diff --git "a/data_multi/ta/2021-04_ta_all_1285.json.gz.jsonl" "b/data_multi/ta/2021-04_ta_all_1285.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2021-04_ta_all_1285.json.gz.jsonl" @@ -0,0 +1,543 @@ +{"url": "http://amtv.asia/17992/", "date_download": "2021-01-26T03:03:33Z", "digest": "sha1:NT3NEZJFRCN6O46TLWKC4M4LYQF472TL", "length": 6469, "nlines": 88, "source_domain": "amtv.asia", "title": "அக்குபஞ்சர் முறையில் கொரனாவிற்கு எதிர்ப்பாற்றல் உருவாக்குவது தொடர்பாக செய்முறை – AM TV", "raw_content": "\nஅகில பாரத இந்து மகா சபாவின் இந்து ஆன்மீக அரசியல் விழிப்புணர்வு கூட்டம்\nஏலத்தில் இரகசியமாக பங்கு பெற செய்து சட்டத்திற்கு புறப்பாக அரசு அதிகாரிகள் செயல்பட்டிருக்கிறார்களா\nஇந்தியாவிலேயே ஜெம் மருத்துவமணையில் தான் கணையம் தொடர்பான அனைத்து நோய்களுக்கும் சிகிச்சையளிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும், கணையம் சிறப்பு சிகிச்சை\nஅக்குபஞ்சர் முறையில் கொரனாவிற்கு எதிர்ப்பாற்றல் உருவாக்குவது தொடர்பாக செய்முறை\nகொரனாவிற்கு எதிர்ப்பாற்றலை உருவாக்க முடியும் அக்குபஞ்சர் டாக்டர் எம் என் சங்கர்\nசென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அக்குபஞ்சர் முறையில் கொரனாவிற்கு எதிர்ப்பாற்றல் உருவாக்குவது தொடர்பாக செய்முறை விளக்கத்தினை டாக்டர் சங்கர் வழங்கினார் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்\nஇந்தியர்கள் பொதுவாகவே எதிர்பாற்றல் மிக்கவர்கள் எனவே அவர்களுக்கு அக்குபஞ்சர் முறையில் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பொழுது கொரனாவிற்கு எதிரான சக்தியை பெறமுடியும்\nஇந்தியர்கள் அனைவரும் நாட்டுக்கோழியை போன்றவர்கள் எனவே அவர்களுக்கு இயற்கையிலேயே எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கிறது நமது பாரம்பரிய மருத்துவ முறைகளின் மூலமாகவே கொரணாவிற்கு சிகிச்சை அளிக்க முடியும் என்றார்\nஅக்குபஞ்சர் முறையில் கொரனாவிற்கு எதிர்ப்பாற்றல் உருவாக்குவது தொடர்பாக செய்முறை\nசென்னை நங்கநல்லூரில் புதிதாக கால் டாக்சி நிறுவனம்\nவெளி நாடுகளில் தங்கியுள்ள இஸ்லாமியர்கள் சொந்த ஊருக்கு திரும்ப வேண்டும் என்றுஅப்துல் ரஹீம் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://cineinfotv.com/2016/08/bhayam-oru-payanam-release-on-25th-of-august-2016/", "date_download": "2021-01-26T01:30:24Z", "digest": "sha1:Q5WF4NT2LEM6FKNN6FXW6WFVGRWNJLAG", "length": 15724, "nlines": 106, "source_domain": "cineinfotv.com", "title": "“BHAYAM ORU PAYANAM” release on 25th of August-2016", "raw_content": "\nதமிழ் ரசிகர்களை நடுநடுங்க வைத்த ‘யார்’ படப்பாணியில் உருவாகி இருக்கிறது ‘பயம் ஒரு பயணம்’ திரைப்படம்\nநெஞ்சை உறைய வைக்கும் ஒரு முழு நீள திகில் படத்தை தமிழ் சினிமா கண்டு வெகு நாட்களாகிவிட்டது. அந்த நீண்��� கால எதிர்பார்ப்புக்கு பலனாக தற்போது அமைந்திருப்பது தான் ஆகஸ்ட் 25 ஆம் தேதி வெளியாக இருக்கும் ‘பயம் ஒரு பயணம்’ திரைப்படம். நேற்று திரையிடப்பட்ட இந்த பயம் ஒரு பயணம் படத்தின் 20 நிமிட சிறப்பு காட்சி தொகுப்பே அதற்கு சிறந்த உதாரணமாக திகழ்கிறது. தமிழ் சினிமா வரலாற்றில், ஒரு படம் வெளியாவதற்கு முன்னதாகவே அதன் குறிப்பிட்ட சில காட்சிகளை திரையிடுவது இதுவே முதல் முறையாகும். இதன் மூலம் இதுவரை எவரும் செய்யாத முயற்சியை பயம் ஒரு பயணம் படக்குழுவினர் கையாண்டு இருக்கின்றனர் என்பதை உறுதியாகவே சொல்லலாம். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக மூத்த தயாரிப்பாளரும், தென் இந்திய பிலிம் சேம்பர் ஆப் காமர்ஸின் தலைவருமான சி கல்யாண், புகழ் பெற்ற திகில் பட இயக்குனர் ‘யார்’ கண்ணன், தயாரிப்பாளர் கணேஷ் (ரெக்க), இயக்குனர் சாம் ஆண்டன், இயக்குனர் ராம்பாலா, காட்றகட்ட பிரசாத், ரவி கொட்டாரக்காரா மற்றும் பயம் ஒரு பயணம் படத்தின் தயாரிப்பாளர்கள் துரை மற்றும் சண்முகம் (ஆக்ட்டோஸ்பைடர் புரொடக்ஷன்), இயக்குனர் மணிஷர்மா, கதாநாயகன் டாக்டர் பரத், முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்கும் மீனாக்ஷி தீட்சித், ஒளிப்பதிவாளர் ஆண்ட்ரூ, இசையமைப்பாளர் ஒய் ஆர் பிரசாத், படத்தொகுப்பாளர் எல் வி கே தாஸ், கலை இயக்குனர் கார்த்திக் ராஜ்குமார் மற்றும் சவுண்ட் என்ஜினீயர் துக்காராம் ஆகியோர் பங்கு பெற்றனர்.\n“தமிழ் சினிமா வரலாற்றில் அடுத்த ஒரு ‘யார்’ திரைப்படமாக அமைய இருக்கும் படம் ‘பயம் ஒரு பயணம்’ தான் என்பதை நான் உறுதியாக சொல்லி கொள்கிறேன் ” என்று கூறினார் இயக்குனர் ‘யார்’ கண்ணன்.\n“பயம் ஒரு பயணம் படத்தின் சிறப்பு காட்சி தொகுப்பை நான் காண்பதில் பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன். இந்த இருபது நிமிட காட்சி தொகுப்பே இப்படி ஒரு பயம் கலந்த திகில் அனுபவத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது என்றால், முழு படமும் எப்படி இருக்கும் என நினைத்து பாருங்கள். நிச்சயமாக பயம் ஒரு பயணம் படத்தை பார்க்கும் ரசிகர்கள் அனைவரும் திரையரங்கில் பயத்தால் அலற போகிறார்கள்…” என்று கூறினார் ‘தில்லுக்கு துட்டு’ பட இயக்குனர் ராம்பாலா.\n“பின்னணி இசை, ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு ஆகிய மூன்றும் தான் ஒரு திகில் படத்திற்கு தேவையான மூன்று முக்கிய அம்சங்கள். அந்த மூன்று அம்சங்களும் பயம் ஒரு பயணம் படத்தில் கனகச்சிதமாக பொருந்தி இருக்கிறது. இதற்காக உழைத்த ஒவ்வொரு தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் எனது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கிறேன்…” என்று கூறினார் ‘டார்லிங்’ பட இயக்குனர் சாம் ஆண்டன்.\n“விஜய் சேதுபதி நடித்த ‘பீட்ஸா’ படத்திற்கு முன்பு நான் இந்த பயம் ஒரு பயணம் படத்தின் கதையை எழுதினேன். ஆனால் ஒரு வருடத்திற்கு முன்பு தான் அந்த கதையின் மூலம் நான் முழு திருப்தி அடைந்தேன்…தற்போதைய காலத்தில் உள்ள திகில் படங்கள் எல்லாம், திகில் என்ற மைய கருத்தை விட்டுவிட்டு வேறொரு பாதையில் பயணிக்கிறது…எங்களின் பயம் ஒரு பயணம் திரைப்படம் அப்படி இல்லாமல் முழுக்க முழுக்க ஒரு திகில் படமாக மட்டும் தான் இருக்கும். பொதுவாகவே மூன்று பரிமாணத்திற்குள் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.. ஆனால் எங்களின் பயம் ஒரு பயணம் திரைப்படமானது ரசிகர்களை நான்காவது பரிமாணத்திற்குள் பயணிக்க செய்யும்…’ என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் பயம் ஒரு பயணம் படத்தின் இயக்குனர் மணிஷர்மா.\nதயாரிப்பு துறையில் பயம் ஒரு பயணம் படம் மூலம் அடியெடுத்து வைக்கும் இளம் தயாரிப்பாளர்கள் துரை மற்றும் சண்முகம் கூறுகையில், “வெறும் பயம் மட்டும் எங்கள் படத்தில் இல்லை..அதையும் தாண்டி ஒருவித முக்கிய சிறப்பம்சத்தை நாங்கள் பயம் ஒரு பயணம் படத்தில் உள்ளடக்கி இருக்கிறோம்…படம் பார்த்த பிறகு அதை ரசிகர்கள் உணருவர்…” என்றனர்.\n“ஒருபுறம் இயக்குனர் மணிஷர்மா பயம் ஒரு பயணம் படத்திற்கு தந்தையாக செயல்பட, இந்த படத்திற்கு உயிர் கொடுத்து இருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஆண்ட்ரூ. ஆகஸ்ட் 25 ஆம் தேதி வெளியாக இருக்கும் பயம் ஒரு பயணம் படமானது நிச்சயமாக ரசிகர்களின் பாராட்டுகளையும் மட்டுமின்றி சினிமா விமர்சகர்களின் பாராட்டுகளையும் ஒருசேர பெரும்…வெற்றி பாதையில் பயணிக்க இருக்கும் ஒட்டுமொத்த பயம் ஒரு பயணம் படக்குழுவினருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்…” என்று மகிழ்ச்சியுடன் கூறினார் மூத்த தயாரிப்பாளர் சி கல்யாண்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://goldstarsnews.com/", "date_download": "2021-01-26T01:40:21Z", "digest": "sha1:F67HW33NY2JNZNAI774V4VB5VUZL753Y", "length": 15289, "nlines": 152, "source_domain": "goldstarsnews.com", "title": " Goldstars News", "raw_content": "\nஇன்று மாலை 6 மணி வரையான ��ரு தொகுப்பு - நாட்டில் அதிகரிக்கும் கொரோனா\nவவுனியாவில் மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று\nஅரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கேள்வி - கொழும்பில் கொரோனா தொற்று அதிகரிப்பதற்கான காரணம் என்ன \nமஹிந்த வேண்டுகோள் - காலம் கடந்த சட்டங்களை மாற்றியமைக்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\nநாட்டில் இன்று சில பகுதிகள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிப்பு\nயாழ் தீவக கடற்படை முகாம் அமைந்துள்ள மக்களின் காணியை மீட்டுத்தரக் கோரி முறைப்பாடு\nஇன்று மீண்டும் திறக்கப்பட்டது மேல் மாகாணத்தில் 907 பாடசாலைகள்\nஇன்று மாலை 6 மணி வரையான ஒரு தொகுப்பு - நாட்டில் அதிகரிக்கும் கொரோனா\nவவுனியாவில் மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று\nஅரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கேள்வி - கொழும்பில் கொரோனா தொற்று அதிகரிப்பதற்கான காரணம் என்ன \nமஹிந்த வேண்டுகோள் - காலம் கடந்த சட்டங்களை மாற்றியமைக்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\nநாட்டில் இன்று சில பகுதிகள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிப்பு\nசீனாவின் முரட்டுத்தனத்திற்கு அதிபர் ஜிங்பிங�\nஇன்று மாலை 6 மணி வரையான ஒரு தொகுப்பு - நாட்டில் அ\nவிவசாயிகள் சங்கங்கள் அறிவிப்பு - பிப்ரவரி 1-ம் �\nசீனாவின் முரட்டுத்தனத்திற்கு அதிபர் ஜிங்பிங் தான் காரணம் சீனாவின் முரட்டுத்தனத்திற்கு அதிபர் ஜிங்பிங�\nஒரே நேரத்தில் 143 செயற்கைக்கோள்களை செலுத்தி ஸ்பேஸ் எக்ஸ் சாதனை ஒரே நேரத்தில் 143 செயற்கைக்கோள்களை செலுத்தி ஸ்ப\nவிவசாயிகள் சங்கங்கள் அறிவிப்பு - பிப்ரவரி 1-ம் தேதி நாடாளுமன்றத்தை நோக்கிப விவசாயிகள் சங்கங்கள் அறிவிப்பு - பிப்ரவரி 1-ம் �\nஉச்சநீதிமன்றம் - நீட் தேர்வுக்கு எதிரான 6 மாநில அமைச்சர்களின் சீராய்வு மனு உச்சநீதிமன்றம் - நீட் தேர்வுக்கு எதிரான 6 மாநில\nஇன்று மாலை 6 மணி வரையான ஒரு தொகுப்பு - நாட்டில் அதிகரிக்கும் கொரோனா இன்று மாலை 6 மணி வரையான ஒரு தொகுப்பு - நாட்டில் அ\n14 வயதுக்குட்பட்ட அகில இலங்கை பாடசாலைகள் கால்பந்தாட்டம் தெல்லிப்பழை மகாஜ� 14 வயதுக்குட்பட்ட அகில இலங்கை பாடசாலைகள் கால்ப�\nசீனாவின் முரட்டுத்தனத்திற்கு அதிபர் ஜிங்பிங் தான் காரணம் சீனாவின் முரட்டுத்தனத்திற்கு அதிபர் ஜிங்பிங�\nகனடா பிரதமருக்கு தன்னுடைய தந்தை குறித்து 8 வயது சிறுமி எழுதிய உருக்கமான கடிதம் அவர் அளித்த பதில் கனடா பிரதமருக்கு தன்னுடைய தந்தை குறித்து 8 வயத�\nகனடாவில் தன்னைக் கைது செய்யவந்த பொலிசார் மீது எச்சில் துப்பிய ஒரு பெண் கனடாவில் தன்னைக் கைது செய்யவந்த பொலிசார் மீது\nகனடாவில் கொரோனா அச்சுறுத்தல்... மகளுக்கு நிச்சயதார்த்த விழா நடத்தியதாக மொன்றியல் எதிர்க்கட்சித்தலைவர் கனடாவில் கொரோனா அச்சுறுத்தல்... மகளுக்கு நிச்ச�\nகொரோனாவில் இருந்து மீண்ட கனேடிய பிரதமர் மனைவி மீது கடும் விமர்சனம் எதற்கு தெரியுமா கொரோனாவில் இருந்து மீண்ட கனேடிய பிரதமர் மனைவி\nஒன்ராறியோ, கியூபெக் மாகாணங்களில் கொரோனாவால் அதிக பாதிப்பு ஒன்ராறியோ, கியூபெக் மாகாணங்களில் கொரோனாவால் அ\nபுதிய ஊதிய மானியம் ; கனடா நிதியமைச்சர் பில் மோரியோ பேச்சு புதிய ஊதிய மானியம் ; கனடா நிதியமைச்சர் பில் மோர\nகனடாவில் உயிரிழந்த தனது தந்தையின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள முடியாமல் தவித்த நடிகை நேரலையில் பார்த்த பரிதாபம் கனடாவில் உயிரிழந்த தனது தந்தையின் இறுதிச்சடங�\nஇன்று மாலை 6 மணி வரையான ஒரு தொகுப்பு - நாட்டில் அதிகரிக்கும் கொரோனா இன்று மாலை 6 மணி வரையான ஒரு தொகுப்பு - நாட்டில் அ\nவவுனியாவில் மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று வவுனியாவில் மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று\nஅரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கேள்வி - கொழும்பில் கொரோனா தொற்று அதிகரிப்பதற்கான காரணம் என்ன அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கேள்வி - கொழும்�\nமஹிந்த வேண்டுகோள் - காலம் கடந்த சட்டங்களை மாற்றியமைக்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் மஹிந்த வேண்டுகோள் - காலம் கடந்த சட்டங்களை மாற்�\nநாட்டில் இன்று சில பகுதிகள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிப்பு நாட்டில் இன்று சில பகுதிகள் தனிமைப்படுத்தலில�\nயாழ் தீவக கடற்படை முகாம் அமைந்துள்ள மக்களின் காணியை மீட்டுத்தரக் கோரி முறைப்பாடு யாழ் தீவக கடற்படை முகாம் அமைந்துள்ள மக்களின் �\nஇன்று மீண்டும் திறக்கப்பட்டது மேல் மாகாணத்தில் 907 பாடசாலைகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டது மேல் மாகாணத்தி�\nசஜித் - அரசாங்கத்தால் துரோகத்திற்கு முகங்கொடுத்துள்ள மக்களுக்காக ஐக்கிய மக்கள் சக்தியின் கதவு திறந்தேயிருக்கிறது சஜித் - அரசாங்கத்தால் துரோகத்திற்கு முகங்கொடு\nவிவசாயிகள் சங்கங்கள் அறிவிப்பு - பிப்ரவரி 1-ம் தேதி நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணி விவசாயிகள் சங்கங்கள் அறிவிப்பு - பிப்ரவரி 1-ம் �\nசசிகலாவுக்கு சர்க்கரை அளவு அதிகரிப்பு சசிகலாவுக்கு சர்க்கரை அளவு அதிகரிப்பு\nபட்டிமன்ற நடுவர், தமிழ் பேராசிரியர் சாலமன் பாப்பையாவுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிப்பு பட்டிமன்ற நடுவர், தமிழ் பேராசிரியர் சாலமன் பா�\nகாங்கிரஸ் மூத்த தலைவர் அஜய் மக்கான் கேள்வி - பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியிலிருந்து மோடி அரசு சம்பாதித்த ரூ.20 லட்சம் கோடி எங்கே.. காங்கிரஸ் மூத்த தலைவர் அஜய் மக்கான் கேள்வி - பெ\nமத்திய அரசு - மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு பத்ம விபூஷண் விருதை அறிவித்தது மத்திய அரசு - மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமண\nநாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரை - விவசாயிகளுக்கு ஒவ்வொரு இந்தியரும் வணக்கம் செலுத்த வேண்டும் நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்\nநாட்டு மக்களுடன் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரை. - ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் உலக நாடுகளின் பேராதரவுடன் இந்தியா நுழைந்துள்ளது நாட்டு மக்களுடன் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உ\nமத்திய வேளாண் அமைச்சர் தோமர் பேட்டி. - விவசாயிகள் டிராக்டர் பேரணி: ஜன.26-ம் தேதிக்கு பதிலாக வேறு தேதியை தேர்வு செய்திருக்கலாம் மத்திய வேளாண் அமைச்சர் தோமர் பேட்டி. - விவசாயிகள் டிராக்டர் பேரணி: ஜன.26-ம் தேதிக்கு பதிலாக வேறு தேதியை தேர்வு செய்திருக்கலாம் மத்திய வேளாண் அமைச்சர் தோமர் பேட்டி.\nஉள்ளூர் | இலங்கை | இந்தியா | உலகம் |\tசினிமா | வணிகம் | விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nizhal.in/2020/12/25/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2021-01-26T02:58:54Z", "digest": "sha1:CBGH72U36RCN32K7FGOFSGV24BGIYVDI", "length": 7818, "nlines": 134, "source_domain": "nizhal.in", "title": "திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. – நிழல்.இன்", "raw_content": "\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.\nவாசல் என்று சொல்லப்படும் சொர்க்கவாசல் திறப்பு இன்று திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நடை பெற்றது. பகவத் கீதையில், மாதங்களில் நான் மார்கழியாக இருப்பேன் என்று கிருஷ்ண பரமாத்மா கூறியிருக்கிறார். இதன�� காரணமாகவே, மார்கழி மாத ஏகாதசி நாள் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.\nஇன்று நடைபெற்ற சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.\nPrevious திருவள்ளூர் வீரராகவர் கோயிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி ரத்து செய்யப்பட்டதால், பக்தர்களின்றி சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது…\nNext நேற்று, திருவண்ணாமலையில், நடராஜர் அலங்காரம்…\nதிருவண்ணாமலை அருணாசலாஷ்வரர் கோயில் கொடியேற்றம்…\nதிருவண்ணாமலையில், 9 மாதங்களுக்கு பிறகு கோயிலை விட்டு வெளியே வந்த சாமி சிலைமீது, சூரிய ஒளி படர்ந்த அதிசயம்…\nநேற்று, திருவண்ணாமலையில், நடராஜர் அலங்காரம்…\nதிருச்சி மாவட்டத்தில், ஊராட்சி திட்ட பணிகள் குறித்து, அதிகாரிகளிடம் மனு கொடுத்த மாற்றுதிறனாளி தாக்கப்பட்டார்…\nபன்னாட்டு பெண்கள் அமைப்பு சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது…\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலையத்தில், மகா அபிஷேகம் நடைபெற்றது…\nதேனி மாவட்டத்தில் தமிழக துணை முதல்வர் பழங்குடியின மக்களுக்கு ரூ.2.36 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்…\nதிருவண்ணாமலையில் காவல்துறை சார்பில் 32 வது சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது…\nதிருச்சி மாவட்டத்தில், ஊராட்சி திட்ட பணிகள் குறித்து, அதிகாரிகளிடம் மனு கொடுத்த மாற்றுதிறனாளி தாக்கப்பட்டார்…\nபன்னாட்டு பெண்கள் அமைப்பு சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது…\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலையத்தில், மகா அபிஷேகம் நடைபெற்றது…\nதேனி மாவட்டத்தில் தமிழக துணை முதல்வர் பழங்குடியின மக்களுக்கு ரூ.2.36 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.annacentenarylibrary.org/2017/07/karu-palaniyappan.html", "date_download": "2021-01-26T03:32:33Z", "digest": "sha1:EV7HW5JJHQ4FYCY23ZAY6N6TWKGDK2X6", "length": 3326, "nlines": 46, "source_domain": "www.annacentenarylibrary.org", "title": "இந்த வாரம் 08.07.2017 அன்று “பொன்மாலைப்பொழுது” நிகழ்வில் இயக்குனர் கரு.பழனியப்பன் ~ Anna Centenary Library, அண்ணா நூற்றாண்டு நூலகம்", "raw_content": "\nஅரசு ஆணையின் படி, அண்ணா நூற்றாண்டு நூலகம் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்படும்.\nஇந்த வாரம் 08.07.2017 அன்று “பொன்மாலைப்பொழுது” நிகழ்வில் இயக்குனர் கரு.பழனியப்பன்\nஅண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை 6.00 மணிக்கு “பொன்மாலைப்பொழுது” என்ற நிகழ்வில் பல்வேறு துறை சார் ஆளுமைகள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி வருகிறார்கள். வருகிற 08-07-2017 (சனிக்கிழமை) இயக்குனர் கரு.பழனியப்பன் அவர்கள் சிறப்புரையாற்றவுள்ளார்கள் . இந்நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம். அனைவரும் வந்து நிகழ்வினை சிறப்பிக்க அன்போடு அழைக்கிறோம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%20?page=1", "date_download": "2021-01-26T02:33:13Z", "digest": "sha1:UPI5JNRPATSNOAIU4EIZNUFJC2MPBNQ2", "length": 4659, "nlines": 125, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | தமிழகம்", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nசசிகலா விரைவில் குணமாகி தமிழகம் ...\n’’தமிழகம் வருவது எனக்கு எப்போதும...\nராகுல்காந்தி தமிழகம் வருகை.. உரு...\nஜன.30இல் தமிழகம் வருகிறார் ஜே.பி...\nராகுல் காந்தி மீண்டும் தமிழகம் வ...\nராகுல் காந்தி தமிழகம் வருகை\n’’உங்களுடன் தைப் பொங்கல் கொண்டாட...\n5.56 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் ...\nதமிழகம் முழுவதும் இன்று கொரோனா த...\nபீகார் to தமிழகம் Via மேற்கு வங்...\nபிரிட்டனில் இருந்து தமிழகம் வந்த...\n'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை'- ஆர்டிஐ சொல்வது என்ன\nஇது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி\nமென்மை டூ ஆக்ரோஷம்... சிவராஜ் சவுகான் 'முழு சந்திரமுகி'யாக மாறியதன் பின்னணி\nலாக்டவுனில் இந்திய டாப் செல்வந்தர்கள் வருவாய் 35% உயர்வு; வேலை இழப்போ பல லட்சம்: ஆக்ஸ்போம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/hospital/shri-ram-dharmarth-hospital-kota-rajasthan", "date_download": "2021-01-26T02:59:13Z", "digest": "sha1:4M6LB5GR7REF5AHYBUQSPW5X2Z7DJTZ6", "length": 5922, "nlines": 120, "source_domain": "ta.nhp.gov.in", "title": "Shri Ram Dharmarth Hospital | National Health Portal Of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்திய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல ��மைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமறுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aljazeeralanka.com/2016/11/blog-post_51.html", "date_download": "2021-01-26T03:13:47Z", "digest": "sha1:DCIB7OOM36FWPP25MOE7BD6ENCE4PVG5", "length": 21268, "nlines": 404, "source_domain": "www.aljazeeralanka.com", "title": "ரஊப் ஹக்கீமின் அவகாசம் முடிகின்றது", "raw_content": "\nமரணம், நூறுல்ஹக்கை பிரித்துவிட்டது\" - மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் அனுதாபம்\nஎல்லோருக்கும் பொதுவிதியான மரணம், நூறுல்ஹக்கை பிரித்துவிட்டது\" - மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் அனுதாபம் ஊடகப்பிரிவு- பன்னூலாசிரியர் நூறுல்ஹக் அவர்கள் இறையடி சேர்ந்த செய்தியால், கடும் கவலையடைந்துள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். அன்னாரின் மறைவு குறித்து அவர் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, \"எழுத்துப் பணியில் ஓயாது உழைத்துக் கொண்டிருந்த ஒரு நண்பனை நான் இழந்துவிட்டேன். அவரது இடைவௌியால், முஸ்லிம் சமூகத்தின் தனிப்பெரும் திறமையில் வெற்றிடம் ஏற்பட்டுவிட்டது. அரசியல், சமூகவியல், இலக்கிய வௌிகளில் மர்ஹூம் நூறுல்ஹக்கின் ஆளுமைகள் பளிச்சிடுவதை அன்னாரின் படைப்புக்களில் பார்க்க முடியும். முஸ்லிம் பூர்வீகம் பற்றி மிகத் தௌிந்த சிந்தனைகளில் அவர் பணியாற்றியவர். சமூக, அரசியல் தலைமைகளை வழிகாட்டும் அளவுக்கு அவரது சிந்தனைகள் இருந்ததை என்னால் பெருமையுடன் ஏற்றுக்கொள்ள முடியும். கொழும்புக்கு வரும் நேரமெல்லாம் நேரடியாகவோ அல்லது தொலைபேசியிலோ என்னைத் தொடர்புகொள்ளும் அவர், முஸ்லிம் சமூகத்தின் சமகால, நிகழ்கா\nரஊப் ஹக்கீமின் அவகாசம் முடிகின்றது\nஉயிரைக் குரிதியாய் பீறிட ஓடவிட்டு நோக்காடே வாழ்க்கையாக்கி\nஆளுக்கு ஒருபுறமாய் கூறு போட்டுக்கிழித்து\nஅண்ணனுக்கும் மச்சானுக்கும் சொகுசுக்கட்டில்கள் செய்து மீதமுள்ள சொச்சத்தை கோடிகளுக்கு விற்று பூமியிலுள்ள சுவனங்களை எல்லாம்\nசதிகாரக்கூட்டத்தின் பொறாமை வலையில் தலைவனை��ும் பறி கொடுத்து,\nநாதியில்லாத மக்களாய் நடுத்தெருவுக்கு வந்தது போதாதா\nஇ்னி ஒரு கணமும் அனுமதியில்லை\nஎம் உயிரினும் மேலான் உடன் பிறப்புக்களை நாம் பார்த்துக்கொள்கிறோம்\nஅவன் புறத்திலிருந்து தந்துள்ளான் ஞானத்தை\nகுர் ஆன் ஹதீஸ் எனும் ரூபங்களில்\nஎன்ன பாஷையில் பேச விரும்புகிறீர்கள்\nஎம்மிடம் இன்னுமொரு பாஷையும் உண்டு\nஉங்களால் பேச முடியாதது அது\nஉங்கள் தர்பார்களை தவிடு பொடியாக்கும் எம் தவப்பிராத்தனைகள் அவை\nஎம் தேசியத்தின் ஒவ்வொரு கலங்களிலும் ஓடிக்கொண்டிருக்கும் இரத்தத்துடிப்பு\nஅரநாயக்க அந்தரங்கங்கங்களையும் ஆதாரத்துடன் கொண்டுவருவோம்\nகாயவைத்துப் பல்லுக்குத்திகள் செய்யும் கம்பேனிகளுக்கு சில்லறை விலைக்கு வித்துவிட விலைபேசிக்கொண்டிருப்பதை நாம் அறிவோம்\nஉயிருக்கு உயில் எழுதி முடித்தவர்கள் நாங்கள்\nஇந்தப்புலிகளும் சேனைகளும் ஒரு மூச்சுக்கு தாங்காது\nமரணம் எமது சுவனத்துக்கு தடை என நம்புவோர் நாங்கள்\nவேரிலிருந்து இன்னுமோர் மீட்சி செய்ய\nயாரடா நீ எம்மை ஆழ\nஉங்கள் மானங்களை இன்னும் நாம் மதிக்கின்றோம்.\nஆயினும் வாக்குறுதிகள் நிபந்தனைக்கு உட்பட்டவை.\nஎம் தேசியம் காறி உமிழப்படுவதை இனி ஒரு கணமும் அனுமதிக்க முடியாது\nஉன்னை கல்லெறிந்து கொல்ல ஏலவே எமக்கு அனுமதியுண்டு அறிந்து கொள்\n-வபா பாறுக் Face Book\nஒவ்வொரு நிமிடமும் நம்மை நோக்கி எறிகணைகள் வந்த வண்ணமே இருக்கிறது. நாங்கள் ஒற்றுமைப்பட்டு இனி செயலாற்ற முன்வர வேண்டும். அம்பாறை மாவட்டத்தில் உள்ள சகல அரசியல் கட்சி முக்கியஸ்தர்களும் ஒன்றிணைந்து எதிர்வரும் பொதுத்தேர்தலை சந்தித்து நாங்கள் ஒற்றுமையாக வாக்களித்தால் அம்பாறை மாவட்டத்தில் இருந்து ஐந்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாவார்கள் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு பேசும் போது, கல்முனை பிரதேச விவகாரம் பற்றிய பிரதமருடனான கலந்துரையாடலுக்கு குறித்த தொகுதியின் மக்கள் பிரதிநிதியாகிய எனக்கு எவ்வித அழைப்புக்களும் விடுக்கப்பட்டிருக்க வில்லை. நான் நேரடியாக பிரதமர் மஹிந்தவை சந்தித்து மக்களின் பிரச்சினையை பற்றி தெளிவாக விளக்கியவுடன் அன்று மாலை என்னையும் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறும் அதற்கான ஏற்பாடுகளை தான் செய்வதாகவும் வாக்குறுதியளித்தார். அதன் பிரகாரமே நான் அக்கூட்டத்திற்க்கு சென்று வரவேற்பறையில் காத்திருந்தேன். அங்கு கலந்து கொண்டிருந்த முக்கிய பிரமுகர்கள் பலரும் அதிருப்\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினால் சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியான கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானம்\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினால் சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியான கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானம் மதவாக்குள பிரதேசத்திற்கு அமைத்து கொடுக்கப்ப்பட்டுள்ளது. கௌரவ முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான அல்ஹாஜ் றிஷாத் பதுயுதீன் அவர்களின் நிதியின் மூலம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் புத்தள மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் முயற்சியினால் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் மதவாக்குள கட்சிக் குழுவின் வேண்டுகோளுக்கு இணங்க மதவாக்குள பிரதேசத்திற்கு மிக நீண்டகால தேவைப்பாடாக இருந்த கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானம் நேற்று கெளரவ அலி சப்ரி ரஹீம் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. அந்தவகையில் இந்த கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானமானது சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியாகும் எனவே இதனை ஊருக்கு அமைத்து கொடுத்தமைக்கு மதவாக்குள ஊர் மக்கள் மற்றும்இ விளையாட்டு குழு உறுப்பினர்கள் தங்கள் நன்றிகளை அகில இலங்கை மக்கள் காங்ரஸிற்கு தெரிவித்து கொள்கின்றனர். ஊடகவியலாளர் சில்மியா யூசுப். 0769622313\nசாய்ந்தமருது நகரசபை – விசேட வர்த்தமானி இன்று நள்ளிரவு \nசாய்ந்தமருது நகரசபை 2022 பங்குனி 20 அமுலாகும் வகையில் 2162/50 இலக்கம் கொண்ட அதிவிசேட வர்த்தமானி இன்று நள்ளிரவு வெளியாகவுள்ளது. பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் மற்றும் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோனின் கையொப்பத்துடன் வெளியாகவுள்ளது . 1987ம் ஆண்டு கல்முனை தொகுதியில் 4 சபைகள் இயங்கின. அதனை முன்னாள் ஜனாதிபதி ஆர் .பிரேமதாசா ஒன்றிணைத்தார்.அதனை மீண்டும் பிரித்து தங்கள் பகுதியை ஒரு நகர சபையாக பிரித்து தருமாறு சாய்ந்தமருது மக்கள் கடந்த காலங்களில் பல்வேறு போராட்டங்கள் செய்தனர். அத்துடன் கடந்த 2018 ம் ஆண்டு இடம்பெற்ற உள்ளூராட்சி தேர்தலில் சுயேட்சை குழுவை சாய்ந்தமருது பள்ளிவாசல் களமிறக்கி அதில் 6 வட்டாரங்களையும் வென்று மொத்தம் 9 உறுப்பினர்களை பெற்றமை விசேட அம்சமாகும். கடந்த நல்லாட்சி அரசில் முஸ்லிம் அமைச்சர்கள் ,பிரதமர் நகர சபை தருவதாக வாக்குறுதி அளித்து ஏமாற்றியமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. அத்துடன் சாய்ந்தமருது பள்ளிவாசல் மற்றும் 6 மக்கள் பிரதி நிதிகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் வெற்றிக்காக ஒப்பந்தம் செய்து தேர்தல் பணிகளில் ஈடுபட்டனர் .கடந்த தேர்தலில் ச\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/ta/recipe/128971/banana-flower-lollipop/", "date_download": "2021-01-26T02:30:05Z", "digest": "sha1:AX6HMNMT43D5TST77XN7DRXJQAB5ODC7", "length": 21745, "nlines": 395, "source_domain": "www.betterbutter.in", "title": "Banana flower lollipop recipe by Kalai vani in Tamil at BetterButter", "raw_content": "\nவீடு / சமையல் குறிப்பு / வாழைப் பூ லாலிபப்\nஅறிவுறுத்தல்களைப் படிக்கவும் பின்னர் சேமி\nவாழைப் பூ லாலிபப் செய்முறை பற்றி\nதேவையான பொருட்கள் பரிமாறும்: 3\nவாழைபூவை பொடியாக நறுக்கவும். மீல்மேக்கரை வேகவைத்து பிளிந்து அரைக்கவும்.\nஇந்த இரண்டுடன் அரைத்த தேங்காய் விழுது மற்றும் பொடித்த பொடி சேர்க்கவும்.\nஅதில் மிளகாய் தூள், சோள மாவு, அரிசி மாவு,உப்பு மற்றும் கறிவேப்பிலை மல்லி இலை சேர்த்து பிசையவும்.\nபின் லலாலிப் வடிவில் உருட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.\nஇதை சூடாக சாஸூடன் பரிமாறவும்.\nஇந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள் உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.\nKalai vani தேவையான பொருட்கள்\nவாழைபூவை பொடியாக நறுக்கவும். மீல்மேக்கரை வேகவைத்து பிளிந்து அரைக்கவும்.\nஇந்த இரண்டுடன் அரைத்த தேங்காய் விழுது மற்றும் பொடித்த பொடி சேர்க்கவும்.\nஅதில் மிளகாய் தூள், சோள மாவு, அரிசி மாவு,உப்பு மற்றும் கறிவேப்பிலை மல்லி இலை சேர்த்து பிசையவும்.\nபின் லலாலிப் வடிவில் உருட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.\nஇதை சூடாக சாஸூடன் பரிமாறவும்.\nவாழைப் பூ லாலிபப் - மதிப்பீடு\nஇந்தியாவின் மிகப்பெரிய செய்முறை தளம் ,7 மொழிகளில் செய்முறைகளை காணுங்கள்\nசெய்திடுங்கள் , பதிவிடுங்கள் மற்றும் பகிர்ந்திடுங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை சந்தாசேருங்கள் மற்றும் புதிய விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nஇதிலிருந்து எங்கள் பயன்பாட்டை பதிவிறக்கவும்\nமுழு பண்பை காண பி��்பற்றவும்\nஆரம்பிக்கிறது கான பயணம் உணவு\nஉங்கள் பழைய கடவுச்சொல்லை புதியதாக மாற்றவும்\nபுதிய கடவு சொல்லை உறுதி செய் *\nஉங்கள் சுயவிவரத்தை இங்கே புதுப்பிக்கவும்\nநீங்கள் ஒரு தொடக்க பதிவர் உணவு பிரியை செஃப் முகப்பு குக் மாஸ்டர் குக் ஆர்வமுள்ள குக் பேக்கர் எப்பொழுதாவது சமையலறையில் பிரபல செஃப் உணவகம்\nஉங்கள் பாலினம் ஆண் பெண்\nஉங்கள் கணக்கை நீக்குவது நீங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பங்களை நிரந்தரமாக அணுக முடியாததாக மாற்றலாம் மற்றும் இணைக்கப்பட்ட சாதனங்களின் செயல்பாட்டைக் குறைக்கும். எங்கள் தனியுரிமை அறிவிப்பு மற்றும் பொருந்தக்கூடிய சட்டங்கள் அல்லது விதிமுறைகளுக்கு ஏற்ப நீக்குதல் செய்யப்படும்.\nஉங்கள் கணக்கை நீக்குவது என்பது உங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பத்தேர்வுகள் பெட்டர்பட்டரிலிருந்து நிரந்தரமாக அகற்றப்படும் என்பதாகும். நீங்கள் உறுதிப்படுத்தியதும், உங்கள் கணக்கு உடனடியாக செயலிழக்கப்படும்\nகுறிப்பு: அடுத்த 14 நாட்களில் நீங்கள் உள்நுழைந்தால், உங்கள் கணக்கு மீண்டும் செயல்படுத்தப்படும் மற்றும் நீக்குதல் ரத்து செய்யப்படும்.\nஉங்கள் கடவுச்சொல்லை மீட்டமைக்க உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும், உங்கள் கடவுச்சொல்லை எவ்வாறு மீட்டமைப்பது என்பதற்கான வழிமுறைகளை நாங்கள் உங்களுக்கு அனுப்புவோம்\nகடவுச்சொல் மீட்டமைப்பு இணைப்பு உங்கள் அஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உங்கள் அஞ்சலை சரிபார்க்கவும்.\nBetterButter உடன் பதிவுசெய்து புதிதாக ஆராய தொடங்குங்கள்\nகணக்கை உருவாக்குவதன் மூலம், விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்கிறேன்\nஉங்கள் மனதில் என்ன இருக்கிறது\nஉங்கள் கேலரியில் இருந்து புகைப்படங்களை பதிவேற்றவும்\nஉங்கள் கேமராவைத் திறந்து புகைப்படங்களை எடுத்துக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/2066-malapola-unna-sumanthenae-tamil-songs-lyrics", "date_download": "2021-01-26T02:37:52Z", "digest": "sha1:2PLFSD6VLRFV454ATXBAXYLHS6CULAUN", "length": 7087, "nlines": 137, "source_domain": "www.tamilpaa.com", "title": "Malapola Unna Sumanthenae songs lyrics from Dharani tamil movie", "raw_content": "\nமலை போல உன்னை சுமந்தேனே\nமலை போல உன்னை சுமந்தேனே\nமலை போல உன்னை சுமந்தேனே\nநான் உன்ன நெஞ்சில் வெச்சு\nக���த்து மழை வெய்யில் பட்டு தவிச்சேன்\nநானும் தானே கேட்டு கேட்டு உள்ளம் துடிச்சேன்\nஎன்னோட ஆசைகள உன்னோட போக விட்டு\nவெண்ணிலவா உன்ன நான் வாழ வெய்க்க எண்ணித்தான்\nமேகம் போல உன்னை விட்டு பிரிஞ்சிருந்தேன்\nபூமி எங்கும் பூக்கள் எதற்காக\nமாலை ஒன்ன கோர்க்கும் நமக்காக\nபூமி எங்கும் பூக்கள் எதற்காக\nமாலை ஒன்ன கோர்க்கும் நமக்காக\nமலை போல உன்னை சுமந்தேனே\nஎன் கண்ணு மின்ன மின்ன\nகால் ரெண்டும் பின்ன பின்ன\nபொட்டு வச்சி நானும் உன்னை கொஞ்சி ரசிச்சேன்\nஉன்னொடய மூச்சிலதான் நானும் இருந்தேன்\nநீ வந்த நேரம் என் கண்ணீர் சிரிக்கிறதே\nகாலம் யாவும் இருப்பேன் உனக்காக\nகாதல் நமக்கு இருக்கும் துணையாக\nகாலம் யாவும் இருப்பேன் உனக்காக\nகாதல் நமக்கு இருக்கும் துணையாக\nமலை போல உன்னை சுமந்தேனே\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nKanavae Kanavae (கனவே கனவே கலைந்து)\nNaan Sirithal (நான் சிரித்தால்)\nSoorarai Pottru (சூரரைப் போற்று)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/11/blog-post_18.html", "date_download": "2021-01-26T02:35:41Z", "digest": "sha1:USWF666VSMAIC4AYJ6N3BSYPT62SXXFM", "length": 21756, "nlines": 286, "source_domain": "www.visarnews.com", "title": "கூட்டு அரசாங்கமும் தமிழ் மக்களை ஏமாற்றினால் சர்வதேசத்தை நாடுவதே இறுதி வழி: செல்வம் அடைக்கலநாதன் - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Sri Lanka » கூட்டு அரசாங்கமும் தமிழ் மக்களை ஏமாற்றினால் சர்வதேசத்தை நாடுவதே இறுதி வழி: செல்வம் அடைக்கலநாதன்\nகூட்டு அரசாங்கமும் தமிழ் மக்களை ஏமாற்றினால் சர்வதேசத்தை நாடுவதே இறுதி வழி: செல்வம் அடைக்கலநாதன்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் தலைமையிலான கூட்டு அரசாங்கமும் தமிழ் மக்களை ஏமாற்றுமாயின், சர்வதேசத்தின் உதவியை நாடுவதைத் தவிர வேறு வழி இல்லை என்று பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். “எமது நீண்டகால எதிர்பார்ப்பான அரசியல் தீர்வு வழங்கப்படாமல் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டால் ஆயுதப்போராட்டங்கள் மீண்டும் வெடிக்காது என எவரும் ஆரூடம் கூற முடியாது.” என்றும் அவர் கூறியுள்ளார்.\nபுதிய அரசியலமைப்புக்��ான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை மீதான விவாதம் நான்காவது நாளாக நேற்று வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. அந்த விவாதத்தில் கலந்து கொண்டு பேசும் போதே செல்வம் அடைக்கலநாதன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.\nஅவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “கொஞ்சம் கூட மனிதாபிமானம் அற்ற முறையில் பாராளுமன்றத்துக்கு வெளியே அரசியலமைப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. எனினும், ஒரு தீர்வை அல்லது மாற்றத்தைக் கொண்டுவர முடியவில்லையென்றால், எந்த முகத்தை வைத்துக் கொண்டு மக்கள் முன்னால் நாம் செல்லமுடியும். சாதாரண சிங்கள மக்கள் மத்தியில் மாற்றம் காணப்படுகிறது. இன்று வடக்கு, கிழக்கில் பல சிங்களவர்கள் தமிழ் மக்களுடன் அந்நியோன்யமாக அன்றாட வாழ்க்கையில் ஈடுபட்டுள்ளனர்.\nமறு பக்கத்தில் எம்மீது பலர் வசைபாடுவதுடன், சேறுபூசுகின்றனர். இருந்தபோதும் இனப்பிரச்சினைக்குத் அரசியல் ரீதியான தீர்வொன்றைப் பெறவேண்டும் என்பதற்காக நாம் அரசாங்கத்துடன் ஒத்துப்போகும் வகையில் செயற்படுகின்றோம். இவ்வாறான நிலையில் நாம் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டால் மீண்டும் ஆயுதப் போராட்டம் வெடிக்காது என எவரும் ஆரூடம் கூற முடியாது.” என்றுள்ளார்.\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஉணர்ச்சியை தூண்டும் பெண்களின் பின்னழகு\nவெண்பூசணி சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nபெண்களை பாதுகாக்கும் கண்ணாடி வளையல்கள்\n'ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nமார்புகளை எப்படி உதடுகளால் தொடவேண்டும்\nநிர்வாணப்படங்கள் கற்பழிப்பை விட மோசமானது: ஹன்சிகா கோபம் (வீடியோ இணைப்பு)\n அடிப்படையில் டாக்டர் இப்போது நட...\nஹிப் ஹாப் ஆதிக்கு, நிச்சயதார்த்தம் நடைபெற்றது..\nமனைவி உட்பட 3 பேரை சுட்டுக் கொன்ற, கான்ஸ்டபிள் கைது..\nசிம்புவால் வீடு வாசலை இழந்து நடுத்தெருவில் நிற்கிற...\nதலைவர் பிரபாகரனின் பிறந்த தினம் கொண்டாடிய இளைஞனிடம...\nபோர் மூளும் சூழ்நிலை ஏற்பட்டால், வடகொரியாவை முழுவத...\nசிவசக்தி ஆனந்தன் வைத்தியசாலையில் அனுமதி\nவலிகாமம் வடக்கில் 29 ஏக்கர் காணிகளை இராணுவம் விடுவ...\nஇலங்கைக்கும்- தென்கொரியாவுக்கும் இடையிலான உறவுகளை ...\nஉள்ளூராட்சி மன்றங்களின் வட்டார எல்லைகள் வர்த்தமானி...\nவிவசாயிகள் தற்கொலைக்கு நிரந்தர தீர்வு கோரி அன்னா ஹ...\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் மது...\nசர்வதேச நீதிமன்றத்தில் விஷம் குடித்துத் தற்கொலை செ...\nஐரோப்பாவில் முஸ்லீம்களின் சனத்தொகையில் அதிகரிப்பு ...\nயுத்தம் ஒன்று ஏற்பட்டால் சந்தேகத்துக்கு இடமின்றி வ...\nஈழத்தில் நடந்த அரசு... | வங்கி, தபால் நிலையம், போக...\n | பிரபாகரன் பிறந்தநாள் ஆதங்கம்\nபோராடும் நர்சுகளின் வேதனை குரல்\nமுதல்வர் ஜெயலலிதாவுக்கு எத்தனை மகள்கள்\nபாம்பை பழிவாங்கிய சன்னி லியோன்\nஇதை விட கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் ஏதாவது இருக்க ...\nகவுதம் மேனன் ஸ்டைல், விக்ரம் அதிருப்தி\nகைது செய்யப்படுவதை தடுக்கக் கோரி கோட்டாபய ராஜபக்ஷ ...\nகூட்டு அரசாங்கத்திலிருந்து விலகினால் சுதந்திரக் கட...\nபிரபாகரனின் படத்தை பயன்படுத்தி மாவீரர் தினம் அனுஷ்...\n93 உள்ளூராட்சி மன்றங்களுக்கே முதற்கட்டமாக தேர்தல்;...\nஅனுமதியின்றி ஊடக சந்திப்புக்களை நடத்த ஐ.தே.க. உறுப...\nஉள்ளூராட்சித் தேர்தலை உடன் நடத்துமாறு கட்சித் தலைவ...\nஉணர்வெழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகள்\nதனிக்கட்சி தொடங்கும் எண்ணமில்லை; ஆர்.கே.நகரில் வென...\nஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு மதுசூ...\nமியான்மாருக்கு போப் பிரான்சிஸ் சுற்றுப் பயணம் : றோ...\nபுதிய இஸ்லாமியக் கூட்டணியால் தீவிரவாதிகள் விரைவில்...\nமக்கள் எழுச்சியில் வடக்கு.. மாவீரர்களை நினைவு கூர்...\nஎம்மை மீள்பார்வைக்கு உட்படுத்தி, எம்மை மீளமைத்துக்...\nதமிழர் விடுதலை வானில்,விடிவெள்ளியாக எழுந்தவர்கள் எ...\nஉயிரை பயிரிட்டவர்கள்
மாவீரர்கள்
| கவிபாஸ்கர்\nவிதைக்கப் பட்ட மாவீரர்கள் உயிர்த்தெழுவார்கள்\nஈகத்தின் முதல் வித்து லெப். சங்கர்\nதமிழர் விடுதலை வானில், விடிவெள்ளியாக எழுந்தவர்கள் ...\nஇடைக்கால அறிக்கையை முழுமையாக வாசித்துக் கேள்வி எழு...\n400 மில்லியன் வருடங்களுக்கு முன் மிகை ஆக்ஸிஜன் கார...\nஇந்தோனேசியாவின் பாலி தீவு எரிமலை சீற்றம் : விமான ச...\nவிடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின...\nவல்வெட்டித்துறையில் பிரபாகரனின் பிறந்த நாள் நிகழ்வ...\nதலைவர் ஒரு பன்முக ஆற்றல்களின் பிறப்பிடம்..\nஎம் த���யகம் பெற்றெடுத்த எங்கள் தேசியத்தலைவர் விடுதல...\nபல வருடங்களுக்குப் பிறகு இன்று புத்துயிர் பெறுகின்...\nதலைவர் பிரபாகரனின் வீட்டில் நள்ளிரவில் கேக் வெட்டி...\nரிப்பீட் முகங்கள்- சுசீந்திரனுக்கு அட்வைஸ்\nநயன்தாராவும் த்ரிஷாவும் இப்பவும் எதிரிகள்தான்\nதமிழ் மக்களுக்கு பொருத்தமில்லாத எந்தத் தீர்வையும் ...\nசட்டச் சிக்கலற்ற 93 உள்ளூராட்சி மன்றங்களுக்கு வேட்...\nஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடுவதா, இல்லையா...\nபயங்கரவாதத்தினை அனைத்து வடிவங்களிலும் ஒழிக்க வேண்ட...\nஇன்று மாவீரர் வாரத்தின் ஐந்தாம் நாள்..\nபா.ரஞ்சித் அலட்டல், காலா அதிருப்திகள்\nகடும் வருத்தத்தில் சிவகுமார் பேமிலி\nஐந்து பொது மக்களுக்கு ஒரு இராணுவ வீரர் என்கிற விகி...\nமாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த வடக்கு மாகாண சபையில்...\nவிசேட குழுவொன்றை அமைத்தாவது வடக்கிலுள்ள மக்களின் க...\nஉள்ளூராட்சித் தேர்தலை காலம் தாழ்த்துவதற்கு சுதந்தி...\nஊழல் மோசடிக்கு எதிராக மக்களுடன் இணைந்து போராடத் தய...\nமக்களவைத் தேர்தல் மோடிக்கும் பொது மக்களுக்கும் இடை...\n‘இரட்டை இலை’ இப்போது துரோகிகள் கைகளில்: டி.டி.வி.த...\nசீன அரசிடம் இருந்து விடுதலையை அல்ல; அபிவிருத்தியைய...\nஎதிர்வரும் 2018 ஆம் வருடம் முதல் சுற்றுலா விசாக்கள...\nஇன்று மாவீரர் வாரத்தின் நான்காம் நாள்..\nஅடுத்த டார்கெட் நமது எம்.ஜி.ஆர்., ஜெயா டி.வி\nஆர்யாவுக்குப் பெண், விஷாலுக்கு ரெய்டு... வைரல் வீட...\nதிண்டுக்கல்லில் அடுத்தடுத்து 3 பேர் வெட்டிக் கொலை\nஅன்று 800 ரூபாய் சம்பளத்திற்க்கு வேலை பார்த்த, முக...\nதிருப்பாச்சி நடிகையால், வாழ்க்கையை இழந்த இயக்குனர்...\nதேசியக் கொடி புறக்கணிப்பு விவகாரம்; சி.வி.விக்னேஸ்...\nஅரசியல் கலப்பின்றி மாவீரர் தினத்தை புனித நாளாக அனு...\nஇலங்கையின் கல்வித்துறைக்கு டிஜிட்டல் தொழில்நுட்ப ஒ...\n‘இரட்டை இலை’ சின்னம் பழனிசாமி- பன்னீர்செல்வம் அணிக...\nமாவீரர் வாரத்தின் 3ம் நாள் - புதை குழியில் இருந்து...\nதிரைத்துறையில் இருந்து கமல், அஜித் முதல்வராக வரலாம...\nஇன்னும் எத்தனை உயிரை பலி வாங்கப்போகிறது கந்து வட்டி\nஅன்புச்செழியன் தப்ப அரசு உதவும் என்கிறாரா ராமதாஸ்\nடிரம்ப் மகள் வருகை, பிச்சையெடுக்க தடை\nநக்கீரன் பொறுப்பாசிரியர் கோவி.லெனின் மனைவி காலமானார்\nயுத்தத்தில் பலியான உறவுகளை நினைவுகூர யார் அன���மதியு...\nபிரதமர் பதவி தருவதாக இருந்தால் பேச்சுக்கு வருகிறோம...\nஜனநாயக உரிமைகளை காப்பாற்றுவதற்காக தீய சக்திகளை தோற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2021/01/09/%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2021-01-26T02:03:05Z", "digest": "sha1:WB24D2YIIXPEB5UMQGKGXIPC3NSJZOXD", "length": 13496, "nlines": 126, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nதன்னைத் தான் அறிந்த மெய் ஞானிகள் விண் சென்ற முறை\nதன்னைத் தான் அறிந்த மெய் ஞானிகள் விண் சென்ற முறை\nநிறம், மணம், நீர் அமிலம் என்ற முத்தொடர் மூலத்திலிருந்து ஒன்றுடன் ஒன்று கலந்து கோடானு கோடி உயிரணுக்கள் செயல்படும் அமில குணத் தன்மைகளை பூமியிலிருந்து வானத்தைப் பார்க்கும் பொழுது காண முடிகிறது.\nஅதாவது இரவிலே இருள் என்ற கரிய வண்ணமும் (பேரண்ட இருள் பால்வெளி சூட்சமம்) சூரிய ஒளி பூமியின் ஈர்ப்பில் படர்ந்திடும் பகல் பொழுதில் நீல வண்ணக் குணத் தொடரிலும் பார்க்கலாம்.\nஆனால் அவைகளுக்கு அருகாமையில் நெருங்கிச் சென்று… உணர்வால் சுவாசத்தால் ஈர்த்தெடுத்து உணர்ந்திடும் பொழுது\n1.உயிரணுக்கள் பெற்றிட்ட நீல வண்ண குணத் தன்மை உட்சென்று\n2.உணர்ந்து அறியும் செயலில் தூய வெண்ணிற ஒளி தான் புலப்படும்.\nஏனென்றால் மூல சக்தியின் செயலில் நடை பெறும் கிரியைகளை நாம் மனிதர்கள் உணர்ந்து அறிதலே சிறப்பு. அது தான் தனித்துவ சக்தி நிலை பெறும் “உயர் ஞான வளர்ப்பின் ஆக்கம் ஆகும்…\nசொல் நாம சூட்சமத்தை விளக்கிடும் செயலில் செவிப்புலன் அறிவு என்பதில்\n1.அகத்தின் பொருளைச் செவிமடுக்கும் தன்மை கொண்டு செயற்படுதல் உயர்ந்தது தான் என்றாலும்\n2.சிந்தனை வசமாகத் தானே தன்னில் அறிந்து உணர்ந்து தெளிதலே அதி மேன்மையாகும்.\nவாயு ஸ்தம்பம் என்றிட்ட ஸ்தூல சரீரத்தையே மிதக்க வைத்திடும் செயலுக்கும் பொருள் உண்டு.\nபைராகிகளின் தொடர்பில் போகப் பெருமான் வைத்திய சாஸ்திரங்களை தாவரங்களின் ஈர்ப்பில் இயல் தன்மைகளைக் கொண்டு அறிந்தாலும் அதை அறிந்து கொண்டபின் அனுபோக முறை (அனுபவத்தால்) மருத்துவ ஸ்வரூபம் காட்டியது “அவர் பெற்ற உயர் ஞான வளர்ச்சியால் தான்,..”\nமூலிகையின் சாறு கொண்டு ஏற்றப்படும் அகல் விளக்கில் வேறு சில மூலிகைகளில் பதப்படுத்தப்பட்டுப் பக்குவமாக விளக்கிற��குத் திரி என்ற அமைப்புச் செயலில் ஏற்றப்படும் ஒளி தீபமும் அதனுள் இருந்து வெளிப்படும் புகை காற்றின் அடர்வை மெலிதாக்கி மேல் நோக்கிக் கிளப்பும் சூட்சமம் உணர்ந்து உலோகக் கூண்டுகளில் அதை உள் நிரப்பி அக்கூண்டுகளை வான்வெளியில் பறக்கச் செய்திட்ட செயலில் அந்தக் கூண்டுகளுடன் இணைக்கப்பட்ட தூளியில் அமர்ந்து காற்றின் போக்கில் வான்வெளியில் சஞ்சரித்தனர் அன்றைய மெய் ஞானிகள்.\n1.பூமித் தாய் சக்தியை இன்றைய விஞ்ஞானம் (அணுக்கதிரியக்கம்) கேடாக்கும் செயலைப் போன்று அல்லாமல்\n2.அன்றைய மெய் ஞானிகள் இயற்கை முறையில் அதைச் செய்வித்தனர்.\nஇப்படிப்பட்ட அறிவின் ஞானம் கொண்டு அன்றைய சித்தர்கள் செயல் வெளிப்படுத்திய சூட்சமங்களே இன்றைய விஞ்ஞானத்திற்கு மூலம்.\nமெய் ஞானம் கொண்டு உயிரான்மாவின் சக்தியை வலுக் கொண்டு சரீரத்தையே மிதக்க வைத்த… செயல் சிவஸ்வரூபத்தைத் தன்னுள் கண்டு தெளிந்து… சிவஸ்வரூபத்தின் மூலத்தை அறிந்து… அதனுள் அதுவாக ஒன்றி தான் வேறல்ல ஈசன் வேறல்ல என்ற மனப்பக்குவம் மனத் தூய்மை கொண்டு… அகத்தின் பொருள் கண்டறிந்து பரம் பொருளை அறியும் மார்க்கம் தான் மெய் ஞானிகள் கண்டறிந்து உரைத்தது..\n1.சொல்லால் வெளிப்படுத்துவ்தை அறிந்து கொண்டால் மட்டும் போதாது\n2.அறிந்ததை உணர்ந்து கொண்டு தானே ஈஸ்வரனுடன் ஒன்றும் நிலையாக\n3.பிரம்ம சாயுஜ்யம் (ஈசன் வேறல்ல நாம் வேறல்ல) பெறும் ஆனந்த லயத்தை அனுபவிக்கும் எண்ண வலுவிற்கு வலுக் கூட்ட வேண்டும்.\nமிருகங்கள் பறவை முதற் கொண்டு ஐந்தறிவு பெற்ற அனைத்து ஜீவன்களுக்கும் ஞானம் உண்டு. இயற்கையுடன் ஒன்றி அறியும் திறனுண்டு. ஆனால் ஐந்தறிவு படைத்த மனிதன் பகுத்தறியும் அறிவாற்றல் பெற்ற திறன் உடையவன் ஆகின்றான்.\nஇயற்கை ஞானத்தை வளர் ஞானமாக்கும் பக்குவத்தில் அண்டங்களின் செயல்பாட்டை… மூலச் சக்தியை அறிந்து கொள்ள… மகரிஷிகளால் ஊட்டப்படும் பேரருள் பேரொளியைப் பெற்றிடும் பக்குவத்திற்கு வர வேண்டும்.\nமனிதச் சரீரம் என்ற இந்தப் பிண்டத்தைக் கொண்டு\n1.உலகோதய ஆசை என்ற மாய வலைக்குள் சிக்காவண்ணம்…\n2.அகத்தின் எண்ணச் செயலில் தூய்மையும்…\n3.வாக்கு வன்மையும் பெற்று… அன்பின் வழித் தொடரில் கனிவும்…\n4.செயலில் பரம்பொருளை அறிந்து கொள்ளும் வைராக்கியமும் பெற்றிடும் பாத்திரமாக\n5.தன்னை வளர்த்துக் கொள்ளுதல் வேண்டும்.\nமூவுலகை ஆட்டுவிக்கும் மூல சக்தியின் செயலை உணர வேண்டும் என்றால் தன்னைத்தான் உணரும் செயலில் தான் அதை அறிந்து கொள்ள முடியும்.\nமனிதன் வாழக்கூடிய பூமியாக மாற்றி மெய் ஞானத்தையும் மனிதனுக்குள் விளையச் செய்தவர்கள் “பண்டைய கால மகரிஷிகள்…\nஆக்கல் காத்தல் அழித்தல் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nகஷ்டத்தைச் சொன்னால் தான் கஷ்டம் நீங்குமா…\nஇந்தத் தியானத்தின் மூலம் முன் கூட்டியே அறிய முடியும்\nஅரவணைத்து வாழும்… இணைந்து வாழும்… அருள் சக்திகளை நமக்குள் வளர்த்திட வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakyaa.wordpress.com/tag/%E0%AE%88%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-01-26T02:59:17Z", "digest": "sha1:A3YCETQHF3KNQYZ3HHZ3GEVTXEFNOL5U", "length": 28779, "nlines": 140, "source_domain": "ilakyaa.wordpress.com", "title": "ஈர்ப்பு அலைகள் | இணைய பயணம்", "raw_content": "\nகுறுக்கெழுத்துப் புதிர் 28 – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 11 – விடைகள்\nகலைஞர் குறுக்கெழுத்து – விடைகள்\nகுறுக்கெழுத்து 10 – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 12 – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 13 – பொன்னியின் செல்வன் – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 14 – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 15 – தேர்தல் விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 18 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 19 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 20 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 21 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 22 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 23 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 24 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 25 – விடைகள்\nஇந்தியாவின் மிதக்கும் விண்ணோக்கி ஆய்வகம்\nலேசர் ஒளியில் நடக்கும் கிராஃபின் காகிதங்கள்\nTag Archives: ஈர்ப்பு அலைகள்\nஈர்ப்பு அலைகளை ‘ஈர்த்தது’ எப்படி\nஇரண்டு கருந்துளைகள். இணைபிரியாமல் ஒன்றை மற்றொன்று சுழல் தடத்தில் சுற்றிச் சுற்றி வருகின்றன. ஏறக்குறைய ஒரு காதலன் – காதலி மாதிரி. ஒளி வேகத்தில் இருவரும் நெருங்கிக் கொண்டிருக்கையில் இனி இரண்டல்ல, ஒன்றுதான் என்கிற கட்டம். 36 சூரிய எடை கூட்டல் 29 சூரிய எடை என்றால் சும்மாவா ஆனந்த நடனம் முடிவுற்று அண்டம் அதிரும் வண்ணம் ஒரு புதிய, பெரிய கருந்துளை பிறக்கிறது – சுமார் 62 சூரிய எடையுடன். ஒரு மூன்று சூரிய எடை கணக்கு இடிக்கிறது. இது அண்ட மகா ஊழலாக அல்லவா இருக்கிறது\nஒரு ரூபாய் சில்லறைக்குப் பதிலாக ஒன்றுக்கும் ஆகாத மிட்டாய் கொடுப்பது மாதிரி இந்த மூன்று சூரிய எடை ஆற்றலாக மாற்றப் பட்டு அலைகளாகப் பரவுகிறது. ஆனால் இவை ஒன்றுக்கும் ஆகாத அலைகளல்ல. அண்டத்தின் பிறப்பு முதலிய குறிப்புகள் அடங்கிய ஈர்ப்பு அலைகளாக காலம், இடம் எல்லாவற்றையும் பெயர்த்துக் கொண்டு புறப்பட்டன.\n130 கோடி ஆண்டுகளுக்குப் பிறகு: அந்த அலைகள் பால்வழி மண்டலத்தைக் (Milky Way galaxy) கடந்து செல்கின்றன. எண்ணற்ற விண்மீன் கூட்டங்களில் சூரியன் என்ற ‘சிறு’ விண்மீனைச் சுற்றிவரும் புவி என்கிற கோளைக் கடக்கையில், பெரும்பாலும் தாங்கள் கண்டுபிடித்த சில கடவுள்களுக்காகப் போரிட்டுக் கொண்டும் பிற தீவிரவாதிகளை முறியடிக்கவும் பிரயத்தனம் செய்து கொண்டிருக்கும் மனிதர்கள் என்ற ஒரு இனத்தவர், இதற்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்கி நூறாண்டுகள் அறிவியல் தவம் புரிந்து உருவாக்கி வைத்துள்ள சில கருவிகள் இந்த ஈர்ப்பு அலைகளை ஒரு இனிய செப்டம்பர் பதினான்காம் தேதி ‘எதிர்பாராத நேரத்தில்’ உணர்கின்றன. ஏன் எதிர்பாராத நேரம் என்றால் அந்தக் கருவிகளை அப்போது அளவுதிருத்தம் (calibration) செய்து கொண்டிருந்தார்கள். இது எப்படி சாத்தியம் ஆனது கீழே உள்ள படங்களைப் பார்க்கலாம்.\nமோசமான இந்தப் படத்திற்கு மன்னிக்கவும். 12-ஆம் வகுப்பு ‘ரெக்கார்ட் நோட்புக்’ படங்களை உங்கள் அம்மா வரைந்து கொடுத்திருந்தால் நீங்களும் இப்படித்தான் வரைவீர்கள். எது எப்படியோ, மேற்கண்ட படத்தில் உள்ளது ஒரு குறுக்கீட்டு மானி என்று நான் சொன்னால் நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும். லேசர் ஒளி அலைவெட்டியின் மீது பாயும் போது தன் பெயருக்கு வஞ்சகம் செய்யாமல் அந்த ஒளி அலைகளை இரண்டாக ‘வெட்டி’ விடுகிறது அலைவெட்டி. இப்படி வெட்டப் பட்ட ஒளி அலைகளின் ஒரு பகுதி முதல் கண்ணாடியிலும், மற்றொரு பகுதி இரண்டாம் கண்ணாடியிலும் படுகிறது. இந்த இரு கண்ணாடிகளைக் கொண்ட ‘கைகள்’ ஒவ்வொன்றும் நான்கு கிலோ மீட்டர் தூரம் நீண்டவை. லேசர் ஒளி இவ்விரு கைகளிலும் நானூறு தடவை எதிரொளிக்கப் பட்டு பின்னர் படத்தில் கீழே கண், காது எல்லாம் வைத்துக் காட்டியுள்ள உணரியில் (detector) பதிகின்றன. வெட்டப்பட்ட இரண்டு அலைக் கற்றைகளும் ஓரலையாக உணரப் படுகின்றன. இத்தகைய குறுக்கீட்டு மானி ஒன்று அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் உள்ள லிவிங்ஸ்டன் ���ய்வகத்திலும் அதே போன்ற மற்றொன்று வாஷிங்டன் மாகாணத்தின் ஹேன்ஃபோர்ட் ஆய்வகத்திலும் நிறுவப்பட்டுள்ளன. ஈர்ப்பு அலை உணரப்படும் பட்சத்தில் இந்த இரண்டு மானிகளிலும் உணரப்படும் சமிக்ஞை ஒரு நொடியில் நூறில் ஒரு பங்கு மட்டுமே வேறுபடும் (படம் 2-ஐ பார்க்கவும்).\nபடம் 2. இருவேறு ஆய்வகங்களில் உணரப்பட்ட ஈர்ப்பு அலை சமிக்ஞைகள் [1]\nஇப்போது படம் 1-இல் வலது புறப் படத்தைப் பாருங்கள். ஈர்ப்பு அலைகள் வரும் காட்சி இது. ஈர்ப்பு அலைகளின் குறுக்கீட்டால் ஒருவித களேபரம் நடந்து இரண்டு அலைக்கற்றைகளும் ஒத்துப் போகாமல் சீரற்று உணரப் படுகின்றன. ஈர்ப்பு அலைகள் இடத்தையும் காலத்தையும் சிதைக்கக் கூடியவை என்று பார்த்தோம். இதன் விளைவாக நமது குறுக்கீட்டு மானியில் ஒரு ‘கை’ சற்று நீண்டு விட்டது. எவ்வளவு நீண்டிருக்கிறது என்றால் 10^-19 மீட்டர் ஒரு புள்ளி வைத்து 18 சுழியங்களை எழுதி அதன் பின் 1 என்று எழுதிக்கொள்க). இப்படி உணரப்பட்ட அலையின் வடிவத்தைக் கொண்டு அதற்குக் காரணமான ஈர்ப்பு அலைகள் உருவான காலம், இடம், அவற்றைப் பெற்றெடுத்த கருந்துளைகளின் நிறை என்று அதன் பிறப்பு சான்றிதழையே பெற முடியும்.\nஇன்னும் கொஞ்சம் நோண்டிப் பார்த்தால் அண்டம் உருவான விதம் பற்றிய விவரங்கள் கிடைக்கக் கூடும். இதை எல்லாம் கண்டு பிடிப்பதனால் யாருக்கு என்ன லாபம் நிச்சயமாக நாளைக்கே வெங்காய விலை குறைந்து விடப் போவதில்லை. மோனா லிசா போன்ற ஓவியங்கள், தஞ்சை பெரிய கோவில், மாமல்லபுரத்து சிற்பங்கள், மற்றும் இவைபோன்ற கலை வடிவங்கள் எல்லாம் எவ்வளவு அழகானதும் முக்கியமானதுமோ அதே போல இத்தகைய அறிவியல் மைல்கற்களும் பிரபஞ்சத்தில் நாமும் இருக்கிறோம் என்பதற்கும் நம்மைச் சூழ்ந்துள்ளவற்றை நாம் ஆர்வத்துடன் அறிவியல் கண் கொண்டு நோக்குகிறோம் என்பதற்கும் அடையாளங்களே.\nBy vijay • Posted in அறிவியல்\t• குறிச்சொல்லிடப்பட்டது அறிவியல், ஈர்ப்பு அலைகள், ஈர்ப்பு விசை, உணரி, கருந்துளை, குறுக்கீட்டு மானி, பால்வழி\nஇரண்டு கருந்துளைகள் மோதிக் கொண்டால் என்ன சத்தம் கேட்கும்\nமுதலில் சில சொற்களின் அறிமுகம்:\nகருந்துளை: நம்மில் பலர் எழுவதற்கு முன்பே உதிக்கும் சூரியனைக் காட்டிலும் பல மடங்கு எடை கொண்ட (நன்கு கொழுத்த) ஒரு Ex-விண்மீன். இந்த மாஜி விண்மீன் தன் வயோதிக காலத்தில் செய்வதறியாது தனக்கு அரு��ில் வரும் விண்மீன்களையும் இன்ன பிற பொருட்களையும், ஏன் யாராவது தூரத்தில் இருந்து புகைப்படம் எடுக்கலாம் என்றால் ஒளியைக் கூட விழுங்கி கபளீகரம் செய்து விடுகிறது. எனவே இதனை நேரடியாகப் பார்க்க முடியாது. சில இளவட்ட நட்சத்திரங்கள் கிறுக்குப் பிடித்த மாதிரி சுற்றித் திரிந்து திடீரென்று காணாமல் போனால் அங்கு ஒரு கருந்துளை இருக்கிறது என்று பொருள்.\nஈர்ப்பு அலைகள்: காதலர் தினத்தில் எழுதினாலும் இங்கே நான் காதலைப் பற்றி குறிப்பிடவில்லை. எப்படி ஒலி, ஒளி போன்ற மின்காந்த அலைகள் உள்ளனவோ, அதே போல் அண்டத்தில் உள்ள பொருட்களுக்கிடையே இயங்கும் ஈர்ப்பு விசைக்கு ஒருவித ஈர்ப்பு அலைகள் காரணமாக இருக்க வேண்டும் என்று 100 ஆண்டுகளுக்கு முன் ஐன்ஸ்டீன் கணித்தார்.\nஆனால் அதை எப்படி நிரூபிக்க முடியும்\nஇப்போது தான் இதற்கு விடை கிடைத்ததுள்ளது. மின்காந்த அலைகள் தாம் பயணிக்கும் ஊடகத்தை ஒன்றும் செய்வதில்லை. ஆனால் ஈர்ப்பு அலைகளோ தாம் பயணிக்கும் இடத்தையும் காலத்தையும் கூட சிதைத்து விட்டுச் செல்லும் தன்மை கொண்டவை. இடத்தைச் சிதைப்பது சரி, வெண்கலக் கடையில் யானை புகுந்தது போல் என்று வைத்துக் கொள்வோம். காலத்தை எப்படி சிதைப்பது\nஇதைப் புரிந்து கொள்ள நாம் பிரபஞ்சத்தை இடம் என்ற முப்பரிமாணங்களுடன் காலம் என்ற நாலாவது பரிமாணத்தையும் சேர்த்து நெய்யப்பட்ட ஒரு ‘துணி’யாகப் பார்க்க வேண்டும். இந்த ‘துணியின்’ மீது ஒரு பொருளை வைத்தால், அந்தப் பொருளின் நிறையால் இடம்-காலம் என்ற இழைகளில் ஏற்படும் தொய்வு தான் ஈர்ப்பு விசை என்பது சார்பியல் கொள்கையின் படி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் தந்த விளக்கம். இது கீழே விழுந்த ஆப்பிளை வைத்துக் கொண்டு நியூட்டன் சொன்ன விளக்கத்தின் அடுத்த நிலை.\nஇடம்-காலம் என்ற இழைகளால் ஆன துணி போன்றது அண்ட வெளி. நிறைகளின் அழுத்தத்தால் இந்த துணியில் ஏற்படும் தொய்வே ஈர்ப்பு விசை என்றார் ஐன்ஸ்டீன். படம்: நாசா\nஇப்படியாக, விளக்கம் எல்லாம் சரி… விவரம் எங்கே என்று அறிவியல் உலகம் கடந்த நூறாண்டுகளாய் தேடியதன் விளைவாக இப்போது கொஞ்சம் வெளிச்சம் கிடைத்திருக்கிறது. ஈர்ப்பு அலைகள் மெலிதானவை; ஒளியாண்டுக் கணக்கான அலை நீளம் கொண்டவை. சூப்பர் நோவா எனப்படும் பெரு நட்சத்திரங்கள் வெடித்துச் சிதறும் போதோ, அல்லது இரு கருந்துளைகள் ம��திக் கொள்ளும் போதோ இந்த ஈர்ப்பு அலைகள் உருவாகின்றன. அவற்றைக் உணர சக்திவாய்ந்த நுண்ணுணரிகள் தேவை. கோடிக்கணக்கான அமெரிக்க டாலர்களும் பல நாட்டு விஞ்ஞானிகளின் கூட்டு உழைப்பும் இதைச் சாத்தியமாக்கி உள்ளன. LIGO (Laser Interferometer Gravitational-wave Observatory) எனப்படும் உணர்வகத்தை அமைத்து இதற்கான முயற்சிகள் நடைபெற்று வந்தது. மொத்தம் 8 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இந்த இண்டர்பெரோமீட்டர் ‘கைகள்’ வழியாக ஈர்ப்பு விசைகள் பாயுமேயானால் குறுக்கீட்டு விளைவு (Interference) ஏற்பட்டு நுண்ணுணரியால் உணரப்படும். இச்சலுகை வெறும் 0.2 வினாடிகள் மட்டுமே.\nஇவை எல்லாம் நேரடி தொலைக்காட்சி போல அல்ல. சுமார் 1.2 ஒளி ஆண்டுகளுக்கு முன் 36 சூரியன்களின் எடை கொண்ட ஒரு கருந்துளையுடன் 29 சூரிய எடை கொண்ட மற்றொரு கருந்துளை மோதிய நிகழ்வைக் கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பர் 14-ம் தேதி பதிவு செய்தனர் LIGO விஞ்ஞானிகள். இதை உடனே அவர்கள் உறுதிப்படுத்தவில்லை. பதிவான தரவு சரியானது தானா என்பதை பன்னாட்டு விஞ்ஞானிகளும் உறுதிப் படுத்திய பின்னரே உலகறிய அறிவித்துள்ளனர்.\nஇவ்வாறு கருந்துளைகள் மோதிக் கொள்ளும் போது ‘கீச்சுக்கள்’ (chirps) போன்ற அலைவடிவங்கள் ஏற்படுகின்றன. அத்தகைய ஒரு கீச்சு ஒலியை இந்த ஆய்வின் போது பதிவு செய்துள்ளனர். அந்த 8 வினாடி நீள ஒலிப்பதிவை இங்கே கேட்டு மகிழுங்கள். பதிவிறக்கம் செய்து குறுந்தகவலுக்கான ringtone-ஆகவும் வைத்துக் கொள்ளலாம்.\nஅண்டம் அனைத்தையும் காதலியுங்கள். காதலர் தின வாழ்த்துகள்.\nBy vijay • Posted in அறிவியல்\t• குறிச்சொல்லிடப்பட்டது ஈர்ப்பு அலைகள், ஈர்ப்பு விசை, கருந்துளை, கீச்சு, சார்பியல்\nகுறுக்கெழுத்து 28 – சினிமா\nஇலக்யா குறுக்கெழுத்து 27 விடைகள்\nகுறுக்கெழுத்து 27 – சிறுவர், சிறுமியர் சிறப்பு புதிர்\n‘என் சரித்திரம்’ – தமிழ்த் தாத்தா டாக்டர் உ. வே. சாமிநாத ஐயர்\nஅசாமும் NRC-யும் – அருந்ததி ராய் எழுதிய கட்டுரையின் தமிழ் மொழிபெயர்ப்பு\nகுவாண்டம் டார்வினிசம் (Quantum Darwinism) – பகுதி 1\n2084: கால மயக்கம் – சிறுகதை\nதமிழ் குறுக்கெழுத்து 26 – பொன்னியின் செல்வன்\ncrossword Jeffrey Fox ponniyinn selvan crossword tamil tamil crossword tamil crossword blog tamil crossword puzzle tamil crossword puzzle for children tamil crossword puzzle with answers tamil puzzles tamil word puzzles ஃபேஸ்புக் அயனி அறிவியல் ஆங்கில மோகம் ஆலத்தூர் கிழார் இயற்பியல் இலக்கணம் இலக்கியம் ஈர்ப்பு அலைகள் ஈர்ப்பு விசை கருந்துளை கலாம் கல்கி காலக்ஸி குறுக்கெழு���்து குறுக்கெழுத்து 24 குறுக்கெழுத்து புதிர் குறுந்தொகை கொரோனா சிறுவர் செய்தித்தாள் செல்சியஸ் சோழன் சோழர்கள் ட்விட்டர் தனிம அட்டவணை தமிழ் தமிழ் குறுக்கெழுத்து தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி தலைவன் தலைவி திருக்குறள் திருவள்ளுவர் தேர்தல் தேர்தல் குறுக்கெழுத்து நாழிகை நியூட்ரினோ நிலா நோபல் பரிசு பசலை படை படைபலம் பால் புதிர் புத்தகம் புத்தக விமர்சனம் புறநானூறு பேட்டரி பேப்பர் பையன் பொன்னியின் செல்வன் போர் மின்கலம் முடி யாழ்பாணம் ராமன் விளைவு லித்தியம் லித்தியம்-அயனி லேசர் வந்தியத்தேவன் வரலாறு விடைகள் விண்வெளி விஷம் வெப்பநிலை\nதுன்பத்துப் பால் – ஒரு இனிய குறுந்தொகை பாடல்\nசாணக்கியர் vs. திருவள்ளுவர் - ஊழலை ஒழிக்க யார் வழி சிறந்தது\nகொரோனா குறள்கள் இல் ‘என் சரித்திரம…\nதமிழ் குறுக்கெழுத்து –… இல் vijay\nதமிழ் குறுக்கெழுத்து –… இல் கோமதி\nதமிழ் குறுக்கெழுத்து –… இல் அனாமதேய\nதமிழ் குறுக்கெழுத்து 26… இல் vijay\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2015-10-31-05-39-28/2016-02-05-05-24-12", "date_download": "2021-01-26T03:28:21Z", "digest": "sha1:JYNWPTOI6V2DAWBPRQO2O5TYR3HQIXTB", "length": 9960, "nlines": 221, "source_domain": "keetru.com", "title": "வேலை வாய்ப்பின்மை", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nமனிதர்கள் எரிக்கப்படும் நாட்டில் யானைகள் எங்கே தப்புவது\nஅமெரிக்கப் பணத்தில் கொழிக்கிறது மக்கள் விரோத ஆர்.எஸ்.எஸ். அமைப்பும், பார்ப்பனியமும்\nமுசுலீம்கள் குறித்து அம்பேத்கர் - கட்டுக்கதைகளும் உண்மை விவரங்களும்\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை\nதமிழ்க் குழந்தைகளுக்கு இப்படிக் கூட பெயர் வைக்க முடியுமா\nடிசம்பர் 1, தமிழ்நாடு தேர்வாணையத்தைக் கண்டித்து மாவட்டத் தலைநகர்களில் கழகம் ஆர்ப்பாட்டம்\nதமிழ்நாட்டில் தமிழர்களுக்கு வேலை கிடையாதாம்\n‘நீட்’ விலக்கு கோரி தமிழக சட்டமன்றத்தில் மீண்டும் தீர்மானம் - தமிழக அரசுக்கு கோரிக்கை\n10 சதவிகித இடஒதுக்கீட்டை அமுல்படுத்த பணியிலிருக்கும் ஆசிரியர்கள் நீக்கம்\n75 சதவீத வேலை மாநில மக்களுக்கே: ஆந்திராவில் சட்டம் நிறைவேறியது\nஅரசு பொறியியற் கல்லூரிகளில் ஆசிரியப்பணி -- பட்டியலினத்தவருக்கு ஒரு கனவா\nஅரசு வேலைகளில் வடவர்களுக்கு கதவைத் திறந்துவிட்ட மத்திய மாநில ஆட்சிகள்\nஅ���சு வேலைவாய்ப்புகள் உங்களைத் தேடிவர....\nஅறமற்ற பா.ச.க. பேசுவது ஆன்மீகமா\nஇடஒதுக்கீட்டை கண்காணிக்கவும்; தண்டிக்கவும் சட்டங்கள் தேவை\nஇந்தியாவில் காலப் பயன்பாடு வெளிப்படுத்தும் பாலினப் பாகுபாடு\nஈரோட்டில் கூடிய தலைமைக் குழு முடிவுகள்\nஈழத் தமிழர் ஏதிலிகள் முகாமில் படித்தும் வேலை வாய்ப்பு மறுக்கப்படும் இளைஞர்கள்\nஒப்பந்த விவசாயத்தால் வறுமை ஒழியுமா\nபக்கம் 1 / 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/633972/amp", "date_download": "2021-01-26T03:17:29Z", "digest": "sha1:BY6K3G3H5MYSRTZF5F5ZE3U4SUY6VU5K", "length": 10856, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "கோவை அருகே போலி தங்க பிஸ்கட் மோசடி: ஆந்திராவை சேர்ந்த 7 பேர் கைது | Dinakaran", "raw_content": "\nகோவை அருகே போலி தங்க பிஸ்கட் மோசடி: ஆந்திராவை சேர்ந்த 7 பேர் கைது\nசூலூர்: கோவை அடுத்த சூலூர் அருகே போலி தங்க பிஸ்கட் மற்றும் போலி தங்க நகை விற்பனை என மோசடி செய்த ஆந்திராவை சேர்ந்த 7 பேர் கைது செய்யப்பட்டனர். இக்கும்பல் நகை கொள்ளையிலும் ஈடுபட்டு வந்துள்ளது தெரியவந்துள்ளது. கோவை அடுத்த சூலூர் பாப்பம்பட்டியில் நடராஜ் என்பவரின் தோட்டத்தில் ஒரு பெண் தனது மகனுடன் வாடகைக்கு வசித்து வந்தார். இவர்களுடன் ஆந்திராவை சேர்ந்த 6 பேர் தங்கி இருந்துள்ளனர். இதிலிருந்த ஹரிமா என்பவரின் மனைவி ரமணா (40) அப்பகுதியிலுள்ள பெண்களிடம் தங்களிடம் வெளிநாட்டு தங்க பிஸ்கட்டுகள் இருப்பதாகவும், அவற்றை மார்க்கெட் விலையை விட குறைந்த விலைக்கு கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளார். இவர்கள் மீது சந்தேகமடைந்த பொதுமக்கள் சூலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பந்தப்பட்ட வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது வீட்டில் போலி தங்க பிஸ்கட்டுகள் இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.\nவீட்டில் இருந்த ரமணா (40) மற்றும் சுரேஷ்பாபு (23), சீனிவாஸ் (22) ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் இவ்வீட்டில் தங்கியிருந்த மற்ற 5 பேரை தேடி வந்தனர். இதையடுத்து கோவை அருகே கருமத்தம்பட்டி பகுதியில் போலீசார் மேற்கொண்ட வாகன சோதனையில், ஆந்திரா குண்டூரை சேர்ந்த சீனு (20), சுப்புராவ் (20), அங்கம்மாராவ் (32), அவரது மனைவி அங்கம்மா (28) ஆகிய 4 பேர் சிக்கினர். அவர்களை விசாரித்தபோது, அவர்கள் சூலூர் பாப்பம்பட்டியில் வசித்த போலி தங்க பிஸ்கட் கும்பலை சேர்ந்தவர்கள் என���பதும், கருமத்தம்பட்டி அருகேயுள்ள மோப்பிரிபாளையத்தில் 25 பவுன் நகை கொள்ளையடித்த கும்பல் என்பதும் தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர். இக்கும்பலின் தலைவன் பிடிபடவில்லை. அவரை போலீசார் தேடி வருகின்றனர்.\nபோலீசார் கூறுகையில், கைது செய்யப்பட்ட 7 பேரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 25 பவுன் நகை மீட்கப்பட்டுள்ளது. இக்கும்பல் வெள்ளி கட்டிகளை உருக்கி பிஸ்கட் வடிவிலான மோல்டிங்கில் ஊற்றி அதன்மீது தங்க முலாம் பூசி தங்க பிஸ்கட் எனக்கூறி ஏமாற்றி விற்று வந்துள்ளனர். மேலும் வெள்ளி நகைகளுக்கு தங்க முலாம் பூசி தங்க நகைகள் எனவும் கூறி விற்றுள்ளனர். இவர்களிடம் போலி நகை வாங்கிய ஒருவர் கொடுத்த புகாரிலேயே இக்கும்பல் சிக்கியுள்ளனர்’ என்றனர்.\nவிருதுநகர் பைபாஸ் ரோட்டில் டாஸ்மாக் பார் காவலாளிக்கு அரிவாள் வெட்டு\n25 சண்டை கோழிகள் திருட்டு\nவீட்டில் அதிசயங்கள் நடக்கும்’ என்று மந்திரவாதி கூறியதால் 2 மகள்களை நரபலி கொடுத்த பேராசிரியர் தம்பதி: சித்தூர் அருகே பேராசையால் கொடூரம்\nபோரூர் சுங்கச்சாவடி மீது தாக்குதல் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் 6 பேர் கைது\nரூ.10 லட்சம் வரதட்சணை கேட்டு காதல் மனைவி சித்ரவதை: கணவன் கைது\nகொரோனா காலத்தை பயன்படுத்தி ஆன்லைனில் போலி வாகன காப்பீடு தயாரித்து ரூ.3 கோடி நூதன மோசடி: பெண் உட்பட 6 பேர் கைது; 133 சவரன், ரூ.9.54 லட்சம், கார் பறிமுதல்\nசிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர் கைது\nநண்பரிடம் பெற்ற கடனை திருப்பி கொடுக்க முதியவரை கொன்று தங்க நகைகள் திருட்டு: வாலிபர் கைது\nஆர்டிஓ ஆபீசில் எழுத்தர் பலாத்காரம்: தானேயில் தகவல் ஆர்வலர் கைது\nசென்னை விமான நிலையத்தில் ரூ.36 லட்சம் மதிப்புள்ள தங்கம், ரூ.4 லட்சம் செல்போன்கள் பறிமுதல்\nஈரோட்டில் வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் கழுத்தறுத்து கொலை\nபுதுச்சேரியில் இருந்து காரில் பாக்கெட் சாராயம் கடத்திய அமமுக நிர்வாகி கைது\nபோரூர் சுங்கச்சாவடி அடித்து உடைப்பு: ஆசாமிகளுக்கு வலை\nபோலி மதுப்பாட்டில்கள் கடத்திய பெண் கைது\nபணம் எடுத்து கொடுப்பதுபோல் ஏடிஎம் கார்டை மாற்றி மோசடி: வாலிபர் கைது\nஇளம்பெண்கள் குளிப்பதை ரசிக்க செல்போனில் படம் எடுத்தவரை சரமாரி அடித்து போலீசில் ஒப்படைப்பு\nகோயிலின் பூட்டை உடைத்து கொள்ளை\nசென்னை விமான நிலைய��்தில் 3.5 கிலோ எடை கொண்ட கடத்தல் தங்கம் பறிமுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/hospital/dr-deosthaci's-eye-care-centre-mumbai-maharashtra", "date_download": "2021-01-26T03:16:01Z", "digest": "sha1:HW6HBGHEDXLM66OY4RBPWTTFIZIR3XJS", "length": 6266, "nlines": 120, "source_domain": "ta.nhp.gov.in", "title": "Dr. Deosthaci's Eye Care Centre | National Health Portal Of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்திய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமறுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-01-26T03:47:22Z", "digest": "sha1:BQK2TEDJ3EN563FVCDWSBLMICFZ6TYPK", "length": 5517, "nlines": 111, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:இந்திய காவல் அதிகாரிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► இந்திய காவல் பணி அதிகாரிகள்‎ (15 பக்.)\n\"இந்திய காவல் அதிகாரிகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 10 பக்கங்களில் பின்வரும் 10 பக்கங்களும் உள்ளன.\nஅஜித் சிங் (காவற்துறை அதிகாரி)\nகன்வர் பால் சிங் கில்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 சூன் 2017, 05:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-01-26T04:06:56Z", "digest": "sha1:J42HCUIF27G7NFLRSH7QNUHSVS2OLCXM", "length": 12587, "nlines": 335, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:கருவிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 35 துணைப்பகுப்புகளில் பின்வரும் 35 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► அலுவலகப் பயன்பாட்டுப் பொருட்கள்‎ (11 பக்.)\n► அளக்கும் கருவிகள்‎ (1 பக்.)\n► ஆய்வுகூடக் கருவிகள்‎ (4 பகு, 35 பக்.)\n► ஆயுதங்கள்‎ (4 பகு, 11 பக்.)\n► இசைக்கருவிகள்‎ (8 பகு, 30 பக்.)\n► இசைகேளிகள்‎ (3 பக்.)\n► இலத்திரனிய பரிசோதனைக் கருவிகள்‎ (10 பக்.)\n► உணரிகள்‎ (2 பகு, 7 பக்.)\n► உலோகவேலைக் கருவிகள்‎ (1 பகு, 1 பக்.)\n► உள்ளீடு கருவிகள்‎ (3 பக்.)\n► ஒளியியல் கருவிகள்‎ (9 பகு, 25 பக்.)\n► கட்டுமானப் பொறிகள்‎ (8 பக்.)\n► கடிகாரங்கள்‎ (7 பக்.)\n► கணிதக் கருவிகள்‎ (1 பகு, 9 பக்.)\n► கருவி ஆக்குநர்கள்‎ (1 பகு)\n► கற்சுவர்க் கருவிகள்‎ (1 பக்.)\n► கையாற்றல் கருவிகள்‎ (5 பகு, 68 பக்.)\n► கைவினைக் கருவிகள்‎ (1 பகு)\n► கொள்கலன்கள்‎ (3 பகு, 18 பக்.)\n► சதுரங்கக் கருவிகள்‎ (2 பகு, 2 பக்.)\n► தச்சுவேலைக் கருவிகள்‎ (1 பக்.)\n► தளபாடங்கள்‎ (8 பக்.)\n► தொழிற்கருவிகள்‎ (2 பக்.)\n► நுண்நோக்கியியல்‎ (2 பகு, 4 பக்.)\n► பண்ணைக் கருவிகள்‎ (1 பகு, 1 பக்.)\n► பணிக் கருவிகள்‎ (4 பகு)\n► பரப்புரைக் கருவி‎ (1 பக்.)\n► போர் ஆயுதங்கள்‎ (25 பகு, 14 பக்.)\n► மரவேலைக் கருவிகள்‎ (4 பகு, 14 பக்.)\n► மருத்துவக் கருவிகள்‎ (2 பகு, 23 பக்.)\n► வன்பொருட்கள்‎ (2 பகு, 5 பக்.)\n► விளக்குகள்‎ (1 பகு, 24 பக்.)\n► வீட்டுக் கருவிகள்‎ (1 பகு, 28 பக்.)\n► வேதியியல் கருவிகள்‎ (8 பக்.)\n► வேளாண் கருவிகள்‎ (2 பகு, 19 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 77 பக்கங்களில் பின்வரும் 77 பக்கங்களும் உள்ளன.\nஉலக ஊர் கட்டமைப்பு கருவித் தொகுப்பு\nகருவிகள் மற்றும் வர்த்தக வரலாறு சங்கம்\nவேளாண்மைக் கருவிகள் இயந்திரங்கள் பட்டியல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 சனவரி 2016, 23:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vannibbc.com/news/16059", "date_download": "2021-01-26T01:46:18Z", "digest": "sha1:3L3NITX5RT7OBCJOH73V7LSVUSMHBQPH", "length": 6676, "nlines": 47, "source_domain": "vannibbc.com", "title": "வவுனியாவில் சடுதியாக அதிகரிக்கும் கொரோனா : மேலும் 27 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் : அபாய கட்டத்தில் நகரம் – Vanni BBC | வன்னி பிபிசி", "raw_content": "\nவவுனியாவில் சடுதியாக அதிகரிக்கும் கொரோனா : மேலும் 27 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் : அபாய கட்டத்தில் நகரம்\nவவுனியாவில் இன்று (11.01.2021) இரவு 8.00 மணியளவில் வெளியான பி.சி.ஆர் முடிவுகளின் பிரகாரம் மேலும் 27 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nபட்டானிச்சூர் பகுதியில் ஒரே குடும்பத்தினை சேர்ந்த 7 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதினையடுத்து பட்டானிச்சூர் உட்பட சில கிராமங்கள் முடக்கப்பட்டதுடன் குறித்த தொற்றாளர்களுடன் தொடர்புடைய நகர வர்த்தக நிலைய உரிமையாளர்கள் , ஊழியர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.\nபகுதி பகுதியாக முடிவுகள் வெளியாகிய நிலையில் வவுனியா நகரில் 54 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். இதனையடுத்து பசார் வீதி, தர்மலிங்கம் வீதி, சந்தை வீதி என்பன பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு அப்பகுதி வர்த்தக நிலைய ஊழியர்கள் , உரிமையாளர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது .\nஅதன் முடிவுகள் இன்று (11.01.2021) 8.00 மணியளவில் வெளியானதில் 25 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளமையுடன் வவுனியா வைத்தியசாலையிலும் 2 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nஇதன் பிரகாரம் வவுனியா மாவட்டத்தில் கடந்த இரு வாரத்தினுள் பட்டானிச்சூர் பகுதியில் 13 நபர்களும் நகர வர்த்தக நிலைய பரிசோதனையில் 79 நபர்களும் வவுனியா வைத்தியசாலையில் 7 நபர்களும் புளியங்குளத்தில் 1 வர் என 100 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.\nபிக்பாஸ் பிரபலம் அர்ச்சனாவின் மகளா இது..\nசற்று முன் வவுனியாவில் 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதி : 124 ஆக அதிகரிப்பு ; அதிர்ச்சியில் மக்கள்\nவவுனியாவில் மேலும் 25 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி : இரு வாரத்தில் 256 ஆக…\nபெண்ணின் வேற லெவல் குத்தாட்டம் ; வேஷ்டி சட்டையில் இளம் பெண்ணின் வைரல்…\nகாதல் திருமணம் செ.ய்.து கொ.ண்.ட த ம் பதி கு.ழ.ந்.தை இ.ல்.லா.த…\nசித்ரா இறக்கும் இரவு எப்படி இருந்துள்ளார் தெரியுமா\nவவுனியாவில் சற்றுமுன் கொரோனா தொற்றினால் முதலாவது மரணம் பதிவு\nசற்று முன் கிடைத்த தகவல் வவுனியா வைத்தியசாலையில் ஒருவருக்கு கொரோனா…\nஉழைப்பிலும் கடமை உணர்விலும் முன்மாதிரியான அன்னை மகேஸ்வரி சிவசிதம்பரம்…\nஇலங்கையின் கண்டி – திகன பகுதியில் சிறியளவிலான நிலந டுக்கம்…\nதங்கச்சியின் படிப்புக்காக தேநீர் விற்கும் சிறுவன் : கண்கலங்க வைக்கும்…\nவ���ுனியாவில் அபிவிருத்தி திட்ட கூட்டத்தில் முகக்கவசமின்றி கலந்து கொண்ட…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-2-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B/", "date_download": "2021-01-26T02:25:02Z", "digest": "sha1:TTSIPSLWOH2CWSXYFMWJ4775U645N77H", "length": 3630, "nlines": 39, "source_domain": "www.cinemapettai.com", "title": "சந்திராயன் 2 வீடியோ | Latest சந்திராயன் 2 வீடியோ News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nAll posts tagged \"சந்திராயன் 2 வீடியோ\"\nசூப்பர் செய்தி.. லேண்டர் விக்ரம் உடையாமல் பத்திரமாக இருக்கு\nநிலவில் விழுந்து கிடக்கும் சந்திரயான்-2 லேண்டர் விக்ரம், உடைந்து விடாமல் முழுமையாக இருப்பதாகவும், அதே நேரத்தில் சாய்ந்து நிலவின் பரப்பில் விழுந்து...\nநாம் விரைவில் நிலவில் இருப்போம்.. விலைமதிப்பற்றக் கற்றலுக்கான தருணம்.. கமல் பாராட்டு\nசென்னை: சந்திரயான் 2 திட்டத்தில் ஏற்பட்டது தோல்விக்கு சமமான ஒன்றல்ல, விரைவில் நாம் நிலவில் இருப்போம் என இஸ்ரோ விஞ்ஞானிகளை கமல்...\nISRO தலைவர் சிவன் கட்டித்தழுவி ஆறுதல் கூறிய பிரதமர் மோடி.\nசந்திராயன்-2, ISRO தலைவரான சிவனை நேரில் சந்தித்த நரேந்திர மோடி ஆரத்தழுவி தட்டிக்கொடுத்து அதை சார்ந்த குழுவினர்களுக்கு தங்களது ஆதரவு எப்போதும்...\nசந்திராயன் 2-ல் எடுக்கப்பட்ட வீடியோவை வெளியிட்ட இஸ்ரோ.. மிகவும் அறிய காட்சிகள்\nநிலவை ஆய்வு செய்வதற்காக இந்தியாவில் அனுப்பப்பட்ட சந்திராயன் 2 விண்கலத்தில் உள்ள கேமரா பூமியை படம் பிடித்தது. அந்த வீடியோ இஸ்ரோ...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/celebs/06/186125", "date_download": "2021-01-26T02:21:04Z", "digest": "sha1:NWEVYUA67T5GXL6Y5T3UNA2W2Z2VSCMN", "length": 8235, "nlines": 79, "source_domain": "www.cineulagam.com", "title": "திரும்பவும் ஏமாந்துட்டேன்..! உணர்வுகள் செத்துருச்சி.. கண்கலங்கி கதறி அழுத வனிதா - Cineulagam", "raw_content": "\nவாழைப்பழ தோலை குப்பையில் வீசுபவரா நீங்கள்... இனி தவறியும் அந்தத் தவறை செய்திடாதீங்க\nஆரிக்கு ஆதரவாக ரம்யாவை திட்டித் தீர்க்கும் நெட்டிசன்கள்... சீறியெழுந்த வனிதா\nதேவதைப் போன்று புகைப்படங்களை வெளியிட்ட லொஸ்லியா... கவிதை மழையில் நனைய வைத்த ரசிகர்கள்\nபாரதி கண்ணம்மா சீரியல் நடிகை ரோஷினிக்கு திருமணம் முடிந்துவிட்டதா.. புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்\nபிக்பாஸில் கலந்து கொண்ட பிரபல நடிகை திடீர் தற்கொலை... ரசிகர்கள் அதிர்ச்சி\nநீயா நானாவில் மாமியாருக்கு விஜே சித்ரா போட்ட பலமான கண்டீசன்ஸனால் ஷாக்கான கோபிநாத் இறுதிவரை நிறைவேறாமலே போன சோகம் இறுதிவரை நிறைவேறாமலே போன சோகம்\nஜீ தமிழ் சீரியல் நடிகையா இது மார்டன் உடையில் எப்படி இருக்கிறார் பாருங்க\nபுலி தோலுடன் குகைக்குள் தவம் செய்யும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.. இதுவரை நீங்கள் பார்த்திராத புகைப்படம்\nஅமிதாப் பச்சன் உடன் சபரிமலைக்கு சென்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம் இதோ..\nமகள்களை ஆடையில்லாமல் நிற்கவைத்து பெற்றோர்கள் அரங்கேற்றிய கொடூரம்... ஆசிரியர் செய்த காரியமா இது\nவெள்ளை நிற உடையில் பிக்பாஸ் புகழ் நடிகை லாஸ்லியா எடுத்த புகைப்படங்கள்\nரோஜா சீரியல் நடிகை பிரியங்கா இன்ஸ்டாகிராமில் பதிவு செய்த புகைப்படங்கள்\nநாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நாயகி காயத்ரியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nசீரியல் நடிகை ஆல்யா மானசாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டா க்ளிக்ஸ்\nகுக் வித் கோமாளி 2 நிகழ்ச்சி புகழ் கனியின் இன்ஸ்டா க்ளிக்ஸ்\n உணர்வுகள் செத்துருச்சி.. கண்கலங்கி கதறி அழுத வனிதா\nவனிதா விஜயகுமார் 3வது முறையாக பீட்டர் பால் என்பவரை காதலித்து கடந்த ஜுன் 27ம் தேதி மிகவும் சிம்பிளாக திருமணம் செய்து கொண்டார்.\nதிருமணம் ஆன சில நாட்களிலேயே பீட்டர் பால் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பெற்று வந்துள்ளார்.\nநேற்று வனிதா தனது 3வது கணவர் பீட்டர் பாலுடன் இருந்து பிரிந்துவிட்டார் என்று தகவல்கள் வெளியானது. இந்நிலையில் அதனை குறித்து விளக்கமாக பேசியுள்ளார் வனிதா.\nபீட்டர் பாலுக்கு உடல் நிலை சரியில்லாமல் இருந்தது. அதற்காக அவர் மருத்துவமணையில் பல நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். ஏன் 14 நாட்கள் தனிமையில் கூட சிகிச்சை பெற்று வந்தார்.\nஆனாலும் அவர் சிகிரெட் மற்றும் மது அருந்தும் பழக்கத்தை நிறுத்தவில்லை. நான் அவரை எப்படியாவது சரி செய்து விடலாம் என்று நினைத்து கொண்டிருந்தேன்.\nஆனால் நான் ஏமாந்துவிட்டேன், நான் காதலிச்சவரையே என்னால திருத்த முடியவில்லை, என் உணர்வுகள் செத்துருச்சி என மிகவும் உருக்கமாக கண்கலங்கி கதறி அழுது பேசினார் வனிதா விஜயகுமார்.\nமேலும் முழுமையாக தெரிந்து கொள்ள இந்த வீடியோவை பாருங்க :\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.colombotamil.lk/fashion-ironic-pink-and-4-other-back-to-school-trends/", "date_download": "2021-01-26T02:39:22Z", "digest": "sha1:SV2EUQRET4KJIL4BUS2B3B2OWGPMOYXY", "length": 14856, "nlines": 205, "source_domain": "www.colombotamil.lk", "title": "Fashion | 'Ironic Pink' And 4 Other Back-To-School Trends - Colombo Tamil News - 24 Hours Online Breaking News In Sri Lanka", "raw_content": "\n”தடுப்பூசியை காட்டி அரசாங்கம் மக்களை ஏமாற்றக் கூடாது”\nகணவர் பிறந்தநாளை கொண்டாடிய குஷ்பூ\n20 வயது வளர்ப்பு மகனை திருமணம் செய்த 35 வயது பெண்ணுக்கு குழந்தை பிறந்தது\nஅவுஸ்திரேலியாவின் புதிய சட்டங்களுக்கு எதிராக எச்சரிக்கை விடுத்துள்ள கூகுள்\nNext articleகமல் 10, சிவாஜி 9, விஜய்சேதுபதி 8\nயோஷித ராஜபக்‌ஷவுடன் சாணக்கியன் கலந்துரையாடல்\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் வடக்கு, கிழக்கு மக்களின் வாழ்வாதாரங்கள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து யோஷித ராஜபக்‌ஷவுடன் கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து பிரதமர் அலுவலகப் பிரதானியான யோஷித...\nகாணிகளை மீட்டுத்தரக் கோரி யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு\nஇலங்கை கடற்படை வசமுள்ள தங்களுடைய காணிகளை பெற்றுத் தருமாறு கோரி யாழ்ப்பாணம் தீவக மக்கள், மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்று முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். வேலணை பிரதேச செயலர் பிரிவுட்குட்பட்ட ஜே 11 மண்கும்பான்...\n‘நீதி இல்லம்’ கட்டடத் தொகுதிக்கு பிரதமர் அடிக்கல் நாட்டிவைத்தார்\nஇலங்கையின் நீதித்துறை செயற்பாடுகளை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்படவுள்ள புதிய நீதிமன்ற கட்டடத் தொகுதியான நீதி இல்லத்துக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ அடிக்கல் நாட்டிவைத்துள்ளார். இலங்கையின் நீதி அமைச்சு உட்பட நீதித்துறை தொடர்பான அனைத்து...\nயோஷித ராஜபக்‌ஷவுடன் சாணக்கியன் கலந்துரையாடல்\nகாணிகளை மீட்டுத்தரக் கோரி யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு\n‘நீதி இல்லம்’ கட்டடத் தொகுதிக்கு பிரதமர் அடிக்கல் நாட்டிவைத்தார்\nஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளராக சரத் பொன்சேகா\n‘கிரிக்கெட் சபையின் நிர்வாக விடயங்களில் ஈடுபடும் எண்ணம் இல்லை’\nசிவகார்த்திகேயன் ஹீரோயினுக்கு திருமணம் முட���ந்தது ..\nயோஷித ராஜபக்‌ஷவுடன் சாணக்கியன் கலந்துரையாடல்\nகாணிகளை மீட்டுத்தரக் கோரி யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு\n‘நீதி இல்லம்’ கட்டடத் தொகுதிக்கு பிரதமர் அடிக்கல் நாட்டிவைத்தார்\nஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளராக சரத் பொன்சேகா\n‘கிரிக்கெட் சபையின் நிர்வாக விடயங்களில் ஈடுபடும் எண்ணம் இல்லை’\nசிவகார்த்திகேயன் ஹீரோயினுக்கு திருமணம் முடிந்தது ..\nயோஷித ராஜபக்‌ஷவுடன் சாணக்கியன் கலந்துரையாடல்\nகாணிகளை மீட்டுத்தரக் கோரி யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு\n‘நீதி இல்லம்’ கட்டடத் தொகுதிக்கு பிரதமர் அடிக்கல் நாட்டிவைத்தார்\nஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளராக சரத் பொன்சேகா\n‘கிரிக்கெட் சபையின் நிர்வாக விடயங்களில் ஈடுபடும் எண்ணம் இல்லை’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://www.liyangprinting.com/ta/dp-%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%88.html", "date_download": "2021-01-26T01:22:53Z", "digest": "sha1:RGV2VZWXGVSRMU5PYN72GQODZZQPOFJW", "length": 48830, "nlines": 448, "source_domain": "www.liyangprinting.com", "title": "சீனா காகித பெட்டிகள், காகித பைகள், புத்தகங்கள் அச்சிடுதல், அட்டை பெட்டி சப்ளையர்", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nவளையல் / வளையல் பெட்டி\nகாகித பேக்கேஜிங் பெட்டி >\nஅழைப்பிதழ் / வாழ்த்து அட்டை\nவளையல் / வளையல் பெட்டி\nஅழைப்பிதழ் / வாழ்த்து அட்டை\nமலர் காகித பை - உற்பத்தியாளர், தொழிற்சாலை, சீனாவில் இருந்து வழங்குபவர்\n( 24 க்கான மொத்த மலர் காகித பை தயாரிப்புகள்)\nகைப்பிடியுடன் வெள்ளை காகித மலர் பரிசு பை\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nகைப்பிடியுடன் வெள்ளை காகித மலர் பரிசு பை வெள்ளை காகிதப் பையின் அளவு பூசப்பட்ட கலை காகிதத்தால் 190gsm-250gsm தளத்தால் செய்யப்பட்ட மலர் காகித பை; மலர்கள் பேக்கேஜிங் மற்றும் ஷாப்பிங்கிற்கான வெள்ளை காகித பரிசு பை வடிவமைப்பு பறிக்கப்படுகிறது; கருப்பு லோகோ மற்றும் லெட்டர் ஆஃப்செட் பிரிண்டிங் கொண்ட வெள்ளை காகித பை எளிமையானது...\nமுறுக்கப்பட்ட கைப்பிடியுடன் நேர்த்தியான பரிசு மலர் காகித பை\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nமுறுக்கப்பட்ட கைப��பிடியுடன் நேர்த்தியான பரிசு மலர் காகித பை மிகவும் மேம்பட்ட மற்றும் சிறப்பு சிறிய பரிசுப் பை. சந்தையில் இதுபோன்ற சில வடிவமைப்புகள் உள்ளன. இது மற்ற கடைகளைப் போல சிதைப்பது எளிதல்ல. வடிவத்தை சரிசெய்ய இது ஒரு சிறப்புப் பொருள்களைப் பயன்படுத்துகிறது, அச்சிடுதல் புதியது, மேலும் எளிதில் கையாளுவதற்கு இது...\nமொத்த பேக்கேஜிங் திருமண பரிசு பெட்டிகள் மற்றும் பரிசு பைகள்\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nமொத்த பேக்கேஜிங் திருமண பரிசு பெட்டிகள் மற்றும் பரிசு பைகள் திருமண பரிசு பேக்கேஜிங்கிற்கான மூடியுடன் விருப்ப அச்சிடும் சிவப்பு பரிசு பெட்டி; பரிசு பெட்டி கரடி / உலர்ந்த பூக்கள் / நகை பேக்கேஜிங் பெட்டிகள் மற்றும் பைகள்; மொத்த காகித பெட்டிகள் பேக்கேஜிங் தனிப்பயனாக்கப்பட்ட பல்வேறு வகையான பரிமாண பெட்டி மற்றும் கட்டமைப்பு...\nகாதலர் தின மலர் லிப்ஸ்டிக் பூச்செண்டு பரிசு பெட்டி சிவப்பு\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nகாதலர் தின மலர் லிப்ஸ்டிக் பூச்செண்டு பரிசு பெட்டி சிவப்பு காதலர் தினத்திற்கான மூடி மற்றும் அடிப்படை பெட்டி சிவப்பு வண்ண அச்சிடுதல்; காதலர் தின பரிசு பெட்டி உலர்ந்த மலர் நகை கரடி லிப்ஸ்டிக் பேக்கேஜிங்; மலர் லிப்ஸ்டிக் பரிசு காகித பெட்டிகள் பேக்கேஜிங் தனிப்பயனாக்கப்பட்ட பல்வேறு வகையான பரிமாண பெட்டி மற்றும் கட்டமைப்பு...\nமினி பிங்க் முடி நீட்டிப்பு பரிசு காகித தலையணை பெட்டி\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nமினி பிங்க் முடி நீட்டிப்பு பரிசு காகித தலையணை பெட்டி தனிப்பயன் லோகோ அச்சிடப்பட்ட மினி பிங்க் முடி நீட்டிப்பு பரிசு சாளர காகித தலையணை பெட்டி...\nதனிப்பயன் கடிதம் அட்டைகள் பேக்கேஜிங் பெட்டிகள் கலை காகிதம் மறுசுழற்சி செய்யக்கூடியது\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nதனிப்பயன் கடிதம் அட்டைகள் பேக்கேஜிங் பெட்டிகள் கலை காகிதம் மறுசுழற்சி செய்யக்கூடியது குழந்தைகள் கடிதம் அட்டைகள் பொதி செய்வதற்கான பரிசு ப��ட்டி, 2 மிமீ காகித அட்டை மற்றும் காந்த பெட்டி, இதை உங்கள் நண்பரின் குழந்தைகளுக்கு பரிசாக நீங்கள் கருதலாம், அது ஒரு நல்ல தேர்வு மற்றும் சிறந்த பரிசு. லியாங் பேப்பர் தயாரிப்புகள்...\nவட்ட அட்டை உணவு தர பெட்டி மிட்டாய் காகித குழாய்\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nசிலிண்டர் சுற்று அட்டை அட்டை உணவு தர பெட்டி மிட்டாய் பேக்கேஜிங்கிற்கான கேண்டி பேப்பர் குழாய் இது சுற்று பெட்டியின் பழுப்பு நிறம், இது புதிய வளைகாப்பு விருந்துக்கு பயன்படுத்தப்படுகிறது, நீங்கள் மற்ற பாணி பெட்டியை விரும்பினால் என்னை தொடர்பு கொள்ளலாம், நீங்கள் மேலும் அறிய ஆர்வமாக இருந்தால், pls என்னை தொடர்பு கொள்ள தயங்க...\nசைக்லிண்டர் பேக்கேஜிங் பரிசு அட்டை அட்டை காகித குழாய் பெட்டிகள்\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nசைக்லிண்டர் பேக்கேஜிங் பரிசு அட்டை அட்டை காகித குழாய் பெட்டிகள் நீண்ட குழாய் பெட்டி நீண்ட மெழுகுவர்த்திகள், ஃபோட் டவல்கள் போன்றவற்றுக்கு பயன்படுத்தப்படுகிறது, இது தங்க படலம் சின்னத்துடன் அடர் பழுப்பு நிற காகித அட்டை, இது மிகவும் அழகாக இருக்கிறது நீங்கள் மேலும் அறிய ஆர்வமாக இருந்தால், தயவுசெய்து என்னை தொடர்பு...\nகாகித அச்சிடப்பட்ட சேணம் தையல் சன்கிளாசஸ் பட்டியல்\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nஅச்சிடப்பட்ட சேணம் தையல் சன்கிளாசஸ் பட்டியல் சேணம் தையல் சன்கிளாசஸ் பட்டியல் சேணம் தையல் பிணைப்பு ஆகும், முக்கியமாக சன்கிளாஸ்கள், கண்ணாடிகள், உயர் தெளிவுத்திறன் கொண்ட வண்ண அச்சிடுதல், படலம் முத்திரை, ஸ்பாட் யு.வி, புடைப்பு மற்றும் புடைப்பு போன்ற பல்வேறு விளைவுகளை நீங்கள் தேர்வுசெய்யக்கூடிய அட்டையின் சின்னம்....\nபெல்ட் பேக்கேஜிங்கிற்கான சிறப்பு காகித பரிசு பெட்டி\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nபெல்ட் பேக்கேஜிங்கிற்கான சிறப்பு காகித பரிசு பெட்டி பெல்ட் பேக்கேஜிங்கிற்கான வெள்ளை பூசப்பட்ட காகித பலகையால் செய்யப்பட்ட பரிசு பெட்டி காகிதம் ; சிறப்பு காகித பெட்டி வலுவான காகித பொருள் ஆஃப்செட் அச்சிடும் வடிவமைப்பு மற்றும் பெல்ட் பேக்கேஜிங்கிற்கான வெள்ளை அல்லது கருப்பு காகிதத்திற்குள் . மூடியுடன் சிறப்பு பெல்ட்...\nமூடியுடன் வெள்ளை சுற்று மலர் பெட்டி ஆடம்பர\nபேக்கேஜிங்: K = K இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நிலையான நெளி அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nமூடியுடன் வெள்ளை சுற்று மலர் பெட்டி ஆடம்பர ரிப்பன் கைப்பிடி வகை மற்றும் பூக்கள் பேக்கேஜிங் மற்றும் கேரியருக்கான மூடி வடிவமைப்பு கொண்ட இந்த வெள்ளை வட்ட பெட்டி. லோகோ அச்சிடலுடன் கூடிய இத்தகைய வெள்ளை வண்ண காகித பெட்டி, எளிமையானது ஆனால் ஆடம்பரமாக இருக்கும். வட்ட மலர் பெட்டி தனிப்பயனாக்கப்பட்ட அளவு மற்றும் வடிவமைப்பு அச்சு...\nமூடியுடன் பாதுகாக்கப்பட்ட மலர் பேக்கேஜிங் லிப்ஸ்டிக் பரிசு பெட்டிகள்\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nமூடியுடன் பாதுகாக்கப்பட்ட மலர் பேக்கேஜிங் லிப்ஸ்டிக் பரிசு பெட்டிகள் காகித பரிசு பெட்டி ஒரு லிப் ஸ்டிக் மற்றும் ஒற்றை பாதுகாக்கப்பட்ட மலர் பேக்கேஜிங்கிற்கான CMYK வண்ண அச்சிடுதல். ஒரு பெரிய பாதுகாக்கப்பட்ட பூவைப் பிடிக்க கருப்பு நுரை வெல்வெட் செருகலுடன் லிப் ஸ்டிக் பரிசு பெட்டிகள். மூடியுடன் பாதுகாக்கப்பட்ட மலர்...\nசோப் மலர் பரிசு பொதி அன்னையர் தின ரோஜா பெட்டி\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nசோப் மலர் பரிசு பொதி அன்னையர் தின ரோஜா பெட்டி 18 பூக்கள் பேக்கேஜிங்கிற்கான CMYK வண்ண அச்சுடன் மூடி மற்றும் அடிப்படை பெட்டி. அன்னையர் தினத்திற்கான தங்க காகித செருகலுடன் கூடிய மலர் காகித பெட்டி ரோஜா பெட்டி பரிசு பேக்கேஜிங். சோப்பு மலர் பரிசு பெட்டி ரிப்பன் வில் டை கொண்ட ரோஸ் பேக்கேஜிங். ஹாட் ஸ்டாம்பிங் வாழ்த்துக்கள்...\nபட்டு தாவணிக்கான விருப்ப காகித பேக்கேஜிங் பரிசு பெட்டிகள்\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nபட்டு தாவணிக்கான விருப்ப காகித பேக்கேஜிங் பரிசு பெட்டிகள் பட்டு தாவணிக்கான உற்பத்தியாளர் சுற்றுச்சூழல் தனிப்பயன் காகித பேக்கேஜிங் பரிசு...\nபாதுகாக்க���்பட்ட மலர் பேக்கேஜிங் காதலர் தெளிவான மூடி பரிசு பெட்டி\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nபாதுகாக்கப்பட்ட மலர் பேக்கேஜிங் காதலர் தெளிவான மூடி பரிசு பெட்டி பூசப்பட்ட கலை காகிதத்தால் செய்யப்பட்ட காகித அட்டை பெட்டி மற்றும் கருப்பு வண்ண அச்சிடுதல் மற்றும் தங்க லோகோவுடன் 2 மிமீ காகித பலகை; பாதுகாக்கப்பட்ட மலர் ரோஜா பேக்கேஜிங்கிற்கான தெளிவான மேற்புறத்துடன் கருப்பு பெட்டி; வால்நெண்டைன் பரிசு பேக்கேஜிங்கிற்கான...\nமார்பிள் காந்த பாதுகாக்கப்பட்ட மலர் ரோஸ் பரிசு பெட்டி\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nமார்பிள் காந்த பாதுகாக்கப்பட்ட மலர் ரோஸ் பரிசு பெட்டி தனிப்பயன் முழு வண்ண அச்சுடன் பூசப்பட்ட கலை காகிதம் மற்றும் 2 மிமீ காகித பலகையால் செய்யப்பட்ட பளிங்கு காந்த பெட்டி; கிறிஸ்துமஸ் பரிசு பேக்கேஜிங்கிற்கான காகித விருப்ப பரிசு பெட்டிகள்; புத்தக வடிவ பெட்டி ஏற்றுக்கொள்ளக்கூடிய வெவ்வேறு அளவு பெட்டி மற்றும் வடிவமைப்பு...\nமடிப்பு சொகுசு காந்த பெரிய ரோஜா தங்க சமவெளி காகித அட்டை பரிசு பெட்டி\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nமடிப்பு சொகுசு காந்த பெரிய ரோஜா தங்க சமவெளி காகித அட்டை பரிசு பெட்டி தற்போதைய ஆண்டில், மடிப்பு பெட்டி துணி மற்றும் பிராண்ட் லெதர் பையில் மிகவும் பிரபலமாக உள்ளது, இது மிகவும் ஆடம்பரமானது மட்டுமல்லாமல் கப்பல் செலவை மிச்சப்படுத்தவும் முடியும், மேலும் உங்கள் வடிவமைப்பு மற்றும் வெவ்வேறு மேற்பரப்பு கையாளுதல், வண்ணம்...\nஅட்டை பெட்டி காகித குழாய் விருப்ப லோகோ துளிசொட்டி பாட்டில் பெட்டி\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nடிராப்பர் பாட்டில் அட்டை பெட்டி காகித குழாய் விருப்ப லோகோ துளிசொட்டி பாட்டில் பெட்டி குழாய் பெட்டியின் சாக்லேட் நிறம், இது நீளமானது, வெளியே மற்றும் உள்ளே இருண்ட பழுப்பு நிறத்தில் (சாக்லேட் நிறம்), தங்கப் படலம் சின்னத்துடன் பொருந்துகிறது, இது மேட் லேமினேஷன், நீங்கள் ரோல் போஸ்டரை வைக்கலாம், டவர்லோதர் பாட்டிலையும் உள்ளே...\nஅத்தியாவசிய எண்ணெய்க்கான பரிசு தொப்பி பெட்டி காகித சுற்று குழாய் பேக்கேஜிங்\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nஅத்தியாவசிய எண்ணெய்க்கான பரிசு தொப்பி பெட்டி காகித சுற்று குழாய் பேக்கேஜிங் இது வட்ட வடிவத்தில் மிகவும் அருமையான மற்றும் ஆடம்பர பரிசு பெட்டி, குறைக்கப்பட்ட லோகோவுடன் தங்க அமைப்பு காகிதம், மற்றும் வில்லுக்காக மூடுவதற்கு ரிப்பனை இணைத்து, பெட்டியை மிகவும் நேர்த்தியாக மாற்றவும். அத்தியாவசிய எண்ணெய் அல்லது வாசனை திரவிய...\nசூடான விற்பனை தனிப்பயன் காகித குழாய் சிலிண்டர் அட்டை பெட்டி\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nசூடான விற்பனை தனிப்பயன் காகித குழாய் சிலிண்டர் அட்டை பெட்டி இது பேப்பர்போர்டில் நீண்ட குழாய் பெட்டி, முழு பெட்டியும் வாடிக்கையாளரின் லோகோ மற்றும் மேட் லேமினேஷனுடன் முழு வண்ணம் கொண்டது, இது மெழுகுவர்த்தி ஜாடி மற்றும் பிற துண்டு போன்ற பொருட்களுக்கு பயன்படுத்தப்படுகிறது, நீங்கள் ஆர்வமாக இருந்தால், என்னை தொடர்பு கொள்ள...\nவிருப்ப சூடான முத்திரை காகித தேநீர் பேக்கேஜிங் பரிசு பை\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nவிருப்ப சூடான முத்திரை காகித தேநீர் பேக்கேஜிங் பரிசு பை சொகுசு விருப்ப லோகோ தேயிலை வெள்ளை அட்டை சூடான முத்திரை காகித பை தனிப்பயன் அச்சிடலுடன் சிறிய பரிசு காகித பை எங்கள் தயாரிப்புகள் அனைத்தும் தனிப்பயனாக்கப்பட்டவை, உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும், எனவே உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் எங்களை தொடர்பு...\nசதுர அடி தனிப்பயனாக்கப்பட்ட மலர் ஷாப்பிங் காகித பை\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nசதுர அடி தனிப்பயனாக்கப்பட்ட மலர் ஷாப்பிங் காகித பை தங்க படலம் லோகோ சதுர அடி டோட் பை தனிப்பயனாக்கப்பட்ட மலர் ஷாப்பிங் காகித பை எங்கள் தயாரிப்புகள் அனைத்தும் தனிப்பயனாக்கப்பட்டவை, உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும், எனவே உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் எங்களை தொடர்பு கொள்ள தயங்க...\nசிறிய பூசப்பட்ட ��ாகித பேக்கேஜிங் பரிசு பெட்டி\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nசிறிய பூசப்பட்ட காகித பேக்கேஜிங் பரிசு பெட்டி இந்த சிறிய பரிசு பெட்டி கோட்டாட் காகிதப் பொருளைப் பயன்படுத்துகிறது, இது சிறிய உருப்படிகளுக்கு ஏற்றது, துணி நெக்லஸ், சிறிய பரிசு, இது மிகவும் அழகாக இருக்கிறது. டோங்குவான் நகரில் அமைந்துள்ள லியாங் காகித தயாரிப்புகள், லிமிடெட், காகிதத் தயாரித்தல், அச்சிடுதல் மற்றும்...\nசொகுசு காகித கிறிஸ்துமஸ் பொதி பெட்டி விருப்ப பரிசு பெட்டிகள்\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nசொகுசு காகித கிறிஸ்துமஸ் பொதி பெட்டி விருப்ப பரிசு பெட்டிகள் தனிப்பயன் முழு வண்ண அச்சுடன் பூசப்பட்ட கலை காகிதம் மற்றும் 2 மிமீ காகித பலகையால் செய்யப்பட்ட பிங்க் வழக்கு பெட்டி; கிறிஸ்துமஸ் பரிசு பேக்கேஜிங்கிற்கான காகித விருப்ப பரிசு பெட்டிகள்; புத்தக வடிவ பெட்டி ஏற்றுக்கொள்ளக்கூடிய வெவ்வேறு அளவு பெட்டி மற்றும்...\nமறுசுழற்சி செய்யப்பட்ட காகித தனிப்பயன் பேக்கேஜிங் அஞ்சல் பெட்டி\nதனிப்பயன் லோகோ மற்றும் புடைப்பு செயல்முறை காந்த நகை பெட்டி\ncaja para flores Suede மலர் பரிசு பெட்டி சுற்று\nதனிப்பயனாக்கப்பட்ட பல வண்ண காகித தலையணை பெட்டிகள்\nகயிறு கைப்பிடியுடன் தனிப்பயனாக்கப்பட்ட அட்டை அட்டை மலர் பெட்டி\nரிப்பனுடன் ரோஸ் கோல்ட் காந்த மடிப்பு பரிசு பெட்டி\nமூடல் பொத்தானைக் கொண்ட A4 அளவு பழுப்பு உறை\nதெளிவான பெட்டி கருப்பு லாஷ் பேக்கேஜிங் தனிப்பயன் கண் இமை பெட்டிகள்\nமலர்களுக்கான பெரிய வெல்வெட் ரோஸ் அட்டை பரிசு பெட்டி\nசாம்பல் சதுரம் ஒரு அலமாரியுடன் பாதுகாக்கப்பட்ட மலர் பெட்டி\nசொகுசு காகித பெட்டி காந்த பரிசு பெட்டிகள் மொத்த\nசொகுசு விருப்ப வெல்வெட் நகை பேக்கேஜிங் தொகுப்பு பெட்டி\nகாப்பு பேக்கேஜிங்கிற்கான சுற்று நகை பெட்டி\nரிப்பன் கைப்பிடியுடன் கூடிய குசோட்ம் அட்டை சுற்று பரிசு பெட்டி\nஅட்டை பளபளப்பான சட்டை காகித பேக்கேஜிங் பெட்டி\nமூடியுடன் மடிக்கக்கூடிய தாவணி பரிசு பெட்டி\nசொகுசு வாசனை பரிசு பெட்டி பேக்கேஜிங்\nசூடான விற்பனையான சாக்லேட் மாக்கரோன் உணவு பேக்கேஜிங் பரிசு பெட்டி\nமலர் காகித பை எளிய காகித பை மொத்த காகித பை உறை காகித பை வண்ண காகித பை சிறிய காகித பை தரமான காகித பை கோடிட்ட காகித பை\nசான்றிதழ்கள்நிறுவனத்தின் ஷோகாணொளி360° Virtual Tour\nமலர் காகித பை எளிய காகித பை மொத்த காகித பை உறை காகித பை வண்ண காகித பை சிறிய காகித பை தரமான காகித பை கோடிட்ட காகித பை\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம் விசாரணை\nபதிப்புரிமை © 2021 Liyang Paper Products Co., Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscgk.net/2017/02/download-tnpsc-vao-model-question-paper.html", "date_download": "2021-01-26T02:11:19Z", "digest": "sha1:UCMYEHKUDOQJPHYVAGPAFEOA7BQDX6JX", "length": 3382, "nlines": 84, "source_domain": "www.tnpscgk.net", "title": "TNPSC VAO மாடல் கொஸ்டின் பேப்பர் டவுன்லோட் செய்ய", "raw_content": "\nHomeVAO Model Question Paper 2016TNPSC VAO மாடல் கொஸ்டின் பேப்பர் டவுன்லோட் செய்ய\nTNPSC VAO மாடல் கொஸ்டின் பேப்பர் டவுன்லோட் செய்ய\nகடந்த ஆண்டுகளில் நடைபெற்ற TNPSC VAO தேர்வுக்கான வினாதாள்களை இங்கு டவுன்லோட் செய்துகொள்ளலாம்.\nஒரு பொருள் தரும் பல சொற்கள்\nஒன்று முதல் ஆறறிவு உள்ள உயிர்களின் பட்டியல்\nஓரறிவு முதல் ஆறறிவு கொண்ட உயிரினங்கள்..\nஒரு சொல் தரும் இருபொருள் (TNPSC - VAO - Tamil)\nஆகுபெயர் | தமிழ் இலக்கணம்\nநாமக்கல் கவிஞர் வாழ்க்கை குறிப்புகள்\nஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்.\nஉரிச்சொல் - தமிழ் இலக்கணம்\nபதினெண் மேற்கணக்கு நூல்கள் | தமிழ் இலக்கியம்\nடிஎன்பிஎஸ்சி தேர்வில் வெற்றிப்பெறுவது எப்படி\nTNPSC தேர்வு என்றவுடன் நான் இங்கே சொல்ல விரும்புவது குரூப் 2 (நேர்முகத்தேர்வு உள்ளது …\nஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்.\nஒரு பொருள் தரும் பல சொற்கள்\nஒரு சொல் தரும் இருபொருள் (TNPSC - VAO - Tamil)\nநூல்களும் நூலாசிரியர்களும் - VAO tips\n\"கவியரசு\" முடியரசன் - வாழ்க்கை குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://yarlosai.com/news/15529/view", "date_download": "2021-01-26T03:24:55Z", "digest": "sha1:NOBJUPHJY6YQCWEJSHYDBP6YOPP22NDO", "length": 10321, "nlines": 156, "source_domain": "yarlosai.com", "title": "Yarlosai - இலங்கையில் இருந்து தூரமாக சென்ற புரெவி சூறாவளி", "raw_content": "\n கர்ப்பிணிப் பெண் உட்பட ஐவர் பலி\nமோட்டார் சைக்கிள் ஓட்டுனர்களிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை\nஇலங்கையில் இருந்து தூரமாக சென்ற புரெவி சூறாவளி\nஇலங்கையில் இருந்து தூரமாக சென்ற புரெவி சூறாவளி\nபுரெவி சூறாவளி இலங்கையில் இருந்து தூரமாக சென்று வலுவிழந்து தற்போது தாழமுக்கமாக மாறியு���்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nஅது தற்போது மன்னார் வளைகுடாவில் இருந்து மேற்கு திசையில் சுமார் 145 கிலோமீற்றர் தொலைவில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅசாதாரண காலநிலையால், யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போதுவரை 15 ஆயிரத்து 459 குடும்பங்களை சேர்ந்த 51 ஆயிரத்து 602 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவி பணிப்பாளர் ரீ.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.\nமோட்டார் சைக்கிள் ஓட்டுனர்களிடம் வி..\nமேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவு...\nநாட்டில் மேலும் 354 பேருக்கு கொவிட்..\nகோர விபத்தில் உப்பு வியாபாரி உயிரிழ..\nகொழும்பு மாவட்டத்தில் இன்று 37 சதவீ..\nமோட்டார் சைக்கிள் ஓட்டுனர்களிடம் விடுக்கப்பட்ட கோர..\nமேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவு...\nநாட்டில் மேலும் 354 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதி...\nகோர விபத்தில் உப்பு வியாபாரி உயிரிழப்பு\nகொழும்பு மாவட்டத்தில் இன்று 37 சதவீதமாக மாணவர் வரு..\nபிரித்விராஜ் கேரக்டரையே தூக்கிய மோகன்ராஜா\nபஹத் பாசிலுடன் நடித்த படம் ட்ராப் : மாளவிகா மோகனன் வருத்தம்\nவிவசாயம் VS கார்ப்பரேட் நிறுவனங்கள் - பூமி விமர்சனம்\nநீ எப்படிடா இப்படி வளந்த.. ஆரிக்கு கேள்வி எழுப்பிய பிரபலம்\nபிக்பாஸ் ஷிவானியின் பொங்கல் ஸ்பெஷல்:வைரல் புகைப்படங்கள்\nஇதை செய்யுங்கள்: பதட்டம், மறதி பிரச்சனையே வராது\nஆண்கள் பெண்களை அழைக்கும் முறை: அதற்கான அர்த்தம் இதுதான்\nதாய்ப்பால் இயற்கையாக அதிகமாக சுரக்க செய்ய வேண்டிய குறிப்புகள்\nபெண்களே தெரிஞ்சிக்கங்க…அடர்த்தியான மற்றும் நீளமான புருவத்தை பெற என்ன செய்ய வேண்டும்\nகழுத்து வலியால் பெரும் அவதியா அப்போ இந்த பயிற்சியை செய்து பாருங்கள்\nமோட்டார் சைக்கிள் ஓட்டுனர்களிடம் வி..\nஇன்றைய ராசி பலன்கள் 26/01/2021\nமேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவு...\nநாட்டில் மேலும் 354 பேருக்கு கொவிட்..\nமோட்டார் சைக்கிள் ஓட்டுனர்களிடம் விடுக்கப்பட்ட கோர..\nஇன்றைய ராசி பலன்கள் 26/01/2021\nமேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவு...\nநாட்டில் மேலும் 354 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதி...\nசற்று முன்னர் வெளியான செய..\nசற்று முன்னர் வெளியான செய்தி..\nஊரடங்கு தொடர்பில் வெளிவந்த புதிய தகவல்\nமீண்டும் ஊரடங்கு அமுலாகும்; விடுக்கப்பட்டுள்ள கடும..\nயாழ் பருத்தித்துறையில் இடம்பெற்ற பெரும் சோகம்\n��யல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\nசற்று முன்னர் வெளியான செய்தி....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/samajvadi-party/", "date_download": "2021-01-26T03:21:59Z", "digest": "sha1:X75K5UN2RZRRFOLC75K634L7GO5KJSLQ", "length": 44244, "nlines": 313, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Samajvadi Party « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nதுணை ஜனாதிபதி தேர்தல் மனு தாக்கல் தொடங்கியது: காங்.கூட்டணி வேட்பாளர் ஹமீத் அன்சாரி\nதுணை ஜனாதிபதி பைரோன்சிங் செகா வத்பதவிக் காலம் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 18-ந் தேதி முடிகிறது.\nபுதிய துணை ஜனாதிபதி தேர்ந்து எடுக்க அடுத்த மாதம் 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. பாராளுமன்ற இரு சபை எம்.பி.க்கள் ஓட்டுப் போட்டு துணை ஜனாதிபதியை தேர்வு செய்வார்கள்.\nதுணை ஜனாதிபதி தேர்தலில் மும்முனைப் போட்டி உருவாகி உள்ளது. காங்கிரஸ் கூட்டணி, பாரதீய ஜனதா கூட்டணி, 3-வது அணி சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்படுகிறார்கள். 3-வது அணி சார்பில் சமாஜ் வாதி கட்சியைச் சேர்ந்த ரஷீத் மசூத் வேட்பாளராக அறி விக்கப் பட்டார்.\nதுணை ஜனாதிபதி தேர் தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கியது. முதல் நாளான இன்று 3-வது அணி வேட்பாளர் ரஷீத் மசூத் வேட்பு மனு தாக்கல் செய்தார். அவருடன் சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவ், தெலுங்கு தேசம் கட்சித் தலை வர் ���ந்திரபாபு நாயுடு, அ.தி.மு.க. எம்.பி. மலைச்சாமி, மதி.மு.க. எம்.பி.க்கள் பொள்ளாச்சி கிருஷ்ணன், சிப்பிபாறை ரவிச்சந்திரன் உடன் இருந்தனர்.\nகாங்கிரஸ் கூட்டணியில் துணை ஜனாதிபதியை தேர்வு செய்யும் பொறுப்பை இடது சாரி கட்சிகளிடம் விட்டுள் ளனர். எந்த கட்சியையும்சேராத ஒருவரை வேட்பாளராக தேர்வு செய்ய இடது சாரி கட்சித் தலைவர்கள் தீர்மானித் துள்ளனர். இதற்காக அவர்கள் நேற்று டெல்லியில் கூடி விவா தித்தனர்.\nவரலாற்று பேராசிரியர் இர்பான் ஹபீப், பேராசிரியர் முஷ்ரூல் ஹசன், மேற்கு வங்க சபாநாயகர் ஹாசீம் அப்துல் ஹாலீம், தமிழ்நாட்டைச் சேர்ந்த விவசாய விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் உள்பட சுமார் 10 பேரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. ஆனால் எந்த இறுதி முடிவும் நேற்று எட்டப்படவில்லை.\nவேட்பாளர் பெயரை விரைவில் அறிவிக்க இடது சாரி கட்சிகளின் தலைவர்கள் தீவிரமாக உள்ளனர். இன்று காலை நடந்த ஆலோசனை யில் இடது சாரி கட்சி தலைவர் கள் ஹமீத் அன்சாரி பெயரை ஏகமனமதாக தீர்மானித்தனர். இதுபற்றி காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் தலைவர்களிடம் அவர்கள் முறைப்படி தெரி வித்தனர்.\nஎனவே ஹமீத் அன்சாரி துணை ஜனாதிபதி ஆவார் என்று உறுதியாகியுள்ளது.ஹமீத் அன்சாரி தேசிய சிறுபான்மை ஆணையத்தின் தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇன்று மாலை நடக்கும் கூட்டத்தில் ஹமீத் அன்சாரி பெயர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nபாரதீய ஜனதா கூட்டணி யும், துணை ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளரை நிறுத்த உறுதியாக உள்ளது. வேட்பாளரை தேர்வு செய் யும் அதிகாரத்தை முன்னாள் பிரதமர் வாஜ்பாய் யிடம் விட்டுள்ளனர். 22-ந் தேதி வேட்பாளர் பெயர் அறிவிக்கப் படும் என்று சுஷ்மாசுவராஜ் தெரிவித்தார்.\nவேட்பு மனுத்தாக்கலுக்கு கடைசி நாளான 23-ந் தேதி பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர் மனுத் தாக்கல் செய்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பா.ஜ.க. கூட்டணி சார்பில் நஜ்மாஹெப்துல்லா, துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்று தெரிகிறது.\nமுதன்முறையாக ஒரு பெண்மணி குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அவரது பின்னணி நமக்குப் பல சந்தேகங்களை எழுப்புகிறது என்றாலும், மக்களாட்சியில் இறுதி முடிவெடுப்பது வாக்குப்பெட்டிதான் என்பதால் வெற்றியை வரவேற்கிறோம்.\nபிரதிபா பாட்டீலின் வெற்றியைப் பெரியாரின் கொள்கைகளுக்குக் கிடைத்த வெற்றி என்றெல்லாம் வர்ணிக்கும்போதுதான் நகைப்புக்குரியதாகத் தோன்றுகிறது. ஆவியுடனும் சாமியுடனும் பேசுவதுதான் பெரியாரின் கொள்கைகள் என்பது மிகவும் காலதாமதமாக இப்போதுதான் வெளிச்சத்துக்கு வருகிறது. மகிழ்ச்சி.\nகுடியரசுத் தலைவர் தேர்தல் முடிந்த நிலையில் அனைவரது பார்வையும் அடுத்து நடக்க இருக்கும் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் நிலைகொண்டிருப்பதில் வியப்பில்லை. மூன்று அணிகளுமே அவரவர் வேட்பாளர்களை அறிவித்துவிட்ட நிலையில், அடுத்த குடியரசுத் துணைத் தலைவர் யார் என்பதும், வேட்பாளர்களில் யாருக்கு அதிகத் தகுதி என்பதும் நியாயமான கேள்விகள்.\nஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வேட்பாளர் ஹமீத் அன்சாரியும் சரி, பிரதான எதிரணியின் வேட்பாளர் நஜ்மா ஹெப்துல்லாவும் சரி, அவரவருக்கென தனித்துவம்மிக்க மரியாதைக்குரிய நபர்கள். ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி வேட்பாளர் ரஷீத் மசூத் அனுபவம்மிக்க அரசியல்வாதி. மூன்று அணியினருமே களத்தில் இருக்கிறார்கள் என்பதால், ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வேட்பாளர் முகம்மது ஹமீத் அன்சாரியின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது என்றுதான் கூற வேண்டும்.\nஹமீத் அன்சாரியும் நஜ்மா ஹெப்துல்லாவும் இரண்டு மரியாதைக்குரிய சுதந்திரப் போராட்டகாலத் தலைவர்களின் வாரிசுகள். ஹமீத் அன்சாரி, 1927-ல் சென்னையில் நடந்த வரலாற்றுப் புகழ்பெற்ற அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டுக்குத் தலைமை வகித்த முக்தர் அஹ்மத் அன்சாரியின் குடும்பத்தைச் சேர்ந்தவர். நஜ்மா ஹெப்துல்லாவோ அபுல்கலாம் ஆசாதின் குடும்பத்தவர்.\nநஜ்மா ஹெப்துல்லாவுக்கு பல ஆண்டுகள் மாநிலங்களவையை நடத்திய அனுபவம் உண்டு என்பது உண்மை. மாநிலங்களவையில் துணைத் தலைவராகச் செயல்பட்டவர் என்கிற பெருமையும், எல்லா கட்சியினரிடமும் நட்புப் பாராட்டுபவர் என்கிற நற்பெயரும் அவருக்கு உண்டு. அதேநேரத்தில், பதவிக்காகக் கட்சி மாறியவர் என்கிற அவப்பெயரை நஜ்மா சுமந்து கொண்டிருப்பதும், பாரதிய ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டதன் மூலம் ஒரு சந்தர்ப்பவாதி என்ற சாயம் பூசிக் கொண்டவர் என்பதும் அவரது மிகப் பெரிய பலவீனங்கள்.\nஹமீத் அன்சாரியைப் பொருத்தவரை அனை���்துத் தரப்பினரின் நன்மதிப்பைப் பெற்றவர். தேசிய சிறுபான்மை கமிஷன் தலைவராக இருப்பவர் என்பதாலேயே இவர் மதவாதி என்றோ, ஒரு சார்பாகச் செயல்படுவார் என்றோ சொல்லிவிட முடியாது. சொல்லப்போனால், இவருடைய கருத்துகளில் பல, ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்குச் சாதகமாக இல்லை, இருக்காது என்பதுதான் நிஜம். மேற்காசியப் பிரச்னையிலும் சரி, ஈரான், இராக் சம்பந்தப்பட்ட பிரச்னைகளிலும் சரி, அன்சாரியின் கருத்துகள் அரசின் கண்ணோட்டத்திற்கு எதிராக இருப்பவை என்பது ஊரறிந்த உண்மை.\nவெளிவிவகாரத் துறை அதிகாரியாக இருந்த அனுபவம், ஹமீத் அன்சாரியின் பலம். அதிலும், ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதியாக இருந்த அனுபவமும் உள்ளவர். அன்சாரியா, நஜ்மாவா என்கிற கேள்வி எழுந்தால் அன்சாரிதான் என்று கண்ணை மூடிக்கொண்டு அடித்துச் சொல்லிவிடலாம். அன்சாரி போன்ற ஓர் அனுபவசாலி குடியரசுத் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், இந்தியக் குடியரசுக்குப் பெருமை சேரும்.\nஒரு சின்ன வருத்தம். இந்தியா குடியரசானது முதல் கடந்த தேர்தல் வரை, குடியரசுத் தலைவர் பதவியோ அல்லது குடியரசுத் துணைத் தலைவர் பதவியோ தென்னகத்துக்கு வழங்கப்பட்டு வந்தது. இந்த சம்பிரதாயம் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று முதல் குடியரசுத் தலைவர் தேர்தல் முடிந்தவுடன் அன்றைய பிரதமர் பண்டித ஜவாஹர்லால் நேரு ஒரு வேண்டுகோளே விடுத்ததாக ஞாபகம்.\nவேட்பாளர் தேர்தலில் நம்மவர்கள் பங்குதான் அதிகம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இந்த விஷயத்தில் தென்னகம் வஞ்சிக்கப்பட்டதா, இல்லை இவர்கள் கோட்டை விட்டார்களா\nஇந்தியாவின் புதிய குடியரசுத் துணை தலைவர் ஹமீத் அன்சாரி\nஇந்தியாவின் புதிய குடியரசுத் துணைத் தலைவராக, ஹமீத் அன்சாரி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.\nஇந்தியாவின் தூதராக பல நாடுகளில் பணியாற்றிய அனுபவம் பெற்ற அவர், அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகத் துணைவேந்தராகவும் இருந்தவர்.\nகுடியரசுத் துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு, நாடாளுமன்ற வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாலையில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.\nஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட ஹமீத் அன்சாரி, 455 வாக்குகளைப் பெற்று வ��ற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட, பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் நஜ்மா ஹெப்துல்லா, 222 வாக்குகளைப் பெற்றார். அதிமுக, தெலுங்குதேசம், சமாஜவாதி உள்ளிட்ட கட்சிகளைக் கொண்ட மூன்றாவது அணியான ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணியின் சார்பில் நிறுத்தப்பட்ட ரஷீத் மசூர் 75 வாக்குகளைப் பெற்றார்.\nமொத்தமுள்ள 783 வாக்குகளில் 762 வாக்குகள் பதிவாயின. 10 வாக்குகள் செல்லாதவை.\nஇந்த வெற்றி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி, குடியரசுத் தலைவர் தேர்தல் மிகவும் பரபரப்பு நிறைந்ததாக இருந்தது. அதில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வெற்றி பெற்றது. தற்போது இரண்டாவது வெற்றியைப் பெற்றிருக்கிறோம். அதற்காக, கூட்டணிக் கட்சிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.\nவெற்றி பெற்ற ஹமீத் அன்சாரி செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்த வெற்றி குறித்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். எனக்கு மிகப்பெரிய பொறுப்புக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதை சிறப்பாகச் செய்வதற்கு அனைத்து முயற்சிகளையும் எடுப்பேன் என்றார்.\nசொத்து விவரங்களை மறைத்தது ஏன் ஜெயாபச்சனுக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ்\nஆதாயம் தரும் பதவி வகிக்கும் சர்ச்சை தொடர்பாக இந்தி நடிகர் அமிதாப்பச்சனின் மனைவியும், நடிகையுமான ஜெயாபச்சன் எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார்.\nபின்னர் அவர் சமாஜ் வாடி கட்சி சார்பில் உத்தர பிரதேசத்தில் இருந்து டெல்லி மேல்-சபைக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nஅவரது எம்.பி. பதவிக்கு மீண்டும் இப்போது ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது.\nஉத்தரபிரதேச மாநிலம் பாராபாய்கி மாவட்டத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர் அமீர் ஹைதர் தேர்தல் கமிஷ னரிடம் ஒரு புகார் மனு கொடுத்தார்.\nஅதில் அவர், “கடந்த ஜுன் மாதம் நடந்த டெல்லி மேல்-சபை தேர்தலில் போட்டியிட்ட ஜெயாபச்சன் தனது வேட்புமனுவில் கணவர் அமிதாப்பச்சனுக்கு தவுலத் பூரில் 2 நிலங்கள் இருப்பதை தெரிவிக்காமல் மறைத்து விட்டார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண் டும்” என்று கூறியிருந்தார்.\nஇந்த மனுவை விசாரித்த தேர்தல் கமிஷன் ஏற்கனவே இதுபற்றி பதில் அளிக்கும்படி ஜெயாபச்சனுக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தார். அதற்கு அவர் பதில் அனுப்பவில்லை. இப்போது அவருக்கு மேலும் ஒரு நோட்டீசை தேர்தல் கமிஷன் அனுப்பி உள்ளது.\nஏப்ரல் 15-ந்தேதிக்குள் இதுபற்றி விளக்கம் அளிக்க வேண்டும். பதில் வரா விட்டால் நீங்கள் பதில் அளிக்க விரும்பவில்லை என கருதி தேர்தல் கமிஷன் தன் னிச்சையாக முடிவு எடுக்கும் என்று தேர்தல் அதிகாரி பாண்டே அந்த நோட்டீசில் கூறியுள்ளார். ஜெயாபச்சன் பதில் அளிக்காவிட்டால் அவரது எம்.பி. பதவி பறிபோகும் அபாயம் ஏற்படும்.\nமுலாயம் சொத்து மதிப்பு ரூ. 2.25 கோடி\nபுடாவன் (உ.பி.), மார்ச் 29: வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகத் தொடரப்பட்ட வழக்கைச் சந்தித்து வரும் உத்தரப் பிரதேச மாநில முதல்வர் முலாயம் சிங் யாதவ், தமது மொத்த சொத்தின் மதிப்பு ரூ. 2.25 கோடி எனத் தெரிவித்துள்ளார்.\nகுனார் சட்டப்பேரவைத் தொகுதி வேட்புமனுவுடன் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் அவர் இதைத் தெரிவித்துள்ளார்.\nஅமிதாப் மகனுக்கு பரிசளிக்கப்பட்ட ரூ.1.5 கோடி கார் யாருக்கு சொந்தமானது\nபுதுதில்லி, பிப். 9: அமிதாப் மகன் அபிஷேக் பச்சனின் பிறந்த நாளன்று பரிசளிக்கப்பட்ட ரூ.1.5 கோடி மதிப்புள்ள பெண்ட்லே சொகுசு காரை, தானே விலை கொடுத்து வாங்கியதாக சமாஜவாதி கட்சித் தலைவர் அமர்சிங் கூறியுள்ளார்.\nலண்டனில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அந்த காருக்கு, அனைத்து சுங்கத் தீர்வைகளையும் முறையாகச் செலுத்திவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.\nகாரின் பதிவுக்காக (ரெஜிஸ்ட்ரேஷன்) விண்ணப்பித்த ஆவணத்தில் அமர்சிங் “ஜல்ஸô, மும்பை’ என வீட்டு முகவரியை அளித்திருந்தார். இந்த முகவரி குறித்து ஐயம் எழுப்பிய தில்லி போக்குவரத்து துறை, அது தவறான தகவல் என்றால் அமர்சிங் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என புதன்கிழமை கூறியிருந்தது.\nஇதை மறுத்துள்ள அமர்சிங், அமிதாப் குடும்பத்துக்குச் சொந்தமான ஜல்ஸô இல்லத்தை, மும்பைக்கு செல்லும்போது தங்குவதற்காக, கடந்த 20 ஆண்டுகளாக பயன்படுத்தி வருவதாகவும், அமிதாப் இதை மறுக்கும் பட்சத்தில் சட்ட நடவடிக்கைக்கு தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.\nமேலும், தவறான தகவலை அளித்ததற்காக தில்லி மாநில முதல்வர் மற்றும் தில்லி போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹாரூண் யூசுப் ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்போவதாகவும் அமர்சிங் எச்சரித்துள்ளார்.\nப��ண்ட்லே காரை அபிஷேக் பச்சனுக்கு பரிசளித்தது யார் என்பதைக் கூற அவர் மறுத்துவிட்டார்.\nஅபிஷேக் பச்சனுக்கு வெளிநாட்டு கார்: அமர்சிங் ரூ. 85 லட்சம் சுங்க வரி செலுத்தினார்\nபிரபல ஹாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனின் மகனும், நடிகருமான அபிஷேக் பச்சன் கடந்த 5-ந் தேதி தனது பிறந்த நாளை கொண்டாடினார்.\nஇதையொட்டி அமிதாப்பின் நெருங்கிய குடும்ப நண்பரும், சமாஜ்வாடி கட்சி பொதுச் செயலாளருமான அமர்சிங் வெளிநாட்டு காரை பிறந்த நாள் பரிசாக வழங்கினார்.\nவிலை உயர்ந்த காரை அபிஷேக் பச்சனுக்கு பரிசாக வழங்கியது சர்ச்சையை கிளப்பியது. உடனே அது தனது கார் அபிஷேக்குக்கு பரிசாக கொடுக்கவில்லை என்று அமர்சிங் மறுத்து இருந்தார்.\nஇந்த நிலையில் வெளிநாட்டு காருக்கு அமர்சிங் ரூ. 85 லட்சம் சுங்க வரி கட்டியுள்ளது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக டெல்லி போக்குவரத்து மந்திரி ஹாரூன் ïசுப் கூறியதாவது:-\nலண்டனில் இருந்து `பென்ட்லி’ கார் கடந்த 31-ந் தேதி விமானம் மூலம் வந்தது. இந்த காரின் மதிப்பு ரூ. 1.76 கோடி என்று கூறி அதற்கு ரூ. 85 லட்சம் சுங்க வரியை அமர்சிங் செலுத்தியுள்ளார்.\nகடந்த 1-ந் தேதி அந்த கார் வடக்கு டெல்லியில் உள்ள போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டது. அந்த காருக்கு நம்பர் வழங்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/swiss/03/234509?ref=archive-feed", "date_download": "2021-01-26T02:55:31Z", "digest": "sha1:7SFB2ODJCSFR6OOLAG2Y3MAVNVWUJADV", "length": 7732, "nlines": 133, "source_domain": "news.lankasri.com", "title": "சுவிட்சர்லாந்தில் வார இறுதியில் இரட்டிப்பான கொரோனா தொற்று: நாளொன்றிற்கு பாதிக்கப்பட்டுள்ளவர்கள் எத்தனை பேர் தெரியுமா? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசுவிட்சர்லாந்தில் வார இறுதியில் இரட்டிப்பான கொரோனா தொற்று: நாளொன்றிற்கு பாதிக்கப்பட்டுள்ளவர்கள் எத்தனை பேர் தெரியுமா\nசுவிட்சர்லாந்தில் கடந்த வார இறுதியில் மட்டும் 17,440 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nசராசரியாக, நாளொன்றிற்கு 5,813 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். கடந்த திங்கட்கிழமையைப் பொருத்தவரை, வார இறுதியில் தொற்றுக்கு ஆளானோரின் எண்ணிக்கை (72 மணி நேரத்தில்)8,737ஆக இருந்தது, அதாவது இம்முறையைவிட பாதி மட்டுமே இருந்துள்ளது.\nகொரோனா காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்தவண்ணம் உள்ளது. தற்போது சுவிட்சர்லாந்தில் 1,492 கொரோனா நோயாளிகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nநேற்றைய நிலவரப்படி (26, அக்டோபர் 2020) சுவிட்சர்லாந்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 121,093 ஆகும். இதுவரை சுவிட்சர்லாந்தில் கொரோனா 2,090 பேரை பலிவாங்கியுள்ளது.\nமேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/user-review/hyundai-kona/nice-wonderful-67484.htm", "date_download": "2021-01-26T03:43:15Z", "digest": "sha1:PRI7CDBO52OISXMVQ52GJNWYKZRRWGXQ", "length": 10344, "nlines": 256, "source_domain": "tamil.cardekho.com", "title": "nice wonderful - User Reviews ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக் 67484 | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand ஹூண்டாய் கோனா\nமுகப்புபுதிய கார்கள்ஹூண்டாய்கோனா எலக்ட்ரிக்ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக் மதிப்பீடுகள்Nice Wonderful\nஹூண்டாய் கோனா எலக்ட்ரிக் பயனர் மதிப்புரைகள்\nஎல்லா கோனா எலக்ட்ரிக் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா கோனா எலக்ட்ரிக் மதிப்பீடுகள் ஐயும் காண்க\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nCompare Variants of ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக்\nஎல்லா கோனா எலக்ட்ரிக் வகைகள் ஐயும் காண்க\nகோனா எலக்ட்ரிக் மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 515 பயனர் மதிப்பீடுகள்\nbased on 272 பயனர் மதிப்பீடுகள்\nbased on 281 பயனர் மதிப்பீடுகள்\nbased on 14 பயனர் மதிப்பீடுகள்\nbased on 18 பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஎல்லா ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2021\nஅறிமுக எதிர்���ார்ப்பு: பிப்ரவரி 22, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 12, 2021\nஹூண்டாய் சான்டா ஃபீ 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 19, 2022\nஎல்லா உபகமிங் ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nகோனா எலக்ட்ரிக் ரோடு டெஸ்ட்\nகோனா எலக்ட்ரிக் உள்ளமைப்பு படங்கள்\nஆல் car காப்பீடு companies\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamilnirubar.com/train-ticket-full-refund-time-limit/", "date_download": "2021-01-26T01:35:56Z", "digest": "sha1:KL6AG5XZT4I2ZKMQG6IK3GZ5P4Z6DNWN", "length": 6019, "nlines": 112, "source_domain": "tamilnirubar.com", "title": "ரத்தான ரயில் டிக்கெட்.. 6 மாதம் அவகாசம்... | Tamil Nirubar | தமிழ் நிருபர்", "raw_content": "\nTamil Nirubar || தமிழ் நிருபர்\nரத்தான ரயில் டிக்கெட்.. 6 மாதம் அவகாசம்…\nரத்தான ரயில் டிக்கெட்.. 6 மாதம் அவகாசம்…\nரத்தான ரயில் டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெற 6 மாதம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.\nநிவர் புயல் காரணமாக பல்வேறு விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. இதுதொடர்பாக தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.\n“ரத்து செய்யப்பட்ட டிக்கெட்டுகளுக்கான கட்டணம் முழுவதுமாக திருப்பி அளிக்கப்படும். டிக்கெட் கட்டணத்தை திரும்பப் பெற 6 மாத காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இணையதள முன்பதிவு டிக்கெட் தானாகவே ரத்து செய்யப்பட்டு வங்கிக் கணக்கில் திருப்பி செலுத்தப்படும்.\nமுன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளை ரத்து செய்வதற்கு 6 மாதங்கள் அவகாசம் உள்ளது. பயணிகள் அவசரமாக ரயில்வே முன்பதிவு டிக்கெட் கவுன்ட்டர்களுக்கு வர வேண்டாம்” என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.\nலட்சுமி விலாஸ் வங்கி.. கட்டுப்பாடு நீக்கம்…\nஅனைவருக்கும் தாராளமாக குடிநீர் – மதுரவாயல் தொகுதியில் மாற்றத்தை ஏற்படுத்திய அமைச்சர் பென்ஜமின் January 25, 2021\nசிறுமிக்கு காதல் வலை – போக்சோ சட்டத்தில் கைதான இளைஞன் January 17, 2021\nசென்னையில் கையில் வைத்திருந்த 6 செல்போன்களால் சிக்கிய இளைஞன் January 17, 2021\nஎம்.ஜி.ஆர் பேரனுக்கு கேக் ஊட்டிய ஜெ.எம்.பஷீர் January 17, 2021\nஇந்தியா முக்கியமானவை வைரல் செய்திகள்\nகண்ணீர் விட்ட தம்பதி.. கை கொடுத்த சோஷியல் மீடியா…\nவலிமையை அனுபவம் வென்றது.. சிஎஸ்கே அபார வெற்றி\nகொரோனா விதிகளை பின்பற்றி கொள்ளை\nஇது ராமர் கோயில் இல்லை..இஸ்கான் கோயில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/headlines/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/let-the-new-year-shine-to-dispel-the-darkness", "date_download": "2021-01-26T02:16:13Z", "digest": "sha1:EPMP4XYPGHDDMFCZVP3TYJUMHZ4IGFZX", "length": 10200, "nlines": 71, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசெவ்வாய், ஜனவரி 26, 2021\nஇருள் அகன்றிட புத்தாண்டே ஒளிர்க....\n2020ஆம் ஆண்டு விடைபெற்று 2021ஆம்ஆண்டு பிறந்துள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு கடந்து செல்லும் ஆண்டில் உலக மக்கள் பெரும் துயருக்கு ஆளாகினர். கொரோனா எனும் பெரு நோய்த் தொற்று மனிதகுலத்தின் இருப்பையே கேள்விக்குறியாக்கியது. எனினும் கடந்த காலத்திலும் இத்தகைய நோய்த் தாக்குதல்களை சந்தித்துக் கொண்டுள்ள மனிதஇனம் மருத்துவ அறிவியலின் துணை கொண்டு இந்தசவாலையும் வெற்றிகரமாக முறியடிக்கும் ஆண்டாக வரவிருக்கும் ஆண்டு அமையும் என்றநம்பிக்கையும் ஏற்பட்டுள்ளது.\nஅம்மை, காலரா, இளம்பிள்ளைவாதம், பிளேக், ஸ்பெயின்புளு போன்ற கொடிய நோய்கள்கடந்த காலத்திலும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. ஏராளமானோர் இந்த நோய்களுக்கு பலியாகியுள்ளனர். எனினும் மருத்துவத்தின் துணையோடு இந்த நோய்களை உலகம் சமாளித்து கடந்து வந்துள்ளது. ஒப்பீட்டளவில் கொரோனா நோய்த் தொற்று ஏற்படுத்தும் இறப்பு விகிதம் குறைவு என்றபோதும், அந்நோய் பரவும் வேகம் அச்சத்தை ஏற்படுத்தியது. இந்நோய்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் உலகம் முழுவதும் மருத்துவ அறிவியலாளர்கள் முழுவீச்சில் ஈடுபட்டனர்.\nஉலகின் பல நாடுகளில் தடுப்பூசி செலுத்தும் பணி ஏற்கெனவே துவங்கிவிட்டது. உலக மக்கள்அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி தரப்பட்டு கொரோனாவுக்கு முற்றாக விடை தரும் ஆண்டாகவரும் ஆண்டு திகழ வேண்டும் என்பதே அனைவரது விருப்பமும் ஆகும். எனினும் மனிதர்களின் துன்ப துயரத்தையும், நோய்களையும் கூட பணமாக்கிட துடிக்கும் முதலாளித்துவமும், அதன்வளர்ப்புப் பிள்ளைகளான கார்ப்பரேட் முதலாளிகளும் மருத்துவத்தையும், தடுப்பூசியையும் கூடகாசாக்கிவிடவே துடிக்கின்றனர். நோய் தடுப்பும் சிகிச்சையும் அனைவருக்கும் இலவசமாக, விரைவாக கிடைக்கச் செய்வதே உலகின் முன்னுள்ள பெரும் பணியாகும்.\nபெருந்தொற்றின் ஆண்டாக அமைந்த 2020 மனிதகுலத்தின் முன்பு பல்வேறு கேள்விகளை எழுப்பிவிட்டு செல்கிறது. இயற்கையோடு இயைந்த வாழ்வே மனிதகுலத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கும். வளர்ச்சி என்ற பெயரில் இயற்கையை அழிப்பது, சுற்றுச்சூழலை கெடுப்ப���ு, மனித இனத்தின் வாழ்வை மட்டுமல்ல, பூவுலகின் இருத்தலையே கேள்விக்குறியாக்கிவிடும் என்பதுதான் கடந்து செல்லும் ஆண்டு கற்பித்துள்ள மிகப் பெரிய பாடமாகும்.உலகின் பல்வேறு நாடுகள் குறிப்பாக வல்லரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் நாடுகள்ஏராளமான அழிவு ஆயுதங்களை குவித்து வைத்துள்ளன. ஆனால் கண்ணுக்குத் தெரியாதஒரு வைரஸ் தாக்குதலுக்கு மருந்து கண்டுபிடிக்கபல மாதங்கள் பிடித்தன. எனவே இனி மனித உயிர்களை மட்டுமின்றி, உலக உயிர்கள் அனைத்தையும் பாதுகாப்பதற்கான ஆய்வுகளுக்கே முன்னுரிமை தரப்பட வேண்டும். வெறுப்பு அரசியலுக்கு மாற்றாக சமாதானத்தையும், சமத்துவத்தையும் அடிப்படையாக கொண்ட உலக அரசியல் முன்னெடுக்கப்பட வேண்டும். ஆயுதங்களை கொண்டு அளவிடப்படும் நாடுகளின் வல்லமை பின்னுக்குத் தள்ளப்பட்டு அன்பை, மானுடப் பண்பை அடிப்படையாக கொண்ட உலகம் அமைய வேண்டும்.\nமெய்போல் பேசி... (நேதாஜி - ஆர்எஸ்எஸ்)\nசமூக நீதிக்கு குழி தோண்டும் மோடி அரசு....\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nஅரசியல் சாசனத்தை பாதுகாக்க ஒன்றிணைவோம்....\nவிவசாயிகள் போராட்டத்தில் பேரெழுச்சி தில்லியில் இன்று டிராக்டர் பேரணி.....\nஒரு மணி நேரத்திற்கு ரூ.90 கோடி சம்பாதிக்கும் அம்பானி....\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D/make-two-regime-change-in-one-vote", "date_download": "2021-01-26T02:09:44Z", "digest": "sha1:TJVACXHEXB3JUN2SY4WLZLZ4N3QMDFFL", "length": 8988, "nlines": 69, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசெவ்வாய், ஜனவரி 26, 2021\nஒரே வாக்கில் இரண்டு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துங்கள்\nதிருப்பூர், ஏப். 6–கோவை நாடாளுமன்றத் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் பல்லடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமப்புறங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட��ர். அப்போது, ஒரே வாக்கில் மத்தியிலும், மாநிலத்திலும் என இரண்டு ஆட்சி மாற்றங்களை ஏற்படுத்துங்கள் என அவர் வேண்டுகோள் விடுத்தார்.மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் கோவை நாடாளுமன்றத் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் சனியன்று பல்லடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமப்புறங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பல்லடம் ஒன்றியம் சங்கோதிபாளையத்தில் இருந்து துவங்கிய இந்த வாக்கு சேகரிப்புப் பயணத்தைத் திமுக திருப்பூர் வடக்கு மாவட்டச் செயலாளர் க.செல்வராஜ் தொடங்கி வைத்து பேசினார். இதில் சமையல் கேஸ்விலை, கேபிள் கட்டணம் ஆகியவற்றை உயர்த்திய மோடி அரசுக்கு தக்க பாடம் புகட்ட இந்த தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர் பி.ஆர்.நடராஜனுக்கு சுத்தியல், அரிவாள், நட்சத்திரம் சின்னத்தில் மக்கள் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று அவர் கூறினார். இதைத்தொடர்ந்து காரணம்பேட்டை, பெருமாகவுண்டம்பாளையம், தேவராயம்பாளையம், கோம்பக்காடு, புதூர், இச்சிப்பட்டி, பெத்தாம்பூச்சிபாளையம், நடுவேலம்பாளையம், வலையபாளையம், பள்ளிபாளையம், பூமலூர்,63 வேலம்பாளையம், அறிவொளிநகர், ஆறுமுத்தாம்பாளையம், கரைப்புதூர், லட்சுமி நகர், உப்பிலிபாளையம், சேகாம்பாளையம், அருள்புரம், நொச்சிபாளையம், அவரப்பாளையம், அல்லாளபுரம், காளிநாதம்பாளையம், அய்யம்பாளையம், பொன்நகர், அக்கணம்பாளையம், சென்னிமலைபாளையம், கணபதிபாளையம், மாதேஸ்வரன் நகர், பெத்தாம்பாளையம், கள்ளிமேடு, கவுண்டம்பாளையம், குங்குமம்பாளையம், மாணிக்காபுரம், ராசாக்கவுண்டம்பாளையம், காளிவேலம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்புப் பிரச்சார பயணம் மேற்கொண்டனர். வழிநெடுகிலும் பொதுமக்கள் ஆர்வத்துடன் வரவேற்பு அளித்தனர். பல்வேறு இடங்களில் பட்டாசுகள் வெடித்து, ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.\nTags regime one two Make வாக்கில் சிபிஎம் வேட்பாளர் பி.ஆர்.நடராஜன்\nகார்ப்பரேட் விவசாயத்திற்கு கதவு திறக்கும் சட்டங்கள்... மக்களவையில் பி.ஆர்.நடராஜன் குற்றச்சாட்டு\nசீத்தாராம் யெச்சூரி மீது சதி வழக்கு... மக்களவையில் பி.ஆர்.நடராஜன் ஒத்திவைப்புத் தீர்மானம்...\nதமிழ்நாடு அஞ்சல்துறையில் அஞ்சலர்கள் காலிப் பணியிடங்களுக்கு தேர்வு நடத்திடுக... மத்திய அமைச்சருக்கு பி.ஆர்.நடராஜன் கடிதம்\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nஅரசியல் சாசனத்தை பாதுகாக்க ஒன்றிணைவோம்....\nவிவசாயிகள் போராட்டத்தில் பேரெழுச்சி தில்லியில் இன்று டிராக்டர் பேரணி.....\nஒரு மணி நேரத்திற்கு ரூ.90 கோடி சம்பாதிக்கும் அம்பானி....\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF/the-overflowing-manoor-pond", "date_download": "2021-01-26T01:57:38Z", "digest": "sha1:FFIEZWUVNBOU2GLEQLBJ56NIT7ZAJGAW", "length": 5281, "nlines": 69, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசெவ்வாய், ஜனவரி 26, 2021\nநிரம்பி வழியும் மானூர் குளம்\nதிருநெல்வேலி, டிச.29- நெல்லை மாவட்டம் மா னூரில் உள்ள பெரியகுளம் குடிமராமத்து பணிகள் செய்யப்பட்டு தற்போது பெய்த மழையின்காரணமாக நிரம்பியது. இதனால் 1500 விவசாயிகள் பயனடைந்த னர். இந்த பெரியகுளத்தில் நீர் நிரம்பியதை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபா கர் சதிஷ் பார்வையிட்டு மலர் தூவினார். பின்னர் மாவட்ட ஆட்சி யர் தெரிவிக்கையில், மானூர் பெரிய குளத்தின் மொத்த பரப்பளவு 448.00.5 ஹெ க்டேர். பொதுப் பணித்துறை க்கு பாத்தியப்பட்ட குளம் இது. நெல்லை மாவட்டத்தில் விஜய நாராயணம் குளத்திற்கு அடுத்த இரண்டாவது பெரிய குளம். 180 நாட்களுக்கு தேவையான கொள்ளளவு தண்ணீர் உள்ளது. இரண்டு போகம் விளையும் என எதிர்பா ர்க்கப்படுகிறது என்றார்.\nநிரம்பி வழியும் மானூர் குளம்\nகிராம சபைக்கூட்டங்கள் ரத்து... சிபிஎம் கண்டனம்....\nடிராக்டர் பேரணிக்கு அனுமதி வழங்குக... டிஜிபிக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்....\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nஅரசியல் சாசனத்தை பாதுகாக்க ஒன்றிணைவோம்....\nவிவசாயிகள் போ��ாட்டத்தில் பேரெழுச்சி தில்லியில் இன்று டிராக்டர் பேரணி.....\nஒரு மணி நேரத்திற்கு ரூ.90 கோடி சம்பாதிக்கும் அம்பானி....\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnbusinesstimes.in/2020/06/07/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3/", "date_download": "2021-01-26T03:14:32Z", "digest": "sha1:GLXYZJV4NOAVGKUFUB4SNYVKSSDVX3EH", "length": 43382, "nlines": 240, "source_domain": "tnbusinesstimes.in", "title": "மாத சம்பளத்தை விட்டுத்தள்ளுங்க.. முதலாளியாக துடிப்போருக்கு சூப்பரான 20 பிஸ்னஸ் ஐடியா..! | TN Business Times", "raw_content": "\nHome Uncategorized மாத சம்பளத்தை விட்டுத்தள்ளுங்க.. முதலாளியாக துடிப்போருக்கு சூப்பரான 20 பிஸ்னஸ் ஐடியா..\nமாத சம்பளத்தை விட்டுத்தள்ளுங்க.. முதலாளியாக துடிப்போருக்கு சூப்பரான 20 பிஸ்னஸ் ஐடியா..\nசொந்தமாகத் தொழில் தொடங்க வேண்டும் என்பது பெரும்பாலானோரின் கனவாகும். குறைந்த முதலீட்டில் அதிகமான இலாபம் ஈட்டக்கூடிய வகையிலான தொழில்கள் குறித்த ஐடியாக்கள் கிடைத்தால் “ககக..போ” என்கின்ற பாணியில் கருத்துக்களைக் கச்சிதமாய்க் கவர்ந்து போக நீங்க தயாரா இதோ ஐடியாக்களை அள்ளித் தெளிக்க நாங்க தயார். நம்முடைய வீட்டில் அல்லது வாடகைக் கட்டடத்தில் சிறிய அளவிலான உற்பத்தித் தொழில்களைத் தொடங்கலாம். மிகக் குறைந்த முதலீட்டில் உற்பத்திக்கான சாதனங்கள் அல்லது இயந்திரங்களை வாங்கிக் கொள்ளலாம். இயந்திரங்களை வாடகைக்கு எடுத்துக் கொள்வதன் மூலம் உற்பத்திக்கான முதலீட்டைக் குறைத்துக் கொள்ளலாம். குறைந்த முதலீட்டில் செய்யக்கூடிய இருபது வகையான உற்பத்தித் தொழில்கள் குறித்து இங்குப் பார்க்கலாம்.\nசிறிய அளவிலான உற்பத்தித் தொழில்களுக்கான ஐடியாக்கள்\nபேப்பர் தயாரித்தல் பேப்பர் தயாரிக்கும் தொழிலைக் குறைந்த அளவிலான முதலீட்டில் செய்ய இயலும். பேப்பருக்கான தேவையும் அதற்கான சந்தையிடல் வாய்ப்பும் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே வருகிறது. கல்வித் துறை மற்றும் பிற தொழில் துறைகளில் பேப்பருக்கான தேவைகள் அதிகரித்துக் கொண்டுள்ளன. அதனால் பேப்பர் தயாரிக்கும் தொழிலில் வெற்றிக்கான வாய்ப்புகளும் இலாபம் ஈட்டுவதற்கான வாய்ப்புகளும் அதிகம். பேப்பர் தயாரிப்பதற்கு முன்பு, அதனுடைய அளவு மற்றும் தேவையைச் சரியாக நிர்ணயம் செய்து கொள்வது முக்கியம். அதற்கேற்றார் போலப் பொருத்தமான இயந்திரங்கள், பிற உற்பத்திச் சாதனங்கள் மற்றும் உற்பத்தி செய்வதற்கான இடம் ஆகியவற்றைத் தெரிவு செய்து கொள்ள வேண்டும். தேவைப்படும் முதலீடு : ஒரு இலட்சம் முதல் இரண்டு இலட்ச ரூபாய் வரை தேவைப்படும் பொருட்கள் : பேப்பர் தயாரிக்கும் இயந்திரம், மூலப்பொருட்கள், தேவையான வேதிப் பொருட்கள்.\nஃபைல்கள் மற்றும் கவர்கள் தயாரிப்பு ஃபைல் மற்றும் பேப்பர் கவர்கள் தயாரிப்பதும் உற்பத்தி சார்ந்த எளிமையான சிறந்த சிறுதொழிலாக உள்ளது. கல்வி நிலையங்கள், அஞ்சலகங்கள், வங்கிகள், தொழில் நிறுவனங்கள் போன்ற பல இடங்களில் ஃபைல்கள் மற்றும் பேப்பர் கவர்களுக்கான தேவை அதிகம். ஃபைல்கள் மற்றும் கவர்கள் தயாரிப்பதில் இரண்டு வழிமுறைகள் உள்ளன. முதலாவது முறை, கைகளால் தயாரித்தல், இரண்டாவது வகை, இயந்திரங்களைக் கொண்டு தயாரித்தல். நம்முடைய சூழலுக்கு ஏற்ப ஏதாவது ஒரு முறையைப் பின்பற்றலாம். இயந்திரங்கள் மூலம் தயாரிப்பது நலம் பயக்கும். தேவையான முதலீடு : தோராயமாக ஒரு இலட்சம் ரூபாய். தேவைப்படும் பொருட்கள் : உற்பத்தி இயந்திரம், பேப்பர் உள்ளிட மூலப்பொருட்கள்.\nசோப்பு மற்றும் சலவைப் பொருட்கள் தயாரிப்பு சோப்பு மற்றும் சலவைப் பொருட்கள் எப்பொழுதும் நிலையான விற்பனையையும், சந்தைக்கான தேவையையும் கொண்டவை. எனவே, சோப்பு மற்றும் சலவைப் பொருட்கள் உற்பத்தியில் தயக்கமின்றி ஈடுபடலாம். இந்தத் தொழிலில் ஈடுபடுவதற்கு முன்னால், தயாரிப்பு முறைகளைப் பற்றிக் கற்றுக் கொள்வது அவசியம். வேதிப் பொருட்களையும், மூலப் பொருட்களையும் மிகச் சரியான விகிதத்தில் கலக்கத் தெரிந்தால் மட்டுமே நாம் விரும்புகின்ற வகையில் உற்பத்திப் பொருட்களைப் பெற முடியும். வீட்டிலேயே ஒரு குறிப்பிட்ட பகுதியை ஒதுக்கி உற்பத்தியைத் தொடங்கலாம் அல்லது இதற்கெனத் தனியான ஒரு இடத்தைத் தேர்வு செய்து உற்பத்தியைத் தொடங்கலாம். தேவையான முதலீடு : சுமார் ஐம்பதாயிரம் ரூபாய் வரை. தேவைப்படும் பொருட்கள் : தயாரிப்புக்கான வேதிப் பொருட்கள், பாத்திரங்கள், கரண்டிகள், பிளாஷ்டிக் பைகள், எரிவாயு அல்லது மின் அடுப்பு, கையுறைகள், தராசுகள். எண்ணைய் தயாரிப்பு எண���ணெய் (ஹேர் ஆயில்) தயாரிப்பதும் மிகச் சிறந்த சிறு உற்பத்தித் தொழிலாகும்.\nகுறைந்த முதலீட்டில் வீட்டிலிருந்தே உற்பத்தியைத் தொடங்கலாம். அனைவரும் அன்றாடம் பயன்படுத்தும் பொருள் என்பதால் இதற்கான தேவையும் விற்பனையும் அதிகம். நாம் தயாரிக்கும் எண்ணெய் பிசுபிசுப்பற்றதாகவும் நல்ல வாசனை கொண்டதாகவும் இருக்க வேண்டும். முடி உதிர்வைத் தடுத்து, கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் வகையில் தகுந்த கூட்டுப் பொருள்களோடு எண்ணெய் தயாரிப்பது நம்முடைய விற்பனையை அதிகப்படுத்தும். தேவையான முதலீடு : சுமார் 25,000 முதல் 50,000 வரை தேவைப்படும் பொருட்கள் : எண்ணெய், மூலிகைப் பொருட்கள், வாசனைப் பொருள், பாட்டில்கள் மற்றும் கலைவை இயந்திரம். விளையாட்டுப் பொருட்கள் தயாரிப்பு விளையாட்டுப் பொருட்கள் தயாரிப்பையும் சிறிய முதலீட்டில் செய்ய முடியும்.\nஅதிகம்பேர் விரும்பி விளையாடும் விளையாட்டுக்களோடு தொடர்புடைய பொருட்களின் தயாரிப்பில் ஈடுபடலாம். பந்து, பேட், பேட்மிண்டன் ராக்கெட், கேரம் போன்ற விளையாட்டுப் பொருட்களைத் தயாரிக்கலாம். வீட்டிற்குள்ளேயும் வெளியிலும் இது போன்ற விளையாட்டுக்களை விளையாடுவோரின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் இத்தொழிலை வெற்றிகரமாக நடத்தலாம். தேவையான முதலீடு : சுமார் 2 இலட்சம் முதல் 5 இலட்சம் வரை தேவைப்படும் பொருட்கள் : மூலப்பொருட்கள் மற்றும் இயந்திரங்கள்\nபிஸ்கட் தயாரிப்பு வீட்டிலிருந்தபடியே ஏதாவது ஒரு தொழில் செய்ய நினைப்பவர்களுக்குப் பிஸ்கட் தயாரிப்புத் தொழில் சிறந்ததாகும். இது ஒரு இலாபகரமான சிறு தொழிலாகும். பல முன்னணி நிறுவனங்கள் பிஸ்கட் தயாரிப்புத் தொழிலில் ஈடுபட்டு வந்தாலும், வீட்டில் தயாரிக்கப்படும் பிஸ்கட் வகைகளுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது என்பதை மறுக்க முடியாது. ஆரோக்கியமானதாகவும் நல்ல சுவை மிக்கதாகவும் பிஸ்கட் தயாரிக்கத் தெரிந்திருந்தால் இத்தொழிலை வெற்றிகரமாகச் செய்யலாம். பிஸ்கட் தயாரிப்புக்கான பயிற்சி வகுப்புகளில் பங்கேற்பது நமக்குத் துணை செய்யும். தேவைப்படும் முதலீடு : சுமார் 25,000 முதல் 50,000 வரை தேவைப்படும் பொருட்கள் : கோதுமை மாவு, சர்க்கரை, பொடிப்பதற்கும் அரைப்பதற்கும் தேவையான கிரைணடர், மிக்சி போன்ற இயந்திரங்கள்\nமெழுகுவர்த்தித் தயாரிப்பு மெழுகுவர்த்தித் தயாரிப்பு என்பது, பெரும்பாலானோர் ஈடுபடும் சிறு உற்பத்தித் தொழில் ஆகும். மிக வித்தியாசமான வடிவமைப்புடனும், நல்ல வாசனையுடனும் தயாரிக்கப்படும் மெழுகுவர்த்திகளுக்கு வரவேற்பும் தேவையும் அதிகம். மிகக் குறைந்த முதலீட்டில் இத்தொழிலைத் தொடங்க முடியும். தேவையான முதலீடு : சுமார் 25,000 முதல் 50,000 வரை தேவையான பொருட்கள் : மெழுகு, வடிவமைப்பு அச்சுகள், வாசனைப் பொருட்கள், சூடான மெழுகினைத் தாங்குவதற்கான உபகரணங்கள்\nபந்துமுனைப் பேனா மைக்குழாய் (Ball point Pen Refill) தயாரிப்பு பேனாக்களில் பயன்படுத்துவதற்கு ஏற்ப, பந்துமுனை மைக்குழாய் (Refill) தயாரிக்கும் தொழிலை வீட்டிலிருந்தே செய்யமுடியும். கல்வி மற்றும் தொழில் சார்ந்ந சூழலில் பேனாக்களுக்கான பயன்பாடு அதிகரித்துக் கொண்டே உள்ளது. எனவே, பந்துமுனை மைக்குழாய் தயாரிக்கும் தொழில் இலாபம் ஈட்டும் வெற்றிகரமான தொழிலாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. தேவையான முதலீடு : சுமார் 50,000 ரூபாய் முதல் 2,00,000 ரூபாய் வரை தேவைப்படும் பொருட்கள் : மை நிரப்பும் இயந்திரம், பந்துமுனையைப் பொருத்தும் இயந்திரம், துளையிடும் கருவி, வெப்பமூட்டும் இயந்திரம்\nதேன் தயாரிப்பு தேனீ வளர்ப்பு மற்றும் தேனீ வளர்ப்புப் பண்ணை மூலமாகத் தேன் தயாரிப்புத் தொழிலில் ஈடுபடலாம். குறைந்த முதலீட்டில் தொடங்கக் கூடிய தொழில்களுள் தேன் தயாரிப்புத் தொழிலும் ஒன்று. தேன், மருந்தாகவும், ஊட்டச்சத்து மிக்க உணவாகவும் அன்றாட வாழ்வில் பயன்படுத்தப்படுகிறது. பொழுதுபோக்காகத் தேனீ வளர்ப்பவர்கள் கூட அதனை வருமானத்திற்குரிய தொழிலாக மாற்றிக் கொள்ளலாம். தேவையான முதலீடு : சுமார் 25,000 முதல் 50,000 ரூபாய் வரை. தேவைப்படும் பொருட்கள் : தேன்வளர்ப்புப் பெட்டிகள், தேன் கூடுகள், சேகரித்துப் பேக்கிங் செய்வதற்கான பொருட்கள்.\nஜாம் மற்றும் ஜெல்லி தயாரித்தல் பல்வேறு வகையிலான பழங்களைக் கொண்டு ஜாம் மற்றும் ஜெல்லி தயாரித்தல் வீட்டிலேயே செய்யக்கூடிய சிறு உற்பத்தித் தொழிலாகும். கேக் மற்றும் உணவுப் பொருட்கள் தயாரிப்பதற்கு ஜாம் மற்றும் ஜெல்லி அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. வீடு மற்றும் உணவகங்களில் இவற்றுக்கான தேவையும் பயன்பாடும் அதிகம். குழந்தைகளைக் கவர்ந்திழுக்கும் உணவு வகைகளுள் இவற்றுக்கு முதலிடம் உண்டு. எனவே தயங்காமல் ஜாம் மற்றும் ஜெல்லி தயார��ப்புத் தொழிலில் ஈடுபடலாம். தேவைப்படும் முதலீடு : சுமார் 25,000 முதல் 50,000 ரூபாய் வரை தேவைப்படும் பொருட்கள் : பழங்கள், சர்க்கரை, சிட்ரிக் அமிலம், பதப்படுத்துவதற்குத் தேவையான பொருட்கள், நிறம் சேர்க்கும் பொருட்கள், வேதிப்பொருட்கள், பாட்டில்கள். பொம்மைகள் தயாரிப்பு பொம்மைகள் மீது குழந்தைகளுக்கு என்றுமே ஆர்வம் அதிகம்.\nபொம்மைகளுடன் விளையாடுவது அவர்களுக்கு மிகப் பிடித்தமான பொழுதுபோக்கு. இதன் காரணமாகவே பொம்மைகளின் விற்பனை எப்பொழுதும் சரிவைச் சந்திக்காமல் ஏற்றத்துடனேயே இருக்கும். எனவே. தொழில் தொடங்கவேண்டும் என்னும் ஆர்வம் உடையவர்கள் தாராளமாகப் பொம்மைகள் தயாரிப்புத் தொழிலில் இறங்கலாம். சிறிய அளவில் அல்லது பெரிய அளவில் ஈடுபடுவதற்கேற்ப பொம்மைத் தயாரிப்புத் தொழில் சந்தை வாய்ப்புகளைக் கொண்டுள்ளது. தேவைப்படும் முதலீடு : தோராயமாக ஒரு இலட்சம் முதல் பத்து இலட்சம் ரூபாய் வரை தேவைப்படும் பொருட்கள் : மூலப் பொருட்கள், அச்சு வடிவங்கள், பிளாஷ்டிக் அச்சு வார்ப்பு இயந்திரங்கள்.\nபிளாஷ்டிக் பாட்டில்கள் தயாரிப்பு உணவு வகைகள், குளிர்பானங்கள், வேதிப்பொருட்கள் போன்றவற்றைத் தயாரிக்கும் நிறுவனங்கள் அனைத்தும் தங்களுடைய பேக்கிங் வசதிக்காகப் பிளாஷ்டிக் பாட்டில்களையே சார்ந்திருக்கின்றன. கடைகளில் விற்பனைக்கு வரும் பொருட்களுள் பெரும்பாலானவை பிளாஷ்டிக் பாட்டில்களில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதைப் பார்க்கிறோம். எனவே, பிளாஷ்டிக் பாட்டில்களுக்கான தேவையும் சந்தையும் மிகப் பரந்து விரிந்திருப்பதை அறியலாம். ஓரளவுக்கு முதலீடு செய்கின்ற திறன் இருந்தால் இத்தொழிலில் துணிந்து இறங்கலாம். தேவைப்படும் முதலீடு : சுமார் ஒரு இலட்சம் முதல் பத்து இலட்சம் ரூபாய் வரை. தேவைப்படும் பொருட்கள் : மூலப் பொருட்கள், அச்சு வடிவங்கள், பிளாஷ்டிக் அச்சு வார்ப்பு இயந்திரங்கள்.\nஉரம் தயாரித்தல் வேளாண்மையை முக்கியத் தொழிலாகக் கொண்டுள்ள நம்முடைய நாட்டில் உரத்திற்கான தேவை என்றும் குறைவதில்லை. விவசாயத்திற்குத் தேவையான உரங்களைத் தயாரிக்கும் தொழிலை முதலில் சிறிய அளவில் மேற்கொள்ளலாம். சந்தையின் போக்கினையும் தேவையையும் சரியாக அறிந்து கொண்ட பின்பு இத்தொழிலை விரிவு செய்து வெற்றிக்கொடி நாட்டலாம். தேவையான முதலீடு : சுமார் 25,000 ம���தல் ஒரு இலட்சம் ரூபாய் வரை தேவையான பொருட்கள் : மூலப்பொருட்கள், வேதிப் பொருட்கள், உரம் தயாரிக்கும் இயந்திரங்கள். ஆட்டோமொபைல் பாகங்கள் தயாரிப்பு ஆட்டோமொபைல் தொழில் முன் எப்போதும் இல்லாத வகையில் மிகவேகமாக வளர்ந்து வருகிறது.\nஆட்டோமெபைல்களுக்கான உதிரிப் பாகங்களின் தேவையும் அதிகரித்து வருகிறது. ஆட்டோமொபைல் துறையில் ஆர்வமும், திறனும், முதலீடு செய்வதற்கு ஏற்றப் பொருளாதார வசதியும் இருந்தால் நீங்கள் தாராளமாக ஆட்டோமொபைல் பாகங்கள் தயாரிப்புத் தொழிலில் இறங்கலாம். ஆட்டோமொபைலுக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் உற்பத்தி செய்ய வேண்டும் என்கின்ற கட்டாயமில்லை. எந்தப் பாகங்களுக்கு எப்பொழுதுமே அதிகமான தேவை உள்ளது என்பதைக் கண்டறிந்து அப்பாகங்களை உற்பத்தி செய்யலாம். தேவையான முதலீடு : சுமார் 5 இலட்சம் முதல் 15 இலட்சம் ரூபாய் வரை தேவையான பொருட்கள் : மூலப் பொருட்கள், பாகங்களுக்கு ஏற்ற வடிவ அச்சுகள், தயாரிப்பு இயந்திரங்கள். எழுது பொருட்கள் தயாரிப்பு பென்சில்கள், வண்ணங்கள், பேனா, அழிப்பான் (eraser), கூராக்கி (Sharpner), பின்னழுத்தி (Stapler), ஒட்டும் பசை, அளவுகோல்கள் (Rulers), நோட்டுகள் போன்றவை எக்காலத்திற்கும் அனைவருக்கும் தேவையான பொருட்களாக இருக்கின்றன.\nபள்ளி, கல்லூரிகளையும் தாண்டி அனைத்துத் தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கும் இப்பொருட்கள் அவசியமாகத் திகழ்கின்றன. சந்தைக்கான தேவை என்கின்ற வகையில், எழுது பொருட்கள் உற்பத்திக்கு என்றைக்குமே வீழ்ச்சி இல்லை. தேவையான முதலீடு : சுமார் ஒரு இலட்சம் ரூபாய் முதல் இரண்டு இலட்ச ரூபாய் வரை. தேவையான பொருட்கள் : நாம் உற்பத்தி செய்யும் பொருளுக்கு ஏற்ப மூலப்பொருட்களும் பிற உபகரணங்களும் தேவைப்படும். கண் கண்ணாடி மற்றும் பிரேம்கள் தயாரிப்பு கண் கண்ணாடி அல்லது பிரேம்கள் தயாரிப்புத் தொழிலும் நம் கவனத்தை ஈர்க்கக்கூடியதாக உள்ளது. கண் கண்ணாடி மற்றும் பிரேம்கள் விற்பனைக்கு மிகப்பெரிய சந்தை வாய்ப்பு உள்ளது. நல்ல வடிவமைப்புத் திறனும், முதலீடு செய்வதற்கேற்ற பொருளாதார வசதியும் இருந்தால் இத்தொழிலில் சாதிக்கலாம். ஏற்கனவே இத்தொழிலில் கால்பதித்துள்ள பெரும் நிறுவனங்களின் போட்டியையும் சமாளிக்க வேண்டியிருக்கும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். தேவையான முதலீடு : சுமார் 5 இலட்சம் முதல் 15 இலட்சம் வரை தேவைப்படும் பொருட்கள் : அச்சு வெட்டுக் கருவி, உலோகம் மற்றும் பிளாஷ்டிக், கண்ணாடி மற்றும் தயாரிப்பு இயந்திரங்கள் வாட்டர் ஃபில்டர் இயந்திரங்கள் தயாரிப்பு நகரங்கள் மட்டும் அல்லாமல் கிராமங்களிலும் தண்ணீரை வடிகட்டித் துய்மைப்படுத்தி அருந்துகின்ற பழக்கம் பரவி விட்டது. இதற்காகத் தங்களது வீடுகளில் வெவ்வேறு வகையான வாட்டர் ஃபில்டர் இயந்திரங்களைப் பயன்படுத்துகின்றனர். எனவே வாட்டர் ஃபில்டர்களுக்கான விற்பனை வாய்ப்புகள் அதிகம்.\nஅதிக அளவிலான நிதியிருந்தால் இத்தொழிலில் ஈடுபடலாம். தேவையான முதலீடு : சுமார் 5 இலட்சம் முதல் 15 இலட்சம் வரை\nஅறைகலன்கள் (Furniture) தயாரிப்பு வீடு, அலுவலகங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகள் என அனைத்து இடங்களுக்கும் அறைகலன்கள் தேவையாக உள்ளன. நாற்காலி, கட்டில், மேஜை, மெத்தை, கப்போர்ட், அலமாரிகள், தடுப்பறைகள் (Cabins) போன்று அறைகளுக்குத் தேவையான பொருட்கள் தயாரிப்புக்கு நல்ல விற்பனைச் சந்தையும் தேவையும் உள்ளது. எனவே தொழில் தொடங்க விருப்பம் உள்ளவர்கள் தாராளமாக ஃபர்னிச்சர் தயாரிப்புத் தொழிலைத் தேர்ந்தெடுக்கலாம். தேவையான முதலீடு : ஒரு இலட்சம் ரூபாய் முதல் 5 இலட்சம் ரூபாய் வரை தேவையான பொருட்கள் : மரம், இயந்திரங்கள், பிற மூலப்பொருட்கள் ஆடை தயாரிப்பு ஆடை தயாரிப்பு என்பது வீட்டிலிருந்தே செய்யக்கூடிய சிறு உற்பத்தித் தொழிலாகும். ஆடை தயாரிப்பு மற்றும் வடிவமைப்பில் தனித்திறன் இருந்தால் மட்டுமே இத்தொழிலில் வெற்றியடைய முடியும். இத்தொழிலின் தொடக்கக் காலத்தில், தொழிற்சாலை மற்றும் பள்ளிகளுக்கான சீருடைகள் தயாரிப்புப் பணியில் ஈடுபடலாம். பிறகு நம்முடைய தொழிலை பிற இடங்களுக்கும் விரிவுபடுத்தலாம். தேவையான முதலீடு : சுமார் 25,000 ரூபாய் முதல் ஒரு இலட்சம் ரூபாய் வரை. தோல் பொருட்கள் தயாரிப்பு தோலால் தயாரிக்கப்பட்ட பொருட்களுக்கு எப்பொழுதும் மதிப்பும் தேவையும் உண்டு.\nசந்தைக்கான வாய்ப்புகளை நோக்கும்பொழுது, தயக்கமில்லாமல் தொடங்கப்படக் கூடிய தொழில்களுள் தோல் சார்ந்த பொருட்களின் உற்பத்தித் தொழிலும் ஒன்றாக இருக்கிறது. இத்தொழிலைத் தொடங்குவதற்கு முன்னால், இடம், சந்தை வாய்ப்பு, தொழில் திறன் ஆகியன குறித்து முறையான ஆய்வு மேற்கொள்வது நலம். தேவையான முதலீடு : சுமார் ஒரு இலட்சம் முதல் ஐந்து இலட்சம் வரை. தவறாமல் பின்பற்ற வேண்டும் மேற்கண்ட அனைத்துத் தொழில்களுக்கும் முறையான பதிவு மற்றும் தொழில் தொடங்குவதற்குரிய சட்டப்பூர்வமான அனைத்து நடவடிக்கைகளையும் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்பதை மறந்து விடக்கூடாது. உற்பத்தித் தொழில் உற்பத்தித் தொழிலில் ஈடுபட நினைப்பது வரவேற்புக்குரிய செயல். சரியான திட்டமிடல், கடுமையான உழைப்பு, நேர்மையான வணிகம், தேவையான முதலீடு ஆகியவை இருந்தால் தொழிலில் சாதனைகளை நிகழ்த்த முடியும். உற்பத்தி சார்ந்த தொழிலில் ஈடுபடுவதற்கு முன்னால் பல்வேறு வகையான விசயங்கள் குறித்துத் தீர ஆராய்ந்து கொள்ளவேண்டும்.\n20 சிறு உற்பத்தி தொழில் இதுவரை குறிப்பிட்ட இருபது வகையான சிறு உற்பத்தித் தொழில்கள் குறித்த கருத்துக்கள், தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு உதவிக்கரமாக இருக்கும் என நம்புகிறோம். உங்களுடைய விருப்பம், தனித்திறன், முன் அனுபவம், முதலீட்டுத் திறன், தொழில் சார்ந்த அறிவு ஆகியவற்றுக்கு ஏற்ப இவற்றுள் எதாவது ஒன்றை நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.\nஉங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.\nவிளம்பரம் செய்ய +91 978 978 3312.\nPrevious articleதொழில் தொடங்கலாம் வாங்க – 05: முதல் முறை என்ன தேவை – 05: முதல் முறை என்ன தேவை\nNext articleசுய தொழில் செய்யப் போகும் சூப்பர் மேன்களே\nசுய தொழில் செய்யப் போகும் சூப்பர் மேன்களே\nவ.உ.சி துறைமுகம் வேலைவாய்ப்பு 2020\nஉலகின் இளைய வயது கோடிஸ்வரர் மற்றும் Facebook நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்கின் வெற்றி ரகசியங்கள்...\nபோட்டோ ஸ்டுடியோ தொழில் செய்வது எப்படி\nதொழில் தொடங்க ரூ.1 கோடி வரை மானியத்துடன் கடன் கிடைக்கும் புதிய தொழில் முனைவோர்...\nஏடிஎம்கள் எலக்ட்ரானிக் பில்லிங் மிஷின்கள் பிரிண்ட் செய்யும் தெர்மல் பேப்பர் ரோல்கள்\nஜிபே செயலிக்கு ரிசர்வ் வங்கி அங்கீகாரம் தேவை இல்லை – கூகுள்\nசுய தொழில் செய்யப் போகும் சூப்பர் மேன்களே\nஒரு சிறு வணிகத்தை எவ்வாறு உருவாக்குவது. வணிக மேம்பாட்டு உத்திகள் – How to...\nமத்திய அரசின் இளம் தொழில் முனைவோருக்கான கடனுதவித் திட்டம்..\nபுதிதாக என்ன தொழில் செய்யலாம் 2020 – சிறு தொழில் பட்டியல் 2020..\nசுயதொழில் – வீட்டில் கற்பூரம் தயாரிப்பது எப்படி..\nதினசரி லாபம் தரும் சிறு தொழில் (siru tholil)..\nவ.உ.சி துறைமுகம் வேலைவாய்ப்பு 2020\nஉருளைக்கிழங்கு சிப்ஸ் – Potato Chips\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vallinam.com.my/version2/?cat=5&paged=9", "date_download": "2021-01-26T01:46:25Z", "digest": "sha1:ZKGUEM2M2VUTU33MM5TKX2ZA2XW4HTIZ", "length": 5868, "nlines": 39, "source_domain": "vallinam.com.my", "title": "சிறுகதை – Page 9", "raw_content": "\nவியர்வை வழிந்து கொண்டிருக்கும் நிலையில் ஒரு பெண் வெள்ளை நிற கராத்தே உடை அணிந்து குறி பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் கண்களில் ஒரு தீவிரம் தெரிந்தது. அவளின் திடமான கரங்களும், தோளும் அவளை உறுதியுடையவளாகக் காட்டுகிறது என்றே நினைக்கின்றேன்.மேலும்,அந்தக் கராத்தே உடையில் அவள் இன்னும் கட்டுமஸ்தாகவே காட்சியளித்தாள். அந்த பெரிய உருவத்துடன் கராத்தே சண்டைப்போட பரிதாபமாக…\n‘நம்ம கோயில இடிச்சிட்டாங்க…’ வேகமாக ஓடிவந்த முருகன் இடுப்புக்குக் கீழாக இறங்கும் டவுசரை ஒரு கையால் பிடித்துக்கொண்டு, மறுகையால் கோயில் இருக்கும் திசையைக் காட்டி சொன்னபோது கூடவே ஓடிவந்த ஜிம்மியும் வால் வெட்டப்பட்டதால் தன் ஆசன வாயை அசைத்து ‘அது உண்மைதான்’ என்றது. “டேய் … என்னடா சொல்ற … நம்ம முனியாண்டி கோயிலையா…” ஆறுமுகத்திற்கு…\nதேர்தலும் பாட்டியின் கலர் துண்டும்\nபேருந்து பதற்றமான ஓர் இருளுக்குள் நுழைந்து மீண்டும் சாலை விளக்கின் வரிசை வெளிச்சத்திற்குள் வந்து சேர்ந்தது. எக்கிப் பார்த்தேன். அதுவொரு சுரங்கம். ஒவ்வொரு வருடமும் விடுமுறை காலங்களில் மட்டும் வந்துவிட்டுப் போகும் ஓர் அந்நியமான நகரம். அம்மாவிற்கு ஒவ்வாத இரைச்சல்கள். நாள் முழுக்க புலம்பியபடியே வருவார். பாட்டி இல்லாத ஒரு நகரம். தேர்தல் காலம் நெருங்கிவிட்டால்…\nஇதழ் 127 – ஜனவரி 2021\nஜூன் 2007 - ஏப்ரல் 2013 வரையிலான இதழ்கள்\nவல்லினத்தில் இடம்பெறும் படைப்புகளை வல்லினம் குழுமம் அச்சில் கொண்டு வர முழு உரிமை உண்டு. நன்றி.\nவல்லினம் படைப்பாளிகளின் சுதந்திரத்தை மையப்படுத்தி இயங்கும் தளம். இதில் பதிவேற்றம் காணும் படைப்புகளில் உள்ள கருத்துகள் ஆசிரியர் குழுவின் கருத்துகள் அல்ல. எனவே இதில் வெளியிடப்படும் எந்தக் கருத்துக்கும் வல்லினம் ஆசிரியர் குழு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bibleuncle.net/2007/08/blog-post_8.html", "date_download": "2021-01-26T02:56:44Z", "digest": "sha1:RKRP3HXKODOM4W6JLKKUFBEYR2KF64L5", "length": 3925, "nlines": 89, "source_domain": "www.bibleuncle.net", "title": "ஆத்தும ஆதாயம் செய்குவோமே", "raw_content": "\nஆத்தும ஆதாயம் செய்குவோமே , -இது\nஆண்டவர்க்குப் பிரியம் ,- நாமதினால்\nசாத்திரம் யாவும் தெரிந்த கிரிஸ்தையன்\nதஞ்சதைப் பெற்று நாமிந்த மாவேலையில்\nஅற்புதமான பலனை அடையலாம் .-\nபாழுலக முழுதையும் ஒருவன் சம்\nபாதித்துக் கொண்டாலும் ,- ஒரு\nஅத்தால் அவனுக்கு லாபமில்லை யென்று,\nஏழை ரூபங் கொண்டு ஞாலமதில் வந்த\nஎம்பெருமான் கிரிஸ்தேசன்று சொன்னாரே .-ஆத்தும\nமட்டில்லா தேவ சுதன் -வானை\nவிட்டுலகில் கனபாடு பட்டு ஜீவன்\nவிட்டதும் விந்தை தானே ;\nதுட்டை யொருத்தியி னாத்துமத்தை மீட்க\nஇட்டமுடன் செய்த இரட்சண்ய வேலையை\nஇந்த நிமிஷமே சிந்தையி லெண்ணியே -ஆத்தும\nநான் இயேசு கிறிஸ்துவின் கழுதை\nதாவீது ராஜா திரைப்படம் ( king David Movie Online)\nஒலிவடிவ வேதாகமம் (புதிய ஏற்பாடு) இலவச பதிவிறக்கம் -tamil bible mp3 format free download\nஒலிவடிவ வேதாகமம் (புதிய ஏற்பாடு) இலவச பதிவிறக்கம் -tamil bible mp3 format free download\nபைபிள் யாரால் எப்பொழுது எழுதப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/741266/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2021-01-26T01:38:19Z", "digest": "sha1:HKABXEWJB624FO4VTIMZVZWWZ3MJ4KWZ", "length": 7142, "nlines": 34, "source_domain": "www.minmurasu.com", "title": "ஆதாரை இணைக்காவிட்டால் புலம்பெயர்ந்த குடிமக்களா? வங்கியின் செயலால் அதிர்ச்சியடைந்த மக்கள்…! – மின்முரசு", "raw_content": "\nஆதாரை இணைக்காவிட்டால் புலம்பெயர்ந்த குடிமக்களா வங்கியின் செயலால் அதிர்ச்சியடைந்த மக்கள்…\nஆதாரை இணைக்காவிட்டால் புலம்பெயர்ந்த குடிமக்களா வங்கியின் செயலால் அதிர்ச்சியடைந்த மக்கள்…\nஆதாரை இணைக்காவிட்டால் புலம்பெயர்ந்த குடிமக்களா வங்கியின் செயலால் அதிர்ச்சியடைந்த மக்கள்… வங்கியின் செயலால் அதிர்ச்சியடைந்த மக்கள்…\nதஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வாடிக்கையாளர்களின் கணக்குப் புத்தகங்களில் புலம்பெயர்ந்த குடிமக்கள் என குறிப்பிடப் பட்டுள்ளதால் வாடிக்கையாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.\nதஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே அமைந்துள்ள ஆவணம் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் ஆயிரத்து 300க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் உள்ளனர்.\nஇந்த வங்கியில் கணக்கு வைத்துள்ள ஏராளமான வாடிக்கையாளர்களின் வங்கி கணக்குப் புத்தகத்தில் புலம்பெயர்ந்த குடிமக்கள் என அச்சடிக்கப்பட்டிருப்பதால் அதிர்ச்சி அடைந்து வங்கிக்கிளையில் வந்து வாக்குவாதம் செய்தனர். வாடிக்கையாளர்களிடம் வங்கித்தரப்பில் விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து ஐஓபி வங்கியின் தஞ்சை மண்டல முதுநிலை மேலாளர் ரவிக்குமாரிடம் கேட்டபோது, migration என்ற வார்த்தை 2015 ஆம் ஆண்டு வங்கி நிர்வாகத்தால் செயல்படுத்தப்பட்ட சாப்ட்வேரின் பெயர் என்றும் வங்கிக்கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்காத வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கு புத்தகத்தில் மட்டுமே இதுபோன்ற பெயர் இடம் பெறும் என்றும் தெரிவித்தார்.\nவங்கிக்கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்து விட்டால் தானாகவே இந்த பெயர் மாறிக்கொள்ளும் என்றும் புலம்பெயர்ந்த குடிமக்கள் என்ற பொருளுக்கும் migration என்ற வார்த்தைக்கும் சம்பந்தமில்லை என்றும் தெரிவித்தார். அனைத்து வங்கிக் கிளைகளிலும் இதே போன்ற நடைமுறையே உள்ளது என்றும், பொதுமக்களின் அச்சத்தை போக்க முயற்சிகள் மேற்கொண்டு வருவதாகவும் ‌முதுநிலை மேலாளர் விளக்கம் அளித்துள்ளார்.\nஇதனிடையே, நாட்டில் தற்போது சிஏஏ, என்.ஆர்.சி தொடர்பாக போராட்டங்கள் நடைபெற்று வரும் சூழலில், migration என்ற வார்த்தை அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக வாடிக்கையாளர்கள் தரப்பில் தெரிவித்தனர்.\nஈஷாவின் இசையில் பாடிய தேவாரப் பாடல்கள் வெளியீடு…\nதோட்டத்து பண்ணை குட்டையில் 3 ஆயிரம் மீன் குஞ்சுகள் செத்து மிதந்ததால் பரபரப்பு\nசசிகலா நாளை விடுதலை ஆகிறார் – தொடர்ந்து பெங்களூருவிலேயே சிகிச்சை பெற முடிவு\n5 அடுக்கு பாதுகாப்பு வளையத்தில் டெல்லி – குடியரசு தின விழாவில் ஜனாதிபதி தேசிய கொடி ஏற்றுகிறார்\nஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை – நீதிபதி ஆறுமுகசாமி கமிஷனுக்கு மேலும் 6 மாதம் அவகாசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namadhuamma.net/news-253/", "date_download": "2021-01-26T03:14:36Z", "digest": "sha1:CQAK5P5OMJ2REZSOAHPFUITAIJ56DCOU", "length": 15077, "nlines": 87, "source_domain": "www.namadhuamma.net", "title": "வலிமை மிக்க கழகத்தில் தொண்டனை கூட ஸ்டாலினால் தொட்டுப் பார்க்க முடியாது - முதலமைச்சர் ஆவேச பேச்சு - Namadhuamma Online Newspaper", "raw_content": "\nமரக்காணம் கழுவேலி ஏரி ரூ.161 கோடியில் புனரமைப்பு- அமைச்சர் சி.வி.சண்முகம் பூமிபூஜை\nஆரணி கூட்டுறவு வங்கி நூற்றாண்டு விழாவில் 160 பேருக்கு கடனுதவி- அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் வழங்கினார்\nஸ்டாலினின் புகார் பெட்டி திட்டம் ஏமாற்று வேலை – முதலமைச்சர் திட்டவட்டம்\nதி.மு.க. நிச்சயம் உடையும் – முதலமைச்சர் திட்டவட்டம்\nஉழைப்பு பற்றி ஸ்டாலினுக்கு எதுவும் தெரியாது\nஊழல் என்னும் ஐ.எஸ்.ஐ. முத்திரை தி.மு.க. மீது குத்தப்பட்டு விட்டது\nஇஸ்லாமியர்களின் உரிமையை கழக அரசு விட்டுக் கொடுக்காது – முதலமைச்சர் உறுதி\nநீட்தேர்வை கொண்டு வந்ததே தி.மு.க.வும்- காங்கிரசும் தான்- முதலமைச்சர் சாட்டையடி\nதுண்டு சீட்டு இல்லாமல் விவாதம் நடத்த தயாராஸ்டாலினுக்கு முதலமைச்சர் பகிரங்க சவால்\nமக்களுக்கு பல எண்ணற்ற திட்டங்களை வழங்கி வருகிறார் முதல்வர் – அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி பேச்சு\nமூத்த அரசியல்வாதி ஞானதேசிகன் மறைவு – முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இரங்கல்\nமதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு – அமைச்சர் செல்லூர் ராஜூ, வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ தொடங்கி வைத்தனர்\nஅமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் திமுக வை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nபழங்குடியின குடும்பங்களை சார்ந்தவர்களுக்கு ரூ.4.02 கோடியில் அரசின் நலத்திட்ட உதவிகள் – துணை முதலமைச்சர் வழங்கினார்\nகன்னியாகுமரி மாவட்டத்தில் முதலமைச்சரின் 5 அம்மா மினி கிளினிக் – என்.தளவாய் சுந்தரம் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்\nவலிமை மிக்க கழகத்தில் தொண்டனை கூட ஸ்டாலினால் தொட்டுப் பார்க்க முடியாது – முதலமைச்சர் ஆவேச பேச்சு\nவலிமை மிக்க கழகத்தில் ஒரு தொண்டனை கூட ஸ்டாலினால் தொட்டுப் பார்க்க முடியாது. முதலில் உங்கள் கட்சியை காப்பாற்றிக் கொள்ளுங்கள் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி ஆவேசமாக கூறினார்.\nமுதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று திருச்சிராப்பள்ளி மாவட்டம், முசிறி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தொட்டியம் மற்றும் முசிறி ஆகிய பகுதிகளில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசியதாவது:-\nஇன்றைக்கு விவசாயிகளுடைய ஆட்சி நடக்கிறது. தமிழகத்தில் ஏழை எளிய மாணவ மாணவிகள் கல்வி கற்க, எங்களுடைய அரசு கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றோம். தமிழகம் முழுவதும் 52 லட்சம் மடிக்கணினிகள் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனா��், எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் அரசு எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை என்று கூறிக்கொண்டு வருகிறார்.\nஅவர் பேசும் போது, கழகம் உடையும் என்று கூறுகிறார். எந்த காலத்திலேயும் கழகம் உடையாது, உங்களால் ஒரு தொண்டனைக் கூட தொட்டுப் பார்க்க முடியாது. கழகம் ஒரு உயிரோட்டமான, வலிமை மிக்க இயக்கம். கழகத்தில் குழப்பத்தை உருவாக்க முயற்சிக்கிறார். அது ஒருபோதும் நடக்காது, முதலில் உங்கள் கட்சியை காப்பாற்றிக் கொள்ளுங்கள்.\nநான் ஆட்சி பொறுப்பு ஏற்கின்றபோது எவ்வளவு சிரமங்கள் இருந்தன என்பதை நீங்கள் எண்ணி பார்க்க வேண்டும். பலபேர் நம்பவே இல்லை. எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் 10 நாட்கள் இருப்பாரா, ஒரு மாதம் இருப்பாரா, ஆறு மாதம் இருப்பாரா என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள். அதையெல்லாம் பொய்யாக்கும் விதமாக உங்கள் ஆசியோடு இன்றைய தினம் 3 ஆண்டுகள் 10 மாத காலமாக வெற்றிகரமாக ஆட்சி செய்து வருகின்றேன். ஸ்டாலின் அவர்களே நீங்கள் எப்போது சட்டமன்றத்தில் வந்தீர்களோ அதே கால கட்டத்தில் தான் சேவல் சின்னத்தில் வெற்றி பெற்று நானும் சட்டமன்றத்திற்கு வந்தேன். ஆனால், நீங்கள் வந்த வழி வேறு, நான் வந்த வழி வேறு.\nநான் எனது ஊரில் சிலுவம்பாளையத்தில் சாதாரண கிளைச் செயலாளராக தொடங்கி, கடுமையாக உழைத்தேன், கட்சிக்கு விசுவாசமாக இருந்தேன். படிப்படியாக உயர்ந்து ஒன்றிய, மாவட்ட, மாநில பொறுப்பாளராக இருந்தேன். அதன் பிறகு சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சர் ஆனேன். இன்றைய தினம் உங்களுடைய அருளாளும், அம்மாவுடைய அருளாளும் முதலமைச்சராக இருக்கின்றேன். ஆனால் ஸ்டாலின் அவ்வாறு கிடையாது உங்கள் தந்தை முதலமைச்சர் என்பதால் குறுக்கு வழியில் வந்தீர்கள்.\nஎன்னைப்போல் கஷ்டப்பட்டு வந்திருந்தால் ஸ்டாலினுக்கு அந்த அருமை தெரிந்திருக்கும். ஸ்டாலின் அவர்களுக்கு உழைத்துப் பழக்கம் இல்லை, உழைப்பைப்பற்றி தெரிவதற்கும் வாய்ப்பில்லை. உழைப்பால் உயர்ந்தவன் என்றும் வீழ்ந்து போக மாட்டான். உங்களுக்கே இவ்வளவு தில் இருந்தால், உழைத்து வந்த எனக்கு எவ்வளவு தில் இருக்கும். இரவல் காலில் நிற்கும் உங்களுக்கு இவ்வளவு வலுவிருந்தால், சொந்த காலில் நிற்கும் எனக்கு எவ்வளவு வலுவிருக்கும். இவன் கிராமத்தில் இருந்துதானே வந்திருக்கிறான். எப்படி வேண்டுமானாலும் பேசலாம், கட்சியை உடைத்து விடலாம் என்று கனவு காணாதீர்கள். அந்த கனவெல்லாம் கானல் நீராகிவிடும். கழகம் இருபெரும் தெய்வங்களின் சக்தி பெற்ற கட்சி.\nஇவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.\nமுதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க அணி திரண்டு வாரீர் – மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி அழைப்பு\nதி.மு.க.வை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் – அமைச்சர் ஆர்.காமராஜ் பேட்டி\nபிஞ்சிலேயே பழுத்து விட்டதால் உதயநிதி பெண்களை இழிவுபடுத்தி பேசுகிறார் – இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி தாக்கு\nஈரோடு மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க ரூ.485 கோடியில் திட்டம் – முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி உறுதி\nமதுரை நியாய விலை கடைகளில் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ ஆய்வு – பொங்கல் பரிசு பொருட்களை சரி பார்த்தார்\nஏழைகளின் கனவுத் திட்டத்தை நிறைவேற்றியவர் எடப்பாடியார் – அமைச்சர் கே.டி.ராஜேந்திபாலாஜி புகழாரம்\nஇளைஞர், இளம்பெண்கள் பாசறைக்கு புதிய உறுப்பினர் சேர்க்கை – பா.வளர்மதி, அமைச்சர் பா.பென்ஜமின் தொடங்கி வைத்தனர்\nதமிழ்நாடு மின்னணுவியல் வன்பொருள் உற்பத்திக் கொள்கை 2020 : முதலமைச்சர் வெளியிட்டார்\nஇடைத்தேர்தல் நடைபெற்றால் கழகமே வெற்றிபெறும் – அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minnalvarigal.blogspot.com/2012/04/", "date_download": "2021-01-26T03:09:21Z", "digest": "sha1:2GB6T4OEQAAIK5KTOVAYPY7KJPV7NKGX", "length": 201975, "nlines": 594, "source_domain": "minnalvarigal.blogspot.com", "title": "April 2012 ~ மின்னல் வரிகள்", "raw_content": "\nஎல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்\nநேற்று 29.04.2012 அன்று ‘அப்புசாமி-சீதாப்பாட்டி அறககட்டளை’ ஏற்பாட்டில் எழுத்தாளர் அகஸ்தியன் என்கிற கடுகு என்கிற திரு.பி.எஸ்.ரங்கநாதன் அவர்களுக்கு பாராட்டு விழா நடத்தி, பதக்கம் அணிவித்து சிறப்பு செய்தார்கள். கூடவே ‘சாவி நினைவு முதலாம் சொற்பொழிவு’ நிகழ்வும் நடந்தது. அந்த நிகழ்ச்சியியை முழுமையாக இருந்து ரசித்தது ஒரு இனிய அனுபவம். நிகழ்ச்சியின் முடிவில் வந்தவர்கள் அனைவருக்கும் சாவி எழுதிய ‘வாஷிங்டனில் திருமணம்’ புததகம் பரிசாக வழங்கப்பட்டது போனஸ் சந்தோஷம். அந்த விழாவில் நான் கேட்ட ஒவ்வொருவரின் ‌சொற்பொழிவும் விரிவாகச் சொல்லப்பட வேண்டியவை. ஆனால் பல பதிவுகள் போகுமென்பதால் அதன் ரத்தினச் சுருககம் இங்கே:\nம���தலில் கடுகு அவர்களை வாழ்த்திப் பேசினார் ‘கலைமகள்’ ஆசிரியர் கீழாம்பூர் அவர்கள். இவர் தினமணி ஏ.என்.சிவராமன் அவர்களின் பேரன் என்பது விழாவில் நான் அறிந்த புதுத் தகவல். அவர் பேசும் போது, கடுகு ஸாரும் அவரும் கலந்து கொண்ட இலககிய விழா பற்றிச் சொன்னார். ‘‘அங்க ஒவ்வொருத்தரையும் தன்னை அறிமுகப்படுத்திக்கச் சொன்னாங்க. நான் எழுந்து, ‘நான் கீழாம்பூர், கலைமகள் ஆசிரியர்’ன்னுட்டு உட்கார்ந்தேன். எனக்கடுதது கடுகு ஸார் எழுந்து ஒரே வார்த்தையில தன் அறிமுகத்தைச் ‌சொல்லிட்டு உட்கார்ந்தார் பாருங்க... அந்த ஒரு வார்த்தையிலயே நகைச்சுவை, தன்னம்பிக்கை எல்லாம் இருந்துச்சு. அவர் சொன்னது: ‘நான் மாண்புமிகு கடுகு’ங்கறதுதான்’’ என்று பேசி அரங்கதிர கை தட்டல் பெற்றுச் சென்றார்.\nபின்னர் பேசிய சித்ராலயா கோபு அவர்கள், கடுகு ஸாருக்கும் அவருக்குமான நட்பின் வயது 75 என்றபோது பிரமித்தேன் நான். பல நண்பர்களை இடைக காலத்தில் ‘டச்’சில் இல்லாமல் தவறவிட்டு விடும் அனுபவம் பலருக்கும் பொதுவானதே. 25 ஆண்டு காலம் கூடவே இருக்கும் நண்பன் என்பதே பெருமிதமான விஷயம். இவர்கள் பள்ளிப் பருவத்தில் தொடங்கி, இன்றைய தினம் வரை அதே நட்போடு இருந்து வருவது எவ்வளவு பெரிய விஷயம் சித்ராலயா கோபுவின் பேச்சில் நான் பலமுறை நினைத்த, எனக்கு மிக உடன்பாடான கருத்து ஒன்றைச் சொன்னார். ‘‘இன்றைய பத்திரிகைகளில் 40 சதவீதம் சினிமா விஷயம் வருகிறது. 30 சதவீதத்தை அரசியல் பிடித்து விடுகிறது. மீதியிருக்கும் 30 சதவீதத்தில் சிலபல மேட்டர்கள் போட்டு விட்டு ஒரு தொடர்கதையும், அரைப் பக்கமோ, ஒரு பக்கமோதான் சிறுகதைகள் வருகின்றன. அந்நாட்களில் பத்திரிகைகளில் நான்கு சிறுகதைகளுக்குக் குறைவில்லாமல் இருக்கும். இப்போதான் ‌இப்படி. கேட்டா, காலம் மாறிப்‌ போச்சுங்கறாங்க - என்னமோ... தமிழ்நாடு பூரா போய் சிறுகதை போட்டா படிக்க மாட்டீங்களான்னு கணக்கெடுப்பு எடுத்துட்டு வந்த மாதிரி...’’ என்றார். மிக நியாயம்தானே அவர் சொன்னது\nஎழுத்தாளர் (அப்புசாமி புகழ்) பாக்கியம் ராமசாமி அவர்கள் அழகாய் வாழ்த்துரை வழங்கினார். ‘‘கடுகு என்பதற்கு மருத்துவ அகராதியில் ’துன்பத்திற்குத் துன்பம் தருவது’ என்பது. காயம் அல்லது கடி பட்ட இடத்தில் கடுகை அரைத்து, சூடாககி பற்றுப் போட்டால் உடனே வலி குறைந்து விடும். கடுக�� இருக்கும் இடத்தில் துன்பம் இருக்காது. (கடுகு ஸாரைக் கை காட்டி) இந்தக் கடுகு இருக்கும் இடத்திலும் துன்பம் இருககாது. நகைச்சுவைதான் இருக்கும்’’ என்று பேசி அரங்கிலிருந்தவர்களின் ஏகோபித்த கையொலிகளைப் பெற்றார். ‘அப்புசாமி - சீதாப்பாட்டி அறக்கட்டளை’ நிறுவனரான அவர் கடுகு ஸாருக்கு் பதக்கம் அணிவித்துப் பாராட்ட, கீழாம்பூர், டெல்லிகணேஷ், சித்ராலயா கோபு மூவரும் பொன்னாடை போர்த்திப் பாராட்டினார்கள்.\nவாழத்த வந்த கூட்டத்தின் ஒரு பகுதி\nஅடுத்துப் பேச வந்த டெல்லிகணேஷ் டெல்லியில் இருந்த காலத்திலேயே கடுகு ஸாருடன் அவருககு ஏற்பட்ட நட்பைப் பற்றிப் பேசினார். அந்நாட்களில் கடுகு ஸாரின் நாடகங்களை நடித்ததைப் பற்றிச் சொன்ன அவர், அதில் ஒன்றை நடித்தே காட்டினார். ஒரு சங்கீத ஆசிரியரும், வைதீக பிராமணரும் நண்பர்கள். சங்கீத ஆசிரியரின் மனைவி சங்கீதத் தொழிலில் வருமானம் குறைவு நீ வைதிகம் படி என அவரிடம் சொல்ல, அதேநேரம் வைதீக பிராமணரின் மனைவி வைதீகத்தை விட சங்கீதத்தில் வருமானம் அதிகம் எனவே நீ சங்கீதம் படி என அவரிடம் சொல்கிறார். சங்கீத ஆசிரியரும், வைதீக பிராமணரும் சந்திக்கிறார்கள் என்பது சிச்சுவேஷன். சங்கீத ஆசிரியர் ராகம் சொல்லித் தர, அதை வைதீக பிராமணர் மந்திரம் போல உச்சரிப்பதையும், பின் அவர் வைதீக மந்திரம் கற்றுத் தர, அதை சங்கீத ஆசிரியர் ராகமெடுத்துப் பாடுவதையும் ‘மோனோ ஆக்டிங்’காக நடித்துக் காட்டி அரங்கத்தை அதிர வைத்தார் டெல்லியார்.\nபின்னர் நன்றியுரை சொல்ல வந்த கடுகு அவர்கள், ஒரு ஜோக் சொன்னார். ‘‘நாலஞ்சு பசங்க விளையாடிட்டிருந்தாங்க. ஒருத்தனை இன்னொருத்தன், ‘டேய் காந்தி, இங்க வாடா’ன்னு கூப்பிட்டான். அதைப் பார்த்த பெரியவர் ஒருத்தர் அந்தப் பையனைக் கூப்பிட்டு, ‘உன் பேர் காநதியா அந்த பேருக்குரியவரை உனக்குத் தெரியுமா அந்த பேருக்குரியவரை உனக்குத் தெரியுமா’ன்னு கேக்க, அவன் ‘தெரியாது’ன்னான். இவர் உடனே, ‘சரி, உனககு நேருவையாவது தெரியுமா’ன்னு கேக்க, அவன் ‘தெரியாது’ன்னான். இவர் உடனே, ‘சரி, உனககு நேருவையாவது தெரியுமா’ன்னு கேக்க... ‘ஓ நல்லாத் தெரியுமே, என் தம்பி டேய் நேரு, இங்க வா’ன்னு அவன கூப்பிட்டான்...’’ என்று அவர் சொன்ன ஜோக்கிற்கு எல்லாரும் சிரிக்க, ‘‘இங்கிலீஷ்ல லிங்கன்னும், வாஷிங்டன்னும் ‌போட்டிருந்தது. இப்ப நான் காந்தி, நேருன்னு மாத்திச் சொன்னா சிரிக்கறீங்க.இந்த ஜோக்கோட வயசு 150. அவ்வளவு பழைய புக்ல படிச்சேன் நான். ஜோக்ல புதுசு, பழசுன்னு எதுவும் இல்லை. தெரிஞ்ச ஜோக்கா இருந்தா பழசு. தெரியாததா இருந்தா புதுசு. அவ்வளவுதான்...’’ என்றார் கடுகு ஸார்.\nஇன்னொன்றும் சொன்னார். ‘‘பாக்கியம் ராமசாமி எனக்கு குரு. அவர் கதை ஒண்ணில ஒருத்தன் டாக்டர் கிட்ட போயிட்டு வருவான். இன்னொருத்தன் அவன்கிட்ட எக்ஸ்ரே எடுத்தாராடான்னு கேக்க, அவன் பதிலுக்கு எக்ஸ்ரே, ஒய்ரே, இஸட் ரே, சத்யஜித் ரேன்னு எல்லா ரேயும் எடுத்துப் பார்த்துட்டார்டாம்பான். நான் ரசிச்ச இந்த ஜோக்கை என் கமலா கதைல இப்படி வெச்சேன். கமலா சொல்வா, ‘‘உங்க பக்கத்துக்கு பணம அனுப்ப மதர்ஸ் டே, சிஸ்டர்ஸ் டே, பிரதர்ஸ் டே, காபி டே... இப்படி ஏதாவது ஒரு டேயைக் கண்டுபிடிச்சிடுவீங்களேன்னு. இப்படி அவர் நகைச்சுவையை நான் காப்பியடிச்சதாலதான் குற்றமுள்ள என் நெஞ்சு ‘குரு குரு’ங்குது’’ என்று சொல்லி அனைவரின் கை தட்டலையும் அள்ளினார்.\nஉண்மையில் நான்கூட நகைச்சுவைக் கதைகள் எழுதும் போது என் சொந்தக கற்பனையுடன் அவரின் சில வார்த்தைப் பிரயோகங்களைக் காப்பியடித்தவன்தான். (இன்னொரு கடுகு என்பார் நண்பர் நடனசபாபதி என்னை) ஆகவே எனக்கும் குற்றமள்ள நெஞ்சு கடுகு ஸாரை ‘குரு குரு’வென்றுதான் சொல்கிறது\nஅத்ன் பின்னர் எத்தனையோ எழுத்தாளர்களை உருவாக்கிய மகத்தான, மறக்க இயலாத மாமனிதர் சாவி அவர்களைப் பற்றிய தன் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டு ’சாவி நினைவு சொற்பொழிவு’ ஆற்றினார் எழுத்தாளர் சிவசங்கரி அவர்கள்.\nமறக்க முடியாத, இனிமையான மாலைப் பொழுதை எனக்கு வழங்கிய கடுகு ஸாருக்கும், அப்புசாமி-சீதாப்பாட்டி அறக்கட்டளையினருக்கும். விழாவில் எடுதத புகைப்படங்களை எனக்கு வழங்கி உதவிய புகைப்படக்காரர் மற்றும் எழுத்தாளரான நண்பர் ’க்ளிக்’ரவிக்கும சொல்வதற்கு ‘நனறி’ என்பதைவிடச் சிறப்பான வார்த்தை ஏதாவது இருந்தால் எனக்குச் சொல்லி உதவுங்களேன் ப்ளீஸ்...\nஎன்னோட 100வது பதிவைப் படிக்க வருகை தந்த அனைவருக்கும் கரம் கூப்பிய நன்றி எந்தப் பள்ளிக்கூடத்துல எனக்கு வேலை கிடைச்சதுன்னும், என்கிட்டப் படிககிற பிள்ளைங்கல்லாம் பாவம்னும் உங்க மனசுல இந்நேரம் எண்ணங்கள் ஓடிக்கிட்டிருக்கும். எல்லாத்தையும் ரப்பர் வெச்சு சுத்தமா ���ழிச்சிடுங்க. நான் ஆசிரியர் (வாத்தியார்) ஆகியிருக்கிறது இந்த வார ‘வலைச்சரம்’ தளத்துக்கு. உஙக எல்லாரோட வாழ்த்துக்களோடயும், ஆதரவோடயும் இந்த வாரத்தை சிறப்பாப் பண்ண முடியம்கற நம்பிக்கையோட... வலைச்சரத்தின் முதல் நாளான இன்று என்னைப் பத்தி...\nஅடிச்சுக்கிட்டிருக்கேன். இங்கே கிளிக்கிச் சென்று பார்த்துக் கருத்திடும்படி வேண்டுகிறேன். இனி... நான் படித்தவற்றில் ரசித்த மின்னல் வரிகள் சில உஙகளுக்காக...\nமணலாய்க் கிடந்தது தாமிரபரணி. சித்திரம் தீட்டின மாதிரி லேசான பழுப்பில் முழுசாய் நிலா மிதந்து கொண்டிருந்தது. கை கையாய் அள்ளித் தெளித்த மாதிரி நட்சத்திரங்கள். இந்தக் குளிர் கூட இதமாய் இருந்தது. மணல் இன்னும் சூடாறிப் போகவில்லை. எங்கேயோ ஒரு சிறு குயில். தம்பூரா தந்தியைச் சுண்டி விட்ட மாதிரி திரும்பத் திரும்ப வந்து மொய்க்கும் கொசுவைக் கூட பொறுத்துக் கொள்ளலாம் என்று தோன்றியது.\n-‘வழி தவறிய வண்ணத்துப் பூச்சிகள்’ நாவலில் மாலன்.\nஇருள் மண்டிக் கிடந்த குசினியில் ஒரு அனுமானத்தில் பொருட்கள் எதனினும் இடங் கெடாமல் அடுப்பை நெருங்கி அதன் முன்னே குந்தி அமர்ந்தாள். கையை எதிரே நீட்டித் துளாவி அணைந்து கிடந்த விறகுத் துண்டொன்றை எடுத்து அடுப்பில் சாம்பலைப் பரபரவெனக் கிண்டினாள். இரண்டொரு சிறப்புப் பொறிகளை விசிறிக் கொண்டு பலாக் கொட்டை அளவில் ஒரு அனல் கட்டி மிதந்து வந்தது. அதைக் கண்ட பிறகுதான் செல்வி பரபரப்பு அடங்கினாள்.\nமழை நின்று பெய்தது. மழைக்கும் அதன் அடர்வு பொறுத்துப் பெயர்கள் உண்டு. தூற்றல், தூறல், தூவானம், சர மழை, அடைமழை, பெரு மழை. சிறு தூறலை நெசவா ளர் நூறாம் நம்பர் மழை என்பார்கள் நூலின் சன்ன ரகம் என்ற பொருளில். சீராக ஓசையுடன் பெய்து கொண்டே இருந்தது. மழைக்கு மணம் மாத்திரமல்ல, ஒலியும் உண்டு.\nசுக்காய் காய்ந்த உடம்பு முழுக்க வியர்வை. உச்சந் தலையும் வியர்த்தது. முண்டாசு நமத்து அவியல் நாற்றம் எடுத்தது. நடை வேகம் கூடியது. ஈடு கொடுத்துப் பறக்க முடியாத ஒரு கிளி பாரதியின் இடது தோளில் அமர்ந்தது. கிளியின் பக்கம் பாரதி திரும்ப, மீசை மயிர், பச்சைக் கிளியின் சிவந்த அலகோடு உரசியது.\n-‘கவிஞனின் முண்டாசுக்குள் ஒரு கருநாகம்’\nடாஞ்சூர் டெம்பிள் வெரி பிக் டெம்பிள் டெம்பிளிலுள்ள ‘புல்’ வெரி வெரி பிக் டெம்பிளிலுள்ள ‘புல்’ வெரி வெரி பிக் கோபுரத்தின் நிழல் கீழே விழாது. தினம் தினம் விழுந்து கொண்டிருந்தால் அதற்கு பலத்த காயம் ஏற்படும் என்பதற்காக சிற்பிகள் அவ்வாறு கட்டியிருக்கிறார்கள்.\n-‘வாஷிங்டனில் திருமணம்’ நூலில் சாவி\n1978-79கள்ல ‘இதயம் பேசுகிறது’ இதழில் அப்ப வளர்ந்துக்கிட்டு வந்த ஹீரோவான ‘ரஜினிகாந்த்’திடம் தொடர் பேட்டி எடுத்து ‘ஹலோ... ரஜினி ஸ்பீக்கிங்’ அப்படிஙகற தலைப்பில சில வாரங்கள் வெளியிட்டாங்க. அதில் சில பகுதிகள் என்னிடம் இருக்கிறது. ‘சிவமகன்’ங்கிறவரு ரஜினி ஸார் பேசற மாதிரியான நடையிலயே அதை எழுதியிருக்காரு. அதுல இருந்து ஒரு பகுதியை இங்க உங்களோட பகிர்ந்துக்கறேன்.\nபடஙகள் பார்த்தே நான் நடிக்க வந்தேனோ, என்னவோ...\nஅவ்வளவு படம் பார்ப்பேன். அதுவும் பார்க்க வேண்டிய நேரத்தில் இல்ல, படிக்கப் போற நேரத்தில். படிக்கிற காலத்தில் பணம் கிடைப்பது கஷ்டம்தான். ஆனா எனக்குப் படம் பார்க்காம இருப்பது அதைவிடக் கஷ்டம்\nபடம் பார்ப்பதற்காகப் பொய் சொல்லவும் தயார். ஏன், திருடவும் கூடத் தயார்தான் வீட்டில கேட்டா அனுப்ப மாட்டாங்க- அதுவும் நான் விரும்பிக் கேட்கிற படத்துக்கு. ஏதாவது ஒரு படம் நூறு நாளைத் தாண்டி ஓடினால், அதுவும் புராணப் படமாக இருந்தால் குடும்பத்தோட நாய்க்குட்டி சகிதமாய்ப் போய்ப் பார்க்கணும். ஹோ.... படா பேஜார்\nஎன் இஷ்டத்துக்குப் படம் பார்க்கணும்- அவ்வளவுதான் ஆனா பணம்.. என்னா பெருசு, சேர்த்துக்க வேண்டியதுதானே.. கடை வைச்சிருந்தாங்க எங்க வீட்டிலேயே. அதுதான் எனக்கு அக்கவுண்ட் இருக்கிற பேங்க்... ஆனா, யாருக்கும் தெரியாம பணம் ‘டிரா’ பண்ணனும். அதில எல்லாம் நான் கில்லாடி கடை வைச்சிருந்தாங்க எங்க வீட்டிலேயே. அதுதான் எனக்கு அக்கவுண்ட் இருக்கிற பேங்க்... ஆனா, யாருக்கும் தெரியாம பணம் ‘டிரா’ பண்ணனும். அதில எல்லாம் நான் கில்லாடி\nவாத்தியாருக்கு லீவ் லெட்டர்- எங்க அப்பா எழுதின மாதிரி. லெஃப்ட் ஹேண்டால அவுங்க கையெழுத்து.\nஒருநாள் என் அண்ணன் கிட்டே மாட்டிக்கிட்டேன் தியேட்டர்லே. விழுந்தது அடிகள். என் வலது முழங்கையில இப்பவும் அந்த அடிகள் தந்த தழும்பு அடையாளத்தைப் பார்க்கலாம்.\nஅதுக்குப் பிறகு நான் படம் பார்ப்பது பாதி பாதிதான். இப்பவும் அப்படித்தான். ஸ்டார்ட் ஆன பிறகு போறேன். முடியறதுக்கு முன்னாலேயே வந்துடுறேன். அப்ப வீட்டுக்கு லேட்டா போனா, படம் பார்த்தது தெரிஞ்சு போகும்னு பயம். இப்ப ஜனங்கள் பார்ப்பாங்கன்னு பயம்\nஒரு கன்னடப் படம் பார்க்க சைக்கிளில் போய், முடியறதுக்கு அரை மணி நேரத்துக்கு முன்னாலேயே புறப்பட்டுப் போக என் சைக்கிள வந்து பார்த்தேன். சைககிள் இருக்கு - டைனமோ இல்லே. யாரோ அடிச்சிட்டுப் போயிட்டாங்க. அங்க சண்டை போடவும் நேரமில்லே. கம்ப்ளைண்ட் பண்ணவும் முடியல. வீட்டில டைனமோ எங்கேன்னு கேட்பாங்களேன்னு பயம். லைட் இல்லாம சந்து பொந்தெல்லாம் நுழைந்து, போலீஸை ஏமாற்றி வீடு வந்து சேர்ந்தேன்.\nஆனா, வீட்டிலே என்ன சொல்றது.. ஒரு ஐடியா தோணிச்சு. சைக்கிளை வீட்டு வாசலுக்கு முன்னால நிக்க வைச்சேன். ஒரு கல்லை எடுத்து உள்ளே இருக்கிறவங்களுக்கு நல்லாக் கேட்கிற மாதிரி ஜோரா சைக்கிள் மேலே வீசி அடிச்சேன். ‘டக்... ஒரு ஐடியா தோணிச்சு. சைக்கிளை வீட்டு வாசலுக்கு முன்னால நிக்க வைச்சேன். ஒரு கல்லை எடுத்து உள்ளே இருக்கிறவங்களுக்கு நல்லாக் கேட்கிற மாதிரி ஜோரா சைக்கிள் மேலே வீசி அடிச்சேன். ‘டக்...\nஎன்னமோ ஏதோன்னு ஓடி வந்தாங்க. நான் ஓரமா மறைஞ்சிக்கிட்டேன். சைக்கிளைப் பார்த்தாங்க. டைனமோ இல்ல அவங்களே முடிவு பண்ணிட்டாங்க- கேட்ட ‘டக்’ சத்தம் யாரோ டைனமோவை எடுத்த சத்தம்ன்னு\nபரவாயில்லை... என் மூளையும் அப்போ நல்லாவே வேலை செய்தது. ஆனா, இதுபோல எல்லொருக்கும் மூளை வேலை செய்யும்னு அப்பத் தெரியல. அந்த நிகழ்ச்சி....\nஅது ஒரு டூரிங் டாக்கீஸ். பேரு ‘பசவேஸ்வரா’. ‌தரை நாலணா, பெஞ்சு பன்னிரெண்டனா- Entrace Fees. இருக்கிற டெண்ட்டும் பழசு, ஓடற படங்களும் பழசு.\nஎனக்கு ரொம்ப செளகரியம். நாலு மாதத்துக்கு ஒரு வாட்டி கேம்ப் போடுவாங்க. அங்க வேலை செய்யறவங்கதான் உலகத்திலேயே பெரிய அதிர்ஷ்டசாலிங்கன்னு என் நினைப்பு. காரணம்... அவுங்க டெய்லி படம் பார்க்கிறாங்களே..\nநானும் எங்கப்பாவும் வீட்டுக்கு வெளியேதான் படுக்கிறது. ஒன்பது மணிக்குப் படுப்போம். பத்து மணிக்கு அப்பா குறட்டை அடிப்பாரு. பத்தே கால் மணிக்குப் படம் ஆரம்பமாகும். பத்தரை மணிக்கு நான் எழுந்திருப்பேன். மூணு தலையணை வைச்சிருப்பேன் கைவசம். மனுசன் படுத்திருக்கிற மாதிரி ‌தலையணைகளை வைச்சி பெட்ஷீட்டைப் போர்த்திட்டு - அப்பா தூங்கிட்டாங்கன்னு அறிஞ்சுக்கிட்டு - மழை வராததையும் தெரிஞ்சுக்கிட்ட பிறகு என் கால்கள் டூரிங் டாக்கீஸ் பக்கம் பறந்து ஓடும்- இருட்டுல.\nநாலணா கொடுத்துட்டு, யாருக்கும் தெரியாம இப்ப நான் தியேட்டருக்குள்ள நுழையிற மாதிரியே அப்பவும் நுழைவேன். யாராவது பார்த்திடுவாங்கன்னு பயந்து, இப்ப படம் பார்க்கிற மாதிரியே அப்பவும் படத்தைப் பார்ப்பேன். படம் முடியறதுக்கு முன்னாடியே ஓடிடுவேன். படதட்தை விட்டு ஜனங்க ரோட்டில இருக்கும் போது நான் என் படுக்கையில இருப்பேன்..\n அமைதி... கலகல சப்தம். அப்பா எழுந்திடுச்சிடுவாரு. என் படுக்கைப் பக்கம் பார்ப்பாரு. தலையணை போயி சிவாஜிராவ் அங்கே இருப்பான். இப்படியே நடந்தது பல காலம். எதுக்கும் ஒரு முடிவு வேணுமே...\n‘ஜெகதேகவீரனி கதா’ கிளைமேக்ஸ் படு இன்ட்ரஸ்‌டிங் என்னை மறந்து பார்த்துக்கிட்டு இருக்கேன். ‘வணக்கம்’ போட்டதையும் பார்த்திட்டேன். நான் பார்த்த படங்களிலே முதல்ல ‘வணக்கம்’ பாத்து வெளில வந்தேன். லேசா மழை வந்துக்கிட்டு இருக்கு. டெண்ட்டை விட்டுப் பறந்தேன். வீட்டுக்கு வெளியே போயி விழுந்தேன்... பார்த்தேன்\n எல்லாத்தையும் சுருட்டி உள்ளே கொண்டு போயிட்டாங்க- மழை வந்ததுனால. மெதுவா கதவைத் தட்டினேன். தட்டின சப்தம் எனக்கே கேட்கலை. ஆனா... உடனே கதவைத் திறந்தாங்க.\nதூங்கிட்டு இருந்த குழந்தைங்க எல்லாரும் எழுந்திருச்சி உட்கார்ந்தாங்க- அடி தாங்காமல் நான் போட்ட சத்தத்திலே அன்னையிலேருந்து இன்னிக்கி வரைக்கும் நான் வெளியே தூங்கல.\n- ரஜினியின் அனுபவங்கள் நிறைவு -\nநடை வண்டிகள் - 14\nபி.கே.பி.யும், நானும் - 6\nபி.கே.பி ஸார் ஒரு PERFECTIONIST. செய்யும் வேலைகளில் 100 சதவீதம் ரிசல்ட்டை எதிர்பார்ப்பார். தாம் செய்யும் வேலைகளிலும் எதிலும் அலட்சியமின்றி அவ்விதமே இருப்பார் அவர். நான் அப்படியான ஆசாமியில்லை. நான் மனதில் வைத்திருந்த டிசைனை என்னால் செயல் வடிவத்தில் கொண்டு வர முடிந்து விட்டாலே திருப்தியாகி விடுவேன். அதில் சின்னச் சின்ன இடறல்கள இருப்பதை பெரிதுபடுத்த மாட்டேன். அதாவது... 80 சதவீதத்திலேயே திருப்தியாகி விடுகிற ஆசாமி.\nஅதற்கு முந்தைய இதழ் வரை நான் ப்ரிண்ட் அவுட் தர, அதை அவர் திருத்தம் செய்து தர, நான் இறுதி ப்ரிண்ட் அவுட் தருவது என்று இருந்ததால் என்னைப் பற்றிய இந்த விஷயம் அவருக்குத் தெரியாது. கணிப்பொறி முன் அமர்ந்து பணி செய்யும் போது வெளிப்படாமல் போய்விடுமா என்ன ஒரு டிசைன் நான் செய்து முடித்து, ட��க்ஸ்ட் வைத்து பக்கத்தை வடிவமைத்தேன். அப்போது எங்களுக்குள் நடந்த உரையாடல் இங்கே:\nபி.கே.பி. : டிசைன் நல்லா இருக்கு கணேஷ்... இங்க பாருங்க... அந்தப் பொண்ணு முகத்துக்குப் பககத்துல சின்னதா நாலஞ்சு டாட்ஸ் இருக்கு. அதை க்ளியர் பண்ணுங்க..\nநான் : டிஸைன் ஓ.கே. தானே அந்தச் சின்ன கறுப்புப் புள்ளிகளை யார்சார் உத்துப் பாத்து கண்டுபிடிககப் போறாங்க அந்தச் சின்ன கறுப்புப் புள்ளிகளை யார்சார் உத்துப் பாத்து கண்டுபிடிககப் போறாங்க ஏதோ ப்ரிண்டிங்ல இங்க் கொட்டிருச்சுன்னு நினைச்சுப்பாங்க. விடுங்க...\nபி.கே.பி. : என்னங்க இப்படிச் சொல்றீங்க ட்ராஃபிக் சிக்னல்ல ‌கான்ஸ்டபிள் இல்லன்னா, ரெட் இருக்கும் போதே க்ராஸ் பண்ணிப் போய்டுவீங்களா\nநான் : நிச்சயம் போக மாட்டேன் ஸார்\nபி.கே.பி. : கடையில ஒரு பொருள் வாங்கறதுக்கு 50 ரூபாய் தர்றீங்க. கடைக்காரர் ஏதோ ஞாபகத்துல நீங்க 100 ரூபாய் கொடுத்ததா நினைச்சுக்கிட்டு பாக்கி தர்றார். சரின்னு வாங்கிட்டு வந்திடுவீங்களா\nநான்: ஒரு நாளும் செய்ய மாட்டேன் ஸார். அவர்கிட்ட விஷயத்தைச் சொல்லிட்டு மீதிப் பணத்தைக் கொடுத்துடுவேன்.\nபி.கே.பி. : ஏன் அப்படிச் செய்யறீங்க அங்கல்லாம் யாரும் பாத்துட்டா இருந்தாங்க\nநான் : யாரும் பாக்காட்டி என்ன ஸார்.. அதெல்லாம் தப்புன்னு எனக்குத் தெரியும்தானே அதெல்லாம் தப்புன்னு எனக்குத் தெரியும்தானே என் மனசு சொல்லுமே ஸார்...\nபி.கே.பி. : அதுபோலத்தானே இதுவும். இதை யாரும் பாக்காட்டி என்ன தப்பா இருக்குன்னு உங்க மனசுக்குத் தெரியணும்தானே.. தப்பா இருக்குன்னு உங்க மனசுக்குத் தெரியணும்தானே.. மத்தவங்க பாக்கறாங்க, பாக்கலைங்கறது பிரச்னையில்ல கணேஷ் மத்தவங்க பாக்கறாங்க, பாக்கலைங்கறது பிரச்னையில்ல கணேஷ் நம்ம கிட்டயிருந்து ஒரு விஷயம் வெளிய போகுதுன்னா, அது நமக்கு 100 சதவீதம் திருப்தியா இருக்கணும். அப்பத்தான் அதுக்கு ஒரு மதிப்பு இருக்கும்.\nநான் : புரிஞ்சுது ஸார்... இதோ, சரி பண்ணிடறேன்\nஇந்த விஷயம் நான் அவர்கிட்டயிருந்து எடுத்துக்கணும்னு நினைக்காமயே கூட இருந்ததால தானா எனக்குள்ள இறங்கினது. இபபவும் நான் அவர் மாதிரி 100 சதவீதம்னு மார் தட்டிக்க மாட்டேன். முன்பை விட பெட்டரா 95 சதவீதத்துல இருக்கேன்னு வேணா ‌பெருமையா சொல்லிக்கலாம். (ஏறக்குறைய இதே கருத்தை பின்னாளில் இந்திரா செளந்தர்ராஜனும் என்னிடம் ‌சொன்னார். அதுபற்றி இ.செள.ராஜனும் நானும் என்ற பகுதியை எழுதும் போது விரிவாய் விளக்குகிறேன்)\nஅவருடனான இந்த அனுபவத் தொடரில் நான் ஊஞ்சல் பணியைப் பத்தியும், மத்த அலுவலகப் பணிகள் பத்தியும் சொல்றதுல மாற்றி மாற்றித் தாவ வேண்டியிருக்கிறது. நீங்களும் கொஞ்‌சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு என்னோட தாவுங்க.\nஊஞ்சலின் சில சாம்பிள் டிசைன்ஸ்\nபுத்தகங்கள் படிக்கிற பழக்கம் ஓரளவுக்கு இருந்ததால கதைன்னா என்ன, எந்த அளவு வர்ணனைகளும், எந்த அளவு உரையாடல்களும் இருக்க வேண்டும் என்கிற விஷயம் எனக்கு சிறிதளவு தெரிந்திருந்தது. அப்போது அவர் டி.வி. தொடர் ஒன்றுக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதும் பணியை ஏற்றுக் கொண்டிரு்ந்ததாலும், திரைப்பட வசனப் பணியிலும் ஈடுபட்டிருந்ததால் அலுவலகம் பிஸியாகவே இருக்கும். கதை என்றால் என்ன என்று தெரிந்திருந்த எனக்கு திரைக்கதை என்றால் என்ன, வசனம் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதை‌யெல்லாம் தெளிவாக எடுத்துரைத்த கலங்கரை விளக்கம் பி.கே.பி. ஸார்.\nமிகைப்படுத்தலாகச் சொல்‌கிறேன் என்று தோன்றுகிறது இல்லையா.. பொதுவாக ஒரு இயக்குனரிடம் உதவி இயக்குனராக இருந்தவர்களைக் கேட்டுப் பாருங்கள்... தனியாக உட்கார வைத்து, கதையில் இந்தத் தவறு, இப்படித் திருத்த வேண்டும், வசனத்தை இப்படி மாற்ற வேண்டும் என்றெல்லாம் குழந்தைக்குச் சொல்லித் தருவது போல சொல்லித் தர மாட்டார்கள் எந்த இயக்குனர்களும். அவர் வேலை செய்யும் விதத்தையும், எதை எப்படிச் செய்கிறார்கள் என்பதையும் கவனித்தும் தான் தொழில் கற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் வகுப்பறையில் மாணவனுக்குச் ‌சொல்லித் தரும் ஆசிரியரைப் போல காரண, காரியங்களோடு விளக்கி இதை இப்படி மாற்ற வேண்டும் என்று தெளிவாய் எனக்குக் கற்றுத் தந்த குரு என் நண்பர் பொதுவாக ஒரு இயக்குனரிடம் உதவி இயக்குனராக இருந்தவர்களைக் கேட்டுப் பாருங்கள்... தனியாக உட்கார வைத்து, கதையில் இந்தத் தவறு, இப்படித் திருத்த வேண்டும், வசனத்தை இப்படி மாற்ற வேண்டும் என்றெல்லாம் குழந்தைக்குச் சொல்லித் தருவது போல சொல்லித் தர மாட்டார்கள் எந்த இயக்குனர்களும். அவர் வேலை செய்யும் விதத்தையும், எதை எப்படிச் செய்கிறார்கள் என்பதையும் கவனித்தும் தான் தொழில் கற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் வகுப்பறையில் மாணவனுக்குச் ‌சொல்லித் தரும் ஆசிரியரைப் போல காரண, காரியங்களோடு விளக்கி இதை இப்படி மாற்ற வேண்டும் என்று தெளிவாய் எனக்குக் கற்றுத் தந்த குரு என் நண்பர் என் இடத்தில் நீங்கள இருந்தால் இன்னும் புகழ்வீர்கள் என்பது திண்ணம்\nடி.வி. தொடருக்கான கதையை விவாதித்து, காட்‌சிகளாகப் பிரித்து, வரிசைப்படுத்தி எபிஸோடுகள் எழுதியபின், கதையையும், வசனங்களையும் தெளிவான குரலில் பாவத்துடன் பேசி காஸட்டில் பதிவு செய்வார் அவர். அதை வாக்மேனில் போட்டு காதில் கேட்டு டைப் செய்வேன் நான். (பெரும்பாலும் நானும் சிறுபாலும் என்னுடனிருந்த மற்றொரு உதவியாள நண்பரும்). டைப் செய்ததை அவர் பார்த்து, பிழைகள் திருத்தி, வசனங்களை இன்னும் மெருகேற்றி, பின் பிரி்ண்ட் அவுட் எடுத்து, தயாரிப்பு நிறுவனத்திற்கு அவை செல்லும்.\nஇப்படி சுவாரஸ்யமாக நாட்கள் சென்றதில் என் சொந்தக் கவலைகளை மறந்து உற்சாகமாகியிருந்தேன்.\nசில மாதங்கள் இப்படி சுவாரஸ்யமாகச் சென்றபின் டி.வி. தொடர் விஷயத்திலும், ஊஞ்சல் விஷயத்திலும் அடுத்தடுத்து திருப்பங்கள் நிகழ்ந்தன. சில காரணங்களினால் டி.வி. தொடரிலிருந்து விலகும்படியான சூழல் பி.கே.பி. ஸாருக்கு ஏற்பட்டது. அவர் பக்கம் நியாயம் இருந்ததால் டி.வி. தொடர்களே தனக்கு இனி வேண்டாம் என்று உறுதியான முடிவெடுத்தார். அதே சமயத்தில் என் நண்பர் ஆரோக்கிய தாஸ் ‘ஐ.ஏ.எஸ். தேர்வுக்குத் தயார்ப்படுத்தும் பயிற்சி’க்குப் போக வேண்டியிருந்ததால் பி.கே.பி. ஸாரிடம் பணியை விட்டு விலகினார். இந்த இரண்டு திருப்பங்களும் எனக்குக் கூடுதல் பொறுப்பைத் தந்தன. அவை பற்றி...\nCategories: தொடர் கட்டுரை, நடை வண்டிகள்\nபல்லியென ஒல்லியான கில்லி - சரிதா\nகொஞ்ச நாளாகவே ஒரே கவலைமயமாக இருந்தாள் சரிதா. சமீபத்தில் ஒரு கல்யாணத்திற்குப் போயிருந்தபோது அவள் தோழிகள் எல்லோரும் வந்திருக்க, அவர்கள் வீட்டு வாண்டுகள் ‘குண்டு மாமி’ என்று இவளைக் கூப்பிட்டதும், தரையை சரியாக கவனிக்காமல் நடந்து, விரிப்பில் கால் இடறி இவள் தோழியின் மேல் விழுந்து வைக்க... அவள் தசைப்பிடிப்பினால் அவதிப்பட்டு ஒரு வாரமாக இவளை போனில் வறுத்தெடுத்ததும்தான் காரணம். ‘‘என்னங்க... உண்டான போதுகூட நான் இவ்வளவு குண்டானதில்லை. எப்படியாவது உடனே வெயிட்டைக் குறைச்சே ஆகணு்ம். என்ன பண்ணலாம் சொல்���ுங்க...’’ என்று கேட்டாள்.\nஎதை அடக்காவிட்டாலும் ‘நாக்கை’ அடக்க வேண்டும் என்று தெய்வப் புலவர் சொன்னதை நன்கறிந்தவனாக இருந்தும் அது சமயத்தில் எனக்கு அடங்குவதில்லை. ‘‘ரொம்ப ஸிம்பிள் சரி... திருநீர்மலை கோயிலுக்குப் போகணும்னு சொல்லிட்டிருந்தியே... போகும்போது படி ஏறிப் போயிட்டு, வரும்போது படியில உருண்டுகிட்டே கீழ வந்தேன்னா, ஈஸியா உடம்பு குறைஞ்சிடும்’’ என்றேன்.\nகொடூரமாக முறைத்தாள் என்னை. ‘‘எனக்கு ஒரு கஷ்டம்னா உங்களுக்கு அல்வா சாப்பிடற மாதிரி இருக்குமே... சரி, நானே இதுக்கு வழி கண்டுபிடிச்சுக்கறேன்... இன்னும் ஒரே மாசத்துல கில்லி மாதிரி எக்ஸர்ஸைஸ் பண்ணி பல்லி மாதிரி ஒல்லியாகிக் காட்டறேன் பாருங்க...’’ என்றாள்.\n‘‘டிவிடியில விஜய டி.ஆர் படத்தைப் பாத்துத் தொலைக்காதேன்னா கேட்டத்தானே... பேசற ஸ்டைலே மாறிடுச்சே உனக்கு...’’ என்று தலையிலடித்துக் கொண்டேன்.\nமுதல் முயற்சியாக, ஸ்கிப்பிங் ரோப் வாங்கிக் கொண்டு வந்து காலையில் குதித்தாடத் தொடங்கினாள். ஒரு நாள்தான் குதிகக முடிந்தது- பக்கத்து ப்ளாட்காரர் சண்டைக்கு வந்து விட்டதால். ‘‘என்னங்க இது... தரை அதிருது, பூகம்பம் வந்துடுச்சுன்னு என் பொண்டாட்டி, புளளைங்க அலறிட்டு வீட்டை வி்ட்டுத் தெருவுக்கு வந்துட்டுது. பூகம்பம்னா எல்லாரும் சிரிக்கறாங்க. அப்புறம்தான் உங்க வீட்டுலருந்து வர்ற எஃபெக்ட்னு தெரிஞ்சது. இப்படி என் குடும்பத்தை தெருவுல நிறுத்தி எல்லாரும் சிரிக்கும்படி பண்ணிட்டிங்களே...’’ என்று சீறினார் பக்கத்து ப்ளாட் பரமானந்தம். சரிதா என்னை பரிதா-பமாகப் பார்க்க, அவரை ஒரு வழியாய் சமாதானம் அனுப்பினேன்.\nதன் முயற்சியில் சற்றும் மனம் தளராத சரிதா அடுத்த நாளே என்னிடம் வந்தாள். ‘‘என்னங்க... உடனே போயி நல்ல, சுத்தமான தேன் ஒரு பாட்டில் வாங்கிட்டு வாங்க...’’ என்றாள்.\n‘‘தேனா... பலாச்சுளைய அதுல ஊற வெச்சுக் குடுக்கப் போறியா எனக்கு என்ன இருந்தாலும் என் மேல உன்க்குத்தான் எவ்வளவு அன்பு என்ன இருந்தாலும் என் மேல உன்க்குத்தான் எவ்வளவு அன்பு\n நீங்க வைச்சிருக்கற பழைய ‘கல்கண்டு’ இதழ்த் தொகுப்புல ஒரு துணுக்கு படிச்சேன். தினம் தேன் குடிச்சா உடம்பு இளைக்குமாம். அதான்...’’ என்றாள்.\nபல இடங்களில் தேடி அலைந்து அசல் மலைத்தேனாக வாங்கி வந்தேன். தொடர்ந்து பத்துப் பதினைந்த�� நாட்கள் பாலில் கலந்து குடித்தாள். என்னமோ தெரியவில்லை... நிறையப் பசிக்கிறது என்று அடுத்த ஒரு வாரத்துக்கு பகல் முழுவதும் நொறுக்குத் தீனிகளாக கொறித்துக் கொண்டே இருந்தாள். விளைவு... உடம்பு மேலும் பெரிதானதே தவிரக் குறைந்த பாடில்லை.\n‘‘என்னங்க இது... புக்ல தப்பாப் ‌போட்டிருககானே...’’ என்றாள். ‘‘எந்தப் புத்தகம், காட்டு...’’ என்ற நான் அவள் காட்டிய துணுக்கைப் படி்த்ததும் தலையில் தட்டிக் கொண்டு சிரித்து விட்டேன். ‘‘அடியே... இதுல என்ன போ்ட்டிருககான்னு சரியாப் படிச்சியா தேனைத் தண்ணில கலந்து குடிச்சா உடம்பு இளைக்கும், அதுவே பாலில கலந்து குடிச்சா உடல் பெருக்கும்னுல்ல போட்டிருக்கு. சரியாப் படிக்காம உல்டாவாப் பணணித் தொலைச்சுட்டியே...’’ என்றேன் மதன்பாப் போல சிரித்தபடி.\n‘‘ஹி... ஹி... படிச்சப்ப சரியாதாங்க படிச்சேன். தேன் வாங்கிட்டு வந்தப்புறம் நினைவில்லாம மாத்திப் பண்ணிட்டேன் போலருக்கு...’’ என்று வழிந்தாள்.\nசரிதா இல்லங்க இது ச்சும்மா..\nஅடுத்த இரண்டாவது நாள் கிளப்பிலிருந்து வரும்போது ஒரு பிளாஸ்டிக் பையில் கயிறுகளுடன் வந்தாள். ‘‘அடியேய்... மறுபடி கயிறை வெச்சு்கிட்டு குதிககப் போறியா’’ என்றேன் கவலையுடன். ‘‘இது ஸ்கிப்பிங் கயிறு இல்லைங்க, எக்ஸர்ஸைஸ் ரோப்’’ என்றேன் கவலையுடன். ‘‘இது ஸ்கிப்பிங் கயிறு இல்லைங்க, எக்ஸர்ஸைஸ் ரோப் இந்தக் கொக்கியை ஜன்னல்ல மாட்டிட்டு, இந்த கைப் பிடியில கையையும், இந்தக் கைப்பிடியில (கால் பிடியில் இந்தக் கொக்கியை ஜன்னல்ல மாட்டிட்டு, இந்த கைப் பிடியில கையையும், இந்தக் கைப்பிடியில (கால் பிடியில்) காலையும் மாட்டிக்கிட்டு அசைச்சுககிட்டே இருந்தா உடம்பு குறையுமாம். எங்க செகரட்டரி சுந்தரி மேடம் இப்படித்தான் குறைச்சாங்களாம். அதான் வாங்கிட்டு வந்தேன்’’ என்றாள்.\nமறுதினம் காலையில் பேப்பர் படித்துக் ‌கொண்டிருந்த நான், ‘‘என்னங்க... சீக்கிரம் ஓடி வாங்களேன்...’’ என்ற சரிதாவின் அலறல் கேட்டு என்னமோ ஏதோ‌வென்று ஓடிச் சென்றால்... ஜன்னலின் அருகே கயிறு உடம்பில் கன்னாபின்னாவென்று சுற்றிக் கிடக்க, கட்டிப் போட்ட யானை மாதிரி மல்லாந்து விழுந்து கிடந்தாள். குபீரென்று நான் சிரித்துவிட, முறைத்தாள் என்னை.\nவாயை மூடிக் கொண்டு ‌போய், கால்மணிநேரம் போராடி சிககலைப் பிரித்து விட்டேன். கை மற்றும் ��ால்களை எப்படி அசைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளாததால் கண்ட மேனிக்கு அசைத்து, கயிறு சிக்கலாகி உடம்பைச் சுற்றி முறுக்கிக் கொண்டிருக்கிறது. அன்றோடு அந்தக் கயிறுக்கு ஒரு கும்பிடு போட்டு திருப்பிக் கொடுத்து விட்டாள்.\n‘ஹப்பாடா’ என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டேன் நான். அற்ப ஆயுள் அதற்கு. ‘‘என்னங்க... அரிசி உணவு சாப்பிடறதாலதான் வெயிட் போடுதாம். அதை நிறுத்திட்டு காய்கறிங்களை மட்டும் சாப்பிட்டா வயிறும் ‌ரொம்பும், பசியும் குறையுமாம்’’ என்றாள் அடுத்த நாள்.\n‘‘யார்றி சொன்னது உனக்கு இப்படி அரிய யோசனைல்லாம்\n‘‘என் ஃப்ரெண்டு ராதிகாதான் சொன்னா... அவளுக்கு இது ஒர்க்அவுட் ஆச்சாம்...’’ என்றாள்.\n அவளோட புருஷன் மார்க்கெட்ல காய்கறி்க் கடை வெச்சிருக்கான். அதனால அவளுக்கு காய்கறியாத் தின்ன வொர்ககவுட் ஆகும். இன்னிக்கு காய்கறி விக்கிற விலையில நான் காய்கறியா வாங்கிட்டு வந்தா, நீ இளைக்கறதுக்கு முன்னாடி என் பேங்க் பாலன்ஸ் இளைச்சிடும்டி’’ என்றேன்.\n‘‘எனக்குன்னா செலவு பண்ண யோசிப்பிங்க. பர்ஸ் இளைக்கும்பீங்க. இதுவே...’’ என்று அவள் ஆரம்பிக்க... வேகமாக அவள் வாயை மூடினேன் -கையால்தாங்க ‘‘சரி விடு.... உடனே காய்கறி வாங்கிட்டு வர்றேன்...’’ என்றேன்.\n‘‘ராதிகா வீட்டுக்காரர் கடையிலயே வாங்குங்க... விலை கம்மியாப் போட்டுத் தருவாராம்’’ என்றாள். பிஸினஸை வளர்‌க்கக சந்தடி சாக்கில் கெடா வெட்டிய அந்தத் தோழி மட்டும் என்‌ கையில் கிடைத்தால்.... பல்லைக் கடித்துக் கொண்டே போனேன்.\nஅதன்பின் பத்துப் பதினைந்து நாட்கள் காய்கறிகளை வேகவைத்தும், வைக்காமலும் விதம் விதமாகத் தின்றாள்- என்னைப் பெருமூச்சுடன் பார்க்க வைத்துக் கொண்டே. பதினைந்து நாளுககு மேல் அவளால் இந்த உணவில் தாக்குப் பிடிகக முடியவில்லை. தோல்வியை ஒத்துக் கொண்டு பழைய சாப்பாட்டு முறைக்கு மாறி விட்டாள். ஆனாலும் காய்கறிகள் நிறையத் தின்பது பிடித்து விட்டதால்... அதையும் விட்டு விடாமல் நிறைய சேர்த்துக கொண்டாள். விளைவு...உடம்பு குறைந்த பாடில்லை, முன்பைவிட கூடத்தான் செய்தது.\nஅதோடு விட்டிருந்தாலாவது பரவாயில்லை... பக்கத்து வீட்டு பத்து மாமி சொன்னாளென்று ஜீரகம், மிளகு, திப்பிலி, கறிவேப்பிலை என்று என்னென்னமோ இலை தழைகளையெல்லாம் சேர்த்து ஒரு லேகியம் தயார் பண்ணினாள். ‘‘இ���்த லேகியத்தைச் சாப்பிட்டா, நல்லா பசி எடுக்குமாம். பசி எடுத்ததும் கொஞ்சமா சாப்பிட்டா உடம்பு குறைஞ்சிடுமாம்’’ என்றாள்.\nலேகியம் பாதிப் பங்கு வேலையை சரியாகச் செய்து தொலைத்தது சரிதாவுக்கு. அதாவது... நன்றாகப் பசி எடுத்தது. ‘கொஞ்சம் சாப்பிடுவது’ என்றால் எவ்வளவு என்று பத்து மாமி சரிதாவுக்குச் சொல்லவில்லையாதலால் பெரிய தட்டில் ‘கொஞ்சம்’ உணவைப் போட்டுக் கொண்டு யானைக் கவளமாகச் சாப்பிட்டு ‘அற்ப ஆகாரம்’ (அவள் பாஷையில்) செய்தாள் சரிதா. கடைசியில் என்ன ஆனதென்றால்...\nஅந்த மாதத்தின் முடிவில் எடை பார்த்தபோது... 70 கிலோ இருந்த அவள் இப்போது 88 கிலோ இருப்பதாகக் காட்டியது அது. ‘‘என்னங்க இது... எடை குறையறதுக்குப் பதிலா கூடியிருக்குதே...’’ என்றாள் கவலையுடன்.\n‘‘இல்ல சரிதா... எடை குறைஞ்சிதான் இருக்கு...’’ என்றேன்.\n’ என்று ஆச்சரியமாகப் பார்த்தாள் என்னை.\n‘‘ஆமா... இதோ பாரு... போன மாசம் என்னோட எடை 65 கிலோவா இருந்துச்சு. இப்ப எடை பாக்கறப்ப 45 கிலோ காட்டுது. உன் டயட்டினால என்னோட எடை குறைஞ்சுதான் போயிருக்குது. ஹி... ஹி...’’ என்றேன்.\n‘‘அட... ஆமால்ல... அப்ப இந்த மாசம் பூரா நீங்க டயட்ல இருங்க. நான் பண்ணினதெல்லாம் நீங்க பண்ணனும். அப்ப, அடுத்த மாசம் என்னோட எடை குறைஞ்சிடும். எப்பூடி என் ஐடியா...’’ என்று பெருமையாய் என்னைப் பார்த்தாள் சிரித்தபடி.\n மறுபடி தேன், காய்கறின்னு செலவா...\n’ என்ன சத்தம்னு பாக்கறீங்களா.. நான் மயங்கி விழுந்த சத்தம்தான் அது\nCategories: சரிதாவும் நானும், சிறுகதைகள்\n1978-79கள்ல ‘இதயம் பேசுகிறது’ இதழில் அப்ப வளர்ந்துக்கிட்டு வந்த ஹீரோவான ‘ரஜினிகாந்த்’திடம் தொடர் பேட்டி எடுத்து ‘ஹலோ... ரஜினி ஸ்பீக்கிங்’ அப்படிஙகற தலைப்பில சில வாரங்கள் வெளியிட்டாங்க. அதில் சில பகுதிகள் என்னிடம் இருக்கிறது. ‘சிவமகன்’ங்கிறவரு ரஜினி ஸார் பேசற மாதிரியான நடையிலயே அதை எழுதியிருக்காரு. அதுல இருந்து ஒரு பகுதியை இங்க உங்களோட பகிர்ந்துக்கறேன்.\nஆளு சிகப்பு. ஒரு முறை பார்த்தா மறுபடியும் பார்க்கணும்னு தோணும். ஒரு தடவை அவரோடப் பேசினா இன்னொரு தடவை பேசணும்னு தோணும். அது என்ன கவர்ச்சியோ தெரியாது..\nராமகிருஷ்ண பரமஹம்சரோட பக்தர். வயது 48. எனக்கும் அவருக்கும் ஒரு ஆறு வருஷ பந்தம். ஆமா நான் வேலை செய்யற பஸ்ஸிலேதான் அவரை முதல் தடவையாகப் பார்த்தேன். ரொம்ப எக்கச்சககமான சந்திப்பு\nஅவர் ஃபேமிலியோட வந்திருந்தார். டிக்கெட் கேட்டார். டிக்கெட்டைக் கொடுத்து என் தொழிலை ஆரம்பிச்சேன தெரியுமே, திருடறதுதான்... அவரோ சிரிச்சுக்கிட்டே இருக்காரு. நல்ல மனிதர்னு நினைச்சேன். அவங்க கிட்டயும் டிக்கெட்டை திருப்பி வாங்கிடலாம்னு திட்டம் போட்டேன். எறங்கும்போது அவர்கிட்ட டிக்கெட்டைக் கேட்டேன். முடியாதுன்னு சொல்லலை... சிரிச்சுக்கிட்டே கொடுத்துட்டுப் ‌போனாரு. அப்புறம்தான் தெரிஞ்சுது... அவர் யாருன்னு தெரியுமே, திருடறதுதான்... அவரோ சிரிச்சுக்கிட்டே இருக்காரு. நல்ல மனிதர்னு நினைச்சேன். அவங்க கிட்டயும் டிக்கெட்டை திருப்பி வாங்கிடலாம்னு திட்டம் போட்டேன். எறங்கும்போது அவர்கிட்ட டிக்கெட்டைக் கேட்டேன். முடியாதுன்னு சொல்லலை... சிரிச்சுக்கிட்டே கொடுத்துட்டுப் ‌போனாரு. அப்புறம்தான் தெரிஞ்சுது... அவர் யாருன்னு அவர்தான் பெங்களூர் டிரான்ஸ்போர்ட் சர்வீஸ்லே அஸிஸ்டெண்ட் சூபர்வைஸர் அவர்தான் பெங்களூர் டிரான்ஸ்போர்ட் சர்வீஸ்லே அஸிஸ்டெண்ட் சூபர்வைஸர்\nசெக்கிங் இன்ஸ்பெக்டர் கிட்டயே கை வரிசை மறுநாள் வழக்கம் போல டிப்போவுக்குப் போனேன். ஒரு செய்தி: ஏ.டி.‌எஸ். சந்திரப்பாவை டியூட்டி முடிச்சிட்டுப் போய்ப் பார்க்கணும்னு மறுநாள் வழக்கம் போல டிப்போவுக்குப் போனேன். ஒரு செய்தி: ஏ.டி.‌எஸ். சந்திரப்பாவை டியூட்டி முடிச்சிட்டுப் போய்ப் பார்க்கணும்னு ஒண்ணுமே புரியலை. டியூட்டி முடிச்சிட்டு அவர் ஆபீஸுக்குப் போனேன். உள்ளே போய்ப் பார்த்தா... நான் டிக்கெட்டை திருப்பி வாங்கிய அதே மனிதர்தான் இங்க ஏ.டி.எஸ். சந்திரப்பா\nஇப்பவும் சிரிச்சாரு. அதே சிரிப்பு, அதே பார்வை அந்த டிக்கெட் விவகாரம் பத்திக் கேட்பாருன்னு நினைச்சேன். கேக்கலை. காப்பி வேணுமான்னு கேட்டாரு. ஆர்டர் பண்ணினாரு. காப்பி வந்தது. சாப்பிட்டேன். ‘‘போயிட்டு வர்றேன்’’ன்னு கிளம்பினேன். ‘‘சரி’’ன்னாரு. போறதுக்குக் கதவைத் திறககும் போது, ‘‘ஒரு நிமிஷம்...’’ன்னாரு.\n’’ன்னு பயந்து வளைந்து நெளிந்து கேட்டேன். ‘‘நீ மத்தவங்களை ஏமாத்து, பரவாயில்லை. ஆனால் உன்னையே நீ ஏமாத்திக்காதே’’ன்னு சொன்னாரு. இப்பவும் எப்பவும் அந்த வார்த்தை எனக்குள்ளே சுத்திக்கிட்டே இருக்கு.\nஅதற்கப்புறம் நானும் அவரும் சினேகிதர்களாகி விட்டோம். நானும் அவரைப் போல ராமகிருஷ்ண பரம��ம்சரோட பக்தன்.\nதீபாவளிக்கு நான் போயிருந்தபோது அவரைப் பார்த்தேன். இப்பவும் அதே சிரிப்பு, அதே பார்வை, அதே உபசரிப்பு.\nஒண்ணு கேட்டாரு - ‘‘ஒரு உதவி பண்ணுவியா’’ன்னு. அவர் கேட்டா ஒண்ணா... ஓராயிரம் உதவி பண்ண நான் தயார். ஆனா அவருக்கு நான் என்ன உதவி பண்ண முடியும்..’’ன்னு. அவர் கேட்டா ஒண்ணா... ஓராயிரம் உதவி பண்ண நான் தயார். ஆனா அவருக்கு நான் என்ன உதவி பண்ண முடியும்.. என்ன எதிர்பார்க்கிறாருன்னு தெரியல, புரியல. ஏன்னா, அவரு சொல்லலை. ‘‘நேரம் வரும் போது கேட்பேன்’’ன்னு சொன்னாரு. இது எனக்கு ஒரு பிரச்சனை. ஏன்னா இதுவரைக்கும் யார் கிட்டேயும் எதுவும் கேட்டுத் தொந்தரவு பண்ணும் பழக்கம் அவருக்குக் கிடையாது.\n-அடுத்த பகுதியுடன் ‘ஹலோ, ரஜினி ஸ்பீக்கிங்’ நிறைவடைகிறது.\nடியர் ஃப்ரெண்ட்ஸ்... புதுசா ஏதாவது மேட்டர் எழுதி உங்ககூட பகிர்ந்துக்கலாம்னு நினைச்சேன். ஆனா பாருங்க... இந்த கற்பனைக் குதிரை பயங்கரமா சண்டித்தனம் பண்ணிச்சு. வாலை முறுக்கி, மூஞ்சில குத்திக் கூட பாத்துட்டேன். நகர மாட்டேன்னுடுச்சு... சரி, வாயில்லா ஜீவனை துன்புறுத்த வேணாமேன்னு விட்டுட்டு, ஸ்டாக்ல இருந்த சூப்பர் ஸ்டார் மேட்டரை எடுத்து ‘மினி’ பதிவா போட்டுட்டேன் -மெஸ்லயெல்லாம் டிபன் தீர்ந்துட்டா உப்புமாவை வெச்சு சமாளிக்கற மாதிரி. ஹி... ஹி... ரெண்டு நாள் கழிச்சு சந்திக்கறேன். ஸீ யு\nநடை வண்டிகள் - 13\nபி.கே.பி.யும் நானும் - 5\nதெரிந்தோ, தெரியாமலோ ஒருத்தன் கோர்ட் படியை மிதிக்க வேண்டி வந்துட்டா, எவ்வளவு செலவாகும் என்பது உங்களுக்கெல்லாம் ந்ன்றாவே தெரிந்திருக்கும். நிறையச் சொத்து பத்து இருக்கறவர்களுக்கே அதெல்லாம் கரைஞ்சு போயிடும். ‌சொத்து எதுவும் இல்லாத எனக்கு.. அந்தப் பிரச்னையிலருந்து நான் மீண்டு வந்தப்ப, எனக்குள் தப்பித்துவிட்ட நிம்மதி இருந்ததே தவிர, ஃபைனான்ஷியல் லெவலில் கையிருப்பெல்லாம் கரைஞ்சு போய் கிட்டத்தட்ட 0 லெவலில்தான் இருந்தேன்.\nஅடுத்த வேலைக்கு ட்ரை பண்ணலாம்னு நினைத்த போதுதான் அதற்கு முந்தின மாதம் சந்தித்தபோது பி.கே.பி. ஸார் சொன்னது நினைவுக்கு வந்தது. அப்போது ஸ்ரீனிவாஸ் பிரபு அரசு வேலைக்குச் சென்று விட்டதால் அவருடன் இல்லை. ‘‘எனக்கு ஒரு உதவியாளர் தேவைப்படுது கணேஷ். கதை, கட்டுரைன்னு எழுதத் தெரியாட்டாலும், நிறையப் படிக்கிறவங்களா கதைன்னா என்னன்னு த���ரிஞ்சவங்களாகவாவது இருக்கணும். உஙகளை மாதிரியான ஒரு இன்ட்ரஸ்ட் உள்ள ஆளா உங்க சர்க்கிள்ல யாராவது இருந்தாச் சொல்லுங்க...’’ என்றிருந்தார். என் நண்பர்கள் வட்டத்தில் அப்படிக் குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்கு யாரும் இல்லை அப்போது.\nஇப்போது அது நினைவுக்கு வந்ததும் அவரின் வீட்டிற்குச் சென்றேன். சிறிது நேரம் பேசிய பிறகு, ‘‘போன முறை சந்திச்சப்ப ஒரு உதவியாளர் வேணும்னு சொல்லியிருந்தீங்க ஸார்... அது...’’ என்று இழுத்தேன். உண்மையில் அவரிடம் ‘‘என்னைச் சேர்த்துக் கொள்கிறீர்களா ஸார்’’ என்று அவரிடம் கேட்கக் கூச்சமாக இருந்தது. பிறரின் மனதைப் புரிந்து கொள்ளாதவர் எழுத்தாளராக இருக்க முடியுமா’’ என்று அவரிடம் கேட்கக் கூச்சமாக இருந்தது. பிறரின் மனதைப் புரிந்து கொள்ளாதவர் எழுத்தாளராக இருக்க முடியுமா அவர் சட்டென்று புரிந்து கொண்டவராகச் சொன்னார். ‘‘கணேஷ் அவர் சட்டென்று புரிந்து கொண்டவராகச் சொன்னார். ‘‘கணேஷ் அந்த ஆஃபர் இன்னும் வேலிடாத்தான் இருக்கு. நீங்க விரும்பினா எனக்கு உதவியாளராகச் செயல்படலாம் அந்த ஆஃபர் இன்னும் வேலிடாத்தான் இருக்கு. நீங்க விரும்பினா எனக்கு உதவியாளராகச் செயல்படலாம்’’ என்றார். மனநெகிழ்வுடன் சம்மதம் தெரிவித்தேன். மறுநாளிலிருந்து திருவான்மியூர் அலுவலகத்துக்கு வரச் சொன்னார். விடைபெற்றேன்.\nநன்றி: ஓவியர் அனில் கார்த்திக்\nமறுதினம் திருவான்மியூர் அலுவலகம் வந்தபோது எனக்கு நன்கு அறிமுகமான தாஸும், அதிகம் பழகியிராத மற்ற இரண்டு உதவியாளர்களும் இருந்தனர். பி.கே.பி. ஸார் சொன்னார். ‘‘கணேஷ் முதல்ல கொஞ்ச நாளைக்கு நாங்க கதைய டிஸ்கஸ் பண்ணும் போது நீங்க எதுவும் குறுக்கிட்டுப் பேச வேண்டாம். நல்லா கவனிங்க. உங்க கிட்டருந்து அவுட்புட்டை எப்ப வாங்கிக்கணும், எப்படி வாங்கிக் கணும்னு எனக்குத் தெரியும். ‌ஸோ... பேசாம கவனிச்சுட்டே வாங்க...’’ என்றார். தொலைக்காட்சித் தொடர்களுககான கதை வசன விவாதம் தினமும் நடக்கும். பி.‌கே.பி. ஸார் உதவியாளர்களுடன் விவாதி்த்து கதையை மெருகேற்று வதையும், கேரக்டர்களை வடிவமைப் பதையும் கவனித்து வந்தேன். ஏறக்குறைய முதல் ஒரு மாதம் முழுவதும் வேலையே செய்யாமல் அவரிடம் சம்பளம் பெற்றேன்.\nஅவர் சொன்னது போலவே நான் தானாகத் தலையிடாமல் இயல்பாகவே அவர்களுடன் இணைந்து கொண்டது நடந்தது. மெல்ல மெல்ல விவாதங்களிலும், பின் அவர் சொல்லும் டயலாக்குகளை டைப் செய்யும் பணியிலும் ஈடுபட்டு, அலுவலகத்தில் செட்டிலானேன். அலுவலகத்தில் செயல்படும் நேரங்களில், விவாதங்களின் போது ஒரு ‘பாஸ்’ ஆக நடந்து கொள்வார். நானும் அதற்கேற்றாற் போல செயல்படுவேன். அலுவலக நேரம் தவிர்த்த நேரங்களில் நல்ல நண்பராக நடந்து கொள்வார், வெளிப்படையாகப் பேசுவார். நானும் அவ்விதமே. எந்த நிலையிலும் அலுவலகத்தையும், தனிப்பட்ட நட்பையும் நானும், அவரும் கலந்து கொண்டு குழப்பிக் கொண்டதில்லை. இப்படி எனக்குக் கிடைத்தது போல Friendly Boss எல்லாருக்கும் அமைந்து விடுவார்களா என்ன\nநான் பட்ட காயத்தின் ரணம் ஆறாமல் உள்ளே வலித்துக் கொண்டிருந்த காலகட்டமல்லவா அது அலுவலக நேரத்தில் நான் சரியாகப் பணி செய்து வந்தாலும், மனதுக்குள் எனக்குள்ளிருந்த வேதனையின் கனத்தை அவர் நன்றாகவே உணர்ந்து கொண்டிருந்தார். (உண்மையான நண்பராயிற்றே...) என்னை அவர் செல்லும் சினிமாக்களுக்கு அழைத்துச் செல்வார். பார்த்த படங்களைப் பற்றி விமர்சிககச் சொல்வார். அவரின் விமர்சனத்தையும் சொல்லுவார். கூர்மையான அவரின் திரைக்கதை அறிவை அருகிலிருந்து பார்த்து நான் வியந்திருக்கிறேன் பல முறை. எப்போதாவது மலையாளம், தெலுங்குப் படங்களையும், பெரும்பாலும் தமிழ்ப் படங்களையும் பார்த்து கிணற்றுத் தவளையாக இருந்து வந்த எனக்கு உலக சினிமா என்று ஒன்று இருப்பதை அறிமுகப்படுத்தி விசாலமான அந்தக் கதவைத் திறந்து விட்டவர் பி.கே.பி. ஆங்கிலப் படங்களையும், ஈரானிய, ஃப்ரெஞ்ச் படங்கள் என்று மொழி வேறுபாடில்லாமல் அவருடன் சேர்ந்து பார்த்து ரசிக்க என்னால் முடிந்தது.\nநான் பார்த்து ரசித்த படங்களுக்கு விமர்சனங்களும் எழுதியிருக்கிறேன் பின்னாளில் ஊஞ்சலில். இப்ப‌ோது சற்று ஊஞ்சல் இதழைப் பற்றிப் பேசிவிட்டு மீண்டும் பி.‌கே.பியின். அலுவலகத்துக்கு வரலாம். அதுவரையில் ஊஞ்சல் இதழுக்கான கதையை டைப் செய்து, பிழைத் திருத்தம் செய்து, என் வீட்டில் வைத்துத்தான் டிசைனிங் செய்வேன். பின் அவர் அலுவலக கம்ப்யூட்டரில் போட்டுக் காட்டி, அவர் சொல்லும் திருத்தங்களைச் செய்து முடித்ததும், முடிவான வடிவத்தை தெளிவான ப்ரிண்ட் அவுட்டுகளாக எடுத்து அவரிடம் ஒப்படைத்து வருவேன். இதுதான் நடைமுறையாக ��ருந்தது.\nஇப்போது அவருடனேயே பணி செய்ததால், வடிவமைப்பு முழுவதையும் அலுவலகத்திலேயே செய்து விடலாமே என்றார் அவர். என்னிடம் எப்போதுமே அவர் சொல்லிற்கு மறுப்பு இருந்ததில்லை. (அப்போது நான் ஊஞ்சல் இதழின் வடிவமைப்பாளன் மட்டுமே, உதவி ஆசிரியராக இல்லை). ஆக, முதல் முறையாக முழுமையான வடிவமைப்பையும் அவரை அருகில் வைத்துக் கொண்டே செய்யத் தொடங்கினேன். அந்தச் சந்தர்ப்பத்தில் அவரிடமிருந்து மற்றுமொரு விஷயத்தை நான் கைக்கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது. அந்த நல்ல பழக்கத்தைப் பற்றி...\nபின்குறிப்பு : பல நண்பர்களின் (என்னுடையதும்) விருப்பத்தின்படி நண்பர் ‘சேட்டைக்காரன்’ மீண்டும் பதிவு எழுத ஆரம்பித்துள்ளார். விரும்புபவர்கள் இங்கே க்ளிக்கி அவரின் நகைச்சுவையை ரசித்துச் சிரிக்கலாம்.\nCategories: தொடர் கட்டுரை, நடை வண்டிகள்\nசங்க இலக்கியம் + வொய் திஸ் கொலவெறி டி\nஉலகப் பொதுமறை என்றும் தமிழ்மறை என்று பலவாறாக தமிழர்களால் போற்றிக் கொண்டாடப்படும் திருக்குறளில் திருவள்ளுவர் இயற்றிய குறளொன்று...\nயான் நோக்குஙகால் நிலன்நோக்கும் நோக்காக்கால்\nதான்நோக்கி மெல்ல நகும் (குறள் 1094)\n‘‘நீ என்னை நேருக்கு நேராகப் பார்ப்பதாக இல்லையே. நான் உன்னைப் பார்த்தால் நீயோ மண்ணைப் பார்க்கிறாய். நான் ஆகாயத்தைப் பார்த்தால் அப்போது என்னைப் பார்ககிறாயே’ என்பது இந்தக் குறளின் பொருள். ‘வாழ்க்கைப் படகு’ங்கிற படத்துல கவிஞர் இதையே...\n‘உன்னை நான் பார்க்கும் போது மண்ணை நீ பார்க்கின்றாயே...\nவிண்ணை நான் பார்க்கும் போது என்னை நீ பார்க்கின்றாயே...’’\nஎன்று அழகாக குறளின் சாரத்தை திரைப்பாடலில் இறக்கி இருந்தார். ‌அந்தப் பொல்லாத கவிஞர் இதை மட்டுமா செய்தார் ‘குறுந்தொகை’ நூலில் பதுமனார் என்ற புலவர் பாடியுள்ள இந்தப் பாடலில்...\nநள்ளென்றன்றே யாமம், சொல் அவிந்து\nஇனிது அடங்கினரே மக்கள்; முனிவு இன்று\nஓர்யான் மன்ற துஞ்சா தானே\nதலைவன் பொருள் தேடச் சென்றதால் தனியே இருக்கும் தலைவி, ‘‘இதோ ஊர் முழுவதும் உறங்குகிறது. இரவுப்‌ பொழுதும் (நள்ளென்று எந்த ஒலியுமற்று) உறங்குகிறது. அனைத்து உயிர்களும் இனிமையாகத் துயில்கின்றன. இந்த உலகில் தூங்காதிருப்பவள் நான் ஒருத்தி மட்டுமே...’’ என்று பாடுவதாகப் பொருள். இந்தப் பாடலின் கருத்தைச் சாறு பிழிந்து,\nபூ உறங்குது, பொழுதும் உறங்குது\nஎன்று ‘தாய் சொல்லைத் தட்டாதே’ படப் பாடலில் கொடுத்திருந்தார். சீவக சிந்தாமணியில் ஒரு பாடல் வரும :\nசொல்லருஞ் சூற்பசும் பாம்பின் தோற்றம் போல்\nமெல்லவே கருவிருந்து ஈன்று மேலவார்\nசெல்வமே பேநால்தலை நிறுவித் தேர்ந்தநூல்\nகல்விசேர் மாந்தரின் இறைஞ்சிக் காயத்தவே\n‘‘நற்கல்வி கற்ற சான்றோர்கள் நன்கு விளைந்த நெற்கதிரைப் போல தலைசாய்நது அடக்கமாக இருப்பார்கள். அதிலும் பச்சைப் பாம்பு கரு தாங்கியது போல சூலுற்று நெற்கதிராக வெளிவந்து கற்றவர் போலத் தலைசாய்ந்து இருக்கிறது’’ என்பது பாடலின் பொருள். இந்தப் பாடலின் சாற்றைப் பிழிந்து...\nதரையைப் பாத்து நிக்குது நல்ல கதிரு - தன்\nகுறையை மறந்து மேலே பாக்குது பதரு - அதுபோல்\nஅறிவு .உள்ளது அடங்கிக் கிடக்குது வீட்டிலே\nஎதுக்கும் ஆகாத சிலது ஆர்ப்பாட்டம் பண்ணுது ரோட்டிலே\nஎன்று ‘தாய்க்குப் பின் தாரம்’ படத்தில் ‘மனுஷனை மனுஷன் சாப்பிடறான்டா’ என்ற திரைப்பாடலில் எழுதினார் கவிஞர். குறுந்தெகையில் பெண்ணின் ஏக்க உணர்வாக வரும் ஒரு பாடல்...\nயானே ஈண்டையேனே; என் நலனே\n‘காதலனே, நானோ இந்தக் கடற்கரையில் இருக்கிறேன். நீயோ கடல்மேல் சென்றுள்ளாய். என் மனமோ நாம் சந்தித்த கடற்கரைச் சோலையிலேயே இருக்கிறது. நம் காதலைப் பற்றிய செய்தியோ இந்த ஊர் முழுவதும் பரவி உள்ளதே’ என்று வருந்திப் பாடுகிறாள் தலைவி. இந்தப் பாடலினை அப்படியே உருமாற்றி...\nஎன்னை எடுத்து தன்னைக் கொடுத்து\nபோனவன் போனான்டி - தன்னைக் கொடுத்து\nஎன்னை எடுக்க வந்தாலும் வருவான்டி...\nஎன்று ‘படகோட்டி’ படத்தின் பாடலில் அழகுறத் தந்திருந்தார் கவிஞர்.\nஇப்போது எதற்கு இந்த திரைப் பாடல்களின் ஆராய்ச்சி என்று நினைக்கிறீர்கள், இல்லையா... காரணம் இருக்கிறது. சென்ற வாரம் பேருந்தில் நான் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது எதிரில் ஒருவர் தன் ஐந்து வயதுக் குழந்தையை தோளில் சுமந்தபடி நின்று கொண்டிருந்தார். அந்தக் குழந்தை அருகிலுளளவர்களைப் பார்த்து சிரித்தது, பேசியது. பின் ‘வொய் திஸ் கொலை வெறிடி’ என்று தமிங்கிலீஷில் பாடியது.\nதிடுக்கிட்டுப் போன எனக்கு, சங்ககாலப் பாடல்களை திரை இசையுடன் கலந்து கொடுத்த அந்த மகத்தான கவிஞர்களின் நினைவு வந்தது. இன்றைய திரை இசை இருக்கும் ஸ்டைலில் இப்படி சங்கப் பாடல்களின் சாறைக��� கலந்து கொடுக்க வாய்ப்பு இல்லா விட்டாலும், நல்ல தமிழிலாவது எழுதித் தொலைக்கலாமே... ஏன் இப்படி ரணகொடூரமான தமிங்கிலீஷில் எழுதி வதைக்க வேண்டும், என்ற வருத்தம்தான் என்னுள். (உங்களைத் தவிர) யாரிடம் சொல்லி அழ...\nஇதுபோன்ற பாடல்களைக் கேட்டு வளரும் பிற்காலத் தலைமுறைக்கு ‘நேத்து ராத்திரி யம்மா...’ என்ற போன தலைமுறைக் குத்துப்பாடல்கூட இலக்கியமாகத் தோன்றுமோ என்னமோ... ஒண்ணும் சொல்றதுக்கில்ல...\n1978-79கள்ல ‘இதயம் பேசுகிறது’ இதழில் அப்ப வளர்ந்துக்கிட்டு வந்த ஹீரோவான ‘ரஜினிகாந்த்’திடம் தொடர் பேட்டி எடுத்து ‘ஹலோ... ரஜினி ஸ்பீக்கிங்’ அப்படிஙகற தலைப்பில சில வாரங்கள் வெளியிட்டாங்க. அதில் சில பகுதிகள் என்னிடம் இருக்கிறது. ‘சிவமகன்’ங்கிறவரு ரஜினி ஸார் பேசற மாதிரியான நடையிலயே அதை எழுதியிருக்காரு. அதுல இருந்து ஒரு பகுதியை இங்க உங்களோட பகிர்ந்துக்கறேன்.\n‘‘அமுதைப் பொழியும் நிலவே... நீ அருகில் வராததேனோ...’’\nஎனக்குப் பிடித்த பாட்டு. எப்ப வந்தாலும் விரும்பிக் கேட்பேன். எந்தப் படத்துப் பாட்டுன்னு எனக்குத் தெரியாது அப்ப. ஆனா அந்தப் பாட்டை அடிக்கடி பாடுகிற ஒரு பொண்ணை மட்டும் எனக்குத் தெரியும். அப்பவும், இப்பவும் அழகான பொண்ணு. தாவணி போட்டிருப்பாள். ரெண்டு சடை குண்டு முகம் உயரம்னு சொல்ற அளவுக்கு உருவம். நெத்தியில பொட்டு, கன்னத்தில் புன்னகை. பேசினா பாடுகிற மாதிரி இருக்கும். பாடினா கேட்கிற மாதிரி இருக்கும்.\n இனிமையான குரல். சுவையான பேச்சு. அழகுக்கு ஏற்ற அடக்கமான குணம்.\nபேசுவா, சரியாக் கேட்காது. பாடுவா, சரியாப் புரியாது. முகத்தைக் காண்பிப்பாள், சரியா தெரியாது. அவ்வளவு நளினம். அதுக்குத்தானோ பெயர் பெண்மை (சில பெண்களைப் பார்த்தா அப்படித்தான். கையெடுத்துக் கும்பிடணும்னு தோணும். சில பெண்களைப் பார்த்தா.. (சில பெண்களைப் பார்த்தா அப்படித்தான். கையெடுத்துக் கும்பிடணும்னு தோணும். சில பெண்களைப் பார்த்தா..) ஆமா மறந்துட்டேன். அது என் உறவுக்காரப் பொண்ணு.\nபலவாட்டி, பல பேர் அந்தப் பொண்ணுகிட்ட சொல்றதைக் கேள்விப் பட்டிருக்கேன். ‘‘உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிறவன் அதிர்ஷ்டசாலி’’ன்னு.\nஎங்க அண்ணிக்கு ஆசையாம்- அந்தப் பொண்ணை எனக்குக் கல்யாணம் பண்ணி வைக்கணும்னு. எனக்குத் தெரியாது.\nஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டுக்கு படிக்க மெட்ராஸ் புற���்படும் போது என்னை வாழ்த்தி அனுப்பினாள். அடடா இன்னும் கண்ணு முன்னாலேயே இருக்கு. குண்டு முகம் இன்னும் கண்ணு முன்னாலேயே இருக்கு. குண்டு முகம் ரெண்டு சடை சிகப்பு நிறம்1 நெத்தியில பொட்டு கன்னத்தில புன்னகை\nமூணு மாதம் கழிச்சிப் பெங்களூர் போனேன். அவங்க அப்பாவுககு டிரான்ஸ்ஃபர் வந்து மைசூர் போயிட்டாங்கன்னு சொன்னாங்க. மெட்ராஸ் வந்து ஆறு மாதம் கழிச்சிப் போனேன். ‘அந்தப் பொண்ணை நீ கல்யாணம் பண்ணிக்கிறியா’ன்னு வீட்டுல கேட்டாங்க. ‘முடியாது’ன்னு சொன்னேன். நான் அந்தப் பொண்ணை பொண்டாட்டியா பார்த்ததும் இல்ல, நினைச்‌சதும் இல்ல. வீட்டில சொன்னாங்க... அவ நினைச்சிருக்காளாம். நான் நினைக்கலியே..\nமெட்ராஸ் வந்து ஒன்பது மாதம் கழிச்சிப் போனேன். அந்தப் பொண்ணுக்குக் கல்யாணம் ஆயிடுச்சின்னு சொன்னாங்க. ரொம்ப சந்தோஷப்பட்டேன். ஆனா எங்கேயோ ஒரு மூலையில லேசா குத்துகிற மாதிரி இருந்தது. ஏன்னு எனக்கே தெரியாது.\nமூணு வருஷம் கழிச்சி, மைசூர் பிரிமியர் ஸ்டுடியோவுக்கு ஒரு கன்னடப் பட ஷுட்டிங்குக்குப் போயிருந்தேன். ஓட்டல் சுஜாதாவில என் ரூமுக்கு போன் வந்தது. பேசினேன் - ஒரு பெண் குரல். எங்கேயோ கேட்ட குரல். எப்பவோ எங்கேயோ அடிக்கடி கேட்ட குரல். ஆமா... அந்தப் பொண்ணு குரல்தான். ‘‘உங்களைப் பார்க்க வர்றோம்’’ன்னு சொன்னாங்க. சந்தோஷமா வரச் சொன்னேன்.\nகதவைத் தட்டுகிற சப்தம். திறந்தேன். ஒரு ஆண், கூட ஒரு அம்மா, இடுப்பில ஒரு குழந்தை, கையில ஒரு குழந்தை. இன்னொரு குழந்தை எங்கேயோ ஓடிச்சி. அவரு குழந்தையைப் பிடிக்க ஓடினாரு. அந்தப் பொண்ணு உருவம் மட்டும் என் முன்னால.. அதே பொண்ணு\nபார்த்தேன், ஸ்தம்பித்து நின்னேன். குண்டு முகம் நீளமாயிருக்கு. இரண்டு சடை ஒண்ணா இருக்கு. பொட்டு மாறி குங்குமம் வந்து அதுவும் கலங்கி இருக்கு. தாவணி போயி புடவை வந்திருக்கு. நான் பார்த்த குழந்தை தாயா இருக்கா. அவள் பார்த்த சிவாஜிராவ், ரஜினிகாந்த்தாயிருக்கான் அதே பார்வை, ஆனால் அந்த அழகு இல்லை. அதே புன்னகை, ஆனா அந்தக் கவர்ச்சி இல்லை. அந்த ரெண்டு பிரகாசமான கண்கள் ஒளி குறைந்து என்னைக் குற்றவாளின்னு சொல்ற மாதிரி இருக்கு. நான் குற்றவாளின்னு நெஞ்சில குத்தற மாதிரி இருக்கு.\nதிரும்பிப் பார்த்துக்கிட்டு இருந்தேன்- என் வாழ்க்கையை. எவ்வளவு நேரம் அப்படியே நின்னேன்னு எனக்கே தெரியாது. குழந்��ை அழற சப்தம் கேட்டது. தொடர்ந்து ஒரு குரல் கேட்டது. ‘‘என் பெயர் கணேஷ்... இவளோட புருஷன்...’’\nபல பேர் சொன்னாங்களே... ‘அவளைக் கட்டிக்கப் போறவன் அதிர்ஷ்டசாலி’ன்னு. பார்த்தேன், அந்த அதிர்ஷ்டசாலியை. உன்னைக் கட்டிக்கிறவன் அதிர்ஷ்டசாலின்னு அவகிட்ட சொன்னாங்களே ஒழிய, அதிர்ஷ்டசாலியை நீ கட்டிக்கப் போறேன்னு அவங்க சொல்லல..\n’ இப்ப அந்தப் பாட்டு ரேடியோவில வந்தா கேட்க மாட்டேன். உடனே நிறுத்திடுவேன்.\nநிரஞ்சனா - எனக்கு நெருங்கிய உறவு. ’அங்கிள், பழைய புத்தகங்களை வெச்சுக்கிட்டு கதைய ஓட்டிட்டிருக்கீங்க... நான்லாம் எழுத வந்தா உங்களைத் தூக்கிச் சாப்ட்டிருவேன்...’ என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பாள். சென்ற மாதம் ப்ளாக் ஆரம்பித்துக் கொடுத்தேன். தங்கை ஸாதிகா வலைச்சர ஆசிரியராக இந்தபோது என் பதிவோடு சேர்த்து அவ பதிவையும் அறிமுகப்படுத்தினாங்க. அவ்வளவு தான்... ’நீங்க இவ்வளவு எழுதினப்பறம்தான் அறிமுகம் ஆறீங்க. என்னை இப்பவே கவனிச்சுட்டாங்க பாத்தீங்களா...’ன்னு கலாய்க்க ஆரம்பிச்சுட்டா. என் ஜன்னலுக்கு வெளியே -ன்னு அவ எழுதற தளத்துக்குப் போய் தலையில ‘ணங்’குன்னு ரெண்டு குட்டு வெச்சுட்டு வாங்க ப்ரண்ட்ஸ்... அப்பத்தான் அந்தப் புள்ள அடங்கும்\nநடை வண்டிகள் - 12\nபி.கே.பி.யும் நானும் - 4\nபி.கே.பி. ஸாருடன் இணைந்து ஊஞ்சல் இதழுக்கு வடிவமைப்பாளராக நான் பணி செய்து கொண்டிருந்த காலங்களில் நான் ‘கல்யாணமாலை’ இதழி்ன் வடிவமைப்பாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்தேன். ‘கல்யாணமாலை’ நான் சேரும் போது மாதம் ஒரு இதழ் வந்து கொண்டிருந்தது, சில காலத்திலேயே நல்ல வளர்ச்சி பெற்று மாதமிரு முறை இதழாகி, பின் வார இதழாக வெளிவந்து கொண்டிருந்தது. ‘ஊஞ்சல்’ ஒரு மாதம் விட்டு ஒரு மாதம் வரும் இதழாக முதலி்ல துவங்கப்பட்டதாலும், பி.கே.பி. ஸார் வேலைகளைப் பட்டியலிட்டுக் கொடுத்ததாலும் அந்தப் பணியையும் நல்ல முறையில் செய்ய முடிந்தது.\nஊஞ்சல் இதழில் ஒரு சமயம் நான் சின்னஞ்சிறு கதை ஒன்றை எழுதினேன். இங்கே ‘க்ளிக்’கினால் படிக்கலாம். கதையின் ஆரம்ப வரியையே இறுதி வரியாக நான் அமைத்திருந்த உத்தியை பி.கே.பி. ஸார் ரசித்துப் பாராட்டினார். ஊஞ்சல் இதழில் நான் நிறைய எழுதுவதற்கு பின்னாட்களில் களம் அமைத்துக் கொடுத்தார். அதுபற்றி விரிவாகச் சொல்வதற்கு முன்...\nகல்யாணமாலை இ‌தழின் பணியைப் பற்றி சிறிது சொல்லியாக வேண்டும். 80 சதவீதம் வரன்களின் அறிமுகமும், 20 சதவீதம் கட்டுரைகளும் அடங்கிய இதழாக (இப்போதும்) வந்து கொண்டிருக்கிறது. பெரும்பாலான வரன்கள் போட்டோவுடன் இருக்கும். ஒரே பெயரில், ஒரே இன்ஷியலில் பலர் பதிவு செய்திருக்கும் வாய்ப்புண்டு. சரியான நபர் போட்டோவை வைத்து அதற்கெதிரில் அவரைப் பற்றிய சரியான விவரங்கள் இருக்க வேண்டும். போட்டோவோ, தகவலோ இடம் மாறிவிட்டால் பெரிய பிரச்சனையாகி விடும்.\nசமயங்களில் புத்தகம் தயாராகி அச்சுக்கு அனுப்புவதற்கு முன் யாராவது போன் செய்து, ‘‘கல்யாணம் நிச்சயமாகி விட்டது. எங்கள் விளம்பரத்தை எடுத்து விடுங்கள்’’ என்றால், அதை நீககிவிட்டுத்தான் அச்சுக்கு அனுப்ப வேண்டும். இப்படியான சந்தர்ப்பங்களில் கூடுதல் கவனமுடன் வேலை செய்ய வேண்டியிருக்கும்.\nஅந்த ரிஸ்க்கான பணியை மிகச் சரியாகத்தான் மூன்றாண்டுகளுக்கும் மேலாக நிறைவேற்றி வந்தேன். ‘கல்யாணமாலை’யின் அதிபர் மோகன் அவர்களும், இதழின் ஆசிரியர் திருமதி. மீரா நாகராஜனும் என்மீது மிகுந்த அன்பு செலுத்தி வந்தார்கள். இந்தச் சந்தர்ப்பத்தில் என் சொந்த வாழ்வில் புயல் ஒன்று வீசியது. என் நண்பர்களில் ஒருவன் எனக்குத் துரோகம் செய்துவிட, நான் கோர்ட்டுக்கும் வீட்டுக்குமாக அலைய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. நாம் நிரபராதி என்றாலும் இறைவனின் விளையாட்டில் சிலசமயம் பகடைக்காய்கள் ஆகி விடுகிறோம். அப்படியான ஒரு கடின காலகட்டத்தைச் சந்தித்தேன் நான். (நண்பர்களைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் மிகமிக விழிப்புடன் இருக்க வேண்டும் என்ற பாடத்தைக் கற்றுத் தந்தான் அந்த நல்லவன்)\nகோர்ட்டுக்கும் வீட்டுக்கும் அலுவல கத்துக்குமாக அலைந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் நான் முன்பு சொன்னது போல மிக கவனத்துடன் செய்ய வேண்டிய ‘கல்யாணமாலை’ பணியைச் செய்வது சாத்தியப்படாது, என் கவனம் சிதறுகிறது என்பது என் மனதுக்கு நன்கு தெரிந்ததால் திரு.மோகனை அணுகி வேலையை ராஜினாமா செய்வதாகச் சொன்னேன். அவர் ஒப்புக் கொள்ளவில்லை. ‘‘பேசாம வேலையப் பாருங்க...’’ என்று உரிமையாய் அதட்டி, என் ராஜினாமாக் கடிதத்தை ஏற்க மறுத்து விட்டார். அவரின் அன்புக்குக் கட்டுப்பட்டு வேலையைத் தொடர்ந்தேன்.\nஆனால், அந்த நிகழ்வு ஏற்பட்ட இரண்டு மாதங்கள் கழித்து வந்த ‘கல்யாணமாலை’ இதழ் ஒன்றில் ஒரு வரனைத் தூக்கி விட்டு வேறு ஒருவரை வைக்க வேண்டிய இடத்தில் நான் தவறு செய்தேன். விளைவாக... அந்தப் பக்கம் முழுவதுமே வரன்களும், போட்டோவும் மாறி விட்டன.\nஅச்சமயம் மோகன் ஸார் ‘கல்யாணமாலை’ படப்பிடிப்புக்காக டெல்லியில் இருந்தார். நிகழ்ந்த தவறு அவரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. தவறு நிகழ்ந்த அந்தப் பக்கத்தைக் கிழித்துவிட்டு பிரதிகளை விற்பனைக்கு அனுப்பும்படி சொல்லி விட்டு, இரண்டு நாட்கள் கழித்து சென்னை வந்தார். வந்தவுடன் என்னை அழைத்து, நிகழ்ந்த தவறுக்கு மிகவும் ‘பாராட்டி’ விட்டு, வேலையை விட்டுச் சென்று விடும்படி பணித்தார். நான் கோரியபோதே அதைச் செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும், அல்லவா... அதைச் செய்யாமல் இப்படி ஒன்று நிகழ்ந்தபின் தான் எனக்கு ‘சைக்கோ’ என்ற பட்டத்தையும் அளித்து நான் கேட்டதைச் செய்தார் அந்த விந்தை மனிதர்\nஎனக்குப் பிரச்சனை ஏற்பட்டதிலிருந்து இரண்டு மாதங்கள் கழித்து ‘கல்யாணமாலை’ இதழிலிருந்து வெளிவந்தேன். அதனபின் வந்த மாதத்தில் எங்கும் வேலைக்குச் செல்லாமல் பொழுது போனது. இந்த மூன்று மாதங்களில் இறைவனருளால் கோர்ட் சிககல்களிலிருந்து விடுபட்டிருந்தேன். மிகமிக நிம்மதியாக உணர்ந்தேன்.\nஇப்போது மீண்டும் ஏதாவது பணிக்குச் செல்லலாம் என்று நினைத்த சமயத்தில் முதலில் நினைவுக்கு வந்தது நண்பர் பி.கே.பி. ஸார் தான். என் வாழ்வின் எல்லாப் பக்கங்களையும் அறிந்தவர் அவர். பொதுவாக நாமெல்லாம் நான்கைந்து முகமூடிகள் அணிந்துதான் மற்றவர்களுடன் பழகுவோம். ஒரு முகமூடி கழற்றிய முகம் நண்பர்களுக்கு, இரண்டு முகமூடி கழற்றிய முகம் மனைவிக்கு, ஒரு மூகமூடியுடன் இருக்கும் முகம் பெற்றோருக்கு, முகமூடிகளற்ற முகம் நமக்கு மட்டுமே என்பதுதான் வாழ்வில் பெரும்பாலானோரின் நிலை. எந்த முகமூடியுமின்றி நான் பழகும் ஒருவர் பி.கே.பி. அவரும என்னிடம் அப்படியே.\n‘கல்யாணமாலை’யை விட்டு வெளியே வருவதற்கு முந்தைய காலகட்டத்தில் அவரைச் சந்தித்த போது அவர் சொல்லியிருந்த ஒரு ‘விஷயம்’ நினைவுக்கு வர, உடனே அவரின் வீட்டைத் தேடி ஓடினேன். அவரிடம் ‘அதை’ப் பற்றிப் பேசி, இப்போது நான் ‘அதை’ச் செய்ய முடியுமா என்று கேட்டேன். அவர் பெருந்தன்மையுடன், மகிழ்வுடன் சம்மதித்தார். அந்த ‘அ��ு’ என்ன என்று கேட்கிறீர்கள்தானே... சொல்லிடலாம்னா ‘தொடரும்’ போடற இடம் வந்துடுச்சே... எனவே....\nஅனைவருக்கும் என் இதயம் நிறைந்த தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nCategories: தொடர் கட்டுரை, நடை வண்டிகள்\nதலைப்பைப் படிச்சதும் எங்க ‘ரஜினியும், நானும்’ன்னு எழுதி, சூப்பர்ஸ்டாரும் என் நண்பர்ன்னு சொல்லிடுவேனோன்னு பயந்துட்டீங்கதானே... இல்லீங்க. அதுல ஒரு விஷயம் என்னன்னா... ரஜினிகாந்த்தை எனக்கு ரொம்ப நல்லாத் தெரியும். ஆனா பாவம்... அவருக்குத் தான் என்னைத் தெரியாது. ஹி... ஹி....\n1978-79கள்ல ‘இதயம் பேசுகிறது’ இதழில் அப்ப வளர்ந்துக்கிட்டு வந்த ஹீரோவான ‘ரஜினிகாந்த்’திடம் தொடர் பேட்டி எடுத்து ‘ஹலோ... ரஜினி ஸ்பீக்கிங்’ அப்படிஙகற தலைப்பில சில வாரங்கள் வெளியிட்டாங்க. அதில் சில பகுதிகள் என்னிடம் இருக்கிறது. ‘சிவமகன்’ங்கிறவரு ரஜினி ஸார் பேசற மாதிரியான நடையிலயே அதை எழுதியிருக்காரு. அதுல இருந்து ஒரு பகுதியை இங்க உங்களோட பகிர்ந்துக்கறேன். உங்களுக்கு ரஜினியைப் பிடிக்கும், தொடர்ந்து படிக்க விருப்பம்னா இன்னும் சில பகுதிகள் வெளியிட உத்தேசம்\nஇப்போ... உங்ககூட இன்றைய சூப்பர் ஸ்டாரான அன்றைய ரஜினிகாந்த் பேசுகிறார்:\nநான் முதன்முதலா நடிச்ச ‘அபூர்வ ராகங்கள்’ படம் ஒரு வருஷம், ஒண்ணரை வருஷம் கழிச்சுத்தான் ‌பெங்களூர் பக்கம் வரும். நண்பர்கள்கிட்ட கொஞ்சம் ‘ரீல்’ விடலாம்னு நினைச்சேன்.\nஎனக்கு ஒரு கெட்ட பழக்கம். தெரிந்த விஷயத்தைக் கொஞ்சம் எக்ஸாஜரேட் பண்ணிச் சொல்லுவது. எதுக்குன்னா Only to attract, not to cheat them.\n‘‘படத்தில் முதல்ல இருந்து கடைசி வரை நான்தான் First Hero’’ன்னு அங்க உள்ளவங்களை ‘ப்ளீஸ்’ பண்ணுவதற்காகச் ‌சொன்னேன். என்னுடைய துரதிர்ஷ்டம், ‘அபூர்வ ராகங்கள்’ படத்தை சீக்கிரமா ரிலீஸ் பண்ணிட்டாங்க. நண்பர்களுக்கு ஆர்வம், பரபரப்பு ‌எனக்கோ பயம், தர்ம சங்கடம்\nஎன்னை வரவேற்க ஏற்பாடுகள் நடந்தது. எப்படி\nதிரைப்பட போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. ஒண்ணா, ரெண்டா... நாலு டிசைன்ஸ் ஒரு டிசைன்லகூட என் படம் இல்லை. சொல்லியிருக்கிறதோ மெயின் ரோலு - போஸ்டரிலோ முகம் இல்லை. அங்க மறுபடி ஒரு ‘ரீல்’ விட்டேன். ‘‘நட்சத்திரம்னாதான் போஸ்டர்ல போடுவாங்க. புதுமுகத்தை எப்படிப் போடுவாங்க ஒரு டிசைன்லகூட என் படம் இல்லை. சொல்லியிருக்கிறதோ மெயின் ரோலு - போஸ்டரிலோ முகம் இல்லை. அ��்க மறுபடி ஒரு ‘ரீல்’ விட்டேன். ‘‘நட்சத்திரம்னாதான் போஸ்டர்ல போடுவாங்க. புதுமுகத்தை எப்படிப் போடுவாங்க’’ -அப்படி ஒரு சமாளிப்பு.\nரிலீஸ் தேதி வந்தது. தியேட்டருக்குப் போனாங்க. அங்க வைச்சிருக்கிற போட்டோ கார்டில தேடினாங்க. ஒரே ஒரு போட்டோவில்தான் நான் இருந்தேன்- அதுவும் அவங்க கண்ணில படலை. தியேட்டரில் உட்கார்ந்தாங்க. எப்படி.. பலூனை ஊதிக் கையில வைச்சிக்கிட்டு... நான் திரையில் வந்தவுடன் அதை அடிச்சி, உடைச்சி என்னை வரவேற்க பலூனை ஊதிக் கையில வைச்சிக்கிட்டு... நான் திரையில் வந்தவுடன் அதை அடிச்சி, உடைச்சி என்னை வரவேற்க முதலிலேயே ஸ்வீட் கொடுக்கப்பட்டு விட்டது- பால்கனியில இருககிறவங்களுக்கு. என்னன்னு சொல்லிக்கிட்டு.. முதலிலேயே ஸ்வீட் கொடுக்கப்பட்டு விட்டது- பால்கனியில இருககிறவங்களுக்கு. என்னன்னு சொல்லிக்கிட்டு.. ‘‘இந்தப் படத்தில் வர்ற ஹீரோ நம்ம ஃபிரண்டுதான்’’னு...\nபடம் ஆரம்பமானது. ‘சிவாஜிராவைக் காணுமே...’ டைட்டிலில் தேடுறாங்க. அங்க ரஜினிகாந்த்துன்னு இருக்கிறது அவங்களுக்குத் தெரியாது. ‘வருவான், வருவான்’னு எதிர்பார்த்துக்கிட்டு இருக்காங்க- அடிக்கிறதுக்கு. (பலூனை’ டைட்டிலில் தேடுறாங்க. அங்க ரஜினிகாந்த்துன்னு இருக்கிறது அவங்களுக்குத் தெரியாது. ‘வருவான், வருவான்’னு எதிர்பார்த்துக்கிட்டு இருக்காங்க- அடிக்கிறதுக்கு. (பலூனை\nபடம் ஓடிக்கிட்டே இருக்கு. பலூன் காத்தும் போயிகிட்டே இருக்கு. நான் திரையில் வரவே இல்லை. இன்டர்வல் வந்திடுச்சி. வெளியே வந்தாங்க. நான் அப்ப அங்கே இல்லே. பெல் அடிச்சது. உள்ளே போனாங்க. திட்டவட்டமான முடிவு பண்ணிட்டாங்க- ‘நான் படத்திலே இல்‌லே’ன்னு ஆனா படம் நல்லா இருக்கு, பாத்திட்டுப் ‌போகலாம்னு உட்கார்ந்தாங்க. இப்ப காத்துப் போன பலூன் ஜோபியில இருக்கு. நான் ‘ரீல்’ விட்டது தெரிஞ்சு போச்சு.\nஇன்டர்வெல் முடிந்து படம் ஆரம்பமானது. அப்போது திரையில்... இரண்டு கேட்டையும் தள்‌ளித் திறந்து்கிட்டு ஒருவன் வந்து நின்னான்.ந லோ ஆங்கிளில் ஷாட் (Low Angle Shot). எல்லாரும் நிமிர்ந்து உட்கார்ந்தாங்க. எங்கோ பார்த்த முகம் மாதிரி இருந்தது அவங்களுக்கு. கொஞ்சம் நேரம் கழிஞ்ச பிறகு அந்த மனிதன்தான் நான்னு தெரிஞ்சது. எடுத்தாங்க ஜோபில இருந்த பலூனை... ஊதினாங்க காத்தை... அடிச்சாங்க பலூனை..\nஅப்ப திரையில கமலஹாசன் முகம் வந்திருந்தது. கமலோட வரவுக்குக் காத்திரந்து சரியாக, அவுங்க அடிச்சது போல் இருந்தது. எல்லாருக்கும் ஆச்சரியம்... ‘என்னடா கமலஹாசனுக்கு இப்ப பலூனை உடைச்சி வரவேற்கறாங்களே’ன்னு.. அவுங்களுக்கு எப்படித் தெரியும்... எனக்காக அடிச்சாங்கன்னு\nபடம் முடிஞ்சது. வீட்டுக்கு வந்தாங்க- என்னை அடிக்க நான் அங்க இல்லே... ரயில்வே ஸ்டேஷனில் இருந்தேன்- மெட்ராஸுக்கு வருவதற்கு\nஇன்றைக்கு காலையில் அலுவலகத்துக்குப் புறப்படும் போதுகூட எனக்குள் அந்தத் திட்டமில்லை. ஏனோ திடீரென்று அம்மாவைப் பார்க்க வேண்டும் போல உள்மனம் அடித்துக் கொண்டது. சந்திராவுக்கு போன் பண்ணிக்கூடச் சொல்லாமல் உடனே கிளம்பி விட்டேன். ‌சொன்னால் ‘போக வேண்டாம்’ என்று தடுக்கத்தானே பார்ப்பாள். எங்களுக்குக் கல்யாணமான நாளிலிருந்தே தன் மாமியாரை வெறுக்கிறவளாகத்தானே அவள் இருந்து வந்திருக்கிறாள்.\nஎனக்குக் கல்யாணமானதும் பேரக் குழந்தையைக் கொஞ்சலாம் என்று எதிர்பார்த்திருந்த அம்மாவுக்கு அது தாமதமானதால் மன வருத்தம் ஏற்பட்டு ஒரு சொல் ‌சொல்லிவிட... அன்றிலிருந்து அம்மாவை எதிரியாகப் பாவித்து தினமும் சண்டை பிடிக்க ஆரம்பித்தாள் சந்திரா. அலுவலகம் விட்டு வந்தால் அம்மாவைச் சமாதானம் செய்வதா, மனைவியை அட்ஜஸ்ட் செய்வதா என்று தெரியாமல் நான் தலையைப் பிய்த்துக் கொண்ட நாட்கள் அனேகம். கடைசியில் வேறு வழியில்லாமல்தான் அப்படி ஒரு முடிவெடுக்க வேண்டியதாயிற்று.\nஊ:ரிலிருந்த வீட்டையும் அங்கிருந்த சொற்ப நிலத்தையும் பார்த்துக் கொண்டு அம்மாவை அங்கேயே இருக்கச் சொல்லி விட்டேன். ‘‘எனக்கெதுக்குடா இதெல்லாம்...’’ என்று அம்மா மறுத்தாலும் கேட்காமல், டி.வி., ஃப்ரிட்ஜ் என நவீன வசதிகள் அனைத்தையும் அம்மாவுக்கென்று ஏற்படுத்தி வைத்திருந்தேன். செல்போன் ஒன்று வாங்கித் தந்து, தினமும் அம்மாவுடன் பேசலாம் என்றால், ‘‘போடா... இத்தனை வயசுக்கப்புறம் இதை எப்படி பயன்படுத்தறதுன்னு நான் கத்துக்கணுமாக்கும்’’ என்று அம்மா மறுத்தாலும் கேட்காமல், டி.வி., ஃப்ரிட்ஜ் என நவீன வசதிகள் அனைத்தையும் அம்மாவுக்கென்று ஏற்படுத்தி வைத்திருந்தேன். செல்போன் ஒன்று வாங்கித் தந்து, தினமும் அம்மாவுடன் பேசலாம் என்றால், ‘‘போடா... இத்தனை வயசுக்கப்புறம் இதை எப்படி பயன்படுத்தறதுன்னு நான் கத்து��்கணுமாக்கும் வேண்டாம்...’’ என்று விட்டாள் அம்மா.\nஅதன் பிறகு இரண்டு வருடம் கழித்து, எங்களுக்குக் குழந்தை பிறந்து அம்மா பேரனைப் பார்த்து மகிழ்ந்தாள். என்னுடன் சென்னையிலேயே தங்கிவிடும்படி அம்மாவிடம் கேட்டேன். ‘‘இல்ல சரவணா... சந்திராவோட மனசுல கசப்பு படிஞ்சு போச்சு. என்னை எதிரியாவே பாக்கறா. நான் இங்க இருந்தா நீ நிம்மதியா இருக்க முடியாது. அதனால நான் கிராமத்துலயே இருந்துடறேன். நீ அடிக்கடி வந்து என்னைப் பாத்துக்கிட்டா போதும்...’’ என்று விட்டாள். ஊருக்குப் போன கையோடு நான் வாங்கித் தந்திருந்த ஃப்ரிட்ஜையும், டிவியையும் தேவையில்லையென்று சென்னைக்கு அனுப்பி விட்டாள்.\nவிளைவு... நான் மட்டும் அம்மாவை கிராமத்திற்குப் போய் பார்த்துவிட்டு ஒன்றிரண்டு நாள் தங்கி விட்டு வருவேன். மாதம் ஒரு முறை அம்மாவைப் பார்க்கப் போவது என்றிருந்தது சில மாதங்களுக்கு ஒருமுறை, வருடத்துக்கு ஒரு முறை என்று தேய்ந்து கொண்டே வந்து இப்போது நான் அம்மாவைப் பார்த்தே மூன்று வருஷத்துக்கு மேலாகி விட்டது.\nஎன் ஊர் இந்தச் சின்ன இடைவெளிக்குள் சில மாற்றங்களைச் சந்தித்திருந்தது. மேலத்தெரு திருப்பத்தில் இருந்த அரசமரத்தைக் காணோம். அங்கே ஒரு பெரிய துணிக்கடை முளைத்திருந்தது. ஒன்றிரண்டு செல்போன் கடைகளும், ஷாப்பிங் காம்ப்ளக்சுமாக நல்ல முன்னேற்றம்தான். ஆனால் எங்கள் தெருவும், அங்கிருந்த வீடுகளும் மாற்றம் எதுவுமின்றி அப்படியேதான் இருந்தன. தெருவின் துவக்கத்தில் ராஜு அண்ணாவின் பெட்டிக் கடைகூட அப்படியே இருந்தது. ராஜு அண்ணா தெருவை வேடிக்கை பார்த்தபடி உட்கார்ந்திருந்தார். ‘‘ராஜுண்ணா சவுக்கியமா’’ என்றபடி எதிரே போய் நின்றேன். அவர் பதிலேதும் சொல்லாமல் வேறு திசையில் பார்த்தார். என்மேல் என்ன கோபம் அவருக்கு புரியாத நிலையிலேயே ‘சரி, அம்மாவைப் பார்த்துவிட்டு வந்து இவரிடம் பேசலாம்’ என்று முடிவுகட்டி வீட்டை நோக்கி நடந்தேன்.\nவீட்டை நெருங்க நெருங்க என் பரபரப்பு அதிகமாகியது. அம்மா சின்ன வயதில் கதைகள் நிறையச் சொல்லித் தந்த அம்மா சின்ன வயதில் கதைகள் நிறையச் சொல்லித் தந்த அம்மா ஊர்க் கிணற்றி்ல நீச்சல் கற்றுத் தந்த அம்மா ஊர்க் கிணற்றி்ல நீச்சல் கற்றுத் தந்த அம்மா எதற்கும் எங்கும் பயப்படக் கூடாதென்று தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் ஊட்டி வளர்த்த அம்மா எதற்கும் எங்கும் பயப்படக் கூடாதென்று தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் ஊட்டி வளர்த்த அம்மா இப்படி பல வடிவங்களில் என் அம்மா மனதிற்குள் ஸ்லைட் ஸ்லைடாக வந்து போனாள். பார்த்து எவ்வளவு நாளாயிற்று இப்படி பல வடிவங்களில் என் அம்மா மனதிற்குள் ஸ்லைட் ஸ்லைடாக வந்து போனாள். பார்த்து எவ்வளவு நாளாயிற்று என்ன தப்பிதம் செய்துவிட்டேன் நான் என்ன தப்பிதம் செய்துவிட்டேன் நான் பரபரப்பு தொற்றிக் கொண்ட மனதுடன் உள்நுழைந்தேன்.\nஅம்மா பக்கத்து வீட்டு மீனாக்ஷி அக்காவுடன் பேசிக் கொண்டிருக்கிறாள். அம்மாவுக்கு ஒரு சர்ப்ரைஸ் தர விரும்பியவனாய், பூனைப் பாதம் ‌வைத்துச் சென்று கூடத்திலிருந்த தூணின் பின்புறம் மறைந்து நின்று கொள்கிறேன். பேச்சினூடே என் பெயரும் அடிபடவே, உன்னிப்பாக காதைக் கொடுக்கிறேன்.\n‘‘இந்தத் தள்ளாத வயசுல வீட்டு வேலை பாக்கற செல்வியை மட்டும் துணையா வெச்சுக்கிட்டு நீங்க எதுக்கு கஷ்டப்படணும் மாமி எப்பப் பாத்தாலும் சோகமாவே இருககீங்க... சரவணன்தான் மெட்ராஸ்ல கை நிறைய சம்பாதிக்கிறான்ல... அவன்கூடப் போய் இருக்க வேண்டியதுதானே... எப்பப் பாத்தாலும் சோகமாவே இருககீங்க... சரவணன்தான் மெட்ராஸ்ல கை நிறைய சம்பாதிக்கிறான்ல... அவன்கூடப் போய் இருக்க வேண்டியதுதானே... இப்படி எந்த வசதியும் இல்லாம இந்த ஊர்ல கஷ்டப்படணுமா இப்படி எந்த வசதியும் இல்லாம இந்த ஊர்ல கஷ்டப்படணுமா’’ என்று கேட்டாள் மீனாக்ஷியக்கா.\n‘‘இல்லடி... என் மருமக நான் பக்கத்துல இல்லாட்டி அவன்கிட்ட அன்பாத்தான் நடந்துக்கறா. நான் அங்க போய் அவங்களுக்குள்ள வீணாப் பிரச்சனைய உருவாக்க விரும்பலை. அவன் நல்லா இருந்தாச் சரி. அவன் டிவி வாங்கித் தரணும், ஃப்ரிட்ஜும், செல்போனும் வாங்கி்த் தரணும்னா நான் எதிர்பார்த்தேன் எனக்கு என் பிள்ளைய அடிக்கடி பாத்துட்டிருந்தாப் போதும்டி. வருஷக்கணக்கா அவன் வரலையேங்கறதுதான் என்னோட சோகம். ஒரு தடவை அவன் என் முன்னாடி வந்து ‘‘அம்மா, நல்லாயிருக்கியா’’ன்னு கேட்டுட்டா மாசம் பூரா சிரிச்சுட்டே இருப்பேனேடி... ஹும்... எனக்கு என் பிள்ளைய அடிக்கடி பாத்துட்டிருந்தாப் போதும்டி. வருஷக்கணக்கா அவன் வரலையேங்கறதுதான் என்னோட சோகம். ஒரு தடவை அவன் என் முன்னாடி வந்து ‘‘அம்மா, நல்லாயிருக்கியா’’ன்னு கேட்டுட்டா மாசம�� பூரா சிரிச்சுட்டே இருப்பேனேடி... ஹும்...’’ என்று பெருமூச்சு விடுகிறாள் அம்மா. வெற்று முதுகில் சுளீரென்று சவுக்கடி வாங்கியது மாதிரி வலிக்கிறது எனக்கு\n‘‘அவன் எப்பத்தான் வருவானோ... என்னமோ போங்க மாமி...’’ என்றபடியே மீனாக்ஷி அக்கா செல்ல, கண்ணீர் நிரம்பிய விழிகளுடன் அம்மாவின் எதிரில் போய் நிற்கிறேன். ‘‘அம்மா... என்னை மன்னிச்சிடும்மா. நான் பண்ணின தப்பை உணர்ந்துட்டேம்மா. இனி உன்னை விட்டு எங்கயும் போக மாட்டேம்மா...’’ என்று கதறுகிறேன். அம்மாவின் பார்வை என்னையும் தாண்டி வாசலை வெறி்த்துக் கொண்டிருக்கிறது. ‘‘அம்மா... பேசும்மா... கோபமா இருந்தா அடிச்சுடும்மா. இப்படி சைலண்ட்டா இருக்காதம்மா... ப்ளீஸ்’’ என்று அலறுகிறேன் நான். அம்மாவோ சலனமில்லாத முகத்துடன் உள்ளே செல்லத் திரும்புகிறாள்.\nஎன்ன சொல்லி அம்மாவைச் சமாதானப்படுத்துவது என்று தெரியாமல் நான் திகைத்து நின்றிருக்கிறேன். அப்போது வாசல் பக்கமிருந்து, ‘‘அம்மா...’’ என்று சத்தமாக யாரோ அழைக்கிறார்கள். அம்மா திரும்பிப் பார்க்கிறாள். தபால்துறை ஊழியர் உள்ளே நுழைந்து, ‘‘உங்களுக்குத் தந்தி வந்திருக்கும்மா...’’ என்று அம்மாவிடம் கையெழுத்தை வாங்கிக் கொண்டு தந்தியைத் தருகிறார். பிரித்துப் படித்த அம்மா அலறுகிறாள். ‘‘தெய்வமே... என்ன கொடுமை இது ஐயோ....’’ என்று. ஓவென்று அழுகிறாள்.\nஅம்மாவின் உச்சபட்ச அலறல் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டிலிருந்து மீனாக்ஷியக்கா பதறி ஓடி வருகிறாள். ‘‘என்னாச்சு மாமி ஏன் அழறீங்க’’ என்ற பதைக்கிறாள். பேச வாயெழாமல் தந்தியை அவளிடம் நீட்டுகிறாள் அம்மா. தந்தியைப் படித்த மீனாக்ஷியக்காவின் முகத்தில் திக்பிரமை நிலவுகிறது..‘‘மா... மி... இதென்னது.. சரவணன் ஆபீஸ் போற வழியில லாரி ஒண்ணு மோதினதுல ஸ்பாட்லயே இறந்துட்டதாகவும், உங்களை உடனே வரச் சொல்லியும்ல சந்திரா தந்தி குடுத்திருக்கா... ஐயோ சரவணா...’’ என்கிறாள். ‘‘கடவுளே.... கல்லாட்டமா என்னை வெச்சுக்கிட்டு, வாழ வேண்டிய என் பிள்ளையப் பறிச்சிட்டயே... ஐயா சரவணா...’’ என்று மார்பிலும் முகத்திலும் அறைந்து கொண்டு அலறி அழுகிறாள் அம்மா.\n இல்லம்மா... நான் இங்கதானே இருக்கேன். உன்னை விட்டுப் பிரியக் கூடாதுன்னு முடிவு பண்ணித்தானே வந்திருக்கேன். அழாம என்னைப் பாரும்மா... அழாதம்மா...’’ என்று கதறித் துடிககிறேன் நான். ஊ��ும்... அம்மாவின் காதில் என் புலம்பல் விழுந்தால்தானே\nமொறு மொறு மிக்ஸர் - 6\n இந்த முறை நான் புதிர் போடப் போறதில்ல. இப்ப நாம ஒரு விளையாட்டு விளையாடப் ‌போறோம். நான் சொல்ற சின்னக் கணக்கை நீங்க அங்க போடுவீங்களாம். அதோட விடைய நான் இங்கருந்தே சொல்வேனாம்... சரியா\nஒரு பேப்பரும் பேனாவும் எடுத்துக்கங்க. 1லருந்து 9க்குள்ள ஏதாவது மூணு எண்களை எழுதுங்க. அந்த எண்கள் அதிக மதி்ப்பிலிருந்து குறைந்த மதிப்புக் கொண்ட வரிசையா அமையணும்கறது மட்டும்தான் கண்டிஷன் உதா: 742 -இப்படி. எழுதியாச்சா.. உதா: 742 -இப்படி. எழுதியாச்சா.. அதுக்குக் கீழே அதே எண்ணை ‘உல்டா’ பண்ணி எழுதுங்க. உதா: 247. இப்ப முதல் எண்லருந்து ரெண்டாவது எண்ணைக் கழியுங்க.\n விடையா வர்ற எண்‌ணோட உல்டாவை அதுக்குக் கீழே எழுதுங்க. இப்ப ரெண்டையும் கூட்டுங்க.\n உங்களுக்கு வந்திருக்கிற விடை என்னங்கறதை பதிவோட இறுதியில நான் சொல்றேன். சரியான்னு பாருங்க...\nமரங்களிலேயே சுற்றுப்புறத்துக்கு அதிக நலன்தரும் மரத்தை ‘அரச மரம்’ என்கிறார்கள். இதற்கு போதி மரம் என்றும் பெயர் இருக்கிறது. புத்தருக்கு ஞானம் ‘போதி’த்த மரம் என்பதால் போதி மரம் என்று சொன்னதாகச் சொன்னாலும், பூதேவியின் மரம் என்பதால் போதி மரம் என்ற பெயர் என்றும் நம்பிக்கை.\nஅரச மரத்தை ‘கல்ப தரு’ என்று சொல்லி வணங்கினார்கள். இன்று Global Warning பிரச்சனையை எதிர்கொள்ள மேலை நாட்டு விஞ்ஞானிகள் சொல்வது- மரங்களை நடுங்கள்... அதுவும், அரச மரங்களை\nகலியுகத்தில் செடி, மரம் நடுவது, பூங்கா அமைப்பது, குளம் தோண்டுவது ஆகியவை குறையும். அதனால் இயற்கையின் சீ்ற்றம் அடிக்கடி ஏற்படும் என்று சிவபுராணத்தில் (பாடல் 11.1.23) அன்றே சொல்லி வைத்திருக் கிறார்கள் என்பது ஆச்சரியம்\n‘ஆய கலைகள் அறுபத்து நான்கு’ என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். அந்த அறுபத்துநான்கு கலைகள் என்னென்ன என்பதைத் தெரிந்தவர்கள் மிகக் குறைவே. என் நண்பர் இந்திரா செளந்தர்ராஜன் அவர்களிடம் ஒருமுறை கேட்டபோது அந்த அறுபத்து நான்கு கலைகளையும் பட்டியலிட்டுச் சொன்னார். பிரமிப்பாக இருந்தது எனக்கு. உங்களுக்காக அவற்றை இங்கே தருகிறேன்.\n1. ‌முதலில் எழுதப் பழகும் மொழியின் அட்சரங்கள், 2. லிகிதம், 3. கணிதம், 4. வேதம், 5. புராணம், 6. வியாகரணம், 7. ஜோதிடம், 8. தர்ம சாஸ்திரம், 9. யோக சாஸ்திரம், 10. நீதி சாஸ்திரம்,\n11. மந்திர சாஸ்திரம், 12. நிமித்த சாஸ்திரம், 13. சிற்ப சாஸ்திரம், 14. வைத்ய சாஸ்திரம், 15. சாமுத்ரிகா லட்சணம், 16. சப்தப் பிரம்மம், 17. காவியம், 18. அலங்காரம், 19. வாக்கு வன்மை, 20. கூத்து,\n21. நடனம், 22. வீணை இசை, 23. புல்லாங்குழல் வாசிப்பு, 24. மிருதங்க இசை, 25. தாளம், 26. ஆயுதப் பயிற்சி, 27. ரத்னப் பரீட்சை, 28. கனகப் பரீட்சை (தங்கம் எது என அறிதல்), 29. யானை ஏற்றமும் ஜாதி அறிதலும், 30. குதிரை ஏற்றமும் ஜாதி அறிதலும்,\n31. ரத சாஸ்திரம், 32. பூமியறிதல், 33. போர்முறை சாஸ்திரம் மற்றும் தந்திரம், 34. மற்போர் சாஸ்திரம், 35. வசீகரித்தல், 36. உச்சாடனம், 37. பகை மூட்டுதல், 38. காம சாஸ்திரம், 39. மோகனம், 40. ஆகர்ஷணம்,\n41. ரஸவாதம், 42. கந்தர்வ ரகசியம், 43. மிருக பாஷையறிவு, 44. துயர் மாற்றுதல், 45. நாடி சாஸ்திரம், 46. விஷம் நீக்கும் சாஸ்திரம், 47. களவு, 48. மறைந்துரைதல், 49. ஆகாயப் பிரவேசம், 50. விண் நடமாட்டம்,\n51. கூடு விட்டுக் கூடு பாய்தல், 52. அரூபமாதல், 53. இந்திர ஜாலம், 54. மகேந்திர ஜாலம், 55. அக்னி ஸ்தம்பனம், 56. ஜல ஸ்தம்பனம், 57. வாயு ஸ்தம்பனம், 58. கண்கட்டு வித்தை, 59. வாய் கட்டும் வித்தை, 60. சுக்கில ஸ்தம்பனம், 61. சுன்ன ஸ்தம்பனம், 62. வாள் வித்தை, 63. ஆன்மாவைக் கட்டுப்படுத்துதல், 64. இசை.\nமலையாள மெகாஸ்டார் மம்முட்டி சொல்கிறார்:\n‘‘நான் அமிதாப்பச்சனுடன் பங்கெடுத்த நிகழ்ச்சியை வாழ்நாளில் மறக்க முடியாது. பச்சனும் நானும் பக்கத்து பக்கத்தில் அமர்ந்திருந்தோம். சினிமாவில் புகழ்பெற்ற பலரும் வணங்கி மரியாதை செலுத்தியபடி எங்களைக கடந்து போனார்கள். யார் வந்தாலும் சிரிப்புடன் நெஞ்சில் கை வைத்து மரியாதை செலுத்தினேன். ஆனால் அமிதாப்பச்சன் பெண்கள் வந்தபோது அவர்களுடைய வயதுக்குத் தகுந்தாற்போல் நாற்காலியிலிருந்து எழுந்து மரியாதை செலுத்தினார். நான் மிகவும் வெட்கப்பட்ட தருணமாயிருந்தது அது.\nமலையாளிகளாகிய நாம் பெண்களுக்கு மரியாதை செலுத்துவதில்லை என்பது மட்டுமல்ல; ஆண்கள் வரும்போது பெண்கள் எழுந்திருக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறோம். பேருந்துகளில் பெண்களின் இருக்கைகளில் நாம் உட்கார்ந்திருந்தாலும் எழுந்து இடம் கொடுக்க யோசிப்போம். ஆனால் படிப்பறிவில்லாத வட இந்தியனோ, தமிழனோ, தெலுங்கனோ பெண்களுக்காக எழுந்திருப்பான்.’’\n‘நிலா நிலா ஓடி வா’ என்று நிலாவைக் காட்டிச் சோறூட்டுவார்களாம் குழந்தைகளுக்கு. பெண்களை நிலாவுடன் ஒப்பிடுவத�� கவிஞர்களின் வழக்கம். எல்லோரும் ரசிக்கும் இந்த நிலாவுக்கு எத்தனை வேறு பெயர்கள் இருக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா\nநிலவு, பிறை, குபேரன், அம்புலி, தண்ணவன், மருவு, சுதாகரன், சந்திரன், சோமன், கலையினன், அலவன், நசரகரன், குரங்கி, அல்லோன், ஆலோன், களங்கன், உடுவின் வேந்தன், சசி, கிரணன், மதி, விது, முயலின் கூடு, நிசாபதி, கலாநிதி, திங்கள், சாநவ்தன், இந்து, பசுங்கதிர்.\nஇத்தனை பெயர்களும் நிலவுக்கு உண்டுன்னு சொல்றது நான் இல்லீங்கோ... ‘சூடாமணி நிகண்டு’ங்கற புத்தகமுங்கோ\nஆம்புலன்ஸ் ஜோக்கை வரைந்தவர் என் நண்பர் ஜி.ஆரோக்கியதாஸ்.\nஇப்ப உங்களுக்குக் கிடைச்சிருக்கிற விடை : 1089. எப்பூடி ‌கரெக்ட்டாச் சொல்லிட்டேன்ல... வேற ஏதாவது நம்பர் காம்பினேஷன் முயன்று பாருங்க...\nஅப்புறம் ‘கணேஷ் விடையச் சொன்னா, அது ராங்காப் போறதில்ல’ன்னு பாட்டே பாடுவீங்க\nநடை வண்டிகள் - 11\nபி.கே.பி.யும், நானும் - 3\nபி.கே.பி. ஸாரின் திருவான்மியூர் அலுவலகத்துக்கு நான் சென்றபோது, அவரது உதவியாளர்கள் நால்வரையும் எனக்கும், என்னை அவர்களுக்கும் அறிமுகப்படுத்தினார். அனைவருக்கும் ‘ஹாய்’ சொன்ன நான், ‘‘ஸ்ரீனிவாஸ் பிரபுங்கற உங்க பேர் மட்டும் எனக்குப் பரிச்சயம். உங்களோட சிறுகதைத் தொகுதி ஒண்ணை ஜீயே ஸார் ஆபீஸ்ல வேலை பாத்தப்ப படிச்சிருக்கேன்...’’ என்றேன் ஏறக்குறைய என்னுடைய உடல்வாகில் இருந்த அவர்களில் ஒருவரிடம். மகிழ்வுடன் புன்னகைத்தார் அவர். ஸ்ரீனிவாஸ் பிரபு இப்போது அரசு அலுவலகத்தில் அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார். மயங்க வைக்கும் தமிழில் ரசிக்க வைக்கும் கவிதைகளும், சுவாரஸ்யம் குன்றாத சிறுகதைகளும் படைத்து வரும் ஆர்வமிக்க படைபபாளி அவர்.\nநிறையப் பேர் நமக்கு அறிமுகமானாலும், சிலர்தான் மனதிற்கு நெருக்கமாக வருவார்கள். அப்படித்தான் அன்று பி.கே.பி. ஸார் அறிமுகப்படுத்திய ஸ்ரீனிவாஸ் பிரபுவும், ஆரோக்கிய தாஸும் இன்று வரையிலும் இனி என்றும் என் மனதுக்கு நெருக்கமான நண்பர்கள். ஜி.ஆரோக்கிய தாஸ் அழகாய் படம் வரைவார். நான் அளித்த பல மிக்ஸர்களில் அவர் கைவண்ணத்தைப் பார்த்திருப்பீர்கள். இப்போது தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நியூஸ் எடிட்டராக பணியாற்றி வருகிறார் தாஸ். பூக்கூடை என்ற பெயரில் வலைத்தளம் துவங்கி தன் எண்ணங்களைப் பகிர்ந்து வருகிறார். (என்னைப் போல் ���ோக்குகளும், மொக்கைகளும் அவரிடம் இருக்காது. சீரிய சிந்தனைகள் மட்டுமே அந்தத் தளத்தில் இருக்கும்.)\nபி.கே.பி. ஸார் என்னை அழைத்த விஷயத்தை விரிவாகச் சொன்னார். சுபாவும் அவரும் கூட்டாக ‘உங்கள் ஜுனியர்’, ‘உல்லாச ஊஞ்சல்’ ஆகிய மாத இதழ்களை நடத்திக் கொண்டிருந்தார்கள். ஒரு கட்டத்திற்குப் பின் திரைத் துறையிலும் தொலைக்காட்சித் துறையிலும் இரண்டு (மூன்று) எழுத்தாளர்களும் பிஸியாகிவிட, தொடர்ந்து பத்திரிகையில் கவனம் செலுத்த முடியாமல், ‘உங்கள் ஜுனியர்’ இதழை எஸ்.பி.ராமு ஸாரும், ‘உல்லாச ஊஞ்சல்’ இதழை ஜி.அசோகன் ஸாரும் வெளியிட்டார்கள். சில காலம் வந்தபின் அந்த இரு இதழ்களும் நின்று விட்டன. இப்போது ஒரு பதிப்பாளர் ‘ஊஞ்சல்’ இதழை வெளியிட முன்வந்திருப்பதாகச் சொன்னார் பி.கே.பி.\n‘‘144 பக்கங்கள்ல புத்தகத்தைக் கொண்டு வர்றதா ப்ளான் பண்ணியிருக்கோம். அதில சுமாரா 60லருந்து 65 பக்கங்கள் என்னோட நாவல் வந்துடும். மற்ற பக்கங்கள்ல வெரைட்டி மேட்டர்ஸ் தரணும். படிக்கிற வாசகர்களுக்கு ஒரு ஃபுல் மீல்ஸ் சாப்பிட்ட திருப்தி கிடைக்கணும்னு நான் விரும்பறேன்’’ என்றார் பி.கே.பி. ஸார். அவர் பொறுப்பாசியராகவும், தாஸும், பிரபுவும் உதவி ஆசிரியர்களாகவும், நான் வடிவமைப்பாளராகவும் ஒரு குழு அமைத்திருக்கும் விஷயத்தை அவர் சொன்னபோது மகிழ்ச்சியுடன் சற்றுக் கவலையும் இருந்தது எனக்கு.\nகாரணம்... முன்பு சுபாவும், பி.கே.பி.யும் இணைந்து நடத்திய ‘உங்கள் ஜுனியரும்’, ‘உல்லாச ஊஞ்ச’லும் குமுதம் கிட்டத்தட்ட சைஸுக்கு இருக்கும். இப்போது திட்டமிட்டுள்ளதோ ‘க்ரைம் நாவல்’ போல அகலம் குறைவாகவும், உயரம் அதிகமாகவும் இருக்கும் ஒரு வடிவம். இந்த மாதிரி வடிவத்தில் கவிதைகள், ஜோக்குகள் இவற்றுக்கெல்லாம் படங்கள் வைத்து ரசனையுடன் வடிவமைப்பு செய்வது சற்று சவாலான பணிதான். அதை எண்ணித்தான் சற்றே கவலை. என்றாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், மகிழ்வுடன் அவரிடம் சம்மதம் சொல்லிவிட்டு முதல் இதழுக்காக டைப்செட் செய்யச் ‌சொல்லி அவர் தந்த நாவலையும் பெற்றுக் கொண்டு விடைபெற்றேன்.\nஆனால் ஊஞ்சல் இதழ் லேஅவுட் செய்யத் தொடங்கியபோது மிக எளிதாகவே இருந்தது. ஸ்ரீனிவாஸ் பிரபுவும், தாஸும் லேஅவுட் செய்யும் போது என்னுடன் இருந்தார்கள். பிரபுவுக்கு டிசைனிங்கில் நிறையவே இன���ட்ரஸ்ட் இருந்ததால் நிறைய ஐடியாக்களைத் தந்து என் வேலையை எளிதாக்கினார். கேள்வி பதில், சினிமா விமர்சனம், நிறைய வாசகர்களின் கவிதைகள், ஜோக்கு களைத் தாங்கி வெளிவந்த ஊஞ்சல் எங்களுக்குப் பிடித்திருந்ததைப் போலவே வாசகர்களுக்கும் பிடித்திருந்தது. ஒரு மாதம் விட்டு ஒரு மாதம் புத்தகத்தைக் கொண்டு வருவதாகத்தான் ஆரம்பத்தில் திட்டமிடப்பட்டு துவங்கப்பட்டது. பின்னாளில் அது மாத இதழானது.\nஒரு மாத இதழுக்கான வேலைகளை முடித்து ப்ரிண்டிங் அனுப்பி விட்டு, அந்த இதழ் பிரிண்ட் ஆகி வந்ததும் அடுத்த இதழ் வேலைகளைத் திட்டமிட்டு ஆரம்பிக்க வேண்டும். பி.கே.பி. ஸார் அற்புதமான நிர்வாகி. எப்போது நாவல் டைப் செய்து முடிக்க வேண்டும், எப்போது லேஅவுட் வேலைகளை ஆரம்பித்து, எப்போது முடிக்க வேண்டும், பப்ளிஷரிடம் எப்போது தர வேண்டும் என்று எல்லாவற்றையும் தேதிவாரியாக அழகாக டேபிள் போட்டுத் தந்து விடுவார். இந்தத் திட்டமிடல் பண்பு அவரிடம் எனக்குப் பிடித்த இரண்டாவது விஷயம். அவரிடமிருந்து நான் ‘சுட்ட’ இரண்டாவது விஷயமும் இதுவே\nசிதம்பரத்திலிருந்து இன்னொரு தபூசங்கர் போல காதல் கவிதைகளாக எழுதித் தள்ளும் சிவபாரதி என்ற வாசகர், வேலூரிலிருந்து ஜோக்குககள் மற்றும் கவிதைகள் நிறைய அனுப்பும் முத்து ஆனந்த் என்ற வாசகர் இப்படிப் பல புதியவர்களின் படைப்புகளைப் படித்து ரசிக்கவும், லேஅவுட் செய்யவும் வாய்ப்புக் கிடைத்தது ஊஞ்சலில் பணி செய்தபோது. அப்போதெல்லாம் நான் வியந்த ஒரு வாசகரும் உண்டு. மாதம் மூன்று அல்லது நான்கு கவர்களாவது அவரிடமிருந்து வரும். ஒவ்வொன்றிலும் 40, 50 ஜோக்குகளை மழையாகப் பொழிந்திருப்பார். ஒருசில ஜோக்குகள் ஜோக்காக இல்லாமல் வார்த்தை விளையாட்டுகளாக அமைந்திருக்கும். ஆனால் நிறைய ஜோக்குகள் படித்துச் சிரிக்கும்படி இருக்கும். அவரின் அந்த ஆர்வம் என்னைப் போலவே பி.கே.பி. ஸாருக்கும் மிகப் பிடித்திருந்தது.\nஒரு இதழில் அவரின் ஜோக்குகளை மட்டுமே ஆறு பக்கங்கள் வெளியிட்டு, ‘சிக்ஸர் அடிக்கிறார் சென்னிமலையார்’ என்று தலைப்பு வைத்து வெளியிட்டிருந்தோம். இப்போ புரிஞ்சிருக்குமே அவர் யார்ன்னு... ‘அட்ரா சக்க’ என்ற தளத்தில் எழுதிக் குவித்துக் கொண்டிருக்கும் சி.பி.செந்தில்குமார்தான் அந்த வாசகர் அவரின் தொலைபேசி எண்ணையும் குறிப்ப���ட்டுத்தான் எழுதுவார் என்பதால் போனிலும் பேசினேன். ‘ஊஞ்சல்’ இதழ் தந்த இன்னொரு நல்லறிமுகம் அவர்\nCategories: தொடர் கட்டுரை, நடை வண்டிகள்\n கலைஞனுக்கும் பத்திரிகைகளுக்கும் உள்ள தொடர்பு என்ன பத்திரிகைகள் செய்ய வேண்டியதென்ன இவற்றைச் சிறிது ஊன்றிக் கவனிப்போம்.\nமக்களுக்கும் கலைஞனுக்கும் பிரதிநிதியாக நின்று அவர்கள் ஒருவரோடொருவரை இணைப்பதுதான் பத்திரிகை. இந்த வகையில் பத்திரிகைகள் பல அரும்பெரும் தொண்டுகளைச் செய்யக் கடமைப் பட்டிருக்கின்றன. உதாரணமாக, பத்திரிகைகளில் வரும் விமர்சனங்களைப் பற்றிக் கவனிப்போம்.\nஒரு பத்திரிகையில் ஒரு கட்டத்தில் எனது நடிப்பு சிறந்ததாக இருக்கிறது என்று காணப்படும். அடு்த்து ஒரு பத்திரிகையின் விமர்சனத்தில் அந்தக் கட்டத்தி்ல் எனது நடிப்பு மோசமாக இருப்பதாக எழுதப்பட்டிருக்கும். மூன்றாவது பத்திரிகையிலோ மோசம், அற்புதம் இரண்டுக்கும் பொதுவாக ‘சுமார்’ என்ற வார்த்தை இடம் பெற்றிருக்கும்.\nஇந்த மூன்று விமர்சனங்களில் நடிகன் எதை நம்புவது எதை நம்பி தனது நடிப்பைத் திருத்திக் கொள்வது எதை நம்பி தனது நடிப்பைத் திருத்திக் கொள்வது அவனுக்கு மூளையே குழம்பிப் போய்விடும்.\nநமது தமிழ்நாட்டில் சினிமா விமர்சனங்கள் இப்படித்தான் இருக்கின்றன. எனவே தென்னிந்திய சினிமா பத்திரிகையாளர் சங்கத்தினர் செய்ய வேண்டிய ஒரு முக்கியமான பணி இங்கிருக்கிறது. அவர்கள் தங்களுக்குள்ளாகவே நடிப்பைப் பற்றி விமர்சனம் செய்யவோ, கலைஞர்களைப் பற்றி எழுதுவதிலோ சில முறைகளை வரையறை செய்து கொண்டு, அதன்படி எழுத முயற்சிக்க வேண்டும்.\nதவிர, விமர்சனம் எழுதும் போது நடிகனது சூழ்நிலை, நடிக்கும் கட்டத்தின் தன்மை மற்றும் இதுபோன்ற அம்சங்களையும் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.\n-‘நடிகன் குரல்’ பத்திரிகையில் எம்.ஜி.ஆர்.\nபொதுவாக கண்களைச் சுற்றியுள்ள தோல் மிகமிக மிருதுவானது. இதை எண்ணெய்ப் பசை இல்லாமல் வறட்சியாக விட்டு விட்டால் சுருக்கங்களும் கோடுகளும் வெகுவிரைவாக வந்து விடும். இதற்காக இரவு படுக்கப் போகும்முன் கண்களைச் சுற்றி ஏதாவது ஒரு நல்ல ‘கிரீமை’ தடவிக் கொண்டு படுத்தால் நல்லது.\nகாலையில் எழுந்ததுமே கண்கள் இரண்டையும் மூடிக் கொண்டு, சில்லென்று இருக்கும் சுத்தமான தண்ணீரை வாரித் தெளித்தபடி சில நிமிஷங���கள் பயிற்சி செய்யலாம். இது கண்களுக்கு நல்ல பளபளப்பைத் தரும். தோலில் சுருக்கங்கள் ஏற்படுவதையும் தடுக்கும்.\nகண்களைப் போலவே புருவங்களையும் அழகாக வைத்துக் கொள்ள வேண்டும். அடர்த்தியாக ரோமம் நிறைந்த புருவங்களை உடையவர்கள் ரோமங்களை நீக்கிவிட்டு மெல்லியதாக தீட்டிக் கொள்ளலாம். குட்டையான புருவங்களை உடையவர்கள் மை கொண்டு கொஞ்சம் வளர்த்திக் கொள்ளலாம்.\nகண் இமைகளின் மேலே உள்ள ரோமங்களையும் அழகாக, கூர்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். இதைச் செய்ய ஐ லோஷன் பயன்படும்.\nவிழிகளை இரண்டு பக்கமும் மாறி மாறி சில நிமிஷங்கள் ஓட விடுவதும், கண்களை மூடிக் கொண்டு சில நிமிஷங்கள் இருப்பதும் தளர்ச்சி அடைந்த கண்களுக்கு நல்ல பயிற்சிகளாகும்.\n-‘பொம்மை’ ஏப்ரல் 1969 இதழில் ஹேமமாலினி\nஎம்.ஜி.ஆர்., சிவாஜி - யார் என் குரு\n‘பொம்மை’ ஜூன் 1972 இதழில் கலைச்செல்வி ஜெயலலிதா வாசகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்திருக்கிறார். அதிலிருந்து...\nஇன்று உங்கள் பெயர் அகில இந்தியாவிலும் பிரபலமாகி இருக்கிறது. பிரபல இந்திய நட்சத்திரமாகி விட்டீர்கள். இந்த நட்சத்திர வாழ்க்கை உங்களுக்கு நிறைவு தருகிறதா அல்லது வேறு துறையில் ஈடுபடாமல் போனோமே என நீங்கள் எண்ணுவதுண்டா\nநான் அகில இந்திய நட்சத்திரமாகி விட்டாலும் இந்தத் துறையில் ஓரளவு வெற்றி பெற்றிருக்கிறேன். ஆரம்ப காலத்தில் மற்றொரு துறைக்குப் போயிருந்தால் என் வாழ்க்கை எப்படி இருந்திருக்கும் என்னும் வீணான சிந்தனைகளை நான் வளர்த்ததுமில்லை, அதில் நேரத்தைச் செலவழிப்பதுமில்லை.\nகாதல் பிரச்சனையிலிருந்து விடுபடுவதற்கு உங்கள் பதில் மூலம் தீர்வுகாண விரும்புகிறேன். காதல் திருமணத்தைப் பற்றி உங்கள் மேலான கருத்து என்ன\n அப்படி ஒரு அனுபவம் என் வாழ்க்கையில் ஏற்படவில்லை. என்றாவது நானும் காதலித்து ஒருவரைத் திருமணம் செய்து கொள்ள நேர்ந்தால் அதற்குப் பிறகு நான் உங்களுடைய இநு்தக் கேள்விகளுக்குப் பதில் தருகிறேன்.\nநீங்கள் முன்பெல்லாம் மேடைகளில் பேசிய போதெல்லாம் திரு.எம்.ஜி.ஆர். எனக்கு குரு, அவரிடம் நடிப்பைப் பற்றி எவ்வளவோ கற்றுக் கொள்ள ‌‌வேண்டும் என்றெல்லாம் பேசினீர்கள். ஆனால் இன்னொரு சமயம் திரு.சிவாஜிகணேசன் என் குரு. அவரிடம் நடிப்பைப் பற்றி நிறையக் கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் கூறியிருக்கிறீர்கள். விளக்கமான பதில் தேவை. -ஆர்.ஜி.சபிதா மூர்த்தி, சென்னை-13.\nஇருவரும் சிறந்த நடிகர்கள். இருவரிடமும் என்னைப் போன்றவர்கள் கற்க வேண்டியவை ஏராளமாக இருக்கின்றன. இருவரிடமும் இருக்கும் அனுபவ வெள்ளத்திலிருந்து நானும் சில துளிகளைப் பெற்றுக் கொண்டிருக்கிறேன். அந்த வகையில் இருவருமே எனக்குக் குருவானவர்கள்தான்.\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nசங்கதாரா - சரித்திர மர்மப் புதினம்\nபதிவர் சந்திப்புகள் இனி தேவையா..\nர்... ரா.. ராதிகா மிஸ்..\nடூ இன் ஒன் புத்தகம்\nநடை வண்டிகள் - 14\nபல்லியென ஒல்லியான கில்லி - சரிதா\nநடை வண்டிகள் - 13\nசங்க இலக்கியம் + வொய் திஸ் கொலவெறி டி\nநடை வண்டிகள் - 12\nமொறு மொறு மிக்ஸர் - 6\nநடை வண்டிகள் - 11\nகாதல் வன வெளியீட்டில் நெல்லை உலகம்மை\nநாகதோஷம் போக்கும் 60 அடி நாகர், திருச்செங்கோடு - புண்ணியம் தேடி\nவேலன்-குறைந்த கட்டணத்தில் #பைபர் நெட் ஓர்க்.\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஇன்று போல் என்றும் வாழ்க\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nநூல் அறிமுகம் - நீலகண்டம்\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஎனை நோக்கி பாயும் தோட்டா விமர்சனம்\nநல்ல தமிழில் எழுத வாருங்கள்..\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nஓ வெண்ணிலாவே வா ஓடி வா\nவாழ்க்கைப் பாதையில் எதிர்ப்படும் சாதாரணர்களில் ஒருவன்\nMGR (9) TMS (1) அஞ்சலி (3) அர்ஜூன் (1) அனுபவம் (47) ஆன்மீகம் (5) எழுத்தாளர் (4) என் ரசனை (33) கதை (11) கமல் (2) கவிதை (7) காதல் (2) காமெடி (7) கிரிக்கெட். (1) கேப்ஸ்யூல் நாவல் (9) க்விஸ் (1) சமுகம் (6) சரிதாவும் நானும் (21) சரித்திரம் (2) சர்ச்சை (1) சிரித்திரபுரம் (7) சிறுகதைகள் (18) சினிமா (31) சினிமா விமர்சனம் (11) சுயபுராணம் (12) சுஜாதா (9) தமிழமுதம் (8) தெரியுமா இவரை (6) தொடர் (4) தொடர் கட்டுரை (29) நகைச்சுவை (66) நடை வண்டிகள் (22) நட்பு (2) நாடகம் (2) நிகழ்வுகள் (1) நூல் அறிமுகம் / நூல் விமர்சனம் (19) படித்தது (3) பதிவர் சந்திப்பு (12) பதிவர் திருவிழா (12) பயணக் கட்டுரை (8) பல்சுவை (59) பார்த்தது (1) புத்தகக் கண்காட்சி (1) புத்தாண்டு (1) புனைவுகள் (14) மாத நாவல்கள் (1) மிக்ஸர் (26) மீள் வருகை (1) மொக்கை (11) ரஜினி (6) வலைச்சரம் (10) வாலி (1) விருது. (1) விவாதம் (2)\nஎன் ஃப்ரெண்ட் தந்த விருது\nதங்கையும் நண்பர்களும் தந்த விருது\nநன்றி: மைதிலி கஸ்தூரிரங்கன், மதுரைத்தமிழன், துளசிதரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.stsstudio.com/2018/01/07/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%85%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE/", "date_download": "2021-01-26T01:53:51Z", "digest": "sha1:522J4LC53MBVFFPZ4C5AWO3NGXURSAB7", "length": 14320, "nlines": 175, "source_domain": "www.stsstudio.com", "title": "பிரான்ஸில் \"விவாதஅரங்கம்\"(21.01.2018) - stsstudio.com", "raw_content": "\nஎன்னோடு எழுது கலம் என்னாளும் என் துணையிருக்கும். சொல்லுக்கு சிலம்பு கட்டி காற்றலையில் கவிதைகள் கதக்களியாடும் ஆற்றின் ஓரம் அமர்ந்தபடி…\nலண்டனில்வாழ்ந்துவரும் ஆழுமைமிக்க அறிவிப்பாளர் திருமதி சுமதி சுரேசன்அவர்களின் பிறந்தநாள் 22.01.2021ஆகிய இன்றாகும் இவர் வாழ்வில் சிறப்பாக அறிவிப்புத்துறையில் மிளிந்து சிறப்புறவாழ ஈழத்தமிழ்கலைஞர்கள்…\nஜேர்மனி காகன் நகரில்வாழ்ந்துவரும் நிழல் படப்பிடிப்பாளர் மதன் அவர்களின் பிறந்த நாள்வாழ்த்து 21.01.2021 இவரை மனைவி ,பிள்ளைகள், மற்றும் உற்றார்,…\nசாவகச்சேரி பரந்தனை வசிப்பிடமாகக் கொண்ட திரு முருகேசு சரஸ்வதிதம்பதியினரின் மகள் தேவிகா தனது உயர் கல்வியை சாவகச்சேரி இந்துக்கல்லூரியில் கற்று…\nபரிசில் வாழ்ந்து வரும் கேதீஸ்வரன்(ஈசன் சரன்).தமிழ்ச்செல்வி தம்பதிகளின் திருமணநாள்வாழ்த்து (19.01.2020 இவர்கள் இல்லறத்தில் இணைந்து நல்லறமே கண்டு வாழ்ந்துவரும் தம்பதிகள்,…\nகணேஸ் அவர்களின் இயக்கத்தில் அரங்கமும் அதிர்வும், புதிய ஆண்டில் புதுப் பொலிவுடன் பேசு களமாக எடுத்துள்ள விடையம்,மன அளுத்தங்களும், மன விரத்திகள்,…\nபரிசில்வாந்துகொண்டிருக்கும் திரு.தயாநிதி அவர்கள் 18.01.2021இன்று தனது இல்லத்தில் மனைவி,பிள்ளைக்கள், பேரப்பிள்ளைகள், அண்ணர் அப்புக்குட்டி ராஐகோபால், உற்றார், உறவினர்கள்,கலையுலகநண்பர்களுடனும் சிறப்பாக கொண்டாடுகின்றார்,…\nபிராக்ஸ்சில் வாழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் மன்மதன் தம்பதியினரது இன்று தமது திருமணநாள்தன்னை பிள்ளை உடன்பிறப்புக்கள், உற்றார், உறவிகர்கள், கலைத்துறைநண்பர்கள் எனக்கொண்டாடுகின்றனர்…\nSTS தமிழ் தொலைக்காட்சி கனடிய ஜ.பி மூலம் மாதாந்தம் எண்பதினாயிரத்துக்கு மேற்பட்டோர் பார்த்துவருவது மட்டுமல்ல இணையவழியாகவும் இதன் சேவை தொடர்கின்றது…\nமூத்தகலைஞர் இந்துமகேஸ் அவர்கள் யேர்மனி பிறேமன் நகரில் வாழ்ந்து வருகிறார் .இவர் ஒர் சிறந்த எழுத்தாளராக தாயகத்தில் பத்திரிகைகளில் சிறுகதை,…\nபிரான்ஸில் „விவாதஅரங்கம்“(21.01.2018) நமது பண்பாடு வளர்ச்சி அடைகிறத��வீழ்ச்சி அடைகிறதா நடுவர் திரு.அலன் ஆனந்தன் (நகரசபை உறுப்பினர் Drancy) கருத்துரை வழங்குவோர் : 1) செல்வி. பாரதி நடேசநாதன் (மாணவி)\n2.திரு.வன்னியூரான் குறூஸ் (கவிஞர், எழுத்தாளர்)\n3)திரு.வினோஜ் (வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர்)\n(5) திருமதி.சுபா குருபரன் (மொழிபெயர்ப்பாளர்,பல்துறை செயற்ப்பாட்டாளர்)\n(6) திரு.கே.பி.லோகதாஸ் „அந்திமந்தாரை நிகழ்வில் இடம்பெறுகிறது.\nஓரப் பார்வை தந்த ஒய்யாரி\nகலைஞர் ரவி அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து28.09.2017\nபரிசில் வாழ்ந்துவரும் கலைஞர் ரவி அவர்கள்…\nஇளம் கலைஞன் செல்வன் திலக்சன் சிவநேசன்பிறந்தநாள் வாழ்த்து. 04.06.2019\nS யேர்மனி இசர்லோனில் வசிக்கும் திரு.திருமதி.…\nவிடுமுறை என்றதும் எத்தனை சந்தோசம் ஊருக்கு…\nமூத்த கலைஞர் மிருதங்கவித்துவான் பிரணவநாதன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 13.8.2020\nபசுமைத் தீவனம் கொட்டிக் கிடக்க கட்டி…\nவான் மேகங்களே வசந்தத்தை தாருங்களே\nதூரத்து மேகங்களே தூறலாய் வாருங்களேன்…\nஎங்கள் முற்றத்து மல்லிகையே மேன்மையானது …\nஇசையும்,பாட்டும் மனதை இளகச் செய்கிறது...தாலாட்டு…\nயேர்மனி டோட்முண்ட் நகரில்வாணிபூசை..05,10,2019 சிறப்பாக நடந்தேறியுள்ளது\nயேர்மனி டோட்முண்ட் நகரில் வாணிபூசை.05,10,2019…\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nஅறிவிப்பாளர் திருமதி சுமதி சுரேசன் அவர்களின் பிறந்தநாள் நல்வாழ்த்து22.01.2021\nநிழல் படப்பிடிப்பாளர் மதன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 21.01.2021\nகலைஞை பாடகி..தேவிகாஅனுரா பற்றி ஒருபார்வை ரி.தயாநிதி\nகறோக்கைபாடகர், கேதீஸ்வரன்(ஈசன் சரன்).தமிழ்ச்செல்வி அவர்களின் திருமண நாள்வாழ்த்து (19.01.2020\nKategorien Kategorie auswählen All Post (2.083) முகப்பு (11) STSதமிழ்Tv (37) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (36) எம்மைபற்றி (9) கதைகள் (29) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (250) கவிதைகள் (207) குறும்படங்கள் (4) கௌரவிப்புகள் (62) சந்திப்புவேளை (1) நேர்காணல் (4) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (742) வெளியீடுகள் (372)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்க��் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2015/10/15/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%88%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5/", "date_download": "2021-01-26T03:34:55Z", "digest": "sha1:X434JUCNBCPZWADXL5AKQTIZVJ6MFGR3", "length": 37953, "nlines": 246, "source_domain": "noelnadesan.com", "title": "தமிழ் ஈழக்கனவுடன் இறுதிவரை வாழ்ந்து மறைந்த டேவிட் ஐயா | Noelnadesan's Blog", "raw_content": "\nதமிழ் ஈழக்கனவுடன் இறுதிவரை வாழ்ந்து மறைந்த டேவிட் ஐயா\nமறைந்த கட்டிடக்கலைஞரும் இலங்கை காந்தீயம் அமைப்பின் ஸ்தாபகருமான டேவிட் ஐயாவை நாம் நினைவு கூரவேண்டும். அதை எப்படி என்பதுதான்… என் முன்னால் நிற்கும் கேள்வி.\nஇறந்தவர்களை நினைவில் நிறுத்துவது நமது கலாச்சார விழுமியத்தை சேர்ந்தது. உறவினர்கள், பழகியவர்கள் ஒருவரது பிரிவை துயராக கருதுவார்கள்.\nநன்றாக முதுமையடைந்து முனிவர்போல் வாழ்ந்து இறந்தவர் டேவிட் ஐயா. மரணத்தை வெல்லமுடியாத நிலையில் இதில் துயரப்படாமல் அவர் செய்தவற்றை நினைக்கவேண்டும். அவர் இலங்கைத் தமிழராக திருமணம் செய்யாது பொது வாழ்வில் இருந்துவிட்டுச் சென்றவர். அவர் வாழ்வையும் பணிகளையும் உணர்வு நிலைக்கு அப்பால் நின்று பார்ப்பது எமக்கு அவசியம்.\nஐம்பதுகளில் உலகின் மிகசிறந்த பல்கலைக்கழகமென கருதப்பட்ட அவுஸ்திரேலியா மெல்பன் பல்கலைக்கழகத்தில் கட்டிடக்கலை பயின்றவர். அதன் பின்பு இங்கிலாந்தில் நகர் மயமாக்கத் துறையில் கற்றவர்.\nஅதன்பின்பு கென்யாவில் சிலகாலம் தொழில் புரிந்தவர்.\nஐம்பதிற்கு பின்பே ஐரோப்பா வட அமெரிக்கா தவிர்ந்த உலகத்தின் மற்றைய நாடுகளில் நகர்மயமாக்கம் நடந்தது. இந்தக்காலகட்டத்தில் டேவிட்ஐயா எவ்வளவு முக்கியமான மனிதராக இருந்தார்…\nஅவராலும், டொக்டர் இராஜசுந்தரத்தாலும் உருவாக்கப்பட்;ட காந்தீயம் அமைப்பு அக்காலத்தில் வெளிநாட்டு தமிழர்களின், ஆதரவு பெறப்பட்ட முதலாவது தன்னார்வ நிறுவனம். அவர்கள் இருவரும் தமது காந்தீயம் ஊடாக காணியற்ற மலையக மக்களுக்கு காணிகள் வழங்கி குடியமர்த்துவதற்கு முன்வந்த பணி சாதாரண முயற்சியல்ல.\nஇலங்கைத் தமிழர் அரசியல் முக்கியமாக மூன்று தரப்பினால் உருவாகியது.\n( 1) அதிகாரத்தில் ஆசையுள்ளவர்கள் சாகும் வரையும் கதிரையில் இருப்பவர்கள்.\n( 2)பணம் சம்பாதிக்க விரும்பியவர்கள்.\n(3) மற்றவர்கள் முக்கியமாக இளைஞர்கள், உணர்வு மேலிட்டு உயிரையும் உறுப்புகளையும் காவுகொடுத்தவர்கள்.\nஇப்படிப்பட்ட இடத்திற்கு டேவிட்ஐயா தான் உருவாக்கிய காந்தீயத்தையும் தன்னையும் பலியிட்டதன் மூலம் அவரது அறிவு, படிப்பு எல்லாம் அவரைக் கைவிட்டது.\nபலநாடுகளில் போராட்ட இயக்கங்களில் இருந்து விரக்தி அடைந்தவர்கள் தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் ஈடுபடுவதை கேள்விப்பட்டிருக்கிறேன். அதேபோல் போராட்ட இயக்கங்கள், தன்னார்வ நிறுவனங்களை நிறுவி அதன்மூலம் பணம் வசூல் பண்ணுவதையும் பார்த்திருக்கிறேன். இதற்கு உதாரணங்கள் விடுதலைப்புலிகள், தமிழர் புனர்வாழ்வுக்கழகம்(TRO) மற்றும் தமிழர் மருத்துவ நிலையம்(TAMED) என சில அமைப்புகளை அவுஸ்திரேலியாவில் வைத்திருந்தார்கள். ஆனால் காந்தீயம் போன்ற நேர்மையான தன்னார்வுத்தொண்டு நிறுவனத்தை போராளிகள் அமைப்பாக மாற்றியதில் டேவிட்ஐயாவுக்கு முக்கிய பங்குண்டு.\nஇங்கே நாம் சொல்ல விரும்பும் விடயம் ஒன்றுள்ளது. அதாவது தமிழர்களில் பலதுறைகளில் நிபுணத்துவமும், திறமையும் உள்ள பலர் அநியாயத்துக்கு நல்லவர்களாகவும், அதேநேரத்தில் அரசியலில் அரிச்சுவடி கூடத் தெரியாதவர்களாக இருந்து வருகிறார்கள் என்பதற்கு டேவிட் ஐயா உதாரணமாகத் திகழ்ந்தார்.\nஎனது நண்பர் ஒருவர் பொறியியலாளர். அடிக்கடி என்னுடன் டேவிட் ஐயாவைப் பற்றி பேசுவார். மெல்பன் பல்கலைக்கழகத்தில் தாம் இருவரும் ஒன்றாக படித்ததாகவும் சொல்வார். அப்பொழுது நான் அவரை எனக்கு நன்றாகத் தெரியும் என்பேன். ஈழ விடுதலைப்போராட்டம் என்ற கனவின் சிறையில் தனது செட்டையை மாட்டிக்கொண்டு தொடர்ந்தும் பல துன்பங்களை அனுபவித்த மனிதர் அவர். ஆனால் அவரது அரசியலில் எந்த நம்பிக்கையும் எனக்கிருக்கவில்லை.\nஇந்த பொறியியலாளர் மலையகத்தைச் சேர்ந்தவர் என்பதால் வட-கிழக்குக்கு வெளியே இருக்கும் மக்களுக்கு நியாயம் கிடைக்காத விடுதலைப் போராட்டம் என்ற எனது அரசியலில் ஒத்துபோவார்.\n2005 ஆம் ஆண்டளவில் முன்னர் மெல்பனில் டேவிட் ஐய்யர்வுடன் படித்த அந்த நண்பர், கடிதமொன்றை எனக்குக் காட்டினார். அந்தக் கடிதம் அவருக்கு அவரோடு படித்த டேவிட் ஐயா எழுதியது.\nஅதைப் படித்தபோது, அதில் இருந்த ஒரு வசனம் என்னைச் சிந்திக்க வைத்தது.\n‘தமிழர்கள் எல்லோரும் தற்பொழுது தம்பி பிரபாகரனது இளந்தோள்களில் எல்லா பாரத்தையும் திணித்துள்ளோம். அவனால் இதை தனியே சுமக்க முடியாது. வெளிநாட்டுத்தமிழர்கள் இந்தப்பாரத்தை குறைத்து உதவவேண்டும்” என்பது அந்த வாக்கியம்.\nஇதைப் பார்த்ததும், பின்னர் அவரைப்பற்றிய நேர்முகத்தை வாசித்தபின்பும் பலமுறை நான் சந்தித்திருக்கும் டேவிட் ஐயாவை நினைத்துப் பார்க்க வேண்டியிருந்தது. ஆனால் – எழுதுவதற்கு சந்தர்ப்பம் வரவில்லை.\nஅவரை எனக்கு அறிமுகப்படுத்தியவர் எனது நண்பர் டொக்டர் சிவநாதன்.\nமட்டக்களப்பு சிறையில் இருந்து தமிழ்ப் போராளி இயக்கத்தினர் சிறையுடைத்து வெளியேறியபோது அவர்களில் டேவிட் ஐயாவும் ஒருவர். இந்தச் சிறையுடைப்பிற்கு இரண்டு இயக்கங்கள் அதாவது, தமிழ் மக்கள் விடுதலை இயக்கம்(PLOT) மற்றும் ஈழ மக்கள் விடுதலை இயக்கம் (EPRLF) என்பன உரிமை கோரி துண்டுப்பிரசுரம் விநியோகித்தன. இவர்கள் தப்பி வந்தபோது கிழக்கு மாகாணத்தின் வாகரைப்பிரதேசத்தில் அரசாங்க மருத்துவராக இருந்த டாக்டர் சிவநாதன் தப்பியவர்களுக்காக உதவி செய்ததால் இலங்கையை விட்டு பின்னர் வெளியேறியவர். இப்படி ஒன்றாகத் தப்பியவர்கள் பின்பு தங்களது இயக்க வள்ளங்களில் பிரிந்து இந்தியாவுக்கு புறப்பட்டனர்.\nஎனது நண்பர் டொக்டர் சிவநாதன் வந்த வள்ளம் புளட் எனும் தமிழ்ஈழமக்கள் விடுதலைக்கழகத்தை சேர்ந்ததால் அவர்களுடன் பின்பு தேனி பிரதேசத்தில் அவர்கள் அமைத்த முகாமில் சிலகாலம் தங்கியிருந்தார். டேவிட் ஐயா மீது வாரப்பாடாக இருந்தவர் டொக்டர் சிவநாதன்\nசிவநாதன் புளட் இயக்கத்தில் இருந்து தனது தொடர்புகளை துண்டித்துக் கொண்டாலும் தனிப்பட்ட ரீதியில் அவர்களுடன் பழகுவார். அவரை தமிழர் மருத்துவ நிதியத்தின்(MUST) பொருளாளராக பிரேரித்தவர் அக்காலத்தில் வாசுதேவா. அவரே அதேபோல் டொக்டர் இராஜசுந்தரத்தின் மனைவியான சாந்தியக்காவை தமிழர் மருத்துவ நிதியத்தின் உபதலைவராக்கியவர். சாந்தியக்கா எந்த இயக்கங்களுடனும் தொடர்புபடாமல் சென்னை எக்மூர் பொலிஸ் வைத்தியசாலையில் வேலை செய்தபடி அந்த அமைப்பின் உதவித் தலைவராக இருந்தார்.\nஇந்தக்காலத்தில் தமிழ் மக்கள் விடுதலைக் கழகத்தைப் பற்றி ஒவ்வொரு நாளும் பல தகவல்கள் டொக்டர் சிவநாதனுக்கு வரும். அந்தப் தகவல்கள் குறித்து தனது தலையில் அடித்தபடி ‘இவங்களைத் திருத்த இயலாது’ என்று வேதனையுடன் எனக்குச் சொல்வார்.\nதமிழ் ஈழ மக்கள் விடுதலைக் கழ��த்தின்(PLOT) உள்மோதலில் பலர் கொல்லப்படுவதாகவும் காணாமல் போய்விடுவதாகவும் அதன் செயலதிபரான உமாமகேஸ்வரனது தலைமை பிடிக்காது இயக்கத்தில் பிளவு ஏற்படுவதாகவும் பலர் வந்து வந்து அவரிடம் சொல்வதும் அதை அவர் என்னிடம் திருப்பிச்சொல்லிவிட்டு உமா மகேஸ்வரனை திட்டுவார்.\nஒரு நாள் நடுப்பகலான நேரம். நானும் சிவநாதனும் வேலை செய்து கொண்டிருந்தபோது எங்களது சூளைமேடு தெருவில் உள்ள அலுவலகத்திற்கு சந்ததியாரும் டேவிட் ஐயாவும் வந்தார்கள். ஏற்கனவே பலமுறை அறிமுகமானவர்கள். அவர்கள் மிகவும் கலவரமடைந்திருந்தார்கள்.\nஅன்று சந்ததியார் பேசியதைக் கேட்டபடி இருந்தேன். நான் அதிகம் பேசவில்லை. அவர்கள் பேச்சுக்கள் இயக்கத்தில் நடக்கும் உட்கொலைகளைப் பற்றியும் உமாமகேஸ்வரனது சர்வாதிகாரமான போக்கையும் பற்றியதாக இருந்தது.\nஇதில் சந்ததியார் மிகவும் நேர்மையான மனிதர் எனக்கேள்விப்பட்டதால் அவர் மீது மதிப்பு இருந்தது. அதேவேளையில் அக்காலத்தில் தமிழ் மக்கள் விடுதலைக் கழகம்(PLOT) , இந்திய அயலுறவுக்கொள்கையின் தவறான செயற்பாட்டை சுட்டிக்காட்டி, சந்ததியார் வங்கம் தந்த பாடம் என்ற சிறிய கைநூலை வெளியிட்டார். அந்தக் கைநூல் தமிழ்மக்கள் விடுதலைக்கழகத்தின் இந்திய விரோதப்போக்கை எடுத்துக்காட்டியதாக பலரால் சொல்லப்பட்டது. எனக்கும் அந்த கருத்தியல் கசப்பாக இருந்தது. இந்தியாவை விரோதித்து இலங்கைத் தமிழர் எந்த முன்னேற்றமும் அடைந்துவிட முடியாது என்பது எனது அறிவுக்கு அக்காலத்தில் புரிந்திருந்தது.\nதொடர்ச்சியாக அவர்களின் உள்கட்சி மோதல்களைப் பற்றிப் பேசியதை கேட்டுக்கொண்டிருந்த என்னை அவர்களும் பொருட்படுத்தவில்லை. கடைசியாக சந்ததியாரிடம் நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கலாமா என்றேன்.\nசந்ததியார் ‘ஆம் கேளுங்கள் ’ என்றார்.\n‘நீங்கள்தான் உமாமகேஸ்வரனோடு மிக நெருங்கிப் பழகிய மனிதர். அதுவுமல்லாது உமாவை தற்போதைய நிலைக்கு கொண்டு வந்தவர். பலகால நட்பும் பழக்கமுமுடைய உங்களுக்கு அக்காலத்தில் உமாவின் சர்வாதிகாரத்தன்மை புரியவில்லையா\nசந்ததியார் சிறிது நேரம் யோசித்துவிட்டு ‘உங்கள் கேள்வியில் நியாயம் உள்ளது’ எனக்கூறிவிட்டு எழுந்து போகும்போது ‘உங்களை மீண்டும் சந்திப்பேனா என்பது தெரியாது’ என சொல்லிவிட்டு டேவிட் ஐயாவுடன் வெளியேறினார���.\nஅந்த வார்த்தை என்னை கதிகலங்க வைத்தது. மக்கள் விடுதலை கழக இயக்கத்தில்(PLOT) நேர்மையான மனிதன்; என சிவநாதன் சந்ததியார் பற்றிச் சொல்லியிருக்கிறார்.\nசிலநாட்களின் பின் ஒரு செய்தியைக் கேள்விப்பட்டேன்\nஇரவு நேரத்தில் சந்ததியாரைத் தேடிச்சென்ற தமிழ் மக்கள் விடுதலைக் கழக கோஷ்டியினர், சந்ததியார் என நினைத்து டேவிட் ஐயாவை ஒரு சாக்கில் கட்டி தூக்கிச்சென்றனர். பின்னர் தாம் தூக்கியது டேவிட் ஐயா இல்லையென என அறிந்ததும் சென்னையில், அண்ணாநகர் அருகே உள்ள மயனமொன்றின் அருகில் அவரை விட்டுச் சென்றனர்.\nடேவிட்ஐயாவால் கொலைகார முகுந்தனும்(உமா மகேஸவரன்) கூட்டாளி வாசுவும் (மட்டக்கிழப்பைச் சேரந்த வாசுதேவா)என பிரபலமான கட்டுரை எழுதப்பட்டது.அக்காலத்தில; அவரது துணிவை நாங்கள் எல்லோரும் பாராட்டினோம் ஒருவிதத்தில் உமாவின் சரிவிற்கும அவரது இந்தக்கட்டுரை உதவியது.\nஅதன் பின்பு கிட்டத்தட்ட உமா மகேஸ்வரன்குழுவால் வர இருந்த சாவை பல வருடங்கள் ஏமாற்றி 30 வருடங்கள் அவர் வாழ்ந்திருக்கிறார். அந்தக் கடத்தல் சம்பவத்தின் பின்பு சில நாட்களில் சந்தியார் காணாமல்போனது செய்தியாகியது.\nதமிழ் மக்கள் விடுதலைக்கழகம், ஈழவிடுதலைப் போராட்டத்தில் நம்பிக்கை தரக்கூடியதாக முற்போக்கு கொள்கைகளும் ,வெளித்தொடர்புகளும் கொண்டு போராட்ட இயக்கமாக ஆரம்பத்தில் இருந்தது . ஒரு காலத்தில் 6000 இற்கும் மேற்பட்ட பயிற்றப்பட்ட இளைஞர்கள் இருந்தனர்.\nஈழ மக்கள் புரட்சிகர முன்னணி(EPRLF) மற்றும் தமிழ்ஈழ விடுதலை(TELO) இயக்கத்தை அழித்தும் ஈழ புரட்சிகர (EROS)இயக்கத்தை தங்களுடன் சேர்த்தும், அழித்த விடுதலைப்புலிகளுக்கு, அதிக வேலை வைக்காமல் தன்னைத்தானாக அழித்த இயக்கமாக தமிழ் மக்கள் விடுதலைக்கழகம்(PLOT)இருந்தது.\n87 ஜூலை மாதம் நான் இந்தியாவை விட்டு வெளியேறும்போது எனது இலங்கை பாஸ்போட்டில் இருந்த இந்திய விசா காலாவதியாகி கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் ஆகிவிட்டது. அப்பொழுது எனக்குத் தெரிந்த ஒரு இந்திய உளவுத்துறை அதிகாரியின் மூலமாக விசாவை புதுப்பித்தேன். அக்காலத்தில் இந்திய மண்ணில் ஈழ இயக்கங்கள் செய்த உட்கொலைகளின் பட்டியல் ஒன்றை அந்த அதிகாரி தம்வசம் வைத்திருந்தார். அதில் 250 இற்கும் மேற்பட்டவர்களை கொலை செய்து உமா மகேஸ்வரனின் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலை இயக்கம்(PLOT) முன்னணியில் இருந்தது. விடுதலைப்புலிகள்(LTTE) 32 கொலைகளையும் தமிழ் ஈழ விடுதலை இயக்கம்(TELO) 18 கொலைகளையும் செய்திருந்தன. ஈழமக்கள் விடுதலை இயக்கமும் (EROS)ஈழ மக்கள் புரட்சிகர முன்னணியும் (EPRLF) செய்த கொலைகள் பற்றிய பட்டியல் அவரிடம் இல்லை.\nஆனால, விசாவை புதுப்பித்து நான் வெளியேற இருந்த கால எல்லையில் 4 பேரை ஈழவிடுதலை இயக்கம் (EROS)மதுரையில் கொலை செய்ததாக தகவல் வந்தது. இந்தப் பட்டியலும் அந்த அதிகாரியிடம் இருந்தது. இதை விட பல கொலைகள் அவர்களிடம் போகாது இருக்கவும் சாத்தியம் உள்ளது… மேலும் அந்தப் பட்டியலின் காலம் 87 நடுப்பகுதியாகும். அதாவது இலங்கை – இந்திய ஒப்பந்தம் நடந்த காலப்பகுதியாகும்.\nநான் அவுஸ்திரேலியாவுக்கு வெளியேறிய பின்பாக டேவிட் ஐயாவை மீண்டும் ஒரு முறை இந்தியாவில் சந்தித்தேன். அவரோடு பேசியதில் தெரியவந்த விடயம் அவர் தமிழர் தரப்பு பிரிவினையை மிகவும் பலமாக ஆதரிக்கும் மனிதராகவும் சிங்கள எதிர்ப்பில் மிகவும் உறுதியானவராகவும் இருந்தார்.\nஅவரது சிங்கள எதிர்ப்பு, இன எதிர்ப்பாகத்தான் தெரிந்தது. அதனாலேதான் அவரால் பின்னாட்களில் விடுதலைப்புலிகளில் நம்பிக்கை வைக்க முடிந்தது.\nடேவிட் ஐயா கிறிஸ்தவராக இருந்தாலும், அவரது வாழ்க்கை இந்து சமயத்து சாமிகள்போல் இருந்தது. திருமணம் செய்து கொள்ளாதது மட்டுமல்ல, உடைவிடயத்திலும் அவர் மிகவும் உறுதியாக இருந்தார்.\nஇங்கிலாந்து போன்ற நாடுகளில் நிச்சயமாக சப்பாத்து அணிந்திருப்பார். ஆனால் இந்தியாவில் அவரை செருப்புடன் நான் கண்டதில்லை. டொக்டர் சிவநாதன் ‘ஐயா தழிழீழம் கண்டபின்புதான் செருப்பு அணிவார் ” என்று சொல்லி சிரிப்பார் . அதில் எவ்வளவு உண்மை – பொய் இருக்கிறது என்பது தெரியாது.\nஓரு ஈழப் பிரிவினைவாதியாக தன்னை ஒறுத்து முனிவராக நடந்தார். ஆனால் அவரது பிடிவாதத்தில் பல பிற்போக்கான தன்மைகள்தான் தெரிந்தன. ஆரம்பத்தில் காந்தீயம் என்ற அழகான குழந்தையை பெற்று அதை பொறுப்பாக அவர் வளர்க்கவில்லை. ஆயத இயகத்தினரிடம் அதனைக்காவு கொடுத்தார். ஆரம்பத்தில் உமா மகேஸ்வரனையும் பின்பு பிற்காலத்தில் பிரபாகரனையும் நம்பினார். புலிகள் மூலம் ஈழத் தமிழர்களுக்கு விடிவு வரும் என்ற நம்பிக்கையில் இருந்தார்.\nகடைசிவரையும் தமிழர் பிரச்சினைக்கு தீர்வுவரும் என ஒரு யோகிபோல் அதேநேரத்தில் பிட��வாதமான குழந்தையாகவும் தன்னை சுற்றி கற்பனைகளால் சுவர் எழுப்பியபடி வாழ்ந்த மனிதர்.\nஈழப் போராட்டத்தில் ஏதோ வகையில் பங்கு கொண்டவர்கள் எல்லோரும் தோல்வியைத்தான் தழுவினார்கள். ஒருவரும் வெல்லாத அந்தப் போராட்டத்தில் பலர் காலம் கடந்து தங்களை சுதாகரித்துக்கொண்டார்கள். வேறும் பலர் கிடைத்த நன்மைகளோடு வாரிச்சுருட்டினார்கள்.\nஆனால், டேவிட் ஐயா எவ்வளவு மனச்சுமையுடன் தனது இறுதிநாட்களை கழித்திருப்பார் என்பதை எண்ணித்தான் என்னால் அவரை நினைவு கூரமுடியும்.\n1 Response to தமிழ் ஈழக்கனவுடன் இறுதிவரை வாழ்ந்து மறைந்த டேவிட் ஐயா\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nதனுஜா – ஈழத் திருநங்கையின் பயணமும் போராட்டமும்\nமெல்பன் நகரம் சொல்லும் கதை\nமெல்பன் நகரம் சொல்லும் கத… இல் நாஞ்சில் நாடன்\nஉண்மை கலந்த நாட்குறிப்புகள் இல் noelnadesan\nஉண்மை கலந்த நாட்குறிப்புகள் இல் Saravanan\nஉண்மை கலந்த நாட்குறிப்புகள் இல் Shan Nalliah\nதாங்கொணாத் துயரம் இல் noelnadesan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/india-car-news/volvo-india-receives-266-preorders-for-the-xc90-suv-16545.htm", "date_download": "2021-01-26T03:28:34Z", "digest": "sha1:BRJMPY4S6HRPSSYFPYFB4H52ZZXJ3IE2", "length": 11319, "nlines": 175, "source_domain": "tamil.cardekho.com", "title": "தன்னுடைய XC90 SUV வாகனங்களுக்கு 266 முன் பதிவை பெற்றுள்ளது வோல்வோ நிறுவனம் | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand வோல்வோ எக்ஸ்சி 90\nமுகப்புபுதிய கார்கள்செய்திகள்தன்னுடைய XC90 SUV வாகனங்களுக்கு 266 முன் பதிவை பெற்றுள்ளது வோல்வோ நிறுவனம்\nதன்னுடைய XC90 SUV வாகனங்களுக்கு 266 முன் பதிவை பெற்றுள்ளது வோல்வோ நிறுவனம்\nஜெய்பூர்: கடந்த மே மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட வோல்வோ XC90 266 ப்ரீ - ஆர்டர்களை பெற்றுள்ளது . இந்த ஸ்வீடன் கார் தயாரிப்பாளர்கள் ரூ. 64.9 லட்சம்( எக்ஸ் - ஷோரூம், மும்பை, ப்ரீ - ஆக்ட்ராய்) என்ற விலைக்கு இந்த வாகனத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர். வாகனங்கள் இந்த மாதம் முதல் விநியோகிக்கப்படும். இந்த வாகனம் ஒரு டீசல் என்ஜின் ஆப்ஷனுடன் இரண்டு மாடல்களில் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. இதில் அடிப்படை மொமன்டம் மாடல் ரூ. 64.9 லட்சம் என்ற விலைக்கும் அடுத்த அதிக விலை மாடலான இன்ஸ்க்ரிப்ஷன் ரூ. 77.9 லட்சத்தி���்கும் விற்பனை செய்யப்படுகின்றன.\nஇந்த XC90 வாகனத்தைப் பற்றி மேலும் சொல்ல வேண்டுமெனில் இந்த வாகனம் வோல்வோ நிறுவனத்தின் புத்தம் புதிய SPA ( ஸ்கேலபள் பிளாட்பார்ம் ஆர்கிடெக்சர்) என்ற தொழில் நுட்பத்தை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளதால் முந்தைய மாடலை ஒப்பிடுகையில் மிக குறைந்த எடை உள்ளதாக இருக்கிறது. இந்த 2015 XC90 2.0 லிட்டர், நான்கு சிலிண்டருடன் இரட்டை - டர்போ சார்ஜ் செய்யப்பட்ட டீசல் என்ஜின் மூலம் சக்தியூட்டப்படுகிறது.இந்த என்ஜின் 4,250 rpm சுழற்சியில் 225 hp என்ற அளவிற்கு குதிரை சக்தியையும், 1750 - 2500 rpm சுழற்சியில் 470 nm என்ற அளவுக்கு உந்து சக்தியையும் வெளியிடவல்லது. 8 - வேக தானியங்கி கியர் அமைப்பின் உதவியுடன் AWD சிஸ்டம் மூலம் வாகனத்தின் நான்கு சக்கரத்திற்கும் வெளியாகும் சக்தி கடத்தப்பட்டு வாகனத்தை சீறி பாய வைக்கிறது.\nசமீபத்தில் இந்த 2015 வோல்வோ XC90 வாகனம் கடுமையான 2015 euro NCAP விபத்து சோதனைகளை அனாயாசமாக கடந்து 5 நட்சத்திரங்களையும் ( முழு மதிப்பெண்) பெற்று கம்பீரமாக வெளிவந்தது. மேலும் euro NCAP அமைப்பின் தன்னிச்சையான அவசர ப்ரேகிங் சோதனையில் (AEB நகர்புறம் & இன்டர்அர்பன்) முழுமையான வெற்றி பெற்ற உலகிலேயே ஒரே வாகனம் இந்த XC90 வாகனம் தான் என்ற பெருமையையும் தட்டி சென்றது.\nபயன்படுத்தப்பட்ட இல் ஐ காண்க\nஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள\nஎக்ஸ்5 போட்டியாக எக்ஸ்சி 90\nஜிஎல்எஸ் போட்டியாக எக்ஸ்சி 90\nஎக்ஸ்சி60 போட்டியாக எக்ஸ்சி 90\nகேயின்னி போட்டியாக எக்ஸ்சி 90\nக்யூ8 போட்டியாக எக்ஸ்சி 90\n2019 மாருதி இக்னிஸ் தொடங்கப்பட்டது; விலை ரூ. 4.79 லட்சம்\nமாருதி சுஜூகி இன்கிஸ் லிமிடெட் பதிப்பு விரைவில் வெளியீடு\n2019 மாருதி இன்கிஸ் துவங்குவதற்கு முன்னால் டீலர்களைக் உளவுபார்த்தது\nமஹிந்திரா பொலிரோ பிஎஸ்6 இன் அதிகாரப்பூர்வமற்ற முன்பதிவு தொடங...\nஷாருக் கான் ஹூண்டாய் கிரெட்டா 2020 காரை வாங்கி விட்டார்.விற்...\nஆடி க்யூ8 செலிப்ரேஷன் பதிப்பு\nபிஎன்டபில்யூ 3 சீரிஸ் ஜிடி\nஎல்லா latest cars ஐயும் காண்க\nஎல்லா அடுத்து வருவது கார்கள் ஐயும் காண்க\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர்\nஎல்லா popular cars ஐயும் காண்க\n* கணக்கிடப்பட்ட விலை புது டெல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/india/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B3%E0%AE%BF/", "date_download": "2021-01-26T02:37:27Z", "digest": "sha1:JJDJ4M5XFG6FSVHSIFKCXSXV6T7WBOTP", "length": 13677, "nlines": 82, "source_domain": "totamil.com", "title": "வீட்டிலேயே இருங்கள், எளிமையான புத்தாண்டு கொண்டாட்டம் நடத்த வேண்டும் என்று மகாராஷ்டிரா அரசு அறிவுறுத்துகிறது - ToTamil.com", "raw_content": "\nவீட்டிலேயே இருங்கள், எளிமையான புத்தாண்டு கொண்டாட்டம் நடத்த வேண்டும் என்று மகாராஷ்டிரா அரசு அறிவுறுத்துகிறது\nகடற்கரைகளில் சேகரிப்பதைத் தவிர்க்குமாறு மக்களைக் கேட்கும் வழிகாட்டுதல்களை வெளியிடுகிறது; ஊரடங்கு உத்தரவு இன்னும் இடத்தில் உள்ளது என்கிறார்\nமகாராஷ்டிரா அரசாங்கம் திங்களன்று மக்கள் புத்தாண்டு தினத்தன்று வீட்டுக்குள்ளேயே இருக்கவும், எளிய கொண்டாட்டங்களை நடத்தவும் வேண்டுகோள் விடுத்தது.\nடிசம்பர் 31 கொண்டாட்டங்களுக்கு முன்னதாக வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களின் தொகுப்பு, ஐக்கிய இராச்சியத்தில் புதிய கொரோனா வைரஸ் திரிபு ஏற்பட்டதை அடுத்து, இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை மாநில அரசு இரவு ஊரடங்கு உத்தரவை விதித்த ஒரு வாரத்திற்குப் பிறகு வருகிறது. 2020 க்கு ஏலம் எடுக்க கடற்கரைகள், பூங்காக்கள் மற்றும் பொது இடங்களில் கூடிவருவதில்லை என்று அது கேட்டுக் கொண்டுள்ளது, மேலும் சமூக தூரத்தை பின்பற்றவும், அனைத்து சுகாதார வழிகாட்டுதல்களையும் பின்பற்றவும் அவர்களுக்கு நினைவூட்டியது.\nவழிகாட்டுதல்கள் கூறுகின்றன, “2020 டிசம்பர் 31 அன்று ஒரு நாள் ஊரடங்கு உத்தரவு இல்லை என்றாலும், குடிமக்கள் புத்தாண்டை வீட்டில் எளிமையாக கொண்டாட வேண்டும். டிசம்பர் 31 அன்று, குடிமக்கள் கடற்கரை, தோட்டங்கள் அல்லது சாலைகளில் கூட அதிக எண்ணிக்கையில் கூடாது. அதற்கு பதிலாக, பொது இடங்களில் சமூக விலகல் இருப்பதை உறுதி செய்ய சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும், மேலும் அனைவரும் முகமூடிகள் மற்றும் துப்புரவாளர்களைப் பயன்படுத்துகிறார்கள். ”\nஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான மக்கள் கேட்வே ஆஃப் இந்தியா, மரைன் டிரைவ், கிர்காம் ச p பட்டி, மற்றும் மும்பையில் உள்ள ஜுஹு ச p பட்டி போன்ற பிரபலமான இடங்களில் புதிய ஆண்டில் வருகிறார்கள். இருப்பினும், இந்த ஆண்டு தொற்றுநோய் காரணமாக, ஒவ்வொருவரும் தங்கள் உடல்நலத்தைப் பற்றி கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று வழிகாட்டுதல்கள் தெரிவிக்கின்றன.\n“60 வயதுக்கு மேற்பட்ட குடிமக்கள் மற்றும் 10 வயதி���்குட்பட்ட குழந்தைகள் வெளியே செல்வதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள். புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மத / கலாச்சார நிகழ்வுகள் மற்றும் ஊர்வலங்கள் ஏற்பாடு செய்யக்கூடாது, ”என்று அது கூறியது, பட்டாசுகளைத் தவிர்க்க வேண்டும் மற்றும் ஒலி மாசு விதிமுறைகள் கண்டிப்பாக கடைபிடிக்கப்பட வேண்டும். ஜனவரி 1 ஆம் தேதி வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்லும் மக்கள் கூட்டத்தைத் தவிர்ப்பதற்கு கவனமாக இருக்க வேண்டும் என்று வழிகாட்டுதல்கள் தெரிவிக்கின்றன.\n“சமூக தூரத்தை பின்பற்ற வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிமக்களின் உடல்நலம் மற்றும் சுகாதாரம் குறித்த பார்வையில் இருந்து தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், ”என்று அது கூறியது.\nஇந்த மாதத்தில் இலவச கட்டுரைகளுக்கான வரம்பை நீங்கள் அடைந்துவிட்டீர்கள்.\nஅன்றைய செய்தித்தாளில் இருந்து எளிதாகப் படிக்கக்கூடிய பட்டியலில் மொபைல் நட்பு கட்டுரைகளைக் கண்டறியவும்.\nஎந்த வரம்புகளும் இல்லாமல் நீங்கள் விரும்பும் பல கட்டுரைகளைப் படித்து மகிழுங்கள்.\nஉங்கள் ஆர்வங்களுக்கும் சுவைகளுக்கும் பொருந்தக்கூடிய கட்டுரைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியல்.\nஎங்கள் பக்கங்கள் உடனடியாக ஏற்றப்படுவதால் கட்டுரைகளுக்கு இடையில் சுமூகமாக நகரவும்.\nசமீபத்திய புதுப்பிப்புகளைப் பார்ப்பதற்கும், உங்கள் விருப்பங்களை நிர்வகிப்பதற்கும் ஒரு நிறுத்தக் கடை.\nசமீபத்திய மற்றும் மிக முக்கியமான முன்னேற்றங்கள் குறித்து ஒரு நாளைக்கு மூன்று முறை உங்களுக்கு விளக்குகிறோம்.\n* எங்கள் டிஜிட்டல் சந்தா திட்டங்களில் தற்போது மின்-காகிதம், குறுக்கெழுத்து மற்றும் அச்சு ஆகியவை இல்லை.\nஎங்கள் பத்திரிகைக்கு உங்கள் ஆதரவு விலைமதிப்பற்றது. இது பத்திரிகையில் உண்மை மற்றும் நியாயத்திற்கான ஆதரவு. நிகழ்வுகள் மற்றும் நிகழ்வுகளுடன் விரைவாக இருக்க இது எங்களுக்கு உதவியது.\nஇந்து எப்போதும் பொது நலனுக்காக இருக்கும் பத்திரிகைக்காக நிற்கிறது. இந்த கடினமான நேரத்தில், நமது உடல்நலம் மற்றும் நல்வாழ்வு, நம் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரங்களை பாதிக்கும் தகவல்களை அணுகுவது இன்னும் முக்கியமானது. ஒரு சந்தாதாரராக, நீங்கள் எங்கள் வேலையின் பயனாளியாக மட்டுமல்லாமல், அதை செயல்படுத்துபவரா���வும் இருக்கிறீர்கள்.\nஎங்கள் நிருபர்கள், நகல் தொகுப்பாளர்கள், உண்மைச் சரிபார்ப்பவர்கள், வடிவமைப்பாளர்கள் மற்றும் புகைப்படக் கலைஞர்கள் குழு தரமான பத்திரிகையை வழங்குவதற்கான வாக்குறுதியையும் இங்கு மீண்டும் வலியுறுத்துகிறோம்.\nPrevious Post:அர்னாப் கோஸ்வாமி மதிப்பீடுகளை ஏமாற்ற முன்னாள் தொலைக்காட்சி முகமைத் தலைவர் “லட்சம்”: லஞ்சம்\nNext Post:தமிழகத்தில் தொற்றுநோய் மற்றும் கருத்துக் கணிப்பு பிரச்சாரங்கள்\nஅமெரிக்க பிரதிநிதிகள் சபை ட்ரம்ப் குற்றச்சாட்டு கட்டுரையை செனட்டுக்கு அனுப்புகிறது, இது விசாரணையைத் தூண்டுகிறது\nகலவரத்தின் மத்தியில் டச்சு போலீசார் கண்ணீர்ப்புகை, நீர் பீரங்கி பயன்படுத்துகின்றனர்\nஅவினாஷி சாலையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க போலீசார் நடவடிக்கை எடுக்கின்றனர்\nஇந்து மார்காஜி கிளாசிக்கல் இசை போட்டி: சண்முகபிரியா பாலசுப்பிரமணியன், குரலில் சிறப்பு பரிசு, 13-19 ஆண்டுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/14981", "date_download": "2021-01-26T02:57:07Z", "digest": "sha1:HCKFVP5HGIBORY3C35VEMBFKGCB2CKOR", "length": 5293, "nlines": 147, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | DISCHARGED", "raw_content": "\nஅறுவை சிகிச்சை முடிந்து கமல்ஹாசன் டிஸ்சார்ஜ்\nடிஸ்சார்ஜ் ஆனார் நடிகர் ரஜினிகாந்த்\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வெள்ளை மாளிகை திரும்பினார்\nஉடல் பரிசோதனை முடிந்து ஓ.பி.எஸ். வீடு திரும்பினார்\nகரோனாவில் இருந்து மீண்டார் காதர் மொய்தீன்\nநலமாக உள்ளார் இரா.நல்லகண்ணு... நாளை டிஸ்சார்ச்...\nஈரோட்டில் மீண்டும் 9 பேர் வீட்டுக்கு...-விரட்டப்படும் கரோனா\nதேனியில் 18 பேர் கரோனாவிலிருந்து குணம்\nஇரண்டாமிடம் தரும் வீடு, வாகன, இல்லற யோகம்\nஇந்த வாரத்தில் அனுகூலமான நாளும், நேரமும் 24-1-2021 முதல் 30-1-2021 வரை\nஇந்த வார ராசிபலன் 24-1-2021 முதல் 30-1-2021 வரை\n சித்தர்தாசன் சுந்தர்ஜி ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு) ஜோதிடர்\nசெவ்வாய் தோஷம் போக்கி செழிப்பான வாழ்வு தரும் கருங்காலி விருட்ச வழிபாடு -பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/adi-vannakiliye-ingu-song-lyrics/", "date_download": "2021-01-26T02:58:37Z", "digest": "sha1:I5CEZXFTHETR6DLLANNN6KRBFOR46UIT", "length": 7840, "nlines": 185, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Adi Vannakiliye Ingu Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசிலா\nஇசையமைப்பாளர�� : எம். எஸ். விஸ்வநாதன்\nஆண் : அடி வண்ணக் கிளியே இங்கு…\nவிட்டு விட்டுப் போக சம்மதமோ…\nஆண் : அடி வண்ணக் கிளியே இங்கு\nவிட்டு விட்டுப் போக சம்மதமோ\nவிட்டு விட்டுப் போக சம்மதமோ\nஆண் : சிரித்தால் சிரித்து அழுதால் துடித்து\nவாழ்ந்திடும் சொந்தங்கள் நாம் அடைந்தோம்\nசிரித்தால் சிரித்து அழுதால் துடித்து\nவாழ்ந்திடும் சொந்தங்கள் நாம் அடைந்தோம்\nஇசையால் இணைந்தோம் இதயம் கலந்தோம்\nஈருயிர் ஒன்றென்று நாம் இருந்தோம்\nஇசையால் இணைந்தோம் இதயம் கலந்தோம்\nஈருயிர் ஒன்றென்று நாம் இருந்தோம்\nஆண் : அடி வண்ணக் கிளியே இங்கு….\nவிட்டு விட்டுப் போக சம்மதமோ…..\nபெண் : இந்த வண்ணக் கிளியே இங்கு\nவிட்டு விட்டுப் போக எண்ணிடுமோ\nவிட்டு விட்டுப் போக எண்ணிடுமோ\nபெண் : இனியும் இருப்போம் பிரிவை மறப்போம்\nநீ உள்ள நாள் மட்டும் நான் இருப்பேன்\nஇனியும் இருப்போம் பிரிவை மறப்போம்\nநீ உள்ள நாள் மட்டும் நான் இருப்பேன்\nஉறவில் மனைவி பரிவில் அன்னை\nதுன்பங்கள் வாராமல் நான் தடுப்பேன்\nஉறவில் மனைவி பரிவில் அன்னை\nதுன்பங்கள் வாராமல் நான் தடுப்பேன்\nபெண் : இந்த வண்ணக் கிளியே இங்கு\nவிட்டு விட்டுப் போக எண்ணிடுமோ\nஆண் : கோயில் விளக்கே விடியும் கிழக்கே\nஅர்ச்சனை தேவாரம் நீ எனக்கு\nகோயில் விளக்கே விடியும் கிழக்கே\nஅர்ச்சனை தேவாரம் நீ எனக்கு\nபெண் : எழுதா வேதம்\nதேவனின் சங்கீதம் நீ எனக்கு\nதேவனின் சங்கீதம் நீ எனக்கு\nபெண் : இந்த வண்ணக் கிளியே இங்கு\nவிட்டு விட்டுப் போக எண்ணிடுமோ\nஆண் : அடி வண்ணக் கிளியே இங்கு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://yarlosai.com/news/14800/view", "date_download": "2021-01-26T03:13:24Z", "digest": "sha1:HXJEMZ273ZKK2K2LJRQO23YGAN4VPY32", "length": 9690, "nlines": 155, "source_domain": "yarlosai.com", "title": "Yarlosai - அஜித் டோவால் மற்றும் மாரியா அஹமட் ஆகியோர் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்..!", "raw_content": "\nஇன்றைய ராசி பலன்கள் 26/01/2021\nமேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவு...\nஅஜித் டோவால் மற்றும் மாரியா அஹமட் ஆகியோர் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்..\nஅஜித் டோவால் மற்றும் மாரியா அஹமட் ஆகியோர் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்..\nஇந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கான ஆலோசகர் அஜித் டோவால் மற்றும் மாலைத்தீவிற்கான பாதுகாப்பு அமைச்சர் மாரியா அஹமட் ஆகியோர் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்\nஇவர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மகிந்த ரஜபக்ச ஆகியோருடன் பேச்சுக்களில் ஈடுபடவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவு...\nநாட்டில் மேலும் 354 பேருக்கு கொவிட்..\nகோர விபத்தில் உப்பு வியாபாரி உயிரிழ..\nகொழும்பு மாவட்டத்தில் இன்று 37 சதவீ..\nவவுனியாவில் மேலும் 13 பேருக்கு கொரோ..\nமேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவு...\nநாட்டில் மேலும் 354 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதி...\nகோர விபத்தில் உப்பு வியாபாரி உயிரிழப்பு\nகொழும்பு மாவட்டத்தில் இன்று 37 சதவீதமாக மாணவர் வரு..\nவவுனியாவில் மேலும் 13 பேருக்கு கொரோனா\nபிரித்விராஜ் கேரக்டரையே தூக்கிய மோகன்ராஜா\nபஹத் பாசிலுடன் நடித்த படம் ட்ராப் : மாளவிகா மோகனன் வருத்தம்\nவிவசாயம் VS கார்ப்பரேட் நிறுவனங்கள் - பூமி விமர்சனம்\nநீ எப்படிடா இப்படி வளந்த.. ஆரிக்கு கேள்வி எழுப்பிய பிரபலம்\nபிக்பாஸ் ஷிவானியின் பொங்கல் ஸ்பெஷல்:வைரல் புகைப்படங்கள்\nஇதை செய்யுங்கள்: பதட்டம், மறதி பிரச்சனையே வராது\nஆண்கள் பெண்களை அழைக்கும் முறை: அதற்கான அர்த்தம் இதுதான்\nதாய்ப்பால் இயற்கையாக அதிகமாக சுரக்க செய்ய வேண்டிய குறிப்புகள்\nபெண்களே தெரிஞ்சிக்கங்க…அடர்த்தியான மற்றும் நீளமான புருவத்தை பெற என்ன செய்ய வேண்டும்\nகழுத்து வலியால் பெரும் அவதியா அப்போ இந்த பயிற்சியை செய்து பாருங்கள்\nஇன்றைய ராசி பலன்கள் 26/01/2021\nமேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவு...\nநாட்டில் மேலும் 354 பேருக்கு கொவிட்..\nதிருஷ்டியை எளிய முறையில் போக்க வேண்..\nகோர விபத்தில் உப்பு வியாபாரி உயிரிழ..\nஇன்றைய ராசி பலன்கள் 26/01/2021\nமேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவு...\nநாட்டில் மேலும் 354 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதி...\nதிருஷ்டியை எளிய முறையில் போக்க வேண்டுமா\nகோர விபத்தில் உப்பு வியாபாரி உயிரிழப்பு\nசற்று முன்னர் வெளியான செய..\nசற்று முன்னர் வெளியான செய்தி..\nஊரடங்கு தொடர்பில் வெளிவந்த புதிய தகவல்\nமீண்டும் ஊரடங்கு அமுலாகும்; விடுக்கப்பட்டுள்ள கடும..\nயாழ் பருத்தித்துறையில் இடம்பெற்ற பெரும் சோகம்\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\nசற்று முன்னர் வெளியான செய்��ி....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarlosai.com/news/14921/view", "date_download": "2021-01-26T03:30:07Z", "digest": "sha1:G4VSI57AIB5YXJJWNEM4R4T3LEUPHCCM", "length": 12260, "nlines": 157, "source_domain": "yarlosai.com", "title": "Yarlosai - ரெட்மியின் முதல் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்", "raw_content": "\nஇதிகாசங்கள், புராணங்கள் கூறும் இந்துக்களின் மிகப் பெரிய சொத்து தொடர்பில் கிடைத்த..\nவடக்கில் கைதான இந்திய மீனவருக்கு கொரோனா - அதிர்ச்சியில் யாழ். சுகாதார பிரிவு\n கர்ப்பிணிப் பெண் உட்பட ஐவர் பலி\nரெட்மியின் முதல் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்\nரெட்மி பிராண்டின் முதல் ஸ்மார்ட்வாட்ச் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.\nரெட்மி பிராண்டு தனது முதல் ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் ரெட்மி நோட் 9 5ஜி சீரிஸ் மாடல்களுடன் அறிமுகம் செய்யப்பட்டது.\nரெட்மி வாட்ச் மாடல் சதுரங்க வடிவம் கொண்ட டயல், வலது புறத்தில் பட்டன், 5 ஏடிஎம் சான்றுடன் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது. இத்துடன் இதய துடிப்பு சென்சார், 120 வாட்ச் பேஸ்களை சப்போர்ட் செய்யும் வசதி வழங்கப்பட்டு உள்ளது.\nமேலும் 7 ஸ்போர்ட் மோட்கள், என்எப்சி வசதி, அழைப்புகள், எஸ்எம்எஸ் மற்றும் இதர செயலிகளுக்கான நோட்டிபிகேஷன் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய ரெட்மி வாட்ச் மாடலில் 230 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு உள்ளது. இந்த பேட்டரி அதிகபட்சம் 12 நாட்கள் வரை பேக்கப் வழங்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.\nசீன சந்தையில் ரெட்மி வாட்ச் மாடல் விலை RMB 269 இந்திய மதிப்பில் ரூ. 3,018 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ரெட்மி வாட்ச் எலிகண்ட் பிளாக், இன்க் புளூ மற்றும் ஐவரி வைட் நிறங்களில் கிடைக்கிறது. முதற்கட்டமாக சீன சந்தையில் அறிமுகமாகி இருக்கும் ரெட்மி வாட்ச் மற்ற சந்தைகளில் வெளியாவது பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.\nஒரே ராக்கெட்டில் 143 செயற்கைக்கோள்க..\nட்விட்டரில் மீண்டும் வெரிபிகேஷன் சே..\nவாட்ஸ்அப் பிரைவசி பாலிசி விவகாரம் -..\nமடிக்கக்கூடிய ஐபோன் உருவாக்கும் பணி..\nஅதிக பயனர்களால் முடங்கிய மெசேஜிங் ஆ..\nபுதிய டவுன்லோட்களில் அசத்தும் டெலிக..\nஒரே ராக்கெட்டில் 143 செயற்கைக்கோள்கள்... ஸ்பேஸ்எக்..\nட்விட்டரில் மீண்டும் வெரிபிகேஷன் சேவை துவக்கம்\nவாட்ஸ்அப் பிரைவசி பாலிசி விவகாரம் - ஆய்வில் வெளியா..\nமடிக்கக்கூடிய ஐபோன் உருவாக்கும் பணிகளில் ஆப்பிள்\nஅதிக பயனர்களால் முடங்கிய மெசேஜிங் ஆப்\nபுதிய டவுன்லோட்களில் அசத்தும் டெலிகிராம்\nபிரித்விராஜ் கேரக்டரையே தூக்கிய மோகன்ராஜா\nபஹத் பாசிலுடன் நடித்த படம் ட்ராப் : மாளவிகா மோகனன் வருத்தம்\nவிவசாயம் VS கார்ப்பரேட் நிறுவனங்கள் - பூமி விமர்சனம்\nநீ எப்படிடா இப்படி வளந்த.. ஆரிக்கு கேள்வி எழுப்பிய பிரபலம்\nபிக்பாஸ் ஷிவானியின் பொங்கல் ஸ்பெஷல்:வைரல் புகைப்படங்கள்\nஇதை செய்யுங்கள்: பதட்டம், மறதி பிரச்சனையே வராது\nஆண்கள் பெண்களை அழைக்கும் முறை: அதற்கான அர்த்தம் இதுதான்\nதாய்ப்பால் இயற்கையாக அதிகமாக சுரக்க செய்ய வேண்டிய குறிப்புகள்\nபெண்களே தெரிஞ்சிக்கங்க…அடர்த்தியான மற்றும் நீளமான புருவத்தை பெற என்ன செய்ய வேண்டும்\nகழுத்து வலியால் பெரும் அவதியா அப்போ இந்த பயிற்சியை செய்து பாருங்கள்\nஇதிகாசங்கள், புராணங்கள் கூறும் இந்த..\nவடக்கில் கைதான இந்திய மீனவருக்கு கொ..\nமோட்டார் சைக்கிள் ஓட்டுனர்களிடம் வி..\nஇன்றைய ராசி பலன்கள் 26/01/2021\nஇதிகாசங்கள், புராணங்கள் கூறும் இந்துக்களின் மிகப்..\nவடக்கில் கைதான இந்திய மீனவருக்கு கொரோனா - அதிர்ச்ச..\nமோட்டார் சைக்கிள் ஓட்டுனர்களிடம் விடுக்கப்பட்ட கோர..\nஇன்றைய ராசி பலன்கள் 26/01/2021\nசற்று முன்னர் வெளியான செய..\nசற்று முன்னர் வெளியான செய்தி..\nஊரடங்கு தொடர்பில் வெளிவந்த புதிய தகவல்\nமீண்டும் ஊரடங்கு அமுலாகும்; விடுக்கப்பட்டுள்ள கடும..\nயாழ் பருத்தித்துறையில் இடம்பெற்ற பெரும் சோகம்\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\nசற்று முன்னர் வெளியான செய்தி....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarlosai.com/news/15009/view", "date_download": "2021-01-26T01:38:14Z", "digest": "sha1:ELID4G7OWYXBS4TDERW6MRBYG6MFE72A", "length": 13404, "nlines": 159, "source_domain": "yarlosai.com", "title": "Yarlosai - 3000 நிமிடங்கள் வாய்ஸ் கால் வழங்கும் ஜியோ சலுகைகள்", "raw_content": "\nமேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவு...\nநாட்டில் மேலும் 354 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதி...\nதிருஷ்டியை எளிய முறையில் போக்க வேண்டுமா\n3000 நிமிடங்கள் வாய்ஸ் கால் வழங்கும் ஜியோ சலுகைகள்\nரிலையன்ஸ் ஜியோவில் இருந்து மற்ற நெட்வொர்க்குகளுக்கு அதிக வாய்ஸ் கால் நிமிடங்களை வழங்கும் சலுகைகளை பார்ப்போம்.\nரிலையன்ஸ் ஜியோ சலுகைகளில் மற்ற நெட்வொர்க் எண்களுடன் வாய்ஸ் கால் செய்ய பேர் யூசேஜ் பாலிசி நடைமுறையை கடைப்பிடித்து வருகிறது. ஜியோவில் இருந்து ஜியோ எண்களுக்கு மேற்கொள்ளப்படும் அழைப்புகள் இலவசமாக வழங்கப்படுகிறது.\nஎனினும், ஜியோ நெட்வொர்க்கில் இருந்து மற்ற நெட்வொர்க் எண்களுக்கு மேற்கொள்ளப்படும் அழைப்புகள் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் ஜியோவில் இருந்து மற்ற நெட்வொர்க் எண்களுக்கு 3000 நிமிடங்கள் வரை வாய்ஸ் கால் வழங்கும் சலுகைகள் பட்டியலை தொடர்ந்து பார்ப்போம்.\nரிலையன்ஸ் ஜியோ ரூ. 555 பிரீபெயிட் சலுகையில் 3000 நிமிடங்கள் வாய்ஸ் கால் வழங்கப்படுகிறது. இத்துடன் தினமும் 1.5 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் உள்ளிட்டவை 84 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. மேலும் ஜியோ செயலிகளை பயன்படுத்தும் வசதி வழங்கப்படுகிறது.\nஜியோ ரூ. 599 சலுகையில் தினமும் 2 ஜிபி டேட்டா, 84 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. இத்துடன் ஜியோவில் இருந்து மற்ற நெட்வொர்க் எண்களுக்கு 3000 நிமிட வாய்ஸ் கால் வசதி வழங்கப்படுகிறது. ரூ. 777 பிரீபெயிட் சலுகையில் தினமும் 1.5 ஜிபி டேட்டா, 5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.\nஇத்துடன் 3000 நிமிடங்கள் வாய்ஸ் கால், ஜியோ எண்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இந்த சலுகைகளிலும் ஜியோ செயலிகளை பயன்படுத்தும் வசதி வழங்கப்படுகிறது.\nஜியோ ரூ. 999 சலுகையில் தினமும் 3 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ், 3000 நிமிடங்கள் வாய்ஸ் கால் வழங்கப்படுகிறது. இந்த சலுகை 84 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. இந்த சலுகையில் மொத்தம் 252 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.\nஒரே ராக்கெட்டில் 143 செயற்கைக்கோள்க..\nட்விட்டரில் மீண்டும் வெரிபிகேஷன் சே..\nவாட்ஸ்அப் பிரைவசி பாலிசி விவகாரம் -..\nமடிக்கக்கூடிய ஐபோன் உருவாக்கும் பணி..\nஅதிக பயனர்களால் முடங்கிய மெசேஜிங் ஆ..\nபுதிய டவுன்லோட்களில் அசத்தும் டெலிக..\nஒரே ராக்கெட்டில் 143 செயற்கைக்கோள்கள்... ஸ்பேஸ்எக்..\nட்விட்டரில் மீண்டும் வெரிபிகேஷன் சேவை துவக்கம்\nவாட்ஸ்அப் பிரைவசி பாலிசி விவகாரம் - ஆய்வில் வெளியா..\nமடிக்கக்கூடிய ஐபோன் உருவாக்கும் பணிகளில் ஆப்பிள்\nஅதிக பயனர்களால் முடங்கிய மெசேஜிங் ஆப்\nபுதிய டவுன்லோட்களில் அசத்தும் டெலிகிராம்\nபிரித்விராஜ் கேரக்டரையே தூக்கிய மோகன்ராஜா\nபஹத் பாசிலுடன் நடித்த படம் ட்ராப் : மாளவிகா மோகனன் வருத்தம்\nவிவசாயம் VS கார்ப்பரேட் நிறுவனங்கள் - பூமி விமர்சனம்\nநீ எப்படிடா இப்படி வளந்த.. ஆரிக்கு கேள்வி எழுப்பிய பிரபலம்\nபிக்பாஸ் ஷிவானியின் பொங்கல் ஸ்பெஷல்:வைரல் புகைப்படங்கள்\nஆண்கள் பெண்களை அழைக்கும் முறை: அதற்கான அர்த்தம் இதுதான்\nதாய்ப்பால் இயற்கையாக அதிகமாக சுரக்க செய்ய வேண்டிய குறிப்புகள்\nபெண்களே தெரிஞ்சிக்கங்க…அடர்த்தியான மற்றும் நீளமான புருவத்தை பெற என்ன செய்ய வேண்டும்\nகழுத்து வலியால் பெரும் அவதியா அப்போ இந்த பயிற்சியை செய்து பாருங்கள்\nசமையலுக்கும் அழகுக்கும் தவிர மற்ற எதுக்கெல்லாம் எலுமிச்சை பழத்தை பயன்படுத்தலாம்...\nமேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவு...\nநாட்டில் மேலும் 354 பேருக்கு கொவிட்..\nதிருஷ்டியை எளிய முறையில் போக்க வேண்..\nகோர விபத்தில் உப்பு வியாபாரி உயிரிழ..\nயாழில் தனது இரு குழந்தைகளின் மரணத்த..\nமேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவு...\nநாட்டில் மேலும் 354 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதி...\nதிருஷ்டியை எளிய முறையில் போக்க வேண்டுமா\nகோர விபத்தில் உப்பு வியாபாரி உயிரிழப்பு\nயாழில் தனது இரு குழந்தைகளின் மரணத்திற்கு நீதி கோரு..\nசற்று முன்னர் வெளியான செய..\nசற்று முன்னர் வெளியான செய்தி..\nஊரடங்கு தொடர்பில் வெளிவந்த புதிய தகவல்\nமீண்டும் ஊரடங்கு அமுலாகும்; விடுக்கப்பட்டுள்ள கடும..\nயாழ் பருத்தித்துறையில் இடம்பெற்ற பெரும் சோகம்\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\nசற்று முன்னர் வெளியான செய்தி....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilampirai2010.blogspot.com/2011/11/blog-post_12.html", "date_download": "2021-01-26T03:12:57Z", "digest": "sha1:2A22JGLNNQSB2L6DCHLHW772PE6GQY3Z", "length": 7147, "nlines": 34, "source_domain": "ilampirai2010.blogspot.com", "title": "Ilampirai2010: 'சிறகு' பள்ளிக்கு இளம்பிறை உங்களை அன்புடன் வரவேற்க...", "raw_content": "\n'சிற��ு' பள்ளிக்கு இளம்பிறை உங்களை அன்புடன் வரவேற்க...\nஎங்களது ‘இளம்பிறை’ அறக்கட்டளையை பற்றி ஏற்கனவே இந்தப் பதிவில் குறிப்பிட்டு இருந்தேன். அதை பார்த்து எங்களைத் தொடர்ப்பு கொண்ட நண்பர் முத்துராமலிங்கம் அவர்களுக்கு முதலில் எங்களது நன்றிகள்.\nஇளம்பிறை அறக்கட்டளையின் மூலம் நாங்கள் நண்பர்கள் ஒன்று சேர்ந்து எங்களால் முடிந்த உதவிகளை ஏழை மாணவர்களுக்குச் செய்து வருகிறோம். அதன் தொடர்ச்சியாக ஆவடியில் அமைந்துள்ள ‘சிறகு’ என்னும் பள்ளிக்கு இளம்பிறையின் சார்பாக நாங்கள் உதவ இருக்கிறோம். இந்தப் பள்ளி 2003 ஆம் ஆண்டு ‘சுயம்’ என்னும் அறக்கட்டளையால் நிறுவப்பட்டதாகும். இந்தப் பள்ளி நிறுவப்பட்டதன் முக்கிய காரணமே, பெற்றோர்களால் பிச்சைக்காரர்களாக விடப்பட்ட ஏராளமான ஏழைக் குழந்தைகள் கல்வி கற்க வேண்டும் என்பதற்காகத் தான். அருகில் உள்ள பொருளாதார வசதியில் மிகவும் குறைந்த 400க்கும் மேற்பட்ட சிறுவர்கள் இங்கு இலவச கல்விப்பயன் அடைகிறார்கள்.\nபெற்றோர்களிடமிருந்து வந்த கடும் எதிர்ப்புகளையெல்லாம் சமாளித்து 150க்கும் அதிகமான, வீதியில் பிச்சை எடுக்க விடப்பட்ட குழந்தைகள் இந்தப் பள்ளியிலேயே தங்கியிருந்து பெரும் பயனடைகின்றனர். இவர்களுக்கு இலவசக் கல்வியுடன் சேர்த்து, உண்ண உணவு, இருக்க இடம் என்று அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது. பள்ளிநாட்களில் அனைவருக்குமே மதிய உணவும் வழங்கப்படுகிறது. பல்வேறு இடங்களிலிருந்து பல உதவிகள் இந்தப் பள்ளிக்கு வந்தாலும், 400 குழந்தைகளுக்கு மேல் என்பதால் இவர்களால் பல செலவுகளை சமாளிக்க முடியவில்லை என்பதை நாங்காள் அறிந்து கொண்டோம். அதனால் இளம்பிறையின் சார்பாக, மாத மளிகைச் செலவை மட்டுமாவது ஏற்றுக்கொள்வது என்று முடிவு செய்திருக்கிறோம்.\nஅதன் பொருட்டு வரும் சனிக்கிழமையன்று (19 March 2011) மதியம் 01 மணிக்கு மேல் இந்தப் பள்ளிக்கு நாங்கள் செல்கிறோம். அங்கு தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கு ஓவியப் போட்டியில் ஆரம்பித்து பல்வேறு போட்டிகளையும், விளையாட்டு நிகழ்ச்சிகளையும், அறிவுசார் நிகழ்ச்சிகளையும் ஏராளமான பரிசுகளோடு நடத்த இருக்கிறோம். அந்தப் பள்ளியை நடத்தி வரும் ‘சுயம்’ அறக்கட்டளையினருடனும் விவாதிக்க உள்ளோம்.\nபதிவுலக நண்பர்களும் இளம்பிறையின் இந்த முயற்சியில் கலந்து கொள்ள வேண்டும் ��ன்று தாழ்வன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் கலந்து கொள்ளா விரும்பினால்ilampirai2010@gmail.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு மடலிடவும். மறக்காமல் உங்களது தொலைபேசி எண்ணையும் குறிப்பிடவும். நாங்கள் உங்களைத் தொடர்பு கொண்டு மேலும் விபரங்களைச் சொல்கிறோம்.\nஎன்றும் பதிவுலகின் ஆதரவும், அன்பும் எங்களுக்குத் தேவை.\nசில்லமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் இளம்...\nJNC யுடன் வைகை அணையில் இளம்பிறை\n‘சிறகு’ பள்ளியில் இளம்பிறை - ஒரு ரிப்போர்ட்\n'சிறகு' பள்ளிக்கு இளம்பிறை உங்களை அன்புடன் வரவேற்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/tags/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-01-26T02:36:18Z", "digest": "sha1:PJ33V5X6EPVYHGGPY6GTJYG6WH7X3Z4G", "length": 6962, "nlines": 127, "source_domain": "www.thinakaran.lk", "title": "வாகனம் | தினகரன்", "raw_content": "\nவாகனங்களை தொற்று நீக்கும் நடவடிக்கை\nகொரோனா வைரஸ் தொற்று பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் ஹட்டன், டிக்கோயா நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்தில் ஈடுபடும் வாகனங்களை தொற்று நீக்கும் மருந்துகள் தெளிக்கும் நடவடிக்கை இன்று (31) முன்னெடுக்கப்பட்டுள்ளது.ஹட்டனிலிருந்து போக்குவரத்தில் ஈடுபடும் பஸ்கள் மற்றும் முச்சக்கரவண்டிகளுக்கு...\nசுதந்திர தினத்தன்று வடக்கு, கிழக்கில் எழுச்சிப்பேரணி\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஏற்பாடுசுதந்திரத் தினத்தன்று வடக்கு...\nஒரு வருடத்திற்கு எந்த தேர்தலும் நடைபெறாது\nஇராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜயசேகரநாட்டில் நிலவும் கொரோனா தொற்று நெருக்கடி...\nஈரான் எண்ணெய் கப்பலை இந்தோனேசியா பறிமுதல்\nஈரானிய கொடியுடனான கப்பல் ஒன்றை பறிமுதல் செய்திருப்பது தொடர்பில்...\n​தோட்டத் தொழிலாளரின் சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம்\nதோட்டத்தொழிலாளர்களின் குறைந்தபட்ச நாளாந்த சம்பளத்தை சம்பள நிர்ணய...\nஇன்றைய தினகரன் e-Paper: ஜனவரி 26, 2021\nஇன்றைய நாணயமாற்று விகிதம் - 25.01.2021\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்...\nபுகைத்தல், மது; கொவிட் தடுப்பு மருந்தின் செயற்றிறனை குறைக்கலாம்\nகொவிட் 19 தவிர்ப்புக்கான தடுப்பு மருந்து வழங்கப்படும் சூழலில் மது மற்றும்...\nஆய்வு செய்ய இந்திய அரசாங்கம் ஒப்புதல்\nஇந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் 48 கி.மீ நீளமுள்ள இராமர் பாலத்த���ன்...\nஇது வரை காலமும் பறிமுதல் செய்த மஞ்சளை சாப்பிட்ட து. யாரோ\nஜாவா புதைப்பு மற்றும் எரிப்பு\nஅரசாங்கமும் மக்களும் இதனை இஸ்லாமிய ரீதியாக மத ரீதியாக பார்க்காமல் நடுநிலையாக நோக்க வேண்டும். சகல மக்களையும் புதைப்பதே சிறந்த வழி. எரிப்பதால் வரக்கூடிய பாதிப்பு ஏராளமானது. சகல மக்களும் ஒன்றினைந்து...\nகொரோனா என ஏற்க முடியாது\nகொரோனா என ஏற்க முடியாது\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nr2.lt/ta/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%9F", "date_download": "2021-01-26T03:16:46Z", "digest": "sha1:E2RC427FJUXJKS54SYN6I4IWZS7GRUP4", "length": 6359, "nlines": 24, "source_domain": "nr2.lt", "title": "அழகான அடி: புல்ஷிட்டா அல்லது அதிசயமாக குணமடைதலா? 5 உண்மைகள் கடினமான உண்மைகள்", "raw_content": "\nஉணவில்முகப்பருஇளம் தங்கதனிப்பட்ட சுகாதாரம்தள்ளு அப்இறுக்கமான தோல்அழகான அடிகூட்டு பாதுகாப்புசுகாதார பராமரிப்புமுடி பாதுகாப்புசுருள் சிரைநிலைத்திருக்கும் ஆற்றலைக்தசைத்தொகுதிNootropicஒட்டுண்ணிகள்நீண்ட ஆணுறுப்பின்பெரோமொநெஸ்சக்திஇயல்பையும்முன் ஒர்க்அவுட்புரோஸ்டேட்புரதம் பார்கள்புகைநன்றாக தூங்ககுறட்டைவிடுதல்மன அழுத்தம் குறைப்புடெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கபிரகாசமான பற்கள்\nஅழகான அடி: புல்ஷிட்டா அல்லது அதிசயமாக குணமடைதலா 5 உண்மைகள் கடினமான உண்மைகள்\nஉங்களுக்கான சிறந்த தயாரிப்புகளைத் தேர்ந்தெடுக்க உதவும் வழிகாட்டி இங்கே.\nஅழகான கால்களுக்கான சிறந்த தயாரிப்பை எவ்வாறு தேர்ந்தெடுப்பது என்பது அழகான கால்களுக்கு சரியான தயாரிப்பை எவ்வாறு தேர்வு செய்வது என்பது பற்றி முதலில் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், உங்களுக்கும் உங்கள் கால்களுக்கும் வேலை செய்யும் ஒரு தயாரிப்பு உங்களுக்கு வேண்டும். உங்கள் கால்கள் மற்றும் உங்கள் உடல் இரண்டிற்கும் உதவும் தயாரிப்பைக் கண்டுபிடிக்க, நீங்கள் தயாரிப்பு லேபிளில் உள்ள தகவல்களைப் படிக்க வேண்டும் மற்றும் அறிவுறுத்தல்கள் சரியாகப் பின்பற்றப்பட்டுள்ளன என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். தயாரிப்பு தகவல்களை தெளிவாக விளக்கவில்லை அல்லது அறிவுறுத்தல்களில் அதை உங்களுக்கு தெளிவாக விளக்கவில்லை என்றால், அதை வாங்கலாமா வேண்டாமா என்பதை நீங்கள் தீர்மானிக்க முடியாது. சில தயாரிப்புகள் ஒரு குறிப்பிட்ட பாதத்த��� பெரிதாகக் காண்பிக்க வடிவமைக்கப்பட்டுள்ளன, எனவே அந்த இலக்குக்கு எந்த தயாரிப்பு உதவக்கூடும் என்பதைக் கண்டுபிடிக்க லேபிளைப் படிக்க வேண்டியது அவசியம். உங்கள் வாழ்நாள் முழுவதும் உங்கள் கால்களை ஆரோக்கியமாக வைத்திருப்பது மிகவும் முக்கியம். இது உங்கள் ஆரோக்கியத்திற்கு உதவக்கூடும், மேலும் பிற பொதுவான சிக்கல்களைத் தவிர்ப்பதை எளிதாக்குகிறது. உங்கள் கால்களை சிறியதாக மாற்றுவதற்காக மட்டுமே வடிவமைக்கப்பட்ட பல தயாரிப்புகளுக்கு நீங்கள் பணத்தை செலவிடப் போகிறீர்கள் என்றால், நீங்கள் உங்கள் பணத்தை வீணாக்காதீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.\nஅழகியல் மற்றும் ஆரோக்கியமான பாதங்கள் Valgomed மூலம் Valgomed. இவை பலவிதமான திருப்தியான பயனர்களைக் க...\nகால்களை அழகுபடுத்தும் போதெல்லாம், Valgomed எப்போதாவது சுற்றி வருகிறது - ஏன்\nஇறுதியில் அறியப்படும் எண்ணற்ற சான்றுகளை நம்பி, பல ஆர்வலர்கள் ZetaClear பயன்படுத்தி தங்கள் கால்களை Z...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.martech.zone/tag/heatmapping/", "date_download": "2021-01-26T03:03:04Z", "digest": "sha1:QD6X6LFO5XBAKLMYXLG6QAZFX5OPN4UU", "length": 36064, "nlines": 152, "source_domain": "ta.martech.zone", "title": "குறிச்சொல்: ஹீட்மேப்பிங் » Martech Zone", "raw_content": "\nசமூக ஊடக சந்தைப்படுத்தல் பட்டறைகள் | மார்ச் 1, 2021 இல் தொடங்குகிறது | மெய்நிகர் நிகழ்வு\nவெபினார்: உங்கள் மார்க்கெட்டிங் கிளவுட் முதலீட்டை அதிகரிக்க COVID-19 மற்றும் சில்லறை - செயல்படக்கூடிய உத்திகள்\nஃபிண்டெக்கில் வாடிக்கையாளர் அனுபவ பயணங்களை உருவாக்குதல் | ஆன் சேல்ஸ்ஃபோர்ஸ் வெபினார்\nபுதிய வேலைகள்: ஒரு தொகுப்பில் பல மாற்று விகிதம் உகப்பாக்கம் தொகுதிகள்\nவெள்ளிக்கிழமை, மார்ச் 29, 29 வியாழன், நவம்பர் 29, 2013 அரவிந்த் பார்த்திபன்\nபடிக்கும் நேரம்: 5 நிமிடங்கள் இந்த டிஜிட்டல் யுகத்தில், சந்தைப்படுத்தல் இடத்திற்கான போர் ஆன்லைனில் மாற்றப்பட்டுள்ளது. ஆன்லைனில் அதிகமான நபர்களுடன், சந்தாக்கள் மற்றும் விற்பனைகள் அவர்களின் பாரம்பரிய இடத்திலிருந்து புதிய, டிஜிட்டல் நபர்களுக்கு மாறிவிட்டன. வலைத்தளங்கள் அவற்றின் சிறந்த விளையாட்டில் இருக்க வேண்டும் மற்றும் தள வடிவமைப்புகளையும் பயனர் அனுபவத்தையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். இதன் விளைவாக, வலைத்தளங்கள் நிறுவனத்தின் வருவாய்க்கு முக்கியமானவை. இந்த ��ூழ்நிலையில், மாற்று வீத தேர்வுமுறை அல்லது CRO எப்படி அறியப்பட்டது என்பதைப் பார்ப்பது எளிது\nஹாட்ஜார்: ஹீட்மேப்ஸ், ஃபன்னல்கள், ரெக்கார்டிங்ஸ், அனலிட்டிக்ஸ் மற்றும் பின்னூட்டம்\nசனிக்கிழமை, பிப்ரவரி, 29, 2013 சனிக்கிழமை, ஜூலை 8, 2017 Douglas Karr\nபடிக்கும் நேரம்: 3 நிமிடங்கள் ஹாட்ஜார் உங்கள் வலைத்தளத்தின் மூலம் ஒரு மலிவு தொகுப்பில் அளவீடு, பதிவு செய்தல், கண்காணித்தல் மற்றும் கருத்துக்களை சேகரிப்பதற்கான முழுமையான கருவிகளை வழங்குகிறது. பிற தீர்வுகளிலிருந்து மிகவும் வித்தியாசமாக, ஹாட்ஜார் எளிய மலிவு திட்டங்களுடன் திட்டங்களை வழங்குகிறது, அங்கு நிறுவனங்கள் வரம்பற்ற வலைத்தளங்களைப் பற்றிய நுண்ணறிவுகளை உருவாக்க முடியும் - மேலும் இவை வரம்பற்ற பயனர்களுக்கு கிடைக்கச் செய்கின்றன. ஹாட்ஜார் அனலிட்டிக்ஸ் சோதனைகள் ஹீட்மாப்களை உள்ளடக்குகின்றன - உங்கள் பயனர்களின் கிளிக்குகள், தட்டுகள் மற்றும் ஸ்க்ரோலிங் நடத்தை ஆகியவற்றின் காட்சி பிரதிநிதித்துவத்தை வழங்குகிறது. பார்வையாளர் பதிவுகள்\nசெவ்வாய், மே 26, 2011 சனிக்கிழமை, ஜூலை 8, 2017 Douglas Karr\nபடிக்கும் நேரம்: 2 நிமிடங்கள் EyeQuant என்பது ஒரு கணிக்கும் கண் கண்காணிப்பு மாதிரியாகும், இது பயனர்கள் ஒரு பக்கத்தில் முதல் 3-5 வினாடிகளுக்குள் பார்ப்பதைப் பார்க்கிறது. யோசனை எளிதானது: 5 விநாடிகளுக்குள் ஒரு பயனர் நீங்கள் யார், உங்கள் மதிப்பு முன்மொழிவு என்ன, அடுத்து என்ன செய்வது என்று பார்க்க முடியும். EyeQuant இது ஒரு பக்கத்தின் வடிவமைப்பை மேம்படுத்த அனுமதிக்கிறது. எங்கள் ஐக்வாண்ட் டெமோவின் இலவச முடிவுகள் இங்கே… நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்\nஒரு சந்தா கீழிறங்கும் வேலை செய்யுமா\nசெவ்வாய், செப்டம்பர் 29, 2013 சனிக்கிழமை, ஜூலை 8, 2017 Douglas Karr\nபடிக்கும் நேரம்: <1 நிமிடம் எங்கள் செய்திமடலை நாங்கள் மீண்டும் தொடங்கும்போது, ​​சந்தா இணைப்பை எங்கள் தளத்தில் ஒரு மேலாதிக்க அம்சமாக மாற்ற விரும்பினேன். தளத்தின் மேற்புறத்தில் ஒரு கீழ்தோன்றும் பகுதியை நாங்கள் சேர்த்துள்ளோம், அது நம்பமுடியாததாக இருந்தது. இதற்கு முன்பு ஒன்று அல்லது இரண்டு சந்தாதாரர்களின் தந்திரத்தை நாங்கள் பயன்படுத்திக் கொண்டிருந்தாலும், இப்போது ஒவ்வொரு வாரமும் டஜன் கணக்கான சந்தாதாரர்களைப் பெறுகிறோம். சந்தைப்படுத்தல் தொழில்நுட்ப செய்திமடல் மிகவும் பிரபலமாகி வருகிறது, கிட்டத்தட்ட 3,000 சந்தாதாரர்கள் இன்னும் சில கீழ்தோன்றல்களைச் சேர்க்க விரும்புகிறேன்\nவியாழன், பிப்ரவரி 29, எண் Douglas Karr\nபடிக்கும் நேரம்: <1 நிமிடம் இந்த வசந்தத்தைத் தொடங்க தயாராகி வரும் இணைய அடிப்படையிலான சேவையான யூபா.காமில் ஒரு தகவல்தொடர்பாளரிடமிருந்து (சிறந்த தலைப்பு) ஒரு குறிப்பு கிடைத்தது. வீடியோ கொஞ்சம் ரகசியமானது, ஆனால் தளத்தின் உள்ளடக்கம் கட்டாயமானது: யூபா என்பது சந்தைப்படுத்தல் நிபுணர்களுக்கான வலை அடிப்படையிலான பி 2 பி சேவையாகும். படைப்பாற்றல் மற்றும் சாதனைகளில் நீங்கள் கவனம் செலுத்துவதை சாத்தியமாக்குவதே எங்கள் நோக்கம். உங்கள் டிஜிட்டல் மார்க்கெட்டிங் அனுபவத்திற்கான அனைத்தையும் உள்ளடக்கிய தளத்தை யூபா உங்களுக்கு வழங்குகிறது. நாங்கள் ஹோஸ்டிங் மற்றும் தரவுத்தளத்தை வழங்குகிறோம்\nகண்காணிப்பகம் ஒரு வீடியோ பற்றி Douglas Karr, அவரது பணி, அவரது நிறுவனங்கள் மற்றும் அவரது பிரசாதங்கள்.\nதொடர்பு கொள் Douglas Karr\nவகைகள் பகுப்பு தேர்வு விளம்பர தொழில்நுட்பம் பகுப்பாய்வு மற்றும் சோதனை உள்ளடக்க சந்தைப்படுத்தல் வாடிக்கையாளர் உறவு மேலாண்மை மற்றும் தரவு தளங்கள் மின்வணிகம் மற்றும் சில்லறை விற்பனை மின்னஞ்சல் சந்தைப்படுத்தல் மற்றும் மின்னஞ்சல் சந்தைப்படுத்தல் தன்னியக்கவாக்கம் வளர்ந்து வரும் தொழில்நுட்பம் நிகழ்வு சந்தைப்படுத்தல் சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை வீடியோக்கள் சந்தைப்படுத்தல் புத்தகங்கள் சந்தைப்படுத்தல் நிகழ்வுகள் சந்தைப்படுத்தல் இன்போ கிராபிக்ஸ் சந்தைப்படுத்தல் கருவிகள் சந்தைப்படுத்தல் பயிற்சி மொபைல் மற்றும் டேப்லெட் சந்தைப்படுத்தல் பப்ளிக் ரிலேஷன்ஸ் விற்பனை செயல்படுத்தல் தேடல் மார்கெட்டிங் சமூக மீடியா மார்கெட்டிங்\nமேரி கோபர்ஸ்டீன்: வாடிக்கையாளர் அனுபவத்தை முழுமையாக்குவதற்கு அடுத்த நிலை தனிப்பயனாக்கத்தை எவ்வாறு அடைவது\nஇதில் Martech Zone நேர்காணல், ஏவியோனோஸில் ஒருங்கிணைந்த சந்தைப்படுத்தல் மற்றும் அனுபவ மேலாண்மை நடைமுறைகளின் இயக்குநர் மேரி கோபர்ஸ்டீனுடன் பேசுகிறோம். சந்தைக்குச் செல்லும் மூலோபாயத்தை வரையறுக்க, புதிய வணிக வளர்ச்சியை ஊக்குவிக்கவும், விநியோக சிறந்த நடைமுறைகளை உருவாக்கவும், CMS, பகுப்பாய்வு, தனிப்பயனாக்கம், சந்தைப்படுத்தல் தன்னியக்கவாக்கம் மற்றும் டிஜிட்டல் சந்தைப்படுத்தல் ஈடுபாடுகளுக்கான வாடிக்கையாளர் உறவுகளை நிர்வகிக்கவும் கூட்டாளர்களுக்கு மேரி உதவுகிறது. நுகர்வோர் தனிப்பயனாக்கத்தை எதிர்பார்க்கிறார்கள் - உண்மையில்,…\nகைல் ஹேமர்: உயர் செயல்திறன் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் வியூகத்தை எவ்வாறு உருவாக்குவது\nஇதில் Martech Zone நேர்காணல், ஹேமர் சந்தைப்படுத்தல் குழுவின் தலைமை நிர்வாக அதிகாரி கைல் ஹேமருடன் பேசுகிறோம். கைல் நாம் அடிக்கடி எதிர்பார்க்காத ஒரு பாதையின் மூலம் ஒரு விற்பனையாளராக ஆனார் ... விற்பனையிலிருந்து. விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல், ஒருங்கிணைந்த மற்றும் மூலோபாயமாக இருக்கும்போது, ​​பாரம்பரியமான நிறுவனங்களைக் காட்டிலும் மிகச் சிறப்பாக செயல்படுவதை நாங்கள் விவாதிக்கிறோம். கைல் என்ன விற்பனை நபர்களைப் பற்றிய நுண்ணறிவை வழங்குகிறது…\nஸ்டீபனி காக்ஸ்: சந்தைப்படுத்தல், விற்பனை, சேவை மற்றும் ஆதரவு சீரமைப்பு ஆகியவை வாடிக்கையாளர் அனுபவத்தை எவ்வாறு மாற்றுகின்றன\nஇதில் Martech Zone நேர்காணல், லுமாவேட்டில் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் துணைத் தலைவர் ஸ்டீபனி காக்ஸுடன் பேசுகிறோம். தங்கள் நிறுவனத்தை மாற்றுவதாக நம்பும் நிறுவனங்கள் ஒட்டுமொத்த வாடிக்கையாளர் அனுபவத்தை மாற்ற வேண்டும். மார்க்கெட்டிங், விற்பனை, சேவை மற்றும் ஆதரவு - மற்றும் அனைத்து பாதிப்புகளையும் வணிக முடிவுகள் எவ்வாறு சீரமைக்கின்றன - லுமாவேட்டில் \"வாடிக்கையாளரைத் தொடும் அனைத்தும்\" பற்றி ஸ்டீபனி விவாதிக்கிறார். ஸ்டீபனி…\nஹண்டர் ஹேஸ்டிங்ஸ்: நெருக்கடியில் வாய்ப்புகள் மற்றும் சந்தைப்படுத்துபவர்கள் மற்றும் வணிகங்கள் எவ்வாறு வெற்றி பெறுவார்கள்\nஇதில் Martech Zone நேர்காணல், ஹன்டர் ஹேஸ்டிங்ஸுடன் பேசுகிறோம், தொழில் மற்றும் பொருளாதார வல்லுநரின் சந்தைப்படுத்துபவர், வணிகத் தலைவர்களுக்கு கல்வி கற்பிப்பதற்கும், மைசஸ் நிறுவனத்திற்கான தொழில்முனைவோருக்கும் உதவுகிறார். வணிக மற்றும் நுகர்வோர் நடத்தைகளில் ஏற்படும் தொற்றுநோயையும் மாற்றங்களையும் சமாளிப்பதில் வணிகங்களுக்கு இருக்கும் சவால்கள் மற்றும் வாய்ப்புகளை நாங்கள் விவாதிக்கிறோம். இல்…\nஎரின் ஜோர்டான் ஸ்பான்ஸ்கி: பி 2 பி சந்தைப்படுத்தல் நிறுவனத்தைத் தேர்ந்தெடுக்கும்போது மூன���று விசைகள்\nஇதில் Martech Zone நேர்காணல், வாக்கர் சாண்ட்ஸில் துணைத் தலைவர் மற்றும் கூட்டாளருடன் பேசுகிறோம். எரின் ஒரு திறமையான மக்கள் தொடர்பு மற்றும் சந்தைப்படுத்தல் நிபுணர், பி 2 பி தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு வளர உதவும் ஆர்வத்துடன். பி 2 பி மார்க்கெட்டிங் ஏஜென்சியைத் தேர்ந்தெடுத்து பணிபுரியும் போது வெற்றிக்கான மூன்று விசைகளை நாங்கள் விவாதிக்கிறோம். மூலோபாயத்திலிருந்து மரணதண்டனை வரை, வாக்கர் சாண்ட்ஸ்…\nஜாக் க்ளெமேயர்: நிச்சயமற்ற எதிர்காலத்துடன் சந்தைப்படுத்தல் தலைமை\nஇந்த அத்தியாயத்தில், 25 வருட அனுபவமுள்ள ஒரு மூத்த வணிக பயிற்சியாளரான ஜாக் க்ளெமேயரை நாங்கள் நேர்காணல் செய்கிறோம். வணிகத்தின் தற்போதைய நிச்சயமற்ற பொருளாதார எதிர்காலம் மற்றும் தலைவர்கள் எவ்வாறு பதிலளிக்க வேண்டும், செயல்பட வேண்டும், வெற்றிபெற வேண்டும் என்பது பற்றிய தனது பார்வையை ஜாக் வழங்குகிறது. இந்த எபிசோடில், இந்த தொந்தரவுகளின் போது தலைவர்களின் இதயங்களுக்கு அருகில் மற்றும் அன்பான சில முக்கிய விஷயங்களை நாங்கள் விவாதிக்கிறோம்…\nஜேனட் மெஷ்: சுறுசுறுப்பான சந்தைப்படுத்தல் மற்றும் விரைவான முன்னிலை\nஇதில் Martech Zone நேர்காணல், நாங்கள் எம்டலின் தலைமை நிர்வாக அதிகாரியும் இணை நிறுவனருமான ஜேனட் மெஷுடன் பேசுகிறோம். ஜேனட் தனது உள் குழு மற்றும் வெளிப்புற வாடிக்கையாளர்களுடன் சுறுசுறுப்பான சந்தைப்படுத்தல் ஒரு வக்கீல் மற்றும் பயிற்சியாளர் ஆவார். தினசரி (மெய்நிகர்) ஸ்டாண்ட்-அப்கள், ஒத்துழைப்பு மென்பொருள் மற்றும் வாராந்திர ஸ்ப்ரிண்ட்கள் மூலம், ஜேனட் மற்றும் அவரது குழுவினர் விரைவான மையத்தை முழுமையாக்கியுள்ளனர், இது உத்திகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு செயல்முறையாகும்…\nரவி சாலகா: விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் மெய்நிகர் மாநாடுகள் மற்றும் கூட்டங்களுக்கு நகரும்\nஇதில் Martech Zone நேர்காணல், ஒரு சந்திப்பு ஆட்டோமேஷன் தளமான ஜிஃப்லெனோவில் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரியும் தயாரிப்பு சந்தைப்படுத்தல் வி.பியும் ரவி சாலகாவுடன் பேசுகிறோம். நிறுவனங்கள் தங்கள் நேரில் சந்திப்புகள் மற்றும் மாநாடுகளை ரத்துசெய்து, தங்கள் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் குழுக்களை வீட்டிலிருந்து வேலைக்கு நகர்த்தியதால், அவர்கள் ஒரு டன் சவால்களை சமாளிக்க வேண்டியிருந்தது. வீடியோ வழியாக இடைமுகத்திலிருந்து…\nகேட்டி மாரெஸ்: பிராண்டுகள் தங்கள் செல்வாக்கு மிகுந்த நுகர்வோர் எவ்வாறு கேட்க முடியும் மற்றும் பதிலளிக்க முடியும் ... பெண்கள்\nஇதில் Martech Zone நேர்காணல், பெண் வணிகத்திற்கு உங்கள் பிராண்ட் அனுபவத்தைத் தக்கவைத்துக்கொள்வதன் முக்கியத்துவம்: தனது வணிகத்தை சம்பாதிக்கும் ஆசிரியரான கேட்டி மாரெஸுடன் பேசுகிறோம். பெண் இயக்கம் நம் சமூக உலகில் பின்னிப்பிணைந்திருந்தாலும், மக்கள் பெண் சக்தியைப் பிரசங்கிக்கிறார்கள் என்றாலும், இந்த மனநிலை வணிக முத்திரை அல்லது அனுபவ வணிகங்களில் ஊடுருவவில்லை என்பதை கேட்டி கண்டிருக்கிறார்…\nடார்ச்லைட்: சிறு வணிக விற்பனையாளர் எசென்ஷியல்ஸ் \"ஃப்ளெக்ஸ்பெர்ட்ஸ்\" க்கான சந்தை\nஇதில் Martech Zone நேர்காணல், டார்ச்லைட்டின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி சூசன் மார்ஷலை நாங்கள் நேர்காணல் செய்கிறோம். சூசன் நிறுவனத்தின் கூட்டாண்மை மற்றும் சிறு வணிகங்களை அவர்களின் சேல்ஸ்ஃபோர்ஸ் எசென்ஷியல்ஸ் செயல்படுத்தல்கள் மற்றும் ஆதரவுடன் ஆதரிப்பதில் கவனம் செலுத்துகிறார். சேல்ஸ்ஃபோர்ஸ் எசென்ஷியல்ஸ் என்பது ஒரு சிஆர்எம் ஆகும், இது குறிப்பாக விற்பனையாளர்களிடமிருந்து சிறு வணிகங்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. உண்மையான சேல்ஸ்ஃபோர்ஸ் பாணியில், தளத்தை வடிவமைக்க முடியும்…\nஉங்கள் இன்பாக்ஸில் வழங்கப்பட்ட எனது சமீபத்திய கட்டுரைகள், நிகழ்வுகள் மற்றும் பாட்காஸ்ட்களுடன் சுருக்கமான மின்னஞ்சலைப் பெறுங்கள்\nடெய்லி டைஜஸ்ட் வாராந்திர டைஜஸ்ட்\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த வலைத்தளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், அவற்றின் பயன்பாட்டை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது உட்பட, இன்னும் கண்டுபிடிக்க, இங்கே காண்க: குக்கீ கொள்கை\nசந்தா செலுத்து Martech Zone நேர்காணல்கள் பாட்காஸ்ட்\nMartech Zone அமேசானில் நேர்காணல்கள்\nMartech Zone ஆப்பிள் நேர்காணல்கள்\nMartech Zone கூகிள் பாட்காஸ்ட்களில் நேர்காணல்கள்\nMartech Zone காஸ்ட்பாக்ஸில் நேர்காணல்கள்\nMartech Zone காஸ்ட்ரோ பற்றிய நேர்காணல்கள்\nMartech Zone மேகமூட்டம் பற்றிய நேர்காணல்கள்\nMartech Zone பாக்கெட் நடிகர்கள் பற்றிய நேர்காணல்கள்\nMartech Zone ரேடியோ பப்ளிக் பற்றிய நே��்காணல்கள்\nMartech Zone Spotify இல் நேர்காணல்கள்\nMartech Zone ஸ்டிட்சர் பற்றிய நேர்காணல்கள்\nMartech Zone டியூன் இன் நேர்காணல்கள்\nMartech Zone நேர்காணல்கள் ஆர்.எஸ்.எஸ்\nஎங்கள் மொபைல் சலுகைகளைப் பாருங்கள்\nநாங்கள் இருக்கிறோம் ஆப்பிள் செய்திகள்\nமிகவும் பிரபலமான Martech Zone கட்டுரைகள்\nPHP மற்றும் SQL: அட்சரேகை மற்றும் தீர்க்கரேகை புள்ளிகளுக்கு இடையிலான தூரத்தைக் கணக்கிடுங்கள் அல்லது வினவவும்\nஇந்த மாதம் நான் ஜி.ஐ.எஸ் தொடர்பாக PHP மற்றும் MySQL இல் சிறிது நிரலாக்கிக் கொண்டிருக்கிறேன். வலையைச் சுற்றிக் கொண்டிருக்கிறது ...\nஜாவாஸ்கிரிப்ட் மற்றும் வழக்கமான வெளிப்பாடுகளுடன் கடவுச்சொல் வலிமையை சரிபார்க்கவும்\nஜாவாஸ்கிரிப்ட் மற்றும் வழக்கமான ...\n2021 ஆம் ஆண்டிற்கான காதலர் தின சில்லறை மற்றும் இணையவழி வாங்குபவரின் கணிப்புகள்\nஉங்கள் சில்லறை அல்லது இணையவழி வணிகமானது தொற்றுநோய் மற்றும் பூட்டுதல்களால் சிரமப்பட்டு வந்தால், நீங்கள் சிலவற்றைச் செய்ய விரும்பலாம் ...\nஇருண்ட வலை, ஆழமான வலை மற்றும் மேற்பரப்பு / தெளிவான வலை என்றால் என்ன\nநாங்கள் பெரும்பாலும் ஆன்லைன் பாதுகாப்பு அல்லது இருண்ட வலை பற்றி விவாதிப்பதில்லை. நிறுவனங்கள் தங்கள் உள் பாதுகாக்க ஒரு நல்ல வேலை செய்த போது ...\nஉங்கள் மின்னஞ்சல் சந்தைப்படுத்தல் பட்டியலை ஆன்லைனில் சரிபார்க்கவும்: ஏன், எப்படி, எங்கே\nவலையில் சிறந்த மின்னஞ்சல் சரிபார்ப்பு சேவைகளை எவ்வாறு மதிப்பீடு செய்வது மற்றும் கண்டுபிடிப்பது. வழங்குநர்களின் விரிவான பட்டியல் இங்கே ...\n© பதிப்புரிமை 2020 DK New Media, அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\nமீண்டும் மேலே | சேவை விதிமுறைகள் | தனியுரிமை கொள்கை | வெளிப்படுத்தல்\nமின்வணிகம் மற்றும் சில்லறை விற்பனை\nமின்னஞ்சல் சந்தைப்படுத்தல் மற்றும் மின்னஞ்சல் சந்தைப்படுத்தல் தன்னியக்கவாக்கம்\nசந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை வீடியோக்கள்\nமொபைல் மற்றும் டேப்லெட் சந்தைப்படுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/manjuvariyar-fall-in-new-love-issue", "date_download": "2021-01-26T01:29:42Z", "digest": "sha1:EMADO4YTHD4UTTJBWBDOGIT5XLGHTSZY", "length": 12786, "nlines": 130, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மீண்டும் வந்த புது காதல்.... உண்மையா.... மஞ்சு வாரியர் ஓபன் டாக்...!!!", "raw_content": "\nமீண்டும் வந்த புது காதல்.... உண்மையா.... மஞ்சு வாரியர் ஓபன் டாக்...\nமலையாள திரையு���கில் நட்சத்திர ஜோடியாக வளம் வந்தவர்கள், நடிகர் திலீப் மற்றும் மஞ்சு வாரியர் தம்பதியினர்.\nஇவர்கள் விவாகரத்திற்கு பிறகு திலீப் கடந்த சில மதங்களுக்கு முன் காவ்யா மாதவனை திருமணம் செய்துகொண்டது பரபரப்பாக பேசப்பட்டது.\nஇந்நிலையில் தற்போது ஹாட் டாபிக்காக ஓடிக்கொண்டிருப்பது நடிகை மஞ்சு வாரியாரின் வந்த புது காதல் பற்றித்தான்.\nகணவர் தீலிப்பிற்கும் நடிகை காவ்யாவுடன் மறைமுக தொடர்பு இருப்பதாக கூறி அவரை விவாகரத்து செய்தார். ஆனால் முதலில் மறுத்து வந்த இருவரும், திருமணம் செய்து கொண்ட பிறகு, மஞ்சு வாரியாருக்கு பல ரசிகர்கள் இவருக்கு சப்போர்ட் செய்தனர்.\nதற்போது மஞ்சு வாரியார் இந்த 2017 ல் சினிமாத்துறையில் இருக்கும் முக்கிய நபரை திருமணம் செய்துகொள்ள போவதாக ஒரு செய்தி மலையாள திரையுலகில் வைரலாக பரவி வருகிறது.\nசமீபத்தில் ஒரு நிகழ்சிக்கு பேட்டி அளித்த அவரிடம் இது பற்றி கேட்டபோது அதை அவர் முற்றிலும் மறுத்துள்ளார்.\nஇது உண்மையல்ல என்றும். இது போல வதந்தி பரப்பியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறினார்.\nமேலும் தற்போது நிறைய படங்கள் கையில் இருக்கிறது என்றும் . மிகவும் பிசியாக இருக்கும் நேரத்தில் இப்படி ஒரு செய்தி வந்தது தனக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது என ஓபன் டாக் கொடுத்துள்ளார் .\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nஇந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் மாற்றம்..\nஇலங்கை vs இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு பிந்தைய ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல் அப்டேட்..\nஅலிபாபா குகை போல எடப்பாடியின் உறவினர்களுக்கு மட்டுமே டெண்டர் திறக்கிறது... கனிமொழி அதிரடி குற்றச்சாட்டு..\nஜனநாயகத்தின் குரல்வளையை மீண்டும் நெறிக்கும் செயல் இது... எடப்பாடியை மிரளவைக்கும் ஸ்டாலின்..\nசென்னையிலேயே சுத்தாதீங்க... மதுரையில் போட்டியிட முடியுமா..\n மதில் மேல் பூனையாக கராத்தே தியாகராஜன்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉ��ல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nஇந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் மாற்றம்..\nஇலங்கை vs இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு பிந்தைய ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல் அப்டேட்..\nஅலிபாபா குகை போல எடப்பாடியின் உறவினர்களுக்கு மட்டுமே டெண்டர் திறக்கிறது... கனிமொழி அதிரடி குற்றச்சாட்டு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/thala-ajith-viswasam-movie-plb7o8", "date_download": "2021-01-26T02:29:47Z", "digest": "sha1:IHBJHEIFQVR57463X7ALWI4DX3QGD3WI", "length": 15758, "nlines": 131, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஊரே எதிர்த்து நின்னாலும், ஒத்த ஆளாய் அடிச்சு தூக்கிய அஜித்...! வரிசை கட்டிய நெகடீவ் சென்டிமெண்டுகள்..!", "raw_content": "\nஊரே எதிர்த்து நின்னாலும், ஒத்த ஆளாய் அடிச்சு தூக்கிய அஜித்... வரிசை கட்டிய நெகடீவ் சென்டிமெண்டுகள்..\n’ என்று ஷூட்டிங் துவங்கும் முன்பே கரித்துக் கொட்டப்பட்ட அஜித்தின் ’விஸ்வாசம்’ விண்ணதிர வெற்றி பெற்றிருக்கிறது. மேக்கிங்கிலும், தொழில்நுட்பத்திலும், பில்ட் அப்களிலும் உச்சத்தின் உச்சம் தொட்ட பாகுபலி (1 & 2), 2.0, சர்கார் ஆகியவற்றின் சாதனைகளை ஜஸ்ட் லைக் தட் ஆக அடிச்சு தூக்கி இருக்கிறது’ விண்ணதிர வெற்றி பெற்றிருக்கிறது. மேக்கிங்கிலும், தொழில்நுட்பத்திலும், பில்ட் அப்களிலும் உச்சத்தின் உச்சம் தொட்ட பாகுபலி (1 & 2), 2.0, சர்கார் ஆகியவற்றின் சாதனைகளை ஜஸ்ட் லைக் தட் ஆக அடிச்சு தூக்கி இருக்கிறது\n’ என்று ஷூட்டிங் துவங்கும் முன்பே கரித்துக் கொட்டப்பட்ட அஜித்தின் ’விஸ்வாசம்’ விண்ணதிர வெற்றி பெற்றிருக்கிறது. மேக்கிங்கிலும், தொழில்நுட்பத்திலும், பில்ட் அப்களிலும் உச்சத்தின் உச்சம் தொட்ட பாகுபலி (1 & 2), 2.0, சர்கார் ஆகியவற்றின் சாதனைகளை ஜஸ்ட் லைக் தட் ஆக அடிச்சு தூக்கி இருக்கிறது’ விண்ணதிர வெற்றி பெற்றிருக்கிறது. மேக்கிங்கிலும், தொழில்நுட்பத்திலும், பில்ட் அப்களிலும் உச்சத்தின் உச்சம் தொட்ட பாகுபலி (1 & 2), 2.0, சர்கார் ஆகியவற்றின் சாதனைகளை ஜஸ்ட் லைக் தட் ஆக அடிச்சு தூக்கி இருக்கிறது\nஇத்தனைக்கும் அஜித், நயன்தாரா எனும் இரண்டே இரண்டு மெகா நட்சத்திரங்கள் மட்டுமே படத்தின் நம்பிக்கை. ஆனாலும் வெவ்வேற லெவல் வெறித்தனமான ஹிட்டை தொட்டிருக்கிறது படம். ‘சொதப்பிடுவாய்ங்க போல’ என்று அஜித் ரசிகர்களாலேயே வருத்தத்துடன் எதிர்பார்க்கப்பட்ட விஸ்வாசம் படம் அடித்து நொறுக்கிய நெகடீவ் செண்டிமெண்டுகளை கொஞ்சம் வரிசை கட்டி பார்ப்போமா’ என்று அஜித் ரசிகர்களாலேயே வருத்தத்துடன் எதிர்பார்க்கப்பட்ட விஸ்வாசம் படம் அடித்து நொறுக்கிய நெகடீவ் செண்டிமெண்டுகளை கொஞ்சம் வரிசை கட்டி பார்ப்போமா\n* ஒரே இயக்குநருடன் ஒரு ஹீரோ தொடர்ச்சியாக செய்யும் நான்காவது படம் வெல்வதில்லை அதிலும் மூன்றாவது படத்திலேயே மண்ணை கவ்வியவர்களான சிவாவும் - அஜித்தும் மீண்டும் இணைந்திருக்கிறார்கள். படம் நிச்சயம் ஃபிளாப்தான்\n* ஜெகதிபாபு நடிக்கும் தமிழ்ப்படங்கள் பெரிய அளவில் ஓடுவதில்லை. அதிலும் மாஸ் ஹீரோக்களுடன் அவர் இணைந்தால் அந்தப் படம் நிச்சய தோல்விதான். லிங்கா, பைரவா, தாண்டவம்...இப்படி. அந்த வகையில் அஜித்துடன் ஜெகதி இணையும் இந்தப் படம் நிச்சய தோல்வியே.\n* அஜித்துக்கு ‘வி’ எனும் எழுத்து டைட்டிலின் துவக்கமாக அமையும் படமானது அதிர்ஷ்டத்தை தரும் அளவு குறைந்து கொண்டே வருகிறது. வீரத்தின் ஹிட் வேதாளம் பெறவில்லை, வேதாளம் அளவுக்கு விவேகம் தம் பிடிக்கவில்லை, விவேகத்தை விட நிச்சயம் படு மோசமாகதான் விஸ்வாசம் இருக்கும்\n* ரஜினியுடன் மோதும் மாஸ் நடிகர்களின் படங்கள் நிச்சயம் தோல்வியையே தரும். கமல் படாத அடிகளா\n* சத்யஜோதி ஃபிலிம்ஸுக்கும் அஜித்துக்கும் பொருத்தம் சரியில்லை ....இப்படியாக விஸ்வாசத்தின் தயாரிப்பு தரப்பில் இருந்து ஷூட்டிங் ஸ்பாட் லைட்மேன் வரை அத்தனை விஷயங்களையும் எடுத்து வைத்து ‘நெகடீவ் சென்டிமெண்டுகளை’ உருவாக்கி, விஸ்வாசம் தோற்கும் ....இப்படியாக விஸ்வாசத்தின் தயாரிப்பு தரப்பில் இருந்து ஷூட்டிங் ஸ்பாட் லைட்மேன் வரை அத்தனை விஷயங்களையும் எடுத்து வைத்து ‘நெகடீவ் சென்டிமெண்டுகளை’ உருவாக்கி, விஸ்வாசம் தோற்கும் தோற்கும் என்று கதறினார்கள். ஆனால் ரிசல்டோ தெறிக்கவிட்டிருக்கிறது\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nதல-யை அடுத்து தளபதியோடு கூட்டணி போடும் இயக்குநர்... விஜய்யின் அடுத்த படம் இவருடனா\nரோட்டு கடையில் இட்லி வாங்கி சாப்பிட்ட அஜித்... கடைக்காரரின் பிள்ளைகள் படிப்பிற்காக நிதியுதவி...\nவிஜய் டி.வி. பிரபலத்திற்கு அடித்த ஜாக்பாட்... உச்சகட்ட கடுப்பில் தளபதி ரசிகர்கள்... அப்படி என்ன செஞ்சிட்டார்\nலீக்கானது அஜித்தின் “வலிமை” குடும்ப போட்டோ... ட்விட்டரில் திருவிழாவை ஆரம்பித்த தல ஃபேன்ஸ்...\nமாஸ்டரால் மனம் நொந்த அஜித் ரசிகர்கள்... ட்விட்டர் ட்ரெண்டிங்கில் #காத்திருக்கிறோம்தல ஹேஷ்டேக் காரணம் என்ன\nஇப்படியெல்லாம் கூட நடந்து கொள்வாரா அஜித்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட��� உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\n#SLvsENG 7 விக்கெட் வீழ்த்திய எம்பல்டேனியா.. அடுத்த இரட்டை சதத்தை தவறவிட்ட ரூட்\nஎன்னை கேள்வி கேட்டால் கிரீஸ் டப்பாவை போல் மிதித்துவிடுவேன்... பிரச்சார மேடையில் சீறிய சீமான்..\nஆரியை தொடர்ந்து சோம் சேகருக்கும் உடல்நல குறைவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/kanimozhi-rejects-birthday-celebrations", "date_download": "2021-01-26T03:03:06Z", "digest": "sha1:WKOFQPCIUHFJU6LGSOPBKDJQ7B7YBGWO", "length": 14014, "nlines": 125, "source_domain": "tamil.asianetnews.com", "title": "\"என் பிறந்தநாளை கொண்டாட வேண்டாம்\" - விவசாயிகள் வேதனையால் கனிமொழி முடிவு", "raw_content": "\n\"என் பிறந்தநாளை கொண்டாட வேண்டாம்\" - விவசாயிகள் வேதனையால் கனிமொழி முடிவு\nவிவசாயிகள் தொடர் தற்கொலையால் தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\nவடகிழக்கு பருவமழையில் 62 சதவிகிதம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மாநில அரசு, தமிழகத்தை உடனடியாக கடுமையான வறட்சி பாதிக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும். இவ்வாறு அறிவிக்க விதிகளில் இடமுள்ளது.\nநான் தனிப்பட்ட முறையில் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையிலும், ஊடக செய்திகளின் அடிப்படையிலும், 60க்கும் மேற்பட்ட விவசாயிகள் டெல்டா மாவட்டங்களில் தற்கொலை செய்து கொண்டதாக அறிகிறேன். நேற்று காலை கூட நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஒரு விவசாயி தற்கொலை செய்து கொண்டார். இம்மாவட்டத்தில் மட்டும் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை 33ஐ தொட்டுள்ளது. விவசாயிகளின் தலையில் இரட்டை இடி இறங்கியுள்ளது.\nரூபாய் மதிப்பிழப்பு நடவடிக்கை ஒரு புறம், விதைக்கும் காலத்தில் ஏற்படும் சிக்கல்கள் மறுபுறம். பல விவசாயிகள், கடன் பெற முடியாமலும், உரம் மற்றும் பூச்சிக் கொல்லி மருந்துகள் வாங்க முடியாமலும், கூலிக்கு ஆட்களை நியமிக்க முடியாமலும் கடும் துன்பத்திற்கு ஆளாகி வருகின்றனர். அடிப்படை பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியவில்லை. இவை ஒரு புறம் என்றால், கடுமையான வறட்சி, மீதமிருந்து பயிர்களையும் அழித்து விட்டது.\nஇந்த துயரமான சூழலில் விவசாயிகளின் துயரைப் பகிர்ந்து கொள்ளும் வகையில்... ஜனவரி 5-ம் தேதி எனது பிறந்தநாளினைக் கொண்டாடுவதில்லை என முடிவு செய்துள்ளேன்.\nஎனவே என்னை வாழ்த்தி சுவரொட்டிகளோ விளம்பரங்களோ வேண்டாம் என்று கழக உடன்பிறப்புகளை கேட்டுக்கொள்கிறேன்.\nசில இடங்களில் என்னை வாழ்த்தும் சுவரொட்டிகளைப் பார்க்கிறேன். அவற்றைத் தவிர்க்குமாறு மீண்டும் வேண்டுகிறேன்.\nஇவ்வாறு கனிமொழி தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nஇந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் மாற்றம்..\nஇலங்கை vs இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு பிந்தைய ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல் அப்டேட்..\nஅலிபாபா குகை போல எடப்பாடியின் உறவினர்களுக்கு மட்டுமே டெண்டர் திறக்கிறது... கனிமொழி அதிரடி குற்றச்சாட்டு..\nஜனநாயகத்தின் குரல்வளையை மீண்டும் நெறிக்கும் செயல் இது... எடப்பாடியை மிரளவைக்கும் ஸ்டாலின்..\nசென்னையிலேயே சுத்தாதீங்க... மதுரையில் போட்டியிட முடியுமா..\n மதில் மேல் பூனையாக கராத்தே தியாகராஜன்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொ���்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nஇந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் மாற்றம்..\nஇலங்கை vs இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு பிந்தைய ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல் அப்டேட்..\nஅலிபாபா குகை போல எடப்பாடியின் உறவினர்களுக்கு மட்டுமே டெண்டர் திறக்கிறது... கனிமொழி அதிரடி குற்றச்சாட்டு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Hyundai/Guwahati/cardealers", "date_download": "2021-01-26T03:37:48Z", "digest": "sha1:3VBIZ7RCYIWRO6EXVIJ2ETCFWRLYNBYC", "length": 9400, "nlines": 186, "source_domain": "tamil.cardekho.com", "title": "கவுகாத்தி உள்ள 6 ஹூண்டாய் கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஹூண்டாய் கவுகாத்தி இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nஹூண்டாய் ஷோரூம்களை கவுகாத்தி இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட ஹூண்டாய் ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். ஹூண்டாய் கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து கவுகாத்தி இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட ஹூண்டாய் சேவை மையங்களில் கவுகாத்தி இங்கே கிளிக் செய்\nஆகாஷ் ஹூண்டாய் கவுகாத்தி, அசாம், near sarusajai ஸ்டேடியம், NH-37, lokhora, near sarusajai ஸ்டேடியம், கவுகாத்தி, 781028\nமுகேஷ் ஹூண்டாய் kushan plaza, ஜி எஸ் சாலை, ganesh gari, கவுகாத்தி, 781014\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nகவுகாத்தி, அசாம், Near Sarusajai ஸ்டேடியம், Nh-37, Lokhora, Near Sarusajai ஸ்டேடியம், கவுகாத்தி, அசாம் 781028\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nஹூண்டாய் அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\nஎல்லா ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 22, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 12, 2021\nஹூண்டாய் சான்டா ஃபீ 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 19, 2022\nஎல்லா உபகமிங் ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/chevrolet-sail-videos.htm", "date_download": "2021-01-26T03:39:59Z", "digest": "sha1:ZKGJD5H33TG5G3NQUSRXYQSY662Z4EPW", "length": 4132, "nlines": 122, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் க்விட் செவ்ரோலேட் செயில் வீடியோக்கள்: வல்லுனர்களின் மதிப்பாய்வு வீடியோக்கள், டெஸ்ட் டிரைவ், ஒப்பீடுகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand செவ்ரோலேட் செயில்\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\nசெவ்ரோலேட் செயில் u-va விமர்சனம்\nசெவ்ரோலேட் செயில் சேடன்- விமர்சனம் india (2013)\nசெவ்ரோலேட் செயில் ரோடு டெஸ்ட் விமர்சனம்\n1 - 5 அதன் 10 வீடியோக்கள்\nkeep அப் க்கு date with all the லேட்டஸ்ட் மற்றும் உபகமிங் விதேஒஸ் from our experts.\nஎல்லா செவ்ரோலேட் செயில் நிறங்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilnenjam.com/?p=6167", "date_download": "2021-01-26T01:28:12Z", "digest": "sha1:BNTDLKVAKWUD27ELT3TVO4YGZVXUBRLR", "length": 15522, "nlines": 173, "source_domain": "tamilnenjam.com", "title": "ஹைக்கூ ஓர் அறிமுகம் – 58 – Tamilnenjam", "raw_content": "\nநூல்கள் அறிமுகம் / மதிப்புரை\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 58\nஹைக்கூ கானகத்தில் மலர்ந்துள்ள காட்டுமலர் போன்றது. அந்த மலரை அங்கு உருவாக்கியது யார்.. மனிதனா.. ஆம். ஹைக்கூவும் இயற்கையின் ஒரு அற்புத சிருஷ்டி எனலாம். எழுதுபவரை மட்டுமல்லாது..வாசகனையும் வசீகரிக்கும் ஆற்றல் ஹைக்கூவிற்கு உண்டு..\nஆம். இயற்கையின் அற்புதப் படைப்பு அந்த கானகமெங்கும் விரவியிருக்கும் மலர்கள், எத்தனை வண்ணங்கள்..\nஒவ்வொன்றிலும் ஏதோ ஒரு வித மணம். காலையில் மலர்ந்த மலர்கள் பலவித வர்ணங்களிலும், இரவினில் மலரும் மலர் வெண்மையாயும் கூடவே.. அதீத மணத்துடனும் படைக்கப் பட்டிருப்பது இயற்கையின் விந்தை. இரவினில் வண்டுகள் எவ்வித சிரமமும் இன்றி அவற்றினை இனங்காண இறைவனால் படைக்கப்பட்டிருக்கின்றன என்று கூட கூறலாம். உண்மையில் ஹைக்கூ அதே போலதான். ஜென் கலந்து தரப்பட்ட ஹைக்கூ அனைவரையும் வசியப் படுத்திக் கொண்டு இருந்த காரணத்தால் தான். மேற்கத்திய நாடுகள் முதற்கொண்டு உலகின் பல நாடுகளிலும் இன்று இலக்கிய உலகில் வரவேற்பை பெற்ற ஒரு கவிதை வடிவமாக ஹைக்கூ வளர்ந்து நிற்கிறது..\nஹைக்கூவை அலங்காரமாக எழுத முயற்சிக்க வேண்டாம். எளிய வார்த்தைகள் போதும்..காட்டுமலரின் எளிமை ஹைக்கூவிற்கு இருக்கட்டும்..\nகுறைவான வார்த்தைகள் போதுமானது. குறைந்த வார்த்தைகளில் ஒரு விச���த்தை புரிந்து கொள்ள வைப்பது சாதாரண விசயமல்ல. ஹைக்கூ அதைத்தான் செய்து கொண்டிருக்கிறது.\nகவிஞர்.பா.உதயக்கண்ணன் அவர்களின் இந்தக் கவிதையை காணுங்கள்..\nவீடில்லாதவன் அவன். அவன் நட்டுவைத்த மரம் குருவிக்கு வீடாகி விடுகிறது. மற்றவர்களுக்கு உதவட்டுமே என்ற கோட்பாட்டில் தானே பலவும் அரங்கேற்றமாகின்றன. அத்தகையச் செயல்கள் நடைபெறாது போனால் உலகின் சுழற்சி…\nஜப்பானியக் கவிஞர் பூசனின் ஒரு கவிதை..\nபனிக்கால காலை வேளை..ஒரு முள்செடி எங்கும் பனித் துகள் திரண்டு, அதுவே அற்புத அழகாய் கிறங்கடித்துக் கொண்டிருப்பதை காண்கிறான் கவிஞன். பிறந்து விட்டது ஒரு ஹைக்கூ..\nஎளிமையான வார்த்தைகள். இங்கு பனித்துளிகளைப் போல கோர்க்கப்பட்டு அழகாய் மிளிர்கின்றன.\nஅது போல, ஹைக்கூ பிதாமகர் பாஷோவின் கவிதை ஒன்று..\nஎவ்வளவு எளிமை. நிலவை ரசித்து பார்த்துக் கொண்டிருக்கும் போது. மேகம் அதை மறைப்பது, பார்த்துக் கொண்டிருப்பவனுக்கு ஓய்வைத் தருகிறதாம். என்னவொரு சிந்தனை.\nஇதோ… தமிழ் கவிதை காட்டும் ஒரு எளிமையைக் காணுங்கள்..\nமு.கௌந்தி அவர்களின் இந்த ஹைக்கூ..விருந்தினர் வருகையால் அந்த வீட்டின் குழந்தைக்கு அன்புப் பரிசாக கிடைக்கும் பணத்தால், அக்குழந்தை வைத்திருக்கும் உண்டியல் நிறைவதை சொல்லி நகர்கிறது.\nஹைக்கூ அழகியலோடு படைக்கப்படும் ஒரு அற்புதக் கவி வடிவம். அதன் எளிமையே இன்று அதனை பலரும் நேசிக்கும் வண்ணம் செய்திருக்கிறது என்பதும், பலரும் எழுதத் தூண்டும் வண்ணம் அமைந்திருக்கிறது என்பதும் மறுக்கமுடியாத உண்மை.\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nமயிலாடுதுறையில் ஓர் இனிக்கும் தமிழர்\nகாங்கோவில் தமிழர் கிரிஜாவின் கல்விச்சேவை\nதொழில்நுட்பக் கல்லூரியில் ஒரு தமிழ்த்தென்றல்\nஆவண காப்பகங்கள் மாதத்தை தேர்வு செய்யவும் டிசம்பர் 2020 நவம்பர் 2020 அக்டோபர் 2020 செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 டிசம்பர் 2018 நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்ட���பர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 பிப்ரவரி 2015 ஆகஸ்ட் 2014 ஜனவரி 2014 ஜூலை 2012 செப்டம்பர் 2010 ஜூன் 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 ஜூன் 2005 ஆகஸ்ட் 2004 ஜனவரி 2004 நவம்பர் 2003 அக்டோபர் 2003 செப்டம்பர் 2003 ஆகஸ்ட் 2003 ஜூலை 2003 ஜூன் 2003 மே 2003 ஏப்ரல் 2003 மார்ச் 2003 ஜனவரி 2003\nவாணிதாசன் பிரபல தமிழ்க் கவிஞர். தலைசிறந்த தமிழ்க் கவிஞர்களில் ஒருவரும் பாவேந்தர் பாரதிதாசனின் மாணவருமான வாணிதாசன் நினைவு தினமாக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 7 ல் கொண்டாடப்பட்டு வருகிறது.\nபுதுவை மாநிலத்தின் வில்வ நல்லூர் என அழைக்கப்பட்ட இன்றைய வில்லியனூரில் 22.\n» Read more about: கவிஞரேறு வாணிதாசன் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vannibbc.com/news/11652", "date_download": "2021-01-26T03:18:03Z", "digest": "sha1:LW6WFVOGXELJR3FKPQ4EEZ7SWZ7ZCJNZ", "length": 6781, "nlines": 49, "source_domain": "vannibbc.com", "title": "வவுனியாவில் இன்று நள்ளிரவு முதல் உணவகங்களில் ஏற்படவுள்ள மாற்றம் – Vanni BBC | வன்னி பிபிசி", "raw_content": "\nவவுனியாவில் இன்று நள்ளிரவு முதல் உணவகங்களில் ஏற்படவுள்ள மாற்றம்\nநாட்டில் அதிகரித்துவரும் கொவிட் 19 தாக்கத்திலிருந்து நாம் பாதுகாப்புடன் உரிய சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவது மிகுந்த அவசியமாகும்.\nஅந்த வகையில் சமூக இடைவெளி, முகக் கவசம் அணிதல் மற்றும் கைகளை அடிக்கடி தொற்றுநீக்கிகளைக் கொண்டு சுத்தம் செய்தல் போன்றவை அவசியமாக நாம் பின்பற்ற வேண்டிய சுகாதார நடைமுறைகளாகும்.\nஇதற்கு மேலதிகமாக சுகாதார பிரிவினரின் தீர்மானங்களுக்கு அமைவாக வவுனியா சுகாதார பிரிவுக்குட்பட்ட உணவகங்கள், குளிர்பானசாலைகள் மற்றும் உணவு\nவிற்பனை செய்யும் திறந்த வெளி உணவகங்களில் அமர்ந்து உணவருந்துதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் இன்று நள்ளிரவு முதல் மறு அறிவித்தல் வரை தடைசெய்யப்படுகின்றது என பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் எம்.மகேந்திரன் தெரிவித்துள்ளார்.\nஉணவகங்களில் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உண்பதற்கு உணவுகளை விநியோகிக்க வேண்டாமென உணவக உரிமையாளர்கள் மற்றும் நடத்துனர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.\nஅத்துடன் உணவுகளை பொதி செய்து மாத்திரம் வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள். மேலும் உணவகங்களில் அமர்ந்து உணவருந்துவதை முற்றாகத் தவிர்த்துக் கொள்ளுமாறு பொது மக்களையும் கேட்டுக் கொள்கின்றேன்.\nஅத்துடன் எமது சுகாதார பிரிவினர் நாளையதினம் தொடக்கம் சோதனை நடவடிக்கை ஈடுபடுவார்கள் அச்சமயத்தில் இதனை மீறி செயற்படும் உணவக உரிமையாளர்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nவவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்ட 127 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதி ரு ம ண த் தி ற் கு பி ன் வ ர த ட்ச ணை கே ட் டு கொ டு மை ப் ப டு த் தி ய க ண வ ன் : இ ர ண் டு மா த த் தி ல் க ண வ னா ல் அ ர ங் கே றி ய கொ டூ ர ம்\nவவுனியாவில் மேலும் 25 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி : இரு வாரத்தில் 256 ஆக…\nபெண்ணின் வேற லெவல் குத்தாட்டம் ; வேஷ்டி சட்டையில் இளம் பெண்ணின் வைரல்…\nகாதல் திருமணம் செ.ய்.து கொ.ண்.ட த ம் பதி கு.ழ.ந்.தை இ.ல்.லா.த…\nசித்ரா இறக்கும் இரவு எப்படி இருந்துள்ளார் தெரியுமா\nவவுனியாவில் சற்றுமுன் கொரோனா தொற்றினால் முதலாவது மரணம் பதிவு\nசற்று முன் கிடைத்த தகவல் வவுனியா வைத்தியசாலையில் ஒருவருக்கு கொரோனா…\nஉழைப்பிலும் கடமை உணர்விலும் முன்மாதிரியான அன்னை மகேஸ்வரி சிவசிதம்பரம்…\nஇலங்கையின் கண்டி – திகன பகுதியில் சிறியளவிலான நிலந டுக்கம்…\nதங்கச்சியின் படிப்புக்காக தேநீர் விற்கும் சிறுவன் : கண்கலங்க வைக்கும்…\nவவுனியாவில் அபிவிருத்தி திட்ட கூட்டத்தில் முகக்கவசமின்றி கலந்து கொண்ட…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2020/06/16/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A4-2/", "date_download": "2021-01-26T02:42:32Z", "digest": "sha1:7XYO5BE7YYGGS23QKWUTO4LTQQVJV3SO", "length": 6603, "nlines": 85, "source_domain": "www.newsfirst.lk", "title": "கிண்ணியாவில் சட்டவிரோத மணல் அகழ்வு; எண்மர் கைது - Newsfirst", "raw_content": "\nகிண்ணியாவில் சட்டவிரோத மணல் அகழ்வு; எண்மர் கைது\nகிண்ணியாவில் சட்டவிரோத மணல் அகழ்வு; எண்மர் கைது\nColombo (News 1st) திருகோணமலை – கிண்ணியா, மணலாறு பகுதியில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇன்று (16) காலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nசந்தேகநபர்களின் 4 டிப்பர்களும் 4 உழவு இயந்திரங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.\nகைது செய்யப்பட்டவர்களை திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nகிண்ணியா பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nமூதூர் வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nவிபத்திற்குள்ளான MV Eurosun கப்பலில் இதுவரை எண்ணெய் கசிவு ஏற்படவில்லை என தகவல்\nஅபுதாபியிலிருந்து திருகோணமலைக்கு சீமெந்து ஏற்றிச் சென்ற கப்பல் விபத்திற்குள்ளானது\nநேற்றைய தினம் வடக்கு, கிழக்கில் 71 பேருக்கு தொற்று\nகிண்ணியா – மாஞ்சோலை கிராமம் முடக்கப்பட்டது\nசம்பூரில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு\nமூதூர் வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nMV Eurosun கப்பலில் எண்ணெய் கசிவு ஏற்படவில்லை\nசீமெந்து ஏற்றிச் சென்ற கப்பல் விபத்திற்குள்ளானது\nநேற்றைய தினம் வடக்கு, கிழக்கில் 71 பேருக்கு தொற்று\nகிண்ணியா - மாஞ்சோலை கிராமம் முடக்கப்பட்டது\nசம்பூரில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு\nமேலும் 4 கொரோனா மரணங்கள் உறுதி\nஐ.நா அறிக்கை தொடர்பான அரசாங்கத்தின் பதில் இன்று\nநாளாந்தம் 20,000 PCR பரிசோதனைகள்\nஇந்திய குடியரசு தினம் இன்று\nஇலங்கையுடனான இரண்டாவது டெஸ்ட்: இங்கிலாந்து வெற்றி\nநட்டஈடு வழங்குமாறு விவசாயிகள் கோரிக்கை\nகே.எஸ்.ரவிக்குமாரின் படத்தில் கதாநாயகனாகும் தர்ஷன்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/actress-aditi-menons-intimate-scene-with-his-husband-video-leaked-online-1590", "date_download": "2021-01-26T02:01:49Z", "digest": "sha1:PSSLSAILDTAOGN563BTMC7MWMY6F4COL", "length": 8604, "nlines": 76, "source_domain": "www.timestamilnews.com", "title": "நடிகை அதிதியின் அந்தரங்க வீடியோவை ரிலீஸ் செய்த கணவன்! அதிர்ச்சியில் திரையுலகம்! - Times Tamil News", "raw_content": "\nவிவசாயிகள் போராட்டத்தில் ஒரு நல்ல திருப்புமுனை..\nடெல்லிக்குப் போகிறார் எடப்பாடி பழனிசாமி... எதற்காக என்று தெரியுமா\nஉதயநிதி வாயை தைச்சு வையுங்க.... அதிர்ந்து நிற்கும் கூட்டணிக் கட்சிகள்\nமுதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான். சி.டி. ரவியும், எல்.முருகனும் சரண்டர்.\nதி.மு.க.வில் இருந்து குஷ்பு வெளியேறிய காரணம் என்ன தெரியுமா..\nகாட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்தை உடனடியாக நிறுத்து... சீறுகிறார் ...\nஉதவிப் பேராசிரியர் பணிக்கு பி.எச்.டி. முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்ப...\nசிங்களக் கடற்படை வீரர்களை கைது செய்ய வேண்டும்... வழி காட்டுகிறார் ரா...\nஎடப்பாடி அரசுக்கு வெற்றி மேல் வெற்றி குவிகிறது.... வியந்துபார்க்கும்...\nகோவையில் ராகுலுக்கு அமோக வரவேற்பு... உருவாகிறதா புதிய கூட்டணி...\nநடிகை அதிதியின் அந்தரங்க வீடியோவை ரிலீஸ் செய்த கணவன்\nநடிகை அதிதியுடனான அந்தரங்க வீடியோவை நடிகர் அபிசரவணன் வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபட்டதாரி எனும் படத்தில் இணைந்து நடித்த போது நடிகை அதிதி மேனன் – நடிகர் சரவணன் இடையே காதல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து மதுரைக்கு அழைத்துச் சென்று அதிதியை சரவணன் திருமணம் செய்து கொண்டதாக சொல்லப்படுகிறது.\nஆனால் தான் காதலித்தது உண்மை ஆனால் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று அதிதி கூ றி வருகிறார். இதுநாள் வரை தன்னுடன் இருந்த அதிதி தற்போது ஒரு சில படங்களில் வாய்ப்பை பெறுவதற்காக ஆண் நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு தன்னை கழட்டவிட்டதாக சரவணன் கூறி வந்தார்.\nஇதன் உச்சமாக அபிசரவணன் மீது நடிகை அதிதி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். மேலும் அபி சரவணன் ஒரு பிராட் என்றும் அவர் பேட்டி அளித்தார்.\nஇதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அபி சரவணன் தனது மனைவி தற்போது தவறான வழியில் சென்றுள்ளதாகவும், அவர் திரும்பி வந்தால் சேர்நது வாழ தயார் என்று கூறும் சில ஆவணங்களை வெளியிட்டார். அந்த ஆவணங்கள் போலியானவை என்று அதிதி கூறி வருகிறார்.\nஇதனால் பொருத்துப் பார்த்த அபி சரவணன் நடிகை அதிதியை தாலி கட்டி திருமணம் செய்த வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் தாலி கட்டப்பட்ட பிறகு அதிதி உணர்ச்சிவசப்பட்டு அபி சரவணனை கட்டி அணைக்கும் அந்தரங்க காட்சிகளும் உள்ளன.\nமேலும் அபி சரவணன் அதிதிக்கு முத்தமிடும் காட்சிகள���ம், இடுப்பை அரவணைத்து கொஞ்சும் காட்சிகளும் அந்த வீடியோவில் உள்ளன. அந்த வீடியோவை நீங்களே பாருங்கள்\nஎடப்பாடி அரசுக்கு வெற்றி மேல் வெற்றி குவிகிறது.... வியந்துபார்க்கும்...\nகோவையில் ராகுலுக்கு அமோக வரவேற்பு... உருவாகிறதா புதிய கூட்டணி...\nஸ்டாலின் கொடுத்த வாக்குறுதி என்னாச்சு..\nஉதயசூரியன் நெருக்கடியில் சிக்கிவிட்டாரா திருமா..\nஅடுத்த வாரம் ஏழு பேர் விடுதலை... எடப்பாடியார் முயற்சி பலன் தருமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/naked-fighter-kotravai-tweet-against-vijay-and-ajith-vote-news-3687", "date_download": "2021-01-26T02:00:02Z", "digest": "sha1:XJF6XSSIR4RI7FJHIXIQSZK3B7K5KHWY", "length": 7782, "nlines": 74, "source_domain": "www.timestamilnews.com", "title": "ஓட்டுப் போட்ட அஜித், விஜய்! திட்டித் தீர்க்கும் நிர்வாண போராளி கொற்றவை! - Times Tamil News", "raw_content": "\nவிவசாயிகள் போராட்டத்தில் ஒரு நல்ல திருப்புமுனை..\nடெல்லிக்குப் போகிறார் எடப்பாடி பழனிசாமி... எதற்காக என்று தெரியுமா\nஉதயநிதி வாயை தைச்சு வையுங்க.... அதிர்ந்து நிற்கும் கூட்டணிக் கட்சிகள்\nமுதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான். சி.டி. ரவியும், எல்.முருகனும் சரண்டர்.\nதி.மு.க.வில் இருந்து குஷ்பு வெளியேறிய காரணம் என்ன தெரியுமா..\nகாட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்தை உடனடியாக நிறுத்து... சீறுகிறார் ...\nஉதவிப் பேராசிரியர் பணிக்கு பி.எச்.டி. முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்ப...\nசிங்களக் கடற்படை வீரர்களை கைது செய்ய வேண்டும்... வழி காட்டுகிறார் ரா...\nஎடப்பாடி அரசுக்கு வெற்றி மேல் வெற்றி குவிகிறது.... வியந்துபார்க்கும்...\nகோவையில் ராகுலுக்கு அமோக வரவேற்பு... உருவாகிறதா புதிய கூட்டணி...\nஓட்டுப் போட்ட அஜித், விஜய் திட்டித் தீர்க்கும் நிர்வாண போராளி கொற்றவை\nஇன்று காலை முதல் அனைத்து மீடியாக்களும் பிரபலங்கள் ஓட்டுப் போடுவதை படமெடுத்துக் காட்டிக்கொண்டு இருக்கின்றன.\nஇது ஒரு வகையில், அனைவரும் ஓட்டுப் போடவேண்டும் என்ற உந்துதலைக் கொடுக்கும் விழிப்புணர்வு பிரசாரம். ஆனால், இந்த அடிப்படை அறிவுகூட இல்லாத, எழுத்தாளர் என்று தன்னைத்தானே சொல்லிக்கொள்ளும் கொற்றவை இன்று அனைத்து ஊடகங்களையும் திட்டும் சாக்கில் அஜித், விஜய் போன்ற அனைத்து வி.ஐ.பிகளையும் திட்டித் தீர்த்திருக்கிறார்\nவிஜய், அஜித், எடப்பாடி எவனாயிருந்தா என்ன அவனுங்க வர்ரது,நிக்குறது, ஓட்டுப் போடுறது ஒரு சிறப்பு செய்தியா அவனுங்க வர்ரது,நிக்குறது, ஓட்டுப் போடுறது ஒரு சிறப்பு செய்தியா செலிப்பிரிட்ட்டிங்க மட்டும் என்ன வேற எதாலையுமா திங்குறாங்க செலிப்பிரிட்ட்டிங்க மட்டும் என்ன வேற எதாலையுமா திங்குறாங்க நின்னான், உக்காந்தான், பேண்டான்னுக்குட்டு… எல்லோரையும் ஒரே மாதிரி பார்க்க கத்துக்கங்க.. சீ என்று கொந்தளித்திருக்கிறார்.\nஅதாவது என்ன ட்வீட் செய்தால் இந்த உலகம் தன்னை திரும்பிப் பார்க்கும் என்ற கேவலமான எண்ணத்துடனே இவர் இப்படி பேசியிருப்பார் என்று எண்ணத் தோன்றுகின்றது. ஏனென்றால், பொள்ளாச்சி விவகாரத்துக்காக அத்தனை பெண்களும் நிர்வாண போராட்டம் செய்யவேண்டும் என்று ஐடியா கொடுத்தவர்தான் இந்த கொற்றவை.\nஎடப்பாடி அரசுக்கு வெற்றி மேல் வெற்றி குவிகிறது.... வியந்துபார்க்கும்...\nகோவையில் ராகுலுக்கு அமோக வரவேற்பு... உருவாகிறதா புதிய கூட்டணி...\nஸ்டாலின் கொடுத்த வாக்குறுதி என்னாச்சு..\nஉதயசூரியன் நெருக்கடியில் சிக்கிவிட்டாரா திருமா..\nஅடுத்த வாரம் ஏழு பேர் விடுதலை... எடப்பாடியார் முயற்சி பலன் தருமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarlosai.com/news/18407/view", "date_download": "2021-01-26T02:40:43Z", "digest": "sha1:FY2JV6FWYTBFW2KUMD7WH5WQWVHCMP25", "length": 11905, "nlines": 156, "source_domain": "yarlosai.com", "title": "Yarlosai - காணாமல் போன பிரபல நடிகர் கிணற்றில் பிணமாக மீட்பு.... போலீஸ் தீவிர விசாரணை", "raw_content": "\nஇன்றைய ராசி பலன்கள் 26/01/2021\nமேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவு...\nநாட்டில் மேலும் 354 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதி...\nகாணாமல் போன பிரபல நடிகர் கிணற்றில் பிணமாக மீட்பு.... போலீஸ் தீவிர விசாரணை\nகாணாமல் போன பிரபல நடிகர் கிணற்றில் பிணமாக மீட்பு.... போலீஸ் தீவிர விசாரணை\nபிரபல மலையாள நடிகர் ஜனார்த்தனன் மூழிக்கரா. இவர் இங்கிலீஸ் மீடியம், காக்‌ஷி அம்மினி பில்லா, மழமேகப்ரவுள், ரமணம் உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார். முத்தப்பன் என்ற மலையாள தொலைக்காட்சி தொடரிலும் நடித்து புகழ் பெற்றார். 50-க்கும் மேற்பட்ட மேடை நாடகங்களிலும் நடித்து இருக்கிறார்.\nஜனார்த்தனன் கேரள மாநிலம் தலச்சேரியில் வசித்து வந்தார். ஜனார்த்தனனை திடீரென்று காணவில்லை. குடும்பத்தினர் அவரை தேடினார்கள். அப்போது வீட்டின் அருகே உள்ள கிணற்றில் மூடப்பட்டு இருந்த வலை திறந்து இருந்தது. உள்ளே எட்டிப்பார்த்தபோது ஜனார்த்தனன் பிணமாக மிதந்தது கண்டு அதிர்ச்சியானார்கள். இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.\nதீயணைப்பு துறையினர் விரைந்து வந்து ஜனார்த்தனன் உடலை கிணற்றில் இருந்து மீட்டு வெளியே கொண்டு வந்தனர். அவர் எப்படி இறந்தார் கொலையா என்று போலீசார் விசாரிக்கிறார்கள். மரணம் அடைந்த ஜனார்த்தனத்துக்கு வயது 60. திருமணம் ஆகவில்லை. அவரது மறைவு மலையாள பட உலகினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.\nதனுஷ் பட வில்லனுக்கு ஜோடியான கீர்த்..\nமகளுடன் சைக்கிளில் உற்சாக பயணம் மேற..\n‘மாஸ்டர்’ படத்தை திரையரங்கில் வெளிய..\n‘புதுப்பேட்டை 2’ குறித்து குட் நியூ..\nயாருக்கும் எந்தவித அதிகாரமும் அளிக்..\nராஜமவுலியின் ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் அதிகாரப்பூர்வ..\nதனுஷ் பட வில்லனுக்கு ஜோடியான கீர்த்தி சுரேஷ்\nமகளுடன் சைக்கிளில் உற்சாக பயணம் மேற்கொண்ட அரவிந்த்..\n‘மாஸ்டர்’ படத்தை திரையரங்கில் வெளியிட்டதற்கு மெழுக..\n‘புதுப்பேட்டை 2’ குறித்து குட் நியூஸ் சொன்ன செல்வர..\nயாருக்கும் எந்தவித அதிகாரமும் அளிக்கவில்லை: யுவன்ஷ..\nபிரித்விராஜ் கேரக்டரையே தூக்கிய மோகன்ராஜா\nபஹத் பாசிலுடன் நடித்த படம் ட்ராப் : மாளவிகா மோகனன் வருத்தம்\nவிவசாயம் VS கார்ப்பரேட் நிறுவனங்கள் - பூமி விமர்சனம்\nநீ எப்படிடா இப்படி வளந்த.. ஆரிக்கு கேள்வி எழுப்பிய பிரபலம்\nபிக்பாஸ் ஷிவானியின் பொங்கல் ஸ்பெஷல்:வைரல் புகைப்படங்கள்\nஇதை செய்யுங்கள்: பதட்டம், மறதி பிரச்சனையே வராது\nஆண்கள் பெண்களை அழைக்கும் முறை: அதற்கான அர்த்தம் இதுதான்\nதாய்ப்பால் இயற்கையாக அதிகமாக சுரக்க செய்ய வேண்டிய குறிப்புகள்\nபெண்களே தெரிஞ்சிக்கங்க…அடர்த்தியான மற்றும் நீளமான புருவத்தை பெற என்ன செய்ய வேண்டும்\nகழுத்து வலியால் பெரும் அவதியா அப்போ இந்த பயிற்சியை செய்து பாருங்கள்\nஇன்றைய ராசி பலன்கள் 26/01/2021\nமேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவு...\nநாட்டில் மேலும் 354 பேருக்கு கொவிட்..\nதிருஷ்டியை எளிய முறையில் போக்க வேண்..\nகோர விபத்தில் உப்பு வியாபாரி உயிரிழ..\nயாழில் தனது இரு குழந்தைகளின் மரணத்த..\nஇன்றைய ராசி பலன்கள் 26/01/2021\nமேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவு...\nநாட்டில் மேலும் 354 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதி...\nதிருஷ்டியை எளிய முறையில் போக்க வேண்டுமா\nகோர விபத்தில் உப்பு வியாபாரி உயிரிழப்பு\nயாழில் தனது இரு குழந்தைகளின் மரணத்திற்கு நீதி கோரு..\nசற்று முன்னர் வெளியான செய..\nசற்று முன்னர் வெளியான செய்தி..\nஊரடங்கு தொடர்பில் வெளிவந்த புதிய தகவல்\nமீண்டும் ஊரடங்கு அமுலாகும்; விடுக்கப்பட்டுள்ள கடும..\nயாழ் பருத்தித்துறையில் இடம்பெற்ற பெரும் சோகம்\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\nசற்று முன்னர் வெளியான செய்தி....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.yarldeepam.com/2018/10/11.html", "date_download": "2021-01-26T01:50:50Z", "digest": "sha1:L6TMZQX5M6CDTTOZ6HUUL5D336JWNFLR", "length": 9437, "nlines": 74, "source_domain": "gossip.yarldeepam.com", "title": "காதலனுக்காக வெளிநாட்டில் இருந்த வந்த கணவனை கொலை செய்தேன்!: 11 ஆண்டுகள் கழித்து வெளிச்சத்திற்கு வந்த உண்மை", "raw_content": "\nகாதலனுக்காக வெளிநாட்டில் இருந்த வந்த கணவனை கொலை செய்தேன்: 11 ஆண்டுகள் கழித்து வெளிச்சத்திற்கு வந்த உண்மை\nதக்கலையில் கள்ளக்காதலனுக்காக கணவனை கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட மனைவி பொலிசில் அளித்துள்ள வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகடந்த 2002 ஆம் ஆண்டு ராஜசேகர் - சுதா ஆகிய இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.\nராஜசேகர் வெளிநாட்டில் கட்டிட வேலை பார்த்து வந்தார். கடந்த 2007-ம் ஆண்டு ஊருக்கு வந்திருந்த அவர், திடீரென மாயமானார். இது குறித்து சுதாவின் சகோதரர் ரவி, பொலிசில் புகார் செய்தார்.\nஇதுகுறித்து பொலிசார் விசாரணை நடத்திவந்தபோதும், கடந்த 11 ஆண்டுகளாகியும் இந்த வழக்கில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.\nஇந்த நிலையில் இந்த வழக்கில் திருப்பமாக ராஜசேகரை அவரது மனைவி சுதா மற்றும் அவரது கள்ளக் காதலனுடன் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது.\nகொலை செய்யப்பட்ட ராஜசேகரின் உடலை வீட்டின் பின்புறம் உள்ள செப்டிக்டேங்க்கில் வீசியதும் கண்டுபிடிக்கப்பட்டது.\nபொலிசார் செப்டிக்டேங்க்கில் கிடந்த எலும்புக்கூட்டை கைப்பற்றினர். பின்னர் தடயவியல்\nசோதனையில் அந்த எலும்புக்கூடு ராஜசேகருடையது என்பது உறுதி செய்யப்பட்டது.\nஇதையடுத்து ராஜசேகரின் மனைவி சுதாவை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சுதா பொ��ிசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில்,\nநானும், ராஜசேகரும் கடந்த 2002-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டோம். திருமணத்திற்கு பிறகு ராஜசேகரின் நண்பர்கள் எங்கள் வீட்டிற்கு வருவார்கள். இதில் பள்ளியாடியைச் சேர்ந்த ஆன்லின் சிபுவும் அடிக்கடி வந்து சென்றார். அவருக்கும் எனக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.\nநாங்கள் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்தோம். ஆன்லின் சிபுவுடன் நான், நெருக்கமாக இருந்ததை எனது கணவர் நேரில் பார்த்து கண்டித்தார். இதனால் அவரை தீர்த்துக் கட்ட முடிவு செய்தோம்.\nகடந்த 9.2.2007-ம் ஆண்டு மதுவில் தூக்க மாத்திரைகளை கலந்து கொடுத்தோம். பின்னர் அரிவாளால் வெட்டியதுடன், தலையணையால் அமுக்கி கொன்றோம். வீட்டின் செப்டிக் டேங்க்கில் ராஜசேகர் உடலை வீசினோம். பின்னர் ஒன்றும் தெரியாதது போல் இருந்தோம்.\nராஜசேகரை சிலர் தேடினார்கள். அப்போது அவர் வெளிநாடு சென்று விட்டதாக கூறி நாடகமாடினேன் என கூறியுள்ளார்.\nகைது செய்யப்பட்ட சுதாவை பொலிசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள். பின்னர் அவர், தக்கலை ஜெயிலில் அடைக்கப்பட்டார்.\nஇந்த கொலை வழக்கில் சுதாவின் கள்ளக்காதலன் ஆன்லின் சிபு உள்பட 2 பேருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.\nஆன்லின் சிபு தற்போது கேரளாவில் தலைமறைவாகி உள்ளார். மற்றொருவர் வெளிநாட்டில் இருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இருவரையும் கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.\nமேல துணியே இல்லாத நடிகை- இருக்கி அணச்ச இளம் நடிகர்\nகொழும்பில் கடும் பதற்றம்; மூடப்படுகின்றன அரச மற்றும் தனியார் நிறுவனங்கள்\nமனைவியுடன் உறவில் இருந்த வீடியோவை நண்பருக்கு அனுப்பிய காதல் கணவன்..\nஇரண்டாம் கணவருடன் சேர்ந்து எல்லைமீறி முகம் சுகிக்க வைக்கும் புகைப்படத்தை வெளியிடும் நடிகை..\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\nநிர்வாண நிலையில் தூக்கில் தொங்கிய பிரபல நடிகை... 4 ஆண்டுகளுக்கு பின்பு காரணத்தினை வெளியிட்ட தோழி\nபெற்ற தாயை பலாத்காரம் செய்த மகன்: நேரில் பார்த்த 7 வயது சிறுவன் செய்த செயல்\nஅவர் மூலமாக என்னை ப டுக்கைக்கு அ ழைக்கிறார்கள்.. – “நான் சீரியலுக்கு போ ய்விடுகிறேன்” – நடிகை வாணி போஜனுக்கு நடந்த கொ டுமை.\nவிடுதலை புலிகளை பாராளுமன்றத்தில் பெருமையாக நினைத்த மஹிந்த\n15 வயது மகளை அடித்து உடையை கிழித்து அரைநிர்வாணமாக்கிய தந்தை.. பதறவைக்கும் வீடியோ வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=7862:%E0%AE%8F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&catid=90:%E2%80%98%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E2%80%99---%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81&Itemid=914", "date_download": "2021-01-26T02:12:38Z", "digest": "sha1:H6LUM7CA24SRYZF6MTOZX5RAXSEWSFI5", "length": 23936, "nlines": 134, "source_domain": "nidur.info", "title": "ஏமாற்றாதீர்கள்! ஏமாறாதீர்கள்!!", "raw_content": "\nHome இஸ்லாம் ‘ஷிர்க்’ ஏமாற்றாதீர்கள்\n“எவர்கள் அல்லாஹ்வின் வேதத்தில் அருளியவற்றை மறைத்து அதற்கு கிரயமாக சொற்பத்தைப் பெற்றுக் கொள்கிறார்களோ நிச்சயமாக அவர்கள் தங்கள் வயிறுகளில் நெருப்பைத் தவிர வேறெதனையும் உட்கொள்ளவில்லை. கியாம நாளில் அல்லாஹ் அவர்களிடம் பேசவும் மாட்டான். அவர்களுக்கு மிகக் கடுமையான வேதனையுண்டு.” (அல்குர்ஆன் 2:174)\nஆலிம்கள் உங்களுக்கு எதை மார்க்கமாய் போதிக்கிறார்கள் சற்று சிந்தியுங்கள். அவர்கள் வயிற்றுப் பிழைப்பை வெற்றிகரமாய் நடத்துவதற்காக மார்க்கத்திற்கு எதிரானவையெல்லாம் மார்க்கமாய் போதிக்கின்றார்கள். அவைகளை இன்னமும் நீங்கள் உணராமல் இருக்கின்றீர்கள். நாங்கள் தன்னிச்சையாக ஆலிம்கள் விமர்சிப்பதாய் முகம் சுளிக்காதீர்கள். அல்லாஹ்(ஜல்) வின் கூற்றை கூர்ந்து கவனியுங்கள்.*\n நிச்சயமாக பண்டிதர்களிலும், குருக்களிலும் அநேகர் மக்களின் சொத்துக்களைத் தவறான முறையில் சாப்பிடுகின்றனர். மேலும் அல்லாஹ்வின் பாதையை விட்டும் மக்களைத் தடுக்கிறார்கள்”. (அல்குர்ஆன் 9:34)\no மனிதர்களில் சிலர் இருக்கின்றனர். அவர்கள் அறிவில்லாமல் வீணானவற்றை விலைக்கு வாங்கி, அவற்றால் மக்களை அல்லாஹ்வின் பாதையிலிருந்து வழி கெடுக்கவும், பரிகாசமாக்கிக் கொள்ளவும் முயல்கிறார்கள். இத்தைகையோருக்கு மகத்தான வேதனையுண்டு”. (அல்குர்ஆன் 31:6)\nஆலிம்கள் தங்கள் வயிறுப் பிழைப்புக்காக மார்க்கத்தின் பெயரால் செய்துவரும் மோசடிகளை ஆலிம்களுக்கு வருமானம் தேடித்தரும் சில சடங்கு சம்பிரதாயங்கள், கீழேப் பட்டியலிடப்படுகிறது\no மவ்லிதுகள் – இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முதல் பல்வேறு வலிமார்கள் பெயரால் ஓதப்படும் மவ்லிதுகள்.இறந்தவர்கள் பெயரால் 3ம் ஃபாத்திஹா, 7ம் ஃபாத்த��ஹா, 40 ம் நாள் பாத்திஹா, 6-ம் வருடப் பாத்திஹா என்று வருடம் தோறும் தொடரும் ஃபாத்திஹாக்கள் மற்றும் இறந்தவர்கள் பெயரால் நிகழ்த்தப்படும் அத்தனைச் சடங்கு சம்பிரதாயங்களும் ஃபீஸ்\nமீலாத் மாநாடுகளில் உரையாற்றுவதற்கும், மார்க்கச் சிறப்பு சொற்பொழிவுகளும் ஃபீஸ் (இதில் ஆலிம்களின் வழியை அப்படியே் பின்பற்றி ஆலிம்களல்லாதோரும் ஃபீஸ்\nவாங்குதல்).* திருமண விழாவிற்காகப் போடப்படும் பந்தக்கால் ஊன்றும் நிகழ்ச்சிக்கு ஃபாத்திஹா ஓதிவிட்டு ஃபீஸ் வாங்குதல், மணமகனுக்கு மாலைச்சூட்டியவுடன் ஓதப்படும் பாத்திஹாவுக்கு ஃபீஸ் நகர்வலம் பள்ளிவாசல் வந்தடைந்ததும் பள்ளியை முன்னோக்கி ஃபாத்திஹா ஓத ஃபீஸ் நகர்வலம் பள்ளிவாசல் வந்தடைந்ததும் பள்ளியை முன்னோக்கி ஃபாத்திஹா ஓத ஃபீஸ் இன்னும் ஊர்தோறும் மாறிக் கொண்டிருக்கும் புதுப்புது திருமணச் சடங்கு சம்பிரதாயங்கள் அனைத்திற்கும் ஃபீஸ்\no சந்தனக்கூடு கூடாதென்று காரசாரமாய் பேசிவிட்டு – தாரைத்தப்பட்டை, பேண்ட் வாத்தியங்கள், வான வேடிக்கை, கரக ஆட்டம், மயில் டான்ஸ், பொய்க்கால் குதிரை, இத்தியாதிஸ இத்தியாதிகளோடு வலம் வரும் சந்தணக் கூடு பள்ளிவாசல் முன் நிற்கையில் அதற்கு துஆ ஓதி ஃபீஸ் பெறுதல்\no புதுவீடு புகுதல், சுன்னத்(சுத்னா) வைபவம் காதணி அணிவிக்கும் வைபவம் இதுப் போன்ற நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் ஃபீஸ் பெறுதல்\no பில்லி -சூன்யம் -தாயத்து -தட்டு -நூல் முடிதல் -தகடு தயாரித்தல் -பால் கிதாபு பார்த்தல் -பேய் ஓட்டுதல், அப்பப்பாஸ இன்னும் எத்தனை எத்தனையோஸ.\nமனை முகூர்த்தம் -மாற்றுமத சடங்குகளைப் போல் ஃபாத்திஹா முலாம் பூசி அதற்கும் ஃபீஸ்\nஇப்படியே பட்டியல் நீண்டு செல்லும். சேம்பிலுக்கு சிலவைகள் மட்டும் மேலேச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. இதற்கெல்லாம் முக்கியக் காரணம் முஸ்லிம் பொதுமக்களின் அறியாமையே முஸ்லிம் பொதுமக்களின் அறியாமைத்தான் -ஆலிம்களின் மிகப் பெரிய மூலதனம் முஸ்லிம் பொதுமக்களின் அறியாமைத்தான் -ஆலிம்களின் மிகப் பெரிய மூலதனம் அது மட்டுமல்ல, மூட நம்பிக்கைகளிலும், சடங்கு சம்பிரதாயங்களிலும் மூதாதையர்கள் வழக்கங்களிலும் முஸ்லிம் பொதுமக்களுக்கிருக்கும் குருட்டு பக்தியுங்கூட.\n இப்போது சிந்தியுங்கள். ஒருசில ரூபாய்களுக்கு வாங்கும் மட்பா��்டம் விஷயத்தில் கூட ஏமாறக் கூடாது என்று அவைகளைக் கொட்டிப் பார்த்துத் தட்டிப் பார்த்து மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன் வாங்கும் நீங்கள் -மார்க்க விஷயத்தில் மட்டும் நீங்கள் கோட்டை விட்டு விடுகிறீர்கள். எளிதில் ஏமாந்து விடுகிறீர்கள். ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள். முஸ்லிம் பொதுமக்களின் அன்றாட வாழ்வில் மார்க்க ரீதியில் நடைமுறைப் படுத்தப்படுபவைகள் அனைத்தும் (என்று கூறாவிட்டாலும் மிகப்பெரும் பான்மையானவைகள்) சடங்கு சம்பிரதாயங்களே சடங்கு சம்பிரதாயங்கள், மூட வழக்கங்கள் அனைத்தும் ஆலிம்களின் அங்கீகாரத்துடன் ஆலிம்களாலேயே அரங்கேற்றப்படுகிறது.\nமார்க்கத்திற்கு முற்றிலும் முரணான – இறைவனுக்கு இணையா(ஷிர்க்கா)கும். குற்றத்திற்க்கிட்டுச் செல்லக் கூடிய இறை நிராகரி(குப்ர்)ப்பிற்க்கிட்டுச் செல்லக்கூடிய இறைமார்க்கம் இஸ்லாத்தின் அடித்தளங்களையே (குர்ஆன் – ஹதீது) தகர்த்தெறியக் கூடிய அனாச்சாரங்கள், மற்றும் மாற்று மதத்தவரின் சடங்கு சம்பிரதாயங்கள் சிற்சில மாறுதல்களுடன் மாற்றப்பட்ட நிலையில் மார்க்கமாய் மதிக்கப்படுகிறது.\nசடங்கு சம்பிரதாயங்கள் மூலம் வயிறு வளர்ப்பவர்கள் ஆலிம்களாயிருந்தாலும் சரி, ஆலிம்களல்லாதவர்களாயிருந்தாலும் சரி, எல்லோரையும் குறிப்பாக புரோகிதத்தைத் தொழிலாய்க் கொண்டவர்களை மேற்காணும் இறைவாக்கு எச்சரிக்கிறது. இந்தப் புரோகிதத்துக்கு உறுதுணையாக இருக்கும் முஸ்லிம் பொதுமக்களே சிந்தியுங்கள். முஸ்லிம் பொதுமக்களின் அனுசரனையே புரோகிதம் நின்று நிலைக்கக் காரணமாகிவிட்டது.\n“மார்க்க முரணானவைகள் நடக்கக் காண்போர் இயன்றால் கரத்தால் தடுக்கட்டும். இல்லையென்றால் வாய்மொழியால் கண்டித்துத் திருத்தட்டும். அதுவும் முடியாதோர் மனத்தால் வெறுக்கட்டும். இதுவே ஈமானின் கடை நிலை”. (முஸ்லிம், முஅத்தா, அபூதாவூத், திர்மிதீ)\nசடங்கு சம்பிரதாயங்களுக்கும், மூட நம்பிக்கைகளுக்கும், அனாச்சாரங்களுக்கும் இஸ்லாத்தில் இம்மியும் இடமில்லை; இஸ்லாமிய அங்கீகாரமுமில்லை. இருப்பினும் இன்றளவும் இவைகள் சமூக நியதியாகிவிட்டன. இதன் மூலம் இறைமார்க்கம் அனுமதித்தவைகள் விலக்கப்பட்டும், விலக்கப்பட்டவைகள் அனுமதிக்கப்பட்டும் வருகின்றன. இதற்கு உறுதுணையாயிருப்பவர்கள் ஆலிம்கள்\no “அவர்கள் தங்கள் பாதிரிகளையும், துறவிகளையும் மஸீஹிப்னு மர்யத்தையும் அல்லாஹ்வை விட்டு (விட்டு) தங்கள் ரப்புகளாக ஆக்கிக் கொண்டார்கள். ஆனால் அவர்கள் இறைவனைத் தவிர வேறெவரையும் வணங்கக் கூடாதென்றே கட்டளையிடப்பட்டுள்ளார்கள். அவனின்றி வேறு இறைவனில்லை. அவர்கள் இணைவைப்பவற்றை விட்டும் அவன் மிகவும் பரிசுத்தமானவன்”. (9:31)\nஇந்த இறைவாக்கு இறங்கியபோது கிருஸ்தவராக இருந்து இஸ்லாத்தைத் தழுவிய அதி இப்னு ஹாத்தம் ரளியல்லாஹு அன்ஹு என்ற நபித்தோழர் “அல்லாஹ்வின் தூதரே நாங்கள் எங்கள் மத அறிஞர்களை வணங்கிக் கொண்டிருக்கவில்லையே நாங்கள் எங்கள் மத அறிஞர்களை வணங்கிக் கொண்டிருக்கவில்லையே (ரப்புகளாக்கி விட்டதாக இறைவன் கூறுகின்றானேஸ (ரப்புகளாக்கி விட்டதாக இறைவன் கூறுகின்றானேஸ) என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், உங்கள் மத அறிஞர்கள் ஹலால் என்று கூறியதை ஹலால் என்றும், அவர்கள் ஹராம் என்று கூறியதை ஹராம் என்றும் (ஆதாரம் இன்னதென்று ஆய்ந்தறியாமல் – கண்மூடித்தனமாய்) நீங்களும் நம்பினீர்கள். இல்லையா) என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், உங்கள் மத அறிஞர்கள் ஹலால் என்று கூறியதை ஹலால் என்றும், அவர்கள் ஹராம் என்று கூறியதை ஹராம் என்றும் (ஆதாரம் இன்னதென்று ஆய்ந்தறியாமல் – கண்மூடித்தனமாய்) நீங்களும் நம்பினீர்கள். இல்லையா (ஆம்) அது தான் அவர்களை ரப்புகளாக ஆக்கியது” என்று விளக்கம் தந்தார்கள். (அஹ்மத், திர்மிதீ)\nமுன்னுள்ள சமுதாயத்தவர்கள் செய்த தவறுகள் இந்தச் சமுதாயத்தவராலும் தொடரக் கூடாதென்கிற எச்சரிக்கையே மேற்காணும் இறைவாக்க. அதற்கு இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அளித்த விளக்கம்: மார்க்கம் இவ்வளவு தெளிவாக எச்சரித்தப் பின்னரும் ஆலிம்களின் புரோகிதத்துக்கும், முஸ்லிம் பொதுமக்கள் இயன்றளவும் உறுதுணையாயிருப்பது வேதனைக்குறியதல்லவா\n நன்றாக, அழகாக, ஒருமுறைக்குப் பன்முறை சிந்தியுங்கள் சிந்தியுங்கள் புரோகிதம், புரோகிதர்கள் இவ்விரண்டில் கெடுதிகளை விட்டும் மீட்சிப்பெற முன்வாருங்கள். அப்போதுத் தான் இஸ்லாம் நிலைநாட்டிய பிரிவுகளற்ற ஆலிம் அவாம் என்ற பேதமில்லாத, சமதர்ம, சமத்துவ, சகோரத்துவ, வாஞ���சை மிக்க சமுதாயத்தை நிறுவ முடியும்.\nமார்க்கம் காட்டித் தந்துள்ள செயல்கள் அனைத்தும் சாதாரணச் சாமான்யரும் செய்வதற்கேதுவாய் மிகவும் எளிதாகவே இருக்கிறது. அவைகளை செய்ய வேண்டிய முறைகளை அறியாமலிருப்பதால் முஸ்லிம் பொதுமக்களுக்கு அவை பளூவாகத் தெரிகின்றன. முஸ்லிம் பொதுமக்கள் அனைவரும் அல்லாஹ்விற்காக, அல்லாஹ்வின் பெயரால் இம்மை மறுமையில் அல்லாஹ்வின் திருப்பொருத்தம் ஒன்றையே குறிக்கோளாக்கி, மார்க்க ரீதியில் செய்ய வேண்டிய வகைகளை அறிந்துக் கொண்டால் புரோகிதர்களும், புரோகிதமும் முற்றாய் ஒழித்துவிடும். அப்போது முஸ்லிம் பொது மக்கள் மார்க்கம் கட்டளையிடும் செயல்கள் எளிமையாக இருப்பதை எளிதில் உணர்வர்.\nகூலிக்கு ஆள் பிடித்துத்தான் புரோகிதர்களைக் கொண்டு மட்டுமே செய்ய வேண்டிய அனைத்தும் மூடச்சடங்கு சம்பிரதாயங்களும், அனாச்சாரங்களுமேயாகும். அவைகள் மார்க்கத்திற்கு முரணானவைகள், அவைகளால் வயிறு வளர்ப்போர் மார்க்கத்தின் பெயரால் மக்களை ஏமாற்றிப் பிழைக்கிறார்கள் என்பதை உணர்ந்து கொள்ளுமாறு முஸ்லிம் பொதுமக்களை அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ohotoday.com/tag/chair/", "date_download": "2021-01-26T02:39:27Z", "digest": "sha1:UYKZFL5LPQSXCT3IIGVQBLVASGMHHXKM", "length": 2632, "nlines": 34, "source_domain": "ohotoday.com", "title": "Chair | OHOtoday", "raw_content": "\nகாலைத் தொங்க வைத்து அமரலாமா\nநாம் பொதுவாக எப்பொழுதும் காலை தொங்கவைத்து அதிகமாக அமர்ந்திருக்கிறோம். இரண்டு சக்கர வாகனத்தில் பயணிக்கும் பொழுது, பேரூந்தில், இரயில் வண்டிகளில், சினிமா தியேட்டரில், பள்ளிகளில், அலுவலகங்களில், வீடுகளில், சோபாக்களில், கட்டில், கதிரை இப்படி நன்றாக யோசித்துப் பார்த்தால் நாம் அதிகநேரமாக காலைத் தொங்க வைத்துக்கொண்டே இருக்கிறோம். இப்படிக் காலைத் தொங்கவைத்து அமர்வதால் நமக்குப் பலநோய்கள் உருவாகிறது. இதற்குக் காரணம் என்னவென்றால் காலைத் தொங்கவைத்து அமரும்பொழுது நமது உடலில் இரத்த ஓட்டம் இடுப்பிற்குக் கீழ்ப்பகுதியில் மட்டுமே அதிகமாக செல்கிறது. இடுப்புக்கு மேல் பகுதியில் சரியாக இரத்த […]\nகட்டுபடுத்தப்பட வேண்டும் (27%, 3 Votes)\nதேவையில்லை (0%, 0 Votes)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaniyam.com/category/%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D/page/3/", "date_download": "2021-01-26T01:33:49Z", "digest": "sha1:ZCLNACXKUEOHLMU2AKRGSXDTICEXQ3OR", "length": 19258, "nlines": 241, "source_domain": "www.kaniyam.com", "title": "இரா. அசோகன் – Page 3 – கணியம்", "raw_content": "\nஎளிய தமிழில் Computer Vision 11. படங்களை வகைப்படுத்தல் (image classification)\n“ஒரு படம் ஆயிரம் சொற்களுக்கு இணையானது (A picture is worth a thousand words)” என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உள்ளது. அதாவது பக்கம் பக்கமாக எழுதிப் புரிய வைக்கக் கடினமான ஒரு சிக்கலான கருத்தை ஒற்றைப் படத்தில் தெரிவிக்க முடியும் என்பதே இதன் பொருள். ஆனால் கணினிகளைப் பொறுத்தவரை, அவை ஒரு படத்தில்…\nஎளிய தமிழில் Computer Vision 10. வடிவியல் வடிவங்களை அடையாளம் காணுதல்\nஹ்யூ உருமாற்றம் (Hough transform) முதன்முதலில் ஹ்யூ உருமாற்றம் படத்தில் உள்ள கோடுகளை அடையாளம் காண்பதைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தது. ஆனால் பின்னர் இது வட்டங்கள், நீள்வட்டங்கள் போன்ற வடிவங்களையும் அடையாளம் காண விரிவாக்கப்பட்டது. மேலும் சமதளங்களையும் மற்றும் உருளைகள் (Planes and cylinders) போன்ற முப்பரிமாணப் (3D) பொருட்களையும் கூடக் கண்டறிய முடியும். ஆக கோடுகள்,…\nஎளிய தமிழில் Computer Vision 9. பட அம்சங்களைப் பிரித்தெடுத்தல் (Feature extraction)\nபடங்களிலிருந்து நமக்குப் பயனுள்ள அம்சங்களைப் பிரித்தெடுக்க பட அலசல் செயலாக்கம் (image processing) செய்கிறோம். அடுத்து வரும் ஒவ்வொரு வேலைக்கும் ஒன்றுக்கு மேல்பட்ட செயல்முறைகள் நாம் பார்த்த மென்பொருட்களில் உள்ளன. நம் வேலைக்கு ஏற்றவாறு நாம் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம். விளிம்பு கண்டறிதல் (Edge detection) ஒரு படத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் அல்லது இடைநிறுத்தங்கள் (discontinuities)…\nஎளிய தமிழில் Computer Vision 8. கட்டற்ற திறந்தமூல ஓபன்சிவி (OpenCV) மென்பொருள்\nஓபன்சிவி (OpenCV) C மற்றும் C++ நிரல் மொழிகளில் எழுதப்பட்டது. சுமார் 2500 கணினிப் பார்வை வினைச்சரங்கள் (algorithms) மற்றும் அவற்றுக்குத் துணைபுரியும் வழிமுறைகளைக் (convenience methods) கொண்டுள்ளது. இது லினக்ஸ், யூனிக்ஸ், மேக், விண்டோஸ் ஆக எல்லாக் கணினி இயங்குதளங்களிலும் மற்றும் ஆன்டிராய்டு, ஆப்பிள் போன்ற திறன்பேசிகளிலும் ஓடும். இது பயிற்சிகளுக்கும் ஆய்வுகளுக்கும் மட்டுமே…\nஎளிய தமிழில் Computer Vision 7. கட்டற்ற திறந்தமூல பைதான் மென்பொருட்கள்\nபடங்களை வைத்து எந்த வேலை செய்ய வேண்டுமென்றாலும் நாம் எண் சார்ந்த செயல்பாடுகள், அதிலும் குறிப்பாக அணி (array), தளவணி (matrix) சார்ந்த செயல்பாடுகள் வெகுவாகச் செய்யவேண்டியிருக்கும் என்று முந்தைய கட்டுரையில் பார்த்தோம். இதற்கு நமக்கு அணி மற்றும் தளவணிகளைக் கையாளும் நிரலகங்கள் தேவை. பைதான் நிரல் மொழியில் வேலை செய்யும்போது நாம் பகுப்பாய்வு செய்யவேண்டிய…\nஎளிய தமிழில் Computer Vision 6. எண்களின் அணிகளும் (arrays) செய்முறைகளும்\nபடங்களைக் கணினியில் எண்களாக சேமித்து வைக்கிறோம் என்று பார்த்தோம். எண்களாக எந்த முறையில் சேமித்து வைக்கிறோம் என்பதை இங்கு மேலும் கொஞ்சம் விவரமாகப் பார்ப்போம். வரிசைகளும் (rows) பத்திகளும் (columns) தடங்களும் (channels) எடுத்துக்காட்டாக இந்த எளிய படத்தைப் பார்ப்போம். இந்தப் படத்தில் நான்கு வரிசைகளும் (rows) ஒவ்வொரு வரிசையிலும் ஐந்து பத்திகளில் (columns) படவலகுகளும்…\nவண்ண மாதிரி என்பது முதன்மை வண்ணங்களைப் பயன்படுத்தி எல்லாவிதமான வண்ணங்களையும் உருவாக்குவதற்கான ஒரு அமைப்பாகும். சேர்க்கை வண்ண மாதிரிகள் (additive color models) மற்றும் கழித்தல் வண்ண மாதிரிகள் (subtractive color models) என்று இரண்டு வெவ்வேறு வண்ண மாதிரிகள் உள்ளன. சேர்க்கை மாதிரிகள் கணினித் திரைகளில் வண்ணங்களைக் குறிக்க ஒளியைப் பயன்படுத்துகின்றன. மாறாக கழித்தல்…\nஎளிய தமிழில் Computer Vision 4. படத்தை எண்களாகப் பதிவு செய்தல்\nபடத்தை எண்களாகப் பதிவு செய்யும் (Digital image representation) மூன்று அடிப்படை வழிமுறைகளை இப்படத்தில் காணலாம். இடது பக்கம் இருப்பது வண்ணப் படம் (Color image), நடுவில் இருப்பது சாம்பல் அளவீட்டுப் படம் (Grayscale image) மற்றும் வலது பக்கம் இருப்பது கருப்பு வெள்ளை அல்லது இருமப் படம் (Black and white or binary…\nஎளிய தமிழில் Computer Vision 3. படத்தைப் பதிவு செய்யும் (Image recording) வழிமுறைகள்\nதமிழில் வடிவம் மற்றும் உருவம் போன்ற சொற்களை shape க்குப் பரவலாகப் பயன்படுத்துகிறோம். படம் என்ற சொல்லே image க்கு ஒப்பானது. ஆனால் படம் என்றால் ஓவியம் மற்றும் திரைப்படம் என்றும் புரியக்கூடும். ஆகவே பொருள்மயக்கம் வரக்கூடிய இடங்களில் பிம்பம் என்ற சொல்லையும் பயன்படுத்தலாம். படம் என்றால் என்ன மிக எளிதாகச் சொல்லப்போனால் படம் என்பது…\nஎளிய தமிழில் Computer Vision 2. தொழில்துறையில் முக்கியப் பயன்பாடுகள்\nதொழில்துறையில், அதிலும் குறிப்பாக உற்பத்தியில், கணினிப் பார்வைக்கு என்ன முக்கியமான பயன்பாடுகள் உள்ளன என்று பார்ப்போம். கைமுறைத் தொகுப்பு வேலைக்கு உதவுதல் (Aiding Manual Assembly) முன்னேறியுள்ள இன்றைய தொழில்நுட்பத்தின் உதவியால் சில உற்பத்திப் பொருட்கள் தானியங்கியாகத் தொகுக்கப்படுகின்றன. எனினும் பெரும்பாலான பொருட்கள் இன்னும் கைமுறையாகவே தொகுக்கப்படுகின்றன. துல்லியமாகத் தொகுக்க வேண்டிய பொருட்களில் கணினிப் பார்வை…\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஎளிய தமிழில் CSS (6)\nஎளிய தமிழில் Python (12)\n PHP பயில python python in tamil ruby Science scrum software testing in tamil tamil Thamizh G training video Wordpress அறிவியல் எளிய தமிழில் PHP எளிய தமிழில் PHP பயில எளிய தமிழில் Python எளிய தமிழில் wordpress கட்டற்ற மென்பொருள் கணியம் 23 சாப்ட்வேர் டெஸ்டிங் தமிழில் PHP கற்க தமிழ் தொடர்கள் பைத்தான்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilkovil.in/2016/06/GomuktheeswararTiruvavaduthurai.html", "date_download": "2021-01-26T03:36:55Z", "digest": "sha1:2IUGZ4SDT7HEK2OUJN5Z5HXTAXGUPWWL", "length": 9502, "nlines": 75, "source_domain": "www.tamilkovil.in", "title": "அருள்மிகு கோமுக்தீஸ்வரர் திருக்கோவில். - Tamilkovil.in", "raw_content": "\nHome சிவன் கோவில்கள் தேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம் அருள்மிகு கோமுக்தீஸ்வரர் திருக்கோவில்.\nவியாழன், 30 ஜூன், 2016\nசிவன் கோவில்கள் தேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம்\nகோவில் பெயர் : அருள்மிகு கோமுக்தீஸ்வரர் திருக்கோவில்.\nசிவனின் பெயர் : கோமுக்தீஸ்வரர்\nஅம்மனின் பெயர் : ஒப்பிலாமுலைநாயகி\nதல விருட்சம் : படர்அரசு\nகோவில் திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் 12 மணி வரை,\nமாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை.\nமுகவரி : நிர்வாக அலுவலகம், அருள்மிகு கோமுக்தீஸ்வரர் திருக்கோவில், திருவாவடுதுறை ஆதீனம், திருவாவடுதுறை - 609 803. நாகப்பட்டினம் மாவட்டம். Ph:04364 - 232 055.\n* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.\n* இது 99 வது தேவாரத்தலம் ஆகும்.\n* திருமூலரின் ஜீவ சமாதி இங்கு உள்ளது.\n* இங்கு மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் துவைதளம் எனப்படுகிறது. இத்தலவிநாயகர் துணைவந்த கணபதி என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். பிரகாரத்தில் லிங்கத்தின்மீது, பசு பால் சொரியும் சிலை இருக்கிறது. இதனை \"கோரூபாம்பிகை' என்கின்றனர். அருகில் சனீஸ்வரர் இருக்கிறார்.\n* நவக்கிரக சன்னதி கிடையாது.\n* ஒரே இடத்தில் மூன்று சூரியன் இருப்பது விசேஷமான தரிசனம்\n* மாங்கல்ய பாக்கியம் நிலைத்திரு���்க, தம்பதியர்கள் ஒற்றுமையுடன் இருக்க, புத்திர பாக்கியம் கிடைக்க இங்கு வேண்டிக்கொள்கிறார்கள்.\n* இத்தலம் திருமணத் தடை நீக்கும் தலமாகும்\nஅருள்மிகு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோவில்,கோயம்புத்தூர்\nகோவில் பெயர் : அருள்மிகு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோவில் முருகன் பெயர் : உத்தண்ட வேலாயுத சுவாமி கோவில் திறக்கும் நேரம...\nஅருள்மிகு கனகாசல குமரன் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு கனகாசல குமரன் திருக்கோவில் முருகன் பெயர் : கனகாசல குமரன் கோவில் திறக்கும் நேரம் : காலை 5 மணி முதல் 8...\nஅருள்மிகு முருகன் திருக்கோவில் ,மருதமலை\nகோவில் பெயர் : அருள்மிகு முருகன் திருக்கோவில் முருகன் பெயர் : முருகனின் வேல் கோவில் திறக்கும் நேரம் : காலை 9 மணி 12 முதல் மணி வர...\nஅருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில்,சென்னிமலை\nகோவில் பெயர் : அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில்,சென்னிமலை முருகன் பெயர் : சுப்ரமணியசுவாமி ( தண்டாயுதபாணி), ஸ்ரீ சிரகிரிவேலவன் ...\nஅருள்மிகு குக்கி சுப்ரமண்யர் கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு குக்கி சுப்ரமண்யர் கோவில் முருகன் பெயர் : குக்கி சுப்ரமண்யர் திருக்கோவில் கோவில் திறக்கும் நேரம் : க...\nஅருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், பச்சைமலை.\nகோவில் பெயர்: அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் , பச்சைமலை. முருகன் பெயர் : சுப்பிரமணிய சுவாமி கோவில் திறக்கும் நேர...\nஅருள்மிகு ஆதி திருவரங்கம் பெருமாள் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு ஆதி திருவரங்கம் பெருமாள் திருக்கோவில் பெருமாள் பெயர் : ரங்கநாத பெருமாள் அம்மனின் பெயர் : ரங்க...\nகோவில் பெயர் : அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோவில் சிவனின் பெயர் : நெல்லையப்பர் (வேண்ட வளர்ந்தநாதர் ) அம்மனின் பெயர் : ...\nஅருள்மிகு ரத்தினகிரி முருகன் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு ரத்தினகிரி முருகன் திருக்கோவில் முருகன் பெயர் : ரத்தினகிரி முருகன் கோவில் திறக்கும் நேரம் : காலை ...\nகோவில் பெயர் : அருள்மிகு ஐராவதேஸ்வரர் திருக்கோவில் சிவனின் பெயர் : ஐராவதேஸ்வரர் அம்மனின் பெயர் : சுகந்த குந்தளாம்பிகை ...\nதேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம்\nவாசகர்கள் அனுப்பும் படங்கள் மற்றும் தகவல்கள் வெளியீடப்படுகின்றன.| காப்புரிமை பெற்ற படங்கள் இருந்தால் தெரியப்படுத்தவும் நீக்கிக் கொள்கிறோம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sirukadhai.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2021-01-26T03:18:10Z", "digest": "sha1:4SCKO6XEORF4G3JXOBHZYYTGHQOIZHHH", "length": 19328, "nlines": 140, "source_domain": "sirukadhai.com", "title": "பெரிய கார்த்திகை - கதைப்பெட்டகம்", "raw_content": "\nதமுஎகச – எழுத்தாளர்களின் சிறுகதைக் களஞ்சியம்\nஇங்கன என்னாக் கூட்டம் கௌம்பு..\nவெள்ளியங்குன்றம் பஸ்ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்த ஆட்களை விரட்டினார் போலீஸ்காரர்.\nபெரிய கார்த்திகை வந்துட்டாலே இந்த அக்கப் போருதேன்…\nஅங்கிருந்து விரட்டப்பட்ட ஆட்களில் ஒருவர் முணுமுணுத்தார்.\nவெள்ளியங்குன்றத்தைப் பொறுத்தவரை பெரிய கார்த்திகை என்றால் யுத்தநாள் என்று பொருள்.\nதலைசிறந்த கோயில்களைக் கொண்ட வெள்ளியங்குன்றம் மலையில் சிவன் கோயிலும் சிக்கந்தர் தர்காவும் ஒன்றை அடுத்து ஒன்றாய் அமைந்திருந்தன.\nசிலகாலமாகவே சிவனையும், சிக்கந்தரையும் வேறுபாடின்றி வணங்கிய கூட்டத்திற்குள் பிரிவினை வந்துவிட்டது.\n எங்களுக்குத்தான் சொந்தமென்று இருதரப்புக்குள் மோதல் முளைத்துவிட்டது. காலம் காலமாய் எப்போது பெரிய கார்த்திகையன்று மலைக்கு அருகே இருக்கிற பிள்ளையார் குன்றில் தான் தீபமேற்றுவார்கள். ஆனால், சமீப வருடங்களாக தீபத்தை மலைமீது ஏற்ற வேண்டும் என்று ஒரு கூட்டம் கொடி பிடித்து கோஷமிடத் துவங்கியிருந்தது.\nவேலையில்லாத வெறும்பயல்களைச் சேர்த்துக்கொண்டு பூசாரி மகன் ரவிதான் இந்த வேலையில் இறங்கியிருந்தான்.\nஇப்போது அவன் பெயருக்குப் பின்னால் ‘ஜி சேர்ந்திருந்தது. தனக்குத்தானே போஸ்டர் ஒட்டி தானொரு புரட்சிக்காரன், மதத்தில் புரட்சி செய்ய வந்த மகானாக காட்டிக் கொண்டான்.\nவெள்ளியங்குன்றத்தில் நாயக்கமாரும் முஸ்லீம்களும் சரிசமமாக இருந்தார்கள். ஊர் உருவான காலந்தொட்டே மாமா & மாப்பிள்ளை என்ற உறவு முறையோடும், இணக்கத்தோடும் வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.\nதீபாவளி & பொங்கலா பலகாரமும் இனிப்பும் அங்கே போகும்.\nரம்ஜான் & பக்ரீத்தா பிரியாணியும், இனிப்பும் இங்கே வரும்.\nசந்தனக்கூடுத் திருவிழாவா அவர்கள் நன்கொடை அதிகம் சேரும்.\nபங்குனித் திருவிழாவா நீர் மோர், அன்னதானம் இத்யாதி என இவர்கள் நன்கொடை நீளும்.\nஇப்போது எல்லாவற்றையும் உடைக்கிற வேலையை சதிகாரகும்பல் துவக்கியிருந��தது. போன முறையும் மலையில் தீபமேற்ற முயன்று தோற்றுப்போய் அலாவுதீன் டீக்கடையை தீயிட்டுக் கொளுத்தினார்கள்.\nபள்ளிவாசல் மீது கல்லெறிந்து சன்னல் கண்ணாடிகளை சில்லுச்சில்லாய் நொறுக்கினார்கள்.\nதீமையென்று ஒன்று இருக்கிறபோது நன்மையென்று ஒன்று இருக்கத்தானே செய்யும்.\nபட்டாளத்து நாயக்கர் பேரன் வெங்கடேசனும் கிட்டாபாய் பேரன் செய்யதுவும், ரவியை எதிர்த்து நின்றார்கள்.\nமீசையோடு சமூக அக்கறையும் அரும்பியிருந்தது. அவர்களோடு படித்தவர்கள், பண்பட்டவர்கள் கைகோர்த்து நின்றார்கள்.\nபட்டாளத்து நாயக்கரும், கிட்டாபாயும் இன்று நேற்றல்ல பாட்டன் பூட்டன் காலந்தொட்டே நூறு எரநூறு வருசத்து உறவு சும்மா இல்ல…\nமாமா.. மாப்ளைண்ணு ஒண்ணு மண்ணா உறவாடி தங்களுக்குள்ள\nவிட்டுக் கொடுத்து, மத்தாளுகக்கிட்ட விட்டுக் கொடுக்காம வாழ்க்கை\nஇப்ப பேரங்க காலம் வரைக்கும் அது தொட்டுத் தொடருது.\nபட்டாளத்து நாயக்கரும், கிட்டாபாயும் சிறுபிராயத்துல இருந்தே சோடியாத் திரிவாக.\nஅவுங்க அப்படி சிறுபிள்ளையா இருந்த காலத்துல தான் ஊருக்குள்ள பள்ளிவாசல் வந்துச்சு.\nபட்டாளத்து நாயக்கரு அப்பா ராமசாமி\nநாயக்கருதான் ஊரு மணியம். ஊருக்கு நல்லது கெட்டது எதுன்னாலும்\nஅவருதான் முன்ன நிப்பாரு. கோயிலு, குளம், நாடக கொட்டா\nஎல்லாம் அவரு கைங்கர்யம் தான்.\nமுஸ்லீம் வீட்டாளுக ஒண்ணா தொழுகைபண்ண எடம் இல்ல.\nகிட்டாபாய் அப்பா கடுக்கா ராவுத்தரு மணியம் ராமசாமி நாயக்கரு கிட்ட\nமக்யாநாளே ஊருக்குள்ள உபயோகமில்லாம சும்மா கெடந்த நிலத்த அளக்க ஆளுகளோடப் போனாரு.\nஅதுக்குள்ள ஆளும் பேருமாக் கூடி அங்கன பள்ளிவாசல் கட்டக்கூடாது. கட்டுனா ராமர் கோயிலா\nதொழுகறதுக்கெல்லாம் வேற எடம் பாருங்கன்னு ஊருக்குள்ள எதிர்ப்பாயிப்போச்சு.\nஎன் சொந்த எடம் ஒரு ஏக்கரு மலைக்கிப்போற பாதையில கெடக்கு…\nபள்ளிவாசல் கட்டக்கூடாதுன்னு சொன்ன ஆளுக மொகத்துல ஈ ஆடல.\nசிவனும், சிக்கந்தரும் குடிகொண்ட மலைக்கு அருகே இருக்கிற சின்னஞ்சிறிய பிள்ளையார் குன்றில்தான் மகாதீபம் ஏற்றுவார்கள்.\nமகாதீபம் ஏற்றியதும் முருகன் கோயிலில் கோபுரதீபம் பிறகு பதினாறு கால் மண்டபத்தில் சொக்கப்பனை கொளுத்துவார்கள்.\nஇன்றைக்கு பெரியகார்த்திகை வெள்ளியங்குன்றத்தில் எங்கு பார்த்தாலும் போலீஸ் தலைகள். கடை வீதியில் கடைகள��� அடைத்துக் கிடந்தன.\nபிள்ளையார் குன்றில் தீபமேற்றுவதற்கான வேலையில் கோயில் நிர்வாகம் மும்முரமாய் இருந்தது. குன்றில் கொப்பறையும், காண்டாத் திரியும் தயாராய் இருந்தன.\nஒலிபெருக்கியில் மந்திர உச்சாடனங்கள் பக்த கோடிகளில் அரோகரா கோஷங்கள்.\nவெள்ளியங்குன்றத்து வீடுகளில் ஏற்றப்பட்ட அகல் விளக்குகள் நட்சத்திரங்களாய் பூமியில் சுடர் விட்டன.\nஇந்த வருசமும் மலையில் தீபமேற்றிவிட கங்கணம் கட்டி ரவி காவியைக் கட்டிக்கொண்டு நெற்றியில் இழுத்துவிட்ட குங்குமமும் முறுக்கிய மீசையுமாய் கையில் தீப்பந்தத்தோடு முன்னே நடந்தான்.\nகையில் காவிக் கொடிகளோடு பத்துப் பதினைந்து பேர் அவன் பின்னே போனார்கள்.\nமலைக்குப் போகும் பாதையில் பள்ளிவாசல் இருந்தது. பள்ளிவாசல் பாதுகாப்புக்காக போலீஸ் நின்றாலும் உள்ளே ஜமாத் ஆட்கள் கூடியிருந்தார்கள்.\nபள்ளிவாசலை நெருங்கியதுமே வாசலில் நின்று கொண்டிருந்த சைய்யது கண்ணில்பட, ரவி ஜாடை காட்ட பின்னே வந்த ஒருவன் கல்லொன்றை எடுத்து சைய்யது மீது எறிந்தான்.\nஅவனைக் காப்பாற்றிய வெங்கடேசன் நெற்றியில் பட்டது கல்.\nபீறிட்ட ரத்தத்தை தன் கைக்குட்டையால் கைகள் நடுங்கத் துடைத்துவிட்ட கிட்டாபாயின் வெண்தாடியும் துடித்தது.\nமலையின் மீது தீபமேற்ற வேண்டும். இல்லாது போனால் ஊருக்குள் கலவரத்தை உண்டுபண்ண வேண்டும் என்ற ரவியின் நோக்கம் நிறைவேறிக் கொண்டிருந்தது. நிராயுதபாணியான ஜமாத் ஆட்கள் மீது ரவி ஆட்களின் கொடிக்கம்புகள் விழப் பாய்ந்தன.\nஎன் சிலம்புக் கம்புக்கு பதில் சொல்லிட்டு அவங்க மேல கை வைங்கடா..\nவீச்சரிவாள் மீசை துடிக்க ஓடிவந்தார் பட்டாளத்து நாயக்கர்.\nபட்டாளத்தில் துப்பாக்கித் தூக்கி எல்லையில் நின்ற பழைய கம்பீரம் துளியும் குறையவில்லை.\nபொறுமை காத்த போலீஸ்காரர்கள் லத்தி கம்புகளால் ரவியையும், அவன் ஆட்களையும் அடி நொறுக்க ஆரம்பித்தார்கள். ரவி தெறித்து ஓடினான்.\nபிள்ளையார் குன்றின் மீது மகாதீபம் ஏற்றப்பட்டிருந்தது.\nவெள்ளியங்குன்றத்து முஸ்லீம்களும் தீபத்தை வணங்கிக் கொண்டிருந்தார்கள்.\nஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன் (2) அல்லிஉதயன் (10) ஆதவன் தீட்சண்யா (20) உதயசங்கர் (44) உமர் பாரூக்.அ (13) ஏகாதசி (2) கந்தர்வன் (7) கமலாலயன் (4) கலை இலக்கியா (2) காமுத்துரை.ம (61) சந்தி மாவோ (1) சாரதி (6) சுப்ரா (3) ஜனநேசன் (69) தங்கப்பாண்டி���ன்.இரா (9) தமிழ்க்குமரன் கா.சி. (19) தமிழ்ச்செல்வன்.ச (3) தமிழ்மணி. அய் (9) தேனி சீருடையான் (20) பால முரளி.அ (1) பீர்முகமது அப்பா (32) பெரியசாமி.ந (4) போப்பு (3) மேலாண்மை பொன்னுச்சாமி (12) மொசைக்குமார் (5) லட்சுமணப்பெருமாள் (8) வசந்த் பிரபு.க (1) ஸ்ரீதர் பாரதி (3)\nஅதிகம் படிக்கப்பட்ட முதல் 5 கதைகள்\nஎந்த விதமான வணிக நோக்கமும் இன்றி சிறுகதை டாட் காம் தளத்தில் கதைகள் தொகுக்கப்படுகின்றன. இதில் வெளியாகும் கதைகள் குறித்த காப்புரிமை பிரச்சனை எழுமானால் தகவல் தெரிவிக்கப்பட்ட 2 – 3 நாட்களில் சர்ச்சைக்குரிய கதைகள் நீக்கப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B5%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-01-26T02:47:26Z", "digest": "sha1:ZNFF27BW6P5RUIXUWDVWINQJIB4BSUA6", "length": 6549, "nlines": 99, "source_domain": "ta.wikipedia.org", "title": "இராசீவ் நினைவு இல்லம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇராசீவ் நினைவு இல்லம் (Rajiv Smruthi Bhavan) என்பது விசாகப்பட்டினத்தின் பாண்டுரங்கபுரத்தில் கடற்கரை சாலையில் உள்ள நினைவு மற்றும் கலாச்சார மையமாகும். இது 2008ஆம் ஆண்டில் ஆந்திராவின் முதல்வரான எ.சா.ராஜசேகர ரெட்டியால் நிறுவப்பட்டது.\nஇந்த நினைவு மற்றும் கலாச்சார மையம் இந்தியாவின் முன்னாள் பிரதமர் இராசீவ் காந்திக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் இராசீவ் காந்தியின் நினைவாக நிரந்தர புகைப்பட கண்காட்சி[1] அமைக்கப்பட்டுள்ளது. இங்கு கர்நாடக இசை மற்றும் பாரம்பரிய இசைக்கான மையமும் செயல்படுகிறது.[2]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 அக்டோபர் 2020, 16:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bibleuncle.net/2010/09/freddy-joseph-tamil-christian-song_1097.html", "date_download": "2021-01-26T02:52:46Z", "digest": "sha1:H3JMOLPLYGP6OSATFDBRPL2UOL2GEO26", "length": 3139, "nlines": 70, "source_domain": "www.bibleuncle.net", "title": "ஃபிரடி ஜோசஃப் (freddy joseph) -Tamil Christian Song Videos (part=2)", "raw_content": "\nகாலத்தில் சிறந்த பாடல்களை வெளியிடும் அன்பு சகோதரர் ஃபிரடி ஜோசப் அவர்களின் மணதை வருடும் பாடல்கள் உங்களுக்காக வீடியோவில் பார்த்துக் கேட்டு தேவனைத் துதித்துப் பாடுங்கள் ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக‌...\nUnthan pirasanathal - உந்தன் பிரசண்ணத்தால் வழி நடத்தும் - Freddy Joseph\nநான் இயேசு கிறிஸ்துவின் கழுதை\nதாவீது ராஜா திரைப்படம் ( king David Movie Online)\nஒலிவடிவ வேதாகமம் (புதிய ஏற்பாடு) இலவச பதிவிறக்கம் -tamil bible mp3 format free download\nஒலிவடிவ வேதாகமம் (புதிய ஏற்பாடு) இலவச பதிவிறக்கம் -tamil bible mp3 format free download\nபைபிள் யாரால் எப்பொழுது எழுதப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.cafekk.com/local/news/miracle-in-perambalur-discovery-of-100-dinosaur-eggs-in-one-place/", "date_download": "2021-01-26T02:54:46Z", "digest": "sha1:36JIRCSTXDHCJZCLLZACF4UCBTIUWSMC", "length": 7583, "nlines": 107, "source_domain": "www.cafekk.com", "title": "பெரம்பலூரில் அதிசயம் - ஒரே இடத்தில் 100 டைனோசர் முட்டைகள் கண்டெடுப்பு! - Café Kanyakumari", "raw_content": "\nபெரம்பலூரில் அதிசயம் - ஒரே இடத்தில் 100 டைனோசர் முட்டைகள் கண்டெடுப்பு\nபெரம்பலூர் அருகே பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசர்களின் நூற்றுக்கும் மேற்பட்ட முட்டைகள் உள்ளிட்ட ஏராளமான கடல் வாழ் உயிரினங்களின் படிமங்கள், ஒரே இடத்தில் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.\nபெரம்பலூர்-அரியலூர் சாலையில் உள்ள குன்னம் கிராமத்தில், 50 ஏக்கர் பரப்பளவு கொண்ட வெங்கட்டான் குளத்தில் வண்டல் மண் எடுத்த போது, இவைகள் கிடைத்தன. மாமிச கார்னோசர் மற்றும் இலைகள் மட்டும் உண்ணும் சைவ சௌரபோட் டைனோசரின் முட்டைகள் , கடல் ஆமை, கடல் நத்தை, கடல் சங்கு, உள்ளிட் ட பல்வேறு கடல் வாழ் உயிரினங்கள் மற்றும் கல் மரங்கள் படிமங்கள் இடம் பெற்றுள்ளன.\nடைனோசர் முட்டைகள், சுமார் 12 கோடி முதல் 14 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தை சேர்ந்தவையாக இருக்கலாம் என தொல்லியல் துறை ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.\nமூன்று நாள் தேர்தல் பிரச்சாரத்திற்கு ராகுல் காந்தி இன்று கோவை வருகை\nஅகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கோவை, திருப்பூர்,கரூர் மாவட்டங்களில் மூன்று நாட்கள் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார். .\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேலும் 3 பெண்கள் சிபி ஐ யிடம் திடுக்கிடும் வாக்குமூலம்\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேலும் 3 பெண்கள் சிபி ஐ யிடம் திடுக்கிடும் வாக்குமூலம் அளித்துள்ளனர் .\nதவறாக நடக்க முயன்ற நபரை தற்காப்பிற்காக கொன்ற பெண் விடுவிப்பு\nதிருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்த 23 வயது இளம்பெண், ஜனவரி 02ஆம் தேதி இயற்கை உபாதையைக் கழிப்பதற்கு, .\nதிருநெல்வேலி இருட்டு கடை அல்வா\nதமிழகத்தில் எத்தனையோ ஊர்களில் உள்ளன. ஒவ்வொரு ஊருக்கென்று ஒரு சிறப்பம்சம் உண்டு எனினும் ஊரு பெயரை சொன்னதுமே வேறு எதைக்காட்டிலும் அந்த ஊரின் ஸ்பெஷல் உணவு நினைவுக்கு வருவதென்னவோ திருநெல்வேலிக்குத்தான். பாய்ந்தோடும் தாமிரபரணி, நெல்லையப்பர் கோயில் என்று பல சிறப்புகள் திருநெல்வேலிக்கு More\nதக்கலை அருகே, உப்புமாவில் விஷம் கலந்து பேராசிரியை கொலை செய்த கணவர்.\nகுமரி மாவட்டம் கருங்கல் அருகே வீயனூர் பகுதியை சேர்ந்தவர் ஜான் அலெக்சாண்டர். ஓய்வு பெற்ற தாசில்தார். இவருடைய மகள் திவ்யா சில்வஸ்டர் (வயது 29), மகன் மிதுன் சில்வஸ்டர். திவ்யா கருங்கல் பகுதியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியையாக More\nஎந்த மாதிரி வைரஸையும் சமாளிக்கும். எதிர்ப்பு சக்தியில் முதலிடம் இந்த முருங்கை\nதினமும் 2 லிட்டர் தண்ணீர் குடிக்காவிட்டால் ஏற்படும் பிரச்சனைகள்\nதென்பெண்ணையாற்றின் குறுக்கே கர்நாடகா அணை கட்டத்தடையில்லை\nஐஐடி மாணவி தற்கொலை: 11 பேரிடம் தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cafekk.com/society/", "date_download": "2021-01-26T01:57:43Z", "digest": "sha1:KZTLKLT2GBSLKPZOLJBIKHK3BWJAAEYK", "length": 18160, "nlines": 204, "source_domain": "www.cafekk.com", "title": "Society News & Updates, Religion, Temple, History, Culture, Monuments, Communities, Humans", "raw_content": "\nஎந்த மாதிரி வைரஸையும் சமாளிக்கும். எதிர்ப்பு சக்தியில் முதலிடம் இந்த முருங்கை\nநோய் எதிர்ப்பு சக்தி நன்றாக இருந்தால் எந்த வைரஸும் நம்மை ஒன்றும் செய்ய இயல...Keep Reading\nதினமும் 2 லிட்டர் தண்ணீர் குடிக்காவிட்டால் ஏற்படும் பிரச்சனைகள்\nஇன்றைய நவீன உலகில் எல்லாமே இயந்திரமயம் ஆகிவிட்ட நிலையில், கடின வேலையை கூட �...Keep Reading\nதென்பெண்ணையாற்றின் குறுக்கே கர்நாடகா அணை கட்டத்தடையில்லை\nகர்நாடகா மாநிலம் சென்னகேசவா மலையில் தென்பெண்ணை ஆறு உற்பத்தியாகிறது. அங்க�...Keep Reading\nஐஐடி மாணவி தற்கொலை: 11 பேரிடம் தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை\nசென்னை ஐஐடி மாணவி தற்கொலை தொடர்பாக, 4 பேராசிரியர்கள் உள்ளிட்ட 11 பேரிடம், தனி�...Keep Reading\nவாகனங்கள் மற்றும் தொழிற்சாலை புகையால் சென்னையில் காற்று மாசு: வானிலை ஆய்வுமையம் தகவல்\nசென்னையில் வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகளின் புகையால் தான் காற்று மாசு ஏ�...Keep Reading\nஸ்ரீரங்கம் ஆலயத்தில் சிலைகள் கடத்தல் வழக���கில் ரங்கராஜன் நரசிம்மன் கைது செய்யப்பட்டு சொந்த ஜாமினில் விடுவிப்பு\nஸ்ரீரங்கம் கோயிலில் பல முறைகேடுகள் நடைபெறுவதாக சமூக வலைதளங்கள் வாயிலாக ப�...Keep Reading\nசப்தமில்லாமல் சுத்தம் செய்யும் வாத்தியார்\nபுத்தன்துறை என்கிற இயற்கை எழில் கொஞ்சும் கடற்கரை கிராமம் நாகர்கேவிலிருந்...Keep Reading\nதமிழக பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்த சீன அதிபர்\nசென்னை வந்துள்ள சீன அதிபர் ஜீ ஜிங் பிங்கிற்கு செண்டை மேளதாளங்கள் முழங்க கல...Keep Reading\nகுமரித் தந்தை மார்ஷல் ஏ. நேசமணி அவர்களின் வரலாறு :-\nதென் தமிழ்நாட்டின் கோடியில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டத்தின் தவப் பு...Keep Reading\nபிளாஸ்டிக் பொருட்களை தொடர்ந்து, தெர்மோகோலுக்கு தடை\nபிளாஸ்டிக் பொருளை தொடர்ந்து, ஜனவர் 1ம் தேதி முதல் தெர்மாகோல் பயன்படுத்தவும...Keep Reading\nகன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் அருகே கஞ்சா விற்பனை\nகன்னியாகுமரி மாவட்டத்தில் தற்போது மதுவுக்கு இணையாக எளிதில் கிடைக்கும் போ...Keep Reading\nசுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன்\nகன்னியாகுமரி மாவட்டத்தில் மிகப் பழமையான கோவில்களில் ஓன்று சுசீந்திரம் மு...Keep Reading\nகுமரி மண் தந்த கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்\nநாகர்கோவில் அருகே உள்ள ஒழுகினசேரி கிராமத்தில் 1908-ம் ஆண்டு நவம்பர் மாதம் 29-ம�...Keep Reading\nநன்னாரி சர்பத் குடிக்கலாம் வாங்க\nசுளீரென அடிக்கும் வெயில், கண்ணே கிறங்கும் அளவுக்கு மண்டையைப் பிளக்கும். அத...Keep Reading\nசெல்வம் கொழிக்கும் இந்திரன் வழிபாடு.\nகன்னியாகுமரி மாவட்டத்திற்கும், இந்திரனுக்கும் உள்ள தொடர்புக் குறித்தக்க�...Keep Reading\nகன்னியாகுமரியின் கற்சிலை கிராமம் மயிலாடி\nமனிதன் கண்ணால் காண முடியாத ஒரே விஷயம் கடவுள். ஆனால் சிற்பிகள் கடவுள்களுக்க...Keep Reading\nதிருநயினார் குறிச்சி கரைகண்டேஸ்வரம் மகாதேவர் திருக்கோயில்\nகன்னியாகுமரி மாவட்டம் வள்ளியாற்றங்கரையில் திருநயினார் குறிச்சி எனும் கி�...Keep Reading\nவெயிலில் காயும் காக்கித் தொப்பி\nபாதசாரிகளின் பாதுகாப்புக்கும், வாகன ஓட்டிகளின் நலனுக்காகவும், நட்ட நடுச்�...Keep Reading\nநாகர்கோவிலில் எழுத்தாளர் கீரனூர் ஜாகிர்ராஜா படைப்புகள் குறித்த கருத்தரங்கம்\nகாலகட்டம் காலாண்டிதழ் மற்றும் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியின் தமிழ்த் துறை இ�...Keep Reading\nசிக்கலுக்கு உள்ளாகும் போக்குவரத்து சிக்னல்கள���\nகன்னியாகுமரி மாவட்டத்தைச் சுற்றிலும் சாலை மற்றும் பாலங்கள் அமைக்கும் பணி...Keep Reading\nதிருநெல்வேலி இருட்டு கடை அல்வா\nதமிழகத்தில் எத்தனையோ ஊர்களில் உள்ளன. ஒவ்வொரு ஊருக்கென்று ஒரு சிறப்பம்சம் உண்டு எனினும் ஊரு பெயரை சொன்னதுமே வேறு எதைக்காட்டிலும் அந்த ஊரின் ஸ்பெஷல் உணவு நினைவுக்கு வருவதென்னவோ திருநெல்வேலிக்குத்தான். பாய்ந்தோடும் தாமிரபரணி, நெல்லையப்பர் கோயில் என்று பல சிறப்புகள் திருநெல்வேலிக்கு More\nதக்கலை அருகே, உப்புமாவில் விஷம் கலந்து பேராசிரியை கொலை செய்த கணவர்.\nகுமரி மாவட்டம் கருங்கல் அருகே வீயனூர் பகுதியை சேர்ந்தவர் ஜான் அலெக்சாண்டர். ஓய்வு பெற்ற தாசில்தார். இவருடைய மகள் திவ்யா சில்வஸ்டர் (வயது 29), மகன் மிதுன் சில்வஸ்டர். திவ்யா கருங்கல் பகுதியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியையாக More\nஎந்த மாதிரி வைரஸையும் சமாளிக்கும். எதிர்ப்பு சக்தியில் முதலிடம் இந்த முருங்கை\nதினமும் 2 லிட்டர் தண்ணீர் குடிக்காவிட்டால் ஏற்படும் பிரச்சனைகள்\nதென்பெண்ணையாற்றின் குறுக்கே கர்நாடகா அணை கட்டத்தடையில்லை\nஐஐடி மாணவி தற்கொலை: 11 பேரிடம் தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://www.colombotamil.lk/tag/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-01-26T02:26:20Z", "digest": "sha1:7YFCOZFTH2K6SEM6HUVUEVBI6ZMADRFG", "length": 4575, "nlines": 123, "source_domain": "www.colombotamil.lk", "title": "நேற்றைய தொற்றாளர் Archives - Colombo Tamil News - 24 Hours Online Breaking News In Sri Lanka", "raw_content": "\nநேற்றைய தொற்றாளர் தொடர்பில் வெளியான தகவல்\nஇலங்கையில் மேலும் 105 பேருக்கு நேற்று (10) கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மினுவங்கொடை தொழிற்சாலை ஊழியர்கள் இருவரும் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்த 101 பேருக்கும் ,...\nநேற்றைய தொற்றாளர் தொடர்பில் வெளியான விவரம்\nநாட்டில் நேற்று (03) மேலும் 07 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கட்டாரில் இருந்து வந்த ஒருவர், ஓமானில் இருந்து வந்த ஒருவர், குவைத்தில் இருந்து வந்த இருவர், ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தில்...\nயோஷித ராஜபக்‌ஷவுடன் சாணக்கியன் கலந்துரையாடல்\nகாணிகளை மீட்டுத்தரக் கோரி யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு\n‘நீதி இல்லம்’ கட்டடத் தொகுதிக்கு பிரதமர் அடிக்கல் நாட்டிவைத்தார்\nஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளராக சரத் பொன்சேகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/food/03/232060?ref=category-feed", "date_download": "2021-01-26T02:46:26Z", "digest": "sha1:LLT2OP22UJDXAHUF3HMX2W4FYVVOWYOQ", "length": 8259, "nlines": 149, "source_domain": "www.lankasrinews.com", "title": "வயிற்று புண்ணை குணமாக்கும் தேங்காய் பால் சூப்! இப்படி செய்து பாருங்க - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவயிற்று புண்ணை குணமாக்கும் தேங்காய் பால் சூப்\nஇன்றைய காலகட்டத்தில் அல்சர் எனப்படும் வயிற்றுப் புண் நம்மிடையே சர்வ சாதாரணமாக பேசப்படும் ஒன்று.\nஉணவுப்பாதை, வயிறு, சிறு குடல் இவற்றில் புண் ஏற்படுவதினை வயிற்றுப் புண் என்கின்றோம்.\nஇதனை ஆரம்பத்திலே சரி செய்வது சிறந்தது. அந்தவகையில் வயிற்று புண்ணால் அவதிப்படுபவர்கள் உகந்த ஆரோக்கியமான தேங்காய்பால் சூப் செய்வது எப்படி என இங்கு பார்ப்போம்.\nதேங்காய் பால் - 1 கப்\nபெரிய வெங்காயம் - 3\nஇஞ்சி - சிறிய நெல்லிக்காய் அளவு\nஎலுமிச்சை பழம் - பாதி பழம்\nஉப்பு - தேவையான அளவு\nகொத்தமல்லி தழை - சிறிதளவு\nநல்லெண்ணெய் - தேவையான அளவு\nபசும்பால் - 1 கப்\nசோள மாவு - 2 ஸ்பூன்\nவெங்காயம், பச்சைமிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nவாணலியில் எண்ணெய்யை விட்டு சூடானதும் வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும்.\nவெங்காயம் நன்றாக வதங்கியதும் அதனுடன் பால், பச்சைமிளகாய், இஞ்சி, கொத்தமல்லி தழை, உப்பு ஆகியவற்றை சேர்த்து கொதிக்க விடவும்.\nநன்றாக கொதித்தவுடன் தேங்காய் பாலில் சிறிதளவு சோளமாவை சேர்த்து கொதிக்கும் கலவையுடன் ஊற்றவும்..\nநன்கு கொதி வந்த பின்பு தேங்காய் பால் சூப்புக்கு தேவையான அளவு உப்பு, மற்றும் எலுமிச்சை சாறு ஊற்றி இறக்கி பரிமாறவும்.\nமேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு ச���ல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-244", "date_download": "2021-01-26T01:59:48Z", "digest": "sha1:V3RK7WXJRLADVS25MWGZ6JHTRJSS5DZG", "length": 9837, "nlines": 116, "source_domain": "www.newsj.tv", "title": "தமிழகம் முழுவதும் சொத்து வரி உயர்வு", "raw_content": "\nசபரிமலையில் மாத பூஜைக்கு நடை திறக்கும் நாட்களை அதிகரிக்க திட்டம்\nபோலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைப்பு: மத்திய சுகாதார அமைச்சகம்…\nமறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் திருவுருவச் சிலை- சிற்பக் கலைஞர் அசத்தல்\nகண்ணீர்விட்டு அழுத சிராஜ் - என்ன காரணம்\nதிமுகவை அழிக்க ஸ்டாலினே போதும், வேறு யாரும் தேவையில்லை - அமைச்சர் சி.வி.சண்முகம்…\nதிருச்சியில் முதலமைச்சர் பழனிசாமி இன்று 2வது நாளாக பிரசாரம்…\nமக்கள்தான் முதல்வர்; மக்களின் உத்தரவை நிறைவேற்றுவதே தனது பணி - முதலமைச்சர்…\nநாமக்கல்லில் முதலமைச்சர் 2-வது நாளாக தேர்தல் பிரசாரம்\nதிரைக்கதை மன்னன் கே. பாக்யராஜின் 71வது பிறந்தநாள்..…\n`இசைப்புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்த நாள் இன்று...…\nபாலிவுட்டில் முத்தக்காட்சி என்பது மிகவும் சகஜம் - இயக்குநர் டேவிட் தவான்…\nமாஸ்டர் திரைப்படம் திரையரங்கில் வெளியாவது மகிழ்ச்சியான செய்தி - தனுஷ்…\nபோராட்டத்திற்கு காசு கொடுத்து கூட்டம் சேர்க்கும் திமுக\nபயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயிலிருந்து பயோ டீசல் தயாரிக்கும் திட்டம் தொடக்கம்\nநடிகர்களைப் பார்க்க கூடும் கூட்டம் வாக்காக மாறாது - அமைச்சர் செல்லூர் ராஜூ…\nகோவளத்தில் நடைபெற்ற மழைநீர் வடிகால் பணிகள் நிறுத்திவைப்பு\nஜல்லிக்கட்டு - கால்கோள் நடும் விழா விமரிசையாக நடைபெற்றது.…\nமாணவர்கள் முன்னேற்றத்திற்கான பயிற்சி முகாம்\nமுதலமைச்சர் பழனிசாமிக்கு கட்டுமான தொழிலாளர்கள் நன்றி\nசெம்பரம்பாக்கம் நீர் திறப்பு உயர்வு\nபோராட்டத்திற்கு காசு கொடுத்து கூட்டம் சேர்க்கும் திமுக\nகோவளத்தில் நடைபெற்ற மழைநீர் வடிகால் பணிகள் நிறுத்திவைப்பு\nநெருங்கும் பொங்கல் பண்டிகை - சொந்த ஊர்களுக்குச் செல்ல 1 லட்சம் பயணிகள் முன்ப��ிவு…\nஜனவரி 16ம் தேதி கொரோனா தடுப்பூசி திட்டம்\nதமிழகம் முழுவதும் சொத்து வரி உயர்வு\nதமிழ்நாட்டில் கடந்த 1998ஆம் ஆண்டு முதல் சொத்து வரி உயர்த்தாமல் இருந்து வருவதால், உள்ளாட்சி அமைப்புகளுக்கு பெருமளவில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான வழக்கு கடந்த 17 ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. சொத்து வரியை மாற்றி அமைப்பது குறித்து தமிழக அரசு 2 வாரத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், அதற்கான அறிக்கையை 2 வாரத்திற்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி, வழக்கு விசாரணை வரும் 3ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, சொத்து வரியை மாற்றி அமைப்பது தொடர்பாக உள்ளாட்சித் துறை முதன்மை செயலாளர் ஹர்மந்தர்சிங் தலைமையில், உயர் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதன்படி, தற்போது வசூலிக்கப்படும் சொத்து வரியில், பெரு நகர சென்னை மாநகராட்சி, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் உள்ள குடியிருப்பு கட்டடங்களுக்கு, 50 சதவீதம் மிகாமலும், வாடகை குடியிருப்பு கட்டடங்களுக்கு 100 சதவீதம் மிகாமலும், சொத்து வரி வசூலிக்கும் வகையில் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.\n« சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதில் தமிழகம் தொடர்ந்து முதலிடம் செம்மரம் கடத்தல் - ஒருவர் கைது »\nபோராட்டத்திற்கு காசு கொடுத்து கூட்டம் சேர்க்கும் திமுக\nபயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயிலிருந்து பயோ டீசல் தயாரிக்கும் திட்டம் தொடக்கம்\nநடிகர்களைப் பார்க்க கூடும் கூட்டம் வாக்காக மாறாது - அமைச்சர் செல்லூர் ராஜூ…\nகோவளத்தில் நடைபெற்ற மழைநீர் வடிகால் பணிகள் நிறுத்திவைப்பு\n50 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி - தமிழக அரசுக்கு நீதிமன்றம் பாராட்டு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.uktamil.co.uk/2018/03/blog-post_69.html", "date_download": "2021-01-26T01:47:55Z", "digest": "sha1:TP4GLL5S5MABD4YYUTBJSXFHNG4IUFSL", "length": 9916, "nlines": 60, "source_domain": "www.uktamil.co.uk", "title": "“சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டதால் நாட்டின் பொருளாதாரம் பின்னடையும்” - தழிழ்ச்செய்திகள்", "raw_content": "\nHome » இலங்கை » “சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டதால் நாட்டின் பொருளாதாரம் பின்னடையும்”\n“சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டதால் நாட்டின் பொருளாதாரம் பின்னடையும��”\nசமூகவலைத்தளங்கள் முடக்கம் தொடர்பில் அரசாங்கம் விரைந்து தீர்மானங்களை மேற்கொள்ள வேணடும். அவ்வாறில்லையெனில் வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களின் பாரிய எதிர்ப்பை அரசாங்கம் சந்திப்பதோடு நாட்டின் பொருளாதாரம் தொடர்ச்சியாக பின்னடைவினை எதிர்கொள்ள வேண்டுமென அயல் நாட்டை வாழ்விடமாக கொண்ட இலங்கையர்களின் உரிமைகள் பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் சுபாசன அபயவிக்ரம தெரிவித்துள்ளார்.\nமாலபேவில் அமையப்பெற்றுள்ள அயல் நாட்டை வாழ்விடமாக கொண்ட இலங்கையர் உரிமைகள் அமைப்பின் தலைமையகத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nசமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டமை தொடர்பில் வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களிடமிருந்து பலத்த எதிர்ப்பு வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையினால் சுமார் 60 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇதற்கு பிரதான காரணம் இவர்களின் பிரதான தொடர்பாடல் ஊடகங்களாக வைபர், வட்ஸ் அப் மற்றும் முகப்புத்தகம் போன்றன காணப்படுகின்றன.\nநாட்டின் தேசிய தேவைகளுக்காக வெளிநாடுகளில் வேலைவாய்ப்புகளில் ஈடுப்படுபவர்களின் தொடர்பாடல் உரிமையை கைகொள்வது மற்றும் பாதிப்பை ஏற்படுத்துவது பாரிய குற்றமாகும்.\nஇந்த சமூக வலைத்தளங்களினூடாகவேஇவர்களது உறவுகள் அனைத்தும் தொடர்புகொள்கின்றன. ஆனால் கடந்த சில நாட்களாக இவர்கள் அசௌகரிய நிலையினை சந்தித்துள்ளனர்.\nசமூக வலைத்தளங்களை தவறான முறைகளில் பயன்படுத்துபவர்கள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும். ஆனால் தவறு செய்பவர்களை தண்டிப்பதற்கு பதிலாக இலட்சகனக்கான மக்களின் தேவையை தடைசெய்வது அரசாங்கத்தின் பொறுப்பற்ற செயற்பாடாகும்.\nஅரசாங்கம் இவ்விடயம் தொடர்பில் விரைந்து கவனம் செலுத்தாவிட்டால் வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களால் தொடர்ச்சியான பாரிய எதிர்ப்புக்கள் வெளிப்படுத்தப்படும் அதே சந்தர்ப்பத்தில் வைபர் வலைத்தளத்தை பயன்படுத்தும் பிரதான ஐந்து நாடுகளில் இலங்கையும் ஒரு நாடாக காணப்படுகின்றது.\nஇலங்கையில் 59 இலட்சம் மக்கள் முகப்பு புத்தகத்தையும், 8 இலட்சம் மக்கள் கீச்சகத்தையும் பயன்படுத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில் தொடர்ச்சியான இந்த சமூக வலைத்தளங்களின��� முடக்கம் தொடருமானால் நாட்டின் பொருளாதாரம் தொடர் பின்னடைவினை எதிர்நோக்க வேண்டிய சூழல் தோற்றம் பெறும் என தெரிவித்தார்.\nமனைவியை போத்தலால் குத்திக்கொலை செய்த கணவன் ..\nகணவரொருவர் தனது 22 வயதான மனைவியை வெட்டிக்கொலை செய்த சம்பவம் குடவெல தெற்கு வெலிவேரிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. குடவெல தெற்கு வெலிவ...\nசின்ன தலைவலி வந்தாலே தாங்க முடியாத நமக்கு இப்போது பெரிய பெரிய நோய்கள் எல்லாம் சர்வ சாதாரணமாக வருகின்றன. இன்று யாரை கேட்டாலும் சர்க்கரை வியா...\nஅன்புதான் என்னுடைய பலம், நடப்பதை இருந்து பார்ப்போம் முதலமைச்சர் உருக்கம்\nஅன்புதான் என்னுடைய பலம், எனக்கு இருக்கும் ஒரே பலம் அதுதான் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். முதலமைச்சருக்கு ஆத...\nவவுனியா - வைரவப்புளியங்குளம் பகுதியில் நேற்று மாலை 6 மணியளவில் 3 நபர்களுடன் அதிவேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் முச்சக்கரவண்டியுடன் மோதி வ...\nசிரிய மக்களுக்கு நீதிகேட்டு முள்ளிவாய்க்காலில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்\nசிரியாவில் தொடரும் மனிதப்படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதால் அனைத்து மக்களையும் அணிதிரண்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-01-26T01:39:03Z", "digest": "sha1:SQYCJMQDA7KB4MLO62P2D6AROUSSG5ZI", "length": 14326, "nlines": 153, "source_domain": "gttaagri.relier.in", "title": "உயர்வுக்கு வழிவகுக்கும் இயற்கை பண்ணையம் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஉயர்வுக்கு வழிவகுக்கும் இயற்கை பண்ணையம்\nபடிக்கவேண்டும், படித்து முடித்து நல்ல நிறுவனத்தில் கைநிறைய சம்பளத்துடன் வேலை பார்த்து செட்டிலாக வேண்டும் என்பதுதான் இன்றைய இளைஞர்களின் கனவு, குறிக்கோள் எல்லாமே.\nஆனால் விவசாயத்தில் பட்டம் பெற்று சென்னையில் உலகத்தரமான தனியார் பள்ளியொன்றில் நல்ல ஊதியம் பெற்று வந்த இளைஞர் ஒருவர் அதையெல்லாம் ஒரேநாளில் உதறித் தள்ளிவிட்டு விவசாயத்தின் மீது நாட்டம் கொண்டு களமிறங்கி, அதிலும் முழுக்க முழுக்க இயற்கை விவசாயத்தை மேற்கொண்டு வெற்றிமேல் வெற்றி பெற்று வருகிறார்.\nஅந்த சாதனை இளைஞரின் பெயர் கு.ஜெயக்குமார். வைத்தீஸ் வரன்கோயில் அருகேயுள்ள மேலாநல்லூர் அவரது சொந்த ஊர். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பிஎஸ்சி விவசாயம் படித்து முடித்தவுடன் சென்னை சர்வதேச பள்ளியில் பணி. கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் பணி முடித்துவிட்டு ஒரே நாளில் அதை உதறி விட்டு தற்போது விவசாயத்தில் ஈடுபட்டுள்ளார். மேலாநல்லூரில் தனது தந்தையின் கடின உழைப்பால் வாங்கப்பட்ட 20 ஏக்கரில் இயற்கை விவசாயத்துடன் கூடிய ஒருங்கிணைந்த பண்ணையம் செய்து பயன் ஈட்டி வருகிறார்.\nநன்செய் நிலம், நிலத்துக்கு எரு கொடுக்க ஆட்டுப் பண்ணை, ஆட்டுக்கு உணவு கொடுக்க புல் வளர்ப்பு, இயற்கை விவசா யத்துக்கு அடிப்படையான பஞ்சகவ்யம், அமிர்த கரைசல் ஆகியவற்றை கொடுக்க பசுமாடு என்று அத்தனையும் ஒருங்கே கொண்டதாக காட்சியளிக்கிறது அந்தப் பண்ணை வளாகம்.\n‘’பைசா செலவில்லாமல் விவசாயம்னு நம்மாழ்வார் அய்யா சொன்னதை கேட்ட நிமிடத்தில் தான் எனக்கு இயற்கை விவசாயத்தின் மீது காதலே வந்தது. அடுத்த நிமிடம் வேலையை துறந்துவிட்டு ஊருக்கு திரும்பி அப்பாவிடம் போய் இனிமே விவசாயத்தை நான் பார்த்துக்கிறேன்பா என்று சொன்னதும் அவருக்கே அதிர்ச்சி. இதுவரைக்கும் வயல் பக்கமே வந்ததில்லையேடா, இப்ப திடீர்னு விவசாயத்தை பார்க்கிறேன்னு சொல்றியே என்று கேட்டவர், என்ன நினைச்சாரோ சரிப்பா பார்த்துக்கன்னு சொல்லிட்டு ஒதுங்கிட்டார்.\nஇது நடந்தது மூன்று ஆண்டுக்கு முன்பு.. அப்ப வயலுக்கு வந்தவன் இயற்கை விவசாயம்தான்னு முடிவு செஞ்சதால முன்னோடி இயற்கை விவசாயியான பாலாஜி சங்கரை போய் பார்த்து ஆலோசனை கேட்டேன்.\nஅவர் 20 ஏக்கர்லயும் உடனடியா இயற் கை விவசாயத்துல இறங்கக் கூடாதுன்னு தடுத்து வெறும் 3 ஏக்கர்ல இயற்கை விவசாயம் செய்ய கத்துக் கொடுத்தார். அடுத்த ஆண்டு அதை ஆறு ஏக்கர் ஆக்கினேன், கடந்த ஆண்டில் பத்து ஏக்கரில் இயற்கை விவசாயம். இந்த ஆண்டுதான் 20 ஏக்கரிலும் முழுமையாக இயற்கை முறையை கடைபிடிக்க போகிறேன்” என்கி றார் ஜெயக்குமார்.\nஇயற்கை விவசாயம் செய்ய தோதாக 20 ஏக்கரிலும் டேஞ்சா என்னும் தக்கைப்பூண்டு விதைத் திருக்கிறார்.அது ஆளுயரம் வளர்ந்து காடாக மண்டிக் கிடக்கிறது.\nவரப்போகும் சம்பா சாகுபடிக்கு உரமாக இதுவும், சேகரித்து வைக்கப் பட்டிருக்கும் ஆட்டுப���புழுக்கையும் மட்டுமே போதுமாம்.\nஒட்டுமொத்த உரச் செலவும் இதற்குள் அடங்கி விடுமாம்.\nபயிர் கிளம்பும்போது மாட்டு சாணம், சிறுநீர், பால், தயிர், நெய் ஆகியவை சேர்த்து செய்யப்பட்ட பஞ்சகவ்யம், அமிர்தகரைசல் ஆகியவை வயலில் சேர்க்கப்பட்டு பயிருக்கு் செறிவு ஊட்டப்படுமாம்.\nதற்போ தைய நிலையில் நாற்றடி, நடவு, களையெடுப்புக்கு மட்டும் தான் கையிலிருந்து பணம் செலவாகிறது. அதற்கும் இந்த ஆண்டு செலவில்லை.\nகொடி ஆடு வளர்ப்பின் மூலமாக அந்த செலவு ஈடுகட்டப்படுகிறது என்கிறார். ஒரு கொடி ஆடு ரூ. 12 ஆயிரத்துக்கு விற்றால் அந்த தொகை ஒரு ஏக்கருக்கு செலவாகும் ஆட்செலவு அடங்கிவிடும் என்கிறார் ஜெயக் குமார்.\nநமது பாரம்பரிய ரகமான கிச்சிலி சம்பாவைத் தேடிப் பிடித்து இயற்கை முறையில் விளைவித்து வருகிறார்.\nஇவரிடம் கிச்சிலி சம்பாவை தமிழகமெங்கும் உள்ள இயற்கை விவசாயிகள் முன்பதிவு செய்து வாங்கிச் செல்கிறார்கள். மற்ற ரகங்களைவிட இது பெரிய அளவில் இவருக்கு லாபத்தை ஈட்டித் தருகிறது.\n“தற்போதைய நிலையில் செலவின்றி விவசாயம் செய்து வருடம் ஒன்றுக்கு ஏக்கருக்கு ஐம்பதாயிரம் ரூபாய் லாபமாக கிடைக்கிறது. இதை ஒரு லட்ச ரூபாயாக உயர்த்திட என்ன வழி என்று பார்த்து அதை நோக்கி போய்க் கொண்டிருக்கிறேன்” என்று கண்கள் மின்னச் சொல்லி முடித்தார் இயற்கை விவசாயி ஜெயக்குமார்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in இயற்கை விவசாயம்\nமா மரத்தில் கவாத்து செய்ய புரூனர் கருவி →\n← குறைந்த தண்ணீர் பயன்பாட்டில் சூரியகாந்தி சாகுபடி\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2013/10/30/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4/", "date_download": "2021-01-26T03:07:19Z", "digest": "sha1:2PTHFRZLX5H7BCNJLFGPDUSCA24LQTQ6", "length": 43013, "nlines": 234, "source_domain": "noelnadesan.com", "title": "பன்மொழி அறிஞர் தமிழ் தூதுவர் தனிநாயகம் அடிகளார் | Noelnadesan's Blog", "raw_content": "\nஇலங்கை – இந்தியத் தமிழரை இணைக்கும் சங்கிலி →\nபன்மொழி அறிஞர் தமிழ் தூதுவர் தனிநாயகம் அடிகளார்\nஇந்தியாவை தாய்நாடென்றும் இலங்கையை சேய்நாடென்றும் காலம் காலம���க கூறிவருகிறார்கள். இந்த சேய் நாடு பலவிடயங்களில் இந்தியாவுக்கு முன்மாதிரியான நாடென்று மட்டும் எவரும் சொல்ல முன்வருவதில்லை.\nஇலங்கையில் இனப்பிரச்சினை கூர்மையடைந்து இனவிடுதலைப் போராட்டமாக வெடித்து இனச்சங்காரம் தொடங்கியதும் 1983 இல் இந்திராகாந்தியினால் முதலில் அனுப்பப்பட்ட தூதுவர் நரசிம்மராவ். பிறகு ஜி. பார்த்தசாரதி. அதன்பிறகு பலர் பேச்சுவார்த்தை நடத்தும் தூதுவர்களாக வந்து வந்து போய்க்கொண்டிருக்கிறார்கள்.\nஇலங்கை – இந்தியாவில் அரசுகள் மாறினாலும் தூதுவர்கள் வந்துதிரும்பும் காட்சிகள் தொடரும். இவ்வாறு நாட்டுக்கு நாடு தூதுவர்கள் இயங்கினார்கள். இந்தப்பின்னணிகளுடன் தமிழ் மொழிக்காகவும் தமிழியல் ஆய்வுக்காகவும் உலகெங்கும் பயணிப்பதற்காகவும் இலங்கையில் ஒரு தூதுவர் தயாரானார். அவர்தான் எங்கள் தனிநாயகம் அடிகளார்.\nஎன்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத்தமிழ் செய்யுமாறே என்ற அடிகளாரின் வாசகம் தமிழ் உலகில் பிரபலமானது.\nஇறைபணியுடன் தமிழ்ப்பணியும் மேற்கொண்டவரின் நூற்றாண்டுகாலத்தில் அவரது தமிழாய்வுப்பெரும்பணிக்குப்பின்னாலும் அவரது மறைவுக்குப்பின்பும் நிகழ்ந்தவற்றை திரும்பிப்பார்க்கலாம். அவரோடு இணைந்து செயற்பட்டவர்களும் அவரது இருப்பை மறைத்து தமது தன்முனைப்பை பறைசாற்றிய அரசியல்வாதிகளும் திரும்பிப்பார்க்கலாம்.\n1913 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 2 ஆம் திகதி பிறந்து 1980 செப்டெம்பர் 1 ஆம்திகதி தமது 67 வயதில் மறைந்தார். 1968 இல் தமிழக முதல்வர் அண்ணாத்துரையின் காலத்தில் சென்னையில் இரண்டாவது உலகத்தமிழாராய்ச்சி மாநாடு நடந்தவேளையில் இலங்கைத் தமிழ் வாசகர்கள் மத்தியில் தனிநாயகம் அடிகள் பரவலாக பேசப்பட்டார். எனினும் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டிற்கு 1966 இலேயே அவர் வித்திட்டு மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் முதலாவது மாநாட்டை நடத்திவிட்டார்.\nகோலாலம்பூரில் ஒரு மண்டபத்தில் அமைதியாக நடந்த முதலாவது ஆராய்ச்சி மாநாடு எப்படியோ தமிழக அரசின் வசம் சென்றதனால் அண்ணாத்துரை தமிழுக்கு கோலாகலமான வடிவத்தை வழங்கி ஊர்வலங்கள் மற்றும் சிலை வைக்கும் சடங்குகளையும் பொன்னாடை சந்தனமாலை போர்க்கும் தமிழ்ப்பண்பாட்டுக்கோலங்களையும் மரபாகவே வளர்த்துவிட்டார். படிப்படியாக ஆராய்ச்சிகள் பின்னகர்த்தப்பட்டு களியாட���டங்களும் வெற்றுப்புகழாரங்களும் முன்னிறுத்தப்பட்டன.\nநான்காவது மாநாடு (1974) தமிழகத்திலிருந்து விசா அனுமதியின்றி வந்த ஒருவரினால் அரசியலாக்கப்பட்டு, சிலரது உயிரையும் பலியெடுத்து கண்ணீருடனும் உணர்ச்சிக்கொந்தளிப்புடனும் யாழ்ப்பாணத்தில் முடிவடைந்தது. மரணித்தவர்களின் நினைவுத்தூபியும் ஆளும்தரப்பினராலும் (ஸ்ரீமா – ஜே. ஆர். பிரேமதாஸ காலத்தில்) தமிழுணர்வாளர்களினாலும் அரசியலாக்கப்பட்டது.\nஅரசியல்வாதிகளின் கையிலே தமிழ் சிக்கினால் தமிழுக்கு என்னகதி நேரும் என்பதனையும் தனிநாயகம் அடிகளாரின் அயராத தமிழ்த்தொண்டு மற்றும் அவர் வித்திட்ட ஆராய்ச்சிப்பணிகளினூடகவும் பார்க்கமுடியும்.\nதனிநாயகம் அடிகளார் மறைந்த காலப்பகுதியில் நீர்கொழும்பில் இந்து இளைஞர் மன்றத்தில் நான் ஒரு சாதாரண உறுப்பினர். எனது நண்பர் பஞ்சநாதன் விக்னேஸ்வரன் அடிகளாரிடத்தில் மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தவர். என்னூடாக மன்றத்தில் தனிநாயகம் அடிகளாருக்கு ஒரு அஞ்சலிக்கூட்டத்தை நடத்துவதற்கு ஆலோசனை சொன்னார். மன்றத்தின் செயற்குழுவிடம் பலதடவை சொன்னேன்.\nதனிநாயகம் அடிகளாரை ஒரு கத்தோலிக்க மதகுருவாகவே சிலர் அடையாளப்படுத்திக்கொண்டிருந்தனர். எமது மன்றம் இந்து சமயம் சார்ந்தது. பரந்துபட்ட பார்வையற்ற குறுகிய சமயப்பற்றாளர் மத்தியில் எமது குரல் மந்தமாகவே ஒலித்தது. காலம் கனியும் வரையில் காத்திருந்தோம். 1980 இல் தனிநாயகம் அடிகள் மறைந்து சில மாதங்களில் மன்றத்தின் ஆண்டுப்பொதுக்கூட்டம் நடந்தது. தெய்வேந்திரம் என்ற அன்பர் தலைவரானார். நான் செயலாளரானேன். கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவ விடாமல், 18-02-1981 இல் ஒரு பௌர்ணமி தினத்தன்று தமிழ்த்திரு தனிநாயகம் அடிகளார் அஞ்சலிக்கூட்டம் என்ற தலைப்பில் துண்டுப்பிரசுரம் அச்சடித்து வெளியிட்டோம். இந்த நிகழ்வுக்கு நண்பர் விக்னேஸ்வரன் பக்கத்துணையாக நின்றார்.\n2013 – 2014 காலப்பகுதி தனிநாயகம் அடிகள் நூற்றாண்டு காலமாகும். உலகெங்கும் அன்னாருக்காக விழாக்களும் ஆய்வுக்கருத்தரங்குகளும் நடைபெற்றுவருகின்றன. சிங்கப்ப+ரில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தனிநாயகம் அடிகளார் நூற்றாண்டு நிகழ்வை நடத்தவிருக்கும் குழுவில் தற்பொழுது விக்னேஸ்வரன் தீவிரமாக இறங்கியிருக்கிறார்.\nஅவுஸ்திரேலியாவிலும் சில ���மிழ்அமைப்புகளிடமும் தனிநாயகம் அடிகளார் நினைவு நிகழ்வுகளை நடத்துமாறு சொல்லிவருகின்றேன்.\nகடந்து (நடந்து) வந்த பாதைகளை மறப்போமேயானால் செல்லும் பாதையும் இருட்டாகிவிடும். தனிநாயகம் அடிகள் தமிழகத்தில் மறக்கப்பட்ட சம்பவங்களும் இருக்கின்றன. கலைஞர் கோயம்புத்தூரில் நடத்திய செம்மொழி மாநாடு அதற்கு சிறு உதாரணம்.\nநீர்கொழும்பில் 81 இல் நாம் நடத்திய அஞ்சலிக்கூட்டத்தில் பேசுவதற்காக கலாநிதி வண. அன்டனி ஜோன் அழகரசனை விக்னேஸ்வரன் அழைத்திருந்தார். அவர் நீர்கொழும்பு சென்.மேரிஸ் தேவாலயத்தில் தங்குவதற்கும் ஏற்பாடு செய்திருந்தோம். அடிகளாரின் வாழ்க்கைச்சரிதத்தை அவர் அச்சமயம் எழுதிக்கொண்டிருந்தார்.\nஇச்சந்தர்ப்பத்தில் ஒரு முக்கியவிடயத்தையும் சொல்லிவிடுகின்றேன். நீர்கொழும்பு இந்து இளைஞர் மன்றத்தின் அனைத்து நிகழ்ச்சிகளும் திருமுறை ஓதலுடன்தான் தொடங்குவது மரபு. மன்றத்தின் அமைப்புவிதிகளிலும் இந்த மரபு பதிவாகியிருக்கிறது. தனிநாயகம் அடிகாளாரின் அஞ்சலிக்கூட்டமும் திருமுறை ஓதலுடன்தான் தொடங்கியது. வண. அன்டனி ஜோன் அழகரசன், வண. பட்றிக் ஞானப்பிரகாசம் பெயர்மறந்துவிட்ட ஒரு அருட்சகோதரி ஆகியோரும் திருமுறை ஓதலின்பொழுது எழுந்து நின்று மௌனமாக பிரார்த்தனை செய்தார்கள். இந்நிகழ்வுக்கு வருகைதந்து உரையாற்றிய ஆ. தேவராசன் அடிகளார் மறைந்த செப்டெம்பர் மாதமே ஒரு கட்டுரைத்தொடரை உடனடியாக தினகரனில் எழுதினார்.\nதனிநாயகம் அடிகளார் மத நல்லிணக்கம் இன நல்லிணக்கம் குறித்த சிந்தனையுடன் மாத்திரமல்ல சர்வதேசியவாதியாகவும் விளங்கியவர். அவருக்கு தமிழ், சிங்களம், ஆங்கிலம் மட்டுமல்ல சில உலகமொழிகளும் தெரியும்.\nகோலாலம்பூரில் நடந்த முதலாவது தமிழாராய்ச்சி மாநாட்டில் சிங்கள அறிஞர்களும் கலந்துகொண்டனர். 22 நாடுகளைச்சேர்ந்த 132 பிரதிநிதிகளும் 40 பார்வையாளர்களும் கலந்துகொண்ட இந்த முதல் மாநாட்டில் 150 ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன என்றும் சிங்களக்கவிதைகளில் பாரதியின் தாக்கம் சிங்கள இலக்கியத்தில் குறளின் செல்வாக்கு சிங்களத்தில் தமிழின் செல்வாக்கு முதலான தலைப்புகளில் சிங்கள அறிஞர்கள் கட்டுரைகள் சமர்ப்பித்ததாகவும் ஆ. தேவராசா தமது கட்டுரையில் பதிவுசெய்கிறார்.\n என்ற கேள்வியும் மனதில் எழுகின்றது.\nகுறிப்ப���ட்ட தொடரை சிறிய நூலாகத்தொகுத்து கொழும்பு கிறித்தவ தமிழ்ப்பண்பாட்டுப்பேரவை – விவேகானந்தா மண்டபத்தில் 07-10-1980 இல் நடந்த அடிகளாரின் இரங்கல்கூட்டத்தில் வெளியிட்டது.\nதேவராசா பண்டிதர் க.பொ. இரத்தினம் பேராசிரியர் க. கைலாசபதி பேராசிரியர் கா.இந்திரபாலா ஆகியோர் முறையே பதிப்புரை ஆசியுரை முன்னுரை அணிந்துரை எழுதியிருக்கின்றனர்.\nசென்னையில் நடந்த இரண்டாவது மாநாட்டினை குறிப்பாக அலங்கார ஊர்திகளின் ஊர்வலக்காட்சிகளையும் அமைக்கப்பட்ட சிலைகளையும் விவரணப்படமாக எடுத்தார் ஜெமினி அதிபர் எஸ். எஸ். வாசன். காட்சிகளை தமக்கே உரித்தான அடுக்கு வசனங்களில் எதுகை மோனையுடன் விபரித்தார் கலைஞர் கருணாநிதி.\nஅக்காலப்பகுதியில் தமிழ்த்திரைப்படங்கள் காண்பிக்கப்பட்ட திரையரங்குகளில் திரைப்படம் தொடங்கும் முன்னர் அல்லது இடைவேளையின் பின்னர் குறிப்பிட்ட விவரண வண்ணப்படம் காண்பிக்கப்பட்டது. கலைஞரின் தமிழுக்காகவும் மாநாட்டுக்காட்சிகளை கண்டுகளிப்பதற்காகவுமே அப்பொழுது நீர்கொழும்பு ராஜ் சினிமாவில் எம்.ஜி.ஆர் – ஜெயலலிதா நடித்த கணவன் படத்தை பலதடவை பார்த்திருக்கின்றேன்.\nகம்பனுக்கோர் சிலை வள்ளுவனுக்கோர் சிலை பாரதிக்கோர் சிலை பாரதிதாசனுக்கும் ஓர் சிலை என்று பலருக்கும் சிலை அமைத்திட்ட எங்கள் அண்ணாவுக்கும் ஓர் சிலை என்றார் கலைஞர் அந்தவிவரணச்சித்திரத்தில். என்னுடன் படித்த ஒரு மாணவன் கலைஞரின் தமிழைப்பாடமாக்கிவந்து வகுப்பில் கலைஞரின் கரகரத்த குரலில் மிமிக்கிரி செய்து பேசி எங்களை சிரிக்கவைப்பான்.\nதனிநாயகம் அடிகளாரிடமிருந்து அரசியல்வாதிகளின் கையில் தமிழாராய்ச்சி மாநாடு எவ்வாறு கைமாறியது என்பது புரியாதபுதிர்தான். சென்னை மாநாட்டினால் விளைந்த ஒரே ஓரு நற்பயன் அங்கே தமிழாராய்ச்சி நிலையம் அமைந்ததுதான். அடிகளாரின் கனவு அதில் மாத்திரமாவது நனவானதையிட்டு நாம் ஆறுதலடையலாம். ஆனால் அங்கும் வாசலில் அம்மாவின் திருவுருவம் காட்சி தருவதுதான் நெருடலாக இருக்கிறது.\nதமிழகத்தை பொறுத்தமட்டில் முதல்வர்களாக இருந்த அண்ணா சென்னையில் 1968 இலும் எம்.ஜி.ஆர் மதுரையில் 1981 இலும் ஜெயலலிதா தஞ்சையில் 1995 இலும் நடத்தினர். அவர்களைப்போன்று தமது பதவிக்காலத்திலும் கலைஞர் கருணாநிதி தமிழாராய்ச்சி மாநாடு நடத்த விரும்பினார். அரசியல்��ாதிகளிடத்தில் ஆராய்ச்சி மாநாடுகள் சிக்கினால் என்ன நடக்கும் என்பது தெரிந்தமையாலோ என்னவோ உலகத்தமிழாராய்ச்சி மன்றத்தின் தலைமைக்குழுவில் இருக்கும் ஜப்பானிய அறிஞர் கலாநிதி நொபுரு கராஷிமா அதற்கு அனுமதியளிக்கவில்லை.\nஅதனால் கலைஞர் தமது ஆட்சியில் செம்மொழி மாநாடு நடத்த நேரிட்டது. அதில் அவரது திரைப்பட வசனங்கள் தொடர்பாகவும் சிலர் ஆய்வுக்கட்டுரைகள் வாசித்ததாக அறியக்கிடைக்கிறது.\nஎம்.ஜி.ஆர் மதுரையில் நடத்திய மாநாட்டிலும் ஜெயலலிதா தஞ்சையில் நடத்திய மாநாட்டிலும் கலைஞர் கலந்துகொள்ளவில்லை. கலைஞர் கோவையில் நடத்திய செம்மொழி மாநாட்டை ஜெயலலிதா புறக்கணித்தார்.ஆனால் அற்கெல்லாம் முன்னர் 1968 இல் அண்ணாத்துரை சென்னையில் முன்னின்று நடத்திய இரண்டாவது தமிழாராய்ச்சி மாநாட்டில் எதிரணியிலிருந்த காமராஜர் கலந்துகொண்டதுடன் உரையும் நிகழ்த்தி தனது பண்பினை வெளிப்படுத்தினார்.\nஜெயலலிதா தஞ்சையில் மாநாடு நடத்தியபொழுது – புலிப்பூச்சாண்டி – பாதுகாப்பு காரணங்கள் எனச்சொல்லிக்கொண்டு இலங்கைத் தமிழ் அறிஞர்களான பேராசிரியர்கள் சிவத்தம்பி, அ. சண்முகதாஸ் உட்பட பலரை பலவந்தமாக திருப்பியனுப்பிய கதை தெரிந்ததுதானே.\nதஞ்சையில் மாநாட்டை தொடக்கிவைத்த முதல்வர் ஜெயலலிதா மாநாட்டு மண்டபத்தில் அமருவதற்கான பிரத்தியேக சிம்மாசனம் சென்னையிலிருந்து பலத்த பாதுகாப்புகளுடன் ஒரு ட்ரக்வண்டியில் அனுப்பப்பட்டது. ஆனால் அந்த மாநாட்டு அமைப்பாளர்கள் அந்த சிம்மாசனத்திற்கு வழங்கிய முக்கியத்துவத்தை மாநாட்டை மங்கலகரமாக ஆரம்பித்து வைப்பதற்காக தீபம் ஏற்றப்படவேண்டிய பெரிய குத்துவிளக்கில் காண்பிக்கவில்லை. மாநாடு தொடங்கும் நேரத்தில் எங்கோ ஒரு வீட்டிலிருந்து தேடி எடுத்துவந்த சின்னஞ்சிறிய குத்துவிளக்கினை அன்றைய இந்திய துணை ஜனாதிபதி கே. ஆர். நாராயணன் ஏற்றிவைத்தார்.\nகலைஞர் நடத்திய செம்மொழி மாநாட்டில் தனிநாயகம் அடிகள் பற்றி பேசுவதற்கும் நாதியில்லை. இந்த நிகழ்வுகளையெல்லாம் திரும்பிப்பார்த்தமையினால்தான், 2011 இல் நாம் கொழும்பில் நடத்திய முதலாவது சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டில் எந்தவொரு அரசியல்வாதியையும் மேடையேற அனுமதிக்கவில்லை. பொன்னாடைகளும் பூமாலைகளும் மாநாடு நடந்த தமிழ்ச்சங்கத்தின் பக்கமே தலைகாட்டவும் இல��லை. பதவியிலிருந்த ஒரு அமைச்சர் ஏன் தங்களை புறக்கணிக்கிறீர்கள் என்று சுமார் கால்மணிநேரம் என்னுடன் தொலைபேசியில் வாதிட்டார். ஜனாதிபதியிடமிருந்து வாழ்த்துச்செய்தி வாங்கித்தருகிறேன் என்றெல்லாம் சொல்லிப்பார்த்தார்.\nஅந்த அமைச்சரை வெகு சாதுரியமாக சமாளித்தேன். பிறகு அவர் அந்தப்பக்கமே வரவில்லை. ஆனால் சித்தார்த்தனும் மாவை சேனாதிராஜாவும் பார்வையாளர்களாக வந்து கலந்துகொண்டனர். எமது மாநாட்டின் அங்குரார்ப்பண விழா தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளாரின் உருவப்படத்துடன் அவரது பெயரில் அமைக்கப்பட்ட அரங்கிலேயே ஆரம்பமானது. எனது தொடக்கவுரையிலும் மாநாட்டு இணைப்பாளர் டொக்டர் தி. ஞானசேகரனின் வரவேற்புரையிலும் தனிநாயகம் அடிகளாரை விதந்து குறிப்பிட்டோம்.\nதனிநாயகம் அடிகள் தமிழ் ஆராய்ச்சிப்பணிகளுக்கு மாத்திரம் வித்திட்ட முன்னோடி அல்ல. தமிழின் பெயரால் உலகெங்கும் தமிழ் மாநாடுகள் நடத்துபவர்களுக்கும் இனிவரும் காலங்களில் நடத்தவிருப்பவர்களுக்கும் முன்னோடியாகவே விளங்குவார்.\nதாம் முன்னின்று நடத்திய மாநாடுகளின்பொழுது ஊடகங்களின் சில செயற்பாடுகள் குறித்து அவரும் விரக்தியுற்றிருந்ததாக எழுத்தாளரும் ஊடகவியலாளருமான சகோதரி யோகா பாலச்சந்திரன் தமது கட்டுரையொன்றில் குறிப்பிட்டிருக்கிறார். செய்திகளை ஊதிப்பெருக்கவைத்து பக்கம் நிரப்புவதற்காக நல்லநோக்கங்களை சிதறடித்த பத்திரிகைகள் தொடர்பாகவும் அவருக்கு கோபம் இருந்திருக்கிறது.\nதினபதி, சிந்தாமணி பத்திரிகைகளில் பணியாற்றிய யோகா பாலச்சந்திரனை பிரதம ஆசிரியர் எஸ்.டி. சிவநாயகம் – தனிநாயகம் அடிகளாரிடம் ஒரு நேர்காணலுக்காக அனுப்பியிருக்கிறார். முன் அனுமதியுடன்தான் யோகா அவரிடம் சென்றார். நேர்காணல் எழுதப்பட்டதும் தமக்கு அதனை வாசித்து காண்பிக்கவேண்டும் என்ற முன்நிபந்தனையுடன்தான் அடிகளார் நேர்காணலுக்கு ஒப்புக்கொண்டாராம். இலங்கையில் நான்காவது அனைத்துலக தமிழராய்ச்சி மாநாடு இழுபறி தலைசுமையுடன்தான் நடந்தேறியது.\nஎதிரும் புதிருமான பத்திரிகை அறிக்கைகள் அடிகளாரை அச்சமயம் சோர்வடையச்செய்திருந்ததாக கனடாவில் தற்பொழுது வதியும் யோகா பாலச்சந்திரன் ஒரு சந்தர்ப்பத்தில் தொலைபேசி ஊடாக எனக்குச்சொன்னார்.\nஇலக்கியம் ஊடகம் மற்றும் பொது வாழ்வில் ஈடுபடும் எம்போன்றவர்களுக்கு அடிகளாரின் அனுபவங்கள் புத்திக்கொள்முதல்.\nயோகா பாலச்சந்திரனின் குறிப்பிட்ட கட்டுரை ஞானம் இதழில் வெளியாகியிருக்கிறது.\nநீர்கொழும்பில் தனிநாயகம் அடிகளாரின் அஞ்சலிக்கூட்டத்தையடுத்து கலாநிதி வண. அன்டனி ஜோன் அழகரசன் எனது இனிய நண்பரானார். மட்டக்களப்பில் பிறந்து புனித மைக்கல் கல்லூரியில் கற்று கண்டி குருத்துவக்கல்லூரியில் பயின்று குருவானவர். பழகுவதற்கு இனியவர். அவரது சிரிப்பு உள்ளத்தைக் கவரும். மறக்க முடியாத முகம். அவர் யாழ்ப்பாணம் குருநகரில் அமைந்த செமினரியிலிருந்தபொழுது 1983 தொடக்கத்தில் அவரிடம் சென்றேன். அச்சமயம் எமது முற்போக்கு எழுத்தாளர் சங்கம் பாரதி நூற்றாண்டை முன்னிட்டு கொழும்பு பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் அறிஞர்கள் எழுத்தாளர்களின் ஒளிப்படக்கண்காட்சியும் நடத்தியது. தனிநாயகம் அடிகளாரின் படமும் தேவைப்பட்டது. அன்டனி ஜோன் அழகரசன் எனது வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு, அடிகளாரின் படத்தை தந்து உதவினார். அப்பொழுது அடிகளார் பற்றி தாம் எழுதியிருந்த (வாழ்வும் பணியும்) நூலின் அச்சுப்பிரதியை ஒப்புநோக்கிக்கொண்டிருந்தார். இதுவரையில் தமிழிலும் ஆங்கிலத்திலும் பதினேழு நூல்களை எழுதியிருக்கிறார்.\nஅன்டனி ஜோன் அழகரசனின் வள்ளுவமும் விவிலியமும் என்ற நூலுக்கு தமிழ்நாட்டில் விருதும்பாராட்டும் கிடைத்துள்ளன. தனிநாயகம் அடிகளால் ஆரம்பிக்கப்பட்ட தமிழ்க்கல்சர் ஆங்கில இதழின் ஆசிரியர் குழுவிலும் அழகரசன் இணைந்துள்ளார். தற்சமயம் அமெரிக்காவில் வதியும் அன்டனி ஜோன் அழகரசனை, தனிநாயகம் அடிகளாரின் வாரிசு என்றுகூடச்சொல்லாம்.\nஇலங்கையில் தனிநாயகம் நூற்றாண்டு நிகழ்வுகள் பல நடந்தன. கொழும்பிலிருந்து வெளியாகும் ஞானம் இதழ் அடிகளாருக்காக சிறப்பிதழும் வெளியிட்டிருக்கிறது. தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் தளம் இதழும் அடிகளார் பற்றிய சிறந்ததொரு ஆய்வினை பதிவுசெய்துள்ளது.\nதமிழுக்குத்தொண்டு செய்த பல கத்தோலிக்கமதகுருமார் இலங்கையில் இருந்தார்கள். இருக்கிறார்கள். அவர்களைப்பற்றி அறிந்தவர்கள் அவர்களது வாழ்வையும் பணிகளையும் பதிவுசெய்யவேண்டும்.\nதமிழ் மாநாடுகள் நடத்துபவர்கள் தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளாரை மறந்துவிடாமல் அவருடைய நாமத்தில் அரங்குகள் அமைத்து ஆ���்வுகள் மேற்கொள்ளவேண்டும். தமிழ் ஆய்வுகள் தேர்ந்த ரசனையை நோக்கி நகரவேண்டும்.\nஇலங்கை – இந்தியத் தமிழரை இணைக்கும் சங்கிலி →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nதனுஜா – ஈழத் திருநங்கையின் பயணமும் போராட்டமும்\nமெல்பன் நகரம் சொல்லும் கதை\nமெல்பன் நகரம் சொல்லும் கத… இல் நாஞ்சில் நாடன்\nஉண்மை கலந்த நாட்குறிப்புகள் இல் noelnadesan\nஉண்மை கலந்த நாட்குறிப்புகள் இல் Saravanan\nஉண்மை கலந்த நாட்குறிப்புகள் இல் Shan Nalliah\nதாங்கொணாத் துயரம் இல் noelnadesan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sahanamag.com/%E0%AE%9A%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D/", "date_download": "2021-01-26T01:49:34Z", "digest": "sha1:G2TXHNTZBCFT4K7EXNMSKP2YPH2CLKRH", "length": 6055, "nlines": 113, "source_domain": "sahanamag.com", "title": "'சஹானா' மாத இதழ் -", "raw_content": "\nபூண்டு & சின்ன வெங்காய வத்தக் குழம்பு (சியாமளா வெங்கட்ராமன்) – ஜனவரி மாத போட்டிப் பதிவு\nஒரிசா பயணம் (சுபாஷினி பாலகிருஷ்ணன்) – ஜனவரி மாதப் போட்டிக்கான பதிவு\nபுன்னகையை தொலைத்து விடாதீர்கள் தோழிகளே (வதனி பிரபு) – பல் ஆரோக்கியம் பற்றிய கட்டுரை\nநீரினைத் தேடிடும் வேரென நான் ❤ (அத்தியாயம் 1) – விபா விஷா\nவாழ்க்கையை மாற்றிய கேள்வி (சிறுவர் கதை) – எழுதியவர் : N.சாருநிதி (எட்டாம் வகுப்பு) – ஜனவரி 2021 போட்டிப் பதிவு\nCategories Select Category ‘சஹானா’ மாத இதழ் (5) Arts / Crafts (15) Soft Skills Training (1) Youtube Videos (1) ஆசிரியர் பக்கம் (1) ஆன்மீகம் (17) ஆரோக்கியம் (1) கவிதைகள் (9) குறுநாவல் (9) சமையல் (25) சிறுகதைகள் (23) சிறுவர் பக்கம் (7) சுயமுன்னேற்றம் (5) தீபாவளி (34) தொடர்கதைகள் (15) நகைச்சுவை (5) நவராத்திரி (14) நாவல் (10) பயணம் (8) புதிர்கள் (1) பெற்றோருக்காக (2) போட்டிகள் (14)\n\"சஹானா\" - ஆகஸ்ட் 2020\nபூண்டு & சின்ன வெங்காய வத்தக் குழம்பு (சியாமளா வெங்கட்ராமன்) – ஜனவரி மாத போட்டிப் பதிவு\nஒரிசா பயணம் (சுபாஷினி பாலகிருஷ்ணன்) – ஜனவரி மாதப் போட்டிக்கான பதிவு\nபுன்னகையை தொலைத்து விடாதீர்கள் தோழிகளே (வதனி பிரபு) – பல் ஆரோக்கியம் பற்றிய கட்டுரை\nநீரினைத் தேடிடும் வேரென நான் ❤ (அத்தியாயம் 1) – விபா விஷா\nவாழ்க்கையை மாற்றிய கேள்வி (சிறுவர் கதை) – எழுதியவர் : N.சாருநிதி (எட்டாம் வகுப்பு) – ஜனவரி 2021 போட்டிப் பதிவு\nகுற்றம் பார்க்கின் (சிறுகதை) – எழுதியவர் : ராணி பாலகிருஷ்ணன் – ஜனவரி 2021 போட்டிப் பதிவு\n“சஹானா” மாத இதழ் – டிசம்பர் 2020 தொகுப்பு\nசேலம் ஸ்கந்தாசிரமம் (எழுதியவர் : அனு பிரேம்) – ஜனவரி 2021 போட்டிப் பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-1", "date_download": "2021-01-26T02:38:28Z", "digest": "sha1:CJVMGMVZIAABOOYG4DZN3VVWOLAQZOV2", "length": 6237, "nlines": 61, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பெல் எக்சு-1 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபெல் எக்சு-1 என்பது பெல் வானூர்தி நிறுவனத்தால் வடிவமைத்துக் கட்டமைக்கப்பட்ட மீயொலிவேக ஆராய்ச்சி வானூர்தியாகும். இந்த ஆய்வுத் திட்டமானது முதலில் எக்சு எஸ் 1 என்ற பெயரால் வழங்கப்பட்டது. இந்த ஆய்வு அமெரிக்காவின் ராணுவம், வான்படை மற்றும் நாசா ஆகியவற்றின் கூட்டுமுயற்சியாகும். 1944-ல் இதற்கான வடிவமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு 1945-ல் கட்டிமுடிக்கப்பட்டது. 1948-ல் 1,000 mph (1,609 km/h) வேகத்தை எட்டியது. இதன் அடுத்தகட்ட வடிவமைப்பான பெல் எக்சு-1ஏ வானது அதிக எரிபொருள் கிடப்பு மற்றும் எரிதல் நேரம் கொண்டதாகவிருந்தது. இது 1954-ல் 1,600 mph (2,574 km/h) வேகத்தை எட்டியது. இந்த எக்சு-1 வானூர்தியே கட்டுப்படுத்தப்பட்ட நிலைப்பறத்தலில் ஒலியை விட வேகமாக பயணித்த முதல் வானூர்தியாகும். அமெரிக்காவின் சோதனை வானூர்திகள் திட்டமான எக்சு வானூர்திகளில் முதல் தலைமுறை வானூர்திகளில் ஒன்றாகும்.\nஎக்சு-1 #46-062, அடைபெயர் - கிளாமரசு கிலென்னிசு (\"Glamorous Glennis\")\nஎறிசு வானூர்தி, சோதனை வானூர்தி\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 08:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/hospital/divya-jyoti-nursing-home-patna-bihar", "date_download": "2021-01-26T03:40:14Z", "digest": "sha1:CF56N3TM2FMQGH6CPDFBOYWRVYT34S46", "length": 5844, "nlines": 120, "source_domain": "ta.nhp.gov.in", "title": "Divya Jyoti Nursing Home | National Health Portal Of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்திய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும��� குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமறுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/810146", "date_download": "2021-01-26T02:16:11Z", "digest": "sha1:WSX64VBK526BWPFEKG772VMI7BQJKZS3", "length": 4665, "nlines": 81, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"மேல இலந்தைகுளம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"மேல இலந்தைகுளம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n03:31, 5 சூலை 2011 இல் நிலவும் திருத்தம்\n37 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n13:11, 3 சூலை 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKanags (பேச்சு | பங்களிப்புகள்)\n03:31, 5 சூலை 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSodabottle (பேச்சு | பங்களிப்புகள்)\n'''மேல இலந்தைகுளம்''' (''Mela Ilandaikulam''), [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப் பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருநெல்வேலி மாவட்டம்|திருநெல்வேலி மாவட்டத்தில்]] இருக்கும் ஒரு [[ஊர்|கிராமம்]] ஆகும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2021-01-26T03:43:14Z", "digest": "sha1:WNVWN2VEQAH7JDBWTYM2NW5WVCUN7Q3G", "length": 4788, "nlines": 72, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"நன்னய்யா\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nநன்னய்யா பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nதிக்கனா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎராப்ரகடா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nராஜ ராஜ நர���ந்திரன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநன்னே சோடர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Honda/Nilamel/cardealers", "date_download": "2021-01-26T03:05:55Z", "digest": "sha1:CMKTIEKMNGNZ5ATO4ZDGWJS3WTVHA246", "length": 5767, "nlines": 128, "source_domain": "tamil.cardekho.com", "title": "நிலாமில் உள்ள ஹோண்டா கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஹோண்டா நிலாமில் இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nஹோண்டா ஷோரூம்களை நிலாமில் இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட ஹோண்டா ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். ஹோண்டா கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து நிலாமில் இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட ஹோண்டா சேவை மையங்களில் நிலாமில் இங்கே கிளிக் செய்\nமுத்தூட் ஹோண்டா rak building, மெக் ரோடு நிலாமில், நிலாமில், near fedaral bank நிலாமில், நிலாமில், 691535\nRak Building, மெக் ரோடு நிலாமில், நிலாமில், Near Fedaral Bank நிலாமில், நிலாமில், கேரளா 691535\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nஹோண்டா அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\nஹோண்டா சிட்டி 4th generation\nஎல்லா ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/187425?ref=right-popular", "date_download": "2021-01-26T02:40:50Z", "digest": "sha1:YBT7VC44B5JWZBRST7G7UYWFTQ2UGIFQ", "length": 7241, "nlines": 87, "source_domain": "www.cineulagam.com", "title": "சூரரை போற்று செய்த சாதனை! அப்போ மூக்குத்தி அம்மன்? டாப் 10 படங்கள் லிஸ்ட் இதோ - Cineulagam", "raw_content": "\nபுலி தோலுடன் குகைக்குள் தவம் செய்யும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.. இதுவரை நீங்கள் பார்த்திராத புகைப்படம்\nதேவதைப் போன்று புகைப்படங்களை வெளியிட்ட லொஸ்லியா... கவிதை மழையில் நனைய வைத்த ரசிகர்கள்\nநீயா நானாவில் மாமியாருக்கு விஜே சித்ரா போட்ட பலமான கண்டீசன்ஸனால் ஷாக்கான கோபிநாத் இறுதிவரை நிறைவேறாமலே போன சோகம் இறுதிவரை நிறைவேறாமலே போன சோகம்\nபாரதி கண்ணம்மா சீரியல் நடிகை ரோஷினிக்கு திருமணம் முடிந்துவி��்டதா.. புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்\nஜீ தமிழ் சீரியல் நடிகையா இது மார்டன் உடையில் எப்படி இருக்கிறார் பாருங்க\nசத்தமில்லாமல் காணப்பட்ட பொலிசாரின் வீடு... அவதானித்த அக்கம்பக்கத்தினருக்கு ஏற்பட்ட பேரதிர்ச்சி\nஅமிதாப் பச்சன் உடன் சபரிமலைக்கு சென்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம் இதோ..\nசினோகாவைப் போன்று அழகில் ஜொலிக்கும் குழந்தை... மகளின் முதல் பிறந்தநாளை கொண்டாடிய காட்சி\nமகள்களை ஆடையில்லாமல் நிற்கவைத்து பெற்றோர்கள் அரங்கேற்றிய கொடூரம்... ஆசிரியர் செய்த காரியமா இது\n வனிதாவின் மாலத்தீவு புகைப்படத்தை பார்த்து வியந்துபோன நெட்டிசன்கள்\nவெள்ளை நிற உடையில் பிக்பாஸ் புகழ் நடிகை லாஸ்லியா எடுத்த புகைப்படங்கள்\nரோஜா சீரியல் நடிகை பிரியங்கா இன்ஸ்டாகிராமில் பதிவு செய்த புகைப்படங்கள்\nநாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நாயகி காயத்ரியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nசீரியல் நடிகை ஆல்யா மானசாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டா க்ளிக்ஸ்\nகுக் வித் கோமாளி 2 நிகழ்ச்சி புகழ் கனியின் இன்ஸ்டா க்ளிக்ஸ்\nசூரரை போற்று செய்த சாதனை அப்போ மூக்குத்தி அம்மன் டாப் 10 படங்கள் லிஸ்ட் இதோ\nசினிமா ஒவ்வொரு ஆண்டும் தொழில் நுட்ப விசயத்தில் புதுயுகம் கண்டுவருகிறது. கொரோனா தியேட்டர் வட்டாரங்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தினாலும் ஓடிடி தளங்கள் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு கை கொடுத்துள்ளன.\nஅவ்வகையில் கொரோனா ஊரடங்கு காலத்தில் சில முக்கிய நடிகர்கள், நடிகைகளின் படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகின.\nஇதில் தீபாவளியை முன்னிட்டு சூரரை போற்று, மூக்குத்தி அம்மன் ஆகிய படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.\nஅதே போல மற்ற மொழி படங்கள் சிலவும் வெளியாகியுள்ளன.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neermai.com/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2021-01-26T02:08:04Z", "digest": "sha1:DLRFC7DFT3QULHJJBKW5LU563UANEIC2", "length": 26021, "nlines": 530, "source_domain": "www.neermai.com", "title": "என் குழந்தை | neermai.com", "raw_content": "\nமாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்\nமாணவர் கட்டுரைகள் – தமிழ்\nகல்வி வகுப்புகள் மற்றும் வழிகாட்டல்கள்\nமாமிச உண���ின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉள் நுழை / புதிய கணக்கை துவங்குங்கள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nஅனைத்தும்அனுபவப் பகிர்வுகள்சிறு கதைகள்அறிவியல் புனைகதைகள்க்ரைம்தாய்மைத்ரில்லர்நேசம்வாழ்வியல்வேடிக்கைடயரிக் குறிப்புதொடர் கதைகள்நிமிடக்கதைகள்பெண்மைபோட்டிகள்வாசகர்களுக்கான போட்டிவிஞ்ஞானக் கதைகள்\nஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 30\nஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 29\nஅனைத்தும்ஆங்கில நூல்கள்ஆங்கிலம் கற்போம்இலகு கணிதம்தமிழ் நூல்கள்மாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்மாணவர் கட்டுரைகள் – தமிழ்\nமாணவர்கள் இலவசக் கல்வியின் தார்ப்பரியத்தை உணர்வது காலத்தின் தேவையாகும்\nஅனைத்தும்IT செய்திகள்IT டிப்ஸ்Microsoft Excel டிப்ஸ்PHP தமிழில்எளிய தமிழில் HTMLஏனையவைமொபைல் தொழில்நுட்பம்ரொபோட்டிக்ஸ் – (Robotics)\nஎந்த வகுப்பு மெமரி கார்டு சிறந்தது | மெமரி கார்டு வாங்கும் உதவிக்குறிப்புகள்\nபாக்கெட் ஏ.சி … டேக் இட் ஈசி – சோனி நிறுவனம் அறிமுகம் \nஅறிமுகமானது சாம்சங் 108MP கேமரா சென்சார், இதில் என்ன ஸ்பெஷல்\nஅதிநவீன அம்சங்களுடன் ஆப்பிள் மேக் ப்ரோ அறிமுகம்\nகல்வி வகுப்புகள் மற்றும் வழிகாட்டல்கள்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉள் நுழை / புதிய கணக்கை துவங்குங்கள்\nமுகப்பு போட்டிகள் கவிதை ஜுலை - 2020 என் குழந்தை\nகவிதை ஜுலை - 2020\nஅடுத்த கட்டுரைமலபார் சிவப்பு மரஅணில் (Malabar red giant squirrel)\nஎனது பெயர் காஞ்சனா ஊர் பதுளை கிழக்கு பல்கைக்கழக மாணவி\nதொடர்புடைய படைப்புக்கள்இவரது ஏனைய படைப்புக்கள்\nபுதிய பின்தொடர் கருத்துகள் புதிய பதில்களை தெரிவிக்கவும்\nஎனது மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்துவதற்கும் புதிய கருத்துகள் மற்றும் பதில்களைப் பற்றிய அறிவிப்புகளை அனுப்ப நான் அனுமதிக்கிறேன் (எந்த நேரத்திலும் நீங்கள் சப்ஸ்கிரைபிலிருந்து நீங்கலாம்).\nகருத்து தெரிவிக்க Google அல்லது Facebook உடன் உள்நுழைக | அல்லது உங்களுக்கு ஏற்கனவே neermai இல் கணக்கு இருந்தால் \"Login\" link மூலம் உள்நுழைக | கண்டிப்பாக Subscribers, Google அல்லது Facebook மூலம் மாத்திரமே உள்நுழைய முடியும்.\nஅசைவ உணவின் மர��த்துவ பயன்கள்\nஊரடங்கு தடை நீக்கத்தில் அத்தியாவசிய உணவு மற்றும் மருத்துவ பொருட்களை வாங்க (கடைக்கு) வரும்போது கொரோனா வைரஸிலிருந்து பாதுகாத்துக் கொள்ள கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள்\nகதை - ஜூன் 2020\nகதை ஜுலை - 2020\nகவிதை - ஜூன் 2020\nகவிதை ஜுலை - 2020\nநீர்மை மெனுக்களை கையாளும் முறை\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nமாணவர் கட்டுரைகள் - ஆங்கிலம்\nதெட்சணாமூர்த்தி கரிதரன் - January 24, 2021 1\nநீரை எப்படி எல்லா மக்களும் நேசிக்கிறார்களோ எவ்வாறு அனைவருக்கும் நீர் என்பது... [மேலும்]\nகவிதை ஜுலை - 202096\nerror: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் \nஉங்கள் கருத்துக்களை இந்த படைப்பிற்கு தெரிவியுங்கள்x\n இங்கே பதிவு செய்து எழுத்தாளராகுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/08/kp.html", "date_download": "2021-01-26T03:05:04Z", "digest": "sha1:JLPAMY52LMJOAIVYYR6ZYTZZNTXRYWTV", "length": 10703, "nlines": 83, "source_domain": "www.pathivu.com", "title": "கேபி கோத்தாவுடன் பிசி? - www.pathivu.com", "raw_content": "\nHome / முல்லைத்தீவு / கேபி கோத்தாவுடன் பிசி\nடாம்போ August 01, 2020 முல்லைத்தீவு\nஅரசாங்கம் தமது தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினரான கே.பி எனும் குமரன் பத்மநாதன பயன்படுத்துவதாக முன்னாள் பாராளுமன்ற எம்பி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.\nஐக்கிய மக்கள் சக்தியின் பிரச்சாரக் கூட்டமொன்றில் உரையாற்றிய போதே இதனை தெரிவித்தார். மேலும்,\n“கிளிநொச்சியில் பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை கே.பி முன்னெடுத்துச் எெல்வது முறையற்றது.\nமுன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ளார் என்ற குற்றச்சாட்டு இந்தியாவினால் கே.பி மீது சுமத்தப்பட்டிருக்கிறது.\nஅவ்வாறிருக்கையிலேயே கே.பியும் புலிகள் அமைப்பின் கிழக்கு மாகாண முன்னாள் தளபதி கருணாவும் பொதுஜன பெரமுனவிற்காகத் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடுகின்றார்கள்” – என்றார்.\nசாவகச்சேரியில் சீனர்கள் ஏன் பதுங்கியுள்ளனர்\nதென்மராட்சியின் சாவகச்சேரியில் பதுங்கியுள்ள 60 இற்கும் மேற்பட்ட சீனர்கள் என்ன செய்கிறார்கள் என கேள்வி எழுப்பியுள்ளார் முன்னாள் நாடாளுமன்ற உற...\nபுத்தூர் நிலாவரையில் கிணறு அமைந்துள்ள வளாகத்தில் இரகசியமான முறையில் தொல்லியல் திணைக்களத்தினரால் அகழ்வு ஆராய்ச்சி எனக்\nபிரித்தானியாவில் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 9 பேர் 2 வாரங்களில் உயிரிழப்பு\nபிரித்தானியாவில் கடந்த இரு வாரங்களில் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 9 பேர் கொரோனா தொற்று நோயினால் உயிரிழந்துள்ளனர்.\nஇலங்கையில் குற்றவியல் நீதி அமைப்பு கவனிக்க வேண்டிய பிரச்னைகள் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கட்டமைப்பை மீளாய்வு செய்ய வேண்டியதன் ...\nகாலைக்கதிர் ஏட்டில் அதன் ஆசிரியர் தான் அறிந்த பல விடயங்களை 'இனி இது இரகசியம் அல்ல' என்ற பந்தியினூடு வாசகர்களுடன் பகிர்ந்து\nவேட்பாளர் அறிவிப்போடு களத்தில் இறங்கிய சீமான்\nதமிழகத்தில் சட்டபேரவை தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்களே மீதமுள்ள நிலையில் , அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டிருக்க , நாம் தமி...\nதிரும்புகின்றது தந்தை செல்வா அகிம்சை வழி\nஇ லங்கை அரசின் திட்டமிட்ட இனவாத அரசியல் நடவடிக்கைகளிற்கு எதிரான ஜனநாயக வழி மக்கள் போராட்டங்கள் வடக்கில் உக்கிரமடையவுள்ளது. இது தொடர்பில் சி...\nமனித உரிமை மீறல்களில் ஈடுபட்டனர் என நம்பகதன்மை மிக்க விதத்தில் குற்றச்சாட்டப்பட்டவர்களிற்கு எதிராக பயணத்தடைகள் விதிக்கப்படலாம் அவர்களின் சொத...\nஜெனிவா: தமிழ்த் தேசிய கட்சிகளும் புலம்பெயர் தமிழரின் வகிபாகமும்\nஜெனிவா அமர்வுகள் இடம்பெற ஆரம்பிக்கையில் தமிழர் தரப்பு விழித்துக் கொள்வது வழமை. முதன்முறையாக இம்முறை தமிழ்த் தேசியத்தை பிரதிபலிக்கும் மூன்று ...\nமீண்டும் கைகோர்க்கும் தமிழ் தரப்புக்கள்\nகோத்தபாய அரசிற்கு தமிழ் மக்களது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் மக்கள் போராட்டங்கள் முனைப்பு பெற தொடங்கியுள்ளது. இதற்கேதுவாக தமிழர் தாயகத்தில் ...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவ���ரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/4102-ninaithu-ninaithu-parthal-tamil-songs-lyrics", "date_download": "2021-01-26T02:24:04Z", "digest": "sha1:EX6TGPJX5MLOWOTH5JN2TNJULKNHIAUD", "length": 6671, "nlines": 136, "source_domain": "www.tamilpaa.com", "title": "Ninaithu Ninaithu Parthal songs lyrics from 7G Rainbow Colony tamil movie", "raw_content": "\nஹோ ஓ உன்னில் இன்று\nஹோ ஓ உன்னில் இன்று\nபெண் : அமர்ந்து பேசும்\nஉதிர்ந்து போன மலரின் வாசமா\nஆ தூது பேசும் கொலுசின் ஒலியை\nவிரல்கள் உந்தன் கையில் தோளில்\nசாய்ந்து கதைகள் பேச நமது விதியில்\nஇல்லை முதல் கனவு போதுமே காதலா\nபெண் : பேசி போன\nஉருவம் அழியுமா ஆ ஆ\nநிழலின் பிம்பம் வந்து வந்து\nபோகும் திருட்டு போன தடயம்\nநானும் ஒரு தருணம் என்னடா\nஹோ ஓ உன்னில் இன்று\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nIdhu Porkkalama (இது போர்களமா இல்லை தீ குளமா)\nJanuary Maatham (ஜனவரி மாதம் ஓ பனி விழும் நேரம்)\nKann Pesum (கண் பேசும் வார்த்தைகள்)\nKanaa Kaanum Kaalangal (கனா காணும் காலங்கள் கரைந்தோடும்)\nNinaithu Ninaithu Parthal (நினைத்து நினைத்து பார்த்தால்)\nNinaithu Ninaithu Parthen (நினைத்து நினைத்து பார்த்தேன்)\nTags: 7G Rainbow Colony Songs Lyrics 7ஜி ரெயின்போ காலனி பாடல் வரிகள் Ninaithu Ninaithu Parthal Songs Lyrics நினைத்து நினைத்து பார்த்தால் பாடல் வரிகள்\nஇது போர்களமா இல்லை தீ குளமா\nஜனவரி மாதம் ஓ பனி விழும் நேரம்\nகனா காணும் காலங்கள் கரைந்தோடும்\nNaan Sirithal (நான் சிரித்தால்)\nSoorarai Pottru (சூரரைப் போற்று)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/india-won-by-6-wickets-against-SA-in-worldcup2019-5846", "date_download": "2021-01-26T01:43:13Z", "digest": "sha1:CJ2KVTKPXMXMLNUHJVIBP3UN6TZ2U7GD", "length": 9102, "nlines": 73, "source_domain": "www.timestamilnews.com", "title": "பும்ரா போட்ட ஸ்கெட்ச்! ரோஹித் - சஹல் இணைந்து செய்த சம்பவம்! தெ.ஆ., கதம் கதம்! - Times Tamil News", "raw_content": "\nவிவசாயிகள் போராட்டத்தில் ஒரு நல்ல திருப்புமுனை..\nடெல்லிக்குப் போகிறார் எடப்பாடி பழனிசாமி... எதற்காக என்று தெரியுமா\nஉதயநிதி வாயை தைச்சு வையுங்க.... அதிர்ந்து நிற்கும் கூட்டணிக் கட்சிகள்\nமுதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான். சி.டி. ரவியும், எல்.முருகனும் சரண்டர்.\nதி.மு.க.வில் இருந்து குஷ்பு வெளியேறிய காரணம் என்ன தெரியுமா..\nகாட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்தை உடனடியாக நிறுத்து... சீறுகிறார் ...\n���தவிப் பேராசிரியர் பணிக்கு பி.எச்.டி. முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்ப...\nசிங்களக் கடற்படை வீரர்களை கைது செய்ய வேண்டும்... வழி காட்டுகிறார் ரா...\nஎடப்பாடி அரசுக்கு வெற்றி மேல் வெற்றி குவிகிறது.... வியந்துபார்க்கும்...\nகோவையில் ராகுலுக்கு அமோக வரவேற்பு... உருவாகிறதா புதிய கூட்டணி...\n ரோஹித் - சஹல் இணைந்து செய்த சம்பவம்\nஇந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.\nடாஸ் வென்ற தென்னாபிரிக்கா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியின் வேக பந்து வீச்சாளர் பும்ரா சிறப்பாக பந்து வீசி தென்னாபிரிக்காவின் தொடக்க ஆட்டக்காரர்களான ஆம்லா மற்றும் டி காக் ஆகியோரின் விக்கெட்களை வந்த வேகத்தில் வீழ்த்தினார். பின்னர் இணைந்த தென்னாபிரிக்கா அணியின் கேப்டன் டு பிளெஸ்ஸிஸ் மற்றும் வான் டெர் டுசென் நிதானமாக ஆடி அந்த அணியை சரிவிலிருந்து மீட்டனர்.பின்னர் சூழலில் அசத்திய சஹால் இவர்கள் இருவரின் விக்கெட்களையும் ஒரே ஓவரில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அணிக்கு அதிர்ச்சி அளித்தார். பின்னர் இறங்கிய மோரிஸ், பெலுகுவாயா, ரபடா சற்று நிதானமாக ஆடி தென்னாபிரிக்கா அணி 227 ரன்களை எடுக்க உதவினர். கிறிஸ் மோரிஸ் மட்டும் அதிகபட்சமாக 42 ரன்களை எடுத்தார். இந்திய அணியின் சார்பாக சஹால் 4 விக்கெட்களையும், பும்ரா 2 விக்கெட்களையும் வீழ்த்தினார்கள்.\nபின்னர் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் தவான் வந்த வேகத்தில் வெளியேற, பின்னர் கோஹ்லியும், ரோஹித் ஷர்மாவும் இணைந்தனர். கோஹ்லி 18 ரன்களுக்கு வெளியேற, லோகேஷ் ராகுல், ரோஹித் ஷர்மாவுடன் இணைந்தார். லோகேஷ் ராகுல் 26 ரன்களுக்கு ஆட்டமிழக்க, பின்னர் களமிறங்கிய தோனி, ரோஹித் ஷர்மாவுடன் இனைந்து சிறப்பாக விளையாடி இந்திய அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றனர்.\nரோஹித் சர்மா ஆட்டமிழக்காமல் 122 ரன்களை விளாசி இந்திய அணியின் வெற்றிக்கு வழி வகுத்தார். தோனி 34 ரன்களை சேர்த்தார். இதனால் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாபிரிக்கா அணியை வீழ்த்தியது. சிறப்பாக விளையாடிய ரோஹித் சர்மா ஆட்ட நாயகன் விருதை பெற்றார்.\nஎடப்பாடி அரசுக்கு வெற்றி மேல் வெற்றி குவிகிறது.... வியந்துபார்க்கும்...\nகோவையில் ராகுலுக்கு அமோக வரவேற்பு... உருவாகிறதா புதிய கூட்டணி...\nஸ்டாலின் கொடுத்த வாக்குறுதி என்னாச்சு..\nஉதயசூரியன் நெருக்கடியில் சிக்கிவிட்டாரா திருமா..\nஅடுத்த வாரம் ஏழு பேர் விடுதலை... எடப்பாடியார் முயற்சி பலன் தருமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/39017/grand-sets-at-2000-ft-mountain-for-pottu", "date_download": "2021-01-26T01:17:45Z", "digest": "sha1:WFSFOIWN6K553YCFRPOSPDKGLMAOZ3RU", "length": 7296, "nlines": 68, "source_domain": "www.top10cinema.com", "title": "2000 அடி உயர மலைப்பகுதியில் ‘பொட்டு’க்காக செட்! - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\n2000 அடி உயர மலைப்பகுதியில் ‘பொட்டு’க்காக செட்\nபரத் கதாநாயகனாக நடிக்கும் ‘பொட்டு’ படத்தின் வேலைகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. ‘ஷாலோம் ஸ்டுடியோஸ்’ பட நிறுவனம் சார்பொல் ஜான் மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை ‘சவுக்கார் பேட்டை’ படத்தை இயக்கிய வடிவுடையான் இயக்கி வருகிறார். பரத்துடன் நமீதா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் இனியா, சிருஷ்டி டாங்கே, தம்பி ராமையா, பரணி, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், ஊர்வசி நிகேஷ் ராம், சாயாஜி ஷிண்டே, மன்சூரலிகான் ஆகியோரும் நடிக்கிறார்கள். இப்படம் குறித்து இயக்குனர் வடிவுடையான் கூறும்போது,\n‘‘இது பரபரப்பான விறுவிறுப்பான ஒரு பேய் படமாக இருக்கும். மருத்துவ கல்லூரியின் பின்னணியில் சொல்லப்படும் கதை என்றாலும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் கொல்லி மலையிலும் நடைபெற்றது. ஆதிவாசிகள், பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் நடக்கும் காட்சிகளுக்காக கடல் மட்டத்திலிருந்து 2000 அடி உயர மலைப் பகுதியில் அரங்குகள் அமைக்கப்பட்டு பரத், நமீதா, இனியா, நிகேஷ்ராம், ஆர்யன் சம்பந்தப்பட்ட காட்சிகளை 10 நாட்கள் படமாக்கினோம். இந்த காட்சிகள் ரசிகர்களுக்கு வித்தியான அனுவபத்தை தரும். இறுதிகட்ட பணிகள் நடந்து வருகிறது. படத்தை விரைவில் ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளோம்’’ என்றார். இப்படத்திற்கு அம்ரீஷ் இசை அமைக்கிறார். இனியன் ஹரீஷ் ஒளிப்பதிவு செய்கிறார்.\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nகதாநாயகியாக அறிமுகமாகும் கலையுலக வாரிசு\nமீண்டும் இணைந்த ’தர்பார்’ ஜோடி\nராஜீவ் மேனன் உதவியாளர் இயக்க���்தில் பரத் நடிக்கும் படம்\nமாறுபட்ட கதைகளை, கேரக்டர்களை தேர்வு செய்து நடித்து வரும் பரத் அடுத்து நடிக்கும் படம் ‘லாஸ்ட் 6...\nவரலட்சுமி சரத்குமார், இனியா இணையும் ‘கலர்ஸ்’\nநடிகர்கள் ஜெயராம், தீலீப், சுரேஷ் கோபி, குஷ்பு, தேவயானி உள்ளிட்ட பல நடிகர்கள், நடிகைகளை வைத்து 25...\nசிம்புவின் ‘மாநாடு’வில் இணைந்த மேலும் 4 பிரபலங்கள்\nவெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘மாநாடு’ படத்தில் கல்யாணி பிரியதர்சன், இயக்குனர்கள்...\n370 இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள்\nசாம்பியன் இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள்\nநம்ம வீட்டு பிள்ளை - ட்ரைலர்\nசிம்பா டீஸர் 2.0 - டோப் Anthm\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarlosai.com/news/17987/view", "date_download": "2021-01-26T02:26:35Z", "digest": "sha1:TEBQ5JDQYMTVIO4QHB4W4RNNEFKACN5C", "length": 15738, "nlines": 162, "source_domain": "yarlosai.com", "title": "Yarlosai - குழந்தைகளின் சாப்பிடும் ஆர்வத்தை தூண்டுவது எப்படி?", "raw_content": "\nஇன்றைய ராசி பலன்கள் 26/01/2021\nமேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவு...\nநாட்டில் மேலும் 354 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதி...\nகுழந்தைகளின் சாப்பிடும் ஆர்வத்தை தூண்டுவது எப்படி\nகீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த குறிப்புகள் நிச்சயம் உங்கள் குழந்தைக்கு நன்கு பசி எடுத்துச் சரியான நேரத்திற்கு முழுமையான உணவைச் சாப்பிடச் செய்ய உதவும் என்று நம்புகின்றோம்.\nஉங்கள் குழந்தையை எப்படி நன்கு சாப்பிட வைப்பது என்பதைப் பற்றி இங்கே உங்களுக்கு சில எளிய குறிப்புகள் நிச்சயம் கிடைக்கும். தற்போது, எப்படி உங்கள் குழந்தையைச் சாப்பிட வைப்பது என்பதைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.\n* ஒரே சமயத்தில் அனைத்து உணவையும் கொடுத்து தட்டை நிரப்பிச் சாப்பிட அவனைக் கட்டாயப் படுத்தாமல், சிறிது சிறிதாகத் தந்து அவனைச் சாப்பிட ஊக்கப் படுத்துங்கள். மேலும், ஒரே சமயத்தில் நிறைய உணவைச் சாப்பிடச் சொல்வதை விட, அவ்வப்பாது சிறிது சிறிதாகச் சாப்பிட ஊக்கவிக்கலாம். இதனால் அவனுக்குப் பசியின்மை போய், சரியாகச் சாப்பிடத் தொடங்கி விடுவான்.\n* எப்போதும் ஒரே வகையான உணவைச் செய்து தராமல், அவனுக்குச் சுவாரசியத்தை ஏற்படுத்தும் வகையில், வகை வகையாக உணவைத் தினமும் சமைத்துக் கொடுங்கள். இந்த விசயம் அவனை விரும்பி சாப்பிட ஊக்கப்படுத்தும்.\n* ஒரு குறிப்பிட்ட உணவுப் பட்டியலை மட்டும் பின்பற்றி தினமும் சமைக்காமல், உங்கள் குழந்தைக்காக, அவ்வப்போது புதிதாக ஏதாவது ஒன்றை முயற்சி செய்து சமைத்து தாருங்கள். இது அவனை நன்கு சாப்பிட ஊக்கவிக்கும். மேலும் அவனே உங்களிடம் ஏதாவது ஒன்றை புதிதாகச் செய்து தரச் சொல்லி சாப்பிடுவான்.\n* உங்கள் குழந்தைக்கு பிடிக்கின்றதோ அல்லது பிடிக்கவில்லையோ, அவனை சாப்பிட்டே ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்தாதீர்கள். இது அவனுக்கு உணவின் மீது வெறுப்பை உண்டாக்கலாம். ஒருவித அன்பான அணுகுமுறையைக் கடைப்பிடியுங்கள்.\n* உங்கள் குழந்தைக்குப் புரியும்படி, அவன் சாப்பிடும் உணவு எவ்வளவு சத்துக்கள் நிறைந்தவை, ஆரோக்கியமாக வாழ எவ்வளவு முக்கியமானவை என்று விளக்கிச் சொல்லுங்கள். உணவின் முக்கியத்துவத்தை அவனுக்கு எடுத்துக் கூறுங்கள். இதனால் அவனுக்கு உணவின் மீது மரியாதை வரும். அதனால் அவன் சரியாகச் சாப்பிடுவான்.\n* எவை எல்லாம் உங்கள் குழந்தை சாப்பிடும் போது அவனது கவனத்தை ஈர்க்கின்றதோ, அவற்றை எல்லாம் அகற்றி விடுங்கள். அவன் சாப்பிடும் போது, உணவில் மட்டும் கவனம் வைக்கும்படி செய்யுங்கள். இது அவன் சரியாக சாப்பிட உதவும்.\n* உங்கள் குழந்தை தினமும் சாப்பிடும் நேரத்திற்குச் சரியாகத் தானாக வந்து அமரும் படி அவனைச் சிறு வயதிலிருந்தே பழக்கப் படுத்துங்கள். இப்படிச் செய்வதால்,அவனுக்கு அந்த நேரம் வந்து விட்டாலே தானாகப் பசி எடுக்கத் தொடங்கி விடும்.அதனால் நன்கு சாப்பிடுவான்.\n* உங்கள் குழந்தை பள்ளிக்குச் செல்கிறான் என்றால், பொதுவாகக் காலை நேரங்களில் சரியாகச் சாப்பிட மாட்டான். இதற்கு நேரமின்மை, அவசரம் என்று பல காரணங்கள் இருக்கலாம். ஆனால், எந்த ஒரு சூழலிலும் காலை உணவைத் தவிர்க்காமல் அவனை முழுமையாகச் சாப்பிட வைத்துப் பழக்குங்கள். இது மிக முக்கியமான ஒன்று\nஆரோக்கிய வாழ்விற்கு கட்டாயம் கடைப்ப..\nபேர குழந்தைகளை வழிநடத்தும் விஷயத்தி..\nமுகக்கவசம் அணியும் போது பொதுவாக செய..\nகுளிர்காலத்தில் தாகம் எடுக்காதது ஏன..\nஅவமானங்களுக்கு மத்தியில் அமைதியாக வ..\nதுணிந்து செய்து வெற்றிக்கொள் பெண்ணே..\nஆரோக்கிய வாழ்விற்கு கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டியவ..\nபேர குழந்தைகளை வழிநடத்தும் விஷயத்தில் தாத்தா-பாட்ட..\nமுகக்கவசம் அணியும் போது பொதுவாக செய்யக்கூடிய தவறுக..\nகுளிர்காலத்தில் தாகம் எடுக்காதது ஏன்\nஅவமானங்களுக்கு மத்தியில் ��மைதியாக வாழ்வது எப்படி\nதுணிந்து செய்து வெற்றிக்கொள் பெண்ணே...\nபிரித்விராஜ் கேரக்டரையே தூக்கிய மோகன்ராஜா\nபஹத் பாசிலுடன் நடித்த படம் ட்ராப் : மாளவிகா மோகனன் வருத்தம்\nவிவசாயம் VS கார்ப்பரேட் நிறுவனங்கள் - பூமி விமர்சனம்\nநீ எப்படிடா இப்படி வளந்த.. ஆரிக்கு கேள்வி எழுப்பிய பிரபலம்\nபிக்பாஸ் ஷிவானியின் பொங்கல் ஸ்பெஷல்:வைரல் புகைப்படங்கள்\nஆண்கள் பெண்களை அழைக்கும் முறை: அதற்கான அர்த்தம் இதுதான்\nதாய்ப்பால் இயற்கையாக அதிகமாக சுரக்க செய்ய வேண்டிய குறிப்புகள்\nபெண்களே தெரிஞ்சிக்கங்க…அடர்த்தியான மற்றும் நீளமான புருவத்தை பெற என்ன செய்ய வேண்டும்\nகழுத்து வலியால் பெரும் அவதியா அப்போ இந்த பயிற்சியை செய்து பாருங்கள்\nசமையலுக்கும் அழகுக்கும் தவிர மற்ற எதுக்கெல்லாம் எலுமிச்சை பழத்தை பயன்படுத்தலாம்...\nஇன்றைய ராசி பலன்கள் 26/01/2021\nமேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவு...\nநாட்டில் மேலும் 354 பேருக்கு கொவிட்..\nதிருஷ்டியை எளிய முறையில் போக்க வேண்..\nகோர விபத்தில் உப்பு வியாபாரி உயிரிழ..\nயாழில் தனது இரு குழந்தைகளின் மரணத்த..\nஇன்றைய ராசி பலன்கள் 26/01/2021\nமேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவு...\nநாட்டில் மேலும் 354 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதி...\nதிருஷ்டியை எளிய முறையில் போக்க வேண்டுமா\nகோர விபத்தில் உப்பு வியாபாரி உயிரிழப்பு\nயாழில் தனது இரு குழந்தைகளின் மரணத்திற்கு நீதி கோரு..\nசற்று முன்னர் வெளியான செய..\nசற்று முன்னர் வெளியான செய்தி..\nஊரடங்கு தொடர்பில் வெளிவந்த புதிய தகவல்\nமீண்டும் ஊரடங்கு அமுலாகும்; விடுக்கப்பட்டுள்ள கடும..\nயாழ் பருத்தித்துறையில் இடம்பெற்ற பெரும் சோகம்\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\nசற்று முன்னர் வெளியான செய்தி....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=4255:%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8C%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81&catid=48:%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&Itemid=59", "date_download": "2021-01-26T02:00:38Z", "digest": "sha1:7HMBMOCLYZQVVNDI53UII4VDL4AIQKCI", "length": 11341, "nlines": 206, "source_domain": "nidur.info", "title": "ஒரு கருவின் மௌன அழைப்பு", "raw_content": "\nHome கட்டுரைகள் கவிதைகள் ஒரு கருவின் மௌன அழைப்பு\nஒரு கருவின் மௌன அழைப்பு\n[ ஹலோ, ஹலோ, அம்மா,\nநான் இங்கு வானத்தில் நடக்கிறேன்,\nநான் இங்கு சந்தோஷமாக இருக்கிறேன்.\nஇருந்தாலும் உங்கள் நினைவு என்னை வாட்டுகிறது.\nஉங்களுடைய வயிற்றிலேயே என்னை எப்படி நீங்கள் கொலை செய்யலாம்\nகத்தியும், கத்திரிக்கோலும் என்னுடைய உடலைக் கீறிச் சிதைத்தன.\nஎன்னை நீங்கள் துண்டு துண்டாக்கி விட்டீர்கள்.\nஒரு கருவின் மௌன அழைப்பு\nஇங்கு எப்போதுமே இறைவனின் புகழ்ச்சிதான்,\nநான் இங்கு வானத்தில் நடக்கிறேன்\nநான் இங்கு சந்தோஷமாக இருக்கிறேன்.\nஉங்கள் நினைவு என்னை வாட்டுகிறது.\nபூமி, வானம், சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள்,\nதூக்கம், விழிப்பு, சிரிப்பு, அழுகை இதெல்லாம் எப்படியிருக்கு\nஅண்ணனுடைய கண்களைக் கத்தியால் குத்துவாயா\nஅக்காவுடைய தலையைக் கல்லாலே நசுக்குவாயா\nஇப்படிச் செய்ய மாட்டீங்க இல்ல\nஎன்கிட்டே மட்டும் ஏன்மா இப்படி நடந்துகிட்டீங்க\nஉங்ககிட்டயிருந்து நான் பங்கு கேட்டேனா\nஎந்த இறைவன் உங்களுக்கும் எல்லாருக்கும்\nநான் உலகத்தில் சில நாட்கள் வாழ்ந்திருந்தால்\nஎந்த சோதனை உங்களுக்கு வந்திருக்கும்\nநீங்கள், நான் வாழும் உரிமையைப் பறித்துவிட்டீர்கள்\nஉங்களுடைய வயிற்றிலேயே என்னை எப்படி\nஎன்னை நீங்கள் துண்டு துண்டாக்கி விட்டீர்கள்\nஉலகம் கூறியதா இங்கு மனிதர்கள் போதுமென்று\nபூனை, நாய்கூட இப்படிச் செய்யறத\nநான் சொர்க்கத்திலே சந்தோஷமா இருக்கேன்\nஎன்னுடைய நினைவு உங்களுக்கு வந்து காயப்படுத்துகிறதா\nஎப்போதாவது எனக்கு நீங்கள் பேர் வைச்சிருந்தீங்களா\nஎன் நினைவு உங்களுக்கு வந்தால்\nஒருநாள் நீங்கள் வந்து என்னைச் சந்திக்கணும்\nஎன்னுடைய இறைவன், என்னுடைய அதிபதி\n\"என்ன காரணத்தினால் உன் மகளைக்\nபடைப்பாளனும், ஆட்சியாளனும் ஆகிய அல்லாஹ்விடம்\nஆனா... ஆனா... என்னைச் சந்திக்க\nஹலோமா, ஹலோ, ஹலோமா, ஹலோ...\nநன்றி: சமரசம், 1-15 ஜன 2012\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E2%80%8C%E0%AE%B7%E0%AF%87/", "date_download": "2021-01-26T03:09:01Z", "digest": "sha1:6BYPSY7VPFBDV2KG3LLAVKR25343CQT4", "length": 4856, "nlines": 65, "source_domain": "tamilthamarai.com", "title": "ராஜபக்‌ஷே |", "raw_content": "\nநீங்கள் அனைவரும் மூன்று உறுதிமொழியினை ஏற்க வேண்டும்\nநம் விவசாயிகளுக்கு நாட்டு மக்கள் அனைவரும் தலைவணங்குகின்றனர்\nபல்வேறு துறைகளில் சாதனை புரிந்த, 119 பேருக்கு பத்மவிருதுகள்\n\"ஏதோ நட்பா கூப்பிடுறாரேன்னு போனேன். ஆனா முன்னாடி இருந்தவங்களையெல்லாம் விட இவரு படு மோசம். இங்கிலீஷும் தெரியலை. நான் தான் ஹிந்தி கத்துக்கணும் போல. முதல் சந்திப்பிலேயே இப்படி கடுமையா நடந்தாருன்னா அடுத்த ......[Read More…]\nநம் விவசாயிகளுக்கு நாட்டு மக்கள் அனைவ� ...\nஎன் இனிய நாட்டுமக்களே, வணக்கம். உலகின் மிகப் பெரிய உயிர்ப்புடைய ஜனநாயகத்தின் குடிமக்களாகிய உங்களனைவருக்கும், நாட்டின் 72ஆவது குடியரசு திருநாளை முன்னிட்டு, என் இதயம் கனிந்த நல்வாழ்த்துகள். பன்முகத் தன்மை நிறைந்த நமது தேசத்தில் பல பண்டிகைகள் கொண்டாடப்பட்டு வருகின்றன என்றாலும், ...\nசிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை ...\nஇதய நோய் இந்த இதழ்களைச் சாப்பிடுவதால் இருதய நோய்கள் நீங்கும். தொடர்ந்து ...\nஅறிந்து கொள்வோம் : சிறுநீரகம்\nமனித உடலின் இடுப்புக்கு மேலே இருபுறமும் விலா எழும்புக் கூண்டுக்குள் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/22699/Nammalvar-death-anniversary-today.html", "date_download": "2021-01-26T03:22:56Z", "digest": "sha1:C25JVHBXJIU7KRYLFLZDM2APTPS6KTBI", "length": 9182, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நம்மாழ்வாரின் நினைவுதினம் இன்று: சுவரில்லா கல்வியை சாத்தியமாக்கும் “வானகம்”! | Nammalvar death anniversary today | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nநம்மாழ்வாரின் நினைவுதினம் இன்று: சுவரில்லா கல்வியை சாத்தியமாக்கும் “வானகம்”\nஇயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின், நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இயற்கை வேளாண்மை முன்னேற்றத்திற்காக வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட நம்மாழ்வாரின் முயற்சியை, அவரது ஆதரவாளர்கள் தற்போதும் தொடர்கின்றனர். இளைஞர்கள், குழந்தைகள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நம்மாழ்வாரின் எண்ணமும் நிறைவேறி வருகிறது.\nநம்மாழ்வார் உருவாக்கிய வானகம் பகுதியில் நடைபெறு���் பயிற்சி முகாமில் பங்கேற்பவர்களுக்கு, இயற்கை வேளாண்மை, தமிழர்களின் பண்பாடு சார்ந்த கலைகள் போன்றவை தற்போதும் பயிற்றுவிக்கப்படுகின்றன. சிறுவர்களிடமும், இளைஞர்களிடமும் இயற்கை வேளாண்மை தொடர்பான கருத்தை ஏற்கச் செய்தால்தான், சமூக மாற்றத்திற்கு வித்திட முடியும் என்ற நம்மாழ்வாரின் சிந்தனையை இப்படித்தான் தொடர்ந்து செயலாக்கிக் கொண்டிருக்கிறது வானகம்.\nசுவரில்லா கல்வியை உருவாக்க வேண்டும் என்ற நம்மாழ்வாரின் கொள்கைக்கும் வானகம் உயிர் கொடுத்துக் கொண்டிருக்கிறது. இங்கு கற்றுத் தரப்படும் இயற்கை வாழ்வியல் முறை மற்றும் பாரம்பரிய கலைகளை இங்கு வருபவர்கள் விருப்பத்துடன் கற்றுக் கொள்கின்றனர். நம்மாழ்வார் வாழ்ந்த காலத்தில் எத்தகைய அறிவாற்றலை அடுத்த தலைமுறைக்கு கற்றுக் கொடுக்கப் பாடுபட்டாரோ, அதனை இன்றளவும் செய்து வருகிறது வானகம்.\nஇயற்கை வேளாண்மை தொடர்பான சமூக மாற்றத்தை இளைஞர்கள் மூலமாகவே ஏற்படுத்த முடியும் என்பதில் நம்மாழ்வார் உறுதியாக இருந்தார். இயற்கை வேளாண்மை மீதான ஈடுபாடும், அக்கறையும் இளைஞர்களிடம் அதிகரித்துள்ளதற்கு, வாழ்நாள் முழுவதையும் விதையாக மாற்றி நம்மாழ்வார் தந்த ஆக்கமும், ஊக்கமும்தான் காரணம் என்பதை உறுதியாக நம்பலாம்.\nமதரஸாவில் சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு: மேலாளர் கைது\nதவான் காயம், கோலி ஏமாற்றம்\nRelated Tags : நம்மாழ்வார், நினைவு தினம், Nammalvar, இயற்கை வேளாண் விஞ்ஞானி, death anniversay, வானகம்,\nடெல்லியை நோக்கி படையெடுக்கும் டிராக்டர்கள்: பிரம்மாண்ட பேரணியை தொடங்கிய விவசாயிகள்\n“இந்த ஆட்சி எவ்வளவு கேவலமாக இருக்கிறது..” - மேடையில் பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nகுடியரசு தின விழா: சென்னையில் தேசிய கொடியேற்றினார் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்\nடெல்லி டிராக்டர் பேரணி: காவல்துறை விதித்துள்ள முக்கிய நிபந்தனைகள்- விவரம்\nகுடியரசுதின விழாவையொட்டி தலைநகர் டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு\n'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை'- ஆர்டிஐ சொல்வது என்ன\nஇது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி\nமென்மை டூ ஆக்ரோஷம்... சிவராஜ் சவுகான் 'முழு சந்திரமுகி'யாக மாறியதன் பின்னணி\nலாக்டவுனில் இந்திய டாப் செல்வந்தர்கள் வருவாய் 35% உயர்வு; வ��லை இழப்போ பல லட்சம்: ஆக்ஸ்போம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமதரஸாவில் சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு: மேலாளர் கைது\nதவான் காயம், கோலி ஏமாற்றம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2021-01-26T02:12:23Z", "digest": "sha1:KUUNTF7NDVCDMNXCRCPVOIDM5BT5HEZ2", "length": 8982, "nlines": 117, "source_domain": "www.tamilhindu.com", "title": "ஆளூர் ஷாநவாஸ் Archives | தமிழ்ஹிந்து", "raw_content": "\nஇரட்டைவேடம் போடும் கருத்து சுதந்திரவாதிகள்\nபாஜக ஆட்சிக்கு வந்தது முதல் மதவெறியை, சாதிவெறியை தூண்டுவிட்டு அரசியல் செய்கிறது என்று கொதிக்கிறார்கள் விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள், முஸ்லீம்கள் அமைப்புகள், ஊடகங்கள்… கருத்து சுதந்திரத்திற்கு ஆதரவான இவர்களுடைய கருத்துக்களை பார்க்கும்போது நமக்கே புல்லரிக்கிறது. ஆனால் உண்மையிலேயே இவர்கள் இப்படித் தானா என்று கொஞ்சம் தேடிப் பார்க்கும்போது அவர்கள் போட்டிருக்கும் வேடம் முற்றாகக் கலைந்துவிடுகிறது… 2008ல் தினமலர் திருமாவளவனை அவதூறாக சித்தரித்து ஒரு செய்தியை வெளியிட்டது. உடனே விடுதலை சிறுத்தைகள் இதழ் அலுவலகத்தில் புகுந்து கடும் வன்முறையில் ஈடுபட்டார்கள். விஸ்வரூபம் படத்திற்கு இஸ்லாமியர்கள் காட்டிய எதிர்ப்பைப் பற்றி சொல்லவே தேவையில்லை. எல்லா தியேட்டர்களுக்கும் மிரட்டல் விடுத்தனர். தியேட்டர்கள் மீது கற்கள், பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டது.தமிழகம் முழுவதும் அராஜகம் நடந்தது….\nபுரட்சியாளர் அம்பேத்கர் புத்தமதம் மாறியது ஏன்\nஇருவேறு ஆளுமைகள், ஒரேவிதமான நோபல் பரிசு விளக்கம்\nஆண்டவன் மறுப்பும் ஆன்மிகமே: புத்தக விமர்சனம்\nஎழுமின் விழிமின் – 20\nகொலைகாரக் கிறிஸ்தவம் – 27\nகலஞ்செய் கோவே கலஞ்செய் கோவே\nஅச்சுதனின் அவதாரப் பெருமை – 3\nகொலைகாரக் கிறிஸ்தவம் — 23\nபீடிகை கண்டு பிறப்புணர்ந்த காதை — மணிமேகலை 10\nலோக்பால் மசோதா: வாய் திறக்காத கலைஞரும், ஜெயலலிதாவும்\nமதுரை ஆதீனத்துக்குப் புதிய தலைவர் – சில எண்ணங்கள்\n[பாகம் -24] ஷரியா சட்டத்தில் இந்துக்களின் இழிநிலை – அம்பேத்கர்\nகம்யூனிசமும் சோஷலிஸமும் களேபரங்களும் – 5\nகோயில்களும், தொல்லியல் துறையும்: ஒரு பார்வை\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (89)\nஇந்து மத விளக்கங்கள் (258)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%9A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2021-01-26T03:14:28Z", "digest": "sha1:PGJ4KQ6GHPEDU4OHTEIJUVGQHDKUISBQ", "length": 12272, "nlines": 125, "source_domain": "www.tamilhindu.com", "title": "சகுனி Archives | தமிழ்ஹிந்து", "raw_content": "\n‘சொல்வதற்கு என்ன இருக்கிறது மாமா இதைச் சொல்லத்தானே நானே வந்தேன் இதைச் சொல்லத்தானே நானே வந்தேன் நீங்கள்தான் இந்த மூடனை எப்படியாவது சம்மதிக்க வைக்க வேண்டும்’ என்றான் கர்ணன். பிறகு துச்சாதனனின் கையில் இருந்த மதுக்குடுவையைப் பிடுங்கி தனக்கு ஒரு கோப்பை மதுவை ஊற்றிக் கொண்டான். ‘நான் ஒரு நாளும் சம்மதிக்கமாட்டேன்’ என்று துரியோதனன் உறுமினான்…. சகுனி எதுவும் சொல்லாமல் ஆகாயத்தை நோக்கினார். நவமியின் நிலவை மேகங்கள் மறைத்திருந்தன. நட்சத்திரங்கள் அங்கும் இங்கும் பிரகாசமாகத் தெரிந்தன. அனேகமாக எல்லா கூடாரங்களிலும் விளக்குகள் அணைந்து விட்டிருந்தன. பனைமரக் கொடி பறந்த பீஷ்மரின் கூடாரத்தில் மட்டும் இன்னும் விளக்குகள் பிரகாசமாக எரிந்து கொண்டிருந்தன…\nகண்ணன் எதுவும் பேசவில்லை. சகுனியை மீண்டும் உற்று நோக்கினான். சகுனியால் கண்ணனின் கண்களை சந்திக்க முடியவில்லை. தன் பார்வையைத் திருப்பிக் கொண்டார். கண்ணன் ரகசியக் குரலில் “தெரியும்” என்றான். சகுனி இடி விழுந்தது போல திடுக்கிட்டார். அவரது கால்கள் நடுங்கின. தடுமாறிய அவரை கண்ணன் கைத்தாங்கலாக ஏந்திக் கொண்டான். அவரை ஒரு திண்டில் உட்கார வைத்து காலுக்கு ஒரு தலையணையையும் வைத்தான். சகுனியின் உடல் குளிர் ஜுரம் வந்தவனைப் போல நடுங்கிக் கொண்டிருந்தது. கண்ணன் ஒரு கிண்ணத்தில் பழச்சாறை ஊற்றி எடுத்து வந்து அவருக்கு புகட்டினான்….\nகர்ணன் காதில் எதுவும் விழவில்லை, அவன் தன் பாட்டில் போய்க்கொண்டிருந்தான். ஆனால் “மாமா மாமா” என்று அழைத்தபடி ஒரு அழகிய இளம் பெண் தன் நீலப்பட்டாடை சலசலக்க வேகவேகமாக ஓடி வந்து கர்ணனின் நீண்ட கை ஒன்றைப் பற்றினாள். பாதி அலங்காரத்தில் ஓடி வந்ததால் அவள் தலையில் சரியாக செருகப்படாத மல்லிகைச் சரம் கீழே கர்ணன் கால்களில் விழுந்தது. மீண்டும் புற உலகத்துக்கு வந்த கர்ணனின் முகம் அவளைப் பார்த்ததும் முதலில் தன்னிச்சையாக மலர்ந்தது. ஆனால் அடுத்த கணமே மீண்டும் அவன் கண்கள் சுருங்கின. அதற்குள் பானுமதியும் அருகில் வந்தாள்…. “இந்த சூதன் மகனை அங்க நாட்டு அரசனாக்கினோம். தோழன் தோழன் அண்ணன் மாமன் என்று கொண்டாடினோம். நமக்கு உண்மையிலேயே சரிசமானமாக வைத்தோம். சூத ரத்தம் என்று பார்க்காமல் நம் வீட்டு ரத்தினத்தை அவன் வீட்டுக்கு ஒளி தர அனுப்ப எண்ணினோம்…..\nமாதொரு பாகன் புத்தக சர்ச்சை குறித்து..\nதமிழகத்தில் ஒரு அரசு இருக்கிறதா\nசாதிகள்: ஒரு புதிய கண்ணோட்டம் – 5\nஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 18\nசென்னையில் தெருக்கோயில்கள் இடிப்பை எதிர்த்து 14-ஜூலை அன்று கண்டன ஆர்ப்பாட்டம்\nஜனவரி 25-29: சென்னையில் மாபெரும் ஹிந்து சேவைக் கண்காட்சி \nபிரபஞ்சவியலில் உடுக்கை ஒலியும் கொப்பூழ் தாமரையும்\nஅடிமுடி தேடிய புராணம்: ஒரு பார்வை\nசாதிய ஒழிப்புத் திருமண விளம்பரங்கள் (ஏப்ரல் 18, 2012)\nஸ்ரீரங்கம்: காலவெளியில் ஒரு பயணம் -1\nஅயோத்தி தீர்ப்பு: தர்மம் வென்றது, நீதி நிலைத்தது\nஇந்திய மதப்பிரிவினை சட்டம் = பண்பாட்டு அழிவு \nஸ்ரீமத் வால்மீகி ராமாயண படைப்பாய்வுகள் – ஒரு பறவைப் பார்வை – பாகம் – 2\nகாஷ்மீர்- கொழுந்து விட்டு எரியும் மத்தியஸ்தர் குழு (Interlocutors) பரிந்துரை\n[பாகம் 12] சின்னு சித்பவானந்தர் ஆனார்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (89)\nஇந்து மத விளக்கங்கள் (258)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/information/ulagam/3483-2013-10-24-04-44-48", "date_download": "2021-01-26T01:43:28Z", "digest": "sha1:M7DL7K7P5DSJGPPPJGR4BSXRCICOZU4N", "length": 26526, "nlines": 312, "source_domain": "www.topelearn.com", "title": "அல்கொய்தாவின் அடுத்த இலக்கு இந்தியா", "raw_content": "\nஅல்கொய்தாவின் அடுத்த இலக்கு இந்தியா\nஅல் கொய்தாவின் முக்கிய தலைவர்களை வீழ்த்திவிட்டதால் அவை செயலிழ்ந்து விட்டது, மேலும் அதன் இலக்கு இந்தியாவில் உள்ள வெளிநாட்டு தூதரகங்கள் மற்றும் நிருவனங்களையே அல்கொய்தாக இலக்காக வைத்துள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.\nடெல்லி, மும்பை போன்ற இந்தியாவின் முக்கிய நகரங்களில் அல் கொய்தா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக் கூடும் என்று அமெரிக்க பாதுகாப்புத்துறை வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.\nதீவிரவாத அமைப்பான அல் கொய்தா பாகிஸ்தானில் தங்களது இருப்பைத் தக்க வைத்துக் கொள்ள அரசுக்கு எதிரான கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவளித்துவருகிறது. அத்துடன் அங்கு நிலையற்ற அரசியல் சூழலை உருவாக்கவும் முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது.\nபயங்கரவாத அமைப்புக்கள் குறித்து பல்வேறு ஆய்வுகளை செய்துவரும் ஸடீபன் டங்கெல், அல்-கொய்தா, லஸ்கர் இ தொய்பா ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து தொடர்ந்து கண்காணித்து வருகிறார்.\nஇந்நிலையில், அல்-கொய்தா அமைப்பு குறித்து அவர் கூறுகையில், தற்போதைய சூழ்நிலையில், வலுவிழந்துள்ள அந்த அமைப்பு, இந்தியாவில் உள்ள வெளிநாட்டு தூதரகங்கள், நிறுவனங்கள் ஆகியவற்றின் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது என்று எச்சரித்துள்ளார்.\nடிக்டொக்கின் தாய் நிறுவனத்தின் அடுத்த நகர்வு\nஉலக அளவில் பில்லியன் கணக்கானவர்களால் பயன்படுத்தப்ப\nஉலக கிண்ணம்: இந்தியா, அவுஸ்திரேலியா நாளை மோதல்\n19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் ப\nஇலங்கைக்கு எதிரான இரண்டாவது சர்வதேச T20 இல் இந்தியா வெற்றி\nதுடுப்பாட்டத்தில் பிரகாசிக்காமையே இந்தியாவுக்கு எத\nதென்னாபிரிக்காவிற்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி\nதென்னாபிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது சர்வதேச இருப\nஇந்தியா - நியூசிலாந்து இடையிலான போட்டி இன்று தொடரும்\nமழை காரணமாக நேற்று இடைநிறுத்தப்பட்ட இந்தியா - நியூ\nஅமெரிக்க ஜனாதிபதியின் அடுத்த ஆண்டுத் தேர்தல் பிரசாரம் ஆரம்பம்\nஅமெரிக்க ஜனாதிபதி டொனட்ல் டிரம்ப் அடுத்த ஆண்டு ஜனா\nWorld Cup 2019 - பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெற்றி\nஇந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் உலகக் கிண்ண தொட\nஇந்தியா பொதுத் தேர்தல் 2019 - முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது\n7 கட்டங்களாக நடைபெற்றும் இந்தியாவின் 17 வது மக்களவ\nஆப்பிளின் மற்றுமொரு ஒன்லைன் சேவை அடுத்த மாதம் அறிமுகமாகும்\nஆப்பிள் நிறுவனம் Apple TV எனும் ஒன்லையின் சேவையினை\nஇந்தியா அல்லது இங்கிலாந்து அணிகள் உலக கிண்ணத்தை வெல்ல வாய்ப்புள்ளது\nஇலங்கை அணியின் முன்னாள் பிரபல சுழற்பந்து வீரர் முர\nபேஸ்புக் அடுத்த மாதம் முதல் தனது அப்பிளிக்கேஷனை நிறுத்துகின்றது\nபேஸ்புக் நிறுவனமானது Moments எனும் ஒரு தனியான அப்ப\nஇலங்கை அணி வெற்றி பெற 365 ஓட்டங்கள் இலக்கு\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3\nஇலங்கைக்கு இங்கிலாந்து நிர்ணயித்துள்ள வெற்றி இலக்கு\nசுற்றுலா இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடை\nகிரிக்கெட் விளையாட்டின் ஊழலை தடுக்க இந்தியா உதவும்\nஇலங்கை கிரிக்கெட் விளையாட்டில் இடம்பெறுகின்ற ஊழலை\nஇங்கிலாந்து அணிக்கு 274 ஓட்ட���்கள் என்ற வெற்றி இலக்கு நிர்ணகிப்பு\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான\nஇலங்கைக்கு வெற்றி இலக்கு 279 ஓட்டங்கள்\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண\nஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் உறுப்பினராக இந்தியா தெரிவு\nஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் உறு\nஆசிய கிண்ண கிரிக்கெட் - இலங்கையை வீழ்த்தி இந்தியா சாம்பியன்\n19 வயதிற்கு உட்பட்டோருக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட்\n272 ஓட்டங்களால் இந்தியா அணி வெற்றி\nஇந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு இடையில\nவங்கதேசத்தை வீழ்த்தி ஏழாவது முறையாக ஆசிய கோப்பையை வென்றது இந்தியா\nஆசிய கிண்ண தொடரில் பங்களாதேஷை வீழ்த்தி இந்திய அணி\nகுழந்தைகள் உயிரைப் பறிகொடுப்பதில் உலகிலேயே முதலிடம் வகிக்கின்ற்து இந்தியா\nஇந்தியாவில் 2017ஆம் ஆண்டில் ஒரு வயது நிறைவடைவதற்கு\nபிரதமர் பாகிஸ்தான்‍‍‍ இந்தியா கிரிக்கெட் போட்டியை முதன்முறையாக நேரில் காண வர உள்\nபாகிஸ்தானின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள இம்ரான்\nஅடுத்த 2 ஆண்டுகளுக்கு நோபல் பரிசு கிடையாது\nதேர்வுக்குழுவிற்கு ஏற்பட்ட களங்கம் போக்கப்படும்\nஇரண்டவாது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா அணி வெற்றி\nஇலங்கையின் 70 வது சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற\nஐ.நா. அடுத்த பொதுச் செயலர் யார் 6 பெண்கள் உட்பட 12 பேர் போட்டி\nஐ.நா.வின் அடுத்தப் பொதுச் செயலரைத் தேர்ந்தெடுப்பதற\n9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nஜிம்பாப்வே அணிக்கெதிரான நான்காவது ஒரு நாள் போட்டிய\nஅடுத்த உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகள் 2015 பெப்ரவரி மாதம் இடம்பெறும்.\nஅடுத்த உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகள் எதிர்வரும்\n109 ஓட்டங்களால் இந்தியா அபார வெற்றி\nஉலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது காலிறுத\nஅயர்லாந்திற்கு எதிரான போட்டியில் இந்தியா அபார வெற்றி\nஉலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இன்றைய லீக் போட்டிய\nஇந்திய கிரிக்கெட் அணி அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பய\nஇலங்கை – இந்தியா மோதும் நான்காவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று\nஇலங்கை – இந்தியா அணிகளுக்கிடையிலான நான்காவது சர்வத\nஒருநாள் தொடர் இந்தியா வசம்\nஇலங்கைக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் அ\n169 ஓட்டங்களால் இந்தியா அபார வ��ற்றி\nஇலங்கைக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இந்த\nஇந்தியா வென்றது - டுவிட்டரில் மோடி கருத்து\nமக்களவைத் தேர்தலில் பா.ஜ.க பெரும்பான்மையான இடங்களி\nஇந்தியா வீரர் ஜடேஜாவுக்கு அபராதம்\nபெங்களூருவில் இந்தியாவின் விளையாட்டு உணர்வு பெரிது\n350 ஓட்டங்களைத் துரத்தியடித்த இந்தியா\nஇந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் நாக்பூரில் நே\nஇந்தியாவின் அடுத்த பிரதமர் யார்\nஇந்தியாவின் அடுத்த பிரதமராக யார் வரக்கூடும் என நரே\nஇந்தியா Zimbabwe வை வீழ்த்தியது.\nஜிம்பாப்வே அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் இ\nஉலகக் கோப்பை கிரிக்கெட் காலிறுதியில் விளையாட இந்தியா அணி தகுதி\nஉலக கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரின் கால\n130 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி\nஉலகக் கிண்ணக் கிரிக்கெட் வரலாற்றில் தென் ஆபிரிக்க\nஉலகக் கிண்ணப்போட்டியில் இலங்கையின் இலக்கு 332\nஇன்றைய தினம் ஆரம்பித்த உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர\nமுதல்முறையாக உலகக்கிண்ண போட்டியில் சச்சின் இல்லாமல் பாகிஸ்தானுடன் மோதும் இந்தியா\nஉலகக்கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக சச்ச\nவரலாற்று சாதனையை பதிவு செய்தது இந்தியா\nசெவ்வாய் கிரகத்தில் ஆய்வு நடத்துவதற்காக இந்தியா அன\nஇந்தியா செல்ல பாகிஸ்தான் அணிக்கு அனுமதி\nசாம்பியன்ஸ் லீக் போட்டிகளில் பங்கேற்க பாகிஸ்தான் அ\n3வது டெஸ்ட் - 266 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா பெரும் தோல்வி\nஇந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இங்கில\nயுக்ரெயினில் இலங்கையர்களுக்கு இந்தியா பாதுகாப்பு\nயுக்ரெயினின் கிழக்கு பிராந்தியத்தியத்தில் உள்ள பல்\nஇடைமறிவு ஏவுகணையை பரிசோதித்தது இந்தியா\nஎதிரி நாட்டு ஏவுகணையை மிக உயரத்தில் இடைமறித்துத் த\n20க்கு இருபது உலகக் கிண்ணம், இறுதிப் போட்டியில் இலங்கை - இந்தியா\nதென்னாபிரிக்காவுக்கு எதிராக நேற்று இடம்பெற்ற 20க்க\nசர்வதேச கிரிக்கெட் பேரவையின் தரப்படுதலில் இந்தியா முதல் இடம்(LIST)\nசர்வதேச கிரிக்கெட் பேரவையினால் வெளியிடப்படும் இருப\nஅடுத்த வருடம் சிரியா அமைதி பேச்சுவார்த்தை\nசிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரை முடிவு\nஆப்கானிஸ்தான், அயர்லாந்து அணிகள் அடுத்த 20 ஓவர் உலக கிண்ண போட்டிக்கு தகுதி\n20 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு அயர்லாந்து\nஆஸ��திரேலியாவிடம் ஆட்டம் கண்டது இந்தியா\nஇந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் புனேயில்\nபைலின் புயல் தாக்குதலை எதிர்நோக்கி இந்தியா\nஇந்தியாவின் கிழக்குக் கடற்கரையை சனிக்கிழமை தாக்கும\nஅடுத்த அமெரிக்க தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த, பாபி ஜின்டால்\nஇந்திய வம்சாவளியை சேர்ந்த, பாபி ஜின்டால், அமெரிக்க\nகாலை உணவின் முக்கியத்துவம் 2 minutes ago\nசைட்டம் மாணவர்களை கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்துக்கு மாற்ற முடிவு 5 minutes ago\nபலரும் அறிந்திராத பயனுள்ள வாட்ஸ்ஆப் தந்திரங்கள்.\nவிமானத்தில் பிறக்கும் குழந்தைக்கு எந்த நாட்டு குடியுரிமை விபத்து ஏற்பட்டால் கடைசி இருக்கையில் இருப்பவர்களின் நிலை விபத்து ஏற்பட்டால் கடைசி இருக்கையில் இருப்பவர்களின் நிலை ஆச்சரியப்பட வைக்கும் தகவல்கள்\nதலைவலியை குணப்படுத்தும் கறிவேப்பிலை 8 minutes ago\nஇரத்தத்தை உற்பத்தி செய்யும் அத்திப்பழம் 12 minutes ago\nமூட்டு வலியை குறைப்பதற்கு உதவும் சத்துள்ள‌ உணவுகள் 12 minutes ago\nஒலிம்பிக்கில் முதன்முறையாக நடன போட்டிக்கு அனுமதி\nடி20 தொடரை வென்றது இங்கிலாந்து\n12,000 ஓட்டங்கள் - சச்சின் சாதனையை முறியடித்த கோலி\nஒலிம்பிக்கில் முதன்முறையாக நடன போட்டிக்கு அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/technology/%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/5901-2016-06-30-11-13-54", "date_download": "2021-01-26T02:35:41Z", "digest": "sha1:4EW5DYHX6DPJ4KODLSQZ4EXQIMWGIYNL", "length": 12327, "nlines": 213, "source_domain": "www.topelearn.com", "title": "வயோதிபத்தை தூண்டும் இலத்திரனியல் சாதனங்கள்!", "raw_content": "\nவயோதிபத்தை தூண்டும் இலத்திரனியல் சாதனங்கள்\nஅதிக நேரம் தொலைபேசி உட்பட இலத்திரனியல் சாதனங்களை பயன்படுத்துவது வயதாதலை தூண்டுவதாக வைத்தியர்கள் எச்சரிக்கிறார்கள்.\nஇதன் பாவனை சுருங்கிய நெற்றி, தொய்வுற்ற கழுத்து மற்றும் தளர்வுற்ற தாடைகளைத் தோற்றுவித்து முகத்தின் சாதாரண தன்மையை குலைத்து வயதான தோற்றத்தை அளிப்பதாக சொல்லப்படுகிறது.\nஅதிகளவு நேரம் இலத்திரனியல் சாதனங்களை பாவிப்பதால் தொடர்ச்சியாக கீழ்நோக்கி வளைந்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. தொலைபேசிகளில் குறுந்தகவல்கள் அனுப்புகையில் அது கழுத்து மற்றும் தோள்மூட்டு வலிகளை ஏற்படுத்துகிறது, அதோடு தலைவலிகள் ஏற்படுகிறது.\nஉடலின் ஏனைய பாகங்களிலும் வலிகள�� ஏற்படுத்துகிறது. இந்தியாவில் தற்போது கிடைக்கும் தகவல்களின் படி கிட்டத்தட்ட 371 மில்லியன் வரையிலானோர் இணையம், தொலைபேசி பாவிப்பவர்கள்.\nஇதில் 40 வீதமானோர் 19 – 30 வயதுக்கிடைப்பட்ட இளம் வயதினர். இதன் பாவனை இளவட்டத்தினரிடையே விரல் மடங்குதல், மூட்டு வலிகள், தசை வலிகள், என்பு நோய்களை தோற்றுவிக்கலாம் என சொல்லப்படுகிறது.\nவழுக்கை தலையிலும் முடி வளர்ச்சியைத் தூண்டும் கிராமத்து வைத்தியம்\nஇன்றைய காலத்தில் தலைமுடி கொட்டுவது என்பது பெரும் ப\nஒருவரின் நகங்களை வைத்தே அவரது ஆரோக்கியத்தை அளவிடலா\n புத்தம் புதிய இலத்திரனியல் சாதனம்(Video)\nபல்வேறு வகையான தொழில்நுட்ப சேவைகளை வழங்கிவரும் கூக\nமடிக்கக்கூடிய சிறிய இலத்திரனியல் வாகனம் அறிமுகம்\nஉலகின் சிறிய இலத்திரனியல் வாகனம் ஒன்று அறிமுகம் செ\nஅசைவின் மூலம் இலத்திரனியல் சாதனங்களை கட்டுப்படுத்தும் IK Multimedia iRing\nமேஜிக் செய்பவர்களும், DJ க்களும் அதிகளவில் எதிர்பா\nமலேசியாவில் வயிற்றுக்குள் சகோதரனை சுமந்தபடி 15 ஆண்டுகளாக வாழ்ந்த சிறுவன் 35 seconds ago\nஐக்கிய அரபு இராச்சிய கிரிக்கெட் அணியில் விளையாடும் இரு இலங்கையர்கள் 1 minute ago\nஉலகக் கிண்ண வாய்ப்பை தவறவிட்ட தம்மிக்க பிரசாத் 2 minutes ago\nபேஸ்புக்கில் வெளியிடப்படும் ஆபாச புகைப்படங்களை அழிப்பது எப்படி:பெண்களே இது உங்களுக்கான அறிவுரைகள்… 3 minutes ago\nஒருநாள் தரப்படுத்தலில் இந்தியாவிற்கு முதலிடம் 3 minutes ago\nபல்வேறு வர்ணங்களில் HP அறிமுகம் செய்யும் புத்தம் புதிய லேப்டொப் 4 minutes ago\nஒலிம்பிக்கில் முதன்முறையாக நடன போட்டிக்கு அனுமதி\nடி20 தொடரை வென்றது இங்கிலாந்து\n12,000 ஓட்டங்கள் - சச்சின் சாதனையை முறியடித்த கோலி\nஒலிம்பிக்கில் முதன்முறையாக நடன போட்டிக்கு அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarloli.com/2020/12/58.html", "date_download": "2021-01-26T02:21:36Z", "digest": "sha1:VLO4YQXTNGMO5B26UZBEFEZI2DPQZI3P", "length": 7510, "nlines": 62, "source_domain": "www.yarloli.com", "title": "யாழில் மேலும் ஆறு பேருக்குக் கொரோனா! தொற்றாளர் எண்ணிக்கை 58 ஆக அதிகரிப்பு!!", "raw_content": "\nயாழில் மேலும் ஆறு பேருக்குக் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 58 ஆக அதிகரிப்பு\nஎங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..\nமருதனார்மடம் பொதுச் சந்தையில் கொரோனா வைரஸ் கொத்தணியுடன் தொடர்புடையோரில் மேலும் 6 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.\nஅனைவரும் சந்தை வியாபாரிகளுடன் நேரடித் தொடர்புடையவர்கள் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.\nதெல்லிப்பழையைச் 6 பேருமே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nஇதன்மூலம் மருதனார்மடம் கொரோனா வைரஸ் கொத்தணியின் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 58ஆக அதிகரித்துள்ளது.\nமருதனார்மடம் கொத்தணியுடன் தோடர்புடைய 100 பேரின் மாதிரிகள் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் பிசிஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன.\nஅதன் அறிக்கை இன்று மாலை வெளியாகியுள்ளது.\nசுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைய நாடுமுழுவதும் எழுமாறாக தெரிவு செய்யப்படுவோரிடம் பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுகின்றன. அதனடிப்படையில் உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரியின் பணிப்பில் மருதனார்மடம் சந்தி முச்சக்கர வண்டி தரிப்பிடத்தில் உள்ள சாரதிகளிடம் கடந்த புதன்கிழமை மாதிரிகள் பெறப்பட்டு பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.\nஅந்தப் பரிசோதனையின் முடிவில் மருதனார்மடம் பொதுச் சந்தை வியாபாரியாகவும் முச்சக்கர வண்டி சாரதியாகவும் உள்ள 38 வயதுடைய குடும்பத்தலைவர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டது.\nஅதனையடுத்து அவர் கோவிட் – 19 சிகிச்சை நிலையத்துக்கு மாற்றப்பட்டார். அவரது குடும்பம் உடுவில் பிரதேச சபை ஒழுங்கையில் உள்ள அவர்களது வீட்டில் சுயதனிமைப்படுத்தப்பட்டனர்.\nமறுநாள் அவர்களது குடும்பத்தினரிடம் பெறப்பட்ட மாதிரிகளின் அடிப்படையில் முதலாவது தொற்றாளரின் மனைவி, இரண்டு மகள்கள், மகன், மாமியார் மற்றும் மைத்துனர் என 6 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.\nஅத்துடன், 13 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்று உறுதிப்படுத்தப்பட்டது.\nசுவிஸில் இலங்கையை சேர்ந்த தமிழ் இளைஞன் படுகொலை\nயாழ்.பருத்தித்துறைக் கடலில் மிதந்து வந்த பெண்ணின் சடலம்\nகிளிநொச்சி யுவதிக்குக் காட்டுக்குள் வைத்துக் காதலனால் நடந்த கொடூரம்\nயாழில் நள்ளிரவு நடந்த பாரிய விபத்து\nதமிழ் மக்களின் பாதுகாப்புக்கு உதவிகோரி பிரான்ஸ் ஜனாதிபதிக்குக் கடிதம்\nபிரான்ஸில் தொடர் முடக்கத்துக்குள் உணவகங்கள் மீளத் திறப்பது தொடர்பில் வெளியான தகவல்\nதிங்கள் முதல் பொதுச் சந்தைகளைத் திறக்க அனுமதி\nபிரான்சில் கொரோனாத் தொற்று மற்றும் சாவு கடந்த 24 மணிநேர நிலவரம் கடந்த 24 மணிநேர நிலவரம்\nபிரான்சில் கொரோனாத் தொற்று மற்றும் சாவு கடந்த 24 மணிநேர நிலவரம் கடந்த 24 மணிநேர நிலவரம்\nயாழில் உறவினர்களின் பொறுப்பற்ற செயலால் நிறுத்தப்பட்டது திருமண நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakyaa.wordpress.com/2015/05/24/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-13-%E0%AE%AA%E0%AF%8A/", "date_download": "2021-01-26T02:33:41Z", "digest": "sha1:FGVQAGQ3QIXLFNOIIBAGY4Z5OHYOVCMX", "length": 18018, "nlines": 179, "source_domain": "ilakyaa.wordpress.com", "title": "தமிழ் குறுக்கெழுத்து 13 – பொன்னியின் செல்வன் | இணைய பயணம்", "raw_content": "\nகுறுக்கெழுத்துப் புதிர் 28 – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 11 – விடைகள்\nகலைஞர் குறுக்கெழுத்து – விடைகள்\nகுறுக்கெழுத்து 10 – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 12 – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 13 – பொன்னியின் செல்வன் – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 14 – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 15 – தேர்தல் விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 18 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 19 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 20 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 21 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 22 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 23 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 24 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 25 – விடைகள்\nஇந்தியாவின் மிதக்கும் விண்ணோக்கி ஆய்வகம்\nலேசர் ஒளியில் நடக்கும் கிராஃபின் காகிதங்கள்\n← 12-ஆம் வகுப்பு இயற்பியல் குறுக்கெழுத்து\nதமிழ் குறுக்கெழுத்து 14 →\nதமிழ் குறுக்கெழுத்து 13 – பொன்னியின் செல்வன்\nதமிழில் ஈடு இணையற்ற வரலாற்றுப் புதினம் அமரர் கல்கி செதுக்கிய பொன்னியின் செல்வன். வரலாற்றுத் தகவல்கள், மறக்க முடியாத கதை மாந்தர், திகில் திருப்பங்கள் என்று ஒரு நெடுந்தொடர் கதைக்குத் தேவையான எல்லா இயல்புகளும் அமைந்த இந்தக் காவியத்தைப் படித்தவர்கள் கொடுத்து வைத்தவர்கள் என்பது என் கருத்து. Themed crossword செய்ய வேண்டும் என்று ரொம்ப நாள் ஆசை. பொன்னியின் செல்வனில் இல்லாத புதிர்களா கதையைப் படித்தவர்களுக்கு ஒருசில சுவாரசியமான நிகழ்வுகளை நினைவுகூர ஒரு வாய்ப்பு. இதுவரை பொன்னியின் செல்வன் படிக்காதவர்கள் ஆழ்வார்க்கடியான் போல கூகுள் முழுவதும் ஒற்றறிந்து விடை��ளைக் கண்டுபிடிக்கலாம். சோழர்களின் வேகத்துடன் விரைவாக விடைகளை நிரப்புங்கள். விடைகளைக் கண்டுபிடித்து விட்டு ஊமையரசி போல் இருந்து விடாமல் வந்தியத்தேவனிடம் ஒரு மின்னோலையை vijayshankar.twwi@gmail.com என்ற முகவரிக்கு அல்லது இந்தப் புதிரின் கீழே பின்னூட்டத்தில் கொடுத்தனுப்புங்கள்.\n1. கட்டையுமாய் குட்டையுமாய் வைரம் பாய்ந்த திருமேனியும் கையில் குண்டாந்தடியும் கொண்டவன் (9)\n5. குந்தவையும் வந்தியத்தேவனும் முதன்முறை சந்தித்த ஊர் (4)\n7. நம்பியின் இயற்பெயர் (4)\n8. கலங்கரை விளக்கத்தில் தீபமேற்றுபவர் (8)\n10. சம்புவரையர் மாளிகையில் வந்தியத்தேவன் கண்ட ஆடல்-பாடல் (7)\n11. வந்தியத்தேவனைப் பலமுறை காப்பாற்றிய, சிலமுறை சிக்க வைத்த பழுவூர் முத்திரை (2)\n13. குந்தவை மற்றும் வானதியைக் காப்பாற்ற இதன் மீது வந்தியத்தேவன் வெட்டியாக வேலெறிய வேண்டியதாயிற்று (3)\n14. வந்தியத்தேவனை ஈழத்துக்கு அழைத்துச் செல்லப் பூங்குழலி செய்த எம்.ஜி.ஆர். வேலை (5)\n17. (வலமிருந்து இடம்) சுரங்கப் பாதையில் சென்ற வந்தியத்தேவன் கண்டுபிடித்த செல்வக் களஞ்சியம் திரும்பியிருக்கிறது (4)\n18. திருக்கோவலூர் மலையமானும் ஆதித்த கரிகாலனும் மனம்விட்டுப் பேசிப் பிரிந்து சென்ற அழகிய இடம் (8)\n1. பொன்னியின் செல்வன் காவியம் தொடங்கிடும் நன்னாள் (7)\n2. அருள்மொழிவர்மனைத் தன் வசப்படுத்திய கொடும்பாளூர் இளவரசியின் சுய நினைவின்மை (3,5)\n3. ஈழத்தில் சீன யாத்திரீகர்களுடன் வந்த யாகப்பானையின் இரண்டாம் கடைசி மறைய, கலைந்தது ராஜராஜனின் கோலம் (6)\n4. பழுவூர் இளையராணி குறுகிட வருவதோ மகாதேவரின் வாகனம் (3)\n6. பல்லக்கில் பவனி வரும் பேரழகி (4)\n9. வந்தியத்தேவனுக்கு நிகழவிருக்கும் ஆபத்தை மணிமேகலை முன்கூட்டியே உணர்ந்த விதம் (3)\n10. ராஜராஜனின் தமக்கையை இங்கே அமர வை (4)\n12. வந்தியத்தேவன் பூங்குழலியைச் சந்திக்கும் இடம் (5)\n15. பகைவர்க்கு எமனாம் பொன்னியின் செல்வன் (3)\n16. வந்தியத்தேவனின் விலாவில் பாய்ந்த ஆயுதம் (3)\nBy vijay • Posted in இலக்கியம், குறுக்கெழுத்து\t• குறிச்சொல்லிடப்பட்டது கல்கி, தமிழ், தமிழ் குறுக்கெழுத்து, பொன்னியின் செல்வன், வந்தியத்தேவன், crossword, ponniyinn selvan crossword, tamil crossword, tamil crossword puzzle\n← 12-ஆம் வகுப்பு இயற்பியல் குறுக்கெழுத்து\nதமிழ் குறுக்கெழுத்து 14 →\n6 comments on “தமிழ் குறுக்கெழுத்து 13 – பொன்னியின் செல்வன்”\n1. ஆழ்வார்க்கடியான்; 5. குடந்தை; 7. திருமலை; 8.; 10. கு���வைக்கூத்து; 11. பனை;\n13.முதலை; 14. படகோட்டி; 17. (வலமிருந்து இடம்) றைவலநி; 18. கெடிலநதிக்கரை\n1. ஆடித்திருநாள்; 2. வானதிமயக்கம்; 3. யானைப்பாகன்; 4. நந்தி; 6. நந்தினி; 9. \n10. குந்தவை; 11. பழையாறை; 12. கோடிக்கரை; 15. காலன்; 16. ஈட்டி\n8. தியாகவிட௩்கர்,மேலிருந்து கீழ்: 9.கனவு\n1. ஆழ்வார்கக்கடியான் 1. ஆடிப்பெருக்கு 3. வானதி மயக்கம் 2. தலைப்பாகை 5. குடந்தை 6. பழுவூர் இளையராணி 10. ராஜராஜனின் தமக்கை குந்தவை 11. பழையாறை 12. மாதோட்டம் 15. வேங்கை 16. அம்பு\nதங்கள் முயற்சிக்கு நன்றி. வாழ்த்துக்கள். விடைகளைச் சரிபார்க்க: https://ilakyaa.wordpress.com/குறுக்கெழுத்து-விடைகள்/தமிழ்-குறுக்கெழுத்து-13-பொ/\nPingback: தமிழ் குறுக்கெழுத்து 26 – பொன்னியின் செல்வன் | இணைய பயணம்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nகுறுக்கெழுத்து 28 – சினிமா\nஇலக்யா குறுக்கெழுத்து 27 விடைகள்\nகுறுக்கெழுத்து 27 – சிறுவர், சிறுமியர் சிறப்பு புதிர்\n‘என் சரித்திரம்’ – தமிழ்த் தாத்தா டாக்டர் உ. வே. சாமிநாத ஐயர்\nஅசாமும் NRC-யும் – அருந்ததி ராய் எழுதிய கட்டுரையின் தமிழ் மொழிபெயர்ப்பு\nகுவாண்டம் டார்வினிசம் (Quantum Darwinism) – பகுதி 1\n2084: கால மயக்கம் – சிறுகதை\nதமிழ் குறுக்கெழுத்து 26 – பொன்னியின் செல்வன்\ncrossword Jeffrey Fox ponniyinn selvan crossword tamil tamil crossword tamil crossword blog tamil crossword puzzle tamil crossword puzzle for children tamil crossword puzzle with answers tamil puzzles tamil word puzzles ஃபேஸ்புக் அயனி அறிவியல் ஆங்கில மோகம் ஆலத்தூர் கிழார் இயற்பியல் இலக்கணம் இலக்கியம் ஈர்ப்பு அலைகள் ஈர்ப்பு விசை கருந்துளை கலாம் கல்கி காலக்ஸி குறுக்கெழுத்து குறுக்கெழுத்து 24 குறுக்கெழுத்து புதிர் குறுந்தொகை கொரோனா சிறுவர் செய்தித்தாள் செல்சியஸ் சோழன் சோழர்கள் ட்விட்டர் தனிம அட்டவணை தமிழ் தமிழ் குறுக்கெழுத்து தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி தலைவன் தலைவி திருக்குறள் திருவள்ளுவர் தேர்தல் தேர்தல் குறுக்கெழுத்து நாழிகை நியூட்ரினோ நிலா நோபல் பரிசு பசலை படை படைபலம் பால் புதிர் புத்தகம் புத்தக விமர்சனம் புறநானூறு பேட்டரி பேப்பர் பையன் பொன்னியின் செல்வன் போர் மின்கலம் முடி யாழ்பாணம் ராமன் விளைவு லித்தியம் லித்தியம்-அயனி லேசர் வந்தியத்தேவன் வரலாறு விடைகள் விண்வெளி விஷம் வெப்பநிலை\nதுன்பத்துப் பால் – ஒரு இனிய குறுந்தொகை பாடல்\nசாணக்கியர் vs. திருவள்ளுவர் - ஊழலை ஒழிக்க யார் வழி சிறந்தது\nகொரோனா குறள்கள் இல் ‘என் சரித்திரம…\nதமிழ் குறுக்கெழுத்து –… இல் vijay\nதமிழ் குறுக்கெழுத்து –… இல் கோமதி\nதமிழ் குறுக்கெழுத்து –… இல் அனாமதேய\nதமிழ் குறுக்கெழுத்து 26… இல் vijay\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/7628/amp", "date_download": "2021-01-26T03:47:53Z", "digest": "sha1:26YZXNULPVMWRWRLNOMJHHQNZPYHRCYD", "length": 10641, "nlines": 102, "source_domain": "m.dinakaran.com", "title": "உலகெங்கும் தீபாவளி | Dinakaran", "raw_content": "\nஉலகம் முழுவதும் தீபாவளி பண்டிகையை பல விதமாக கொண்டாடி வருகிறார்கள். அது அவர்களின் பாரம்பரிய முறையாக இன்றும் கடைபிடித்து வருகிறார்கள்.\n*வடமாநிலங்களில், தீபாவளி அன்று மகாலெட்சுமி தங்கள் வீடுகளில் தங்குவதாக ஐதீகம். தீபாவளி அன்று வரும் அமாவாசை தினத்தில் பூஜை அறையில் 24 மணி நேரமும் ஒரு விளக்கை எரிய விடுவது ஐதீகம். அந்த விளக்கில் இருந்து வெளியாகும், புகைக் கரியில் இருந்து கண் மை தயாரிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். அந்த கண்மையை தான் அவர்கள் ஆண்டு முழுதும் பயன்படுத்தி வருகிறார்கள். இதை ‘மோனி தீபாவளி’ என்று அழைக்கிறார்கள்.\n*வங்காளத்தில் சும்பன் நிசும்பனை சம்ஹாரம் செய்த மகாதுர்க்கையின் உக்கிரத்தை சிவபெருமான் தணித்த நாளையே ‘தீபாவளி’ என்று வழிபடுகின்றனர்.\n*பீகார் மாநிலத்தில் பழைய துடைப்பத்தை வீட்டு வாசலில் போட்டு தீயிட்டு எரிப்பது வழக்கம். இப்படிச் செய்வதால் வறுமை விலகி, நன்மை வந்து சேரும் என்பது நம்பிக்கை. ‘‘மூதேவியே போ… தேவியே வா’’ - என்று கோஷமிட்டு தீபாவளி திருநாளை வழிபடுவர்.\n*குஜராத் மக்கள் தீபாவளி தினத்தன்று புதுவருடப்பிறப்பு என்றும், வியாபாரிகள் புதுக்கணக்கை இந்நாளில் துவங்குவது வழக்கமாக கொண்டுள்ளனர்.\n*ஆண்டு தோறும் சிங்கப்பூரில் தீபாவளி அன்று மாரியம்மன் கோயிலில் பூக்குழித் திருவிழா நடத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். தீபாவளியைச் சிறப்பித்து தபால் தலை வெளியிட்ட நாடும் சிங்கப்பூர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.\n*மத்தியப்பிரதேசம், புதுடில்லி, ராஜஸ்தான் மாநிலங்களில் மகாலட்சுமி தனது கணவரான மகாவிஷ்ணுவுடன் பூலோகத்துக்கு வந்த நாள் என்பதால், அந்நாளை தீபாவளி நன்னாளாக கொண்டாடுகிறார்கள்.\nவருங்காலத்தை கணிக்கும் தீபாவளி மாடுகள்\n* ராஜஸ்தானில் தீபாவளிக்குப் பிறகு புத்தாண்டு பிறந்துவிடும். அங்கே ‘அகாவா’ என்ற கிராமத்தில் தீபாவளிக்குப்பின் வரும் ஆண்டை பலன் பார்க்கும் ஆண்டாகக் கணிப்பது பாரம்பரியம்.\n*அன்று ஒரு கறுப்பு நிற மாடு - ஒரு வெள்ளை நிற மாடு, வெள்ளையும், கறுப்பும் கலந்த ஒரு மாடு என்று மூன்று மாடுகளை தேர்வு செய்வார்கள். அவற்றை குளிப்பாட்டி அழகுபடுத்தி, கிராமத்தின் வெளிப்புறம் உள்ள மைதானத்தில் கொண்டுவந்து நிறுத்துவார்கள். பிறகு, அந்த மூன்று மாட்டையும் கிராமத்திற்குள் ஓட விடுவார்கள்.\n*கிராமத்தை நோக்கி எந்த நிற மாடு முதலாவதாக ஓடுகிறதோ அதற்கு ஏற்ப அவர்கள் அந்த ஆண்டு பலனை கணிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதாவது முதலாவதாக ஓடும் மாடு கறுப்பு நிறத்தில் இருந்தால், வரும் ஆண்டு மோசமாக இருக்கும். வெள்ளைநிற மாடாக இருந்தால் நன்றாக இருக்கும். வெள்ளையும், கறுப்பும் கலந்ததாக இருந்தால் நல்லதும், கெட்டதும் கலந்ததாக இருக்கும் என்று நம்புகிறார்கள்.\n*‘தீபாவளித் திருநாளில்’ விளக்கேற்றி வழிபாட்டிற்குப்பின் இந்நிகழ்வை நடத்துவர். இன்றைக்கும் இது நடைமுறையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇடுப்பை சுழற்றி... கின்னஸ் சாதனை\nஆரோக்கியம் சார்ந்த அழகே நல்லது (கருமைநிறம் போக்க )\nஇயற்கை விவசாயத்தை கடைபிடிப்போம் ஆரோக்கியம் காப்போம்\nஎன் சமையல் அறையில் - திருநெல்வேலி அல்வா... நேந்திரப்பழ சிப்சுக்கு என் மனசு தடுமாறும்\nவிவசாயிகள் போராட்டத்தில் டிராக்டர் பெண்\nவாழ்வென்பது பெருங்கனவு- கண்ட கனவுகளும் நிஜமாகியவையும்\nகடைசி மூச்சு உள்ளவரை தமிழை வளர்ப்பேன்\nபளபள வைரம் பாதுகாப்பது எப்படி\nமலை ரயிலில் ஓர் இசைக் குயில்\nஎன் மொத்த சந்தோஷமே இந்தக் கடை தான்\nதோழி சாய்ஸ்: டபேடா மேக்ஸி ஸ்பெஷல்\nவாழ்வென்பது பெருங்கனவு-கண்ட கனவுகளும் நிஜமாகியவையும்\nஎன் வீட்டுக்காரர் தவில் வாசிக்க நான் கரகம் ஆடுவேன்\nஉலகின் அமைதிக்கு கல்விதான் அடித்தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/01/17/pension-regulator-relaxes-withdrawal-norms-under-nps-010079.html", "date_download": "2021-01-26T02:10:08Z", "digest": "sha1:7RE67KTQLGYYFIZUEOBA7Q2ZGS43CZJ4", "length": 21973, "nlines": 204, "source_domain": "tamil.goodreturns.in", "title": "மகிழ்ச்சி.. என்பிஎஸ் திட்டம் மீதான விதிகளைத் தளர்த்திய ஓய்வூதிய ஒழுங்குமுறை ஆணையம்! | Pension regulator relaxes withdrawal norms under NPS - Tamil Goodreturns", "raw_content": "\n» மகிழ்ச்சி.. என்பிஎஸ் திட்டம் மீதான விதிகளைத் தளர்த்திய ஓய்வூதிய ஒழுங்குமுறை ஆணையம்\nமகிழ்ச்சி.. என்பிஎஸ் திட்டம் மீதான விதிகளைத் தளர்த்திய ஓய்வூதிய ஒழுங்குமுறை ஆணையம்\nஸ்மார்ட்டிவிகள் வாங்க ஐடியா இருக்கா: இதோ அமேசான் கிரேட் ரிபப்ளிக் தின விற்பனை\n10 hrs ago 5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..\n11 hrs ago பணக்காரனை மேலும் பணக்காரர்களாகவும், ஏழைகளை மேலும் ஏழையாகவும் மாற்றிய கொரோனா..\n11 hrs ago 'மேட் இன் அமெரிக்கா' ஜோ பிடன் கையெழுத்திடும் புதிய உத்தரவு..\n13 hrs ago பிலிப்பைன்ஸ், வியட்நாம், தாய்லாந்து-ஐ விட இந்தியாவில் அதிக வருமான வரி..\nAutomobiles அறிமுகத்திற்கு தயார்நிலையில் பெனெல்லி நிறுவனத்தின் பிரபல மோட்டார்சைக்கிள்.. என்ன வசதிகளை புதிதாக பெற்றிருக்கு\nNews 234 தொகுதிகளுக்கும் தேர்தல் அதிகாரிகள் நியமனம்.. பரபரக்கும் தமிழக தேர்தல் களம்\nMovies ஸ்கூல் பாப்பா மாதிரி இருக்கீங்க.. லாஸ்லியாவின் நியூ போட்டோ ஷுட்டை பார்த்து ஜொள்ளுவிடும் ஃபேன்ஸ்\nLifestyle இன்றைய ராசிப்பலன் 26.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப்பெரிய நிதி நன்மையைப் பெற வாய்ப்பிருக்காம்…\nSports ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு\nEducation ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதேசிய ஓய்வூதிய திட்டமான என்பிஎஸ்-ன் விதிகளில் வீடு வாங்க, மருத்துவச் சேலவுகள் அல்லது குழந்தைகளின் படிப்பு செலவிற்குப் பணத்தினை எடுத்துக்கொள்ளலாம் என ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் அறிவிப்பு ஒன்றைப் புதன்கிழமை வெளியிட்டுள்ளது.\nஇதன் மூலமாக என்பிஎஸ் திட்டத்தில் முதலீடு செய்து வரும் முதலீட்டலார்கள் மூன்று வருடத்திற்கும் கூடுதலாகத் தொடர்ந்து முதலீடு செய்து வந்திருந்தால் 25 சதவீதம் வரையில் கார்பஸ் பணத்தினைத் திரும்பப் பெற முடியும்.\nஎத்தனை முறை பணத்தினை இடையில் பெற முடியும்\nமுதலீட்டுக் காலத்தில் மொத்தமாக 3 முறை மட்டுமே இதுபோன்ற காரணங்களுக்காகப் பணத்தினை இடையில் திரும்பப் பெற முடியும்.\nஎன்னென்ன செலவுகளுக்குப் பணத்தினைத் திரும்பப் பெற முடியும்\nவீடு வாங்க அல்லது கட்ட, மருத்துவச் சேலவுகள் அல���லது குழந்தைகளின் படிப்புச் செலவு போன்ற குறிப்பிட்ட சில முக்கியமான செலவுகளுக்கு மட்டுமே இந்த 25 சதவீத கார்பஸ் தொகையினைப் பெற முடியும்.\nஎன்பிஎஸ் திட்டத்தில் முதலீடு செய்து வருபவர் அல்லது ஜாயிண்ட் கணக்கில் உள்ள ஒருவருக்கு ஏற்கனவே வீடு இருந்தால் வீடு காட்ட அல்லது வாங்கும் காரணங்களின் கீழ் பணத்தினைத் திரும்பப் பெற முடியாது.\nபுற்றுநோய், சிறுநீரகச் செயலிழப்பு, இதயப் பைபாஸ் அறுவை சிகிச்சை, இதய வால்வு அறுவை சிகிச்சை மற்றும் பக்கவாதம் போன்ற மருத்துவச் செலவுகளுக்குப் பணத்தினை இடையில் பெற முடியும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nMore தேசிய ஓய்வூதிய திட்டம் News\nமுதுமையிலும் சீரான வருமானம் வேண்டுமா அரசின் தேசிய ஓய்வூதிய திட்டம் சரியான வழி..\nஓய்வுக் காலத்தினை சுகமாக கழிக்க சூப்பர் பிளான்.. அரசின் தேசிய ஓய்வூதிய திட்டம்.. எப்படி இணைவது..\nதேசிய ஓய்வூதிய திட்டத்திற்கு 100 சதவீத வரி விலக்கு.. இது செம\nஎன்பிஎஸ் திட்டத்தில் முதலீடு செய்துள்ளவர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி..\nஅடல் பென்ஷன் யோஜனா & தேசிய ஓய்வூதிய திட்டங்கள் குறித்து - தெரிந்து கொள்ள வேண்டியவை\nதேசிய ஓய்வூதிய திட்ட சந்தாதார்களுக்கு வங்கி கணக்கு & மொபைல் எண் கட்டாயம்\nஎன்பிஎஸ் திட்டத்தில் உங்கள் பணத்தை முதலீடு செய்வது என்பது சிறை தண்டனை போன்றது.. ஏன்\nதேசிய ஓய்வூதிய திட்டத்தில் சேருவதற்கான வயது 65 ஆக அதிகரிப்பு.. மேலும் முக்கிய விவரங்கள்\nதேசிய ஓய்வூதிய திட்ட கணக்கை ஆதார் எண்ணுடன் எப்படி இணைப்பது..\nதேசிய ஓய்வூதிய திட்டத்தின் வருடாந்திர பங்களிப்பு ரூ.1,000 ஆகக் குறைப்பு\nஇனி தேசிய ஓய்வூதிய திட்டத்தில் என்.ஆர்.ஐகளும் முதலீடு செய்யலாம்..\nE-Commerce கம்பெனிகளுக்கு புதிய கடுமையான விதிகள்\nRead more about: தேசிய ஓய்வூதிய திட்டம் விதிகள் என்பிஎஸ் withdrawal nps\nதேசிய ஓய்வூதிய திட்டம், ஓய்வூதிய ஒழுங்குமுறை ஆணையம், தளர்வு, திரும்பப் பெறுதல், விதிகள், என்பிஎஸ், Pension regulator, relaxes, withdrawal, norms,NPS\n80சி பிரிவில் முக்கிய தளர்வு.. பட்ஜெட்டில் காத்திருக்கும் சூப்பர் சலுகை..\nமாத சம்பளக்காரர்களுக்கு ஜாக்பாட்.. வரி பலகை எண்ணிக்கை குறைக்க அதிக வாய்ப்பு..\n10 நாளில் 10000 டாலர் சரிவு.. ரத்தக்கண்ணீர் வடிக்கும் பிட்காயின் முதலீட்டாளர்கள்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/01/24/valapadi.html", "date_download": "2021-01-26T03:49:25Z", "digest": "sha1:DXIQDP5XCTHVGN4FAFCXPMWOG3QE36B3", "length": 14815, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "காங்கிரசில் இணைந்தார் வாழப்பாடி | Vazhapadi merges with Congress - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் குடியரசு தின விழா சசிகலா கட்டுரைகள் திமுக அதிமுக\nஸ்மார்ட்டிவிகள் வாங்க ஐடியா இருக்கா: இதோ அமேசான் கிரேட் ரிபப்ளிக் தின விற்பனை\nமுன்கூட்டியே கிளம்பிய டிராக்டர்கள்.. தடுப்புகளை தகர்த்த விவசாயிகள்.. டெல்லி எல்லையில் பதற்றம்\nசென்னை மெரினா சாலையில் தேசிய கொடியேற்றினார் ஆளுநர்.. வீர தீர விருதுகளை வழங்கிய முதல்வர்\nபண்ருட்டியில் மீண்டும் போட்டி...வீடு பால்காய்ச்சி தேர்தல் பணிகளை ஜரூராக தொடங்கிய 'தவாக' வேல்முருகன்\nஇறந்தவருக்கு பால் ஊற்ற போனபோது.. சூழ்ந்து தாக்கிய தேனீக்கள்.. விஷம் ஏறி ஒருவர் பலி.. 20 பேர் காயம்\n\"ஆபரேஷன் பனிச் சிறுத்தை..\" கல்வான் மோதலில் நடந்தது என்ன.. முதல் முறையாக மத்திய அரசு வெளியிட்ட தகவல்\nஅப்துல் ஜபாருக்கு கோட்டை அமீர் விருது.. மருத்துவர் பிரகாஷுக்கு அண்ணா பதக்கம்- தமிழக அரசு\nதமிழ்நாடு என் அடையாளம் என்று கூற கூசுகிறது.. மஸ்கட்டிலிருந்து ஒரு குமுறல்\nமொட்டின் வாசத்தை போல சுகமான காலம்\nதிரும்பத் திரும்ப பேசற நீ.. திரும்பத் திரும்ப பேசற நீ\nஜிஎஸ்டி... குட்நைட்... ஸ்வீட் டிரீம்ஸ்... டேக் கேர் #gstrollout #GSTTryst #GST\nஅத்தனை அழகையும் ஓரம் தள்ளி விட்டு\nஅப்போ வெளிநாட்டுல டவுன்லோட் பண்ணிப் பார்க்கலாமா பாஸு\nMovies பிரியா ஆனந்தின் க்யூட்டான படுக்கையறை செல்ஃபி.. திணறும் இணையதளம்\nAutomobiles இந்தியாவில் இப்படிப்பட்ட டுகாட்டி பைக் விற்பனைக்கு வருகிறதா\nLifestyle இன்றைய ராசிப்பலன் 26.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப்பெரிய நிதி நன்மையைப் பெற வாய்ப்பிருக்காம்…\nFinance 5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ�� பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..\nSports ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு\nEducation ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழக ராஜிவ் காங்கிரஸ் கட்சியைக் கலைத்துவிட்டு வாழப்பாடி ராமமூர்த்தி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.\nகாங்கிரஸ் கட்சித் தலைவி சோனியா காந்தி மற்றும் அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ரமேஷ்சென்னிதாலா ஆகியோர் முன்னிலையில் நேற்று (புதன்கிழமை) அக்கட்சியில் இணைந்தார் வாழப்பாடி.\nஅவருடன் தமிழக ராஜிவ் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் காங்கிரசில் இணைந்தனர்.\nபின்னர் நிருபர்களிடம் வாழப்பாடி பேசியதாவது:\nதமிழகத்தில் மீண்டும் காங்கிரஸ் கட்சி அரியணையைக் கைப்பற்றுவதற்கான முதல் முயற்சியாகத்தான் நான்மீண்டும் காங்கிரசில் இணைந்துள்ளேன்.\nகாங்கிரசில் இருந்து பிரிந்து சென்றவர்கள் என்னைப் போலவே மீண்டும் தாய்க் கட்சிக்குத் திரும்பி வந்துகட்சியைப் பலப்படுத்த வேண்டும்.\nவட மாநிலங்களில் நடக்கவுள்ள தேர்தலுக்குப் பிறகு அடிமட்ட காங்கிரஸ் தொண்டர்களும் உற்சாகமடையும்வகையில் தமிழகத்தில் பிரம்மாண்ட இணைப்பு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்படும்.\nஅப்போது சோனியா காந்தி உள்பட பல்வேறு காங்கிரஸ் தலைவர்களும் கலந்து கொள்வார்கள் என்றார்வாழப்பாடி.\nஇன்று மகிழ்ச்சிகரமான நாள்: இளங்கோவன்\nபின்னர் நிருபர்களிடம் பேசிய இளங்கோவன், காங்கிரஸ் கட்சிக்கும் எனக்கும் இன்று ஒரு மகிழ்ச்சிகரமான நாள்என்றார்.\nதமிழக காங்கிரசின் முன்னாள் தலைவரான வாழப்பாடி ராமமூர்த்தி மீண்டும் காங்கிரசில் இணைந்துள்ளதுமகிழ்ச்சியைத் தருகிறது என்ற இளங்கோவன், தமிழகத்தில் விரைவில் ஆட்சியைப் பிடிப்போம் என்று சோனியாகாந்தி முன்னிலையில் நாங்கள் உறுதி எடுத்துக் கொண்டோம் என்றும் கூறினார்.\n2 இலைக்கே 4 லாரின்னா.. \"தோப்பு\" வச்சிருக்கவங்க எல்லாம் எவ்ளோ பாவம்\nபடித்தது சிவில்.. செய்வது சாக் ஆர்ட்.. மனதில் ததும்பி நிற்பது கின்னஸ் ஆசை.. வாவ் வீரமணி\nஏன்டி உன் வீட்டுக்காரர் கிட்ட இதையெல்லாம் கேட்க மாட்டியா\nபேரென்னம்மா மஞ்சுளா.. எப்படிப் போறான்.. மஞ்சளா போறான்\nகருப்புச்சட்டையும்.. கத்திக் கம்புகளும்.. சிறுகதை நூல் வெளியீடு\nஉன்னாலே மாறுதடி.. உயிர் வானவில்லாய் ஆகுதடி\nஒரு சிறகும்... என் சிந்தனையும்\nசென்னை சில்க்ஸுக்கு ஒரு வாட்டர் பாக்கெட் பார்சேல்...... புறப்பட்டார் தெர்மகோல் ராஜூ\n சரசு, வளரு, நமீதா எல்லோரும் சேந்து ஆரம்பிக்க போறோம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/184451", "date_download": "2021-01-26T03:26:33Z", "digest": "sha1:BRLM4VL6I2WCRKGJIHHFTOL3JNBKV2CQ", "length": 7457, "nlines": 76, "source_domain": "www.cineulagam.com", "title": "வருத்தப்பட்ட வனிதாவிற்காக அவரது கணவர் செய்ததை பாருங்க - Cineulagam", "raw_content": "\nபிக்பாஸில் கலந்து கொண்ட பிரபல நடிகை திடீர் தற்கொலை... ரசிகர்கள் அதிர்ச்சி\nபிக் பாஸ் ஜூலியின் காதலர் இவர் தானா.. முத்தம் கொடுக்க சென்ற ஜூலி.. வீடியோவை பாருங்க\nதேவதைப் போன்று புகைப்படங்களை வெளியிட்ட லொஸ்லியா... கவிதை மழையில் நனைய வைத்த ரசிகர்கள்\nசூப்பர் ஸ்டார் ரஜினிக்கு முத்தம் கொடுத்த விஜய் டிவி சீரியல் நடிகை.. புகைப்படத்தை பாருங்க\nஜீ தமிழ் சீரியல் நடிகையா இது மார்டன் உடையில் எப்படி இருக்கிறார் பாருங்க\nரசிகர்களால் அதிகம் பார்க்கப்படும் விஜய் டிவி நிகழ்ச்சி இதுதான்.. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு கிடைத்த இடம் என்ன தெரியுமா\nபாரதி கண்ணம்மா சீரியல் நடிகை ரோஷினிக்கு திருமணம் முடிந்துவிட்டதா.. புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்\nசினோகாவைப் போன்று அழகில் ஜொலிக்கும் குழந்தை... மகளின் முதல் பிறந்தநாளை கொண்டாடிய காட்சி\nஅச்சு அசல் அப்படியே தளபதி விஜய்யை உரித்து வைத்திருக்கும் நபர்.. புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்..\nநடிகை ரம்யா பாண்டியனுக்கு இந்த பிக் பாஸ் பிரபலத்துடன் திருமணமா அவரது தம்பி கூறிய தகவல்\nவெள்ளை நிற உடையில் பிக்பாஸ் புகழ் நடிகை லாஸ்லியா எடுத்த புகைப்படங்கள்\nரோஜா சீரியல் நடிகை பிரியங்கா இன்ஸ்டாகிராமில் பதிவு செய்த புகைப்படங்கள்\nநாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நாயகி காயத்ரியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nசீரியல் நடிகை ஆல்யா மானசாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டா க்ளிக்ஸ்\nகுக் வித் கோமாளி 2 நிகழ்ச்சி புகழ் கனியின் இன்ஸ்டா க்ளிக்ஸ்\nவருத்தப்பட்ட வனிதாவிற்காக அவரது கணவர் செய்ததை பாருங்க\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களால் அதிகம் விமர்சிக்கப்பட்டவர் வனிதா. அதன்பிறகு ஒரு தொலைக்காட்சியில் சமையல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வெற்றியும் பெற்றார்.\nஅதன்பிறகு தனது திருமணம் மூலம் மக்களிடம் சர்ச்சையாக பேசப்பட்டார். அவர் தனது மகள்களின் சம்மதத்துடன் பீட்டர் பால் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.\nதிருமணம் நடந்து சில மாதங்களே ஆன நிலையில் வனிதாவின் கணவர் பீட்டருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\nஇதனால் வருத்தப்பட்ட வனிதா தனது கணவருக்காக மனம் உருகி டுவிட்டரில் ஒரு பதிவு போட்டார். தற்போது குணமாகி வீட்டில் ஓய்வு எடுக்கும் பீட்டல் பால் வனிதாவிற்காக வருத்தப்பட்டு ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.\nஇரண்டு நாட்களாக ஒரு தாய் மகனை பார்த்துக் கொள்வது போல் வனிதா தன்னை பார்த்துக் கொண்டார் என பேசியுள்ளார்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/187789?ref=right-popular", "date_download": "2021-01-26T01:26:38Z", "digest": "sha1:XODBD7FCMSTANKTJU2ZRL5X6EMYNUPJ7", "length": 8038, "nlines": 76, "source_domain": "www.cineulagam.com", "title": "தளபதி 65 இயக்குனரின் பெயரை கேட்டு கதறும் விஜய் ரசிகர்கள்.. யார் தெரியுமா? - Cineulagam", "raw_content": "\nரசிகர்களால் அதிகம் பார்க்கப்படும் விஜய் டிவி நிகழ்ச்சி இதுதான்.. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு கிடைத்த இடம் என்ன தெரியுமா\nதேவதைப் போன்று புகைப்படங்களை வெளியிட்ட லொஸ்லியா... கவிதை மழையில் நனைய வைத்த ரசிகர்கள்\nநீயா நானாவில் மாமியாருக்கு விஜே சித்ரா போட்ட பலமான கண்டீசன்ஸனால் ஷாக்கான கோபிநாத் இறுதிவரை நிறைவேறாமலே போன சோகம் இறுதிவரை நிறைவேறாமலே போன சோகம்\n வனிதாவின் மாலத்தீவு புகைப்படத்தை பார்த்து வியந்துபோன நெட்டிசன்கள்\nநடிகை ரம்யா பாண்டியனுக்கு இந்த பிக் பாஸ் பிரபலத்துடன் திருமணமா அவரது தம்பி கூறிய தகவல்\nஅமிதாப் பச்சன் உடன் சபரிமலைக்கு சென்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம் இதோ..\nபுலி தோலுடன் குகைக்குள் தவம் செய்யும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.. இதுவரை நீங்கள் பார்த்திராத புகைப்படம்\nமுதல��� கணவருடன் ஏற்பட்ட பிரச்சினை... கமலின் அண்ணன் மகள் அனுஹாசனுக்கு இப்படியொரு நிலையா\nவாழைப்பழ தோலை குப்பையில் வீசுபவரா நீங்கள்... இனி தவறியும் அந்தத் தவறை செய்திடாதீங்க\nஅச்சு அசல் அப்படியே தளபதி விஜய்யை உரித்து வைத்திருக்கும் நபர்.. புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்..\nவெள்ளை நிற உடையில் பிக்பாஸ் புகழ் நடிகை லாஸ்லியா எடுத்த புகைப்படங்கள்\nரோஜா சீரியல் நடிகை பிரியங்கா இன்ஸ்டாகிராமில் பதிவு செய்த புகைப்படங்கள்\nநாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நாயகி காயத்ரியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nசீரியல் நடிகை ஆல்யா மானசாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டா க்ளிக்ஸ்\nகுக் வித் கோமாளி 2 நிகழ்ச்சி புகழ் கனியின் இன்ஸ்டா க்ளிக்ஸ்\nதளபதி 65 இயக்குனரின் பெயரை கேட்டு கதறும் விஜய் ரசிகர்கள்.. யார் தெரியுமா\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு பிறகு தளபதி விஜய் 65வது படத்தை யாருடைய இயக்கத்தில் நடிக்க போகிறார் என்று இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.\nஆனால் கோலமாவு கோகிலா இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தான் தளபதி விஜய் நடிக்க போவதாகவும், அப்படத்தின் கதை விஜய்க்கு மிகவும் பிடித்துவிட்டது என்று தகவல்கள் வெளியாகின.\nஇந்நிலையில் நேற்று இரவு இயக்குனர் அட்லீயின் அலுவலகத்திற்கு விஜய் சென்றுள்ளார். இதனை வைத்து தளபதி 65 படத்தை அட்லீ இயக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது என்று கூறப்பட்டு வந்தது.\nஆனால் சமூக வலைத்தளங்களில் தளபதி 65 படத்திற்கு அட்லீ இயக்குனரா என ரசிகர்கள் பலரும் சில மீம்களை போட்டு கதறி வருகின்றனர்.\nதயாரிப்பாளர் நிறுவனத்திடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை நாம் பொறுத்திருந்து பார்ப்போம் யார் தளபதி 65 படத்தின் இயக்குனர் என்று..\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/search?searchword=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-01-26T02:46:00Z", "digest": "sha1:ZLV5NVEOGHTSWSXPNQ7YWYFDXEVTGTWG", "length": 9020, "nlines": 116, "source_domain": "www.newsj.tv", "title": "NewsJ", "raw_content": "\nசபரிமலையில் மாத பூஜைக்கு நடை திறக்கும் நா���்களை அதிகரிக்க திட்டம்\nபோலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைப்பு: மத்திய சுகாதார அமைச்சகம்…\nமறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் திருவுருவச் சிலை- சிற்பக் கலைஞர் அசத்தல்\nகண்ணீர்விட்டு அழுத சிராஜ் - என்ன காரணம்\nதிமுகவை அழிக்க ஸ்டாலினே போதும், வேறு யாரும் தேவையில்லை - அமைச்சர் சி.வி.சண்முகம்…\nதிருச்சியில் முதலமைச்சர் பழனிசாமி இன்று 2வது நாளாக பிரசாரம்…\nமக்கள்தான் முதல்வர்; மக்களின் உத்தரவை நிறைவேற்றுவதே தனது பணி - முதலமைச்சர்…\nநாமக்கல்லில் முதலமைச்சர் 2-வது நாளாக தேர்தல் பிரசாரம்\nதிரைக்கதை மன்னன் கே. பாக்யராஜின் 71வது பிறந்தநாள்..…\n`இசைப்புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்த நாள் இன்று...…\nபாலிவுட்டில் முத்தக்காட்சி என்பது மிகவும் சகஜம் - இயக்குநர் டேவிட் தவான்…\nமாஸ்டர் திரைப்படம் திரையரங்கில் வெளியாவது மகிழ்ச்சியான செய்தி - தனுஷ்…\nபோராட்டத்திற்கு காசு கொடுத்து கூட்டம் சேர்க்கும் திமுக\nபயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயிலிருந்து பயோ டீசல் தயாரிக்கும் திட்டம் தொடக்கம்\nநடிகர்களைப் பார்க்க கூடும் கூட்டம் வாக்காக மாறாது - அமைச்சர் செல்லூர் ராஜூ…\nகோவளத்தில் நடைபெற்ற மழைநீர் வடிகால் பணிகள் நிறுத்திவைப்பு\nஜல்லிக்கட்டு - கால்கோள் நடும் விழா விமரிசையாக நடைபெற்றது.…\nமாணவர்கள் முன்னேற்றத்திற்கான பயிற்சி முகாம்\nமுதலமைச்சர் பழனிசாமிக்கு கட்டுமான தொழிலாளர்கள் நன்றி\nசெம்பரம்பாக்கம் நீர் திறப்பு உயர்வு\nபோராட்டத்திற்கு காசு கொடுத்து கூட்டம் சேர்க்கும் திமுக\nகோவளத்தில் நடைபெற்ற மழைநீர் வடிகால் பணிகள் நிறுத்திவைப்பு\nநெருங்கும் பொங்கல் பண்டிகை - சொந்த ஊர்களுக்குச் செல்ல 1 லட்சம் பயணிகள் முன்பதிவு…\nஜனவரி 16ம் தேதி கொரோனா தடுப்பூசி திட்டம்\nஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு குடிநீர் கொண்டுச்செல்ல திமுக எதிர்ப்பு\nஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு ரயில் மூலம் நீர் எடுத்துச் சென்றால், திமுக போராட்டத்தில் ஈடுபடும் என அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன் பேசியிருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.\nஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு குடிநீர் கொண்டுச்செல்ல திமுக எதிர்ப்பு\nஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு ரயில் மூலம் நீர் எடுத்துச் சென்றால், திமுக போராட்டத��தில் ஈடுபடும் என அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன் பேசியிருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.\nபிரதமர் மோடி தமிழகம் வருகிறார் - தமிழிசை தகவல்\nபிரதமர் நரேந்திர மோடி, இந்த மாத இறுதியில் அல்லது நவம்பரில் தமிழகம் வர உள்ளதாக மாநில பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தேர்தல் பணிகளை பாரதிய ஜனதா கட்சி தொடங்கிவிட்டது என்றார்.\nபோராட்டத்திற்கு காசு கொடுத்து கூட்டம் சேர்க்கும் திமுக\nபயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயிலிருந்து பயோ டீசல் தயாரிக்கும் திட்டம் தொடக்கம்\nநடிகர்களைப் பார்க்க கூடும் கூட்டம் வாக்காக மாறாது - அமைச்சர் செல்லூர் ராஜூ…\nகோவளத்தில் நடைபெற்ற மழைநீர் வடிகால் பணிகள் நிறுத்திவைப்பு\n50 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி - தமிழக அரசுக்கு நீதிமன்றம் பாராட்டு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.smtamilnovels.com/cp31/", "date_download": "2021-01-26T02:07:30Z", "digest": "sha1:TAXYHIUAY5OTIZZ5UWWVQMWUWV6P4KX3", "length": 50132, "nlines": 225, "source_domain": "www.smtamilnovels.com", "title": "Cp31 | SMTamilNovels", "raw_content": "\nகாலை ஜாகிங்கிற்காக தயாராகி கொண்டிருந்தாள் சௌமினி… படிப்பை முடித்துவிட்டு தந்தையின் பள்ளியின் நிர்வாக பொறுப்பை கற்று கொள்ள ஆரம்பித்து இருந்த இந்த ஒரு வருடத்தில் அவளுடைய பழக்கங்கள் பெரும்பாலும் மாற்றத்துக்கு உள்ளாகி இருந்தது…\nகௌதம் படிக்கவென சிங்கப்பூர் சென்றுவிட்ட போதிலிருந்தே தனிமையை உணர தொடங்கி இருந்தாள் சௌமினி… புதிய நட்புகளை ஆர்வமாக தேடிக்கொள்வதில் விருப்பம் இல்லாதவள்… வெகு சிலர் மட்டுமே இருந்த அவளது நட்பு வட்டத்தில் இருந்ததாலும் வருண் ஏற்படுத்தி விட்டிருந்த காயம் யாரிடமும் வெளிப்படையாக பழக செய்யாமல் இருந்திருந்தது…\nதோட்டத்தை சுற்றி ஓடுவதற்காக ஷூவை அணிந்து கொண்டிருக்க… சற்று வேகமாக வந்து நின்றது அந்த லேண்ட் ரோவர்…\nநிமிர்ந்து யாரென பார்த்தாள் சௌமினி\nமழிக்கப்படாத முகமும் உறக்கத்தை மறந்த விழிகளுமாக\nபார்த்து அத்தனை வருடங்கள் கடந்து விட்டாலும்… அவனை நினைக்கவே கூடாது என்று நினைத்தாலும்… வலிக்க வலிக்க அவனது நினைவுகள் காயப்படுத்தி கொண்டிருந்தாலும்… அவனை பார்த்த போது எம்பி குதித்த மனதை அவளால் கட்டுப்படுத்த முடியவில்லை… கௌதம் ஆதிரை அவனுக்கு வேண்டுமென அறிவித்தபோது மனதுக்குள் ஏனோ மழை பொழிந்தது… கௌதம் ஆதிரை அவனுக்கு வேண்டுமென அறிவித்தபோது மனதுக்குள் ஏனோ மழை பொழிந்தது வருண் மணக்க இருந்த பெண் என்பதாலா வருண் மணக்க இருந்த பெண் என்பதாலா காதல் ஒருவருடைய இயல்பை இந்த அளவு மாற்றி விடுமா காதல் ஒருவருடைய இயல்பை இந்த அளவு மாற்றி விடுமா… தன் மனதை ஆராய்ந்து பார்த்தாள்\nவருண் மனம் துயரப்பட்டால் சந்தோஷிக்கும் அளவு தான் ஒன்றும் குரூரமாகவில்லை என்று தோன்றியது… ஆனால் அவனை விட்டுக்கொடுக்கவும் மனம் வலித்ததை என்னவென்று வரையறுக்க வாழ்க்கையின் கடைசி பக்கங்களை புரட்டும் போதும் வருணை தன்னால் மறக்க முடியாது என்றே தோன்றியது…\nசட்டென்று கண்களில் சூழ்ந்த கண்ணீரும்… தடதடத்த மனதும்… தளர்ந்து நின்ற உடலும் பிரிவுத்துயரத்தை உணர்த்த… சற்று நிதானமாக தன்னை நோக்கி வந்த வருணும் அதே நிலையில் தான் இருந்திருப்பானோ உறக்கத்தை மறந்த விழிகளில் வருத்தம் மிகுந்திருக்க தளர்வாக நடந்து வந்தவனை பார்த்தபோது மனம் கலங்கியது… என்னவாயிற்று என்ற கேள்வி மனதுள் எழ…\n“வா வரு… வருண்… ”\nஅவனை இப்போது எப்படி அழைப்பது என்ற தயக்கத்தில் தடுமாற… அவனது முகமோ வெறுமையை சுமந்திருந்தது…\n“நான் வர்றது இருக்கட்டும் சௌமினி… கௌதம் எங்க” கோபத்தை அடக்கி கொண்டு நிதானமாக அவன் கேட்க…\n” அவன் சௌமினி என்ற முழுப்பெயரை கூறி அழைத்து ஒட்டாமல் கேட்ட விதத்திலேயே மனம் கனத்தது…\n“அவன் எங்கன்னு தான் கேட்டேன் சௌமினி… ” பொறுமையை அவனால் இழுத்து வைத்து பேச முடியுமென்று தோன்றவில்லை வருணுக்கு…\n”அவனது கோபம் பதட்டத்தை ஏற்படுத்த… ஆதி இன்னுமா வீட்டிற்குவரவில்லை என்ற கேள்வியும் அந்த பதட்டத்தை அதிகரிக்க செய்ய… மழை நின்ற அந்த காலை நேரத்திலும் சௌமினிக்கு வியர்க்க பார்க்க… அவசரமாக கேட்ட கேள்வி வருணின் முகத்தில் கசப்பை பரவ செய்தது…\n“எஸ்… நீயும் இதில் கூட்டா சௌமினி… ”அவளை கேவலமாக பார்த்து கேட்டவனின் கேள்வி அவளுக்கு புரியவே சற்று நேரமாகியது…\n ஐ ஆம் நாட் கெட்டிங்… ”\n“ச்சீ… என் பெயரை கூட சொல்லாதே… கல்யாணமாகாத ஒரு பொண்ணை வீட்டிற்கு அனுப்பாம பத்து நாள் வெச்சுட்டு இருக்கறதுக்கு நீயும் ஒரு கூட்டு… உன் ப்ரெண்டுக்காக இதை கூடவா பண்ணுவ” கோபத்தில் கத்த ஆரம்பிக்க… சந்திரசேகரன் சப்தம் கேட்டு வெளி���ே வந்தார்… அவரது முகத்திலும் குழப்பம்\n” வருணை முறைத்து கொண்டே அவர் கேட்க… சௌமினி அவசரமாக…\n“நத்திங்ப்பா… என்னோட ப்ரென்ட் தான்… நீங்க உள்ள போங்கப்பா… நான் பேசிக்கறேன்… ” என்று அவரை அந்த இடத்திலுருந்து விலக்க பார்க்க… அவர் அவனை முறைத்தவாறே உள்ளே போக… அவர் போனவுடன்… சற்று குரலை தழைத்த வருண் முன்பை காட்டிலும் கோபமாக…\n“ஏன்… உன்னோட ப்ரென்ட் மானம் கப்பலேறிடும்ன்னு பார்க்கறியா… ஏன் உன் அப்பாவுக்கும் தான் தெரியட்டுமே அவனோட தான்தோன்றித்தனம்… ” பற்களை கடித்து கொண்டு கூறியவனை…\n“அவன் எனக்கு ப்ரென்ட் ஆகறதுக்கு முன்னாடி உனக்கு அண்ணன் வருண்… அதை எந்த காலத்திலும் மறந்துடாத… ” கௌதமை நினைத்து உள்ளுக்குள் கோபம் வந்தாலும் அவனை விட்டுக்கொடுக்கவும் பிடிக்கவில்லை…\n“அண்ணன்… ச்சே… இப்படி இன்னொரு தடவை சொல்லிடாதே… அவங்க அம்மா புத்தி… ” என்று சொல்ல வந்தவனை கோபமாக அடக்கினாள் சௌமினி…\n“ஸ்டாப் இட் வருண்… இதற்கு மேல் நீ ஒன்றும் சொல்ல தேவை இல்லை… என்ன சொல்ல வந்த… அதை சொல்லிட்டு கிளம்பு… ” கௌதமை சொன்னவரையிலும் கூட பொறுத்து கொள்ள முடிந்த அவளால் அபிராமியை பற்றிய வருணின் விமர்சனத்தை தாள முடியவில்லை… தெய்வீகமான அந்த முகமும் பெரியவளின் தன்மையும் அவளை எப்போதுமே வசீகரிக்குமே\n ஆதிரைக்கு அவனால ஏதாவது ஆச்சுன்னு தெரிஞ்சா கண்டிப்பா அவனை… ” என்று ஆவேசமாக கூறியவன் குரல் கம்ம நிறுத்தி…\n… அவளும் உன்னை மாதிரி பொண்ணுதானே… தயவு செய்து சொல்லு… இந்த பத்து நாளா எங்க யாருக்குமே எங்க உயிர் எங்க கையில் இல்ல… ” இனி இவளிடம் கோபமாக பேசி பயனில்லை என்பதை உணர்ந்தவன்… மெல்லிய குரலில் கேட்க…\n“நான் கௌதம் கிட்ட பேசி பத்து நாளாச்சு வருண்… நான் சொல்வதை நம்பு… ஆதி இன்னும் வீட்டுக்கு வராதது எனக்கு தெரியாது… அவளுக்கு நான் என்ன பண்ணிட போறேன்” அவளுமே மெல்லிய குரலில் கூறினாள்… அவனது தோற்றத்தை பார்க்கையில் மனம் வலித்தது… அதை விட அவன் கூறிய வார்த்தைகள் அவளை இன்னுமே வலிக்க செய்தது” அவளுமே மெல்லிய குரலில் கூறினாள்… அவனது தோற்றத்தை பார்க்கையில் மனம் வலித்தது… அதை விட அவன் கூறிய வார்த்தைகள் அவளை இன்னுமே வலிக்க செய்தது ஆனால் வலிக்கும் என்று தெரிந்தும் காயப்படுத்துபவன் முன்னால் தன் காயத்தை காட்டி கொள்ள அவளுக்கு விருப்பமில்���ை…\nஉள்ளே சென்று செல்பேசியை எடுத்தவள்… கௌதமை அழைத்தாள்\nஅழைப்பு ஏற்கப்படாமல் போய் கொண்டே இருக்க… சௌமினியின் முகத்தில் வியர்வை பூக்கள்\nவிடாமல் முயன்று கொண்டிருந்ததில் பனிரெண்டு மணி அளவில் அழைப்பு எடுக்கப்பட…\n”எடுத்தவுடன் பதட்டமாக சௌமினி கேட்டதில் அங்கிருந்த நிலையை அவனால் யூகிக்க முடிந்தது… வருண் அவசரமாக லவுட் ஸ்பீக்கரை ஆன் செய்திருந்தான்… பேச சொல்லி முறைத்து கொண்டே\n“சொல்லு கௌஸ்… ஆதி உன் கூடவா இருக்கா” விட்டால் அழுது விடுபவளை போல கேட்க…\n உன் கூட இருக்கவங்க வந்தாலும் எனக்கு ஓகே டா… ” வெகு நிதானமாக கௌதம் கூறியதிலிருந்து அவன் வெகுவாக தயாராக இருக்கிறான் என்பதை மனதோரம் உணர்ந்தாள் எதிரில் அமர்ந்திருந்த வருண் அவளை கூர்மையாக பார்த்து கொண்டிருக்க…\n“கௌ… கௌஸ்… … என்னாச்சு நீ… என்ன பேசற… எனக்கு புரியலடா… ”\nசௌமினி திக்கி திணறியதை பார்த்த வருணுக்கு மனதில் அபாய மணி அடிக்க துவங்கியிருந்தது… மெதுவாக தன் பிடி தன் வசம் இல்லாமல் நழுவுவதை உணர துவங்கி இருந்தான்…\n“சரி டா… நானும் புறப்பட்டு வரேன்… என் கூட வருண் இருக்கான்… வருண் அப்பாவும் அத்தையும் வருவாங்க… ” சௌமினி மூச்சை இழுத்து விட்டு தன்னை நிதானப்படுத்தி கொண்டு உறுதியாக கூற…\n“ஓகே… ஐ வில் பி வெய்டிங்… ”\nவருணோடு சிதம்பரமும் விசாலாட்சியும்மிகுந்த கோபத்திலிருந்த சிவகாமியும் சேர்ந்து கொள்ள… சௌமினியும் தனியாக கிளம்பினாள்… குன்னூர் வரை தனியாகவா என்று மலைத்த தந்தையையும் கன்வின்ஸ் செய்து குன்னூர் வந்து சேர்ந்திருந்தாள் வருணை தொடர்ந்து சென்னை டூ கோவை பிளைட்டிலும் அதற்கு பின் காரிலுமாக அடுத்த இரண்டு மணி நேரத்திற்குள்ளாக மலை ஏறி கொண்டிருந்தனர்\nமலையேறும் வழியெங்கும் நிலச்சரிவினால் ஆங்காங்கே பாதைகள் மறிக்கப்பட்டு இருந்ததை சரி செய்த தடங்கள்… முழுவதுமாக சரி செய்துவிட வில்லை என்றாலும் வாகனங்கள் ஊர்ந்து செல்லவாவது வழி செய்யப்பட்டு இருந்தது… இயற்கையும் அவனுக்கு இப்படியா உதவ வேண்டும் என்று கடுப்பாக நினைத்து கொண்டான் வருண்… முழுவதுமாக சரி செய்துவிட வில்லை என்றாலும் வாகனங்கள் ஊர்ந்து செல்லவாவது வழி செய்யப்பட்டு இருந்தது… இயற்கையும் அவனுக்கு இப்படியா உதவ வேண்டும் என்று கடுப்பாக நினைத்து கொண்டான் வருண் பத்து நாட்களாக ஊட்டி வெளி உலகத்தின் தொடர்பை முற்றிலுமாக இழந்து இருந்ததை உணர முடிந்தது… பயணமெங்கும் பள்ளி காலமும் நிகழ்காலமும் போட்டி போட்டு மனதை அழுத்த… அவனது வாகனத்துக்கு பின் வந்த சௌமினியை அவ்வப்போது ரியர் வியு மிரரில் பார்த்து கொண்டான்…\nகௌதம் அவனது கெஸ்ட் ஹவுசிற்கு அழைத்து வர கூறியிருந்தான் மூவரையும்… அவர்களுக்கு இடம் தெரிய வாய்ப்பில்லை என்பதால் சௌமினி மூலமாக\nகெஸ்ட் ஹவுசில் கோபமாக இறங்கிய சிவகாமியை அவசரமாக தடுத்தான் வருண்… அவனை பொறுத்தவரை ஆதியின் வாழ்க்கை எனும் குமாரசுவாமி குடும்பத்தின் ரகசிய அறை சாவி கௌதமிடம் வசமாக சிக்கிவிட்டது… அதை எப்படி மீட்பது என்பதுதான் இப்போதைய அவனது கவலை…\nஆதிரை கௌதமுடன் பழகிய போதும் அதை சிறுபிள்ளைத்தனமாக வருணிடமே அறிவித்தபோதும் கௌதம் இந்த அளவு தீவிரமாக இறங்கி அடிப்பான் என்று சற்றும் நினைக்கவில்லை… கௌதமை தான் குறைவாக மதிப்பிட்டுவிட்டதை வெகு தாமதமாக உணர்ந்தான் வருண்… ஆனால் நிலைமை கை மீறிவிடும் போல இருக்கிறதே\n“அத்தை… நீங்க இங்க இருங்க… நான் பார்த்துக்கறேன்… ”சிவகாமி அவசரமாக எதையாவது வாயை விட்டுவிட போகிறார் என்ற பயத்தில் அவன் கூற…\n“விடு வருண்… நானே பார்த்துக்கறேன்… ” கோபமும் அவமானமும் முகத்தில் கொப்பளிக்க அவர் காரிலிருந்து இறங்க… மறுபுறம் இறங்கிய சிதம்பரம்…\n“சிவகாமி… கொஞ்சம் பொறுமையா இரும்மா… நாங்க ரெண்டு பேரும் பார்த்துக்கறோம்… சொன்னா கேளும்மா… ”சற்று இறங்கிய குரலில் அவர் கூற… அவரை பார்த்து முறைத்தார் சிவகாமி…\n“ஏன்… உங்க பையனை காப்பாற்ற நினைச்சுட்டு இருக்கீங்களா” கத்தி போல கூர்மையாக கேட்டவரை அதற்கும் மேல் சமாதானப்படுத்த முடியுமென்று தோன்றவில்லை… சிவகாமியும் சிதம்பரமும் முன்னே செல்ல… வருண் விசாலாட்சியோடு அவர்களுக்கு பின் செல்ல… சௌமினி அவர்களுக்கு பின்னால் வந்த காரிலிருந்து இறங்கி வருணுக்கு பின் நடந்தாள்…\nபள்ளியிறுதி முடிந்த பிறகு இந்த பக்கமே பாராமல் இருந்தவள் சௌமினி… காரணம் வருண் இங்கு வந்தால் வருணின் நினைவிலிருந்து தப்ப முடியாது என்பதை உணர்ந்தவள் நீலகிரியையே தவிர்த்து வந்திருக்கிறாள்… ஆனால் விதியோ அவனுடனே மீண்டும் இங்கு வருவதற்கு வழி செய்திருக்கிறது… ஆனால் இவன் முழுமையாக சௌமினியை வெறுக்க வைத்து பின் வர செய்திருக்கிறது\nஇடைவெளி விட்டு நடந்தவளை வெளிப்பார்வைக்கு வெறுத்தாலும் அவளது நிலையே அல்லவா வருணுக்கும் ஆனால் அந்த மன துயரை எல்லாம் ஆதிரை என்னும் பெயர்… அது கொடுத்து கொண்டிருந்த அழுத்தம்… அவளால் குடும்பத்தில் காத்திருந்த பிரச்சனைகள் என்று அவனது காதலை கண் கொண்டு பார்க்க முடியாததற்கு நிறைய காரணங்களை கூற முடிந்திருந்தது…\nகுடும்பம் என்பதும் தொழில் என்பதும் வருணை பொறுத்தவரையில் வேறு வேறு அல்ல… குடும்பத்தில் பாதிப்பென்றால் கண்டிப்பாக அது தொழிலிலும் பிரதிபலிக்குமே ஆனால் அத்தனையையும் தாண்டி சிறுவயது முதல் குட்டி தேவதையாக… வாழ்க்கையின் கோரப்பக்கங்களை அறியாத வெகுளியாக தன்னால் பார்க்கப்பட்ட ஆதிரையின் வாழ்க்கை நல்ல முறையில் அமைந்தாக வேண்டியதன் அவசியத்தை வலியோடு உணர்ந்து கொண்டிருந்தான்…\nஆவேசமாக உள்ளே நுழைந்த சிவகாமி… கௌதமை பார்த்து…\n“டேய் எங்கடா என் பொண்ணு\nஉச்சஸ்தாயில் கத்துவதற்கு தொடங்க… நிமிர்ந்து அவரை பார்த்தவன் எதையும் கூறாமல் அங்கிருந்த சோபாவில் அமர்ந்து…\nபொதுவாக அனைவரையும் பார்த்து கூறிவிட்டு எதுவுமே பாதிக்காதவனாக அமர்ந்து கொண்டான்… சற்று தள்ளி நின்றிருந்த சௌமினியை கண்டவன் அவளது கண்களில் தெரிந்த குற்றசாட்டினையும் அறிந்து கொண்டான்… ஆனால் அவளை நேருக்கு நேராக பார்த்த அவனது தைரியம் அவனது செயலை அவன் தவறாகவே நினைக்கவில்லை என்பதை சௌமினிக்கு உணர்த்தியது… ஏதாவது நியாயமிருக்க கூடுமோ\nகண்களால் அவனை ஆற்றுப்படுத்தியவள் அவனுக்கு அருகில் சென்று அமர்ந்து கொண்டாள்…\n“இங்க பார் கௌதம்… உனக்கும் எங்களுக்கும் ஆகவே ஆகாதுன்னு முடிவு பண்ணி ஒதுங்கியாச்சு… இப்போ மறுபடியும் எதுக்கு பிரச்சனை செய்யற” சிவகாமி கோபத்தின் மிகுதியில் பேச…\n”எங்கோ பார்த்து கொண்டு கேலியாக அவன் கேட்க… சிவகாமியின் முகம் கறுத்தது\n“அதுக்கு வேற ஆளை பாருங்க… என்கிட்டே அந்த வேலை நடக்காது… நடந்த ஒவ்வொன்றுக்கும் பதில் சொல்லியே ஆகனும் உங்க குடும்பத்துல இருக்கவங்க… ”\n“என்ன பதில் சொல்லணும்… அதான் உங்களுக்கு வேண்டும் என்பதை எல்லாம் செய்து விட்டாரே அண்ணன்… இனிமேலும் என்ன பிடுங்க போற\n” கேலி தெறித்தது அவனது குரலில் சிவகாமி நிதானித்து சிந்திக்க துவங்கினார்…\n“சோ… பழி வாங்கற… உங்க அம்மாவை இங்க ஒட்ட விடாம செய்��து நான் தானே… அதான் உனக்கு என் மேல கோபம் இல்லையா\n என் அம்மாவை இந்த நிலையில் நிற்க வைத்தது யார் சிவகாமிம்மா\n“சரி… அதற்கு என் மகள் என்ன தப்பு செய்தா கௌதம் உன்னோட கோபம் எல்லாம் என் மேல தானே… என் பொண்ணு எங்க உன்னோட கோபம் எல்லாம் என் மேல தானே… என் பொண்ணு எங்க எங்க ஒளித்து வைத்து இருக்க எங்க ஒளித்து வைத்து இருக்க பாவம் டா… அப்பாவி பொண்ணு… எதை சொன்னாலும் நம்பிடுவா… என் பொண்ணை மட்டும் விட்டுடு கௌதம்… என் சொத்து முழுவதையும் கேட்டா கூட கொடுத்துடறேன்… ”\nஅதுவரையும் ஆவேசமாக பேசிக்கொண்டிருந்தவர் கௌதமிடம் தன்னுடைய ஈகோவை எல்லாம் விட்டுவிட்டு கெஞ்ச துவங்க… எந்த நிலையிலும் கம்பீரத்தை விட்டு தராத அவரை அந்த நிலையில் பார்க்கையில் வருணுக்கு மனம் வலித்தது\nயார் வேண்டுமானாலும் தவறானவர்களாக இருக்கலாம்… ஆனால் தவறான தாய் இருக்கவே முடியாது என்பதை இயற்கை கௌதமுக்கு மீண்டும் மீண்டும் உணர்த்தி கொண்டிருந்தது… ஆனாலும் அந்த நிலையிலும் மீண்டும் சொத்து என்ற பேச்சை எடுக்கவும் நெகிழ்ந்த மனது மீண்டும் இறுகியது… பதில் பேசாமல் சோபாவின் பின்னே சாய்ந்து கொண்டான்\nஇந்த நிலையில் இவர்களை நிறுத்த வேண்டுமென்று எத்தனை நாட்களாக திட்டமிட்டு செயலாற்றி… கடைசி நேரத்தில் மனம் கனத்தது…\nஅவளின் உணர்வுகளை பணயம் வைத்து இந்த முடிவை எடுக்க வேண்டுமா என்று மனதில் வலி… எதையும் பேசாமல் மெளனமாக இருப்பதை பார்த்து சௌமினி குழப்பமாக இருந்தாள் என்றால் சிவகாமியின் ஈகோ சீண்டப்பட்டு கொண்டிருந்தது… எந்த நேரமும் வெடிக்கும் என்ற நிலையில் நின்று கொண்டிருந்தார்…\nஅவனுக்கு முன் அமர்ந்து கொண்டிருந்த வருணுக்கு மனதுக்குள் கோபத்தீ… பத்து நாட்களாக நாய் படாத பாடு பட்டு… வீட்டு பெண் காணவில்லை என்பதை வெளியில் யாரும் அறிந்துவிட கூடாது என்றெண்ணி ப்ரைவேட் டிடெக்டிவ் வைத்தெல்லாம் ஆராய்ந்து… கடைசியாக அனைத்து கைகளும் கௌதமை காட்டவும் தான் சௌமினியை பிடித்ததே\n“காலேஜ்ல கேட்டா நீ வேலைய விட்டுட்டதா சொன்னாங்க… ” கோபத்தை அடக்கி கொண்டு கேட்க… சோபாவின் பின் சாய்ந்து கொண்டிருந்த கௌதம்…\n“எஸ்… இந்த ட்ரிப்போட ரிசைன் பண்ணிடறேன்னு சொல்லிட்டு தான் ஊட்டி வந்தேன்… ” வெகு இயல்பாக பதிலை கூற…\n“பூஜா ஹாலிடேஸ் ஆரம்பிச்சது உனக்கு வசதியா போய்டுச்சு… இல்லை���ா… ” இறுகிய முகத்தோடு வருண் கேட்க…\n“எஸ்… யூ ஆர் ரைட்… வாட் நெக்ஸ்ட்” பதிலில் ஒவ்வொரு நொடியிலும் திமிர் பிரதிபலிக்க… வருணுக்கு ச்சே என்றானது\n“உன் அம்மாவை கூட கிளப்பிட்ட போல இருக்கு… ”கடுப்பாக கேட்டவனின் தொனியில் நிமிர்ந்து பார்த்து சிரித்த கௌதம்…\n“ஓ அங்கயும் போய் பார்த்தாச்சா நவராத்திரிக்கு வைஷ்ணவ தேவி கோயிலுக்கு போயிட்டு வாம்மான்னு ஜம்முவுக்கு அனுப்பிட்டேனே… ” கேலியாக அவன் கூற… வருண் தன் முன் இருந்த டீபாயை ஆத்திரத்தில் குத்தினான்…\n“பிளான்ட்… கம்ப்லீட்லி பிளான்ட்… ” கோபமாக கொதித்தவன்… “ஆதியோட செல்போனை ரீச் பண்ண விடாம செய்து, அவளோட இடத்தை கண்டுபிடிக்க முடியாத மாதிரி செய்து, பத்து நாள் எங்களை பேயா சுத்த விட்டு… ஏன் டா ஏன் நாங்க அப்படி என்ன தப்பு பண்ணிட்டோம்… ஆதி என்ன செய்தா” கௌதமின் முகத்துக்கு நேராக கையை நீட்டி பேசிய வருணின் கையை பிடித்து கீழே இறக்கினான்…\n“அப்படி ஒன்றும் அலைய தேவை இருந்திருக்காதே வருண்… சாண்டிக்கு என்னோட கெஸ்ட் ஹவுஸ் தெரியும்… லாவண்யாவை கேட்டு இருந்தா கண்டிப்பா சொல்லிருப்பாங்க… இவ்வளவு திறமையான உனக்கு நான் சொல்லி தர வேண்டுமா வருண்”கேலியும் குத்தலும் அவனது கேள்வியில் விரவி கிடக்க…\n“ஏன் எங்க வீட்டு பொண்ணு காணோம்ன்னு நீயே போஸ்டர் அடிச்சு ஒட்ட சொல்வியா\n“உங்க வீட்டு பொண்ணுங்கன்னா மட்டும் உங்களுக்கு அக்கறை வந்துடுமே… இதோ இங்க இருக்காளே சௌமினி… இவளை யாருன்னு தெரியுதா உனக்கு” கோபமாக கௌதம் கேட்க… முறைத்து பார்த்தவனால் சட்டென்று பதில் கூற முடியவில்லை…\nஅதுவரை மெளனமாக பார்வையிட்டு கொண்டிருந்த சிதம்பரமும் விசாலாட்சியும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்… அடுத்த வெடிகுண்டா என்ற சோர்வு அவர்களுக்குள்\n“அது என்னோட பெர்சனல் கௌதம்… ” வேறுபுறம் திரும்பி கொண்டு கடுப்பாக பதிலளிக்க… சௌமினிக்கு அந்த பேச்சு தன் பக்கமாக திரும்புவது பிடிக்கவில்லைஎன்பதை அவளது சுருங்கிய முகமே கூற… அவனது பதில் கௌதமுக்கு கோபத்தை வர வைத்தது…\n“அப்போ நீ பேசிட்டு இருப்பது என்னோட பெர்சனல் வருண்… ”அலட்டாமல் அவன் கூற…\n“ஷிட்… ஆதிரை சின்ன பொண்ணுடா… அவளை போய்… ச்சை… ”தலையிலடித்து கொண்டவனை விசித்திரமாக பார்த்தான்…\n“ட்வெல்த் படிக்கும் போதே ஆதிரையை காரணம் காட்டி தான் சௌமினி கி��்ட நீ ப்ரேக் அப் பண்ணினதா எனக்கு ஞாபகம்… ”\n“நான் ஆதிரையை காரணம் காட்டலை… நாங்க பிரிந்த காரணம் வேற… அது இப்போ உனக்கு நான் விளக்க தேவையில்லை… ”சிவகாமியையும் சிதம்பரத்தையும் பார்த்தபடியே அவன் கூற…\n“வேற என்ன காரணம் வருண்… நீ ஒரு செல்பிஷ் கூஸ் என்பதை தவிர எனக்கு நீ விளக்க தேவையில்லைன்னா நானும் எதையும் விளக்க தேவையில்லைதான்… ” வருணின் கேள்விக்கான பதில் அவனை போலவே வந்து விழ… திகைத்து பார்த்தான்\n“கௌஸ்… இப்போ இந்த பேச்சு எதுக்குடா… எனக்கு அசிங்கமா இருக்கு… அவனே வந்தாலும் எனக்கு இனிமே அவன் வேண்டாம்… ” இருக்கின்ற பிரச்னையை விட்டு தன்னை மையப்படுத்தி நடக்கும் விவாதத்தை எப்படி முடிவுக்கு கொண்டு வருவது என்று தெரியாமல் விழித்தாள்\nதன் பொருட்டு நடந்து கொண்டிருந்த வாக்குவாதம் சௌமினியை சங்கடத்தில் ஆழ்த்தியது… சிவகாமியின் பொறுமையும் பறக்க துவங்கியது ஆனால் அவளது வார்த்தைகள் வருணின் மனதுக்குள் ஆழமாக சென்று பதிய… அவன் பார்த்த பார்வையின் அர்த்தத்தை சௌமினியால் புரிந்து கொள்ள முடியவில்லை… அந்த பார்வை முழுக்க அவனது தோல்வியின் வலியை மட்டுமே சுமந்து இருந்ததாக தோன்றியது… அது அவளது கற்பனையாக இருக்கக்கூடும் என்று நினைத்து கொண்டாள்\n“இப்போ இந்த பேச்சும் தேவையில்லை… ஆதி இப்போ எங்க” சௌமினியை முறைத்து கொண்டே வருண் கேட்க… கௌதம் அதுவரை பேசிக்கொண்டிருந்தவன் மீண்டும் மெளனமாக… சிவகாமிக்கு பற்றி கொண்டு வந்தது…\n“ஆதி எங்கன்னு இப்போ சொல்ல போறியா இல்லையா கௌதம்\nகொதித்து போய் கேட்டவரை கேலியாக பார்த்தவன் தனது வாட்சை திருப்பி பார்த்து கொண்டான்… அருகிலிருந்த கோவிலுக்கு அவளை அனுப்பி வைத்திருந்தான்… காரணங்கள் பலவற்றை கூறி… அவள் வருவதற்கு எப்படியும் மேலும் ஒரு மணி நேரம் ஆகி விடும் என்பதை ஊகித்தவன் அதற்குள்ளாக பேசி விட வேண்டும் என்று முடிவெடுத்து இருந்தான்…\n“உங்க பொண்ணு எங்கன்னு ரோட்ல போறவன் வர்றவன் எல்லாரையும் கேட்பீங்களா” நக்கலாக அவன் கேட்ட கேள்வி சிவகாமியை மட்டுமல்லாது,வருணையும் சிதம்பரத்தையும் கோபப்படுத்தியது\n“கௌதம்… நீ பேசறது தப்புப்பா… ” அதுவரை மெளனமாக இருந்த சிதம்பரம் வாய் திறக்க… கௌதம் குத்தலான பார்வையோடு திரும்பினான்…\n“தப்பு சரிங்கறதுக்கு டெபனிஷன் நீங்க சொல்றீங்களா இதுதான��� ஜோக் ஆப் தி மில்லேனியம்… ”\n“சரி கௌதம்… ஆதி கிட்ட எதுக்காக பழகின எங்களை பழி வாங்க உனக்கு வேற வழியே தெரியலையா எங்களை பழி வாங்க உனக்கு வேற வழியே தெரியலையா” கோபமாக சிவகாமி கேட்க…\n“அவ கிட்ட நான் மட்டும் தான் பழகினேனா எனக்கு முன்னாடி எத்தனை பேரோ எனக்கு முன்னாடி எத்தனை பேரோ… பின்னாடி எத்தனை பேரோ… பின்னாடி எத்தனை பேரோ” சற்றும் கவலைப்படாமல் கூறுவது போல கௌதம் கூறிக்கொண்டே போக அத்தனை பேர் முகத்திலும் அதிர்ச்சி ரேகைகள்…\nஆனால் அந்த வார்த்தையை கூறுவதற்குள் அவன் ஆயிரம் முறை இறந்து பிழைத்தான்… தன்னை நம்பி தன்னையே உயிராக நினைத்து உடல் பொருள் ஆவியனைத்தும் கொடுத்தவளுக்கு தான் செய்து கொண்டிருப்பது என்ன இந்த துரோகம் மட்டுமே மனம் சவுக்கால் விளாசியது… ஆனாலும் அவள் தனது ஆதிரை… அவளை தான் எப்படியும் சமாதானப்படுத்திவிட முடியும் என்பதை மனதுக்குள் லட்சம் முறை உருபோட்டு கொண்டான் கௌதம்…\nஅந்த நேரத்தில் சிவகாமியை உணர வைக்க… தன் தாயை பேசிய வார்த்தைகள் அனைத்தும் எவ்வளவு கேவலமானவை என்பதை உணர வைக்க வேண்டும் என்பதை தவிர வேறு எண்ணம் எதுவும் இல்லை… அதுவும் இல்லாமல் அவனது குறிக்கோளை அடைந்தே ஆக வேண்டும் என்ற வெறி… தனக்கான அங்கீகாரத்தை கொடுக்க மறுத்தவர்களின் மேலான வெறி… அந்த அங்கீகாரத்தை தன் தாய் பெற்றே ஆக வேண்டுமென்ற வெறி… அவனது காதலை அவனது கண்களில் இருந்து தள்ளி வைத்தது…\nஆதிரை கௌதமோடு பழகி வருகிறாள் என்பதை சென்னையிலிருந்து கோவை வரும் போதுதான் வருண் சிவகாமியிடம் கூறியிருந்தான்… அதை எப்படி ஜீரணிப்பது என்று சிதம்பரத்திற்கும் விசாலாட்சிக்குமே புரியவில்லை… ஆனால் அதையும் மறுத்து கௌதம் கூறுவதை கேட்டபோது அதிர்ந்தனர் அனைவரும்… சௌமினி உட்பட\n“கௌதம்… ” சிவகாமி அதீத கோபத்தில் கத்த… அலட்டிக்கொள்ளாமல் திரும்பி…\n“என் பெயர் கூட ஞாபகத்துக்கு வருதா எனக்கு நீங்க வைத்த பெயர் உங்களுக்கு நினைவில் இருக்கா எனக்கு நீங்க வைத்த பெயர் உங்களுக்கு நினைவில் இருக்கா எல்லாமே நீங்க கற்று கொடுத்ததுதான் சிவகாமிம்மா… ” சிறுபுன்னகையோடு கூற… சிவகாமி அதிர்ந்து அவனை பார்த்தார்\n“சரி… நீங்க சொன்ன மாதிரி நான் ஆதியை… ” என்று பேசிக்கொண்டே திரும்ப நின்ற இடத்தில் வேரோடி போன ஆதிரையை பார்த்து அதிர்ந்தான் கௌதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.smtamilnovels.com/kvk-20/", "date_download": "2021-01-26T02:03:07Z", "digest": "sha1:NM5JJK4S7VFM73WKOYIAISB4TO6END3I", "length": 39083, "nlines": 221, "source_domain": "www.smtamilnovels.com", "title": "KVK-20 | SMTamilNovels", "raw_content": "\nஇரவு நெருங்கியது. அன்பரசு தாங்களே வருவதாகச் சொல்லிவிட்டார். ஆகையால் அனைவரும் காத்திருந்தனர். குழந்தையுடன் பேசி அவளுக்கு இனிப்புகளை வங்கிக் கொடுத்தான் யுவா. அதனால் அவள் அவனுடனேயே பொழுதைக் கழித்தாள்.\nமனோகர் இதயம் படபடக்க வாசலிலேயே அமர்ந்திருந்தார். ஊரே மறுநாள் திருவிழவிற்காகக் கோலாகலமாக இருந்தது. வாசலில் கார் வந்து நிற்கவும் அனைவரும் வெளியே வந்தனர். மனோகர் ஆவலோடு எழுந்து சென்றார்.\nஆனால் வந்தது ராஜேஷும் மைதிலியும். அனைவருக்கும் இருந்த ஆர்வம் வடிந்து விட்டது.\nஅவர்கள் இறங்கிய பின்னர், பின் சீட்டிலிருந்து இறங்கினார் மலர். மறு பக்கம் இறங்கினார் அன்பரசு.\nஅனைவரும் அவர்களைப் பார்த்து மகிழ்ந்தனர். மனோகர் அசைய முடியாமல் நின்றுவிட்டார். பார்வதி எந்த வித சஞ்சலமும் இல்லாமல் அவரைப் பார்த்துப் புன்னகை செய்தார். முதலில் ஓடிச்சென்று மலரை வரவேற்றார்.\n உள்ள வாங்க. இது உங்க வீடு.” ஆசையோடு அழைக்க,\nமலர் மிகுந்த ஆச்சரியம் அடைந்தார். யுவா போனில் சொன்னது போல பார்வதி மிகவும் நல்லவளாகத் தெரிந்தாள்.\nஅனைவரும் அவர்களை உள்ளே அழைக்க, “ஒரு நிமிஷம்” என்றார் பார்வதி.\nஎல்லோரும் பார்வதியைப் பார்க்க, அவர் உள்ளே ஓடிச் சென்று ஆரத்தி தட்டை எடுத்து வந்தார். மனோகரை அருகில் நிற்குமாறு சொல்ல, அவரும் மலரும் சேர்ந்து நின்றார்கள். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துத் சொல்ல முடியாத உணர்வுகளால் தவித்தனர்.\nஇருவருக்கும் ஆரத்தி சுற்றி உள்ளே அழைத்தார் பார்வதி.\nஉள்ளே சென்று இருவரையும் அருகே அமரச் சொல்லி, இனிப்புகளை அவர்கள் முன் வைத்து, மலருக்கு ஊட்டிவிடச் சொன்னார். பார்வதியின் இந்தச் செயல் அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்தியது.\nமுதலில் மனோகர் தயங்கினார். பின் பார்வதியே அவர் கையில் எடுத்துக் கொடுக்க, அதை மலருக்கு ஊட்டினார் மனோகர்.\nபின் எல்லோரும் உணவு அருந்தி அவர்களின் அறைக்குச் செல்லுமாறு பார்வதி அனுப்பிவைத்தார். அதுவரை மலர் ஒரு வார்த்தை கூட யாரிடமும் பேசவில்லை. யுவா அருகில் வந்து,\n“ அம்மா.. ஐ அம் சாரி மா.. உங்கள பயப்பட வெச்சிட்டேன்.” என்று சொல்ல,\n“ எல்லாம் நல்ல படி���ா முடிஞ்சிருக்கு யுவா. இது எல்லாம் உன்னால தான். என் வாழ்க்கையே அர்த்தம் உள்ளதா நீ\nமாத்திட்ட. நீ இதுல வருத்தப்பட ஒண்ணுமே இல்லை யுவா. எல்லாரும் எவ்வளவு நல்லவங்கன்னு நான் மட்டும் இல்ல அண்ணா வும் புரிஞ்சுகிட்டாரு. நீ சந்தோஷமா இருக்கியா யுவா” அவனைப் பார்த்துக் கேட்க,\n“ அம்மா… ரொம்ப சந்தோஷம்மா. அப்பா ரொம்ப நல்லவர். நான் தான் தப்பா புரிஞ்சுக்கிட்டேன். இப்போ எனக்கு எல்லாமே கெடச்சிடுச்சு. ஐ அம் வெரி ஹாப்பி “ புன்னைகையோடு சொல்ல, தன் மகனின் சந்தோஷத்தில் தானும் மகிழ்ந்தார் மலர்.\nசித்து அருகில் வந்தான். அவனைத் தன் அருகில் அமரவைத்தார் மலர். “ நான் உங்க ரெண்டாவது பையன், சித்தார்த்.” தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டான் .\n“ யுவா உன்னைப் பத்தி சொன்னான் போன்ல. உங்க ரெண்டுபேரையும் பாக்கறப்ப புதுசா பழகுன மாதிரி இல்லை. யுவா அவ்வளவு சீக்கிரம் யார் கிட்டயும் ஒட்டமாட்டான். ஆனா நீ அவன் கூட இவ்வளவு சீக்கிரம் க்ளோஸ் ஆயிட்ட. உன்னை மாதிரி ஒரு ஆளு அவனுக்குக் கூட இருந்தா அவன சமாளிச்சுடலாம்.” அவன் தலையைத் தடவி சொல்ல,\nசித்து “ அவர இனிமே நான் பாத்துக்கறேன். நீங்க இனிமே சந்தோஷமா இருக்கணும். “ .\nசிறிது நேரம் பேசிவிட்டு இருவரும் சென்றனர். பார்வதி அருகில் வந்தார்.\n“ பார்வதி.. “ மலர் கை கூப்பி வணங்கினார் பார்வதியை.\n“ நான் தான் அக்கா உங்க வாழ்க்கைய பறிச்ச பாவி. நீங்க இத்தனை நாள் தனியா கஷ்டப்பட்டதும் என்னால தான். என்னை மன்னிச்சி நீங்க ஏத்துக்கணும். “ அவர் கண்ணீருடன் நின்றார்.\n என்னோட உருவத்தில நீ அவர் கூட இருந்ததா தான் நான் இத்தனை நாள் நினைச்சுக்கிட்டேன். அப்போ நீயும் நானும் ஒன்னு தான. எதுக்கு இந்த மன்னிபெல்லாம். இனிமே நாம எல்லாரும் ஒண்ணா இருப்போம். அதுல உனக்கு ஒன்னும் வருத்தமில்லையே” அவள் கண்ணீரைத் துடைத்து விட்டுக் கேட்டார் மலர்.\n“ என்னக்கா இப்படிக் கேட்கறீங்க. இனிமே நீங்க சொல்றது தான் நாங்க எல்லாரும் கேட்போம். சரிக்கா. உங்க நேரத்த நான் வீணாக்க விரும்பல. நீங்க அவரோட பேசுங்க. நான் உங்கள காலைல பாக்கறேன்.” அடுத்து மலர் பேசும் முன்பே அங்கிருந்து சென்றார் பார்வதி.\nகாலையிலிருந்து ஊர் சுற்றிய களைப்பில் ராஜேஷும் மைதிலியும் உறங்கச் சென்றனர். அவர்கள் செல்வதைப் பார்த்த சித்து அவர்களை நிறுத்தினான்.\n மலரம்மாவ எங்க பாத்தீங்க. நீ��்க ரெண்டு பேரும் எதுவும் தெரிஞ்ச மாதிரியே காட்டிக்கலயே .உங்களுக்கு முன்னாடியே அவங்களத் தெரியுமா என்ன நடக்குது அக்கா.” இருவரையும் கேள்வி கேட்க,\n“ டேய் ரொம்ப டையர்டா இருக்கு. உங்க அக்கா பர்ச்சேசிங் பண்ணி ஒரு வாழி ஆயிட்டேன். காலைல சொல்றேனே ப்ளீஸ்.” ராஜேஷ் போய்ப் படுத்தே விட்டான்.\n“ அவரை விடு. நான் சொல்றேன்.” மைதிலி சொல்ல, ஆர்வமானான் சித்து.\n“எங்களுக்கு முதல்ல இவங்க யாருன்னு தெரியாது. ஆனா அப்பா அடிக்கடி புலம்பறதை அம்மா சொன்னாங்க. அப்போ அன்னிக்கு அப்பா ரூம் ல நாங்க இவங்களோட போட்டோவ பார்த்தோம். ஆனா அம்மா கிட்ட எதுவும் காட்டிக்கல.\nநான் எதாவது உளரிடக் கூடாதுன்னு தான் இவரு என்னையும் கிளம்பச் சொன்னாரு. காலைல இருந்து நாங்க இதப் பத்தி தான் பேசிட்டு இருந்தோம். அப்புறம் டவுன்ல இருந்து நம்ம ஊர்க்கு வர வழியில இவங்க பஸ்காக வெயிட் பண்ணிட்டு இருந்தாங்க. அப்போ தான் இவங்க போட்டோல பாத்தா மாதிரி இருந்துச்சுன்னு சொன்னேன்.\nஅவங்ககிட்ட போய் விசாரிச்சப்போ நாம்ம ஊருக்குப் போக தான் காத்திருந்தாங்க ன்னு தெரிஞ்சுது. அப்புறம் நாங்க கார்ல கூட்டிட்டு போறோம்ன்னு சொன்னோம், அப்புறம் அவங்க கிட்ட எங்க போறீங்க உங்க பேர் என்ன , எல்லாம் கேட்டோம். அவங்க பையன் பேரு யுவராஜ் இங்க வந்திருக்கான்னு சொன்னபிறகு, நான் அப்பாவைப் பத்திக் கேட்டேன். மாமா தான் எல்லாத்தையும் சொன்னாரு. நான் ஷாக் ஆயிட்டேன். ஆனா அப்பா மேல தப்பிருக்காதுன்னு தெரியும்.\nஎங்கப்பாவும் மலர் பேர் சொல்லிப் புலம்பராருன்னு சொன்னேன். அவங்க அழுதுட்டாங்க. அப்டியே பேசிக்கிட்டே வந்தோம். உன்னப் பத்தி என்னைப் பத்தி எல்லாம் கேட்டாங்க. ரொம்ப நல்லவங்க மலரம்மா. எனக்கு அவங்கள ரொம்ப புடிச்சிருக்கு. “ அவள் சொல்லி முடிக்க,\n“ எல்லாருக்குமே அவங்கள புடிக்கும்.” சித்துவும் ஆமோதித்தான்.\nமறுபுறம் யுவராஜும் அன்பரசுவிடம் இதைத் தான் கேட்டுக்கொண்டிருந்தான். அவரும் அவர்கள் சந்தித்ததிலிருந்து சொல்லிக்கொண்டிருந்தார். யுவாவும் இங்கு நடந்த்ததைப் பற்றி அவரிடம் பேசிக்கொண்டிருந்தான்.\nஅனைவரும் உறங்கியபிறகு, மலரும் மனோகரும் மட்டும் பேசிக்கொண்டிருந்தனர். மனோகரின் தோளில் சாய்ந்து இத்தனை நாள் பிரிவைப் போக்கிக்கொண்டிருன்தனர். அவர்களுக்கு நடந்ததைப் பற்றிப் பேசும் எண்ணமில்லை. இருவரும் ஏற்கனவே யுவாவிடமிருந்து தேவையான விவரங்களைத் தெரிந்து கொண்டனர். ஆகையால் அங்கே அவர்களுக்காகக் காத்திருந்த அந்தக் காதல் பேசியது.\n“மலர்.. இனிமே எனக்குக் கவலையே இல்லை. நம்ம ரெண்டு பசங்களும் எல்லாத்தையும் பாத்துப்பாங்க. யுவாவ ரொம்ப நல்லா வளத்திருக்க மலர். உன்னை நினைச்சா எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு. “ மலரின் கையைப் பற்றிக்கொண்டு சொல்ல,\nமலரின் கண்களில் அந்த மோதிரம் பட்டது.\n“ நீங்க இன்னும் என் ஞாபகமா இதை வெச்சிருப்பீங்கன்னு நான் எதிர்ப்பர்க்கல. “ கண்கள் பனிக்கக் கூறினார் மலர்.\n“ உன் ஞாபகம் தான் என்னை இத்தனை நாள் உயிரோட இருக்கக் காரணம். ஆனா நீ திரும்பக் கிடைப்பன்னு நான் கொஞ்சமும் எதிர்பார்க்கல. எனக்குக் கடவுள் குடுத்த மறுவாழ்வு இது. ஒருநாளும் உன்னைப் பிரிய மாட்டேன்.” மனதிலிருந்து சொல்ல,\n“ஆமாம்… உங்க அண்ணனுக்கும் நான் நன்றி சொல்லணும். என் மலர இத்தனை நாள் பாதுகாப்பா பாத்துக்கிட்டதுக்கு.”\nஅவர்களின் பேச்சு விடிய விடிய தொடர்ந்தது. இனி அவர்கள் வாழ்வில் மீண்டும் வசந்தமே.\nமறுநாள் அனைவரும் திருவிழவிர்க்குச் சென்றனர். அங்கே முதல் மரியாதை செய்ய மனோகரின் மகனை அழித்தனர். யுவா சித்துவைத் தேட, அவனோ எங்கோ நின்று வர்ஷினிக்கு பஞ்சு மிட்டாய் வாங்கிக் கொண்டிருந்தான். அவனைக் கூப்பிட இவன் செல்ல , மனோகர் அவனைத் தடுத்தார்.\n“நீ தானப்பா என் முதல் மகன், நீ தான் இதை ஏத்துக்கணும்” என்று சொல்ல, மைதிலி அவனை அழைத்துச் சென்று கையில் கும்பத்தைப் பெற்றுக்கொள்ளச் செய்தாள்.\n“ இவர் தான் என் அண்ணா, இவர் கைல குடுங்க” என்றாள்.\nயுவாவும் அவளைப் பாசாமாகப் பார்க்க,\nமலரும், அன்பரசுவும் ஆனந்தத்தில் இருந்தனர். பின்பு பெற்றோரிடம் ஆசி வாங்கச் சொன்னார்கள். மனோகர், மலர் மற்றும் பார்வதியையும் அழைத்து அவர்கள் மூவரிடமும் ஆசி பெற்றான்.\nமீண்டும் அவர்கள் தங்களின் ஊருக்குத் திரும்பினர். யுவாவிற்குப் பெண் பார்க்க அங்கே எல்லா ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருந்தது.\nயுவா மிகவும் மகிழ்ச்சியாக ஆராதனவிற்கு போன் செய்தான்.\n உங்க அப்பா என்ன சொல்றாரு.\n“ நான் ரெடி ஆகறது இருக்கட்டும். உங்க வீட்ல இருந்து இன்னும் யாரும் போன் கூட பண்ணலன்னு அப்பா சொல்றாரு. நீ என்னனா கூலா கேட்கற…” குழப்பமாகக் கேட்டாள் ஆராதனா.\n நேத்தே போன் பண்ணிட்டேனு மாமா ���ொன்னாரே இரு நான் மாமா கிட்ட கேட்டுட்டு போன் பண்றேன். “ போனை வைத்துவிட்டு அன்பரசுவிடம் சென்றான்.\nஅவரோ மலருடனும் பார்வதியுடனும் பூ பழங்களை அடுக்கி வைத்துக்கொண்டிருந்தார். அவரை அழைக்க நினைத்தபோது, சித்து அப்போது தான் வேகமாக உள்ளே வந்தான். அவன் முகத்தில் கலவரம் தெரிந்தது. வந்தவன் நேரே யுவா வை அழைத்துக் கொண்டு அனவது அறைக்குள் புகுந்தான். சித்துவின் பிரச்சனையை மறந்தே போனான் யுவா.\n“ என்ன டா.. ஏன் என்ன இப்படி தள்ளிட்டு போற, நான் என உன் ஆளா\n“ செல்பிஷ் அண்ணா… உனக்கு மட்டும் பொண்ணு பாக்க போவ, ஆனா என் பிரச்சனைய மறந்துட்ட.. சக்திய பொண்ணு பாக்க வராங்கன்னு சொன்னேன் ல .. ஹெல்ப் பண்றேன்னு வாக்கு குடுத்தியே.. “ அவசரமாகச் சொல்ல\n “ கலைந்த தன் சட்டையைச் சரி செய்து கொண்டு மெதுவாகவே கேட்டான்.\n“ இன்னிக்கு.. இன்னும் கொஞ்ச நேரத்துல வராங்களாம். ‘எங்க இருக்கன்னு’ சக்தியும் அவ பிரண்டு சுஜாவும் போன் பண்ணிகிட்டே இருக்காங்க. “ தலையில் கை வைத்து அமர்ந்தான்.\n“ சரி சரி… கவலைப் படாத, நாம முதல்ல அங்க போய்ச் சமாளிப்போம் அப்புறம் ஆரு வ பாக்க போலாம். மத்தவங்கள இப்போ அனுப்பிடலாம்.” தைரியம் சொன்னான். இருவரும் வெளியே வந்தனர்.\nமனோகர் ஜிப்பா அணிந்து தயாராக வந்தார். இருவரையும் பார்த்து , “என்னப்பா ரெண்டு பேரும் இப்படி நிக்கறீங்க\n நீங்க எல்லாரும் முதல்ல போங்க, நாங்க ரெண்டு பேரும் என்னோட கார்ல வரோம். “ சித்துவைப் பார்த்துக் கொண்டே சொல்ல,\n“ சரி ஆனா சீக்கிரம் வந்துடுங்க.” சொல்லிவிட்டுக் கிளம்பினார்.\n“ ஆராதனா வோட அப்பாக்கு,…” யுவா இழுக்க\n“ இப்போ தான்பா அன்பரசு கிட்ட நம்பர் வாங்கிப் பேசினேன். “\nயாரிடம் பேசினோம் என்று அவரும் தெரியாமல் பேசிவிட்டார். யுவாவும் அந்தப் பதிலில் கொஞ்சம் நிம்மதி அடைந்தான்.\nஅனைவரையும் காரில் ஏற்றி அனுப்பிவிட்டு , அண்ணனும் தம்பியும் தனியாகக் கிளம்பினார்கள். வரும் வழியில் சித்து சுந்தருக்கு போன் செய்து சக்தி வீட்டின் அருகில் வந்து நிற்க்கச் சொன்னான். அவனும் வந்துவிட, மூவரும் இப்போது சக்தியின் வீட்டு வாசல் முன் வந்து நின்றனர். ஆனால் அங்கே அவர்களின் பெற்றோர் வந்த வண்டியும் நிற்க, ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்தனர்.\n“ என்ன டா அப்பா கார் இங்க இருக்கு முன்னாடியே எதாவது ஏற்பாடு பண்ணிட்டியா முன்னாடியே எதாவது ஏற்பாடு பண்ணிட்டியா\n“ ஐயோ இல்லனா.. அப்பா நம்மக்கு தெரியாம பிளான் பன்னிருப்பாரோ\n“ எதுக்கு இங்கயே நின்னு யோசிக்கணும், வாங்க உள்ள போய்ப் பார்ப்போம்” சுந்தர் அவசரப் படுத்த,\n “ பார்வதி உள்ளே அழைத்தார்.\nசக்தியின் தந்தை ஸ்ரீனிவாசனும் உள்ளே அவர்களை அழைத்து சோஃபாவில் அமரவைத்தார்.\n“நீங்க ஏன் அம்மா இங்க வந்தீங்க சித்து முன்னாடியே சொல்லிட்டானா” மலரின் காதில் கிசுகிசுத்தான் யுவா.\n“இது தான டா பொண்ணு வீடு. “ அவரும் சத்தம் வராமல் கேட்க,\n கல்யாணம் எனக்கா இல்ல சித்துக்கா” மறுபடியும் காதைக் கடித்தான்.\n“ என்ன யுவா பேசற. நீ தான அண்ணன். சித்து சின்னப் பையன். உனக்குத் தான பொண்ணு பார்க்க வந்திருக்கோம்” மலர் தெளிவாகச் சொல்ல,\n“ அப்போ ஏன் இங்க வந்தீங்க “ மீண்டும் புரியாமல் கேட்டான்.\nஅதற்குள் அவர்களுக்கு ஜூஸ் கொண்டு வந்தாள் சுஜா.\n“ இது என் பொண்ணு சக்தியோட பிரண்ட் சுஜா. ரெண்டு பேரும் சின்ன வயசில இருந்து ஒண்ணா படிச்சவங்க. “ என்று ஸ்ரீநிவாசன் அளக்க ஆரம்பித்தார்.\nசித்துவைப் பார்த்ததும் சிறிது நிம்மதியாக அவள் உள்ளே செல்ல,\nசித்துவிற்கு அப்போது தான் புரிந்தது. சக்திக்குப் பார்த்திருக்கும் மாப்பிள்ளை யுவராஜ் தான் என்று. உடனே அவன் வெளியே எழுந்து செல்ல, பின்னோடு சென்றனர் யுவாவும் சுந்தரும். அவர்களின் பின்னே மனோகரும் வர, அதை அவர்கள் கவனிக்கவில்லை.\n என் ஆளுக்குப் பாத்திருக்கற மாப்பிள்ளை நீ தானா “ அழாத குறையாகக் கேட்டான்.\n“ எனக்கும் ஒன்னும் புரியல சித்து. பொண்ணு சக்தின்னு சொல்றாங்க. இரு நான் ஆரு அப்பாக்கு போன் பண்றேன். “ போனை எடுத்தான். அவரோ இதுவரை யாரும் போன் செய்யவில்லை என்று சொல்லிவிட, என்ன செய்வது என்று தெரியாமல் நின்றான்.\n“ சித்து நீ தைரியமா வா, நான் பேசிக்கறேன். “ உள்ளே சென்றனர். மனோகர் அவர்களுக்கு முன்னே சென்று விட்டார்.\nஎல்லோரும் அமர்ந்திருக்க, “பொண்ணைக் கூபிடுங்க” என்று பார்வதி சொன்னார். ஸ்ரீனிவாசனும் , ஜானகியிடம் சைகை செய்ய, சக்தி வேண்டா வெறுப்பாக வந்து நின்றாள். மனோகர் அவளைப் பார்த்ததும் மகிழ்ந்தார்.\n“பையன நல்ல பாத்துக்கோம்மா” ஒரு குரல் கேட்க,\nஅவள் நிமிர்ந்து பார்த்தது சித்துவைத் தான். ‘இவன் எப்படி இங்கு வந்து அமர்ந்திருக்கிறான் ‘ என்று குழம்பினாள். சுஜா சொன்னாள் தான் அனால் அவளுக்கும் ஒன்றும��� புரியவில்லை. அனைவருக்கும் நமஸ்காரம் செய்துவிட்டு அங்கிருத்து சென்றாள். எப்படி வந்திருக்கும் மாபிள்ளையிடம் பேசுவது என்று தவிக்க, யுவாவே அதைச் செய்தான்.\n“ நான் பொண்ணு கிட்ட கொஞ்சம் பேசணும்” சொன்னதும் ஸ்ரீநிவாசன் மனோகரைப் பார்க்க,\n“ சம்மந்தி நீங்க வாங்க நாம பேசுவோம்.” என்று அழைத்தார். மலரும் பார்வதியும் ஒன்றும் புரியாமல் இருக்க,\nஜானகி யுவாவை உள்ளே சென்று பேசுமாறு சொன்னார். அவனும் சித்துவிற்கு ஜாடை காட்டிவிட்டு உள்ளே சென்றான்.\nசக்தி மிகவும் தைரியமாக நின்றிருந்தாள். சின்னப் பெண் என்று பார்க்கும் போதே யுவாவிற்குத் தோன்ற, பயப்பட வேண்டாம் என்று பொறுமையாகச் சொல்ல நினைத்தான். ஆனால் அதற்குள் சக்தி முந்திக்கொண்டாள்,\n“ நானே உங்கள கூபிட்டுப் பேசணும்ன்னு இருந்தேன் .” சற்று கடுமையாகவே பேச,\nஇவளுக்குத் தான் யார் என்பது இன்னும் தெரியாது என்று உணர்ந்தான். பேசாமல் அவளைச் சற்று சீண்டிப் பார்க்க நினைத்தான்.\n“ சொல்லு. என்ன பேசணும்” அவனும் தெரியாதது போலவே கேட்க,\n“ நான் ஒருத்தர விரும்பறேன். அவரைத் தான் கல்யாணம் செஞ்சுக்கப் போறேன். இந்தக் கல்யாணம் நடக்காது.” விறைப்பாகவே சொன்னாள். யுவா பேசாமல் கையைக் கட்டிக் கொண்டு அங்கிருந்த சுவரில் சாய்ந்து நின்றான். உள்ளுக்குள் சிரித்துக் கொண்டிருந்தான். சித்துவிற்கு ஏற்ற ஜோடி தான் என்று நினைத்தான்.\n” அவனும் மேலோட்டமாகக் கேட்க,\n‘என்ன இவன். லவ் பண்றேன்னு சொல்றேன். இவ்வளவு சாதாரணமா கேட்கறான்’ அடுத்து என்ன சொல்வது என்று தெரியாமல் நின்றாள்.\nயுவா அவளது மனஓட்டத்தைப் புரிந்துக்கொண்டான். அவனே அடுத்துப் பேசினான்.\n“வெளில ஒருத்தன் வந்து உட்கார்ந்துட்டு இருக்கனே, அவன தான் லவ் பண்ற. அவன் எல்லாத்தையும் என்கிட்ட சொன்னான்” சாதாரணமாகச் சொல்ல, சக்திக்குக் கோவம் வந்தது.\n“அப்புறம் ஏன் இன்னும் என்ன பாத்துட்டு இருக்கீங்க. என்னைப் புடிக்கலன்னு சொல்லிட்டுப் போங்க” சீறினாள்.\nயுவாவிற்கு சிரித்து விடுவோம் என்று தோன்றியது.\n“அவன் என்கிட்டே பொறுமையா சொல்லியிருந்தா கேட்டிருப்பேன். அவன் என்னை மிரட்டற மாதிரி பேசறான். அதான் என்ன நடந்தாலும் கண்டிப்பா இந்தக் கல்யாணத்தை நடத்திடனும்ன்னு முடிவு பண்ணிட்டேன்.” முயன்று சிரிக்காமல் சொல்லிவிட்டான்.\nசக்திக்கு இன்னும் பயம் வர, “ அவ��் சாதாரண ஆள் இல்லை. அவங்க அண்ணன் அதை விட பெரிய ஆள். அவர கூட்டிட்டு வரேன்னு சொல்லியிருக்காரு. அவரும் வரட்டும் அப்புறம் பார்போம்.” தைரியத்தை வரவைத்து அவள் சொல்ல,\nஅவள் சொன்னதைக் கேட்டு , மறுபுறம் திரும்பி வாயை மூடிக்கொண்டு யுவா சிரித்துக் கொண்டிருந்தான். பின் தன்னை சரி செய்து கொண்டு, “ அவனும் வரட்டும் பாத்துகறேன். “\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscgk.net/2017/02/tnpsc-general-knowledge-part-8.html", "date_download": "2021-01-26T03:32:37Z", "digest": "sha1:3V5CYLGU3NBX6OXNHFW2BM34ZTCMPF5I", "length": 5486, "nlines": 109, "source_domain": "www.tnpscgk.net", "title": "டிஎன்பிஎஸ்சி பொது அறிவு பகுதி - 8", "raw_content": "\nHometnpsc gkடிஎன்பிஎஸ்சி பொது அறிவு பகுதி - 8\nடிஎன்பிஎஸ்சி பொது அறிவு பகுதி - 8\nஒரு தடவை கூட லோக்சபாவிற்கு செல்லாத இந்திய பிரதமர் யார்\nஉலக சுற்றுச்சூழல் தினம் எப்போது கடைபிடிக்கப்படுகிறது\nமனித உடலில் வியர்க்காத பகுதி எது\nஒரு ஹெக்டார் என்பது எவ்வளவு ஏக்கர்\nவேர்க்கடலையின் அறிவியல் பெயர் என்ன\nபஞ்ச தந்திர கதைகளை எழுதியவர் யார்\nவருடத்தின் ஒரே நாளில் 24 மணிநேரத்தில் பகலும், இரவும் சரியாக 12 மணிநேரம் மட்டும் வருவது எந்த நாளில்\nமனித தலையில் உள்ள மொத்த எலும்புகள் எத்தனை\nஈக்களின் சுவை உணர் உறுப்பு எது\nதமிழில் வெளிவந்த முதல் வரலாற்று நூல் எது\nபாலில் உள்ளதை விட அதிக கால்சியம் உள்ள காய்கறி எது\nகவிஞர் கண்ணதாசன் பாடல் எழுதிய கடைசி படம் எது\nதமிழில் முதல் நாவல் எழுதியவர் யார்\nதமிழில் முதல் நாவலை எழுதியவர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை. அவர் 1879ல் எழுதிய 'பிரதாப முதலியார் சரித்திரம்'தான் தமிழில் முதல் உரைநடை வடிவ நாவல்.\nநமது இந்திய நேரம் எந்த இடத்தினை அடிப்படையாய் வைத்து கணிக்கப்படுகிறது\nஒரு பொருள் தரும் பல சொற்கள்\nஒன்று முதல் ஆறறிவு உள்ள உயிர்களின் பட்டியல்\nஓரறிவு முதல் ஆறறிவு கொண்ட உயிரினங்கள்..\nஒரு சொல் தரும் இருபொருள் (TNPSC - VAO - Tamil)\nஆகுபெயர் | தமிழ் இலக்கணம்\nநாமக்கல் கவிஞர் வாழ்க்கை குறிப்புகள்\nஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்.\nஉரிச்சொல் - தமிழ் இலக்கணம்\nபதினெண் மேற்கணக்கு நூல்கள் | தமிழ் இலக்கியம்\nடிஎன்பிஎஸ்சி தேர்வில் வெற்றிப்பெறுவது எப்படி\nTNPSC தேர்வு என்றவுடன் நான் இங்கே சொல்ல விரும்புவது குரூப் 2 (நேர்முகத்தேர்வு உள்ளது …\nஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்.\nஒரு பொருள் தரும் பல சொற்கள்\nஒரு சொல் தரும் இருபொருள் (TNPSC - VAO - Tamil)\nநூல்களும் நூலாசிரியர்களும் - VAO tips\n\"கவியரசு\" முடியரசன் - வாழ்க்கை குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nizhal.in/2021/01/04/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2021-01-26T02:42:20Z", "digest": "sha1:SD4NPAANAIAKCO7TQUEAKV5HQMV245H7", "length": 8564, "nlines": 134, "source_domain": "nizhal.in", "title": "அறந்தாங்கி அருகே, நாகுடி ஊராட்சியில், மழையால் சேதமடைந்த இடங்களை சுத்தப்படுத்தி சீர்செய்த தி.மு.க வினர்… – நிழல்.இன்", "raw_content": "\nஅறந்தாங்கி அருகே, நாகுடி ஊராட்சியில், மழையால் சேதமடைந்த இடங்களை சுத்தப்படுத்தி சீர்செய்த தி.மு.க வினர்…\nநாகுடி ஊராட்சிக்கு உட்பட்ட, நாகுடி வங்கியின் முன்புக நெடுநாட்களாக மழைநீர் தேங்கி நின்றதால், பொதுமக்கள் வெளியே செல்ல முடியாமல் சேறும், சகதியாக இருந்தது. இதனை, சீரமைக்க கோரி ஊராட்சி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தியும், ஊராட்சி நிர்வாகம் சரி செய்யவில்லை.\nஅதனால், இது குறித்து தகவலறிந்த, தி.மு.க ஒன்றிய செயலாளர் பொன் .கணேசன் மற்றும் தி.மு.க.ஒன்றிய கவுன்சிலர் நல்லதம்பி ஆகியோர் தங்களது சொந்த செலவில் சேதமடைந்து, மழை நீர் தேங்கி சேறும் சகதியுமாக இருந்த அந்த இடத்தை சுத்தப்படுத்தி சரி செய்தனர்.\nமேலும், அவர்கள் கூறுகையில், நாகுடி கடைவீதி பகுதியில், மழை நீர் தேங்காமல் இருக்க, வடிகால்வாய் வசதி செய்து தரவேண்டும் என கூறினர்.\nNext அறந்தாங்கியில், மக்கள் சமூக இடைவேளியுடன் நின்று, பொங்கல் சிறப்பு தொகையையும், பொங்கல் பரிசுகளையும் பெற்றுச் சென்றனர்…….\nஅறந்தாங்கி, கோட்டை பட்டிணத்தில் மாயமான மீனவர்களின் நிலை குறித்து தெரிவிக்க கோரி, மீனவர்கள் மறியல் செய்தனர்…\nஅறந்தாங்கியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி , அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்…\nஅறந்தாங்கியில் கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் கோரி, விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்…\nதிருச்சி மாவட்டத்தில், ஊராட்சி திட்ட பணிகள் குறித்து, அதிகாரிகளிடம் மனு கொடுத்த மாற்றுதிறனாளி தாக்கப்பட்டார்…\nபன்னாட்டு பெண்கள் அமைப்பு சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது…\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலையத்தில், மகா அபிஷேகம் நடைபெற்றது…\nதேனி மாவட்டத்தில் தமிழக துணை முத��்வர் பழங்குடியின மக்களுக்கு ரூ.2.36 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்…\nதிருவண்ணாமலையில் காவல்துறை சார்பில் 32 வது சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது…\nதிருச்சி மாவட்டத்தில், ஊராட்சி திட்ட பணிகள் குறித்து, அதிகாரிகளிடம் மனு கொடுத்த மாற்றுதிறனாளி தாக்கப்பட்டார்…\nபன்னாட்டு பெண்கள் அமைப்பு சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது…\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலையத்தில், மகா அபிஷேகம் நடைபெற்றது…\nதேனி மாவட்டத்தில் தமிழக துணை முதல்வர் பழங்குடியின மக்களுக்கு ரூ.2.36 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/hospital/jeevan-jyoti-nursing-home-jodhpur-rajasthan", "date_download": "2021-01-26T03:19:58Z", "digest": "sha1:7PMNXMFS4LUQEP37OC6XW3FCBIAG27SV", "length": 6002, "nlines": 122, "source_domain": "ta.nhp.gov.in", "title": "Jeevan Jyoti Nursing Home | National Health Portal Of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்திய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமறுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2021-01-26T03:46:06Z", "digest": "sha1:54XAJSUTSK4S6GSTYCBIBIEDTPQZXUQE", "length": 9436, "nlines": 94, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொடர்பான மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்த சிறப்புப் பக்கம் அண்மைய மாற்றங்களுக்குச் சென்று இந்தக் கட்டுரைக்கான மாற்றங்களைத் தேடுவதைத் தவிர்த்து, இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய (அல்லது சிறப்புப் பட்டியலிலுள்ள அங்கத்தவர்களுக்கு) அண்மைய மாற்றங்களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளன என்பதைக் கவன���்தில் கொள்ளவும்.\nஅண்மைய மாற்றங்களின் தேர்வுகள் கடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் செய்யப்பட்ட கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு; | புதியவர்களின் தொகுப்புகள் – புகுபதியாதவர்களின் தொகுப்புகள்\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | சிறிய தொகுப்புகளை மறை | பக்க பகுப்பாக்கத்தை காட்டு | காட்டு விக்கித்தரவு\n03:46, 26 சனவரி 2021 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்களைக் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nபக்கப் பெயர்: இதற்குப் பதிலாக இப்பக்கத்தினை இணைத்த பக்கங்களின் மாற்றங்களைக் காட்டவும்\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\nஅரக்கல் அருங்காட்சியகம்‎ 08:34 −3‎ ‎சத்திரத்தான் பேச்சு பங்களிப்புகள்‎ →‎ப்பக்காட்சியகம் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit\nஅரக்கல் அருங்காட்சியகம்‎ 08:33 −1‎ ‎சத்திரத்தான் பேச்சு பங்களிப்புகள்‎ →‎சிறப்பு அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit\nஅரக்கல் அருங்காட்சியகம்‎ 08:30 −1‎ ‎சத்திரத்தான் பேச்சு பங்களிப்புகள்‎ →‎அமைவிடம் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit\nமகாராட்டிரம்‎ 13:51 0‎ ‎AVSmalnad77 பேச்சு பங்களிப்புகள்‎ Fixed the file syntax error. அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\nஅழீக்கோடு, கண்ணூர்‎ 12:34 −1‎ ‎AVSmalnad77 பேச்சு பங்களிப்புகள்‎ Fixed the file syntax error. அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/television/suresh-chakravathi-is-rocking-the-bigg-boss-show-400491.html?utm_source=OI-TA&utm_medium=Desktop&utm_campaign=Left_Include_Sticky", "date_download": "2021-01-26T02:52:35Z", "digest": "sha1:T5LWW7TGCU5RP7T7YVSHGR7JT7HZODF3", "length": 23140, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "போற போக்கைப் பார்த்தா.. மொட்டை பாஸ் பின்னிப் பெடலடுப்பார் போலயே! | suresh chakravathi is rocking the bigg boss show - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் குடியரசு தின விழா சசிகலா கட்டுரைகள் திமுக அதிமுக\nஸ்மார்ட்டிவிகள் வாங்க ஐடியா இருக்கா: இதோ அமேசான் கிரேட் ரிபப்ளிக் தின விற்பனை\n\"ஆபரேஷன் பனிச் சிறுத்தை..\" கல்வான் மோதலில் நடந்தது என்ன.. முதல் முறையாக மத்திய அரசு வெளியிட்ட தகவல்\nஅப்துல் ஜபாருக்கு கோட்டை அமீர் விருது.. மருத்துவர் பிரகாஷுக்கு அண்ணா பதக்கம்- தமிழக அரசு\nவீட்டுப் பணிகளுக்கு வேண்டுமா ஊதியம் நீதிமன்றக் கருத்தும் கமல்ஹாசன் பேச்சும்- அ.குமரேசன்\n234 தொகுதிகளுக்கும் தேர்தல் அதிகாரிகள் நியமனம்.. பரபரக்கும் தமிழக தேர்தல் களம்\nஜோ பிடன் அதிரடி.. தென் சீன கடல் பகுதியில் அமெரிக்க போர்க் கப்பல்கள்.. அலறும் சீனா\nஒரே நாளில்.. குடியரசு தின அணி வகுப்பு.. விவசாயிகள் டிராக்டர் பேரணி.. டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு\nகும்தலக்கடி கும்மாவா.. ஷிவானின்னா சும்மாவா.. ரசிகர்கள் செம ஹேப்பி\nரம்யா பாண்டியனைத் தூக்கிய ரியோ.. கோபத்தைக் கக்கிய மனைவி.. செம \nபாலாவை ஷிவானிக்கு மட்டும்தான் பிடிக்குமாக்கும்.. \\\"இவர்களுக்கும்\\\" ரொம்பப் பிடிக்குமாம்\nஆரியா இப்படி செய்தார்.. செம சூப்பரப்பு.. உருகி பாராட்டும் ரசிகர்கள்\nஎன்னய்யா இது.. இவ்வளவு லவ்வா.. ரியோவே இதை எதிர்பார்க்கலையே\nஓடி வந்து கட்டிப் பிடிச்சு.. இறுக்கி அணைச்சு.. உருக வைத்த கேபி\nAutomobiles அறிமுகத்திற்கு தயார்நிலையில் பெனெல்லி நிறுவனத்தின் பிரபல மோட்டார்சைக்கிள்.. என்ன வசதிகளை புதிதாக பெற்றிருக்கு\nMovies ஸ்கூல் பாப்பா மாதிரி இருக்கீங்க.. லாஸ்லியாவின் நியூ போட்டோ ஷுட்டை பார்த்து ஜொள்ளுவிடும் ஃபேன்ஸ்\nLifestyle இன்றைய ராசிப்பலன் 26.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப்பெரிய நிதி நன்மையைப் பெற வாய்ப்பிர��க்காம்…\nFinance 5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..\nSports ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு\nEducation ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபோற போக்கைப் பார்த்தா.. மொட்டை பாஸ் பின்னிப் பெடலடுப்பார் போலயே\nசென்னை: போற போக்கை பாத்தா பிக்பாஸில் எத்தனை வாரங்கள் கடந்தாலும் நம்ம மொட்டை சுரேஷ் எல்லாரையும் ஒரு பாடு படுத்தி அவர்களின் உண்மையான முகத்தை வெளிப்படுத்தாமல் விட மாட்டார் போல.\nகூட இருப்பவர்களிடம் ஜாலியாக சிரிச்சுகிட்டே தன்னோட நாரதர் வேலையை பார்த்துட்டு சிறப்பாக இந்த வீட்டுக்குள்ள கலகத்தை ஏற்படுத்தி வருகிறார். அது மட்டுமில்லாமல் நல்ல கண்டெண்ட் கொடுத்து நிகழ்ச்சியாளர்களுக்குள் பிரச்சனைகளையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார் .\nஇதை கூட இருக்கும் நிகழ்ச்சியாளர்கள் கண்டுகொண்டு இவரை பற்றி இவருக்கு எதிராக ஒன்று சேர்ந்தாலும் இவர் அனைவரையும் அசால்டாக சமாளித்துக் கொண்டிருக்கிறார். இவருடைய இந்த கேரக்டரால் தான் இவருக்கு இணையத்தளங்களில் ரசிகர்கள் பட்டாளம் கூடியிருக்கிறது.\nஇந்த வார எவிக்சனில் சுரேஷ் சக்கரவர்த்தியின் பெயர் இருந்தாலும் அவர் இந்த வாரம் வீட்டிற்குள் கேப்டனாக இருப்பதால் அவரை இந்த வீட்டிற்குள் இருந்து இந்த வாரத்தில் வெளியேற்ற முடியாது. இருந்தாலும் அவர் படுத்துகிற பாட்டில் அனைவரின் உண்மையான முகமும் வெளியில் வந்தபடி இருககிறது. இவர் செய்யும் செயல்களை பார்த்தால் இந்த பிக் பாஸ் வீட்டில் இவர்தான் டைட்டில் வின்னர் போல என்றும் பிக்பாஸ் ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.\nஅந்த அளவுக்கு அனைவரிடமும் ஏழரையை இழுத்து அசத்திக் கொண்டிருக்கிறார் மொ. சுரேஷ். இந்த வாரத்தில் முதல் முறையாக ஒரு புது முறையை அறிமுகப்படுத்தியது அதில் ஒரு டிக்கெட்டை வைத்து இந்த டிக்கெட்டை வெற்றி பெறுபவருக்கு அதை ஒரு தடவை பயன்படுத்தலாம். அதுவும் எவிக்னிலிருந்து நம்மளை பாதுகாத்துக் கொள்ளலாம் அல்லது விருப்பப்பட்டு யாருக்கேனும் கொடுத்து ���வர்களை காப்பாற்றலாம் என்று கூறியிருந்தது.\nபோட்டியாளர்களுக்கும் ஒரு போட்டியை வைத்து அதில் யார் கடைசிவரைக்கும் இந்த வீட்டில் இருக்கலாம் என்பதற்கான ஒரு வாய்ப்பை வழங்கியிருக்கிறது . தான் இந்த வீட்டில் இருப்பதற்கு இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வதற்கு சக போட்டியாளர்களை திருப்திப்படுத்தி இவர் சொல்லும் காரணங்களை அவர்கள் சாக்ரிஃபைஸ் பண்ணவேண்டும் அப்படி பண்ண வில்லை என்றால் அந்த ரூமை விட்டு வெளியே வந்து விட வேண்டும்.\nஇந்த பிரமோவை பார்த்து ரசிகர்கள் குழம்பிப் போய் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தனர் .ஆனால் இந்த நிகழ்ச்சியை பார்க்கும் போது இவ்வளவு தானா என்று சப்பென்று ஆகிவிட்டது. ஆனாலும் அங்கேயும் தனக்கான இடத்தை பிடிப்பதில் அனைவரையும் பாடாய்படுத்தி ஒவ்வொருவராக அந்த வீட்டை விட்டு வெளியேற்றி கொண்டிருந்தார் சுரேஷ். கடைசியில் பார்த்தால், ரம்யா பாண்டியனும் ஆஜித்தும் சேர்ந்து இவரை வெளியே அனுப்பிவிட்டார்கள். ஆனால் இவர் அந்த ரூமிற்குள் பேசியதுதான் அங்கிருந்த போட்டியாளர்களை கோபப்படுத்தி இருக்கிறது.\nஉள்ளே பேச்சு வெளியே கோபம்\nஅவர்கள் வெளியே இருக்கும்போது இவர் அந்த ரூமிற்குள் ரியோ மற்றும் வேல் முருகனை பற்றி பேசியதை வெளியே இருந்து போட்டியாளர்கள் அனைவரும் கேட்டுக்கொண்டிருந்தனர். இதனால் பெரிய பிரச்சனை ஏற்படுகிற மாதிரி ப்ரொபைல் காட்டிவிட்டு அங்கு நிகழ்ச்சியில் ஒன்றும் இல்லாதது மாதிரி முடித்துவிட்டார்கள். வேல்முருகன் சுரேஷ் சக்கரவர்த்தியிடம் கேள்விகளை கேட்டுக் கொண்டிருக்கும் போது அவர் கொஞ்சம் கூட அதை தடுக்காமல் கண்டுகொள்ளாமல் அசால்டாக சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்.\nரசிகர்களுக்கு இவருடைய கேரக்டர் நன்றாகவே இப்போ பிடித்துவிட்டது. நேத்திக்கு வரைக்கும் இவ்வளவு சண்டை போட்டுட்டு சரி இனி இதோடு முடிந்தது பார்த்தா இன்னிக்கு பிரோமோலையும் அந்த விட்ட இடத்திலிருந்து தான் தொடர்ந்து கிட்டு இருக்காங்க . ஆனா ஒவ்வொரு இடத்துலயும் சுரேஷ் இல்லாம இல்லை என்கிற அளவுக்கு பிரெமோ ஃபுல்லா இவர்தான் வருகிறார். அதுல வேற இப்போ ஒரு கம்ப்ளைன்ட் வர வைத்திருக்கிறார்.\nஅங்க இருக்கறவங்க எல்லாரும் என்ன டார்கெட் பண்ணிட்டாங்க அப்படின்னு சொல்ல, அதற்கு ரியோ நாங்க டார்கட் பண்றது உங்களுக்கு எப்ப இருந்து தெரிஞ்சது என்று கேள்வி கேட்டு வருகிறார். அதற்கு அவர் அசால்டாக வடிவேலு பாணியில் தனியாக வாங்க பேசலாம் தனியா வாங்க பேசலாம் என்று கூப்பிடுகிறார். இதனை வைத்து மீம்ஸ் கிரியேட் டர்கள் விதவிதமாக கலாய்த்து வருகிறார்கள். அதுபோல இவர் பண்ணினதை பிக் பாஸ் கேமரா அங்கு இருந்தவர்களுக்கு காட்டிக் கொடுத்ததால் இவர் பத்த வச்சுட்டியே பறட்டை என்று ஒரு வசனத்தை பேசி இருக்கிறார். இதுவும் வைரலாக பரவி வருகிறது\nமேலும் bigg boss 4 செய்திகள்\nஅனிதா கையில் கப்பு.. அப்படியே சிலிர்த்துப் போன சனம்.. உருகும் ரசிகர்கள்\nகிளுகிளுப்பு காட்டலாம்.. அதற்காக இம்புட்டா... வாயடைத்துப் போன ரசிகர்கள்\nபீச் மணலில் முட்டி போட்டு.. ஆத்தாடி ஜூலியா இது.. சொக்குதே\nரம்யா பாண்டியன் விஷ பாட்டிலா.. பொங்கி எழுந்த ரசிகர்கள்.. செம ஆட்டமா இருக்கே\nநான் கேட்பேன்... பிக்பாஸ் வீட்டில் ஸ்கெட்ச் போட்ட கமல்ஹாசன்.. மநீமவில் ஐக்கியமாகிறாரா ஆரி\nஆரி நீ வேற மாரி.... புறக்கணித்தவர்களை புறந்தள்ளி ஜெயித்தது நீதானே #WeLoveAari\nஒரே ஒரு கையெழுத்திற்காக கால் நூற்றாண்டாக போராடும் அற்புதம்மாள்.. பிக்பாஸில் நெகிழ்ந்த கமல்\nகமலுக்கு \\\"மச்சம்\\\"தான்.. ஒரே பந்தில் 3 சிக்ஸர்.. யாருக்குமே கிடைக்காத சூப்பர் சான்ஸ்.. காரணம் இதுதான்\nதமிழ் மக்களை வெளிச்சத்திற்கு இட்டு செல்வேன்.. \\\"டார்ச்லைட்\\\" அடித்து... சிம்பாலிக்காக சொன்ன கமல்\nகல்யாணம் பண்ணிக்கோ.. செம லுக்கு விட்ட ரேஷ்மா.. கிறங்கும் ரசிகர்கள்\nகட்டில் மேல் லூட்டி.. வயசுக்கு மீறின பேச்சு.. திடீரென மனம் திருந்திய \\\"குழந்தை\\\".. ட்விஸ்ட் தந்த பாலா\nவாரே.. வா.. இப்படிதான் நடக்கப் போகுதா.. ஆரியைச் சுற்றி \\\"மய்யமிடும்\\\" அரசியல்.. சபாஷ் சரியான தேர்வு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnenjam.com/?author=38", "date_download": "2021-01-26T02:08:59Z", "digest": "sha1:KHO3TPXGGD42JX6SKHWMCEZOY4IDHIVX", "length": 9218, "nlines": 117, "source_domain": "tamilnenjam.com", "title": "ஜெயந்தி சங்கர், சிங்கப்பூர் – Tamilnenjam", "raw_content": "\nநூல்கள் அறிமுகம் / மதிப்புரை\nஆசிரியர்: ஜெயந்தி சங்கர், சிங்கப்பூர்\nஅம்மா, ஏம்மா நான் இவ்வளவு கருப்பா இருக்கேன் கடந்த இரண்டு ஆண்டுகளில் புவனா இதே கேள்வியைப் பல முறை கேட்டு விட்டாள். தான் சிவப்பாக இல்லையென்று அவளுக்குக் கழுத்து வரை குறை.\nஒரே மகளின் மனம் அவளுக்குக் க��்ணாடியின் பிரதி பிம்பமாகவே தெரிந்திருந்தது.\nBy ஜெயந்தி சங்கர், சிங்கப்பூர், 14 வருடங்கள் ago ஆகஸ்ட் 23, 2006\nமதுரையில் பிறந்து இந்தியாவெங்கிலும் கோயம்புத்தூரிலிருந்து ஷில்லாங் வரை சுற்றிப் படித்துள்ளேன். அப்பாவின் வேலை அப்படி. திருச்சியில் சீதாலக்ஷ்மி ராமசாமி கல்லூரியில் 1985ல் BSc Physics பட்டம் பெற்றேன். இரண்டாம் மொழியாகப்படித்த தமிழை ஏழாம் வகுப்பிலேயே விட்டுவிட்டு வடமாநிலங்களில் ஹிந்தி படித்து, பிறகு மதிப்பெண்ணிற்காக கல்லூரியில் சம்ஸ்கிருதம் படித்தேன். தமிழே படித்திருக்கலாம் என்று பலமுறை எண்ணிக் கொள்கிறேன் இப்போதெல்லாம்.\nBy ஜெயந்தி சங்கர், சிங்கப்பூர், 15 வருடங்கள் ago ஜூன் 14, 2006\nமகாகவி பர்த்ருஹரின் கவிதைகளை மஹாகவி பாரதியின் ஆசைப்படி ‘சுபாஷிதம்’ என்ற நூலாக தமிழுக்குக் கொணர்ந்திருக்கிறார் கவிதாயினி மதுமிதா.\nமுதல் பார்வையிலேயே என் எதிர் பார்ப்பையும் தாண்டி நூல் என்னைக் கவர்ந்ததை உணர்ந்தேன்.\nBy ஜெயந்தி சங்கர், சிங்கப்பூர், 15 வருடங்கள் ago ஏப்ரல் 13, 2006\nமயிலாடுதுறையில் ஓர் இனிக்கும் தமிழர்\nகாங்கோவில் தமிழர் கிரிஜாவின் கல்விச்சேவை\nதொழில்நுட்பக் கல்லூரியில் ஒரு தமிழ்த்தென்றல்\nஆவண காப்பகங்கள் மாதத்தை தேர்வு செய்யவும் டிசம்பர் 2020 நவம்பர் 2020 அக்டோபர் 2020 செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 டிசம்பர் 2018 நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 பிப்ரவரி 2015 ஆகஸ்ட் 2014 ஜனவரி 2014 ஜூலை 2012 செப்டம்பர் 2010 ஜூன் 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 ஜூன் 2005 ஆகஸ்ட் 2004 ஜனவரி 2004 நவம்பர் 2003 அக்டோபர் 2003 செப்டம்பர் 2003 ஆகஸ்ட் 2003 ஜூலை 2003 ஜூன் 2003 மே 2003 ஏப்ரல் 2003 மார்ச் 2003 ஜனவரி 2003\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/search?searchword=%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2021-01-26T01:32:07Z", "digest": "sha1:HRG7NKVVATGVLFG6YU22XRZMCEPIFMTR", "length": 8883, "nlines": 119, "source_domain": "www.newsj.tv", "title": "NewsJ", "raw_content": "\nசபரிமலையில் மாத பூஜைக்கு நடை திறக்கும் நாட்களை அதிகரிக்க திட்டம்\nபோலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைப்பு: மத்திய சுகாதார அமைச்சகம்…\nமறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் திருவுருவச் சிலை- சிற்பக் கலைஞர் அசத்தல்\nகண்ணீர்விட்டு அழுத சிராஜ் - என்ன காரணம்\nதிமுகவை அழிக்க ஸ்டாலினே போதும், வேறு யாரும் தேவையில்லை - அமைச்சர் சி.வி.சண்முகம்…\nதிருச்சியில் முதலமைச்சர் பழனிசாமி இன்று 2வது நாளாக பிரசாரம்…\nமக்கள்தான் முதல்வர்; மக்களின் உத்தரவை நிறைவேற்றுவதே தனது பணி - முதலமைச்சர்…\nநாமக்கல்லில் முதலமைச்சர் 2-வது நாளாக தேர்தல் பிரசாரம்\nதிரைக்கதை மன்னன் கே. பாக்யராஜின் 71வது பிறந்தநாள்..…\n`இசைப்புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்த நாள் இன்று...…\nபாலிவுட்டில் முத்தக்காட்சி என்பது மிகவும் சகஜம் - இயக்குநர் டேவிட் தவான்…\nமாஸ்டர் திரைப்படம் திரையரங்கில் வெளியாவது மகிழ்ச்சியான செய்தி - தனுஷ்…\nபோராட்டத்திற்கு காசு கொடுத்து கூட்டம் சேர்க்கும் திமுக\nபயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயிலிருந்து பயோ டீசல் தயாரிக்கும் திட்டம் தொடக்கம்\nநடிகர்களைப் பார்க்க கூடும் கூட்டம் வாக்காக மாறாது - அமைச்சர் செல்லூர் ராஜூ…\nகோவளத்தில் நடைபெற்ற மழைநீர் வடிகால் பணிகள் நிறுத்திவைப்பு\nஜல்லிக்கட்டு - கால்கோள் நடும் விழா விமரிசையாக நடைபெற்றது.…\nமாணவர்கள் முன்னேற்றத்திற்கான பயிற்சி முகாம்\nமுதலமைச்சர் பழனிசாமிக்கு கட்டுமான தொழிலாளர்கள் நன்றி\nசெம்பரம்பாக்கம் நீர் திறப்பு உயர்வு\nபோராட்டத்திற்கு காசு கொடுத்து கூட்டம் சேர்க்கும் திமுக\nகோவளத்தில் நடைபெற்ற மழைநீர் வடிகால் பணிகள் நிறுத்திவைப்பு\nநெருங்கும் பொங்கல் பண்டிகை - சொந்த ஊர்களுக்குச் செல்ல 1 லட்சம் பயணிகள் முன்பதிவு…\nஜனவரி 16ம் தேதி கொரோனா தடுப்பூசி திட்டம்\nநியாய விலைக்கடைகளில் இன்று முதல் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம்\nபொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2 ஆயிரத்து 500 ரூபாயுடன், பொங்கல் சிறப்பு தொகுப்பு இன்று முதல் நியாய விலைக்கடைகளில் வழங்கப்பட உள்ளது.\nநியாய விலைக்க���ைகளில் இன்று முதல் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம்\nபொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2 ஆயிரத்து 500 ரூபாயுடன், பொங்கல் சிறப்பு தொகுப்பு இன்று முதல் நியாய விலைக்கடைகளில் வழங்கப்பட உள்ளது.\nகாஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லா கைது\nபொதுமக்கள் பாதுகாப்புச் சட்டப்படி காஷ்மீர் முன்னாள் முதலமைச்சரும், எம்.பி.யுமான பரூக் அப்துல்லாவைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.\nசானமாவு வனப்பகுதிக்கு செல்ல வேண்டாம் -வனத்துறை எச்சரிக்கை\nகிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சானமாவு வனப்பகுதியில் 15 காட்டு யானைகள் சுற்றி வருவதால் பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.\nபோராட்டத்திற்கு காசு கொடுத்து கூட்டம் சேர்க்கும் திமுக\nபயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயிலிருந்து பயோ டீசல் தயாரிக்கும் திட்டம் தொடக்கம்\nநடிகர்களைப் பார்க்க கூடும் கூட்டம் வாக்காக மாறாது - அமைச்சர் செல்லூர் ராஜூ…\nகோவளத்தில் நடைபெற்ற மழைநீர் வடிகால் பணிகள் நிறுத்திவைப்பு\n50 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி - தமிழக அரசுக்கு நீதிமன்றம் பாராட்டு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.spottamil.com/2011/06/sun-tv-vanga-pesalam-29-06-2011.html", "date_download": "2021-01-26T03:22:48Z", "digest": "sha1:LDNJVP6VVL52VZKX33TO26LYWGA56IC3", "length": 5876, "nlines": 98, "source_domain": "www.spottamil.com", "title": "Sun TV Vanga Pesalam 29-06-2011 - வாங்க பேசலாம் - ஸ்பொட் தமிழ்", "raw_content": "\nVanga Pesalam வாங்க பேசலாம்\nகண்ணாடி அணிபவர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு\nகண்ணில் வரும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, என்பது கண் சம்பந்தப்பட்ட நோயே கிடையாது. நம் கண்ணாடி அணிகிறோம். இந்தக் கண்ணாடியினுடைய பவர் நாள் செல...\nமரக்கறிகளின் ஆங்கில - தமிழ் பெயர்கள் (English to Tamil Translation)\nA Amaranth முளைக்கீரை Artichoke கூனைப்பூ Ash Gourd, Winter Melon நீர்ப் பூசணிக்காய், கல்யாணப் பூசணிக்காய் Asparagus தண்ணீர்விட்டான் கிழங்கு ...\nமில்க் ரொபி செய்யலாம் வாங்க - How to make Milk Toffee\nமில்க் ரொபி செய்ய தேவையான பொருட்கள்: 1 ரின் பால் 400கிராம் 250 கிராம் சீனி 50 கிராம் பட்டர் 50 கிராம் கஜூ 1/2 பால் ரின்- சுண்டு தண்ணீர் 1 தே...\nபழையகால செட்டிநாட்டு பாத்திரங்கள்..கலை நயம் மிக்கவை\nபழையகால செட்டிநாட்டு பாத்திரங்கள்..கலை நயம் மிக்கவை\nஇலங்கையில் புதிய அரசில் ஜனாதிபதி கோத்தபாய அவர்களின் அதிரடி சட்டங்கள்\nகுடி போதையில் வாக���ணம் செலுத்தி விபத்து ஏற்படுத்தினால் 10 வருட சிறை தண்டனை. முச்சக்கர வண்டிகள் இறக்குமதி முற்றாக தடை செய்யப் பட்டுள்ளது. பாடச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/160671-vijayadharani-responds-to-the-allegation-made-by-karate-thiagarajan", "date_download": "2021-01-26T03:41:36Z", "digest": "sha1:OUKEPFEWPIP7K54ZBYZYXIZHMAE5BQDH", "length": 13003, "nlines": 170, "source_domain": "www.vikatan.com", "title": "` மோடியை ஆதரித்துப் பேசினேனா?!' - கராத்தே தியாகராஜன் பேச்சால் தகிக்கும் விஜயதரணி எம்.எல்.ஏ | Vijayadharani responds to the allegation made by Karate Thiagarajan", "raw_content": "\n` மோடியை ஆதரித்துப் பேசினேனா' - கராத்தே தியாகராஜன் பேச்சால் தகிக்கும் விஜயதரணி எம்.எல்.ஏ\n` மோடியை ஆதரித்துப் பேசினேனா' - கராத்தே தியாகராஜன் பேச்சால் தகிக்கும் விஜயதரணி எம்.எல்.ஏ\n` மோடியை ஆதரித்துப் பேசினேனா' - கராத்தே தியாகராஜன் பேச்சால் தகிக்கும் விஜயதரணி எம்.எல்.ஏ\n``உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட வேண்டும்’ எனச் சமீபத்தில் சத்யமூர்த்திபவனில் நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில், காங்கிரஸின் கராத்தே தியாகராஜன் கருத்து தெரிவித்துள்ளார். அதோடு, குறிப்பிட்ட சில பகுதியை ஒதுக்கி, அதற்குத் தேர்தல் பொறுப்பாளராகத் தன்னை நியமிக்க வேண்டும் எனக் கேட்டதாகக் கூறப்படுகிறது.\nஇதையடுத்து கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி, கராத்தே தியாகராஜன் மீது கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுத்து, அவரை இடைநீக்கம் செய்து நேற்று முன்தினம் அறிக்கை வெளியிட்டிருந்தார் காங்கிரஸின் பொதுச்செயலாளர் வேணுகோபால்.\nஇந்நிலையில் இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார் கராத்தே தியாகராஜன். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``என்னிடம் எந்த விளக்கமும் கேட்காமல் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்துள்ளனர். சமீபத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி வெளியிட்டிருந்த அறிக்கையில் கட்சியைச் சேர்ந்த யாரும் பேசக் கூடாது எனத் தெரிவித்திருந்தார்.\nஆனால், அந்த அறிக்கை வெளியான பிறகு விஜயதரணி எம்.எல்.ஏ சில தொலைக்காட்சிகளில், பிரதமர் நாடாளுமன்றத்தில் பேசியது சரியானது என மோடிக்கு ஆதரவு தெரிவித்துப் பேசியுள்ளார். அவர்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அன்றைய கூட்டத்தில் என்னைப்போல் பலபேர் பேசினார்கள். நான் பேசியது தவறு என்றால் அன்றே மாநில தலைவர் அழகிரி என்னைக் கண்டித்திருக்கலாம் ஏன் செய்யவில்லை. என்னைப் பொறுத்தவரை தலைவர் ராகுல் காந்திக்கு என்றும் விசுவாசமாக இருப்பேன்” என்று பல்வேறு கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.\nஇந்த விவகாரம் தொடர்பாக விஜயதரணி எம்.எல்.ஏவை தொடர்புகொண்டு பேசினோம், ``காங்கிரஸின் தோல்விக்குப் பின்னர் கட்சியை மறு ஆய்வு செய்யும் பணிகளில் தலைவர் ராகுல்காந்தி ஈடுபட்டுள்ளார். அந்த வேளையில் நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸுக்கு சில அறிவுரை செய்தார். இதேபோன்று இரண்டு நாள்கள் தொடர்ந்து காங்கிரஸுக்கு அட்வைஸ் செய்து பேசினார்.\nஎன்னுடைய பேட்டியில், தொடர்ந்து எங்கள் தலைவர் ராகுல் காந்தியே காங்கிரஸின் தலைவராக நீடிக்க வேண்டும் என்று கூறினேன். மேலும், காங்கிரஸே வேண்டாம் என்று கூறிய மோடி தற்போது காங்கிரஸை ஊக்குவிக்கும் நிலைக்கு வந்துவிட்டார். காங்கிரஸ் இல்லாமல் ஆளும் கட்சியால் எதையும் சந்திக்க முடியாது என்பதை பிரதமர் உணர்ந்துள்ளார். இந்த நாட்டுக்குக் காங்கிரஸ் தேவை என்பது பலருக்கும் உணர்த்தப்பட்ட ஒன்று அதில் மோடியும் உள்ளடக்கம். இரண்டு நாள்கள் மோடி எங்களுக்குக் கூறிய அட்வைஸை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால், தொடர்ந்து எங்களுக்கு அட்வைஸ் செய்வதையும், எங்களை விமர்சிப்பதையும் தவிர்த்து நாட்டு மக்கள் மீதும் கவனம் செலுத்துங்கள் எனப் பேசினேன். என் முழுப் பேட்டியையும் பார்த்துவிட்டு கராத்தே தியாகராஜன் போன்றவர்கள் விமர்சனம் செய்தால் நன்றாக இருக்கும்.\nபேட்டியில் நான் பேசியது தொடர்பாக, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி, காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் மற்றும் தேசிய பொதுச்செயலாளர் வேணுகோபால் ஆகியவர்களுக்கு விளக்கமளித்துவிட்டேன். என் பேட்டி தொடர்பான விவரத்தையும் மேலிடத்துக்கு அளித்துவிட்டேன்” எனக் கூறி முடித்தார்.\n`சோனியா, ராகுல் ஏற்படுத்திய கூட்டணியை உடைக்கிறார்’ - கராத்தே தியாகராஜனுக்கு எதிராகப் பொங்கும் நிர்வாகிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-33-44/sinthanayalan-dec-17/34289-2017-12-14-05-44-47", "date_download": "2021-01-26T03:04:14Z", "digest": "sha1:T642QFRD5RR5LJLE6PATLH5KXDUVZUEU", "length": 42829, "nlines": 242, "source_domain": "keetru.com", "title": "சீ��ழிகிறதா இந்திய ஆட்சியியல்?", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nசிந்தனையாளன் - டிசம்பர் 2017\n‘நீட்’ தேர்வைத் திணிக்க உச்சநீதிமன்றத்தில் நடந்த மோசடி\nசரிந்து வரும் இந்தியப் பொருளாதாரத்தைச் சரி செய்ய முடியுமா\nஅனிதாவின் உயிர் பறித்த ‘நீட்’\nநமது மருத்துவ - உயர்கல்வி மாணவர்கள் பிணமானார்களே-ஏன்\nஒழித்தாலன்றி வேறு வழி இல்லை\nமனிதர்கள் எரிக்கப்படும் நாட்டில் யானைகள் எங்கே தப்புவது\nஅமெரிக்கப் பணத்தில் கொழிக்கிறது மக்கள் விரோத ஆர்.எஸ்.எஸ். அமைப்பும், பார்ப்பனியமும்\nமுசுலீம்கள் குறித்து அம்பேத்கர் - கட்டுக்கதைகளும் உண்மை விவரங்களும்\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை\nதமிழ்க் குழந்தைகளுக்கு இப்படிக் கூட பெயர் வைக்க முடியுமா\nபிரிவு: சிந்தனையாளன் - டிசம்பர் 2017\nவெளியிடப்பட்டது: 14 டிசம்பர் 2017\nஉலகமயமாதல் கொள்கை 1991இல் நடைமுறைக்கு வந்த பிறகு, பன்னாட்டு முதலாளித்துவ பயங்கரத் தாக்குதல் தலைத்தூக்கத் தொடங்கியது. சாதாரண மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு வருகின்றன. இதை உலக அளவில் உள்ள பல அறிஞர்கள் சுட்டிக்காட்டத் தவறவில்லை. ஐக்கிய நாடுகள் அமைப்பின் 1999ஆம் ஆண்டு மானுட மேம்பாட்டு (Human Development Report) அறிக்கை உலக நாடுகள் சந்தித்து வரும் குற்றஇயல் நடவடிக்கைகளைப் பறைசாற்றியது. குற்றவாளிகள்தான் பொருளாதார பயன்களைப் பெருமளவில் பெற்று வருகின்றனர் என்றும் இவ்வறிக் கை சுட்டியது. கட்டுப்படுத்தப்படாத மூலதனச் சந்தை யின் வழியாகவும் வளர்ந்து வரும் தகவல் தொழில் நுட்பத்தாலும் கறுப்புப் பணம் போதைப் பொருள் வணிகம், பெண்கள் பாலியல் தொழில், ஆயுதம் கடத்தல் ஆகிய சமூக விரோத-நாட்டு விரோத செயல்கள் பெருகி வருகின்றன என்று, 2003இல் கூடிய ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை தீர்மானம் நிறைவேற்றியது. சில நாடுகளைத் தவிர இந்தியா உட்பட பல நாடுகள் இதைக் கருத்தில் எடுத்துக் கொண்டு செயல்படவில்லை. பனாமா பாரடைஸ் ஆவணங்களும் வெளி வந்த பிறகும் அதில் இடம் பெற்ற பொருளாதாரக் குற்றவாளிகளின் எண்ணிக் கையை அறிந்தும் இந்திய அரசு அமைதி காக்கிறது. பெரும் பணக்காரர்களை ஊக்குவிக்கும் ஒன்றிய அரசின் நடவடிக்கைகள் தொடர்கின்றன. அறமற்ற அரசியல் உள்நாட்டில் பேராதிக்கம் செலுத்தி வருகிறது.\nஇந்திய ஆட்சியி��ின் சக்தி வாய்ந்த மூன்று அமைப்புகளான அரசு நிர்வாகம், சட்டமன்ற நடவடிக்கைகள், நீதிமன்ற நடவடிக்கைகள் அண்மைக்காலமாகச் செல்வாக்குமிக்க தனிநபர்களைக் காக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனவா என்ற ஐயம் பல ஆய்வாளர்களுக்கு எழுந்துள்ளது. இந்தத் தீய சக்திகள் அனைத்து மாநிலங்களின் அதிகாரங்களையும் தில்லியில் குவித்து விட்டால் எளிதாக இந்த அமைப்புகளில் இயங்கும் நபர்களைப் பெரும் விலைக்கு வாங்கிவிடலாம் என்றும் நம்புகின்றனர். இது கடும் குற்றச்சாட்டுப் போலத் தோன்றி னாலும் நமக்குக் கிடைக்கும் புள்ளிவிவரங்கள் இந்திய ஆட்சியியல் சிதைந்து வருவதைச் சுட்டிக்காட்டுகின்றன.\nஇந்திய ஆட்சியியலில் இயங்கி வருகிற தன்மைகளை அறிந்து கொள்வதற்கு மூன்று காலக்கட்டங்களாகப் பிரிக்கலாம். முதல்கட்டமான 1947 தொடங்கி 1966 வரை; இக்காலக்கட்டத்தில் ஒன்றிய அரசின் பிரதமர்களாக நேருவும் லால் பகதூர் சாஸ்திரியும் பணியாற்றினர். இந்திய விடுதலைப் போராட்டத்தில் இவர்கள் செய்த தியாகம் விடுதலைக்குப் பிறகு இவர்கள் நிர்வாகத்தில் அர்ப்பணிப்போடு செயலாற்றிய பாங்கினையும் மீறி ஊழல்கள், அத்துமீறல்கள், மாநில அரசுகளின் உரிமை களைப் பறிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. மாநில அளவில் பெரும் போராட்டங்கள் வெடித்த போதெல்லாம் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் குறைகளைச் சுட்டிய போது ஆட்சியியலில் ஏற்பட்ட குறைபாடுகளை நீக்குவதற்கு இந்த இரு பிரதமர்களும் முயற்சிகளை மேற்கொண்டனர்.\nசான்றாக நேரு காலத்தில் இடஓதுக்கீடு கொள்கை சென்னை மாகாணத்தில் நீதிமன்றத்தாலும் ஆதிக்கச்சக்திகளின் சதியாலும் முறியடிக்கப்பட்ட போது தந்தை பெரியார் தலைமையில் அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து நடத்திய பெரும் போராட்டத்தின் கோரிக்கைகளுக்கு நேரு மதிப்பளித்தார். 1951இல் வந்த முதல் அரசமைப்புச் சட்டத் திருத்தமே இதற்குச் சான்றாகும். மேலும் தென்னக மக்கள் விரும்புகிற வரை ஆங்கிலம் நிர்வாக மொழியாக நீடிக்கும் என்ற வாக்குறுதியையும் நிறைவேற்றினார். காஷ்மீர் பிரச்சினையிலும் நேரு இந்திய அரசோடு காஷ்மீர் இணைந்த போது அளிக்கப் பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற முற்பட்டார். பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி காலத்தில் இந்தி எதிர்ப்புப் போராட் டம் நடைபெற்ற போது மாணவர��களின் எழுச்சியைக் கண்டு இந்தியைத் திணிக்கமாட்டோம் என்ற உறுதியை அளித்தார்.\n2017 அக்டோபர் 2ஆம் நாள் லால் பகதூர் சாஸ்திரி மறைவு தினத்தையொட்டி,, ஆங்கில இந்து நாளேட்டில் அவரது மகனான சுனில் சாஸ்திரி தனது தந்தையின் நினைவுகளைப் போற்றி ஒரு கட்டுரையை எழுதியிருந் தார். அதில் ஒரு முதன்மையான கருத்துச் சுட்டப்பட் டுள்ளது. இந்திய நிர்வாகம் மக்களின் தேவைக்கேற்பவும் வளர்ச்சிக்கு ஏற்பவும் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று தனது தந்தை உறுதியாக நம்பினார். அவர் காலத்தில்தான் முதன்முதல் நிர்வாகச் சீர்திருத்த ஆணையம் (Administrative Reforms Commission) அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்தின் தலைவராக 1966இல் மொரார்ஜி தேசாய் பொறுப்பேற்றார். ஒன்றிய-மாநில உறவுகளைத் தீவிரமான முறையில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று இதன் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டது. மேம்படுத்தப்பட்ட திறமையான நேர்மையான அரசு சேவையையும் அரசு நிர்வாகத்தையும் உருவாக்கி அரசின் சமூகப் பொருளாதாரக் கொள்கைகளை மக்கள் நலன் சார்ந்து சிறந்த முறையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டது. ஒன்றிய மாநில அரசுகள் இணைந்து செயல்பட மாநிலங்களுக்கிடை யேயான மன்றத்தைக் (Inter-State Council) கூட்டி ஒன்றிய-மாநிலங்கள் இடையே ஏற்படும் பிரச்சினை களைத் தீர்க்க வேண்டும் என்று இவ்வறிக்கை வலியுறுத்தியது. இந்த நிர்வாகச் சீர்த்திருத்த ஆணை யத்தின் பரிந்துரைகளை உரிய நேரத்தில் தக்க முறை யில் நடைமுறைப்படுத்தியிருந்தால் இன்றைக்கு இந்தியாவில் மாநிலங்களைச் சார்ந்து எழும் பல சமுதாய பொருளாதார நிதி பிரச்சினைகளைச் சரியான முறையில் தீர்த்திருக்க முடியும். ஆனால் லால் பகதூர் சாஸ்திரிக்குப் பிறகு வந்த பிரதமர்கள் அனைவரும் ஒன்றிய அரசில் அதிகாரக் குவிப்பை மேம்படுத்துவதிலேயே பெரும் அக்கறை காட்டினார்கள். நோய் முற்றியப் பிறகு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நேரத்தில் மருந்து மாத்திரை கள் வழியாகத் தீர்வு காண்பது போல, முதல் நிர்வாகச் சீர்த்திருத்த ஆணையத்தின் பரிந்துரைகள் ஒன்றிய அரசிற்குச் சார்பாகவே பின்பற்றப்பட்டன.\n2005இல் இரண்டாம் நிர்வாகச் சீர்த்திருத்த ஆணையம் வீரப்ப மொய்லி தலைமையில் அமைக்கப் பட்டது. தமிழகத்தினுடைய மாநில உரிமை தொடர்பான கருத்துக்களை அறிய அன்றைய ��மிழக முதல்வர் கலைஞர் அவர்களை ஆணையத்தின் தலைவர் வீரப்ப மொய்லி நேரில் சந்தித்தார். இக்கட்டுரையாசிரியர்தான் புதுதில்லியில் இருநாட்கள் தங்கி இந்த ஆணையத்தின் தலைவர் வீரப்ப மொய்லியுடன் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டார். குறிப்பாக பொடா என்னும் அடக்கு முறைச் சட்டம் நீக்குதல், 27 விழுக்காடு இடஒதுக்கீட்டை ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்களில் நடைமுறைப் படுத்தல் ஆகியன குறித்தும் தமிழக அரசின் சார்பில் கருத்துகள் முன்வைக்கப்பட்டன. இந்த ஆணையத்தின் ஒரே ஒரு வெற்றி 27 விழுக்காடு இடஒதுக்கீட்டை நிறைவேற்றியதுதான்.\nபொடா சட்டத்தைப் பெயரளவிற்கு நீக்கினாலும் அதைவிட மோசமான பல சட்டங்கள் இன்றைக்கு நடைமுறையில் இருக்கின்றன என்பதையும் இக்கட்டு ரையாசிரியர் வீரப்ப மொய்லியிடம் சுட்டிக்காட்டினார். சோனியா காந்தியின் வழிகாட்டுதலில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் அன்றைய அரசு தமிழ்நாடு அரசின் சில கோரிக்கைகளை ஏற்றது. அவற்றில் உள்ளாட்சித் துறையை மாநிலப் பட்டியலில் இருந்து மாற்றிப் பொதுப்பட்டியலுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்று மணிசங்கர் அய்யர் செய்த சதியும் முயற்சியும் முறியடிக்கப்பட்டன. அதே போன்று சரக்கு சேவை வரி விதிப்பினால் மாநிலங்கள் அதிகாரம் பறிக்கப்படும் என்ற கருத்தும் அப்போது ஏற்கப்பட்டது. இதில் ஒரு வியப்பு என்னவென்றால் அன்றைய முதல்வர் கலைஞர் ஒன்றிய அரசிற்கு மாநில உரிமைகளை பாதுகாத்துக் கொள்வதற்கு அனுப்பிய கடிதம் மற்ற மாநில முதல்வர்களுக்கும் அனுப்பப்பட்டது. அன்றைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, தமிழ்நாடு எழுப்பிய இந்த இரு கருத்துக்களையும் ஏற்று ஒன்றிய அரசிற்கு எதிராகக் கடிதம் எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் நிர்வாக ரீதியாக லால் பகதூர் சாஸ்திரி நினைத்தது போன்று ஒரு நேர்மையான நிர்வாகத்தை நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென்றால், தில்லியில் குவிந்துள்ள அதிகாரக் குவிப்பைத் தகர்க்க வேண்டும் என்பதை அண்மைக்கால அரசியல் நிகழ்வுகள் எடுத்துக்காட்டுகின்றன.\nமாநில உரிமைகளைப் பறிக்கும் தொடர் செயல்கள் இரண்டாம் காலகட்டமான 1966-2016இல் இந்திய ஆட்சியியலில் வலிமை பெற்று வருவதை நாம் கண்கூடாகப் பார்க்க முடியும். நிர்வாகம் நேர்மையாகவும் தரம் மேம்பட்டதாகவும் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதாகவும் அமையாத காரணத்தினால்தான் ஒன்றிய அரசின் சட்டங்களை, நிர்வாக முடிவுகளை எதிர்த்துப் பல பொதுநல வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் குவிந்தன. சான்றாக தமிழ்நாடு அரசே காவிரி நீர் மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்றும், கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்தது சட்டப்படிச் செல்லாது என்றும் வழக்குகள் தொடரப்பட்டு நிலுவையில் உள்ளன. குறிப்பாக காவிரி நதிநீர் பங்கீட்டில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதித்து கர்நாடகா அரசு தமிழகத் திற்குத் தர வேண்டிய உரிய நீரை வழங்கவில்லை. ஒன்றிய அரசு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி நடுநிலையோடு காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைக்கும்படி உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியும் ஒன்றிய அரசு நடுநிலையோடு செயல்படவில்லை. இது ஆட்சியியலில் எற்பட்ட மாபெரும் சறுக்கலாகும்.\nஇந்திய அரசமைப்புச் சட்டம் முழுமையாகக் கூட்டாட்சி யியலை எதிரொலிக்கவில்லை என்றாலும் ஒன்றியப் பட்டியல், மாநிலப் பட்டியல், பொதுப் பட்டியல் என்று அதிகார வரையறைகள் செய்யப்பட்டுள்ளன. மக்களுக் கான கடமைகளை மாநிலங்கள் நிறைவேற்றுவதற்கான சட்டமியற்றும் அதிகாரம் மாநிலச் சட்டமன்றங்களுக்கு உரிமை இருப்பினும் இதை ஒன்றிய அரசு மதிப்பதே இல்லை. சான்றாக 2006ஆம் ஆண்டு மருத்துவப் படிப்பிற்கான சேர்க்கையை மாநில அரசே முடிவு செய்து கொள்ளும் என்ற சட்டத்திருத்தத்தை நிறைவேற்றி அந்தச் சட்டத்தைக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி ஒப்புதலும் பெற்ற பின்னர் 2017ஆம் ஆண்டில் நீட் தேர்வு நடைபெற்றது. மேலும் இனிமேல் மாநிலங்கள் தங்கள் மாநிலத்திற்குள் நடத்தும் மாணவர் சேர்க்கைத் தேர்வு களை ஒன்றுபடுத்தி ஒன்றிய அரசே நடத்தும் என்று அண்மையில் அறிவித்திருப்பதும் அப்பட்டமான மக்கள் விரோத-சட்டவிரோத செயல்களாகும். இதுபோன்று எண்ணற்ற முரண்பாடுகளை ஆட்சியியலில் ஒன்றிய அரசு ஏற்படுத்தி வருகிறது.\nபொருளாதார வளர்ச்சிக்கு மேம்படுத்தப்பட்ட நிர்வாக அமைப்பு அடித்தளமாகும். இந்த அடித்தளத்தைத் தகர்க்கும் வகையில் பண உயர்மதிப்பு நீக்கலும் சரக்கு சேவை வரிகளை உயர் வீதங்களில் அறிவித்து தற்போது குஜராத் தேர்தலுக்காக 177 பொருட்களின் மீதான வரி வீதங்களைக் குறைத்ததும் சான்று பகர்கின்றது. குறிப்பாக பல அரசமைப்புச் சட்ட வல்லுநர் கள் அரசமைப்���ுச் சட்டப்படி மாநிலங்களுக்கு அளிக்கப்பட்ட அதிகார எல்லைக்குள் புகுந்து ஒன்றிய அரசின் நிதியமைச்சரும் மாநில அரசின் நிதியமைச்சர்களும் ஒன்று கூடி முடிவுகளை எடுப்பது இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்று குறிப்பிடுகின்றனர்.\nஆண்டுதோறும் நிதிநிலை அறிக்கையைச் சமர்ப்பிப் பதற்கு முன்பும் ஒவ்வொரு மாநில அரசும் தனதும் வரி வருவாயை உறுதி செய்த பிறகுதான் நலத்திட்டங் களுக்கான செலவுகளை முடிவு செய்ய முடியும். இது பொது நிதியியலின் முதன்மையான அறமாகும். இந்த அறநெறியைச் சரக்கு, சேவை வரிக் குழு (GST Council) அறவே நசுக்கிவிட்டது. பா.ஜ.க.வின் வெற்றிக்காக 29 மாநிலங்களின் கோரிக்கைகளை உரிய முறையில் ஆராயாமல் அரசியல் அழுத்தத்தின் காரணமாக செய்யப்பட்ட இந்த வரி மாற்றங்கள் கூட்டாட்சியியலுக்கும் மக்களாட்சிக்கும் செய்த பெரும் துரோகங்களாகும்.\nதிறன் மிக்க அரசியல் தலைவர்கள் ஒன்றிய-மாநில அரசுகளில் இடம் பெறாததால் இன்றைக்கு இந்திய ஜனநாயகம் திறனற்ற எதேச்சதிகார அதிகார வர்க்கத்தின் ((Bureaucratic and Autocratic system) பிடியில் சிக்கிக்கொண்டது. இதன் காரணமாகத்தான் பல நேரங்களில் நீதிமன்றங்களில் மாநில, ஒன்றிய அரசுகள் இயற்றும் சட்டங்கள் செல்லாதவை என்று அறிவிக்கப்படுகின்றன. நீதித் துறையிலும் மேலாதிக்க சக்திகள் கோலோச்சுவதாலும் முன்னுக்குப்பின் முரணாக தீர்ப்புகள் அடிக்கடி வழங்கப்படுவதாலும் பெரும்பான்மையான ஏழை மக்களின் நலன்கள் புறக்கணிக்கப்படுகின்றன.\n2017 நவம்பர் 20ம் நாள் ஊழலும் இத்துறையில் உட்புகுந்து விட்டது. “அவுட்லுக்” என்ற ஆங்கில ஏடு “ஒரு கோடி ரூபாயைக் கொடு; உன்னை நீதிபதியாக ஆக்குகிறேன்” என்ற கொட்டை எழுத்தோடு ஏட்டின் முன்அட்டையிலேயே தலைப்பு வெளியிட்டுள்ளது. அரியானா மாநிலத்தில் நீதிபதி தேர்வில் ஏற்பட்ட முறைகேடுகள், ஊழல்கள் ஆதாரத்துடன் வெளியிடப் பட்டுள்ளன. இதற்குத் தீர்வாக அகில இந்திய அளவில் நீட் தேர்வு போன்ற ஒன்று நீதித்துறைக்கும் நடத்தப்பட வேண்டும் என்று மூத்த வழக்கறிஞர் சோலி சோரப்ஜி கருத்துத் தெரிவித்துள்ளார். நீதிநாயகம் சந்துரு மாநில உரிமை, சமூக நீதி கூட்டாட்சியியல் ஆகியவை இத்தேர்வால் பாதிக்கப்படலாம் என்று இதே ஏட்டில் கருத்துத் தெரிவித்துள்ளார். “ஆளுக்கொரு நீதி; சாதிக் கொரு நீதி; ஊழலுக்கும் ஒரு நீத�� என்ற அடிப்படையில் நீதித்துறை இயங்குகிறதோ என்ற அச்சத்தைப் பல மூத்த வழக்கறிஞர்களும் பொதுநல ஆர்வலர்களும் தெரிவித்து வருகின்றனர்.\nஅண்மையில் ஒன்றியப் புலனாய்வுத் துறை ஒரிசா மாநிலத்தில் பிரசாத் அறக்கட்டளை நடத்தும் மருத்துவக் கல்லூரியில் மருத்துவத் தேர்வில் பெருமளவிற்கு ஊழல் நடந்திருப்பதாக ஒரு வழக்கைப் பதிவு செய்தது. செப்டம்பர் 19 2017இல் ஒன்றியப் புலனாய்வுத் துறை ஒரிசா உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி குடிசி மீதும், பிரசாத் அறக்கட்டளை நிர்வாகிகள் மீதும் முதல் தகவல் அறிக் கையை அளித்தது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றம் வரை சென்றது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செலமேசுவர் வழக்கை விசாரிப்பதற்கு ஓர் அமர்வை நியமித்தார். இதில் கோபமுற்ற தலைமை நீதிபதி மிஸ்ரா, ஒரு நீதிபதிக்கு எதிராக முதல் தகவல் அறிக்கையைப் போட முடியுமா இது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் என்று உரத்தக் குரலில் கருத்துத் தெரிவித்தார். அமர்வை அமைக்கும் அதிகாரம் சட்டப்படித் தனக்கே உள்ளது என்று அறிவித்து, நீதிபதி செலமேசுவரர் அமைத்த அமர்வை நீக்கியுள்ளார். ஆனால் பல சட்ட ஆய்வாளர்களும் அறிஞர்களும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் கருத்திற்கு எதிராகத் தங்களின் கருத்துக்களைக் கூறி வருகின்றனர்.\nமேற்கூறிய கூற்றுகளில் இருந்து பணமும் ஊழலும் நீதித் துறையின் படிகட்டுகளில் ஏறத் தொடங்கியுள்ளன என்பதை யார் மறுக்க முடியும் தமிழில் ஒரு முதுமொழி உண்டு. நான் பள்ளி மாணவனாக இருந்த போது, எனது ஆசிரியர் தமிழில் சிறிய பிழை செய்தால்கூட அந்த முதுமொழியைக் கூறிக் கடுமையான முறையில் சாடுவார். இரண்டு பேர் வகுப்பில் பேசினால் உடனே அழைத்து ஒருவர் காதை இன்னொருவர் பிடித்துக் கொண்டு “உன்னால்” நான் கெட்டேன். “என்னால் நீ கெட்டாய்” எனக் கூறிக்கொண்டே தோப்புக்கரணம் போடச் சொல்வார். நிர்வாகத்துறையால் சட்டமன்றத் துறை கெட்டதா தமிழில் ஒரு முதுமொழி உண்டு. நான் பள்ளி மாணவனாக இருந்த போது, எனது ஆசிரியர் தமிழில் சிறிய பிழை செய்தால்கூட அந்த முதுமொழியைக் கூறிக் கடுமையான முறையில் சாடுவார். இரண்டு பேர் வகுப்பில் பேசினால் உடனே அழைத்து ஒருவர் காதை இன்னொருவர் பிடித்துக் கொண்டு “உன்னால்” நான் கெட்டேன். “என்னால் நீ கெட்டாய்” எனக் கூறிக்கொண்டே தோப்புக்கரணம் போடச் சொல்வார். நிர்வாகத்துறையால் சட்டமன்றத் துறை கெட்டதா சட்டமன்றத் துறையாலும் நிர்வாகத் துறையாலும் நீதித்துறை கெட்டுப் போய்விட்டதா சட்டமன்றத் துறையாலும் நிர்வாகத் துறையாலும் நீதித்துறை கெட்டுப் போய்விட்டதா தோப்புக்கரணம் போடும் நிலைக்கு இந்திய ஆட்சியியல் சீரழிகிறதா\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lion-muthucomics.blogspot.com/2018/09/4.html?showComment=1538097489122", "date_download": "2021-01-26T02:31:39Z", "digest": "sha1:J5LCEDQOFJG3LSRSERJU7SLGGVWRUCFR", "length": 110042, "nlines": 1509, "source_domain": "lion-muthucomics.blogspot.com", "title": "Lion-Muthu Comics: மீண்டுமொரு \"4 புக் மாதம்\" !", "raw_content": "\nமீண்டுமொரு \"4 புக் மாதம்\" \n என்ற விவாதம் இங்கே செம பிசியாக ஓடிக்கொண்டிருந்த வேளையில் - நமது அலுவலகமுமே பிசியோ பிசி ஒரு பிரேக்குக்குப் பின்பாய் மீண்டுமொரு \"4 புக் மாதம்\" ; அதிலும் ஒன்று செம புஷ்டியான பயில்வான் எனும் போது பைண்டிங் இறுதிக் கட்டப்பணிகள் ; பேக்கிங் ; டெஸ்பாட்ச் என்று பர பரப்பிற்குப் பஞ்சமே லேது ஒரு பிரேக்குக்குப் பின்பாய் மீண்டுமொரு \"4 புக் மாதம்\" ; அதிலும் ஒன்று செம புஷ்டியான பயில்வான் எனும் போது பைண்டிங் இறுதிக் கட்டப்பணிகள் ; பேக்கிங் ; டெஸ்பாட்ச் என்று பர பரப்பிற்குப் பஞ்சமே லேது பற்றாக்குறைக்கு 2019 அட்டவணைக்கான வேலைகளிலும் நமது டிசைனிங் டீம் பிசியாக வேண்டியிருப்பதால், ஆபீசுக்குள் நுழைந்தாலே ஆளாளுக்கு எதிலாவது மும்முரமாய் இருக்கும் காட்சிகள் தான் பற்றாக்குறைக்கு 2019 அட்டவணைக்கான வேலைகளிலும் நமது டிசைனிங் டீம் பிசியாக வேண்டியிருப்பதால், ஆபீசுக்குள் நுழைந்தாலே ஆளாளுக்கு எதிலாவது மும்முரமாய் இருக்கும் காட்சிகள் தான் And இன்றைக்கு அதே ஜோரில் உங்களது கூரியர்கள் சகலத்தையும் பேக் பண்ணி அனுப்பியும் விட்டார்கள் And இன்றைக்கு அதே ஜோரில் உங்களது கூரியர்கள் சகலத்தையும் பேக் பண்ணி அனுப்பியும் விட்டார்கள் So நாளைய காலையில் நமது 'தல' யின் 70 -வது பிறந்தநாளை கொஞ்சம் அட்வான்சாகவே நாம் க��ண்டாடிடலாம் \nஇத்தாலியில் நிச்சயமாய் ஏதேனும் blockbuster இதழாகத் திட்டமிட்டிருப்பார்கள் என்பது நிச்சயம் அதனை இப்போதுவரைக்கும் under wraps வைத்திருக்கிறார்கள் எனும் போது - நாமுமே அந்த பாணியை இந்த ஒரு தபா மாத்திரமே கடைபிடித்துப் பார்ப்போமே என்று தோன்றியது அதனை இப்போதுவரைக்கும் under wraps வைத்திருக்கிறார்கள் எனும் போது - நாமுமே அந்த பாணியை இந்த ஒரு தபா மாத்திரமே கடைபிடித்துப் பார்ப்போமே என்று தோன்றியது புலியைப் பார்த்து புளி கோடு போட்டுக் கொண்ட கதையாய் இருந்தாலுமே - இக்ளியூண்டு சஸ்பென்ஸ் நல்லது தானே புலியைப் பார்த்து புளி கோடு போட்டுக் கொண்ட கதையாய் இருந்தாலுமே - இக்ளியூண்டு சஸ்பென்ஸ் நல்லது தானே So டப்பிகளை உடைத்து இதழைக் கையிலேந்திப் பார்க்கவிருக்கும் நேரம் வரையிலாவது அட்டைப்படத்தை உங்கள் கண்களில் காட்டாது விடலாமே என்று நினைத்தேன் So டப்பிகளை உடைத்து இதழைக் கையிலேந்திப் பார்க்கவிருக்கும் நேரம் வரையிலாவது அட்டைப்படத்தை உங்கள் கண்களில் காட்டாது விடலாமே என்று நினைத்தேன் ஆகையால் இப்போதைக்கு கேரட் மீசைக்காரரின் கார்ட்டூன் இதழின் அட்டைப்பட தரிசனம் மட்டுமே \nTEX - டைனமைட் ஸ்பெஷலின் அட்டைப்படமுமே ஒரு இத்தாலியத் தயாரிப்பு தான் நமக்கென பிரேத்யேகமாய் இத்தாலிய ஓவியர் போட்டுத் தந்திருக்கும் இந்த டிசைன் வழக்கமான - நமது run of the mill பாணியில் இராது என்பதை மட்டும் இப்போதைக்குச் சொல்லிக் கொள்கிறேன் நமக்கென பிரேத்யேகமாய் இத்தாலிய ஓவியர் போட்டுத் தந்திருக்கும் இந்த டிசைன் வழக்கமான - நமது run of the mill பாணியில் இராது என்பதை மட்டும் இப்போதைக்குச் சொல்லிக் கொள்கிறேன் So பயங்கரமான கம்பு சுத்தும் ஆக்ஷன் ராப்பரில் இராது என்பது மட்டுமே இப்போதைக்கு preview தகவல் So பயங்கரமான கம்பு சுத்தும் ஆக்ஷன் ராப்பரில் இராது என்பது மட்டுமே இப்போதைக்கு preview தகவல் ஓவர் பில்டப் உடம்புக்கு ஆகாது என்பதால் - \"மிச்சத்தை வெள்ளித்திரையில் காண்க\" என்று சொல்வது தானே பொருத்தம் \nகிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) 27 September 2018 at 21:24:00 GMT+5:30\nஅலோ கவர்ல அனுப்பி இருந்தாலும் ஜிலேபியை சாப்பிட்டு இருக்கலாம். இப்படி பிச்சி போட்டு வேஸ்ட் ஆகிட்டு\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா 27 September 2018 at 21:36:00 GMT+5:30\nஓவர் சஸ்பென்ஸ் உடம்புக்கு ஆகாதுன்னு பெரயவா சொல்லுவா..\n��னமெல்லாம் சந்தோஷம் நாளைய தினத்தை நோக்கி\nஇந்த தடவை லேட்டா தான் புக்க பார்க்க முடியும்...வெளியூரிவ் இருப்பதால்..\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா 27 September 2018 at 21:30:00 GMT+5:30\nஐ 15 நன்றில தம்பி\nபுளூ பேர்டோ யல்லோ பேர்டு வேற வருதாம்லா...\n2019 அட்டவணையும் நாளை வருகிறதா\nஅநேகமாக ஞாயிறு, தலை பிறந்தநாள் அன்று வரக்கூடும்\nதீபாவளி நவம்பர்6ல், அது ரொம்பவும் தாமதம் ஆகிடும்... சந்தா புக்கிங்கிற்கு தேவையான காலம் வேணுமே நண்பா\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா 27 September 2018 at 21:34:00 GMT+5:30\nசார் கேரட்டாரின் அட்டை அட்டகாசம், டெக்ச நான்தான் மொத பிடிக்க வாய்ப்பளி முருகா\nஐ ஜாலி நாலு நாலு புத்தகங்கள். அதில் ஒன்று குண்டு...\nமதியில்லா மந்திரி இந்த வருடத்தில் எப்போது வருகிறார்\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா 27 September 2018 at 21:37:00 GMT+5:30\nS.T கூரியர்காரர்கள் மனது வைத்தால் எனக்கு \"நாளை நமதே\".\nபோன மாசம்\" இன்று போய் நாளை வா\" ன்னு அலைய விட்டார்கள்.\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா 27 September 2018 at 21:38:00 GMT+5:30\nமொத வெடிய நான்தான் வெடிச்சு எல்லாத்தயும் எழுப்புவேன்\nஉனக்கு யாரும் வெடி வச்சிறாமல😁\n🎈🎊🎶🎵🎶🎆🎵🎇🎈🎶🎵🎂🎂🎂🎂🎂🎂🎂அட்வான்ஸ்ட் ஹேப்பி பர்த்டே டூ தல எ டெக்ஸ் எ இரவுகழுகு எ டெக்ஸ் வில்லர்🎈🎊🎶🎵🎇🎉🎆🎈🎈🎈🎈\nவிஜயன் சார், மிஸ்டர் X டீசர் பக்கங்கள் நன்றாக இயல்பான நகைச்சுவையுடன் உள்ளது, இது இந்த கதையை படிக்கும் ஆர்வத்தை கிளப்பி உள்ளது.\nஅடுத்த வருட ஸ்பெஷல் என்னன்ன..\nடெக்ஸ் வில்லர் 71 வருட ஸ்பெஷல்..\nஇது கூட ஆசிரியர் ஸ்பெஷல்,துணை ஆசிரியர் ஸ்பெஷல்,இணை ஆசிரியர் ஸ்பெஷல்,தலைமை ஆசிரியர் ஸ்பெஷல், வகுப்பாசிரியர் ஸ்பெஷல் மற்றும் எலெக்ஷன் ஸ்பெஷல்\nஇதுக்கு மேலே நீங்களே சேர்த்துக்கோங்க சார்...\nஅமெரிக்க த்ரில்லர் கோடைமலராக வரலாம்.\nகூடவே \"லயன் 350\"ஸ்பெசல் சேர்த்து கொள்ளுங்கள் கிட்.\nதுண்டு போட்டாச்சு .. 😉😉😉\nவிடிய விடிய அங்கிட்டு என்ன பண்ணமுடியும் தம்பி சம்பத்\nடென்சன் இன்னும் தான் சாஸ்தி ஆவும். கோழி கூப்பிடு போங்க\nதம்பி குமார்க்கும் உங்களுக்கும் ஒரே கொரியர் ஆபீஸா\nஅவர்க்கு முன்னாடி நாம ட்ரை பண்ணி பார்ப்போம்\nகுமாரு பின் வாசல் வழியா உள்ள போய்ட்டாருன்னா சிரமம்தான் 😉\nஅப்ப நீங்க ஓட்டை பிரித்து இறங்கி விடுங்கள் :-)\nவிஜயன் சார், இந்த மாதம் நான்கு புத்தகங்கள் என்றால் நான்காவது புத்தகம் ஏது\nராபின் கதையின் அட்டைப் படம் மற்றும் டீசர் பக்கங்கள் இங்கு கண்ணில் காண்பிக்க பட்டதா நண்பர்களே\n///டப்பிகளை உடைத்து இதழைக் கையிலேந்திப் பார்க்கவிருக்கும் நேரம் வரையிலாவது அட்டைப்படத்தை உங்கள் கண்களில் காட்டாது விடலாமே என்று நினைத்தேன்///-----ஙே.ஙே...ஙே....\nஅட்டை படத்தை கண்டு ஆனந்த கூச்சல் போட ஓடோடி வந்தா.....\nஇது கொஞ்சம் வித்தியாசமான பரபரப்பு தான்...\nஇன்று தூக்கம் காலி...காலியோ காலி\n2004 மே29இரவு 11மணிக்கு மேல் என் வீட்டுக்காரிக்கு பிரசவ வலி வந்து ஆஸ்பத்திரிக்கு போய், விடிய விடிய பெஞ்சில் உட்கார்ந்து இருந்தேன்.\nஅடுத்த நாள் காலை 8மணிக்கு சுக பிரசவம். ஆண் குழந்தை அன்று தூங்காது இருந்த அயர்ச்சி குழந்தையை பார்த்து ஓடோடி விட்டது...\nஇன்று அதைவிட இன்னும் இரண்டு மணிநேரம் சேர்த்து காத்து இருக்கனும்\nகாத்திருப்பும் கூட சில வேளைகளில் சுகமான அவஸ்தையே\nவிடியும் முன்னரே திருப்பூர் குமார் அண்ணன் அட்டைப்படத்தை கண்ணில் காட்டுவார் என எதிர்பார்க்கப் படுகிறது.\nஇம்முறை சம்பத் அண்ணன் முந்திக் கொள்வாரா\nகுமார் மேல 70வது ரூவா பெட்\nபிறந்தநாள் வாழ்த்துகள் டெக்ஸ் வில்லர்.\nஆமா.... இளவரசிக்கு எப்பங்க பிறந்தநாள் வருது ஒரு குண்டு புக் கேட்கலாம்னு........\nமுதலில் கடந்த மாதம் வந்த இளவரசியின் கதைக்கு விமர்சனம் போடுங்கள் பாபு. அதன் பிறகு இளவரசிக்கு ஒரு குண்டு புத்தகம் கேட்கலாம்.\nஜஸ்ட் 55வருடம் தான் ஆகுது...\nவிமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர் எங்கள் இளவரசி\nநண்பர்களே 2019 அட்டவணையும் வருகிறதா\nகண்டிப்பாக இருக்காது என்பது எனது அனுமானம்.\nகடந்த வருடங்களில் ஆசிரியர் எப்போதும் இங்கு முதலில் அட்டவணையை வெளியிட்ட பின்னரே அவைகளை நமக்கு அனுப்பி இருக்கிறார். எனவே அட்டவணை நாளைக்கு வருவது சந்தேகம்.\nஇத்தனூண்டு பதிவா, so sad.\nஉங்களை பற்றி சொல்லுங்க நண்பரே\nபாவம். ஒருத்தர் தூங்க முடியாம அல்லாடிகிட்டு இருக்கார் போல.\nஅவரால தூங்க மட்டுமா முடியல நான்-வெஞ் கூட சாப்பிட முடியாது:-)\nநாளைக்கு இந்த நான்கு புத்தகங்கள் மாதத்தை சிக்கன் பிரியாணி உடன் கொண்டாடலாம் என இருக்கிறேன். 🤔🤔😄\nரோட்டா கேப்ஸ் தான் ஒரேவழி\nரோட்டா கேப்ஸ கண்டு பிடித்தது யாரு இத சொல்லுங்க முதலில்\n// பாவம். ஒருத்தர் தூங்க முடியாம அல்லாடிகிட்டு இருக்கார் போல.///\n// பாவம். ஒருத்தர் தூங்க முடியாம அல்ல���டிகிட்டு இருக்கார் போல. //\nஇவரு நம்பல நிம்மதியாக தூங்கவிட்டால் போதும் சாமி :-)\nகடந்த சில பதிவுகளுக்கு முன் காமிக்ஸ் பட்ஜெட் பற்றி பேசிய பிறகு அடுத்த வருடம் மாதம் எத்தனை புத்தகங்கள் வரும் என்று தெரியாது. எனக்கு மாதம் நான்கு புத்தகங்கள் வேண்டும். இது போன்று வரும் மாதங்களிலோ அல்லது வரும் வருடங்களிலோ நான்கு புத்தகங்கள் கிடைக்குமா என்ற கேள்விக்குறியே.\nஎனவே நாளை கிடைக்க இருக்கும் நான்கு புத்தகங்கள் கண்டிப்பாக கொண்டாட வேண்டியது கொண்டாடப்பட வேண்டிய நாள் என்னைப் பொறுத்தவரை.\nஎன்னைப் பொறுத்தவரை நமது மறுவரவுதான் காமிக்ஸின் பொற்காலம். இந்த பொற்காலம் வரும் நாட்களில் தொடரும் என்ற நம்பிக்கையுடன் தூங்கச் செல்கிறேன்.\nஇந்த சமயத்துல தான் பழய கதையோட விமர்சனத்தைப் போட்டுட்டு ஓடிடனும். நேற்றைய 40 நிமிட வாசிப்பில் முடிந்த கதை மிஸ். அட்டகாசம். செம சிரிப்பு. இன்னிக்கு என் மகளுக்கு படிச்சு காட்டப் போறேன். 10/10. மொழி பெயர்பபு பலே.\nகிளிப்டன் முன்பு படித்தாக ஞாபகம்\nஎன்னாது , இந்தியாவுக்கு சுதந்திரம் கிடுச்சுருச்சா \nவிடியும் வரை காத்திருப்போம். நாளை நமதே. 70 டெக்ஸ் facebookல் அறிமுக படுத்தப்பட்டுள்ளது. இத்தாலியில் கதை புத்தகமாக அல்ல இதுவரை வரை வந்துள்ள வந்த கதைககளை பற்றிய கட்டுரை தொகுப்பாக.\nஇம்முறை கூடுதலாக \"வேலை\" பார்த்துள்ளார் எடிட்டர் சார்.\nஆன் லைன் லிஸ்டிங் போட்டா அதில் அட்டை படத்தை போடனும்னு அதையும் இதுரை லிஸ்டிங்போடல\nஎன்னா கொடுமை சார் இது..\n600 சொச்சம் புக்குல கதைகள்ல வந்துட்டாலும் அதே மாதிரி சிரஞ்சீவி....\nநம்ம கொள்ளும்பேரங்க படிக்கிறப்பவும் இதே மாதிரி இருப்பாரு\nதூக்கத்தில் இருந்த உப பாண்டவர்களை\nஉத்தரையின் வயிற்றில் இருந்த அபிமன்யுவின் கருவை நோக்கி பிரம்மாஸ்திரத்தை தொடுத்தவன்..\nஅவனது மரணமில்லா வாழ்வு வரம் அல்ல..கிருஷ்ணரின் சாபம்.\nபரசுராமரை வேண்டுமானால் சேர்த்து கொள்ளலாம்...\nநம்ம சீனியா் எப்பவுமே என்ன சொல்லுவாா்னா, புது புக் வா்ரச்சே சஞ்சீவி, சிரஞ்சீவியெல்லாம் பேசக் கூடாது\nசிரஞ்சீவி அப்படின்னா தலை வெட்டுபவர் அதாவது சிரம் சீவி அப்படித்தானே. இந்த பேரு எப்படி டெக்ஸுக்கு பொருந்தும்.\nமல்லாக்க படுத்து யோசிக்கும் படங்கள் 10\n//நம்ம சீனியா் எப்பவுமே என்ன சொல்லுவாா்னா, புது புக் வா்ரச்சே சஞ்சீவி, சிரஞ்சீவியெல்லாம் பேசக் கூடாது\nசொல்ற பேச்சை கேக்காட்டாதான் ஜூனியர்...:)\n//சிரஞ்சீவி அப்படின்னா தலை வெட்டுபவர் அதாவது சிரம் சீவி அப்படித்தானே. இந்த பேரு எப்படி டெக்ஸுக்கு பொருந்தும்.//\nசிரம் சீவி= தலை சீவி=சீப்பு= சீஃப்= நவஹோ சீஃப்= டெக்ஸ்.\nபுக்ஸ் வர்றவரைக்கும் பொழுதுபோக தாவல..ஹி..ஹி...\n///சிரம் சீவி= தலை சீவி=சீப்பு= சீஃப்= நவஹோ சீஃப்= டெக்ஸ். ///---அடேயப்பா... சீரம்சீவிக்கி இப்படி ஒரு விளக்கத்தை இனிமே தொல்காப்பியரால கூட தரமுடியாது\nஇதை பொருளர் ஜியின் தமிழ் அய்யா பார்கோனும்...அந்த அய்யாவின் ரியாக்சனை நாம பார்க்கோனும்.\nஅனைத்து டெக்ஸ் ரசிகா்களுக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nஇன்னம்மும் 3 மணி நேரம்தான் செந்தில் , பொழுது விடிஞ்சுரும் , நானும் தூங்காமத்தான் முயுச்சுகிட்டே கீறேன் .பட்சே நேரம்தான் போகவே மாட்டேங்குது ,\nகிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) 28 September 2018 at 06:48:00 GMT+5:30\nநாம எவ்வளவு தான் முழிச்சு இருந்தாலும் நாளைக்கு வந்து சேந்தாதான் உண்டு.நாம வாழுற இடத்தோட வரலாறு புவியியல் அப்படி :(\nவழக்கம் போல புத்தகங்கள் இன்று இரவு ஆபிஸ் சென்று வந்த பின்னர்தான் கைகளில் கிடைக்கும் என்று சொல்லிக் கொண்டு ஆபிஸுக்கு வேலை பார்க்க கிளம்பி விடுகிறேன்.\nசிக்கன் வருவல் படமா அனுப்பறீங்க\nஹா....ஹா... கொரியர் ஆபீஸ் கிளம்பிட்டு இருக்கேன்.\n4புக்கில் இருந்தும் 1அவர்க்கு ஒரு போட்டோ போட்டு வெறுப்பு ஏத்துறன்\n இப்பதான் கொரியர் மெய்ன் சென்ட்ரலில் இருந்து புத்தகத்துடன் திரும்பி வந்தேன்.\nஒரு வார்த்தையில் சொன்னால் வித்தியாசமான அட்டைப் படம் மனதை அள்ளுது.\nகடவுள் எல்லாம் சாப்பிடலாம் என்று சொல்லி இருக்கிறார்:-)\nசரி பார்த்து விட்டேன் ஜி. அங்கேயும் இங்கேயும் கடவுள் ஏன் எல்லா இடங்களிலும் இருக்கிறார்.\nஎனக்கு இந்த டெக்ஸ் அட்டைப்படத்தில் நான் மிகவும் ரசித்து கண்கள்.\nஇத்தாலி ரசிகர் டெக்ஸ் படத்தை செம ரசனையுடன் வரைந்து உள்ளார்.\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா 28 September 2018 at 08:13:00 GMT+5:30\nஆத்தா மகமாயி... கொரியர் பையனுக்கு நல்ல புத்தியக் கொடுத்து நீதான் சட்டுபுட்டுனு அனுப்பி வைக்கணும் தாயி...\n777 பக்கங்களோட தல தடியா வர்ற நேரமாப் பாத்து பழிவாங்கிடாத தாயி... எதுவானாலும் பேசி பைசல் பண்ணிக்கிடலாம்.. வேணுமின்னா நிலுவையிலிருக்கும் அசல் கூழுக்கு வட்டிக் கூழ் வேணும்னாலும் ஊத்திப்புடறேன்...\nஅசலுக்கு வட்டி,வட்டிக்கு வட்டி,அந்த வட்டிக்கு மீட்டர் வட்டின்னு இதுவரைக்கும் ஆத்தாவுக்கு 5 கண்டெயினர் அளவுக்கு ஆத்தாவுக்கு கூழ் பெண்டிங்காமே\nகாலையில் தல தரிசனம் பார்த்த திருப்தியில் நம்ம பார்சலை கைப்பற்ற கொரியர் ஆபீஸ்போனாஆஆஆஆ....\nஇந்தா ஈ.வி. கூல் ஊற்றாம போனதுக்கு எனக்கு தண்டனை கொடுத்து போட்டது ஆத்தா\nநேற்று கொரியர் ஆபீஸ் ஸ்டாஃப் சமயபுரம் போனவர் காலையில் தான் வந்துள்ளார்... பார்சல் மூட்டையை வாங்கி உள்ளே வைத்து கண்ணாடி கதவை லாக் பண்ணிட்டு வீட்டுக்கு போயிட்டார். குளிச்சி,ரெடியாகி வருவாராம்.\nஆத்தா வேண்டுதல்லாம் உடனே செய்ங்கப்பா\nகூட இருக்கும் எனக்கே இப்படி சோதனை காட்டுதுனா, வேண்டுதலை தள்ளி போட்டு வருபவருக்கு....\nவெற்றி... வெற்றி... நம்ம அன்புத்தம்பி திருப்பூர் குமார் , கொரியரை கைப்பற்றி தல தரிசனம் காட்டிட்டார்... தேங்யூ குமார்...💐💐💐\nதெற்கே ஒரு தங்கத் தேட்டை-260பக்க கறுப்பு வெள்ளை சாகசம்.\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா 28 September 2018 at 08:39:00 GMT+5:30\nஎனது பார்சலில் அடுத்த வருட அட்டவணை இல்லை. உங்கள் யாருக்காவது வந்து இருக்கா\nஅப்புறம் டப்பாக்குள் சுவீட் உடன் டெக்ஸ் பிறந்தநாள் கொண்டாட சொல்லி இருக்கிறார்கள்.\nஅட்டவணை கிடையாது 5ஸ்டார் சாக்லேட்டுடன்\nநிஜமாலும் குழந்தைங்கன்னு எடிட்டர் நினைச்சுட்டாரா\nஒரு 30 மிலி TEQUILA அனுப்பியிருக்கப்படாது\nஎனக்கு dairy milk சாக்லேட் வந்தது.\nபள்ளியில் இருந்து குழந்தைகள் வந்த உடன் அவர்களுக்கு கொடுக்க பத்திறமாக வைத்துள்ளேன்.\nசெல்வம் அபிராமி @ சாக்லேட் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு.\nஒரு 30 மிலி TEQUILA அனுப்பியிருக்கப்படாது\n ஏதாவது சூசகமான செய்தியா இருக்குமோ ..\n ஏதாவது சூசகமான செய்தியா இருக்குமோ ..\n அப்படீன்னா எனக்கு Milky-barல்ல வந்திருக்கு\nபூனை பால் குடிக்கும் னு சரியாத்தானே அனுப்பி இருக்காங்க\nஎனக்கு மில்கி பார் சாக்லேட்\n\"பூனை பால் குடிக்கும் னு சரியாத்தானே அனுப்பி இருக்காங்க\nஇந்த பூனை பீரே குடிக்கும்\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா 28 September 2018 at 09:03:00 GMT+5:30\nசும்மா இப சைசுல பார்சல்....திரிய கொளுத்திட்டமுள்ள...ஸ்டேண்டுக்கு போயி வெடிகுகும் அழக வேடிக்கை காட்றேன்\nபார்சலை கைப்பற்றியாச்சே ... 😃😃😍😍\nகூரியர் வேன் இன்னும் வரவில்லை.\nசை..எனக்கு S.T. கூரியரே புடிக்காது.\n1. ஒரு திகில் பயணம் - கமாண்டர் ஜார்ஜ் தன் நண்பனின் கல்யாணத்திற்கு செல்ல, மணப்பெண்ணை கடத்தி ஆள்மாறாட்டம் செய்யும் ஒரு கும்பலிடம் மாட்டி, அதிர்ஷ்டத்தின் துணையால் தப்பிக்கிறார்.\nநண்பனின் கல்யாணம் சுபமாக முடிகிறது\nPlus அடிமை நகரம் - மாண்ட்ரேக் மற்றும் லொதார் வசியம் பண்ண பட்டு அடிமைகளாக மாறி போக, நார்தா மற்றும் கர்மா அவர்களை காப்பற்றுகிறார்கள்\n நாரதாவை கண்ணாடிக்கு அப்பாலுள்ள தலைகீழ் தேசத்துக்கு கடத்தி செல்கிறார்கள் கெட்டவர்களாக க்ரெட்நாம், தார்னா,ரோதல் (தலைகீழ் பெயர்கள்). இவர்களின் உலகை ஆகரிமிப்பு\nதிட்டத்தை நார்தா முறியடிக்கிறாள். இதில் மாண்ட்ராக்குக்கு ஒரு வேலையும் இல்லை,\nபிளஸ் ராட்சச ஐந்து - சட்டி தலையன் ஆர்ச்சி ஒரு ராட்சச ஐந்துவை பிடித்து அந்த அதிவாசிகளுக்கு உதவி செய்கிறான். 3 பக்க சாகசம்\n1. காவியில் ஒரு ஆவி - ஜில் ஜோர்டன் ஒரு கிராமத்தின் மடாலயத்தில் நடமாடும் பேய் உண்மையா பொய்யா என்று துப்பறியும் கதை. கதை சுமார் தான்.\n2. நடமாடும் நரகம் - அட அட அடா ... என்னவொரு ஆக்ஷன், என்ன ஒரு த்ரில். யாரோ இது நல்ல இல்லை என்று சொன்னதாக ஞாபகம். எப்படி அப்படி சொல்லி இருப்பர் என்று புரியவில்லை. செம விறு விருப்பு,\nஆரம்பம் முதல் கடைசி வரை அதிரடி. இந்த முறை டெக்ஸ்ஏ நிர்கதியில் நிற்கற நிலைமை. அதிர்ஷ்ட தெய்வம் தான் டெக்ஸையும் கார்சனையும் காப்பாத்தியது.\nசார் ஒரு சந்தேகம் நாம் ஏன் எப்பொழுதும் அட்டையில் paint அடித்து ஊற்றியது போலவே செய்கிறோம். பல முறை நீங்கள் ஒரிஜினல் ஷார் செய்யும் போதும் subtle ஆக ஒரு கம்பீரத்துடன் இருப்பது போல தோன்றும் நாம் ஏன் அது போல ஒரு முறை செய்து பார்க்க கூடாது.. இந்த புக் மார்க் கூட பச்சை கலர் பேண்ட் போட்டு கார்சன் நன்றாகவே இல்லை என்பது எனது கருத்து சார்.\nஇந்த எடையில் இது வரை வந்ததில்லை என்று நினைக்கிறேன் . நல்ல கனமான அட்டை\nபச்சை கலர் பின்னணியில் அருமை\nடாப்பில் கழுகு பறப்பது அருமையான அட்டை அமைப்புடன் ஒன்றி விட்டது .. எழுத்துக்களும் அழகு.. டெக்ஸ் ன் முகம் மாஸ் ..\nகீழ் பகுதியில் டெக்ஸ்ஸுடன் கூட நடந்து வருபவர்கள் யார் யார் என்றே தெரியவில்லை (கதை படிக்கும் போது தெரிய வாய்ப்பிருக்கலாம்)\nபின்னட்டை டிசைன் ஆர்ட் வொர்க் சும்மா அள்ளுது ..\nடெக்ஸ்தான் முகம் கொஞ்சம் உப்பினார் போல் உள்ளது .. இந்த டிசைன் முன் பக்கத்தில் இருந்திருந்தால் அமர்களமாக இருந்திருக்கும்\nமுதல் நாஜ்கு பக்கங்ககள் நாம் அடிக்கடி பார்க்கின்ற டெக்ஸ் கார்சனின் போட்டோக்கள் தான் .. (புதிய போட்டோக்களை இங்கு நிறைத்திருக்கலாம்)\nடெக்ஸ் ன் வரலாற்றை பற்றி இரண்டு பக்கங்கள் ..\nஅடுத்ததாக நண்பர்களின் முதல் டெக்ஸ் அனுபவங்கள்\nஸ்.. அப்பாடா ஒரு வழியே கொரியர் ஸ்டாஃப் வரவும் பார்சலைக் கைப்பற்றி வந்தாச்சுது...\nவழக்கத்தை விட கொஞ்சம் கனமான புஷ்டியான காம்ப்ளான் பாய் பாக்ஸ்\nகையில் எடுக்கும்போதே கனம் அழுத்துது.\nமழை ஈரத்தில் கார்னர்கள் லேசா ஈரம் தெரிய கண்ணி்ல் வேர்வை எட்டி பார்க்க, நல்லவேளை உள்ளே ஈரம் ஊறும் முன் கவரை வெளியே எடுத்துட்டேன்.\nமுதலில் பார்த்தது தலைனு சொல்லவும் வேணுமோஓஓஓஓஓ....\nமஞ்சள் சட்டை தக தகக்க,\nஆகாய நீல வண்ண தொப்பி மினிமினுக்க,\nவில்லன்கள் கூட்டம் ரைபிள்&கன்களோடு எதிரே வர,\n70ஆண்டென்ன 700ஆண்டானாலும் தல கொடி பறக்கும் உயரே உயரே என அறிவித்தவாறே இரவுகழுகு இறக்கை விரிக்க,\nமுன் அட்டையில் லோகோ பளீர்...\nபுத்தகத்தின் முதுகு யம்மாம் பெரிசு...\nபுத்தகத்தின் தையல் கூட சிவப்பாய் பளபளத்து, சின்ன வயசில் சுட்ட கொள்ளு பட்டாசை ஞாபகப்படுத்துகிறது. ஃபெண்டாஸ்டிக்.\nகையில் வழுவழுவென ஃபீலிங் தரும் தலையின் ஸ்டிக்கர்கள் மாதிரியான பிரிண்டிங் அசத்துது.\n---என்ற டைட்டில் ஏகப் பொருத்தம்.\nகெட்டியான அட்டை LMS நினைவுகளை கிளறுது.\nதி பெஸ்ட் ஆஃப் த பெஸ்ட்ஸ் ஆக The டைனமைட் ஸ்பெசல் தூக்கி அடிக்குது.\nடெக்ஸ் -70 அட்டைப்படம் பட்டையக் கிளப்புது தலயின் முகம் க்ளோஸ்அப்பில், கம்பீரமாய், பொழிவாய் - செம செம செம\nபச்சைநிற கானகப் பின்னணியும், அணிவகுத்து வரும் நிழலுருவ கெளபாய்ஸின் ஸ்டைலான நடையும் - ப்பா\nஅழகுக்கு அழகு சேர்ப்பதுபோல் மேல்புறத்தில் அந்தக் கழுகு\nஎப்படியிருக்குமோ என்ற எதிர்பார்ப்பை ஏகத்துக்கும் பூர்த்தி செய்து கம்பீரமாய் நம் கைகளில் தவழ்கிறது\nஅவர் ஆத்தா மகமாயிக்கு போன ஆண்டில் ஊற்றி மீதமிருக்கும் கூழைத்தான் வட்டிக்கூழ் ஊற்றுகிறேன் என்கிறார்.அதையா கேட்கிறீர்கள்\nரவுண்டு பன்னையே காய்ந்து போய் வர்க்கி போல் ஆக்கி பத்திரமாக வைத்திருக்கும் அவரிடம் கூழ் கேட்கிறீர்களே. கூழ் வைத்திருக்கும் பாத்திரத்தை திறந்தால் கோவையே மணக்கும் பர்ரால்லியா\n///இதுவரைக்கும் ஆத்தாவுக்கு 5 கண்டெயினர் அளவுக்கு ஆத்தாவுக்கு கூழ் பெண்டிங்காமே\nஎன்ன நினைச்சுக்கிட்டிருக்க அல்லாரும்.. ஹஹ் ஆத்தாட்ட போட்டுக்குடுக்கறீங்களா\nஇன்னிக்கு ஆபீசுல தூங்கிட்டிருக்கச்சே ஆத்தா என் கனவுல வந்து \"உன் தவத்தை மெச்சினேன் ஈவி பையா... எல்லா பயபுள்ளைகளும் கூழா ஊத்தி ஊத்தி என் ட்ரெஸ்ஸையெல்லாம் பாழா பண்ணிட்டாய்ங்க.. அதனால உன் பழைய பாக்கிகளையெல்லாம் குலவைகளா கன்வெர்ட் பண்ணிக் கொடுத்துடேன்\" அப்படீன்னு கேட்டுட்டு, முஷ்டியை மடக்கி நடுவிரலில் எச்சி பண்ணி என் நடுமண்டையில் நச்சுனு ஒன்னு கொட்டிட்டு மறைஞ்சுட்டாங்க\nநானே சொந்தமா போட்ட ட்யூனில் இப்போது குலவை ப்ராக்டீஸ் பண்ணிக்கிட்டிருக்கேன் கிடைக்கிற கேப்ல எல்லாம் குலவை பாடி அடுத்த மாசம் புக்கு வர்றதுக்குள்ள என் கடனையெல்லாம் அடைச்சிடுவேன் கிடைக்கிற கேப்ல எல்லாம் குலவை பாடி அடுத்த மாசம் புக்கு வர்றதுக்குள்ள என் கடனையெல்லாம் அடைச்சிடுவேன்\nபி.கு : கோரஸ் குலவைக்கு சங்கீத ஞானமுள்ள ஆட்கள் தேவை சேவை மனப்பான்மை கொண்டவர்கள் தொடர்புகொள்ளவும்\n// இன்னிக்கு ஆபீசுல தூங்கிட்டிருக்கச்சே ஆத்தா என் கனவுல வந்து \"உன் தவத்தை மெச்சினேன் ஈவி பையா... எல்லா பயபுள்ளைகளும் கூழா ஊத்தி ஊத்தி என் ட்ரெஸ்ஸையெல்லாம் பாழா பண்ணிட்டாய்ங்க.. அதனால உன் பழைய பாக்கிகளையெல்லாம் குலவைகளா கன்வெர்ட் பண்ணிக் கொடுத்துடேன்\" அப்படீன்னு கேட்டுட்டு, முஷ்டியை மடக்கி நடுவிரலில் எச்சி பண்ணி என் நடுமண்டையில் நச்சுனு ஒன்னு கொட்டிட்டு மறைஞ்சுட்டாங்க\nநானே சொந்தமா போட்ட ட்யூனில் இப்போது குலவை ப்ராக்டீஸ் பண்ணிக்கிட்டிருக்கேன் கிடைக்கிற கேப்ல எல்லாம் குலவை பாடி அடுத்த மாசம் புக்கு வர்றதுக்குள்ள என் கடனையெல்லாம் அடைச்சிடுவேன் கிடைக்கிற கேப்ல எல்லாம் குலவை பாடி அடுத்த மாசம் புக்கு வர்றதுக்குள்ள என் கடனையெல்லாம் அடைச்சிடுவேன்\nபி.கு : கோரஸ் குலவைக்கு சங்கீத ஞானமுள்ள ஆட்கள் தேவை சேவை மனப்பான்மை கொண்டவர்கள் தொடர்புகொள்ளவும் சேவை மனப்பான்மை கொண்டவர்கள் தொடர்புகொள்ளவும்\nமிக்க நன்றி சார், உங்கள் Blog மூலமாக ஈரோட்டு நாத்தீகம் வளர்வதற்கு / உதவி செய்வதற்கு _/\\_\nமுதல் கதை புயலுக்கொரு பிரளயம்-507பக்க முழுநீள சாகசம் என்ற அம்சம்தான் நீருற்றை கடவாயோரம் கிளப்புகிறது.\nஇந்த ஓவியம் எங்கோ ரசித்து உள்ளோமே என யோசிக்க, அடநம்ம ஒக்லஹோமா பாணி என நினைவூட்டும்.\nகதையில் வரும் மிரா என்ற பெண்மணி \"தாராள\" மனசுடையவள்னு பார்க்கும் போதே தெரியுது...ஹி...ஹி...\nபாலைவன காட்சிகள், கிட்வில்லர்&டைகர் நவஹோக்களுடன் விரையும் காட்சிகள் என கண்ணில் மின்னல்கள் தெறிக்குது.\nடைகர் முகம் ஆங்காங்கே அசத்தல்.\nகம்பிகளுக்கு பின்னே தலை ஏன் என காரணம் அறிய இதை முதலில் படிக்க வேணும்.\n2வது கறுப்பு வெள்ளை கதை ,\nதெற்கே ஒரு தங்கத் தேட்டை- புதிய பாணி ஓவியங்கள் கியூபா படலம், சிவப்பாய் ஒரு சிலுவை கதைகளை கண் முன்னே கொணருது. இதுவும் ஈக்குவலாக கலக்கும் என எதிர்பார்க்கலாம்.\n70ஆண்டு டெக்ஸின் பிதாமகர்கள் முதல் சமீபத்திய கதாசிரியர் & ஓவியர்கள் வரை போட்டோ பொட்டு மரியாதை செய்துள்ளார் எடிட்டர் சார். வாழ்த்துகள் சார். அருமையான எண்ணங்களை செயல் படுத்தி உள்ளார்.\n10கேள்விகளில் டெக்ஸின் வரலாறை துல்லியமாக சொல்லியுள்ளார், ஆசிரியர் சார். சூப்பர்.\nடெக்ஸ் 70பற்றிய சிறு குறிப்புகளில்,\nநண்பர் சிவகுமார்,ஸ்ரீரங்கம் அவரது ஓவியம் இடம்பெற்றுள்ளது.\nநான் இதற்கென எழுதியதை ஸ்கிப்பிட்டி,\nComics is Tex என்ற பஞ்ச் போட்டு எனக்கு இன்ப அதிர்ச்சியை அளித்த ஆசிரியர் சாருக்கு நன்றிகள்\nகூடவே ஒரு 3புத்தகங்கள் வந்திருக்கு. என்ன அது,\nஜானி 3ம் தான் அவைகள்.\nயார் அந்த மிஸ்டர்X 2ம் இடம்.\nஜானி இதழின் உள்பக்கங்கள் செம. ட்ரெண்ட் ஓவியங்கள் மாதிரி துல்லியம்.\nடெக்ஸ் 70பர்த்டே கார்டு அட்டகாசம், அதை டெக்ஸ் 70ன் அட்டையில் கொண்டு வந்திருந்தால் கூடுதல் கெத்தாக இருந்து இருக்கும்\nபேட்ஜ், நல்லவேளை விழாவில் தர்ல\nபுக்மார்க்காக எனக்கு வந்தது டைகர்.\nமொத்தத்தில் அருமையான மாதம் இது.\nஹூம் , பங்காளி டைகருக்கு ஏதும் இல்லையே என நினைக்கும் போது கொஞ்சம் சங்கடமாக தான் இருக்கு.\nபுதையலை கைப்பற்றி விட்டேன் அருமை அபாரம் சூப்பர் உங்களின் உழைப்புக்கு என்ன சொன்னாலும் இனையாககாது\nடைனமைட் நாளைதான் எனக்காக வெடிக்க வாய்ப்புள்ளது.\nபுத்தகத்தில் என் \"டெக்ஸ்பா\"வும் இடம் பெற்றதை நண்பர்களின் பதிவில் அறிந்தேன்.\nஇன்ப அதிர்ச்சி ஆசிரியரே காமெடி கர்னலை மறுபதிப்பு கேட்கலாம் என்று நினைத்தால் சத்தமில்லாமல் போட்டு அசத்திவிட்டீர்கள் மிக்க நன்றி ஆசிரியரே பெயர் மட்டுமே மாறியிருக்கிறது யார் அந்த மிஸ்டர் X\nஅடுத்த ��ெளியீடுகள் விளம்பரங்கள் இன்னும் பிரமாதம்.\nஅட டே அடுத்த மாசமும் தல தாண்டவம் தான், தீபாவளி மலராமே....ஜூப்பரு\n மனசை கனக்க செய்யும் இதழ் இது. 344பக்கங்கள் அடேயப்பா வாயெல்லாம் பல்லாக அடுத்த அதிரடியை எதிர்நோக்கி\nஅடுத்த ஜம்போ, The ஆக்சன் ஸ்பெசல் பழமையில் மூழ்க மீண்டும் ஒரு வாய்ப்பு.\nகாத்திருப்பதும் ஒரு த்ரில் தான் ஜி.\nநியூயார்க் நகரில் நவஹோ அம்பு\nதெய்வம் மண்டி போட்டும் கொல்லுமதை நம்பு.\nஇது உங்களுக்கே நியாயமாக படுகிறதா\nஇப்படி (இன்ப) அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாய் கொடுக்கிறீர்களே உங்களுக்கும் உங்கள் குழுவினருக்கும் ஆயிரம் முறை நன்றி சொன்னாலும் தகும்.முப்பது நாட்கள் இடைவெளியில் இப்படிப்பட்ட பொக்கிஷங்களை கொடுத்து கொடுத்து ஆச்சர்யப்பட வைக்கிறீர்களே\nபலர் பார்சலை கைப்பற்றி இருக்க மாட்டார்கள்.அதனால் அதிகம் பேசுவது நியாயமில்லை என்றாலும் பேசாமல் இருக்க முடியவில்லை.\nடெக்ஸ் புத்தகம் கையில் ஏந்தும் போதே உடம்பில் முறுக்கேறுகிறது.\nபுத்தகம் கனமாக இருந்தாலும் சந்தோஷத்தில் மனது லேசாகிறது.பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷம் டெக்ஸ் டைனமைட்\nகூடவே வந்த மூன்று புத்தகங்களும் சூப்பர்.இந்த பொக்கிஷங்களையெல்லாம் பார்க்கையில் இன்று பூராவும் புரட்டி புரட்டி பார்த்து ஆனந்தப்பட தோன்றுகிறது.\nடெக்ஸ் டைனமைட் ஸ்பெஷலுக்காக உழைத்த அனைத்து தோழர்களுக்கும் ஆயிரம் நன்றிகள்.\nகர்னல் க்ளிப்டன் கலரில் அள்ள ...\nபக்கங்களை மேலோட்டமாக புரட்டும்போது தோன்றியது : காமிக்ஸ் உலகில் இணைய வாய்ப்பில்லாதவர்கள் வாழ்வது சத்தியமாய் சொல்கிறேன்... நிச்சயம் புண்ணியம் பண்ணியிராத குறைவாழ்க்கைதான்...\nடெக்ஸ் டைனமைட் ஸ்பெஷலை பார்க்கையில் டெக்ஸ் விஜய் அவர்களின் முகம் ஆனந்தத்தில் எப்படி மின்னும் என்று கற்பனை பண்ணி பார்க்கிறேன்.அவர் டெக்ஸை பற்றி எழுதி எழுதி இப்போதெல்லாம் டெக்ஸ் புத்தகத்தை பார்க்கும் போதெல்லாம் டெக்ஸ் விஜய்யின் முகமே நினைவில் வந்து போகிறது.\nஉங்கள் ஆசீர்வாதம் என் பாக்கியம் சார். உங்களது மகிழ்ச்சி யை பார்க்கும் போது டெக்ஸ் டைனமைட் ஸ்பெசல், ஹிட் ஆஃப் த இயர்னு சத்தமாக சொல்கிறேன் உங்களோடு ஒரே குரலில்...\nசந்தேகமில்லாமல் டெக்ஸ் டைனமைட் ஸ்பெஷல் ஹிட் ஆஃப் த இயர் தான் சார்.நாம் மட்டுமல்ல அனைவரும் உரத்த குரலில் சொல்லத்தான் போகிறார்கள் சார்.\nமலைக்க வைக்கும் மர்மக் கதை..\nமெடிக்கல் ஸ்டோர்ஸ் தானே ஸ்ட்ரைக், டாக்டர்ஸ்ம் ஸ்ட்ரைக்கா\nஒரு சின்ன இன்ஸ்டலேஷன் வொர்க்..எஞ்சினியர்ஸ் ரெண்டு மணி நேரம் ப்ரேக் விட சொல்லிட்டாங்க டெக்ஸ்..\nயார் அந்த Mr X பாதி படிச்சுட்டுருக்கும்போதே தோ கூப்பிடறாங்க...\nஅனுபவிச்சு படிச்சு முடிக்க ஒரு வாரம் ஆயிடும்னு நினைக்கறேன்..\nபுத்தக வடிவமைப்பு - 10/10\nஅற்புதமான வாசிப்பு அனுபவம்... அளவிடமுடியாதது...\nபோனெலியே பொறாமை கொள்ள வைக்கும் இந்த இதழக்கு...\nபுக்கு வந்திடுச்சா இனி எல்லாரும் அண்டர்க்ரவுண்டுக்கு போயிடுவாங்க. நாம தான் இங்க கெத்து கெத்துன்னு ஏதாவது நியூஸ் வருதான்னு பாக்கனும்.\nதங்களது டெக்ஸ் குறிப்பு இதழில் இடம்பெற்று உள்ளது.\nபுக்கு படிக்காம உங்களுக்கு கம்பெனி தரணுமா\nநான் உறுதியளித்தவாறு டெக்ஸ் பிறந்தநாள் வரை படிக்கல ஷெரீஃப் அய்யா.\nயப்பா. தல ரசிகரை காக்க வைச்ச பாவம் எனக்கு வேண்டாம். தல தாண்டவத்த அனுபவிச்சுட்டு வந்து உங்க ஸ்டைல்ல ஒரு விமர்சனம் போடுங்க. அது போதும். உங்களை மனோகரா சிவாஜிய சத்தியத்தில இருந்து கண்ணாம்பா ரிலீஸ் பண்ற மாதிரி போதும் விஜி பொங்கி எழுன்னு ரிலீஸ் பண்றேன்.\nஉங்களது நிலமை கவலைக்குரியதுதான் சார்.புத்தகம் உங்களுக்கு கிடைக்க பத்து நாளாகுமா சார்\nஇல்லீங்க ஏடிஆர் சார். கோவை விலாசத்துக்குத்தான் போகும். நான்கு மாதத்திற்கு ஒரு முறை அம்மா எடுத்து அனுப்பிக் கொண்டிருந்தார். கடந்த ஒரு வருடமாக அவரால் முடிவதில்லை. அதனால் வரும் வருடத்திலிருந்து வேற வழிமுறைகளை நாட வேண்டும்.\nநான்கு மாதம் என்பது கொடுமைதான் சார்.வேறு வழிமுறையை தேட வேண்டியது அவசியமான ஒன்றுதான்.இங்கு ஒரு நாள் கூரியரில் தாமதமானாலே இருப்புக் கொள்ளவில்லை. நான்கு மாத காத்திருப்பு என்பது வருத்தப்பட வேண்டிய விஷயம்தான் சார்.\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா 28 September 2018 at 16:44:00 GMT+5:30\nஅட்டைபடத்தின் பைண்டிங் கொள்ளு பட்டாசை சைடில் வைத்து, நூலால் தைத்தத போல ஹார்டு பௌண்ட்ல, கழுகு தலைக்கு மேல பறக்க , கழுகுப்பார்வையுடன் தல பிண்ணனி அசத்த , நீலத் தொப்பி மின்ன என்னவோ அட்டைல மிஸ்ஸிங்....பின்னட்டை அட்டகாசம் எழுவதாண்ட கொண்டாடியபடி அட்டகாசமாய் டெக்ஸ்.....பின்னட்டை அசத்தல்\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா 28 September 2018 at 16:50:00 GMT+5:30\nமுதல் பக்கத்தில�� அடளடகாச டெக்ஸ்,கார்சன் ஜோடி, விரையும் டெக்ஸ், அத புரட்டுனா பழய விளம்பரம் கலக்க சூப்பர்\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா 28 September 2018 at 16:57:00 GMT+5:30\nஇதுல அசத்தலான வியப்பான விசயம் ஜானியின் முதல் பக்கத்த புரட்டுனா, சான்சே இல்லை ....அசத்தல்...அசத்தலான அட்டை ஜானிதான ....கேரட்டாரின் வண்ணக்கலவை அசத்தல் லார்கோ வண்ணம் ....அருமையான டைகரின் இலவச இணைப்பு வண்ணத்தில் சும்மா ஜொலிக்குது \nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா 28 September 2018 at 17:03:00 GMT+5:30\nMan on mission அசத்தல் , அந்த காலத்துக்கு போன நினைவு, புதுமையில் பழமை\n2019 க்கான அட்டவணை வந்துவிட்டதா என்ன ஸ்பெஷல் டெக்ஸின் 1000 பக்கங்கள் கொண்ட ஸ்பெஷல் புக் எதாவது\nஎடிட்டர் விஜயன் ஸாப் ...\nசெம்ம பாஸ்ட்டா தட தடத்து ஓடிக் கொண்டிருக்கிறது ..\nநவ் 464 ம் பக்கம்\nகையில பிடிச்சு படிக்க முடியலை ..\nபடிச்சு முடிச்சதும் எலும்பு டாக்டரை போய் பார்த்து எதற்க்கும் ஒரு ஸ்கேன் எடுத்து பார்த்துக்கணும் .. 😉😉\nடெக்ஸ் எலும்பை பதம் பாப்பாரு ..\nஅவரு புக்கு சும்மா இருக்குமா..\nஹா ஹா ஹா ஹா ...😉😉😉\n1.இந்த மாத டாப் அட்டை டெக்ஸ்தான்,வலுவான கடின அட்டை,முன் அட்டையில் வித்தியாசமான கலரிங்கில் அசத்தும் தல,தலைப்பிற்கு மேல் கழுகு படம் நச்,பின்னட்டையில் செம கெத்தாக போஸ் கொடுக்கிறார்,அதற்கு பிண்ணனியில் மின்னும் நட்சத்திரங்கள் செம அழகு,\nதி டைனமெட் ஸ்பெஷலை கையில் ஏந்தி பார்க்க அம்புட்டு அழகு,நிற்க வைத்து தூரத்தில் பார்த்தால் அதுவும் ஒரு அழகு,\nமொத்தத்தில் இந்த மாத டாப் ஸ்டார் டெக்ஸ்தான்.\n2.மரணம் சொல்ல வந்தேன்- தலைக்கு அனேகமாக இந்தமாதம் வலுவான போட்டி ஜானிதான்,அட்டைப்படம் செம,அசத்தும் கலரிங்,கலக்கும் ஓவியங்கள் என நல்ல இரசனையான முறையில் அமைந்துள்ளது.\n3.கிளிப்டனின் அட்டைப்படம் ஜில்லாரின் கதையை நினைவுபடுத்துகிறது,கிளிப்டன் இரசிக்கும்படி கலக்குவார் என்று நம்புகிறேன்.\n4.எல்லோரும் வண்ண உடை தரித்திருக்க,ராபின் என் வழி தனி வழி\nக & வெ உடையில் கலக்குகிறார்,வித்தியாசமான திரில்லர் பாணியில் அசத்துவாரா பார்ப்போம்.\n-சுவிட் எடு தல பிறந்தநாளை கொண்டாடு பாணி சுவராஸ்யம்,\nஇந்த மாத இதழ்கள் அனைத்துமே அசத்தல் பேக்கேஜாக அமைந்துள்ளது, இனி கதைக்குள் குதிக்க வேண்டியதுதான்.\nமெதுவா குதிங்க ரவி மல்லூர்ல பூகம்பம் வந்துடப் போகுது\nகாலைல இருந்தே இந்த பக்கம் எட்டி பார்க்கல எடிட்டர் சார்.\nம்..ம்...அநேகமாக அட்டவணையை ஃபைனல் பண்ணி டைப்பிங்ல இருப்பாரோ\nஞாயிறு தலை பிறந்தநாள் அன்று ரிலீஸ் ஆகுமோ\nஅகில உலக டெக்ஸ் ரசிகர்களுக்கு\nடைகர்,XIII மற்றும் டெக்ஸ் ரசிகனின் மனமார்ந்த டெக்ஸ் பிறந்த நாள் வாழ்த்துகள். உங்கள் ஒவ்வொருவரின் குதூகலத்தையும் அருகில் இல்லன்னாலும் உணர முடியுது.\nகாமிக்ஸ் உலகில் நம் அனைவருக்கும் இது ஒரு முக்கியமான தருணம். வேறு வேறு இடங்களில், தருணங்களில் இருந்தாலும் இந்த குதூகலத்தை அனைவரும் உணர முடிவதே பெரிய விசயம்.\nதல போட்டோவையாவது பாருங்கன்னு புக்கு கிடைச்ச உடனே போட்டோக்களை அனுப்பிய நண்பர்களுக்கு நன்றி. புக்குங்கறது நல்ல விசயம். நல்லதை செய்யும் கதாநாயகனின் கதை இன்னும் நல்ல விசயம். அவை நம் அனைவரையும் இணைத்திருப்பது இன்னும் அருமையான விசயம்.\nஇந்த தருணத்தை ஸ்பெசலாக உணர செய்த ஆசிரியருக்கும், டெக்ஸை நமது வாழ்வில் கொணர்ந்த போனெல்லி மற்றும் லயன் நிறுவனத்திற்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.\nஇது போன்ற சிறு சிறு சந்தோசங்களின் வழியே பேரின்பத்தை அடைவோம்.\nஹேப்பி பர்த் டே தல...நீ கலக்கு தல...\nபெர்சனலாக டெக்ஸை விட உங்களுக்கு டைகரின் மேல் ஒருபடி அபிமானம் அதிகம்னு அறிவோம்.\nடெக்ஸ் & டைகரை பரஸ்பரம் கொண்டாடுவதே நம் இயல்பு.\nஉங்களோடு நாங்களும் மகிழ்வோடு தல பிறந்தநாளை கொண்டாடுகிறோம் ஜி.\nவன்மேற்கில் நம்மையும் உலா கூட்டி போவதில் இருவரும் சளைத்தவர்கள் அல்ல. அதனால் தான் நான் இருவரையும் சமமான இடத்திலேயே பார்க்கிறோம். நானும் அப்படியே, என்னை அருகில் இருந்த அறிந்த நண்பர்களுக்கு அது தெரியும்.\nடைகர் கதை டல் அடிக்கும் போது கலங்கி போகும் நண்பர்களின் முதல் அணியில் நானும் இருக்கிறேன். அதை யாருக்கும் நிரூபிக்க அவசியம் இல்லை.\nவன்மேற்கு காதலர்களாக இன்று முதல் தீபாவளிமலர், அதை தொடர்ந்து வரும் முக்கிய தருணம் என எல்லாத்தையும் செலிபரேஷன் மன்த் ஆக கொண்டாடுவோம்.🎈🎈🎈🎈🎈🎈🎈🎶🎵🎷🎇🎆🎊🎉🎂🎂🎂🎂🎂🎂💖💖💖💖💖💖💖💖\nசூப்பர் மஹி ஜி.....அருமையா சொன்னீங்க....\nதனக்கு கிடைக்க தாமதமாகுமென்றாலும் அடுத்தவர் சந்தோஷப்படும்போது அதில்தானும் கலந்து கொண்டு ஆனந்தப்படமடைவது எல்லோராலும் முடியாது M.P.சார்.\nமஹிஜி யின் தாரக மந்திரம்,\nதலீவர் பரணிதரன் @ பொட்டி வந்ததா\nஉங்கள் ரியாக்சன் என்ன என அறிய ஆ���ல்.\nடெக்ஸ் ரசிகனாக மற்றொரு டெக்ஸ் ரசிகரின் பார்வையில் டைனமைட் ஸ்பெசல் பற்றி பார்க்க பார்க்க இனபம் பொங்கும். கமான் தலீவரே\nவழக்கம் போல தல ராக்ஸ்\nஅட்டைப்படம் போட்டு அசத்திட்டீங்க சார்\n'தல' அட்டைப்படத்தில் பின்னே ஒரு பதிவு நீளக் கதையுள்ளது சார் நேரம் கிடைக்கும் போது அது பற்றி \nசார். நீங்களும் உங்க டீமும் டெக்ஸ் 70 சம்பந்தமா அடிச்ச குட்டிக்கரணம் சாகசமெல்லாம் சுட சுட அடுத்த பதிவுல எதிர்பார்க்கிறோம்.\n\"TEX 70\" கிடைத்தது இன்று ..ஒரு மாத இடைவெளிக்குள் இரண்டு HI QUALITY ஹார்ட் கவர் இதழ்களை தந்த எடிட்டர்க்கும் AND HIS TEAM க்கும் HATS OFF ..முன் அட்டை ஒரு கிளாசிக் FEEL தருகிறது .. பின் அட்டை தலயின் அக்மார்க் \"கெத்து\" FEEL தருகிறது ..TOTAL MAKE கும் நன்றாக உள்ளது ..\nமுதல் முறையாக என்னுடைய பதிவும் நம்ம காமிக்ஸ் இல் வந்து உள்ளது .. IT WAS A SURPRISE ஏன் என்றால் என்னை விட திறமையாக எழுதும் நண்பர்கள் பலர் உள்ளனர் .. SO THANK YOU EDITOR SIR .. AND அனைத்து TEX ரசிகர்களுக்கும்\nடெக்ஸ் டைனமைட் ஸ்பெஷலை பக்கம் பக்கமாக படம் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு பக்கமும் சும்மா வண்ணத்தில் கலக்கியிருக்கிறீர்கள் சார்.அச்சுத்தரம்,வண்ணம், பைண்டிங், அட்டைப்படம் எதிலுமே குறை சொல்ல முடியாது. கறுப்பு வெள்ளை பக்கங்களும் சூப்பர். இதை வண்ணத்தில் கொடுத்திருந்தால் இவ்வளவு சிறப்பாக இருந்திருக்காது. வன்மேற்கின் கரடுமுரடான பக்கங்கள் கறுப்பு வெள்ளையில் அனலடிக்கின்றன. இன்று முழுவதும் புத்தகத்தை ரசிப்பதுதான் என் வேலை\n// இன்னிக்கு ஆபீசுல தூங்கிட்டிருக்கச்சே ஆத்தா என் கனவுல வந்து \"உன் தவத்தை மெச்சினேன் ஈவி பையா... எல்லா பயபுள்ளைகளும் கூழா ஊத்தி ஊத்தி என் ட்ரெஸ்ஸையெல்லாம் பாழா பண்ணிட்டாய்ங்க.. அதனால உன் பழைய பாக்கிகளையெல்லாம் குலவைகளா கன்வெர்ட் பண்ணிக் கொடுத்துடேன்\" அப்படீன்னு கேட்டுட்டு, முஷ்டியை மடக்கி நடுவிரலில் எச்சி பண்ணி என் நடுமண்டையில் நச்சுனு ஒன்னு கொட்டிட்டு மறைஞ்சுட்டாங்க\nநானே சொந்தமா போட்ட ட்யூனில் இப்போது குலவை ப்ராக்டீஸ் பண்ணிக்கிட்டிருக்கேன் கிடைக்கிற கேப்ல எல்லாம் குலவை பாடி அடுத்த மாசம் புக்கு வர்றதுக்குள்ள என் கடனையெல்லாம் அடைச்சிடுவேன் கிடைக்கிற கேப்ல எல்லாம் குலவை பாடி அடுத்த மாசம் புக்கு வர்றதுக்குள்ள என் கடனையெல்லாம் அடைச்சிடுவேன்\nபி.கு : கோரஸ் குலவைக்கு சங்கீத ஞானமுள்ள ஆட்கள் தேவை சேவை மனப்பான்மை கொண்டவர்கள் தொடர்புகொள்ளவும் சேவை மனப்பான்மை கொண்டவர்கள் தொடர்புகொள்ளவும்\nமிக்க நன்றி சார், உங்கள் Blog மூலமாக ஈரோட்டு நாத்தீகம் வளர்வதற்கு / உதவி செய்வதற்கு _/\\_\n அக்மார்க் ஆத்திகரு வந்திருக்காரு.. அல்லாரும் கும்பிட்டுக்கோங்க பாக்கலாம்\nதலயின் 'டைனமைட் ஸ்பெஷல்' அட்டைப் படத்திற்கு திருஷ்டி சுத்திப்போடுங்க எடிட்டர் சார் என் கண்ணே பட்டுடும் போலிருக்கு\nLMSஐ கையில் ஏந்திய கணத்தில் கிடைத்த அதே சிலிர்ப்பு - இப்போதும்\nஅந்த இத்தாலிய ஓவியருக்கு நம் சார்பில் ஒரு மெகா மெகா நன்றியைத் தெரிவித்துவிடுங்கள்\nஅட்டைப்பட நகாசு வேலைகளும் அருமை டெக்ஸின் தொப்பியைத் தடவினால் சொரசொரன்னு உண்மையான தொப்பியைத் தடவுவது போன்றே.. டெக்ஸின் தொப்பியைத் தடவினால் சொரசொரன்னு உண்மையான தொப்பியைத் தடவுவது போன்றே..முகத்தில் கை வைத்தாலோ - வழுக்குப்பாறை மாதிரி வழவழா\nபின்னட்டையில் பிரம்மாண்ட TEX-70 முத்திரையின் பின்னணியில் தல ஒரு மெல்லிய புன்னகையோடு நிற்பது - நம் டெக்ஸ்-70 கொண்டாட்டங்களையெல்லாம் ஒரு மெல்லிய பெருமிதத்தோடு பார்வையிடுவது போல் உள்ளது\nஇப்புத்தகத்தின் தயாரிப்புப் பற்றிய உங்களது முழுநீள, முழுவண்ண பதிவுக்காக ஆவலுடன் வெயிட்டிங் எடிட்டர் சார்\nதேர் இழுக்கும் திருவிழா - 2021 \nமீண்டுமொரு \"4 புக் மாதம்\" \nஒரு அதகள ஞாயிறுக்குப் பின்னே..\nஒரு பயணத்தின் டைரிக் குறிப்புகள் \nதொடரும் மாதங்கள் ; தொடர்கதையாக ஆல்பங்கள்..\nஒரு இலையுதிர் மாதத்து ரம்யங்கள் \nநண்பர்களே, வணக்கம். இந்த ஒற்றை வாரத்தில் ஈ டீக்கடையில் ஞான் ஆத்துவதை விடவும் ஜாஸ்தியாய் டீ ஆத்தும் கடமை நிங்களுக்குள்ளது \nநண்பர்களே, வணக்கம். நாட்களும், வாரங்களும் தடதடவென ஓட்டமெடுப்பது போலத் தோன்றுவது எனக்கு மட்டும் தானா என்று தெரியவில்லை \nதேர் இழுக்கும் திருவிழா - 2021 \nநண்பர்களே, வணக்கம். 'ஜென்டில்மேன்' படத்தில் ஊஞ்சலில் குந்தியபடிக்கே ஒரு க்ளாஸ் டீயை பல்வேறு கோணங்களில் ஆராய்ச்சி செய்திடும் செந்தில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilletter.com/2017/01/blog-post_37.html", "date_download": "2021-01-26T03:12:28Z", "digest": "sha1:OVKN7OJ64VKGQATJPY7ESKA3NPGK3J3C", "length": 34110, "nlines": 109, "source_domain": "www.tamilletter.com", "title": "சிறிலங்கா: ஆசியாவின் அடுத்த மையம்? - TamilLetter.com", "raw_content": "\nசிறிலங்கா: ஆசியாவின் அடுத்த மையம்\nஇந்திய மாக்கடல் பிராந்தியத்தில் அதிகரித்து வரும் சீனாவை எதிர்த்து நிற்கக்கூடிய ஒரேயொரு பிராந்திய நாடாக விளங்கும் இந்தியாவுடன் பகைமையை வளர்க்கக்கூடாது என்பதற்காகவே அமெரிக்கா வெளிப்படையாக சிறிலங்காவின் இறைமையில் தலையீடு செய்யாதிருக்கலாம்.\nஇவ்வாறு free press journal ஊடகத்தில், Sunanda K Datta-Ray எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதனைப் ‘புதினப்பலகை’க்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி.\nபுவியில் சிறிலங்கா என்கின்ற தீவானது எப்போதும் ஒரு சிறியதொரு நாடாகவே காணப்படுகிறது. முன்னர் சிலோன் என அழைக்கப்பட்ட சிறிலங்காவின், பிரதமர் சேர் ஜோன் கொத்தலாவல பண்டுங் மாநாட்டில் அப்போதைய நவநாகரீகப் போக்கை எதிர்த்ததுடன் சீனாவிற்கு எதிரான உரை ஒன்றை நிகழ்த்திய போது, இந்தியப் பிரதமர் ஜவர்கலால் நேரு, விரைந்து சென்று ‘சேர் ஜோன், ஏன் தங்களுடைய உரையை எனக்குக் காண்பிக்கவில்லை\n‘ஏன் நான் அவ்வாறு செய்ய வேண்டும் நீங்கள் தங்களுடைய உரையை என்னிடம் காண்பித்தீர்களா நீங்கள் தங்களுடைய உரையை என்னிடம் காண்பித்தீர்களா’ என ஜோன் கொத்தலாவல, நேருவிடம் வினவினார் என வரலாறு கூறுகிறது.\nஇதையொத்த சர்ச்சையொன்று 1990களில் இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது.\nஅப்போது கொழும்பிற்கான அமெரிக்கத் தூதராகக் கடமையாற்றிய ரெரசிற்றா ஸ்காபர், ‘வொய்ஸ் ஒப் அமெரிக்கா’ என்ற அமெரிக்காவின் பன்னாட்டு ஒலிபரப்பு நிறுவனத்தின் சக்திவாய்ந்த ஒலிபரப்பியை சிறிலங்காவில் நிறுவுவதற்கு ஆதரவு வழங்கினார். சிறிலங்கா இதற்கு ஆதரவளித்த போதும், இதற்கு இந்தியா எதிர்ப்பை வெளியிட்டது.\nஇதுபோன்றே தற்போது அம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலைத் துறைமுகங்களின் எதிர்காலம் தொடர்பாகவும் சர்ச்சைகள் இடம்பெறுகின்றன. அதாவது இந்தியா தனது பிராந்திய மற்றும் அனைத்துலகக் கடமைகளை ஒருமுகப்படுத்தி உறவுகளை வலுப்படுத்துவதில் இந்தியா பல்வேறு போராட்டங்களுக்கு முகங்கொடுக்கும் நிலையில், இவ்விரு துறைமுகங்களின் எதிர்காலம் தொடர்பான சர்ச்சை தொடர்கிறது.\nஇந்தியாவிடம் ஆலோசனைகள் பெறாது, சிறிலங்கா சொந்தமாகத் தீர்மானம் இயற்றுவது தொடர்பில், இந்தியா அவ்வளவு மகிழ்ச்சியடையாது என விமர்சகர்கள் கருதினாலும் கூட, இவ்விரு நாடுகளும் ஒரே தரப்பிலேயே இருப்பதாக அமெரிக்கா கருதுகிறது.\nஆனால் சீனா என்பது இங்கு பிறிதொரு விடயமாகும். சீனா தனது ‘சகல காலநிலை நண்பன்’ எனக் கூறப்படும் பாகிஸ்தானில் மட்டுமல்லாது, நேபாளம், பங்களாதேஸ் மற்றும் மியான்மார் போன்ற இந்திய மாக்கடல் பிராந்திய நாடுகளில் தனது திட்டங்களை அமுல்படுத்தி வருகிறது. இந்த நாடுகளைச் சூழவுள்ள கடற்பிரதேசத்திலும் சீனா தனது செல்வாக்கை விரிவுபடுத்தி வருகிறது.\nடிசம்பர் மாதத்தின் ஆரம்பத்தில், சீனாவின் Merchant Port Holdings என்கின்ற நிறுவனத்திற்கு அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை குத்தகைக்கு வழங்குவது தொடர்பான 1.12 பில்லியன் டொலர் பெறுமதியான உடன்படிக்கை ஒன்றிற்குள் சிறிலங்கா நுழைந்தது.\nஇது வெறும் புரிந்துணர்வு உடன்படிக்கை மட்டுமே என சிறிலங்காவின் துறைமுக அமைச்சர் அர்ஜூன றணதுங்க தெரிவித்துள்ள போதிலும், இந்திய மாக்கடலின் பூகோள கேந்திர முக்கியத்துவம் மிக்க கடல்வழியில் அம்பாந்தோட்டைத் துறைமுகம் அமைக்கப்பட்டுள்ளதால் இது மிக முக்கிய கேந்திர மையங்களில் ஒன்றாக உள்ளது.\nசீனாவுடனான ராஜபக்ச அரசாங்கத்தின் நெருக்கமான உறவை இந்தியா எதிர்த்திருந்தது. இதனால் ராஜபக்ச அரசாங்கத்திற்கு எதிரான தனது முழுமையான எதிர்ப்பையும் 2015ல் இடம்பெற்ற அதிபர் தேர்தலில் இந்தியா காண்பித்ததாக சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலரும் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் சகோதரர்களில் ஒருவருமான கோத்தபாய ராஜபக்ச நம்புகிறார்.\nஇத்தேர்தல் இடம்பெறுவதற்கு ஒரு சில வாரங்களின் முன்னர் காத்மண்டுவில் இடம்பெற்ற சார்க் பிராந்திய உச்சி மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சிறிலங்காவின் அப்போதைய அதிபர் மகிந்த ராஜபக்சவைச் சந்தித்தபோது தேர்தலில் வெற்றி பெறுவதற்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தார்.\nஆனால் இந்தியா தனது தேசிய நலனில் இரட்டை வேடங்களைக் கொண்டிருந்தது என்பது மட்டுமே எதிர்பார்க்கப்பட வேண்டிய விடயமாகும்.\nசீனாவுடன் சிறிலங்காவால் மேற்கொள்ளப்பட்ட 1.4 பில்லியன் டொலர் பெறுமதியான துறைமுக நகரத் திட்டத்தை சிறிலங்கா இரத்துச் செய்ய வேண்டும் எனவும் சீனா மற்றும் சிறிலங்கா துறைமுகங்கள் அதிகார சபையால் இணைந்து உருவாக்கப்பட்ட கொழும்பு அனைத்துலக கொள்கலன் முனைய நிறுவனத்தை சிறிலங்காவே பொறுப்பெடுக்க வேண்��ும் எனவும் இந்தியா விரும்பியதாக ராஜபக்ச முன்னர் தெரிவித்திருந்தார்.\n‘சீன நிதியில் மேற்கொள்ளப்படும் அனைத்துக் கட்டுமாணத் திட்டங்களும் நிறுத்தப்பட வேண்டும் அத்துடன் அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை சிறிலங்கா தனது முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்’ என்பதையே இந்தியா விரும்புவதாக இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் தன்னிடம் தெரிவித்ததாக ராஜபக்ச குறிப்பிட்டிருந்தார்.\n‘சிறிலங்கா ஒரு சிறிய நாடு, ஆகவே இந்தச் சிறிய நாட்டிற்கு இவ்வாறான அபிவிருத்தித் திட்டங்கள் தேவையில்லை’ என டோவல் தெரிவித்ததாக ராஜபக்ச கூறியிருந்தார்.\nஅம்பாந்தோட்டை மற்றும் கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் ஆகிய மட்டும் சர்ச்சைக்குரிய விடயங்களல்ல. திருகோணமலையில் அமெரிக்கா தனது கடற்படைத் தளம் ஒன்றை உருவாக்குவதில் ஆர்வமாக உள்ளது என லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான திஸ்ஸ வித்தாரன உறுதிப்படுத்திய போது, இவர் நாட்டின் எந்தவொரு இரகசியத்தையும் வெளியிடவில்லை.\nதென் சீனா மற்றும் கிழக்குச் சீனக் கடல்களில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்தமை, அமெரிக்காவில் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் ட்ரம்ப் – தாய்வான் அதிபருடன் தொலைபேசியில் உரையாடியமை, அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தை சீனா கைப்பற்றியமை போன்ற பல்வேறு விடயங்கள் திருகோணமலை மீதான அமெரிக்காவின் ஆர்வம் அதிகரிக்கத் துணைபோயின.\nஆனால் இந்திய மாக்கடல் பிராந்தியத்தில் அதிகரித்து வரும் சீனாவை எதிர்த்து நிற்கக்கூடிய ஒரேயொரு பிராந்திய நாடாக விளங்கும் இந்தியாவுடன் பகைமையை வளர்க்கக்கூடாது என்பதற்காகவே அமெரிக்கா வெளிப்படையாக சிறிலங்காவின் இறைமையில் தலையீடு செய்யாதிருக்கலாம்.\nஇந்திய மாக்கடலில் சுதந்திரமான கடற்போக்குவரத்தை உறுதிப்படுத்துவதற்கு சிறிலங்காவானது ஒரு அனுசரணையாளராகவும் ஒருங்கிணைப்பாளராகவும் இருக்க முடியும் என அண்மையில் சிறிலங்காவிற்கு வருகை தந்த அமெரிக்காவின் பசுபிக் கட்டளைத் தளபதி அட்மிரல் பிங்க்லி ஹரிஸ், அதிபர் சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஏனைய பிரதிநிதிகளுடன் பேச்சுக்களை நடாத்திய பின்னர் தெரிவித்திருந்தார்.\nஇந்திய-ஆசிய-பசுபிக் பிராந்தியத்தில் பாதுகாப்பை உறுதிப்��டுத்துவதற்கும் பூகோள செயற்பாட்டு முறைமையை அடிப்படையாகக் கொண்ட சட்டங்களை மேலும் மேம்படுத்துவதற்கு ஒத்த கருத்துக்களைக் கொண்ட நாடுகளுக்கு இடையில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதன் முக்கியத்துவத்தையும் சிறிலங்கா புரிந்துகொண்டு பங்களிப்பதை வரவேற்பதாகவும் பசுபிக் கட்டளைத் தளபதி தெரிவித்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.\nஇதையே சிலர் 2017ல் நடைபெறவுள்ள மலபார் இராணுவப் பயிற்சி நடவடிக்கையில் இந்திய, அமெரிக்க, யப்பானியக் கடற்படையினருடன் இணைந்து சிறிலங்காவும் ஈடுபடப் போவதாக தெரிவித்திருந்தனர்.\n‘நாங்கள் 21வது மலபார் பயிற்சி நடவடிக்கையை மேலும் பெரிதாகவும் மேலும் விரிவுபடுத்தவும் விரும்புகிறோம்’ என அமெரிக்காவின் ஏழாவது கடற்பிரிவின் துணை அட்மிரல் ஜோசப் பி ஓகொய்ன், அண்மையில் சிறிலங்காவிற்கு ஐந்து நாள் பயணத்தை மேற்கொண்ட இந்தியக் கடற்படைத் தளபதி அட்மிரல் சுனில் லம்பாவுடனான சந்திப்பின் பின்னர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.\n‘நிர்மூழ்கி எதிர்ப்பு போர் முறையானது மிகவும் பயனுள்ளதாக அமையும் என நான் நினைக்கிறேன். இந்தியக் கடற்படையுடன் இணைந்து p-81 பொசெய்டன் நீண்ட தூர கடற் கண்காணிப்பு வான்கலமானது கண்காணிப்புப் பணியில் ஈடுபடுகிறது. இவை இரண்டும் இணைந்து நீர்மூழ்கிக் கப்பல்களை வேட்டையாட முடியும்’ என துணை அட்மிரல் ஜோசப் பி. ஓகொய்ன் தெரிவித்திருந்தார்.\nஇந்தியப் பிராந்தியக் கடற்பரப்பில் அடிக்கடி சீன நீர்மூழ்கிக் கப்பல்கள் தரித்து நிற்பதுடன் வைத்துப் பார்க்கும் போது, இப்பிராந்தியத்தில் நீர்மூழ்கி எதிர்ப்பு போர் முறைகளை புதுப்பிக்க வேண்டும் என்கின்ற அட்மிரல் ஹரிசின் வலியுறுத்தலில் எவ்வித ஒளிவுமறைவையும் காணமுடியாது.\nபராக் ஒபாமாவின் இரண்டாம் ஆட்சிக் காலத்தில் ஜோன் கெரி அமெரிக்காவின் இராஜாங்கச் செயலராக பதவியேற்பதற்கு முன்னர், செனற்றின் வெளியுறவுக் குழுவின் அறிக்கையை வெளியிடும் ஆசிரியர் குழுவில் அங்கம் வகித்திருந்த போது அமெரிக்காவின் சிறிலங்கா மீதான பூகோள-கேந்திர முக்கியத்துவம் தொடர்பாக குறிப்பிட்டிருந்தார்.\nஅமெரிக்காவை ஆட்சி செய்யவுள்ள ட்ரம்ப் நிர்வாகமானது இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள சிறிலங்கா மீதான அமெரிக்காவின் நலன்களைக் கண்டறியுமானால், சிறிலங்காவானது ஆசியாவிற்கான அடுத்த முக்கியத்துவம் மிக்க மையமாக மாற முடியும். இது உண்மையான விடயமாகும்.\nஇந்திய மாக்கடலில் அமெரிக்காவானது ‘அறைக்குள் அகப்பட்ட யானை’ போன்று இக்கட்டான சூழலில் மாட்டியுள்ளதாக விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார். உலக ஏகாதிபத்திய நாடான அமெரிக்காவானது இந்திய மாக்கடலில் தன்னை நிலைநிறுத்த வேண்டியதன் உண்மைத்தன்மை அறிந்து கொள்ளப்பட வேண்டும் என்கின்ற கருத்திலேயே ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு தெரிவித்திருந்தார்.\nஇந்தியாவிற்கும் சிறிலங்காவிற்கும் இடையிலான சிறிய நாடு – பெரிய நாடு உறவுநிலையானது, சிறிலங்காவானது எந்தவொரு சூழ்நிலையிலும் தனது இறையாண்மையை உறுதிப்படுத்துவதற்கு தன்னிச்சையாக இந்தியாவை ஒருபோதும் உதறித்தள்ளாது என்பதையே சுட்டிநிற்கிறது.\nசிறிலங்கா எப்போதும் கடல் சார் நடவடிக்கைகள் தொடர்பில் தங்கிவாழும் ஒரு நாடாகும் என சில அறிக்கைகள் சுட்டிநிற்கின்றன. சிறிலங்காவில் இடம்பெற்ற நீண்ட கால யுத்தத்தின் விளைவாகவே இதன் கடல்சார் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டதாக ஏனைய ஊடகங்கள் கூறுகின்றன.\nயாழ்ப்பாணத்தில் இந்திய விமானங்களால் உணவுப் பொதிகள் வீசப்பட்ட இந்தியாவின் கழுகு நடவடிக்கையானது (ஒப்பரேசன் Eagle) தனது இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டிற்குக் களங்கம் விளைவித்ததாக சிறிலங்கா பகிரங்கமாகக் கண்டனம் தெரிவித்தது.\nஆயுதம் தாங்கிய யாழ்ப்பாண தமிழ் இளைஞர்களிடமிருந்து அப்துல் கயூமை விடுவிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட கக்ரஸ் (ஒப்பிரேசன் cactus) நடவடிக்கைக்கு மாலைதீவு நன்றியுணர்வை வெளிப்படுத்தியது. ஆனால் அவ்வாறு சிறிலங்கா நன்றி பாராட்டவில்லை. இந்திய அமைதி காக்கும் படையால் முன்னெடுக்கப்பட்ட பவான் இராணுவ நடவடிக்கையின் (ஒப்பரேசன் pawan) துன்பகரமான முடிவானது சிலருக்கு குறிப்பாக பௌத்த சிங்கள இனவாதிகளுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்திருக்க தவறியிருக்க மாட்டாது.\nசிறிலங்கா அரசாங்கமானது தனது நாட்டின் தென்முனையிலுள்ள அம்பாந்தோட்டைத் துறைமுகத்தின் 80 சதவீதத்தை விற்க விரும்புகிறது. ஆனால் இது பொருளாதார நோக்கத்துடனேயே இதனை மேற்கொள்கிறதே அன்றி அரசியல் காரணத்திற்காக இல்லை.\nராஜபக்ச அரசாங்கத்தில் அங்கம் வகித்த இடதுசாரி அமைச்சர் ஒருவர் அம்பாந்தோட்டை வழக்கை உச்ச நீதிமன்றுக��கு மாற்றுவதை எதிர்த்து அச்சுறுத்தல் விடுத்தமையானது, உள்நாட்டு அரசியல் பகைமையாகவே கருதமுடியும். இதுபோன்ற சம்பவமே நீண்டகாலத்துக்கு முன்னர் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சங்கத்தில் சிறிலங்காவை ஸ்தாபக உறுப்பினராக இணையுமாறு விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்றுக்கொள்வதற்கு தடையாக இருந்தது.\nASEAN உறுப்பு நாடாவதன் மூலம் சிறிலங்காவானது, தெளிவாக வரையறுக்கப்பட்ட ஆசியாவின் அடையாளமாக மாற விரும்பலாம். பதிலாக, இது இந்தியாவின் நிழலாகவே தொடர்ந்தும் இருக்க வேண்டிய நிலையில் உள்ளதாக உணர்கிறது. தற்போதும் இச்சிறிய தேசமானது இந்தப் பூமியின் தலைவிதியைத் தீர்மானிக்கும் ஒரு நாடாக வேண்டுமென ஏங்குகிறது.\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nசிறிலங்கா கடற்படைத் தளபதி இந்திய பாதுகாப்பு அதிகாரிகளுடன் சந்திப்பு\nஇந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜயகுணவர்த்தன, நேற்று இந்திய கடற்படைத் தளபதியைச...\nரஜினியும் விஜயும் இணைந்து நடித்த படம் எது என்று உங்களுக்கு தெரியுமா\nரஜினியும் விஜயும் இணைந்து நடித்த படம் எது என்று உங்களுக்கு தெரியுமா இளையதளபதி விஜய் தமிழ் சினிமாவில் பல பிரபல நட்சத்திரங்களோட சேர்ந்த...\nஅகதிகள் முகாம் மீது குண்டு வீச்சு சம்பவம்: பலி எண்ணிக்கை 236-ஆக உயர்வு\nநைஜீரியாவில் போகோ ஹாரம் தீவிரவாதிகள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்த போகோ ஹாரம் தீவிரவாதிகளுக்கு எதிராக நைஜீரியா ராணு...\nரவுப் ஹக்கீம் அதாஉல்லா இரண்டு தலைவர்களுமே முஸ்லிம்களின் இன்றைய பாதுகாப்பு\nநுஸ்கி அகமட் இலங்கை முஸ்லிம்களுக்கு தனித்துவமான \"அடையாள அரசியலை\" அறிமுகப்படுத்தி அதில் மாபெரும் வெற்றியையும் சமூகத்துக்கான ...\nநாமல் விடுத்துள்ள புதுச் சபதம்\nநாட்டை பிளவு படுத்தும் அரசியல் யாப்பிற்கு நாம் ஒரு போதும் இடம் கொடுக்கப்போவதில்லை, அதனை நிறைவேற்ற விடமாட்டோம் என நாடாளுமன்ற உறுப்பினர் ...\nமுஸ்லிம் சமூகத்தில் தலைமைத்துவ பஞ்சம் ஏற்பட்டுள்ளது\nகுல்ஸான் எபி பிரிவினைவாதம் மற்ற���ம் பிரதேச வாதங்களினால் ஆளுமையுள்ள அரசியல் தலைமைகள் முஸ்லிம் சமூகத்திற்கு தலைமை தாங்குவதற்கு சந்தர்ப்பமி...\nசுகாதார அமைச்சரை பணி நீக்குமாறு மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரிக்கை\nசுகாதார அமைச்சரை பணி நீக்குமாறு மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரிக்கை சுகாதார அமைச்சரை பணி நீக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந...\nதேரரின் உண்ணாவிரதத்தை கண்டுகொள்ளாத மைத்திரி\nஅமைச்சர் றிசாத் பதியுதீன், மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி, கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா ஆகியோரை பதவி நீக்கம் செய்யக் கோரி, அத்துரலியே ...\nஇந்தியத் தூதுவருடன் முதல்வர் சந்திப்பு – புதிய அமைச்சர்களுக்கு மாத்திரம் அனுமதி\nஇந்தியத் தூதுவருடன் முதல்வர் சந்திப்பு – புதிய அமைச்சர்களுக்கு மாத்திரம் அனுமதி இந்தியத் தூதுவர் தரன்ஜித் சிங் சந்து இன்று வடக்கிற்கான...\nதரம்1 இற்கான சுற்றறிக்கை வெளியீடு\nதரம்1 இற்கான சுற்றறிக்கை வெளியீடு 2018ம் ஆண்டுக்கான தரம் 1 இல் பாடசாலைகளில் மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான சுற்றுநிருபம் மற்றும் விண்ண...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://community.justlanded.com/ta/Cameroon", "date_download": "2021-01-26T02:28:22Z", "digest": "sha1:IXDGN4RMU3K5ZSWGO5AYX32NYQ2AJW3Z", "length": 16870, "nlines": 149, "source_domain": "community.justlanded.com", "title": "குடியேறிய சமுதயாத்தின் கமரூன் : JUST Landed", "raw_content": "\nஎங்கேயும் ஸியெர்ராலியோன் வட கொரியாகப் வேர்டே கோத திவ்வுவார் சிலிகானாகனடா சீனா பிஜி மாலி ஓமன் பெரூ தோகோ பாரோ தீவுகள்தென் கொரியாதென் ஆப்பிரிக்காஹயிதிஜெரசிகபோன் கயானா ஈரான் ஈராக் லாஒஸ் மலாவி நபீயா பனாமா ரஷ்யா டர்கி யேமன் அரூபா சவுதி அரேபியாபெலிஸ்பெனின் ப்ரூனே கமரூன் ட்சாத் க்யுபா கிரீஸ் கினியா லிபியா மால்டா நார்வே சிரியா கூயாம் சூடான் கென்யா கய்மன் தீவுகள்காங்கோ -ப்ரஜாவீல் ட்சேக் குடியரசு காங்கோ- கின்ஷாசா கினியா-பிஸ்ஸோஅங்கோலாஹங்கேரிஇந்தியாஜப்பான்லெபனான்நயிஜெர்செஷல்ஸ்அந்தோரா பகாமாஸ் பஹ்ரைன் ஈகுவடர் எகிப்து கர்ன்சீ லத்வியா மக்காவோ மலேஷியா பராகுவே போலந்து கத்தார் சுவீடன் உருகுவே கதேமாலா இத்தாலி ஊகாண்டா பர்கினா பாசோபப்புவா நியு கினியா பூவர்டோ ரிக்கோ பொலீவியாஜார்ஜியாஜெர்ம்னி்ஜமைக்காஜோர்டான்லெசோத்தோமோல்டோவாஸ்பெயின்துநீசியாபெலாருஸ் பெர்முடா பிரேசில் புரூண்டி க்ரோஷியா பிரான்ஸ் ���ாம்பியா ஹோங்காங் குவையித் லைபீரியா மெக்ஸிகோ மொனாக்கோ மொரோக்கோ ரோமானியா ரூவாண்டா செர்பியா சோமாலியா சுரினாம் தாய்வான் வெநெஜுலா ஜாம்பியா பூட்டான் செநேகால் பர்படாஸ் வெர்ஜின் தீவுகள் போஸ்னியா மற்றும் ஹெர்கோவினாஅல்பேனியாஅர்மேனியாபல்கேரியாமொரிஷியஸ்தன்சானியாவியட்நாம்அல்ஜீரியா ஆஸ்திரியா பெல்ஜியம் கம்போடியா எரித்ரியா எஸ்டோனியா இஸ்ராயேல் மடகஸ்கார் மங்கோலியா நேப்பாளம் ரீயுனியன் மசெடோணியா யுனைட்டட் கிங்டம்நெதலாந்து ஆண்தீயு சென்ட்ரல் ஆப்ரிக்கன் குடியரசுயுனைட்டட் அராப் எமிரேட்டொமினியன் குடியரசுபங்களாதேஷ்கொலொம்பியாடென்மார்க்அயர்லாந்துமொஜாம்பிக்நயி்ஜீரியாதாய்லாந்துஜிம்பாப்வேபோச்துவானா பின்லாந்து ஹோண்டுராஸ் மால்டீவ்ஸ் ஸ்லோவாகியா ஸ்லோவேனியா சைப்ப்ராஸ் மியான்மார் அர்ஜென்டீன திரினிடாட் மற்றும் தொபாக்கோ பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகள் கட்ஜகச்தான்ஆஸ்த்ரேலியா அயிச்லாந்து இந்தோனேசியா கயிரிச்தான் லக்ஸம்பர்க் நெதர்லாந்து போர்ச்சுகல் சிங்கப்பூர் ஸ்ரீலங்க்கா உக்க்ரையின் கொஸ்தாரிக்காஜிப்ரால்தார்மொரித்தானியாமொந்தேநேக்ரோபாக்கிஸ்தான்எல்சல்வாடோர் கிரீன்லாந்து லித்துவானியா நியுசிலாந்து நிக்காராகுவா ச்வாஜிலாந்து தட்ஜகிச்தான் பிலிப்பின்ஸ் ஸ்விஸ்லாந்ட் ஆப்காநிச்தான்உஜ்பெகிஸ்தான்எத்தியோப்பியா ஈக்குவடோரியல் கினியா துர்க்மெனிஸ்தான்லியாட்சேன்ச்தீன் யுனைட்டட்ஸ்டேட்ஸ்அழஅர்பைஜான்அஜர்பைஜாந்PalestineSouth Sudan\nஎந்த நாடைசேரந்தவர்: Anyஆப்கானிஸ்தானியஅல்பேனியஅல்ஜீரியஅமெரிக்கஅன்தோர்ரன்அன்கோளியன்அர்கேன்டீனியன்அர்ஜன்ட்டீனியன்அர்மேனியன்அரூபன்ஆஸ்த்ரேலியன்ஆச்த்ரியன்அழஅர்பைஜாணிபகாமியன்பகாரைனிபங்களாதேஷிபர்படியன்பசத்தோபெலாருசியன்பெல்ஜியன்பெலீசியன்பெநிநீஸ்பெர்மூடியன்பூட்டாநீஸ்போலீவியன்போஸ்னியன் , ஹெர்கோவீநியன்்போச்துவானப்ரேசிலியன்பிரிட்டிஷ்பிரட்டிஷ் வெர்ஜின் அயிலண்டர்ப்ரூநேயியன்பல்கேரியன்பர்கினாபேபர்மாபுரூண்டியன்கம்போடியன்கம்ரூனியன்கனேடியன்கப் வேர்டீயன்கய்மேநீயன்சென்ட்ரல் ஆப்ரிக்கன்ட்சாடியன்சேன்னளைய்லண்டர்சேனல் அய்லண்டர் ( ஜெரசி)சிளியன்சீனகொலோம்பியன்காங்கோலீஸ் (ப்ரஜாவீல்)காங்கோலீஸ்( கின்ஷா )கொஸ்தாரிக்கன்க்ரோஷியன்க்யுபன்சப��ப்ரியட்ட்சேக்டேனிஷ்டொமினிக்கன்தட்சுஈகுவாதேரியன்எகிப்தியஈக்குவடோரியல் கினியன்எரீத்ரியன்ஈஸ்டோனியன்எத்தியோப்பியன்பரோஸ்பி்ஜியன்பில்ப்பினோபின்னிஷ்பிரெஞ்சுபிரெஞ்சு (குவாதேலூப்)பிரஞ்சு (மர்திநீக்)பிரஞ்சு (ரீயுனியன் )பிரெஞ்சு கயாநீஸ்கபோநீஸ்காம்பியன்ஜார்ஜியன்ஜெர்மன்கணியன்ஜில்ப்ராதன்கிரேக்கக்ரீன்லாந்திக்கோயமேனியன்கதமலன்கினிய -பிச்சுவன்கினியன்கயநீஸ்ஹயிதீயன்தோந்டூரன்ஹோன்கூரன்ஹங்கேரியன்அயிச்லந்திக்இந்தியன்இந்தோனேசியஈரானியன்ஈராக்கியஅயிரிஷ்இஸ்ராலியஇத்தாலியஇவ்வுவாரியன்ஜமைக்கன்்ஜப்பானியஜோர்டானியகட்ஜகச்தானியகென்யாகுவையித்கயிரிச்தானியலாவோலத்வியலபநீஸ்லய்பீரியலிபியலியாட்சேன்ச்தீனலித்துவானியாலஷெம்போர்கியமக்கநீஸ்மசெடோணியாமடகஸ்கன்மலவியன்மலேஷியன்மால்டீவன்மாலியன்மால்தீஸ்மொரிதானியமொரிஷியன்மெக்ஸிகன்மொல்டோவன்மொநாகஸ்க்மங்கோலியன்மொந்தநேக்ரியன்மொரோக்கன்மொஜாம்பிக்கன்நபீயன்நேப்பாளநேதலாண்டு ஆண்தீயன்நியு கலேடோனியன்நியுசிலாந்துநிக்காரகுவநயி்ஜீரியநயி்ஜீரியன்வட கோரியநார்வேஓமானியபாக்கிஸ்தானியPalestinianபனாமாபாப்பா நியு கினியன்பராகுவேபெரூவியன்போலிஷ்போர்சுகீசியபுவர்தோ ரிக்கன்கத்தாரிரோமாநியன்ரஷ்யரூவாண்டன்சாலவாடொரியன்சவுதி அரேபியசெனகாலீஸ்செர்பியசெஷல்ஸிஎர்ர லேநோனியன்சிங்கப்பூர்ஸ்லோவாக்கியன்ஸ்லோவேனியன்சோமாலியதென் ஆப்ரிக்கதென் கோரியச்ப்பாநிஷ்ஸ்ரீலங்க்கன்சூடாநீஸ்சுரினாமீஸ்ஸ்வாஜிசுவீடிஷ்சுவிஸ்சிரியன்தாய்வான்தட்ஜீக்தன்சானியதாய்தொகோநீஸ்திரிநிடாதியன்துனீசியாடர்கிஷ்துக்மேநிச்தானியஉகாண்டன்உக்க்றேனியயுனைட்டட்அராப் எமிரேட்உருகுவேயஉஜ்பேக்வெநெஜுலியந்வியட்னாமியவெர்ஜின் தீவுவாதிகள்யேமணிஜாம்பியஜிம்பாப்வே\nபோஸ்ட் செய்யப்பட்டது Emilie La ferme de Léo அதில் கமரூன் அமைப்பு வணிகம்\nபோஸ்ட் செய்யப்பட்டது உப்யோகிபோரை நீக்கவும் அதில் கமரூன் அமைப்பு வணிகம்\nபோஸ்ட் செய்யப்பட்டது vasilis koro அதில் கமரூன் அமைப்பு வணிகம்\nபோஸ்ட் செய்யப்பட்டது Petros Nathanael அதில் கமரூன் அமைப்பு வணிகம்\nபோஸ்ட் செய்யப்பட்டது Petros Nathanael அதில் கமரூன் அமைப்பு வணிகம்\nபோஸ்ட் செய்யப்பட்டது Carina Dittrich அதில் கமரூன் அமைப்பு\nபோஸ்ட் செய்யப்பட்டது Vladimir Volkov அதில் கமரூன் அமைப்பு பொழுது போக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/france/03/234543?ref=archive-feed", "date_download": "2021-01-26T01:52:18Z", "digest": "sha1:B34M7HBKAGGW3LE6OFJBT35ADMIFB5QF", "length": 7871, "nlines": 135, "source_domain": "news.lankasri.com", "title": "பிரான்சில் இருந்த பிரித்தானியா நோக்கி சட்டவிரோதமாக அகதியாக சென்ற மக்கள்! பரிதாபமாக பலியான நபர் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிரான்சில் இருந்த பிரித்தானியா நோக்கி சட்டவிரோதமாக அகதியாக சென்ற மக்கள்\nபிரான்சில் இருந்து பிரித்தானியா நோக்கி சட்டவிரோத பயணம் மேற்கொண்ட அகதிகளில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.\nஐரோப்பிய நாடுகளை நோக்கி அகதிகளாக படையெடுத்து வரும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே தான் செல்கிறது.\nஇந்நிலையில், பிரான்சில் இருந்து பிரித்தானியா நோக்கி சட்டவிரோத பயணம் மேற்கொண்ட அகதிகளில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nகடந்த செவ்வாய் கிழமை Loon-Plage (Nord) நகர்புற கடல் பிராந்தியத்தில் இருந்து சிறிய படகு மூலம் சில அகதிகள் பிரித்தானியா நோக்கி பயணித்துள்ளனர். ஆங்கில கால்வாய் ஊடாக அமைந்த இந்த பயணம் நடுவழியில் பெரும் ஆபத்தை சந்தித்துள்ளது.\nஇதனால் படகு கடலுக்கு மூழ்கியதால், உள்ளே இருந்த 18 பேரும், உயிருக்கு போராடியுள்ளனர். இதைக் கண்ட ரோந்து பணியில் இருந்து கட்ற்பிராந்திய அதிகாரிகள், அவர்களை மீட்டுள்ளனர்.\nஇதில், ஒருவரை மட்டும் காணவில்லை, பலத்த மூச்சுத்திணறலுக்கு நடுவில் மீட்கப்பட்ட அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nமேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/hospital/sri-herkrishan-nursing-home-and-maternity-center-hazaribagh-jharkhand", "date_download": "2021-01-26T02:39:00Z", "digest": "sha1:G6XMI2CJ7FO65DNYR5DEWJ4NDPJAARPG", "length": 6319, "nlines": 118, "source_domain": "ta.nhp.gov.in", "title": "Sri Herkrishan Nursing Home & Maternity Center | National Health Portal Of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்திய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமறுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cafekk.com/business/technology/rs-1crore-bike/", "date_download": "2021-01-26T03:17:26Z", "digest": "sha1:4W53YDU7WHOVJ5ORPHY4XRB7F2VF3KMD", "length": 9361, "nlines": 108, "source_domain": "www.cafekk.com", "title": "1 கோடி ருபாய் பைக்.. வாயைப் பிளந்த பார்த்த மக்கள் மற்றும் ஆர்டிஓ அதிகாரி! - Café Kanyakumari", "raw_content": "\n1 கோடி ருபாய் பைக்.. வாயைப் பிளந்த பார்த்த மக்கள் மற்றும் ஆர்டிஓ அதிகாரி\nதமிழகத்தில் இளைஞர்களுக்கு பைக் என்பது மிகப்பெரிய ஒரு கனவாக தான் இருக்கிறது. அதுவும் மிடில் கிளாஸ் இளைஞர்களுக்கு பெருங்கனவு. சொந்த பைக்கை கையில் தொடுவதற்காக வரம் இருப்பவர்களுக்குத் தான் அதனுடைய அருமை தெரியும்.ஊருக்குள் யாரும் வைத்திருக்காத பைக்கை வாங்கி அதை ஊர்த் தெரு முழுக்க ஒரு சுற்று சுற்றி வந்தாலே அவர்கள் பிறந்ததற்கான பயனை அடைந்து விட்டது போல இன்றைய கால இளைஞர்கள் நினைக்கிறார்கள்.\nஇளைஞர்களில் எண்ண ஓட்டத்திற்கு ஏற்றவாறு பைக் உற்பத்தி கம்பெனிகளும் தங்களை அப்டேட் செய்து புதுவகை பைக்குளை சந்தையில் இறக்கி வருகிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் நடந்த ஹோண்டா கம்பெனியின் எக்ஸ்போவில் ஹோண்டோ கோல்டு விங் என்ற புதுவகை பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது.\nரிவர்ஸ் கியர் வசதி கொண்ட இந்த பைக் ஏறக்குறைய காருக்கு இருக்கிற எல்லா அம்சங்களையும் கொண்டுள்ளது. அது மட்டுமில்லாமல் ஆப்பில் கார் பிளே வசதி, ஏர் பேக் வசதி மற்றும் படம் பார்த்துக் கொண்டே பைக்கை ஓட்டி செல்லும் அளவுக்கு எல்.இ.டி ஸ்கிரினும் இந்த பைக்கில் இடம் பெற்றிருக்கிறது.\nதென்காசியில் ஒருவர் இந்த பைக்கை பதிவு செய்து நம்பர் பிளேட்டிற்கான எண் வாங்குவதற்காக ஆர்டிஓ அலுவலகத்திற்கு வந்திருக்கிறார். 1 கோடி மதிப்பிலான பைக்கை பொதுமக்களுடன் ஆர்டிஓ அதிகாரிகள் வியந்து பார்த்தனர்.\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nஃபேஸ்புக் பயன்பாட்டாளர்கள், தங்களது இருப்பிடம் குறித்த தகவல்களை அறிந்து கொள்ள முடியாதபடி, செயலியை அணைத்து வைத்தாலும் கூட, அதனை மூன்று வழிகளில் கண்டறிவதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. .\nஆண்ட்ராய்ட் செல்போனில் பரவும் கொடிய வைரஸ்\nபயனாளர்களால் எளிதில் கண்டுபிடிக்க முடியாத ஸ்ராண்ட் ஹாக் எனும் மிகக் கொடிய வைரஸ் ஆண்ட்ராய்டு பயனாளர்களைத் தாக்கி மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்த இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநிலத்திற்கும் எச்சரிக்கை அனுப்புயுள்ளது. .\nஊழியர்களை குறைக்க வேண்டிய கட்டாயத்தில் ஐ.டி.துறை\nஐ.டி.நிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்து வரும் நிலையில் இந்தியாவின் மிக பெரிய ஐ.டி நிறுவனமான இன்போசிஸின் முன்னாள் தலைமை நிதி அதிகாரி வி.பாலகிருஷ்ணன் அதற்கான காரணத்தை தெரிவித்துள்ளார். .\nதிருநெல்வேலி இருட்டு கடை அல்வா\nதமிழகத்தில் எத்தனையோ ஊர்களில் உள்ளன. ஒவ்வொரு ஊருக்கென்று ஒரு சிறப்பம்சம் உண்டு எனினும் ஊரு பெயரை சொன்னதுமே வேறு எதைக்காட்டிலும் அந்த ஊரின் ஸ்பெஷல் உணவு நினைவுக்கு வருவதென்னவோ திருநெல்வேலிக்குத்தான். பாய்ந்தோடும் தாமிரபரணி, நெல்லையப்பர் கோயில் என்று பல சிறப்புகள் திருநெல்வேலிக்கு More\nதக்கலை அருகே, உப்புமாவில் விஷம் கலந்து பேராசிரியை கொலை செய்த கணவர்.\nகுமரி மாவட்டம் கருங்கல் அருகே வீயனூர் பகுதியை சேர்ந்தவர் ஜான் அலெக்சாண்டர். ஓய்வு பெற்ற தாசில்தார். இவருடைய மகள் திவ்யா சில்வஸ்டர் (வயது 29), மகன் மிதுன் சில்வஸ்டர். திவ்யா கருங்கல் பகுதியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியையாக More\nஎந்த மாதிரி வைரஸையும் சமாளிக்கும். எதிர்ப்பு சக்தியில் முதலிடம் இந்த முருங்கை\nதினமும் 2 லிட்டர் தண்ணீர் குடிக்காவிட்டால் ஏற்படும் பிரச்சனைகள்\nதென்பெண்ணையாற்றின் குறுக்கே கர்நாடகா அணை கட்டத்தடையில்லை\nஐஐடி மாணவி தற்கொலை: 11 பேரிடம் தனிப்படை போலீஸார் தீ��ிர விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/search?searchword=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2021-01-26T02:29:19Z", "digest": "sha1:6LFTSLJAUJ4CLPZ6QWXY36XG4AVAP453", "length": 11165, "nlines": 125, "source_domain": "www.newsj.tv", "title": "NewsJ", "raw_content": "\nசபரிமலையில் மாத பூஜைக்கு நடை திறக்கும் நாட்களை அதிகரிக்க திட்டம்\nபோலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைப்பு: மத்திய சுகாதார அமைச்சகம்…\nமறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் திருவுருவச் சிலை- சிற்பக் கலைஞர் அசத்தல்\nகண்ணீர்விட்டு அழுத சிராஜ் - என்ன காரணம்\nதிமுகவை அழிக்க ஸ்டாலினே போதும், வேறு யாரும் தேவையில்லை - அமைச்சர் சி.வி.சண்முகம்…\nதிருச்சியில் முதலமைச்சர் பழனிசாமி இன்று 2வது நாளாக பிரசாரம்…\nமக்கள்தான் முதல்வர்; மக்களின் உத்தரவை நிறைவேற்றுவதே தனது பணி - முதலமைச்சர்…\nநாமக்கல்லில் முதலமைச்சர் 2-வது நாளாக தேர்தல் பிரசாரம்\nதிரைக்கதை மன்னன் கே. பாக்யராஜின் 71வது பிறந்தநாள்..…\n`இசைப்புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்த நாள் இன்று...…\nபாலிவுட்டில் முத்தக்காட்சி என்பது மிகவும் சகஜம் - இயக்குநர் டேவிட் தவான்…\nமாஸ்டர் திரைப்படம் திரையரங்கில் வெளியாவது மகிழ்ச்சியான செய்தி - தனுஷ்…\nபோராட்டத்திற்கு காசு கொடுத்து கூட்டம் சேர்க்கும் திமுக\nபயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயிலிருந்து பயோ டீசல் தயாரிக்கும் திட்டம் தொடக்கம்\nநடிகர்களைப் பார்க்க கூடும் கூட்டம் வாக்காக மாறாது - அமைச்சர் செல்லூர் ராஜூ…\nகோவளத்தில் நடைபெற்ற மழைநீர் வடிகால் பணிகள் நிறுத்திவைப்பு\nஜல்லிக்கட்டு - கால்கோள் நடும் விழா விமரிசையாக நடைபெற்றது.…\nமாணவர்கள் முன்னேற்றத்திற்கான பயிற்சி முகாம்\nமுதலமைச்சர் பழனிசாமிக்கு கட்டுமான தொழிலாளர்கள் நன்றி\nசெம்பரம்பாக்கம் நீர் திறப்பு உயர்வு\nபோராட்டத்திற்கு காசு கொடுத்து கூட்டம் சேர்க்கும் திமுக\nகோவளத்தில் நடைபெற்ற மழைநீர் வடிகால் பணிகள் நிறுத்திவைப்பு\nநெருங்கும் பொங்கல் பண்டிகை - சொந்த ஊர்களுக்குச் செல்ல 1 லட்சம் பயணிகள் முன்பதிவு…\nஜனவரி 16ம் தேதி கொரோனா தடுப்பூசி திட்டம்\nகடலூரில் கொரோனா தொற்று உறுதியான நபர் கிராம நிர்வாக அலுவலருக்கு தொலைபேசியில் கொலை மிரட்டல்\nகடந்த ஏப்ரல் மாதம் 29ம் தேதி சென்னை கோயம்பேடு சந்தையிலிருந்து 29 நபர்கள் கடலூர் மாவட்ட ஏ.அகரம் கிராமத்திற்கு வந்துள்ளனர். இதனையறிந்த கிராம நிர்வாக அலுவலர் பசீர் 29 நபர்களின் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள வீடு என்ற ஸ்டிக்கர்களை ஒட்டியதுடன், அவர்களை பரிசோதனைக்காக அழைத்து சென்றுள்ளனர்.\nகடலூரில் கொரோனா தொற்று உறுதியான நபர் கிராம நிர்வாக அலுவலருக்கு தொலைபேசியில் கொலை மிரட்டல்\nகடந்த ஏப்ரல் மாதம் 29ம் தேதி சென்னை கோயம்பேடு சந்தையிலிருந்து 29 நபர்கள் கடலூர் மாவட்ட ஏ.அகரம் கிராமத்திற்கு வந்துள்ளனர். இதனையறிந்த கிராம நிர்வாக அலுவலர் பசீர் 29 நபர்களின் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள வீடு என்ற ஸ்டிக்கர்களை ஒட்டியதுடன், அவர்களை பரிசோதனைக்காக அழைத்து சென்றுள்ளனர்.\nகோயம்பேடு சந்தை இன்று முதல் தற்காலிகமாக மூடப்படுகிறது\nசென்னை கோயம்பேடு சந்தை, இன்று முதல் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nகோயம்பேடு காய்கறி சந்தை வியாபாரிக்கு கொரோனா தொற்று உறுதி\nகோயம்பேடு காய்கறி சந்தை வியாபாரிக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், சந்தையை இடமாற்றம் செய்வது தொடர்பாக வணிகர்களுடன், அதிகாரிகள் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.\nகொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் ஆலோசனை\nதமிழ்நாடு வீட்டுவசதி வாரியக் குடியிருப்புகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆய்வு மேற்கொண்டார்.\nகோயம்பேடு சந்தையில் டிரோன்கள் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணி - துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் ஆய்வு\nசென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் டிரோன்கள் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணியை துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் ஆய்வு செய்தார்\nபோராட்டத்திற்கு காசு கொடுத்து கூட்டம் சேர்க்கும் திமுக\nபயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயிலிருந்து பயோ டீசல் தயாரிக்கும் திட்டம் தொடக்கம்\nநடிகர்களைப் பார்க்க கூடும் கூட்டம் வாக்காக மாறாது - அமைச்சர் செல்லூர் ராஜூ…\nகோவளத்தில் நடைபெற்ற மழைநீர் வடிகால் பணிகள் நிறுத்திவைப்பு\n50 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி - தமிழக அரசுக்கு நீதிமன்றம் பாராட்டு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/miscellaneous/99032-", "date_download": "2021-01-26T03:17:16Z", "digest": "sha1:SLLJMGMOQBYFKHBWZ53FZF5YITK5FYL5", "length": 6953, "nlines": 184, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 28 September 2014 - ஜம்மு-காஷ்மீருக்குக் கை கொடுப்போம் ! | Jammu and Kashmir Relief fund,", "raw_content": "\nவிலை குறையும் தங்கம்... சரிவு இன்னும் தொடருமா\nஷேர்லக் - தீபாவளிக்குள் சென்செக்ஸ் 29300\nஉயரும் ஈக்விட்டி ஃபண்ட் முதலீடு... கவனித்து வாங்கினால் லாபம்தான்\nஏற்ற இறக்கத்தில் சந்தை... அடுத்து என்ன நடக்கும்\nகேட்ஜெட் : கூகுளின் ஸ்பைஸ் ஆண்ட்ராய்டு ஒன்\nநீளும் ஆயுள், குறையும் பென்ஷன்...\nநிலக்கரி பற்றாக்குறை... இந்தியா இருள்கிறது \nஎஃப் & ஓ கார்னர்\nகம்பெனி ஸ்கேன் : சுந்தரம் ஃபைனான்ஸ் லிமிடெட்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nVAO முதல் IAS வரை\nSME கைடுலைன் : பிளாஸ்டிக் துறை... மங்காத தொழில் வாய்ப்புகள்\nகமாடிட்டி மெட்டல் & ஆயில்\nவிவசாயிகள் நடப்புக் கணக்கு தொடங்கி கடன் பெற முடியுமா\nநாணயம் லைப்ரரி : கவர்ந்திழுக்கும் பேச்சை கற்றுக்கொள்ளும் சூட்சுமம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9/", "date_download": "2021-01-26T03:16:40Z", "digest": "sha1:YGR3BRYEFWPV5FEKZCLT3RKVF4CG6JZQ", "length": 7071, "nlines": 122, "source_domain": "globaltamilnews.net", "title": "ஸ்ரீலங்காபொதுஜனபெரமுன Archives - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்த வெற்றியை முழு நாட்டினதும் வெற்றியாக மாற்றுவதே எங்கள் உறுதிப்பாடாகும்.\nஇம்முறை தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மாபெரும்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇரத்தினபுரி மாவட்ட வேட்பாளா் உட்பட மூவருக்கு மரணதண்டனை\nஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் இரத்தினபுரி மாவட்ட வேட்பாளர்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடக்கு – கிழக்கு பிள்ளைகளின் கழுத்தில் தொங்கிய சைனைட் குப்பிகளை அகற்ற கிடைத்தமை பாக்கியமாகும்\nதற்போதைய அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்தவுடன் உடனடியாக...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாடாளுமன்றத் தேர்தலில் எவ்வித அரசியல் தரப்பினரையும் ஆதரிக்கப் போவதில்லை\nநடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் எவ்வித அரசியல்...\nகொரோனாவால் உயிரிழந்தவர்களை வலிந்து எரியூட்டல்: இலங்கைக்கு ஐநா கடும் கண்டனம்\nசுதந்திரதின கொண்டாட்டத்தால் மாணவர்களுக்கு தொற்றுநோய் ஏற்படும் அபாயம் January 25, 2021\nபாடும் நிலா பாலசுப்பிரமணியத்திற்கு பத்ம விபூஷன் விருது… January 25, 2021\nபாணந்துறையில் துப்பாக்கிச�� சூடு- ஒருவர் பலி\nஊடகவியலாளர் பிரகீத்தை நினைவு கூர்ந்து காணாமல் போனவர்களுக்காக ஒரு இணையதளம்\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இனப் படுகொலையின் ஒரு முக்கிய நடவடிக்கையே நில அபகரிப்பு – விக்கி\nSiva on அரளி – சிறுகதை – தேவ அபிரா\nமேன்முறையீட்டு வழக்குகளிள் துரித விசாரணை - இல்லாவிடின், பிணை தாருங்கள் உண்ணா விரதத்தில் தேவத on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/81047/BJP-leader-CP-Radhakrishnan-tested-corona-positive.html", "date_download": "2021-01-26T03:45:12Z", "digest": "sha1:QN2VJHUFGNKRL4HTUZMODPK5JLZOLPYZ", "length": 7598, "nlines": 104, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பாஜக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று உறுதி | BJP leader CP Radhakrishnan tested corona positive | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nபாஜக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் தினந்தோறும் 5000க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியாகி வருகிறது. பல பிரபலங்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் என பலரும் தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வரிசையில் தமிழக பாஜக-வின் மூத்த தலைவர் சிபி ராதாகிருஷ்ணனுக்கு இன்று கொரோனாத் தொற்று உறுதியாகி உள்ளது.\nஇதுகுறித்து அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், ‘’இன்று காலை எனக்கு லேசான அறிகுறிகளுடன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். நன்றாக உள்ளேன். உங்களுடைய பிராத்தனை, ஆசீர்வாதம் மற்றும் நல்வாழ்த்துகளுடன் விரைவில் குணமடைவேன். செய்தி அனுப்பிய அனைவருக்கும் நன்றி. ஜெய் ஹிந்த்.\nவிரைவில் குணமடைய வாழ்த்திய அனைத்து நல் உள்ளங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்’’ என பதிவிட்டுள்ளார்.\nமுதுநிலை மருத்துவ கலந்தாய்வை நீட்டிக்கக் கோரிய தமிழக அரசின் மனு தள்ளுபடி\nநீட் தேர்வு குறித்த சூர்யாவின் பார்வை அடுத்தாண்டு மாறும்: அண்ணாமலை\nRelated Tags : CP Radhakrishnan, BJP leader, CP Radhakrishnan corona +ve, சிபி ராதாகிருஷ்ணன், பாஜக மூத்த தலைவர், சிபி ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா உறுதி,\nடெல்லியை நோக்கி படையெடுக்கும் டிராக்டர்கள்: பிரம்மாண்ட பேரணியை தொடங்கிய விவசாயிகள்\n“இந்த ஆட்சி எவ்வளவு கேவலமாக இருக்கிறது..” - மேடையில் பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nகுடியரசு தின விழா: சென்னையில் தேசிய கொடியேற்றினார் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்\nடெல்லி டிராக்டர் பேரணி: காவல்துறை விதித்துள்ள முக்கிய நிபந்தனைகள்- விவரம்\nகுடியரசுதின விழாவையொட்டி தலைநகர் டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு\n'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை'- ஆர்டிஐ சொல்வது என்ன\nஇது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி\nமென்மை டூ ஆக்ரோஷம்... சிவராஜ் சவுகான் 'முழு சந்திரமுகி'யாக மாறியதன் பின்னணி\nலாக்டவுனில் இந்திய டாப் செல்வந்தர்கள் வருவாய் 35% உயர்வு; வேலை இழப்போ பல லட்சம்: ஆக்ஸ்போம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமுதுநிலை மருத்துவ கலந்தாய்வை நீட்டிக்கக் கோரிய தமிழக அரசின் மனு தள்ளுபடி\nநீட் தேர்வு குறித்த சூர்யாவின் பார்வை அடுத்தாண்டு மாறும்: அண்ணாமலை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.uktamil.co.uk/2017/04/blog-post_12.html", "date_download": "2021-01-26T02:40:01Z", "digest": "sha1:CP5TYTM3KXTWZWPXEMMPAUUTPVTU56VV", "length": 3894, "nlines": 50, "source_domain": "www.uktamil.co.uk", "title": "அரசியல் - தழிழ்ச்செய்திகள்", "raw_content": "\nHome » அரசியல் » அரசியல்\nமனைவியை போத்தலால் குத்திக்கொலை செய்த கணவன் ..\nகணவரொருவர் தனது 22 வயதான மனைவியை வெட்டிக்கொலை செய்த சம்பவம் குடவெல தெற்கு வெலிவேரிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. குடவெல தெற்கு வெலிவ...\nசின்ன தலைவலி வந்தாலே தாங்க முடியாத நமக்கு இப்போது பெரிய பெரிய நோய்கள் எல்லாம் சர்வ சாதாரணம��க வருகின்றன. இன்று யாரை கேட்டாலும் சர்க்கரை வியா...\nஅன்புதான் என்னுடைய பலம், நடப்பதை இருந்து பார்ப்போம் முதலமைச்சர் உருக்கம்\nஅன்புதான் என்னுடைய பலம், எனக்கு இருக்கும் ஒரே பலம் அதுதான் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். முதலமைச்சருக்கு ஆத...\nவவுனியா - வைரவப்புளியங்குளம் பகுதியில் நேற்று மாலை 6 மணியளவில் 3 நபர்களுடன் அதிவேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் முச்சக்கரவண்டியுடன் மோதி வ...\nசிரிய மக்களுக்கு நீதிகேட்டு முள்ளிவாய்க்காலில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்\nசிரியாவில் தொடரும் மனிதப்படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதால் அனைத்து மக்களையும் அணிதிரண்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.uktamil.co.uk/2018/03/4_19.html", "date_download": "2021-01-26T02:49:17Z", "digest": "sha1:U6OGCRDDWODPXFZZHS35WMIQHKLCEBOF", "length": 5296, "nlines": 53, "source_domain": "www.uktamil.co.uk", "title": "தெமட்டகொட பகுதியில் பரவிய தீயில் 4 வீடுகள் தீக்கிரை - தழிழ்ச்செய்திகள்", "raw_content": "\nHome » இலங்கை » தெமட்டகொட பகுதியில் பரவிய தீயில் 4 வீடுகள் தீக்கிரை\nதெமட்டகொட பகுதியில் பரவிய தீயில் 4 வீடுகள் தீக்கிரை\nதெமடகொட- கிழக்கு குப்பியாவத்த பகுதியில் நேற்றிரவு பரிவிய தீயில் 4 வீடுகள் தீக்கிரையாகியுள்ளன.\nகுறித்த தீ நேற்று இரவு 9 மணியளவில் பரிவியுள்ளதாக கொழும்பு தீயணைப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.\nகுறித்த தீயை கட்டுப்படுத்துவதற்கு 6 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.\nநேற்றிரவு 11 மணிவரை தீயணைப்பு பிரிவினர் தீயை கட்டுப்படுத்துவதற்கு முயற்சித்து வந்த்ததாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.\nமனைவியை போத்தலால் குத்திக்கொலை செய்த கணவன் ..\nகணவரொருவர் தனது 22 வயதான மனைவியை வெட்டிக்கொலை செய்த சம்பவம் குடவெல தெற்கு வெலிவேரிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. குடவெல தெற்கு வெலிவ...\nசின்ன தலைவலி வந்தாலே தாங்க முடியாத நமக்கு இப்போது பெரிய பெரிய நோய்கள் எல்லாம் சர்வ சாதாரணமாக வருகின்றன. இன்று யாரை கேட்டாலும் சர்க்கரை வியா...\nஅன்புதான் என்னுடைய பலம், நடப்பதை இருந்து பார்ப்போம் முதலமைச்சர் உருக்கம்\nஅன்புதான் என்னுடைய பலம், எனக்கு இருக்கும் ஒரே பலம் அதுதான் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார��. முதலமைச்சருக்கு ஆத...\nவவுனியா - வைரவப்புளியங்குளம் பகுதியில் நேற்று மாலை 6 மணியளவில் 3 நபர்களுடன் அதிவேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் முச்சக்கரவண்டியுடன் மோதி வ...\nசிரிய மக்களுக்கு நீதிகேட்டு முள்ளிவாய்க்காலில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்\nசிரியாவில் தொடரும் மனிதப்படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதால் அனைத்து மக்களையும் அணிதிரண்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://emulador.online/ta/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-01-26T02:47:40Z", "digest": "sha1:HZLDCMDAGWTQBVVYYK3PBDATK7PUJXDU", "length": 15060, "nlines": 177, "source_domain": "emulador.online", "title": "வாட்ஸ்அப் 🥇 Emulator.online ▷", "raw_content": "\nஇணைப்பாக மின்னஞ்சலை எவ்வாறு அனுப்புவது\nகுழு வீடியோ அழைப்பில் நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடன் மெய்நிகர் விருந்தை வழங்கவும்\nஹவாய் தொலைபேசி குளோன் தரவு மற்றும் கோப்புகளை புதிய ஸ்மார்ட்போனுக்கு மாற்றுகிறது\n7 நாட்களுக்குப் பிறகு மறைந்துவரும் வாட்ஸ்அப்பில் இடைக்கால செய்திகளைச் செயல்படுத்தவும்\nஹவாய் ஸ்மார்ட்போனில் எழுத்துருவை எவ்வாறு மாற்றுவது\nஐபோனை எவ்வாறு பூட்டுவது, எல்லா வழிகளிலும்\nபழைய ஐபோனிலிருந்து புதியதாக மாறுவது எப்படி\nகுடும்பம், நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களுக்காக ஒரு தனிப்பட்ட YouTube சேனலை உருவாக்குவது எப்படி\nஇன்ஸ்டாகிராம் ரீல்ஸுடன் வேடிக்கையான குறுகிய வீடியோக்களை உருவாக்குவது எப்படி\nவிசைப்பலகை கொண்ட சின்னங்கள் மற்றும் சிறப்பு எழுத்துக்கள்\nவீட்டிற்கு வெளியே குழந்தைகளை கண்காணிக்க விண்ணப்பம்\n பழைய தொலைபேசியிலிருந்து எல்லா தரவையும் எவ்வாறு அனுப்புவது\nவாட்ஸ்அப்பில் வீடியோவை வெட்டுவது எப்படி\nAndroid பயன்பாடுகளிலிருந்து APK கோப்புகளை எவ்வாறு பதிவிறக்குவது\nAndroid மற்றும் iPhone இல் WhatsApp Scuro ஐ எவ்வாறு செயல்படுத்துவது\nமிகவும் பயனுள்ள விருப்பங்களுக்கு ஸ்கைப் வழிகாட்டி\nஒரு பயன்பாட்டில் பேஸ்புக் மற்றும் மெசஞ்சரை ஒன்றாகப் பயன்படுத்துதல்\nவாட்ஸ்அப் செய்திகளை நகலெடுப்பது எப்படி\nஜூலை 2020 இன் கட்டுரைகள் மற்றும் சிறந்த செய்திகள்\nஎம்.எஸ்.என் மெசஞ்சருக்கு எமோடிகான் பதிவிறக்கவும், இலவசமாகவும் பாதுகாப்பாகவும்\nஉங்கள் மொபைல் தொலைபேசியிலிருந்து குரல் செய்திகளை இலவசமாக அனுப்பவும் (ஐபோன் மற்���ும் ஆண்ட்ராய்டு)\nவீடியோக்கள், புகைப்படங்கள் மற்றும் இசையுடன் அனிமேஷன் வாழ்த்து அட்டைகள்\nஆண்ட்ராய்டில் யூ.எஸ்.பி விசைப்பலகை அல்லது பிசியிலிருந்து வைஃபை எழுதவும்\nMySms உடன் டேப்லெட், ஐபாட் மற்றும் கணினியிலிருந்து எஸ்எம்எஸ்: உங்கள் சொந்த எண்ணிலிருந்து அனுப்பவும் பெறவும்\nAndroid இல் வைஃபை மற்றும் தரவை தானாக இயக்கவும் முடக்கவும்\nAndroid தொலைபேசியுடன் எஸ்எம்எஸ் அல்லது வாட்ஸ்அப் மூலம் கோப்புகளை அனுப்பவும்\nநண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் தனிப்பட்ட முறையில் புகைப்படங்களைப் பகிர சிறந்த வழிகள்\nஎல்லா சமூக வலைப்பின்னல்களுக்கும் சேர்ந்து ஆட்டோ இடுகையைப் பயன்படுத்தவும்\nஉங்கள் மொபைல் தொலைபேசியை வாக்கி டாக்கியாக (ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்) பயன்படுத்த \"பேசுவதற்கு தள்ளுங்கள்\" பயன்பாடு\nஸ்மார்ட்போன்களின் முக்கிய குறைபாடுகள் மற்றும் அவற்றை எவ்வாறு தீர்ப்பது\nAndroid மற்றும் iPhone க்கு கோப்புகளை அனுப்ப விண்ணப்பம்\nஸ்மார்ட்போன் பேட்டரி ஏன் குறுகியதாக உள்ளது\nGoogle Hangouts: வலை, Android மற்றும் iPhone வழியாக தொலைபேசி அழைப்புகள், அரட்டை மற்றும் வீடியோ அழைப்புகள்\nஉங்கள் Android தொலைபேசி தரவை 10 வழிகளில் பாதுகாக்கவும்\nவாட்ஸ்அப், வெச்சாட் மற்றும் வைபர் இடையே எது சிறந்தது\nAndroid பூட்டுத் திரைக்கான 9 சாளரம்\nAndroid இல் தொடர்புகள் மற்றும் காலெண்டரை நிர்வகிக்க சிறந்த டயலர் பயன்பாடு\nப்ளூஸ்டாக்ஸுடன் விண்டோஸ் கணினியில் வாட்ஸ்அப்பை நிறுவவும்\nநகைச்சுவைகள், பிபிஎஸ், வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களுடன் சிரிக்க சிறந்த வேடிக்கையான தளங்கள்\nஆன்லைனில் போலி செய்திகள், போலி செய்திகள் அல்லது தயாரிக்கப்பட்ட செய்தித்தாள் கட்டுரைகளை உருவாக்குங்கள்\nகணினியில் சிறந்த 10 அரட்டை மற்றும் தூதர் திட்டங்கள்\nநிறுவல் இல்லாமல் 10 யூ.எஸ்.பி நிரல்கள் இலவசமாக பதிவிறக்கம் செய்ய\nஉங்கள் கணினியில் மின்னஞ்சல்களைப் பெற ஜிமெயில் டெஸ்க்டாப் அறிவிப்பு\nவேலை மற்றும் அலுவலகத்தில் அதிக நேரத்தை வீணடிக்கும் 10 தளங்கள்\nமின்னஞ்சல் முகவரியிலிருந்து அனுப்புநரைக் கண்காணிக்க மின்னஞ்சல் எங்கு அனுப்பப்படுகிறது என்பதைக் கண்டறியவும்\nநோக்கியா சிம்பியனுக்கான விண்ணப்பங்கள் இலவசமாக பதிவிறக்கம் செய்ய\nAndroid தொலைபேசிகளுக்கு இடையில் கோப்புகளை மாற்றவும் (புளூடூத் அல்லது வைஃபை வழியாக)\nஎமுலேட்டருடன் கணினியில் விண்டோஸ் தொலைபேசியை சோதிக்கவும்\nரூட் கொண்ட Android க்கான 40 சிறந்த பயன்பாடுகள்\nஉங்கள் ஸ்மார்ட்போனைப் பயன்படுத்துவதற்கான சிறந்த வழிகள்: முக்கிய பயன்பாடுகள் மற்றும் செயல்பாடுகள்\nசிறந்த 70 விண்டோஸ் தொலைபேசி பயன்பாடுகள்\nதம்பதிகள் மற்றும் ஆண் நண்பர்களுக்கான நெருங்கிய அரட்டை மற்றும் பகிர்வு பயன்பாடு\nAndroid மற்றும் iPhone இல் இலவச வீடியோ அழைப்புகள் மற்றும் வீடியோ அரட்டைக்கான விண்ணப்பம்\nஉங்கள் கணினியில் சர்வதேச விசைப்பலகைகள் மூலம் வெளிநாட்டு மொழியில் கடிதங்கள், சின்னங்கள் மற்றும் எமோடிகான்களை எழுதுங்கள்\nமொபைல் போன்கள், கணினிகள் மற்றும் இணையத்தைப் பயன்படுத்துவதில் நல்ல பழக்கவழக்கங்களின் விதிகள்\nவீட்டிலிருந்து தொலைபேசியில் விரைவான பணிகளைத் திறக்க Android இல் குறுக்குவழிகளைச் சேர்க்கவும்\nபுதிய துவக்கியுடன் குறைந்த அனுபவமுள்ளவர்களுக்கு Android ஐ எளிதாக்குங்கள்\nAndroid உடன் குரல் மற்றும் ஒலியை பதிவுசெய்க: பயன்பாடுகளுக்கான 10 ஆடியோ ரெக்கார்டர்கள்\nAndroid, iPhone மற்றும் iPad இல் உள்ள செய்திகளில் ஈமோஜி புன்னகையை இயக்கவும்\nஒவ்வொரு அறிவிப்புக்கும் (அண்ட்ராய்டு) எல்.ஈ.டிகளின் வண்ணங்களைத் தேர்வுசெய்க\nசட்ட அறிவிப்பு மற்றும் பயன்பாடு\nஇந்த தளத்தை நீங்கள் தொடர்ந்து பயன்படுத்தினால், குக்கீகளின் பயன்பாட்டை ஏற்றுக்கொள்கிறீர்கள். மேலும் தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://murasu.in/covid-19-vaccine-likely-by-november-to-cost-under-rs-1000-says-adar-poonawalla/", "date_download": "2021-01-26T01:44:52Z", "digest": "sha1:ATODZOZFZ65M2VLPWNXHSKPRJM2AXOUM", "length": 13482, "nlines": 143, "source_domain": "murasu.in", "title": "கொரோனா தடுப்பூசி – நவம்பர் மாதத்திற்குள் ஆயிரம் ரூபாய் விலையில் இந்தியாவில் கிடைக்கும் – Murasu News", "raw_content": "\nமீண்டும் பதற்றம்: ஸ்ரீநகர்-லே சாலையை கட்டுப்பாட்டில் எடுத்தது இராணுவம்\nவீரர்களின் இறப்பிற்கு காரணமாக பயங்கரவாதிகளை வேட்டையாடிய வீரர்கள்\nஹேக் செய்யப்பட்ட பாகிஸ்தான் செய்தி சேனல் – திரையில் தோன்றிய இந்திய தேசியக்கொடி\nசவுரவ் கங்குலியின் சகோதரருக்கு கொரோனா, வீட்டு தனிமைப்படுத்தலில் கங்குலி\nகிரிக்கெட் வீரர் குசால் மெண்டிஸ் கைது\nT20 உலகக்கோப்பை போட்டிகள் தள்ளிவைக்கப்படும்.\nகிரிக்கெட் வீரர் குசால் மெண்டிஸ் கைது\nமாஸ்க் அணியாவிட்டால் 6 மாதம் சிறை: உத்தரகண்��் அரசு அதிரடி\nT20 உலகக்கோப்பை போட்டிகள் தள்ளிவைக்கப்படும்.\nவீரர்களுக்கேற்றாற்போல விதிகளை மாற்றும் தேர்வுக்குழு – குற்றம் சாட்டும் ஹர்பஜன்சிங்\nஇந்து என்ற ஒரே காரணத்திற்காக மற்ற வீரர்களால் புறக்கணிக்கப்பட்ட ஒதுக்கப்பட்ட பாக்கிஸ்தானிய கிரிக்கெட் வீரர்\nவீரர்களுக்கேற்றாற்போல விதிகளை மாற்றும் தேர்வுக்குழு – குற்றம் சாட்டும் ஹர்பஜன்சிங்\nகொரோனா தடுப்பூசி – நவம்பர் மாதத்திற்குள் ஆயிரம் ரூபாய் விலையில் இந்தியாவில் கிடைக்கும்\nகொரோனா தடுப்பூசி – நவம்பர் மாதத்திற்குள் ஆயிரம் ரூபாய் விலையில் இந்தியாவில் கிடைக்கும்\nஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்டுவரும் கொரோனா வைரஸ் தடுப்பூசி நவம்பர் மாதத்திற்குள் ஆயிரம் ரூபாய் விலையில் இந்தியாவில் கிடைக்கும் என சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், கொரோனா தடுப்பூசியை ஒன்றை உருவாக்கி வருகிறது. இந்த தடுப்பூசி, மிகவும் நம்பிக்கை அளிப்பதாகவும், மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் முதல்கட்ட சோதனை வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இது உலக அளவில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. கொரோனாவில் இருந்து மீண்டு விட வழி பிறந்துவிடும் என்ற புதிய நம்பிக்கையை ஏற்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.\nஇந்நிலையில், இந்த தடுப்பூசியை இந்தியாவில் தயாரித்து, 100 கோடி ‘டோஸ்’ வினியோகிப்பதற்கு இந்திய சீரம் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்படும் கொரோனா வைரஸ் தடுப்பூசி நவம்பர் மாதத்திற்குள் இந்தியாவில் கிடைக்கும் என்றும், இந்த தடுப்பூசி ஆயிரம் ரூபாயில் விலையில் கிடைக்கும் என்று சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nசீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் தலைவர் ஆதர் பூனாவாலா கூறியதாவது: இந்தியாவில் வரும் ஆகஸ்ட் மாதத்தில் மூன்றாவது கட்ட சோதனை செல்வோம் என்பதில் நாங்கள் நம்பிக்கையுடன் உள்ளோம். அந்த சோதனை முடிவடைய இரண்டிலிருந்து, இரண்டரை மாதங்கள் ஆகும் என நாங்கள் கணித்துள்ளோம். அதன்படி, சோதனைகள் அனைத்தும் சாதகமாக இருந்து, இந்திய மருத்துக் கட்டுப்பாட்டாளர்கள் அதனை பாதுகாப்பானது என்று கூறும்பட்சத்தில் வரும் நவம்பரில் இந்த தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும்.\nமருத்துவம���ையில் அனுமதிக்கப்பட்ட சோனியா காந்தி இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்\nமுதல் முறையாக, பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ரூ.10 கோடி செலவில் இந்து கோயில்\nவங்காள தேசத்தில் ஆற்றில் படகு கவிழ்ந்து 23 பேர் பலி\nPrevious Previous post: பாமகவில் இருந்து விலகிய 100க்கும் மேற்பட்டோர் பாஜகவில் இணைந்தனர்\nNext Next post: ராஜபாளையம், திமுக எம்.எல்.ஏ, தங்கபாண்டியனுக்கு கொரோனா தொற்று\nமீண்டும் பதற்றம்: ஸ்ரீநகர்-லே சாலையை கட்டுப்பாட்டில் எடுத்தது இராணுவம்\nவீரர்களின் இறப்பிற்கு காரணமாக பயங்கரவாதிகளை வேட்டையாடிய வீரர்கள்\nபாகிஸ்தான் எல்லையோரம் இந்திய விமானப்படை தளபதி தீடிர் விசிட்\nபிளாஸ்மா தானம் முதல் இறுதி சடங்கு வரை: கொரோனா போரில் ஆர்.எஸ்.எஸ்., பங்களிப்பு\nசீனாவுடன் போரை விரும்பும் 59% இந்தியர்கள்\nரமேஷ் குமார் on டிக் டாக், ஹலோ, யுசி பிரவுசர் உள்ளிட்ட 59 சீன “ஆப்”களுக்கு இந்தியாவில் தடை\nSandy on திமுக எம்.எல்.ஏ., வசந்தம் கார்த்திகேயனுக்கு கொரோனா\nமாணிக்கம் on அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா – சென்னை ஆஸ்பத்திரியில் சிகிச்சை\nSelvaraj illavarasu on ஜார்கண்ட் தேர்தல் – ஜார்கண்ட் முக்திமோட்சா காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெற்று ஆட்சிஅமைக்கிறது\nN.K SYSTEMS on பட்டினம்காத்தானில் பரபரப்பு தேர்தல் பிரச்சாரம்\nமுரசு செய்திகள் – இணையம் வழி செய்திகளை சுடச் சுட மக்களுக்கு கொண்டுசெல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த முரசு இணையதளம் பல்வேறு செய்திகளையும், பல்வேறு செய்தியாளர்கள், எழுத்தாளர்களது கட்டுரைகளையும் வெளியிடுவதற்காக துவக்கப்பட்டுள்ளது.\nஇங்கு வெளியிடப்பட்டுள்ள செய்திகள் யாவும் பிற செய்தி நிறுவனங்களால் வெளியிடப்பட்டு உறுதிசெய்யப்பட்டவை. ஆதலால் Murasu.in இந்த செய்திகளுக்குப் பொறுப்பாகாது. Terms&Condition\nமீண்டும் பதற்றம்: ஸ்ரீநகர்-லே சாலையை கட்டுப்பாட்டில் எடுத்தது இராணுவம்\nவீரர்களின் இறப்பிற்கு காரணமாக பயங்கரவாதிகளை வேட்டையாடிய வீரர்கள்\nபாகிஸ்தான் எல்லையோரம் இந்திய விமானப்படை தளபதி தீடிர் விசிட்\nபிளாஸ்மா தானம் முதல் இறுதி சடங்கு வரை: கொரோனா போரில் ஆர்.எஸ்.எஸ்., பங்களிப்பு\nசீனாவுடன் போரை விரும்பும் 59% இந்தியர்கள்\nஅமெரிக்காவில் டிக்டாக், தடை – அதிபர் டிரம்ப் அதிரடி உத்தரவு\nராமர் கோவில் கட்டுமானத்திற்கு ரூ. 18.60 கோடி நிதி திரட்டிய ஆன்மி��� தலைவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://navaindia.com/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2021-01-26T03:22:08Z", "digest": "sha1:EFQZL6BVRMXQCBYBFDCDAMC25FNR6ZNM", "length": 21855, "nlines": 168, "source_domain": "navaindia.com", "title": "கோயம்பேடு காய்கறி சந்தை செப்.28-ல் திறப்பு: விதிமுறைகள் என்னென்ன? - NavaIndia.com", "raw_content": "\nHome » Reviews » export buyers » கோயம்பேடு காய்கறி சந்தை செப்.28-ல் திறப்பு: விதிமுறைகள் என்னென்ன\nகோயம்பேடு காய்கறி சந்தை செப்.28-ல் திறப்பு: விதிமுறைகள் என்னென்ன\nஅங்காடிக்குள் உள்ள அனைத்து கடைகளிலும் கிருமி நாசினி வைத்திருத்தல் கட்டாயமாக்கப்படும்\nசென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்தில் இன்று மாலை தமிழக துணை முதல்வர் தலைமையில் உயர் அலுவலர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கோயம்பேடு மொத்த வணிக வளாகத்தில் உள்ள அங்காடிகளை ஒவ்வொரு கட்டமாக திறப்பது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்த அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், “கோயம்பேடு மொத்த வணிக வளாகத்தில் கொரோனா பெருந்தொற்று பரவியது கண்டறியப்பட்டதை தொடர்ந்து அதனை கட்டுப்படுத்தும் விதமாக அங்கு இயங்கிவந்த கனிகள் மற்றும் மலர் அங்காடிகள் கடந்த ஏப்ரல் மாதம் இறுதியிலும், காய்கறிகள் மற்றும் மொத்த தானிய விற்பனை அங்காடிகள் மே மாதம் முதல் வாரத்திலும் தற்காலிகமாக மூடப்பட்டன.\nஇதனைத் தொடர்ந்து அத்தியாவசிய தேவைகளான காய்கறிகள் மற்றும் கனிகள் பொதுமக்களுக்கு தொடர்ந்து தங்கு தடையின்றி கிடைக்க வழிவகை செய்யும் நோக்கத்துடன் தற்காலிகமாக மொத்த காய்கறி அங்காடி திருமழிசையிலும், கனி அங்காடி மாதவரம் புறநகர் பேருந்து நிலையத்திலும் செயல்பட தேவையான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு, அவை செயல்பட தொடங்கின.\nதமிழகத்தில் ஒரே நாளில் 5,981 பேருக்கு கொரோனா; மொத்த பாதிப்பு 4 லட்சத்தை தாண்டியது\nமேலும், சில்லறை காய்கறி விற்பனையானது ஆங்காங்கே உள்ள மாநகராட்சி மைதானங்களிலும், பேருந்து நிலைங்களிலும், சில சாலையோர பகுதிகளிலும் நடைபெற்று வருகிறது. மலர் அங்காடியானது வானகரம் பகுதியில் உள்ள அருள்மிகு கைலாசநாதர் மற்றும் வைகுந்த பெருமாள் திருக்கோயில்களுக்கு சொந்தமான நிலத்தில் தற்காலிகமாக நடைபெற்று வருகிறது.\nதற்காலிக சந்தைகளானது நகரப்பகுதி���ிலிருந்து தொலைவில் அமைந்துள்ளதாலும், வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் தற்காலிக சந்தைகள் உள்ள பகுதிகளில் மழை நீர் வெகுவாக தேங்க வாய்ப்பு உள்ளதாலும், அப்பகுதியில் வியாபாரம் செய்வது கடினம் என்பதாலும் வணிகர் சங்க பிரதிநிதிகள் கடந்த ஜூலை 14 அன்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தையும், ஆகஸ்டு 24 அன்று முதல்வர் எடப்பாடி.மு.பழனிசாமியையும் நேரில் சந்தித்து கோயம்பேடு மொத்த வணிக வளாகத்தை திறந்திட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.\nஇதனைத் தொடர்ந்து, துணை முதல்வர் ஓபிஎஸ் கோயம்பேடு மொத்த வணிக வளாகத்தை இன்று (27.08.2020) நேரில் ஆய்வு செய்து அங்கு நடைபெற்று வரும் சீரமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகளான சாலைகளை சரி செய்தல், சுற்றுச்சுவர் கட்டுதல், கழிப்பிடங்களை சீரமைத்தல், மின்விளக்குகளை மாற்றியமைத்தல் போன்ற பல்வேறு பணிகளை பார்வையிட்டார்கள். அப்பொழுது, இப்பணிகளை விரைந்து முடிக்குமாறு உயர் அலுவலர்களை அறிவுறுத்தினார்.\nஇதன் தொடர்ச்சியாக சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்தில் இன்று மாலை தமிழ்நாடு துணை முதல்வர் தலைமையில் உயர் அலுவலர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கோயம்பேடு மொத்த வணிக வளாகத்தில் உள்ள அங்காடிகளை ஒவ்வொரு கட்டமாக திறப்பது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.\nமுதற்கட்டமாக உணவுதானிய மொத்த விற்பனை அங்காடியை செப்டம்பர் 18 அன்றும்,\nகாய்கறி மொத்த விற்பனை அங்காடியை செப்டம்பர் 28 அன்றும்,\nஅதன்பிறகு அடுத்த கட்டமாக கனி அங்காடி, சிறு மொத்த காய்கறி, கனி அங்காடிகள் மற்றும் மலர் அங்காடிகளை திறக்க முடிவு செய்யப்பட்டது.\nஅவ்வாறு அங்காடிகளை திறக்கும் சமயத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் ஒரு வழிப்பாதை போக்குவரத்து அறிமுகப்படுத்தப்பட்டு வாகனங்கள் பூந்தமல்லி நெடுஞ்சாலையிலிருந்து கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்தை ஒட்டியுள்ள ‘B’ சாலை வழியாக மட்டுமே அனுமதிக்கப்பட்டு இடதுபுறமாக திரும்பி, ‘E’ சாலை வழியாக மலர் அங்காடிக்கு அருகில் உள்ள காலி இடத்தில் வாகனங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு, ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வாகனங்கள் மட்டுமே கொள்முதல் செய்வதற்கு அங்காடிக்குள் ஒன்றன்பின் ஒன்றாக அனுமதிக்கப்படும்.\nஅங்காடிக்கு வரும் அனைத்து கனரக சரக���கு வாகனங்களும் ‘A’ சாலையை ஒட்டி அமைந்துள்ள கனரக வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு ஒரு கடைக்கு ஒரு சமயத்தில் ஒரு கனரக வாகனம் மட்டுமே அங்காடிக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டு சரக்குகளை இறக்கி, அந்த வாகனம் வெளியில் சென்ற பிறகு அந்த கடைக்கு அடுத்த வாகனம் செல்ல அனுமதிக்கப்படும்.\nகடைகளுக்கு வெளிபகுதிகளில் மற்றும் அங்காடியின் வேறு எந்த பகுதிகளிலும் சரக்குகளை இறக்கி வைப்பது மற்றும் வியாபாரம் செய்வது அனுமதிக்கப்படாது.\nகனரக சரக்கு வாகனங்கள் தினமும் மாலை 6.00 மணியிலிருந்து இரவு 10.00 மணி வரை மட்டுமே அங்காடி வளாகத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படும்.\nஅவ்வாகனங்கள் சரக்குகளை இறக்கி வைத்தபின் அன்றைய தினமே இரவு 12.00 மணிக்குள் அங்காடியை விட்டு வெளியில் சென்றுவிட வேண்டும்.\nசில்லறை விற்பனைக்காக கொள்முதல் செய்ய வரும் இலகு ரக வாகனங்கள் அதிகாலையிலிருந்து நண்பகல் 12.00 மணி வரை மட்டுமே அங்காடிக்குள் அனுமதிக்கப்படும்.\nஅங்காடி வளாகத்திற்குள் மூன்று சக்கர பயணிகள் ஆட்டோ மற்றும், இரு சக்கர வாகனங்கள் செல்ல முற்றிலும் அனுமதி இல்லை.\nதனி நபர் கொள்முதல் முழுவதுமாக தடைசெய்யப்பட்டுள்ளது. அங்காடிக்குள் வரும் அனைத்து வாகனங்களும் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படும்.\nதினமும் அங்காடிக்கு வரும் அனைத்து வாடிக்கையாளர்களும் மருத்துவ துறையினரால் உடல் வெப்ப சோதனை மற்றும் தேவைப்படும் இதர பரிசோதனைகள் செய்த பின்னரே அங்காடிக்குள் நுழைய அனுமதிக்கப்படுவர்.\nஅங்காடிக்குள் உள்ள அனைத்து கடைகளிலும் கிருமி நாசினி வைத்திருத்தல் கட்டாயமாக்கப்படும்.\nஅங்காடியில் உள்ள கடைகளில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு உரிய அடையாள அட்டைகள் மற்றும் அவர்களை எளிதில் அடையாளம் கண்டு கொள்ளும் வகையில் பின்னல் ஆடைகள் வழங்கப்படும்.\nஅங்காடிக்குள் நுழையும் வாடிக்கையாளர்கள், விற்பனையாளர்கள், கடை உரிமையாளர்கள், பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் ஆகிய அனைத்து நபர்களும், முகக்கவசம் அணிந்து இருப்பது கட்டாயமாகும்.\nமுகக்கவசம் இல்லையேல், உள்ளே கண்டிப்பாக அனுமதிக்கப்படமாட்டார்கள். அதேபோல, தனிநபர் இடைவெளி கடைபிடிக்கவேண்டியது மிகவும் கட்டாயமாக்கப்படும்.\n11 எம்.எல்.ஏக்கள் தகுதி நீ��்க வழக்கு: சபாநாயகர் தனபால் காணொலியில் விசாரணை\nகீரைகள் மற்றும் வாழை இலைகள் விற்பனை ஏற்கனவே இயங்கி வந்த 9ம் எண் நுழைவு வாயிலில் உள்ள கடைகளில் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.\nசாலையோர விற்பனை முற்றிலும் தடை செய்யப்படும்.\nகடை உரிமையாளர்கள், பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பிற்காகவும், போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்தவும் மற்றும் தனிநபர் இடைவெளியை உறுதி செய்யும் வகையிலும், காவல் துறையினரின் சேவைகள் பயன்படுத்தப்படும். அவர்களுக்கு உதவி செய்ய தனியார் நிறுவனங்கள் மூலம் பாதுகாவலர்கள் நியமிக்கப்பட்டு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.\nமேற்கண்ட விதிமுறைகளை மீறும் கடை உரிமையாளர்கள் மற்றும் தனிநபர்கள் மீது உரிம விதிமுறைகளின் அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.\nவாரத்தில் ஒரு நாள் அங்காடிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு சுத்தம் செய்தல் மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.\nஅரசின் மேற்குறிப்பிட்ட நடவடிக்கைகளுக்கு அனைத்து தரப்பினரும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது”.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\n ‘பிக்பாஸ் சீசன் 4’ வீடியோ ரிலீஸ்\nஇனிய குடியரசு தின வாழ்த்துகள் 2021: வண்ண அட்டைகள், வாழ்த்துப் படங்கள் இங்கே..\nஜன. 27-ல் ரிலீஸ் ஆகும் சசிகலா தமிழகம் திரும்புவது எப்போது\nஎஸ்பிபி, சாலமன் பாப்பையாவுக்கு பத்ம விருதுகள்\nஇனிய குடியரசு தின வாழ்த்துகள் 2021: வண்ண அட்டைகள், வாழ்த்துப் படங்கள் இங்கே..\nஜன. 27-ல் ரிலீஸ் ஆகும் சசிகலா தமிழகம் திரும்புவது எப்போது\nஎஸ்பிபி, சாலமன் பாப்பையாவுக்கு பத்ம விருதுகள்\nசினேகா மகள் பர்த்டே பார்ட்டி: வைரல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-01-26T03:34:04Z", "digest": "sha1:2KS7YPS6CRLPP6HXR3ARYTFWL3GJMM2C", "length": 22957, "nlines": 193, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "இசுரேலிய பாதுகாப்புப் படைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇசுரேலிய பாதுகாப்புப் படைகள் (ஐடிஎப்; எபிரேயம்: צְבָא הַהֲגָנָה לְיִשְׂרָאֵל Tzva Hahagana LeYisra'el (உதவி·தகவல்), அர்த்தம். \"இசுரேலுக்கான பாதுகாப்பு படை\"; அரபு மொழி: جيش الدفاع الإسرائيلي, Jaish Al-Difaa Al-Isra'ili; (ஆங்கில மொழியில்)), இசுரேலில் பொதுவாக எபிரேய மொழியில் அறியப்படும் சாகல் (צה\"ל), என்பன இசுரேலிய அரசாங்கத்தின் படைகளாகும். அவை இசுரேலிய இராணுவம், இசுரேலிய விமானப்படை, இசுரேலிய கடற்படை என்பவற்றைக் கொண்டுள்ளன. இது இசுரேலிய பாதுகாப்பு படையினரின் அடிப்படையானதும், இசுரேலுக்குள் பொதுத்துறை சார் ஆட்சி எல்லை அற்றதுமாகும். இவை இசுரேல் பாதுகாப்பு அமைச்சரின் கீழ் இயங்கும் முப்படைத் தளபதியை தலைமையாகக் கொண்டுள்ளன.\nஇசுரேலிய பாதுகாப்புப் படைகளின் சின்னம்\nஇசுரேலிய விடுதலைப் போர் (1948–1949)\nபழிக்குப்பழிப் படை நடவடிக்கைகள் (1950s–1960s)\nஆறு நாள் போர் (1967)\nயோம் கிப்பூர்ப் போர் (1973)\n1978 தென் லெபனான் போர் (1978)\nமுதலாவது லெபனான் போர் (1982)\nமுதல் தடுப்பெழுச்சிப் போராட்டம் (1987–1993)\nஇரண்டாம் தடுப்பெழுச்சிப் போராட்டம் (2000–2005)\nஇரண்டாவது லெபனான் போர் (2006)\nஇசுரேலிய பாதுகாப்புப் படைகளின் கொடி\n26 மே 1948ம் ஆண்டில் பாதுகாப்பு அமைச்சர் டேவிட் பென்-குரியனின் உத்தரவின்படி, ஹகானா துனை இராணுவப் படை குழுவிலிருந்து படைக்கு கட்டாய ஆட்சேர்க்கும் இராணுவமாக போராளிக் குழுக்களான இர்குன், லெகி என்பவற்றை உள்வாங்கி உத்தியோகபூர்வமாக இசுரேலிய பாதுகாப்புப் படைகள் உருவாக்கப்பட்டன. இசுரேலிய பாதுகாப்புப் படைகள் எல்லா நாடுகளிலுமுள்ள இராணுவம் போன்று முக்கிய இராணுவ நடவடிக்கை மேற்கொண்ட இசுரேலிய ஆயுதப்ப் படைகளாக சேவையாற்றியுள்ளது. அவற்றில் குறிப்பிடத்தக்க இராணுவ நடவடிக்கைகளாக இவற்றைக் கொள்ளலாம்: இசுரேலிய விடுதலைப் போர் (1948–1949), பழிக்குப்பழிப் படை நடவடிக்கைகள் (1950s–1960s), சூயெசு நெருக்கடி (1956), ஆறு நாள் போர் (1967), தேய்வழிவுப் போர் (1967–1970), யோம் கிப்பூர்ப் போர் (1973), 1978 தென் லெபனான் போர் (1978), முதலாவது லெபனான் போர் (1982), தென் லெபனான் போர் (1982–2000) (1982–2000), முதல் தடுப்பெழுச்சிப் போராட்டம் (1987–1993), இரண்டாம் தடுப்பெழுச்சிப் போராட்டம் (2000–2005), இரண்டாவது லெபனான் போர் (2006), காசா போர் (2008–2009) மற்றும் பிற போர்கள். குறுகிய காலத்தில் இசுரேலிய பாதுகாப்புப் படைகள் ஈடுபட்ட போர்களின் எண்ணிக்கை, எல்லை முரண்பாடுகள் என்பன அவற்றை உலகிலுள்ள அதிக சமர் பயிற்சி (அனுபவம்) பெற்ற இராணுவங்களில் ஒன்றாக்கியுள்ளது.[7][8] அதேவேளை அவை மூன்று முன்நிலைகளில் இயங்குகின. அவை முறையே, வடக்கில் லெபனானுக்கும் சிரியாவுக்கு எதிராகவும், கிழக்கில் யோர்தானுக்கும் ஈராக்கிற்கும் எதிராகவும், தெற்கில் எகிப்துக்கு எதிராகவும் ஆகும். 1979 எகிப்து-இசுரேல் சமாதான ஒப்பந்தத்தின் பின், அவை கவனத்தை தென் லெபனான் மற்றும் பாலஸ்தீன நிலப்பகுதி திருப்பியுள்ளன.\nஇசுரேலிய பாதுகாப்புப் படைகள் பல வழிகளிலும் உலகிலுள்ள பல ஏனைய ஆயுதப் படைகளிலிருந்து வேறுபடுகின்றன. இராணுவ, கடற்படை மற்றும் விமானப்படை என்பனவற்றினிடையே நெருக்கமான தொடர்பைப் பேணுவதிலிருந்து, அவற்றின் கட்டமைப்புக்குள் பெண்களை கட்டாய இராணுவ ஆட்சேர்ப்புக்குள் உள்வாங்குதல் ஆகியன வேறுபாடுகளாகும். இவை ஆரம்பித்ததிலிருந்து இசுரேலின் தனித்துவ பாதுகாப்பு சூழலுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன. இசுரேலிய சமூகத்தில் மிக முக்கியமானவற்றில் நிறுவனங்களில் ஒன்றான இசுரேலிய பாதுகாப்புப் படைகள், அந்நாட்டின் பொருளாதாரம், கலாச்சாரம், அரசியல் ஆகியவற்றில் தாக்கம் செலுத்துகின்றன. 1965 இல் கல்விக்கு பங்களித்ததற்காக இசுரேலிய பாதுகாப்புப் படைகள் இசுரேலிய பரிசு விருதைப் பெற்றன.[9] இசுரேலின் அபிவிருத்தி செய்யப்படும் தொழில் நுட்பங்கள் சிலவற்றை இவை பாவிக்கின்றன. அவற்றில் பல குறிப்பாக இசுரேலிய பாதுகாப்புப் படைகளின் தேவைக்கேற்பவே பொருத்தமாகின்றன. மேர்கவா கவசவாகனம், உயர் தொழில் நுட்ப ஆயுத முறைகள், இரும்புக் குவிமாடம், ரோபி எதிர்ச்செயற்பாடு, கலில் மற்றும் டவோர் தாக்குதல் சுடுகலன் ஆகிய இவற்றில் குறிப்பிடத்தக்கன. இசுரேலிய கண்டுபிடிப்பான சுடுகலன் உசி 1954 முதல் 2003 வரை இசுரேலிய பாதுகாப்புப் படைகளால் பாவிக்கப்பட்டது. 1967 இல் இருந்து அமெரிக்க ஐக்கிய நாடுகளுடன் இசுரேலிய பாதுகாப்புப் படைகள் நெருக்கமாக இராணுவ உறவைக் கொண்டுள்ளன.[10] அத்துடன் அபிவிருத்தி உடன்பாட்டையும் கொண்டுள்ளன. இவற்றில் எப்-15ஐ சண்டை விமானம், THEL சீரொளி பாதுகாப்பு முறை, ஈட்டி ஏவுகணை பாதுகாப்பு முறை ஆகியனவும் அடங்கும்.\nஇசுரேலிய அமைச்சரவை “இசுரேலின் பாதுகாப்பிற்கான இராணுவம்” எனும் எபிரேய அர்த்தமுள்ள “இசுரேலிய பாதுகாப்புப் படைகள்” (எபிரேயம்: צְבָא הַהֲגָנָה לְיִשְׂרָאֵל), Tzva HaHagana LeYisra'el, எனும் பெயரை 26 மே 1948 அன்று சட்டபூர்வமாக உறுதி செய்தது.\nஇசுரேலிய பாதுகாப்புப் படைகளின் சகல பிரிவுகளும் ஒரு தனி பிரதம தளபதிக்கு பதில் சொல்ல வேண்டியன. இவர் பாதுகாப்பு அமைச்சருக்கும் பிரதமருக்கும் அமைச்சரவைக்கும் அறிக்கையிப்பார். பாதுகாப்பு அமைச்சரின் சிபார்சுக்கு ஏற்ப அமைச்சரவையினால் இவர் மூன்று வருடங்களுக்கு நியமிக்கப்படுவார். ஆனால், அரசாங்கம் வாக்கு மூலம் இவருடைய சேவையை நான்கு அல்லது ஐந்து வருடங்களுக்கு கூட்ட முடியும்.\nஇசுரேலிய பாதுகாப்புப் படைகளின் கட்டமைப்பு பின்வருமாறு காணப்படும்.\nபெரிதுபடுத்திப் பார்க்க வரைபடத்தின் மேல் சொடுக்கவும்\nஇசுரேலிய கள புலனாய்வுப் படை\nவான் மற்றும் வான்வெளி படைக்கலம்\nஇசுரேலிய வான் பாதுகாப்பு வலையமைப்பு\nகட்டனள மற்றும் அலுவலர் கல்லூரி\nபிராந்திய அரச செயற்பாட்டு ஒருங்கிணைப்பாளர்\nஇசுரேலிய இராணுவ முறையீட்டு நீதிமன்றம்\nபிரதான அலுவலருக்கான நிதி ஆலோசனை\nஇசுரேலிய பாதுகாப்புப் படைகள் பேச்சாளர்\nஇசுரேலிய கல்வி மற்றும் இளைஞர் படைகள்\nஇசுரேலிய பிரதம நெருக்கடிநேர அலுவலர்\nஇசுரேலிய கணினி சேவைகள் இயக்குனர்\n'ஏற்பாட்டியல், மருத்துவ மற்றும் மத்திய இயக்குனர்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 சூலை 2017, 22:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-01-26T01:46:53Z", "digest": "sha1:464Q7HNVJOX6QXZJO7GLA52EPHS2RMFU", "length": 5543, "nlines": 58, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "லேவியர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nலேவியர் (லேவியராகமம்) (Leviticus) என்பது கிறித்தவ மற்றும் யூதர்களின் திருநூலாகிய திருவிவிலியத்தில் (பழைய ஏற்பாடு) மூன்றாவது நூலாக இடம்பெறுவதாகும்.\nயூதர்கள் கோவிலில் காணிக்கை செலுத்தல் (லேவி 1). 15ஆம் நூற்றாண்டு ஓவியம். ஓலாந்து.\nஇந்நூல் எழுதப்பட்ட மூல மொழியாகிய எபிரேயத்தில் \"Wayiq'ra\" அதாவது \"அவர் அழைத்தார்\" என்பது முதல் சொல்லாக உள்ளது. எனவே அப்பெயரும் இந்நூலுக்கு உண்டு. கிரேக்க விவிலியத்தில் இந்நூலின் பெயர் \"Levitikos\" (Λευιτικός = லேவியர் தொடர்பானவை) என்பதாகும்.\nபழங்கால இசுரயேலர்தம் கடவுளின் தூய தன்மையும் அவரை வழிபடுவதற்கான முறைகளும், அவற்றை நிறைவேற்றும் குருக்க���ுக்கான நெறிகளும் அவ்வினத்தார் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குகளும் இந்நூலில் இடம்பெறுகின்றன.\n'உன்மீது நீ அன்புகூர்வதுபோல், உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்புகூர்வாயாக' என்னும் ஆண்டவர் இயேசுவின் இரண்டாம் பெரிய கட்டளை இந்நூலில் (19:18) இடம் பெறுவது குறிப்பிடத்தக்கது.\nஅதிகாரம் - வசனம் பிரிவு\n1995 திருவிவிலியப் பதிப்பில் பக்க வரிசை\n1. காணிக்கைப் பலிகளுக்கான சட்டங்கள் 1:1 - 7:33 153 - 162\n2. ஆரோன், அவர்தம் புதல்வர் ஆகியோரின்\n3. குருக்களின் தூய்மையும் தீட்டும் பற்றிய\n4. பாவக்கழுவாய் நாள் 16:1-34 175 - 177\n5. தூய்மையான வாழ்விற்கும் வழிபாட்டிற்குமான\nவிக்கிமூலத்தில் பின்வரும் தலைப்பிலான எழுத்தாக்கம் உள்ளது:\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 திசம்பர் 2019, 13:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/hospital/dr-agarwals-eye-hospital-salem-tamil_nadu", "date_download": "2021-01-26T02:38:17Z", "digest": "sha1:4WL3UOB7LYDK2XOKVSXLDD4QV7PCP64H", "length": 6120, "nlines": 118, "source_domain": "ta.nhp.gov.in", "title": "Dr Agarwals Eye Hospital | National Health Portal Of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்திய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமறுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/hospital/dr-varnika-maternity-home-orthopeadic-center-bijnor-uttar_pradesh", "date_download": "2021-01-26T02:32:53Z", "digest": "sha1:VMRH4LSYJFAZFZRPD4GWO76VOXRHGX2U", "length": 6280, "nlines": 118, "source_domain": "ta.nhp.gov.in", "title": "Dr. Varnika Maternity Home-Orthopeadic Center | National Health Portal Of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்திய உதவி மையத்திற��காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமறுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/compare/mercedes-benz-g-class-and-mercedes-benz-s-class.htm", "date_download": "2021-01-26T02:07:05Z", "digest": "sha1:HCPVFK7VTBTVJYZLUCVGLQQSC7K2NNJC", "length": 30637, "nlines": 642, "source_domain": "tamil.cardekho.com", "title": "மெர்சிடீஸ் ஜி class vs மெர்சிடீஸ் எஸ்-கிளாஸ் ஒப்பீடு - விலைகள், வகைகள், அம்சங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்ஒப்பீடு கார்கள்எஸ்-கிளாஸ் போட்டியாக ஜி கிளாஸ்\nமெர்சிடீஸ் எஸ்-கிளாஸ் ஒப்பீடு போட்டியாக மெர்சிடீஸ் ஜி கிளாஸ்\nமெர்சிடீஸ் ஜி கிளாஸ் ஜி 350 டி\nமெர்சிடீஸ் எஸ்-கிளாஸ் maestro edition\nமெர்சிடீஸ் எஸ்-கிளாஸ் போட்டியாக மெர்சிடீஸ் ஜி கிளாஸ்\nநீங்கள் வாங்க வேண்டுமா மெர்சிடீஸ் ஜி கிளாஸ் அல்லது மெர்சிடீஸ் எஸ்-கிளாஸ் நீங்கள் எந்த கார் சிறந்தது என்பதை கண்டுபிடிக்க சிறந்தது வேண்டும்- விலை, அளவு, இடம், துவக்க இடம், சேவை விலை, மைலேஜ், அம்சங்கள், நிறங்கள் மற்றும் பிற விவரக்குறிப்பின் அடிப்படையில் இரண்டு மாடல்களை ஒப்பிடுக. மெர்சிடீஸ் ஜி கிளாஸ் மெர்சிடீஸ் எஸ்-கிளாஸ் மற்றும்எக்ஸ்-ஷோரூம் விலை ரூபாய் 1.62 சிஆர் லட்சத்திற்கு ஜி 350 டி (டீசல்) மற்றும் ரூபாய் 1.41 சிஆர் லட்சத்திற்கு எஸ் 350 டி (டீசல்). ஜி கிளாஸ் வில் 3982 cc (பெட்ரோல் top model) engine, ஆனால் எஸ்-கிளாஸ் ல் 5980 cc (பெட்ரோல் top model) engine. மைலேஜ் பொறுத்தவரை, இந்த ஜி கிளாஸ் வின் மைலேஜ் 8.13 கேஎம்பிஎல் (டீசல் top model) மற்றும் இந்த எஸ்-கிளாஸ் ன் மைலேஜ் 13.5 கேஎம்பிஎல் (டீசல் top model).\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nபோர் எக்ஸ் ஸ்ட்ரோக் ((மிமீ))\nசூப்பர் சார்ஜர் No No\nகிளெச் வகை No No\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்)\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nட்ராக் கோஎப்பிஷன்டு No No\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர்\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nதரையில் அனுமதி வழங்கப்படாத���ு ((மிமீ))\nபவர் ஸ்டீயரிங் Yes Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes Yes\nகாற்று தர கட்டுப்பாட்டு Yes Yes\nரிமோட் ட்ரங் ஓப்பனர் Yes Yes\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் Yes Yes\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட் Yes Yes\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் Yes Yes\nட்ரங் லைட் Yes Yes\nவெனிட்டி மிரர் Yes Yes\nபின்பக்க படிப்பு லெம்ப் Yes Yes\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் Yes Yes\nமுன்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்புற ஏசி செல்வழிகள் Yes Yes\nசீட் தொடை ஆதரவு Yes Yes\nக்ரூஸ் கன்ட்ரோல் Yes Yes\nநேவிகேஷன் சிஸ்டம் Yes Yes\nமடக்க கூடிய பின்பக்க சீட்\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes Yes\nகிளெவ் பாக்ஸ் கூலிங் Yes Yes\nவாய்ஸ் கன்ட்ரோல் Yes Yes\nஸ்டீயரிங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்டர் No No\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் Yes Yes\nடெயில்கேட் ஆஜர் Yes Yes\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் Yes Yes\nபின்பக்க கர்ட்டன் No No\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி Yes Yes\nஏர் கன்டீஸ்னர் Yes Yes\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் Yes Yes\nகீலெஸ் என்ட்ரி Yes Yes\nஎலக்ட்ரானிக் மல்டி ட்ரிப்மீட்டர் Yes Yes\nதுணி அப்ஹோல்டரி No No\nleather ஸ்டீயரிங் சக்கர Yes Yes\nகிளெவ் அறை Yes Yes\nடிஜிட்டல் கடிகாரம் Yes No\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை Yes Yes\nசிகரெட் லைட்டர் Yes No\nடிஜிட்டர் ஓடோமீட்டர் Yes Yes\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் No No\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு Yes Yes\nகிடைக்கப்பெறும் நிறங்கள் டிசைனோ மஞ்சள் ஆலிவ் மேக்னோசிட்ரின் பிரவுன்ஆலிவ் (எஃப் 20)ரூபலைட் சிவப்புபுத்திசாலித்தனமான நீல உலோகம்கிரானைட்சிட்ரின் பிரவுன் மெட்டாலிக்காந்த கருப்பு உலோகம்இண்டியம் கிரே மெட்டாலிக்பிளாட்டினம்+21 More காந்த கருப்பு உலோகம்இரிடியம் வெள்ளிவைர வெள்ளிசெலனைட் கிரே மெட்டாலிக்துருவ வெள்ளைஆந்த்ராசைட் நீலம்ரூபி பிளாக்அப்சிடியன் பிளாக்மரகத பச்சைகேவன்சைட் ப்ளூ+5 More\nஇவிடே எஸ்யூவிஆல் இவிடே எஸ்யூவி கார்கள்\nமாற்றியமைக்க கூடிய ஹெட்லைட்கள் Yes Yes\nமுன்பக்க பேக் லைட்க்ள் No No\nபின்பக்க பேக் லைட்கள் No No\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes Yes\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி Yes Yes\nமழை உணரும் வைப்பர் Yes Yes\nபின்பக்க விண்டோ வைப்பர் Yes No\nபின்பக்க விண்டோ வாஷர் No No\nபின்பக்க விண்டோ டிபோக்கர் Yes Yes\nவீல் கவர்கள் No No\nஅலாய் வீல்கள�� Yes Yes\nபவர் ஆண்டினா No No\nடின்டேடு கிளாஸ் Yes Yes\nபின்பக்க ஸ்பாயிலர் No No\nரூப் கேரியர் No No\nசன் ரூப் Yes Yes\nமூன் ரூப் Yes Yes\nபக்கவாட்டு ஸ்டேப்பர் Yes No\nஒருங்கிணைந்த ஆண்டினா Yes Yes\nபுகை ஹெட்லெம்ப்கள் No No\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் No No\nரூப் ரெயில் No No\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes Yes\nபிரேக் அசிஸ்ட் Yes Yes\nசென்ட்ரல் லாக்கிங் Yes Yes\nபவர் டோர் லாக்ஸ் Yes Yes\nஆன்டி தேப்ட் அலாரம் Yes No\nஓட்டுநர் ஏர்பேக் Yes Yes\nபயணி ஏர்பேக் Yes Yes\nமுன்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes Yes\nபின்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes Yes\nday night பின்புற கண்ணாடி No No\nஸினான் ஹெட்லெம்ப்கள் Yes No\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் No No\nபின்பக்க சீட் பெல்ட்கள் Yes Yes\nசீட் பெல்ட் வார்னிங் Yes Yes\nடோர் அஜர் வார்னிங் Yes Yes\nசைடு இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nடிராக்ஷன் கன்ட்ரோல் Yes Yes\nடயர் அழுத்த மானிட்டர் Yes Yes\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு Yes Yes\nஎன்ஜின் இம்மொபைலிஸர் Yes Yes\nக்ராஷ் சென்ஸர் Yes Yes\nஎன்ஜின் சோதனை வார்னிங் Yes Yes\nஆட்டோமெட்டிக் headlamps Yes Yes\nகிளெச் லாக் No No\nபின்பக்க கேமரா Yes Yes\nஆன்டி தெப்ட் சாதனம் Yes Yes\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் Yes No\nknee ஏர்பேக்குகள் No No\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் No No\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் Yes Yes\nமலை இறக்க கட்டுப்பாடு Yes No\nமலை இறக்க உதவி Yes Yes\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி Yes No\nசிடி பிளேயர் Yes Yes\nசிடி சார்ஜர் Yes Yes\nடிவிடி பிளேயர் Yes Yes\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் Yes Yes\nபேச்சாளர்கள் முன் Yes Yes\nபின்பக்க ஸ்பீக்கர்கள் Yes Yes\nஒருங்கிணைந்த 2 டின்ஆடியோ Yes Yes\nயுஎஸ்பி மற்றும் துணை உள்ளீடு Yes Yes\nப்ளூடூத் இணைப்பு Yes Yes\nதொடு திரை Yes Yes\nஉள்ளக சேமிப்பு No No\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு No Yes\nஅறிமுக தேதி No No\nஉத்தரவாதத்தை time No No\nஉத்தரவாதத்தை distance No No\nVideos of மெர்சிடீஸ் ஜி கிளாஸ் மற்றும் மெர்சிடீஸ் எஸ்-கிளாஸ்\nஒத்த கார்களுடன் ஜி கிளாஸ் ஒப்பீடு\nமஹிந்திரா போலிரோ போட்டியாக மெர்சிடீஸ் ஜி கிளாஸ்\nபிஎன்டபில்யூ எக்ஸ7் போட்டியாக மெர்சிடீஸ் ஜி கிளாஸ்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் போட்டியாக மெர்சிடீஸ் ஜி கிளாஸ்\nஆடி ஏ8 போட்டியாக மெர்சிடீஸ் ஜி கிளாஸ்\nபோர்ஸ்சி 911 போட்டியாக மெர்சிடீஸ் ஜி கிளாஸ்\nஒப்பீடு any two கார்கள்\nஒத்த கார்களுடன் எஸ்-கிளாஸ் ஒப்பீடு\nபிஎன்டபில்யூ 7 series போட்டியாக மெர்சிடீஸ் எஸ்-கிளாஸ்\nபோர்ஸ்சி பன���மிரா போட்டியாக மெர்சிடீஸ் எஸ்-கிளாஸ்\nஆடி ஏ8 போட்டியாக மெர்சிடீஸ் எஸ்-கிளாஸ்\nபோர்ஸ்சி கேயின்னி போட்டியாக மெர்சிடீஸ் எஸ்-கிளாஸ்\nபோர்ஸ்சி 911 போட்டியாக மெர்சிடீஸ் எஸ்-கிளாஸ்\nஒப்பீடு any two கார்கள்\nரெசெர்ச் மோர் ஒன ஜி class மற்றும் எஸ்-கிளாஸ்\nமெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா ஜனவரி 2020 முதல் கார் விலையை உயர்த்தும்\nவிலைகள் 3 சதவீதம் வரை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது, அவை 2020 ஜனவரி முதல் வாரத்தில் இருந்து நடைமுறை...\nமெர்சிடிஸ் பென்ஸ் ஜி 350 டி இந்தியாவில் ரூ .1.5 கோடியில் தொடங்கப்பட்டது\nஇது இந்தியாவின் ஜி-வேகனின் முதல் ஏஎம்ஜி அல்லாத டீசல் மாறுபாடாகும்...\nமெர்சிடிஸ் பென்ஸ் G 350d அக்டோபர் 16 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது\nG350d AMG G63 ஐ விட குறைவாக செலவாகும், ஆனால் ஆஃப்-ரோடிங் திறனைக் கொண்டிருக்கும்...\nமெர்சிடிஸ் S கிளாஸ் கேப்ரியோலெட் படங்கள் வெளியீடு-போட்டோ கேலரியும் உள்ளது\nபுதிய S-கிளாஸ் கேப்ரியோலெட் காரின் முதல் படங்களை (டீஸர்) ஏற்கனவே வெளியிட்ட மெர்சிடிஸ் நிறுவனம், இந்...\nஃபிராங்பேர்ட் மோட்டார் ஷோ 2015-ல் அறிமுகம் செய்யப்பட உள்ள எஸ்-கிளாஸ் கேப்ரியோலெட்: முதல் படத்தை (டீஸர்) வெளியிட்டது மெர்சிடிஸ்-பென்ஸ்\nஃபிராங்பேர்ட் மோட்டார் ஷோ 2015-ல் அறிமுகம் செய்யப்பட உள்ள எஸ்-கிளாஸ் சேடனில் உயர்ந்ததான கேப்ரியோல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/111513/", "date_download": "2021-01-26T03:08:41Z", "digest": "sha1:WPFC3BQFKQANDV4MZWKSND3MSGZXGCAV", "length": 27224, "nlines": 110, "source_domain": "www.jeyamohan.in", "title": "துன்பக்கேணி | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nபுதுமைப்பித்தன் தன் மனைவிக்கு எழுதிய கடிதங்களின் தொகுப்பான “கண்மணி கமலாவுக்கு..” என்றொரு மாபெரும் சோகச் சித்திரம் படித்தேன். பல கடிதங்களை கண்டசாலாவின் சோகப்பாடல்கள் பின்னணியில் ஒலிக்கத்தான் படிக்க முடிகிறது.ஒவ்வொரு கடிதமும் ஒரு இருபதாம் நூற்றாண்டு முழுநேர எழுத்தாளனின் நிலையில்லாமையை பதிவு செய்யும் ஆவணம். 1938 முதல் 1948 வரையில் வெவ்வேறு ஊர்களிலிருந்து எழுதப்பட்டவை. நிறையக் கடிதங்கள் “நம் 1, சாலே மேன்ஷன், டக்கர்ஸ் லேன், ஜி டி” யிலிருந்து(சென்னை ஜார்ஜ் டவுன் தான்) மனைவி கேரளாவில் இருக்கிறார். ஊர் குறிப்பிடவில்லை. ஒரு கடிதத்தில் “திவான் ராமசாமியின் அட்டகாசம் எப்படி இருக்கிறது விசாரித்து நாலு வார்த்தை எழுது” என்கிறார். சி.பி.ராமஸ்வாமி ஐயரைக் குறித்து நீங்கள் எழுதியது ஞாபகத்திற்கு வந்தது.\nஒவ்வொரு கடிதத்திலும் அவர் மனைவிக்கு அனுப்புவதாகச் சொன்ன பணம் அனுப்ப முடியாதது குறித்து வருத்தமும், அந்தப் பணத்தை எப்போது அனுப்பப் போகிறார் என்பதற்கான வாக்குறுதியும் தவறாது இடம் பெறுகிறது. “பொருள் வயிற் பிரித”லால் மிகவும் அவதியுற்ற வாழ்க்கை. ஆனால் அந்தப் பொருள் தான் கடைசி வரை அவரை நெருங்குவதில்லை. எல்லாவற்றிற்கும் “ரேஷன்”. சாப்பாட்டிற்காக மிகவும் கஷ்டப்பட்டிருக்கிறார். “கெரோசின்” மற்றும் குட்டிக்குரா பவுடர் எவ்வளவு முடியுமோ சேர்த்து ஊருக்குப் போகும்போது எடுத்துப்போகிறார். யுத்த காலம். “ARP (Anti Raid precaution) காரன் ஊதி விட்டான். முடித்துக் கொள்கிறேன்” என்கிறார் ஒரு கடிதத்தில். பர்மா ஜப்பானிடம் வீழ்ந்ததைப் பதிவு செய்கிறார். இவருடைய நண்பர் கி ரா (கி ராமசந்திரன் – ஜெமினியில் வேலை பார்த்தவர். பின்னாளில் அசோகமித்திரனின் நண்பர்) மீதான மன வருத்ததில் இவர் மனைவி என்னவோ சொல்லிவிட “நீ இந்த ஈ வே ரா மனப்பான்மையை ஒழிக்கவேண்டும். பிராமண த்வேஷம் கூடாது. உள்ளிருந்து கொல்லும் விஷம் அது” என்று எச்சரிக்கிறார். “வந்த முப்பத்தைந்தில் உனக்கு பதினைந்து எனக்கு பதினைந்து. மீதி ஐந்தும் நல்ல காரியத்திற்குத்தான் செலவழித்தேன். பழைய கடன் அடைந்தது” என்கிறார் ஒரு கடிதத்தில். அடுத்த கடிதத்திலேயே ” உன் செலவுகளுக்கெல்லாம் எவ்வளவு அனுப்பவேண்டும் 160 ஆ சரியாகச் சொன்னால் அனுப்பச் சௌகர்யமாக இருக்கும்” என்கிறார். பாவமாக இருக்கிறது. பற்றாக்குறை..பற்றாக்குறை..பற்றாக்குறையே வாழ்க்கையின் அடிநாதமாக இருந்திருக்கிறது என்று சொன்னால் மிகையில்லை.\nமனைவியை “என் ஆருயிர்க்கண்ணாளுக்கு” “எனது கட்டிக்கரும்பான ஆருயிர்க்கண்ணாளுக்கு” “என் கண்ணம்மாவுக்கு” என்று விதம் விதமாக அழைத்து எழுதி முடிக்கும் போது “ஆயிரம் முத்தங்கள் உன் தேக முழுமைக்கும் போட்டு”,”உனதே உனது” “பேய் மனம் கொண்டெழுதும்” சொ வி என்று பலவிதமாக முடிக்கிறார்.அடக்கிவைக்கப்பட்ட காமம் அவ்வப்போது கடிதங்களில் கொப்பளிக்கிறது(“நான் அங்கு வந்தால் கட்டிலை விட்டிறங்காக்கதைதான்”) இதற்கிடையே அவருக்கு மிகவும் பிரியமான அவருடைய பெண் ��ுழந்தை – குஞ்சு – தொடர்ந்து உடல் சுகமில்லாமல் இருந்து இறந்து போய் விடுகிறது. இடிந்து போன மனைவியை பலவாறாகத் தேற்றுகிறார். ஆனால் அவரால் தேற முடிவதில்லை. கெட்ட சொப்பனம் கண்டு தூக்கத்தில் அடிக்கடி திடுக்கிட்டு எழுகிறார். ஒருநாள் காலையில் எழுந்து பார்த்தால் தலைமாட்டில் ஒரு கடிதம். “எப்போது எழுந்தேன் என்று கூட ஞாபகம் இல்லை. கிறுக்கியிருப்பதைப் பார்த்தால் லைட்டைப் போடாமல் கூட எழுதியிருப்பேனோ என்று தோன்றுகிறது. இது என் மனநிலைக்கு ஒரு உதாரணம்” என்று மனைவிக்கு அனுப்புகிறார். மனைவிக்கு பக்கிம் சந்திரரின் “ஆனந்த மடம்” , மணிக்கொடி, தினமணிக்கதிர் அனுப்பி வைக்கிறார். கவலைகளுக்கு வடிகாலாகத் தொடர்ந்து எழுதத் தூண்டுகிறார் (இவர் மனைவியின் சிறுகதை கலைமகளில் வந்ததாக அசோகமித்திரன் சொன்ன ஞாபகம்) “முசோலினி வேகமாக ஓடுகிறான்” “அவ்வைக்காகத்தான் ஓடிக்கொண்டிருக்கிறேன்” என்று தன் படைப்புகளைப்பற்றி அவ்வப்போது குறிப்பிடுகிறார்.\nசினிமாவிற்கு எழுத ஆரம்பிக்கிறார். சினிமா உலகின் போட்டி, பொறாமையைக் கண்டு முதலில் மிரண்டு போகிறார். இவருக்கு புராணம் எழுத வராது என்று கூறி வாய்ப்புகள் பறிக்கப்படுகின்றன. முதலில் ஜெமினியின் “ஔவையார்”, பின்பு தியாகராஜ பாகவதரின் “ராஜமுக்தி”, காமவல்லி என்று படங்கள்.கையொடியும் எழுத்து வேலை. “தொழில் சினிமாவானதுனால நிமுந்து பேச வசதியாக” ஊருக்கு வெளியே (அந்தக்காலத்தில்) மாம்பலத்தில் ஒரு தனி வீட்டை 23000 ரூபாய்க்கு விலை பேசுகிறார் (முடிந்ததா தெரியவில்லை) தாம்பரத்தில் நண்பர் ஒருவர் நாலைந்து ஏக்கர் நிலம் வாங்கிப் போடுகிறார். விலை ஆயிரம் ரூபாய்தான். தானும் இப்படி ஒரு ஆயிரம் ரூபாய் முதலீடு செய்ய மனைவியிடம் ஆலோசிக்கிறார்(ஐயோ.. வாங்கிப்போட்டிருக்க மாட்டாரா தெரியவில்லை) தாம்பரத்தில் நண்பர் ஒருவர் நாலைந்து ஏக்கர் நிலம் வாங்கிப் போடுகிறார். விலை ஆயிரம் ரூபாய்தான். தானும் இப்படி ஒரு ஆயிரம் ரூபாய் முதலீடு செய்ய மனைவியிடம் ஆலோசிக்கிறார்(ஐயோ.. வாங்கிப்போட்டிருக்க மாட்டாரா என்று தோன்றுகிறது. இன்றைய மதிப்பு கோடிகளில்) மதுரை, பெங்களூரு, மும்பை, பூனா என்று நாடோடி வாழ்க்கை கண்ட இடங்களில் மோசமான சாப்பாடு, தொடர்ந்த பேய் உழைப்பு ஏற்கனவே பலவீனமான உடலை மேலும் பலவீனமாக்குகிறது. சுவாசநோ��் இருப்பது கண்டறியப்படுகிறது.\nகடைசியில் சிதம்பரம் என்பவருக்கு எழுதுகிறார் “டாக்டர்கள் சீட்டுக்கிழித்து விட்டார்கள். இரண்டு பக்கமும் சுவாசப் பையில் ஓட்டை விழுந்து விட்டது. நான் ஊருக்குக் கிளம்பி வந்துவிட்டேன். பாகவதரிடமிருந்து பணம் வர லேட்டாகிறது. சிகிச்சை செய்து கொள்ள ஒரு நூறு ரூபாய் அனுப்ப முடியுமா ” என்று. “எல்லாம் மாயைதானா ஏழை எண்ணம் யாவும் வீணா ” என்று. “எல்லாம் மாயைதானா ஏழை எண்ணம் யாவும் வீணா” என்ற பழைய பாடல் ஒலிக்கிறது. அவல வாழ்வு நிறைவுக்கு வருகிறது. பாரதி வாழ்ந்த அதே அவல வாழ்க்கை. இந்தத் துன்பக்கேணியிலிருந்து அவருக்கு சாபவிமோசனம் கிடைப்பது மகாமசானத்தில்தான். செத்துச்செத்துப் பிழைத்த இந்த வாழ்க்கையில் பிறந்தவைதான் சாகாவரம் பெற்ற அத்தனை கதைகளும். அவருடைய மகள் தினகரியின் உதவியோடு இளையபாரதி தொகுத்துள்ள இப்புத்தகம் “புதுமைப்பித்தன் பதிப்பக”தின் வெளியீடு. நிற்க.\nகி ரா அவர்களுடைய கடிதங்களின் பெருந்தொகுப்பு வரப் போவதாக கேள்விப்படுகிறேன். உங்களுக்கு கடிதங்களைப் பிரசுரிக்க எண்ணமுண்டா குறிப்பாக பிற எழுத்தாளர்களுக்கு மற்றும் மனைவிக்கு எழுதிய கடிதங்களை\nகடிதங்களில் இருவகை, அந்தரங்கமானவை, பொதுவானவை. அந்தரங்கமான கடிதங்களை உடனடியாக பிரசுரிக்கக்கூடாது. அது அக்கடிதம் எழுதப்பட்டவரின் அந்தரங்கம் சார்ந்ததும்கூட\nபுதுமைப்பித்தனின் இக்கடிதங்கள் பல ஆண்டுகளாக கமலா அவர்களிடம் இருந்தன. எம்.வேதசகாயகுமார் அவர்கள் பலமுறை கமலா அவர்களிடம் புதுமைப்பித்தனைப்பற்றிய தகவல்களைக் கேட்டிருக்கிறார். இக்கடிதங்களைப்பற்றி அவர் வாய் திறக்கவில்லை. ஆனால் பாதுகாப்பாக வைத்திருக்கிறார்\nபல ஆண்டுகளுக்குப்பின் அவருக்கு அகவை முதிர்ந்து வாழ்க்கையின் இறுதிநாட்களில் நிற்கையில்தான் இக்கடிதங்களை இளையபாரதிக்கு கொடுத்து அச்சில்வர உதவியிருக்கிறார். ஏனென்றால் அப்போது காலங்கள் கடந்துவிட்டன. அவர் மறைந்துவிட்டார், இவர் முதிர்ந்துவிட்டார். அந்தரங்கம் வெளியாகும்போது உருவாகும் கூச்சம் ஏதும் அவை வெளியாகும்போது எழுவதில்லை\nமுந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 67\nவெள்ளையானை, ஐயா வைகுண்டர் -கடிதங்கள்\n'வெண்முரசு' - நூல் நான்கு - 'நீலம்' - 28\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முக���ல் நகரம்' - 32\n‘வெண்முரசு’ - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 8\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 43\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை அரசியல் கலாச்சாரம் சமூகம் கருத்துரிமை கலந்துரையாடல் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர்கள் கேள்வி பதில் படைப்புகள் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.spottamil.com/2011/02/sun-tv-aahaa-enna-rusi-05-02-2011.html", "date_download": "2021-01-26T03:15:43Z", "digest": "sha1:L4H2WOI4UCQMXVJJ7CWYCAEOKSGFU6KG", "length": 5818, "nlines": 98, "source_domain": "www.spottamil.com", "title": "Sun TV Aahaa Enna Rusi 05-02-2011 ஆஹா என்ன ருசி - ஸ்பொட் தமிழ்", "raw_content": "\n[ஆஹா என்ன ருசி] Online\nகண்ணாடி அணிபவர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு\nகண்ணில் வரும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, என்பது கண் சம்பந்தப்பட்ட நோயே கிடையாது. நம் கண்ணாடி அணிகிறோம். இந்தக் கண்ணாடியினுடைய பவர் நாள் செல...\nமரக்கறிகளின் ஆங்கில - தமிழ் பெயர்கள் (English to Tamil Translation)\nA Amaranth முளைக்கீரை Artichoke கூனைப்பூ Ash Gourd, Winter Melon நீர்ப் பூசணிக்காய், கல்யாணப் பூசணிக்காய் Asparagus தண்ணீர்விட்டான் கிழங்கு ...\nமில்க் ரொபி செய்யலாம் வாங்க - How to make Milk Toffee\nமில்க் ரொபி செய்ய தேவையான பொருட்கள்: 1 ரின் பால் 400கிராம் 250 கிராம் சீனி 50 கிராம் பட்டர் 50 கிராம் கஜூ 1/2 பால் ரின்- சுண்டு தண்ணீர் 1 தே...\nபழையகால செட்டிநாட்டு பாத்திரங்கள்..கலை நயம் மிக்கவை\nபழையகால செட்டிநாட்டு பாத்திரங்கள்..கலை நயம் மிக்கவை\nஇலங்கையில் புதிய அரசில் ஜனாதிபதி கோத்தபாய அவர்களின் அதிரடி சட்டங்கள்\nகுடி போதையில் வாகாணம் செலுத்தி விபத்து ஏற்படுத்தினால் 10 வருட சிறை தண்டனை. முச்சக்கர வண்டிகள் இறக்குமதி முற்றாக தடை செய்யப் பட்டுள்ளது. பாடச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tnpscgk.net/2017/02/104-pothu-arivu.html", "date_download": "2021-01-26T03:08:16Z", "digest": "sha1:67PA5F45GWBLFG2FGGD36QPHIELCOMSD", "length": 22471, "nlines": 110, "source_domain": "www.tnpscgk.net", "title": "பொது அறிவு | 104வது இந்திய அறிவியல் மாநாடு #pothu arivu", "raw_content": "\nHomeபொது அறிவுபொது அறிவு | 104வது இந்திய அறிவியல் மாநாடு #pothu arivu\nபொது அறிவு | 104வது இந்திய அறிவியல் மாநாடு #pothu arivu\nஅறிவியல் ஆராய்ச்சிகள் பல புதுமைகளை தோற்றுவிக்கவல்லவை. புதுப்புது ஆய்வு முடிவுகளை வெளிக் கொணர்வதன் மூலம் அறிவுப்பெருக்கத்திற்கு வழிவகுக்கக்கூடியவை. மனித அறிவினை புதுப்பித்துக் கொண்டே இருப்பவை. அறிவியல் ஆராய்ச்சி களின் வெற்றி, நாட்டினை வளர்ச்சிப் பாதையில் கொண்டுசெல்பவை. அறிவியல் ஆராய்ச்சிகளின் விளைவாக ஏற்படும் அறிவு முன்னேற்றம் ஒரு நாட்டிற்கு பொருளாதாரத்தினையும், உலக அரங்கில் மதிப்பினையும் ஒருசேர கொண்டு வந்து சேர்க்கும் திறன்படைத்தவை.\nஇந்தியா, அறிவியல் ஆராய்ச்சிகளை தொடர்ந்து மேற்கொண்டும், ஊக்கப் படுத்தியும் வருகிறது. இதற்காக ஒவ்வொரு ஆண்டும் அறிவியல் மாநாட்டினை இந்திய அறிவியல் காங்கிரஸ் சங்கம் (The Indian Science Congress Association) நடத்தி வருகிறது.\nஇச்சங்கத்தின் 104-வது மாநாடு திருப்பதி வெங்கடடேஸ்வரா பல்கலைக்கழகத்தில் 2017 ஜனவரி 4 முதல் ஜனவரி 6 வரை நடைபெற்றது. இதில் வேதியியல் அறிவியல், மானுட அறிவியல், விலங்கியல் அறிவியல், மருத்துவ அறிவியல், சுற்றுச் சூழல் அறிவியல், இயற்பியல் அறிவ��யல், பொறியியல் அறிவியல், பொருள்சார் அறிவியல், உயிரியல் அறிவியல், வேளாண்மை அறிவியல், புவி அறிவியல், தாவர அறிவியல், கணித அறிவியல், தகவல் மற்றும் தொடர்பு அறிவியல் போன்ற அறிவியல் பிரிவுகளில் ஆராய்ச்சிக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன.\nஇந்திய அறிவியல் காங்கிரஸ் சங்கம்\nஆங்கில ஆட்சிக்காலத்தில் இந்தியாவிற்கு வந்திருந்த நேச்சர் (Nature) இதழின் ஆசிரியர் நார்மன் லோக்யெர் பிரிட்டீஷ் இந்தியாவில் அறிவியல் சங்கம் பற்றிய கருத்தை முதன் முதலில் வெளியிட்டார்.\n1869-ஆம் ஆண்டு கல்கத்தா மருத்துவக் கல்லூரியில் பயின்ற டாக்டர் மகேந்திரலால் சர்க்கார் தேசிய வளர்ச்சிக்கு அறிவியல் ஆராய்ச்சிகள் முடுக்கிவிடப்பட வேண்டும் என்றும், இதற்காக வசதியாக ஆய்வகங்களை நிறுவ வேண்டும் என்றும் ஆராய்ச்சிப் பணியில் ஈடுபடுவோருக்கு அரசாங்க ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்றும் முன்மொழிந்தார்.\nமேலும் ஆராய்ச்சிக் கட்டுரைகள் வெளிவர இதழ்கள், கருத்தரங்குகள் போன்றவற்றை செயல்படுத்தவேண்டியதன் கட்டாயத்தையும் எடுத்துரைத்தார். இந்த யோசனை 1876-இல் இந்தியாவில் அறிவியல் வளர்ச்சிக்கான சங்கமாக உருவெடுத்தது.\n19-ஆம் நூற்றாண்டில் இச்சங்கத்தில் ஒளியின் மின் காந்தக்கொள்கை மற்றும் ஒளியியல் பற்றி சொற்பொழிவாற்றிய அசுதோஷ் முகர்ஜி பின்னாளில் இந்திய அறிவியல் சங்கத்தை 1914-இல் தோற்றுவிக்க காரணமானார். அதே ஆண்டில் முதல் மாநாடு நடைபெற்றது.\n1876-இல் இந்தியாவில் அறிவியல் வளர்ச்சிக்கான சங்கம் தோற்றுவித்ததன் விளைவாக மிக குளிர்வு நிலை பௌதீக ஆராய்ச்சிகள் நிகழ்த்த வசதிபடைத்த ஆய்வகம் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் சர். சி. வி. ராமன் அந்த ஆய்வகத்தில் ஆராய்ச்சி நிகழ்த்த அழைக்கப்பட்டார்.\nஆய்வகங்கள் நிறுவப்பட்ட போதிலும் அதில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப் படவில்லை. இந்த காலகட்டத்தில் இந்திய கல்வியில் ஒரு மிகப்பெரிய மறுமலர்ச்சி ஏற்பட்டது.\n1901-ஆம் ஆண்டு சிம்லாவில் இந்திய கல்வி பற்றிய மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் இந்திய கல்வி வளர்ச்சியை மேம்படுத்த சுமார் 150 சீர்திருத்தங்கள் பரிந்துரைக்கப்பட்டன. இப்பரிந்துரைகளின் விளைவாக 1904-ஆம் ஆண்டு வங்காளத்தின் வைசிராயான கர்சன் பிரபு இந்திய பல்கலைக்கழகச் சட்டத்தினை கொண்டுவந்தார்.\nஅதுவரை கல்வி கற்பிப்பது மட்டுமே வேலையாகக் கொண்டிருந்த பல்கலைக்கழகங்கள் ஆராய்ச்சிப் பணிகளையும் மேற்கொள்ளலாம் என்ற உரிமை வழங்கப்பட்டது.\nகல்வித் திட்டம் புதிய பாடப்பிரிவுகளை அறிமுகப்படுத்தியது. அதிக எண்ணிக்கை யிலான பேராசிரியர் மற்றும் விரிவுரை யாளர் காலியிடங்களை நிரப்பியது. 1910-ஆம் ஆண்டு மெட்ராஸ் பிரசிடென்சி கல்லூரியின் வேதியியல் துறை தலைவரான ஜான்சி மன்சனும், கேனிங் கல்லூரியின் (லண்டன்) மக்மோகன் ஆகியோர் இந்தியாவில் ஆராய்ச்சிப் பணிகள் நடைபெறாமல் இருப்பதைக் கண்டு பிரிட்டனின் அறிவியல் முன்னேற்ற சங்கம் போன்றதோர் அமைப்பு இந்தியாவிலும் ஏற்பட வேண்டுமென்று பரிந்துரைத்தனர்.\n1914-ஆம் ஆண்டு கல்கத்தா பல்கலைக் கழகத்தின் தலைவரான சர். அசுதோஷ் முகர்ஜி தலைமையில் இந்திய அறிவியல் சங்கம் துவங்கப்பட்டது. சங்கத்தின் முதல் பணி அன்றைய காலகட்டத்தின் அறிவியலர்களான சர். சி. வி. ராமனை பல்கலைக்கழகத்தின் பௌதிகத்துறை தலைவராகவும், வேதியியல் துறைக்கு டாக்டர் பிரபுல்லா சந்திரராயும் நியமிக்கப் பட்டதே. ஆராய்ச்சியாளர்களின் ஊதியம்,ஆய்வக உபகரணங்கள் வாங்க தேவையான நிதி ஆகியவை அனைத்தும் நன்கொடை மூலமே பெறப்பட்டன.\n1915-ஆம் ஆண்டு இரு கோளங்கள் மோதுவதால் ஏற்படும் ஒலி அலைகளைப் பற்றிய ஆய்வினை ராஸ்பிகாரி கோஷ் என்னும் ஆய்வாளர் வெற்றிகரமாக நிகழ்த்திய பிறகு, அறிவியல் சங்கத்தின் புகழ் பல்வேறு நாடுகளிலும் பரவத் துவங்கியது. இதனால் இந்தியாவின் பல்வேறு பல்கலைக்கழகங்களிலிருந்தும் அறிவியல் சங்கத்தின் ஆய்வகத்திலும் பல்கலைக்கழகத்திலும் ஆய்வுகள் மேற்கொள்ள ஆராய்ச்சியாளர்களும் மாணவர்களும் ஆர்வத்துடன் வரலாயினர்.\n1918-ஆம் ஆண்டு முடிவில் முதல் உலகப் போருக்கு பின்னர் பிரிட்டிஷ் அரசாங்கம் ஆயுதங்கள் மற்றும் போர்ப் படைகளுக்கு தேவையான காலணி, தோல் பொருட்கள், உடைகள் ஆகியவற்றை மனித வளம் அதிகமுள்ள இந்தியாபோன்ற காலனி நாடுகளைக் கொண்டு உற்பத்தி செய்யும் எண்ணத்தில் இந்தியாவில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு தொடக்கம் குறித்தது. இதனால் அறிவியல் ஆராய்ச்சிகளின் வேகம் மெல்ல மெல்ல அதிகரிக்க துவங்கியது.\n1914-ஆம் ஆண்டு நவம்பர் 25-ஆம் தேதி நடைபெற்ற இந்திய அறிவியல் சங்கத்தின் பொதுக்குழுவில் மனிந்திரநாத் பானர்ஜியின் \"அணுவின் தாக்கம்'; அசுதோஷ் டேயின் \"மின் தடை பலகை மற்றும் ��ிலைமின் மீட்டர்'; டி.என். மாலிக்கின் \"ஒளியியல் கொள்கை - ஒரு சுருக்கம்;சர்.சி.வி.ராமனின் \"மீட்சி மோதலை பற்றிய புலன்விசாரணை' ஆகிய நான்கு ஆராய்ச்சிக் கட்டுரைகளே சமர்ப்பிக்கப்பட்டன.\nஅசுதோஷ் முகர்ஜியின் தலைமையில் இந்திய அறிவியல் காங்கிரஸ் சங்கம் 1914-இல் அமைக்கப்பட்ட பிறகு வேதியியல், பௌதிகம், விலங்கியல், மண்ணியல், தாவரவியல் எனப் பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஆராய்ச்சிக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. இக்கட்டுரைகளை வெளியிட ஆராய்ச்சி இதழ்களும் இச்சங்கத்தால் தொடங்கப் பட்டன.\nஇந்திய அறிவியல் காங்கிரஸ் சங்கத்தின் வெள்ளிவிழா (25) அறிவியல் மாநாடு 1938-இல் கல்கத்தாவில் நடத்தப்பட்டது. இதற்கு ஜேம்ஸ் ஜுன்ஸ் தலைமை வகித்தார்.\nஇந்திய அறிவியல் காங்கிரஸ் சங்கத்தின் பொன்விழா (50) அறிவியல் மாநாடு 1963-இல் புதுடெல்லியில் நடைபெற்றது. இம்மாநாட்டிற்கு பேராசிரியர் டாக்டர் கோத்ராய் தலைவராக விளங்கினார்.\nஇந்திய அறிவியல் காங்கிரஸ் சங்கத்தின் வைரவிழா (60-வது ஆண்டு) 1973-இல் டாக்டர் எஸ். பகத்வந்தம் தலைமையில் நடைபெற்றது.\nஇந்திய அறிவியல் காங்கிரஸ் சங்கத்தின் பிளாட்டினம் ஆண்டு விழா (75-வது ஆண்டு) மாநாடு 1988-இல் பூனாவில் நடைபெற்றது. இதற்கு பேராசிரியர் சி.என். ஆர். ராவ் தலைமை வகித்தார்.\nஇந்திய அறிவியல் காங்கிரஸ் சங்கத்தின் நூற்றாண்டு விழா (100-வது ஆண்டு) மாநாடு 2013-இல் கொல்கத்தாவில் நடைபெற்றது. டாக்டர் மன்மோகன் சிங் தலைமையேற்றார். இந்தியாவின் அறிவியல் எதிர்காலத்தினை உருவாக்குவதற்கு' (நஸ்ரீண்ங்ய்ஸ்ரீங் ச்ர்ழ் ள்ட்ஹல்ண்ய்ஞ் ச்ன்ற்ன்ழ்ங் ர்ச் ஒய்க்ண்ஹ) என்ற கருத்தினை முன்நிறுத்தி நடத்தப்பட்டது. இந்த மாநாட்டில் இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கொள்கை வெளியிடப்பட்டது.\nஅறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கொள்கையின் சாரம்சம்:\n1. மக்களுக்காக அறிவியல் மற்றும் தொழில் நுட்பம். அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்திற்காக மக்கள் என்ற மையக் கருத்தினைக் கொண்டுள்ளது.\n2. ஆராய்ச்சிப் பணிகளில் அரசின் பங்களிப்பு மட்டுமல்லாது தனியார் பங்களிப்பினையும் ஊக்கப்படுத்துவது.\n3. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப யுக்திகளை நவீனப்படுத்துவது மற்றும் தனியார் முதலீட்டைத் தூண்டுவது. இந்தியாவிற்கான உயர்தொழில்நுட்ப பாதையை அமைக்க அறிவியல், ஆராய்ச்சி மற்றும் நவீன அமைப்புகளை உருவாக்குவதும், 2020-ஆம் ஆண்டிற்குள் முதல் 5உலக அறிவியல் சக்திகளுள் ஒன்றாக இந்தியாவை கொண்டு வருவது.\nதிருப்பதியில் நடைபெற்ற 104-வது அறிவியல் மாநாட்டின் நோக்கமானது, 2030-ஆம் ஆண்டுக்குள் உலகளவில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியில் மூன்றாவது நாடாக மாற்றுவது. மேக் இந்தியா வளர்ச்சிக்கு அறிவியல் ஆராய்ச்சிகளை வலிமைபடுத் துவது ஆகும்.\nஇந்த மாநாட்டில் 6 நோபல் பரிசு வென்ற விஞ்ஞானிகளும், 14,000 அறிவியலர்கள் மற்றும் அறிஞர்களும் கலந்து கொண்டனர். இந்திய அறிவியல் காங்கிரஸ் தலைவரான பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்து உரையாற்றினார். 1983-ஆம் ஆண்டுக்கு பிறகு மீண்டும் திருப்பதியில் இந்திய அறிவியல் மாநாடு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.\ntnpsc gk பொது அறிவு\nஒரு பொருள் தரும் பல சொற்கள்\nஒன்று முதல் ஆறறிவு உள்ள உயிர்களின் பட்டியல்\nஓரறிவு முதல் ஆறறிவு கொண்ட உயிரினங்கள்..\nஒரு சொல் தரும் இருபொருள் (TNPSC - VAO - Tamil)\nஆகுபெயர் | தமிழ் இலக்கணம்\nநாமக்கல் கவிஞர் வாழ்க்கை குறிப்புகள்\nஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்.\nஉரிச்சொல் - தமிழ் இலக்கணம்\nபதினெண் மேற்கணக்கு நூல்கள் | தமிழ் இலக்கியம்\nடிஎன்பிஎஸ்சி தேர்வில் வெற்றிப்பெறுவது எப்படி\nTNPSC தேர்வு என்றவுடன் நான் இங்கே சொல்ல விரும்புவது குரூப் 2 (நேர்முகத்தேர்வு உள்ளது …\nஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்.\nஒரு பொருள் தரும் பல சொற்கள்\nஒரு சொல் தரும் இருபொருள் (TNPSC - VAO - Tamil)\nநூல்களும் நூலாசிரியர்களும் - VAO tips\n\"கவியரசு\" முடியரசன் - வாழ்க்கை குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/literature_old-literature-books_kalki-parthiban-kanavu/", "date_download": "2021-01-26T03:20:47Z", "digest": "sha1:6QXBUZFJZVRM4MCDMAQWXUCPB3JIVAV3", "length": 17598, "nlines": 324, "source_domain": "www.valaitamil.com", "title": "மொழி-இலக்கியம், literature , சங்க இலக்கியம், old-literature-books , கல்கி (Kalki )- பார்த்திபன் கனவு, kalki-parthiban-kanavu", "raw_content": "\nவலைத்தமிழ் மாத இதழ் -Monthly Magazine\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nவலைத்தமிழ் மொட்டு - ValaiTamil Mottu\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் மொழி-இலக்கியம் சங்க இலக்கியம்\n- கல்கி (Kalki )- பார்த்திபன் கனவு\nமூன்றாம் பாகம்-வள்ளி சொன்ன சேதி\nமூன்றாம் பாகம்- நிஜமாக நீதானா\nஇரண்டாம் பாகம்-மாரப்பனின் மனக் கலக்கம்\nஇரண்டாம் பாகம்-சிவனடியார் கேட்ட வரம்\nமுதல் பாகம்- படை கிளம்பல்\nமுதல் பாகம்- விக்கிரமன் சபதம்\nமுதல் பாகம்- சித்திர மண்டபம்\n- கல்கி (Kalki ) -கள்வனின் காதலி\n- கல்கி (Kalki )- தியாக பூமி\n- கல்கி (Kalki )- மகுடபதி\n- கல்கி (Kalki )- சிவகாமியின் சபதம்\n- கல்கி (Kalki )- பார்த்திபன் கனவு\n- கல்கி (Kalki )- சோலைமலை இளவரசி\n- கல்கி (Kalki )- அலை ஒசை\n- கல்கி (Kalki )- பொன்னியின் செல்வன்\n- கல்கி (Kalki )-மோகினித் தீவு\n- கல்கி (Kalki )-பொய்மான் கரடு\n- காந்தி - சுய சரிதை\n- புரட்சிக்கவி பாரதிதாசன் நூல்கள்\n- சைவ சித்தாந்த சாத்திரம்\n- ஒட்டக் கூத்தர் நூல்கள்\n- ஸ்ரீகுமர குருபரர் நூல்கள்\n- காகம் கலைத்த கனவு\n- ஸ்ரீ அம்பலவாணதேசிகர் பிள்ளைத்தமிழ்\n- வட மலை நிகண்டு\n- பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள்\n- சைவ சித்தாந்த நூல்கள்\n- நாமக்கல் கவிஞர் பாடல்கள்\n- நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்\n- மறைந்து போன தமிழ் நூல்கள்\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதகைமைசால் தமிழறிஞர்கள், நிகழ்வு - 1 | பேராசிரியர் மறைமலை இலக்குவனார்\nதனித்துவமிக்க தலைமையாசிரியர் - நிகழ்வு 2 || LIVE\nஆற்றல்மிகு ஆசிரியர்-நிகழ்வு 1 || LIVE\nவலைத்தமிழ் - பன்னாட்டுப் பொங்கல் பட்டிமன்றம்..\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarlosai.com/news/18335/view", "date_download": "2021-01-26T01:30:39Z", "digest": "sha1:5YFDUGXENTWR7JTBPUEZQINWWIZXX4UL", "length": 11992, "nlines": 157, "source_domain": "yarlosai.com", "title": "Yarlosai - பிக்பாஸ் என்னை மட்டும் அழைக்கவில்லை - சுரேஷ் சக்ரவர்த்தி", "raw_content": "\nமேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவு...\nநாட்டில் மேலும் 354 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதி...\nதிருஷ்டியை எளிய முறையில் போக்க வேண்டுமா\nபிக்பாஸ் என்னை மட்டும் அழைக்கவில்லை - சுரேஷ் சக்ரவர்த்தி\nபிக்பாஸ் போட்டியாளர்களில் தனக்கு மட்டுமே இன்னும் அழைப்பு விடுக்கப்படவில்லை என்று சுரேஷ் சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார்.\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ரியோ, ஆரி, பாலா, ரம்யா, சோம், கேபி ஆகிய 6 போட்டியாளர்களில், பிக்பாஸ் டைட்டிலை ஜெயிக்கப்போவது யார் என்பது இந்த வார இறுதியில் தெரியவரும். இந்��ிலையில், இதுவரை வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள் மீண்டும் சிறப்பு விருந்தினர்களாக பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றுள்ளனர். இதில் சுரேஷ் சக்ரவர்த்தி மட்டும் செல்லவில்லை.\nஇதையடுத்து ரசிகர் ஒருவர் சுரேஷ் சக்ரவர்த்தியிடம், ஏன் நீங்கள் பிக்பாஸ் வீட்டுக்கு செல்லவில்லை என கேட்டார். அதற்கு பதிலளித்த சுரேஷ் சக்ரவர்த்தி, இதுவரை தனக்கு அழைப்பு வரவில்லை என்றும் பிக்பாஸ் போட்டியாளர்களில் தனக்கு மட்டுமே இன்னும் அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும் கூறினார். சுரேஷ் சக்ரவர்த்தியின் இந்த பதில் அனைவருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது.\nதனுஷ் பட வில்லனுக்கு ஜோடியான கீர்த்..\nமகளுடன் சைக்கிளில் உற்சாக பயணம் மேற..\n‘மாஸ்டர்’ படத்தை திரையரங்கில் வெளிய..\n‘புதுப்பேட்டை 2’ குறித்து குட் நியூ..\nயாருக்கும் எந்தவித அதிகாரமும் அளிக்..\nராஜமவுலியின் ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் அதிகாரப்பூர்வ..\nதனுஷ் பட வில்லனுக்கு ஜோடியான கீர்த்தி சுரேஷ்\nமகளுடன் சைக்கிளில் உற்சாக பயணம் மேற்கொண்ட அரவிந்த்..\n‘மாஸ்டர்’ படத்தை திரையரங்கில் வெளியிட்டதற்கு மெழுக..\n‘புதுப்பேட்டை 2’ குறித்து குட் நியூஸ் சொன்ன செல்வர..\nயாருக்கும் எந்தவித அதிகாரமும் அளிக்கவில்லை: யுவன்ஷ..\nபிரித்விராஜ் கேரக்டரையே தூக்கிய மோகன்ராஜா\nபஹத் பாசிலுடன் நடித்த படம் ட்ராப் : மாளவிகா மோகனன் வருத்தம்\nவிவசாயம் VS கார்ப்பரேட் நிறுவனங்கள் - பூமி விமர்சனம்\nநீ எப்படிடா இப்படி வளந்த.. ஆரிக்கு கேள்வி எழுப்பிய பிரபலம்\nபிக்பாஸ் ஷிவானியின் பொங்கல் ஸ்பெஷல்:வைரல் புகைப்படங்கள்\nஆண்கள் பெண்களை அழைக்கும் முறை: அதற்கான அர்த்தம் இதுதான்\nதாய்ப்பால் இயற்கையாக அதிகமாக சுரக்க செய்ய வேண்டிய குறிப்புகள்\nபெண்களே தெரிஞ்சிக்கங்க…அடர்த்தியான மற்றும் நீளமான புருவத்தை பெற என்ன செய்ய வேண்டும்\nகழுத்து வலியால் பெரும் அவதியா அப்போ இந்த பயிற்சியை செய்து பாருங்கள்\nசமையலுக்கும் அழகுக்கும் தவிர மற்ற எதுக்கெல்லாம் எலுமிச்சை பழத்தை பயன்படுத்தலாம்...\nமேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவு...\nநாட்டில் மேலும் 354 பேருக்கு கொவிட்..\nதிருஷ்டியை எளிய முறையில் போக்க வேண்..\nகோர விபத்தில் உப்பு வியாபாரி உயிரிழ..\nயாழில் தனது இரு குழந்தைகளின் மரணத்த..\nமேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவு...\nநாட்டில் மேலும் 354 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதி...\nதிருஷ்டியை எளிய முறையில் போக்க வேண்டுமா\nகோர விபத்தில் உப்பு வியாபாரி உயிரிழப்பு\nயாழில் தனது இரு குழந்தைகளின் மரணத்திற்கு நீதி கோரு..\nசற்று முன்னர் வெளியான செய..\nசற்று முன்னர் வெளியான செய்தி..\nஊரடங்கு தொடர்பில் வெளிவந்த புதிய தகவல்\nமீண்டும் ஊரடங்கு அமுலாகும்; விடுக்கப்பட்டுள்ள கடும..\nயாழ் பருத்தித்துறையில் இடம்பெற்ற பெரும் சோகம்\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\nசற்று முன்னர் வெளியான செய்தி....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://goldstarsnews.com/tamilnews.php?id=55241", "date_download": "2021-01-26T02:12:27Z", "digest": "sha1:FXXAHVIDKF6IKVZF5BFMAXGDMLEYC6T3", "length": 10613, "nlines": 63, "source_domain": "goldstarsnews.com", "title": " Goldstars News", "raw_content": "\nஇன்று மாலை 6 மணி வரையான ஒரு தொகுப்பு - நாட்டில் அதிகரிக்கும் கொரோனா\nவவுனியாவில் மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று\nஅரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கேள்வி - கொழும்பில் கொரோனா தொற்று அதிகரிப்பதற்கான காரணம் என்ன \nமஹிந்த வேண்டுகோள் - காலம் கடந்த சட்டங்களை மாற்றியமைக்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\nநாட்டில் இன்று சில பகுதிகள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிப்பு\nயாழ் தீவக கடற்படை முகாம் அமைந்துள்ள மக்களின் காணியை மீட்டுத்தரக் கோரி முறைப்பாடு\nஇன்று மீண்டும் திறக்கப்பட்டது மேல் மாகாணத்தில் 907 பாடசாலைகள்\nஒபாமாகேர் காப்பீட்டில் இணைய டிச.,10 அன்று அமெரிக்காவில் பிரசாரம்\nவாஷிங்டன்: அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நிறைவடைந்து வரும் ஜனவரி மாதம் 20ம் தேதி புதிய அதிபராக ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடனும் துணை அதிபராக கமலா ஹாரிஸும் பதவி ஏற்க உள்ளனர். இதற்கான அரசு நடவடிக்கை தற்போது துரிதப்படுத்தப்பட்டு உள்ளது.\nஅமெரிக்காவில் வாழும் ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்களின் நலன்கருதி அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, ஒபாமாகேர் என்ற அரசு காப்பீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இதன்மூலமாக அதிக செலவு பிடிக்கும் மருத்துவ சிகிச்சைகளுக்கு அமெரிக்க நடுத்தர வர்க்கம் மக்களால�� இந்த காப்பீட்டை பயன்படுத்தி பலன் அடைய முடியும். ஆனால் அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்த காப்பீட்டு திட்டத்தை முடக்கி புதிய அரசு காப்பீட்டு திட்டத்தை கொண்டு வந்தார். கடந்த அதிபர் தேர்தல் பிரசாரத்தின்போது இதனை ஜோ பைடன் கடுமையாக எதிர்த்தார்.\nதற்போது அமெரிக்காவில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவுக்கு பலியாகி பலர் சிகிச்சைக்கு பணம் இல்லாமல் தவிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளதால் இந்த காப்பீடு புதுப்பிக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவன மருத்துவ காப்பீடுகளை ஒப்பிடும்போது அரசு காப்பீட்டில் முதலீடு மிகக்குறைவாக இருக்கும். மாதாமாதம் சிறிய அளவு காப்பீட்டு தொகையை செலுத்தினாலே நடுத்தர வர்க்க மக்கள் அதிக பலன் அடைவர். எதிர்பாராத விபத்து, இருதய அறுவை சிகிச்சை, புற்றுநோய் சிகிச்சை உள்ளிட்டவற்றுக்கு அரசு காப்பீட்டு திட்டம் பேருதவியாக இருக்கும்.\nதற்போது ஒபாமாகேர் திட்டத்தில் இணையாதவர்கள் அதில் இணையும் படி ஜனநாயகக் கட்சி, தன்னார்வலர்கள் சிலருடன் சேர்ந்து பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறது. கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக காப்பீட்டு விண்ணப்பங்கள் பதிவு செய்யப்படவில்லை. இதன் காரணமாக காப்பீட்டுக்கு விண்ணப்பித்திருந்த இரண்டரை கோடிக்கும் மேற்பட்ட அமெரிக்க நடுத்தர வர்க்க மக்களது விண்ணப்பங்கள் நிலுவையில் இருந்தன. இதுகுறித்து கெய்சர் பேமிலி பவுண்டேஷன் என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் கூறுகையில் தற்போது ஒபாமாகேர் காப்பீட்டு திட்டத்தில் இணைவதால் 10 அமெரிக்க குடிமக்களின் ஆறு பேர் பயனடைவர் என தெரிவித்துள்ளது.\nவரும் டிசம்பர் 10ம் தேதி இந்த ஒபாமாகேர் காப்பீட்டில் மக்களை சேர்க்க மாபெரும் பிரசாரம் நடைபெற உள்ளது. 'கெட் கவர்ட் அமெரிக்கா டே' என தலைப்பிடப்பட்ட இந்த பிரசாரத்தில் காப்பீட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுதவிர ஹெல்த்கேர் என்ற அமெரிக்க அரசு இணையதளத்தை ஜோ பைடன் திறக்க உள்ளார். ஆன்லைன் விண்ணப்பங்களை இந்த வலைதளத்தில் அரசு பரிசீலிக்கும் என தெரிவித்துள்ளார்.\nடிசம்பர் 10ம் தேதி பிரசாரத்தில் சமூக வலைதளங்களும் முக்கியப்பங்கு வகிக்கும். இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட தளங்களில் அரசு காப்பீட்டு இணைய தளத்தின் லிங்க் பகிரப்படும். இதன்மூலமாக இது அமெரிக்கர்கள் பலரை ச��ன்றடையும் என கணிக்கப்பட்டுள்ளது. ஒபாமாகேர் திட்டத்தை முடக்க அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் டிரம்ப் தரப்பு வழக்கு தொடர்ந்தது.\nஇந்த வழக்கின் தீர்ப்பு இன்னும் நிலுவையில் உள்ளது. டிரம்ப் அறிமுகப்படுத்தியிருக்கும் காப்பீட்டில் மாதம்தோறும் அமெரிக்கர்கள் 80 அமெரிக்க டாலரை செலுத்தவேண்டும். நடுத்தர வர்க்கத்திற்கு இந்த தொகை மிகவும் அதிகம் என ஜனநாயகக்கட்சி வாதிடுகிறது. ஜோ பைடன் ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் ஒபாமாகேர் காப்பீட்டு திட்டத்தை மேலும் விரிவுபடுத்துவார் என்பதில் சந்தேகமில்லை.\nமல்லையாவை திவாலானவராக அறிவிக்க மீண்டும் வலியுறுத்தல்\nகலிபோர்னியாவில் காட்டுத் தீ: 10 லட்சம் ஏக்கர், 700 வீடுகள் சாம்பல்\nபிரேசிலில் 66% பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டனர்\nஉள்ளூர் | இலங்கை | இந்தியா | உலகம் |\tசினிமா | வணிகம் | விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-01-26T01:27:44Z", "digest": "sha1:CK7JQILKZIILCVDDXQZTMOBTNJ2KKOWT", "length": 6349, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "கீழ்வேளூர் |", "raw_content": "\nநீங்கள் அனைவரும் மூன்று உறுதிமொழியினை ஏற்க வேண்டும்\nநம் விவசாயிகளுக்கு நாட்டு மக்கள் அனைவரும் தலைவணங்குகின்றனர்\nபல்வேறு துறைகளில் சாதனை புரிந்த, 119 பேருக்கு பத்மவிருதுகள்\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் 12 தொகுதிகள் விபரம்\nஅதிமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் 12 தொகுதிகள் பற்றிய விபரம் வெளியாகியுள்ளதுபெரம்பூர்கீழ்வேளூர்திண்டுக்கல்மதுரை தெற்கு ...[Read More…]\nMarch,17,11, —\t—\t12 தொகுதிகள், கீழ்வேளூர், திண்டுக்கல், பற்றிய விபரம், பெரம்பூர், போட்டியிடும், மதுரை தெற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, வெளியாகியுள்ளது\nநம் விவசாயிகளுக்கு நாட்டு மக்கள் அனைவ� ...\nஎன் இனிய நாட்டுமக்களே, வணக்கம். உலகின் மிகப் பெரிய உயிர்ப்புடைய ஜனநாயகத்தின் குடிமக்களாகிய உங்களனைவருக்கும், நாட்டின் 72ஆவது குடியரசு திருநாளை முன்னிட்டு, என் இதயம் கனிந்த நல்வாழ்த்துகள். பன்முகத் தன்மை நிறைந்த நமது தேசத்தில் பல பண்டிகைகள் கொண்டாடப்பட்டு வருகின்றன என்றாலும், ...\nவீழ்ச்சியை நோக்கி இடது சாரிகள்\nதிரிபுரா தேர்தல் அமித்ஷா உள்பட 40 தலைவர� ...\n5 ஆண்டுகால திரிணமூல் ஆட்சியில் மேற்கு வ ...\nமேற்கு வங்கத்தில் அத்வானி , நிதின் கட்க ...\nவரும் 31ம் தேதி திருப்பூர் மற்றும் கோவை� ...\nதிண்டுக்கல்-மாவட்டத்தில் மட்டும் மொத ...\nசுஷ்மாசுவராஜ் தமிழகத்தில் தீவிர பிரசா ...\nஜெயலலிதா வேட்பு மனுத்தாக்கலின்போது தொ ...\nஅதிமுக கூட்டணி குளறுபடியின் பின்னணி\nநீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை:\nநீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... ...\nகறிவேப்பிலையை மைபோல அரைத்துக் கொட்டைப்பாக்களவு எடுத்து ஒரு டம்ளர் எருமைத் ...\nநஞ்சை முறிப்பவையாகவும், சீரணத்தைத் தூண்டுபவையாகவும் செயல்படுகிறது.\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://murasu.in/", "date_download": "2021-01-26T01:53:33Z", "digest": "sha1:ABRMNXEIEDHKMXWQB6ZGGN7NY6OCMDZ7", "length": 42528, "nlines": 350, "source_domain": "murasu.in", "title": "Murasu News – Murasu News Network", "raw_content": "\nமீண்டும் பதற்றம்: ஸ்ரீநகர்-லே சாலையை கட்டுப்பாட்டில் எடுத்தது இராணுவம்\nவீரர்களின் இறப்பிற்கு காரணமாக பயங்கரவாதிகளை வேட்டையாடிய வீரர்கள்\nஹேக் செய்யப்பட்ட பாகிஸ்தான் செய்தி சேனல் – திரையில் தோன்றிய இந்திய தேசியக்கொடி\nசவுரவ் கங்குலியின் சகோதரருக்கு கொரோனா, வீட்டு தனிமைப்படுத்தலில் கங்குலி\nகிரிக்கெட் வீரர் குசால் மெண்டிஸ் கைது\nT20 உலகக்கோப்பை போட்டிகள் தள்ளிவைக்கப்படும்.\nகிரிக்கெட் வீரர் குசால் மெண்டிஸ் கைது\nமாஸ்க் அணியாவிட்டால் 6 மாதம் சிறை: உத்தரகண்ட் அரசு அதிரடி\nT20 உலகக்கோப்பை போட்டிகள் தள்ளிவைக்கப்படும்.\nவீரர்களுக்கேற்றாற்போல விதிகளை மாற்றும் தேர்வுக்குழு – குற்றம் சாட்டும் ஹர்பஜன்சிங்\nஇந்து என்ற ஒரே காரணத்திற்காக மற்ற வீரர்களால் புறக்கணிக்கப்பட்ட ஒதுக்கப்பட்ட பாக்கிஸ்தானிய கிரிக்கெட் வீரர்\nவீரர்களுக்கேற்றாற்போல விதிகளை மாற்றும் தேர்வுக்குழு – குற்றம் சாட்டும் ஹர்பஜன்சிங்\nபாகிஸ்தான் எல்லையோரம் இந்திய விமானப்படை தளபதி தீடிர் விசிட்\nசீனாவுடன் போரை விரும்பும் 59% இந்தியர்கள்\nஅமெரிக்காவில் டிக்டாக், தடை – அதிபர் டிரம்ப் அதிரடி உத்தரவு\nராமர் கோவில் கட்டுமானத்திற்கு ரூ. 18.60 கோடி நிதி திரட்டிய ஆன்மிக தலைவர்\nசவுரவ் கங்குலியின் சகோதரருக்கு கொரோனா, வீட்டு தனிமைப்படுத்தலில் கங்குலி\nகிரிக்கெட் வீரர் குசால் மெண்டிஸ் கைது\nT20 உலகக்கோப்பை போட்டிகள் தள்ளிவைக்கப்படும்.\nமாஸ்க் அணியாவிட்டால் 6 மாதம் சிறை: உத்தரகண்ட் அரசு அதிரடி\nசவுரவ் கங்குலியின் சகோதரருக்கு கொரோனா, வீட்டு தனிமைப்படுத்தலில் கங்குலி\nகிரிக்கெட் வீரர் குசால் மெண்டிஸ் கைது\nT20 உலகக்கோப்பை போட்டிகள் தள்ளிவைக்கப்படும்.\nமாஸ்க் அணியாவிட்டால் 6 மாதம் சிறை: உத்தரகண்ட் அரசு அதிரடி\nசென்னையில் கொரோனா உறுதியான 277 பேர் மாயம்\nகிரிக்கெட் வீரர் குசால் மெண்டிஸ் கைது\nமாஸ்க் அணியாவிட்டால் 6 மாதம் சிறை: உத்தரகண்ட் அரசு அதிரடி\nஇந்து என்ற ஒரே காரணத்திற்காக மற்ற வீரர்களால் புறக்கணிக்கப்பட்ட ஒதுக்கப்பட்ட பாக்கிஸ்தானிய கிரிக்கெட் வீரர்\nவீரர்களுக்கேற்றாற்போல விதிகளை மாற்றும் தேர்வுக்குழு – குற்றம் சாட்டும் ஹர்பஜன்சிங்\nசமூக ஊடகங்களில் நெருப்பாகப் பரவும் செய்திகள்.\nமீண்டும் பதற்றம்: ஸ்ரீநகர்-லே சாலையை கட்டுப்பாட்டில் எடுத்தது இராணுவம்\nஆகஸ்டு 29/30 நடந்த சம்பவத்தால் ஸ்ரீநகர்-லே நெடுஞ்சாலையை உடனடியாக தனது கட்டுப்பாட்டில் எடுத்துள்ளது இராணுவம்.இந்த சாலையை பொதுமக்கள் பயன்படுத்த இராணுவம் தடைவிதித்துள்ளது.இராணுவம் மட்டுமே இந்த சாலையை உபயோகிக்கும்.\nவீரர்களின் இறப்பிற்கு காரணமாக பயங்கரவாதிகளை வேட்டையாடிய வீரர்கள்\nபாரமுல்லா மாவட்டத்தின் க்ரீரி பகுதியில் தற்போது நடைபெற்று வந்த என்கௌன்டரில் இரு பயங்கரவாதிகளை இராணுவ வீரர்கள் போட்டுத்தள்ளியுள்ளனர். ரோந்து சென்ற வீரர்கள் மீது இந்த பயங்கரவாதிகள் தாக்கியதில்\nபாகிஸ்தான் எல்லையோரம் இந்திய விமானப்படை தளபதி தீடிர் விசிட்\nபிளாஸ்மா தானம் முதல் இறுதி சடங்கு வரை: கொரோனா போரில் ஆர்.எஸ்.எஸ்., பங்களிப்பு\nசீனாவுடன் போரை விரும்பும் 59% இந்தியர்கள்\nஅமெரிக்காவில் டிக்டாக், தடை – அதிபர் டிரம்ப் அதிரடி உத்தரவு\nசீன நிறுவனத்தின் டிக்டாக், வீசாட் ஆகிய செல்போன் செயலிகள் அமெரிக்காவின் பாதுகாப்பு மற்றும் பொருளதாார வளர்ச்சிக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகக் குறிப்பிட்டு தடை விதித்து அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி சீனாவின் டிக்டாக், வீசாட்,\nதமிழகத்தில் 16 நிறுவனங்கள் ரூ.5,137 கோடி முதலீடு, புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் நேற்று (23–ந் தேதி) தலைமைச் செயலகத்தில், தொழில் துறை சார்பில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திண்டுக்கல், திருநெல்வேலி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் 16 தொழில் நிறுவனங்கள் தங்கள் புதிய முதலீட்டுத் திட்டங்களை 5,137 கோடி ரூபாய்\nரக்ஷாபந்தன், 4000 கோடி ரூபாய் இழப்பை சந்திக்கும் சீனா.\nநாடு முழுவதும் சீன பொருள்களை புறக்கணிக்கும் முயற்சிகள் தொடங்கிவிட்ட நிலையில், அதன் அடுத்தகட்டமாக இந்தியா ஒரு படி மேலே சென்றுவிட்டது. மேக் இன் இந்தியா என்ற திட்டத்தின் கீழ் உள்நாட்டிலேயே பொருட்களை தயாரித்து தன்னிறைவு பெற வேண்டும் என்ற இலக்கின் முதல் கட்டம்\nசீனாவின் ஹூவாய் நிறுவன 5ஜி கருவிகளை பயன்படுத்த இங்கிலாந்து அரசு தடை\nஇங்கிலாந்து மொபைல் ஆப்ரேட்டர்கள் 2027ம் ஆண்டிற்குள் தங்கள் நெட்வொர்க்குகளிலிருந்து சீனாவின் ஹூவாய் நிறுவன 5ஜி கருவிகள் அனைத்தையும் அகற்ற வேண்டும் என்று இங்கிலாந்து அரசு உத்தரவிட்டுள்ளது. ஹூவாய் நிறுவனம் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக\n“சுதந்திர போராட்ட வீரன் அழகுமுத்துகோன் குருபூஜையும் வாக்குவங்கி அரசியலும்”\nகொரோனா வந்தாலும் யாதவ சமுதாயத்தை திருப்திபடுத்திய \"திராவிட கட்சிகள்\".அரசியல் விமர்சகனாய் எனது பார்வை... // இந்தா ரெண்டு சீட்டு \"எடுத்துக்கோ\" என்ற பிச்சை இம்முறை யாதவர்களிடம் எடுபடாது. தேசிய அளவில் வழுவாக உள்ள யாதவர்களை தமிழகம் மட்டும் புறக்கணிப்பதா..அரசியல் விமர்சகனாய் எனது பார்வை... // இந்தா ரெண்டு சீட்டு \"எடுத்துக்கோ\" என்ற பிச்சை இம்முறை யாதவர்களிடம் எடுபடாது. தேசிய அளவில் வழுவாக உள்ள யாதவர்களை தமிழகம் மட்டும் புறக்கணிப்பதா..\nபுராணங்களையும் சங்க இலக்கியங்களையும் மேற்கோள் காட்டிய பிரதமர் மோடி “புரிந்து கொண்ட சீனா”\nசீனாவின் பெயரை நேரடியாக குறிப்பிடாமல் எச்சரித்த பிரதமரின் ஸ்ரீ கிருஷ்ணர் என்னும் போர்க்குறியீடு.. \"படைமாட்சி கூறும் வள்ளுவனும் பாரத போர் நடத்திய பகவான் கிருஷ்ணரும்\" இந்தோ-சீன பிரச்சினையில் மோடி உணர்த்திய பாரதத்தின் போர் குறியீடுகள்.. இந்தியாவிற்கும் சீனாவிற்கும் எல்லையில் பதற்றம் ஏற்பட்ட\nதிபெத் ஆன்மீ��� தலைவர் தலாய் லாமாவை வரவேற்று சீனாவை சீண்டும் தைவான்\nசீனாவை கோபப்படுத்தும் வகையில் தலாய் லாமாவை தனது நாட்டிற்கு வருகை தர வேண்டும் என தைவான் வரவேற்றுள்ளது. தைவான் அதிபரின் இந்த நடவடிக்கையை சீனா சந்தேக கண் கொண்டு பார்க்கிறது. தைவான் ஏற்கனவே சீன குடியரசு என்று அழைக்கப்படும் ஒரு சுதந்திர\nகுவைத்திலிருந்து வெளியேற்றப்படும் 8 லட்சம் இந்தியர்கள்\nகுவைத்தின் தேசிய சட்டமன்றத்தின் சட்டமன்றக் குழு 8 லட்சம் இந்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறக்கூடிய வரைவு வெளிநாட்டு ஒதுக்கீட்டு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மசோதாவின்படி, குவைத்தில் உள்ள இந்தியர்களின் எண்ணிக்கையானது மொத்த மக்கள் தொகையில் 15 சதவிகிதத்தினை தாண்டக்கூடாது என\nபொழுதுபோக்கு, சினிமா, நகைச்சுவைச் செய்திகள்.\nமீண்டும் பதற்றம்: ஸ்ரீநகர்-லே சாலையை கட்டுப்பாட்டில் எடுத்தது இராணுவம்\nவீரர்களின் இறப்பிற்கு காரணமாக பயங்கரவாதிகளை வேட்டையாடிய வீரர்கள்\nபாகிஸ்தான் எல்லையோரம் இந்திய விமானப்படை தளபதி தீடிர் விசிட்\nபிளாஸ்மா தானம் முதல் இறுதி சடங்கு வரை: கொரோனா போரில் ஆர்.எஸ்.எஸ்., பங்களிப்பு\nடிக் டாக், ஹலோ, யுசி பிரவுசர் உள்ளிட்ட 59 சீன “ஆப்”களுக்கு இந்தியாவில் தடை\nஅமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா – சென்னை ஆஸ்பத்திரியில் சிகிச்சை\nபட்டினம்காத்தானில் பரபரப்பு தேர்தல் பிரச்சாரம்\nஜார்கண்ட் தேர்தல் – ஜார்கண்ட் முக்திமோட்சா காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெற்று ஆட்சிஅமைக்கிறது\nதிமுக எம்.எல்.ஏ., வசந்தம் கார்த்திகேயனுக்கு கொரோனா\nமீண்டும் பதற்றம்: ஸ்ரீநகர்-லே சாலையை கட்டுப்பாட்டில் எடுத்தது இராணுவம்\nவீரர்களின் இறப்பிற்கு காரணமாக பயங்கரவாதிகளை வேட்டையாடிய வீரர்கள்\nபாகிஸ்தான் எல்லையோரம் இந்திய விமானப்படை தளபதி தீடிர் விசிட்\nபிளாஸ்மா தானம் முதல் இறுதி சடங்கு வரை: கொரோனா போரில் ஆர்.எஸ்.எஸ்., பங்களிப்பு\nசீனாவுடன் போரை விரும்பும் 59% இந்தியர்கள்\nரமேஷ் குமார் on டிக் டாக், ஹலோ, யுசி பிரவுசர் உள்ளிட்ட 59 சீன “ஆப்”களுக்கு இந்தியாவில் தடை\nSandy on திமுக எம்.எல்.ஏ., வசந்தம் கார்த்திகேயனுக்கு கொரோனா\nமாணிக்கம் on அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா – சென்னை ஆஸ்பத்திரியில் சிகிச்சை\nSelvaraj illavarasu on ஜார்கண்ட் தேர்தல் – ஜார்கண்ட் முக்திமோட்சா காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெற்று ஆட்சிஅமைக்கிறது\nN.K SYSTEMS on பட்டினம்காத்தானில் பரபரப்பு தேர்தல் பிரச்சாரம்\nமீண்டும் பதற்றம்: ஸ்ரீநகர்-லே சாலையை கட்டுப்பாட்டில் எடுத்தது இராணுவம்\nஆகஸ்டு 29/30 நடந்த சம்பவத்தால் ஸ்ரீநகர்-லே நெடுஞ்சாலையை உடனடியாக தனது கட்டுப்பாட்டில் எடுத்துள்ளது இராணுவம்.இந்த சாலையை பொதுமக்கள் பயன்படுத்த இராணுவம் தடைவிதித்துள்ளது.இராணுவம் மட்டுமே இந்த சாலையை உபயோகிக்கும். இரவில் இந்த பகுதியில் குறிப்பிடத்தக்க அளவு சீன வீரர்களின் நடமாட்டத்தை இந்திய வீரர்கள் கண்டறிந்துள்ளனர்.இவர்கள் இந்தியப் பகுதிக்குள் நுழைய முயன்றுள்ளனர்.இதை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.அப்போது மோதல் நிகழ்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. உனடியாக பிரச்சனை நடந்த பகுதிக்கு அதிக வீரர்களை இராணுவம் […]\nவீரர்களின் இறப்பிற்கு காரணமாக பயங்கரவாதிகளை வேட்டையாடிய வீரர்கள்\nபாரமுல்லா மாவட்டத்தின் க்ரீரி பகுதியில் தற்போது நடைபெற்று வந்த என்கௌன்டரில் இரு பயங்கரவாதிகளை இராணுவ வீரர்கள் போட்டுத்தள்ளியுள்ளனர். ரோந்து சென்ற வீரர்கள் மீது இந்த பயங்கரவாதிகள் தாக்கியதில் இரு சிஆர்பிஎப் வீரர்கள் மற்றும் ஒரு காஷ்மீர் காவல் துறை வீரர் வீரமரணம் அடைந்தனர். தாக்குதல் நடந்த பிறகு சிஆர்பிஎப்,இராணுவம் மற்றும் காஷ்மீர் காவல்துறை இணைந்த படைப்பிரிவு தேடுதல் வேட்டையை தொடங்கியது. பயங்கரவாதிகளை வெற்றிகரமாக கண்டடைந்த வீரர்கள் அதன் பிறகு நடைபெற்ற […]\nபாகிஸ்தான் எல்லையோரம் இந்திய விமானப்படை தளபதி தீடிர் விசிட்\nபாகிஸ்தானுடனான இந்திய வான் எல்லையை பாதுகாக்கும் பொறுப்பு இந்திய விமானப்படையின் மேற்கு கட்டளையகத்தின் பணி ஆகும். இந்திய விமானப்படை கட்டளையகங்களில் அதிக முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் மிகப்பெரிய கட்டளையகங்களில் இது ஒன்றாகும். நேற்று இந்திய விமானப்படை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் ராகேஷ் குமார் பதவ்ரியா இந்த கட்டளையகத்தின் முக்கிய தளம் ஒன்றிற்கு தீடிர் விசிட் அடித்தார், அப்போது தயார்நிலை ஆகியவற்றை ஆய்வு செய்த அவர் மிக்21 போர் விமானத்திலும் […]\nபிளாஸ்மா தானம் முதல் இறுதி சடங்கு வரை: கொரோனா போரில் ஆர்.எஸ்.எஸ்., பங்களிப்பு\nகொரோனா வைரஸ் தொற்று உலகையே உலுக்கி வருகிறது. இந்தியாவும் கடுமையான பாதிப்புகளைச் சந���தித்துள்ளது. இந்நிலையில் கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்கள் பல்வேறு உதவிகளைச் செய்து வருகின்றனர். ‘பாரதி சேவா சங்கம்’ என்பது பேரிடர் காலங்களில் மக்களுக்கு உதவ ஆர்.எஸ்.எஸ்., (ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக்) தொண்டர்களால் நடத்தப்படும் ஒரு தன்னார்வத் தொண்டு அமைப்பு. நாடு முழுவதும் பரவியுள்ள கொரோனாவை கட்டுப்படுத்தவும் கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கும் உதவவும் இந்த அமைப்பினர் தன்னார்வலர்களாக […]\nசீனாவுடன் போரை விரும்பும் 59% இந்தியர்கள்\nஇந்தியா டுடே நடத்திய கருத்து கணிப்பில் 59% இந்தியர்கள் தற்போது நடக்கும் எல்லைப் பிரச்சனைக்காக சீனாவுடன் போர்புரிய வேண்டும் என பதிலளித்துள்ளனர். இந்திய சீனா எல்லை மோதல் தற்போதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.தொடர்ந்து ஐந்து கட்டங்களாக கார்ப்ஸ் அளவிலான அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.கிட்டத்தட்ட 60% இந்தியர்கள் போருக்கு ஆதரவாக இருந்தாலும் 34% பேர் அதற்கு எதிரான மனநிலையில் உள்ளனர்.\nஅமெரிக்காவில் டிக்டாக், தடை – அதிபர் டிரம்ப் அதிரடி உத்தரவு\nசீன நிறுவனத்தின் டிக்டாக், வீசாட் ஆகிய செல்போன் செயலிகள் அமெரிக்காவின் பாதுகாப்பு மற்றும் பொருளதாார வளர்ச்சிக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகக் குறிப்பிட்டு தடை விதித்து அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி சீனாவின் டிக்டாக், வீசாட், ஹலோ உள்ளிட்ட சுமார் 106 செயலிகளுக்கு இந்தியா தடை விதித்திருந்தது. இந்தியாவின் இந்த செயலை அமெரிக்கா பாராட்டியது. இந்நிலையில், டிக்டாக் உள்ளிட்ட சில சீன செயலிகளால் தேசப் […]\nராமர் கோவில் கட்டுமானத்திற்கு ரூ. 18.60 கோடி நிதி திரட்டிய ஆன்மிக தலைவர்\nராமர் கோவில் கட்டுமானத்திற்காக, குஜராத்தை சேர்ந்த, ஆன்மிக தலைவர், மொராரி பாபு, உலகம் முழுவதிலும் உள்ள தன் ஆதரவாளர்களிடம் இருந்து, 18.61 கோடி ரூபாய் நிதி திரட்டி உள்ளார். குஜராத்தை சேர்ந்தவர், மொராரி பாபு. ஆன்மிக தலைவரான இவர், தன், 14வது வயதில் இருந்து, ராமாயண சொற்பொழிவு ஆற்றி வருகிறார். இவருக்கு, உலகம் முழுதும், ஆதரவாளர்கள் உள்ளனர்.ராமஜென்ம பூமி விவகாரத்தில், ‘ராமர் ஒரு குறிப்பிட்ட மதத்தினருக்கு மட்டும் சொந்தமானவரல்ல. அவர், […]\nஜம்மு க��ஷ்மீர் துணை நிலை ஆளுநராக மனோஜ் சின்ஹா நியமனம்\nஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநராக முன்னாள் மத்திய அமைச்சரும், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக மூத்த தலைவருமான மனோஜ் சின்ஹா வியாழக்கிழமை நியமிக்கப்பட்டதாக குடியரசுத் தலைவர் மாளிகை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். குடியரசுத் தலைவர் மாளிகை பத்திரிகையாளர் செயலாளர் அஜய் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநா் கிரீஷ்சந்திர முா்மு தனது பதவியை புதன்கிழமை இரவு ராஜிநாமா செய்தாா். அரது ராஜிநாமாவை குடியரசுத் தலைவர் […]\nலடாக், வீரர்களுக்கு ராக்கி கட்டும் வடகிழக்கு மாநில சகோதரி\nசகோதரத்துவத்தை போற்றும் வகையில் ஆண்டு தோறும் ரக்சாபந்தன் எனும் திருவிழா வடமாநிலங்களில் கொண்டாடப்படுகின்றது.இதை முன்னிட்டு நடந்த விழாவில் காஷ்மீர் மற்றும் லடாக் பகுதியில் பணிபுரியும் வீரர்களுக்கு வடகிழக்கு மாநில சகோதரிகள் கயிறு அணிவித்தார் யூனியன் அமைச்சர் ஜிதேந்திர சிங் இந்த விழாவை தொடங்கிவைத்தார்.அருணாச்சல்,மணிப்பூர்,மேகலயா,அஸ்ஸாம்,மிசோரம்,சிக்கிம் ,நாகலாந்து,திரிபுரா ஆகிய மாநிலங்களை சேர்ந்த பெண்கள் ராக்கி,முக கவசம் ஆகியவற்றை வீரர்களுக்கு அனுப்பி வைத்தனர்.\nராமர் கோயில் பூமி பூஜைக்கான அழைப்பிதழ்: முஸ்லிம் வழக்கறிஞருக்கு முதல் அழைப்பு\nஆக.,05ல் நடைபெற உள்ள ராமர் கோயில் பூமி பூஜைக்கான அழைப்பிதழில் பிரதமர் மோடி உள்பட 5 பேர் மட்டுமே மேடையில் இருப்பார்கள் என கூறப்பட்டுள்ளது. மேலும், முதல் அழைப்பை அயோத்தி வழக்கில் வாதாடிய முஸ்லிம் வழக்கறிஞர்களில் ஒருவரான இக்பால் அன்சாரிக்கு வழங்கப்பட்டுள்ளது. உ.பி மாநிலம் அயோத்தியில் ஆகஸ்ட் 5ம் தேதி, ராமர் கோயிலுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ளது. கொரோனா பரவல் காரணமாக குறிப்பிட்ட எண்ணிக்கையிலானவர்கள் மட்டுமே பங்கேற்க […]\nமீண்டும் பதற்றம்: ஸ்ரீநகர்-லே சாலையை கட்டுப்பாட்டில் எடுத்தது இராணுவம்\nவீரர்களின் இறப்பிற்கு காரணமாக பயங்கரவாதிகளை வேட்டையாடிய வீரர்கள்\nபாகிஸ்தான் எல்லையோரம் இந்திய விமானப்படை தளபதி தீடிர் விசிட்\nபிளாஸ்மா தானம் முதல் இறுதி சடங்கு வரை: கொரோனா போரில் ஆர்.எஸ்.எஸ்., பங்களிப்பு\nசீனாவுடன் போரை விரும்பும் 59% இந்தியர்கள்\nரமேஷ் குமார் on டிக் டாக், ஹலோ, யுசி பிரவுசர் உள்ளிட்ட 59 சீன “ஆப்”களுக்கு இந்தியாவில் தடை\nSandy on திமுக எம்.எல்.ஏ., வசந்தம் கார்த்திகேயனுக்கு கொரோனா\nமாணிக்கம் on அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா – சென்னை ஆஸ்பத்திரியில் சிகிச்சை\nSelvaraj illavarasu on ஜார்கண்ட் தேர்தல் – ஜார்கண்ட் முக்திமோட்சா காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெற்று ஆட்சிஅமைக்கிறது\nN.K SYSTEMS on பட்டினம்காத்தானில் பரபரப்பு தேர்தல் பிரச்சாரம்\nமீண்டும் பதற்றம்: ஸ்ரீநகர்-லே சாலையை கட்டுப்பாட்டில் எடுத்தது இராணுவம்\nவீரர்களின் இறப்பிற்கு காரணமாக பயங்கரவாதிகளை வேட்டையாடிய வீரர்கள்\nஹேக் செய்யப்பட்ட பாகிஸ்தான் செய்தி சேனல் – திரையில் தோன்றிய இந்திய தேசியக்கொடி\nபிரதமருக்கு பாதுகாப்பு அளிக்கும் சிறப்பு பாதுகாப்பு படை வீரர்கள் எண்ணிக்கை குறைப்பு, திருப்பி அனுப்பப்படும் 200 பேர்\nஐக்கிய அரபு அமீரகத்தில் பத்திரமாக தரையிறங்கிய ரபேல் விமானங்கள்\nமகாராஷ்டிர அரசை கவிழ்த்து காட்டுங்கள் என உத்தவ் தாக்கரே சவால்\nமுரசு செய்திகள் – இணையம் வழி செய்திகளை சுடச் சுட மக்களுக்கு கொண்டுசெல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த முரசு இணையதளம் பல்வேறு செய்திகளையும், பல்வேறு செய்தியாளர்கள், எழுத்தாளர்களது கட்டுரைகளையும் வெளியிடுவதற்காக துவக்கப்பட்டுள்ளது.\nஇங்கு வெளியிடப்பட்டுள்ள செய்திகள் யாவும் பிற செய்தி நிறுவனங்களால் வெளியிடப்பட்டு உறுதிசெய்யப்பட்டவை. ஆதலால் Murasu.in இந்த செய்திகளுக்குப் பொறுப்பாகாது. Terms&Condition\nமீண்டும் பதற்றம்: ஸ்ரீநகர்-லே சாலையை கட்டுப்பாட்டில் எடுத்தது இராணுவம்\nவீரர்களின் இறப்பிற்கு காரணமாக பயங்கரவாதிகளை வேட்டையாடிய வீரர்கள்\nபாகிஸ்தான் எல்லையோரம் இந்திய விமானப்படை தளபதி தீடிர் விசிட்\nபிளாஸ்மா தானம் முதல் இறுதி சடங்கு வரை: கொரோனா போரில் ஆர்.எஸ்.எஸ்., பங்களிப்பு\nசீனாவுடன் போரை விரும்பும் 59% இந்தியர்கள்\nஅமெரிக்காவில் டிக்டாக், தடை – அதிபர் டிரம்ப் அதிரடி உத்தரவு\nராமர் கோவில் கட்டுமானத்திற்கு ரூ. 18.60 கோடி நிதி திரட்டிய ஆன்மிக தலைவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/27521/", "date_download": "2021-01-26T01:37:17Z", "digest": "sha1:RRE3AATNJ5MOWMR53362AMC4ZFAXS33A", "length": 34554, "nlines": 151, "source_domain": "www.jeyamohan.in", "title": "உருவரு | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nவணக்கம் அண்ணா.கருத்து முரண்பாடுகள் சில இருந்தபோதும் உங்களை துபாயில் சந்தித்து உரையாடியது மிகுந்த மனநிறைவளிப்பதாக உள்ளது.இன்னும் பலமணிநேரங்கள்,பலநாள்கள் உரையாடவேண்டிய அளவிற்கு விடயங்கள் இருப்பினும் கிடைத்தவரைத் திருப்தியே.\nசெமிட்டிக் மதங்களுக்கும் இந்துமதத்திற்கும் இடையிலான முக்கிய முரண்பாடுகளில் ஒன்றாக பொதுவெளியில் வைக்கப்படும் கருத்து உருவ வழிபாடு பற்றியது.ஆயினும் செமிட்டிக் மதங்களின் மூலநூல்களில் நான் வாசித்தவரை இறைவனுக்கு உருவத்தை கூறுகின்ற வசனங்கள் காணப்படுகின்றன.அம்மதங்களின் கருத்தை சுருக்கமாக கூறுவதானால் இறைவன் தனது அரசில்(பௌதிகமாக) இருக்கிறார்.அவருக்குப்பதிலாக விக்கிரகங்களை வழிபடுவது குற்றமாகும்.\nமறுபுறமாக இந்து மதத்தை பொறுத்தவரையில் இறைவன் உருவமற்றவன்.பிரபஞ்ச சக்தி.பிரபஞ்ச மர்மம்.ஆனால் அவனை விக்கிரகவடிவில் வழிபட முடியும்.மாணிக்கவாசகர் சொல்வது போல் “ஒரு நாமம் ஒர் உருவம் ஒன்றுமில்லார்காயிரம் திருநாமம் பாடி தெள்ளேணம் கொட்டாமோ” என்பதுபோல் முற்றிலும் அருவமான இறைவனை பேசுகின்றது.\nநான் உங்களிடம் கேட்பது இந்த முரண்பாடு பொதுவெளியில் எவ்வளவு தூரம் புரிந்து கொள்ளப்பட்டுள்ளதுஇது பற்றிய உங்கள் மேலதிக விளக்கங்கள் என்ன\nஞாபகப்படுத்தலுக்கான பின் குறிப்பு:நான் இலங்கைத் தீவுத் தமிழன்.\nமிக நன்றாக நினைவிருக்கிறது. உங்களுடைய கோபமும் வேகமும்.\nநீங்கள் கேட்டது சமீபத்தில் நான் எதிர்கொண்ட அற்புதமான கேள்விகளில் ஒன்று. மிக நுட்பமானது. நன்றி.\nஇப்படி ஒரு வினா இந்தியச்சூழலில் இருந்து சாதாரணமாக வருவதில்லை. அதற்கான காரணங்களில் முக்கியமாக எனக்குப்படுவது ஒன்றுதான். இங்கே இந்துக்களிடம் மதக்கல்வி என்பது அறவே இல்லை. மரபான ஞானமென எதுவுமே இங்கே இளமையிலிருந்து போதிக்கப்படுவதில்லை.\nமுற்காலத்தில் குடும்பத்திலேயே எவராவது மூத்தவர்கள் மதம்சார்ந்த சில அடிப்படைகளை குழந்தைகளுக்குச் சொல்லிக்கொடுப்பதுண்டு. கதைகள், பாடல்கள், சடங்காசாரங்கள் போன்றவற்றை. சென்ற கால்நூற்றாண்டில் அந்த வழக்கம் முழுமையாக அழிந்துவிட்டது.\nமதம் சார்ந்த கல்வியை அளிப்பதற்கான பொதுவான ஊடகங்களாக விளங்கியவை கோயில்கலைகள் மற்றும் நாட்டார் கலைகள். அவையும் முழுமையாகவே ��ழிந்துவிட்டன.\nஇச்சூழலில் இங்கே பிள்ளைகளுக்கு அவர்கள் மரபுசார் ஞானமாக கிடைப்பது எதுவுமே இல்லை. அவர்களுக்குக் கிடைக்கும் கல்வி இரண்டுதான். ஒன்று பள்ளியின் கொடுக்கப்படும் தொழில்நுட்பப் பயிற்சி. இரண்டு, ஊடகங்கள் வழியாக வரும் கேளிக்கைப்பயிற்சி.\nசராசரி இந்துவைப்பொறுத்தவரை இந்துமதத்தின் அடிப்படையான விஷயங்களில் அறிமுகம் உடையவர்கள் மிகமிகக் குறைவு. ராமாயணம் அல்லது மகாபாரத கதையை ஒரு பதினைந்து நிமிடம் சொல்லக்கூடிய இளைஞர்கள் மிக அபூர்வம். இந்நிலையில் மத தத்துவங்களைப்பற்றி கேட்கவே வேண்டாம்\nஆனால் மதம் இல்லாமலும் ஆகவில்லை. மதத்தை சோதிடமும் ஆசாரங்களும் தாங்கி நிற்கின்றன. சராசரி இந்துவின் மதநம்பிக்கை என்பது பிரச்சினைகள் என வரும்போது சோதிடர்களின் பேச்சைக்கேட்டு கோயில்களுக்குச் செல்வது மட்டுமே.\nஇதற்கு எதிர்வினையாக ஒரு அசட்டுப்பகுத்தறிவுவாதம். பகுத்தறிவு என்பது அடிப்படையில் ஓர் அறிவு என்பதே இவர்களுக்குத் தெரிவதில்லை. எதையும் அறிய ஆர்வமும் முயற்சியும் இல்லாமல் எல்லாவற்றைப்பற்றியும் முரட்டு அபிப்பிராயங்களை மட்டுமே சொல்வதே இங்கே பகுத்தறிவென எண்ணப்படுகிறது.\nஇலங்கையைச் சேர்ந்த கணிசமான இளைஞர்களிடம் மதம் மற்றும் மரபு சார்ந்த ஓர் அடிப்படைப்புரிதல் இருப்பதை கவனித்திருக்கிறேன். அதற்குக் காரணம் அங்குள்ள கல்விமுறையில் மதக்கல்வி உட்படுத்தப்பட்டிருப்பதே. குறிப்பாக சைவ சித்தாந்தம் கற்பிக்கப்படுவதனால் மதத்தின் தத்துவார்த்தமான சாரத்தை தொடுவதற்கான பயிற்சியும் மனநிலையும் அவர்களுக்கு வாய்த்துவிடுகிறது.\nஉங்கள் வினாவிலேயே தெளிவாக விடையும் உள்ளது. செமிட்டிக் மதங்கள் இறைவனின் உருவத்தை திட்டவட்டமாக வகுத்துவிட்டிருக்கின்றன. ‘கடவுள் தன்னுடைய உருவில் மனிதனைப்படைத்தார்’ என்ற வரையறையே இதுவரை கடவுளின் உருவம் பற்றி எந்த மதமும் அளித்த விளக்கங்களில் மிகமிக திட்டவட்டமானது.\nஇஸ்லாமிய, கிறித்தவ மதங்களின் கடவுள் என்பவர் ஓர் ஆளுமை [Personality]. அவர் எப்போதும் ஆண்பாலாகவே குறிப்பிடப்படுகிறார். யூதர்களுக்கு கடவுள் என்பவர் ஒரு முழுமுதல் தந்தை. எல்லாவற்றையும் படைத்து காத்து நிர்வகிப்பவர். கோபம் கொண்ட கண்டிப்பான அதிகாரி.அந்த உருவகத்தின் நீட்சியும் வளர்ச்சியுமே மற்ற செமிட்டிக் மதங்களில் உள்ளது\nஇம்மதங்களில் கடவுள் உணர்ச்சிகள் கொண்டவராக காட்டப்படுகிறார். செயலாற்றுபவராகவும் எதிர்வினையாற்றுபவராகவும் சித்தரிக்கப்படுகிறார். கடவுளை நேரில் காண்பதும் அவர் குரலைக் கேட்பதும் எல்லாம் சாத்தியமானதாக இருக்கிறது. இவையெல்லாம் உருவகங்களாகச் சொல்லப்படவில்லை, நேரடியாக வரையறுத்துச் சொல்லப்படுகின்றன.அம்மதத்தைச் சேர்ந்தவர்கள் அவற்றை அப்படியே நம்பவும் செய்கிறார்கள்.\nஅப்படியென்றால் அவர்கள் ஏன் உருவ வழிபாட்டை நிராகரிக்கிறார்கள் அவர்களின் மதங்களின் சாரமாக உள்ளது அவர்களின் மதநிறுவனர் முன்வைக்கும் இறையுருவகம். அதுவே உண்மை பிறிதெல்லாம் பொய் என்ற இறுக்கமே அவர்களின் நம்பிக்கையின் ஆதாரம். ஆகவே இப்பூமியில் விதவிதமாக இறையனுபவத்தை அடைந்து, அதை பற்பல வடிவிலும் பற்பல கோணங்களிலும் உருவகம் செய்துள்ள அனைத்தையும் அவர்கள் நிராகரிக்கவேண்டியிருக்கிறது.\nஅந்த நிராகரிப்புக்காகவே அவர்கள் உருவவழிபாட்டை நிராகரிக்கிறார்கள். தங்களுடைய உருவகத்தைத் தவிர உள்ள பிற உருவகங்களை எல்லாம் நிராகரிக்கும் அணுகுமுறைதான் அது.\nஇதை மிக எளிதில் புரிந்துகொள்ள சில கேள்விகளைக் கேட்டால் போதும். இவர்கள் உருவவழிபாட்டை நிராகரிக்கிறார்கள் என்றால் முற்றிலும் உருவ வழிபாட்டை ஏற்காத ஒரு அத்வைதியை அல்லது தேரவாத பௌத்தரை இவர்கள் ஏற்பார்களா மாட்டார்கள். அத்வைதிக்கும் தேரவாதிக்கும் இந்த மதத்தவர் கூறும் இறையுருவகமே ஏற்புடையதல்ல. இறையாற்றலுக்கு இவர்கள் அளிக்கும் வரையறைகளை அறியாமை என்றே அவர்கள் நினைப்பார்கள். ஆகவே இந்த மதத்தவர்களால் அவர்கள் மதநிந்தனையாளர்களாக கருதப்பட்டு கழுவில் ஏற்றப்படுவார்கள். ஆக பிரச்சினை என்பது உருவவழிபாடல்ல. இவர்கள் சொல்லும் அந்தக் குறிப்பிட்ட உருவத்தையும் உருவகத்தையும் மற்றவர் ஏற்றுக்கொள்வது மட்டுமே\nஇந்திய மதங்களின் சாராம்சமாக இருக்கும் கடவுள் உருவகம் முற்றிலும் அருவமானது. வேதங்கள் முன்வைக்கும் பிரம்மம் என்பது எந்தவகையிலும் விளக்கவோ, காட்டவோ, வரையறுக்கவோ முடியாதது. பிரம்மத்தின் குணங்கள் என்று சொல்லப்படுவன எல்லாமே இந்த கடந்த தன்மையைச் சுட்டிக்காட்டும் எதிர்மறைப்பண்புகள்தான். சொல்லமுடியாதது, காணமுடியாதது, விளக்கமுடியாதது என்றே கூறப்பட்டுள்ளது.\nபிரம்மம் ‘அத���’ என்றே குறிப்பிடப்படுகிறது. ஆண்பாலாகவோ பெண்பாலாகவோ அல்ல. அதற்கு மானுடம் சார்ந்த எந்தப்பண்பும் ஏற்றப்படவில்லை. அது ஓர் ஆளுமை அல்ல [Personality] அது ஓர் இருப்போ [entity] இருத்தலோ [ existence] அல்ல. அது ஓர் நுண்ணுணர்வாக நம்மை அடையும் ஒரு பிரம்மாண்டம் மட்டுமே.\nவேதங்கள் அடைந்த பிரம்மம் என்ற தரிசனத்தை உபநிடதங்கள் தர்க்கமொழியிலும் கவித்துவமொழியிலும் சொல்லமுயல்கின்றன. அவை எந்த வகையான உருவத்தையும் அடையாளத்தையும் அளிக்காமல் அதை விவரிக்க முயல்கின்றன. பிரம்மம் என நாமறிவது ஒரு நுண்ணிய தன்னுணர்வு. [ பிரக்ஞானம் பிரம்மம்] பிரம்மாண்டமான சூழல் உணர்வு [ஈஸோவாஸ்யம் இதம் சர்வம்] எல்லையற்ற பிரபஞ்ச உணர்வு [அஹம் பிரம்மாஸ்மி]\nஇந்த அதுநுண்ணிய இறையுருவகத்தை நாம் பௌத்த மரபிலும் காணலாம். அவர்களின் கடவுள் இந்த பிரபஞ்ச முடிவிலியின் அடிப்படையான நெறியே. அதை அவர்கள் மகாதர்மம் என்கிறார்கள்.\nஇவ்வாறு முற்றிலும் அருவமாக இறைவனை உணர்ந்த அதே மெய்ஞானம்தான் எல்லா உருவத்திலும் இறைவனைக் காணலாம் என வகுத்தது. உருவங்களெல்லாமே உருவமற்ற அதன் உருவங்களே. பெயர்களெல்லாமே பெயரற்ற அதன் பெயர்களே.\nஇந்து மெய்ஞானத்தை உருவ வழிபாடு என்று சொல்வதைப்போல அறியாமை ஏதும் இல்லை. உருவ வழிபாடு என்பது ஒரு சில உருவங்களை அல்லது அடையாளங்களை மட்டும் புனிதமானதாக அல்லது கடவுள் வடிவமாக வழிபடுவதாகும். இந்து மெய்ஞானம் எல்லா உருவங்களையும் எல்லா அடையாளங்களையும் இறைவடிவமாக எண்ணுகிறது. எதை வழிபட்டாலும் இறைவழிபாடே என எண்ணுகிறது. இது உருவ வழிபாடு அல்ல, முழுமை வழிபாடு. வேண்டுமென்றால் பிரபஞ்ச வழிபாடு எனலாம்\nஇந்த முரணியக்கம் பற்றி நான் முன்னரே எழுதியிருக்கிறேன். எந்த ஒரு இந்து தோத்திரத்தை எடுத்துக்கொண்டாலும் ஒருவரி அருவமான முடிவிலியாக, அறியவே முடியாத கடந்தநிலையாக இறையை உருவகம் செய்யும். அடுத்த வரி உருவமாக, அறியக்கூடியதாக உருவகம் செய்யும். அப்படிப்பட்ட அதை நான் இப்படி வணங்குகிறேன் என்பதே அதன் பொருள்.\nஅதாவது இந்து மெய்ஞான மரபு இறைக்கு அளிக்கும் அடையாளங்கள் இறையின் எல்லைகளில் இருந்து உருவாகவில்லை,நம் அறிதலின் எல்லைகளில் இருந்து உருவாகின்றன. மானும் மழுவும் அரவும் சடையும் நீறும் புலித்தோலும் அல்ல சிவம் என எந்த சைவ சித்தாந்திக்கும் தெரியும். அவன் ‘உலகெலாம் ��ணர்ந்து ஓதற்கு அரிய’ ஒன்றாகவே அதை அறிவான். அலகிலா ஆற்றலின் லீலைவடிவமாகிய இப்புடவியின் சாரமாக நிகழும் நித்தியமான ஒரு நடனம் அது என்று அவன் சொல்வான்\nஆனால் தன் வீட்டு பூசையறையில் தன் ஊர் நடுவே கற்கோயில் கருவறையில் அது தன் கண்ணையும் கருத்தையும் நிறைத்து ஆட்கொள்ளும் பொன்னார்மேனியுடன் இடதுபாதம் தூக்கி ஆடவேண்டும் என அவன் நினைக்கிறான். அருவத்தைக்கூட உருவம் வழியாகவே எண்ணவும் தியானிக்கவும் கூடியது மனிதப்பிரக்ஞை என்பதனால்தான் அது தேவையாகிறது.\nஆம், அந்த உருவம் அவனுடைய கண்ணாலும் கருத்தாலும் உருவாக்கப்பட்டதுதான். ஆனால் அப்படி உருவாக்கும் பிரக்ஞையும் அதுவே என்பதனால் அவனைப்பொறுத்தவரை அந்த உருவமும் அருவத்தின் ஆடல்தான்.\nஏழாம் உலகம்- ஒரு பதிவு\nஅருகே கடல், வரம்- கடிதங்கள்\nகேரளத்தில் தலித் பூசகர்கள் -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-24\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 57\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை அரசியல் கலாச்சாரம் சமூகம் கருத்துரிமை கலந்துரையாடல் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர்கள் கேள்வி பதில் படைப்புகள் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராத��் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/jimikki-kammal-lover-gift-girlfriend-shocked", "date_download": "2021-01-26T02:33:05Z", "digest": "sha1:FTMDMJFM3C3L6KEWEV436GLZWRB42F66", "length": 11803, "nlines": 161, "source_domain": "www.nakkheeran.in", "title": "ஜிமிக்கியை பரிசாக கொடுத்த காதலன்... காதலிக்கு அதிர்ச்சி கொடுத்த போலீஸ்!! | nakkheeran", "raw_content": "\nஜிமிக்கியை பரிசாக கொடுத்த காதலன்... காதலிக்கு அதிர்ச்சி கொடுத்த போலீஸ்\nகரோனா காலமாக இருப்பதால் வேலை, வருமானம் இல்லாமல் இருப்பதால் பொதுமக்கள் தங்கள் உடைமைகளை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்றும், வீடுகளில் பாதுகாப்பாக இருக்க வேண்டும், வீட்டில் ஆட்கள் இருந்தாலும், இல்லாவிட்டாலும் கதவுகளை பாதுகாப்பாக பூட்டியிருக்க வேண்டும் என்றும் போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.\nஇருப்பினும் சென்னை திருவல்லிக்கேணி, அண்ணாசாலை போலீஸ் நிலையங்களின் எல்லை பகுதியில் அடிக்கடி பூட்டிய வீடுகளில் நகை மற்றும் பொருட்கள் திருட்டு போவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தது. திருட்டு சம்பவங்கள் குறித்து இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினார்கள். இதையடுத்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்யலாம் என போலீசார் முடிவு செய்தனர். அதன்படி ஆய்வு செய்தனர். கேமராவில் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்து கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது.\nகேமராவில் வந்த அடையாளத்தை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டு வந்த அந்த நபரை போலீசார் பிடித்து விசாரித்தனர். பின்னர் கைது செய்தனர்.\nகைது செய்யப்பட்ட அந்த நபர் மேகநாதன். 34 வயதாகும் அவர் சென்னை திருவல்லிக்கேணி மாட்டாங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர். பூட்டிய வீடுகளில் நகை, பொருட்களை திருடி அதனை விற்றது தெரிய வந்தது. அந்த பணத்தில் அவர் தன���ு காதலிக்கு ஜிமிக்கி வாங்கி கொடுத்திருப்பதாக போலீசாரின் விசாரணையில் தெரிவித்திருக்கிறார். அந்த காதலி யார் என்று போலீசார் கேட்டு தெரிந்து, அவருடைய காதலியிடம் சென்று, நடந்த விவரங்களைச் சொல்லி, உங்கள் காதலன் திருடிய நகை, பொருட்களை விற்றுத்தான் இதனை வாங்கி தந்துள்ளார் என்று கூறி, அவரிடம் இருந்த நகைகளை பறிமுதல் செய்தனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nசபரிமலையில் அணையா ஆழி தீ அணைந்தது... பக்தா்கள் அதிர்ச்சி\nகரும்பு தோட்ட மின்வேலியில் சிக்கி விவசாயத் தொழிலாளி உயிரிழப்பு\nவேறொருவருடன் திருமண ஏற்பாடு... காதலியின் படத்தை வெளியிட்ட காதலன் கைது\nநிதி நிறுவனம் நடத்தி மக்களிடம் பணமோசடி செய்தவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை..\nபோலிசாரை தாக்கிவிட்டு கைதி தப்பி ஓட்டம்\nவிவசாய டிராக்டரை திருடிய இளைஞர் கைது..\nதுப்பாக்கியுடன் வன விலங்குகள் வேட்டையில் ஈடுபட்ட 8 பேர் கைது..\n\"என் அப்பா செய்த அடாவடித்தனம்\" - விஜய் சேதுபதியின் வைரல் வீடியோ\n'அண்ணாத்த' ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\n\"அந்த மாதிரி சர்ச்சையை கிளப்புவது எல்லாம் எங்கள் வேலை இல்லை\" - விஜய்சேதுபதி விளக்கம்\nராஜமௌலியின் 'ஆர்.ஆர்.ஆர்' ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஉடல் முழுவதும் மஞ்சள் குங்குமம்... மகள்களை நரபலியிட்ட பெற்றோர்\n\"ஐடி என்ன அவன் அப்பன் வீட்டு சொத்தா...\" -வழக்கங்களை உடைத்து, தென்காசியில் இறக்கிய ஸ்ரீதர் வேம்பு\nசசி எடுக்கும் புதிய சபதம்... 30 எம்எல்ஏக்கள் தயார்.. உடையும் அ.தி.மு.க\n''நேற்றுவரை விபூதியை அழித்தவர்கள் இன்று வேல்கொண்டு வருகின்றனர்'' - சி.வி.சண்முகம் தாக்கு\nவேலைக்கு சேர்ந்த பதினோரு வருஷத்தில் சி.இ.ஓ... சுந்தர் பிச்சை சக்சஸ் ரூட் | வென்றோர் சொல் #30\nஅன்று 'மலடி' பட்டம், இன்று பத்மஸ்ரீ பட்டம் 'மரங்களின் தாய்' திம்மக்கா | வென்றோர் சொல் #29\nமரணத்தை மறுவிசாரணை செய்யும் கவிதைகள் - யுகபாரதி வெளியிட்ட சாக்லாவின் 'உயிராடல்' நூல்\nஅங்க மக்கள் செத்துக்கிட்டு இருக்காங்க... இப்ப எதுக்கு கொண்டாட்டம் - ஏ.ஆர்.ரஹ்மானின் மனசு | வென்றோர் சொல் #28\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarlosai.com/news/18455/view", "date_download": "2021-01-26T02:18:32Z", "digest": "sha1:UGOTYPXAXTLKKQQQOF5CWB3VBX2WM3KB", "length": 11078, "nlines": 158, "source_domain": "yarlosai.com", "title": "Yarlosai - COVID-19 தொற்று சமூக பரவல் நிலையை அடையவில்லை: சுகாதார அமைச்��ு", "raw_content": "\nஇன்றைய ராசி பலன்கள் 26/01/2021\nமேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவு...\nநாட்டில் மேலும் 354 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதி...\nCOVID-19 தொற்று சமூக பரவல் நிலையை அடையவில்லை: சுகாதார அமைச்சு\nCOVID-19 தொற்று சமூக பரவல் நிலையை அடையவில்லை: சுகாதார அமைச்சு\nCOVID-19 தொற்று சமூக பரவல் நிலையை அடையவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nமேற்கொள்ளப்படும் PCR பரிசோதனைகளில் 3.5-இற்கும் 4 வீதத்திற்கும் இடைப்பட்டோருக்கே தொற்று உறுதிப்படுத்தப்படுவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்த்ன தெரிவித்துள்ளார்.\nஇந்த வீதமானது 5 வீதத்தைக் கடந்தால் மாத்திரமே சமூகத் தொற்றாக அடையாளம் காணப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.\nகொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தி, தொற்று மேலும் பரவாதிருப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.\nதொற்றை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு வழங்கிய ஒத்துழைப்பை, மக்கள் தொடர்ந்தும் வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்\nமேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவு...\nநாட்டில் மேலும் 354 பேருக்கு கொவிட்..\nகோர விபத்தில் உப்பு வியாபாரி உயிரிழ..\nகொழும்பு மாவட்டத்தில் இன்று 37 சதவீ..\nவவுனியாவில் மேலும் 13 பேருக்கு கொரோ..\nபாடசாலை மாணவர்கள் பலருக்கு கொவிட்-1..\nமேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவு...\nநாட்டில் மேலும் 354 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதி...\nகோர விபத்தில் உப்பு வியாபாரி உயிரிழப்பு\nகொழும்பு மாவட்டத்தில் இன்று 37 சதவீதமாக மாணவர் வரு..\nவவுனியாவில் மேலும் 13 பேருக்கு கொரோனா\nபாடசாலை மாணவர்கள் பலருக்கு கொவிட்-19 தொற்றுறுதி.....\nபிரித்விராஜ் கேரக்டரையே தூக்கிய மோகன்ராஜா\nபஹத் பாசிலுடன் நடித்த படம் ட்ராப் : மாளவிகா மோகனன் வருத்தம்\nவிவசாயம் VS கார்ப்பரேட் நிறுவனங்கள் - பூமி விமர்சனம்\nநீ எப்படிடா இப்படி வளந்த.. ஆரிக்கு கேள்வி எழுப்பிய பிரபலம்\nபிக்பாஸ் ஷிவானியின் பொங்கல் ஸ்பெஷல்:வைரல் புகைப்படங்கள்\nஆண்கள் பெண்களை அழைக்கும் முறை: அதற்கான அர்த்தம் இதுதான்\nதாய்ப்பால் இயற்கையாக அதிகமாக சுரக்க செய்ய வேண்டிய குறிப்புகள்\nபெண்களே தெரிஞ்சிக்கங்க…அடர்த்தியான மற்றும் நீளமான புருவத்தை பெற என்ன செய்ய வேண்டும்\nகழுத்து வலியால் பெரும் அவதியா அப்போ இந்த பயிற��சியை செய்து பாருங்கள்\nசமையலுக்கும் அழகுக்கும் தவிர மற்ற எதுக்கெல்லாம் எலுமிச்சை பழத்தை பயன்படுத்தலாம்...\nஇன்றைய ராசி பலன்கள் 26/01/2021\nமேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவு...\nநாட்டில் மேலும் 354 பேருக்கு கொவிட்..\nதிருஷ்டியை எளிய முறையில் போக்க வேண்..\nகோர விபத்தில் உப்பு வியாபாரி உயிரிழ..\nயாழில் தனது இரு குழந்தைகளின் மரணத்த..\nஇன்றைய ராசி பலன்கள் 26/01/2021\nமேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவு...\nநாட்டில் மேலும் 354 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதி...\nதிருஷ்டியை எளிய முறையில் போக்க வேண்டுமா\nகோர விபத்தில் உப்பு வியாபாரி உயிரிழப்பு\nயாழில் தனது இரு குழந்தைகளின் மரணத்திற்கு நீதி கோரு..\nசற்று முன்னர் வெளியான செய..\nசற்று முன்னர் வெளியான செய்தி..\nஊரடங்கு தொடர்பில் வெளிவந்த புதிய தகவல்\nமீண்டும் ஊரடங்கு அமுலாகும்; விடுக்கப்பட்டுள்ள கடும..\nயாழ் பருத்தித்துறையில் இடம்பெற்ற பெரும் சோகம்\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\nசற்று முன்னர் வெளியான செய்தி....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%B0%E0%AE%83%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D?page=1", "date_download": "2021-01-26T02:46:01Z", "digest": "sha1:5AYZZVAHGZMWBTHDCE6RF63NGQ5YCIMG", "length": 4659, "nlines": 120, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ரஃபேல்", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nரஃபேல் Vs ஜே.எஃப்.. இந்திய விமான...\nவலிமைபெறும் வான்படை: மேலும் 3 ரஃ...\nஇருபதாவது கிராண்ட் ஸ்லாம் பட்டத்...\nடென்னிஸ் வீரர் ரஃபேல் நடாலின் ஆட...\nரஃபேல் விமானத்தின் முதல் பெண் வி...\nரஃபேல் விற்பனையாளர்கள் இன்னும் இ...\nதண்ணீர் பீய்ச்சியடித்து ரஃபேல் ப...\nவிண்ணில் சாகசம் காட்டிய ரஃபேல் ...\nஅனைத்து மத பூஜைகளுக்கு பின் இந்த...\nரஃபேல் போர் விமானத்தின் சிறப்பம்...\n\"ரஃபேல் குறித்த விவரங்கள் அடுத்த...\n576 கோடி மதிப்புள்ள ஒரு ரஃபேல் வ...\n'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை'- ஆர்டிஐ சொல்வது என்ன\nஇது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி\nமென்மை டூ ஆக்ரோஷம்... சிவராஜ் சவுகான் 'முழு சந்திரமுகி'யாக மாறியதன் பின்னணி\nலாக்டவுனில் இந்திய டாப் செல்வந்தர்கள் வருவாய் 35% உயர்வு; வேலை இழப்போ பல லட்சம்: ஆக்ஸ்போம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%86%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_1,_2018", "date_download": "2021-01-26T03:40:05Z", "digest": "sha1:AOZ4C3WUMJK4LWQ66HCRAPWR4Z7QHH6J", "length": 4459, "nlines": 60, "source_domain": "ta.wikinews.org", "title": "\"பகுப்பு:ஆகஸ்ட் 1, 2018\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிசெய்தி", "raw_content": "\n\"பகுப்பு:ஆகஸ்ட் 1, 2018\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பகுப்பு:ஆகஸ்ட் 1, 2018\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிசெய்தி விக்கிசெய்தி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபகுப்பு:ஆகஸ்ட் 1, 2018 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபகுப்பு:ஜூலை 31, 2018 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:ஆகஸ்ட் 2, 2018 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிசெய்தி:2018/ஆகஸ்ட்/1 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிசெய்தி:2018/ஆகஸ்ட் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/unsung-heros-of-ayodhya-ram-mandir-movement-393454.html?utm_source=articlepage-Slot1-17&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2021-01-26T02:40:12Z", "digest": "sha1:K3WU4WMEOM743BPIXY62URST7BLHNN5H", "length": 29065, "nlines": 217, "source_domain": "tamil.oneindia.com", "title": "ராமர் சிலை வைத்த சாது முதல் துப்பாக்கி சூட்டில் பலியான இளைஞர்கள் வரை.. போற்றப்படக்கூடிய 10 ஹீரோக்கள் | Unsung heros of Ayodhya Ram Mandir Movement - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் க���டியரசு தின விழா சசிகலா கட்டுரைகள் திமுக அதிமுக\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nஅப்துல் ஜபாருக்கு கோட்டை அமீர் விருது.. மருத்துவர் பிரகாஷுக்கு அண்ணா பதக்கம்- தமிழக அரசு\nவீட்டுப் பணிகளுக்கு வேண்டுமா ஊதியம் நீதிமன்றக் கருத்தும் கமல்ஹாசன் பேச்சும்- அ.குமரேசன்\n234 தொகுதிகளுக்கும் தேர்தல் அதிகாரிகள் நியமனம்.. பரபரக்கும் தமிழக தேர்தல் களம்\nஜோ பிடன் அதிரடி.. தென் சீன கடல் பகுதியில் அமெரிக்க போர்க் கப்பல்கள்.. அலறும் சீனா\nஒரே நாளில்.. குடியரசு தின அணி வகுப்பு.. விவசாயிகள் டிராக்டர் பேரணி.. டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு\nToday Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஒரே நாளில்.. குடியரசு தின அணி வகுப்பு.. விவசாயிகள் டிராக்டர் பேரணி.. டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு\nசாலமன் பாப்பையா முதல் 2 ரூபாய் டாக்டர், சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது\nஇன்று தேசத்தின் 72-வது குடியரசு தினம்.. டெல்லியில் கோலாகலம்..மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு\nகல்வான்: சீன மோதலில் வீரமரணம்- கர்னல் சந்தோஷ் பாபுக்கு மகாவீர் சக்ரா-தமிழக வீரர் பழனிக்கு வீர் சக்ரா\nஇந்தியா- சீனா இடையேயான 9-வது சுற்றுப் பேச்சு- எல்லைகளில் படைகளை விரைவாக விலக்க இருதரப்பும் ஒப்புதல்\n'பாடும் நிலா' எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு பத்ம விபூஷன் விருது அறிவிப்பு\nAutomobiles அறிமுகத்திற்கு தயார்நிலையில் பெனெல்லி நிறுவனத்தின் பிரபல மோட்டார்சைக்கிள்.. என்ன வசதிகளை புதிதாக பெற்றிருக்கு\nMovies ஸ்கூல் பாப்பா மாதிரி இருக்கீங்க.. லாஸ்லியாவின் நியூ போட்டோ ஷுட்டை பார்த்து ஜொள்ளுவிடும் ஃபேன்ஸ்\nLifestyle இன்றைய ராசிப்பலன் 26.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப்பெரிய நிதி நன்மையைப் பெற வாய்ப்பிருக்காம்…\nFinance 5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..\nSports ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு\nEducation ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nராமர் சிலை வைத்த சாது முதல் துப்பாக்கி சூட்டில் பலியான இளைஞர்கள் வரை.. போற்றப்படக்கூடிய 10 ஹீரோக்கள்\nடெல்லி: சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்பதற்கான இயக்கத்தில் பலர் போராடியுள்ள நிலையில் குறிப்பாக 1980 முதல் 1990 வரை போராடிய 10 பேர் யார் யார் என்பதை பார்ப்போம்.\nAyodhya Ram temple கட்ட காரணமான முக்கிய தலைவர்கள்\nஅயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் கோயில் கட்டுவது என்பது பெரும் பிரச்சினையாக இருந்தது. தற்போது அனைத்து பிரச்சினைகளும் நீங்கி ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை இன்று நடைபெறுகிறது.\nஇந்த நேரத்தில் 1980-ஆம் ஆண்டு முதல் 1990-ஆம் ஆண்டு வரை ராமர் கோயில் இயக்கத்தில் போராடிய 10 ஹீரோக்கள் குறித்து பார்ப்போம்.\nஅயோத்தியில் ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டிய மோடி... வீட்டில் தாய் பூரிப்பு\nபைராகி அபிராம் தாஸ்- பீகார் மாநிலம் தர்பங்காவில் பிறந்தவர். இவர் ராமானந்தி பிரிவை சேர்ந்த ஒரு சன்னியாசி. இவருக்கு வாரியர் சாது என்ற பெயரும் உள்ளது. அதாவது போராளி சாது. இவர் கடந்த 1949-ஆம் ஆண்டு டிசம்பர் 22- 23 ஆம் தேதிகளில் இரவு நேரத்தில் ராமர் பிறந்த இடத்தில் ஒரு சிலையை வைத்தார். அதிலிருந்து இவருக்கு வாரியர் சாது என்ற பெயர் உருவானது. அந்த நேரத்தில் இவர்தான் முக்கிய குற்றவாளியாவார். இவர் இந்து மகாசபாவின் உறுப்பினராக இருந்தவர். இவர் மல்யுத்தக் கலையில் தேர்ச்சி பெற்றவர். இவர் 1981ஆம் ஆண்டு மரணமடைந்தார்.\nதேவராஹா பாபா- இவரும் அனைவராலும் அறியப்படும் துறவியாவார். இவர் பிறந்த இடமும் பிறந்த ஆண்டும் இன்னும் மர்மமாகவே இருக்கிறது. இவர் உத்தரப் பிரதேசத்தில் தியோராவில் சரயு ஆற்றின் கரையில் தங்கியிருந்தார். இந்தியாவின் முதல் ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத், இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, அடல் பிகாரி வாஜ்பாய் உள்ளிட்டோர் இவரது பக்தர்கள் ஆவர். இவர் 1984ஆம் ஆண்டு தர்ம சன்சத்தை தலைமையேற்று நடத்தினார். இங்குதான் 1989-ஆம் ஆண்டு நவம்பர் 9-ஆம் தேதி ராமர் கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்ட வேண்டும் என அனைத்து ஆன்மிகவாதிகள் மற்றும் இந்து மதகுருமார்களுடன் ஆலோசனை செய்யப்பட்டு முடிவு எடுக்கப்பட்டது. ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவை நடத்துவதற்கு முன்னர் ராஜீவ் காந்தி பாபாவிடம் கேட்ட போது மகனே அது நிச்சயம் நடக்கும் என ஆசிர்வதித்தார்.\nமோரோபந்த் பிங்கிள்- இவர் நாக்பூரில் உள்ள மோரிஸ் கல்லூரியில் படித்தவர். ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் இருந்தவர். ராமர் கோயில் கட்டுவதற்காக முக்கிய யாத்திரைகளையும், நாடு முழுவதும் பிரசாரங்களை முன்னெடுப்பதில் இவர் முக்கிய பங்காற்றியுள்ளார். சிலை பூஜை நிகழ்ச்சிக்காக 3 லட்சத்திற்கும் மேற்பட்ட செங்கற்களை அயோத்திக்கு அனுப்பி வைத்தார். இவர் அனைவராலும் அறியப்படாதவர். திரைமறைவிலிருந்து அனைத்து பணிகளையும் செய்பவர். 1980-களில் கோயில் கட்டும் இயக்கத்திற்காக முக்கிய வியூகம் வகுத்தவர்.\nமஹாந்த் அவைத்யநாத்- 1980களில் தொடங்கப்பட்ட ராம்ஜென்ம பூமி முக்தி யாக்யா சமிதி என்ற இயக்கத்தின் முதல் தலைவர் இவராவார். இவர் மற்றொரு இயக்கத்தின் ராம் ஜென்ம பூமி நியாஸ் சமிதியின் தலைவருமாவார். இந்த இயக்கமும் ராமர் கோயில் இயக்கத்தில் முக்கிய பங்காற்றியுள்ளது. இவரது இயற்பெயர் கிரிபா சிங் பிஷ்ட். இவர் உத்தரப்பிரதேசத்தில் கோரக்ஷா பீடத்தின் தலைவராக இருந்த மஹாந்த் திக் விஜயநாத்தின் பக்தர் ஆவார். இவர் 1940-ஆம் ஆண்டு முதல் மஹாந்த் அவைத்யநாத் என்ற பெயரை பெற்றார். 1969-ஆம் ஆண்டு கோரக்ஷா பீடத்தின் தலைவராக உயர்ந்தார். இவர் இந்து மகாசபையின் உறுப்பினராவார். இவர் கோரக்பூரின் 5 முறை எம்எல்ஏவாகவும், 4 முறை எம்பியாகவும் இருந்தார். பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இவர் மீதும் வழக்கு பதியப்பட்டது.\nசுவாமி வாம்தேவ்- இவர் மென்மையாக பேசும் துறவியாவார். பசு பாதுகாப்பில் தீவிரமாக இருந்தவர். 1984ஆம் ஆண்டு அகில இந்திய அளவில் அனைத்து இந்து மதத் தலைவர்கள், ஆன்மிகவாதிகளையும் ஒன்றிணைத்தவர் வாம்தேவ். ராமர் கோயில் இயக்கத்திற்காக 15 நாட்களில் 500-க்கும் மேற்பட்ட இந்து மதத்தலைவர்களை ஒன்றிணைத்தார். 1990ஆம் ஆண்டு அயோத்தியில் கர சேவகர்களை முன்னின்று இயக்கினார் சுவாமி வாம்தேவ். அப்போது முலாயம்சிங் யாதவ் அரசால் ஏராளமானோர் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். தள்ளாத வயதிலும் கடந்த 1992-ஆம் ஆண்டு டிசம்பர் 6-ஆம் தேதி பாபர் மசூதி இடிப்பில் பங்கேற்றார்.\nஷ்ரீஷ் சந்திர தீக்ஷித்- ராமர் ஜென்ம பூமி இயக்கத்தின் முக்கிய முன்கள வீரராக இருந்தார். இவர் 1982 முதல் 1984-ஆம் ஆண்டு வரை உத்தரப்பிரதேச போலீஸின் டிஜிபியாக இருந்தவர். பணியிலிருந்து ஓய்வு பெற்றவுடன் அவர் விஸ்வ இந்து பரிஷத் இயக்கத்தின் துணை தலைவராக பொறுப்பேற்ற���ர். அயோத்தியில் ராமர் கோயில் இயக்கத்தில் பங்கேற்றதால் 1990ஆம் ஆண்டு இவர் கைது செய்யப்பட்டார். பின்னர் பாஜக சார்பில் வாரணாசியில் 1991-ஆம் ஆண்டு போட்டியிட்டு எம்பியானார்.\nவிஷ்ணு ஹரி டால்மியா- அனைவராலும் அறியப்படும் தொழிலதிபர். இவர் 1992-ஆம் ஆண்டு முதல் 2005-ஆம் ஆம் ஆண்டு வரை விஸ்வ இந்து பரிஷத்தின் தலைவராக இருந்தார். இவரும் ராமர் ஜென்ம பூமி இயக்கத்தின் தலைவர்களுள் முக்கியமானவராவார். 1985ஆம் ஆண்டு ஸ்ரீ ராம் ஜென்ம பூமி நிவாஸ் தொடங்கியபோது அதன் பொருளாளராக இருந்தார். பாபர் மசூதி இடிப்பின் போது கைது செய்யப்பட்டவர்.\nதவுதயாள் கன்னா- ராமர் ஜென்ம பூமி முக்தி சமிதியின் பொதுச் செயலாளர் ஆவார். ராமர் கோயில் இயக்கத்திற்காக அடிமட்ட அளவில் இருந்து பணியாற்றியவர். இவர் காங்கிரஸ் தலைவராகவும் இருந்தார். 1960-ஆம் ஆண்டு களில் காங்கிரஸ் தலைமையிலான அரசில் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தவர். மதுரா, வாரணாசியில் கடந்த 1983-ஆம் ஆண்டு நடந்த பொதுக் கூட்டத்தில் அயோத்தியில் ராமர் கோயிலை மீண்டும் கட்டுவது குறித்த விவகாரத்தை எழுப்பியவர்களில் ஒருவர். இவரது முன்னெடுப்புதான் ராமர் ஜென்ம பூமி இயக்கம் தொடங்க காரணமாயிற்று. பீகாரில் சீதாமர்ஹியில் 1984ஆம் ஆண்டு நடந்த முதல் யாத்திரையை முன்னெடுத்து நடத்தியவர் இவர்.\nகோதாரி சகோதரர்கள்- ராம் குமார் கோதாரி (23), சரத்குமார் கோதாரி (20) ஆகியோர் சகோதரர்கள். இவர்கள் கொல்கத்தாவிலிருந்து அயோத்தியாவுக்கு கடந்த 1990-ஆம் ஆண்டு வந்தார்கள். இவர்கள் கரசேவையில் 1990இல் கலந்து கொண்டார்கள். இரு நாட்கள் கழித்து நவம்பர் 2-ஆம் தேதி இருவரும் சுட்டு கொல்லப்பட்டனர். இறக்கும் போது இருவருக்கும் 23 மற்றும் 20 வயதுடையவர்கள். இவர்கள் கொல்லப்பட்டது நாடு முழுவதும் இந்துக்கள் முன்பு பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. ராமர் ஜென்ம பூமி இயக்கத்தின் ஹீரோக்களாக இவர்கள் போற்றப்படுகிறார்கள். இவர்களது இறப்பு இந்த அமைப்புக்கு நிறைய இளைஞர்களை கொண்டு வந்து குவித்தது. கைகளைக் கொண்டு பிறருக்கு தொண்டு செய்வது, வழிபாட்டிற்கான இறைவனின் ஆலயம் கட்டுதல் போன்ற செயல்கள் சீக்கிய சமய வரலாற்றில் கரசேவை என்பர். இதை செய்பவர்கள் கரசேவகர்கள் என்பர்.\nகுடியரசு தின கொண்டாட்டம் LIVE: பிரதமர் மோடி வாழ்த்து\nசுமித்ரா மகாஜன், பாஸ்வான், கேசுபாய் படேல், ��ருண் கோகாய்-க்கு பத்ம பூஷன் விருது\nஎஸ்.பி.பி-க்கு பத்ம விபூஷன், சாலமன் பாப்பையா, பாம்பே ஜெயஶ்ரீ, சுப்பு ஆறுமுகத்துக்கு பத்மஶ்ரீ விருது\nதேச பாதுகாப்புக்கு எதிரான செயல்பாடுகள்- தயார் நிலையில் முப்படைகள்.. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்\nடெல்லி டிராக்டர் பேரணி, தமிழக விவசாயிகள் பேரணி, ஒன்று கூடல்களுக்கு திமுக முழு ஆதரவு: ஸ்டாலின்\nமத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நாளில் நாடாளுமன்றம் நோக்கி பேரணி- விவசாயிகள் அடுத்த அதிரடி\nதற்சார்பு பாரதம் தந்த கொரோனா தடுப்பூசி- அனைவரும் போட்டுக் கொள்ள வேண்டும்: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்\nநீதி, சுதந்திரம், சமத்துவம்.... நிரந்தர சித்தாந்தங்கள்: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் குடியரசு தின உரை\n'1992ம் ஆண்டு வரலாற்று தவறு சரிசெய்யப்பட்டது'.. பாபர் மசூதி இடிப்பு குறித்து பிரகாஷ் ஜவடேகர்\nராணுவத்திற்கு 'அவசரத் தேவை..' பாதுகாப்புத் துறைக்கு பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்க திட்டம்\nநாட்டின் 71ஆவது குடியரசு தின விழா... முதல்முறையாக அணிவகுப்பில் கலந்துகொள்ளும் வங்கதேச ராணுவம்\nகொரோனா காலத்திலும் தேர்தல் நடத்தி அசத்தல்.. தேர்தல் ஆணையத்திற்கு குடியரசு தலைவர் பாராட்டு\n3 லட்சம் டிராக்டர்கள்- 5 எல்லைகளிலிருந்து முற்றுகை- இன்று டெல்லியை அதிரவைக்க போகும் விவசாயிகள் பேரணி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nayodhya ram mandir bhumi pujan ராமர் கோவில் பூமி பூஜை அயோத்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/hyderabad/never-called-farmers-protest-politically-motivated-says-amit-shah-404481.html?utm_source=articlepage-Slot1-7&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2021-01-26T03:14:53Z", "digest": "sha1:VHZFILU36XAFLPPIKPJQPPUJQAWYRMTA", "length": 18045, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "விவசாயிகள் போராட்டம் அரசியல் உள்நோக்கம் கொண்டது என சொல்லவே இல்லை: அமித்ஷா | Never called farmers protest politically motivated, says Amit Shah - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் குடியரசு தின விழா சசிகலா கட்டுரைகள் திமுக அதிமுக\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் ஹைதராபாத் செய்தி\nஜோதிமணி எம்.பி. மாட்டுவண்டி ஓட்ட.. நின்று கொண்டே ராகுல் பயணிக்க.. அடடே.. 'கலகல' கரூர்\nஉமாசங்கர் மரணத்தில் உள்ள மர்மம் என்ன...சிபிசிஐடி விசாரணை வேணும்...ஆர்.எஸ்.பாரதி கோரிக்கை\nநடிகையை பார்க்க நேரம் இருக்கிறது, ஆனால் விவசாயிகளை பார்க்க நேரமில்லை... சரத் பவார் சரமாரி கேள்வி\nகிரண்பேடி தான் அவர் டார்கெட்.. எவ்ளோ சொல்லியும் கேட்கல - நமச்சிவாயம் ஓபன் ஸ்டேட்மென்ட்\nFact check: குடியரசு தலைவர் திறந்து வைத்த புகைப்படத்தில் இருப்பவர் நேதாஜியா இல்லை நடிகரா\nசிறையில் இருந்து வரும் 27-ல் சசிகலா விடுதலை- மருத்துவமனை டிஸ்சார்ஜ் தேதி பின் அறிவிப்பு: தினகரன்\nபுதுமாப்பிள்ளைக்கு நல்ல யோகம்.. 125 உணவு வகைகளை சமைத்து அசரவைத்த மாமியார்.. வைரல் வீடியோ\nதடுப்பூசி போட்டுக்கொண்ட சில மணி நேரத்தில் உயிரிழப்பு.. தடுப்பூசி காரணம் இல்லையாம்.. விசாரணை தீவிரம்\n55 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகள் கொள்முதல் - ஒரு தடுப்பூசி விலை ரூ. 295\nசமைக்கவே வேணாம்.. ஊறவச்சா போதும்.. அஸ்ஸாம் மேஜிக் ரைஸ் இப்போது தெலுங்கானாவிலும்.. விவசாயியின் புதுமை\n\"அட்ராசிட்டி\" அகிலா.. பெண்களை ரூமுக்குள் அடைத்து.. கடத்தி.. ஷாக் தந்த அமைச்சர்.. ஆடிப்போன ஆந்திரா\nபெட்ரூம் காட்சி.. மனைவியையே விபச்சாரியாக்கி.. திருப்பதி தேவஸ்தான ஊழியரின் அட்டூழியம்\nAutomobiles 2021ம் ஆண்டின் மலிவு விலை பைக்குகள் இவைதான் குடியரசு நாளில் பைக் வாங்கும் பிளான் இருந்த இதை கொஞ்சம் பாருங்க\nMovies வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் ஜாக்சன் துரையாக நடித்த சிஆர் பார்த்திபன் காலமானார்\nSports பெரிய அளவில் கவனம் செலுத்துவதில்லை.. பயிற்சி இல்லை.. தல மீது கோபத்தில் இருக்கும் சீனியர் தலைகள்\nFinance பிலிப்பைன்ஸ், வியட்நாம், தாய்லாந்து-ஐ விட இந்தியாவில் அதிக வருமான வரி..\nEducation ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிவசாயிகள் போராட்டம் அரசியல் உள்நோக்கம் கொண்டது என சொல்லவே இல்லை: அமித்ஷா\nஹைதராபாத்: மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் அரசியல் உள்நோக்கம் கொண்டது என விமர்சிக்கவில்லை என உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளித்துள்ளார்.\nபஞ்சாப், ஹரியானா விவசாயிகள் போராட்டம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. விவசாயிகள் சாரைசாரையாக டெல்லியை ���ோக்கி வந்து கொண்டே இருக்கின்றனர்.\nஇவர்களை ஹரியானா, டெல்லி போலீசார் எல்லைகளில் தடுத்து நிறுத்தி வருகின்றனர். ஆனாலும் விவசாயிகளின் போர்க்கோலத்தை தடுக்க முடியவில்லை. இதையடுத்து மத்திய அரசும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்துள்ளது.\nவிவசாயிகள் போராட்டம்- காலிஸ்தான் தொடர்பு\nஇதனிடையே விவசாயிகளின் போராட்டத்தை காலிஸ்தான் பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புபடுத்தி ஹரியானா முதல்வர் மனோகர் லால் கூறியிருந்தது விவசாயிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருந்தது.\nஅரசியல் உள்நோக்கம் கொண்டது இல்லை\nஇந்நிலையில் ஹைதராபாத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் உள்துறை அமைச்சர் அமித்ஷா. அப்போது, விவசாயிகளின் போராட்டங்கள் அரசியல் உள்நோக்கம் கொண்டது என ஒருபோதும் விமர்சிக்கவில்லை. போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு தயாராக உள்ளது.\nவிவசாயிகளின் பிரச்சனைகள் எதுவானாலும் அதனை தீர்க்க மத்திய அரசு தயாராக உள்ளது. விவசாயிகள் போராடுவதற்கு ஒதுக்கப்பட்ட இடத்துக்கு சென்று சேர வேண்டும். இவ்வாறு அமித்ஷா கூறினார்.\nஆனால் பாரதிய கிஷான் யூனியனின் பஞ்சாப் பிரிவு தலைவர் ஜகஜித் சிங் கூறுகையில், நிபந்தனையுடன் பேச்சுவார்த்தை நடத்த அமித்ஷா அழைப்பு விடுத்தார். இது சரியான அணுகுமுறை இல்லை. திறந்த மனதுடன் பேச்சுவார்த்தை நடத்த அமித்ஷா முன்வராதது வருத்தம் அளிக்கிறது. நாளை விவசாய சங்க பிரதிநிதிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்றார்.\nதலைமை நீதிபதி இடமாற்றம்.. ஜெகனை விமர்சித்த ஹைகோர்ட் நீதிபதி கொலீஜியம் வெளிப்படைத்தன்மை பற்றி கேள்வி\nபிரிட்டனில் இருந்து திரும்பியவருக்கு உருமாறிய கொரோனா உறுதி... ரயில் பயணத்தால் பலருக்கு கொரோனா பரவல்\nஅண்ணாத்த டூ அப்பல்லோ.. ஹைதராபாத்தில் நடந்தது என்ன \"திடீரென\" ரஜினி யூ-டர்ன் ஏன் \"திடீரென\" ரஜினி யூ-டர்ன் ஏன்\nஅப்பல்லோ மருத்துவமனை அட்வைஸ்.. ரஜினிகாந்த் கட்சி குறித்த அறிவிப்பு டிச.31-ல் வெளியாகாது\nசிசிக்சை முடிந்து சென்னை திரும்பினார் ரஜினிகாந்த்... ஒரு வாரம் ஓய்வு.. டாக்டர்கள் அறிவுறுத்தல்\nரஜினிகாந்த்துக்கு ரத்த அழுத்தம் அதிகமாக உள்ளது.. இன்றுதான் டிஸ்சார்ஜ் பற்றி முடிவு- அப்பல்லோ அறிக்கை\nஹைதராபாத்தில் சாலையோர கடையில் ஜல்���ிக்கரண்டியும் கையுமா சோனுசூட்.. காரணத்தை கேட்டா அதிர்ந்துடுவீங்க\nரஜினிகாந்த் ஓய்வில் உள்ளார்.. அவரை சந்திக்க மருத்துவமனைக்கு யாரும் வரவேண்டாம்.. சௌந்தர்யா வேண்டுகோள்\nபுதருக்குள் சினேகா.. ஒதுக்குப்புறத்தில் நடந்த பயங்கரம்.. சிக்கிய கொடூரன்.. அதிர்ச்சியில் அனந்தபூர்.\nகருணை உள்ளம்... கடவுள் இல்லம்... ஏழை எளியோருக்காக சொத்தை விற்று உதவும் தோசாபதி ராமு..\nபச்சை துரோகம்.. சினேகாவை தனியாக அழைத்து சென்று.. புதருக்குள் கொடூரம்.. அலறிய அனந்தபூர்..\nபரவும் புதிய கொரோனா, அலட்சியமாக ரயிலில் பயணித்த பிரிட்டனிலிருந்து திரும்பிய கொரோனா நோயாளி\nஎங்க தடுப்பு மருந்தின் தாக்கம் ஓர் ஆண்டு வரை இருக்கும்... இந்திய நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndelhi farmers protest home minister amit shah டெல்லி விவசாயிகள் போராட்டம் அமித்ஷா உள்துறை அமைச்சர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/dussehra-celebrations-mysore-karnataka-297239.html?utm_source=articlepage-Slot1-13&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2021-01-26T01:30:16Z", "digest": "sha1:W2SHXA7GAKFASSH2P3LATLHACP556JME", "length": 17241, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "மைசூரில் பிரமாண்டமாக நடந்த தசரா விழா.. குலசையில் இன்று இரவு மகிஷாசுர சம்ஹாரம்.. குவியும் பக்தர்கள் | Dussehra Celebrations in Mysore Karnataka - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் குடியரசு தின விழா சசிகலா கட்டுரைகள் திமுக அதிமுக\nஸ்மார்ட்டிவிகள் வாங்க ஐடியா இருக்கா: இதோ அமேசான் கிரேட் ரிபப்ளிக் தின விற்பனை\nஒரே நாளில்.. குடியரசு தின அணி வகுப்பு.. விவசாயிகள் டிராக்டர் பேரணி.. டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு\nToday Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nபஞ்சாங்கம் - நல்ல நேரம்\nசாலமன் பாப்பையா முதல் 2 ரூபாய் டாக்டர், சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது\nஇன்று தேசத்தின் 72-வது குடியரசு தினம்.. டெல்லியில் கோலாகலம்..மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு\n27 வருடம் சிறை வாசம்.. மைசூர் சிறையில் மரணமடைந்த வீரப்பன் கூட்டாளி பிலவேந்திரன்\nசென்னை டூ பெங்களூர்.. ஜஸ்ட் ஒன்னே முக்கா மணி நேரம்.. புல்லட் ரயிலில் பறந்து வரலாம்.. ஏற்பாடு தீவிரம்\nகாட்டுப்பன்றிக்கு வைத்த வெடிகுண்டு...தீவனத்தை சாப்பிட்ட பசு வாயில் வெடித்து உயிரிழப்பு\nதமிழகம்-கர்நாடகா பார்டர்.. அதிகாலை நேரம்.. ஒன்று, இரண்டல்ல, குபீரென்று மொத்தம் 5.. யாருன்னு பாருங்க\nபுன்னகை மன்னன் போல.. நாளெல்லாம் சந்தோஷம்.. கடைசியில் அணையில் குதித்து.. மரணத்தை தழுவிய ஜோடி\nRajinikanth: Man vs Wild சூட்டிங்கில் காயமா.. நடுக்காட்டில் நடந்தது என்ன.. ரஜினிகாந்த் பரபர விளக்கம்\nMovies ஸ்கூல் பாப்பா மாதிரி இருக்கீங்க.. லாஸ்லியாவின் நியூ போட்டோ ஷுட்டை பார்த்து ஜொள்ளுவிடும் ஃபேன்ஸ்\nLifestyle இன்றைய ராசிப்பலன் 26.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப்பெரிய நிதி நன்மையைப் பெற வாய்ப்பிருக்காம்…\nAutomobiles பிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...\nFinance 5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..\nSports ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு\nEducation ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமைசூரில் பிரமாண்டமாக நடந்த தசரா விழா.. குலசையில் இன்று இரவு மகிஷாசுர சம்ஹாரம்.. குவியும் பக்தர்கள்\nமைசூரு: இன்று விஜயதசமி விழாவுடன் 10 நாள்கள் நடைபெற்று வந்த மைசூர் தசரா விழா முடிவடைகிறது.\nமைசூரில் 407-ஆவதுஆண்டு தசரா விழா கடந்த செப்டம்பர் 21-ஆம் தேதி தொடங்கியது. இதையொட்டி நாடு முழுவதும், தசரா, விஜயதசமி என்று பகுதிக்கு பகுதிக்கு பல்வேறு விதமாக கொண்டாடப்பட்டது. மைசூரில் தசரா விழாவையொட்டி இன்று அலங்கரிக்கப்பட்ட யானைகின் ஊர்வலம் நடைபெற்றது.\nகடந்த 15-ஆவது ஆண்டு முதல் விஜயநகர மன்னர்களால் இந்த விழா கொண்டாடப்பட்டு வருகிறது. வெற்றியின் விழாவாக கொண்டாடப்படும் இந்த விழா சாமுண்டீஸ்வர் ரூபத்தில் உள்ள துர்க்கைக்காக கொண்டாடப்படுகிறது. மகிஷாசுரனை துர்க்கை வதம் செய்ததாலும் இந்த விழா கொண்டாடப்படுகிறது.\nவிழாவையொட்டி, மைசூரு அரண்மனையிலிருந்து பன்னி மண்டபத்துக்கு 12 யானைகள் சாமுண்டீஸ்வரியின் தங்க விக்கிரகத்தை ஊர்வலமாக கொண்டு சென்றன. ���டந்த 2012-ஆம் ஆண்டு முதல் 52 வயதுடைய ஆசிய யானையான அர்ஜுனா 750 கிலோ எடை கொண்ட அம்பாரியை கொண்டு சென்றது.\nதசரா விழா ஊர்வலம் மைசூர் மக்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்தது. இந்த ஊர்வலத்தை முதல்வர் சித்தராமையா இன்று மதியம் தொடங்கிவைத்தார். 21 முறை குண்டுகள் முழங்க யானைகள் ஊர்வலமாக கொண்டு வரப்படும் சாமுண்டீஸ்வரிக்கு முதல்வர் பூஜை செய்தார்.\nஅதன் பின்னர் தேசியக் கீதம் இசைக்கப்பட்டது. வாண வேடிக்கை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. மிகவும் பிரசித்தி பெற்ற தசரா விழா குலசேகரபட்டினத்தில் உள்ள புகழ் பெற்ற ஞானமூர்த்தி சமேத முத்தாரம்மன் கோயிலில் கடந்த 10 நாள்களும் கொண்டாடப்பட்டது. இன்று இரவு மகிஷாசுர சம்ஹாரம் விழா நடைபெறவுள்ளதால் கோயிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டுள்ளனர். சில செய்தி தொலைக்காட்சி சேனல்களில் சூரசம்ஹாரம் நள்ளிரவில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.\nபாஜகவுக்கு தாவிய மாஜி எம்எல்ஏ மீது செருப்பு வீச்சு.. குடும்பத்தாரும் தப்பவில்லை.. கர்நாடகாவில் ஷாக்\nகர்நாடகா முன்னாள் அமைச்சர் தன்வீர் சேட் மீது கொலைவெறித் தாக்குதல்\nமைசூர் தசரா கோலாகலம்.. 750 கிலோ சாமுண்டீஸ்வரி அம்மன் அம்பாரியை சுமந்த அர்ஜுனா யானை\nப்ளீஸ்.. இரவில் போக்குவரத்தை தடைசெய்யுங்கள்.. பந்திப்பூர் காட்டிற்காக பொங்கி எழும் ஒரு குரல்\nமைசூரூ தசரா: மகிஷாசூரனை போரிட்டு வென்ற சாமுண்டீஸ்வரி\nமோடி காலெடுத்து வச்சதுமே.. அபசகுனமாப் போச்சு.. குமாரசாமி பேச்சைப் பாருங்க\nபாஜகவுக்கு அழைத்தனர்.. அவர் போகவில்லை.. இதுதான் டிகே சிவகுமார் கைதானதன் பின்னணி- சித்தராமையா\nகர்ப்பிணி மனைவி உட்பட குடும்பத்தினர் 4 பேரை சுட்டுக்கொன்று தொழிலதிபர் தற்கொலை.. பகிர் காரணம்\nகரைபுரண்டோடி வரும் வெள்ளம்.. நிறைந்தது கபினி அணை.. விநாடிக்கு 90,000 கன அடி நீர் திறப்பு\nவெடித்தது காவிரி பிரச்சினை.. கர்நாடகாவில் விவசாயிகள் போராட்டம்.. சாலை மறியல்\n1001 படிகளில் வெறும் காலில் ஏறி பிரார்த்தனை.. எடியூரப்பா முதல்வராக பெண் எம்.பி. பய பக்தி\nதமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறக்க எதிர்ப்பு.. கர்நாடகாவில் வெடித்தது விவசாயிகள் போராட்டம்\nஅம்பேத்கர் சிலைக்கு செருப்புக் காலுடன் பாஜகவினர் மாலை.. பால் ஊற்றி தீட்டுக்கழித்த தலித் அமைப்புகள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன�� பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/tribals-backwards-seek-own-voices-durga-puja-this-year-185359.html?utm_source=articlepage-Slot1-18&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2021-01-26T02:30:40Z", "digest": "sha1:LXVALDIUJMZJRWUKNXOOJ2V7DLY2GGQ2", "length": 18040, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "வடஇந்தியாவில் உருமாறிய துர்கா பூஜை! மகிஷாசுரனுக்கு வீரவணக்கம் செலுத்தும் நாளாக கடைபிடிப்பு!! | Tribals, backwards seek own voices in Durga Puja this year - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் குடியரசு தின விழா சசிகலா கட்டுரைகள் திமுக அதிமுக\nஸ்மார்ட்டிவிகள் வாங்க ஐடியா இருக்கா: இதோ அமேசான் கிரேட் ரிபப்ளிக் தின விற்பனை\nஅப்துல் ஜபாருக்கு கோட்டை அமீர் விருது.. மருத்துவர் பிரகாஷுக்கு அண்ணா பதக்கம்- தமிழக அரசு\nவீட்டுப் பணிகளுக்கு வேண்டுமா ஊதியம் நீதிமன்றக் கருத்தும் கமல்ஹாசன் பேச்சும்- அ.குமரேசன்\n234 தொகுதிகளுக்கும் தேர்தல் அதிகாரிகள் நியமனம்.. பரபரக்கும் தமிழக தேர்தல் களம்\nஜோ பிடன் அதிரடி.. தென் சீன கடல் பகுதியில் அமெரிக்க போர்க் கப்பல்கள்.. அலறும் சீனா\nஒரே நாளில்.. குடியரசு தின அணி வகுப்பு.. விவசாயிகள் டிராக்டர் பேரணி.. டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு\nToday Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஆக்ரோஷ துர்கை சரி.. புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் உருவில் அவதரித்த துர்கையை பாருங்கள்\nதுர்கா பூஜை இல்லை என்று அரசு சொன்னதா நிரூபிங்க 101 தோப்புக்கரணம் போடுகிறேன் - மம்தா பானர்ஜி\nவிஜயதசமி, தசரா: வடமாநிலங்களில் ராவணன் உருவ பொம்மை எரிப்பு- பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு\nபோபாலில் மீண்டும் ஒரு \"சர்ஜிக்கல் ஸ்டிரைக், புல்வாமா, பாலக்கோடு தாக்குதல்\".. மக்கள் வியப்பு\nஅப்படி ஒரு வளைவு.. அழகாக ஒரு நெளிவு.. துர்கா பூஜை விழாவில் டான்ஸ் ஆடி கலக்கிய 2 பெண் எம்பிக்கள்\nமேற்கு வங்கத்தில் திரிணாமுல்- பாஜக இடையே 'துர்கா பூஜை' யுத்தம்\nAutomobiles அறிமுகத்திற்கு தயார்நிலையில் பெனெல்லி நிறுவனத்தின் பிரபல மோட்டார்சைக்கிள்.. என்ன வசதிகளை புதிதாக பெற்றிருக்கு\nMovies ஸ்கூல் பாப்பா மாதிரி இருக்கீங்க.. லாஸ்லியாவின் நியூ போட்டோ ஷுட்டை பார்த்து ஜொள்ளுவிடும் ஃபேன்ஸ்\nLifestyle இன்றைய ராசிப்பலன் 26.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப்பெரிய நித��� நன்மையைப் பெற வாய்ப்பிருக்காம்…\nFinance 5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..\nSports ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு\nEducation ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவடஇந்தியாவில் உருமாறிய துர்கா பூஜை மகிஷாசுரனுக்கு வீரவணக்கம் செலுத்தும் நாளாக கடைபிடிப்பு\nபுவனேஸ்வர்: வட இந்தியாவில் துர்கா தேவியை முன்வைத்தே நடைபெற்று வந்த நவராத்திரி விழா இந்த ஆண்டு துர்கா தேவியால் கொல்லப்பட்ட மகிஷாசுரனுக்கு வீரவணக்கம் செலுத்தும் நாளாக உருமாறியது.\nமகிஷாசுரன் என்ற அரக்கனை தேவர்களால் உருவாக்கப்பட்ட மகிஷாசுரமர்த்தினி அழித்ததை நவராத்திரி நாள் என்று கொண்டாடி வருகின்றனர். ஆனால் அண்மைக்காலமாக இந்த நிகழ்வு தலைகீழாக உருமாறத் தொடங்கியது.\nகடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் அகில இந்திய பிற்படுத்தப்பட்ட மாணவர் சங்கத்தினர்தான் முதன் முதலாக ஆரியர்களால் வீழ்த்தப்பட்ட மகிஷாசுரனை மாவீரன் என்று போற்றி வீரவணக்க நாளாக கடைபிடித்தனர்.\nஅதன் பின்னர் இந்த ஆண்டு உத்தரப்பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், ஒடிஷா ஆகிய மாநிலங்களில் பல மாவட்டங்களில் துர்கா பூஜையின் இறுதி நாள் மகிஷாசுரன் வீரவணக்க நாளாக கடைபிடிக்கப்பட்டிருக்கிறது. இதற்குக் காரணம் மகிஷாசுரன் தங்களது முன்னோர் என்கின்றனர்.\nபீகாரில் மகிஷாசுரன் சிலைகள் வைக்கப்பட்டு அவன் கொல்லப்பட்ட நாள் என்பதால் கறுப்பு உடை அணிந்து துக்க நாளாகவும் கடைபிடித்துள்ளனர். அதாவது துர்கா தேவியை ஏவியது ஆரியர்கள் என்றும் தாங்கள் ஆரியரல்லாதோர் என்பதால் அப்படி ஏவிவிட்டு தங்களது குலத் தலைவர் மகிஷாசுரனை வீழ்த்தினர் என்பதும் அவர்களது கருத்து.\nஅத்துடன் பெண்களுக்கு எதிராக ஆயுதங்கள் ஏந்தாதவர்கள் நாங்கள் என்பதாலேயே பெண் ஒருவரை ஆரியர்கள் அனுப்பி மகிஷாசுரனை கொலை செய்தனர் என்றும் கூறுகின்றனர்.\nஒடிஷா, மத்திய பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட் மாநில பழங்குடிகளில் பலர் ���ிராவிட இனப் பழங்குடிகள் என்றே வரலாற்று ஆய்வாளர்கள் பதிவு செய்து இருப்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் துர்கா பூஜை செய்திகள்\nதுர்கா பூஜையை சீர்குலைக்க தொடர் குண்டு வெடிப்பு.. வெளியான பாக். சதி திட்டம்\nசெல்வ வளம் தரும் நவராத்திரி வழிபாடு - அம்மனுக்கு 9 நாட்கள் பிரம்மோற்சவம்\n குமார ஷஷ்டியில் கெளமாரியை வணங்குங்க\nவஸந்த நவராத்திரியில் சஷ்டி விரதம் இருங்க\nஅப்துல் கலாம் முதல் அம்மா வரை... மயிலை மாட வீதிகளில் களை கட்டும் நவராத்திரி பொம்மைகள்\nதிதி சூன்யத்தால் திருமண தடை, குழந்தையின்மையா\nதுர்கா பூஜை: குன்னூரில் வட இந்தியர்கள் கோலாகலம்- வீடியோ\nதஞ்சாவூரு மண்ணு எடுத்து.. அக். 1ல் தொடங்கும் கொலு.. அணிவகுக்கும் வண்ண வண்ண பொம்மைகள்\nதிரிபுராவில் துர்கா பூஜை கொண்டாடும் முஸ்லீம்கள்\nநலங்களும் வளங்களும் பெருகி வெற்றி தரும் விஜயதசமி...\nமேற்கு வங்க துர்கா பூஜையில் மரபுகளை உடைத்தெறிந்து முதல்முறையாக திருநங்கை சிலைக்குப் பூஜை\nதுர்கா பூஜை, சரஸ்வதி பூஜை வரிசையில் இங்கிலாந்தில் பிரபலமடைந்து வரும் ‘காளி பூஜை’\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nதுர்கா பூஜை durga puja north india வீரவணக்க நாள் வட இந்தியா\nகொங்கு மண்டலத்தில் \"மாஸ்\" ராகுல்.. அதிக சீட் கேட்டு அட்டாக் பண்ணுமா காங்.. செம பிளான்\nதமிழகத்தின் முதல்வர் வேட்பாளர் ஸ்டாலின்- ராகுல் காந்தி ஏற்பதாக அறிவிப்பு\nஅமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகளுக்கு அனுமதி.. சேவை செய்ய பாலினம் தடை இல்ல.. அதிரடி காட்டும் பைடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpiththan.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-01-26T03:01:43Z", "digest": "sha1:BFBU7LIWCTDNBJ6ZHVZ57KTBZWUBD5I3", "length": 8370, "nlines": 106, "source_domain": "tamilpiththan.com", "title": "40 வகையான மருத்துவ குறிப்புக்கள்! பழங்கள், காய்கறிகள், மூலிகைகளின் மருத்துவ பயன்! | Tamil Piththan", "raw_content": "\nகொரோனா வைரஸ் Live Report\nகொரோனா வைரஸ் Live Report\nHome Paati Vaithiyam 40 வகையான மருத்துவ குறிப்புக்கள் பழங்கள், காய்கறிகள், மூலிகைகளின் மருத்துவ பயன்\n40 வகையான மருத்துவ குறிப்புக்கள் பழங்கள், காய்கறிகள், மூலிகைகளின் மருத்துவ பயன்\nஎன்றும் 16 வயது மார்க்கண்டையனாக வாழ ஓர் நெல்லிக்கனி.\nதாய்பால் கிடைக்காத குழந்தைகளுக்கு கொடிபசலைக் கீரை.\nஇதயத்தை வலுப்படுத்த செம்பருத்திப��� பூ.\nமூட்டு வலியை போக்கும் முடக்கத்தான் கீரை.\nதோல் நோய்களை குணமாக்கும் கோரைப்புல்.\nஇருமல், மூக்கடைப்பு குணமாக்கும் கற்பூரவல்லி(ஓமவல்லி).\nநீரழிவு நோய் குணமாக்கும் அரைக்கீரை.\nமூல நோயை குணமாக்கும் சப்போட்டா பழம்.\nவாய்ப்புண், குடல்புண்களை குணமாக்கும் மணத்தக்காளிகீரை.\nஉடலை பொன்னிறமாக மாற்றும் பொன்னாங்கண்ணி கீரை.\nமாரடைப்பு நீங்கும் மாதுளம் பழம்.\nகுடல்புண்ணை ஓடஓட விரட்டும் தடியங்காய்.\nகான்சர் நோயை குணமாக்கும் சீதா பழம்.\nமூளை வலிமைக்கு ஓர் பப்பாளி பழம்.\nநீரிழிவு நோயை குணமாக்கும் முள்ளங்கி.\nவாயு தொல்லையிலிருந்து விடுபட வெந்தயக் கீரை.\nநீரிழிவு நோயை குணமாக்க வில்வம்.\nரத்த அழுத்தத்தை குணமாக்கும் துளசி.\nமூட்டுவலி, ரத்த சோகை நீங்கும் திணைமாவு.\nமார்பு சளி நீங்கும் சுண்டைக்காய்.\nமதுரக்கீரை சாப்பிட்டால் கேன்சர் வராது.\nஞாபகசக்தியை கொடுக்கும் வல்லாரை கீரை.\nரத்த அழுத்தத்தை குணமாக்கும் பசலைக்கீரை.\nரத்த சோகையை நீக்கும் பீட்ரூட்.\nஜீரண சக்தியை அதிகப்படுத்தும் அன்னாசி பழம்.\nமுடி நரைக்காமல் இருக்க கல்யாண முருங்கை (முள் முருங்கை)\nகேரட் + மல்லிகீரை + தேங்காய் ஜூஸ் கண்பார்வை அதிகரிக்கும் கேட்ராக்ட் வராது.\nமார்புசளி, இருமலை குணமாக்கும் தூதுவளை.\nமுகம் அழகுபெற திராட்சை பழம்.\n“பிளட் சுகரை” விரட்டியடிக்கும் சர்க்கரை கொல்லி சிறுகுறிஞ்சான்.\nபெண்களின் மாதவிலக்கு கோளாறுகளை சரிபடுத்தும் ஆவாரம்பூ.\nமஞ்சள் காமாலை விரட்டும் “கீழாநெல்லி”\nசிறுநீரக கற்களை தூள்தூளாக ஆக்கும் “வாழைத்தண்டு”.\nதினசரி 1 ஆப்பிள் சாப்பிட்டால் டாக்டரிடம் போக வேண்டாம்.\nமுகப்பருவை போக்கும் அம்மான் பச்சரிசி.\nஉங்கள் கருத்துகளை இங்கே பதிக:\nPrevious articleஇலைச் சாறுகளின் மருத்துவக்குணங்கள்\nNext articleயாழில், தாய் ஒருவர் மகன் முன்னிலையில் துடிக்க துடிக்க அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம்\nஇந்த ஒரு இலையில் தயாராகும் டீ மார டைப்பு வராமல் தடுக்க உதவுகிறது \nகொரோனா வைரஸ் Live Report\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/india/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AF%87-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-6-%E0%AE%AA%E0%AF%82/", "date_download": "2021-01-26T01:37:36Z", "digest": "sha1:W2PRYWOLD2N5Z5N5BH3NB2LKBY77DNCZ", "length": 7204, "nlines": 60, "source_domain": "totamil.com", "title": "இரண்டு புனே மாணவர்கள் 6 பூர்வாங்க சிறுகோள் கண்டுபிடி - ToTamil.com", "raw_content": "\nஇரண்டு புனே மாணவர்கள் 6 பூர்வாங்க சிறுகோள் கண்டுபிடி\nபுனேவில் உள்ள லோஹேகானில் உள்ள ஒரு பள்ளியைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் 6 பூர்வாங்க சிறுகோள்களை (பிரதிநிதி) கண்டுபிடித்துள்ளனர்\nபுனேவின் லோஹேகானில் உள்ள ஒரு பள்ளியைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள், கலாம் மையம் மற்றும் சர்வதேச வானியல் தேடல் ஒத்துழைப்பு (ஐ.ஏ.எஸ்.சி) ஏற்பாடு செய்துள்ள கலாம் சென்டர் சிறுகோள் தேடல் பிரச்சாரத்தில் ஆறு பூர்வாங்க சிறுகோள்களைக் கண்டுபிடித்துள்ளனர்.\nசனிக்கிழமை வெளியிடப்பட்ட வெளியீட்டில், விக் பாட்டீல் பள்ளி ஆர்யா புலேட் மற்றும் ஸ்ரேயா வாக்மரே ஆகியோர் சிறுகோள்களைக் கண்டுபிடித்ததாகவும், நவம்பர் 9 முதல் டிசம்பர் 3 வரை ஏற்பாடு செய்யப்பட்ட உலகளாவிய நிகழ்வின் மூலம் கடுமையான திரையிடல் செயல்முறைக்குப் பின்னர் பிரச்சாரத்தில் பங்கேற்ற 22 பேரும் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் கூறினார்.\nஅவை உலகம் முழுவதிலுமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டன மற்றும் தரவுகளை பகுப்பாய்வு செய்ய பயிற்சியளிக்கப்பட்டன மற்றும் பூமிக்கு நெருக்கமான விண்கற்கள் கண்டுபிடிக்கப்பட்டன மற்றும் 27 பூர்வாங்க சிறுகோள் கண்டுபிடிக்கப்பட்டது.\n“பூர்வாங்க கண்டுபிடிப்புகள் செவ்வாய் மற்றும் வியாழனின் சுற்றுப்பாதைகளுக்கு இடையில் அமைந்துள்ள மெயின் பெல்ட்டில் காணப்படும் சிறுகோள்களின் முதல் அவதானிப்புகள் ஆகும், அவை தற்காலிக நிலைக்குச் செல்ல மேலும் உறுதிப்படுத்தப்பட வேண்டும். இது வழக்கமாக 5 ஆண்டுகள் வரை ஆகும், பின்னர் சிறுகோள் மைனர் பிளானட் மூலம் அதிகாரப்பூர்வமாக பட்டியலிடப்படலாம் மையம், சர்வதேச வானியல் ஒன்றியம் (IAU), “வெளியீட்டைப் படியுங்கள்.\n“எங்கள் கிரகத்தைச் சுற்றியுள்ள இந்த பறக்கும் பாறைகளைப் புரிந்துகொள்வதற்கும் கண்காணிப்பதற்கும் எங்கள் முயற்சியில் ஒரு முக்கிய அங்கமாகும்” என்று பள்ளி வெளியீடு டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் முன்னாள் ஆலோசகர் (தொழில்நுட்பம் மற்றும் கொள்கை) ஸ்ரீஜன் பால் சிங் மற்றும் நிறுவனர் கலாம் மையத்தின்.\ntoday world newsஇரணடகணடபடசறகளசெய்தி இந்தியாபனபரவஙகபுனேபூர்வாங்க சிறுகோள்கள்மகாராஷ்டிராமணவரகள\n’ படத்திற்காக வினய் க aus சலுடன் ஒத்துழைப்பதில் சக்திஸ்ரீ கோபாலன்.\nNext Post:புத்தக கண்காட்சியின் 24 வது பதிப்பை முதல்வர் திறந்து வைக்கிறார்\nபேஸ்புக் நியூஸ் அம்சம் உள்ளூர் பத்திரிகையை ‘தக்கவைக்க’ உதவும் வகையில் இங்கிலாந்தில் அறிமுகப்படுத்தப்படுகிறது\nவேத நிலயம் வழக்கில் ஆரம்ப விசாரணை\nபாலகோட் வேலைநிறுத்த செய்தி கசிவை ஏன் பிரதமர் விசாரிக்கவில்லை: ராகுல் காந்தி\nசெல்லூர் தொட்டியில் மாசு இல்லை என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது\nஇங்கிலாந்தில் புதிய வைரஸ் பாதிப்புக்கு வருகையை ரத்து செய்ய நிர்பந்திக்கப்பட்டது, போரிஸ் ஜான்சன் குடியரசு தினத்தன்று இந்தியாவை வாழ்த்துகிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/singapore/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4/", "date_download": "2021-01-26T02:17:51Z", "digest": "sha1:3KPLBB5SKEZNNFFLKW774OV4RGFF5NCJ", "length": 18867, "nlines": 83, "source_domain": "totamil.com", "title": "ஜனாதிபதித் தேர்தல் என்பது கிம்-கன்யை மீண்டும் உடைத்த 'இறுதி வைக்கோல்' ஆகும் - ToTamil.com", "raw_content": "\nஜனாதிபதித் தேர்தல் என்பது கிம்-கன்யை மீண்டும் உடைத்த ‘இறுதி வைக்கோல்’ ஆகும்\nரியாலிட்டி டிவி நட்சத்திரம் கிம் கர்தாஷியனைப் பொறுத்தவரை, கணவர் கன்யே வெஸ்டுடனான அவரது உறவு ‘பழுதுபார்க்க முடியாதது’ என்று ஜனவரி 13 அன்று டெய்லி மெயில் பிரிட்டனில் இருந்து ஒரு அறிக்கை கூறுகிறது.\nராப்பருடனான தனது திருமணத்தைச் சுற்றியுள்ள குழப்பங்களால் அவர் சோர்ந்து போயிருப்பதாக அறிக்கை தெரிவிக்கிறது. 40 வயதான ஸ்கிம்ஸ் மொகுல், 43 வயதான ராப்பருடன் ஏழு ஆண்டு சட்ட சங்கத்திற்கு அருகில் அவளை முடிவுக்கு கொண்டுவருவதா இல்லையா என்பதை தீர்மானிப்பதில் சிக்கல் உள்ளது என்று மக்கள் புதன்கிழமை தெரிவித்தனர்.\nவார இதழுக்கான ஒரு குடும்ப உள் நபர் கூறினார்: ‘கிம் மற்றும் கன்யியின் திருமணம் பழுதுபார்க்க முடியாதது.\n‘கிம் கன்யியின் குழப்பத்தைத் தாண்டிவிட்டார், இந்த நேரத்தில், அவர் குழந்தைகள் மற்றும் அவரது சொந்த வாழ்க்கையில் கவனம் செலுத்த விரும்புகிறார்.’\nமே 2014 இல், கர்தாஷியன் மற்றும் வெஸ்ட் இத்தாலியின் புளோரன்ஸ் நகரில் முடிச்சுப் போட்டார்கள், அவர்கள் மகள்கள் வடக்கு, ஏழு, சிகாகோ, இரண்டு, மற்றும் மகன்கள் செயிண்ட், ஐந்து மற்றும் சங்கீதம், ஒன்று. மேற்கில் இருந்து தொடர்ச்சியான வெடிக்கும் ட்விட்டர் இடுகைகளைத் தொடர்ந்து இந்த ஜோடி கண்ணீர் மல்க ‘நெருக்கடி பேச்ச���வார்த்தைகளில்’ புகைப்படம் எடுத்ததைக் கண்ட விவாகரத்து அறிக்கைகள் வந்தன.\nமேற்கு ஒரு இருமுனை அத்தியாயத்தின் வழியாக சென்று கொண்டிருந்தார், அந்த நேரத்தில் அவர் ஜனாதிபதியாக போட்டியிட்டார்.\nமக்களுக்கான ஒரு ஆதாரம் கூறியது: ‘நான் இறுதி வைக்கோலைச் சொல்ல வேண்டுமானால், அது ஜனாதிபதித் தேர்தல் மற்றும் அவரது ட்விட்டர் ரேண்டுகளின் கலவையாகும் என்று நான் நம்புகிறேன்.\n‘இது வீட்டில் அழிவை உருவாக்கியது. கிம் தனது பிரச்சினைகளை நன்கு அறிந்திருந்தாலும், அவருக்கு உதவ முயன்றாலும், அது பயனற்றது என்பதை அவள் உணர்ந்தாள். ‘\n2016 ஆம் ஆண்டில், வெஸ்டுக்கு இருமுனை கோளாறு இருப்பது கண்டறியப்பட்டது. பின்னர் அவர் அதிபர் டொனால்ட் டிரம்பிடம் இது தவறாக கண்டறியப்பட்டதாகவும் உண்மையில் தூக்கமின்மை இருப்பதாகவும் கூறினார்.\nவெஸ்ட் ஜூலை 19, 2020 அன்று தென் கரோலினாவில் ஒரு பிரச்சார பேரணியை நடத்தியது, மேலும் அவரும் கர்தாஷியனும் தங்கள் மகள் வடக்கை கருக்கலைப்பதைக் கருத்தில் கொண்டதை வெளிப்படுத்தியதால் கூட்டத்தின் முன்னால் கண்ணீரை உடைக்கத் தொடங்கினர்.\nஅடுத்த நாள், வெஸ்ட் ஒரு ட்விட்டர் திருட்டுக்குச் சென்றார், கர்தாஷியன் தன்னை நெல்சன் மண்டேலாவுடன் ஒப்பிட்டு திரைப்படத்தை பரிந்துரைக்கும் முன் மருத்துவ அடிப்படையில் அவரைப் பூட்ட முயற்சிக்கிறார் என்று கூறினார். வெளியே போ அவரைப் பற்றியது.\nவால்டோர்ஃப் ஹோட்டலில் சிறை சீர்திருத்தத்தைப் பற்றி விவாதிக்க அவரது மனைவி ராப்பர் மீக் மில்லைச் சந்தித்ததாகக் கூறப்படுவதால், அவர் ‘விவாகரத்து பெற முயற்சிக்கிறார்’ என்று வெஸ்ட் கூறியதால், இது ஜூலை 22 அன்று உச்சக்கட்டத்தை அடைந்தது.\nவெஸ்ட் மோமேஜர் கிரிஸ் ஜென்னரை ‘கிரிஸ் ஜாங்-உன்’ என்றும் அழைத்தார், மேலும் இந்த ஜோடி ‘வெள்ளை மேலாதிக்கத்தை’ மற்றொரு ஃப்ரீவீலிங் தொடர் ட்வீட்களில் குற்றம் சாட்டினார். அவரது ட்வீட்களில் பெரும்பாலானவை விரைவாக நீக்கப்பட்டன. தம்பதியினர் ‘ஒரே பக்கத்தில் இல்லை’ என்று மக்களுக்கான உள் ஒருவர் கூறினார்.\nஆதாரம் கூறியது: ‘கிம் தனது வாழ்க்கையை என்ன செய்ய விரும்புகிறார் என்பது தெரியும், கன்யே தொடர்ந்து எல்லா இடங்களிலும் இருக்கிறார்.\n‘விவாகரத்து கோரி அவர் அவசரப்படவில்லை. ஆனால் அது அவள் மனதில் இருக்கிறது. ‘\nகர்���ாஷியன் தங்கள் குழந்தைகளின் பிளவின் தாக்கம் குறித்து அக்கறை காட்டினார். அதே நாளில் ஒரு ஆதாரம் மக்களிடம், ‘குழந்தைகள் கிம்மிற்கு மிகவும் முக்கியம்.\n‘அவர்களின் நல்வாழ்வைப் பற்றி அவர்கள் அனைவருக்கும் ஒரு நிரந்தர பிளவு எப்படி இருக்கும் என்று அவள் கவலைப்படுகிறாள். “\nகர்தாஷியன் சிறந்த தீர்வைக் காண வழிகாட்டலுக்காக மற்றவர்களிடமிருந்து உதவியை நாடியுள்ளார்.\nஅந்த நபர் கூறினார்: ‘இதை எப்படி செய்வது என்று மற்றவர்களிடம் ஆலோசனை கேட்கிறாள். ஆனால் கடந்த சில மாதங்களாக, இன்னும் நீண்ட காலமாக, ஒரு சாதாரண குடும்பமாக இருக்க முயற்சிப்பது சவாலானதாகவும் வெறுப்பாகவும் இருக்கிறது. அவள் முன்னேற விரும்புகிறாள். ‘\nசில நாட்களுக்கு முன்னர், சிறை சீர்திருத்தத்திற்காக கர்தாஷியன் எவ்வளவு செலவு செய்துள்ளார் என்பதையும் அவர்களின் நான்கு குழந்தைகளுக்கும் மேற்கு பொறாமைப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகன்யே வெஸ்ட் மற்றும் கிம் கர்தாஷியனின் உறவு முடிந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. படம்: இன்ஸ்டாகிராம்\nசிறை சீர்திருத்தத்திற்கும் குழந்தைகளுக்கும் கிம் எவ்வளவு நேரம் ஒதுக்கியுள்ளார் என்பது குறித்து கன்யே பொறாமைப்படுகிறார், ”என்று அமெரிக்க வீக்லிக்கு ஒரு வட்டாரம் தெரிவித்தது.\n‘குடும்பம் முழு நேரமும் வயோமிங்கிற்கு செல்ல வேண்டும் என்று கன்யே விரும்பினார். அவரது வாழ்க்கையின் இந்த திசையை அவர் பார்க்கிறார். வயோமிங்கில் கிம் அவர்களின் வாழ்க்கையை முழு நேரமாகக் காணவில்லை. ‘\nரியாலிட்டி ஸ்டார் கடந்த சில ஆண்டுகளாக சிறை சீர்திருத்தம் மற்றும் அவரது சட்ட வாழ்க்கைக்கு தனது கவனத்தை மாற்றியுள்ளார், அதே நேரத்தில் ராப்பர் வயோமிங்கில் தங்கள் பண்ணையில் அதிக நேரம் செலவழித்து வருகிறார்.\nகர்தாஷியனின் சமீபத்திய புகைப்படங்கள் கிறிஸ்மஸில் அவரது அமெரிக்க டாலர் 1.3 மில்லியன் (எஸ்ஜிடி 1.7 மில்லியன்) நிச்சயதார்த்த மோதிரம் இல்லாமல் அவரைக் காட்டுகிறது, அவரது திருமணம் முடிந்துவிட்டதாக இரண்டு வாரங்களுக்கு முன்பு அறிக்கைகள் வெளிவந்தன.\nநிச்சயதார்த்த மோதிரம் இல்லையென்றாலும், சமீபத்தில் அவர் தனது திருமண இசைக்குழுவுடன் காணப்பட்டார். 2013 ஆம் ஆண்டில், சான் பிரான்சிஸ்கோவில் உள்ள ஏடி அண்ட் டி பார்க் பேஸ்பால் பூங்காவை வாடகைக்���ு எடுத்தபோது கர்தாஷியனுக்கு மேற்கு 43 முன்மொழிந்தது. தீர்வு பேச்சுவார்த்தைகளை நிர்வகிக்க கர்தாஷியன் உயர் வக்கீல் லாரா வாஸரை நியமித்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன.\nவெஸ்ட் மற்றும் கர்தாஷியன் ஆகியவை ‘முடிந்துவிட்டன’ என்றும், கடந்த ஆண்டு தனித்தனியாக வாழ்ந்த பின்னர் தங்கள் செல்வத்தைப் பிரிப்பது குறித்து தற்போது பேசுவதாகவும் பேஜ்ஸிக்ஸிடம் ஒரு வட்டாரம் தெரிவித்தது. வெஸ்ட் தனது பெரும்பாலான நேரத்தை வயோமிங்கில் தனது 14 மில்லியன் அமெரிக்க டாலர் (எஸ்ஜிடி 18 மில்லியன்) பண்ணையில் செலவிட்டார். கடந்த சில மாதங்களாக, திருமணம் பதட்டமாக இருந்தது மற்றும் அவர்களது சமீபத்திய சண்டை அவர்களின் உறவை சரிசெய்யமுடியாது.\n‘கன்யே கிம் மீது வெடித்தாள், அவள் மிகவும் வருத்தப்பட்டாள். அதன்பிறகு அவர்களுக்கு இடையேயான விஷயங்கள் குணமாகிவிட்டதாகத் தெரியவில்லை, ‘என்று ஒரு உள்நாட்டவர் எங்களை வீக்லிக்குத் தெரிவித்தார், மற்றொரு நெருங்கிய ஆதாரம், ஆறு ஆண்டு கால திருமணம் முடியும் வரை’ இது ஒரு காலப்பகுதி மட்டுமே ‘என்று கூறியது.\nபிளவுகளின் போது ‘அசிங்கமான’ விஷயங்களுக்கு கர்தாஷியன் தயாராக இருப்பதாக கூறப்படுகிறது, த சன் அவர்கள் நான்கு குழந்தைகளின் ‘முழு காவலை’ தேடுவதாகவும், ‘திரும்பி வரமாட்டார்கள்'[ing] கீழே ‘எப்போது வேண்டுமானாலும்.\nPrevious Post:‘ஈஸ்வரன்’ திரைப்பட விமர்சனம்: எங்கும் செல்ல முடியாத ஒரு கணிக்கக்கூடிய கிராமப்புற பொருள்\nNext Post:கிரெம்ளின் விமர்சகர் அலெக்ஸி நவல்னி ரஷ்யாவுக்கு திரும்பும்போது 3.5 ஆண்டுகள் சிறையில் இருக்க முடியும்: வழக்கறிஞர்\nகலவரத்தின் மத்தியில் டச்சு போலீசார் கண்ணீர்ப்புகை, நீர் பீரங்கி பயன்படுத்துகின்றனர்\nஅவினாஷி சாலையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க போலீசார் நடவடிக்கை எடுக்கின்றனர்\nஇந்து மார்காஜி கிளாசிக்கல் இசை போட்டி: சண்முகபிரியா பாலசுப்பிரமணியன், குரலில் சிறப்பு பரிசு, 13-19 ஆண்டுகள்\nகொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் இந்தியா இன்று 72 வது குடியரசு தினத்தை கொண்டாட உள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vinayak.wordpress.com/2018/05/05/", "date_download": "2021-01-26T02:24:33Z", "digest": "sha1:W3DGVNWG2CO25MVSL32AMKQE43CHSPXC", "length": 19816, "nlines": 315, "source_domain": "vinayak.wordpress.com", "title": "05 | May | 2018 | my2centsworth", "raw_content": "\nகந்துவட்டி, டிராவல்ஸ், நிறுவ���ங்களில் முதலீடு தொழிலதிபர்களாக மாறிய போலீஸ்\nகந்துவட்டி, டிராவல்ஸ், நிறுவனங்களில் முதலீடு\nதிருப்பூரின் பாதுகாப்போ, 11 லட்சம் மக்களுக்கு, 600 போலீசார் என்ற விகிதாச்சார அவலத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலை போதாதென்று, போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசாரில் சிலர், வருமானத்துக்கும் அதிகமாக சொத்து சேர்த்து, பல்வேறு தொழில்களிலும் முதலீடு செய்து வருகின்றனர். இதனால், திருப்பூரின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.\nதிருப்பூர் மாநகரில் வசிக்கும் மக்கள் தொகை ஏறத்தாழ 11 லட்சம் இங்குள்ள, 7000 நிறுவனங்களின் மூலமாக கடந்தாண்டில் மட்டும், 24 ஆயிரம் கோடி ரூபாய்க்கு அந்நியசெலாவணி ஈட்டப்பட்டுள்ளது.\nஉள்ளூர் மக்கள் மட்டுமின்றி, வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த, நான்கு லட்சம் தொழிலாளர்கள் பனியன் நிறுவனங்களில் பணியாற்றுகின்றனர். வேலைவாய்ப்பில் இந்நகரம் எந்தளவிற்கு பெருமை பெற்றிருக்கிறதோ, அதே அளவிற்கு விபத்து, குற்றங்கள் அதிகரிப்பிலும் முதன்மையாக உள்ளதை, மாநில குற்ற ஆவணக்காப்பக புள்ளி விவரம் தெரிவிக்கிறது.\nநாளுக்கு நாள் அதிகரித்து வரும் போராட்டங்கள், அரசியல் நிகழ்வுகளால் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி, குற்றங்களை தடுக்க முடியாமல் திணறுகின்றனர், அதிகாரிகள்.திருப்பூர் மாநகரிலுள்ள 9 போலீஸ் ஸ்டேஷன்கள், ஆயுதப்படை, சிறப்பு பிரிவுகள் என அனைத்திலும் பணியாற்றும் ஒட்டு மொத்த போலீசாரின் எண்ணிக்கை வெறும், 750 பேர் மட்டுமே.\nஇதிலும், மருத்துவ விடுப்பு, போலீஸ் உயரதிகாரிகள் வீட்டில் எடுபிடி வேலை, டிரைவர் வேலை, நீதிமன்ற பணி என, ஏறத்தாழ, 20 சதவீத போலீசாரை கழித்துவிட்டால்… 600 போலீசார் மட்டுமே அன்றாடம் பணியில் இருப்பர். அதாவது, மாநகரிலுள்ள 11 லட்சம் மக்களுக்கு, இந்த 600 போலீசார் தான் பாதுகாப்பு.\nஅதுவும் இரவுப் பணி, பகல் பணி என, பிரிக்கப்பட்டுவிட்டால் நிலைமை இன்னும் மோசமாகி விடும்.முதலாளிகளான போலீஸ்இருக்கும் போலீசாரை வைத்து, 24 மணி நேரமும் வேலை வாங்கினாலே, குற்றங்களைத் தடுக்க முடியாது என்ற நிலை இருக்கையில், அதிகாரிகள் மற்றும் போலீசார் பலரது கவனமும் தற்போது, ‘வருமானத்தின்’ மீது திரும்பியுள்ளது.\nதிருப்பூரில் பணியாற்றும் போலீசாரில் பலரும் பனியன் தொழில் சார்ந்த சிறு நிறுவனங்களை நடத்துகின்றனர் அல��லது அவற்றில், தங்களது வருமானத்துக்கும் அதிகமான பணத்தை முதலீடு செய்துள்ளனர். இன்ஸ்பெக்டர் ஒருவர், ஆறு கார் மற்றும் ஒரு டூரிஸ்ட் வேன் வாங்கி டிராவல்ஸ் நிறுவனங்களுடன் இணைத்து தொழில் செய்கிறார்.மற்றொரு அதிகாரியோ, கந்துவட்டிக்கு கடன் வழங்கும் பிசினஸ் செய்து, தனக்கு கீழ் பணியாற்றும் போலீசாரையே வசூல் ஏஜன்ட்களாக மாற்றியுள்ளார்.\nபேக்கரி நடத்துவது, நிதி நிறுவனம் நடத்துவது என, இன்னும் சில போலீசார் குட்டி முதலாளிகளாக மாறியுள்ளனர். இதனால், மாத ஊதியத்தை மட்டுமே நம்பி, நேர்மையாக பணியாற்றும் போலீசாருக்கு பணிப்பளுவும், மன அழுத்தமும் கூடிவிட்டது.\nஆளுங்கட்சியினருக்கு, 10 லட்சம், 15 லட்சம் என, வாரியிறைத்து விரும்பிய இடத்தைப் பிடித்த சில போலீஸ் அதிகாரிகள், தங்களது பணிக்காலத்தில், முதலீட்டுத் தொகையினைத் திரும்ப எடுப்பதிலேயே குறியாக உள்ளனர்.\nஉயரதிகாரிகள் கண்டித்து டிரான்ஸ்பர் செய்தாலும், அரசியல் ஆசியுடன் மீண்டும் அதே இடத்திற்கு வந்துவிடுகின்றனர். அந்த அளவிற்கு, திருப்பூர் போலீசில் அரசியல் தலையீடும் அத்துமீறிப் போய்விட்டது. ‘டாஸ்மாக்’ பார் வசூல்திருப்பூரில் மொத்தமுள்ள 202 டாஸ்மாக் கடைகளில், 35 கடைகள் கோர்ட் உத்தரவால் மூடப்பட்டுவிட்டன. மீதமுள்ள 167 கடைகளில், 126 கடைகளில் அனுமதியுடனும், பிற கடைகளில் சட்டவிரோதமாகவும் பார் நடத்தப்படுகிறது.\nமதுக்கடை மதியம், 12.00 மணிக்கு திறக்கப்பட்டு, இரவு, 10.00 மணிக்கு மூடப்பட வேண்டும் என்பது அரசு உத்தரவு. ஆனால், காலை, 6.00 மணிக்கெல்லாம் திறக்கப்பட்டு சட்டவிரோதமாக, பாட்டிலுக்கு, 50 ரூபாய் கூடுதலாக வைத்து விற்கப்படுவது கண்கூடு. இதை அனுமதிப்பதற்காக, அந்தந்த ஸ்டேஷன் போலீசாருக்கு மாதம் தோறும் லட்சக்கணக்கில் மாமூல் வழங்கப்படுகிறது.\nஅதேபோன்று, டாஸ்மாக் அதிகாரிகளுக்கும் கப்பம் கட்டப்படுகிறது. இதன் மூலமாக, ரோந்து செல்லும் ‘ஏட்டய்யா’ முதல் மேலதிகாரிகள் வரை மாமூல் ஊழல் பாய்கிறது. ஆளுங்கட்சியினரும் இதில், காசு பார்ப்பதால் போலீஸ் உயரதிகாரிகள் செய்வது அறியாமல் விழிபிதுங்கி நிற்கின்றனர்.\nதிருப்பூரில் சமீபகாலமாக வீடு புகுந்து திருட்டு, செயின் பறிப்பு, வழிப்பறி, கொள்ளை, மோசடி குற்றங்கள் அதிகரித்துவிட்டன. இது தொடர்பாக, போலீஸ் ஸ்டேஷன்களில் புகார் அளித்தாலும் உடனடியாக வழக்���ுப்பதிவு செய்யப்படுவதில்லை. புகாரைப் பெற்றுக்கொண்டு இழுத்தடிக்கின்றனர். குறிப்பாக, மொபைல் போன் திருட்டு, வாகனத் திருட்டால் பாதிக்கப்படும் மக்கள் அனுபவிக்கும் அவஸ்தை கொஞ்சநஞ்சமல்ல. சிவில் விவகாரங்களை இழுத்துப்போட்டு, நாள் கணக்கில் ஏன் வாரக்கணக்கில்கூட கட்டப்பஞ்சாயத்து நடத்தி பண ஆதாயம் காண்பதில் காட்டும் ஆர்வத்தை, சில அதிகாரிகள், அப்பாவி ஜனங்களின் மீது காட்டுவதில்லை என்பது பரவலான குற்றச்சாட்டு.\nசமீபத்தில், இரு தரப்பினர் இடையே நேரிட்ட சொத்து விவகாரத்தை, ஓட்டலில் ரூம் போட்டு கட்டப்பஞ்சாயத்து செய்த போலீஸ் அதிகாரி, ஒரு கோடி ரூபாயை பிரதிபலனாக பெற்றது தொடர்பான புகார், தமிழக அரசின் உள்துறைக்கும், மாநில டி.ஜி.பி.,க்கும் சென்று, விசாரணையும் நடந்துள்ளது என்கின்றனர் உளவு போலீசார்.\nமேலும், உளவு போலீசார் கூறுகையில், கட்டப்பஞ்சாயத்து தவிர, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனையிலும், திருப்பூர் போலீசார் அதிகளவில் மாமூல் பெறுகின்றனர். இங்கு லட்சக்கணக்கான வடமாநிலத்தவர்கள் பணியாற்றுவதால், ‘குட்கா’ தேவை அதிகமாக உள்ளது. வெளிமாநிலங்களில் இருந்து மூட்டை, மூட்டையாக கடத்தி வரப்படும் குட்கா, திருப்பூரிலுள்ள ரகசிய குடோன்களில் பதுக்கி வைக்கப்பட்டு சில்லறை வியாரிகளுக்கு போகிறது.\nஇந்த வியாபாரத்தில் தலையிடாமல் இருப்பதற்காகவும், மாதாமாதம் குறிப்பிட்ட ஸ்டேஷன் போலீசாருக்கு மாமூல் தரப்படுகிறது’ என்கின்றனர். இவ்விவகாரத்தை சிறப்பு புலனாய்வுத்துறை தோண்டினால், சென்னை போலீசில் நடந்த குட்கா ஊழல் போன்று, திருப்பூரிலும் பெரிய அளவிலான தொடர்புகள் அம்பல மாகும் வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர் வியாபாரிகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cafekk.com/apps/technology/facebook-dating-starts-its-trial-run-in-columbia/", "date_download": "2021-01-26T01:28:51Z", "digest": "sha1:TKPPOU4S7PJRKENVPBWCUVEWZ5UMKORF", "length": 9414, "nlines": 109, "source_domain": "www.cafekk.com", "title": "Facebook Dating starts its trial run in Columbia - Café Kanyakumari", "raw_content": "\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nஃபேஸ்புக் பயன்பாட்டாளர்கள், தங்களது இருப்பிடம் குறித்த தகவல்களை அறிந்து கொள்ள முடியாதபடி, செயலியை அணைத்து வைத்தாலும் கூட, அதனை மூன்று வழிகளில் கண்டறிவதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. .\n1 கோடி ருபாய் பைக்.. வாயைப் பிளந்த பார்த்த மக்கள் மற்றும் ஆர்டிஓ அதிகாரி\nதமிழகத்தில் இளைஞர்களுக்கு பைக் என்பது மிகப்பெரிய ஒரு கனவாக தான் இருக்கிறது. அதுவும் மிடில் கிளாஸ் இளைஞர்களுக்கு பெருங்கனவு. .\nஆண்ட்ராய்ட் செல்போனில் பரவும் கொடிய வைரஸ்\nபயனாளர்களால் எளிதில் கண்டுபிடிக்க முடியாத ஸ்ராண்ட் ஹாக் எனும் மிகக் கொடிய வைரஸ் ஆண்ட்ராய்டு பயனாளர்களைத் தாக்கி மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்த இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநிலத்திற்கும் எச்சரிக்கை அனுப்புயுள்ளது. .\nதிருநெல்வேலி இருட்டு கடை அல்வா\nதமிழகத்தில் எத்தனையோ ஊர்களில் உள்ளன. ஒவ்வொரு ஊருக்கென்று ஒரு சிறப்பம்சம் உண்டு எனினும் ஊரு பெயரை சொன்னதுமே வேறு எதைக்காட்டிலும் அந்த ஊரின் ஸ்பெஷல் உணவு நினைவுக்கு வருவதென்னவோ திருநெல்வேலிக்குத்தான். பாய்ந்தோடும் தாமிரபரணி, நெல்லையப்பர் கோயில் என்று பல சிறப்புகள் திருநெல்வேலிக்கு More\nதக்கலை அருகே, உப்புமாவில் விஷம் கலந்து பேராசிரியை கொலை செய்த கணவர்.\nகுமரி மாவட்டம் கருங்கல் அருகே வீயனூர் பகுதியை சேர்ந்தவர் ஜான் அலெக்சாண்டர். ஓய்வு பெற்ற தாசில்தார். இவருடைய மகள் திவ்யா சில்வஸ்டர் (வயது 29), மகன் மிதுன் சில்வஸ்டர். திவ்யா கருங்கல் பகுதியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியையாக More\nஎந்த மாதிரி வைரஸையும் சமாளிக்கும். எதிர்ப்பு சக்தியில் முதலிடம் இந்த முருங்கை\nதினமும் 2 லிட்டர் தண்ணீர் குடிக்காவிட்டால் ஏற்படும் பிரச்சனைகள்\nதென்பெண்ணையாற்றின் குறுக்கே கர்நாடகா அணை கட்டத்தடையில்லை\nஐஐடி மாணவி தற்கொலை: 11 பேரிடம் தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://www.catholictamil.com/2020/12/3_25.html", "date_download": "2021-01-26T03:17:37Z", "digest": "sha1:424RFAHKEO6OSLE2PIBYFH5M2P3VJFGB", "length": 21721, "nlines": 155, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: போதகம் 3 எவ்வாறு சர்வேசுரன் தம் பரிபூரண வாழ்வில் நாம் பங்குபெறச் செய்கிறார்?", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\nபோதகம் 3 எவ்வாறு சர்வேசுரன் தம் பரிபூரண வாழ்வில் நாம் பங்குபெறச் செய்கிறார்\n(அ) செடிகள் மேல் கதிர்வீ��ும் சூரியனைப் போல்,\n(ஆ) முந்திரிகைச் செடி தன் கொடிகளுக்கு ஈரப் பசையளித்து, பசுமை அடையச் செய்வது போல்,\n(இ) சிரசு, உடலின் இதர பாகங்களுக்கு உயிர் அளிப்பது போல்.\n(அ) செடிகளின் மேல் ஒளிக்கதிர்களை வீசும் சூரிய னைப் பாருங்கள். செடிகளுக்குச் சூரியன் ஒளியும் உஷ்ணமும் தருகிறது. எவ்வாறு என்று கவனியுங்கள். சூரியனிடமிருந்து சக்தி பெறாவிட்டால், செடிகள் வளர முடியாது. சக்தியைத் தரும் பெரும் ஊற்றாகச் சூரியன் விளங்குகிறது. செடிகள் வளர்ச்சி அடையவும், பக்குவம் அடைந்து பலன் தருவதற்கும் சூரியனுடைய சக்தி அவசியம். செடிகளின் மேல் சூரியன் செயல்படுகிறான். சூரியக் கதிர் நுழையாத இருண்ட இடங்களில் வைக்கப் படும் செடிகள் வாடிக் கருகி விடுகின்றன. இதிலிருந்து செடிகள் சூரியனிடமிருந்து சக்தி பெறுகின்றன என்பது தெளிவு. இது எவ்வாறு நடைபெறுகிறது என நாம் அறிவதில்லை . ஆனால் சூரியன் செடிகள் மேல் பிரகாசிக்கும் போதெல்லாம் இது நடைபெறுகிறது என்பதை அறிகிறோம். இப்பெரிய ஆற்றலைச் சூரிய னுக்குக் கடவுள் தந்துள்ளார்.\nசர்வேசுரனும் சகல படைப்புப் பொருட்கள் மேலும் செயல்புரிகிறார். மனிதர் மேல் விசே விதமாக செயலாற்றுகிறார். நாம் மனித வாழ்வு வாழ்ந்து, மனிதனுக் குரிய செயல்களை நிறைவேற்றுவதற்கு, நமக்குச் சக்தி தருகிறார். நம் புத்தித் திறனை நாம் உபயோகித்து, அறிவை வளர்க்கவும், நம் மனதைப் பயன்படுத்தி அன்பு செலுத்தவும் செய்கிறார்.\nஅத்துடன் நில்லாது, மேலும் அதிசயமான முறையில் செயலாற்றுகிறார். நாம் அவரை அறிந்து, குறைவான அன்பைச் செலுத்துவதற்கு அல்ல; மாறாக, அவரை நம் தந்தையென அறியவும், அதற்குரிய அன்பைக் காட்டவும் தக்க ஆற்றலை நமக்குத் தந்து, தகுந்த வழியும் வகுத் துள்ளார். நாமிருந்த பிச்சைக்கார நிலையிலிருந்து நம்மைத் தம் அன்புக்குரிய சுவீகாரப் பிள்ளைகளாக உயர்த்தியுள்ளார் என்னும் மகிழ்ச்சியூட்டும் உண்மையை நாம் உணரச் செய்துள்ளார். இயல்பிலேயே நாம் இருக்க வேண்டிய நிலைமைக்கு உயர்வான , சுபாவத்திற்கு மேலான நிலைக்கு நம்மை உயர்த்தியுள்ளதை நாம் உணரச் செய்கிறார். சர்வேசுரனுடைய வல்லமை நம்மேல் அதிசயமான விதத்தில் இயங்கி செயல்புரிகிறது. நம் இயற்கைச் சக்திக்கு மேற்பட்ட வாழ்வை வாழ்வதற்கு நமக்குத் தெய்வீக சக்தியைத் தருகிறது. இவ்வாறே நம் முதற் ���ெற்றோரான ஆதாம் ஏவாளை சுபாவத்திற்கு மேலான வாழ்வுக்கு உயர்த்தினார். அதாவது, சர்வேசுரன் நம் முதல் பெற்றோ ருக்கு வரப்பிரசாதக் கொடையை - தேவ இஷ்ரப் பிரசாதத்தை - வழங்கினார்.\n(ஆ) ஆனால் சர்வேசுரன் இன்னும் ஏராளமாகத் தம் திருவாழ்வில் நமக்குப் பங்கு வழங்க விரும்பினார். நம் முதல் பெற்றோருக்கு வழங்கிய நன்கொடைகளுடன் அவர் திருப்தி காணவில்லை போலும். சூரியன் செடி கொடிகள் மேல் செயலாற்றுவது போல் குறைந்த அளவில், தம் செயலை நிறுத்திக் கொள்ள அவர் விரும்பவில்லை. மேலும் அபரிமிதமாக மனிதனுக்கு அருள் விரும்பினார். இன்னும் நெருங்கிய விதத்தில் மனிதனுடன் உறவு கொள்ள விரும்பி னார். இத்தகைய அந்நியோந்நிய உறவை உருவாக்க, சர்வேசுரன் தம்முடன் மனிதனை இணைய வைக்கும் அற்புத சாதனமாக பாலம் ஒன்றை நிறுவினார் - அதாவது மத்தியஸ்தரை ஏற்படுத்தினார்.\nமனிதனுக்கும், சர்வேசுர னுக்கும் இடையில் இருக்கும் தூரத்தைக் குறைத்து, எட்ட இருக்கும் கடவுளைக் கிட்டே கொணர்பவரைப் போன்ற ஒருவரை மத்தியஸ்தராக ஏற்படுத்தினார். இவரே மெய்யான கடவுளும், மெய்யான மனிதனுமான கிறீஸ்து. இவர் மனிதனுக்கு ஞான வேராகவும், அடிப்படையாகவும் ஆகிறார். அதன் பயனாக, \"அவருக்குள் வேரூன்றினவர்களாகவும், அவர் மேல் கட்டப்பட்டவர்களாகவும்\" (கொலோ. 2:7) இருக் கிறோம். அதாவது கிறீஸ்து முந்திரிகைச் செடியாகிறார். நாம் அதன் கொடிகள் ஆகிறோம். அதன் பயனாக தெய்வீக வேரான, தெய்வ வாழ்வின் ஊற்றான கிறீஸ்து, கொடி களான நமக்குத் தெய்வீக உயிரிலும் வாழ்விலும் பங்கு தருகிறார்.\nஇருநூறு அல்லது முன்னூறு அடி உயரமாக வளர்ந் தோங்கும் மரத்தைப் பாருங்கள். அதன் வேரிலிருந்து உச்சி வரையிலுள்ள கிளைகளைக் கவனியுங்கள். எத்தனை பெருங் கிளைகள், கப்பும் கவருமாக விரிந்து பரவும் அதன் கிளை களை, இலைகளை எண்ணிக் கணக்கிட முடியுமா அதன் ஒவ்வொரு இலையும் வேரிலிருந்து எவ்வளவோ தூரத்தில் இருக்கிறது. ஆயினும் வேரினின்று ஈரப்பசை பெற்று பசுமை யுடன் விளங்குகிறதல்லவா அதன் ஒவ்வொரு இலையும் வேரிலிருந்து எவ்வளவோ தூரத்தில் இருக்கிறது. ஆயினும் வேரினின்று ஈரப்பசை பெற்று பசுமை யுடன் விளங்குகிறதல்லவா மரம் முழுவதிலும், அதன் ஒவ்வொரு பாகத்திலும் உயிரைத் தரும் அதே ஈரப் பசை ஓடிப் பாய்கிறதல்லவா மரம் முழுவதிலும், அதன் ஒவ்வொரு பாகத்திலும�� உயிரைத் தரும் அதே ஈரப் பசை ஓடிப் பாய்கிறதல்லவா அவ்வாறே கிறீஸ்துவிலுள்ள அதே தெய்வீக உயிர் நம்முள்ளும் இருக்கிறது அவ்வாறே கிறீஸ்துவிலுள்ள அதே தெய்வீக உயிர் நம்முள்ளும் இருக்கிறது முன்பு குறிப்பிட் டுள்ளது போல், சூரியன் தன் கதிரொளிகளைச் செடிகள் மேல் பாய்ச்சி, அதன் மூலம் செடிகள் சக்தி பெறச் செய் கிறான். ஆனால் சூரியனிலுள்ள சக்தியும், செடிகள் அடைந் துள்ள சக்தியும் ஒரே சக்திதான் எனக் கூறமுடியாது.\nமாறாக, சர்வேசுரனில் உள்ள அதே உயிர்தான் கிறீஸ்துவின் மூலம் நமக்கு அருளப்படுகிறது. ஆகவே சர்வேசுரனுக்கும், மனிதனுக்குமிடையே நிலவும் பரஸ்பர ஐக்கியம் மிகவும் ஆழ்ந்தது. முன்பை விட - அதாவது முதல் பெற்றோருக்கு அளித்ததை விட அதிகமாக சர்வேசுரன் தம் ஜீவ சக்தியை மனிதனுக்கு வாரி வழங்குகிறார். இதனால் தான் நம் ஆண்டவர், ''அவர்கள் ஜீவனடையவும், அதை மென்மேலும் ஏராளமாய் அடையவும் வந்தேன்\" (அரு. 10:10) என்று கூறினார். இதிலிருந்து, நம் முதல் பெற்றோருக்கு அருளப்பட்டு, அவர்கள் இழந்த அதே தெய்வீக வாழ்வை, சுபாவத்திற்கு மேலான வாழ்வை, நமக்கு மீண்டும் தருவதற்கும், மென்மேலும் ஏராளமாகத் தருவதற்குமே அவர் பரலோகத்தைத் துறந்து, பூலோகத்திற்கு வந்துள்ளார் என்பது தெளிவு. இவ்வாறு மனிதனுக்கும், சர்வேசுரனுக்கும் நெருங்கிய ஐக்கியத்தை ஏற்படுத்தும் சாதனமாக அவரே அமைந்து விட்டார்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ ஆகமன -திருவருகை காலம்.\n✠ உத்தரிக்கிற ஸ்தலம், மோட்சம்\n✠ அர்ச். தேவமாதா வணக்கமாதம்\n✠ உத்தரிக்கும் ஆத்துமாக்கள் வணக்கமாதம்\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\n✠ திவ்ய பலிபூசை அதிசயங்கள்\n✠ கத்தோலிக்கப் பூசை விளக்கம்\n✠ ஞாயிறு பூசை சுவிசேஷ வாசகம்\n✠ மரியாயின் மீது உண்மைப் பக்தி\n✠ மாமரியைப் பற்றிய அறிவு\n✠ தேவமாதா பிரார்த்தனை விளக்கம்\n✠ திருஇருதய பிரார்த்தனை விளக்கம்\n✠ கன்னி மரியாயின் மந்திரமாலை\n✠ ஞான உபதேசக் கோர்வை 1\n✠ ஞான உபதேசக் கோர்வை 2\n✠ ஞான உபதேசக் கோர்வை 3\n✠ 33 நாள் முழு அர்ப்பணம்\n✠ கற்பு என் பொக்கிஷம்\n✠ சலேத் இரகசியம் - 1846\n✠ பாத்திமா காட்சிகள் 1917\n✠ கிறீஸ்துவின் ஞான சரீரம் 1960\n✠ மன்ரேசா ஞானப் பயிற்சிகள்\n✠ அடிப்படை வேத சத்தியங்கள்\n✠ ஏழு தலையான பாவங்கள்\n✠ கத்தோலிக்கம் நம் பெருமை\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1944\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1943\n✠ சேலம் மேற்றிராசன சரித்திரம்\n✠ தஸ்நேவிஸ் மாதா திருமுடிச்சரிதை\n✠ வேளாங்கண்ணி பேராலய வரலாறு\n✠ அர்ச். தோமையார் வரலாறு\n✠ பிள்ளை வளர்ப்பு 1927\n✠ சத்திய வேதம் 1834\n✠ மரண ஆயத்தம் 1758\n✠ ஞான ஒடுக்கப் பிரசங்கம் 1934\n✠ தபசுகாலப் பிரசங்கம் 1915\n✠ அர்ச். ஜான் போஸ்கோ கனவுகள்\n✠ நித்திய ஞானமானவரின் சிநேகம்\n✠ என் திவ்விய மாதிரிகை\n✠ அர்ச். பிரான்சிஸ் அசிசியார்\n✠ இலத்தீன் பாட்டு புஸ்தகம்\n✠ தேவ தோத்திரப் பாடல்கள்\n✠ கடவுள்-மனிதனின் காவியம் 1\n✠ கடவுள்-மனிதனின் காவியம் - 10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.searchtamilmovie.com/2019/07/blog-post_77.html", "date_download": "2021-01-26T02:37:54Z", "digest": "sha1:5WLWDNM6WZCMUNB4ZTOB7DUJBVAO4VOJ", "length": 7559, "nlines": 64, "source_domain": "www.searchtamilmovie.com", "title": "தேசிய கல்விக்கொள்கை வரைவு கிராமப்புற மாணவர்களுக்கு மூடப்பட்ட இரும்பு கதவுகள் - நடிகர் சூர்யா Search Tamil Movie Search Tamil Movie", "raw_content": "\nதேசிய கல்விக்கொள்கை வரைவு கிராமப்புற மாணவர்களுக்கு மூடப்பட்ட இரும்பு கதவுகள் - நடிகர் சூர்யா\nதேசிய கல்விக்கொள்கை வரைவு அறிக்கை பற்றி அகரம் பவுண்டேஷன் நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகர் சூர்யா பத்திரிகையாளரிடம் பேசினார். இதில் அவர், \" மத்திய அரசு வெளியிட்டுள்ள தேசிய கல்விக்கொள்கை மக்களிடம் சென்று இன்னும் முழுமையாக சேரவில்லை, இன்னும் இது பற்றிய விழிப்புணர்வு ஏற்படாத காரணத்தினால் இந்த பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தேறியுள்ளது. மத்திய அரசு வெளியிட்டுள்ள இந்த கல்விக்கொள்கை வரைவில், 3ஆம் வகுப்பு முதல் நுழைவு தேர்வு, கல்வி தேர்வு என தேர்வுகள் வைக்கப்படுவதாக அறிவித்துள்ளனர். சரியான சமமான கல்வி இல்லாமல் எப்படி கல்வி தேர்வுகள் வைக்க முடியும் இந்த புதிய கல்விக்கொள்கை என்பது முப்பது கோடி மாணவர்களின் வாழ்க்கை பற்றியது. இந்த கல்விக்கொள்கை பற்றிய கருத்துக்கள் மக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்றால் மட்டுமே மாற்ற முடியும் என்கின்ற போது பெற்றோர்களும், ஆசிரியர்களும் இது குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டும்.\nதற்போது ஓராசிரியர் உள்ள பள்ளிகள் மூடப்பட்டு வருகிறது, அவ்வ��று இருக்கையில் எப்படி அங்கு படிக்கும் பிள்ளைகள் இதுபோன்ற கொள்கைகளுக்கு ஏற்ப தேர்வுகளை எழுத முடியும். ஆரம்பக் கல்வியிலேயே மூன்று மொழிகளை திணிக்கின்றனர், இதுபோன்று மொழிகளை திணிப்பதன் மூலம் அரசு பள்ளி மாணவர்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள் . ஏனெனில் அரசு பள்ளிகளில் இதுபோன்ற கல்விகள் மாணவர்களுக்கு கிடைப்பதில்லை. 5-ம் வகுப்பு முதல் பொதுத்தேர்வு நடத்தினால் இடைநிற்றல் அதிகரிக்கும், 6.5 கோடி மாணவர்கள் பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்தி விடுவார்கள் . 60% மாணவர்கள் அரசு பள்ளிகளில் தான் படிக்கிறார்கள், புதிய கல்விக்கொள்கை குறித்து விரிவாக விவாதிக்க வேண்டியது மிகவும் அவசியம், அரசு பள்ளிகளில் போதுமான ஆசிரியர்கள் இல்லை, 10 ஆண்டுகளாக ஆசிரியர்களே இல்லாமல் படிக்கும் 30% மாணவர்கள் எப்படி நீட் தேர்வு எழுதுவார்கள்\nபள்ளிகள் மட்டுமல்லாது கலை அறிவியல் கல்லூரியில் சேர்வதற்கும் நுழைவுத் தேர்வு வைத்துள்ளனர். எதற்கெடுத்தாலும் நுழைவுத் தேர்வு நடத்தினால் மாணவர்கள் எப்படி படிக்க முடியும், ஒரு வேலை படிக்க முடியாமல் அவர்கள் தேர்வுகளில் தோல்வியடைந்தால் பின் எப்படி அனைத்து மாணவர்களும் படிக்க முடியும். நுழைவுத் தேர்வுகளால் தனியார் பயிற்சி மையங்கள் அதிகரிக்கும், தனியார் பயிற்சிப்பள்ளிகள் நாடு முழுவதும் ரூ.5000 கோடி வருமானம் ஈட்டுகின்றன, கற்பித்தல் என்ற முறைக்கு பதில் கோச்சிங் சென்டர் முறை வரும் .அதுபோன்ற ஒரு சூழ்நிலை ஏற்பட்டால் பின் பள்ளி கல்லூரிகளின் தேவைகள் இல்லாமல் போய்விடும்.\" என அவர் கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2020/12/blog-post_174.html", "date_download": "2021-01-26T03:15:38Z", "digest": "sha1:UPPQHHAKO3ORB7GVW2VZUBZI36G4TDV5", "length": 2401, "nlines": 38, "source_domain": "www.yazhnews.com", "title": "இலங்கையில் இன்று ஒரு கொரோனா மரணம் பதிவானது! மேலும் பலர் தொற்றுக்கு அடையாளம்!", "raw_content": "\nஇலங்கையில் இன்று ஒரு கொரோனா மரணம் பதிவானது மேலும் பலர் தொற்றுக்கு அடையாளம்\nஇன்றைய தினம் இலங்கையில் கொரோனா தொற்றினால் ஒரு மரணம் பதிவானது.\nஅதன்படி, கொரோனாவால் மரணித்தவர்கள் எண்ணிக்கை 147 ஆக உயர்ந்துள்ளது.\nகொழும்பு 13 பகுதியை சேர்ந்த 82 வயதான பெண் ஒருவரே இவ்வாறு முல்லேரியாவ ஆதார வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று (10) மரணித்��ுள்ளார்.\nமேலும் இவர் அதிக இரத்த அழுத்தம் காரணமாக மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில், இன்றைய நாள் முடிவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 762 ஆக பதிவாகியது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2021/01/blog-post_90.html", "date_download": "2021-01-26T03:22:26Z", "digest": "sha1:PHNK5VYKUFBLNBFSPZGXLZ4JVC4DQKQT", "length": 3197, "nlines": 37, "source_domain": "www.yazhnews.com", "title": "கொழும்பை தவிர ஏனைய பகுதிகளில் கொரோனா கொத்தணிகள் உருவாகும் அபாயம்!", "raw_content": "\nகொழும்பை தவிர ஏனைய பகுதிகளில் கொரோனா கொத்தணிகள் உருவாகும் அபாயம்\nகொழும்பு மாவட்டத்திற்கு வெளியிலுள்ள ஏனைய பகுதிகளில் கொவிட் இணை கொத்தணிகள் உருவாகுவதற்கான அபாயம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவிக்கின்றது.\nகொழும்பு மாநகர எல்லைக்குள் கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவது குறிப்பிடத்தக்களவு குறைந்துள்ள போதிலும், ஏனைய பகுதிகளிலுள்ள மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என அந்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவிக்கின்றார்.\nகளுத்துறை, பேருவளை, மொனராகலை மற்றும் காத்தான்குடி ஆகிய பகுதிகளில் கொவிட் இணை கொத்தணிகள் உருவாவதற்கான சாத்தியம் அதிகளவில் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.\nசுகாதார பிரிவின் ஆலோசனைகளை சரியான முறையில் கடைபிடித்து, புதிய கொவிட் கொத்தணி உருவாகுவதை தவிர்ப்பதற்கு நடவடிக்கைகளை எடுக்குமாறு பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண கோரிக்கை விடுக்கின்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarlosai.com/news/18421/view", "date_download": "2021-01-26T03:25:46Z", "digest": "sha1:I2MLRG63XXGFQOJ7QU7X363XJZ4O2YCM", "length": 12564, "nlines": 159, "source_domain": "yarlosai.com", "title": "Yarlosai - தைப்பொங்கல் கொண்டாட்டம் -பொதுமக்களுக்கு விடுக்கப்பட் முக்கிய அறிவித்தல்", "raw_content": "\nவடக்கில் கைதான இந்திய மீனவருக்கு கொரோனா - அதிர்ச்சியில் யாழ். சுகாதார பிரிவு\n கர்ப்பிணிப் பெண் உட்பட ஐவர் பலி\nமோட்டார் சைக்கிள் ஓட்டுனர்களிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை\nதைப்பொங்கல் கொண்டாட்டம் -பொதுமக்களுக்கு விடுக்கப்பட் முக்கிய அறிவித்தல்\nதைப்பொங்கல் கொண்டாட்டம் -பொதுமக்களுக்கு விடுக்கப்பட் முக்கிய அறிவித்தல்\nநாளை 14 ஆம் திகதி நடைபெறவுள்ள தைப்பொங்கல் தினத்தில் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளுக்��ு செல்லுதல், புது ஆடைகள் வாங்குதல், ஆபரணம் வாங்குதல் மற்றும் வழிபாட்டு தலங்களுக்கு செல்லுதல் ஆகிய வழக்கங்களை தவிர்க்க வேண்டும் என்று வைத்தியர் எஸ்.ஸ்ரீதரன் அறிவுறுத்தியுள்ளார்.\nஇம்முறை இந்த தைப்பொங்கலை வீடுகளில் இருந்தவாறே கொண்டாடுவதன் மூலம் ஒவ்வொருவரும் தங்களது இரத்த உறவுகளையும் மற்றும் நண்பர்களினதும் பாதுகாப்பினை உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்.\nஅத்துடன் ஒன்றாக கூடுதல், முகக் கவசம் அணியாமல் வெளியே செல்லுதல் போன்றவற்றையும் தவீர்க்க வேண்டும்.\nஇந்த நோயானது யாரையும் தாக்க வல்லது. வயது முதிர்ந்தவர்கள், நீரிழிவு நோய்வுள்ளவர்கள், இரத்த அழுத்தம் உள்ளவர்கள், நாட்பட்ட நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் ஆகியோருக்கு பாரிய ஆபத்தை விளைவிக்கவல்லது.\nஒவ்வொரு வீடுகளிலும் மேற்படி ஆபத்துக்கு உள்ளாகக்கூடிய உறவினர்கள், நண்பர்களது உயிர்களை கொரோனா தொற்றாது பாதுகாக்க வேண்டும் என்றும் என்றும் வைத்தியர் மேலும் தெரிவித்தார்.\nஇதேவேளை இன்று இலங்கை எதிர்நோக்கியுள்ள கொரோனா வைரஸ் என்றும் மிகப்பெரிய தொற்று நோயை முறியடிக்க அரசாங்கம், சுகாதார சேவையினர், முப்படையினர் மற்றும் இலங்கை மக்கள் அனைவரும் போராடுகின்றனர் என்றும் வைத்தியர் எஸ்.ஸ்ரீதரன் மேலும் தெரிவித்துள்ளார்.\nமோட்டார் சைக்கிள் ஓட்டுனர்களிடம் வி..\nமேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவு...\nநாட்டில் மேலும் 354 பேருக்கு கொவிட்..\nகோர விபத்தில் உப்பு வியாபாரி உயிரிழ..\nகொழும்பு மாவட்டத்தில் இன்று 37 சதவீ..\nமோட்டார் சைக்கிள் ஓட்டுனர்களிடம் விடுக்கப்பட்ட கோர..\nமேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவு...\nநாட்டில் மேலும் 354 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதி...\nகோர விபத்தில் உப்பு வியாபாரி உயிரிழப்பு\nகொழும்பு மாவட்டத்தில் இன்று 37 சதவீதமாக மாணவர் வரு..\nபிரித்விராஜ் கேரக்டரையே தூக்கிய மோகன்ராஜா\nபஹத் பாசிலுடன் நடித்த படம் ட்ராப் : மாளவிகா மோகனன் வருத்தம்\nவிவசாயம் VS கார்ப்பரேட் நிறுவனங்கள் - பூமி விமர்சனம்\nநீ எப்படிடா இப்படி வளந்த.. ஆரிக்கு கேள்வி எழுப்பிய பிரபலம்\nபிக்பாஸ் ஷிவானியின் பொங்கல் ஸ்பெஷல்:வைரல் புகைப்படங்கள்\nஇதை செய்யுங்கள்: பதட்டம், மறதி பிரச்சனையே வராது\nஆண்கள் பெண்களை அழைக்கும் முறை: அதற்கான அர்த்தம் இதுதான்\nதாய்ப்பால் இயற்கை��ாக அதிகமாக சுரக்க செய்ய வேண்டிய குறிப்புகள்\nபெண்களே தெரிஞ்சிக்கங்க…அடர்த்தியான மற்றும் நீளமான புருவத்தை பெற என்ன செய்ய வேண்டும்\nகழுத்து வலியால் பெரும் அவதியா அப்போ இந்த பயிற்சியை செய்து பாருங்கள்\nவடக்கில் கைதான இந்திய மீனவருக்கு கொ..\nமோட்டார் சைக்கிள் ஓட்டுனர்களிடம் வி..\nஇன்றைய ராசி பலன்கள் 26/01/2021\nமேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவு...\nவடக்கில் கைதான இந்திய மீனவருக்கு கொரோனா - அதிர்ச்ச..\nமோட்டார் சைக்கிள் ஓட்டுனர்களிடம் விடுக்கப்பட்ட கோர..\nஇன்றைய ராசி பலன்கள் 26/01/2021\nமேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவு...\nசற்று முன்னர் வெளியான செய..\nசற்று முன்னர் வெளியான செய்தி..\nஊரடங்கு தொடர்பில் வெளிவந்த புதிய தகவல்\nமீண்டும் ஊரடங்கு அமுலாகும்; விடுக்கப்பட்டுள்ள கடும..\nயாழ் பருத்தித்துறையில் இடம்பெற்ற பெரும் சோகம்\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\nசற்று முன்னர் வெளியான செய்தி....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajinifans.com/detailview.php?title=1930", "date_download": "2021-01-26T02:32:55Z", "digest": "sha1:NZM3GO5TEMRTGT7MZ3XDMGRC4MKLSLJQ", "length": 4241, "nlines": 114, "source_domain": "rajinifans.com", "title": "மாயவரத்தில் ரஜினி தீபாவளி படங்கள் - Rajinifans.com", "raw_content": "\nஎன் அறிக்கை போல ஒரு கடிதம் சமூக வலைத்தளத்தில் ஊடகங்களில் வருகிறது; அது என் அறிக்கை அல்ல : ரஜினி\nரசிகர்களால் கொண்டாடப்படும் ரஜினிக்கான எஸ்பிபி வாய்ஸ்\n1990 ஆம் ஆண்டு நடைபெற்ற பணக்காரன் வெள்ளிவிழாவில் சூப்பர் ஸ்டார் ஆற்றிய உரை\nரஜினியின் முதல்வர் வேட்பாளரா அண்ணாமலை\nரஜினி திரை ஆளுமை இன்றும் பலருக்கும் எட்ட முடியா சிம்ம சொப்பனமாகவே இருக்கிறது\nசீக்கிரத்துல அவரை ஒரு சிறப்பான இடத்துல நாம பார்ப்போம் - R. பார்த்திபன்\nரஜினி என்றுமே ஒரு காதல் மன்னன் தான்\nபார்க்கத் தானே போறீங்க… ஆன்மீக அரசியலை \nநடிப்புக்கு இலக்கணம் வகுத்த நடிகர் திலகம் அமரர் சிவாஜி கணேசன் அவர்களின் நினைவு நாள்\nமாயவரத்தில் ரஜினி தீபாவளி படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-10780.html?s=6757ef6507273c839976f2ba7eafa835", "date_download": "2021-01-26T02:37:37Z", "digest": "sha1:4MBAH2RF7H46RMKTTZ2CHN6ODYGE64CH", "length": 15930, "nlines": 60, "source_domain": "www.tamilmantram.com", "title": "மூடப்பட்ட ரிலையன்ஸ் ப்ரெஷ் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > ரோஜா மன்றம் > பொருளாதாரம் > மூடப்பட்ட ரிலையன்ஸ் ப்ரெஷ்\nView Full Version : மூடப்பட்ட ரிலையன்ஸ் ப்ரெஷ்\nபல்வேறு மக்களின் எதிர்பார்ப்புடனும் சில்லரை வணிகர்களின் எதிர்ப்புடனும் துவங்கப்பட்ட ரிலையன்ஸ் ப்ரெஷ் காய்கறி அங்காடி கேரளத்தில் கம்யூனிஸ்ட்களின் எதிர்ப்பால அடித்து நொறுக்கப்பட்டுள்ளது இதன் காரணத்தால் கேரள அரசாங்கம் தான் அளித்த அனுமதியை திரும்பபெற்று உடனே கடைகளை அடைக்குமாறு உத்தரவிட்டுள்ளது. இதனால் ரிலையன்ஸ் நிறுவனம் இனிமேல் சில்லரை வர்த்தகத்தில் கேரளத்தில் நுழைய இயலாது என்பது உறுதியாகியுள்ளது.\nசில்லரை வணிகம் என்பது அதிக முதல் தேவைப்படாத ஒன்று. அதை யாரும் ஆரம்பிக்கலாம், அதற்கான வழிமுறைகள் எளிது. எனவேதான் நம் நாட்டில் பல்லாயிரக்கணக்கானோர் இதை நம்பி இருக்கின்றனர். ரிலையன்ஸ் போன்ற தொழில் முதலைகளுக்குதான், சாதாரன மக்கள் செய்ய முடியாத ஆயிரக்கனக்கான தொழில்கள் இருக்கின்றனவே அதை செய்யலாமே அதைவிட்டு ஏன் சில்லரை வணிகர்கள் வயிற்றில் அடிக்கவேன்டும் பாதிக்கப்படுவர்கள் ஒருசிலர் என்றால் பரவா இல்லை, மாறாக லட்சக்கணக்கானோர் எனும்போது அரசாங்கம் இதை எப்படி அனுமதிக்கின்றது பாதிக்கப்படுவர்கள் ஒருசிலர் என்றால் பரவா இல்லை, மாறாக லட்சக்கணக்கானோர் எனும்போது அரசாங்கம் இதை எப்படி அனுமதிக்கின்றது பாதிக்கப்படும் லட்சக்கனக்கானோர் வேறு எந்த தொழிலில் ஈடுபடுவர் பாதிக்கப்படும் லட்சக்கனக்கானோர் வேறு எந்த தொழிலில் ஈடுபடுவர் அரசாங்கம் அவர்களுக்கு மாற்றுத்தொழில் ஏற்பாடு செய்து கொடுக்குமா அரசாங்கம் அவர்களுக்கு மாற்றுத்தொழில் ஏற்பாடு செய்து கொடுக்குமா\nசில்லறை வணிகத்தில் ரிலையன்ஸ் புகுந்திருப்பது ஒரு நல்ல விஷயமே. இதனால் மக்களுக்கு குறைந்த விலையில் எல்லாம் கிடைக்கும். இதனால் சில சிறு வியாபாரிகள் கஷ்டப்படுவார்கள் என்பது உண்மையே. ஆனால் மொத்த நண்மையை கணக்கில்கொண்டு பார்க்கும்பொழுது இதை நாம் வரவேற்கத்தான் வேண்டும்.\nரிலையன்ஸ் ப்ரெஷ் ஒரு மிகப்பெரிய நிறுவனமாக உலகலவில் பேசப்படும் என்பதே உண்மை. அதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாத�� என்பது நிதர்சனமான உண்மை.\nஇது மக்களின் வசதி மட்டும் சம்மந்தப்பட்டது அல்ல. நாட்டின் வனிக பரவல், அதன் மூலம் நடக்கும் பணப்பரிமாற்றத்தின் பரப்பளவு, நேரடி மற்றும் மறைமுக சார்பு கொன்டுள்ளோரின் எண்ணிக்கை அளவு இவை அந்தும் சம்மந்தப்பட்டது ஆகும்.\nரிலையன்ஸ் ஈடுபட்டுள்ள தொலைபேசி, பாலியெஸ்டர் இழை மற்றும் ஆடை தயாரிப்பு, மற்றும் பெட்ரோலியம் சார்ந்த மிகப்பெரிய அளவினாலான தொழில் இல்லை இது. சாதாரானமான மக்களும் எளிதில் ஆரம்பிக்கக்கூடிய சில்லரை வணிகத்தில் இறங்கி மக்களோடு போட்டிபோடுவது ரிலையன்ஸுக்கு அழகு அல்ல. மற்ற நாடுகளைப்போல இந்தியாவில் வேலைவாய்ப்போ, கல்வி வாய்ப்போ உயர்ந்த அளவில் இல்லை, அப்படிப்பட்டவர்களுக்கு இத்தகய வணிகம்தான் வாழ்வின் ஆதாரம்.\nஇதில் சம்மத்தபட்ட அனைவரும் தொழில் இழக்க நேர்ந்து, வேலையில்லாமல் அவர்களால் வரும் தொல்லைகளை ஒப்பிட்டால் ரிலையன்ஸ் இதில் நுழையாமல் இருப்பதே மேல்.\nதமிழ்நாட்டில் இந்த நிலமை வரவேண்டுமென நான் நினைக்கவில்லை..\nநான் சென்று சில பொருள்கள் வாங்கியுல்ளேன் நல்ல சேவை தொடர்ந்து இருக்க வேண்டும் இதுதான் என் விருப்பம்\n ரிலையன்ஸ் மிகப்பெரிய நிறுவனம் என்பதும் மக்களின் நன்மதிப்பை பெற்றது என்பதும் உண்மைதான் ஆனால் ஆரம்பத்தில் குறைந்தவிலைக்கு விற்க ஆரம்பித்து பின்னர் வியாபாரம் சூடு பிடித்தவுடன் அதை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொண்டு கொள்ளை லாபம் சம்பாதிக்கக்கூடிய தொழில்தான் சில்லறை வர்த்தகம். வாங்குவோர் வர்த்தகத்தை விற்போர் வர்த்தகமாய் ரிலையன்ஸ் மாற்றப்போவதை விரைவில் பார்க்கத்தான் போகிறீர்கள்.\nஇந்தியா ஒரு முன்னேறிய நாடாக ஆகவேண்டுமானால் இந்த மாதிரியான கட்டுப்பாடுகள் அனைத்தும் அறுத்தெறியப்படவேண்டும். அப்பொழுதுதான் நல்ல முதலீடுகள் அனைத்து தொழில்களிலும் வந்து அந்த தொழில்கள் முன்னேறி நம் நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும் என்று உறுதியாக நம்புகிறேன்.\nதரமான, விலை குறைந்த பொருட்கள் மக்களை சேர்வது நல்லது..\nஇங்கு நுகர்வோரை பற்றி யாருக்கும் கவலை இல்லை.\nஒரு வியாபாரிக்காக இன்னொரு வியாபரி நசுக்கப்படுகிறான் என்ற பிரம்மை பொறுக்கி திங்கும் சிலர் அதுவும் கிடைக்காதே என்ற நல்ல எண்ணத்தில் போராடுகின்றனர்\nஇந்தியா ஒரு முன்னேறிய நாடாக ஆக���ேண்டுமானால் இந்த மாதிரியான கட்டுப்பாடுகள் அனைத்தும் அறுத்தெறியப்படவேண்டும்.\nஇந்தியா முன்னேறிய பிறகுதான் இத்தகைய பகாசுர குழுமங்களுக்கு அனுமதி கொடுக்கலாம். ஏனென்றால் முன்னேறிய இந்தியாவில், அனைவருக்கும் வேலை கிடைக்கும், சில்லரை வனிகத்தில் யாரும் ஆர்வம் காட்டமாட்டர்கள். இன்று அமெரிக்காவிலோ, ஜப்பானிலோ, இங்கிலாந்திலோ பெட்டிக்கடைகள் கிடையாது. அதன் காரனத்தை நீங்களே அறிவீர்கள். நம்நாட்டில் வீட்டுக்கு வீடு, தெருவெங்கும், வீதியெங்கும், ரோடுநெடுகிலும் கடைகள் கடைகள் கடைகள்.\nஅப்படி ச்றிய முதலீடுகளில் நடத்தும் வணிகர்கள் ரிலையன்ஸிடம் மோதமுடியாது.\nதேவைகளும், அளிப்பும், தரமும், விலையும் ஒன்றோடு ஒன்று முட்டி மோதி தானே ஒரு சமநிலையை எட்டி பிடிக்கும் இது பொருளாதார-விதி. இதுக்கு ரிலையன்ஸ், வால்மார்ட் தேவையில்லை.\nஅரிப்புக்கு கொள்ளிக்கட்டையை எடுத்து சொறியும் கதைதான் இது.\nஇங்கு நுகர்வோரை பற்றி யாருக்கும் கவலை இல்லை.ஒரு வியாபாரிக்காக இன்னொரு வியாபரி நசுக்கப்படுகிறான் என்ற பிரம்மை பொறுக்கி திங்கும் சிலர் அதுவும் கிடைக்காதே என்ற நல்ல எண்ணத்தில் போராடுகின்றனர்\nநுகர்வோர்கள் அவர்களுக்கு தேவையான தரம் மற்றும் விலை கொன்ட பொருட்க்களநேடிப்போய் வாங்குகின்றார்கள். கிலோ வெங்காயம் 5 ரூபாயிலும் கிடைக்கிறது 40 ரூபாயிலும் கிடைக்கிறது. தற்ப்போது உள்ள சில்லரை வனிகத்தில் நுகர்வோர்கள் எமாற்றப்படுவது இல்லை ஏனென்றால், வணிகம் பரந்து கிடக்கின்றது ஓரிடம் இல்லையென்றால் வேறிடம்.\nஆனால் ஒரே இடத்தில் ஏகபோகமாக இருக்கும் பட்சத்தில் நுகர்வோருக்கு அப்பதான் தலைவலி ஆரம்பிக்கும்.\nபெரும் வணிக நிறுவனங்கள் கேரளாவின் சில்லறை வியாபாரத்தில் இடம் பெறுவதற்கு கேரளா வணிகர்களிடம் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.\nவால்மார்ட், ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்கள் அத்தியாவசிய பொருட்களின் சில்லறை விற்பனையில் ஆர்வம் காட்டி வருகின்றன. முக்கிய நகரங்களில் தங்களுக்கென வணிக நிறுவனங்களை அமைத்து வருகின்றன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் போராட்டம் நடைபெறுகிறது. இந்த நிறுவனங்களின் வருகைகள் அதிகமான அளவில் வேலை இழப்பு ஏற்படும் எனவும், இது மாநிலத்தின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் வகையில் அமைந்துவிடும் எனவும் வியாபாரி, வ���வசாயிகள் சங்கங்கள் அச்சம் தெரிவித்துள்ளன\n20லட்சம் பேர் இதில் நேரடியாகவும் 60 லட்சம் மக்கள் மறைமுகமாகவும் இதனால் பாதிப்படையும் நிலை ஏற்படும் எனவும், இதனை தடுக்க மாநிலம் தழுவிய போராட்டமும் தேவைஏற்படுமாயின் ஆயுதம் ஏந்தி போராடவும் தயங்க மாட்டோம் எனவும் தெரிவித்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-4893.html?s=6757ef6507273c839976f2ba7eafa835", "date_download": "2021-01-26T01:54:40Z", "digest": "sha1:F5O2TN4UUMXIY3OJZQSMDBWOQV3S74PY", "length": 9528, "nlines": 63, "source_domain": "www.tamilmantram.com", "title": "ஆயுட் காப்பிடு : தெரிந்து கொள்ளலாமா [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > ரோஜா மன்றம் > பொருளாதாரம் > ஆயுட் காப்பிடு : தெரிந்து கொள்ளலாமா\nView Full Version : ஆயுட் காப்பிடு : தெரிந்து கொள்ளலாமா\nஆயுட்காப்பிடு : ஏன் எதற்கு.....நாம் தெரிந்து கொள்ளலாமா.....உரைநடையில் இல்லாமா .....நம்ம பூ,, இளசு இவங்க எல்லாம் கேள்வி கேக்கிற மாதிரி...நான் பதில் சொல்வேன்...அந்த மாதிரி கொஞ்சம் விறுவிறுப்பா எழுதலாம்ன்ன்னு இருக்கேன்......எல்லோரும் தங்கள் கருத்துகளையும் சொல்லாம்.....\nஇடம் : பாண்டிச்சேரி பஜ்ஜி கடை\nநம்ம பூவும், இளசும் எப்போதும் போல பஜ்ஜீ சாப்பிட்டு பேசிட்டு இருக்காங்க....\nபூ : அண்ணே என் நண்பனின் அப்பா இறந்து போயிட்டாரு, அவர் இறந்ததுக்கு எங்கிருந்தோ பணம் வந்துச்சுன்னு கதை விடுறான்...இதெல்லாம் உண்மையா..கேட்டா இன்சூரன்ஸ் அது கிதுன்னு சொல்றான்..ஒன்னும் புரியலை.....உங்களுக்கு எதாச்சும் அதை பற்றி தெரியுமா\n[இளசுவின் முகம் கொஞ்சம் மாறுகிறது]\nஇளசு : என்னடா தெரியுமான்னு கேட்கிறே.....எல்லாம் தெரியும்டா ஆனால் நான் சொன்னா உனக்கு புரியாது, அதுதான் யோசிக்கிறேன்....\nபூ : புரியற மாதிரி சொல்லுங்கன்னே\n[இளசு மனசுக்குள் விடமாட்டான் போல இருக்கே]\nஎதையும் அழகாக எடுத்து சொல்லும் நம்ம லாவ்ஸ் [லாவ்ண்யா] அங்கே வர்ற, பூ மறுபடியும் எல்லா விஷயத்தையும் சொல்லி கேக்கிறார்..\nலாவ் : இவ்வளவு தானா, நான் இதை பற்றி முழுசா உங்களுக்கு சொல்லி தர்றேன்.....ஓரே நிமிஷத்தில் சொல்லிட முடியாது.....சுருக்கமா சொல்லனும்னா\nஇன்சூரனஸ் [காப்பிடு] ன்னா பாதுகாப்பு, நஷ்ட ஈடு, சேவை ..\nபூ : அப்படின்னா இன்சூரன்ஸ் வச்சு லாபம் பார்க்க முடியாதா \nலாவ் : ரொம்ப சரி....பூ ..நல்ல விவரமானவாரா இருக்கீங்களே.... இன்சூரன்ஸ் நஷ்டத்தை ஈடு செய்யும்....அவ்வளவே\nபூ : அப்போ எப்படி என் நண்பனுக்கு அவ்வளோ பணம் கிடைச்சது \nலாவ் : இன்சூரண்சில் பல வகைகள் இருக்கு....அதில் ஒன்னு லைப் இன்சூரன்ஸ் [ஆயுட் காப்பிடு] இதில் ஒருவர் ஆயுட் காப்பிடு திட்டத்தில் சேர்ந்து 20 வருடங்களுக்கு பணம் போடலாம்.20 வருடங்களுக்கு அப்புறமா வர்ற பணத்தை sum assured [உறுதியாக வரும் பணம்] என்று சொல்வாங்க...இந்த திட்டத்தை யாரு எடுக்கிறாங்களோ அவங்களை Life assured (வாழ்வு உறுதி ) அப்படின்னு சொல்வாங்க....இந்த உறுதியான பணம் வருவத்ற்க்கான செலவை premium [காப்புறுதி தவணை பணம்] ன்னு சொலவாங்க...இந்த மாதிரி உங்க நண்பனின் அப்பா சேர்ந்து பணம் கட்டிட்டு வந்து இருப்பாரு....இதை யாரு எடுத்தாங்களோ அவர் 20 வருடத்திற்க்கு பின் உயிரோடு இருந்தால் சேமிப்பாக அவருக்கே வந்து விடும்...அவர் இற்ந்து போகும் பட்சத்த்தில் அவர் குடும்பத்துக்கு அவர் இழப்பை ஈடு கட்ட மொத்த பணமும் கொடுக்கபடும்..இப்போ புரியுதா ...\nபூ : ஓரளவுக்கு புரியற மாத்ரி இருக்கு லாவ் மேடம்\n(இளசு பஜ்ஜி சாப்பிடுவதில் தீவிரமாக இருக்கிறார் .....)\nலாவ் : தினமும் கொஞ்ச கொஞ்சமா சொல்றேன்...இப்போ கிளமபனும்....\nபூ : நீங்க சொல்லுங்க லாவ், நான் நல்லா தெரிஞ்சுப்பேன்\nலாவ் : அடிக்கடி சின்ன பரிட்சை வைப்பேன்......சரியா\nபூ : சரி லாவ் ....\nநன்றி. பயனுள்ள தகவல்கள் .\nஇன்சூரன்ஸ்ல என்டௌமெண்ட் பாலிசின்னு ஒண்ணு. அதுதான் பப்பிஜி (லாவண்யாஜி) சொல்றது மாதிரி ஒரு குறிப்பிட்ட வருடங்களுக்கு இன்சூர் செய்வதென்பது.\nஹோல் லை�ப் பாலிசி என்றொன்று உண்டு. பாலிசி எடுப்பவர் அவர் காலத்திற்குப் பின் அவரது வாரிசுகளுக்கோ அல்லது அவர் இன்னாருக்குக் கொடுக்கவேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறாரோ அவருக்கு சென்றடையும்.\nசமீபகாலமாக மற்றோர் பாலிசியும் நடைமுறையில் உள்ளது. அதாவது எண்டௌமெண்ட் + ஹோல் லை�ப்.\nஅதாவது 20 ஆண்டுகளுக்கான பாலிசி எடுத்து, எடுத்தவர் 20 வருடங்கள் உயிருடன் இருந்தால் அவரெடுத்த தொகை அவருக்குக் கொடுக்கப்படும். அவர் இறந்த பின்னர் அதே போன்றதோர் தொகை அவரது வாரிசுகளுக்குக் கிடைக்கும்.\nநல்ல பயனுள்ள செய்திகள். தொடருங்கள் பப்பி, கரிகாலன்\nபயனுள்ள தகவல்களைப் பதிந்தமைக்கு நன்றி,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BF_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-01-26T02:59:48Z", "digest": "sha1:LOFL25QA4TPG4WLXIY7OYFOIMKAAS27D", "length": 33528, "nlines": 454, "source_domain": "ta.wikipedia.org", "title": "செந்தூருணி காட்டுயிர் உய்விடம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தியாவின் கேரளத்தின் கொல்லம் மாவட்டத்தின் செந்தூருணி வனவிலங்கு சரணாலயத்தில் ஹம்ப் நோஸ்ட் வைப்பர் (ஹிப்னேல் ஹிப்னேல்) என்னும் ஒருவகை விரியன் பாம்பு..\nகேரளம், கொல்லம் மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை\nகொல்லம் - 75 km\nதிருவனந்தபுரம் - 80 km\n(36 ஆண்டுகள் முன்னர்) (1984-06-25)\nசெந்தூருணி வனவிலங்கு சரணாலயம் (Shendurney Wildlife Sanctuary) என்பது இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியாகும். இது கேரளத்தின் கொல்லம் மாவட்டத்தில் [1] அமைந்துள்ளது. இது அகத்தியமலை உயிர்க்கோள காப்பபகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது. 172.403 சதுர கிலோமீட்டர்கள் (66.565 sq mi) பரப்பளவு கொண்ட இந்த சரணாலயமானது 1984 ஆகத்து 25, அன்று நிறுவப்பட்டது. இந்த சரணாலயத்தின் பெயரானது இப்பகுதிக்குதியைச் சேர்ந்த மரமான ( குளுட்டா திருவிதாங்கிகா ) செந்தூரினியின் பெயரைக்கொண்டு இடப்பட்டது. [2] இந்த சரணாலயம் கிட்டத்தட்ட 18.69 சதுர கி.மீ பரப்பளவுள்ள ஒரு செயற்கை ஏரியைக் கொண்டுள்ளது. மேலும் தேன்மலா அணையின் நீர்த்தேக்கப்பகுதியாலும் சூழப்பட்டுள்ளது. செந்தூரணி வனவிலங்கு சரணாலயம் தாவர பன்முகத்தன்மையின் சொர்க பூமியாகும். இந்த சரணாலயத்தில் 150 க்கும் மேற்பட்ட தாவரக் குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 1257 வகையான பூச்செடிகள் பதிவாகியுள்ளன, அவற்றில் 309 இனங்கள் மேற்குத் தொடர்ச்சி மலைகளைச் சேர்ந்தவை. வலசைவரக்கூடிய, உள்ளூர் மற்றும் அருகிய இன பறவைகள் உட்பட 267 இனங்களைச் சேர்ந்த பறவைகள் இங்கு பதிவாகியுள்ளன. [3]\nஇந்த சரணாயத்துக்கு உட்பட்ட காடுகளானது வெப்பமண்டல பசுமைமாறா காடுகள் மற்றும் அரை பசுமைமாறா காடுகளை முதன்மையாக கொண்டுள்ளது. [4] இது மிகவும் ஆபத்துக்கு உள்ளான உயிரினமான சோலைமந்திகளின் இருப்பிடமாகவும் உள்ளது. இரவாடி பறவையான பெரிய காது பக்கி பறவையானது முதல் முறையாக கேரளத்தின் கொல்லத்தில் உள்ள செந்தூரணி வனவிலங்கு சரணாலயத்தில் காண்டறியப்பட்டது. முன்னதாக, இது 1995 மே இல் தமிழ்நாட்டின் சிறுவாணி மலை அடிவாரத்தில் இருப்பது பதிவு செய்யப்பட்டது.\nஇந்தியாவின் முதல் சுற்றுச்சூழல் சுற்றுலாத் திட்டமான தென்மலா சுற்றுச்சூழல் சுற்றுலா திட்டமானது செந்தூருணி வனவிலங்கு சரணாலயத்தையும், அதைச் சுற்றியும் வடிவமைக்கப்பட்டுள்ளது. [5]\nசெந்தூரணி சரணாலயத்தின் மற்றொரு முக்கியமான அம்சம் என்னவென்றால், இங்கு சந்தன மரங்களே இல்லை. [சான்று தேவை]\n↑ \"Archived copy\". மூல முகவரியிலிருந்து 2013-04-10 அன்று பரணிடப்பட்டது.\nபத்ரா ஆறு · பீமா ஆறு · சாலக்குடி ஆறு · சிற்றாறு · கோதாவரி ஆறு · கபினி ஆறு · காளி ஆறு · கல்லாயி ஆறு · காவிரி ஆறு · கொய்னா ஆறு · கிருஷ்ணா ஆறு · குண்டலி ஆறு · மகாபலேஷ்வர் · மலப்பிரபா ஆறு · மணிமுத்தாறு · நேத்ராவதி ஆறு · பச்சையாறு · பரம்பிக்குளம் ஆறு · பெண்ணாறு · சரஸ்வதி ஆறு · சாவித்திரி ஆறு · ஷராவதி ஆறு ·தாமிரபரணி · தபதி ஆறு · துங்கா ஆறு · வீணா ஆறு\nகோவா கணவாய் · பாலக்காட்டு கணவாய்\nபொதிகை மலை · ஆனைமுடி · பனாசுரா மலைமுடி · பிலிகிரிரங்கன் மலை · பொன்முடி மலை · பைதல்மலா . செம்பரா மலைமுடி · தேஷ் (மகாராட்டிரம்) · தொட்டபெட்டா · கங்கமூலா சிகரம் · அரிச்சந்திரகட் · கால்சுபை · கெம்மன்குடி · கொங்கன் · குதிரேமுக் · மஹாபலேஷ்வர் · மலபார் · மலைநாடு · முல்லயனகிரி · நந்தி மலை · நீலகிரி மலை · சாயத்திரி · தாரமதி · திருமலைத் தொடர் · வெள்ளரிமலை\nசுஞ்சனாக்கட்டே அருவி · கோகக் அருவி · ஜோக் அருவி · கல்கட்டி அருவி · உஞ்சள்ளி அருவி . பாணதீர்த்தம் அருவி .\nசத்தோடு அருவி · சிவசமுத்திரம் அருவி . குற்றால அருவிகள்\n· அன்ஷி தேசியப் பூங்கா · ஆரளம் வனவிலங்கு சரணாலயம் · அகத்தியமலை உயிரிக்கோளம் · அகத்தியவனம் உயிரியல் பூஙகா · பந்திப்பூர் தேசியப் பூங்கா · பன்னேருகட்டா தேசியப் பூங்கா · பத்திரா காட்டுயிர் உய்விடம் · பிம்காட் காட்டுயிர் உய்விடம் · பிரம்மகிரு காட்டுயிர் உய்விடம் · சண்டோலி தேசியப் பூங்கா · சின்னார் கானுயிர்க் காப்பகம் · தான்டலி தேசிய பூங்கா · எரவிகுளம் தேசிய பூங்கா · கிராஸ்ஹில்ஸ் தேசிய பூங்கா · இந்திரா காந்தி வனவிலங்கு உய்வகம் மற்றும் தேசியப்பூங்கா · இந்திராகாந்தி காட்டுயிர் உய்விடம் · களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் · கரியான் சோலை தேசிய பூங்கா · கர்நாலா பறவைகள் உய்விடம் · கோய்னா காட்டுயிர் உய்விடம் · குதிரைமுக் தேசிய பூங்கா · முதுமலை தேசியப் பூங்கா · முதுமலை புலிகள் காப்பகம் · முக்கூர்த்தி தேசியப் பூங்கா · நாகரகொளை த��சிய பூங்கா · புது அமரம்பலம் பாதுக்காக்கப்பட்ட காடுகள் · நெய்யார் காட்டுயிர் உய்விடம் · நீலகிரி உயிர்க்கோளக் காப்பகம் · பழனிமலைகள் தேசிய பூங்கா · பரம்பிக்குளம் வனவிலங்கு சரணாலயம் · பெப்பாரா காட்டுயிர் உய்விடம் · பெரியார் தேசியப் பூங்கா · புசுபகிரி காட்டுயிர் உய்விடம் · ரத்தனகிரி காட்டுயிர் உய்விடம் · செந்தூருணி காட்டுயிர் உய்விடம் · அமைதிப் பள்ளத்தாக்கு தேசிய பூங்கா · சோமேசுவரா காட்டுயிர் உய்விடம் · ஸ்ரீவில்லிபுத்தூர் வனவிலங்கு சரணாலயம் · தலைக்காவேரி வனவிலங்குகள் காப்பகம்\n· வயநாடு காட்டுயிர் உய்விடம்\nதமிழ்நாடு · கேரளா · கர்நாடகம் · கோவா · மகாராஷ்டிரம் · குஜராத்\nகேரள சுற்றுலா வளர்ச்சிக் கழகம்\nகோழிக்கோடு பன்னாட்டு வானூர்தி நிலையம்\nகொச்சி பன்னாட்டு வானூர்தி நிலையம்\nகண்ணூர் பன்னாட்டு வானூர்தி நிலையம்\nதிருவனந்தபுரம் பன்னாட்டு வானூர்தி நிலையம்\nசில்வர் ஸ்டோர்ம் கேளிக்கைப் பூங்கா, அதிரப்பள்ளி\nடிரீம் வேர்ல்ட் வாட்டர் பார்க்\nசம்பாகுளம் மூலம் படகுப் போட்டி\nஇந்திரா காந்தி படகுப் போட்டி\nநேரு கோப்பை படகுப் போட்டி\nகுடியரசுத் தலைவர் கோப்பை படகுப் போட்டி\nஸ்ரீ நாராயண ஜெயந்தி படகுப் போட்டி\nபுனித ரபேல் விருந்து, ஒல்லூர்\nஇந்திய சர்வதேச படகு கண்காட்சி\nகேரள சர்வதேச திரைப்பட விழா\nசென் தாமசுக் கோட்டை, தங்கசேரி\nஎட்டு-புள்ளி கலை சிற்றுண்டியகம், கொல்லம்\nகேரள அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகம்\nகண்ணன் தேவன் மலைத் தோட்ட தேயிலை அருங்காட்சியகம்\nசர்தார் வல்லபாய் படேல் காவல் துறை அருங்காட்சியகம்\nமட்டஞ்சேரி அரண்மனை அருங்காட்சியகம், கொச்சி\nஸ்ரீ மூலம் திருநாள் அரண்மனை‎\nஇலக்கம் அருவி - மூணார்\nபீச்சி - வாழனி காட்டுயிர் உய்விடம்\nமுதலைகள் மறுவாழ்வு மற்றும் ஆராய்ச்சி மையம்\nதிருச்சூர் விலங்கியல் பூங்கா வனவாழ்வுயிர்ப் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மையம்\nகொல்லம் மாவட்டத்திலுள்ள சுற்றுலாத் தலங்கள்\nகேரளத்தில் உள்ள காட்டுயிர் காப்பகங்கள்\nமேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள உள்ள காட்டுயிர் காப்பகங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 அக்டோபர் 2020, 02:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/07/24/good-home-food-and-tasty-food-in-chennai-015384.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-01-26T02:03:15Z", "digest": "sha1:D2E3TLANOTNMV7P32NWYARYGS5CZLTD7", "length": 34141, "nlines": 221, "source_domain": "tamil.goodreturns.in", "title": "சுடசுட பிரியாணியும் மதுரை ஸ்டைல் நாட்டுக் கோழி கறிக்கொழம்பும்.. சென்னையைக் கலக்கும் ராஜம்மா! | Good home food and tasty food in Chennai - Tamil Goodreturns", "raw_content": "\n» சுடசுட பிரியாணியும் மதுரை ஸ்டைல் நாட்டுக் கோழி கறிக்கொழம்பும்.. சென்னையைக் கலக்கும் ராஜம்மா\nசுடசுட பிரியாணியும் மதுரை ஸ்டைல் நாட்டுக் கோழி கறிக்கொழம்பும்.. சென்னையைக் கலக்கும் ராஜம்மா\nஸ்மார்ட்டிவிகள் வாங்க ஐடியா இருக்கா: இதோ அமேசான் கிரேட் ரிபப்ளிக் தின விற்பனை\n10 hrs ago 5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..\n11 hrs ago பணக்காரனை மேலும் பணக்காரர்களாகவும், ஏழைகளை மேலும் ஏழையாகவும் மாற்றிய கொரோனா..\n11 hrs ago 'மேட் இன் அமெரிக்கா' ஜோ பிடன் கையெழுத்திடும் புதிய உத்தரவு..\n13 hrs ago பிலிப்பைன்ஸ், வியட்நாம், தாய்லாந்து-ஐ விட இந்தியாவில் அதிக வருமான வரி..\nAutomobiles அறிமுகத்திற்கு தயார்நிலையில் பெனெல்லி நிறுவனத்தின் பிரபல மோட்டார்சைக்கிள்.. என்ன வசதிகளை புதிதாக பெற்றிருக்கு\nNews 234 தொகுதிகளுக்கும் தேர்தல் அதிகாரிகள் நியமனம்.. பரபரக்கும் தமிழக தேர்தல் களம்\nMovies ஸ்கூல் பாப்பா மாதிரி இருக்கீங்க.. லாஸ்லியாவின் நியூ போட்டோ ஷுட்டை பார்த்து ஜொள்ளுவிடும் ஃபேன்ஸ்\nLifestyle இன்றைய ராசிப்பலன் 26.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப்பெரிய நிதி நன்மையைப் பெற வாய்ப்பிருக்காம்…\nSports ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு\nEducation ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னை : நம்ம ஊர் இளைஞர்கள் என்னதான் ஐ.டி நிறுவனங்களில் பணி புரிந்தாலும், லீவு விட்டால் போதும் எப்படா நம்ம் வீட்டுக்கு போய், நம்ம ஊர் சாப்பாடை சாப்பிடுவோம் என்ற எண்ணம் அனைவரின் மனதிலும் இருக்கும்.\n இதற்காக அடித்து பிடித்து மாலை 6 மணிக்கு வேலையை முடித்துவிட்டு, 8 மணிக்குள் கோயம்பேட்டில் பஸ் ஏறுபவர்கள் எத்தனையோ பேர்.\nபல மாதங்களாக சென்னை ஹோட்டல்களிலும், பேச்சுலர்களின் கைவண்ணத்திலும் சமைத்த சாப்பாட்டை சாப்பிட்டு அலுத்து போனவர்களுக்கு, நம்ம ஊர் சாப்பாடு என்றாலே அமிர்தம் தான். அதிலும் நம்ம மதுரை அண்ணன்களுக்கு சொல்லவே வேண்டாம்.\nகாலையில் எழுந்ததும் சமைக்க நேரமில்லாமல் அவதி அவதியாய், அலுவலகங்களுக்கு செல்லும் வழியில் இரண்டு இட்லி பிய்த்து வாயில் போட்டுக் கொண்டு செல்லும் பொழப்பு தான் இங்கு பலரின் தினசரி ஷெட்யூல். அட்லீஸ்ட் சண்டேயாவது மனதிற்கு பிடித்தாற் போல சாப்பிடலாம் என்றால், அன்றும் ஏதாவது கமிட்மென்ட். இப்படி இருக்கையில் இதற்கெல்லாம் விடை சொல்லத்தான் மதுரை ராஜம்மாள் கறிக் கொழம்பு மெஸ், சென்னை நீலாங்கரையில் உள்ளது. ஆமாங்க மெஸ்சினுள் உள்ளே செல்லும் போது ஏதோ ஒரு கிராமத்தில் உள்ள, மெஸ்களுக்குள் சென்றது போல் ஒரு பீல்.\nஎப்படி இந்த மாதிரியான ஐடியா\nஇந்த மெஸ்ஸை நடத்தும் தம்பதிகளும் சரி குடும்பமும் சரி, பரம்பரையாக ஹோட்டல் நடத்துபவர்கள் அல்ல. இருவரும் ஐ.டி துறையில் பணி புரிந்தவர்களே. இந்த நிலையில் சென்னை பேச்சுலர் மக்களின் குறைகளை போக்கவும், மதுரை வாசமும், ஈரோடு வாசமும் இணைந்து முளைத்தது தான் இந்த ராஜம்மாள் மெஸ் என்கிறார்கள், ராஜா வேதாமூர்த்தியும் அவரது மனைவி சுவேதா ராஜா வேதாமூர்த்தியும் இணைந்து இந்த மெஸ்சை நடத்தி வருகிறார்கள். அதிலும் நம்ம ஈ.சி.ஆர் ரோட்டில் உள்ள ஐ.டி ஊழியர்களை இலக்காக வைத்தே ஆரம்பிக்கப்பட்டது எனினும், இதன் ருசி, கிராமிய சமையல் தற்போது பலரையும் ஈர்த்து வருகிறதாம்.\nஉணவு வகைகள் குறைவு தான்\nகாலையில் 12 மணிக்கு ஆரம்பிக்கப்படும் இந்த உணவகம் மாலை 4.30 மணி வரையிலும் மதிய உணவுக்காக திறந்திருக்குமாம். அதிலும் லீவு நாள்கள் என்றால் மதியம் 2 மணிக்கெல்லாம் அனைத்தும் தீர்ந்து போய்விடுமாம். உணவு வகைகள் என்று எடுத்துக் கொண்டால் மற்ற பெரிய ஹோட்டல்களை காட்டிலும் இங்கு மிகக் குறைவுதான் என்கிறார் ராஜா.\nஎன்ன தான் நானும் மதுரை ஸ்டைலில் உணவை வழங்கப்போகிறேன் என்றும் கூறினாலும், அதிலும் ஒரு வித்தியாசம் என்ற போது தோன்றியது தான் இந்த மண்பாண்ட ஐடியாக்கள். உணவு மட்டும் கலாசாரத்திற்கு ஏற்ப கிராமிய முறைப்படி சமைத்தால் பத்தாது, அதை மக்களு���்கு கொடுக்கும் விதத்திலும் ஒரு மாற்றம் வேண்டும் என்றும் எண்ணினோம். அதிலிருந்து வந்தது தான் இவையெல்லாம். ஆமாங்க.. உணவு பறிமாறும் தட்டு முதல் தண்ணீர் குடிக்கும் டம்ளர் வரை மண்களால் செய்த பொருட்களே. அதுமட்டுமல்ல, மெஸ்சினுல் நுழைந்ததுமே, நான்கு பானைகளில் ஒவ்வொரு விதமான தண்ணீர் வைக்கப்பட்டுள்ளது. சீரகம் தண்ணீர், வெட்டிவேர், ஓமம் தண்ணீர் என கலக்குகிறார்கள். இந்த சூழலை பார்த்தாலே சாப்பிடத் தோன்றுகிறது என்கிறார்கள் இங்கு வரும் வாடிக்கையாளர்கள்.\nஎப்படி இந்த மாதிரியான ஐடியா\nஇந்த மெஸ்ஸை நடத்தும் தம்பதிகளும் சரி குடும்பமும் சரி, பரம்பரையாக ஹோட்டல் நடத்துபவர்கள் அல்ல. இருவரும் ஐ.டி துறையில் பணி புரிந்தவர்களே. இந்த நிலையில் சென்னை பேச்சுலர் மக்களின் குறைகளை போக்கவும், மதுரை வாசமும், ஈரோடு வாசமும் இணைந்து முளைத்தது தான் இந்த ராஜம்மாள் மெஸ் என்கிறார்கள், ராஜா வேதமூர்த்தியும் அவரது மனைவி சுபா வரதராஜ் இணைந்து இந்த மெஸ்சை நடத்தி வருகிறார்கள். அதிலும் நம்ம ஈ.சி.ஆர் ரோட்டில் உள்ள ஐ.டி ஊழியர்களை இலக்காக வைத்தே ஆரம்பிக்கப்பட்டது எனினும், இதன் ருசி, கிராமிய சமையல் தற்போது பலரையும் ஈர்த்து வருகிறதாம்.\nநம்ம ஊர் கிராமிய முறைப்படி சமையல்\nஆமாங்க.. சமைப்பதற்கு மண் சட்டிகளும், இரும்பு வடை சட்டிகளும், சிலவற்றிற்கு விறகு அடுப்பும், இதையெல்லாவற்றையும் விட, சமைப்பதற்கு வீட்டிலிருந்து அரைத்து எடுக்கப்படும் மசாலா, செக்கு எண்ணெய் என பல விதத்திலும் கிராமிய வாசத்தை கொடுப்பதல் தான் உணவின் ருசியும் கூடுகிறது. மற்ற உணவகங்களுக்கும், இதற்கும் வித்தியாசமே இதுதான். அஜினோமோட்டோ உள்ளிட்ட மசாலாக்கள் எதுவும் ருசிக்காக சேர்க்கப்படுவதில்லை. எல்லாமே வீட்டுமுறைப்படி, அம்மா செய்யும் மசாலாக்கள் தான் என்கிறார்கள்.\nவெள்ளாடு & நாட்டுக் கோழி\nஇங்கு அசைவ உணவு சமைப்பதற்காக நாட்டுக் கோழியும், வெள்ளாடுகளுமே பயன்படுத்தப்படுகிறதாம். இதோடு நண்டு, இறால், மீன் அனைத்தும் பரிமாறப்படுகிறது. இவை அனைத்துமே பாரம்பரிய முறைப்படி சமைக்கப்பட்டு மக்களுக்கு கொடுக்கப்படுகிறதாம். மேலும் சாதம் என்று எடுத்துக் கொண்டால் அது சீரக சம்பா அரிசியில் மட்டும் செய்யப்படுகிறதாம்.\nசாதரணமான நாட்களில் 30,000 ரூபாய் வரை கிடைக்கும், இதுவே லீவு நாட்க��ில் 1 லட்சம் வரையில் கூட வருமானம் இருக்குமாம். எனினும், லாபம் என்பது குறைவு தான். ஏனெனில் நாம் கொடுப்பது அனைத்துமே விலை அதிகமான பொருட்கள் தான். உதராணமாக கடல் உணவுகள் நேரிடையாக கோவளத்திலிருந்து நேரிடையாக மீன் பிடிப்பவர்களிடம் வாங்குவது தான். எல்லாமே புதுமையான பிரஸ்ஸான உணவு பொருட்கள் என அனைத்தும் வாங்குவதால் விலையும் அதிகமாக கொடுக்க வேண்டியுள்ளது.\nவிலை அதிகமான தரமான பொருட்கள் தான்.\nநெய் என்றால் கூட அது காங்கேயம் நெய்தான். இதோபோல் சிக்கன் என்றால் அது நாட்டுக்கோழி தான், ஆடு என்றாலே அது வெள்ளாடு தான். இறால். பிரான் என அனைத்தும் விலை அதிகமான, மக்களுக்கு பிடித்த, எந்த வித பிரச்சனையும் இல்லாதது போல் தான் வாங்குவோம். மேலும் ஊழியர்களுக்கு சம்பளம் என அனைத்தும் போக குறிப்பிடத்தக்க வருமானம் கிடைக்கும் என்கிறார்கள் இந்த மதுரை தம்பதிகள்.\nபொதுவாக இந்த மாதிரியான மெஸ்கள் மக்களை கவர முழுவதும் ஏசியால் கவரப்பட்டு இருக்கும். ஆனால் இந்த ராஜம்மாள் கறிக் கொழம்பு மெஸ், ஓலைக்குடிசையால் வேயப்பட்ட பாரம்பரியத்தை காட்ட இப்படி செய்ததோடு மட்டும் அல்லாமல் இது செயற்கையான கூலிங்க் பெறவே இப்படி செய்திருக்கிறோம் என்றும் கூறுகிறார்கள்.\nஇரவு உணவுகளில் மதுரையின் மிகப் பிரபலமான கறி தோசையும், பணியாரம், சிக்கன் பரோட்டா, மட்டன் பரோட்டா, முட்டை பரோட்டா, தோசையில், நெய் தோசை என அசத்துகிறார்கள். இது மட்டும் அல்லாமல், இட்லி சினை இட்லி, முட்டை பணியாரம், பசு நெய் தோசை, கொத்து மெத்து கல் தோசை, கொத்து கெத்து மட்டன் கறி தோசை, சிக்கன் கறி தோசை, சின்ன வெங்காயா பரோட்டா என இன்னும் பல வகைகளையும் கொடுத்து அசத்துகிறார்கள்.\nசென்னையை பொறுத்தவரை இதே உணவை மற்ற உணவகங்களில் விலை அதிகம் கொடுத்து தான் சாப்பிட வேண்டி இருக்கும். ஆனால் இங்கு மற்ற உணவகங்களை ஒப்பிடும்போது சற்று குறைவு தான் என்றாலும், ருசியும் பாரம்பரியமும் வேறு என்கிறார்கள் இந்த தம்பதிகள்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇந்திய பொருளாதாரத்தை தாங்கிப்பிடிக்கும் மிடில் கிளாஸ் மக்கள்..\nMSME.. புதிய தொழில் துவங்கும் முன்பு அறிந்து கொள்ள வேண்டியது என்ன\nஅட முதலீடே வேண்டாங்க.. அபார நம்பிக்கையும் ஆண்ட்ராய்ட் போனும் போதும்.. ஸ்மார்ட்டா சம்பாதிக்கலாம்\nசிறு தொ��ில் செய்வோருக்கு ஒரு நல்ல செய்தி.. கொரோனா பிரச்சனையை சமாளிக்க அதிரடி திட்டம்..\nபுதிய தொழில்களில் ஆர்வம் அதிகம் இல்லை.. கவலை கொள்ளும் அறிக்கை\nஇப்படி பஞ்சு பஞ்சா சிதறிப் போச்சே.. குமுறும் உற்பத்தியாளர்கள்.. கஷ்டத்தில் 'காட்டன்' தொழில்\nஇது நல்லா இருக்கே.. மூனு பரம்பரையா ஒரே தொழிலா.. அப்படி என்ன தொழில்.. எவ்வளவு இலாபம்\nநெய் மணக்க ருசி ருசியான இட்லியும்.. மணக்க மணக்க ஊத்தாப்பமும்.. கை வந்த தொழிலில் கலக்கும் சீனா பாய்\nசுடச் சுட பிரியாணி.. நா ஊறும் சிக்கன் கிரேவி.. காம்பினேஷனில் கலக்கும்.. சேலம் RR Briyani\nவாவ் யம்மி யம்மி.. செம்ம டேஸ்டான பீட்சாவும் ஜூஸ் வகைகளும்.. பரவசப்படுத்தும் பிரியா ஜூஸ்\nஆசை ஆசையாக தோசை.. அசத்தலான சாம்பார் சட்னி.. கமகமன்னு ஒரு பிசினஸ்.. பெரியசாமி பெருமிதம் \nருசியான மதுரை பன் பரோட்டாவும்.. நாட்டுக் கோழி கிரேவியும்.. அப்பத்தா கைப் பக்குவத்துடன்.. அசத்துதுல்ல\n80சி பிரிவில் முக்கிய தளர்வு.. பட்ஜெட்டில் காத்திருக்கும் சூப்பர் சலுகை..\nமாத சம்பளக்காரர்களுக்கு ஜாக்பாட்.. வரி பலகை எண்ணிக்கை குறைக்க அதிக வாய்ப்பு..\nகிட்டதட்ட 750 புள்ளிகள் சரிவு.. சென்செக்ஸ் 49,000 கீழ் முடிவு.. காரணம் என்ன..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/devikulam/", "date_download": "2021-01-26T02:58:01Z", "digest": "sha1:BAJ4GH2J3KQQUHDQIZOVQFVSWIU4CLDY", "length": 11406, "nlines": 175, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Devikulam Tourism, Travel Guide & Tourist Places in Devikulam-NativePlanet Tamil", "raw_content": "\nமுகப்பு » சேரும் இடங்கள்» தேவிகுளம்\nதேவிகுளம் - புத்துணர்வூட்டும் சுற்றுலாத்தலம்\nகேரளாவின் பிரசித்திபெற்ற மலைவாசஸ்தலமான தேவிகுளம், களகளவென்று ஓசையெழுப்பி குன்றுகளின் உச்சியிலிருந்து ஆர்ப்பரித்து கொட்டும் அருவிகளும், அவற்றை சூழ்ந்து பச்சை கம்பளம் விரித்தது போல காட்சியளிக்கும் பசும்புல் நிலங்களும் புடைசூழ சுற்றுலாப் பயணிகளின் சொர்க்க பூமியாக திகழ்ந்து வருகிறது. இந்த அழகிய நகரம் மூணார் மலை பிரதேசத்திலிருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ளது.\nதேவிகுளம் மலை பகுதிகளில் காணப்படும் பல்வேறு வகையான தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் குறித்து அறிந்துகொள்ளும் ஆர்வத்துடன் இங்கு ஏராளமான இயற்கை காதலர்கள் வந்து செல்கின்றனர். அதுமட்டுமல்லாமல் சிவப்பு பசை மரங்கள் நிறைந்த தோட்டங்களின் நடுவே நடைபயணம் செல்லும் அனுபவம் மிகவும் அலாதியானது.\nதேவிகுளத்தின் முக்கிய சுற்றுலாப் பகுதியான சீதா தேவி ஏரியில் பயனிகள் கூட்டத்தை அதிக அளவில் பார்க்கலாம். இந்த ஏரியில் இராமபிரானின் மனைவி சீதாதேவி நீராடியதாக புராணச் செய்தி கூறுகிறது. மேலும் தேவிகுளம் வரும் பயணிகள் பள்ளிவாசல் அருவி, மூணார் மலை பிரதேசத்துக்கும் சென்று வரலாம்.\nதேவிகுளம் ஆண்டு முழுவதும் இதமான வெப்பநிலையை கொண்டிருப்பதால் நீங்கள் எந்த பருவ காலங்களிலும் இந்த அழகிய மலை பகுதிக்கு சுற்றுலா வரலாம். எனினும் பனிக் காலத்தில் வெப்பநிலை கணிசமாக குறைந்து காணப்படுவதால் கோடை மற்றும் மழைக் காலங்கள் தேவிகுளம் பகுதியை சுற்றிப் பார்க்க சிறந்த பருவங்களாகும்.\nதேயிலை மற்றும் ஸ்பைஸ் தோட்டங்கள் 2\nஅனைத்தையும் பார்க்க தேவிகுளம் ஈர்க்கும் இடங்கள்\nஅனைத்தையும் பார்க்க தேவிகுளம் படங்கள்\nதேவிகுளம் நகரம் கொச்சி மற்றும் கோட்டயம் நகரங்களுடன் சாலை மூலமாக நன்றாக இணைக்கப்பட்டிருக்கிறது. அதோடு கேரளாவின் மற்ற பகுதிகளிலிருந்து தேவிகுளம் நகருக்கு எண்ணற்ற அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.\nதேவிகுளம் நகரிலிருந்து கொச்சி ரயில் நிலையமும், கோட்டயம் ரயில் நிலையமும் முறையே 150 மற்றும் 136 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கின்றன. இந்த ரயில் நிலையங்கள் நாட்டின் முக்கிய நகரங்களுடன் நன்றாக இணைக்கப்பட்டிருக்கிறது. எனவே பயணிகள் இந்த ரயில் நிலையங்களுக்கு வந்து சேர்ந்த பிறகு வாடகை கார்கள் அல்லது பேருந்துகள் மூலம் சுலபமாக தேவிகுளம் நகரை அடையலாம்.\nதேவிகுளம் நகரிலிருந்து 111 கிலோமீட்டர் தொலைவில் கொச்சி பன்னாட்டு விமான நிலையம் அமைந்திருக்கிறது. இந்த விமான நிலையத்திலிருந்து பெங்களூர், சென்னை, மும்பை, டெல்லி உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்களுக்கு தினமும் எண்ணற்ற விமானங்கள் இயக்கப்படுகின்றன. எனவே பயணிகள் இந்த விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்த பிறகு ப்ரீ���ெய்ட் டாக்சிகள் மூலம் சுலபமாக தேவிகுளம் நகரை அடைந்து விட முடியும். இவ்வகை டாக்சிகளில் கிலோமீட்டர் ஒன்றுக்கு 7 முதல் 12 ரூபாய் வரை வசூலிப்பார்கள்.\n8 km From தேவிகுளம்\n262 km From தேவிகுளம்\n136 km From தேவிகுளம்\n148 km From தேவிகுளம்\n159 km From தேவிகுளம்\nஅனைத்தையும் பார்க்க தேவிகுளம் வீக்எண்ட் பிக்னிக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/search/Chennai/raja-annamalai-puram/hospitals-and-clinics/", "date_download": "2021-01-26T01:39:07Z", "digest": "sha1:HZGQF2CLAYX7DSINTODIEXMHFE575JB4", "length": 11805, "nlines": 309, "source_domain": "www.asklaila.com", "title": "Hospitals and Clinics உள்ள raja annamalai puram,Chennai - அஸ்க்லைலா", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nராஜா அன்னாமலை புரம்‌, சென்னை\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nராஜா அன்னாமலை புரம்‌, சென்னை\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nராஜா அன்னாமலை புரம்‌, சென்னை\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nராஜா அன்னாமலை புரம்‌, சென்னை\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nடாக்டர் ஜி திலீப் கரிஷ்ணா\nராஜா அன்னாமலை புரம்‌, சென்னை\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nடாக்டர். எ ராஜசெகரன் ஜெயகனெஷ்\nராஜா அன்னாமலை புரம்‌, சென்னை\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nராஜா அன்னாமலை புரம்‌, சென்னை\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nராஜா அன்னாமலை புரம்‌, சென்னை\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nடாக்டர் பரத்வாஜ் வி என்\nராஜா அன்னாமலை புரம்‌, சென்னை\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nராஜா அன்னாமலை புரம்‌, சென்னை\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nராஜா அன்னாமலை புரம்‌, சென்னை\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nராஜா அன்னாமலை புரம்‌, சென்னை\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nராஜா அன்னாமலை புரம்‌, சென்னை\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nராஜா அன்னாமலை புரம்‌, சென்னை\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nராஜா அன்னாமலை புரம்‌, சென்னை\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nராஜா அன்னாமலை புரம்‌, சென்னை\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nடாக்டர் டி எஸ் சுவாமீனாதன்\nராஜா அன்னாமலை புரம்‌, சென்னை\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nராஜா அன்னாமலை புரம்‌, சென்னை\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nராஜா அன்னாமலை புரம்‌, சென்னை\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tyo.ch/ta/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2021-01-26T01:43:46Z", "digest": "sha1:S7OCMJQT63HQ22YQSUP5NKH4DQWJQ66H", "length": 24731, "nlines": 97, "source_domain": "www.tyo.ch", "title": "இராதிகாவின் வெற்றி ஈழத் தமிழர்களின் வெற்றி! நாடுகடந்த தமிழீழ அரசு வாழ்த்துகிறது - Tamil Youth Organization", "raw_content": "\nநிதி உதவி வழங்கும் திட்டம்\n“உணவாதாரம் உயர உழைப்போம்” சுவிஸ் வாழ் இளையோரின் பேரிடர் கால உதவித்திட்டம் – 2020\nஉயர்நிலை கல்விக்கான வாய்மொழித் தேர்வுகள் இடம்பெறமாட்டாது.\n24.04.2020 நடந்த சுவிஸ் நாட்டு அரசின் பத்திரிக்கையாளர் மாநாட்‌டின் போது வழங்கப்பட்ட தகவல்கள் மற்றும் முடிவுகள்\nகொரோனா தாக்கத்திற்கான அறிகுறிகள் இல்லாவிடினும் அதற்கான பரிசோதனையினை மேற்கொள்ளலாம்\nயாழ் மாவட்ட விவசாய திணைக்களத்தின் விசேட அறிவித்தல்\nசுவிஸ் கூட்டாட்சி அரசாங்கத்தின் (16.04.2020 ) வியாழக்கிழமை 15:15 நடைபெற்ற நேரலையின் போது குறிப்பிடப்பட்ட முக்கிய விடயங்கள் மற்றும் தீர்மானங்கள்..\nஏப்ரல் -26ம் திகதிவரை அவசரகாலநிலை நீடிக்கப்பட்டுள்ளது.\nYou are at:Home»செய்திகள்»ஈழம்»இராதிகாவின் வெற்றி ஈழத் தமிழர்களின் வெற்றி நாடுகடந்த தமிழீழ அரசு வாழ்த்துகிறது\nஇராதிகாவின் வெற்றி ஈழத் தமிழர்களின் வெற்றி நாடுகடந்த தமிழீழ அரசு வாழ்த்துகிறது\nBy 07/05/2011 கருத்துகள் இல்லை\nஇராதிகாவின் வெற்றி ஈழத் தமிழர்களின் வெற்றி புலம்பெயர்வாழ் உலகத் தமிழினத்தின் வெற்றி புலம்பெயர்வாழ் உலகத் தமிழினத்தின் வெற்றி எனவே நாடுகடந்த தமிழீழ அரசு நல்ல தமிழ்ப் பணி ஆற்றுக என இராதிகாவை இதய நிறைவோடு வாழ்த்துகிறது\nஇராதிகாவின் வெற்றி ஈழத் தமிழர்களின் வெற்றி புலம்பெயர்வாழ் உலகத் தமிழினத்தின் வெற்றி புலம்பெயர்வாழ் உலகத் தமிழினத்தின் வெற்றி எனவே நாடுகடந்த தமிழீழ அரசு நல்ல தமிழ்ப் பணி ஆற்றுக என இராதிகாவை இதய நிறைவோடு வாழ்த்துகிறது\nஉலகத் தமிழினத்தின் வரலாற்றில் இராதிகா சிற்சபைஈசன் ஈட்டிய வெற்றி வரலாற்றில் பதியப்படும் நிகழ்ச்சியாக விளங்குவதோடு அவரே வரலாறாக மாறியுள்ளார். இலங்கையிலும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர் . இந்தியத் துணைக் கண்டத்திலும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். ஆனால், புலம் பெயர்ந்த நாடுகளில் எமக்காக குரல் எழுப்ப இதுவரை எவரும் இருக்கவில்லை. உள்ளூராட்சி மன்றங்களிலும் மனித உரிமை அமைப்புகளிலும் தமிழர் உளர் என்பதை நாம் மறுக்கவில்லை. ஆனால், ஒரு நாட்டின் தலையாய அமைப்பான நாடாளுமன்றத்தில் முதல் முறையாக ஒரு தமிழனின் குரல்- இல்லை ஒரு தமிழச்சியின் குரல் கேட்கப்போகிறது . இளமைத் துடிப்பும் , அகவையை மிஞ்சிய அரசியல் முதிர்ச்சியும் அவரிடம் குடி கொண்டுள்ளது.\nஎனவே இப் பெண்மணியை இளமைக் குரிசில்- ஆங்கிலத்தில் infant prodigy என்றும் கூறலாம். அழகு இருக்கும் இடத்தில் அறிவு இருப்பதில்லை. அறிவு இருக்கும் இடத்தில் அழகு இருப்பதில்லை. ஆனால் இவரிடம் இரண்டும் இணைந்துள்ளன. இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இவரை எனக்கு தெரியும். குரலற்ற தமிழினத்தின் குரலாக ( voice of the voiceless Tamils ) விளங்கப் போகிறார். 1879 ல் நல்லை நகர் ஆறுமுக நாவலரின் வாழ்த்துதலுடன் அகவை 28 ல் அரசியலில் காலடி எடுத்து வைக்கிறார் இராமநாதன். ஐம்பது ஆண்டுகள் அரசியலில் அரசோச்சினார். டொனமூர் எனின் தமிழன் இனிமேல் இல்லை ( Donoghmore means Tamils no more ) என்று முழங்கியவர் இராமநாதன். காலம் அவர் கூறியதை உண்மை என உணர்த்தியுள்ளது. இராதிகா 29 ஆவது அகவையில் அரசியலில் காலடி எடுத்து வைக்கிறார். நெருக்கடிக்கிடையில் தான் இவர் காலடி எடுத்து வைக்கிறார். இவர் எவ்வளவு தூரம் ஈடு கொடுப்பார் என்பதை காலம் உணர்த்தி நிற்கும். ஈழத் தமிழினம் மட்டுமல்ல உலகத் தமிழினமே இவரை உற்றுக் கவனிக்கின்றது- உகந்து போற்றுகின்றது.\nஈழத் தமிழர் இன்னல் துடைத்த யக் லேயிட்டேன்\nபுதிய மக்களாட்சிக் கட்சி (NDP) தலைவர் யக் லேயிட்டன் (Jack Layton ) அவர்கள் இன்று நேற்று அல்ல அன்று தொட்டே ஈழத் தமிழினத்திற்காக தொடர்ச்சியாக குரல் எழுப்பி வருபவர். 2009 பிப்ரவரி ஐந்தாம் நாள் அவர் ஒட்டாவா பாராளுமன்றத்தில் ஈழத் தமிழர் சார்பில் ஓங்கி ஒலித்த குரல் எம் செவிகளில் இன்றும் ஒலிக்கிறது. ஈழத் தமிழர் இன்னல் நீங்க கனடா குரல் கொடுக்க வேண்டும், உலக நாடுகள் குரல் கொடுக்க வேண்டும் என்று அவர் ஒலித்ததை பாராளுமன்றப் பதிவேடுகளில் இன்றும் நாம் பார்க்கலாம். இனப் படுகொலையின் உச்சம் மே 2009 ல் நடைபெற்றது. ஆனால் 2009 பிப்ரவரியிலேயே இவர் குரல் எழுப்பியது இங்கு நினைவு கொள்ளத்தக்கது. ஏனைய கட்சிகள் ஈழத் தமிழினத்திற்கு பேரவலமும் பேரழிவும் ஏற்பட்ட போதுகூட திட்டமிட்ட அமைதி( studied silence ) மேற்கொண்ட நிலையில�� யக் லேயிட்டனின் குரல் எம் சார்பில் ஒலித்ததை நாம் எப்படி மறக்க முடியும். நெருக்கடிக்கு ஈடு கொடுக்கின்ற தலைவனாக (leader in crisis )- நாம் ஐயோ என்று அலறிய வேளையில் எமக்காக அபயக் குரல் எழுப்பியவர் யக் லேயிட்டன் அவர்கள். புதிய மக்களாட்சிக் கட்சியும் (NDP ) அவருக்கு ஒத்துழைத்து பக்க பலமாய் இருந்ததையும் நாம் மறப்பதற்கு இல்லை.\nஏற்றமிக்க எதிர்க்கட்சித் தலைவர் யக் லேயிட்டன்\nஇன்றைய புதிய சூழலில் நாம் விரும்பாத அளவுக்கு பழமைவாத கட்சி கொன்செவேற்றிக் கட்சி ஆட்சிக்கு வந்துள்ளது எமக்குக் கவலையைத் தருகிறது. எனினும் பலம் உள்ள எதிர்க் கட்சித் தலைவராக யக் லேயிட்டன் 106 இடங்களைக் கைப்பற்றிய நிலையில் எதிர்க் கட்சித் தலைவராக அவர் அமர்ந்து இருந்து எம் சார்பில் அவர் எழுப்புகின்ற குரல் வலுவுள்ள குரலாக- எமக்கு வாழ்வளிக்கும் குரலாக விளங்குவது உறுதி.\nபுதிய மக்களாட்சிக் கட்சியில் புதுப் பொலிவுடன் அனைத்து ஆற்றலுடன் இராதிகா எமக்காக குரல் எழுப்ப இருக்கிறாள். அனைவரின் கவனத்தை ஈர்க்கின்ற முறையில் ஆங்கிலச் சொல்லாட்சி அவரிடம் இருக்கிறது. இராதிகா சிற்சபைஈசன் எழுப்புகின்ற குரலை எவரும் எளிதில் புறக்கணிக்க முடியாது. அதே வேளையில் அவரின் நெஞ்சை அள்ளும் கொள்ளும் தமிழ்- விஞ்சும் தமிழ் எமக்கு தெம்பு தருகின்றது.\nசீ-49 மசோதா எம் கண்ணை உறுத்துகின்றது\nசீ-49 உட்பட பல பாதகமான சட்டங்கள் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படும் ஆபத்து உண்டு. இச் சட்டம் தமிழரை மட்டுமல்ல கனடாவிற்கு வருகை தரும் குடிவரவாளர் அனைவரையும் பாதிக்கும் சட்டமாக அமையும். இச் சட்டம் நீங்கலாக மேலும் பல பாதகமான சட்டங்கள் உருவாகக் கூடும். செல்வி. இராதிகா 18 935 வாக்குகளைப் பெற்றுள்ளவர். இவரோடு போட்டியிட்டவர் 13 935 வாக்குகளை பெற்றுள்ளார்.\nஎனவே இராதிகா இவரோடு போட்டியிட்டவரை விட 5000 க்கு மேற்பட்ட வாக்குகளைப் பெற்றுள்ளார். இது தமிழர் மட்டுமல்ல ஏனைய இனத்தவர்களும் அவர் மீது வைத்த நம்பிக்கைக்கு சான்று. இவ் வாக்குகள் இவரின் தனித் தன்மையை எடுத்துக்காட்டுவதோடு என். டி. பி. கட்சிக்கு கிடைத்த வாக்குகளாகவும் கொள்ளவேண்டும். என். டி. பி. கட்சி பல இனங்களின் உள்ளடக்கம்.\nஎனவே இராதிகா எழுப்பப்போகின்ற குரல் ஈழத் தமிழினத்திற்காக மட்டுமல்ல தமிழகத்தில் நாளும் பொழுதும் செத்துக்கொண்டு இருக��கின்ற மீனவர்களின் குரலாகவும், மலேசியாவில் அவலமுறும் தமிழரின் குரலாகவும், கனடாவில் வாழும் தொழிலாளர்களின் குரலாகவும் , உலகில் அடக்கி ஒடுக்கப்படும் மானிட சமுதாயத்தின் குரலாகவும் அவரது குரல் ஒலிக்கப்போவது உறுதி. இராதிகாவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாழ்த்தியுள்ளதை வரவேற்கிறோம்.\nதமிழகத்தின் அனைத்துக் கட்சிகளும் அவரை வாழ்த்தியுள்ளன. எமக்கு கிடைத்த செய்திகளின் படி, புலம் பெயர்ந்த மக்களின் சார்பில் இராதிகா எழுப்பப்போகும் குரல் தம்மை நையப்புடைக்கும் குரலாக விளங்கப்போவதனை அறிந்து மகிந்த இராஜபக்ச கதி கலங்குகிறார். இலங்கை ஊடகங்கள் இதனை உறுதிப்படுத்தியுள்ளன.\nஐ. நா. மன்றத்தில் ஏற்படும் மாற்றத்தையும் இராதிகாவின் வெற்றியையும் இணைத்துப் பார்த்தல் வேண்டும்\nஐ. நா. மன்றத்தின் வல்லுநர் குழுவின் விதந்துரையை அடுத்து இராதிகாவின் வெற்றி அமைந்திருப்பது எமக்கு தெம்பு தரும் நிகழ்ச்சியாகும். ஐ. நா. மன்றத்தின் வல்லுநர் குழுவின் விதந்துரையை நடைமுறைப்படுத்துக என உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் கையொப்ப வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். ஐ. நா. மன்றம் இவ் விதந்துரையை நடைமுறைப்படுத்துவதில் தயக்கம் காட்டக்கூடாது . மாறாக இவ் விதந்துரையை நடைமுறைப்படுத்த , பக்கம் சாரா நிலையில் அனைத்து உலக அமைப்புகள் குரல் எழுப்ப வேண்டும் என்பது நாம் விடுக்கும் வேண்டுகோளாகும் .\nகனடாவின் தலைமை அமைச்சர் காப்பர் ஈழத் தமிழர் பிரச்சினையில் அக்கறை காட்டவில்லையெனினும் காலம் கடந்த நிலையிலாவது ஞானம் பெற்று உலக நாடுகளின் கவனங்களை எம்பால் ஈர்க்க ஓங்கிக் குரல் எழுப்ப வேண்டும் என்பது எம் விடுதல் அறியா விருப்பம். காப்பர் எம்மைக் கைவிட மாட்டார் என்ற நம்பிக்கை இன்னும் இருக்கிறது . காலம் தான் பதில் கூற வேண்டும்.\nகனடாவின் தலைமை அமைச்சர் ஈழத் தமிழர் விடயத்தில் இலங்கை அரசையும் உலக நாடுகளையும் தட்டிக் கேட்கத் தவறின் புதிய மக்களாட்சிக் கட்சியின்(என். டி. பி.) தலைவர் யக் லேயிட்டனும் அவருக்கு பக்க துணையாக எங்கள் இராதிகா சிற்சபைஈசனும் உலகின் கவனத்தை ஈர்க்கும் வகையில் குரல் எழுப்புவது உறுதி. எம் எதிர்பார்ப்பு ஏற்றம் பெற நாம் காணும் கனவு நனவாக நயத்தக்க பணியை புதிய மக்களாட்சிக் கட்சியும் அக் கட்சியோடு ஒன்றிய இராதிகா சிற்சபைஈசனும் செயலாற்றுவார்கள் என்று நாடு கடந்த தமிழீழ அரசு அவர்களை வாழ்த்துகின்றது. ஏற்கனவே நாடு கடந்த தமிழீழ அரசின் தலைமை அமைச்சர் திரு. உருத்திரகுமாரனும் உள்ள நிறைவோடு இராதிகாவை வாழ்த்தியுள்ளார். நாமும் வழிமொழி கூறுகிறோம்.\nமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், இலங்கை\nநாடுகடந்த தமிழீழ அரசின் கனடாப் பேராளர்\n“உணவாதாரம் உயர உழைப்போம்” சுவிஸ் வாழ் இளையோரின் பேரிடர் கால உதவித்திட்டம் – 2020\nயாழ் மாவட்ட விவசாய திணைக்களத்தின் விசேட அறிவித்தல்\nவைரஸ் சார்ந்த அவசர தொடர்பு\nநிதி உதவி வழங்கும் திட்டம்\n“உணவாதாரம் உயர உழைப்போம்” சுவிஸ் வாழ் இளையோரின் பேரிடர் கால உதவித்திட்டம் – 2020\nஉயர்நிலை கல்விக்கான வாய்மொழித் தேர்வுகள் இடம்பெறமாட்டாது.\n24.04.2020 நடந்த சுவிஸ் நாட்டு அரசின் பத்திரிக்கையாளர் மாநாட்‌டின் போது வழங்கப்பட்ட தகவல்கள் மற்றும் முடிவுகள்\nகொரோனா தாக்கத்திற்கான அறிகுறிகள் இல்லாவிடினும் அதற்கான பரிசோதனையினை மேற்கொள்ளலாம்\nஎம் நாட்டை விட்டு புலம்பெயர் நாட்டில் வாழும் இளைஞர்களை ஒன்றாக இணைத்து, அவர்களின் கல்வி மற்றும் பயிற்சிகளில் உறுதியான உதவியை கொடுப்பது ஆகும். இன்னொரு முக்கியமான நோக்கம், தாயகத்தில் வாழும் மாணவர்கள உதவுவது. இந்த நோக்கங்கள் எங்கள் நெறிமுறைகளில் அடிப்படையான கூறுகளாக கருதப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=9040:%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D&catid=50:%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D&Itemid=69", "date_download": "2021-01-26T03:24:54Z", "digest": "sha1:HHLVTSIP5DRSAMQNF4WW7VM4DT3YFK4E", "length": 26821, "nlines": 244, "source_domain": "nidur.info", "title": "மூளைச்சாவு - பித்தலாட்டத்தின் உச்சம்!", "raw_content": "\nHome கட்டுரைகள் உடல் நலம் மூளைச்சாவு - பித்தலாட்டத்தின் உச்சம்\nமூளைச்சாவு - பித்தலாட்டத்தின் உச்சம்\nமூளைச்சாவு - பித்தலாட்டத்தின் உச்சம்\n இல்லையா என்பதை அறிய முதலில் மூச்சு இருக்கின்றதா\nபாமரர் முதல் படித்தவர் வரை உயிர் இருக்கின்றதா என்பதை கண்டறிய உலகெங்கும் உள்ள நடைமுறை இதுதான்...\nமூளை இறந்து விட்டது என்று சொல்லி உயிரோடு இருக்கும் ஒரு மனிதரை கொன்று அவரின் உடல் உறுப்புகளை தானம் என்ற பெயரில் கொள்ளையடிக்கும் பழக்கம் டாக்டர்கள் மத்தியில் மிக அத���கமாகிக் கொண்டு வருகின்றது.\nஉடல் உறுப்புகளுக்காக கொலை செய்யும் டாக்டர்கள் இவர்கள்...\nமக்களும் இதற்கு ஆதரவளித்து வருவது மிகவும் வேதனைப் படக்கூடிய, வெட்கப்படக்கூடிய விசயமாகும்.\nமூளை இறந்து விட்டது என்று சொல்லி தமக்கு தேவையான அனைத்து உறுப்புகளையும் எடுத்துக்கொள்ளும் இந்த கொள்ளையர்கள், மாபெரும் பல உண்மைகளை மக்களிடம் மறைத்து விடுகின்றார்கள்.\nஅப்படி கூறும் டாக்டர்களுக்கு மூளை இருக்குமா\nமூளை இறந்துவிட்டது என்று சொல்லுபவர்களே...\nநீங்கள் சொல்லும் வார்த்தையில் உண்மை இருக்குமானால், மனச்சாட்சி உள்ள டாக்டர்களாக இருப்பீர்களேயானால்...\nஇறந்துவிட்டது என்று சொன்ன மூளை, உடம்பில் இருந்தபோது இயங்கிய மூச்சு, இரத்த ஓட்டம், இதய துடிப்பு, நாடி துடிப்பு இவையெல்லாம் இறந்த அந்த மூளையை உடம்பிலிருந்து எடுத்தவுடன் (மூச்சு, இரத்த ஒட்டம், இதய துடிப்பு, நாடிதுடிப்பு இவையெல்லாம்) நின்று விடுகின்றனவே\nகாரணம் மூளை இறக்கவில்லை, மூளை இயங்கி கொண்டுதானிருக்கின்றது.\nமனிதனின் கடைசி மூச்சு இருக்கும் வரை மூளையானது இயங்கி கொண்டுதானிருக்கும்.\nஇது ஒரு மாபெரும் கொலை\nஇந்த கொலைக்கு மக்களும், அரசாங்கமும் துணை போவதுதான்\nஉறுப்பு தானங்களுக்கு நான் எதிரியல்ல, இறந்துவிட்ட ஒருவரின் உறுப்பை தானம் பெறுவதை நான் எதிர்க்கவில்லை. உயிரோடு இருப்பவரின் அனுமதி பெற்று அவரின் உறுப்புகளை தானம் பெறுவதையும் நான் எதிர்க்கவில்லை.\nநாம் எதிர்ப்பதெல்லாம் உடலில் முக்கிய உறுப்புகள் எல்லாம் இயங்கி கொண்டிருக்கும்போது, மூளை இறந்துவிட்டது என்று சொல்லி ஒருவருடைய மூச்சை நிறுத்தி கொலை செய்து உடல் உறுப்புகளை தானம் என்ற பெயரில் கொள்ளையடிப்பதைத்தான்.\nஇப்படி உறுப்புகளை எடுப்பதன் மூலம் பல குடும்பங்களை வாழவைப்பதாக() கூறும் இவர்கள் இதன் மூலம் பல பெண்கள் தாலி அறுக்கப்பட்டு விதவைகளாக நிற்பதை வெளியில் சொல்லுவதில்லை\nபல குழந்தைகள் பெற்றோரை இழந்து அனாதைகள் ஆவதை வெளியில் சொல்லுவதில்லை\nபெற்றோர்கள் தங்கள் குழந்தையை இழந்து தவிப்பதை வெளியில் சொல்லுவதில்லை\nஇப்படி 6 மாத குழந்தையிலிருந்து 60 வயதானவர்கள் வரை இவர்களின் கொலைக்கரங்கள் நீண்டுவிட்டன.\nஇனி யாரும் மயக்கம் போட்டுக் கூட கீழே விழுந்துவிட கூடாது.\nஅப்படியே விழுந்தாலும் தவறி இவர்களிடம் போ���க் கூடாது.\nகாரணம் மூளை இறந்துவிட்டது என்று சொல்லி கொலை செய்து\nஉறுப்புகளுக்கு விலைபேசி விற்று விடுவார்கள்...\nஇவர்கள் உறுப்புகளை தானமாக பெற்றாலும் அதை மற்றவர்களுக்கு பொருத்தும் ஆப்ரேசனை இவர்கள் (டாக்டர்கள்) தானமாக (இலவசமாக) செய்வார்களா\nஇவர்களின் நோக்கம் பணம் தான்...\nநம் மக்களும், மலிவான பத்திரிக்கைகள் மற்றும் டி.வி விளம்பரங்களுக்கு அடிமைப்பட்டு இதற்கு உடன்படுவதுதான் ஒரு மாபெரும் வேதனை...\nகோமா என்று நாம் அழைத்ததைத்தான் இவர்கள் \"Brain Death\" (மூளை இறந்துவிட்டது) என்று சொல்லி நம்மை ஏமாற்றுகின்றார்கள்.\nகோமாவில் இருந்தவர்கள் பலநாட்கள், பல மாதங்கள் ஏன் வருடங்களுக்கு பிறகு கூட உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு உயிர் பிழைத்து நலமாக வாழும் பலரை நாம் பார்த்திருக்கிறோம்.\nஅப்படி இருக்கும்போது உயிர் வாழ (கோமா நிலையிலிருந்து மீண்டெழ) வாய்ப்புகள் அதிகம் உள்ள அவர்களை அவசர அவசரமாக கொலை செய்ய வேண்டிய நோக்கம் என்ன என்பது உங்களுக்குப் புரிந்திருக்கும்...\nஇது ஒரு முழுமையான சாட்சியுடன் கூடிய கொலை என்பதால் இதை செய்பவர்களுக்கு அதிகபட்ச தண்டனையை அரசாங்கம் இவர்களுக்கு வழங்க வேண்டும்.\nஉலகில் எத்தனையோ விதமான மருத்துவங்கள் இருக்க அந்தந்த துறை சம்பந்தப்பட்டவர்களிடம் எல்லாம் எவ்வித யோசனையும் கேட்காமல் ஆங்கில மருத்துவம் கூறுவதை அப்படியே அரசும் மக்களும் நம்பியதால் இவர்கள் இந்த அளவுக்கு வளர்ந்து விட்டார்கள்.\n1947-ல் இந்தியா சுதந்திரமடைந்தபோது நாம் விரட்டியடித்த ஆங்கிலேயர்கள் கூடவே இந்த ஆங்கில மருத்துவத்தையும் விரட்டியிருக்க வேண்டும்...\nஅப்படி விரட்டாமல் அரசியலில் மட்டும் சுதந்திரம் அடைந்து ஆங்கில மருத்துவத்திற்கு அடிமையானதின் விளைவுதான் இன்று நம்மை உயிரோடு புதைக்கின்றார்கள்...\nஇந்திய மருத்துவங்களான சித்தா, யுனானி, ஆயுர்வேதா, உடலில் சக்தியை வைத்தே நோயை குணப்படுத்தும் அக்குபஞ்சர், ஆகியவை இருக்க, மற்றும் ஆங்கில மருத்துவத்தின் கொடுமையை படித்து அதில் வெறுப்புற்ற ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த டாக்டர் ஹானிமன் உலகுக்கு வழங்கியது தான்ஹோமியோ மருத்துவம்.\nஇது போன்ற நல்ல மருத்துவங்கள் எல்லாம் இருக்க அவற்றை மதிக்காமல் கண்மூடித்தனமாக இவர்களை பின் பற்றியதின் விளைவுதான் இன்று உயிரோடு இருக்கும்போதே கண்களை எடுக்கிறார்கள்.\nஇந்திய மெடிக்கல் கவுன்சில், தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் என்று பெயரை மாத்திரம் வைத்துக்கொண்டு அதில் ஆங்கில மருத்துவத்தை மட்டும் வைத்துக்கொண்டு அதற்கு அரசாங்கம் சேவகம் செய்வதால் தான் இந்த அவலங்களை, கொடுமைகளை நாம் அனுபவிக்கின்றோம்.\nஇந்திய மெடிக்கல் கவுன்சிலில் நமது இந்திய மருத்துவமும் இல்லை.\nதமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் நம் சித்த மருத்தவமும் இல்லை.\nநம் வரிப்பணத்தில் அந்நிய நாட்டு மருத்துவத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் அநியாயத்தையும், இதனை அங்கீகரிக்கும் அரசையும் புரிந்து கொள்ளுங்கள்.\nதிறமையும் அறிவும் உள்ள நம்நாட்டு மருத்துவங்களை படித்த பல இலட்சக்கணக்கான டாக்டர்கள் வெளியில் தெரியமல் போனதற்கும் அவர்கள் திறமை பயன்படாமல் அமுங்கி போனதற்கும் மக்களாகிய நாமும், அரசும் தான் காரணம்.\nஇந்த மருத்துவங்களுக்காக தேவையான உதவிகளை அரசு செய்திருக்குமானால் விண்ணை முட்டும் வளர்ச்சியை நம் மருத்தும் பெற்றிருக்கும்.\nசமீபத்தில் 198 ஆம்புலன்சுகளை வழங்கிய நம் தமிழக அரசு ஒரே ஒரு ஆம்புலன்சை கூட இந்திய மருத்துவங்களுக்காக வழங்கவில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள்.\nமக்களாகிய நாம் விழிப்படைய வேண்டும்\nஅரசும் இதனை உணர்ந்து செயல்பட வேண்டும்\nமேலும் உறுப்புகள் தானம் என்ற பெயரில் கொலைகள் நடக்காமல் சட்டம் இயற்றி அரசாங்கம் இதை உடனடியாக தடுக்க வேண்டும்.\nஆங்கில மருத்துவ கொடுமைகளிலிருந்து விடுதலை பெற நாம் தெளிவு பெற வேண்டும். அதற்காக முழு முயற்சியுடன் பாடுபட வேண்டும்.\nநமது வாழ்க்கை முறையில் சில விஷயங்களை ஒழுங்குப்படுத்துவது, புரிந்து கொள்ளுவதன் மூலமாக மட்டுமே ஆரோக்யமாக வாழ்வது சாத்தியமாகும்...\nஇதை மக்களுக்கு புரியவைப்பதே எனது நோக்கம்.\n\"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்\nமெய்ப்பொருள் காண்ப தறிவு\" -திருக்குறள்.\n\"எந்தவொரு பொருள் குறித்து எவர் எதைச் சொன்னாலும், அதை அப்படியே நம்பி ஏற்றுக் கொள்ளாமல் உண்மை எது என்பதை ஆராய்ந்து தெளிவதுதான் அறிவுடைமையாகும்.\"\nநவீன மருத்துவம் எனப்படும் ஆங்கில மருத்துவத்தால் எந்த நாள்பட்ட நோயையும் குணப்படுத்தமுடியாது. நோயின் குறிகளைச் சிறிது காலம் மறைத்து வைக்க மட்டுமே முடியும்...\nமருந்துகள் மற்றும் அழகு சாதனங்கள் சட்டம் (Drugs and Cosmetic Act) 1995-ல் திருத்தப்பட்டு ஷெட்யூல்-து 51 என்ற பிரிவின் கீழ் ஆங்கில வைத்தியத்தால் 51 வகை வியாதிகளை குணப்படுத்த முடியாது என்று இந்தியச்சட்டம் தெளிவாக எச்சரிக்கிறது.\nஅவ்வாறு ஷெட்யூல்-து 51ல் கூறப்பட்டுள்ள நோய்களுக்கு ஆங்கில் மருத்துவம் வைத்தியம் பார்க்க கூடாது.\nஷெட்யூல்-து 51ல் வரையறுக்கப்பட்டுள்ள 51 நோய்களின் பட்டியல் பின்வருமாறு:-\n4. இருதய இரத்தக் குழாய் அடைப்பு (Block in Blood Vessels)\n5. கண்பார்வை அற்ற நிலை (Blindness)\n6. தலை வழுக்கை (Baldness)\n8. உடலில் தோன்றும் கட்டிகள் முதலாக, புற்றுநோய் (Cancer) வரை\n11. கருவில் வளரும் குழந்தையை ஆண் அல்லது பெண்ணாக மாற்றுவோம் என்று கூறுவது.\n15. கர்ப்பப்பை சம்பந்தமான அனைத்து கோளாறுகள்.\n16. வலிப்பு நோய் - மனநோய் (Eplilipsy)\n18. உடல் நிறம் கருப்பாக இருந்தால் சிவப்பாக மாற்றுதல்.\n20. புரையோடிய புண் (Gagerence)\n22. க்ளாகோமா எனும் கண்நோய் (Glaucoma)\n23. கழுத்து வீக்கம் (தைராய்டு) (Thyrodism)\n25. உயர் மற்றும் குறைந்த இரத்த அழுத்தம் (BP)\n28. ஞாபக மறதி, ஞாபக சக்தியை அபிவிருத்தி\n29. குழந்தையின் உயரத்தைக் கூட்ட (To Increase Height)\n30. சாதாரணமாக ஏற்படும் கண்பார்வைக் குறைபாடு கிட்டப்பார்வை, தூரப்பார்வை.\n31. ஆண் உறுப்பு வளர்ச்சி, வீரியம்\n33. மஞ்சள் காமாலை, கல்லீரல் மர்ம நோய் (Hepatitis)\n34. இரத்தப் புற்றுநோய் (Leukemia)\n36. உடலுறவில் வீரியம் அதிகப்படுத்தல்\n37. மூளை வளர்ச்சிக் குறைவு\n39. குண்டான உடம்பு மெலிய (Obesity)\n41. உடல் நடுக்கம் (Parkinson)\n42. மூலநோய் மற்றும் பவுத்திரம் (Piles)\n43. வாலிப சக்தியை மீட்க\n44. குறைந்த (இள) வயதில் முதிர்ச்சியடைந்த தோற்றம்\n45. குறைந்த (இள) வயதில் தலைநரை (Greying Hair)\n46. ரூமாட்டிக் இதய நோய் (Rheumatism)\n47. ஆண்மைக்குறைவு, விரைவில் ஸ்கலிதம் (Impotance)\n48. கழுத்துவலி மற்றும் முதுகுத்தண்டில் ஏற்படும் அனைத்து வலிகளும் (Spondylosis)\n50. சிறுநீரக கற்கள், பித்தப்பை கற்கள், நிறுநீர்ப்பை கற்கள் (Kidney Stone, Gall Stone).\n51. காலில் இரத்த நாளங்கள் வீக்கம் அடைதல் (Varicose Vein).\nமேற்கண்ட நோய்களுக்கு ஆங்கில மருத்துவத்தில் மருந்தும் கிடையாது, மருத்துவமும் பார்க்கக்கூடாது என இந்தியச்சட்டம் சொல்கிறது.\nஉங்களையும் உங்கள் சந்ததிகளையும் காப்பாற்றிக்கொள்ளுங்கள்\nஇந்த தகவல்கள் உண்மை என உணர்ந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/news/15483/view", "date_download": "2021-01-26T03:20:38Z", "digest": "sha1:PAZHJDEGWZ4EZ3JDBCXNMBTVO5MJO6J4", "length": 17052, "nlines": 164, "source_domain": "yarlosai.com", "title": "Yarlosai - ஆண்களே இந்த ராசியில் திருமணத்திற்கு பெண்கள் கிடைத்தால் நீங்கள் யோகக்காரர்கள்!", "raw_content": "\nமோட்டார் சைக்கிள் ஓட்டுனர்களிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை\nஇன்றைய ராசி பலன்கள் 26/01/2021\nஆண்களே இந்த ராசியில் திருமணத்திற்கு பெண்கள் கிடைத்தால் நீங்கள் யோகக்காரர்கள்\nஆண்களே இந்த ராசியில் திருமணத்திற்கு பெண்கள் கிடைத்தால் நீங்கள் யோகக்காரர்கள்\nதிருமண பந்தம் என்பது ஆண்டவன் தீர்மானிக்கக் கூடிய ஒன்றாக இருக்கிறது. நாம் என்ன தான் முண்டியடித்து குட்டிக்கரணம் போட்டாலும் நம் தலையில் என்ன எழுதி இருக்கிறதோ\nஆசை ஆசையாக திருமண பந்தத்தில் இணையும் தம்பதிகள் பலரும் முதலில் துவங்கிய அதே நாள் போல் கடைசி வரை இருப்பதில்லை என்பது தான் மறுக்க முடியாத உண்மை. நாள் பார்த்து, நட்சத்திரம் பார்த்து திருமணம் செய்தாலும், பல திருமணங்கள் தோல்வியில் முடிந்து போவதை நாம் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம்.\nஒவ்வொரு ராசியில் பிறந்த பெண்களும், ஆண்களும் தனித்துவமான குணாதிசயங்களை கொண்டு இருப்பார்கள். அந்த வரிசையில் இந்த 4 ராசியில் பிறந்த பெண்கள் திருமணத்திற்கு வாரனாக அமைந்தால் ஆண்களுக்கு யோகம் தான். அப்படியான ராசிக்காரர்கள் யாரெல்லாம் அவர்களின் குணாதிசயங்கள் என்ன உங்களுடைய ராசி இவ்வரிசையில் இருக்கிறதா\nநீங்கள் வரன் பார்க்க செல்லும் பொழுது பத்து பொருத்தமும் பக்காவாக பொருந்தி, அவர்கள் மேஷ ராசியில் பிறந்த பெண்களாக அமைந்து விட்டால் நீங்கள் யோகக்காரர் தான். மேஷ ராசியை சூரியன், சுக்கிரன், கேது போன்ற கிரகங்கள் ஆதிக்கம் செலுத்துவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இதனால் மேஷ ராசியில் பிறந்த பெண்கள் நியாயமான விஷயத்திற்கு அதிக கோபத்தை காட்டுவார்கள். அதே சமயத்தில் இவர்களுடைய அன்புக்கு ஈடு இணையே கிடையாது. இவர்கள் கோபப்பட்டாலும் அந்த இடத்தில் அக்கறை அதிகமாக இருக்கும். இவர்களைப் புரிந்து கொண்டு நடந்தால் அந்த வாழ்க்கை சொர்க்கமாக மாறும்.\nஎந்த ராசியில் பிறந்த ஆண்களாக இருந்தாலும் உங்களுடைய ராசிக்கு மிதுன ராசிக்கார பெண்கள் கிடைத்தால், ஜாதக பொருத்தமும் சேர்ந்து அமைந்து விட்டால் நீங்களும் யோகக்காரர் தான். மிதுன ராசியில் பிறந்த பெண்கள் ராகு, செவ்வாய், குரு ஆகியோரின் ஆட்சிக்கு கீழ் இரு��்பதால் இவர்களிடம் கற்றுக் கொள்வதற்கு நிறைய இருக்கும். ஒரே விஷயத்தில் இவர்களுடைய கவனம் எப்போதும் இருப்பதில்லை. எல்லாவற்றையும் அலசி ஆராய்ந்து தெரிந்து வைத்திருப்பார்கள். அறிவில் சிறந்தவர்களாக விளங்கும் இவர்கள் உங்களுடைய வாழ்க்கை துணையாக கிடைத்தால் உங்களுடைய வாழ்க்கையில் நிறைய மாற்றங்கள் வந்து சேரும் என்பது மட்டும் உறுதி.\nஜாதக பொருத்தம் சரியாக அமைந்து உங்களுக்கு சிம்ம ராசியில் பிறந்த பெண்கள் வாரனாக அமைந்தால், வேண்டாம் என்று தட்டிக் கழித்து விடாதீர்கள். பொதுவாகவே சிம்ம ராசியில் பிறந்த பெண்கள் தலைமைப் பண்பு கொண்டிருப்பார்கள். குடும்பப் பொறுப்பை அவர்களிடம் ஒப்படைத்து விட்டு நீங்கள் ஜாலியாக இருக்கலாம். சுக்கிரன், சூரியன், கேது ஆகிய கிரகங்களின் ஆளுகைக்கு கீழ் இருக்கும் சிம்ம ராசி பெண்களிடம் நேர்மையும், தன்னம்பிக்கையும் அதிகம் நிறைந்திருக்கும். இவர்களுடைய நம்பிக்கைக்கு ஒருமுறை பாத்திரமாக மாறி விட்டால் போதும். கடைசி வரை அவர்களுக்கு உண்மையாகவும், அன்புடனும் நடந்து கொள்வார்கள்.\nமீன ராசியில் பிறந்த பெண்கள் சனி பகவான், குரு பகவான் மற்றும் புத பகவானின் ஆதிக்கம் கொண்டவர்களாக இருப்பதால் இவர்கள் மற்றவர்களை எடை போடுவதில் வல்லவர்களாக விளங்குவார்கள். மிகவும் சாந்தமான குணம் கொண்டவர்களாக இருக்கும் இவர்கள், உங்களுக்கு ஜாதகப் பொருத்தத்துடன் கொண்டு வரனாக அமைந்தால் விட்டு விடாதீர்கள். பொதுவாக ஆண்கள் விரும்பும் சாத்வீக குணம், மீன ராசி பெண்களுக்கு அதிகமாகவே இருக்கும். இவர்களை மனைவியாக பெற்றவர்கள் தவம் செய்பவர்கள் தான் என்றால் அது மிகையாகாது.\nஇன்றைய ராசி பலன்கள் 26/01/2021\nதிருஷ்டியை எளிய முறையில் போக்க வேண்..\nஇன்றைய ராசி பலன்கள் 25/01/2021\nஇறந்தவர்கள் கனவில் வந்தால் பேராபத்த..\nஇன்றைய ராசி பலன்கள் 24/01/2021\nஇந்த 6 ராசிக்காரங்கள கல்யாணம் பண்றவ..\nஇன்றைய ராசி பலன்கள் 26/01/2021\nதிருஷ்டியை எளிய முறையில் போக்க வேண்டுமா\nஇன்றைய ராசி பலன்கள் 25/01/2021\nஇறந்தவர்கள் கனவில் வந்தால் பேராபத்தா அதிர்ஷ்டமா\nஇன்றைய ராசி பலன்கள் 24/01/2021\nஇந்த 6 ராசிக்காரங்கள கல்யாணம் பண்றவங்க வாழ்க்கை சூ..\nபிரித்விராஜ் கேரக்டரையே தூக்கிய மோகன்ராஜா\nபஹத் பாசிலுடன் நடித்த படம் ட்ராப் : மாளவிகா மோகனன் வருத்தம்\nவிவசாயம் VS கார்ப்பரேட் நிறுவனங்கள் - பூமி விமர்சனம்\nநீ எப்படிடா இப்படி வளந்த.. ஆரிக்கு கேள்வி எழுப்பிய பிரபலம்\nபிக்பாஸ் ஷிவானியின் பொங்கல் ஸ்பெஷல்:வைரல் புகைப்படங்கள்\nஇதை செய்யுங்கள்: பதட்டம், மறதி பிரச்சனையே வராது\nஆண்கள் பெண்களை அழைக்கும் முறை: அதற்கான அர்த்தம் இதுதான்\nதாய்ப்பால் இயற்கையாக அதிகமாக சுரக்க செய்ய வேண்டிய குறிப்புகள்\nபெண்களே தெரிஞ்சிக்கங்க…அடர்த்தியான மற்றும் நீளமான புருவத்தை பெற என்ன செய்ய வேண்டும்\nகழுத்து வலியால் பெரும் அவதியா அப்போ இந்த பயிற்சியை செய்து பாருங்கள்\nமோட்டார் சைக்கிள் ஓட்டுனர்களிடம் வி..\nஇன்றைய ராசி பலன்கள் 26/01/2021\nமேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவு...\nநாட்டில் மேலும் 354 பேருக்கு கொவிட்..\nதிருஷ்டியை எளிய முறையில் போக்க வேண்..\nமோட்டார் சைக்கிள் ஓட்டுனர்களிடம் விடுக்கப்பட்ட கோர..\nஇன்றைய ராசி பலன்கள் 26/01/2021\nமேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவு...\nநாட்டில் மேலும் 354 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதி...\nதிருஷ்டியை எளிய முறையில் போக்க வேண்டுமா\nசற்று முன்னர் வெளியான செய..\nசற்று முன்னர் வெளியான செய்தி..\nஊரடங்கு தொடர்பில் வெளிவந்த புதிய தகவல்\nமீண்டும் ஊரடங்கு அமுலாகும்; விடுக்கப்பட்டுள்ள கடும..\nயாழ் பருத்தித்துறையில் இடம்பெற்ற பெரும் சோகம்\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\nசற்று முன்னர் வெளியான செய்தி....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/tag/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2021-01-26T03:21:25Z", "digest": "sha1:GXH3MNO3PIM7BWPDCXEUAEGX6HKZHNHC", "length": 4109, "nlines": 73, "source_domain": "dheivegam.com", "title": "அனுஷம் நட்சத்திரம் பெண் பெயர்கள் Archives - Dheivegam", "raw_content": "\nHome Tags அனுஷம் நட்சத்திரம் பெண் பெயர்கள்\nTag: அனுஷம் நட்சத்திரம் பெண் பெயர்கள்\nஅனுஷம் நட்சத்திரம் குழந்தை பெயர்கள்\nஅனுஷம் நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைகளுக்கு \"நா, நி, நு, நே\" என்ற வரிசையில் பெயர் வைப்பது நல்லது. அதன் அடிப்படையில் இங்கு நா வரிசை பெயர்கள், நி வரிசை பெயர்கள், நு வரிசை...\nஉங்கள் கனவில் என்ன வந்தால் எ��்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://mzines.co.uk/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AE%BE_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D.0ebc47d66204850ebc.PDF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-Kaviri-Maindhan", "date_download": "2021-01-26T01:59:55Z", "digest": "sha1:SLUIJRLEQQ4NQGU4WS6IKXNHHF5NAEAQ", "length": 5440, "nlines": 75, "source_domain": "mzines.co.uk", "title": "(Free) காவிரி மைந்தன் By அனுஷா வெங்கடேஷ்", "raw_content": "\n(Free) காவிரி மைந்தன் By அனுஷா வெங்கடேஷ்\nஅனுஷா வெங்கடேஷ்7 on காவிரி மைந்தன்\nஎன்று அவரே ஒரு கோடிட்டுக் காட்டினார் அதை முடிந்தவரை ஆசிரியர் பின்பற்றி தன் கற்பனையை வளர்த்து இக்காவியத்தை படைத்துள்ளார i completed ponniyin selvan so i want to know about chola that s why i want to read this noval\nஅனுஷா வெங்கடேஷ் î 0 review\nஅமரர் கல்கியின் பொன்னியின் செல்வனைன் தொடர்ச்சியே இந்த காவிரி மைந்தன் எனும் இக்காவியம் பொன்னியின் செல்வனை முடிக்கும் வித\n7 thoughts on “காவிரி மைந்தன்”\n(Free) காவிரி மைந்தன் By அனுஷா வெங்கடேஷ்\nகதை எழுதுவது சுலபமான காரியமில்லை நூறு பக்கங்கள் கொண்ட கதையை ஒரு மணி நேரத்தில் ஒரு வாசகன் படித்து விடக் கூடும் ஆனால் அந�\n(Free) காவிரி மைந்தன் By அனுஷா வெங்கடேஷ்\n(Free) காவிரி மைந்தன் By அனுஷா வெங்கடேஷ்\nமுதலில் கல்கியின் பிரமாண்ட காவியத்தை தொடர வேண்டும் என்ற அனுஷா வெங்கடேஷின் முயற்சிக்கு ஒ�\n(Free) காவிரி மைந்தன் By அனுஷா வெங்கடேஷ்\n(Free) காவிரி மைந்தன் By அனுஷா வெங்கடேஷ்\n(Free) காவிரி மைந்தன் By அனுஷா வெங்கடேஷ்\n(Free) காவிரி மைந்தன் By அனுஷா வெங்கடேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/neet-no-of-students-to-appear-in-the-exam-declined-17-compared-to-last-year-in-tn-397483.html", "date_download": "2021-01-26T02:13:44Z", "digest": "sha1:EW5TE6TORQOWDFA2PERD6SCUNCU7ZB7J", "length": 18787, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "நீட் தேர்வு.. நாடு முழுக்க 15 லட்சம் பேர் எழுதுகிறார்கள்.. தமிழகத்தில் சரிந்த எண்ணிக்கை.. ஷாக்கிங் | NEET: No of students to appear in the exam declined 17% compared to last year in TN - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் குடியரசு தின விழா சசிகலா கட்டுரைகள் திமுக அதிமுக\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nவீட்டுப் பணிகளுக்கு வேண்டுமா ஊதியம் நீதிமன்றக் கருத்தும் கமல்ஹாசன் பேச்சும்- அ.குமரேசன்\n234 தொகுதிகளுக்கும் தே���்தல் அதிகாரிகள் நியமனம்.. பரபரக்கும் தமிழக தேர்தல் களம்\nஜோ பிடன் அதிரடி.. தென் சீன கடல் பகுதியில் அமெரிக்க போர்க் கப்பல்கள்.. அலறும் சீனா\nஒரே நாளில்.. குடியரசு தின அணி வகுப்பு.. விவசாயிகள் டிராக்டர் பேரணி.. டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு\nToday Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nஒரே நாளில்.. குடியரசு தின அணி வகுப்பு.. விவசாயிகள் டிராக்டர் பேரணி.. டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு\nசாலமன் பாப்பையா முதல் 2 ரூபாய் டாக்டர், சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது\nஇன்று தேசத்தின் 72-வது குடியரசு தினம்.. டெல்லியில் கோலாகலம்..மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு\nகல்வான்: சீன மோதலில் வீரமரணம்- கர்னல் சந்தோஷ் பாபுக்கு மகாவீர் சக்ரா-தமிழக வீரர் பழனிக்கு வீர் சக்ரா\nஇந்தியா- சீனா இடையேயான 9-வது சுற்றுப் பேச்சு- எல்லைகளில் படைகளை விரைவாக விலக்க இருதரப்பும் ஒப்புதல்\n'பாடும் நிலா' எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு பத்ம விபூஷன் விருது அறிவிப்பு\nAutomobiles அறிமுகத்திற்கு தயார்நிலையில் பெனெல்லி நிறுவனத்தின் பிரபல மோட்டார்சைக்கிள்.. என்ன வசதிகளை புதிதாக பெற்றிருக்கு\nMovies ஸ்கூல் பாப்பா மாதிரி இருக்கீங்க.. லாஸ்லியாவின் நியூ போட்டோ ஷுட்டை பார்த்து ஜொள்ளுவிடும் ஃபேன்ஸ்\nLifestyle இன்றைய ராசிப்பலன் 26.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப்பெரிய நிதி நன்மையைப் பெற வாய்ப்பிருக்காம்…\nFinance 5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..\nSports ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு\nEducation ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநீட் தேர்வு.. நாடு முழுக்க 15 லட்சம் பேர் எழுதுகிறார்கள்.. தமிழகத்தில் சரிந்த எண்ணிக்கை.. ஷாக்கிங்\nடெல்லி: நாடு முழுக்க இந்த முறை நீட் தேர்வை 15 லட்சம் பேர் எழுதுகிறார்கள். இதற்காக தீவிர ஏற்பாடுகள் நடந்து வருகிறது. தமிழகத்தில் நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் எண்ணிக்கை சரிந்துள்ளது.\nபெரும் எதிர்ப்புக்கும், எதிர்பார்ப்பிற்க��ம் இடையே நாடு முழுக்க இன்று நீட் தேர்வுகள் நடக்கிறது. கொரோனா பாதிப்பிற்கு இடையிலும் நீட் தேர்வுகள் நடக்க உள்ளது, மக்கள் மத்தியில் எதிர்ப்பை கிளப்பி உள்ளது.\nமேற்கு வங்கம், ராஜஸ்தான் உட்பட 6 மாநில அரசுகள் நீட் தேர்வுக்கு எதிராக தொடுத்த உச்ச நீதிமன்ற வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் இன்று நீட் தேர்வு நடக்க உள்ளது.\nநீட் தேர்வு.. தற்கொலை செய்து கொண்ட ஆதித்யா உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு.. தருமபுரியில் போராட்டம்\nமதியம் 2 மணிக்கு நீட் தேர்வு நடக்கும். மொத்தம் 3 மணி நேரம் தேர்வு நடக்க உள்ளது. மதியம் 1.30 மணி வரை மாணவர்கள் நீட் தேர்வு அறைக்கு உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவார்கள். மொத்தம் 11 மொழிகளில் நீட் தேர்வு நடைபெறுகிறது.தமிழ், மலையாளம், ஆங்கிலம், கன்னடம், தெலுங்கு, இந்தி மொழிகளில் நீட் தேர்வு நடைபெறுகிறது. தமிழகத்திலும் மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்ள தயாராகி வருகிறார்கள்.\nசென்னையில் மொத்தம் 46 மையங்களில் தேர்வு நடக்கிறது. தமிழகத்தில் சென்னையில்தான் அதிகமான மாணவர்கள் நீட் தேர்வு எழுத உள்ளனர். தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் குறைந்துள்ளது. இந்த வருடம் நீட்டிற்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 17% குறைந்துள்ளது.\nகடந்த ஆண்டு தமிழகத்தில் இருந்து 1 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தனர். இந்த வருடம் இதில் 17% குறைந்துள்ளது. ஆம் சென்ற வருடத்தை விட இந்த வருடம் நீட் தேர்வு எழுத மாணவர்களுக்கு ஆர்வம் குறைந்துள்ளது.இந்த ஆண்டு 1 லட்சத்து 17 ஆயிரம் மாணவர்கள் மட்டுமே நீட் தேர்வெழுத விண்ணப்பித்துள்ளனர்.\nநாடு முழுக்க 3843 நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. முன்பு 2546 ஆக இருந்த தேர்வு மையங்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு தேர்வு அறையில் 12 பேர் தேர்வு எழுதுவார்கள். நீட் தேர்வை எழுத வசதியாக மாணவர்களாக நாடு முழுக்க சில சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது.\nஇன்று Neet தேர்வு.. நாடு முழுக்க 15 லட்சம் பேர் எழுதுகிறார்கள்\nகுடியரசு தின கொண்டாட்டம் LIVE: பிரதமர் மோடி வாழ்த்து\nசுமித்ரா மகாஜன், பாஸ்வான், கேசுபாய் படேல், தருண் கோகாய்-க்கு பத்ம பூஷன் விருது\nஎஸ்.பி.பி-க்கு பத்ம விபூஷன், சாலமன் பாப்பையா, பாம்பே ஜெயஶ்ரீ, சுப்பு ஆறுமுகத்துக்கு பத்மஶ்ரீ விருது\nதேச பாதுகாப்புக்கு எதிரான செயல்பாடுகள்- தயார் நிலையில் முப்படைகள்.. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்\nடெல்லி டிராக்டர் பேரணி, தமிழக விவசாயிகள் பேரணி, ஒன்று கூடல்களுக்கு திமுக முழு ஆதரவு: ஸ்டாலின்\nமத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நாளில் நாடாளுமன்றம் நோக்கி பேரணி- விவசாயிகள் அடுத்த அதிரடி\nதற்சார்பு பாரதம் தந்த கொரோனா தடுப்பூசி- அனைவரும் போட்டுக் கொள்ள வேண்டும்: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்\nநீதி, சுதந்திரம், சமத்துவம்.... நிரந்தர சித்தாந்தங்கள்: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் குடியரசு தின உரை\n'1992ம் ஆண்டு வரலாற்று தவறு சரிசெய்யப்பட்டது'.. பாபர் மசூதி இடிப்பு குறித்து பிரகாஷ் ஜவடேகர்\nராணுவத்திற்கு 'அவசரத் தேவை..' பாதுகாப்புத் துறைக்கு பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்க திட்டம்\nநாட்டின் 71ஆவது குடியரசு தின விழா... முதல்முறையாக அணிவகுப்பில் கலந்துகொள்ளும் வங்கதேச ராணுவம்\nகொரோனா காலத்திலும் தேர்தல் நடத்தி அசத்தல்.. தேர்தல் ஆணையத்திற்கு குடியரசு தலைவர் பாராட்டு\n3 லட்சம் டிராக்டர்கள்- 5 எல்லைகளிலிருந்து முற்றுகை- இன்று டெல்லியை அதிரவைக்க போகும் விவசாயிகள் பேரணி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nneet exam நீட் தேர்வு நீட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-01-26T03:10:35Z", "digest": "sha1:QM2JXA25SUBKQDYSSHLGHOHHONJ5FDTZ", "length": 7562, "nlines": 113, "source_domain": "ta.wikipedia.org", "title": "ரமேஷ் கிருஷ்ணன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇவ் வாழ்க்கை வரலாற்றுக் கட்டுரை மெய்யறிதன்மைக்காக மேற்கோள்களைக் கொண்டிருக்க வேண்டும். தயவு செய்து நம்பத்தகுந்த மூலங்களை இணைக்கவும். வாழும் மனிதர்களின் வாழ்க்கை வரலாறு ஆதாரமின்றி அல்லது தகுந்த ஆதாரமின்றி இருந்தால் உடனடியாக நீக்கப்பட வேண்டும். (மே 2019)\nரமேஷ் கிருஷ்ணன் இந்தியாவின் புகழ்பெற்ற டென்னிஸ் வீரராவார். இவர் 1965-ல் சென்னையில் பிறந்தார். மற்றொரு புகழ்பெற்ற டென்னிஸ் வீரரான ராமநாதன் கிருஷ்ணன் இவரது தந்தை ஆவார். இவர் இளையோருக்கான விம்பிள்டன், பிரெஞ்சு ஓபன் போட்டிகள் தனிநபர் சாம்பியன் பட்டம் வென்றார். 1998 இல் பத்மசிறீ விருது பெற்றார்.\nவிளையாட்டு வீரர் தொடர்புடைய இக்கட்டுரை, வளர்ச்சியடையாத குறுங்கட்டுரை ஆகும். இதைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத வாழும் நபர்கள் பற்றிய பக்கங்கள் from மே 2019\nமேற்கோள் எதுவுமே தரப்படாத வாழும் நபர்கள் பற்றிய பக்கங்கள்\nவிளையாட்டு வீரர் தொடர்பான குறுங்கட்டுரைகள்\nவிக்கித்தரவிலிருந்து முழுமையாக எழுதப்பட்ட தகவற்சட்டங்களைக் கொண்டக் கட்டுரைகள்\nதகவற்சட்டம் நபர் விக்கித்தரவு வார்ப்புருவைக் கொண்டக் கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 மே 2019, 22:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/india/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A/", "date_download": "2021-01-26T03:36:00Z", "digest": "sha1:55ALWQQIPBXC4N7EITL2IIHTGRS2MO2R", "length": 9035, "nlines": 67, "source_domain": "totamil.com", "title": "முன்னாள் பஞ்சாப் முதலமைச்சரின் கொலையாளி ஜனவரி 26 ஆம் தேதிக்குள் மரண தண்டனையை மாற்றுமாறு உச்சநீதிமன்றம் மனுவை முடிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறது - ToTamil.com", "raw_content": "\nமுன்னாள் பஞ்சாப் முதலமைச்சரின் கொலையாளி ஜனவரி 26 ஆம் தேதிக்குள் மரண தண்டனையை மாற்றுமாறு உச்சநீதிமன்றம் மனுவை முடிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறது\n“ஜனவரி 26 க்கு முன்னர் நீங்கள் இந்த செயல்முறையை முடிக்க வேண்டும்,” என்று பெஞ்ச் கூறியது.\nபஞ்சாப் முன்னாள் முதல்வர் பீந்த் சிங்கின் படுகொலை வழக்கில் மரண தண்டனையை மாற்றக் கோரி பல்வந்த் எஸ்.ராஜோனாவின் மனு மீது ஜனவரி 26 ஆம் தேதிக்கு முன் முடிவெடுக்குமாறு உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை கேட்டுக் கொண்டது.\nதலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான பெஞ்ச் குடியரசு தினத்திற்கு முன்னர் முடிவு எடுக்கப்பட வேண்டும், இது “நல்ல தேதி” என்று கூறினார்.\n“நாங்கள் இரண்டு-மூன்று வாரங்கள் தருவோம். ஜனவரி 26 க்கு முன்னர் நீங்கள் இந்த செயல்முறையை முடிக்க வேண்டும். ஜனவரி 26 ஒரு நல்ல நாள். அதற்கு முன் நீங்கள் ஒரு முடிவை எடுத்தால் அது பொருத்தமானதாக இருக்கும்” என்று பெஞ்ச் கூறியது.\nபஞ்சாப் முன்னாள் காவல்துறை கான்ஸ்டபிளான ராஜோனா, பஞ்சாப் சிவில் செயலகத்திற்கு வெளியே வெடிகுண்டு வீசியதில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டார்.\nராஜோவானாவுக்காக ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, தனது வாடிக்கையாளரின் கருணை மனு 2012 முதல் நிலுவையில் உள்ளது என்று வாதிட்டார்.\n“ஒரு நபரின் மரண தண்டனை, எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக தாமதமாகிவிட்டால், அதை மாற்ற முடியும் என்று இந்த நீதிமன்றம் கருதுகிறது. அவர் 25 ஆண்டுகளாக சிறையில் இருக்கிறார்,” திரு ரோஹத்கி கூறினார்.\nமையத்திற்காக ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கே.எம்.நாதராஜ், நீதிமன்றம் ஒரு முடிவு எடுக்கப்படும் என்றும் அதற்குள் கோப்பு ஜனாதிபதிக்கு அனுப்பப்படும் என்றும் உறுதியளித்தார்.\n“தகுதிவாய்ந்த அதிகாரம் கோப்பைப் பார்க்கிறது, அதற்குள் நாங்கள் அதை செய்ய முயற்சிப்போம்” என்று நடராஜ் கூறினார்.\nராஜோனாவின் மரண தண்டனையை மாற்றுவதற்கான முன்மொழிவை ஜனாதிபதிக்கு அனுப்புவதில் தாமதம் குறித்து டிசம்பர் 4 ம் தேதி மேல் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அரசியலமைப்பின் 72 வது பிரிவின் கீழ் இது தொடர்பான முன்மொழிவை ஜனாதிபதிக்கு அதிகாரம் எப்போது அனுப்பும் என்பது குறித்து அதை மையத்தில் தெரிவிக்குமாறு அது கேட்டுக் கொண்டது.\nசில சந்தர்ப்பங்களில் மன்னிப்பு, இடைநீக்கம், அனுப்புதல் அல்லது தண்டனை வழங்குவதற்கான ஜனாதிபதியின் அதிகாரத்தை கட்டுரை கையாள்கிறது.\nகடந்த ஆண்டு செப்டம்பர் 7 ஆம் தேதி உள்துறை அமைச்சகத்திலிருந்து பஞ்சாப் தலைமைச் செயலாளருக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டதாக உயர் நீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது.\nஅவரது வேண்டுகோள் MHA திட்டத்தை விரைவாக அகற்றுவதற்கான வழிகாட்டுதலைக் கோரியது.\nPrevious Post:கொரோனா வைரஸ், வறுமை நிவாரண ஒத்துழைப்பு குறித்து தெற்காசிய நாடுகளுடன் சீனா முதல் சந்திப்பை நடத்துகிறது\nNext Post:நரிக்குடியின் திருச்சுலியில் இடைவிடாத மழை தொடர்கிறது\nசட்டப்பூர்வ வாரியங்களை ஏமாற்ற சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட 2 பேரில் முன்னாள் ஐஎம்டிஏ முதன்மை ஆலோசகர்\nடிரம்ப் தனது நிர்வாகத்தின் நிகழ்ச்சி நிரலை ‘தொடர’ முன்னாள் ஜனாதிபதியின் அலுவலகத்தைத் திறக்கிறார்\nஇங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ஆர்-தினத்தில் இந்தியாவை வாழ்த்துகிறார், COVID ஐ அகற்ற ஒன்றாக இணைந்து பணியாற்றுகிறார்\nதமிழகத்தில் 10 வது நாளில் 7,307 பேர் கோவிட் -19 தடுப்பூசிகளைப் பெறுகின்றனர்\nநமக்கலில் முட்டை விலையில் மேலும் சரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bloggernanban.com/2012/05/google-business-photos.html", "date_download": "2021-01-26T01:28:30Z", "digest": "sha1:OAX4DZ3VCHQ4NDVQ4CA53Y25RI5KILLC", "length": 13430, "nlines": 180, "source_domain": "www.bloggernanban.com", "title": "இந்தியாவில் கூகுள் வணிக புகைப்படங்கள்", "raw_content": "\nHomeகூகிள்இந்தியாவில் கூகுள் வணிக புகைப்படங்கள்\nஇந்தியாவில் கூகுள் வணிக புகைப்படங்கள்\nகூகுள் நிறுவனம் மாணவர்கள் முதல் தொழிலதிபர்கள் வரை அனைவருக்கும் பல்வேறு வசதிகளை தந்துக் கொண்டிருக்கிறது. அவற்றில் வணிகர்களுக்கான ஒரு வசதி Google Places. இது வணிகர்கள் தாங்கள் வைத்திருக்கும் உணவகங்கள், அழகு நிலையங்கள், ஷோரூம்கள் போன்றவற்றை கூகுளில் பதிவு செய்வதற்கான வசதியாகும்.\nஇதன் மூலம் கூகுள் தளத்தில் அல்லது கூகுள் வரைபடத்தில் (Google Map) உங்கள் வணிகம் தொடர்பாக தேடப்படும்போது உங்கள் நிறுவனம் முன்னிலையில் வரும். இதனால் உங்கள் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கணிசமாக உயரும்.\nஉதாரணத்திற்கு சென்னையில் உள்ள ஷாப்பிங் மால்களை தேடினால் கடைகளுடன் அவற்றின் முகவரிகளும், வரைபடமும் காட்டும்.\nஉங்கள் நிறுவனத்தையும் பதிவு செய்ய http://www.google.com/places/ என்ற முகவரிக்கு சென்று உங்கள் நிறுவனம் பற்றிய தகவல்களை கொடுத்து சமர்ப்பிக்க வேண்டும்.\nபிறகு உங்கள் நிறுவனத்தை உறுதிப்படுத்த Verification Code-ஐ உங்கள் நிறுவன முகவரிக்கோ அல்லது உங்கள் மொபைலுக்கோ அனுப்புவார்கள். அதனைக் கொடுத்து உறுதிப்படுத்த வேண்டும். உறுதியானதும் உங்கள் நிறுவனம் கூகுள் தேடல் பக்கத்திலும், வரைபடத்திலும் தெரியும்.\nஇந்த வசதியை 2010-ஆம் ஆண்டே அறிமுகப்படுத்தியது. இதில் மேலும் ஒரு கூடுதல் வசதியாக Business Photos என்றொரு வசதியையும் அப்போது அறிமுகப்படுத்தியது. அதாவது நம்முடைய கடையின் உட்புற தோற்றத்தை 360 டிகிரியில் புகைப்படங்களாக எடுக்கும் வசதி. இதற்கு நாம் விண்ணப்பித்தால் கூகுள் நிறுவனத்தால் நியமிக்கப்பட்ட புகைப்படக்காரர் நமது கடைக்கு வருகை தந்து 360 டிகிரியில் புகைப்படம் எடுப்பார். நமது கடையின் உள்புற தோற்றம், வியாபார பொருட்கள், உணவகம் என்றால் பரிமாறப்படும் உணவு வகைகள் போன்றவைகள் இந்த புகைப்படங்களில் வரும். வாடிக்கையாளர்கள் இணையத்தில் இருந்துக் கொண்டே உங்கள் கடைகளில் நேரடியாக வருகை தருவது போல பார்க்கலாம்.\nஇது பற்றிய கூகுள் விளம்பரம்:\nசில நாடுகளில் மட்டுமே இருந்த இந்த வசதி தற்போது இந்தியாவிற்கும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆரம்பமாக ஹைதராபாத் நகரத்தில் மட்டுமே இந்த வசதி உள்ளது. விரைவில் அனைத்து நகரங்களுக்கும் வரும் என கூறியுள்ளது கூகுள். தற்போது Restaurants, Cafes, Spas, Salons, Gyms, Showrooms மற்றும் retail stores ஆகியவைகளுக்கு விண்ணப்பிக்கலாம்.\nஉங்கள் நிறுவனத்திற்கான வணிக புகைப்படங்கள் எடுப்பதற்கு விண்ணப்பிக்க https://services.google.com/fb/forms/businessphotosrequestshoot/ என்ற முகவரிக்கு செல்லவும்.\nவணிக புகைப்படங்கள் எப்படி தெரியும் என்பதை கீழே உள்ளதை பார்த்தால் புரியும். மவுஸ் மூலம் கிளிக் செய்து கடையை சுற்றி பார்க்கலாம்.\nநீங்களும் கூகிளின் நம்பக புகைப்படக்காரராக (Google Trusted Photographer) ஆக http://maps.google.com/intl/en/help/maps/businessphotos/photographers/ என்ற முகவரிக்கு சென்று விண்ணப்பிக்கலாம்.\nநன்றி சகோ, நல்ல தகவல்.\nஅருமையான தகவல் அண்ணா இதில் கல்லூரி பற்றியும் போடலாம் தானே(உடனே என்னிடம் உள்ளதா என கேட்க்க வேண்டாம்)சும்மா ஒரு தகவலுக்கு...\nகூகிள் ஓவர் டெவலப்பு .. :)\nப்ளேட்பீடியா சர்வதேச தலைமையக முகவரியை இணைக்கலாமா நண்பரே\nஉகாண்டாவை இன்னும் பட்டியலில் சேர்க்கவில்லை நண்பரே\nதிண்டுக்கல் தனபாலன் May 24, 2012 at 9:26 AM\nநல்ல தகவலுக்கு நன்றி நண்பரே \nகூகிளின் புகைப்படக்காரராக என்ன செய்ய வேண்டும்..\nகிட்டத்தட்ட பிளாக்கர் நண்பன் பார்த்து தான் ப்ளாக் பற்றிய அநேக விஷயங்களை தெரிந்து கொண்டேன், திருத்தி கொண்டேன், இணைத்து கொண்டேன்.\nஅலெக்ஸ்சா ரேன்க்கினை பற்றி கூறி இருந்தீர்கள். எல்லாம் இணைந்தாகி\nவிட்டது ஆனால் links not available என்று காட்டுகிறது..\n1. அப்பிடி என்றால் என்ன\n2. links கட்டாயம் தேவையா\n3. அப்பிடி என்றால் எப்பிடி இணைப்பது\nalexa-வில் links என்பது எத்தனை தளங்களில் உங்கள் தளத்திற்கு இணைப்பு கொடுத்துள்ளார்கள் என்பதை குறிக்கும். அது அப்டேட் ஆக சில வாரங்கள் ஆகாம். பொறுத்திருந்து பார்க்கவும்.\nஉங்களுக்கு நேரம் கிடைக்கும் பொது எனது இந்த தளத்திற்கு (http://ideasofharrypotter.blogspot.com/) வந்து\nதிருத்தங்கள் ஆலோசனைகள் இருந்தால் கூறவும் நன்றி..\nஅவர்களின் டவெலப்மென்ட் நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது நண்பா...\nஉங்கள் இமெயில் ஐடி கிடைக்குமா\nஇதன் மூலம் பல நிறுவனங்கள் பயன்டையும்\n//கல்லூரி பற்றியும் போடலாம் தானே// ---> // இல்லை சகோ.\nஎன்னங��க.. இன்று பல பள்ளிகளும், கல்லூரிகளும் தானே முக்கிய வணிக வளாகங்கள்\nஜிமெயில் ஈமெயில் ஐடி உருவாக்குவது எப்படி\nஜேம்ஸ் நெய்ஸ்மித் - ஏன் இவரை கூகுள் கொண்டாடுகிறது\nதமிழில் பேசி தமிழில் தேடுங்கள் - கூகுள் தமிழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalakkalcinema.com/thaadi-balaji-request-to-vijay/135439/", "date_download": "2021-01-26T01:35:29Z", "digest": "sha1:RMBWL7MZDWVN2XH5ETSCFBYVH7UWGSUT", "length": 8293, "nlines": 129, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "Thaadi Balaji Request to Vijay | tamil cinema news", "raw_content": "\nHome Latest News உங்களுக்கு என் பாதி ஆயுளை தரேன், தயவு செய்து அரசியல் பக்கம் வந்துடாதீங்க – தளபதி...\nஉங்களுக்கு என் பாதி ஆயுளை தரேன், தயவு செய்து அரசியல் பக்கம் வந்துடாதீங்க – தளபதி விஜய்க்கு பிரபல நடிகர் கோரிக்கை.\nதயவுசெய்து அரசியல் பக்கம் வந்து விடாதீர்கள் என தளபதி விஜய்க்கு பிரபல நடிகர் கோரிக்கை வைத்துள்ளார்‌.\nThaadi Balaji Request to Vijay : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக மாஸ்டர் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.\nதளபதி விஜய் தொடர்ந்து பல படங்களில் நடித்து வெற்றி கொடுக்க வேண்டும் என அவரது ரசிகர்கள் ஆசைப்படுகின்றனர். இன்னொருபுறம் தளபதி விஜய் அரசியலுக்கு வரவேண்டும் முதல்வராக வேண்டும் என கூறி வருகின்றனர்.\nஇப்படியான நிலையில் தளபதி விஜயின் நண்பரும் நடிகருமான தாடி பாலாஜி பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.\nஅந்தப் பேட்டியில் நான் என்னுடைய ஆயுளில் பாதியை விஜய்க்கு தருகிறேன். அவர் இன்னும் நிறைய படங்களை நடித்து வெற்றி கொடுக்க வேண்டும். ஆனால் அரசியலுக்கு மட்டும் வராதீங்க. உங்க ரசிகர்கள் தான் உங்களுக்கு சட்டசபை. அவர்களுக்கு நீங்கள் எப்போதும் முதலமைச்சர் தான் என கூறியுள்ளார்.\nதாடி பாலாஜியின் இந்த பேட்டி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. தளபதி விஜய் அரசியலுக்கு வர வேண்டுமா வேண்டாமா என்பது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை கமெண்ட்டுகளில் சொல்லுங்க.\nPrevious articleமிக்ஸ்ச்சர் பார்ட்டிகளையும் கம்பெனி ஆர்டிஸ்ட்ங்களையும் பாதுகாத்து மத்தவங்களுக்கு கல்தா குடுக்கறதுக்கு பேரு என்ன தெரியுமா பிக் பாஸ் நிகழ்ச்சியில் விளாசி எடுத்த பிரபல நடிகை – குவியும் ஆதரவு.\nNext articleதடையை மீறி திருவண்ணாமலை உச்சிக்கு சென்று மகாதீப தரிசனம் செய்த நடிகை.. வெளியான புகைப்படம் – நடவடிக்கை பாய���ம் என அறிவிப்பு.\nமாஸ்டர் படம் பற்றி கேட்ட கேள்விக்கு பதில் அளிக்க மறுத்த விஜய் சேதுபதி அப்படி என்ன கேள்வி கேட்டு இருக்காங்க பாருங்க\nஇந்த இடத்திலும் மாஸ்டர் பெரும் தோல்வியா\nதளபதி விஜயின் செம ஹிட்டான பாட்டுக்கு நடனம் ஆடிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் – லைக்ஸை அள்ளி குவிக்கும் வீடியோ.\nதிடீர் திருமணம் செய்த இசையமைப்பாளர் சித்தார்த் விபின் இணையத்தில் வெளியான புகைப்படம் இதோ\nஆயிரத்தில் ஒருவன் 2 Vs புதுப்பேட்டை 2 : எது First Release – செல்வராகவன் Opens Up.\nமாஸ்டர் படம் பற்றி கேட்ட கேள்விக்கு பதில் அளிக்க மறுத்த விஜய் சேதுபதி அப்படி என்ன கேள்வி கேட்டு இருக்காங்க பாருங்க\nஅருண் விஜயின் அடுத்த படம் ஹீரோயின் இவர்தானா\nவிமல் மற்றும் குட்டிப்புலி சரவணன் இணையும் புதிய படம் – பூஜையுடன் தொடங்கியது.\nபிரச்சாரக் கூட்டத்தில் அழுத குழந்தை.. சமாதானம் செய்த முதல்வர் பழனிச்சாமி..\nபோடுடா வெடிய.. அண்ணாத்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு – ரசிகர்கள் கொண்டாட்டம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/articles_details_18969.html", "date_download": "2021-01-26T01:36:41Z", "digest": "sha1:DIN3EBVNWHZNCE5M4UGN3MLR6XUKTJNF", "length": 40137, "nlines": 254, "source_domain": "www.valaitamil.com", "title": "வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் அகழாய்வுப் பணிகள்", "raw_content": "\nவலைத்தமிழ் மாத இதழ் -Monthly Magazine\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nவலைத்தமிழ் மொட்டு - ValaiTamil Mottu\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் மொழி-இலக்கியம் தமிழ் மொழி - மரபு\nவரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் அகழாய்வுப் பணிகள்\nதமிழ்நாடு அரசு,தொல்லியல் துறை இதுவரை 40 வரலாற்று முக்கியத்துவமிக்க இடங்களில் அகழாய்வு பணிகள் மேற்கொண்டுள்ளது .அழகன்குளம் ,கொடுமணல்,கொற்கை ,பூம்புகார் ,தோண்டி,திருக்கோவிலூர் ,மாங்குளம்,மாங்குடி,பேரூர் ,பரிகுளம் ஆகிய இடங்களில் தொல்லியல் அகழாய்வுகள் மேற்கொண்டு அப்படத்தின் தொன்மை மற்றும் பண்பாட்டுக் கூறுகள் வெளிக்கொணரப்பட்டன .\nதமிழ்நாடு அரசு,தொல்லியல் துறை 2016-2017 ஆம் ஆண்டு ரூ .55 இலட்சம் மதிப்பில் விரிவான தொல்லி��ல் அகழாய்வினை மேற்கொண்ட தமிழகத்திற்கும் ரோம் நாட்டிற்கும் இடையேயான வர்த்தக தொடர்பினை வெளிப்படுத்தியது. அதே போன்று தமிழகத்தில் வைகைக்கரையில் சங்ககால நாகரிகத்தினை வெளிப்படுத்தும் வகையில் கீழடியில் 2017-2018 ஆம் ஆண்டு மற்றும் 2018-2019 ஆம் ஆண்டுகளில் முறையே ரூ .55 இலட்சம் மற்றும் ரூ .47 இலட்சம் மதிப்பில் தொல்லியல் அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.\nஇது போன்று தமிழகத்தில் எண்ணற்ற இடங்களில் தொல்லியல் அகழாய்வு மேற்கொள்ள வேண்டும் என்று பொது மக்கள்,ஆர்வலர்கள் மற்றும் ஆய்வாளர்களால் தெடர்ந்து கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன.இதன் அடிப்படையில் தமிழ்நாட்டின் பண்பாடு ,மரபினை வெளிக்கொணரும் வகையில் தமிழகத்தின் தொல்லியல் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் முறையான தொடர் தொல்லியல் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் முறையான தொடர் தொல்லியல் கள ஆய்வுகள் மற்றும் அகழாய்வுகள் மேற்கொள்ள தொல்லியல் துறை திட்டமிடப்பட்டுள்ளது .\n2019-2020 ஆம் ஆண்டில் அகழாய்வு மேற்கொள்ளப்பட இருக்கும் இடங்கள்:\nகீழடி மற்றும் அதன் அருகிலுள்ள இடங்கள்,சிவகங்கை மாவட்டம்\nசிவகளை, தூத்துக்குடி மாவட்டம் .\n2019-2020 ஆம் ஆண்டில் கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட இருக்கும் பகுதிகள்:\n1) வேலூர் ,திருவண்ணாமலை ,தருமபுரி ,கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, விழுப்புரம், திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் வரலாற்றுக்கு முந்தைய கால தொல்லியல் இடங்களில் அகழாய்வு மேற்கொள்ளவுள்ள இடங்களைக் கண்டறிவதற்கு விரிவான கள ஆய்வு .\n2) தாமிரபரணி ஆற்றங்கரை நாகரிகத்தை வெளிக்கொணரும் வகையில் தாமிரபரணி ஆற்றின் இரு புறங்களிலும் உள்ள தொன்மை வாய்ந்த பகுதிகளைக் கண்டறிய விரிவான கள ஆய்வு .\nமாநில அரசின் பரிந்துரையின்படி மத்திய தொல்லியல் ஆலோசனை வாரிய (CABA) நிலைக்குக் குழுவின் ஒப்புதலுக்குக் கருத்துரு அனுப்பப்பட்டுள்ளன. மேற்படி நிலைக் குழுவின் அனுமதி பெற்ற பின்னர் 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மேற்கண்ட இடங்களில் தொல்லியல் அகழாய்வுகள் மற்றும் கள ஆய்வுகள் தொடங்கப்படவுள்ளன.\nசங்க காலத் தமிழர்களின் வாழ்வில் சிறப்புகளை வெளிக்கொணரும் விதமாக கீழடி மற்றும் சுற்றியுள்ள பகுதியில் தொடர் அகழாய்வுகள் செய்ய வேண்டியது அவசியமாகிறது. கீழடி மட்டுமின்றி அதைச் சுற்றியுள்��� கொந்தகை ,மணலூர் மற்றும் அகரம் போன்ற பகதிகளில் இந்த ஆண்டு அகழாய்வுகள் செய்திடத் திட்டமிடப்பட்டுள்ளது .\nகடந்த 1876 மற்றும் 1904 ஆண்டுகளில் செய்யப்பட்ட அகழாய்வுப் பணிகளுக்குப் பின்னர் சமீபத்தில் கடந்த 2003 முதல் 2005 வரை மத்திய தொல்லியல் துறை ஆதிச்சநல்லூரில் அகழாய்வு செய்தது .அதற்கான முழுமையான அறிக்கையை விரைவில் தயாரித்து வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் இந்திய தொல்லியல் துறை அலுவலர்களை அறிவுறுத்தியுள்ளது. ஏற்கனவே, மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில் முதுமக்கள் தாழிகள், மனித எலும்புகள், வெண்கலப் பாத்திரங்கள், இரும்புப் பொருட்கள், பொற்பட்டங்கள் மற்றும் மட்பாண்டங்கள் கிடைத்தன.\nதாமிரபரணி ஆற்றங்கரை நாகரிகத்தை வெளிப்படுத்தும் வகையில் ஆதிச்சநல்லூர் பகுதியில் தொடர் அகழாய்வுகளை மேற்கொள்ள தமிழக தொல்லியல் துறை முடிவு செய்துள்ளது.வரலாற்றுக் காலத்திற்கு முந்தைய மக்கள் வாழ்ந்த பகுதிகள், தொழிற்கூடங்கள் மற்றும் ஈமச் சின்னங்கள் அடங்கிய பகுதிகளை நோக்கியதாக இந்த அகழாய்வுகள் அமையும் என்பது குறிப்பிடத்தக்கது .\nகடந்த 1985-ஆண்டு முதல் பல கட்டங்களாக இந்திய தொல்லியல்துறை ,தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை மற்றும் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகம் மேற்கொண்ட அகழாய்வுகளில் பெருங்கற்காலம் மற்றும் வரலாற்றுத் தொடக்க காலத்தைச் சார்ந்த பல அரிய கல்மணிகள் தயாரித்தல் ,இரும்பு உருக்குத் தொழிற்கூடங்கள் இருந்ததற்கானச் சான்றுகள் மற்றும் தமிழ் பிராமி எழுத்துகளுடன் கூடிய பானை ஓடுகள் கிடைத்துள்ளன.எனவே பிற்பகுதியில் தொடர் அகழாய்வு செய்திட முடிவு செய்யப்பட்டுள்ளது .\n1.சேலம் ,தருமபுரி, கிருஷ்ணகிரி ,வேலூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் பழங் கற்காலத்தை சார்ந்த தொல்லியல் இடங்களைக் கண்டறிவதற்கான விரிவான கள ஆய்வு மேற்கொள்ளப்படும். ஆய்வின் முடிவுகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் முறையான அகழாய்வு செய்யப்படும்.\n2.தாமிரபரணி ஆற்றங்கரை நாகரிகத்தை வெளிக்கொணரும் வகையில் ஆற்றின் இரு மருங்கிலும் உள்ள தொன்மை வாய்ந்த பகுதிகளைக் கண்டறிவதற்கான விரிவான கள ஆய்வு மேற்கொள்ளப்படும். இடைக் கற்காலப் பண்பாடு நிலவிய தொல்லியல் இடங்களில் முறையாக அகழாய்வு செய்வதற்குரிய விரிவான திட்டம் தயாரிக்கப்படு��் .\nபழந்தமிழரின் கடல்கடந்த வாணிகத் தொடர்புகளை ஆழமாக ஆய்வு செய்யும் பொருட்டு ஏற்கனவே தமிழ்நாடு தொல்லியில் துறை பூம்புகார், கொற்கை ,அழகன்குளம் மற்றும் வசவசமுத்திரம் ஆகிய இடங்களில் அகழாய்வு மேற்கொண்டுள்ளது, கிரேக்க, ரோமானிய மற்றும் அரபு நாட்டு வணிகர்களுடான தொடர்பை முறையாக ஆராயும் பொருட்டு சங்ககால மற்றும் இடைக்கால துறைமுக நகரங்கள் அமைந்த பகுதிகளில் ஆழ்கடல் அகழாய்வு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. புகழ்பெற்ற கடலியல் தேசிய நிறுவனம் (National Institute of Oceeanography)-த்துடன் இணைந்து மேற்கொள்ளப்படும் இத்திட்டங்கள் குறித்து முதற்கட்ட ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.\nதமிழ்நாட்டில் விரிவான வரலாற்று சிறப்புமிக்க தொன்மை வாய்ந்த இடங்களில் அகழாய்வு செய்திட வருடந்தோறும் ரூ .2 கோடி நிதி ஒதுக்கப்படும் என்று மாண்புமிகு தமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ்ப் பண்பாட்டுத் துறை அமைச்சர் சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\n\"ண\", \"ன\" மற்றும் \"ந\" எங்கெல்லாம் வரும்\nஎன்னய்யா சும்மா தமிழ் தமிழ்-ன்னு என்ன இருக்கு அதில்\nபன்னாட்டுத் தமிழ் தொழிலதிபர்களைத் தமிழ் உணர்வுடன் இணைத்துத் தொழிலை விரிவாக்க, நல்ல நட்பை உருவாக்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்த மூன்று நாள் எழுமின் மாநாடு..\nவாய்மை, மெய்ம்மை & உண்மை வெவ்வேறா\nமலையாளக் கணிமைக்கு ஒரு மைல் கல் -நீச்சல்காரன்\nநல்ல தமிழில் எழுதுவோம் பதட்டம் அடையலாமா \nகாதல் என்பது -முனைவர். சித்ரா மகேஷ்\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாச��ர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nதமிழ் மொழி - மரபு\n\"ண\", \"ன\" மற்றும் \"ந\" எங்கெல்லாம் வரும்\nஎன்னய்யா சும்மா தமிழ் தமிழ்-ன்னு என்ன இருக்கு அதில்\nபன்னாட்டுத் தமிழ் தொழிலதிபர்களைத் தமிழ் உணர்வுடன் இணைத்துத் தொழிலை விரிவாக்க, நல்ல நட்பை உருவாக்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்த மூன்று நாள் எழுமின் மாநாடு..\nவாய்மை, மெய்ம்மை & உண்மை வெவ்வேறா\nமகுடேசுவரன், குகன், நாகினி, கருமலைத்தமிழாழன், வித்யாசாகர், சேயோன் யாழ்வேந்தன், மற்றவை, காற்றுவழிக்கிராமம் (சு. வில்வரெத்தினம்), பாரதிதாசன் கவிதைகள், மரணத்துள் வாழ்வோம், சார்வாகன், வே.ம. அருச்சுணன், வேதரெத்தினம், பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்), பழநிபாரதி, பெ.மகேந்திரன், இல.பிரகாசம், கவிப்புயல் இனியவன், ச.ரவிச்சந்திரன்,\nதமிழ் மொழி - மரபு\nசொற்களின் பொருள் அறிவோம், நூல் பாதுகாப்பு, இனத்தின் தொன்மை, தமிழ் அறிஞர்கள், பழமொழி, தமிழ் மொழி, தமிழ் இலக்கணம் (Tamil Grammar ), மொழி வளர்ச்சிக் கட்டுரைகள், சிற்றிலக்கியங்கள், தமிழ் தொழில்நுட்ப வளர்ச்சிப் பணிகள், தாய்த்தமிழ்ப் பள்ளிகள்,\nசு.மு.அகமது, அசோகமித்திரன், அப்புசாமி, அமரர் கல்கி, அறிஞர் அண்ணாதுரை, ஆதவன், இந்திரா பார்த்தசாரதி, எஸ்.ராமகிருஷ்ணன், கி.ராஜநாராயணன், கி.வா.ஜகந்நாதன், கிருஷ்ணன் நம்பி, கு.அழகிரிசாமி, கு.ப.ராஜகோபாலன், குரு அரவிந்தன், சாரு நிவேதிதா, சுஜாதா, சுந்தர ராமசாமி, ஜி.நாகராஜன், ஜெயகாந்தன், ஜெயமோகன், தி.ஜானகிராமன், நா. பார்த்தசாரதி, பாக்கியம் ராமசாமி, புதுமைப்பித்தன், மு.வரதராசனார், ராகவன், ரெ.கார்த்திகேசு, லா.ச.ராமாமிருதம், வண்ணதாசன், வண்னநிலவன், வல்லிக்கண்ணன், வாஸந்தி, விந்தன், விமலா ரமணி, நிர்மலா ராகவன், அரவிந்த் சச்சிதானந்தம், குருசாமி மயில்வாகனன், ராஜேஷ் குமார், மோகவாசல், விஸ்வநாத் சங்கர், ந.பிச்சமூர்த்தி, மகாகவி பாரதியார், கோணங்கி, மெளனி, வ.வே.சு.ஐயர், பிரபஞ்சன், ஆதவன் தீட்சண்யா, இமையம், நாகரத்தினம் கிருஷ்ணா, விமலாதித்த மாமல்லன், மாதவிக்குட்டி, சி.சு.செல்லப்பா, நீல.பத்மநாபன், எம்.வி. வெங்கட்ராம், திலீப்குமார், புதியமாதவி, இரா முருகன், அ.முத்துலிங்கம், காஞ்சனா தாமோதரன், மாலன், நாஞ்சில் நாடன், சா.கந்தசாமி, வைக்கம் முஹம்மது பஷீர், மாக்ஸிம் கார்க்கி, ஜீ.முருகன், பாவண்ணன், பெருமாள் முருகன், அம்பை, வே.ம.அருச்சுணன், பூமணி, சுரேஷ்குமார இந்திரஜித், பவா செல்லதுரை, கந்தர்வன், ஆ.மாதவன், ஆர்.சூடாமணி, நாகூர் ரூமி, கோபி கிருஷ்ணன், அழகிய சிங்கர், மாலன், நா.தனராசன், மு. சதாசிவம், யுவன் சந்திரசேகர், வெ.பெருமாள் சாமி, ராம்பிரசாத், மேலாண்மை பொன்னுச்சாமி, யுவ கிருஷ்ணா, கோமான் வெங்கடாச்சாரி, எம்.ஏ.நுஃமான், நகுலன், தமயந்தி, ஜெயந்தன், கிருஷ்ணா டாவின்ஸி, ஜெயராணி, தங்கர் பச்சான், ஆர்னிகா நாசர், தமிழ்மகன், சத்யானந்தன், தொ.பரமசிவன், லட்சுமி, இரா.இளமுருகன், வாதூலன், எஸ்.இராமச்சந்திரன், யுகபாரதி, க.நா.சுப்ரமணியம், விக்ரமாதித்யன் நம்பி, பாஸ்கர் சக்தி, கரிச்சான்குஞ்சு, தேவிபாரதி, ந.முத்துசாமி, எம். எஸ். கல்யாணசுந்தரம், எஸ்.பொன்னுத்துரை, ரஞ்சகுமார், பிரமிள், அ.எக்பர்ட் சச்சிதானந்தம், பொ.கருணாகரமூர்த்தி, சுப்ரமணியபாரதி, ச.தமிழ்ச்செல்வன், மற்றவர்கள், வித்யாசாகர்,\nஅமெரிக்க அணுகுமுறை, இன்ஸ்பிரேஷன் (Inspiration ), இவர்களுக்குப் பின்னால் (Behind These People), சார்லஸ் டார்வின் (Charles Darwin ), தன்னம்பிக்கை (Self Confidence ), இலக்கியக் கட்டுரைகள், வரலாறு, தமிழ்க்கடல் நெல்லைக்கண்ணன், ஓங்கி உலகளந்த தமிழர் -முனைவர் கி.செம்பியன்,\nகல்கி (Kalki ) -கள்வனின் காதலி, கல்கி (Kalki )- தியாக பூமி, கல்கி (Kalki )- மகுடபதி, கல்கி (Kalki )- சிவகாமியின் சபதம், கல்கி (Kalki )- பார்த்திபன் கனவு, கல்கி (Kalki )- சோலைமலை இளவரசி, கல்கி (Kalki )- அலை ஒசை, கல்கி (Kalki )- பொன்னியின் செல்வன், கல்கி (Kalki )-மோகினித் தீவு, கல்கி (Kalki )-பொய்மான் கரடு, எட்டுத்தொகை, கம்பர் (Kambar ), திருக்குறள் (Thirukkural ), காந்தி - சுய சரிதை, பாரதியார் கவிதைகள், புரட்சிக்கவி பாரதிதாசன் நூல்கள், சந்திரிகையின் கதை, சிவகாமியின் சபதம், பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு, பன்னிரு திருமுறை, சைவ சித்தாந்த சாத்திரம், ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள், அவ்வையார் நூல்கள், அருணகிரிநாதர் நூல்கள், ஒட்டக் கூத்தர் நூல்கள், ஸ்ரீகுமர குருபரர் நூல்கள், மற்றவை, கல்லாடம், கலைசைக்கோவை, சிதம்பரச் செய்யுட்கோவை, கலித்தொகை, காகம் கலைத்த கனவு, சிந்துப்பாவியல், ஸ்ரீமங்களாம்பிகை பிள்ளைத்தமிழ், ஸ்ரீ அம்பலவாணதேசிகர் பிள்ளைத்தமிழ், வட மலை நிகண்டு, ஔவையார் நூல்கள், ஸ்ரீதேசிகப் பிரபந்தம், நன்னூல், நளவெண்பா, நேமிநாதம், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள், மெய்க்கீர்த்திகள், காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ், தமிழச்சியின் கத்தி, திருக்கடவூர் பிரபந்தங்கள், தண்ணீர் தேசம், சைவ சித்தாந்த நூல்கள், சீறாப்புராணம், மதுரைக் கோவை, மனோன்மணீயம், முத்தொள்ளாயிரம், முல்லைப்பாட்டு, பிரபந்தத்திரட்டு, மாலை ஐந்து, சிவகாமியின் சபதம், திருமந்திரம், திருவருட்பா, கலேவலா, சித்தர் பாடல்கள், சிந்து இலக்கியம், திருவாசகம், தேவாரப் பதிகங்கள், நாமக்கல் கவிஞர் பாடல்கள், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம், பெரிய புராணம், மறைந்து போன தமிழ் நூல்கள், நால்வகை வேதம், தொல்காப்பியம், அகத்திணை, அகநானூறு, ஆசாரக் கோவை,\nசினிமா பாடல்கள், நடவுப்பாட்டு, ஏற்றப்பாட்டு, ஒப்பாரிப்பாட்டு, தாலாட்டுப்பாட்டு, கானா பாடல்கள், விளையாட்டுப் பாடல், கதை பாடல், நகைச்சுவை பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள்,\nதூரிகைச் சிதறல் - கா.பாலபாரதி, ட்விட்டர் கையேடு – எளிய தமிழில் - TwiTamils.com, ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் -ஜோதிஜி, காமராஜ் நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள் - இளசை சுந்தரம், தியாகசீலர் கக்கன் - இளசை சுந்தரம், சமூக அறிஞர்களின் வாசகங்கள் - ஏற்காடு இளங்கோ, மகாகவி பாரதியார் வரலாறு - வ.ராமசாமி, வாசித்த அனுபவம், தண்ணீர் விட்டோ வளர்த்தோம்\nதமிழிசை ஆய்வுகள்(Tamil Isai Research), தமிழிசை நூல்கள் (Tamil Isai Books), தமிழிசை கட்டுரைகள்-Tamil Isai Articles, தமிழிசை பாடல்கள், தமிழிசை செய்திகள்,\nபத்தாவது உலகத் தமிழ் மாநாடு, முதல் உலகத் தமிழ் மாநாடு, இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு, மூன்றாம் உலகத் தமிழ் மாநாடு, நான்காம் உலகத் தமிழ் மாநாடு, ஐந்தாவது உலகத் தமிழ் மாநாடு, ஆறாவது உலகத் தமிழ் மாநாடு, ஏழாவது உலகத் தமிழ் மாநாடு, எட்டாவது உலகத் தமிழ் மாநாடு, ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு,\nகட்டுரைகள், நாட்டுப்புற கலைகள், கலைஞர்கள், கலை நிகழ்வுகள்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதகைமைசால் தமிழறிஞர்கள், நிகழ்வு - 1 | பேராசிரியர் மறைமலை இலக்குவனார்\nதனித்துவமிக்க தலைமையாசிரியர் - நிகழ்வு 2 || LIVE\nஆற்றல்மிகு ஆசிரியர்-நிகழ்வு 1 || LIVE\nவலைத்தமிழ் - பன்னாட்டுப் பொங்கல் பட்டிமன்றம்..\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2020/10/blog-post_295.html", "date_download": "2021-01-26T02:21:41Z", "digest": "sha1:ZEE6ML33M4YDUIJR34H6FC6DAHIHNQRA", "length": 3185, "nlines": 38, "source_domain": "www.yazhnews.com", "title": "கொரோனா அச்சம் - வைத்தியசாலையிலிருந்து தப்பியோடிய தம்பதிகள்", "raw_content": "\nகொரோனா அச்சம் - வைத்தியசாலையிலிருந்து தப்பியோடிய தம்பதிகள்\nகொரோனா வைரஸ் சந்தேகத்தில் இரத்தினபுரி – இறக்குவான வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட தம்பதியினர் நேற்று தப்பியோடிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.\nகஹவத்த – வெல்லந்தர பகுதியைச் சேர்ந்த பெண் , கொரோனா சந்தேகத்தில் கடந்த 27ஆம் திகதி கஹவத்த தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரது அவருடைய கணவரும் அங்கேயே அனுமதிக்கப்பட்டார்.\nஅதன் பின்னர் அவர்கள் இருவரும் இறக்குவான வைத்தியசாலைக்கு மேலதிக பரிசோதனைகளுக்காக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.\nஇந்த நிலையில் வைத்தியசாலை நிர்வாகத்திற்கு தகவல் கூறாமல் இவ்விருவரும் தப்பிச்சென்று அட்டகலன்பன்ன பனாவல பகுதியிலுள்ள தங்களது வீட்டிற்கு சென்றுள்ளனர்.\nஇதனையடுத்து சுகாதார அதிகாரிகள் மற்றும் பொலிஸார் இணைந்து அவர்கள் குறித்த தகவல்களை திரட்டியதோடு தப்பிச்சென்றவர்களை கண்டுபிடித்து அவர்களுடைய வீட்டிலேயே தனிமைப்படுத்தியுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarlosai.com/news/15471/view", "date_download": "2021-01-26T01:45:18Z", "digest": "sha1:FIF5KQ6IJHGTDHZKYD7CQEXDTYWAJLI7", "length": 12787, "nlines": 163, "source_domain": "yarlosai.com", "title": "Yarlosai - கொழும்பு மாவட்டத்தை தாக்கும் கொரோனா தொற்று...!", "raw_content": "\nமேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவு...\nநாட்டில் மேலும் 354 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதி...\nதிருஷ்டியை எளிய முறையில் போக்க வேண்டுமா\nகொழும்பு மாவட்டத்தை தாக்கும் கொரோனா தொற்று...\nகொழும்பு மாவட்டத்தை தாக்கும் கொரோனா தொற்று...\nநாட்டில் நேற்றைய தினம் கொவிட்-19 தொற்றுறுதியான 627 பேரில் அதிகளவிலானோர் கொழும்பு மாவட்டத்திலே பதிவாகியுள்ளனர்\nகொவிட்-19 பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் இதனை தெரிவித்துள்ளது.\nஅந்தவகையில் கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் நேற்றையதினம் 402 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானது.\nஅத்துடன் கொவிட்-19 காரணமாக கம்பஹா மாவட்டத்தில் 66 பேரும் இரத்தினபுரி மாவட்டத்தில் 35 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇதேவேளை, பண்டாரகம - அட்டுலுகம பகுதியில் பொது சுகாதார பரிசோதகரிடம் முறையற்ற ரீதியில் நடத்து கொண்ட கொரோனா நோயாளரை குணமடைந்த பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு காவல்துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.\nசம்பவம் தொடர்பில் பண்டாரகம காவல்துறையினர் பாணந்துறை நீதவான் நீதிமன்றில் கருத்துரைத்த போதே இந்த உத்தரவு பிறக்கப்பிக்கப்பட்டுள்ளது\nநேற்று முன்தினம் குறித்த கொரோனா நோயாளர் அட்டுலுகம பகுதியில் வைத்து பொது சுகாதார பரிசோதகர் மீது எச்சில் உமிழ்ந்து முறைகேடாக நடத்து கொண்டடிருந்தார்.\nஇதேவேளை, கடந்த 24 மணித்தியாலங்களில் முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளி பேணாமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்\nகாவவ்துறை பேச்சாளர் பிரதிகாவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன இதனை தெரிவித்தார்.\nஇதற்கமைய கடந்த ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் குறித்த குற்றச்சாட்டுக்களின் கீழ் ஆயிரத்து 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nமேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவு...\nநாட்டில் மேலும் 354 பேருக்கு கொவிட்..\nகோர விபத்தில் உப்பு வியாபாரி உயிரிழ..\nகொழும்பு மாவட்டத்தில் இன்று 37 சதவீ..\nவவுனியாவில் மேலும் 13 பேருக்கு கொரோ..\nபாடசாலை மாணவர்கள் பலருக்கு கொவிட்-1..\nமேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவு...\nநாட்டில் மேலும் 354 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதி...\nகோர விபத்தில் உப்பு வியாபாரி உயிரிழப்பு\nகொழும்பு மாவட்டத்தில் இன்று 37 சதவீதமாக மாணவர் வரு..\nவவுனியாவில் மேலும் 13 பேருக்கு கொரோனா\nபாடசாலை மாணவர்கள் பலருக்கு கொவிட்-19 தொற்றுறுதி.....\nபிரித்விராஜ் கேரக்டரையே தூக்கிய மோகன்ராஜா\nபஹத் பாசிலுடன் நடித்த படம் ட்ராப் : மாளவிகா மோகனன் வருத்தம்\nவிவசாயம் VS கார்ப்பரேட் நிறுவனங்கள் - பூமி விமர்சனம்\nநீ எப்படிடா இப்படி வளந்த.. ஆரிக்கு கேள்வி எழுப்பிய பிரபலம்\nபிக்பாஸ் ஷிவானியின் பொங்கல் ஸ்பெஷல்:வைரல் புகைப்படங்கள்\nஆண்கள் பெண்களை அழைக்கும் முறை: அதற்கான அர்த்தம் இதுதான்\nதாய்ப்பால் இயற்கையாக அதிகமாக சுரக்க செய்ய வேண்டிய குறிப்புகள்\nபெண்களே தெரிஞ்சிக்கங்க…அடர்த்தியான மற்றும் நீளமான புருவத்தை பெற என்ன செய்ய வேண்டும்\nகழுத்து வலியால் பெரும் அவதியா அப்போ இந்த பயிற்சியை செய்து பாருங்கள்\nசமையலுக்கும் அழகுக்கும் தவிர மற்ற எதுக்கெல்லாம் எலுமிச்சை பழத்தை பயன்படுத்தலாம்...\nமேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவு...\nநாட்டில் மேலும் 354 பேருக்கு கொவிட்..\nதிருஷ்டியை எளிய முறையில் போக்க வேண்..\nகோர விபத்தில் உப்பு வியாபாரி உயிரிழ..\nயாழில் தனது இரு குழந்தைகளின் மரணத்த..\nமேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவு...\nநாட்டில் மேலும் 354 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதி...\nதிருஷ்டியை எளிய முறையில் போக்க வேண்டுமா\nகோர விபத்தில் உப்பு வியாபாரி உயிரிழப்பு\nயாழில் தனது இரு குழந்தைகளின் மரணத்திற்கு நீதி கோரு..\nசற்று முன்னர் வெளியான செய..\nசற்று முன்னர் வெளியான செய்தி..\nஊரடங்கு தொடர்பில் வெளிவந்த புதிய தகவல்\nமீண்டும் ஊரடங்கு அமுலாகும்; விடுக்கப்பட்டுள்ள கடும..\nயாழ் பருத்தித்துறையில் இடம்பெற்ற பெரும் சோகம்\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\nசற்று முன்னர் வெளியான செய்தி....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/80528.html", "date_download": "2021-01-26T03:51:03Z", "digest": "sha1:YHIBKUCDGGOKEXKZFRFUUQ6W6MUPQPVD", "length": 5796, "nlines": 84, "source_domain": "cinema.athirady.com", "title": "ரூ.3500 கோடிக்கு அதிபதியாகும் ஏமி ஜாக்சன்..!! : Athirady Cinema News", "raw_content": "\nரூ.3500 கோடிக்கு அதிபதியாகும் ஏமி ஜாக்சன்..\nமதராசப்பட்டிணம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ஏமி ஜாக்சன் தாண்டவம், தங்கமகன், கெத்து, தெறி, தேவி உள்ளிட்ட படங்களில் நடித்தார். இவரது நடிப்பில் கடைசியாக 2.0 பிரம்மாண்ட படம் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது. தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ளார். ஹாலிவுட்டில் பிரபலமான சூப்பர் கேர்ள் இணைய தொடரிலும் ஏமி நடித்துள்ளார்.\nஇவருக்கும் ஜார்ஜ் பனயோட்டு என்ற தொழிலதிபருக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. விரைவில் இருவரும் திருமணம் செய்துகொள்ள இருக்கிறார்கள்.\nசமீபத்தில் ஜார்ஜ் உடன் உதட்டு முத்தம் கொடுத்த புகைப்படத்தை ஏமி வெளியிட்டிருந்தார். அதனைத்தொடர்ந்து இருவரு��்குமிடையேயான காதலை உறுதிப்படுத்தினார்.\nஇதற்கிடையே ஏமி திருமணம் செய்யவிருக்கும் ஜார்ஜ் பனயோட்டுவின் சொந்து விவரம் வெளியாகி இருக்கிறது. அவரது மொத்த சொத்தின் மதிப்பு 400 மில்லியன் பவுண்டுகள் (இந்திய மதிப்பில் ரூ.3 ஆயிரத்து 500 கோடிக்கு மேல்) என்று மதிப்பிடப்பட்டு உள்ளது.\nPosted in: சினிமாச் செய்திகள்\nநடிகர் விஜய்யின் கோரிக்கை நிராகரிப்பு – திரையுலகினர் ஏமாற்றம்..\nபுதிய அவதாரம் எடுத்த இசையமைப்பாளர் டி.இமான்..\nதிடீரென்று புகைப்படங்களை நீக்கிய தீபிகா படுகோனே… ரசிகர்கள் அதிர்ச்சி..\nபிரசாந்த் – சிம்ரன் நடிக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு..\nரஜினி, விஜய் பட நடிகர் திடீர் மரணம்..\nபாலா படத்திற்கு உதவிய சூர்யா.\nகேலி செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்த கனிகா..\nவிரைவில் தியேட்டர்கள் திறப்பு.. மாஸ்டர் ரிலீஸ் எப்போது\nபடப்பிடிப்பில் ஆர்யாவுடன் சண்டை போட்ட இயக்குனர்… வைரலாகும் புகைப்படம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/75086/Rainy-season-diseases-and-symptoms", "date_download": "2021-01-26T01:25:37Z", "digest": "sha1:DLQ5PFNHSKYIVR3TWPXJS5M76WD4QEJ2", "length": 14819, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மழைக்கால நோய்களும்.. அதற்கான அறிகுறிகளும்..! தற்காப்புக்கு என்ன செய்யலாம்? | Rainy season diseases and symptoms | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nமழைக்கால நோய்களும்.. அதற்கான அறிகுறிகளும்..\nமழைக் காலங்களில் நோய்களை வரவழைப்பது அசுத்தமான குடிநீரும், சுற்றுச்சூழலும்தான். இப்போது அனைவரும் வந்த நோயைத் தீர்க்க போராடப் பழகி வருவது வழக்கமாயிற்று. பொதுவாகவே மழைக் காலங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டியவர்கள் குழந்தைகள்தான். இளம் பிஞ்சுகள் நோய்வாய்ப்பட்டு மீண்டு வருவதற்குள் அவர்களின் ஆரோக்கியம் ஒரு வழியாகிவிடும். குழந்தைகளுக்கு எதிர்ப்புச் சக்திகளை அதிகரிக்கும் வழிமுறைகள் குறித்துத் தெரிந்து கொள்வோம்.\\\nநோய் எதிர்ப்புச் சக்தியினை அதிகரிக்க\nஅயர்ன், உயிர்ச்சத்துகள், தாது உப்புக்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். நோய் எதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்தவும் உதவும். ஆகையால் குழந்தைகள் மட்டுமின்ற��� அனைத்து வயதோரும் கீரை வகைகளை உணவில் சேர்ப்பது அவசியம்.\nதின்பண்டங்களுக்கு பதில் பாதாம்,கேரட், பேரீச்சம் பழம் மேலும் பழ வகைகளைக் கட்டாயம் எடுத்துக்கொள்வது அவசியம்.\nதினசரி உணவுகளில் இஞ்சி, பூண்டு தவறாது எடுத்துக் கொள்வது நல்லது.\nமழைக் காலத்தில் காற்றில் ஈரப்பதம் அதிகரிப்பதால் எளிதில் சளி பிடிப்பது இயல்பு.\nசூடானபாலில் மஞ்சள் சேர்த்துப் பருகுவது சளியைப் போக்கும். பாதிப்புகள் இல்லாத நாட்களிலும் பாலில் மஞ்சள் கலந்து குடிப்பதும் ஆரோக்கியம் தரும். சளி மற்றும் இருமலில் சிக்கித் தவிப்பவர்கள வாரம் ஒருமுறையாவது ஆவி பிடித்தல் அவசியம்.\nஒரு வாணலியில் 100 மி.லி தேனை ஊற்றி, அதன் அடர்த்தி குறைகிற வரை சூடாக்கவும். தனுடன் சிறிது எலுமிச்சைச் சாறு, லவங்கப்பட்டை சேர்த்துப் சாப்பிட்டு வரச் சளி குறையும்.\nமழைக் காலங்களில் கொசுக்களால் ஏற்படும் நோய்கள் சற்று அதிகமாகத் தலைதூக்கும். மலேரியா, டெங்கு, மூளை அழற்சி, சிக்கன் குனியா போன்ற பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். அறிகுறிகள் அறிந்து கொள்வது அவசியம்.\nஇது மூளையில் ஏற்படும் ஒரு அழற்சி நோய். வைரஸ் பாக்டீரியா தாக்கப்படுவதே இந்நோய்க்குக் காரணம். இதனால் தலைவலி, உடல் களைப்பு, காய்ச்சல், குழப்பம், சோர்வு ஆகியவையே இதற்கு அறிகுறி.\nகொசுக்களின் மூலம் ஏற்படும் நோய்களில் மலேரியா ஒன்று. இக் காய்ச்சல் மழைக்காலங்களில் அதிகம் பரவும் ஒன்றாக இருக்கிறது. காய்ச்சல், உடல்நடுக்கம், தசைவலி, சோர்வு ஆகியவை இதன் அறிகுறியாகக் கருதப்படுகிறது. எனவே வீடுகளுக்கு முன்பு திறந்த வெளிகளில் தண்ணீர் தேங்கவிடாமல் பார்த்துக்கொள்வது அவசியம்.\nசமீப காலமாகத் தமிழக மக்களை உலுக்கி வரும் நோயாக டெங்கு காய்ச்சல் உள்ளது. காய்ச்சல், மூட்டு வலி, தடிப்புகள் உடலில் தென்படும். இக்காய்ச்சலும் கொசுக்களால்தான் ஏற்படும்.\nமழைக்காலத்தில் வரும் கொடிய நோய்களின் பட்டியலில் முதலிடம் பெறுவது காலரா. அசுத்தமான குடிநீரை அருந்துவதால் காலரா ஏற்படுகிறது. இந்நோய் தாக்கப்பட்டால் கடுமையான வயிற்றுப் போக்கு ஏற்படுவதோடு உடல் சோர்வும் ஏற்படும்.\nமிகையான காய்ச்சல், மூட்டு வலி, கடுமையான தலைவலி மற்றும் தூக்கமின்மையும் இதன் அறிகுறிகள். கொசுக்களின் மூலமே இந்நோய் பரவுகிறது.\nமழைக்காலத்தில் செரிமானம் சற்று மந்தமாக இருப்பதால் அளவோடு உணவருந்த வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.\nகிருமிகள் உடலில் தங்கிவிடாமல் தவிர்க்கத் தினசரி வெதுவெதுப்பான நீரில் குளிக்க வேண்டும்.\nகாலை சமைத்ததை இரவு சாப்பிடுவதையும், இரவு சமைத்ததை மறுநாள் சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும்.\nநார்ச்சத்து,புரதச்சத்து, மாவுச்சத்து, உயிர்ச்சத்துகள், கொழுப்புச் சத்து என அனைத்தும் நிறைந்த சரிவிகித உணவைச் சாப்பிட வேண்டும்.\nகாபி,தேநீரை அதிகம் உட்கொள்வதற்குப் பதில் மூலிகை சூப், ரசம், கிரீன் டீ முதலியவற்றை அருந்தலாம்.\nமழை நேரங்களில் கைக் குழந்தைகளின் செயல்பாடுகளில் மாற்றம் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்து செல்ல வேண்டும்.\nமழை காலங்களில் குளிர்ந்த பானங்களை எடுத்துக் கொள்வதைத் தவிர்த்துவிட்டு மிதமான சூட்டில் பானங்களை எடுப்பது அவசியம்.\nகுளிர்பானங்கள், ஐஸ்கீரிமை தவிர்ப்பது நன்று.\nவாகனங்களில் பயணிக்கும்போது மாஸ்க், கையுறைகளை அணிவதால் தொற்றுநோய்களிலிருந்து தப்பிக்கலாம்.\nதேங்கிக் கிடங்கும் தண்ணீரில் நடந்துசென்றால் சோப் பயன்படுத்தி கால்களை கழுவிவிட வேண்டும்.\nஅரசுப் பேருந்து சேவை ஆகஸ்ட்டில் தொடக்கம்\nசென்னையில் பெய்யும் மழை சிலமணி நேரங்களில் நிற்கும் - வானிலை ஆய்வு மையம்\nசாலமன் பாப்பையா உள்ளிட்ட தமிழகத்தை சேர்ந்த 10 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள்\nமறைந்த பாடகர் எஸ்.பி.பி.க்கு பத்ம விபூஷண் விருது அறிவிப்பு\nசசிகலா நாளை மறுநாள் விடுதலையாகிறார்: டிடிவி தினகரன்\nமென்மை டூ ஆக்ரோஷம்... சிவராஜ் சவுகான் 'முழு சந்திரமுகி'யாக மாறியதன் பின்னணி\nகொரோனா பரவல் அச்சம்: குடியரசுதின கிராம சபைக் கூட்டம் ரத்து\n'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை'- ஆர்டிஐ சொல்வது என்ன\nஇது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி\nமென்மை டூ ஆக்ரோஷம்... சிவராஜ் சவுகான் 'முழு சந்திரமுகி'யாக மாறியதன் பின்னணி\nலாக்டவுனில் இந்திய டாப் செல்வந்தர்கள் வருவாய் 35% உயர்வு; வேலை இழப்போ பல லட்சம்: ஆக்ஸ்போம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅரசுப் பேருந்து சேவை ஆகஸ்ட்டில் தொடக்கம்\nசென்னையில் பெய்யும் மழை சிலமணி நேரங்களில் நிற்கும் - வானிலை ஆய்வு மையம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/tag/pachai-karpooram-pariharam-tamil/", "date_download": "2021-01-26T02:21:36Z", "digest": "sha1:2RXJJ52PHSZWDS2RRTYDPDJQGE37UOUK", "length": 6045, "nlines": 81, "source_domain": "dheivegam.com", "title": "Pachai karpooram pariharam Tamil Archives - Dheivegam", "raw_content": "\nபச்சைக் கற்பூரத்துடன் இந்த ஒரு இலையை சேர்த்து வைத்தால், உங்கள் கையில் இருக்கும் பணம்...\nகையில் அதிகப்படியான பணம் வைத்துக் கொண்டிருப்பவர்கள் எல்லாம் இப்படிப்பட்ட பரிகாரங்களை செய்து தான், பணக்காரராகின்றார்களா, என்ற சந்தேகம், பரிகாரங்களை தொடர்ந்து படிப்பவர்கள் மனதில் எழத்தான் செய்யும். பிறப்பிலேயே யோகத்தோடு பிறப்பவர்களுக்கு, பரிகாரங்கள் செய்து தான்...\nபணத்தை ஈர்க்கும், பச்சை கற்பூர திலகத்தை வீட்டிலேயே எப்படி தயார் செய்வது\nபொதுவாகவே பச்சை கற்பூரத்திற்க்கு பணத்தை ஈர்க்கும் தன்மை அதிகம் உண்டு என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான். மகாலட்சுமியின் அருளைப் பெறவேண்டும் என்றாலும் பச்சை கற்பூரத்தை பயன்படுத்தலாம். வீட்டில் கெட்ட சக்திகள் தங்காமல்...\nஉங்களின் பண விரயங்கள் நீங்கி, செல்வச் செழிப்பான வாழ்க்கையை தரும் பரிகாரம்\nஉண்மையான மன மகிழ்ச்சியை பணத்தால் தர முடியாது என்பது உண்மை தான். ஆனால் மனமகிழ்ச்சியை நாம் பெற நமது வாழ்வில் பொருள் சார்ந்த தேவைகள் அனைத்தும் நிறைவடைந்தால் மட்டுமே சாத்தியமாகும். இன்றைய காலத்தில்...\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/hospital/indra-gandhi-memorial-west_tripura-tripura", "date_download": "2021-01-26T03:23:43Z", "digest": "sha1:3ITZYJB44NMGUZJE23IRYKE3GOOCVL35", "length": 6169, "nlines": 120, "source_domain": "ta.nhp.gov.in", "title": "Indra Gandhi Memorial | National Health Portal Of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்திய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமறுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உர��மை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/ta/recipe/125251/protein-rich-kondakadalai-peanut-crispy-balls/", "date_download": "2021-01-26T03:25:35Z", "digest": "sha1:63MCVX5EC2ZSVUKCNNMVYPWD3FLP4N63", "length": 25796, "nlines": 421, "source_domain": "www.betterbutter.in", "title": "Protein rich kondakadalai peanut crispy balls recipe by poorani Kasiraj in Tamil at BetterButter", "raw_content": "\nவீடு / சமையல் குறிப்பு / புரோடீன் ரிச் கொண்டக்கடலை வேர்க்கடலை கிரிஸ்பி பால்ஸ் , கொண்டக்கடலை சாதம்\nபுரோடீன் ரிச் கொண்டக்கடலை வேர்க்கடலை கிரிஸ்பி பால்ஸ் , கொண்டக்கடலை சாதம்\nஅறிவுறுத்தல்களைப் படிக்கவும் பின்னர் சேமி\nபுரோடீன் ரிச் கொண்டக்கடலை வேர்க்கடலை கிரிஸ்பி பால்ஸ் , கொண்டக்கடலை சாதம் செய்முறை பற்றி\nபுரோடீன் ரிச் கொண்டக்கடலை வேர்க்கடலை பொரிகடலை கிரிஸ்பி பால்ஸ்\nதேவையான பொருட்கள் பரிமாறும்: 3\nகுழம்பு மசாலா 1/2 ஸ்பூன்\nபுளிக்கரைசல் 2 ஸ்பூன் திக்க்கானது\nகொண்டைக் கடலையை நன்கு 8 மணி நேரம் ஊற வைக்கவும்\nஊறிய கொண்டைக்கடலையை மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்\nகொரகொரப்பாக வேர்கடலை பொருளையும் அரைத்துக் கொள்ளவும்\nஅதனுடன் உப்பு சீரகம் பெருஞ்சீரகம் பச்சை மிளகாய் சேர்த்து அரைக்கவும்\nமாவுடன் வெங்காயம் கருவேப்பிலை சேர்த்து பிசைந்து கொள்ளவும்\nஒரு கடாயில் எண்ணை ஊற்றி நன்கு சூடாகக்கவும்\nசிறு சிறு உருண்டைகளாக எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்\nபுரோட்டீன் ரிச் கொண்டை கடலை வேர்க்கடலை கிறிஸ்பி பால்ஸ் ரெடி\nஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு தாளிக்கவும்\nவெங்காயம் வதங்கியவுடன் பூண்டு சேர்க்கவும். தக்காளி சேர்த்து வதக்கவும்\nதக்காளி வதங்கிய பின் குழம்பு மசாலா சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து பச்சை வாசனை போக விடவும்\nவேக வைத்த கொண்டைக்கடலை சேர்த்து கொள்ளவும்\nரெண்டு ஸ்பூன் புளிக்கரைசல் சேர்த்துக் கொள்ளவும்\nகொத்தமல்லி தூவி பரிமாறினால் கொண்டைக்கடலை சாதம் ரெடி\nஇந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள் உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.\nபுரோடீன் ரிச் கொண்டக்கடலை வேர்க்கடலை கிரிஸ்பி பால்ஸ் , கொண்டக்கடலை சாதம்\nபுரோடீன் ரிச் கொண்டக்கடலை வேர்க்கடலை கிரிஸ்பி பால்ஸ் , கொண்டக்கடலை சாதம்\npoorani Kasiraj தேவையான பொருட்கள்\nகொண்டைக் கடலையை நன்கு 8 மணி நேரம் ஊற வைக்கவும்\nஊறிய கொண்டைக்கடலையை மிக்சியில் அரை��்துக் கொள்ளவும்\nகொரகொரப்பாக வேர்கடலை பொருளையும் அரைத்துக் கொள்ளவும்\nஅதனுடன் உப்பு சீரகம் பெருஞ்சீரகம் பச்சை மிளகாய் சேர்த்து அரைக்கவும்\nமாவுடன் வெங்காயம் கருவேப்பிலை சேர்த்து பிசைந்து கொள்ளவும்\nஒரு கடாயில் எண்ணை ஊற்றி நன்கு சூடாகக்கவும்\nசிறு சிறு உருண்டைகளாக எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்\nபுரோட்டீன் ரிச் கொண்டை கடலை வேர்க்கடலை கிறிஸ்பி பால்ஸ் ரெடி\nஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு தாளிக்கவும்\nவெங்காயம் வதங்கியவுடன் பூண்டு சேர்க்கவும். தக்காளி சேர்த்து வதக்கவும்\nதக்காளி வதங்கிய பின் குழம்பு மசாலா சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து பச்சை வாசனை போக விடவும்\nவேக வைத்த கொண்டைக்கடலை சேர்த்து கொள்ளவும்\nரெண்டு ஸ்பூன் புளிக்கரைசல் சேர்த்துக் கொள்ளவும்\nகொத்தமல்லி தூவி பரிமாறினால் கொண்டைக்கடலை சாதம் ரெடி\nகுழம்பு மசாலா 1/2 ஸ்பூன்\nபுளிக்கரைசல் 2 ஸ்பூன் திக்க்கானது\nபுரோடீன் ரிச் கொண்டக்கடலை வேர்க்கடலை கிரிஸ்பி பால்ஸ் , கொண்டக்கடலை சாதம் - மதிப்பீடு\nஇந்தியாவின் மிகப்பெரிய செய்முறை தளம் ,7 மொழிகளில் செய்முறைகளை காணுங்கள்\nசெய்திடுங்கள் , பதிவிடுங்கள் மற்றும் பகிர்ந்திடுங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை சந்தாசேருங்கள் மற்றும் புதிய விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nஇதிலிருந்து எங்கள் பயன்பாட்டை பதிவிறக்கவும்\nமுழு பண்பை காண பின்பற்றவும்\nஆரம்பிக்கிறது கான பயணம் உணவு\nஉங்கள் பழைய கடவுச்சொல்லை புதியதாக மாற்றவும்\nபுதிய கடவு சொல்லை உறுதி செய் *\nஉங்கள் சுயவிவரத்தை இங்கே புதுப்பிக்கவும்\nநீங்கள் ஒரு தொடக்க பதிவர் உணவு பிரியை செஃப் முகப்பு குக் மாஸ்டர் குக் ஆர்வமுள்ள குக் பேக்கர் எப்பொழுதாவது சமையலறையில் பிரபல செஃப் உணவகம்\nஉங்கள் பாலினம் ஆண் பெண்\nஉங்கள் கணக்கை நீக்குவது நீங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பங்களை நிரந்தரமாக அணுக முடியாததாக மாற்றலாம் மற்றும் இணைக்கப்பட்ட சாதனங்களின் செயல்பாட்டைக் குறைக்கும். எங்கள் தனியுரிமை அறிவிப்பு மற்றும் பொருந்தக்கூடிய சட்டங்கள் அல்லது விதிமுறைகளுக்கு ஏற்ப நீக்குதல் செய்யப்படும்.\nஉங்கள் கணக்கை நீக்குவது என்பது உங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சே��ரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பத்தேர்வுகள் பெட்டர்பட்டரிலிருந்து நிரந்தரமாக அகற்றப்படும் என்பதாகும். நீங்கள் உறுதிப்படுத்தியதும், உங்கள் கணக்கு உடனடியாக செயலிழக்கப்படும்\nகுறிப்பு: அடுத்த 14 நாட்களில் நீங்கள் உள்நுழைந்தால், உங்கள் கணக்கு மீண்டும் செயல்படுத்தப்படும் மற்றும் நீக்குதல் ரத்து செய்யப்படும்.\nஉங்கள் கடவுச்சொல்லை மீட்டமைக்க உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும், உங்கள் கடவுச்சொல்லை எவ்வாறு மீட்டமைப்பது என்பதற்கான வழிமுறைகளை நாங்கள் உங்களுக்கு அனுப்புவோம்\nகடவுச்சொல் மீட்டமைப்பு இணைப்பு உங்கள் அஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உங்கள் அஞ்சலை சரிபார்க்கவும்.\nBetterButter உடன் பதிவுசெய்து புதிதாக ஆராய தொடங்குங்கள்\nகணக்கை உருவாக்குவதன் மூலம், விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்கிறேன்\nஉங்கள் மனதில் என்ன இருக்கிறது\nஉங்கள் கேலரியில் இருந்து புகைப்படங்களை பதிவேற்றவும்\nஉங்கள் கேமராவைத் திறந்து புகைப்படங்களை எடுத்துக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/ta/recipe/145654/horse-gram-dal-rasam/", "date_download": "2021-01-26T03:14:10Z", "digest": "sha1:EFZH3PWJKBG7BSQL5I2YZVHM6S2RAZUY", "length": 23682, "nlines": 398, "source_domain": "www.betterbutter.in", "title": "horse gram dal rasam recipe by sudha rani in Tamil at BetterButter", "raw_content": "\nவீடு / சமையல் குறிப்பு / கொள்ளு ரசம்\nஅறிவுறுத்தல்களைப் படிக்கவும் பின்னர் சேமி\nகொள்ளு ரசம் செய்முறை பற்றி\nகுளிர் மற்றும் மழைக்காலங்களில் மிகவும் பயனுள்ள ரசம்\nதேவையான பொருட்கள் பரிமாறும்: 6\nகொள்ளை முதல் நாள் இரவே ஊற வைக்கவும்\nபின் குக்கரில் கொள்ளு மற்றும் மஞ்சள் தூள் சிறிது உப்பு சேர்த்து 6 விசில் வந்ததும் இறக்கி வடிகட்டி வைக்கவும்\nஇதற்கிடையில் தனியாக சீரகம் மிளகு பூண்டு வரமிளகாய்3 தனியா சின்ன வெங்காயம் கறிவேப்பிலை ஆகியவற்றை வெறும் வாணலியில் வறுத்து அரைத்து எடுக்கவும்\nவடித்த கொள்ளு சாறுடன் 6 டேபிள்ஸ்பூன் கொள்ளை மட்டும் அரைத்து கலந்து கொள்ளவும்\nவாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு வெந்தயம் கறிவேப்பிலை வரமிளகாய் பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்\nபின் புளி உடன் நறுக்கிய தக்காளி சேர்த்து கரைத்து வடிகட்டி வைக்கவும்\nபின் அரைத்த விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்\nபின் ரெடியாக உள்ள புளிக்கரைசல் விட்டு கொதித்ததும் கொள்ளு சாறை ஊற்றி கொத்தமல்லி தழை தூவி நுரை கட்டி வரும்போது இறக்கவும்\nஇந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள் உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.\nபுதிய பாணியில் கொள்ளு கடைசல்\nகொள்ளு மசியல் மற்றும் கொள்ளு சூப்\nsudha rani தேவையான பொருட்கள்\nகொள்ளை முதல் நாள் இரவே ஊற வைக்கவும்\nபின் குக்கரில் கொள்ளு மற்றும் மஞ்சள் தூள் சிறிது உப்பு சேர்த்து 6 விசில் வந்ததும் இறக்கி வடிகட்டி வைக்கவும்\nஇதற்கிடையில் தனியாக சீரகம் மிளகு பூண்டு வரமிளகாய்3 தனியா சின்ன வெங்காயம் கறிவேப்பிலை ஆகியவற்றை வெறும் வாணலியில் வறுத்து அரைத்து எடுக்கவும்\nவடித்த கொள்ளு சாறுடன் 6 டேபிள்ஸ்பூன் கொள்ளை மட்டும் அரைத்து கலந்து கொள்ளவும்\nவாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு வெந்தயம் கறிவேப்பிலை வரமிளகாய் பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்\nபின் புளி உடன் நறுக்கிய தக்காளி சேர்த்து கரைத்து வடிகட்டி வைக்கவும்\nபின் அரைத்த விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்\nபின் ரெடியாக உள்ள புளிக்கரைசல் விட்டு கொதித்ததும் கொள்ளு சாறை ஊற்றி கொத்தமல்லி தழை தூவி நுரை கட்டி வரும்போது இறக்கவும்\nகொள்ளு ரசம் - மதிப்பீடு\nஇந்தியாவின் மிகப்பெரிய செய்முறை தளம் ,7 மொழிகளில் செய்முறைகளை காணுங்கள்\nசெய்திடுங்கள் , பதிவிடுங்கள் மற்றும் பகிர்ந்திடுங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை சந்தாசேருங்கள் மற்றும் புதிய விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nஇதிலிருந்து எங்கள் பயன்பாட்டை பதிவிறக்கவும்\nமுழு பண்பை காண பின்பற்றவும்\nஆரம்பிக்கிறது கான பயணம் உணவு\nஉங்கள் பழைய கடவுச்சொல்லை புதியதாக மாற்றவும்\nபுதிய கடவு சொல்லை உறுதி செய் *\nஉங்கள் சுயவிவரத்தை இங்கே புதுப்பிக்கவும்\nநீங்கள் ஒரு தொடக்க பதிவர் உணவு பிரியை செஃப் முகப்பு குக் மாஸ்டர் குக் ஆர்வமுள்ள குக் பேக்கர் எப்பொழுதாவது சமையலறையில் பிரபல செஃப் உணவகம்\nஉங்கள் பாலினம் ஆண் பெண்\nஉங்கள் கணக்கை நீக்குவது நீங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பங்களை நிரந்தரமாக அணுக முடியாததாக மாற்றலாம் மற்றும் இணைக்கப்பட்ட சாதனங்களின் செயல்பாட்டைக் குறைக்கும். எங்கள�� தனியுரிமை அறிவிப்பு மற்றும் பொருந்தக்கூடிய சட்டங்கள் அல்லது விதிமுறைகளுக்கு ஏற்ப நீக்குதல் செய்யப்படும்.\nஉங்கள் கணக்கை நீக்குவது என்பது உங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பத்தேர்வுகள் பெட்டர்பட்டரிலிருந்து நிரந்தரமாக அகற்றப்படும் என்பதாகும். நீங்கள் உறுதிப்படுத்தியதும், உங்கள் கணக்கு உடனடியாக செயலிழக்கப்படும்\nகுறிப்பு: அடுத்த 14 நாட்களில் நீங்கள் உள்நுழைந்தால், உங்கள் கணக்கு மீண்டும் செயல்படுத்தப்படும் மற்றும் நீக்குதல் ரத்து செய்யப்படும்.\nஉங்கள் கடவுச்சொல்லை மீட்டமைக்க உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும், உங்கள் கடவுச்சொல்லை எவ்வாறு மீட்டமைப்பது என்பதற்கான வழிமுறைகளை நாங்கள் உங்களுக்கு அனுப்புவோம்\nகடவுச்சொல் மீட்டமைப்பு இணைப்பு உங்கள் அஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உங்கள் அஞ்சலை சரிபார்க்கவும்.\nBetterButter உடன் பதிவுசெய்து புதிதாக ஆராய தொடங்குங்கள்\nகணக்கை உருவாக்குவதன் மூலம், விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்கிறேன்\nஉங்கள் மனதில் என்ன இருக்கிறது\nஉங்கள் கேலரியில் இருந்து புகைப்படங்களை பதிவேற்றவும்\nஉங்கள் கேமராவைத் திறந்து புகைப்படங்களை எடுத்துக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pustaka.co.in/home/ebook/tamil/saharavil-pootha-roja", "date_download": "2021-01-26T03:04:15Z", "digest": "sha1:N7IDL3FRNPU7ZEQ7CYASO4FNOFBYPFEH", "length": 5454, "nlines": 133, "source_domain": "www.pustaka.co.in", "title": "Saharavil Pootha Roja Book Online | Anuradha Ramanan Tamil Novel | eBooks Online | Pustaka", "raw_content": "\nSaharavil Pootha Roja (சகாராவில் பூத்த ரோஜா)\nஅன்புள்ள வாசகர்களுக்கு, வணக்கம். நலம்தானே....\nவாழ்க்கையில் ‘சவால்களைச் சந்திப்பதில் விருப்பமுள்ளவன் நான் ‘முடியாது’ இதோடு, உன் கதை முடிந்தது’ - என்றும் யாராவது சொன்னால் போதும். துவண்டு கிடக்கும் என் மனம் ஆர்ப்பரித்துக் கிளம்பும்.\n'சகாராவில் பூத்த ரோஜா' - கதாநாயகி சாருமதி கூட அப்படித்தான். சாதுவானப் பெண், ஏதோ ஓர் அதிருஷ்டத்தில் - திரையுலகில் பாடகியாய் வலம் வருபவள். 'தான் உண்டு; வேலையுண்டு' என்றிருப்பவள். பத்திரிகையாளர்களின் கிசுகிசுக்களுக்கு எல்லாம் ஆளாகாதவள்… ஆனால் அவள் தங்கை இந்துவின் மீது அவள் கொண்டிருந்த அளவிட முடியாதப் பாசம்... சவாலை அவள் சந்திக்கும்படி வைத்தது. அவள் நிலையில் உள்ள எந்தப் பெண்ணும் ��தைத்தான் செய்வாள். செய்யவும் வேண்டும்\nபடியுங்கள். மறுபடி அடுத்த நாவலில் சந்திக்கிறேன்.\nஇப்படிக்கு அன்புடன், அனுராதா ரமணன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/167228", "date_download": "2021-01-26T01:19:39Z", "digest": "sha1:DSMIB5Z3LPURAYHX2SWZ6BCGVJCO2AIK", "length": 5509, "nlines": 61, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு நடனமாடிய ஜோதிகா | Thinappuyalnews", "raw_content": "\nஜிமிக்கி கம்மல் பாடலுக்கு நடனமாடிய ஜோதிகா\nராதா மோகன் இயக்கத்தில் ஜோதிகா – விதார்த் நடிப்பில் உருவாகி வரும் `காற்றின் மொழி’ படத்தில் `ஜிமிக்கி கம்மல்’ பாடல் இடம்பெறுவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.\nகடந்த ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற `ஜிமிக்கி கம்மல்’ என்ற மலையாள பாடல் தமிழ்நாட்டிலும் பட்டிதொட்டி எங்கும் ஒலித்தது. குறிப்பாக இளைஞர்களை வெகுவாக கவர்ந்த இந்த பாடல் ஜோதிகா நடிக்கும் `காற்றின் மொழி’ படத்திலும் இடம்பெற இருக்கிறது.\nசமீபத்தில் நடன இயக்குனர் விஜியின் நடன வடிவமைப்பில் ஜோதிகா, லட்சுமி மஞ்சு, சிந்து ஷியாம், குமரவேல் மற்றும் ஆர்.ஜெ சான்ட்ரா இப்பாடலுக்கு நடனமாடினர்.\nஇயக்குனர் ராதாமோகன் இயக்கத்தில் ஒரே ஷெட்யூலில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. பாப்டா மீடியா ஒர்க்ஸ் பிரைவேட் நிறுவனம் சார்பில் ஜி. தனஞ்ஜெயன், லலிதா தனஞ்ஜெயன், விக்ரம்குமார் ஆகியோர் இந்த படத்தை தயாரித்துள்ளனர். நாயகி ஜோதிகா மற்றும் படக்குழுவினர் இப்படத்தை வேகமாகவும், சிறப்பாகவும் முடித்து தந்துள்ளனர்.\nவிதார்த், லட்சுமி மஞ்சு என்று முன்னணி நட்சத்திரங்களோடு, நடிகர் சிம்பு இப்படத்தில் கெளரவ வேடத்தில் நடித்துள்ளார். ஏ.எச்.காஷிஃப் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார்.\nஇந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் டிரைலர் வெளியீடு பற்றிய தகவல் செப்டம்பர் மாதத்தில் வெளியாக இரு்பபதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். ஜோதிகா பிறந்தநாளான அக்டோபர் 18-ஆம் தேதி படம் ரிலீசாகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/170792", "date_download": "2021-01-26T02:16:08Z", "digest": "sha1:7CYVLLDVCFDY7E4C3SJ5K37MFY5QFDEK", "length": 3913, "nlines": 60, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "கேரள கஞ்சாவுடன் பெண்ணொருவர் உட்பட ஐந்து பேர் கைது | Thinappuyalnews", "raw_content": "\nகேரள கஞ்சாவுடன் பெண்ணொருவர் உட்பட ஐந்து பேர் கைது\nமட்டக்களப்பு – வாழைச்சேனை, விபுலானந்தர் வீதியில் கேரள கஞ்சாவுடன் ஐந்து பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nவீதியில் சென்ற கார் ஒன்றை நேற்று சோதனையிட்ட போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இதன்போது 15 கிலோகிராம் கேரளா கஞ்சாவும் கைப்பற்றப்பட்டுள்ளது.\nகைது செய்யப்பட்ட 5 பேரில் பெண்ணொருவர் இருப்பதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.\nஇதேவேளை, கைது செய்யப்பட்டவர்கள் 26 முதல் 39 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் வவுனியா, யாழ்ப்பாணம், மதவாச்சி மற்றும் சாலியபுர ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரியவருகிறது.\nமேலும், சந்தேகநபர்கள் விசாரணைகளின் பின்னர் வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/172079", "date_download": "2021-01-26T02:59:29Z", "digest": "sha1:EYLWQWK5FTNNK3SO42FTSEZ7VIFDQTYF", "length": 4457, "nlines": 60, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "எதிர்கட்சி தலைவரின் குலதெய்வ கோயிலில் ஜனாதிபதி? | Thinappuyalnews", "raw_content": "\nஎதிர்கட்சி தலைவரின் குலதெய்வ கோயிலில் ஜனாதிபதி\nதிருகோணமலையில் இன்று நடைபெறவுள்ள சில உத்தியோகபூர்வ நிகழ்வுகளில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்கவுள்ளார்.\nஅத்துடன் ஜனாதிபதி இன்று காலை திருகோணமலை ஸ்ரீபத்திரகாளி அம்மன் கோயிலில் விசேட பூஜை வழிபாடுகளிலும் ஈடுபடவுள்ளதாக தெரியவருகிறது.\nஎதிர்கட்சி தலைவரின் குலதெய்வ கோயிலான திருகோணமலை ஸ்ரீபத்திரகாளி அம்மன் கோயிலுக்கு வரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு விசேட வரவேற்பினை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nமேலும் இதனையடுத்து எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன், ஜனாதிபதியுடன் அரசியல் கைதிகள் விடுதலை விவகாரம், ஐ.நா தீர்மானம் மற்றும் புதிய அரசமைப்பு உருவாக்கம் உட்பட பல விடயங்கள் தொடர்பில் தனிப்பட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஅத்துடன், ஜனாதிபதியை வரவேற்பதற்காக நேற்று மாலையே எதிர்க்கட்சி தலைவர் கொழும்பிலிருந்து புறப்பட்டு திருகோணமலைக்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/175742", "date_download": "2021-01-26T03:16:23Z", "digest": "sha1:HVEPGAJO76WD2WOOFESMIPLJ45GZ4DAQ", "length": 54430, "nlines": 119, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "முதலமைச்சர் விக்னேஸ்வரனின் அரசியலு��்கு சாவு மணி அடித்த எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், இணைந்து வந்தார்கள் – பிரிந்து சென்றார்கள் | Thinappuyalnews", "raw_content": "\nமுதலமைச்சர் விக்னேஸ்வரனின் அரசியலுக்கு சாவு மணி அடித்த எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், இணைந்து வந்தார்கள் – பிரிந்து சென்றார்கள்\nகொழும்பு புதுக்கடையில் அக்டோபர் 23, 1939 பிறந்தவர் விக்னேஸ்வரன். இவரது பெற்றோர் கனகசபாபதி விசுவலிங்கம், ஆதிநாயகி யாழ்ப்பாணம், மானிப்பாயில் பிறந்தவர்கள். தந்தை ஒரு அரச ஊழியர், இலங்கையின் பல மாவட்டங்களிலும் பணியாற்றியவர். விக்னேசுவரனுக்கு இரு சகோதரிகள். தனது ஆரம்பக் கல்வியை குருநாகல்கிறைஸ்ட்ச்சேர்ச் கல்லூரியிலும், பின்னர் அனுராதபுரம் திருக்குடும்ப மடப் பள்ளியிலும் பயின்றார். தனது 11வது அகவையில் விக்னேஸ்வரன் கொழும்பு றோயல் கல்லூரியில் இணைந்து உயர் கல்வி பெற்றார் லண்டன் பல்கலைக்கழக இளங்கலைப் பட்டம் பெற்று, கொழும்பு சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று வழக்கறிஞர் ஆனார். இவரது மகன் இலங்கை அமைச்சரும் அரசியல்வாதியுமான வாசுதேவ நாணயக்காரவின் மகளைத் திருமணம் செய்தவர்\n1979 மே 7 இல் இவர் நீதித்துறையில் இணைந்தார். ஆரம்பத்தில் மட்டக்களப்பு, சாவகச்சேரி, மல்லாகம் ஆகிய நீதிமன்றங்களில் நீதித்துறை நடுவராகவும், மாவட்ட நீதிபதியாகவும் பணியாற்றினார். சனவரி 1987ல் கொழும்பு மாவட்ட நீதிபதியாக நியமனம் பெற்றார். 1988 ஆம் ஆண்டில் உயர் நீதிமன்ற நீதியரசராகப் பதவியேற்று, வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா, மற்றும் மேல் மாகாணங்களில் பணியாற்றினார். 1995 ஆம் ஆண்டில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நீதியரசரானார். உயர்நீதிமன்ற நீதியரசராக தமிழ்மொழியில் பதவிப்பிரமாண உறுதிமொழி எடுத்துக் கொண்ட விக்னேசுவரன், அந்த விழாவில் தமிழர்கள் இலங்கையில் எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்து ஆற்றிய உரை முக்கியமானதாகும்.\n2001 மார்ச்சு மாதத்தில் உச்சநீதிமன்ற நீதியரசராக நியமிக்கப்பட்டார். 2004 அக்டோபரில் இளைப்பாறினார்.\n2013 யூலை 15 இல் விக்னேசுவரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் 1வது வட மாகாண சபைக்கு முதலமைச்சர் வேட்பாளராக கட்சியினால் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் .2013 செப்டம்பர் 21 இல் இடம்பெற்ற வட மாகாணசபைத் தேர்தலில் இவர் அதிகூடிய விருப்பு வாக்குகள் (132,255) பெற்று முதலாவதாக வந்த���ர். இது இலங்கையில் நாடாளுமன்ற, மாகாணசபைத் தேர்தல்களில் தமிழர் ஒருவர் பெற்ற அதிகளவு விருப்பு வாக்குகளாகும். 2013 அக்டோபர் 7 இல் இவர் அரசுத்தலைவர் மகிந்த ராசபக்ச முன்னிலையில் கொழும்பில் அலரி மாளிகையில் 1வது வட மாகாண சபையின் முதலமைச்சராகப் பதவியேற்றார்.\nவடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்\nஐந்து ஆண்டுகளுக்கு முன், வடக்கு மாகாண சபைத் தேர்தலைத் தமிழ் மக்கள் எதிர்கொண்ட விதம் அசாத்தியமானது. ஆக்கிரமிப்பாலும் அடக்குமுறையாலும் தமது போராட்ட உணர்வை, யாராலும் தோற்கடித்துவிட முடியாது என்கிற செய்தியை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கிய ஆணை மூலம், தமிழ் மக்கள் மீளவும் நிரூபித்தார்கள்.\nகொழும்பிலிருந்து வந்தாலும், விக்னேஸ்வரனைத் தங்களது ஆணையின் நாயகனாகவே மக்கள் பார்த்தார்கள். ஆனால், பெரும் ஆணைபெற்ற கூட்டமைப்பும் ஆணையின் நாயகனாக அடையாளம் பெற்ற விக்னேஸ்வரனும் மக்களது நம்பிக்கையைப் பூர்த்தி செய்திருக்கின்றார்களா என்றால், பெரும் எரிச்சலே மிஞ்சுகின்றது.\nமஹிந்த ராஜபக்ஷவின் சர்வாதிகாரத்துக்கும் வெற்றிவாதத்துக்கும் எதிராக, முதலில் தடுப்புச் சுவர் எழுப்பியது தமிழ் மக்களே. 2012ஆம் ஆண்டு, கிழக்கு மாகாண சபைத் தேர்தலில், மஹிந்தவின் வெற்றிவாதத்துக்கு அச்சுறுத்தல் வழங்கிய தமிழ் மக்கள், 2013ஆம் ஆண்டு, வடக்கு மாகாண சபைத் தேர்தலில், தடுப்புச் சுவரை எட்டிப்பார்க்க முடியாதளவுக்கு கட்டி முடித்தனர்.\nஆனால், இன்றைக்கு அந்தத் தடுப்புச் சுவரின் கற்களை ஒவ்வொன்றாக உருவி, எதிரிகளின் சிறு அழுத்தத்துக்கே உடைந்துபோகும் ஒன்றாக மாற்றியிருப்பதில் கூட்டமைப்பும் விக்னேஸ்வரனும் பொறுப்புக்கூற வேண்டியவர்களாகிறார்கள்.\nஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் மீளெழுச்சி பற்றிய பெரும் நம்பிக்கையை விதைத்திருக்க வேண்டிய கூட்டமைப்பும் முதலமைச்சரும் பங்காளிச் சண்டைகளுக்குள் எல்லாவற்றையும் கானலாக்கி விட்டார்கள்.\n“அதிகாரங்களற்ற மாகாண சபையை வைத்துக் கொண்டு, எதுவுமே செய்ய முடியாது” என்கிற வாதம், அடிப்படையில் சரியானதுதான். ஆனால், மாகாண சபைக்குண்டான மிகச்சிறிய அதிகாரங்களைக் கொண்டு மாகாண சபை நிர்வாகத்தில் நிகழ்ந்திருக்கின்ற குழறுபடிகளையும் ஊழல் மோசடிகளையும் எவ்வாறு நோக்குவது அது, மக்களைக் குறிப்பிட்��ளவு நம்பிக்கையிழக்கச் செய்திருக்கின்றது.\n2017 பெப்ரவரி மூன்றாம் திகதி, தகவலறியும் உரிமைச் சட்டம் நடைமுறைக்கு வந்த நாளில் இருந்து, வடக்கு மாகாண சபையின் நிர்வாக விடயங்கள் தொடர்பில் கோரப்பட்ட தகவல்கள் ஏராளம்.\nஅதன்மூலம், ஆதாரபூர்வமான அறிக்கைகளினூடும் தகவல்களினூடும் வடக்கு மாகாண அமைச்சுகள் உள்ளிட்ட நிர்வாகத்துக்குள் நிகழ்ந்த குழறுபடிகள் நாளுக்கு நாள் வெளியாகி வருகின்றன.\nகடந்த சில நாட்களுக்கு முன்னரும், ஓடாத பிக்-அப்புக்கு (வாகனத்துக்கு) எரிபொருள் நிரப்பிய அமைச்சர்களும் கூட்டு வங்கிக் கணக்கு வைத்து சம்பள மோசடி செய்தவர்களும் அம்பலப்பட்டிருக்கின்றார்கள்.\nமுன்னாள் அமைச்சர்கள் பொ.ஐங்கரநேசன், த.குருகுலராஜா உள்ளிட்டவர்கள் மீதான முதலமைச்சரின் விசாரணைக்குழு நடத்திய அறிக்கைகளில் குற்றங்களாக காணப்பட்ட விடயங்கள் தொடர்பில், விக்னேஸ்வரன் இதுவரை எடுத்த நடவடிக்கை என்ன என்பது தொடர்பில் எந்தப் பதிலும் இல்லை.\nபதவி விலகல் அல்லது பதவி நீக்கத்தோடு ஊழல் மோசடிகள் தொடர்பிலான விசாரணை அறிக்கையைக் கடந்துவிட வேண்டும் என்று நினைக்கிறாரா என்றும் தெரியவில்லை. அது தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினால், முதலமைச்சர், கேள்வியைத் தவிர்த்துக் கொண்டு எழுந்து சென்றுவிடுகின்றார்.\nஒரு கட்டம் வரையில், அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகள் அரசியல் சார்ந்தது என்று சமாளித்து வந்த முதலமைச்சர், தற்போதைய அமைச்சர்களுக்கு எதிராக தகவலறியும் உரிமைச் சட்டத்தின் உதவியோடு பெறப்பட்ட ஆதாரபூர்வமான குற்றச்சாட்டுகளுக்கும் என்ன பதில் சொல்லப்போகிறார்\nஅரசியல் ரீதியாக மாத்திரமல்ல, இராஜதந்திர ரீதியாகவும் தமிழ்த் தேசிய அரசியலில் இரா.சம்பந்தனுக்கு அடுத்த இடத்தில் விக்னேஸ்வரன் இருந்தார். அந்த இடத்தை, சம்பந்தனும் எம்.ஏ.சுமந்திரனும், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, பேராசிரியர் சிற்றம்பலம் உள்ளிட்டவர்களின் எதிர்ப்புகளை மீறி உருவாக்கிக் கொடுத்தனர்.\nஅரசியல் என்பது பெரும் எதிர்ப்புகளைச் சமாளித்து, சந்தர்ப்பங்களை வெற்றிகரமாகக் கையாளும் உத்தி. ஆனால், அதிகம் உணர்ச்சி வசப்படும் நிலையால், தன்னுடைய இடத்தை, மிக வேகமாக இழந்தார்.\nவிக்னேஸ்வரனை வடக்கு மாகாண முதலமைச்சராக முன்னிறுத்தியமைக்கான காரணங்களில் ஒன்றாக, சம்பந்தன் பங்காளிக் கட்சிகளிடமும் மாவையிடமும் கூறியதாவது, “வடக்கு மாகாண சபை முதலமைச்சர் பதவி என்பது மிக முக்கியமானது. தெற்கோடு மாத்திரமல்ல, சர்வதேசத்தோடு பேசுவதற்கும் முதலமைச்சராக இருப்பவருக்கு மிகுந்த அனுபவமும், ஆற்றலும் வேண்டும். அது, விக்னேஸ்வரனிடம் உண்டு” என்று.\nஆனால், தன்னுடைய தோற்றத்தினூடு தன்னையோர் ஆளுமையாக வரையறுத்துக்கொண்ட விக்னேஸ்வரன், நடவடிக்கைகளினூடு உணர்ச்சிவசப்படும் நபராக, பக்குவப்படாத அரசியல்வாதியாக வெளிப்பட்டார். அந்தத் தருணமே, சுமந்திரனை, சம்பந்தனுக்கு அடுத்த இடத்தில் வைத்தது. சுமந்திரனை அரசியலுக்கு சம்பந்தன் அழைத்து வரும் போது, கூட்டமைப்பின் இரண்டாம் பெரும் தலைமையாக உருவாக்கும் எந்த எண்ணமும் அவரிடத்தில் இல்லை.\nசட்ட ரீதியிலான விடயங்களைக் கையாள்வதற்காக தேர்ச்சிபெற்ற ஒருவர் கட்சிக்குள் இருப்பதன் அவசியத்தால் சுமந்திரனை முன்னிறுத்தினார். ஆனால், விக்னேஸ்வரனை அழைத்துவரும் போது, அவரைத் தனக்கு அடுத்த அடையாளத் தலைமையாகவும் (கட்சித் தலைமையாக அல்ல) முன்னிறுத்த முனைந்தார்.\nஆனால், அடையாளத் தலைமை என்பதற்கும், மிகுந்த உழைப்பைக் கோருகின்ற கட்சித் தலைமைக்குமான வித்தியாசத்தைப் புரிந்து கொள்ளாமல், விக்னேஸ்வரன் தவறிய இடமே அவரின் அரசியல் ரீதியிலான தோல்விக்கு காரணமாகும்.\nதான் இழந்த இடத்தைத் தமிழ் மக்கள் பேரவையின் மூலம் மீட்டெடுக்க முடியும் என்கிற எதிர்பார்ப்பு, விக்னேஸ்வரனிடம் உண்டு. ஆனால், பேரவையின் செயற்பாட்டாளர்கள் என்கிற இடத்தை, இதுவரை காலமும் மேல் மட்டத்தில் வைத்துக் கொண்டிருந்தவர்கள், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஈ.பி.ஆர்.எல்.எப்., புளோட் ஆகிய கட்சிகளின் தொண்டர்கள்.\n‘எழுக தமிழ்’ முதல், பேரவையின் மனித உழைப்பைக் கோருகின்ற அனைத்து விடயங்களிலும் கட்சிகளின் பங்கே அதிகமாக இருந்தன. ஆனால், பேரவைக்குள் கட்சிகள் முக்கியத்துவம் பெறுவதை விரும்பாத விக்னேஸ்வரன், புத்திஜீவிகளை மாத்திரம் வைத்துக் கொண்டு தனியாவர்த்தனம் செய்ய நினைக்கின்றார். அதன்மூலம், புதிய வெற்றிகளைப் பெற முடியும் என்றும் நம்புகின்றார்.\nஎனினும், விக்னேஸ்வரனின் கடந்த நான்கரை ஆண்டுகாலச் செயற்பாட்டின் வழி, தமிழ் மக்களுக்கு குறிப்பிட்டளவு தெளிவு கிடைத்திருக்கின்றது. அத���, அவரை முதன்நிலைத் தலைவராக வரையறுக்கும் அளவுக்கு இல்லை என்பது வெள்ளிடைமலை.\nமுதலமைச்சர் என்கிற அடையாளம் இன்னமும் ஐந்து மாதங்களே இருக்கும் என்கிற நிலையில், “கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக விக்னேஸ்வரனை இனி நியமிக்கப்போவதில்லை” என்று தமிழ் மக்களை, 2015ஆம் ஆண்டிலிருந்து சுமந்திரன் தயார்படுத்தி வருகின்றார்.\nஅப்படியான நிலையில், தேர்தல் அரசியலில் நீடிக்க வேண்டுமானால், கூட்டமைப்புக்கு எதிரான அணியொன்றை பலமாக உருவாக்கி அதற்கு தலைமையேற்க வேண்டும். அதன்மூலம் அரசியல் ரீதியாக குறிப்பிட்டளவான முக்கியத்துவத்தை விக்னேஸ்வரன் தக்க வைக்கலாம்.\nஆனால், அது, இராஜதந்திர ரீதியிலான முக்கியத்துவத்தைப் பெற்றுக்கொடுக்காது. ஏனெனில், கூட்டமைப்புக்கு மாற்றாக தமிழ்த் தேசிய அரசியலில் இராஜதந்திர தரப்பு என்று யாரையும் தெற்கோ, சர்வதேசமோ அடையாளம் காணவில்லை.\nவிக்னேஸ்வரன் தொடர்பிலான கடந்த கால அனுபவங்களும் அவ்வாறான ஒன்றைப் புதிதாகத் தோற்றுவிக்காது. கூட்டமைப்புக்கு எதிராக விக்னேஸ்வரன் தேர்தல் அரசியலில் களமிறங்கத் தயாராக இருந்தாலும், அந்தப் பாதை பூப்பாதையாக இருக்காது. அது, மிகுந்த உழைப்பைக் கோருகின்ற முட்பாதையைாகவே இருக்கும்.\nஇந்த ஆன்மீக அரசியல் பயணம் விக்னேஸ்வரனை கூட்டமைப்புக்குள் மீண்டும் ஐக்கியமாக்கும் காட்சிகளையும் சிலவேளை பதிவு செய்யலாம். அவ்வாறான காட்சிகள் அரங்கேறினால், அதை தமிழரசுக் கட்சியோ, கூட்டமைப்புக்கு எதிரான தரப்புகளோ அவ்வளவு இலகுவாக ஜீரணித்துக் கொள்ளாது. அது, விக்னேஸ்வரன் மீதான அடையாள அழிப்பை அதிகமாகவே பதிவு செய்யும். இதில் எந்தவித மாற்றமும் இல்லை.\nயாழ்ப்பாணத்தில் நடந்த ‘நீதியரசர் பேசுகிறார்’ என்ற புத்தக வெளியீட்டில் எழுதி வாசித்த முதலமைச்சரின் உரையில் “சம்பந்தனுக்கும் அவர் தலைமை வகிக்கும் கட்சிக்கும் நான் விசுவாசமாகவே நடந்து வருகிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.\nசம்பந்தன் தலைமை வகிக்கும் கட்சி எந்தக் கட்சி தமிழரசுக் கட்சியில் அவருக்கு எந்த முக்கிய பதவியும் இல்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில்தான் அவர் தலைவராக இருக்கிறார். ஆனால் ததேகூ பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி அல்ல. அது ஒரு தேர்தல் கூட்டணி. கூட்டணியில் இருக்கும் கட்சிகளுக்கு வேட்பாளர்கள் ஒதுக்கப்படுகிறார்கள். ஆனால் அவர்கள் எல்லோரும் தமிழ் அரசுக் கட்சியின் சின்னத்தில்தான் போட்டியிடுகிறார்கள்.\nமுதலமைச்சர் விக்னேஸ்வரனும் தமிழ் அரசுக் கட்சியில் தான் போட்டியிட்டு வென்றார். ஆனால் வென்ற பின்னர் என்ன செய்தார் கொழும்பில் ஒரு வீட்டில் செத்தேனே சிவனே என்றிருந்தவர். தன்னை ஒரு ஆன்மீகவாதி என்று சொல்லிக் கொண்டவர். அவரது குரு பாலியல் ஆசாமி பிரேமானந்தாவின் பிறந்த நாளை ஆண்டுதோறும் தடல்புடலாகக் கொண்டாடியவர். அமைச்சர் சுவாமிநாதன் போன்றோர் அதில் பங்குபற்றியிருக்கிறார்கள். பிரேமானந்தாவுக்கு புளியங்குளத்தில் ஒரு கோயில் கட்டி அவரது உருவத்தை பிரதிட்சை செய்து வைத்திருக்கிறார். பொதுவாக இந்துமத சுவாமிமார்களிடம் ஒரு கவர்ச்சி இருக்கும். சிவந்த மேனி, கட்டுமட்டான உடல்வாகு, நெற்றியில் பட்டை, நடுவில் குங்குமம், கழுத்தில் கொட்டை, கையில் கமண்டலம் இப்படி அட்டகாசமாகத் தோற்றமளிப்பார்கள்.\nநித்தியானந்த சுவாமி (இயற்பெயர் இராசசேகரன்) இப்படிப்பட்ட வசீகரம் படைத்த ஒரு ஆன்மீகவாதி. அவரிடம் சினிமா நடிகைகளே மயங்கி விடுகிறார்கள். பிரபல நடிகை இரஞ்சிதா அவரோடு உல்லாசத்தில் ஈடுபடும் படுக்கையறைக் காட்சிகள் தொலைகாட்சிகளில் வெளிவந்தன. இன்றைக்கு அரசியலைவிட மிக அதிகமாகவும் பாதுகாப்பாகவும் பணத்தை கொள்ளையடிக்கும் தொழில் இந்த சாமியார் தொழில்தான். பல கோடிகளைக் கொள்ளை அடிக்கும் (உயர்பதவிகளில் இருக்கும்) அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் இந்த சாமியார்கள்தான் புகலிடம்.\nஇந்த நித்தியானந்தா சுவாமியை பிட பிரபலமானவர் பிரேமானந்தா. சத்திய பாபா பாணியில் சூனியத்தில் இருந்து திருநூறு, குங்குமம், சங்கிலி, மோதிரம், கைக்கடிகாரம், பவுர்ணமி நாளன்று வாயில் சிவலிங்கம் வரவழைப்பது போன்ற சித்து விளையாட்டுக்கள் செய்பவர். பெரிய இடத்துப் புள்ளிகள் எல்லாம் தரிசனத்துக்கு அவர் காலடியில் தவம் கிடந்தார்கள்.\n1989 இல் திருச்சி, விராலிமலை பாத்திமாக நகரில் 150 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தை வாங்கி அதில் ‘பூபாலகிருஷ்ண ஆச்சிரமம்’ என்ற பெயரில் ஒரு ஆச்சிரமத்தைத் உருவாக்கினார். சுமார் நூறு சிறுவர்கள், சிறுமியர் ஆசிரமத்தில் வளர்க்கப்பட்டனர். இவர்கள் இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்டவர்கள். 1983 இல் இலங்கையில் நடந்த இனக் கலவரத்தை ��டுத்து இந்தக் குழந்தைகளோடு பிரேமானந்தா தமிழ்நாட்டில் குடியேறினார்.\nபிரேமானந்தா அணிந்திருந்த காவி உடைக்கு உள்ளே ஒரு காமவெறி பிடித்த ஒரு கொடூர மிருகம் ஒளிந்திருந்ததை அதுவரை யாரும் கண்டு கொள்ளவில்லை. பிரேமானந்தா பகலில் இளித்தவாயர்களுக்கு உபதேசம். இரவில் ஆசிரமத்தில் வாழ்ந்த பராயம் வந்த, வராத இளம் சிறுமிகளோடு பலவந்தக் காமக் களியாட்டம். கடவுளின் பெயரால் மக்களை ஏமாற்றும் கூட்டம் காலம் காலமாக இருந்து வருகின்றது. பணம், புகழ், உல்லாச வாழ்க்கைக்காக இந்த ஆசாமிகள் (போலி) சாமிகளாக மாறிவிடுகின்றனர்.\nஆனால் ஊழ்வினை சும்மா விடுமா அது உருத்து வந்து ஊட்டும். முற்பகல் செய்தது பிற்பகல் விளையும். 1993 இறுதி வரை பிரேமானந்தாவின் காட்டில் மழை நன்றாகப் பெய்து கொண்டிருந்தது. ஆனால் நாளடைவில் பிரேமானந்தா அங்கு வரும் பெண் பக்தைகளுக்கு தீா்த்தத்துடன் மயக்க மருந்தைக் கலந்து கொடுத்து கலவி இன்பத்தில் ஈடுபட்ட செய்தி வெளியில் கசியத் தொடங்கியது. அவரது காமப் பசிக்கு அவரது பாதுகாப்பில் இருந்த அநாதைச் சிறுமிகள் பலர் பலியானார்கள் என்ற செய்தியும் யாரும் எதிர்பாராத நேரத்தில் வெளியில் தெரிய வந்தது.\nபிரேமானந்தாவின் பசிக்கு இரையான ஆசிரமத்தைச் சேர்ந்த ஆதரவற்ற சுரேஷ்குமாரி மற்றும் லதா என்ற இரு பெண்கள் தப்பிச் சென்று தாங்கள் பிரேமானந்தாவால் கற்பழிக்கப்பட்டதாகவும் அதனை வெளிப்படுத்தி விடுவதாகக் கூறிய பொறியாளர் இரவி என்பவர் அடித்துக் கொலை செய்யப்பட்டு ஆச்சிரம வளவுக்குள்ளேயே புதைக்கப்பட்டதாகவும் காவல்துறையில் முறைப்பாடு செய்தனர்.\nபிரேமானந்தாவின் ஆசிரமம் நவம்பர் 14, 2004 அன்று காவல் துறையால் சுற்றி வளைக்கப்பட்டது. பிரேமானந்தா கற்பழிப்பு (13 சிறுமிகள்) மற்றும் கொலைக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.\nநீதிமன்ற விசாரணையின் போது ஆகக்குறைந்தது 13 சிறுமிகளைப் பிரேமானந்தா பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியமை நிரூபணமாயிற்று. இதில் பல சிறுமிகள் பருவமடைய முன்னரும், பருவமடைந்து ஒரு மாதத்துக்குள்ளும் கூட சுவாமியால் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டனர் என்ற அதிர்ச்சித் தகவலும் வெளியாயிற்று. பிரேமானந்தாவினால் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கர்ப்பமடைந்த சிறுமி ஒருவரின் கர்ப்பத்தைக் கலைக்கவும் நீதிமன்றம் அனுமதி அளித்தது. அந்தக் கருவை மருத்துவ சோதனைக்கு உட்படுத்திய நிபுணர்கள் கருவின் தந்தை சாட்சாத் சுவாமி பிரேமானந்தாவே என்பதையும் நீதிமன்றத்தில் அறிவியல் ஆதாரங்களோடு சமர்ப்பித்தனர்.\nசிறுமிகளுக்கு எதிரான இத்தகைய பாலியல் கொடூரங்களை அறிந்து அதற்கு எதிராகக் கொதித்தெழுந்த ரவி என்ற ஆசிரம உதவியாளர் பிரேமானந்தாவினால் அடித்துக் கொலை செய்யப்பட்டு ஆசிரம சுற்றாடலிலேயே புதைக்கப்பட்டார். விசாரணைகளின்போது அவரது சடலம் தோண்டி எடுக்கப்பட்டது.\nநீண்ட நீதி விசாரணைக்குப் பின்னர் ஓகஸ்ட் 21, 1997 இல் புதுக்கோட்டை நீதிபதி ஆர். பானுமதி அவர்கள் பிரேமானந்தா குற்றவாளி எனக் கண்டு அவருக்கும் ஏனைய மூவருக்கும் 1997ம் ஆண்டு இரட்டை ஆயுள் தண்டனையும், 66.4 இலட்சம் ரூபா தண்டமும் விதிக்கப்பட்டது (http://www.puthinappalakai.net/2015/04/24/news/5513). பிரேமானந்தாவுக்கு உதவியாளராக இருந்த கமலானந்தாவுக்கும் இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. மொத்தம் நான்கு பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.\nஇந்தத் தீர்ப்பை எதிர்த்து பிரேமானந்தா செய்த மேன்முறையீடு டிசெம்பர் 200\n2 இல் சென்னை உயர்நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டு அவரது தண்டனை உறுதிசெய்யப்பட்டது. இந்திய உச்ச நீதிமன்றம் 2005 இல் பிரேமானந்தாவின் மேன்முறையீடு மனுவை தள்ளுபடி செய்து புதுக்கோட்டை நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது.\nவிக்னேஸ்வரன் பாலியல் சுவாமி சார்பாக உச்ச நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தார். ஆனால் உச்ச நீதிமன்றம் அவரது சாட்சியத்தை நிராகரித்தது. அவரை ஒரு கற்பனைவாதி (wishful thinker) என்று சொல்லி அவரது தலையில் குட்டு வைத்தது.\nவிக்னேஸ்வரன் முதலமைச்சராக வந்த அடுத்த ஆண்டு நவம்பர் 2014 இல் பூபாலகிருஷ்ண ஆசிரமம் சென்று பிரேமானந்தாவின் சமாதியில் வழிபட்டார் என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.\nபிரேமானந்தாவின் கற்பழிப்பு, கொலை வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட மூவரை விடுதலை செய்யுமாறு கோரி, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், வட மாகாண சபையின் கடிதத் தலைப்பில் மார்ச் 14, 2015 அன்று ஒரு கடிதம் அனுப்பினார். அந்தக் கடிதம் இந்திய அதிகாரிகளை அதிர்ச்சியடைய வைத்ததாக ரைம்ஸ் ஒவ் இந்தியா செய்தி வெளியிட்டது.\nபிரேமானந்தா ஆசிரமத்தில் இடம்பெற்ற பாலியல் வன்புணர்���ு மற்றும் கொலை வழக்கில், பிரேமானந்தாவுடன் தண்டனை விதிக்கப்பட்ட கமலானந்தா, பாலன் எனப்படும் பாலேந்திரன், சதீஸ் எனப்படும் சதீஸ்குமார் ஆகிய மூவரையுமே விடுதலை செய்யக் கோரி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு விக்னேஸ்வரன் கடிதம் எழுதியுள்ளார்.\nஇரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட இந்த நான்கு இலங்கைத் தமிழர்களுக்குமான தண்டனையை 2005 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உறுதி செய்திருந்தது.\nகமலானந்தாவும், ஏனைய இருவரும், இந்த வழக்கில் போலியாக சிக்க வைக்கப்பட்டுள்ளதாகவும், பி்ரேமானந்தா ஆசிரமத்தையும், அதன் சொத்துக்களையும் பராமரிக்க வேண்டியுள்ளதால், அதனைப் பொறுப்பெடுக்க வேறு யாரும் இல்லாத நிலையில், அப்பாவிகளான இவர்களை விடுதலை செய்யுமாறும், முதலமைச்சர் விக்னேஸ்வரன், இந்தியப் பிரதமரிடம் கடிதம் மூலம் கோரியிருந்தார்.\nஇலங்கையின் உச்சநீதிமன்ற முன்னாள் நீதியரசரான ஒருவர், இந்திய நீதியமைப்பை கேள்விக்குள்ளாக்கியிருந்ததும் குற்றவாளிகளைச் சுற்றவாளிகள், அப்பாவிகள் என்று சுட்டிக்காட்டியிருந்ததும் இந்தியாவின் வெளியுறவுத்துறை மூத்த அதிகாரிகளை ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைய வைத்தது.\nபல நோய்களால் பீடிக்கப்பட்ட பிரேமானந்தா புதுக்கோட்டை சிறையில் பெப்ரவரி 21, 2011 இல் தனது 59 ஆவது வயதில் காலமானார். ஆனால் அவரது சீடர்கள் அவரைக் கடவுள் அவதாரம் எனச் சொல்லிக் கொண்டு அவருக்குக் கோயில் கட்டிக் கும்பிடுகிறார்கள். அதில் ஒருவர் விக்னேஸ்வரன். டில்லி நீதிமன்றத்தில் அவருக்கு அனுசரணையாக சாட்சி சொன்னவர். பிரேமானந்தாவின் கோடிக் கணக்கான சொத்துகளுக்கு விக்னேஸ்வரன் ஒரு அறங்காவலர் என்பது குறிப்பிடத்தக்கது.\nவிக்னேஸ்வரன் தனது பேச்சை வாசிக்கத் தொடங்கு முன்னர் “பரப்பிரமம்” என்று சொல்வார். அந்தப் பரப்பிரமம் வேறு யாருமல்ல. மாவட்ட நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டு, பின்னர் சென்னை உயர் நீதிமன்றம்,டில்லி உச்ச நீதிமன்றம் போன்றவற்றால் தண்டனை உறுதி செய்யப்பட்ட காமுகன், கொலையாளி பிரேமானந்தாதான்.\nவிக்னேஸ்வரனின் தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு, நம்பிக்கை, அவநம்பிக்கை பற்றிக் கவலை இல்லை. ஆனால் அரசியல்வாதி விக்னேஸ்வரனின் தனிப்பட்ட வாழ்க்கையில் காணப்படும் கோணல் மாணல்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வருவதற்குக் கார���ம் பொதுமக்கள். அவரது இருண்ட பக்கத்தையும் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் என்பதுதான்.\nஇத்தகைய பின்னணியைக் கொண்ட விக்னேஸ்வரன் “சம்பந்தனுக்கும் அவர் தலைமை வகிக்கும் கட்சிக்கும் நான் விசுவாசமாகவே நடந்து வருகிறேன்’ என்கிறார். விசுவாசம் என்ற சொல்லுக்கு விக்னேஸ்வரனின் அகராதியில் வேறு பொருள் இருக்கிறது போல் தெரிகிறது.\nஓகஸ்ட் 17, 2015 இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் “எந்தவொரு கட்சிக்கும் பக்கச் சார்பற்ற நடுநிலைத் தன்மை என்ற எனது நிலைப்பாட்டில் தொடர்ந்தும் உறுதியாகவுள்ளேன்” என்று அறிக்கை விட்டது சம்பந்தனுக்கும் அவர் தலைமை வகிக்கும் கட்சிக்கும் விசுவாசமாக நடந்து கொண்டதைக் காட்டுகிறதா\nமாற்றுத் தலைமை வேண்டும் அதற்காக தமிழ் மக்கள் பேரவையை சம்பந்தனுக்குத் தெரியாமல் தொடங்கி, இப்போது தமிழ் அரசுக் கட்சி நியமனம் தராவிட்டால் வேறு கட்சிகளோடு கூட்டணி சேருவேன் அதுவும் சரிப்பட்டு வராவிட்டால் தனிக் கட்சி தொடங்கப் போகிறேன் என்று சொல்வது சம்பந்தனுக்கும் அவர் தலைமை வகிக்கும் கட்சிக்கும் விசுவாசமாக விக்னேஸ்வரன் நடந்து வருவதைக் காட்டுகிறதா\n“நான் எந்தக் கட்சியிலும் இல்லை, நான் எந்தக் கட்சியையும் ஆதரிப்பவன் இல்லை, நான் நடுநிலையாளன்” என்பதே விக்னேஸ்வரனின் அரசியல் நிலைப்பாடு. அப்படியிருக்க “நான் சம்பந்தனுக்கும் அவர் தலைமை வகிக்கும் கட்சிக்கும் விசுவாசமாகவே நடந்து வருகிறேன்’ என்று அவர் எப்படிச் சொல்ல முடியும் சம்பந்தன் தலைமை வகிக்கிற தமிழ்த் தேசியக் கட்சியை அவர் குறிப்பிடுவதாக இருந்தால் அது கட்சியே அல்ல. அது ஒரு தேர்தல் கூட்டணி. வி.புலிகள் காலம் தொட்டு அதுதான் நிலைப்பாடு.\nமாற்றுத் தலைமை வேண்டும் அதற்காக தனிக் கட்சி தொடங்கப் போவதாகச் சொல்லும் ஒருவரை, அதற்கான ஆயத்தங்களை செய்து கொண்டிருக்கும் ஒருவரை எப்படி தமிழ் அரசுக் கட்சி தேர்தலில் போட்டியிட, அதிலும் முதலமைச்சர் வேட்பாளாராக களம் இறக்கச் சம்மதிக்கும்\n“கட்சியில் சிலர் என்னை வெளியேற்றக் குறிவைத்துக் கொண்டுள்ளார்கள்.’ என்றும் விக்னேஸ்வரன் குற்றம் சுமத்துகிறார். கட்சியில் இருந்து யாரும் அவரை வெளியேற்ற முனையவில்லை. “தமிழ் அரசுக் கட்சி அவரைத் தேர்தலில் நிறுத்தாது, அதற்கான வாய்ப்பு இல்லை. அவர் கட்சியோடு இணங்கிப் போகாமல் தனது தனிப்பாதையிலே பயணித்துக் கொண்டிருக்கின்றார். அவ்வாறான நிலையில் அடுத்த தடவையும் தனிப்பாதையில் செல்பவரைக் கட்சி திரும்பவும் நியமிக்குமென அவரும் எதிர் பார்க்க முடியாது. ” என்று சுமந்திரன் கூறுகிறார்.\nமொத்தத்தில் விக்னேஸ்வரன் முதலமைச்சர் கனவில் தானும் குழம்பி மற்றவர்களையும் குழப்பி வருகிறார். தனது கனவு நிறைவேற ஒரே நேரத்தில் பல தோணிகளில் பயணம் செய்ய எத்தனிக்கிறார். அதன் விளைவு யாதாக இருக்கும் என்பதை அவர் அறியாதிருக்க நியாயமில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/187471", "date_download": "2021-01-26T01:51:36Z", "digest": "sha1:H24LCRZJVXNPRBBL3MZLC24FCMA7EMEH", "length": 22073, "nlines": 104, "source_domain": "malaysiaindru.my", "title": "தமிழ்ப்பள்ளிக்கான அரசாங்க பட்ஜெட் போதுமானதா?- சுப்ரமணியன் இராகவன் – Malaysiakini", "raw_content": "\nசிறப்புக் கட்டுரைகள்நவம்பர் 30, 2020\nதமிழ்ப்பள்ளிக்கான அரசாங்க பட்ஜெட் போதுமானதா\nநாட்டில் உள்ள தமிழ்ப்பள்ளிகள் 2012 ஆம் ஆண்டு முதல், முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் காலத்தில் அதிகமான நிதியை பெற்றன. அதன் வழி ஒரு புதிய தோற்றத்தையும் கண்டன என்பது நாம் அறிந்த ஒன்று. பின்வரும் பட்டியல் தமிழ்ப்பள்ளிகள் கண்ட அந்த மாற்றத்தை காட்டுகிறது.\nதமிழ்ப்பள்ளி மேம்பாட்டுத் திட்ட வரைவு குழு (PTST), பிறகு SEDIC\nஇந்தியத் துணைக் கல்வி அமைச்சர்\nதமிழ்ப்பள்ளி மேம்பாட்டு வரைவு குழுவின் முயற்சியில் 13 தமிழ்ப்பள்ளிகளில் மேம்பாட்டுத் திட்டம்,\nPRK2012 – 37 தமிழ்ப்பள்ளிகள் உட்படுத்திய 2012 ஆம் ஆண்டு தமிழ்பள்ளிகள் சிறப்பு மேம்பாட்டுத் திட்டம்,\nPRK2013 – 3 தமிழ்ப்பள்ளிகள் உட்படுத்திய 2013 ஆம் ஆண்டு தமிழ்ப்பள்ளிகள் சிறப்பு மேம்பாட்டுத் திட்டம்,\nமறுசீரமைப்பு பணிகளுக்கு 2015 முதல் 50 மில்லியன் ஒதுக்கீடு, மொத்தம் 250 மில்லியன் 2020 வரை\n2017 பாலர் பள்ளி திட்டம், 33 பள்ளிகளில் பாலர் பள்ளிகள் அமைக்கப்பட்டன.\nஆக, ரிம 1 பில்லியனுக்கு மதிப்பிலான மேம்பாட்டுத் திட்டங்கள் கடந்த 10 ஆண்டு காலங்களில் தமிழ்ப்பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டன. 60க்கும் மேலான தமிழ்ப்பள்ளிகள் இடமாற்றம், புதிய இணைக்கட்டடம் பெற்றுப் புதிய பொழிவுடன் காட்சி தருவதை பார்க்க முடிகின்றது.\nபல பள்ளிகள் தொழில்நுட்ப ரீதியாகப் பல சவால்களை எதிர்நோக்கியதால், குறிப்பாக நில உரிமை பிரச்சனை காரணமாக மிகப்பெரிய தாமதங்களை எதிர்நோக்கி���, சில பள்ளிகள் இன்று வரை எதிர்நோக்கி வருகின்றன. 2014ல் ஆரம்பிக்கப்பட்ட சில கட்டுமானம் திட்டங்கள் இன்றும் முடிவடையாமல் இருக்கின்றது.\n50 மில்லியன் மறுசீரமைப்பு நிதி\n2021 ஆம் அரசின் நிதி அறிக்கையில் முதலில் தனி நிதி ஒதுக்கீடு செய்யாதது இந்திய சமுதாயத்தில் மிகப் பெரிய அதிருப்தியைக் கொடுத்தது. பிறகு 29.9 மில்லியன் என்று அறிவிக்கப்பட்டது. புதிய அறிவிப்பில் நாம் மகிழ்ச்சி அடைந்ததாகத் தெரியவில்லை.\nவருடாந்திர 50 மில்லியன் மறுசீரமைப்புக்கான ஒதுக்கீடு தொகையில் பல பள்ளிகள் பயன் பெற்றன என்பதனை மறுக்க முடியாது. அதுவும் பள்ளிக்கு நேரிடையாகப் பள்ளி மேலாளர் வாரியங்களின் மூலம் வழங்கப்பட்டது. இதன் மூலம் முடங்கி கிடந்த பள்ளி மேலாளர் வாரியங்கள் உயிர்ப்பிக்கப்பட்டன. தமிழ் அறவாரியம் முழு மூச்சாக ஈடுபட்டு 480க்கும் மேலான பள்ளிகளில் வாரியங்கள் அமைக்கப்பட்டன.\nபல பள்ளிகள் சிறப்பாகச் செயல்பட்டுப் பள்ளியில் நிலவிய பல பழுதுகளைச் சரி செய்தன. குறிப்பாகப் பழுதாக இருந்த கழிப்பறை, மின்சார கம்பிகள், தண்ணீர் குழாய்கள், கூரை பிரச்சனை, கால்வாய் சீரமைப்பு ஆகிய மராமத்து வேலைகள் சிறப்பாக செய்யப்பட்டன, சில பள்ளிகள், நிர்வாகத் திறனால் இந்த நிதியை கொண்டு பள்ளிக்கான இணைக்கட்டம் அமைத்தல், அறிவியல்/கணினி போன்ற இதர முக்கிய வசதிகளை மேம்படுத்திக்கொண்டன.\nகுறைகளுக்கும் பஞ்சம் இல்லை. நிதியை யார் கையாள்வது – தலைமையாசிரியரா வாரியத் தலைவரா, எந்த மறுசீரமைப்பு பணிகள் முக்கியம் – பள்ளி சொல்வதா வாரியம் சொல்வதா பெற்றோர் ஆசிரியர் சங்கம் சொல்வதா வட்டார தலைவர் சொல்வதா. யாருக்குக் குத்தகை வழங்குவது, வாரிய பதிவை ரத்துச் செய்து வேண்டியவர்களை கொண்டு புது வாரிய குழுவை அமைப்பது, பள்ளி நிர்வாகத்திற்கு எதிராக வாரிய உறுப்பினர்கள் கல்வி இலாகாவில் / போலீஸ் / லஞ்ச ஒழிப்பு இலாகாவில் புகார்கள் அளிப்பது எல்லாம் அரங்கேறின.\nபல பள்ளிகளில் தேவையில்லாத மறுசீரமைப்பு வேலைகளும் நடந்தேறின. முக்கிய பழுதுகள் பார்க்கப்படவில்லை. பல லட்சங்கள்கள் கொடுத்தும் பள்ளி கழிப்பறை பழுதுப்பார்க்கவில்லை. ஒரு மாநிலத்தில் 50%க்கும் மேலான பள்ளிகளில் கழிப்பறை பிரச்சனை இருப்பதாக தெரிவித்துள்ளன.\nஒரு பள்ளியில் திரிசங்கு பிரச்சனை, முத்தரப்புக்கும் – தலைமையாசிரியர், வாரியத் தலைவர், பெற்றோர் ஆசிரியர் தலைவர் குடிமி சண்டை. பள்ளியில் பழைய நிலையில் உள்ள சிற்றுண்டிக் கூடத்தை மறுசீரமைப்புச் செய்வதா புதியதாகக் கிடைக்கப்பெற்ற சிறு நிலத்தைச் சுத்தம் செய்து திடலாக மாற்றுவதா புதியதாகக் கிடைக்கப்பெற்ற சிறு நிலத்தைச் சுத்தம் செய்து திடலாக மாற்றுவதா அல்லது மழையில் ஒழுகும் பள்ளிக் கூரையைச் சீரமைப்பதா\nஇவ்வாறு இருக்கையில், கடந்த ஐந்து ஆண்டுகளாகக் கிடைக்கப்பெற்ற நிதி குறைக்கப்பட்டது சமுதாயத்தின் கண்டனத்திற்கு உருவானது வரவேற்கப்பட வேண்டிய ஒன்றே.\n50 மில்லியன் மறுசீரமைப்பு நிதி ஒதுகீட்டின் குறைப்பாடு\nஅரசின் இந்த நிதி ஒதுக்கீட்டில் ஒரு மிகப்பெரிய குறைப்பாடு உள்ளது, அதாவது; ‘சிறு தொகையில் வழங்கப்பட்டு குறிப்பிட்ட சீரமைப்புப் பணிக்கு மட்டுமே பயன் படுத்த வேண்டும்’\n2012 மற்றும் 2013 சிறப்புத் திட்டங்களுக்குப் பிறகு திடமான திட்டங்கள் எதுவும் நமக்கு இல்லை. 2017 ஆம் பாலர் பள்ளி திட்டமும் தொடரப்படவில்லை.\nகடந்த காலங்களில், நிதியமைச்சின் சிறப்பு அனுமதியுடன் கல்வி அமைச்சுச் சில பள்ளிகளுக்கு இந்நிதியை மற்ற முக்கிய தேவைகளுக்கு வழங்கி வந்துள்ளது. இருப்பினும் இந்த அனுமதி பெறுதல் மிக கடினமானது மேலும் நீண்ட காலம் எடுத்துக்கொள்ளும். பல நேரங்களில் அனுமதி மறுக்கப்பட்டதும் உண்டு.\nஆக, இந்த மறுசீரமைப்பு நிதி பயன்பாட்டை அரசு முக்கியமாகக் கல்வி அமைச்சு மறு பரிசீலனைச் செய்வது அவசியம்.\nபள்ளி மறுசீரமைப்புத் தேவைப்பட்டாலும், நமது தமிழ்ப்பள்ளில் குறைந்த மாணவர்கள் பிரச்சனையைச் சமாளித்து, எதிர்காலத்தை உறுதி செய்ய திடமான திட்டங்கள் நமக்கு தேவைபடுகின்றன.\nபள்ளி இடமாற்றம் – குறைந்த மாணவர்கள் கொண்ட பள்ளிகளைத் தேவை இருக்கும் இடங்களில் புதிய நிலத்தில் கட்டுவது.இணைக்கட்டடம் – அதிக மாணவர்கள் கொண்ட பள்ளிகளுக்கு அல்லது இதர கல்வி வசதி அறைகள் இல்லாத பள்ளிகளுக்கு அதன் எதிர்கால தேவைக்கேற்ப கட்டடம் கட்டுவது.பாலர் பள்ளி – சாத்தியமான பள்ளிகளுக்குப் பாலர் பள்ளி அமைப்பதன் மூலம் 1ஆம் ஆண்டு மாணவர்கள் சேர்க்கையை உறுதிசெய்வது.மோசமான நிலையில் உள்ள எதிர் காலத்தில் சாத்தியம் கொண்ட பள்ளிகளை மீண்டும் மேம்படுத்துதல்.உள்கட்டமைப்புத் தேவைகள் – திடல், மின்சாரம், தண்ணீர் போன்ற முக்கிய ���யன்பாடு தேவைகளை மேம்படுத்துதல்.\nநாட்டில் 122(23%) தமிழ்ப்பள்ளிகள் 30க்கும் மிக குறைவான மாணவர்களைக் கொண்டுள்ளன என்பதனைக் கருத்தில் கொள்ள வேண்டும். விரைவான இடையூடு திட்டங்கள் (pelan intervensi) இல்லாமல் போனால் குறுகிய காலத்தில் இப்பள்ளிகளை நாம் இழக்க நேரிடும்.\nநமது நிதி தேவை என்ன\nதமிழ்ப்பள்ளிகளின் உண்மையான நிதி தேவை என்ன கணிசமான மில்லியன் ஒதுக்கப்பட்டால் நமது சிக்கல் தீர்ந்து விட்டதா கணிசமான மில்லியன் ஒதுக்கப்பட்டால் நமது சிக்கல் தீர்ந்து விட்டதா இன்று 100 மில்லியன் கொடுத்தால் அதனை பயன்படுத்த நாம் தயாரா\nநாம் தயார் நிலையில் இல்லை என்பதுதான் உண்மை.\nதமிழ்ப்பள்ளிகளின் கட்டட கட்டமைப்பு முழுமையான தரவுகள் அல்லது சாத்தியக்கூறு ஆய்வு இல்லாத பட்சத்தில் நமது தேவையை அறிந்திருப்பது கடினமே. இதன் காரணமாகவே 2012 ஆம் சிறப்புச் திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளில் தொழில்நுட்ப சிக்கலில் தவித்தன, தவித்துக்கொண்டிருக்கின்றன.\nஒரு சில பள்ளிகளே இடமாற்றத்திற்கான நிலத்தை பெற்றிருக்கின்றன. அதில் சில கல்வி அமைச்சின் இடமாற்றத்திற்கான அனுமதி (புதிய இடத்தில் 150க்கும் குறைவான மாணவர்கள் கொண்டிருப்பதால்) பெற முடியாமல் தவிக்கின்றன. இன்றைய நிலையில் 10க்கும் குறைவான தமிழ்ப்பள்ளிகள் இணைக்கட்டடம் பெற தகுதி பெற்றுள்ளன.\nஆகவே, கீழ்க்கண்ட பரிந்துரை பட்டியல் படி வருடாந்திர நிதி தேவையை நாம் உத்தேசிக்கலாம்.\nமேற்கண்ட ரிம 55.5 மில்லியன் நிதி தமிழ்ப்பள்ளிகளின் தேவைகளை பூர்த்தி செய்வதாகவும், நிர்வகிக்க கூடியதாகவும் இருக்கின்றது. மேலும் அதன் தேவைகளை அறிய சாத்தியக்கூறு ஆய்வும் (Feasibility Study), மேம்பாட்டுத் திட்டம் வரையவும் தொடர்ந்து அதனை நிர்வகிக்கவும் சிறப்பு குழு தேவைப்படுகின்றது.\nஎதுவாகினும், தமிழ்ப்பள்ளிகளுக்கு நிதி தேவையும் திடமான திட்டமும் தேவைப்படுகின்றது.\nசுப்ரமணியன் இராகவன்- கிம்மாஸ் – ஜோகூர் பாரு இரட்டை மின்சார தண்டவாள கட்டுமான திட்ட தலைமை பொறியியலாளர். தமிழ் அறவாரிய செயலவை உறுப்பினர்.நெகிரி செம்பிலான் தமிழ்ப்பள்ளி மேலாளர் வாரிய உறுப்பினர்கள் சங்க செயலாளர்.\n3,048 புதிய நேர்வுகள், இரண்டு வாரங்களில்…\nஅவசரகாலம் : `அம்னோ தும்மினால், நாட்டிற்கே…\n‘புவி வெப்பமடைதல்’ – வரலாறு\nவிளிம்பில் வாழும் அரசியலும் – அவதிப்���டும்…\nவரலாறு : நம் நாட்டில் அறிவிக்கப்பட்ட…\nகவுன்சலர்கள் கௌரவத்துடன் மக்களுக்கும், மாநிலத்துக்கும் சேவையாற்ற…\nசிந்தித்து செயல்படுவோம், தைபூச திரளை தவிர்ப்போம்…\nஎல்லாரும் இன்புற வேண்டும் – கி.சீலதாஸ்\n‘உங்கள் பிள்ளைகளைத் தமிழ்ப்பள்ளிக்கு அனுப்புங்கள்\n2020ல் மலேசியாவை ஆட்கொண்டது கொரோனாவா அரசியலா\n‘குழியால் எழுந்த அமைச்சரும், விழுந்த பாதுகாவலரும்’\nஇளம் மலேசியர்கள் சோசலிசத்திற்குத் திரும்புவது, எழுட்சியா\nகுழப்புவதில் உள்ள உற்சாகம், நல்லெண்ணத்தை வளர்க்க…\nபேய்ச்சி நாவலின் தடை, பெரும் கவனத்தை…\nகெர்லிங் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் வெற்றிக்கதை –…\nபிராணவாயு இல்லாத பொருட்களை உற்பத்தி செய்வதற்கான…\nகெர்லிங் பள்ளியின் ‘குருகுலம்’ ஒரு விடிவெள்ளி\nகெட்கோ மக்களின் நெடுங்காலப் போராட்டமும் நம்பிக்கை…\nகெடா கோயில் விவகாரம்: இந்து சங்கம்…\nதமிழ்ப்பள்ளியில் படித்ததால் கெட்டா விட்டோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1830453", "date_download": "2021-01-26T04:01:08Z", "digest": "sha1:WHX72HWAV7Z4CRK7JIYUCH3TY6C3OAUJ", "length": 4376, "nlines": 82, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"ஜான் ஜேம்ஸ் அடுபன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"ஜான் ஜேம்ஸ் அடுபன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nஜான் ஜேம்ஸ் அடுபன் (தொகு)\n17:31, 28 மார்ச் 2015 இல் நிலவும் திருத்தம்\n16 பைட்டுகள் நீக்கப்பட்டது , 5 ஆண்டுகளுக்கு முன்\n06:25, 9 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAddbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி: 44 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)\n17:31, 28 மார்ச் 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nShanmugambot (பேச்சு | பங்களிப்புகள்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/india/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF/december-14-farmers-tarna-struggles-women-must-participate-fully-challenge-all-mather-systems", "date_download": "2021-01-26T02:47:30Z", "digest": "sha1:P4O4WJWAM3ZPYLN3AY6ZUIJNN63VYN6E", "length": 11367, "nlines": 85, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசெவ்வாய், ஜனவரி 26, 2021\nடிசம்பர் 14 விவசாயிகள் தர்ணா போராட்டங்கள் : பெண்கள் முழுமையாகப் பங்கேற்க வேண்டும் - அனைத்து மாதர் ��மைப்புகளும் அறைகூவல்\nவிவசாய சங்கங்கள் சார்பில் டிசம்பர் 14 அன்று மாவட்ட அளவில் நடைபெறும் தர்ணா போராட்டங்களில் பெண்களும் முழுமையாகப் பங்கேற்க வேண்டும் என்று அனைத்து மாதர் அமைப்புகளும் அறைகூவல் விடுத்துள்ளன.\nஇது தொடர்பாக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்தியப் பெண்கள் தேசிய சம்மேளனம், அகில இந்திய முற்போக்கு பெண்கள் சங்கம் மற்றும் பல சங்கங்கள் சார்பில் அதன் பொதுச் செயலாளர்கள் முறையே மரியம் தாவ்லே, அனி ராஜா, கவிதா கிருஷ்ணன் மற்றும் பலர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:\nவிவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக, விவசாயிகள் மாவட்ட அளவில் டிசம்பர் 14 அன்று தர்ணா போராட்டங்கள் நடத்த முடிவு செய்துள்ளனர். அந்தப் போராட்டங்களில் பெண்களும் முழுமையாகக் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.\nமூன்று வேளாண் சட்டங்களும், விவசாயிகளுக்கு எதிரானவை மட்டுமல்ல. நாட்டின் உணவுப் பாதுகாப்புக்கும், இறையாண்மைக்கும் எதிரானவைகளாகும். இந்தச் சட்டங்கள் பொது விநியோக முறையை கைகழுவிவிடுவதோடு மட்டுமல்லாமல்,உணவுப் தட்டுப்பாட்டையும், கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு விலைவாசி உயர்வையும், இவற்றின் காரணமாக பசி-பட்டினிச் சாவுகள் மற்றும் ஊட்டச்சத்தின்மை ஆகியவற்றையும் ஏற்படுத்திடும். நாட்டின் ஏற்கனவே மூன்றில் இரண்டு பங்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் ஊட்டச்சத்தின்மை குறைபாட்டுடன் இருந்து வருகிறார்கள்.\nஇந்தச் சட்டங்கள் நம் நிலம் மற்றும் நீராதாரங்களையும் நாசப்படுத்திடும்.\nஇந்த மூன்று சட்டங்களும் பெண்களை, விவசாயிகளாக அங்கீகரிக்கவில்லை. பண்ணை நிலங்களை சிறிய மற்றும் நடுத்தர விவசாயிகளிடமிருந்து குறிப்பாக பெண்களிடமிருந்து பறித்துவிடுகிறது. இப்போது நாட்டில் உள்ள நிலங்களில் 12 சதவீதம்தான் பெண்களிடம் இருக்கிறது. இதுவும் பறிபோகும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது.\nவிவசாயத் தொழிலாளர்களில் 45 சதவீதமா இருக்கும் பெண்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி இருக்கிறது.\nஇந்தச் சட்டங்களின்மூலம் மோடி அரசாங்கம், விவசாயிகளை கார்ப்பரேட்களின் பிச்சைக்காரர்களாக மாற்றியிருக்கிறது.\nஅத்தியாவசியப் பொருள்கள் சட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ள திருத்தங்கள், கார்ப்பரேட்கள் மேற்கொள்ளும் பதுக்கலைய���ம், கள்ளச் சந்தையையும் சட்டபூர்வமாக்கியிருக்கிறது. அரசாங்கம் அத்தியாவசிய உணவுப் பொருள்களைக் கொள்முதல் செய்வதிலிருந்து நழுவிக்கொள்கிறது. இவ்வாறு அது தன் அரசமைப்புச்சட்டக் கடமையை மேற்கொள்ளாது நழுவிக்கொள்கிறது.\n(1) மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்யவும், மின் திருத்தச் சட்டமுன்வடிவை ரத்து செய்யவும் வேண்டும்.\n(2) உணவுப்பாதுகாப்பு மற்றும் இறையாண்மையைப் பாதுகாக்க வேண்டும்.\n(3) வட்டார அளவில் மண்டிகள் ஏற்படுத்தி உணவுப்பொருள்களை அரசாங்கம் கொள்முதல் செய்திட வேண்டும்.\n(4) தானியங்கள், பருப்பு வகைகள் மற்றும் சமையல் எண்ணெய்களும் அரசாங்கம் கொள்முதல் செய்திட வேண்டும்.\n(5) பொது விநியோக முறையில் அத்தியாவசியப் பொருள்கள் அனைத்தும் வழங்கப்பட வேண்டும்.\n(6) பெண்களை விவசாயிகளாக அங்கீகரித்திட வேண்டும்.\nஇக்கோரிக்கைகளை முன்னிறுத்தி இத் தர்ணா போராட்டங்களில் பெண்கள் பங்கேற்க வேண்டும் என்று மாதர் அமைப்புகள் தங்கள் கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளன.\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nவிவசாயிகள் போராட்டத்தில் பேரெழுச்சி தில்லியில் இன்று டிராக்டர் பேரணி.....\nஒரு மணி நேரத்திற்கு ரூ.90 கோடி சம்பாதிக்கும் அம்பானி....\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nஅரசியல் சாசனத்தை பாதுகாக்க ஒன்றிணைவோம்....\nஇபிஎஸ் தலைகீழாக நின்றாலும் வெற்றிபெற முடியாது பி.ஆர்.நடராஜன் எம்.பி., பேச்சு\nதரக்குறைவாக பேசிய வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் கண்டனம்- வெளிநடப்பு\nரூ.8 லட்சத்திற்கு நிலக்கடலை ஏலம்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF/candidates-at-voting-counting-centers-allow-to-go-with-photo-id", "date_download": "2021-01-26T01:22:20Z", "digest": "sha1:2TVGRWFHPGJH6MNHCJ2RICPYCPSSRNOE", "length": 12145, "nlines": 69, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசெவ்வாய், ஜனவரி 26, 2021\nவாக்கு எண்ணும் மையங்களில் வேட்பாளர்கள் புகைப்பட அடையாள அட்டையுடன் சென்றால் அனுமதி\nநாகர்கோவில், ஜன. 1- வாக்கு எண்ணும் மையங்களில் புகைப்பட அடையாள அட்டையடன் சென்றால் மட்டுமே வேட்பாளர்கள் அனு மதிக்கப்படுவார்கள். இதுகுறித்து குமரி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே வெளியி ட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு ள்ளதாவது: கன்னியாகுமரி மாவட்டத்தி லுள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புக ளுக்கு 27.12.2019 மற்றும் 30.12.2019 தினங்களில் இரு கட்டங்களாக நடை பெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் அந்தந்த ஊராட்சி ஒன்றியங்களில் தேர்வு செய்யப்பட்ட வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்ப ட்டுள்ளது. மேற்படி வாக்கு சீட்டுகளை எண்ணும் பணிகள் 02.01.2020 அன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணி க்கை அலுவலர்களால் மேற்கொள்ள ப்படும். ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டி யிட்ட வேட்பாளர்கள் அல்லது அவர்களால் தேர்வு செய்யப்படும் முகவ ர்கள் தேர்தல் நடத்தும் அலுவலரால் வழங்கப்படும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையுடன் வந்தால் மட்டு மே வாக்கு எண்ணும் மையத்தி ற்குள்அனுமதிக்கப்படுவர். கிராம ஊரா ட்சி வார்டு உறுப்பினருக்கான வேட்பா ளர்முகவருக்கு வெள்ளை நிற அடை யாள அட்டையும், ஊராட்சி தலைவர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறப்பினர் மற்றும் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினருக்கான வேட்பாளரகள்; முகவர்களுக்கு முறையே இளஞ்சி வப்பு, பச்சை மற்றும் மஞ்சள் நிற அடை யாள அட்டைகளும் வழங்கப்படும்.கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் வாக்கு எண்ணிக்கையை பொறுத்த வரையில் போட்டியிடும் வேட்பாளர் அல்லது அவரால் நியமிக்கப்படும் முகவர் (யாரேனும் ஒருவர்) மட்டுமே வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனு மதிக்கப்படுவர். வேட்பாளர் முக வர்கள் தங்களுக்கான வாக்கு எண்ணி க்கை முடிவடைந்ததும் அறையிலி ருந்து வெளியேற வேண்டும். வாக்கு எண்ணிக்கை முடிந்து வெற்றி பெற்ற வேட்பாளர் மட்டுமே வெற்றி சான்றி தழை பெற தேர்தல் நடத்தும் அலுவ லரின் அறைக்குள் அனுமதிக்கப்படு வார். வாக்கு எண்ணிக்கை மையங்க ளிலிருந்து 200 மீட்டர் தொலைவிற்குள் பொது அமைதிக்கு குந்தகம் விளை விக்கும் வகையில் நடந்து கொள்ளக்கூ டாது. மேலும் வாக்கு எண்ணும் மையங்களில் வேட்பாளர்கள், முகவர்கள் தங்களுக்கென தனியாக அமைக்கப்பட்டுள்ள பாதைகளை ��ட்டுமே பயன்படுத்த வேண்டும். வாக்கு எண்ணும் மையத்திற்குள் மை பேனா,எளிதில் தீப்பிடிக்கும் பொரு ட்கள், கத்தி, பிளேடு உள்ளிட்ட ஆயு தங்கள், கைபேசி மற்றும் உணவு பொரு ட்களை கொண்டு வர அனுமதியில்லை. வேட்பாளர்கள், முகவர்களுக்கென தனியாக அமைக்கப்பட்டிருக்கும் காத்திருக்கும் அறையில் மட்டுமே உண வருந்த வேண்டும். வாக்கு எண்ணும் மையத்திற்குள் பென்சில் மற்றும் உருள்முனை பேனா மட்டுமே எடுத்து வர அனுமதிக்கப்படும். வாக்கு எண்ணும் மையங்களில் தேவையான காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறையின் அனைத்து பக்கங்களிலும் வீடியோ பதிவு செய்யப்படுவதுடன்; வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஒவ்வொரு அறையிலும் தலா இரு வீடியோ கேமரா பொருத்தப்பட்டுள்ளது. வாக்கு எண்ணம் பணியினை கண்காணிக்க ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திற்கும் துணை ஆட்சியர் நிலையில் கண்கா ணிப்பு அலுவலர்கள் நியமனம் செய்ய ப்பட்டுள்ளனர். அனைத்து வாக்கு எண்ணும் அறைகளிலும் நுண் பார்வை யாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ள னர். மேலும், அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும் அவசர தேவைகளுக்கென மருத்துவ குழு வுடன் கூடிய ‘108 ஆம்புலன்ஸ்” வாக னம்,தீயணைப்பு வாகனம் நிறுத்தி வைக்கவும் மற்றும் வாக்க எண்ணம் மையங்களில் தடையில்லா மின்சாரம் வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ள ப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டு ள்ளது.\nTags வேட்பாளர்கள் புகைப்பட டையாள அட்டையுடன் சென்றால் அனுமதி\nவாக்கு எண்ணும் மையங்களில் வேட்பாளர்கள் புகைப்பட அடையாள அட்டையுடன் சென்றால் அனுமதி\nகிராம சபைக்கூட்டங்கள் ரத்து... சிபிஎம் கண்டனம்....\nடிராக்டர் பேரணிக்கு அனுமதி வழங்குக... டிஜிபிக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்....\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nஅரசியல் சாசனத்தை பாதுகாக்க ஒன்றிணைவோம்....\nவிவசாயிகள் போராட்டத்தில் பேரெழுச்சி தில்லியில் இன்று டிராக்டர் பேரணி.....\nஒரு மணி நேரத்திற்கு ரூ.90 கோடி சம்பாதிக்கும் அம்பானி....\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vellithirai.news/news/1238-doctors-says-chitra-commited-suicde-only.html", "date_download": "2021-01-26T02:55:17Z", "digest": "sha1:MDQKCC5TEGK6GOJG5C45QUQPHVAINUTB", "length": 19364, "nlines": 147, "source_domain": "vellithirai.news", "title": "சித்ராவின் பிரேத பரிசோதனை அறிக்கையில் இருப்பது என்ன?... - Vellithirai News", "raw_content": "\nசித்ராவின் பிரேத பரிசோதனை அறிக்கையில் இருப்பது என்ன\nதெலுங்கு பிக் பாஸ் புகழ் ‘பானு ஸ்ரீ ரெட்டி’ நடித்திருக்கும் லேடீஸ் ஹாஸ்டல் த்ரில்லர் ‘கேட்’..\n‘பிசாசு 2’ படத்திற்காக சிலிர்க்கும் பாடல் பாடிய சித் ஶ்ரீராம்\nநடிகை சித்ராவின் மரணத்தில் வரதட்சிணை காரணம் இல்லை: ஆடிஓ விசாரணையில் தகவல்\nஅண்ணாத்த படக் குழுவில் 4 பேருக்கு கொரோனா\nசித்ரா தற்கொலை விவகாரத்தில் ஹேம்நாத் கைதானது எப்படி காட்டிக் கொடுத்த அந்த ‘ஆடியோ’\nலாக்அப் – LOCK UP – படம் எப்படி\nPENGUIN – பெண்குயின் – பணிப்பெண் – விமர்சனம்\nபொன்மகள் வந்தாள் -பொருள் பாதி தந்தாள் …\nமேல் சிகிச்சைக்காக வெளிநாடு செல்கிறார் ரஜினி\nஎனிமி படப்பிடிப்பின் சண்டைக் காட்சியில் ஆர்யாவிற்கு ஏற்பட்ட காயம் \nஅண்ணாத்த படக் குழுவில் 4 பேருக்கு கொரோனா\n100 கோடி வீடு.. 50 கோடியில் கெஸ்ட் ஹவுஸ்.. ராஜாவாக வலம் வரும் பிரபாஸ்…\nஜெயலலிதாவின் 4ஆம் நினைவு தினம்: கங்கனாவின் ‘தலைவி’ ஸ்டில்கள்\nமுல்லை வேடத்தில் நடிப்பது இவர்தானாம்\nமுல்லை வேடத்துக்கு யாரும் வேண்டாம்…கிரியேட்டிவ் டீம் எடுத்த முடிவு…\nசித்ரா தற்கொலை விவகாரம் – கணவர் ஹேமந்த் கைது\nமுல்லை கதாபாத்திரத்தில் நான் நடிக்கவில்லை – பிரபல நடிகை மறுப்பு\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சித்ராவுக்கு பதில் அந்த நடிகையா\nஅசுரனாகவே மாறிய வெங்கடேஷ்.. மிரட்டல் நடிப்பில் ‘நாரப்பா’வீடியோ…\nவாணிபோஜனுடன் லிப்லாக்.. ஜெய் நடிப்பில் ‘டிரிபிள்ஸ்’ சீரியஸ் டிரெய்லர் வீடியோ\nயாரா ட்ரைலர் படுக்கையறை காட்சி: மிக தாராளமாய் ஸ்ருதிஹாசன்\n இப்படி ஆகும்னு நான் நினைக்கவே இல்லை… வைரலாகும் பெண்ணின் வீடியோ\nரஜினிக்காக சண்டை போடும் மீனா குஷ்பு… கலாய்த்த ரசிகர்.. வைரல் வீடியோ\nதெலுங்கு பிக் பாஸ் புகழ் ‘பானு ஸ்ரீ ரெட்டி’ நடித்திருக்கும் லேடீஸ் ஹாஸ்டல் த்ரில்லர் ‘கேட்’..\n‘பிசாசு 2’ படத்திற்காக சிலிர்க்கும் பாடல் பாடிய சித் ஶ்ரீராம்\nபாடகரான விஜயகாந்த் மகன்… ‘என் உயிர் தோழா’அசத்தல் ஃபர்ஸ்ட்லுக் வெளியீடு\nஇது நம்ப ஆட்டம்..எதிர்ல நிக்கிறவன் கலகலத்து போவனும்.. சார்பட்டா ஃபர்ஸ்ட் லுக்…\nஸ்ரீகாந்த் – வித்யா பிரதீப் நடிப்பில் உருவாகும் திரில்லர் திரைப்படம் ‘எக்கோ’..\nசட்டையை மட்டும் போட்டு கழட்டி விட்ட சாக்‌ஷி அகர்வால்.. ஷாக் ஆன ரசிகர்கள்…\nவெறித்தனமான லுக்கில் நடிகர் யாஷ்.. தெறிக்கவிடும் கேஜிஎஃப் 2 புகைப்படங்கள்..\nதங்கை, அம்மாவுடன் சிறு வயது விஜய் – இதுவரை பார்த்திராத புகைப்படம்\nமாநாடு ஷூட்டிங் ஸ்பாட்டில் சிம்பு – இணையத்தை கலக்கும் புகைப்படம்\nதாடி கோட்சூட்டில் ஹாலிவுட் ஹீரோ போல் சிம்பு – வைரலாகும் புகைப்படங்கள்\nயுவனின் அசத்தல் இசையில் ‘ஹர்லா வர்லா’…சக்ரா பட பாடல் வீடியோ\nஇயக்குனர் அவதாரம் எடுத்த டிடி – வெளியான பாடல் வீடியோ\nவிமானத்தில் ரசிகர் பக்கத்தில் அமர்ந்த தல அஜித் – வைரல் வீடியோ\nதமிழன் பாட்டு மாஸ் பக்கா மாஸ்.. ஈஸ்வரன் பட பாடல் வீடியோ.. அதிரும் இணையதளம்…\nவீடு திரும்பிய நிஷாவுக்கு குடும்பத்தினர் கொடுத்த இன்ப அதிர்ச்சி – வைரல் வீடியோ\nஅண்ணாத்தே படப்பிடிப்பில் ரஜினி – லைக்ஸ் அள்ளும் புகைப்படம்\nஅண்ணாத்தே ஷூட்டிங் ஸ்டார்.. விமான நிலையத்தில் ரஜினி…வைரல் புகைப்படங்கள்\nலவ்யூ தலைவா….ரஜினிக்கு சிம்பு அனுப்பிய பரிசு… வைரல் புகைப்படம்…\nஜெயலலிதாவின் 4ஆம் நினைவு தினம்: கங்கனாவின் ‘தலைவி’ ஸ்டில்கள்\nசித்ராவின் பிரேத பரிசோதனை அறிக்கையில் இருப்பது என்ன\nதெலுங்கு பிக் பாஸ் புகழ் 'பானு ஸ்ரீ ரெட்டி' நடித்திருக்கும் லேடீஸ் ஹாஸ்டல் த்ரில்லர் ‘கேட்’..\n'பிசாசு 2' படத்திற்காக சிலிர்க்கும் பாடல் பாடிய சித் ஶ்ரீராம்\nசித்ராவின் பிரேத பரிசோதனை அறிக்கையில் இருப்பது என்ன\nடிசம்பர் 10, 2020 8:36 மணி\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை சித்ரா நேற்று தற்கொலை செய்து கொண்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருடன், அவரின் வருங்கால கணவர் ஹேமந்தும் தங்கியிருந்த விவகாரம் சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கடந்த சில தினங்களாக சித்ரா மன உளைச்சலில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.\nசித்ராவின் மரணத்தை தொடர்ந்து அவருடன் பழகியவர்கள், உடன் நடித்தவர்கள், தோழிகள் என பலரும் தங்களின் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.\nஇந்நிலையில், அவரது உடலை இன்று மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்தனர். அதில், அவர் தற்கொலைதான் செய்து கொண்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. மருத்துவ பரிசோதனை அறிக்கை வெளியாகும் என்றாலும் இது தொடர்பான தகவல்கள் வெளியே கசிந்துள்ளது. போலீசாரும் இதை உறுதி செய்துள்ளனர். ஆனாலும், அவர் ஏன் தற்கொலை செய்தார் என்கிற ரீதியில் போலீசார் விசாரணையை செய்து வருகின்றனர்.\nRelated Topics:chitra sucideTamilnadu newsTv actress chitraசித்ரா தற்கொலைடிவி நடிகை சித்ராபாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகைபிரேதபரிசோதனைமன உளைச்சல்\nசித்ரா ஆசைப்பட்டது இதுதானாம்.. ஆனா நடக்கமாலே போயிருச்சே\nவேற மாறி மாறி… தெறி மாஸ் வீடியோ…. தளபதி 65 மரண மாஸ் அப்டேட்….\nமுல்லை வேடத்தில் நடிப்பது இவர்தானாம்\n – ரஜினி மக்கள் மன்றம் விளக்கம்\nசித்ரா தற்கொலை விவகாரம் – கணவர் ஹேமந்த் கைது\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சித்ராவுக்கு பதில் அந்த நடிகையா\nஅழிக்கப்பட்ட வாட்ஸ் ஆப் உரையாடல்கள் – சித்ராவின் செல்போனில் அதிர்ச்சி\nகுடித்துவிட்டு தகராறு செய்யும் ஹேமந்த் – விசாரணையில் திடுக் செய்தி\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nசெய்திகள்7 மணி நேரங்கள் ago\nதெலுங்கு பிக் பாஸ் புகழ் ‘பானு ஸ்ரீ ரெட்டி’ நடித்திருக்கும் லேடீஸ் ஹாஸ்டல் த்ரில்லர் ‘கேட்’..\nபுதுமுகம் ஆத்ரேயா விஜய் – பானு ஸ்ரீ ரெட்டி நடித்திருக்கும் முழுநீள த்ரில்லர் ‘கேட்’.. லேடீஸ் ஹாஸ்டல் த்ரில்லராக உருவாகி இருக்கும் ‘கேட்’.. லேடீஸ் ஹாஸ்டல் த்ரில்லராக உருவாகி இருக்கும் ‘கேட்’.. ஜி.கே சினி மீடியா நிறுவனம்...\nசெய்திகள்7 மணி நேரங்கள் ago\n‘பிசாசு 2’ படத்திற்காக சிலிர்க்கும் பாடல் பாடிய சித் ஶ்ரீராம்\nமிஷ்கின் இயக்கும் ‘பிசாசு 2’ படத்திற்காக மெய்சிலிர்க்கும் பாடல் பாடிய சித் ஶ்ரீராம் ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பாக தயாரிப்பாளர் T.முருகானந்தம் தயாரிப்பில் வெற்றி இயக்குனர் மிஷ்கின் இயக்கும் படம்...\nநடிகை சித்ராவின் மரணத்தில் வரதட்சிணை காரணம் இல்லை: ஆடிஓ விசாரணையில் தகவல்\nநாளை தாக்கல் செய்கிறார். இந்த நிலையில், சித்ரா தற்கொலை விவகாரத்தில், வரதட்சணை கொடுமைக்கான முகாந்திரம் இல்லை என்று தெரிய வந்துள்ளதாக\nஅண்ணாத்த படக் குழுவில் 4 பேருக்கு கொரோனா\nஅண்ணாத்த படத்தில் நயன்தாரா, பிரகாஷ் ராஜ், குஷ்பு, மீனா, கீா்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் உள்பட பலா் நடித்து வருகின்றனா். ஒளிப்பதிவு – வெற்றி, இசை –...\nசித்ரா தற்கொலை விவகாரத்தில் ஹேம்நாத் கைதானது எப்படி காட்டிக் கொடுத்த அந்த ‘ஆடியோ’\nஅதில்தான் ஹேம்நாத் சிக்கிக் கொண்டுள்ளார். அதன் பின்னரே சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக ஹேம்நாத் கைது செய்யப்பட்டார்.\nசெய்திகள்7 மணி நேரங்கள் ago\nதெலுங்கு பிக் பாஸ் புகழ் ‘பானு ஸ்ரீ ரெட்டி’ நடித்திருக்கும் லேடீஸ் ஹாஸ்டல் த்ரில்லர் ‘கேட்’..\nசெய்திகள்7 மணி நேரங்கள் ago\n‘பிசாசு 2’ படத்திற்காக சிலிர்க்கும் பாடல் பாடிய சித் ஶ்ரீராம்\nமேல் சிகிச்சைக்காக வெளிநாடு செல்கிறார் ரஜினி\nஎனிமி படப்பிடிப்பின் சண்டைக் காட்சியில் ஆர்யாவிற்கு ஏற்பட்ட காயம் \nநடிகை சித்ராவின் மரணத்தில் வரதட்சிணை காரணம் இல்லை: ஆடிஓ விசாரணையில் தகவல்\nநடிகை சித்ராவின் மரணத்தில் வரதட்சிணை காரணம் இல்லை: ஆடிஓ விசாரணையில் தகவல்\nஅண்ணாத்த படக் குழுவில் 4 பேருக்கு கொரோனா\nஎனிமி படப்பிடிப்பின் சண்டைக் காட்சியில் ஆர்யாவிற்கு ஏற்பட்ட காயம் \nமேல் சிகிச்சைக்காக வெளிநாடு செல்கிறார் ரஜினி\nசெய்திகள்7 மணி நேரங்கள் ago\n‘பிசாசு 2’ படத்திற்காக சிலிர்க்கும் பாடல் பாடிய சித் ஶ்ரீராம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neermai.com/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2021-01-26T03:01:25Z", "digest": "sha1:7ZY27ART3RHK7P242CN2L3AT7OZGNQDI", "length": 27265, "nlines": 523, "source_domain": "www.neermai.com", "title": "அப்பா…. | neermai.com", "raw_content": "\nமாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்\nமாணவர் கட்டுரைகள் – தமிழ்\nகல்வி வகுப்புகள் மற்றும் வழிகாட்டல்கள்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉள் நுழை / புதிய கணக்கை துவங்குங்கள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nஅனைத்தும்அனுபவப் பகிர்வுகள்சிறு கதைகள்அறிவியல் புனைகதைகள்க்ரைம்தாய்மைத்ரில்லர்நேசம்வாழ்வியல்வேடிக்கைடயரிக் குறிப்புதொடர் கதைகள்நிமிடக்கதைகள்பெண்மைபோட்டிகள்வாசகர்களுக்கான போட்டிவிஞ்ஞானக் கதைகள்\nஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 30\nஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 29\nஅனைத்தும்ஆங்கில நூல்கள்ஆங்கிலம் கற்போம்இலகு கணிதம்தமிழ் நூல்கள்மாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்மாணவர் கட்டுரைகள் – தமிழ்\nமாணவர்கள் இலவசக் கல்வியின் தார்ப்பரியத்தை உணர்வது காலத்தின் தேவையாகும்\nஅனைத்தும்IT செய்திகள்IT டிப்ஸ்Microsoft Excel டிப்ஸ்PHP தமிழில்எளிய தமிழில் HTMLஏனையவைமொபைல் தொழில்நுட்பம்ரொபோட்டிக்ஸ் – (Robotics)\nஎந்த வகுப்பு மெமரி கார்டு சிறந்தது | மெமரி கார்டு வாங்கும் உதவிக்குறிப்புகள்\nபாக்கெட் ஏ.சி … டேக் இட் ஈசி – சோனி நிறுவனம் அறிமுகம் \nஅறிமுகமானது சாம்சங் 108MP கேமரா சென்சார், இதில் என்ன ஸ்பெஷல்\nஅதிநவீன அம்சங்களுடன் ஆப்பிள் மேக் ப்ரோ அறிமுகம்\nகல்வி வகுப்புகள் மற்றும் வழிகாட்டல்கள்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉள் நுழை / புதிய கணக்கை துவங்குங்கள்\nமுகப்பு போட்டிகள் கவிதை ஜுலை - 2020 அப்பா….\nகவிதை ஜுலை - 2020\nஅன்பின் சொற்பதம் நீ அப்பா\nஎழுத உண்டு பல வரிகள்\nமுந்தைய கட்டுரைஏதோ ஒரு வலி\nஅடுத்த கட்டுரைஎல்லாமும் ஆகிறாய் நீயே\nயாழ்ப்பாணம் கொக்குவிலூரில் பிறந்த கவிதைகளின் காதலி இவள்... நான் சந்திக்கும் அனுபவங்களையும் ரசனைகளையும் இயற்கையுடன் கலந்து எழுத்தின் மூலம் neermai.com வலைப்பக்கத்தினூடாக தொகுத்துள்ளேன்... எனது எழுத்துக்கள், வரிகளினூடாக உங்களை கவரும் என்ற நம்பிக்கையில் இவள் ப்ரியா காசிநாதன்...\nதொடர்புடைய படைப்புக்கள்இவரது ஏனைய படைப்புக்கள்\nபுதிய பின்தொடர் கருத்துகள் புதிய பதில்களை தெரிவிக்கவும்\nஎனது மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்துவதற்கும் புதிய கருத்துகள் மற்றும் பதில்களைப் பற்றிய அறிவிப்புகளை அனுப்ப நான் அனுமதிக்கிறேன் (எந்த நேரத்திலும் நீங்கள் சப்ஸ்கிரைபிலிருந்து நீங்கலாம்).\nகருத்து தெரிவிக்க Google அல்லது Facebook உடன் உள்நுழைக | அல்லது உங்களுக்கு ஏற்கனவே neermai இல் கணக்கு இருந்தால் \"Login\" link மூலம் உள்நுழைக | கண்டிப்பாக Subscribers, Google அல்லது Facebook மூலம் மாத்திரமே உள்நுழைய முடியும்.\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nஊரடங்கு தடை நீக்கத்தில் அத்தியாவசிய உணவு மற்றும் மருத்துவ பொருட்களை வாங்க (கடைக்கு) வரும்போது கொரோனா வைரஸிலிருந்து பாதுகாத்துக் கொள்ள கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள்\nகதை - ஜூன் 2020\nகதை ஜுலை - 2020\nகவிதை - ஜூன் 2020\nகவிதை ஜுலை - 2020\nநீர்மை மெனுக்களை கையாளும் முறை\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nமாணவர் கட்டுரைகள் - ஆங்கிலம்\nதெட்சணாமூர்த்தி கரிதரன் - January 24, 2021 1\nநீரை எப்படி எல்லா மக்களும் நேசிக்கிறார்களோ எவ்வாறு அனைவருக்கும் நீர் என்பது... [மேலும்]\nகவிதை ஜுலை - 202096\nerror: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் \nஉங்கள் கருத்துக்களை இந்த படைப்பிற்கு தெரிவியுங்கள்x\n இங்கே பதிவு செய்து எழுத்தாளராகுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/36969/aadvik-ajithkumar-birthday-celebration-photos", "date_download": "2021-01-26T02:23:37Z", "digest": "sha1:4XXQV3JA65LMDUHF3DTP3S3QV6UBUUNJ", "length": 4058, "nlines": 61, "source_domain": "www.top10cinema.com", "title": "ஆத்விக் அஜித்குமார் பிறந்தநாள் கொண்டாட்டம் - புகைப்படங்கள் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nஆத்விக் அஜித்குமார் பிறந்தநாள் கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nகடல் தந்த காவியம் டிரைலர் வெளியீடு - புகைப்படங்கள்\nவால்டர் இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள்\nஅஜித்தின் ‘வலிமை’யில் ரஜினி பட ஹீரோயின்\n‘நேர்கொண்ட பார்வை’ படத்தை தொடர்ந்து அஜித்தும், இயக்குனர் எச்.வினோத்தும் மீண்டும் இணைந்துள்ள படம்...\nஅஜித்தின் ‘வலிமை’யில் இணந்த நடிகர்/இயக்குனர்\n‘நேர்கொண்ட பார்வை’ படத்தை தொடர்ந்து அஜித்தும், இயக்குனர் எச்.வினோத்தும் மீண்டும் இணைந்துள்ள படம்...\n‘நேர்கொண்ட பார்வை’ படத்தை தொடர்ந்து, போனி கபூர் தயாரிக்க எச்.வினோத் இயக்கத்தில் அஜித் இரண்டாவது...\n‘வேதாளம்’ திரையரங்க கொண்டாட்டம் – புகைப்படங்கள்\nசிவபாலனை வைத்து அஜித் எடுத்த புகைப்பட மேக்கிங் - புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/287460.html", "date_download": "2021-01-26T02:47:11Z", "digest": "sha1:MHOEUUYTYZQPE6IODXIFCN23I2D4DHNU", "length": 7266, "nlines": 153, "source_domain": "eluthu.com", "title": "வேறு நிலாக்கள் 33-கவிஜி - வாழ்க்கை கவிதை", "raw_content": "\n'பாஸ்கட் பால் செமையா விளாடுவீல்ல'\nகண்களை அழுந்த மூடித் திறந்தாள்...\n'ஆமா லவ் பண்ணீல்லக்கா என்னாச்சு'\n'அகழ்வாராய்ச்சி படிக்கதான ஆசைப் பட்ட'\nதலை சாய்த்து படுத்து விட்டாள்...\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nசேர்த்தது : கவிஜி (தேர்வு செய்தவர்கள்)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\n��ந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://harivamsam.arasan.info/2020/09/Harivamsa-Vishnu-Parva-Chapter-119-063.html", "date_download": "2021-01-26T02:12:58Z", "digest": "sha1:3HDRPACGVNDPSEYZ3FIGMYNUOV34AIHY", "length": 16003, "nlines": 56, "source_domain": "harivamsam.arasan.info", "title": "பலதேவன் மகிமை | விஷ்ணு பர்வம் பகுதி – 119 – 063", "raw_content": "\nதிரு.மன்மதநாததத்தர் அவர்களால் 1897ல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட \"Harivamsa\" நூலின் தமிழாக்கம்...\nமுகப்பு | பொருளடக்கம் | முழுமஹாபாரதம் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\nபலதேவன் மகிமை | விஷ்ணு பர்வம் பகுதி – 119 – 063\nபகுதியின் சுருக்கம் : ஹஸ்தினாபுரத்தைக் கங்கையில் இழுத்த பலராமன் மகிமை; மற்போரில் பீமனை வீழ்த்தியது; துரியோதனனைச் சீடனாக ஏற்றது...\n விப்ரரே, பூமியை நிலைநிறுத்துபவனும், சேஷனின் வடிவமும், நுண்ணறிவுமிக்கவனுமான பலதேவனின் மகிமைமிக்கச் செயல்களை நான் மீண்டும் கேட்க விரும்புகிறேன்.(1) புராணங்களை நன்கறிந்த முனிவர்கள், மிக உன்னதனென்றும், பெருஞ்சக்திவாய்ந்த தலைமை தேவனான அனந்தனென்றும் பலதேவனைச் சொல்கிறார்கள். எனவே, ஓ விப்ரரே, அவனது செயல்களைக் குறித்து நான் துல்லியமாகக் கேட்க விரும்புகிறேன்\" என்று கேட்டான்.(2,3)\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, \"பெருஞ்சக்திமிக்கவனும், பலம்வாய்ந்தவனுமான இந்தப் பலதேவனே, ஒளிச்சுரங்கமான நாக மன்னன் சேஷன் என்றும், பூமியை நிலைநிறுத்துபவனென்றும், புருஷர்களில் முதன்மையானவன் என்றும், யோகாசிரியன் என்றும், வேதங்களில் உள்ள மந்திரங்களை அறிந்தவர்களில் முதன்மையானவன் என்றும் புராணங்களில் விளக்கப்படுகிறான். கதாயுதப் போர் புரிந்து பல முறை ஜராசந்தனை வீழ்த்தியிருந்தாலும் அவன் அவனைக கொல்லவில்லை.(4,5) மகதப் பேரரசனைப் பின்தொடர்ந்தவர்களும், கொண்டாடப்பட்டவர்களுமான பிற மன்னர்களும் போரில் அவனால் வீழ்த்தப்பட்டனர்.(6)\nஓர் ஆயுத அளவு {பத்தாயிரம்} யானைகளின் பலத்தைய���ம், பேராற்றலையும் கொண்ட பீமனே கூட மற்போரில் இவனால் {பலதேவனால்} வீழ்த்தப்பட்டான்.(7) துரியோதனனின் மகளான லக்ஷ்மணையை {கிருஷ்ணன் மற்றும்} ஜாம்பவதியின் மகனான சாம்பன் அபகரித்துச் சென்றதால் ஹஸ்தினாபுரத்தின் {நாகநகரத்தின்} இளவரசர்களால் அவன் அந்நகரத்தில் சிறைபிடிக்கப்பட்டான்.(8) பெருஞ்சக்திவாய்ந்த ராமன் {பலராமன்}, அவன் சிறையிலிடப்பட்டதைக் கேட்டு அவனை விடுவிப்பதற்காக அந்நகரத்திற்கும் சென்றும்(9) அவனை அவனால் கண்டுபிடிக்க இயலவில்லை. இதனால் கோபமடைந்த அந்தப் பலம்வாய்ந்த வீரன், பின்வரும் அற்புதச் செயலைச் செய்தான்.(10) அவன், வெல்லப்படமுடியாததும், ஒப்பற்றதும், தெய்வீகமானதும், பிரம்மாயுதத்தைப் போன்றதுமான தன் கலப்பையை எடுத்துக் கொண்டு அந்நகரத்தின் மதிலில் {கோட்டையில்} பொருத்தி கௌரவர்களின் அந்நகரை கங்கைக்குள் இழுத்துப் போட நினைத்தான்.(11,12) மன்னன் துரியோதனன், தன் நகரம் இவ்வாறு சுழற்றப்படுவதைக் கண்டு, சாம்பனையும் அவனது மனைவியையும் பெருஞ்சக்திவாய்ந்த ராமனிடம் கொடுத்து,(13) தன்னைச் சீடனாக ஏற்றுக் கொள்ளும்படி கேட்டான். ராமனும் அந்தக் குரு மன்னனை {துரியோதனனை} கதாயுதப் போரில் தன் சீடனாக ஏற்றுக் கொண்டான்.(14) ஓ மன்னா, இவ்வாறு சுழற்றப்பட்டது முதலே அந்நகரம் பெருங்கடலை {கங்கையை} நோக்கி இழுக்கப்பட்டதைப் போன்ற தோற்றத்தைக் கொண்டது.(15)\n மன்னா, முன்னர்ப் பிருந்தாவனத்தில் சூரனின் மகனான இந்த ஹலாயுதன் {பலராமன்}, தன் முஷ்டியின் ஒரே அடியில் பிரலம்பனைக் கொன்றான். இதுவும் பூமியின் நன்கறியப்பட்ட இவனது செயல்களில் ஒன்றாகும்.(16) பேருடல் படைத்த தைத்தியனான தேணுகன், கழுதை வடிவில் வந்த போது அவனை மரத்தின் உச்சிக்குத் தூக்கி எறிந்தான். அவனும் பூமியின் பரப்பில் இறந்து விழுந்தான்.(17) இந்தக் கலப்பைதாரி {ஹலாயுதன் / பலராமன்}, யமனின் தங்கையும், வேகமாகப் பாய்பவளும், உப்பு நீர் கடலை நோக்கிச் செல்பவளுமான யமுனையின் போக்கை நகரம் நோக்கித் திருப்பினான். இதுவும் அவனது அற்புதச் செயல்களில் ஒன்றாகும்.(18)\n மன்னா, இவ்வாறே, ஒப்பற்ற பலம் கொண்டவனும், அனந்தன் என்ற பெயரைக் கொண்ட சேஷனின் வடிவமுமான பலதேவனின் பலம்வாய்ந்த செயல்களை உனக்கு விளக்கிச் சொன்னேன்.(19) நீ புராணங்களைக் கேட்கும்போது, புருஷர்களில் முதன்மையான இந்த ஹலாதரன் செய்தவையும், இன்று என்னால் விளக்கிச் சொல்லப்படாதவையுமான மிக அற்புதமான செயல்கள் பலவற்றைக் கேட்பாய்\" என்றார் {வைசம்பாயனர்}.(20)\nவிஷ்ணு பர்வம் பகுதி – 119 – 063ல் உள்ள சுலோகங்கள் : 20\nமூலம் - Source | ஆங்கிலத்தில் - In English\nஅக்ரூரன் அக்னி அசமஞ்சன் அதிதி அதிரதன் அநிருத்தன் அந்தகன் அரிஷ்டன் அருந்ததி அர்ஜுனன் அனு அஜமீடன் அஸ்தி ஆபவர் ஆயு ஆஹுகன் இந்திரன் இளை உக்ரசேனன் உக்ராயுதன் உசீநரன் உதங்கர் உபரிசரவசு உமை உல்பணன் ஊர்வசி ஊர்வர் ஏகலவ்யன் ஔர்வர் கக்ஷேயு கங்கை கசியபர் கண்டரீகர் கண்டூகன் கதன் கபிலர் கமலாதேவி கம்ஸன் கருடன் கர்க்கர் கர்ணன் காதி காந்திதேவி கார்த்தவீர்யார்ஜுனன் காலநேமி காலயவனன் காலவர் காளியன் கிருஷ்ணன் குசிகன் குணகன் குணவதி குரோஷ்டு குவலயாபீடம் குவலாஷ்வன் கூனி கைசிகன் சகடாசுரன் சக்ரதேவன் சங்கன் சததன்வன் சத்யகர்மன் சத்யபாமா சத்ருக்னன் சத்வதன் சந்தனு சந்திரவதி சந்திரன் சனத்குமாரர் சன்னதி சாணூரன் சாந்தீபனி சாம்பன் சால்வன் சிசுபாலன் சித்திராங்கதன் சிருகாலன் சிவன் சுசீமுகி சுநாபன் சுனீதன் சூரன் சூரியன் சைசிராயணர் தக்ஷன் தசரதன் தந்தவக்ரன் தமகோஷன் தரதன் தன்வந்தரி தாரை திதி திதிக்ஷு திரிசங்கு திரிவிக்ரை திருமிலன் திரையாருணன் திலீபன் திவோதாஸன் துந்து துந்துமாரன் துருவன் துஷ்யந்தன் தூம்ரவர்ணன் தேவகன் தேவகி தேவாவ்ருதன் தேனுகன் நந்தன் நரகாசுரன் நஹுஷன் நாரதர் நாராயணன் நாராயணி நிகும்பன் நிசுந்தன் நித்ராதேவி நீபன் பஞ்சஜனன் பத்மாவதி பத்ரன் பப்ரு பயோதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலராமன் பார்வதி பானு பானுமதி பிரதீபன் பிரத்யும்னன் பிரபாவதி பிரம்மதத்தன் பிரம்மன் பிரலம்பன் பிரவரன் பிரஸேனன் பிராசேதஸ் பிராப்தி பிருது பிருதை பிருஹதாஷ்வன் பிருஹஸ்பதி பீஷ்மகன் பீஷ்மர் புதன் புரூரவன் பூதனை பூமாதேவி பூரு பூஜனி மதிராதேவி மது மதுமதி மயன் மஹாமாத்ரன் மாயாதேவி மார்க்கண்டேயர் முசுகுந்தன் முரு முஷ்டிகன் யசோதை யது யயாதி யுதிஷ்டிரன் ரஜி ராமன் ருக்மவதி ருக்மி ருக்மிணி ரேவதி ரைவதன் ரோஹிணி லவணன் வசிஷ்டர் வருணன் வஜ்ரநாபன் வஸு வஸுதேவன் வாயு விகத்ரு விதர்ப்பன் விப்ராஜன் விரஜை விருஷ்ணி விஷ்ணு விஷ்வாசி விஷ்வாமித்ரர் விஷ்வாவஸு விஸ்வகர்மன் வேனன் வைவஸ்வத மனு ஜயந்தன் ஜராசந்தன் ஜஹ்னு ஜாம்பவான் ஜியாமோகன் ஸகரன் ஸத்யப���மா ஸத்யவிரதன் ஸத்ராஜித் ஸத்வான் ஸஹஸ்ரதன் ஸ்ரீதாமன் ஹயக்ரீவன் ஹரி ஹரியஷ்வன் ஹரிஷ்சந்திரன் ஹிரண்யகசிபு\nபிரத்யும்னனின் பாதுகாப்புக்காக பலராமனால் சொல்லப்பட்ட ஆஹ்நிகத் துதி\nகுல மற்றும் நில வரைபடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-01-26T04:06:33Z", "digest": "sha1:Y6WSA32E3OLWCQCUVDGW6UD7AAUFRW6M", "length": 11874, "nlines": 135, "source_domain": "ta.wikipedia.org", "title": "தக்காண சுல்தானகங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(தக்காணத்து சுல்தானகங்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nதக்காணத்து சுல்தானகங்கள் (Deccan sultanates) என்பன தெற்கு மற்றும் நடு இந்தியாவில் ஆட்சி புரிந்த ஐந்து முஸ்லிம் பேரரசுகளைக் குறிக்கும். இவைகள் பிஜப்பூர் சுல்தானகம், கோல்கொண்டா சுல்தானகம், அகமதுநகர் சுல்தானகம், பீதர் சுல்தானகம், பேரர் சுல்தானகம் ஆகியனவாகும். தக்காணத்து சுல்தானகங்கள் தக்காணத்து மேட்டுநிலப் பகுதியில் (Deccan Plateau), கிருஷ்ணா ஆறு மற்றும் விந்திய மலைத்தொடருக்கு இடையில் அமைந்திருந்தன. இவைகளில் பீஜாப்பூர், அஹ்மட்நகர், பெரார் ஆகியன 1490 இலும் பிடார், 1492 இலும் கொல்கொண்டா 1512 இலும் விடுதலை பெற்ற தனி அரசுகளாயின. 1510 இல் பீஜாப்பூர் கோவா நகரில் போர்த்துக்கீசரின் ஆக்கிரமிப்பை முறியடித்தனர் ஆயினும் பின்னர் அதே ஆண்டின் இறுதியில் அந்நகரத்தை இழந்தனர்.\nஇவர்கள் அனைவரும் தமக்கிடையே சண்டைகளில் ஈடுபட்டிருந்தாலும். 1565 இல் விஜயநகரப் பேரரசுக்கு எதிராக ஓரணியில் நின்று போர் புரிந்து தலைக்கோட்டை சமரில் தோற்கடித்து விஜயநகரை நிரந்தரமாக வீழ்ச்சியடையச் செய்தனர். 1574 இல் பெராரில் இடம்பெற்ற புரட்சியின் பின்னர் அஹ்மட்நகர் இதனைக் கைப்பற்றியது. 1619 இல் பிடார் பீஜாப்பூருடன் இணைக்கப்பட்டது. இந்த சுல்தானகங்களை பின்னர் முகலாயப் பேரரசு கைப்பற்றியது. 1596 இல் பெரார் அஹ்மட்நகரில் இருந்து விடுவிக்கப்பட்டது. அஹ்மட்நகர் 1616 க்கும் 1636 க்கும் இடையில் முற்றாகக் கைப்பற்றப்பட்டது. கோல்கொண்டா சுல்தானகம் மற்றும் பீஜப்பூர் சுல்தானகம் ஆகியன அவுரங்கசீப்பினால் 1686-7 இல் கைப்பற்றப்பட்டன.\nபிஜாப்பூர் சுல்தானகம் பற்றிய இணையத்தளம்\nகற்காலம்-கி.மு 2000000 • மெஹெர்கர்-கி.மு 7000–3300 • சிந்துவெளி நாகரிகம்-கி.மு 3300–1700 • வேதகாலம்-கி.மு 1500–500 •\nமகத நாடு-கி.மு 684–424 • பாண்டியர்-கி.மு 600–கி.பி 1610 • நந்தர்-கி.மு 424-321 • சேரர்-கி.மு 300–கி.பி 1200 • சோழர்-கி.மு 300–கி.பி 1279 • மௌரியப் பேரரசு-கி.மு 321–184 • குப்தப் பேரரசு-கி.பி 240–550 • சாதவாகனர்-கி.மு 230– கி.பி. 220 • சுங்கர்-கி.மு 185-கி.மு.75 • மகாமேகவாகனப் பேரரசு கிமு 250–கிபி 400 • பல்லவர்-கி.பி 250–கி.பி–850 • மேற்கு கங்கப் பேரரசு-- 350 - 1000 • சாளுக்கியர்-கி.பி 640 - 1120 • கீழைச் சாளுக்கியப் பேரரசு-- 624 - 1189 • மேலைச் சாளுக்கியர்-- 973–1189 • இராஷ்டிரகூடர்-கி. பி 753 – கி. பி 982 • யாதவப் பேரரசு-- 850–1334 • பாலப் பேரரசு- 750–1174 • ஹொய்சாளப் பேரரசு- 1040–1346 • ககாதீயப் பேரரசு-- 1083 - 1323 • தில்லி சுல்தானகம்- கி.பி 1210–1526 • பாமினி சுல்தானகம்-கி.பி 1347–1527 • தக்காணத்து சுல்தானகங்கள்-கி.பி 1490–1596 • விஜயநகரப் பேரரசு-கி.பி 1336–1646 • முகலாயப் பேரரசு-கி.பி 1526–1707 • மராட்டியப் பேரரசு-கி.பி 1674–1818 • இந்தியத் துணைக்கண்டத்தின் அரசுகள்-கி.பி 1100–1800 • கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி-கி.பி 1757–1858 • பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு மற்றும் இந்திய விடுதலை இயக்கம்-கி.பி 1858–1947 • இந்தியப் பிரிவினை--கி.பி 1947 • இந்தியா--15 ஆகஸ்ட் 1947 •\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 பெப்ரவரி 2020, 09:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vallinam.com.my/version2/?p=7106", "date_download": "2021-01-26T02:21:38Z", "digest": "sha1:Q2Q625UH6F6S4MTKIKPA2WLY72ORCV4T", "length": 155322, "nlines": 267, "source_domain": "vallinam.com.my", "title": "தமிழ் எங்கள் உயிர் (பாகம் 2)", "raw_content": "\nதமிழ் எங்கள் உயிர் (பாகம் 2)\n‘தமிழ் எங்கள் உயிர்’ நிதிக்குச் சிறுகச் சிறுக பணம் சேரத் தொடங்கியது. இந்நிதிக்கு மேலும் அதிக அளவில் மக்களின் ஆதரவு கிடைக்க வேண்டும் என்றெண்ணி தமிழ் முரசு பத்திரிகையில் இது தொடர்பாகப் பல வகையில் விளம்பரங்கள் வெளிவந்த வண்ணம் இருந்தன.\n“உலகோர் போற்றும் உயர் தமிழ் சீரிளமை மாறாத செந்தமிழ் தமிழர்க்கு உயிர் தாய்மொழி தமிழ் ஆதலால் கூறுகிறோம் தமிழ் எங்கள் உயிர் என்று அழைக்கிறோம் இன்றே பட்டியலில் பெயர் போடுங்கள்”\nஎன்ற வாசகத்தோடு தமிழ் எங்கள் உயிர் நிதிக்காக விளம்பரங்கள் வெளிவந்தன. அவ்விளம்பரங்களில் மாதம் இருநூறு ��ெள்ளிக்குக் குறையாது வருமானம் பெறும் தமிழ் குடும்பங்களில் உள்ள ஒருவர் பத்து வெள்ளி நிதி வழங்கி பட்டியலில் பெயர் போட முன்வந்தால் மலாயா பல்கலைக்கழகத்தில் தமிழ் நூல்கள் இடம்பெற உறுதுணையாக அமைந்து அங்குத் தமிழ் முழங்கும் என்பதையும் தமிழ் முரசு பத்திரிகைக் குறிப்பிடத் தவறவில்லை. குடும்பத்தின் சார்பில் நிதி வழங்குபவர்களின் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரின் பெயரும் அதேவேளை அலுவலகம் சார்பில் பணம் கொடுக்கப்பட்டால் அலுவலகத்தார் அனைவரின் பெயரும் பட்டியலில் சேர்க்கப்படும் என்பதும் விளம்பரம் வழி அறிவிக்கப்பட்டிருந்தது. விளம்பர அறிக்கையில் சிலிகி ரேட் சிங்கப்பூர் என்ற முகவரிக்கு மக்கள் தங்கள் நிதியையும் பெயரையும் அனுப்ப முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. முதன் முதலில் 1955-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 04-ஆம் திகதி வெளியிடப்பட்ட விளம்பர அறிக்கை தொடர்ந்து 15, 17, 18, 19, 22, 24, 29 ஆகிய தேதிகளில் மொத்தமாக ஒன்பது நாட்கள் தமிழ் முரசு பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டது (தமிழ் முரசு, மார்ச், 29, 1955, பக். 06).\nமாசற் றொளிர் வதுந் தமிழ்;\nஇயல் வளம் சிறந்தது தமிழ்;\nமேலும், தமிழ் எங்கள் உயிர் நிதிக்காகக் கவிதை வடிவிலும் விளம்பரங்கள் செய்யப்பட்டன. 20 மார்ச் 1955ல் தமிழின் சிறப்புகளை வர்ணிக்கும் கவிதையைக் குறிப்பிட்டு அதற்குக்கீழ் எழுதப் படிக்க தெரிந்த அனைத்துத் தமிழர்களும் மலாயா பல்கலைக்கழகத்தில் கன்னித் தமிழை உயிர்ப்பிக்க தலா பத்து வெள்ளி நிதியை வழங்கி ஆதரவு அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது (தமிழ் முரசு, மார்ச், 20, 1955, பக். 06). இதே விளம்பரம் தொடர்ந்து ஐந்து நாட்கள் (மார்ச் மாதம் 20, 26, 30, 31 ஆகிய தேதிகளிலும் ஏப்ரல் மாதம் 05-ஆம் தேதியும்) வெளியிடப்பட்டது (தமிழ் முரசு, ஏப்ரல், 05, 1955, பக். 06).\nமலாயா பல்கலைக்கழகத்தில் உருவாக இருக்கும் இந்தியப் பகுதியின் நூலகத்திற்காகத் தமிழ் புத்தங்களை வாங்க உதவும் பொருட்டுத் தமிழ் எங்கள் உயிர் நிதி திட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்நிதி திட்டத்தின் இலட்சியமானது இருநூறு வெள்ளிக்குக் குறையாமல் சம்பளம் பெரும் பத்தாயிரம் தமிழர்கள் ஆளுக்குப் பத்து வெள்ளி கொடுப்பதன் வழி முப்பது நாளில் ஒரு லட்சம் வெள்ளி திரட்டுவதே ஆகும். இதற்கு முன்வந்து ஆதரவு அளிக்க வேண்டியது தமிழ் மக்களின் தலையா��க் கடமையாக வலியுறுத்தப்பட்டுத் தமிழ் எங்கள் உயிர் என்ற பேரணிப் பட்டியலில் பெயர் தந்து தமிழ் முழங்கச் செய்யுமாறு பிப்ரவரி 25, 1955ல் தமிழ் முரசு பத்திரிகையின் தலையங்கத்தில் செய்தி வெளியிடப்பட்டது. இச்செய்தி வெளிவந்து நான்கு நாட்கள் கடந்த நிலையில் நிதி பட்டியலில் இருபத்து நான்கு பெயர்களே சேர்க்கப்பட்டிருந்ன. மக்களின் ஆதரவு மேலும் அதிகரிக்க மீண்டும் 28.02.1955 அன்று தமிழ் முரசு பத்திரிகையில் மக்கள் முன்வந்து நிதியை நிரப்ப வேண்டி செய்தி வெளியானது (தமிழ் முரசு, பிப்ரவரி, 28, 1955, பக். 08).\nதமிழ் முரசு பத்திரிகையில் தொடர்ந்து வெளிவந்த செய்திகளின் வழி குறுகிய காலத்தில் நிறைய பேரிடம் இருந்து ஆதரவு கிடைத்துள்ளது. இச்செய்தி அறிந்து மலாயா பல்கலைக்கழகத்திற்குத் தமிழ்ப் புத்தகங்கள் வாங்க நிதி கொடுத்து உதவிய முதல் எட்டுப் பேருடைய பெயர்கள் 25.02.1955-ல் தமிழ் முரசு பத்திரிகையின் முதல் பக்கத்தில் பட்டியலிடப்பட்டிருந்ததன.\nதமிழ் எங்கள் உயிர் நிதிக்கு முதல் நபராகக் குன்றக்குடி அடிகளார் ஆதரவு வழங்கி 201 வெள்ளி மதிப்புள்ள சங்க இலக்கிய புத்தகங்களை வழங்கிய செய்தியோடு அவர் எழுதி அனுப்பியிருந்த வாழ்த்தும் தமிழ் முரசு பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டது. அவ்வாழ்த்துரையில் அவர் இந்நிதி திட்டம் தொடர்பான செய்தியைக் கண்டு மகிழ்ந்துள்ளதாகக் கூறியதோடு நூல்களை வாங்குவதற்காக உருவாக்கப்பட்டிருக்கும் இப்பண சேகரிப்புத் திட்டத்திற்குத் ‘தமிழ் எங்கள் உயிர்’ நிதி என்று பெயர் வழங்கியமை வரவேற்கத்தக்கது என்பதையும் குறிப்பிட்டுள்ளார். தமிழை வளர்ப்பதன்வழி தமிழினம் உயர முடியும் என்பதால் இதற்குத் தமிழர்கள் ஒன்று சேர்ந்து கைக்கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மலாயா பல்கலைக்கழகத்தில் உருவாகவுள்ள தமிழ்ப் பகுதியில் தமிழ் மொழியில் உள்ள அற்புதமான இலக்கண இலக்கியங்கள் இடம் பெற்றுத் தமிழருடைய பெருமையை உலக மக்கள் அனைவராலும் அறிந்துக் கொள்ள ஒரு நல்ல வாய்ப்பு என்று குறிப்பிட்டுள்ளார் (தமிழ் முரசு, பிப்ரவரி, 25, 1955, பக். 01).\nதமிழ் முரசு நாளிதழின் வேண்டுகோளுக்கிணங்க இந்தியப் பகுதிக்குத் தேவையான நல்ல பல தமிழ் நூல்களைத் தமிழர்கள் தங்களின் சுயமுயற்சியாலேயே வாங்கி உதவ முடியும் என்ற அரிய ஆலோசனையையும் முயற்சியையும் ஆதரித்துப் பல தமிழர்கள் நிதி வழங்கினார்கள். அவர்களுடைய பெயர்கள் 26.02.1955இல் வெளிவந்த தமிழ் முரசு பத்திரிகையில் தமிழ் எங்கள் உயிர் நிதி பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தன (தமிழ் முரசு, பிப்ரவரி, 26, 1955, பக். 08). பின், 70 வெள்ளி நிதி வழங்கிய ஏழு பேருடைய பெயர்களும் 01.05.1955 அன்று தமிழ் எங்கள் உயிர் நிதி பட்டியலில் சேர்த்துக் கொள்ளப்பட்டன (தமிழ் முரசு, மார்ச், 01, 1955, பக். 08). கேமரன் மலையைச் சேர்ந்த திரு. கா. பெருமான் என்பவருடைய “மல நாட்டுச் சர்வகலாசாலையில் தமிழ் வளர்க்க மலைவாழ் எம்மீர்” என்று தொடங்கும் பாடலைப் பாடி பொதுமக்கள் தமிழ் எங்கள் உயிர் நிதிக்கு உதவும்படி வேண்டுகோள் விடுத்ததில் பலர் முன் வந்து பட்டியலில் பெயரைச் சேர்த்ததாகத் தமிழ் முரசு பத்திரிகையில் செய்தி வெளிவந்துள்ளது. இதன் மூலம் நூறு வெள்ளி நிதி அனுப்பி வைத்த திரு. எம். ஆர். எஸ். முருகையா மற்றும் சிலருடைய பெயர்களும் 02.03.1955இல் பட்டியலில் சேர்க்கப்பட்டுத் தமிழ் முரசு நாளிதழில் பிரசுரிக்கப்பட்டது (தமிழ் முரசு, மார்ச், 02, 1955, பக். 12). பினாங்கு, சிங்கப்பூர், ஈப்போ மற்றும் கோலாலம்பூர் ஆகிய இடங்களில் இருந்து ஏழு பேர் வழங்கிய 70 வெள்ளி 07.03.1955 -இல் தமிழ் எங்கள் உயிர் பட்டியலில் சேர்க்கப்பட்டது (தமிழ் முரசு, மார்ச், 04, 1955, பக். 12). தமிழ் எங்கள் உயிர் நிதிக்குக் குளுவாங் தமிழர் சங்க நிர்வாக உறுப்பினர்கள் ஏழு பேர் மற்றும் பதினெட்டுப் பொது மக்கள் கொடுத்த 260 வெள்ளி நிதியின் விவரம் 13.03.1955ல் தமிழ் முரசில் பிரசுரிக்கப்பட்டது (தமிழ் முரசு, மார்ச், 13, 1955, பக். 12).\nமலாயா பல்கலைக்கழகத்தில் அமையவிருக்கும் தமிழ்ப் பகுதிக்கும் அதன் நூல்நிலையத்திற்கும் உரமாகத் திகழும் தமிழ் எங்கள் உயிர் நிதிக்குத் தமிழ்நாட்டில் இருந்து பணம் அனுப்பி வைக்கும் செயலை எளிமையாக்க திரு. காமராஜர் அவர்கள் சென்னை தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி காரியாலத்தில் ஒரு பகுதியை உருவாக்கி துணை நின்றுள்ளார். தஞ்சையில் புயலடித்தபோது வாடி வதங்கிய தமிழ் நாட்டு மக்களுக்கு மலாயாத் தமிழர் லட்சக்கணக்கான ரூபாய் தந்து உதவியமைக்குக் கைம்மாறு காட்ட வாய்த்த நல்ல வாய்ப்பு என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், அவர் பத்திரிகைக்கு வழங்கிய அறிக்கையில் இத்திட்டத்தை அறிமுகப்படுத்தியதற்காகத் தமிழ் முரசு ஆசிரியரான திரு. கோ.சாரங்கபாணியைப் பாராட்டியது மட்டுமல்லாமல் தமிழ் மொழிக்கான ஆக்கப் பணியில் இறங்கியிருக்கும் இம்முயற்சிக்குத் தமிழ் நாட்டவர்களின் ஆதரவும் கண்டிப்பாகக் கிடைக்கும் என்று நம்பிக்கை அளித்துள்ளார். தமிழ் எங்கள் உயிர் நிதிக்காகத் தமிழ் நாட்டில் இருந்து கிடைக்கப் பெறும் பணம் மற்றும் புத்தக உதவியினைச் சேகரித்துக் கோலாலம்பூர் கொண்டு சேர்க்கும் பொறுப்பை ஏற்று நடத்த அப்போதைய தமிழ் நேசன் பத்திரிகையின் முன்னால் ஆசிரியரான திரு. ஆர். வேங்கடராஜூலு முன்வந்திருப்பதையும் அவர் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். தமிழ் மொழியைப் பேணுபவர்களும் தமிழ் நூல்களை வெளியிடுபவர்களும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு உதவி புரிய முன்வர வேண்டினார். புத்தகமாக அல்லது பணமாகக் கொடுக்க நினைப்பவர்கள் தங்களுடைய உதவியை ‘மலாயா நூல்நிலைய நிதி, தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டிக் காரியாலயம், மவுண்டு ரோடு, சென்னை’ என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கும்மாறு அவ்வறிக்கையில் அவர் தெரிவித்திருந்தார் (தமிழ் முரசு, மார்ச், 15, 1955, பக். 01).\n16.03.1955 அன்று வெளியிட்ட பத்திரிகையில் 25 பேர் அளித்த 265 வெள்ளி நன்கொடையின் விவரம் மற்றும் தமிழ் எங்கள் உயிர் நிதி பெயர் பட்டியலில் இன்னும் 9729 பெயர்கள் இடம் பெற வேண்டும் என்பதைம் வலியுறுத்தி சொல்லப்பட்டிருந்தது. 10 வெள்ளிதான் வழங்க வேண்டும் என்பதில்லை அதற்கு மேலும் வழங்க விருப்பம் இருப்பவர்கள் ‘தமிழ் முரசு, 71, சிலிகி ரோட், சிங்கப்பூர்’ என்ற முகவரிக்கு அனுப்பி வையுங்கள் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது (தமிழ் முரசு, மார்ச், 16, 1955, பக். 12).\nஇந்தியப் பகுதி நிருவ மூன்று நியாயங்கள்\nஅதனைத் தொடர்ந்து, மலாயா பல்கலைக்கழகத்தில் தொடங்கத் திட்டமிடப்பட்டிருந்த இந்தியப் பகுதிக்காக இந்திய கமிஷனர் திரு. ஆர். கே. தாண்டன் அவர்கள் இந்திய அரசாங்கத்தின் சார்பில் ஆயிரம் ரூபாய் பெறுமானமுள்ள காசோலையைப் பல்கலைக்கழக வேந்தர் திரு. மாக் டொனல்டிடம் ஒப்படைத்துள்ளார். போனிக்ஸ் பாக்கில் நடைப்பெற்ற இந்த நிகழ்வுக்குப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் சர் சிட்னி கேய்னும் வருகைப் புரிந்திருந்தார். இந்தக் காசோலையை இந்தியப் பகுதி நிறுவ மலாயா பல்கலைக்கழகத்திற்கு இந்தியா வழங்குகிற அடையாள உதவி என்பதை திரு. தாண்டன் அறிவித்திருந்தார். பல்கலைக்கழக வேந்தர் வழங்கப்பட்ட உதவி தொகைக்காகப் பாராட்டியதோடு விரைவில் இந்தியப் பகுதி அமைக்கப்படும் என்று நம்பிக்கை அளித்துள்ளார். மேலும், விரைவில் இந்திய பகுதியை அமைக்க வேண்டிய அவசியத்திற்கு ஆதரவாக இருக்கும் உறுதியான மூன்று நியாயங்களையும் அவர் இந்நிகழ்வில் குறிப்பிட்டிருந்தார். அவை :\nகிருஸ்துவ சகாப்தம் தொடங்கியதிலிருந்து இன்று வரை மலாயாவின் தென்கிழக்காசியாவின் கலாச்சார, நாகரிக மேம்பாட்டுக்கு இந்தியா அபரிமிதமான பணி புரிந்திருக்கிறது; அதே துறையில் இன்னும் பணியாற்றி வருகிறது. தென் கிழக்காசியாவைப் பற்றிய ஆராய்ச்சி மலாயா பல்கலைக்கழகத்தில் ஒரு முக்கிய பாடமாகும். அதன் ஆராச்சியைப் பொறுத்து அதே காலத்தில் இந்திய கலாச்சாரத்தைப் பற்றியும் பெரிதும் தெரிந்துக் கொள்வது அவசியமாக இருக்கும்.\nபல்வேறு இனமக்கள் வாழ்கின்ற புதிய ஐக்கிய சுதந்திர மலாயா தேசிய இனத்தை உருவாக்கப் பாடுபடுகிறது. நம் நாட்டு மக்களின் கலாச்சார அமைப்பு மலாய்க்காரர்கள், சீனர்கள் மற்றும் இந்தியர்கள் ஆகியோர்களின் கலாச்சாரங்களையும் உலகின் இப்பகுதியில் வாழ்ந்த மற்ற சக்திகளின் கலாச்சாரங்களையும் தோற்றுவாயாகக் கொண்டதாகவே இருக்கும். எத்தனையோ சகாப்தங்களாகத் தழைத்து வந்திருக்கும் இந்தியக் கலாச்சாரத்தையும் உள்ளடக்கிய சரித்திர ரீதியான, உன்னத கலாச்சாரங்களின் குழைவாக அது அமையும்.\nமலாயாவில் இந்தியர்கள் எண்ணிக்கை ஜனத்தொகையில் முக்கிய பங்கு வகிப்பதாகும். அது தவிர மலாயா பல்கலைக்கழக மாணவர்களிடையே இந்திய மாணவர்களே மிகுந்த செல்வாக்குடையவர்களாக விளங்குவது மற்றொரு காரணம்.\nஇந்த நியாயங்கள் அனைத்தும் மலாயா பல்கலைக்கழகத்தில் இந்தியப் பகுதி விரைவில் தொடங்குவதற்கான அவசியத்தை வலியுறுத்தி நிகழ்வில் உரையாற்றினார் (தமிழ் முரசு, மார்ச், 17, 1955, பக். 12).\nநிதி வழங்கியோர் பட்டியல் (சுருக்கம்)\n2 சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக்\n3 தமிழர் பிரதிநிதித்துவ சபை\n6 பட்டறை (ஓர்க்ஷாப்) தொழிலாளர்கள்\n7 கோலாலம்பூர் மாணவ மணிமன்ற கிளை\n8 காந்தி ஞாபகார்த்தப் பாட சாலை மாணவர்கள் கழகம்\n9 மாயூரம் தாலுகா தமிழர் ஐக்கிய சங்கம்\n10 பேரா மருத்துவர் சங்க செயற்குழு\n11 மலாக்கா மருத்துவ சங்கம்\n12 எப்பிங்காம் தோட்ட மாணவர் மணிமன்றம், சிங்கப்பூர் மணியம் சொற்பயிற்சி மன்றம், பத்து செப்னாஸ் தோட்ட மக்கள், திருவிதாங்கோடு முஸ்லிம் கூட்டுறவு சங்கம்\n13 டத்தோ இ. இ. ஸி. துரைசிங்கம்\n14 அகில மலாயா திராவிடர் கழகம்\n15 திரு கெ.ப. முகம்மது\n16 குதிரைப்பந்தயத் திடல் ஊழியர்கள்; ரிக்ஷா ஓட்டுனர்கள்\n17 கோத்தாதிங்கி தோட்ட மக்கள்; கொசு ஒழிப்பு இலாகா\n18 ஈப்போ பாரி சொற்பயிற்சி மன்றம்\n19 நயிணா முகம்மது கம்பெணி இயக்குனர்கள், சிப்பந்திகள்\n21 மலாக்கா ரீஜண்ட் தோட்ட மக்கள்\n23 அப்துல் அஜீஸ் நிறுவனம்\n24 பாரதிதாசரின் 65ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா\n25 குரோ, பந்திங் தோட்டத் தொழிலாளர்கள்\n26 மருத்துவர்கள் மற்றும் மலாயா திராவிடர் கழகத்தின் கோலாலம்பூர் கிளை\n28 ரிவர்சைடு தோட்டம், போண்டோக் தஞ்சம் மக்கள்\n29 இலங்கையில் சுதந்திரன் இதழ்\n30 சிங்கப்பூர் வாசுகி தமிழ்ப்பாட சாலை மாணவர்கள்\n31 சிகாமட் தோட்டத் திணாங்டிவிஷன் பாட்டாளிகள்\n32 ‘டெலிகம்’ இலாகா ஊழியர்கள்; ஆசிரியர்கள்\n33 பாலோ இந்தியர் சங்கத் தமிழ்ப் பாடசாலை; டெலிமோங் தோட்டத் தமிழர்கள்\n34 சுங்கை பூலோ இந்தியர் சங்கம்; பேரா ஹைட்ரோ பவர் நிலையம்\n35 தெலுக்கான்சன் மாவட்ட மருத்துவமனை\n36 தமிழ்நாடு கும்பகோணம் தாலுக்கா பந்தநல்லூர் மக்கள்\n37 சீர்காழித் தாலுக்கா தமிழர் முன்னேற்றக் கழகம்\n38 பேராசிரியர் டாக்டர் சிதம்பரனார்\n39 ஜோகூர் இந்தியப் பாடசாலை ஆசிரியர் ஐக்கியச் சங்கம்\n40 சிங்கப்பூரில் தமிழர் திருநாள்\n41 பிறை பவர் நிலையம், பினாங்கு இந்திய சுருட்டு நிலையம்\n42 இலங்கை சுதந்திரன் இதழ், புருனை மக்கள்\n43 கோலக்கிள்ளான் துறைமுகத் தொழிலாளர்கள், கூலிம் மருத்தவமனை\n44 சிங்கப்பூர் மாயூரம் தாலுகா தமிழர் ஐக்கிய சங்கம் மற்றும் பொதுமக்கள்\n45 ஶ்ரீ ஜெய காந்தன் புஷ்பகசாலை; போர்ட்டிக்சன் மக்கள்\n47 பினாங்கு பரமக்குடி நாடார் நலவுரிமைச் சங்கம்\n48 கிண்டாவேலி, செப்பராங் தோட்டத் தமிழர்கள்\n49 ஜோகூர் லாயாங் லாயாங் ஓ. பி. எம். லிமிடெட், பேகடரி தொழிலாளர்கள்\n51 போர்ட்டிக்ஷன் தனமேரா, பாடாங் ரெங்காஸ் கேப்பீஸ் தோட்டம்\n52 ரெம்பவ் செம்போங் தோட்டம்\n55 சிங்கப்பூர் கைலிக் கடை பணியாளர்கள்\n56 காரைக்குடி நகரசபையும் மேலும் பலரும்\n‘தமிழ் எங்கள் உயிர்’ நிதிக்கு பண உதவி வழங்கியவர்கள் பற்றிய முழு விபரங்களை அறிய இதை அழுத்தவும்.\nதமிழ்ப் பகுதி அமைப்பதற்குக் கால தாமதம்\nஇது ஒரு புறம் இருக்க, சீன, மலாய் பகுதிகள் அமை���்பதற்குச் சீனர்களும் மலாய்க்காரர்களும் கொடுத்த ஆதரவைக் காட்டிலும் தமிழ்ப் பகுதிக்குத் தமிழர்களின் ஆதரவு கிடைக்காதது காலத் தாமதம் ஆனதற்கான காரணங்களுள் ஒன்று என்பதால் யாரும் பாராமுகமாய் இல்லாமல் செயல்படுவோம் என்று தமிழ் முரசு பத்திரிகையில் கேட்டுக் கொள்ளப்பட்டது. மேலும், 11.04.1955- இன் நிதி வரவாகிய 264 வெள்ளியினுடைய பெயர் பட்டியலும் வெளியிடப்பட்டிருந்தது (தமிழ் முரசு, ஏப்ரல், 11, 1955, பக். 04).\nபல்கலைக்கழக துணைவேந்தரும் தமிழ் மக்களின் வாக்குறுதியும்\nமலாயா பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட நாளிலிருந்து வெறும் உறுதி மொழியளவில் நின்ற தமிழ்ப் பகுதியை 1956-ஆம் ஆண்டு தொடங்கச் செய்த பெருமை தமிழ் மக்களையே சாரும். தமிழ்ப் பகுதி தொடங்கப் பட வேண்டும் என்ற துடிப்பு மக்களிடையே நிறைந்திருக்கிறது என்பதைத் தமிழ் முரசு துவங்கிய தமிழ் எங்கள் உயிர் நிதியைத் நிரப்பியதன் மூலம் நிறுபித்தனர். தை முதலாம் நாள் தமிழர் திருநாள் கொண்டாட்டத்திற்குக் குழுமிய மக்கள் முன் தமிழ் எங்கள் உயிர் நிதியின் ஒரு பகுதி பல்கலைக்கழக துணைவேந்தரிடம் சேர்க்கப்பட்டது. தமிழ்த் துறை இயங்கத் தொடங்கும் வேளையில் லட்சியத் தொகையான ஒரு லட்சம் வெள்ளியின் மற்ற பகுதியும் விரைவில் கொடுப்பதாக அந்நிகழ்வில் உறுதி கூறப்பட்டது (தமிழ் முரசு, ஜூலை, 07, 1956, பக். 01).\nமலாக்கா தமிழ் இளைஞர்கள் ஏற்பாட்டில் தமிழர் பிரதிநிதித்துவ சபை ஆதரவில் தமிழ் வருடப் பிறப்பன்று (14.04.1955) மலாக்கா ஹைஸ்கூல் மண்டபத்தில் தமிழ் எங்கள் உயிர் நிதிக்காக ‘சந்திரோதயம்’ நாடகம் அரங்கேறியது (தமிழ் முரசு, ஏப்ரல், 13, 1955, பக். 06). தமிழ் எங்கள் உயிர் நிதியை நிரப்பும் எண்ணத்தில் அலோர் காஜா தமிழர் சார்பில் அலோர் காஜா தமிழ்ப் பள்ளிக்கூடக் கட்டிடத்தில் 11.06.1955 சனிக்கிழமை அன்று இரவு 7.20 முதல் 9.30 வரை தமிழ்ப்படம் காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காட்சி தொடங்குவதற்கு முன் கூட்டரசு செய்தி இலாகா தமிழ்ப் பகுதி அதிபர் திரு. வி. டி. பிச்சைப்பிள்ளை ‘பிரஜாவுரிமை’ பற்றி விரிவுரையாற்றுவார் எனவும் மக்கள் 1.00 வெள்ளி கட்டணம் கொடுத்து இக்காட்சியில் கலந்துக் கொண்டு நிதியுதவ வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டனர் (தமிழ் முரசு, ஜூன், 04, 1955, பக். 05).\nஈப்போவில் தமிழ் எங்கள் உயிர் நாடக மன்றத்தின் இலட்சியச் சுடர் நாடகம் நடத��தி செலவு போக மீதம் இருந்த 1255.60 வெள்ளியைத் தமிழ் எங்கள் உயிர் நிதிக்குத் தந்துள்ளனர். அதனோடு இலட்சியச் சுடர் நாடக வரவு செலவும் தமிழ் முரசு நாளிதழில் பிரசுரிக்கப்பட்டது (தமிழ் முரசு, ஜூன், 23, 1955, பக். 05). 10.09.1955 அன்று சனிக்கிழமை சிங்கப்பூர் நியூ வோர்ல்ட் நியூ ஸ்டார் மண்டபத்தில் நடைப்பெறவிருப்பதாக அறிவித்த பகுத்தறிவு நாடக மன்றத்தார், ‘நச்சுக் கோப்பை’ எனும் நாடகத்தில் கிடைக்கும் பணத்தில் செலவு நீக்கி மிகுதிப்படும் தொகையைத் தமிழ் எங்கள் உயிர் நிதிக்கு வழங்குவதாக உறுதியளித்தனர். மேலும், நாடகத்தின் கட்டணம் 3 வெள்ளியைக் கொடுத்து ஆதரவு புரியுமாறு மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர் (தமிழ் முரசு, செப்டம்பர், 02, 1955, பக். 05). 10.09.1955 அன்று சிங்கப்பூர் பகுத்தறிவு நாடக மன்றம் நடத்திய ‘நச்சுக்கோப்பை’ நாடகம் வழி கிடைத்த பணத்தில் செலவு போக மீதப்பட்ட 603.45 வெள்ளி தமிழ் எங்கள் உயிர் நிதிக்கு வழங்கப்பட்டது. அதனுடைய வரவு செலவு கணக்கும் தமிழ் முரசில் வெளியிடப்பட்டது (தமிழ் முரசு, அக்டோபர், 19, 1955, பக். 06).\nதமிழ் இளைஞர் மணிமன்றமும் தமிழர் பிரதிநிதித்துவ சபையும் இணைந்து மலாயா வானொலி புகழ்பெற்ற நாடக நடிகர்கள் “வாழ்க்கை மேடை” என்ற நாடகத்தைப் பினாங்கு முனிசிபல் டவுன் மண்டபத்தில் தமிழ் எங்கள் உயிர் நிதிக்குப் பணம் திரட்ட ஜூலை மாதம் 7ஆம் தேதி முதற்காட்சி மாலை 5.30க்கும் இரண்டாம் காட்சி இரவு ஒன்பதுக்கும் நடைபெறும் என்று தமிழ் முரசு பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டது. முதல் வகுப்புக்கு 2 வெள்ளியும் 2ஆம் வகுப்புக்கு 1 வெள்ளியும் கட்டணம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஜூன் 21, 1956 முதல் தொடர்ந்து 24, 27, 30 தேதிகளில் இந்த நாடகம் தொடர்பான விளம்பரங்கள் தமிழ் முரசு பத்திரிகையில் வெளிவந்த வண்ணம் இருந்தன (தமிழ் முரசு, ஜூன், 07, 1956, பக். 07). தமிழ் எங்கள் உயிர் நிதிக்காக 29.07.1956 அன்று இரவு 7.30 மணிக்குச் சிங்கப்பூர் பீட்டி பள்ளி மண்டபத்தில் இந்திய சங்கீத சபா ஆதரவில் ஆனந்த கலா மன்றத் தயாரிப்பான கதம்பக் கச்சேரி நடைபெற உள்ளதாகவும் கலந்துக் கொள்ள விரும்பும் மக்கள் நுழைவு சீட்டு கட்டணமான 3, 2, 1 வெள்ளியைக் கொடுத்து இந்நிகழ்வில் கலந்துக் கொள்ளலாம் என்றும் தமிழ் முரசு பத்திரிகையில் விளம்பரம் செய்யப்பட்டது (தமிழ் முரசு, ஜூலை, 02, 1956, பக். 07).\nமலாயா பல்கலைக்கழகத் ���மிழ்ப் பகுதிக்குத் தமிழ் முரசு திரட்டி வரும் தமிழ் எங்கள் உயிர் நிதிக்கு அலோர்ஸ்டாரில் கதம்ப கலை நிகழ்ச்சியொன்று நடத்த 19.08.1956 ஆம் நாள் அன்று திரு. வி. சு. வடிவேலு அவர்கள் தலைமையில் நடைப்பெற்ற முஸ்லிம் வீக்கில் ஆலோசனைக் கூட்டம் ஒன்றில் முடிவு செய்யப்பட்டது. கதம்ப நிகழ்ச்சி நடத்த 16 அங்கத்தினர்களைக் கொண்ட செயற்குழு ஒன்று அமைக்கப்பட்டது (தமிழ் முரசு, செப்டம்பர், 04, 1956, பக். 11). தமிழ் எங்கள் உயிர் நிதிக்காக அலோர்ஸ்டாரில் நடைப்பெறவிருக்கும் கதம்பக் கலை நிகழ்ச்சிக்கு மக்கள் திரண்டு வர வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டனர். அதனோடு இந்நிகழ்வுக்குத் தமிழ்ப் பிரமுகரும் சமூகச் சேவையாளருமான உயர்திரு சி. நாசு. நாகப்பச் செட்டியார் தலைமை வகிப்பார் என்றும் இந்நிகழ்வு அலோர்ஸ்டார், ஜாலான் பாரு, கிரேட் ஓர்ஸ்டு பார்க்கில் 29.09.1956 அன்று இரவு 8 மணிக்கு நடைப்பெறும் என்ற தகவலையும் தெரிவித்தனர். மேலும், நிகழ்ச்சி நிரல், நுழைவு சீட்டுகள் கிடைக்கும் இடங்கள் மற்றும் அதன் கட்டணம் 5, 3, 2, 1 வெள்ளி என்பதையும் நாளிதழில் குறிப்பிட்டிருந்தனர். இது பற்றி தொடர்ந்து 25.09.1956 அன்றும் பத்திரிகையில் விளம்பரம் செய்யப்பட்டிருந்தது (தமிழ் முரசு, செப்டம்பர், 21, 1956, பக். 10).\nதமிழ் எங்கள் உயிர் நிதிக்காக மற்றுமொரு கதம்பக் கச்சேரி 27.101956 அன்று இரவு 8 மணிக்குத் திரு. கோ. சாரங்கபாணி அவர்கள் தலைமையில் சிங்கப்பூர் பீட்டி பள்ளி மண்டபத்தில் வெண்ணிலா கலை அரங்கத்தின் ஆதரவில் ஆனந்த கலா மன்றத் தயாரிப்பில் நடத்த முடிவு செய்யப்பட்டது. நுழைவு சீட்டுகள் கிடைக்கும் இடங்களையும், அதனுடைய விலை 3, 2, 1 வெள்ளி என்பதையும் அறிவித்திருந்தனர். இதைப் பற்றி தொடர்ந்து 21.10.1956 அன்றும் விளம்பரம் செய்யப்பட்டிருந்தது (தமிழ் முரசு, அக்டோபர், 17, 1956, பக். 05).\n29.05.1956 ஆம் நாள் அன்று தமிழ் எங்கள் உயிர் நிதிக்காக அலோர் ஸ்டாரில் நடைபெற்ற கதம்ப நிகழ்ச்சி வரவு செலவு விவரம் 23.10.1956 அன்று தமிழ் முரசு பத்திரிகையில் வெளியிடப்பட்டிருந்தது. மொத்த வரவு 1,730 வெள்ளி, செலவு போக மீதமுள்ள 1,080.90 வெள்ளி 17.10.1956 அன்று திரு. கோ. சாரங்கபாணி அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது (தமிழ் முரசு, அக்டோபர், 23, 1956, பக். 11).\nதமிழ் எங்கள் உயிர் நிதிக்காக ஈப்போ நாடக மன்றம் நடத்திய ‘ஒரே ஆசை’ நாடகத்தின் வருமானம் 769 வெள்ளி, பினாங்கு தமிழ் இ���ைஞர் மணிமன்றம் 425 வெள்ளி, கோலக்கிள்ளான் அகில மலாயா திராவிடக் கழகம் 240 வெள்ளி, சிங்கப்பூர் நகரசபை ஆறாவது பிரிவுத் தொழிலாளர்கள் 22 வெள்ளி மற்றும் இன்னும் பல தரப்பினர் கொடுத்த நன்கொடையின் மொத்த தொகையான 3742.41 வெள்ளியின் விவரம் 06.12.1956 அன்று தமிழ் முரசு பத்திரிகையில் கொடுக்கப்பட்டிருந்தது (தமிழ் முரசு, டிசம்பர், 06, 1956, பக். 02). தமிழ் எங்கள் உயிர் நிதிக்கு இதுவரை நாடகங்கள், சங்கங்கள், மன்றங்கள் மற்றும் ஒவ்வொரு பகுதிகளில் இருந்தும் ஒரு பிரதிநிதி மூலம் திரட்டப்பட்ட நன்கொடை மொத்தம் 1298.51 வெள்ளியுடைய விவரங்களும் 22.12.1956 அன்று தமிழ் முரசு பத்திரிகையில் வெளியிடப்பட்டன (தமிழ் முரசு, டிசம்பர், 22, 1956, பக். 05).\nமலாயா பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பகுதி 1956-ஆம் ஆண்டு நிறுவப்படும் என்றும் 1956-1957-ஆம் ஆண்டில் போதனை ஆரம்பிக்கப்படும் என்றும் தகவல் வெளியிடப்பட்டது. தமிழ்ப் பகுதிக்குத் தலைவர் நியமிப்பதற்காக வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டிருக்கும் தொகையைப் பல்கலைக்கழக கவுன்சில் அங்கீகரித்துவிட்டது என்றும் 1956இல் தமிழ்ப்பகுதித் தலைவர் பொறுப்பேற்றுக் கொண்டு போதனை ஆரம்பிப்பதற்கு முன்பு பகுதி அமைப்புக்காக அவர் உதவியும் புரிவார் என்று தமிழ் முரசில் குறிப்பிடப்பட்டிருந்தது (தமிழ் முரசு, ஏப்ரல், 07, 1955, பக். 11). தமிழ்ப் பகுதியை நிறுவும் முயற்சி துரிதப்படுத்தப்படுமென சிங்கப்பூர் முதல்மந்திரி டேவிட் மார்ஷல் 05.10.1955-ல் உறுதி கூறியுள்ளார் (தமிழ் முரசு, அக்டோபர், 07, 1955, பக். 05).\nமலாயா பல்கலைக்கழகத்தின் இந்தியப் பகுதிக்குச் சீனியர் தமிழ் விரிவுரையாளர் ஒருவர் விரைவில் நியமிக்கப்படுவார் என்று பல்கலைக்கழகத் துணை வேந்தர் சர் சிட்னி கெயின் 16.04.1956-ல் காலையில் தமிழ் முரசு நிருபரிடம் அறிவித்துள்ளார். இந்தப் பதவிக்கு இந்தியா, இலங்கை, மலாயா மற்றும் வேறு நாடுகளிலிருந்தும் 50 பேர் விண்ணப்பம் செய்திருக்கிறார்கள் என்றும் விண்ணப்பதாரிகள் தொடர்பான முழு விவரங்களையும் பல்கலைக்கழகம் சேர்த்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ் விரிவுரையாளர் ஜூலை மாதத்திற்குள் தமது வேலையைத் தொடங்கிவிட வேண்டியிருக்கும், காரணம் அப்போதுதான் அக்டோபர் மாதத்தில் இந்தியப் பகுதி சிறிய அளவில் இயங்குவது சாத்தியமாகும் என்றார். சிங்கப்பூர் தமிழர் திருநாள் கொண்டாட்டத்தில் தமிழ் மக்கள் சார்பில் அளிக்கப்பட்ட 5500 தமிழ் புத்தகங்கள் என்னவாயின என்று தமிழ் முரசு நிருபர் கேட்டதற்கு அவை ஒழுங்கு படுத்தி வைக்கப்பட்டுவிட்டன என்றும் தமிழ் நூல் நிலையத்திற்காகத் தனியாகச் சிப்பந்திகளை நியமிக்க உத்தேசித்திருப்பதையும் துணைவேந்தர் அறிவித்துள்ளார் (தமிழ் முரசு, ஏப்ரல், 16, 1956, பக். 01).\nஅக்டோபர் மாதத்தில் மலாயா பல்கலைக்கழகம் திறக்கப்படும் போது தமிழ்ப் பகுதியும் தொடங்குகிறது என்பதுடன் தலைசிறந்த தமிழறிஞர் ஒருவர் பேராசிரியராக நியமிக்கப்பட்டிருக்கிறார் என்றும் 06.07.1956 அன்று பல்கலைக்கழக துணை வேந்தர் சர் சிட்னி கெயின் அறிவித்தார். சென்னை அரசாங்கக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியரும் கிளை மொழிகள் பகுதித் தலைவருமான திரு. எம். இராசாக்கண்ணு மலாயா பல்கலைக்கழகத்தின் இந்தியப் பகுதிக்கு முதல் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார் என்பதையும் அவர் தெரிவித்தார். மலாயா பல்கலைக்கழகத் தமிழ்த் துறைத் தலைமைக்கு இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் இலங்கையிலிருந்தும் மலாயாவிலிருந்தும் பலர் விண்ணப்பித்திருந்தனர். பேராசிரியராக நியமிக்கப்பட்டிருக்கின்ற திரு. இராசாகண்ணு அடுத்த மாதமே பதவி ஏற்க சிங்கப்பூர் வருவார் என்றார்.\nபல்கலைக்கழக வகுப்புகள் அக்டோபர் முதல் வாரத்தில்தான் தொடங்குகின்றன என்ற போதிலும் அதற்கான ஏற்பாடுகளை முன்கூட்டியே செய்ய வேண்டியிருக்கிறது என்று குறிப்பிட்டிருந்தார். நாற்பத்தொரு வயதான திரு. இராசாக்கண்ணு இருபது ஆண்டுகளாக ஆசிரியர் தொழிலில் இருப்பதுடன் பதினைந்து ஆண்டுகாலமாகத் தமிழ்நாட்டின் புகழ்மிக்க கல்லூரிகள் பலவற்றில் விரிவுரையாளராகவும் இருந்துள்ளார். குடந்தைக் கோவை கல்லூரியில் தமிழ்த்துறையில் புதிய பகுதிகளைச் சேர்த்த புகழ்கொண்டவர் திரு. இராசாக்கண்ணு அவர்கள். தமிழறிவில் ஈடு இணையற்று விளங்கிய திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடிகளின் மாணாக்கராயிருந்து முறையாகத் தமிழ் கற்றவர். பிறகு, வித்துவான், பி. ஓ. எல். (ஆனர்ஸ்), எம். ஏ. ஆகிய பட்டங்களைப் பெற்றிருக்கிறார். பி. ஓ. எல். (ஆனர்ஸ்) பட்டத் தேர்வில் மாகாணத்திலேயே முதலாவதாகத் தேர்ந்தவர். ‘டாக்டர்’ பட்டம் பெற சென்னைப் பல்கலைக்கழகத்திடம் ஆராய்ச்சிக் கட்டுரை சமர்ப்பித்தவர். அரசங்கண்ணனார் என்றும் தமிழ் நாட்டாரால் அழைக்கப்பட்ட திரு. இராசாக்கண்ணு அவர்கள் ஒரு சிறந்த சொற்பொழிவாளரும் கூட. இத்தகைய நல்லறிஞரைத் தேர்ந்தெடுத்த மலாயா பல்கலைக்கழகத்திற்குத் தமிழ் மக்கள் மிகக்கடமைப் பட்டிருக்கிறார்கள் என தமிழ் முரசு பத்திரிகைக் குறிப்பிட்டிருந்தது (தமிழ் முரசு, ஜூலை, 07, 1956, பக். 01).\nமலாயா பல்கலைக்கழக இந்தியப் பகுதி 1956-ஆம் ஆண்டு அக்டோபரில் தொடங்கும் என்றும் அப்பகுதிக்குத் தலைவராகச் சென்னை அரசாங்க ஆர்ட்ஸ் கல்லூரியைச் சேர்ந்த தமிழ் விரிவுரையாளரான திரு. எம்.இராசாக்கண்ணு நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் பல்கலைக்கழகம் துணை வேந்தர் அறிவித்ததைத் தொடர்ந்து, இந்தியப் பகுதியானது இந்தியக் கலாச்சாரத்திலும் மொழிகளிலும் விரிவான பாடத் திட்டங்களை உடையதாக அபிவிருத்தி செய்யப்படுமென்றும், ஆனால், ஆரம்பத்தில் தமிழ் மொழி, இலக்கியம் ஆகியவற்றுக்குத்தான் அதிக முக்கியத்துவம் தரப்படுமென்றும் அவர் கூறினார். சென்னை அரசாங்க ஆர்ட்ஸ் கல்லூரியைச் சேர்ந்த தமிழ் விரிவுரையாளரான திரு. எம். இராசாக்கண்ணு சென்னை அரசாங்கத்துடன் செய்துகொள்ளப்பட்ட ஏற்பாட்டின்பேரில் மலாயா பல்கலைக்கழக இந்தியப் பகுதியின் தலைவராக நியமிக்கப்பட்டார். மலாயா பல்கலைக்கழகத்தில் இந்தியப் பகுதி உருவாக்கப்படுவது மலாயாவிலுள்ள இந்திய சமூகத்தினரால் வரவேற்கப்பட்டது. இந்தியப் பகுதியின் தலைவரை நியமிப்பதில் உயர்தர மலாயா தமிழ்ப் பண்டிதர்களின் ஆலோசனைப் பல்கலைக்கழகத்திற்குக் கிடைத்ததென்று சார் சிட்னி கேயின் கூறினார் (தமிழ் முரசு, ஜூலை, 07, 1956, பக். 05). தமிழர்கள் பிரதிநிதித்துவ சபை சிபாரிசு செய்திருந்த மூவரில் ஒருவரை பல்கலைக்கழகம் நியமித்துள்ளதைத் தமிழர் பிரதிநிதித்துவ சபையின் வருடாந்திரப் பொதுக் கூட்டத்தில் திரு. கோ.சாரங்கபாணி மக்களிடம் தெரிவித்தார். அக்டோபர் மாதத்திற்குள் தமிழ் எங்கள் உயிர் நிதியை நிரப்பி பல்கலைக்கழகத்திடம் சேர்ப்பிக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் அவ்வுரையில் வலியுறுத்தினார் (தமிழ் முரசு, ஜூலை, 10, 1956, பக். 02).\nபேராசிரியர் முத்து இராசாக்கண்ணுவுக்கும், பேராசிரியர் சி. எஸ். பிச்சமுத்துவுக்கும் சிங்கப்பூர் உதவி முதல் மந்திரி இஞ்சே அப்துல் ஹமீது பின் ஹாஜி ஜுமாட் தலைமையில் தமிழர் பிரதிநிதித்துவ சபை 23.10.1956 அன்று வரவேற்பு நிகழ்வு நடத்தியது. திரு. இராசாக்கண்ணு இந்நிகழ்வில் பேசுகையில் மலாய் மொழியில் விரவிக் கிடக்கும் தமிழ்ச் சொற்களை வெளிக்கொணர தனி ஆய்வு ஒன்றைச் சரிவர நடத்தினால் அது இங்கு பரவிக் கிடக்கும், ஆனால் இருளடைந்து கிடக்கும் இந்திய மலாயா பண்பாட்டிற்குப் புது ஒளி தரும் என்றார். தமிழர் பிரதிநிதித்துவ சபையில் அங்கம் வகிக்கும் 42 சங்கங்களின் சார்பிலும் சிங்கப்பூர் தமிழாசிரியர்கள் சங்கச் சார்பிலும் மலாயா பல்கலைக்கழக இந்தியப் பகுதி தலைவர், பேராசிரியர் மு. இராசாக்கண்ணு அவர்களுக்கும், மண்ணியல் (Soil science) பகுதி தலைவர் பேராசிரியர் சி. எஸ். ஹாலில் அவர்களுக்கும் வரவேற்பளிக்கப்பட்டது. சிங்கப்பூர் உதவி முதல் மந்திரியும் ஸ்தாலஸ்தாபன மந்திரியுமான இஞ்சே அப்துல் ஹமீது பின் ஹாஜி ஜுமாட் வரவேற்புக்குத் தலைமை தாங்கினார். பேராசிரியர்களுக்குத் தனித் தனி வரவேற்பு பத்திரம் வாசிக்கப்பட்டன. கூட்டத்தில் பல்கலைக்கழகப் பேராசிரியர்களும், சட்டசபை அங்கத்தினர்களும் மற்றும் சங்கப் பிரதிநிதிகளுமாக 700 பேருக்கு மேல் கூடி இருந்தார்கள். தமிழர் பிரதிநிதித்துவ சபையின் உதவிக் காரியதரிசி திரு. செல்வக்கணபதி கூட்டத்தினருக்கு வரவேற்புரை அளித்தார். த. பி. சபைத் தலைவர் திரு. கோ. சாரங்கபாணி மந்திரிக்கும், பேராசிரியர்களுக்கும் மாலையணிவித்தார். மலாயாவின் கலாச்சார, பொருளியல் வளர்ச்சிக்கு அவசியமான முறையே இந்தியப் பகுதி, மண்ணியல் (Soil science) பகுதி ஆகிய இரு பகுதிகளையும் துவங்கிய மலாயா பல்கலைக்கழகத்தாரை மந்திரி இஞ்சே அப்துல் ஹமீது பின் ஹாஜி ஜுமாட் தன் தலைமையுரையில் பாராட்டினார். இந்தியப் பகுதியில் தமிழ் போதனையை ஆரம்பிக்க வேண்டும் என்ற கார் சாண்டரஸ் தயாரித்த பல்கலைக்கழக அறிக்கையின் சிபாரிசுகளுள் ஒன்று; மேலும் இங்குள்ள இந்தியர்களின் உடனடித் தேவையும் அதுவே என்பதில் சந்தேகமில்லை என்றார். தேவை ஏற்படுகிற போது பிற இந்திய மொழிகள் போதிக்கவும் வசதி செய்யப்படும் என்றார். இந்தியப் பகுதி வெற்றிகரமாக, திறம்பட நடைபெற வேண்டுமானால் தொடர்ந்தாற் போல் மாணவர்கள் தேவை என்றும், அதற்கு மலாயாவில் உள்ள இந்திய சமுதாயம் புதுப்பகுதியின் வளர்ந்து வரும் மாணவர் தேவையை நிரப்ப முயற்சி எடுக்க வேண்டும் என்றும் கூறினார். பிறகு, திரு. இராசாக்கண்ணு தன் உரையில் இந்தியப் பகுதி உருவாக்குவதற்குக் கோ. சாரங்கபாணி, மலாயாத் தமிழ் மக்கள் மற்றும் துணை வேந்தர் சர் சிட்னி கெயின் இவர்களின் பங்கு மிகவும் அளப்பரியது என்று பாராட்டினார். தமிழ் பகுதிக்காக மலாயாத் தமிழர்கள் தமிழ் எங்கள் உயிர் நிதி மூலம் 30,000 வெள்ளியைத் தந்தமையைப் பாராட்டியதோடு இந்திய அரசாங்கம் மலாயாப் பல்கலைக்கழகத்திற்கு அடையாள உதவியாக 16,000 ரூபாய்களைத் தந்ததையும் புகழ்ந்து பேசினார் (தமிழ் முரசு, அக்டோபர், 24, 1956, பக். 12).\nமலாயா பல்கலைக்கழக இந்தியப் பகுதிக்குத் தமிழ் விரிவுரையாளர் ஒருவர் தேவை என்று விளம்பரம் செய்யப்பட்டது. இந்தியப் பகுதி தலைவர் திரு. இராசக்கண்ணுக்கு உதவியாகப் புதிய விரிவுரையாளர் நியமிக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டது. தமிழில் ஆனர்சு அல்லது எம்.ஏ. பட்டம் பெற்றுக் கல்லூரிகளில் தமிழ் படிப்பித்த பயிற்சியும் உள்ளவர்களே இப்பதவிக்கு விண்ணப்பிக்கலாம் எனச் சொல்லப்பட்டது. மலாயா பல்கலைக்கழகம் அக்டோபர் மாதம் முதல் தமிழ் வகுப்புகளைத் தொடங்கும் என்பதால் அதற்கு முன்பே புதிய விரிவுரையாளர் பதவி ஏற்பார் என்று எதிர்பார்க்கபடுகிறது என அறிவிக்கப்பட்டது (தமிழ் முரசு, மே, 03, 1957, பக். 01).\nமலாயா பல்கலைக்கழகத்தின் தமிழ், மலாய், நிலவியல் (Geology) ஆகிய பகுதிகள் பல்கலைக்கழகத்தின் புதிய அமைப்புத் திட்டப்படி விரைவில் கோலாலம்பூருக்கு மாற்றப்படும் என பல்கலைக்கழக பதிவதிகாரி திரு. எச். டி. லெவிஸ் 17.12.1958இல் அறிவித்துள்ளார். தமிழ், மலாய் மொழிப் பகுதிகளில் படிக்கிற மாணவர்களில் பெரும்பாலோர் பெடெரேஷனைச் சேர்ந்தவர்களாக இருப்பதால்தான் இவ்விருபகுதிகளும் கோலாலம்பூருக்கு மாற்றப்படுகின்றன என்று குறிப்பிட்டிருந்தனர் (தமிழ் முரசு, டிசம்பர், 18, 1958, பக். 01). ஏப்ரல் 1960 ஆம் ஆண்டு மலாயா பல்கலைக்கழகத்தோடு இந்தியப் பகுதியும் முழுமையாகக் கோலாலம்பூருக்கு மாற்றப்பட்டது (தமிழ் முரசு, ஜூலை, 26, 1959, பக். 06).\nமலாயாப் பல்கலைக்கழகத்தின் கலை பீடம் 1959-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்திய தமிழ் மொழியை முதன்மையாகக் கொண்ட இந்திய ஆய்வியல் துறை பட்டப்படிப்பை அறிமுகம் செய்தார்கள். மேலும், மாணவர்கள் நான்கு வருடங்கள் படிக்க வேண்டியப் பட்டப்படிப்பை மூன்று ஆண்டுகளில் முடிக்க முடியும். இந்தியத் துறையின் கற்பித்தல் செப்டம்பர் 1957இல் தொடங்கும் என்ற���ம் அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, தமிழ் மொழிக்கான இடைநிலை மற்றும் துணைநிலை முதல் பாடத்திட்டங்களுக்கும் மலாயா பல்கலைக்கழகக் கலை பீடம் அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் வழங்கியது (Annual Report of University of Malaya, 1956-1957, பக். 3, 4).\nஇந்திய ஆய்வுத் துறை செப்டம்பர் 1956இல் நடைமுறைக்கு வந்தது. திரு. எம். இராசாக்கண்ணு மூத்த விரிவுரையாளராகவும், துறைத் தலைவராகவும் செப்டம்பர் 12, 1956 இல் பொறுப்பேற்றார். டிசம்பர் மாதம் சுருக்கெழுத்தாளர் ஒருவரும், பிப்ரவரி 1957இல் கற்றல் கற்பித்தல் தரவுகளைச் சேகரிக்க மூன்று பகுதிநேர ஆராய்ச்சி உதவியாளர்களும் பணியமர்த்தப்பட்டார்கள் (Annual Report of University of Malaya, 1956-1957, பக். 58).\nதமிழ் முரசு பத்திரிகையில் கோ. சாரங்கபாணி அவர்கள் இந்தியப் பகுதி மட்டுமில்லாமல், மலாயா பல்கலைக்கழகத்தில் மகாத்மா கந்தியின் பெயரில் நூல் நிலையம் அமைப்பது அவசியம் என்று தொடக்கம் முதலே முழங்கி வந்தார் என்பது அறிந்த செய்திதான். அச்சமயம் வெளிவந்த பத்திரிகை செய்திகளில் மாணவர்கள் மகாத்மா காந்தியின் போதனைகளையும், வாழ்க்கை முறைகளையும் படித்துத் தெரிந்துக் கொள்ள இந்த நூலகம் பிரதான ஒன்றாக அமையும் என்றும் இந்தியப் பகுதி அமைக்கப்படுவதற்கு முன்னே மலாயா இந்தியர்கள் இதைச் செய்ய முற்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். இச்செயல் இந்தியப் பகுதி அமைப்பைத் துரிதப்படுத்த தூண்டுகோலாக இருப்பது மட்டுமல்லாமல் மலாயா இந்தியர்களுக்கு கௌரவமளிப்பதாகவும் அமையும் என்று குறிப்பிட்டிருந்தார் (தமிழ் முரசு, பிப்ரவரி, 07, 1953, பக். 04).\nமலாயா பல்கலைக்கழக தமிழ்ப் பகுதி நூலகத்திற்குச் சமஸ்கிருத புத்தகங்கள் வந்ததைத் தொடர்ந்து தமிழ் மொழி புத்தகங்களைச் சுயமாக வாங்கி நூலகத்தில் வைக்க வேண்டும் என்று கோ. சாரங்கபாணி தமிழ் முரசு பத்திரிகை மூலம் நிதி திரட்டும் முயற்சியை அமல்படுத்தினார். சமஸ்கிருத புத்தகங்களை வழங்கியதைக் கண்டு சினம் கொள்வதால் எந்தப் பயனும் இல்லை. மலாயாத் தமிழர்கள் தங்களுடைய முக்கியமான கடமையைச் செய்ய வேண்டும் என்று தமிழ் முரசு பத்திரிகையில் கேட்டுக் கொள்ளப்பட்டது. தமிழ் புத்தகங்களும், தமிழ் மொழிக்கும் தமிழ் கலைக்கும் உறுதுணையாக இருக்கும் ஆங்கில புத்தகங்களும் மலாயா பல்கலைக்கழக நூல்நிலையத்தில் இடம் பெற வேண்டும் எனப்பட்டது. ஆளுக்கொரு புத்தகங்கள் கொடுத்தாலும் பதினாராயிரம் புத்தகமாகிவிடும். ஆனால், பல்கலைக்கழக நூல்நிலையத்தில் இடம் பெறும் புத்தகங்களுக்கு என ஒரு வரைமுறை உண்டு எனப்பட்டது. நூலகத்திற்குத் தகுந்த புத்தகங்களைத் தேர்ந்தெடுக்கும் ஆற்றலும் தகுதியும் உடையவர்கள் பண்பட்ட தமிழ் அறிஞர்களே ஆவர். தனிநாயகம் அடிகளின் பெரும் முயற்சியால் உருவான தமிழ்க் கலை மன்றத்தில் உள்ள தமிழ் அறிஞர்களை மலாயா பல்கலைக்கழக நூல்நிலையத்திற்குத் தகுந்த புத்தகங்களை வாங்கி அனுப்பச் சொன்னால் அவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள் தவிர மறுக்க மாட்டார்கள் எனக் குறிப்பிட்டிருந்தனர். அவர்களையே தங்களுடைய பணம் போட்டு பல்கலைக்கழகத்திற்குத் தமிழ் புத்தகங்களை வாங்கி அனுப்பும்படி கேட்கலாம் ஆனால் அது மலாயாத் தமிழர்களின் கடமையாகாது என்றும் கூறப்பட்டிருந்தது. மலாயாவில் வாழுகின்ற ஆறு லட்சம் தமிழர்கள் சார்பில் மலாயாப் பல்கலைக்கழகத்தில் தமிழ் புத்தகங்கள் இடம்பெற பத்தாயிரம் தமிழர்கள் ஆளுக்குப் பத்து வெள்ளி வீதம் நன்கொடை கொடுத்து ஒரே மாதத்தில் ஒரு லட்சம் வெள்ளியைச் சேர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. தமிழ் எங்கள் உயிர் என்று சொல்லும் பத்தாயிரம் தமிழர்கள் யார் என்பதைப் பட்டியல் போடுகின்ற இந்த நிதிக்குத் தலைவராய் இருக்க தமிழ்ச் செல்வர் திரு. வே. பக்கிரி சாமி, அவர்களும் நிதியாளராக இருக்கப் பெரும் வணிகர் திரு. பொ. கோவிந்தசாமி அவர்களும் மறுக்கவே மாட்டார்கள் என நம்பிக்கையாகத் தமிழ் முரசு பத்திரிகையில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆகவே, இக்கடமையை இன்றே தொடங்குங்கள் என தமிழ் முரசு பத்திரிகை வேண்டுகோள் சமர்ப்பித்தது. தமிழ் எங்கள் உயிர் என்ற பட்டியலைத் தொடங்குவோரின் பெயர்கள் 25.02.1955 முதல் தொடங்கி தினமும் பத்திரிகையில் பட்டியலிடப்படும் என்று கூறப்பட்டிருந்தது (தமிழ் முரசு, பிப்ரவரி, 24, 1955, பக். 04).\nதமிழ்ப் பகுதி நூல்நிலையத்திற்காக ஏற்கனவே சென்னை அரசாங்கம் சிங்கப்பூர் தமிழர் பிரதிநிதித்துவ சபை மூலம் 5250 தமிழ்ப் புத்தகங்களையும், அண்ணாப்பல்கலைக்கழகம் தான் வெளியிட்ட எல்லாப் புத்தகங்களையும் வழங்கியுள்ளதையும், இந்திய அரசாங்கம் இங்குள்ள கமிஷனர் வழி சில சமஸ்கிருத புத்தகங்களை வழங்கியுள்ளதையும் தமிழ் முரசு பத்திரிகையில் எழுதப்பட்டிருந்த��ு. (தமிழ் முரசு, ஜூலை, 07, 1956, பக். 01).\n1959-ஆம் ஆண்டு இந்தியப் பகுதி நூல் நிலையத்தில் பத்தாயிரம் புத்தகங்கள் வைக்கப்பட்டிருந்தது. இவற்றுள் சில புத்தங்கள் எளிதில் கிடைக்காதவை என்று குறிப்பிட்டிருந்தனர். இவற்றுள் பெரும்பான்மையான புத்தகங்கள் சிங்கப்பூர் தமிழர் பிரதிநிதித்துவ சபையால் வழங்கப்பட்டவை. வேறு பல புத்தகங்கள் இந்திய அரசாகத்தாலும் பிற நிறுவனங்களாலும் தனிப்பட்டவர்களாலும் கொடுக்கப்பட்டன. கிடைப்பதற்கரிய சில புத்தகங்கள் தமிழர் பிரதிநிதித்துவ சபை வழங்கிய நிதி கொண்டு வாங்கப்பட்டவை ஆகும். இப்பகுதியின் தலைவர் பேராசிரியர் இராசாக்கண்ணு இந்தியப் பகுதியைத் தொடங்க ஆரம்ப நிலையில் இருந்தே அதிகமான வேலைகளை இனிதே செய்து முடித்ததோடு பழைய தமிழ் இலக்கிய ஆராய்ச்சித்துறையில் மூன்று புத்தங்களை அவர் வெளியிட்டிருக்கிறார் (தமிழ் முரசு, ஜூலை, 26, 1959, பக். 06). மலாயா பல்கலைக்கழக நூல்நிலையம் புத்தகங்களைக் கோலாலம்பூர் பகுதிக்கு மாற்றும் போது முதலில் 10,000 புத்தகங்களை மட்டும் கொண்டு வந்துள்ளனர். அதில் இந்தியப் பகுதி நூலகத்தின் புத்தகங்களும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது (தமிழ் முரசு, டிசம்பர், 28, 1959, பக். 06).\nநூலகத்தின் இந்திய ஆய்வியல் பிரிவில் 1957-ஆம் ஆண்டு சுமார் 5,400 புத்தகங்கள் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. அவற்றில் எழுபத்திரண்டு புத்தகங்கள் மெஸ்ஸ்ரஸ். பழனியப்ப பிரோஸ். ஒஃப் மெட்ராஸ், தென்னிந்தியா (Messrs. Palaniappa Bros. of Madras, South India) அவர்களால் துறைக்கு வழங்கப்பட்டதாகும் (Annual Report of University of Malaya, 1956-1957, பக். 58).\nமே மாதம் முதல் வாரத்தில் சிங்கப்பூர் தமிழர் பிரதிநிதித்துவ சபையின் துணைத் தலைவர் திரு. வயி. சண்முகம் செட்டியார், இந்திய மொழிப் பகுதி தலைவர் பேராசிரியர் மு. இராசாக்கண்ணு ஆகியோருடன் பல்கலைக்கழக இந்திய மொழிப் பகுதி, தமிழ் நூல்நிலையம் ஆகியவற்றைச் சுற்றிப் பார்த்துள்ளார்கள். இவர்களோடு சேர்ந்து சுற்றிப் பார்த்த சுங்கை சிப்புட் திரு. ஏ. எம். எஸ். பெரியசாமி இந்தியப் பகுதி மென்மேலும் வளர வேண்டும் என்று மலாயா பல்கலைக்கழக இந்திய மொழிப் பகுதியில் பயில விரும்பும் மாணவர்களில் ஒருவருக்கு உபகாரச் சம்பளம் கொடுக்க முன் வந்தார். இவ்வுபகாரச் சம்பளம் அவருடைய தகப்பனார் திரு. அமுசு சுப்பையா பிள்ளையின் பெயரால் வழங்கப்படும் என அவர் தெரிவி���்துள்ளார். தமிழ் படிக்க ஆர்வம் இருந்தும் பண வசதியின்மையால் முடியாமல் போகும் மாணவர்களுக்கு இவ்வுதவி துணைபுரியும் என்றார்.\nபின், பல்கலைக்கழக நூல் நிலையத்தில் உள்ள சீன மொழி நூல் நிலையப் பகுதி அளவுக்குத் தமிழ் நூல் நிலையமும் வளர வேண்டும் என்றும் சீன மொழி நூல் நிலையத்தில் ஒன்றே கால் லட்சம் நூல்கள் இருக்கின்றன என்பதையும் குறிப்பிட்டிருந்தார். அவரைத் தொடர்ந்து பேசிய சண்முகம் செட்டியார் பெரியசாமி அவர்களைப் பாராட்டியதோடு இந்தியப் பகுதிக்கு இவரைப் போன்று 10 பேராவது முன் வந்து உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். பின், பேராசிரியர் இராசாக்கண்ணு அவர்கள் இவ்வாறு உபகாரச் சம்பளம் கொடுத்து உதவுவது பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைப் பல்கலைக்கழகம் அனுப்பி தமிழ் படிக்க வைக்க அதரவாக இருக்கும் என்பதோடு மற்றவர்களும் இவரைப் போல் முன்வருவார்கள் என்று நம்பிக்கை கொள்வதாகக் கூறினார். இறுதியாக, திரு. பெரியசாமி வாக்களித்த உபகாரச் சம்பளம் பெடரெஷனில் உள்ள மாணவர்களுக்கு அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது (தமிழ் முரசு, மே, 08, 1957, பக். 02).\nகல்வி வளர்ச்சிக்கும், கலை வளர்ச்சிக்கும் தயங்காது பொருளுதவி செய்யும் திரு. கோவிந்தசாமிப் பிள்ளை அவர்கள், மலாயாப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பகுதிக்கு 1957-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார் என்ற செய்தியைக் காண மிகவும் மகிழ்ச்சியும், பெருமிதமும் அடைவதாகத் தெரிவித்ததோடு தமிழ் படிக்க இருக்கும் இரு மாணவர்களுக்கு உபகாரச் சம்பளம் தருவதாக வாக்களித்தார். பெருமுயற்சியினால் வெகு சிரமப்பட்டு அமைக்கப் பெற்ற இத்தமிழ்ப் பகுதியை வளர்ப்பது தமிழர் கடமை என்றும் அப்பகுதியில் சேர்ந்து பயில விரும்பும் பொருளாதார வசதியற்ற, மாணவர்களை ஊக்குவிப்பது வசதியுள்ளோர் பொறுப்பாகும் .என்றும் கூறினார் ஒரு மாணவருக்கு ஒரு வருடத்திற்கு உபகாரச் சம்பளம் சுமார் 2000 வெள்ளியாகிறது என்றும் அம்மாணவன் பல்கலைக்கழகப் படிப்பு முடியும் வரையில் அவ்வுபகாரச் சம்பளத்தைப் பெறலாம் என்றும் கூறினார். இந்த உபகாரச் சம்பளத்தில், பல்கலைக்கழக கட்டணம், உணவு விடுதிச் செலவு ஆகிய இரண்டும் சேர்க்கப்பட்டுள்ளன என்றார். (தமிழ் முரசு, மே, 25, 1957, பக். 06).\nமலாயா பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பயிற்சியை ஊக்குவிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள ‘மலாயா தமிழ் மொழிச் சம்பள உதவிச் சங்கம்’ நடப்புப் படிப்பு ஆண்டுக்காக ஏழு மாணவ, மாணவிகளுக்கு உதவிச் சம்பளம் வழங்குவதாகத் தெரிவிக்கப்பட்டது. ஏழு பேரில் இருவர் மாணவர்கள் ஐவர் மாணவிகள் என அறிவிக்கப்பட்டது. எழுவருக்கும் படிப்புக் காலமான சுமார் 4 ஆண்டுகள் வரை அவரவர் படிப்புத் தேர்ச்சியைப் பொறுத்து ஒரு ஆண்டுக்கு 2000 வெள்ளி வீதம் உதவிச் சம்பளம் வழங்கப்படும் எனப்பட்டது. இவ்விவரங்கள் மலாயா தமிழ் மொழிச் சம்பள உதவிச் சங்கத்தின் செயலாளரான திரு. எம். எம். மாலை 08.11.1958 அன்று தமிழ் முரசு நிருபரிடம் தெரிவித்தார். இந்த உதவிச் சம்பளத்தைப் பெறத்தக்க மாணவர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள தேர்வுக் குழுவானது, உதவி பெற விண்ணப்பம் செய்த மாணவர்களைச் சோதித்து ஏழு மாணவ, மாணவிகளைத் தேர்ந்தெடுத்தது எனத் திரு. மாலை கூறினார். இவர்களுக்கு உரிய உதவிச் சம்பளத்தொகை பல்கலைக்கழக அதிகாரிகள் மூலம் மூன்று தவணையாகக் கொடுக்கப்படும் என்றும் முதல் தவணையில் 650 வெள்ளியும் இரண்டாவது தவணையில் 650 வெள்ளியும் முன்றாம் தவணையில் 700 வெள்ளியும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இவற்றில் இரு தவணைகளுக்குரிய மொத்தத் தொகையான 9,100 வெள்ளி, மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படுவதற்காக ஏற்கனவே பல்கலைக்கழகத்தாரிடம் கொடுக்கப் பட்டிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டது. மலாயா நாட்டில் தமிழ் மாணவர்கள் உயர்நிலைத் தமிழ்ப் பயிற்சி பெற உதவுவதற்காக ஏழு தமிழ்ப் பிரமுகர்களும் இரு நிறுவனமும் மொத்தம் 83,000 வெள்ளி மதிப்புள்ள 11 உதவிச் சம்பளத்தை வழங்க முன் வந்திருப்பதாக அவர் தெரிவித்தார். மேலும், மலாயா தமிழ் மொழிச் சம்பள உதவிச் சங்கம் குறித்த தகவல்களும் வழங்கப்பட்டது. இச்சங்கத்தின் அலுவலகம் மலாயா பல்கலைக்கழகத் தமிழ்ப் பகுதியில் இருக்கின்றது என்றும் சிங்கப்பூர் முதல் மந்திரி டுன் லிம் இயூ ஹாக், கல்வி மந்திரி திரு. சியூ ஸ்வீ கீ, மலாயாப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் பேராசிரியர் ஏ. ஆப்பன்ஹிம் ஆகிய மூவரும் இச்சங்கத்தின் போஷகர்களாவர் என்றும் செய்தியில் குறிப்பிடப்பட்டன. மேலும், திரு. கோ. சாரங்கபாணி இச்சங்கத்தின் தலைவராகவும், மலாயா பல்கலைக் கழகத் தமிழ்ப்பகுதித் தலைவரான பேராசிரியர் முத்து இராசாக்கண்ணுவும், திரு. ந. இரங்கசாமிப்பிள்ளையும் துணைத் தலைவர்களாகவும், திரு. பொ. கோவிந்தசாமி பிள்ளை ஜே. பி. பொருளாளராகவும், திரு. எம். முத்துமாலை கவுரவ செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர் (தமிழ் முரசு, நவம்பர், 08, 1958, பக். 05).\nதமிழை ஒரு பாடமாகக் கொண்டு பி.ஏ பட்டம் பெறவிரும்புகிற மாணவர்கள் செப்டம்பர் மாதம் முதல் மலாயா பல்கலைக் கழகத்தில் சேர்த்துக் கொள்ளப்படுவர் என்று அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக 17.05.1957-ல் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தமிழில் ஏற்கனவே தேர்ச்சி பெற்றவர்களுக்குத் தலைமைப் பாடமாகவும் தமிழே தெரியாதவர்களுக்குத் துணைப்பாடமாகவும் தமிழ் கற்பிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 1957-ஆம் ஆண்டு புதிதாகச் சேருகிற மாணவர்கள் மட்டுமல்லாது முதல் வருட தேர்வில் வெற்றிபெற்று ஏற்கனவே பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களும் தமிழ்ப் பகுதியில் சேர்த்துக் கொள்ளப்படுவர் எனப்பட்டது. புதிதாகப் பல்கலைக்கழகத்தின் இடைநிலை வகுப்பில் சேரும் மாணவர்கள் தமிழைத் தலைமைப் பாடமாகவும், இடைநிலை வகுப்புத் தேர்வில் 1957-ஆம் வருடம் வெற்றி பெறும் மாணவர்கள் தமிழைத் துணைப்பாடமாகவும் எடுத்துக் கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. தமிழைத் துணைப் பாடமாக எடுத்துக்கொள்கிறவர்கள் இருவகையினராகப் பிரிக்கப்பட்டனர்.\nதமிழில் பயிற்சி ஏதுமில்லாதவர்கள் ஒரு வகையினர், தமிழில் பயிற்சியுடையவர்கள் மற்றொரு வகையினர். தமிழைத் துணைப்பாடமாக எடுத்துக் கொள்கிற மாணவருக்குத் தமிழே தெரியாது என்றால் அவருக்கு ஆங்கிலத்தில் பாடங்கள் சொல்லிக் கொடுக்கப்படும் என்றும் அத்துடன் தமிழில் பேசவும் எழுதவும் கற்பிக்கப்படும். தமிழில் பேசவும் எழுதவும் கொஞ்சமாவது தெரிந்திருந்து தமிழைத் துணைப்பாடமாக எடுக்கும் மாணவர்களுக்குத் தமிழ் மொழி, இலக்கியம் பற்றிய பாடங்கள், இலக்கிய, கலாச்சார, பொருள்கள் பற்றி கட்டுரைகள் எழுதுதல் ஆகியவை கற்பிக்கப்படும். 1957-ஆம் ஆண்டு மலாயாப் பல்கலைக்கழக வகுப்பில் சேர்ந்து தமிழைத் தலைமைப் பாடமாக எடுக்கிற மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட செய்யுள்களைப் படித்தல், கட்டுரை எழுதுதல், தமிழ் மொழிப் பயிற்சி ஆகியவை பாடங்களாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது. சீனியர் கேம்பிரிட்ஜ் பரீட்சையில் தமிழில் சிறப்புத் தகுதி பெற்ற மாணவர்களும் தமிழில் வேறு சிறந்த தகுதி கொண்டுள்ள மாணவர்களுமே தமிழைத் தலைமைப் பாடமாக எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டனர். 17.05.1957இல் பல்கலைக்கழகம் வெளியிட்ட முதல் வகுப்பில் சேரும் மாணவர்கள் பட்டியலில் கலைத் துறைப் படிப்புக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த மாணவர்ளில் தமிழர்கள் பலர் இருப்பதாகவும் அவர்களில் பலர் தமிழ் படிக்க இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வார்கள் என வும்எதிர்பார்க்கப்பட்டது (தமிழ் முரசு, மே, 17, 1957, பக். 01,08).\nமலாயா பல்கலைக்கழகத்தில் இந்தியப் பகுதி 1956-ஆம் ஆண்டு செப்டம்பரில் தொடங்கப்பட்டது. 1959-ஆம் ஆண்டு 55 மாணவர்கள், மூன்று ஆசிரியர்கள் என இப்பகுதி வளர்ந்தது. 1959-ஆம் ஆண்டு இந்தியப் பகுதியிலிருந்து ஐந்து மாணவர்கள் ஆனர்ஸ் பரீட்சை எழுதினார்கள். மலாயா பல்கலைக் கழகத்தில் இந்தியப் பகுதி ஆரம்பித்த போதே தமிழ் மொழி, தமிழ் இலக்கியங்களைப் போதிப்பதோடு இந்திய கலைகளையும் பொதுவாய் அபிவிருத்தி செய்வதெனக் குறிப்பிடப்பட்டது.\nஆயினும், இப்பகுதிக்கு மாணவர்கள் 1957 செப்டம்பரில் சேர்க்கப்பட்டனர். இண்டர்மீடியட், பி. ஏ. வகுப்பிற்குச் சேர்ந்த 27 மாணவர்களுள் இருவர் மலாய் மாணவர்கள். 1959-ஆம் ஆண்டு எல்லாப் பாடங்களையும் எடுத்த மொத்த மாணவர்கள் 55 பேர். இதில் ஆனர்ஸ் வகுப்பில் 5 மாணவர்களும், 18 பேர் முதல் தரத்திலும் 20 பேர் இடைத் தரத்திலும் பயின்றனர். மேலும், 12 பேர் பட்டமில்லாத பயிற்சியை மேற்கொண்டனர். தமிழ் மொழியும் இலக்கியமும், தமிழ்மொழி, தமிழ் இலக்கிய வரலாறு, இயல் இசை இலக்கணம், திராவிடக் குழு மொழிகளின் ஒப்பிலக்கணம், கல்வெட்டுகள், பட்டயங்கள் ஆராய்ச்சி, பொதுவான இந்தியக் கலைகள், சிறப்பாக மலாயாவுடன் ஒட்டி வளர்ந்துள்ள இந்தியக் கலைகள் ஆகிய இப்பாடங்கள் அனைத்தும் ஆனர்ஸ், முதல் தரம், இடைத்தரம் என்ற பிரிவுகளில் அவற்றுக்கு ஏற்ற முறையில் சொல்லித் தரப்பட்டன. இடைத்தரப் படிப்பு ஆரம்ப நிலை, உயர்நிலை என்ற இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன. முதன்மைத்தரம் பி. ஏ. ஆண்டுகளில் படிக்கப்பட்டது. இந்தப் பாடங்களில் பட்டமில்லாத தமிழ் படிப்புப் படிப்பவர்களும் இருந்தனர். இவர்கள் தங்கள் பட்டப்படிப்பிற்குச் சில பாடங்களையே எடுத்துப் படித்துள்ளனர் (தமிழ் முரசு, ஜூலை, 26, 1959, பக். 06).\n1957-ஆம் ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்கள் முழுதும் திரு. இராசாக்கண்ணு அவர்கள் மலாயாவிற்கும் சிங்கப்பூருக்கும் சுற்றுப்பணயம் செய்து இந்திய மொழிப் பள்ளிகளைப் பார்வையிட்டு அம்மொழிகளின் கற்பித்தலின் தன்மையையும் நோக்கத்தையும் குறித்து பூர்வாங்க கணக்கெடுப்பு நிகழ்த்தியதோடு கல்வி மற்றும் பள்ளி அதிகாரிகளுடனும் கலந்துரையாடல் செய்தார். திரு. இராசாக்கண்ணு 1956-ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி தொடங்கி மலாயா வானொலியில் ‘பரிபாடல்’ என்ற தலைப்பில் ஆறு வார சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். மலாயா தமிழர்களுக்குத் தமிழ் கிளாசிக் பற்றி மேலும் தெரிந்துகொள்ளவும் இளையவர்களை ஊக்குவிக்கவும் இந்த விரிவுரைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. மலாயாப் பல்கலைக்கழக தமிழ்ப் பேரவையின் ஆதரவுடன் அவர் தொடர்ந்து மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் சொற்பொழிவுகளை நடத்தினார். திரு. இராசாக்கண்ணு மலாயா கல்வி அமைச்சு கொள்கையில் மலாய், சீன, இந்திய மொழிகளுக்கும் கலாச்சாரத்திற்கும் சமவுரிமை கொடுத்ததற்குப் பாராட்டியுள்ளார் (Annual Report of University of Malaya, 1956-1957, பக். 58).\nதொடக்க காலத்தில் வெறும் கல்வியைப் போதிக்கும் பாடத்திட்டமாகவே இருந்த நிலையில் சில வருடங்கள் கழித்து இந்திய ஆய்வியல் துறையிலும் மாணவர்கள் ஆய்வுகள் செய்யத் தொடங்கினர். இறுதியாண்டு மாணவர்கள் தங்களுடைய பட்டப்படிப்பை முழுமையாக முடிப்பதற்கு ஆய்வினை மேற்கொள்வது கட்டாயமாக்கப்பட்டது. இளங்கலை பட்டங்களுக்கான ஆய்வுகள் தமிழ் மொழியிலும், முதுகலை, முனைவர் பட்டங்களுக்கான ஆய்வுகள் மலாய் அல்லது ஆங்கில மொழியிலும் எழுதப்பட வேண்டும் என்று வரையறுக்கப்பட்டது (பிரியா, 2012, பக். 35). 2019-ஆம் ஆண்டுவரை இளங்கலை பட்டப்படிப்பிற்காக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் எண்ணிக்கை 457 ஆகும்.\nமுதல் பாகம் : மலாயாப் பல்கலைக்கழகத்தில் தமிழ்\nஇந்தோசீனா ஈந்தது எண்ணாயிரம் வெள்ளி தமிழ் எங்கள் நிதிக்கு தமிழர் காடிய பேருணர்ச்சி இந்தோ சீனா வெள்ளிப்படி பார்த்தால் அது ஆகிறது ஒன்றரை லட்சம் வெள்ளி. (1955, 28 ஏப்ரல்). தமிழ் முரசு, பக். 07. Retrieved from https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent\npid=tamilmurasu19561203-3&nid=tamilmurasu சமஸ்கிருத புத்தகங்கள் கொடுத்தது சரிதான்’ சப்பைக் கட்டு கட்டிப் பேசுகிறார் தாண்டன் இந்தியாவிலேயே மிகமிகப் பழையமொழி சமஸ்கிருதம் தானாம் ‘இந்திய தேசக் கலாச்சாரத்தைப் பிரதிபலிப்பதும் சமஸ்கிருதம் தாமே’ – த���ரு.தாண்டம். (1955, 21 பிப்ரவரி). தமிழ் முரசு, பக். 07. Retrieved from https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent\nதமிழுக்கு உயிராட வள்ளுவர் பாரதிதாசன் விழாவினிலே அலோர் ஸ்டார் அன்பர்கள் உயிர் நிதிக்கு அளித்தனர். (1956, 11 செப்டம்பர்). தமிழ் முரசு, பக். 03. Retrieved from https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent\nதமிழ் எங்கள் உயிர் என சொன்ன கவிஞர் தினம் அந்த நாளில் நிதியை நினைத்து பார்க்க மலாயாத் தமிழருக்கு அறைகூவல். (1955, 17 மே). தமிழ் முரசு, பக். 10. Retrieved from https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent\nதமிழ் எங்கள் உயிர் என்றோம் வென்றோம் மலாயாப் பல்கலைக்கழகத்திற்கு தமிழ்ப்பகுதி தலைவர் நியமனம். (1956, 07 ஜூலை). தமிழ் முரசு, பக். 01. Retrieved from https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent\nதமிழ் எங்கள் உயிர் நிதி இலட்சியத் தொகையை எட்ட உதவி புரிவீர் இலங்கையும் போர்னியோவும் நிதிக்குப் பணம் அனுப்பின. (1956, 03 ஏப்ரல்). தமிழ் முரசு, பக். 05. Retrieved from https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent\nதமிழ் எங்கள் உயிர் நிதி ஈழத்துத் தமிழன்பர்கள் இதயத்தையும் தொட்டது. (1955, 16 ஜூன்). தமிழ் முரசு, பக். 04. Retrieved from https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent\nதமிழ் எங்கள் உயிர் நிதிக்கு 101 வெள்ளி நன்கொடை காரைக்குடி நகரசபைத் தலைவர் வழங்கினார். (1956, 12 ஜூலை). தமிழ் முரசு, பக். 07. Retrieved from https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent\nதமிழ் எங்கள் உயிர் நிதிக்கு இலங்கையர் இந்தியர் ஒவ்வொரு தமிழரும் உதவுக பெடரேஷன் முன்னாள் கல்வியமைச்சர் டத்தோ துரைசிங்கம் அறைகூவல் ‘பல்கலைக்கழக தமிழ்ப்பகுதிக்கு உத்வேகம் நல்கும் முயற்சி இது’ தமிழ்ப்பகுதிக்கு ஆதரவளிக்க இந்திய, இலங்கை அரசினருக்கு வேண்டுகோள். (1955, 01 ஏப்ரல்). தமிழ் முரசு, பக். 05. Retrieved from https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent\nதமிழ் எங்கள் உயிர் நிதிக்கு கோலக்கிள்ளான் துறைமுக தொழிலாளர்களின் அன்பளிப்பு. (1956, 04 ஏப்ரல்). தமிழ் முரசு, பக். 03. Retrieved from https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent\nதமிழ் எங்கள் உயிர் நிதிக்கு சீர்காழி தாலுக்கா தமிழர் முன்னேற்ற கழகம் பணம் திரட்டும். (1956, 07 பிப்ரவரி). தமிழ் முரசு, பக். 05. Retrieved from https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent\nதமிழ் எங்கள் உயிர் நிதிக்கு நாடகமாடிய இளைஞருக்கு மலாக்கா த.பி.ச பாராட்டு தமிழ் எங்கள் உயிர். (1955, 26 மே). தமிழ் முரசு, பக். 04. Retrieved from https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent\nதமிழ் எங்கள் உயிர் நிதிக்கு நிதி திரட்ட முந்துகின்றனர் மாயூரம் தாலுகா தமிழர் ஐக்கிய சங்க நிர்வாகிகளின் முயற்சி. (1955, 30 மார்ச்). தமி��் முரசு, பக். 08. Retrieved from https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent\nதமிழ் எங்கள் உயிர் நிதிக்கு பண முடிப்பு தர முடிவுபல்கலைக்கழகத்தில் வளரும் தமிழ்ப்பகுதி 10000 நூல்கள் கொண்ட நூல் நிலையம். (1959, 26 ஜூலை) தமிழ் முரசு, பக். 06. Retrieved from https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent\nதமிழ் எங்கள் உயிர் நிதிக்கு வாரி தந்து தடை போக்குவோம் வாரீர் பல்கலைக்கழகத்தில் தமிழ் பகுதி தோன்றும் : மலாயாவில் தமிழ் வாழும் தமிழ் மக்களை மதிப்பர். (1955, 07 அக்டோபர்). தமிழ் முரசு, பக். 05. Retrieved from https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent பல்கலைக்கழகத்தில் தமிழ் பகுதி தோன்றும் : மலாயாவில் தமிழ் வாழும் தமிழ் மக்களை மதிப்பர். (1955, 07 அக்டோபர்). தமிழ் முரசு, பக். 05. Retrieved from https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent\nதமிழ் எங்கள் உயிர் நிதிக்குக் கை கொடுகிறது தமிழ்நாடு தமிழக மக்கள் வாரி வழங்குக காமரரஜ் அறைகூவல் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் ஒரு பகுதியே நிறுவப்பட்டது. (1955, 15 மார்ச்). தமிழ் முரசு, பக். 01. Retrieved from https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent\nதமிழ் எங்கள் உயிர் நிதியை நிரப்புங்கள் தமிழர் பிரதிநிதித்துவ சவை அறைகூவல். (1955, 24 மார்ச்). தமிழ் முரசு, பக். 12. Retrieved from https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent\nதமிழ் எங்கள் உயிர்’ நிதிக்கு நிதி திரட்ட தி.க முயற்சிதமிழ்ப் பகுதி அடுத்த ஆண்டு ஆரம்பமாகும். (1955, 07 ஏப்ரல்). தமிழ் முரசு, பக். 11. Retrieved from https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent\n தமிழ் எங்கள் உயிர் நிதிக்கு தாராளமாக தருக பணம்’ சென்னையில் தமக்களிக்கப்பட்ட வரவேற்பில் குன்றக்குடி அடிகளார் (நமது நிருபர் தந்தி). (1955, 27 மார்ச்). தமிழ் முரசு, பக். 01. Retrieved from https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent\nபராமுகமாயிருக்கும் தமிழர்கள் மனத்தைத் தொடுமா பூச்சி அரித்த எலும்பு – என்றாலும் எந்த பூச்சியும் தின்ன முடியாத தமிழ் உணர்ச்சி பூச்சி அரித்த எலும்பு – என்றாலும் எந்த பூச்சியும் தின்ன முடியாத தமிழ் உணர்ச்சி தமிழ் எங்கள் உயிர் நிதிக்கு எலும்புருகி நோயாளிகள் காணிக்கை தந்த தகைமை. தைப்பிங் ரிக்ஷா ஓட்டும் தொழிலாளர்களும் இதோ எங்கள் பங்கு என்று நீட்டுகின்றனர். (1955, 11 ஏப்ரல்). தமிழ் முரசு, பக். 04. Retrieved from https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent தமிழ் எங்கள் உயிர் நிதிக்கு எலும்புருகி நோயாளிகள் காணிக்கை தந்த தகைமை. தைப்பிங் ரிக்ஷா ஓட்டும் தொழிலாளர்களும் இதோ எங்கள் பங்கு என்று நீட்டுகின்றனர். (1955, 11 ஏப்ரல்). தமிழ் முரசு, பக். 04. Retrieved from https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent\nபல்கலைகழகத்தில் தமிழ் படிக்க உபகாரச் சம்பளம் கோவிந்தசாமி பிள்ளை இரு மாணவருக்குத் தருவார். (1957, 25 மே). தமிழ் முரசு, பக். 06. Retrieved from https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent\nபல்கலைக்கழக தமிழ்ப் பகுதி கோலாலம்பூரில் மாணவரில் பெரும்பாலோர் பெடெரேஷன் சேர்ந்தவர்களாக இருப்பதே முக்கியக் காரணம். (1958, 18 டிசம்பர்). தமிழ் முரசு, பக். 01. Retrieved from https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent\nபல்கலைக்கழகத்தின் சிங்கப்பூர் பகுதியிலிருந்து கொலாலம்பூருக்கு 10,000 புத்தகங்கள். (1959, 28 டிசம்பர்). தமிழ் முரசு, பக். 06. Retrieved from https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent\nமலாயா பல்கலைக்கழக இந்தியப் பகுதி அக்டோபரில் துவங்கும் ஆரம்பத்தில் தமிழ் மொழி, இலக்கியத்தில் அதிக கவனம் பகுதியின் முதலாவது தலைவராக திரு.எம் ராஜகண்ணு நியமணம் சர் சிட்னி கேன் அறிவிப்பு. (1956, 07 ஜூலை). தமிழ் முரசு, பக். 05 Retrieved from https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent\nமலாயாத் தமிழருக்கு இலங்கையிலிருந்து தமிழ் மக்கள் நீட்டுகிற அன்புக் கரம் தமிழ் எங்கள் உயிர் நிதிக்கு 300 ரூபாய். (1956, 06 ஏப்ரல்). தமிழ் முரசு, பக். 04. Retrieved from https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent\nமலாயாத் தமிழர்களின் மொழி பற்று, ஒற்றுமை அண்ணாமலை பல்கலைகழக விழாவில் பேராசிரியர்கள் பேச்சு. (1956, 14 பிப்ரவரி). தமிழ் முரசு, பக். 10. Retrieved from https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent\nமலாயாத் தமிழ் பெருமக்களுக்கு சிற்வர், சிறுமியர் விடுக்கும் வேண்டுகோள் எங்கள் வாழ்வு செழிக்க, நாங்கள் உயர தமிழ் எங்கள் உயிர் நிதியை நிரப்புங்கள் எதிரொலி\nமலாயாப் பலகைக்கழகத்தில் தமிழ்ப்பகுதி விரைவில் தொடங்கப்படும் இந்திய அரசாங்க நன்கொடையை ஏற்று மாக்டொனுல்டு உறுதிமொழி தென்கிழக்காசிய நாகரீக வளர்ச்சியில் இந்தியரின் பங்கை எடுத்துரைத்தார். (1955, 17 மார்ச்). தமிழ் முரசு, பக். 12. Retrieved from https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent\nமலாயாப் பல்கலைகழக பேராசிரியர்கட்கு தமிழர் பிரதிநிதித்துவ சபை வரவேற்பு ‘ஐக்கிய மலாயா தேசியம் உருவாக இந்திய பகுதி உதவ வேண்டும்’. (1956, 24 அக்டோபர்). தமிழ் முரசு, பக். 12. Retrieved from https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent\nமலாயாப் பல்கலைகழகத்தில் தமிழில் பட்டபடிப்பு : செப்டம்பரில் மாணவர் சேர்த்துக் கொள்ளப்படுவர் புதிதாக சேருகிறவர் ஏற்கனவே பல்கலைக்கழகத்தில் படிப்போர் இருவருக்கும் வசதி உண்டு தமிழே தெரியாதவர்களும் சேரலாம். (1957, 17 மே). தமிழ�� முரசு, பக். 01, 08. Retrieved from https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent\nமலாயாப் பல்கலைகழகத்தில் தமிழ் படிக்கும் மாணவர் ஒருவருக்கு உபகாரச் சம்பளம். (1957, 08 மே). தமிழ் முரசு, பக். 02. Retrieved from https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent\nமலாயாப் பல்கலைக்கழக தமிழ்ப்பகுதிக்கு சமஸ்கிருத புத்தகங்கள் நன்கொடை இந்திய சர்கார் சார்பில் தாண்டன் பல்கலைக்கழகத்தினரிடம் கொடுத்தார் ஒன்றல்ல, பத்தல்ல : 70 சமஸ்கிருத நூல்கள் இந்திய சர்கார் சார்பில் தாண்டன் பல்கலைக்கழகத்தினரிடம் கொடுத்தார் ஒன்றல்ல, பத்தல்ல : 70 சமஸ்கிருத நூல்கள் பெயர்க்கூடப் படிப்பாரில்லை\nமலாயாப் பல்கலைக்கழகத்தில் தமிழ் கற்கும் ஏழு மாணவர்களுக்கு உபகாரச் சம்பளம். (1957, 08 நவம்பர்). தமிழ் முரசு, பக். 05. Retrieved from https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent\nவயது சென்ற அம்மையார் முந்திக் கொண்டு தந்தார் எட்வர்டு எஸ்டேட் மக்கள் எழுச்சி. (1955, 08 அக்டோபர்). தமிழ் முரசு, பக். 08. Retrieved from https://eresources.nlb.gov.sg/newspapers/BrowseNewspaper/PreviewContent\nTags: கோ.சாரங்கபாணி தமிழ் எங்கள் உயிர் மலாயா பல்கலைக்கழக தமிழ்ப்பிரிவு\n← வெண்முரசு முன் ஒலிக்கும் மூன்று கேள்விகள்\nகே.பாலமுருகனின் நாவல்கள்: ஒரு விமர்சனப்பார்வை →\nஇதழ் 127 – ஜனவரி 2021\nஜூன் 2007 - ஏப்ரல் 2013 வரையிலான இதழ்கள்\nவல்லினத்தில் இடம்பெறும் படைப்புகளை வல்லினம் குழுமம் அச்சில் கொண்டு வர முழு உரிமை உண்டு. நன்றி.\nவல்லினம் படைப்பாளிகளின் சுதந்திரத்தை மையப்படுத்தி இயங்கும் தளம். இதில் பதிவேற்றம் காணும் படைப்புகளில் உள்ள கருத்துகள் ஆசிரியர் குழுவின் கருத்துகள் அல்ல. எனவே இதில் வெளியிடப்படும் எந்தக் கருத்துக்கும் வல்லினம் ஆசிரியர் குழு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinekoothu.com/25587/%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2021-01-26T01:43:58Z", "digest": "sha1:NFVCKZ4MAZACXUKF2W4URM2ITNDGEMS6", "length": 6554, "nlines": 57, "source_domain": "www.cinekoothu.com", "title": "எப்படி இருந்த மாதவன் இப்படி மாறிட்டார் பாருங்க! பல வருடங்கள் கழித்து! புகைப்படம் இதோ! | Cine Koothu : Tamil Cinema News", "raw_content": "\nஎப்படி இருந்த மாதவன் இப்படி மாறிட்டார் பாருங்க பல வருடங்கள் கழித்து\nநடிகர் மாதவனை மேடி எனவே பலரும் செல்லமாக அழைப்பதுண்டு. சாக்லேட் பையன், லவ்வர் பாயாகவே ஒரு காலத்தில் சினிமாவில் சுற்றி வந்தார். அலைபாயுதே, ரன் என அவரின் படங்கள் நீண்டு கொண்டே செ���்வதுண்டு.\nவிக்ரம் வேதா படம் அவரின் படங்களில் திருப்புமுனையாக அமைந்தது. அவரின் கேரக்டர் மிகவும் பேசப்பட்டது. ஹிந்தி சினிமாவில் செட்டிலாகிவிட்ட அவர் இஸ்ரோ விஞ்ஞானி நம்ப் நாராயணின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்து இயக்கி வந்தார்.\nஅண்மையில் அவரின் நடிப்பில் சைலென்ஸ் படம் ஓடிடியில் வெளியாகி வெற்றி பெற்றது. அடுத்ததாக மாறா படம் ஜனவரி 8 ல் ஓடிடியில் வெளியாகவுள்ளது.\nஇந்நிலையில் 2021 ல் அவர் டும் டும் டும் படத்தின் போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் 2021 ல் மாறா படத்தின் லுக்கையுடம் ஒப்பிட்டு 20 இயர்ஸ் சேலஞ்ச் என பகிர்ந்து வருகின்றனர்.\nஅர்ச்சனா வீட்டிற்கு சென்று சர்பரைஸ் கொடுத்த சோம், கேபி, குத்தாட்டம் போட்ட பாலா, ஆஜித்..\nஇசையமைப்பாளர் சித்தார்த் விபினுக்கு திருமணம் முடிந்தது\nமருமகள் சமந்தாவை மிஞ்சும் மாமியார் அமலாவின் ஜிம் ஒர்கவுட்.. 50 வயதில் இப்படியா.. வீடியோ\nஅர்ச்சனா வீட்டிற்கு சென்று சர்பரைஸ் கொடுத்த சோம், கேபி, குத்தாட்டம் போட்ட பாலா, ஆஜித்..\nஇசையமைப்பாளர் சித்தார்த் விபினுக்கு திருமணம் முடிந்தது\nமருமகள் சமந்தாவை மிஞ்சும் மாமியார் அமலாவின் ஜிம் ஒர்கவுட்.. 50 வயதில் இப்படியா.. வீடியோ\nகடற்கரையில் சுற்றி திரியும் பிக் பாஸ் ஷெரின்.. நடிகையின் அழகிய புகைப்படங்கள்\nநள்ளிரவில் ரசிகர் ஒருவரின் வீட்டிற்கு சென்ற பிக்பாஸ் ஆரி, எதற்காக தெரியுமா ட்ரெண்டிங் வீடியோ..\nகுக் வித் கோமாளி கனியின் வீட்டில் திருமணம்.. மணமகள் புகைப்படத்தை பாருங்க..\nஆரி, கவின், சாம், லொஸ்லியா… களைகட்டிய Party Night | Unseen Moments\nரெண்டு பக்கம் விசாரிக்காம, தப்பா Judge பண்ணாதீங்க – விஷ்ணு விஷால்\nஅந்தாதூன் மலையாள ரீமேக்: முக்கிய வேடத்தில் விஜய்சேதுபதி நாயகி\nசிவகார்த்திகேயன் பட நாயகிக்கு இன்று திருமணம்: ரசிகர்கள் வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinekoothu.com/25704/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA/", "date_download": "2021-01-26T03:40:14Z", "digest": "sha1:P47EGMOZOTTLOSUG574HBHJ3SAWNSCVZ", "length": 6444, "nlines": 56, "source_domain": "www.cinekoothu.com", "title": "மீண்டும் இணையும் ரவுடி பேபி காம்போ! | Cine Koothu : Tamil Cinema News", "raw_content": "\nமீண்டும் இணையும் ரவுடி பேபி காம்போ\nதனுஷ் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ரவுடி பேபி பாடல் கூட்டணி மீண்டும் இணைய இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.\nஇந்திய சினிமாவில் நடின இயக்குநர், நடிகர், திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் எனப் பல அனுபவங்களைக் கொண்டவர் பிரபு தேவா.\nபிரபுதேவாவின் நடன இயக்கத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான ரவுடி பேபி பாடல் தற்போது வரை 26 கோடி ரசிகர்களை சென்று அடைந்து இருக்கிறது.\nமேலும் இணையத்தில் அதிக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தப் பாடல் என்ற அடையாளத்தையும் இது பெற்று தந்திருக்கிறது. இந்தப் பாடலில் நடிகர் தனுஷ் – நடிகை சாய்பல்லவி ஆகிய இரண்டு பேரும் சிறந்த நடனத்தை வெளிப்படுத்தியதாக ரசிகர்கள் புகழ்ந்து தள்ளினர்.\nஇந்நிலையில் நடிகர் தனுஷ் பிரபுதேவாவுடன் அரட்டை அடிக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். இதைப்பார்த்த ரசிகர்கள் ரவுடி பேபி காம்போ மறுபடியும் உருவாக போகிறது என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.\n‘மாஸ்டர்’ படம் குறித்து சர்ச்சைக்குரிய கேள்விக்கு சாதுர்யமாக பதிலளித்த விஜய்சேதுபதி\nஇயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் மாஸ் அறிவிப்பு\nவெள்ளை உடையில் தேவதை போல் மாறிய லாஸ்லியா: கொண்டாடும் ரசிகர்கள்\n‘மாஸ்டர்’ படம் குறித்து சர்ச்சைக்குரிய கேள்விக்கு சாதுர்யமாக பதிலளித்த விஜய்சேதுபதி\nஇயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் மாஸ் அறிவிப்பு\nவெள்ளை உடையில் தேவதை போல் மாறிய லாஸ்லியா: கொண்டாடும் ரசிகர்கள்\nபிக்பாஸ் நடிகை தூ.க்.கி ட்டு த.ற்.கொ.லை… ரசிகர்கள் அ தி ர்ச்சி\nகீர்த்தி சுரேஷ் தந்தை தயாரிக்கும் படத்தின் ஹீரோ அறிவிப்பு\nஅர்ச்சனா வீட்டிற்கு சென்று சர்பரைஸ் கொடுத்த சோம், கேபி, குத்தாட்டம் போட்ட பாலா, ஆஜித்..\nஇசையமைப்பாளர் சித்தார்த் விபினுக்கு திருமணம் முடிந்தது\nமருமகள் சமந்தாவை மிஞ்சும் மாமியார் அமலாவின் ஜிம் ஒர்கவுட்.. 50 வயதில் இப்படியா.. வீடியோ\nகடற்கரையில் சுற்றி திரியும் பிக் பாஸ் ஷெரின்.. நடிகையின் அழகிய புகைப்படங்கள்\nநள்ளிரவில் ரசிகர் ஒருவரின் வீட்டிற்கு சென்ற பிக்பாஸ் ஆரி, எதற்காக தெரியுமா ட்ரெண்டிங் வீடியோ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF/", "date_download": "2021-01-26T01:57:18Z", "digest": "sha1:NBZFMW5IEY37OFI5OOOSRHY7GCN3V2QS", "length": 14613, "nlines": 104, "source_domain": "www.cinemapettai.com", "title": "சின்மயி | Latest சின்மயி News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nபெத்த பொண்ண இதுக்கு மேல யாராலும் கேவலப்படுத்த முடியாது.. ஷிவானிக்கு வக்காலத்து வாங்கி மொக்கை வாங்கிய பிரபலம்\nவிஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தமிழகத்தில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இதனால்தான் தற்போது வரை இந்த நிகழ்ச்சி 85...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஎன்னை எப்போதுமே விப***ரின்னு தான் சொல்றாங்க.. வருத்தத்தில் சின்மயி\nBy ஹரிஷ் கல்யாண்June 1, 2020\nநடிகை சின்மயி இணையதளங்களில் எப்போதுமே சர்ச்சையான கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். அதுமட்டுமல்லாமல் ரசிகர்களும் அவரை எப்போதுமே வம்புக்கிழுத்து கொண்டுதான் இருக்கிறார்கள். கீழ்த்தரமான...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nபழிதீர்க்கும் நேரம் இதான்.. பிரபல நடிகருக்கு ஆப்பு வைக்கும் சின்மயி\nடப்பிங் யூனியன் தேர்தலில் ராதாரவியை எதிர்த்து வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த திரைப்பட பாடகி சின்மயியை உள்ளே அனுமதிக்காமல் வாக்குவாதம்...\nஇத்தனைபேர் துணையிருக்க எனக்கென்ன மனக்கவலை.\nகவிஞர் வைரமுத்துவிற்கு சமீபத்தில் சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள ஒரு தனியார் பல்கலைக் கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்குவதாக அறிவித்து இருந்தது....\nசின்மயி போட்ட ஒரே டுவிட் தான்.. வைரமுத்துவின் டாக்டர் பட்டம் காலி\nசின்மயி போட்ட ஒற்றை டுவிட் வைரமுத்துவுக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வழங்க இருந்த டாக்டர் பட்டம் காலியானது. சென்னை காட்டாங்குளத்தூரில்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nமீண்டும் #Metoo.. டாக்டர் பட்டத்தை சேர்த்து இதையும் குடுங்க.. ட்விட்டரை அலறவிட்ட சின்மயி\nபிரபல பாடகியான சின்மயி #Metoo பிரச்சினையில் கவிஞர் வைரமுத்துவை தனக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்தார் என்று வெளிப்படையாக தெரிவித்தார். அந்த பேட்டியில்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஒய்.ஜி.மகேந்திரனை ட்விட்டரில் தெரிக்கவிட்ட சின்மயி.. குடியுரிமை சட்டம்.. சர்ச்சை பேச்சு\nஇந்தியா முழுவதும் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பான போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதிலும் முக்கியமாக தமிழகம், கேரளா, கர்நாடகா , மேற்கு...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nசாப்ட்வேர் கம்பெனி ஆபிஸ் லிப்ட்டில் பெண்ணிற்கு பாலியல் தொல்லை.. சின்மயி வெளியிட்ட ட்விட்\nபாடகி சின்மய��� பாடலாசிரியர் வைரமுத்துவின் மீது பாலியல் தொல்லை கொடுத்த செய்தியை வெளிப்படையாக தெரிவித்தவர். அதன்பிறகு அவரை எந்த இசையமைப்பாளரும் பாட...\nநித்தியானந்தா உடன் இருக்கும் புகைப்படம்.. சின்மயி விளக்கம்\nபிரபல பின்னணி பாடகி சின்மயி தமிழ், தெலுங்கு மற்றும் பல மொழிகளில் பல சூப்பர்ஹிட் பாடல்களைப் பாடியுள்ளார், மேலும் த்ரிஷா, சமந்தா...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nகமல்ஹாசனை வைத்து மீண்டும் மீடூ விவகாரத்தை இழுத்த சின்மயி.. ஆண்டவர் பதில் என்ன\nநடிகர் கமலஹாசன் தனது குருநாதரான கே. பாலச்சந்தர் அவர்களுக்கு தனது அலுவலகத்தில் சிலை திறந்து வைத்தார். இதற்கு தமிழ் சினிமாவில் பல...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஆம்பளையா இருந்தா நேர்ல பேசுடா.. ட்விட்டரில் கொதித்த மீடூ சின்மயி\nபிரபல எழுத்தாளர் வைரமுத்துவை மீடூ புகாரில் சிக்கி வைத்ததன் மூலம் மிகப் பிரபலம் அடைந்தவர் பாடகி சின்மயி. சமீபத்தில் தளபதி விஜய்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nபாடகி சின்மயின் வைரலாகும் செல்பி புகைப்படம்.\nபாடகி சின்மயி சற்று தினங்களுக்கு முன்பு MeToo சர்ச்சையால் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார். அதுமட்டுமல்லாமல் சமூகத்தில் பெண்கள் தங்களுக்கு நடக்கும் அவலங்களை...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nநி**** புகைப்படத்தை கேட்ட மர்ம நபர். சின்மயி அனுப்பிய புகைப்படத்தை பார்த்தீர்களா\nபாடகி சின்மயி வைரமுத்து மீது பாலியல் புகார்களை அடுக்கடுக்காக வைத்தார் இதனால் பல விமர்சனங்களுக்கு ஆளாகினர், அதுமட்டுமல்லாமல் இவர் சமீப காலமாக...\nதலைமை நீதிபதியை எதிர்த்து சின்மயி போராட்டம்.. அனுமதி மறுப்புக்கு என்ன காரணம்\nசுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது முன்னாள் பெண் ஊழியர் ஒருவர் பாலியல் புகார் ஒன்றை தெரிவித்தார். அந்த...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஓட்டு போட்டு செல்பி போட்ட சின்மயி.. பங்கமாய் கலாய்த்த பிரபல இயக்குனர்\nசின்மயி வாக்களித்து விட்டு தனது கை விரலை போட்டோ எடுத்து செல்பி போட்டார்.\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nசின்மயியை அதிர்ச்சியில் ஆழ்த்திய மரண சம்பவம்.\nஇந்தியாவில் ஏதேனும் பிரச்சினை நடந்தால் சின்மயி குரல் கொடுக்கத் தவறுவதில்லை, அண்மையில் நடந்த கோயம்புத்தூர் பாலியல் வன்கொடுமைக்கு சினிமா பிரபலங்கள் பலரும்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nசீரிய���ில் மீடு ராதிகாவிடம் சின்மயி அதிரடி கேள்வி.\nதமிழ் சினிமாவில் பல பாடல்களைப் பாடியவர் சின்மயி. இவர்திரை உலகில் நடக்கும் மீ டு பிரச்சனைக்கு குரல் கொடுத்து பின்னர் சர்ச்சையிலும்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nபாதிக்கப்பட்ட பெண்களுக்காக குரல் கொடுத்த சின்மயி.\nதமிழ் சினிமாவில் பாடகியாக இருப்பவர்கள் chinmayi இவர் சமூக நடக்கும் பிரச்சினைகளுக்கு அவ்வப்போது குரல் கொடுத்து வருகிறார் தற்போது தமிழ்நாட்டில் ...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nபுடவை அணிந்தாலும், என்னை வேறு விதமாக போட்டோ எடுத்து – சின்மயி பகிர்ந்த தகவல்.\nமீ டூ பாடகி சின்மயி தான் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாகவும் பல பிரச்சனைகளை தாண்டி வந்ததாகவும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது அனைவரும்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nசின்மயிக்கு பலாத்கார மிரட்டல்.. அடங்காத கோபம்\nசின்மயிக்கு பலாத்கார மிரட்டல்.. சினிமாத்துறையில் பாலியல் ரீதியான பிரச்சனைகளை வெளியே கொண்டு வருவதற்காக #Metoo என்ற பெயரில் வெளியிடப்பட்டது. இதில் முக்கியமாக...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2020/nov/17/guru-bochi-festival-3505248.html", "date_download": "2021-01-26T02:17:33Z", "digest": "sha1:5HBT7CVFVMRP5RPUGODKL3A77DUFDOY3", "length": 8854, "nlines": 143, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "குரு பெயா்ச்சி விழா- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n19 ஜனவரி 2021 செவ்வாய்க்கிழமை 06:16:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்\nபரமத்தி வேலூா் வட்டாரத்தில் உள்ள கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை இரவு குரு பெயா்ச்சி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.\nகுரு பெயா்ச்சியை முன்னிட்டு குருபகவான் ஞாயிற்றுக்கிழமை இரவு தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு பிரவேசம் செய்தாா். விழாவை முன்னிட்டு பரமத்தி வேலூா் அருகே உள்ள புதிய காசிவிஸ்வநாதா், பழைய காசி விஸ்வநாதா், கபிலா்மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயில், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரா் கோயில், பரமத்தி வேலூா் சக்தி நகரில் உள்ள சக்தி விநாயகா் கோயில், பரமத்தி பீமேஸ்வரா் மற்றும் கோதண்டராமசாமி கோயில், பில்லூா் வீரட்டீஸ்வரா் ���ோயில், பேட்டை வினைதீா்த்த விநாயகா் உள்ளிட்ட கோயில்களில் உள்ள குருபகவானக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகம் மற்றும் சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றன. இவ்விழாவில் அந்தந்தப் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் பரிகார பூஜைகள் செய்து குருபகவானை வழிபட்டனா்.\nநடிகர் வருண் தவான் - நடாஷா திருமணம்: புகைப்படங்கள்\nமக்களுடன் மக்களாய் ராகுல் பிரசாரம் - புகைப்படங்கள்\nசென்னையில் குடியரசு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ஒத்திகை - புகைப்படங்கள்\nஉணவுக்காக ஏங்கும் குரங்குகள் - புகைப்படங்கள்\nகுடியரசு தின விழா அணிவகுப்பு ஒத்திகை - புகைப்படங்கள்\nநேதாஜியின் 125-வது பிறந்த நாளுக்கு தலைவர்கள் அஞ்சலி - புகைப்படங்கள்\nமாஸ்டர் படத்தின் 8வது ப்ரோமோ வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டயலாக் ப்ரோமோ வெளியீடு\n'மாஸ்டர்' படத்தின் புதிய ப்ரோமோ வெளியீடு\n'கோப்ரா' படத்தின் டீசர் வெளியீடு\nவிருமாண்டி திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் 'வாத்தி ரெய்டு' பாடல் ப்ரோமோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news2.in/2017/01/Bairavaa-movie-review.html", "date_download": "2021-01-26T03:08:03Z", "digest": "sha1:PSOZWPMDM7JZYNKGRTHLMACNFLJL3VOP", "length": 13321, "nlines": 78, "source_domain": "www.news2.in", "title": "பைரவா - திரை விமர்சனம் - News2.in", "raw_content": "\nHome / Review / அரசியல் / கல்லூரி / சினிமா / தமிழகம் / திரைவிமர்சனம் / மருத்துவம் / விஜய் / பைரவா - திரை விமர்சனம்\nபைரவா - திரை விமர்சனம்\nThursday, January 12, 2017 Review , அரசியல் , கல்லூரி , சினிமா , தமிழகம் , திரைவிமர்சனம் , மருத்துவம் , விஜய்\nமருத்துவக் கல்லூரி முறைகேட்டை அம்பலப்படுத்தப் போராடும் சாகச நாயகனின் கதை 'பைரவா'.\nவாராக் கடன்களை வசூலிக்கும் வங்கிப் பணியில் இருக்கிறார் விஜய். அடாது கடன் கேட்டாலும் அலைக்கழிக்கும் நபர்களிடம் விடாது விரட்டிப் பிடித்து பணத்தை வசூல் செய்து வங்கியில் ஒப்படைத்து நல்ல பெயர் வாங்குகிறார். அந்த சூழலில் தன் மேனேஜர் மகள் திருமணத்துக்காக செல்பவர் கீர்த்தி சுரேஷை சந்தித்ததும் காதல் வயப்படுகிறார். அப்போது கீர்த்திக்கு இருக்கும் ஆபத்தை அறிந்துகொள்கிறார். அந்த ஆபத்து என்ன அதற்கான பின்புலம் என்ன கீர்த்தி சுரேஷை ஆபத்திலிருந்து மீட்டாரா\n'அழகிய தமிழ் மகன்', 'அதிதி' படங்களுக்குப் பிறகு பரதன் இயக்கிய மூன்றாவது படம் 'பைரவா'. மருத்துவக் கல்லூரி முறைகேடுகள், கல்வியாளர் எப்படி உருவாகிறார் என்பதை கமர்ஷியல் சினிமாவில் சொன்ன விதத்தில் இயக்குநர் பரதன் கவனிக்க வைக்கிறார். ஆனால், அந்த கவன ஈர்ப்பு அதற்குப் பிறகு தொடரவில்லை.\nவிஜய் முன்பை விட மெலிதாக, இளமையாக இருக்கிறார். அவரது சுறுசுறுப்பும், உடல் மொழியும் வழக்கம்போல துருதுரு. ஆனால், வசன உச்சரிப்பில் வெரைட்டி காட்ட வேண்டுமென்று கொஞ்சம் நீட்டி முழக்கிப் பேசி இருப்பது ரசிக்கும்படி இல்லை. சதீஷ் வார்த்தையிலேயே அதை சொல்ல வேண்டுமென்றால் இந்த மாதிரி எல்லாம் பண்ணக் கூடாது. ஆக்‌ஷனில் திருப்தியாக இறங்கி அடித்த விஜய், நடனத்தில் கொஞ்சம் கடன் வைத்திருக்கிறார்.\n'இன்னைக்கு நிறைய பேர்கிட்ட இல்லாத ஒரு கெட்டப்பழக்கம் என்கிட்ட இருக்கு. சொன்ன வார்த்தையைக் காப்பாத்துறது', 'தெரிஞ்ச எதிரியை விட தெரியாத எதிரிக்குதான் அல்லு அதிகம்' என்று விஜய் பேசும் பன்ச் வசனங்களுக்கு தியேட்டரில் விசில் தெறிக்கிறது.\nகீர்த்தி சுரேஷ் கதாபாத்திரத்தின் தேவை உணர்ந்து மிகச் சரியாக நடித்திருக்கிறார். தான் யார் என்பதை பிளாஷ்பேக் காட்சியில் கீர்த்தி சுரேஷ் வெளிப்படுத்திய விதத்தில் சிறந்த நடிகையாக தன்னை நிரூபித்திருக்கிறார். கதை நகர்த்தலுக்கும், கதைக்கான நோக்கத்தை நிறைவேற்றுவதற்கும் கீர்த்தி சுரேஷ் உதவி இருக்கிறார். அந்த விதத்தில் கீர்த்தி நடிப்பில் தனித்து நிற்கிறார்.\nசதீஷ், தம்பி ராமையா ஆகியோர் நகைச்சுவைப் பகுதிக்கு சில இடங்களில் மட்டுமே உத்தரவாதம் தருகிறார்கள். தமிழ் சினிமாவின் அக்கா பாத்திரத்துக்கு குறையில்லாமல் நடிக்கிறார் சிஜா ரோஸ். நான் கடவுள் ராஜேந்திரனுக்கும், மைம் கோபிக்கும் படத்தில் பெரிதாக எந்த வேலையும் இல்லை.\nஜெகபதி பாவு வழக்கமான நெகட்டிவ் கதாபாத்திரத்தை சரியாகக் கையாளுகிறார். சரத் லோகிதஸ்வா, ஒய்.ஜி.மகேந்திரன், அண்ணி மாளவிகா, , ஹரீஷ் உத்தமன், ஸ்ரீமன், நரேன், சண்முகராஜா, மாரிமுத்து, டேனியல் பாலாஜி ஆகியோர் பொருத்தமான தேர்வு.\nசுகுமாரின் ஒளிப்பதிவு நேர்த்தி. சந்தோஷ் நாராயணன் இசை படத்துடன் ஒட்டவில்லை. வர்லாம் வர்லாம் வா பைரவா பாடலைத் தவிர பட்டையக் கிளப்பு பாடல் உள்ளிட்ட மற்ற பாடல்கள் சுமாராகவே உள்ளன.\nமருத்துவக் கல்லூரி முறைகேடு குறித்த ஆதாரங்க��ை திரட்டுவதற்காக ஒரே இரவில் அவ்வளவு பெரிய படைபலத்தை விஜய்யால் எப்படி திரட்ட முடிந்தது, ஆவணங்களை எரித்தாலும் எடுத்த வீடியோ பதிவு எங்கே போனது, பென் டிரைவ் ஆதாரமே இருந்தும் அதை ஏன் கண்டுகொள்ளவில்லை, லட்சக்கணக்கான போஸ்டர் ஒட்டும் அளவுக்கு விஜய் பின்னால் யார் இருக்கிறார்கள், நீதிமன்றத்தில் ஆதாரம் இல்லாமல் எமோஷனை மையப்படுத்தி கால அவகாசம் பெற முடியுமா, கொடுக்கப்பட்ட கால அவகாசத்தில் எப்படி எதையும் கண்டுபிடிக்காமல், தகவல் திரட்டாமல் திடீரென்று ஒரு வீடியோ காட்சி மூலம் வங்கிக் கணக்கு, கல்லூரி என எல்லாவற்றையும் முடக்கி கைதுப் படலத்துக்கான மிகப் பெரிய சம்பவத்தை நிகழ்த்துவதற்கான ஆணை பெற முடியும், எந்த பின்புலமும் இல்லாத விஜய் திடீரென ரைபிள் தூக்குவது என லாஜிக் கேள்விகள் நீள்கின்றன.\nபரதன் வசனகர்த்தாவாக சில படங்களில் பணியாற்றியுள்ளார். அதனாலோ என்னவோ அந்த படங்களின் சாயலும் இதில் வருவதை அவரால் தடுக்கவோ, தவிர்க்கவோ முடியவில்லை போல.\nகிரிக்கெட் ஆடும் காட்சி சிரிப்பை வரவழைக்காமல் நெளிய வைப்பதுதான் மிச்சம். கட்டுப்பாடற்ற தொய்வான திரைக்கதையாலும், நம்பகத்தன்மையற்ற காட்சிகளாலும் கல்விப் பிரச்சினையை 'பைரவா' கமர்ஷியல் புரட்சியாகவே பதிவு செய்திருக்கிறது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவைரலாகும் ஆபாச வீடியோ: ஒத்துக்கொண்ட ஸ்ரீதிவ்யா\nவங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை அறிந்து கொள்ள இலவச நம்பர் சேவை\nவாஸ்து : வடமேற்கு பாகத்தில் சமையலறை அமைப்பதன் நோக்கம்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nமறுமணம் செய்ய ஷிரிய சட்டப்படி மாமனாருடன் உடலுருவு கொள்ள வேண்டும்\nகட்டுமான பணிகளை சுலபமாக்கும் அதிசய தொழில்நுட்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news4tamil.com/natarajan-will-play-india-vs-aus-3rd-test-match/", "date_download": "2021-01-26T03:23:55Z", "digest": "sha1:X4EKIYMWJDF4NVA7TRIZD4PKWQHTKWLS", "length": 13657, "nlines": 138, "source_domain": "www.news4tamil.com", "title": "ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் நடராஜன் அறிமுக���்?! - News4 Tamil : Tamil News | Online Tamil News Live | Tamil News Live | News in Tamil | No.1 Online News Portal in Tamil | No.1 Online News Website | Best Online News Website in Tamil | Best Online News Portal in Tamil | Best Online News Website in India | Best Online News Portal in India | Latest News | Breaking News | Flash News | Headlines | Neutral News Channel in Tamil | Top Tamil News | Tamil Nadu News | India News | Fast News | Trending News Today | Viral News Today | Local News | District News | National News | World News | International News | Sports News | Science and Technolgy News | Daily News | Chennai News | Tamil Nadu Newspaper Online | Cinema News | Tamil Cinema Hot News | Latest Tamil Cinema News | Latest Kollywood Cinema News | Tamil Movie News | Tamil Movie Reviews | Tamil Movie Trailer Updates | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | மாநில செய்திகள் | தமிழக செய்திகள் | தேசிய செய்திகள் | இந்திய செய்திகள் | உலக செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | விளையாட்டு செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | சினிமா செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | தரமான தமிழ் செய்திகள் | நேர்மையான தமிழ் செய்திகள் | டிரெண்டிங் தமிழ் செய்திகள் | High Quality Tamil News Online | Trending Tamil News Online | Online Flash News in Tamil", "raw_content": "\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் நடராஜன் அறிமுகம்\nஇந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரு நாள் மற்றும் டி20 தொடர் முடிந்த நிலையில், தற்பொழுது டெஸ்ட் தொடர் விளையாடி வருகின்றது. இதில், ஒருநாள் தொடரை ஆஸ்திரேலிய அணியும், டி20 தொடரை இந்திய அணியும் வென்றன. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டியை ஆஸ்திரேலிய அணியும், இரண்டாவது போட்டியை இந்திய அணியும் வென்றது. மூன்றாவது போட்டி நாளை தொடங்கவுள்ளது. இதில், வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற இரு அணிகளும் மும்முரமாக உள்ளன.\nஆஸ்திரேலிய தொடருக்கு நெட் பவுலராக சேர்க்கப்பட்டு தமிழக வீரர் நடராஜன் அழைத்துச்செல்லப்பட்டார். வருண் சக்கரவரத்தி மற்றும் சைனிக்கு ஏற்ப்பட்ட காயத்தால் டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடும் வாய்ப்பு நடராஜனுக்கு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்டு நடராஜன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இப்பொழுது ஷமி மற்றும் உமேஷ் யாதவ் காயம் காரணமாக டெஸ்ட் தொடரிலிருந்து வெளியேறியதால் நடராஜன் டெ���்ட் அணியில் மாற்று வீரராக இடம்பெற்றுள்ளார்.\nநடராஜன் தனது டிவிட்டர் பக்கத்தில் வெள்ளைநிற ஜெர்சியுடன் உள்ள புகைப்படத்தை வெளியிட்டு வெள்ளை நிற ஜெர்சியில் ஆடுவது பெருமையாக உள்ளதாகவும், அடுத்த சவாலுக்கு தயாராக உள்ளதாகவும் கேப்சன் கொடுத்து பதிவிட்டுள்ளார். மேலும், இன்டாகிராமில் நிறம் மாறினாலும் நோக்கம் மாறாது என பதிவிட்டுள்ளார்.\nஒருநாள் மற்றும் டி20 தொடரில் ஜொலித்தது போல டெஸ்ட் தொடரிலும் சிறப்பாக ஆடுவார் என இந்திய ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர். காயம் காரணமாக ஒருநாள் மற்றும் டி20 தொடரில் ஆடாத ரோஹித் ஷர்மா தற்போது குணமடைந்து மூன்றாவது டெஸ்டில் களமிறங்க இருக்கிறார். இது இந்திய ரசிகர்களுக்கு மேலும் ஒரு மகிழ்ச்சியான செய்தியாகும்.\nஉடனுக்குடன் Telegram ஆப்பில் நமது செய்திகளை படிக்க Join லிங்கை கிளிக் செய்து இணைந்து கொள்ளுங்கள்\nதொடர்ந்து நமது செய்திகளை படிக்க இங்கு கிளிக் செய்யவும்\nஆஸ்திரேலிய அணியுடனான வெற்றியின் இறுதியில் தந்தையை நினைத்து பெருமைப் பட்ட இந்திய வீரர்\nடெஸ்ட் தொடரை கைப்பற்றிய இந்திய அணி ரகானேவிற்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பு\nநடராஜன் மற்றும் முகமது சிராஜ்க்கு இடையே உள்ள ஒற்றுமைகள்\n கமலை விடாமல் துரத்தும் காங்கிரஸ் கட்சி\nகுடியரசு தின விழா நிகழ்வில் பங்கேற்கும் நீலகிரி பழங்குடியினர் தம்பதிகள் மத்திய அரசு செய்த அசத்தல் ஏற்பாடு\nதமிழக சட்டசபைத் தேர்தல் எப்போது தெரியுமா வெளியானது தேர்தல் ஆணையத்தின் சீக்ரெட்\nவாய்ப்புண் குணமாக தேனுடன் இதைக் கலந்து கொப்பளித்தால் போதும்\nமூல நோய்க்கு அற்புதமான வீட்டு வைத்தியம்\nகங்கையில் குளித்த பலன் கிடைக்க குளிக்கும் முன் இந்த மந்திரத்தை சொல்லுங்க\nவெளியானது அண்ணாத்த திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் அண்ணாத்த, இந்த திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை அதிகாரபூர்வமாக...\n கொரோனாவில் இருந்தும் விடுபடுகிறார் சசிகலா\nசானிடைசரை பயன்படுத்தினால் கண்பார்வை போகும் அபாயம்:\n கமலை விடாமல் துரத்தும் காங்கிரஸ் கட்சி\nகுடியரசு தின விழா நிகழ்வில் பங்கேற்கும் நீலகிரி பழங்குடியினர் தம்பதிகள் மத்திய அரசு செய்த அசத்தல் ஏற்பாடு\nவ��ளியானது அண்ணாத்த திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி மகிழ்ச்சியில் ரஜினி ரசிகர்கள்\n கொரோனாவில் இருந்தும் விடுபடுகிறார் சசிகலா\nசானிடைசரை பயன்படுத்தினால் கண்பார்வை போகும் அபாயம்: எச்சரிக்கும் வல்லுநர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/anbe-vaa-arugile-female-song-lyrics/", "date_download": "2021-01-26T02:28:52Z", "digest": "sha1:QVYIQEDYZSOUYWXCUXVKXKUHCGCSQXBQ", "length": 6380, "nlines": 183, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Anbe Vaa Arugile Female Song Lyrics", "raw_content": "\nபாடகி : எஸ். ஜானகி\nபெண் : அன்பே வா அருகிலே\nஇங்கே ஓர் தேவதை தேவதை\nநீ தானே வேண்டும் என்று ஏங்கினேன்\nநாள் தோறும் முள்ளின் மீது தூங்கினேன்\nபெண் : அன்பே வா அருகிலே\nபெண் : போர் சதங்கை சத்தமிட\nசிற்பம் ஒன்று பக்கம் வர\nபெண் : விர்புருவம் அம்புவிட\nவட்ட நிலா கிட்ட வர\nபெண் : வானம் நீங்கி வந்தா\nபெண் : தினம் தினம் உனக்கென\nபெண் : அன்பே வா அருகிலே\nஇங்கே ஓர் தேவதை தேவதை\nநீ தானே வேண்டும் என்று ஏங்கினேன்\nநாள் தோறும் முள்ளின் மீது தூங்கினேன்\nபெண் : அன்பே வா அருகிலே\nபெண் : மந்திரமோ தந்திரமோ\nபெண் : மன்னவனே உன்னுடைய\nபெண் : என்னை சேர்ந்த பின்னால்\nபெண் : தினம் தினம் உனக்கென\nபெண் : அன்பே வா அருகிலே\nஇங்கே ஓர் தேவதை தேவதை\nநீ தானே வேண்டும் என்று ஏங்கினேன்\nநாள் தோறும் முள்ளின் மீது தூங்கினேன்\nபெண் : அன்பே வா அருகிலே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-01-26T01:50:56Z", "digest": "sha1:BUUHSKFFVAIJXEXQ2LZJME34LZOL2ODN", "length": 9617, "nlines": 163, "source_domain": "globaltamilnews.net", "title": "முதியவர் Archives - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉணவருந்திக்கொண்டு இருந்த முதியவர் திடீரென மயங்கி...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவீதியை கடக்க முற்பட்டு நடு வீதியில் நின்றதால் மோட்டார்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாற்றில் தூக்கி வீசப்பட்ட முதியவர் உயிரிழப்பு\nவீதியில் பயணித்துக்கொண்டிருந்த போது ,கடும் காற்று...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுதியவர் கொலை சந்தேகநபர்கள் கைது\nநல்லூர் யமுனா ஏரி வீதியில் தனிமையில் வசித்து வந்த...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇணுவிலில் முதியவர் மீது கத்திக்குத்து\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுருட்டுக்கு தீமூட்டிய தீக்குச்சி சாரத்தில் வீழ்ந்து தீப்பற்றியதில் முதியவர் உயிரிழப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாணி பி��க்கு கைக்கலப்பாக மாறியதில் முதியவர் உயிரிழப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் தூக்கில் தொங்கிய நிலையில் முதியவர் சடலமாக மீட்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலஞ்சத்திற்கு எதிராக மரத்தில் ஏறியவர் சிறைக்கு – இலஞ்சம் பெற்றவர் நெடுந்தீவிற்கு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் பிரதம நீதியரசர், நீதி அமைச்சர் முன்னிலையில் முதியவர் இலஞ்சத்திற்கு எதிராக மரத்தில் ஏறி போராட்டம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவாள் வெட்டுக்குழுவுக்கு அஞ்சி ஆலயத்தில் தஞ்சம் அடைந்த மக்கள்\nவடமராட்சி அல்வாய் பகுதியை சேர்ந்த 10 குடும்பங்கள் வாள்...\nகொரோனாவால் உயிரிழந்தவர்களை வலிந்து எரியூட்டல்: இலங்கைக்கு ஐநா கடும் கண்டனம்\nசுதந்திரதின கொண்டாட்டத்தால் மாணவர்களுக்கு தொற்றுநோய் ஏற்படும் அபாயம் January 25, 2021\nபாடும் நிலா பாலசுப்பிரமணியத்திற்கு பத்ம விபூஷன் விருது… January 25, 2021\nபாணந்துறையில் துப்பாக்கிச் சூடு- ஒருவர் பலி\nஊடகவியலாளர் பிரகீத்தை நினைவு கூர்ந்து காணாமல் போனவர்களுக்காக ஒரு இணையதளம்\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இனப் படுகொலையின் ஒரு முக்கிய நடவடிக்கையே நில அபகரிப்பு – விக்கி\nSiva on அரளி – சிறுகதை – தேவ அபிரா\nமேன்முறையீட்டு வழக்குகளிள் துரித விசாரணை - இல்லாவிடின், பிணை தாருங்கள் உண்ணா விரதத்தில் தேவத on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.uktamil.co.uk/2017/07/blog-post_84.html", "date_download": "2021-01-26T02:59:10Z", "digest": "sha1:SRTIDWIZ2K6UVL5H5J52JENO37JVO2QD", "length": 6457, "nlines": 55, "source_domain": "www.uktamil.co.uk", "title": "இலங்கையில் நடிகை மேனகாவிற்கு நடு வீதியில் வந்த கதி - தழிழ்ச்செய��திகள்", "raw_content": "\nHome » இலங்கை » இலங்கையில் நடிகை மேனகாவிற்கு நடு வீதியில் வந்த கதி\nஇலங்கையில் நடிகை மேனகாவிற்கு நடு வீதியில் வந்த கதி\n2016 ஆம் அண்டு ஜனவரி மாதம், தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வாகனம் ஒன்றை செலுத்திய போது, சுக்கானை கைவிட்டு நடனமாடிய மேனகா மதுவாந்தி என்ற நடிகைக்கு, நீதிமன்றம் இன்று 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.\nபண்டாரகமை காவற்துறையால் பண்டாரகமை சுற்றுலா நீதிமன்றத்தில் அவரை முன்னிலைப்படுத்திய போதே இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த நடிகை கஹாத்துடுவ மற்றும் பண்டாரகமைக்கும் இடையே இவ்வாறு சுக்கானை கைவிட்டு நடனமாடிய விதம் காணொளியாக பதிவு செய்யப்பட்டு இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.\nஇதனைப் பார்த்த நபரொருவர், \"ஜனாதிபதியிடம் சொல்லுங்கள்\" திட்டத்தில் இணையத்தளம் ஊடாக முறைப்பாடு செய்துள்ளார்.\nஇதன்படி பண்டாரகமை - கெலனிகம காவல் மனை இது தொடர்பில் விசாரணை செய்து, மேனகா மதுவந்தியை பண்டாரகம காவற்துறையில் ஒப்படைத்துள்ள நிலையில், அவர் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.\nஇதன் போதே இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.\nமனைவியை போத்தலால் குத்திக்கொலை செய்த கணவன் ..\nகணவரொருவர் தனது 22 வயதான மனைவியை வெட்டிக்கொலை செய்த சம்பவம் குடவெல தெற்கு வெலிவேரிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. குடவெல தெற்கு வெலிவ...\nசின்ன தலைவலி வந்தாலே தாங்க முடியாத நமக்கு இப்போது பெரிய பெரிய நோய்கள் எல்லாம் சர்வ சாதாரணமாக வருகின்றன. இன்று யாரை கேட்டாலும் சர்க்கரை வியா...\nஅன்புதான் என்னுடைய பலம், நடப்பதை இருந்து பார்ப்போம் முதலமைச்சர் உருக்கம்\nஅன்புதான் என்னுடைய பலம், எனக்கு இருக்கும் ஒரே பலம் அதுதான் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். முதலமைச்சருக்கு ஆத...\nவவுனியா - வைரவப்புளியங்குளம் பகுதியில் நேற்று மாலை 6 மணியளவில் 3 நபர்களுடன் அதிவேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் முச்சக்கரவண்டியுடன் மோதி வ...\nசிரிய மக்களுக்கு நீதிகேட்டு முள்ளிவாய்க்காலில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்\nசிரியாவில் தொடரும் மனிதப்படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதால் அனைத்து மக்களையும் அணிதிரண்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/998849", "date_download": "2021-01-26T01:41:58Z", "digest": "sha1:NRFSBZGXC5D5XDZAGZE6T6OVH5SWG2XC", "length": 8091, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "பள்ளி செல்லா, இடைநின்ற குழந்தைகள் கணக்கெடுப்பு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபள்ளி செல்லா, இடைநின்ற குழந்தைகள் கணக்கெடுப்பு\nகிருஷ்ணகிரி, நவ.23: கிருஷ்ணகிரி ஒன்றியம் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மூலம் பள்ளி செல்லா, இடைநின்ற மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான கணக்கெடுப்பு பணி நடந்தது. இப்பணிகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முருகன் துவக்கி வைத்து நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மாவட்டக் கல்வி அலுவலர்கள் கலாவதி, பள்ளி கல்வி ஆய்வாளர் ஜெயராமன், வட்டாரக்கல்வி அலுவலர்கள் வேதா, மரியரோஸ் மற்றும் வட்டாரவள மைய மேற்பார்வையாளர் (பொ) கோதண்டபாணி, ஆற்காட் தொண்டு நிறுவன தன்னார்வலர் விஜயலட்சுமி, நகராட்சி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தேவி, ஆசிரியர் பயிற்றுனர்கள், சிறப்பு பயிற்றுனர்கள், கணக்காளர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டு பழையபேட்டை முர்த்துஜாதெரு, மக்கான் தெரு, மில்லத்நகர் ஆகிய குடியிருப்பு பகுதிகளில் வீடு வீடாகச் சென்று பள்ளி செல்லா, இடைநின்ற, புலம் பெயர்ந்த குழந்தைகள் குறித்த கணக்கெடுப்பினை மேற்கொண்டனர். இதில், சைல்ட் லைன் 1098 ஒருங்கிணைப்பாளர் பிரசன்னகுமாரி, பணியாளர் ரமேஷ் ஆகியோர் உடனிருந்தனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் தாமோதரன் மற்றும் மேற்பார்வையாளர் கோதண்டபாணி ஆகியோர் செய்திருந்தனர்.\nஆசிரியர் கூட்டணி பொதுக்குழு கூட்டம்\nமாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினராக ஓசூர் வக்கீல் நியமனம்\nகழிவுநீர் கால்வாய் சீரமைப்பு பஞ்.,தலைவருக்கு மக்கள் பாராட்டு\nசத்துணவு மையத்தில் ஐஎஸ்ஓ நிறுவன இயக்குநர் ஆய்வு\n10 மாதங்களுக்கு பிறகு ஓசூரில் உழவர் சந்தை திறப்பு\nஐவிடிபி உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு ₹8.60 லட்சம் கல்வி உதவித்தொகை\nஓசூரில் தொடர் கொள்ளை போலீசார் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்\nதேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி\n× RELATED நல்லூர் அரசு உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/uk/03/234594?ref=archive-feed", "date_download": "2021-01-26T02:12:58Z", "digest": "sha1:XIH37UQ4ACQZPEHAOEII55WE2AMNXEYD", "length": 13516, "nlines": 149, "source_domain": "news.lankasri.com", "title": "பிரித்தானியாவில் கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் எத்தனை பேர் பலி? தீவிரமாகும் 2-வது அலை? எச்சரிக்கை தகவல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிரித்தானியாவில் கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் எத்தனை பேர் பலி தீவிரமாகும் 2-வது அலை\nபிரித்தானியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 24 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.\nகொரோனாவின் இரண்டாவது அலையை கட்டுப்படுத்துவதற்காக பிரித்தானியாவில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.\nவிதிக்கப்படும் விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை மீறினால் கடும் அபராதம் அல்லது சிறை செல்ல நேரிடும்.\nஇந்நிலையில், தற்போது பிரித்தானியாவில் கொரோனாவின் தீவிரம் எந்த அளவிற்கு இருக்கிறது என்பதை அறிய முடிகிறது.\nகடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 24, 701 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் கொரோனா வைரஸ் காரணமாக 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.\nகுறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் 367 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு, அதாவது அக்டோபர் 14-ஆம் திகதி புதன்கிழமை 137 பேர் உயிரிழந்திருப்பதாக பதிவு செய்யப்பட்டது.\nஆனால், தற்போது இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. பிரித்தானியாவில் உள்ள மருத்துவமனைகளில் 174 பேர் உயிரிழந்துள்ளனர். உயிர் இழந்தவர்கள் 33 முதல் 102 வயதுக்குட்பட்டவர்கள். 61 முதல் 87 வயதுக்குட்பட்ட நான்கு பேரைத் தவிர மற்ற அனைவருக்கும் அடிப்படை சுகாதார நிலைமைகள் தெரிந்திருந்தாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புகள் வடமேற்கில் 50-ஆக பதிவாகியுள்ளன, 48 பேர் வடகிழக்கு மற்றும் யார்க்ஷயரில் உயிரிழந்துள்ளனர். 44 பேர் மிட்லாண்ட்ஸில் மற்றும் 11-பேர் தென்கிழக்கிலும், தென் மேற்கில் மூன்று பேரும் இறந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nலண்டனில் பத்து பேரும் உயிரிழந்துள்ளனர். ஒவ்வொரு பெருநகரத்திலும் இப்போது 100,000 பேர்களில், 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளன.\nஸ்காட்லாந்தில், 1,202 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 28 பேர் உயிரிழந்துள்ளனர். வேல்ஸில், 1,414 பேர் புதிதாக வைரஸ் பாதிப்பால் கண்டறியப்பட்டுள்ளனர். 37 பேர் உயிரிழந்துள்ளனர்.\nவேல்ஸில் இன்று இறந்தவர்களின் எண்ணிக்கை வெகுவாக உயர்ந்துள்ளது. நேற்று, 7 பேர் மட்டுமே உயிரிழந்திருந்த நிலையில், தற்போது அது 37-ஆக உயர்ந்துள்ளது.\nநாட்டின் ஆலோசகர் ஜெனரல் ஜெர்மி மைல்ஸ், மக்கள் பாதிக்கப்பட்டுள்ள இடத்திற்கும், மக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இடத்திற்கும், நாம் பார்த்த இறப்பு புள்ளிக்கும் இடையில் ஒரு பின்னடைவு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.\nஆனால் நாடு முழுவதும் இறப்புக்கள் அதிகரித்து வருவதால், புதிய வழக்குகளின் எண்ணிக்கை இப்போது குறைந்து கொண்டிருக்கக்கூடும் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.\nகடந்த அக்டோபர் 21-ஆம் திகதி பிரித்தானியா அதன் மிகப்பெரிய தொற்று உயர்வு 26,688-ஆக பதிவாகியுள்ளது.\nஅதை இன்றைய எண்ணிக்கையுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது ஏழு சதவீதம் குறைவாக உள்ளது.ஆனால் கொரோனா பரவல் பதிவு செய்யப்பட்டதில் இருந்து பார்த்தால், இது ஒரு உயர்ந்த எண்ணிக்கை தான்,\nஆனால் வரும் வாரங்களில் இறப்பு விகிதம் தொடர்ந்து உயரும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர் - வழக்குகள் தொடர்ந்து குறைந்து கொண்டே போனாலும் கூட இறப்பு விகிதம் உயரும் என்று கூறப்பட்டுள்ளது.\nஅதிகரித்து வரும் இறப்பு எண்ணிக்கை சில காலம் தொடரக்கூடும் என்று பொது சுகாதார இங்கிலாந்தின் மருத்துவ இயக்குனர் டாக்டர் யுவோன் டாய்ல் இன்று எச்சரித்திருந்தது நினைவுகூரத்தக்கது.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2021-01-26T04:16:18Z", "digest": "sha1:NRS74QZODZ6V5S3E4NXGF3V2N346IMSY", "length": 18645, "nlines": 129, "source_domain": "ta.wikipedia.org", "title": "சூழல்சார் கலை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎடித் மியுனியே (Edith Meusnier), கலைப்பொருள், போயிசு டி பேல்லா ரிவியர், கியூபெக், 2010\nமார்க்கோ கசாகிராண்டே, மணற்புழு, புஃபோர்ட்04 சமலாகக் கலைக்கான மூவாண்டு நிகழ்வு, வென்டான், பெல்சியம், 2012\nசூழல்சார் கலை (Environmental art) என்பது, கலையில் இயற்கை தொடர்பான வரலாற்று அணுகுமுறையையும், அண்மைக்கால சூழலியல் மற்றும் அரசியல் அடிப்படையில் ஊக்குவிக்கப்பட்ட ஆக்கங்களையும் தழுவிய கலை சார்ந்த பல்வேறு செயற்பாடுகளைக் குறிக்கும்.[1][2] சூழல்சார் கலை, புவி ஒரு சிற்பத்துக்கான மூலப்பொருள் என்னும் நிலைப்பாட்டில் இருந்து உருவான அக்கறையில் இருந்து விலகி; முறைமைகள், வழிமுறைகள், தோற்றப்பாடுகள் போன்றவை சமூக அக்கறையுடன் கொண்டுள்ள ஆழமான உறவுகளை நோக்கி வளர்ச்சியடைந்துள்ளது. 1990களில் ஒருங்கிணைந்த சமூக, சூழலியல் அணுகுமுறைகள், ஒழுக்கத்துடன் கூடிய திருத்தி அமைக்கும் நிலைப்பாடாக உருவாகியது.[3] காலநிலை மாற்றங்களின் சமூக பண்பாட்டு அம்சங்கள் முன்னணிக்கு வந்திருப்பதால், கடந்த பத்து ஆண்டுகளாக சூழல்சார் கலை உலகமெங்கும் இடம்பெறும் கண்காட்சிகளில் முக்கிய இடத்தைப் பெற்றுவருகின்றது.\n\"சூழல்சார் கலை\" என்னும் தொடர் பெரும்பாலும் \"சூழலியல்\" அக்கறைகளைத் தழுவி அமைகின்றது ஆனால், அது சூழலியல் அக்கறைகலோடு மட்டும் தொடர்புடையவை அல்ல.[4] இது அடிப்படையில் கலைஞனுக்கு இயற்கையோடு கொண்டுள்ள தொடர்புகளை, இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்துவதன் மூலம் கொண்டாடுகின்றது.[1][2] இந்தக் கருத்துருவை, வரலாற்று அடிப்படையிலான புவி/நிலம் சார்ந்த கலை, வளர்ந்துவரும் சூழலியற் கலை என்பவை தொடர்பில் புரிந்துகொள்ள முடியும். நாட்டுப்புறம், புறநகரம், நகரம் ஆகிய எல்லாப் பகுதிகளையும் சார்ந்த நிலத்தோற்ற/சூழல் நிலைமைகளை சூழல்சார் கலை ஆக்கங்கள் உள்ளடக்குகின்றன.\nசூழல்சார் கலை, நமது முன்னோர்களின் பழங்காலக் குகை ஓவியங்களுடன் தொடங்குவதாக வாதிக்க முடியும். குகை ஓவியங்களில், மனித உருவங்களும் தொடக்ககால மனிதருக்கு முக்கியமான விலங்குகள் போன்ற இயற்கை அம்சங்கள் இடம்பெற்றாலும், நிலத்தோற்ற அம்சங்கள் கொண்ட குகை ஓவியங்கள் இதுவரை கிடைக்கவில்லை. இவை இயற்கையின் பழங்கற்கால நோக்கு ஆகும்.இயற்கை, ஏதோ ஒரு வழியில் பல நூற்றாண்டுகளாகவே ஆக்கக் கலைகளின் விருப்புக்குரிய கருப்பொருளாக இருந்துள்ளது.[5] தற்கால சூழல்சார் கலையின் எடுத்துக்காட்டுகள், நிலத்தோற்ற ஓவியங்களில் இருந்தும், நிலத்தோற்றம் சார்ந்த பிற வெளிப்பாடுகளிலும் இருந்தே உருவாகின்றன. ஓவியர்கள் களத்தில் வரையும்போது, சூழலுடன் அவர்களுக்கு ஆழமான தொடர்பு உருவாகின்றது. இதனால் அவர்கள் தாம் பார்த்து உணர்வதை வரைவு ஊடகத்துக்குக் கொண்டுவருகின்றனர். யோன் கான்சுட்டபிள் என்பவருடைய வான ஓவியங்கள் \"இயற்கையில் வானத்தை மிகவும் நெருக்கமாக வெளிப்படுத்துகின்றன\".[6] மொனெட்டின் இலண்டன் தொடர்களும் சூழலுடனான ஓவியரின் தொடர்புகளை எடுத்துக்காட்டுகின்றன. நிலத்தோற்றங்களுக்குத் தனியான இருப்பு இல்லையென்று���், ஒவ்வொரு கணமும் மாறிக்கொண்டிருக்கும் அதற்கு, சூழவுள்ள வளிமண்டலமும் ஒளியுமே உயிர் கொடுத்து அதன் உண்மையான பெறுமானத்தை வெளிக்கொண்டுவருகின்றன எனவும் மொனெட் கருதினார்.[7]\nசூழலியல் பிரச்சினைகளை எடுத்துச் சொல்வதற்கும், காலநிலை மாற்றங்கள் குறித்துக் கவனத்தை ஈர்ப்பதற்காகவும் டயான் புர்க்கோ போன்ற சமகால ஓவியர்கள் இயற்கைத் தோற்றப்பாடுகளையும் காலத்தோடு அவற்றில் ஏற்படும் மாற்றங்களையும் வெளிப்படுத்துகின்றனர்.[8][9] காலநிலை மாற்றங்கள் வலிந்து ஏற்படுத்தப்படுகின்றன என்னும் நோக்கையும், மரபியற் பொறியியல் ஊடாக மனிதர்கள் பிற உயிரினங்களில் தலையீடு செய்கின்றனர் என்பதையும் அலெக்சிசு ராக்மன் என்ன்னும் ஓவியரின் நிலத்தோற்றப் படைப்புக்கள் காட்டுகின்றன.[10]\nமரபுவழிச் சிற்ப வடிவங்களுக்கான சவால்[தொகு]\nசூழல்சார் கலை ஒரு இயக்கமாக 1960களின் பிற் பகுதியிலும் 1970களின் தொடக்கப் பகுதியிலும் வளர்ச்சியடைந்தது. தொடக்கக் கட்டங்களில் இது பெரிதும் சிற்பங்களுடன் தொடர்புபட்டிருந்தது. இயற்கைச் சூழலுடன் இசைவு இல்லாதனவும், காலத்துக்கு ஒவ்வாதனவுமான மரபு சார்ந்த சிற்ப வடிவங்களுக்கும், நடைமுறைகளுக்கும் எதிரான விமர்சனங்களில் இருந்தே இது உருவானது.\n1968 அக்டோபரில் ராபர்ட் சிமித்சன் என்பவர் நியூயார்க்கில் உள்ள துவான் காட்சிக்கூடத்தில் \"மண்வேலைகள்\" (Earthworks) என்னும் தலைப்பில் கண்காட்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். காட்சியில் இருந்த ஆக்கங்கள் வழமையான கண்காட்சி, விற்பனை என்பன தொடர்பான கருத்துக்களுக்கு வெளிப்படையான சவாலாக அமைந்தன. காட்சியில் இருந்த ஆக்கங்கள் மிகவும் பெரியவையாகவும், கையாளுவதற்குக் கடினமானவையாகவும் இருந்தன. பலவற்றின் ஒளிப்படங்கள் மட்டுமே காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இது விலைக்கு வாங்குவதற்கான அவர்களின் எதிர்ப்பை மேலும் தெளிவாகக் காட்டியது.[11] நகரங்களை விட்டு வெளியேறிப் பாலைவனங்களுக்குச் செல்வதன் மூலம், காட்சிக்கூடங்களின் சுவர்களுக்குள் கட்டுப்படுவதில் இருந்தும், நவீனவியக் கோட்பாடுகளில் இருந்தும் தப்புவது இந்தக் கலைஞர்களுக்குச் சாத்தியமாகியது.\nமேற்படி ஆக்கங்கள் நிலத் தோற்றங்களைக் காட்டவில்லை ஆனால் அவற்றை ஆக்கங்களுடன் ஈடுபடுத்தின. அவர்களது கலை ஆக்கங்கள் நிலத்தோற்றங்கள் பற்றியது அல்லாமல், ஆக்கங்களை நிலத்தோற்றங்களுக்குள் கொண்டுவருவனவாக இருந்தன.[12]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 திசம்பர் 2019, 22:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnirubar.com/india-records-38617-corona-cases/", "date_download": "2021-01-26T01:44:33Z", "digest": "sha1:3OVHJBPNVSOEF6E7PSV4GGGUWWOUN2JA", "length": 9714, "nlines": 117, "source_domain": "tamilnirubar.com", "title": "இந்தியாவில் 38,617 பேர்.. தமிழகத்தில் 1,714 பேருக்கு கொரோனா... | Tamil Nirubar | தமிழ் நிருபர்", "raw_content": "\nTamil Nirubar || தமிழ் நிருபர்\nஇந்தியாவில் 38,617 பேர்.. தமிழகத்தில் 1,714 பேருக்கு கொரோனா…\nஇந்தியாவில் 38,617 பேர்.. தமிழகத்தில் 1,714 பேருக்கு கொரோனா…\nஇந்தியாவில் 38,617 பேர்.. தமிழகத்தில் 1,714 பேருக்கு கொரோனா… வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.\nநாடு முழுவதும்இன்று 38,617 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. இதன்மூலம் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 89,12,907 ஆக அதிகரித்துள்ளது. இதில் 83,35,109 பேர் குணமடைந்துள்ளனர். மருத்துவமனைகளில் 4,46,805 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே நாளில் 474 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 1,30,993 ஆக அதிகரித்துள்ளது.\nமகாராஷ்டிராவில் நேற்று 2,732 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அந்த மாநிலத்தில் 17,52,509 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 16,23,503 பேர் குணமடைந்துள்ளனர். 82,904 பேர் சிகிச்சையில் உள்ளனர். 46,102 பேர் உயிரிழந்துள்ளனர்.\nகர்நாடகாவில் நேற்று 1,336 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அங்கு 8,64,140 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 8,27,241 பேர் குணமடைந்துள்ளனர். 25,342 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 11,557 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஆந்திராவில் நேற்று 1,395 பேரிடம் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. அந்த மாநிலத்தில் 8,56,159 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதில் 8,32,284 பேர் குணமடைந்துள்ளனர். 16,985 பேர் சிகிச்சையில் உள்ளனர். 6,890 பேர் உயிரிழந்துள்ளனர்.\nதமிழகத்தில் இன்று 1,714 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. மாநிலத்தில் வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,63,282 ஆக அதிகரித்துள்ளது. இதில் 7,37,281 பேர் குணமடைந்துள்ளனர். 14,470 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nதமிழகத்தில் இன்று 18 பேர் உயிரிழந்தனர். ஒட���டுமொத்த உயிரிழப்பு 11,531 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று 479 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. கோவையில் 162 பேர், செங்கல்பட்டில் 129 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது.\nகேரளாவில் இன்று 6,419 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அங்கு 5,41,919 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 4,68,460 பேர் குணமடைந்துள்ளனர். 69,394 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1,943 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஉத்தர பிரதேசத்தில் 1,420 பேர், டெல்லியில் 6,396 பேர், மேற்குவங்கத்தில் 3,654 பேர், ஒடிசாவில் 644 பேர், தெலங்கானாவில் 948 பேர், ராஜஸ்தானில் 2,194 பேர், பிஹாரில் 601 பேர், சத்தீஸ்கரில் 1,721 பேர், அசாமில் 242 பேர், ஹரியாணாவில் 2,450 பேர், குஜராத்தில் 1,125 பேர், மத்திய பிரதேசத்தில் 922 பேர், பஞ்சாபில் 515 பேர், ஜார்க்கண்டில் 261 பேர், காஷ்மீரில் 572 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ சேர்க்கை ஆணை\nஆன்லைன் ரம்மியை தடை செய்ய சட்டம்.. ஐகோர்ட்டில் அரசு உறுதி…\nஅனைவருக்கும் தாராளமாக குடிநீர் – மதுரவாயல் தொகுதியில் மாற்றத்தை ஏற்படுத்திய அமைச்சர் பென்ஜமின் January 25, 2021\nசிறுமிக்கு காதல் வலை – போக்சோ சட்டத்தில் கைதான இளைஞன் January 17, 2021\nசென்னையில் கையில் வைத்திருந்த 6 செல்போன்களால் சிக்கிய இளைஞன் January 17, 2021\nஎம்.ஜி.ஆர் பேரனுக்கு கேக் ஊட்டிய ஜெ.எம்.பஷீர் January 17, 2021\nஇந்தியா முக்கியமானவை வைரல் செய்திகள்\nகண்ணீர் விட்ட தம்பதி.. கை கொடுத்த சோஷியல் மீடியா…\nவலிமையை அனுபவம் வென்றது.. சிஎஸ்கே அபார வெற்றி\nகொரோனா விதிகளை பின்பற்றி கொள்ளை\nஇது ராமர் கோயில் இல்லை..இஸ்கான் கோயில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/world-news/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA-2/", "date_download": "2021-01-26T02:11:29Z", "digest": "sha1:NFREOQ4YOVDR7YN54NPFHL3LVT77IE7K", "length": 11281, "nlines": 82, "source_domain": "totamil.com", "title": "கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும் ஆயிரக்கணக்கானோர் பாண்டியில் புத்தாண்டு கொண்டாடுகிறார்கள் - ToTamil.com", "raw_content": "\nகட்டுப்பாடுகள் இருந்தபோதிலும் ஆயிரக்கணக்கானோர் பாண்டியில் புத்தாண்டு கொண்டாடுகிறார்கள்\nஉள்ளூர்வாசிகளும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளும் புத்தாண்டை உற்சாகத்துடன் வரவேற்க ப்ரெமனேட் கடற்கரைக்கு திரண்டனர்\nCOVID-19 காரணமாக நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகளைப��� பொருட்படுத்தாமல், ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் 2021 ஆம் ஆண்டின் விடியலை யூனியன் பிரதேசத்தில் உள்ள கடற்கரை உலாவியில் உற்சாகத்துடன் கொண்டாடினர்.\nCOVID-19 l காரணமாக பொதுக் கூட்டங்களுக்கு காவல்துறையினர் விதித்த கடுமையான விதிமுறைகள் இருந்தபோதிலும், உள்ளூர்வாசிகளும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளும் புத்தாண்டு உற்சாகத்துடன் வரவேற்பதற்காக ப்ரெமனேட் கடற்கரைக்கு திரண்டனர்.\nகடற்கரை சாலையில் கூட்டம் திரட்டத் தொடங்கியதால் வியாழக்கிழமை நகரத்தில் போக்குவரத்து நெரிசலில் சிக்கியது. காவல்துறையினர் பீச் சாலையை தடுப்புகளை அமைத்து, 10 பெட்டிகளில் ஒவ்வொன்றிலும் 600 பேரை மட்டுப்படுத்தினர். கடற்கரை சாலையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு மக்கள் வெப்ப ஸ்கேனர்களைப் பயன்படுத்தி திரையிடப்பட்டனர்.\nமுகமூடி அணியாதவர்கள் திருப்பி விடப்பட்டனர், மேலும் சில பகுதிகளில் காவல்துறையினர் மக்களுக்கு முகமூடிகளை வழங்கினர். சமூக தொலைதூர விதிமுறைகளைப் பின்பற்றாததற்காக காந்தி சிலைக்கு அருகிலுள்ள கூட்டத்தை கலைக்க பொலிசார் லேசான கேனிங்கைப் பயன்படுத்த வேண்டியிருந்தது.\nவெள்ளிக்கிழமை புத்தாண்டு தினத்தன்று, கோவில்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் தேவாலயங்களில் சேவைகளில் வழிபாடு செய்ய மக்கள் மத இடங்களுக்கு திரண்டனர்.\nமானாகுலா விநாயகர் கோயிலில் பாம்பு வரிசைகள் காணப்பட்டன. முதல்வர் வி.நாராயணசாமி கோவிலில் பிரார்த்தனை செய்து பக்தர்களுக்கு இனிப்பு வழங்கினார்.\nஇந்த மாதத்தில் இலவச கட்டுரைகளுக்கான வரம்பை நீங்கள் அடைந்துவிட்டீர்கள்.\nஅன்றைய செய்தித்தாளில் இருந்து மொபைல் நட்பு கட்டுரைகளை எளிதாக படிக்கக்கூடிய பட்டியலில் காணலாம்.\nஎந்த வரம்புகளும் இல்லாமல் நீங்கள் விரும்பும் பல கட்டுரைகளைப் படித்து மகிழுங்கள்.\nஉங்கள் ஆர்வங்களுக்கும் சுவைகளுக்கும் பொருந்தக்கூடிய கட்டுரைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியல்.\nஎங்கள் பக்கங்கள் உடனடியாக ஏற்றப்படுவதால் கட்டுரைகளுக்கு இடையில் சுமூகமாக நகரவும்.\nசமீபத்திய புதுப்பிப்புகளைப் பார்ப்பதற்கும், உங்கள் விருப்பங்களை நிர்வகிப்பதற்கும் ஒரு நிறுத்தக் கடை.\nசமீபத்திய மற்றும் மிக முக்கியமான முன்னேற்றங்கள் குறித்து ஒரு நாளைக்கு மூன்று முறை உங்களுக்கு விளக்குகிறோம்.\n* எங��கள் டிஜிட்டல் சந்தா திட்டங்களில் தற்போது மின்-காகிதம், குறுக்கெழுத்து மற்றும் அச்சு ஆகியவை இல்லை.\nஎங்கள் பத்திரிகைக்கு உங்கள் ஆதரவு விலைமதிப்பற்றது. இது பத்திரிகையில் உண்மை மற்றும் நியாயத்திற்கான ஆதரவு. நிகழ்வுகள் மற்றும் நிகழ்வுகளுடன் விரைவாக இருக்க இது எங்களுக்கு உதவியது.\nஇந்து எப்போதும் பொது நலனுக்காக இருக்கும் பத்திரிகைக்காக நிற்கிறது. இந்த கடினமான நேரத்தில், நமது உடல்நலம் மற்றும் நல்வாழ்வு, நம் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரங்களை பாதிக்கும் தகவல்களை அணுகுவது இன்னும் முக்கியமானது. ஒரு சந்தாதாரராக, நீங்கள் எங்கள் வேலையின் பயனாளியாக மட்டுமல்லாமல், அதை செயல்படுத்துபவராகவும் இருக்கிறீர்கள்.\nஎங்கள் நிருபர்கள், நகல் தொகுப்பாளர்கள், உண்மைச் சரிபார்ப்பவர்கள், வடிவமைப்பாளர்கள் மற்றும் புகைப்படக் கலைஞர்கள் குழு தரமான பத்திரிகையை வழங்குவதற்கான வாக்குறுதியையும் இங்கு மீண்டும் வலியுறுத்துகிறோம்.\nnewsToday news updatesworld newsஆயரககணககனரஇரநதபதலமகடடபபடகளகணடடகறரகளபணடயலபததணட\nPrevious Post:பண்ணை சட்டங்களுக்கு எதிராக டி.என் சட்டசபையில் தீர்வு காண ஸ்டாலின் கோருகிறார்\nNext Post:புத்தாண்டு, புதிய விதிகள்: பிரெக்சிட் பிந்தைய எதிர்காலத்தை இங்கிலாந்து தொடங்குகிறது\nஇந்து மார்காஜி கிளாசிக்கல் இசை போட்டி: சண்முகபிரியா பாலசுப்பிரமணியன், குரலில் சிறப்பு பரிசு, 13-19 ஆண்டுகள்\nகொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் இந்தியா இன்று 72 வது குடியரசு தினத்தை கொண்டாட உள்ளது\nடிரம்ப் குற்றச்சாட்டு கட்டுரை அமெரிக்க செனட் செயலாளருக்கு முறையாக வழங்கப்பட்டது\nஇந்தியா சர்வதேச குயில்ட் விழா 2021 இல் வென்றவர்கள்\nவாட்ஸ்அப்பின் தனியுரிமைக் கொள்கை: மாற்றங்கள் 400 மீ இந்திய பயனர்களுக்கு என்ன அர்த்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/world-news/covid-19-%E0%AE%90-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/", "date_download": "2021-01-26T02:01:19Z", "digest": "sha1:K6SAM4XBKF3N3DE5WJYB2PVILOMHZTGT", "length": 8760, "nlines": 68, "source_domain": "totamil.com", "title": "COVID-19 ஐ ஒப்பந்தம் செய்த பின்னர் பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் நிலை 'நிலையானது' - ToTamil.com", "raw_content": "\nCOVID-19 ஐ ஒப்பந்தம் செய்த பின்னர் பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் நிலை ‘நிலையானது’\nபாரிஸ்: பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் நிலைமை நிலையானது மற்றும் மருத்துவ பரிசோதனையின் முடிவுகள் உறுதியளிக்கின்றன என்று பிரெஞ்சு ஜனாதிபதி சனிக்கிழமை (டிசம்பர் 19) ஜனாதிபதியின் கோவிட் -19 நிலை குறித்த புதுப்பிப்பில் தெரிவித்தார்.\n“வெள்ளிக்கிழமைடன் ஒப்பிடும்போது ஜனாதிபதியின் மருத்துவ நிலை நிலையானது. அவர் இதேபோன்ற COVID-19 அறிகுறிகளை முன்வைக்கிறார், இது அவரது கடமைகளை நிறைவேற்றுவதைத் தடுக்காது” என்று ஜனாதிபதி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nCOVID-19 க்கு நேர்மறையானதை பரிசோதித்த ஒரு நாள் கழித்து தான் சிறப்பாக செயல்படுவதாக மக்ரோன் கூறினார், ஆனால் பாரிஸுக்கு வெளியே வழக்கத்தை விட மெதுவான வேகத்தில் வேலை செய்கிறார்.\nபடிக்கவும்: பிரான்சின் மக்ரோன் தனது COVID-19 ஐ அலட்சியம், துரதிர்ஷ்டம் என்று குற்றம் சாட்டினார்\nபடிக்கவும்: டிசம்பர் கடைசி வாரத்தில் பிரான்ஸ் COVID-19 தடுப்பூசிகளைத் தொடங்கலாம்: PM\nஅவர் தனது COVID-19 ஐ அலட்சியம் மற்றும் துரதிர்ஷ்டம் ஆகியவற்றின் மீது குற்றம் சாட்டினார், தொற்றுநோயைத் தடுப்பதற்காக அவரது நடத்தையில் ஸ்லிப்-அப்களை விமர்சகர்கள் அழைத்ததால் பாதுகாப்பாக இருக்குமாறு தனது தோழர்களை வலியுறுத்தினார்.\nமக்ரோன் வழக்கமாக ஒரு முகமூடியை அணிந்துகொண்டு, சமூக தொலைதூர விதிகளை கடைபிடிப்பார், மேலும் அவரது கொரோனா வைரஸ் மூலோபாயம் அறிவியலால் இயக்கப்படுகிறது என்று வலியுறுத்தினாலும், ஜனாதிபதி சமீபத்திய நாட்களில் பிரான்சின் வைரஸ் கட்டுப்பாட்டு வழிகாட்டுதல்களை மீறி கேமராவில் பிடிக்கப்பட்டார்.\nவியாழக்கிழமை நேர்மறை சோதனைக்கு முந்தைய நாட்களில் மக்ரோன் பல பெரிய குழு உணவுகளை வழங்கினார் அல்லது பங்கேற்றார், இதில் அவரது மையவாத கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் போட்டி அரசியல்வாதிகள் உட்பட, பிரெஞ்சு மக்கள் தற்போது ஆறுக்கும் மேற்பட்டவர்களுடன் கூட்டங்களைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.\nஅவரது அலுவலகம் சாப்பாட்டுக்கு வந்தவர்களைத் தொடர்புகொண்டு வருகிறது, ஆனால் ஜனாதிபதியிலிருந்து வெகு தொலைவில் அமர்ந்திருந்த சிலரிடம் அவர்கள் ஆபத்தில் கருதப்படவில்லை என்று கூறினார்.\nபுக்மார்க் இது: கொரோனா வைரஸ் வெடிப்பு மற்றும் அதன் முன்னேற்றங்கள் பற்றிய எங்கள் விரிவான தகவல்கள்\nகொரோனா வைரஸ் வெடிப்பு குறித்த சமீபத்த���ய புதுப்பிப்புகளுக்கு எங்கள் பயன்பாட்டைப் பதிவிறக்குக அல்லது எங்கள் டெலிகிராம் சேனலுக்கு குழுசேரவும்: https://cna.asia/telegram\nPrevious Post:பாக்கிஸ்தான் துருப்புக்கள் ஜே-கேவின் பூஞ்சில் கட்டுப்பாட்டுடன் போர்நிறுத்தத்தை மீறுகின்றன\nNext Post:6 பேர் மீட்கப்பட்டனர், சுமார் 100 புங்க்கால் காண்டோமினியம் குடியிருப்பாளர்கள் தீ விபத்துக்கு பின்னர் வெளியேற்றப்பட்டனர்: எஸ்.சி.டி.எஃப்\nஇந்து மார்காஜி கிளாசிக்கல் இசை போட்டி: சண்முகபிரியா பாலசுப்பிரமணியன், குரலில் சிறப்பு பரிசு, 13-19 ஆண்டுகள்\nகொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் இந்தியா இன்று 72 வது குடியரசு தினத்தை கொண்டாட உள்ளது\nடிரம்ப் குற்றச்சாட்டு கட்டுரை அமெரிக்க செனட் செயலாளருக்கு முறையாக வழங்கப்பட்டது\nஇந்தியா சர்வதேச குயில்ட் விழா 2021 இல் வென்றவர்கள்\nவாட்ஸ்அப்பின் தனியுரிமைக் கொள்கை: மாற்றங்கள் 400 மீ இந்திய பயனர்களுக்கு என்ன அர்த்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2012/nov/16/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-586981.html", "date_download": "2021-01-26T03:13:51Z", "digest": "sha1:B2N2LRZNRRVCZO6XQ6JZCPJ3E7YSNAP7", "length": 13344, "nlines": 151, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n19 ஜனவரி 2021 செவ்வாய்க்கிழமை 06:16:47 PM\nமுகப்பு வார இதழ்கள் சிறுவர்மணி\nவிலைமதிப்பில்லாத நவரத்தினக்கற்களில் ஒன்றான முத்தை உருவாக்குவதால் பூமியில் தோன்றிய உயிரினங்களில் சிறப்பு வாய்ந்த ஒன்றாக முத்துச்சிப்பி கருதப்படுகிறது.\nமுத்துச்சிப்பி கடலில் வாழக்கூடிய முதுகெலும்பற்ற, இரு மூடிகளைக் கொண்ட மெல்லுடலிகளின் தொகுதியைச் சார்ந்த விலங்கினமாகும்.\nதாவர நுண்ணுயிரிகளை உண்டு வாழும் இவைகள், பெர்சியன் வளைகுடா, செங்கடல், கட்ச் வளைகுடா, மன்னார் வளைகுடா, பாக் ஜலசந்தி போன்ற கடற் பகுதிகளில் உள்ள உயிரற்ற பவளப்பாறைகளில் (முத்தங்கரைகள்) ஒட்டி வாழ்கின்றன.\nதமிழ்நாட்டில் கன்னியாகுமரி முதல் இராமேஸ்வரம் வரை பவளப்பாறைகள் அல்லது முத்தங்கரைகள் எனப்படும் முத்து வங்கிகளைக் காணலாம். கடலுக்கு அடியில் வாழும் முத்துச்சிப்பிகளே விலை\nகுறிப்பாக மன்னார் வளைகுடா கடல்பகுதியில் 10-20 கி.மீ தூரத்தில், 15-25 கி.மீ ஆழம் வரைச் சென்று முத்துச்சிப்பிகள் சேகரிக்கப்படுகின்றன.\nகடலுக்கு அடியில் சென்று முத்துச்சிப்பிகளை சேகரிப்பதையே முத்துக்குளித்தல் என்கின்றோம். தமிழ்நாட்டில் தூத்துக்குடி (முத்துநகர்) முக்கிய முத்துக்குளிப்பு மையமாகும். பண்டைய காலத்திலேயே முத்துக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதால், தமிழகத்தில் பாண்டியநாடு முத்துக்குப் பெயர் பெற்றது.\nமுத்துச்சிப்பியின் உறுதியான ஓடு இருபடலங்களைக் கொண்டது. அதனுள் அதிமென்மையான உடற்பகுதி ஓடுகளால் பாதுகாக்கப்பட்டுள்ளது. உடற்பகுதியை மூடுகின்ற வெளிப்புறத்தில் உள்ள சவ்வை மாண்டில் என்று குறிப்பிடுகிறார்கள்.\nமாண்டிலுக்கும் மேலோட்டிற்கும் இடையில் எதிர்பாராதவிதமாக ஏதாவது மணல் துகளோ, நுண்ணுயிரிகளோ புகுந்துவிட்டால், முத்துச்சிப்பிக்கு ஒருவித உறுத்தல் ஏற்படும். அப்பொருளினால் முத்துச்சிப்பிக்கு ஏற்படும் உறுத்தலைத் தவிர்க்க மாண்டில் படல செல்கள் கால்சியம் கார்பனேட் எனும் நீர்மப்பொருளை சுரக்கும். பசைபோன்ற இந்த திரவம் உள்ளே நுழைந்த பொருளைச் சுற்றி மூடிக்கொள்கிறது. மீண்டும் மீண்டும் உருவாகும் இத்திரவம் உள்ளே நுழைந்த பொருளின் மீது படிந்தபடியே இருக்கும். இந்தப் பசை கொஞ்சநாட்களில் இறுகி, கெட்டியாகி,முத்தாக மாறுகிறது. முத்துச்சிப்பியின் வயிற்றுக்குள் இருக்கும் நாட்களைப் பொறுத்து, முத்தின் மதிப்பு அதிகரிக்கும்.\nமுத்து அணிவதால் உடல் சூடு தணியும் என்றும் நெஞ்செரிச்சல்,மூலநோய்,கண்எரிச்சல், தலைவலி உள்ளிட்ட பல்வேறு நோய்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன என்றும் மருத்துவ நூல்கள் குறிப்பிடுகின்றன.\nஇந்தியாவின் நுழைவாயில் என்படும் மும்பையில்தான் முத்து நகைகள் விற்பனை அதிகம். ராஜஸ்தான் மக்களும் முத்து நகைகளை அதிகமாகப் பயன்படுத்துகின்றனர்.\nவெளியிலிருந்து உள்ளே நுழைந்த உறுத்துதலை, கஷ்டத்தை ஏற்படுத்தக்கூடிய எந்த ஒன்றையும் தாங்கிக்கொண்டு, அதனை தனதாக்கிக்கொண்டால் வாழ்வில் உயர்ந்த இடத்தை அடையலாம் என்பதே முத்துச்சிப்பி நமக்கு உணர்த்தும் பாடமாகும்.\nநடிகர் வருண் தவான் - நடாஷா திருமணம்: புகைப்படங்கள்\nமக்களுடன் மக்களாய் ராகுல் பிரசாரம் - புகைப்படங்கள்\nசென்னையில் குடியரசு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ஒத்திகை - புகைப்படங்கள்\nஉணவுக்காக ஏங்கும் குரங்குகள் - புகைப்படங்கள்\nகுடியரசு தின விழா அணிவகுப்பு ஒத்திகை - புகைப்படங்கள்\nநேதாஜியின் 125-வது பிறந்த நாளுக்கு தலைவர்கள் அஞ்சலி - புகைப்படங்கள்\nமாஸ்டர் படத்தின் 8வது ப்ரோமோ வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டயலாக் ப்ரோமோ வெளியீடு\n'மாஸ்டர்' படத்தின் புதிய ப்ரோமோ வெளியீடு\n'கோப்ரா' படத்தின் டீசர் வெளியீடு\nவிருமாண்டி திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் 'வாத்தி ரெய்டு' பாடல் ப்ரோமோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/06/kovid_16.html", "date_download": "2021-01-26T03:40:31Z", "digest": "sha1:6DLZRFA3LVREW27RGIBJI3RU3VJKYOYL", "length": 10350, "nlines": 82, "source_domain": "www.pathivu.com", "title": "வீடு திரும்பியவருக்கு மீண்டும் கொரோனா? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / வீடு திரும்பியவருக்கு மீண்டும் கொரோனா\nவீடு திரும்பியவருக்கு மீண்டும் கொரோனா\nடாம்போ June 16, 2020 இலங்கை\nகொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் வீடு செல்ல அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு, மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.\nஅநுராதபுரம்- கெபித்திகொல்லேவ பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய மேற்படி பெண், குவைட்டிலிருந்து நாடு திரும்பியிருந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளார்.\nஇந்நிலையில், ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த நிலையில், பூரண குணமடைந்த நிலையில் விடு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nவீடு சென்ற பின்னர் நோய் அறிகுறிகள் தென்பட்டதையடுத்து, நேற்று (15) மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர் பரிசோதனை மூலம் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.\nசாவகச்சேரியில் சீனர்கள் ஏன் பதுங்கியுள்ளனர்\nதென்மராட்சியின் சாவகச்சேரியில் பதுங்கியுள்ள 60 இற்கும் மேற்பட்ட சீனர்கள் என்ன செய்கிறார்கள் என கேள்வி எழுப்பியுள்ளார் முன்னாள் நாடாளுமன்ற உற...\nபுத்தூர் நிலாவரையில் கிணறு அமைந்துள்ள வளாகத்தில் இரகசியமான முறையில் தொல்லியல் திணைக்களத்தினரால் அகழ்வு ஆராய்ச்சி எனக்\nபிரித்தானியாவில் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 9 பேர் 2 வாரங்களில் உயிரிழப்பு\nபிரித்தானியாவில் கடந்த இரு வாரங்களில் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 9 பேர் கொரோனா தொற்று நோயினால் உயிரிழந்துள்ளனர்.\nஇலங்கையில் குற்றவியல் நீதி அமைப்பு கவனிக்க வேண்டிய பிரச்னைகள் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கட்டமைப்பை மீளாய்வு செய்ய வேண்டியதன் ...\nகாலைக்கதிர் ஏட்டில் அதன் ஆசிரியர் தான் அறிந்த பல விடயங்களை 'இனி இது இரகசியம் அல்ல' என்ற பந்தியினூடு வாசகர்களுடன் பகிர்ந்து\nவேட்பாளர் அறிவிப்போடு களத்தில் இறங்கிய சீமான்\nதமிழகத்தில் சட்டபேரவை தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்களே மீதமுள்ள நிலையில் , அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டிருக்க , நாம் தமி...\nதிரும்புகின்றது தந்தை செல்வா அகிம்சை வழி\nஇ லங்கை அரசின் திட்டமிட்ட இனவாத அரசியல் நடவடிக்கைகளிற்கு எதிரான ஜனநாயக வழி மக்கள் போராட்டங்கள் வடக்கில் உக்கிரமடையவுள்ளது. இது தொடர்பில் சி...\nமனித உரிமை மீறல்களில் ஈடுபட்டனர் என நம்பகதன்மை மிக்க விதத்தில் குற்றச்சாட்டப்பட்டவர்களிற்கு எதிராக பயணத்தடைகள் விதிக்கப்படலாம் அவர்களின் சொத...\nஜெனிவா: தமிழ்த் தேசிய கட்சிகளும் புலம்பெயர் தமிழரின் வகிபாகமும்\nஜெனிவா அமர்வுகள் இடம்பெற ஆரம்பிக்கையில் தமிழர் தரப்பு விழித்துக் கொள்வது வழமை. முதன்முறையாக இம்முறை தமிழ்த் தேசியத்தை பிரதிபலிக்கும் மூன்று ...\nமீண்டும் கைகோர்க்கும் தமிழ் தரப்புக்கள்\nகோத்தபாய அரசிற்கு தமிழ் மக்களது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் மக்கள் போராட்டங்கள் முனைப்பு பெற தொடங்கியுள்ளது. இதற்கேதுவாக தமிழர் தாயகத்தில் ...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.parentune.com/expert-corner/%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-6%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81/205752", "date_download": "2021-01-26T02:01:32Z", "digest": "sha1:HWBGNDHIQEG2MEY2LHIAFMKS23IXVL4Z", "length": 4390, "nlines": 112, "source_domain": "www.parentune.com", "title": "எனக்கு 4மாதம் 6நாள் ஆகி விட்டது. என் குழந்தை எப்படி வளர்கிறது | Parentune.com", "raw_content": "\nஎனக்கு 4மாதம் 6நாள் ஆகி விட்டது. என் குழந்தை எப்படி வளர்கிறது\nஅடுத்த சில வாரங்களில் உங்கள் குழந்தையின் எடை இரட்டிப்பாகும். கால்கள் வளரும். உங்கள் குழந்தையின் உச்சந்தலை வடிவமைக்க தொடங்குகிறது. கர்ப்பபை வளர்ந்து கொண்டிருக்கும். குமட்டல் குறையும். mood swings குறையும். விரைவில் உங்கள் குழந்தை நகர்வதை நீங்கள் உணருவீர்கள்\nஎனக்கு 12 வாரம் ஆகிடுச்சு என் குழந்தை எந்த அளவுக்க..\nHi Afrinbyrose, உங்கள் குழந்தை இப்போது 2 -2.5இன்ச..\nஎனக்கு குழந்தை பிறந்து 65 நாட்கள் ஆகிறது. Period..\nஎனக்கு குழந்தை பிறந்து 15 நாள் வரை தாய்ப்பால் அதிக..\nHi Amutha, இந்த பதிவுகள் உங்களுக்கு உதவும். http:/..\nஎன் குழந்தை பிறந்த நாளிலிருந்து பெருவிரல் சப்பி..\nHi Love Divi, நீங்கள் குழந்தைக்கு ஹேன்ட் மிட்டென்..\nஎன் குழந்தை 10 மாதம், அடிக்கடி வயிற்றுப்போக்கு, அ..\nHi Priya, பல் முளைத்தால் வயிற்றுப் போக்கு வரும் இத..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://www.smtamilnovels.com/kukn-17/", "date_download": "2021-01-26T02:46:16Z", "digest": "sha1:OIHNMTKPRPODFW2GUZ6DJU7YWS6PZLRW", "length": 40423, "nlines": 231, "source_domain": "www.smtamilnovels.com", "title": "KUKN-17 | SMTamilNovels", "raw_content": "\nகண்மணி உனை நான் கருத்தினில் நிறைத்தேன் – சாரா\nகெஸ்ட் ரூமில் இருந்த சீமாவும் , விக்ரமும் ….. கடுப்பில் இருந்தனர்….\n நான் பாட்டுக்கு பார்ட்டியில என்ஜாய் பண்ணிட்டு இருந்தேன்…. எனக்கு ஒரு ஷோ காட்டறன்னு , இங்க கூட்டிட்டு வந்து……….., என்னை வச்சி ஷோ காட்டிட்ட..\n“ஆனா ஒன்னு….., உன்னை கம்பேர் பண்ணும்போது…, எனக்கு பரவாயில்ல போலயே…..அந்த இளா , உன்னை கிழி கிழின்னு கிழிச்சு தொங்க விட்டுட்டு போயிட்டான்…..”\n“இப்பவும் ஒன்னும் கெட்டு போகல….. ஜஸ்ட் நவ் ஐ கால்ட் வினீத் …ஸ்டில் பார்ட்டி ஈஸ் கோயிங் ஆன் பேபி ……. லெட்ஸ் ஜாயின்……..”\nபேசி முடிக்கும் முன் ……’சப்‘……………… அறை விழுந்திருந்தது விக்ரமின் கன்னத்தில்….. கொதித்து போன சிலுக்கு…,\n“ஆரா யாரு, இளா யாருன்ன�� சொல்லித்தானே கூட்டிட்டு வந்தேன்…, ஞாபகம் இருக்கா… இல்லையா…… அதுக்குள்ள அவங்க சொத்து மதிப்பையும் மறந்துட்டியா.. அதுக்குள்ள அவங்க சொத்து மதிப்பையும் மறந்துட்டியா.. கோடிக்கணக்கில் சொத்தை வச்சிக்கிட்டு அதோட மதிப்பு தெரியாமல் ,ரெண்டும் பஞ்ச பராரி மாதிரி இங்க வந்து சோத்தை அமுக்குறதை பார்த்ததும் அதுங்க மேல இருந்த ஆர்வம் குறைஞ்சு போயிட்டுதா… கோடிக்கணக்கில் சொத்தை வச்சிக்கிட்டு அதோட மதிப்பு தெரியாமல் ,ரெண்டும் பஞ்ச பராரி மாதிரி இங்க வந்து சோத்தை அமுக்குறதை பார்த்ததும் அதுங்க மேல இருந்த ஆர்வம் குறைஞ்சு போயிட்டுதா…\n“மத்தவங்க இருக்கிறாங்கன்னு அறிவு இல்ல… ஆராவ பார்த்து செக்ஸி புக்ஸ்சின்னு அவங்க முன்னாடியே உளறி வச்சி என் மரியாதையையும் வந்த உடனே டேமேஜ் பண்ணிட்ட..கொஞ்சம் விட்டிருந்தாலும் அவளை அப்படியே முழுசா முழுங்கியிருப்ப….., இதையெல்லாம் பார்த்திட்டுதான் அவன் கடுப்பு ஆகி ரவுண்ட் கட்டிட்டான். ஒரு பொண்ணை சைலண்ட்டா பிக் அப் பண்ண துப்பு இல்ல…இப்ப எதுவுமே நடக்கல, நான் மட்டுமேதான் அசிங்கப்பட்டென்னு சீன் போடற. தொலைச்சிடுவேன் ராஸ்கல்..என்ன இளாவைப் பார்த்து மிரண்டு போயிட்டியா ஆராவ பார்த்து செக்ஸி புக்ஸ்சின்னு அவங்க முன்னாடியே உளறி வச்சி என் மரியாதையையும் வந்த உடனே டேமேஜ் பண்ணிட்ட..கொஞ்சம் விட்டிருந்தாலும் அவளை அப்படியே முழுசா முழுங்கியிருப்ப….., இதையெல்லாம் பார்த்திட்டுதான் அவன் கடுப்பு ஆகி ரவுண்ட் கட்டிட்டான். ஒரு பொண்ணை சைலண்ட்டா பிக் அப் பண்ண துப்பு இல்ல…இப்ப எதுவுமே நடக்கல, நான் மட்டுமேதான் அசிங்கப்பட்டென்னு சீன் போடற. தொலைச்சிடுவேன் ராஸ்கல்..என்ன இளாவைப் பார்த்து மிரண்டு போயிட்டியா\nவிக்கியின் கலாய்ப்பிர்க்கு , நெற்றிக்கண்ணை திறந்துவிட்டிருந்தாள் சீமா.\n( இந்த விக்கு மண்டையன் யார் அசிங்கப்படுத்தினாலும், வெக்கப் படாம அசிங்கப்படுவான் போலவே…. கவரி மான் ராஜா பரம்பரை..\n“அப்படியில்லை சீம்ஸ். நீ கிளம்பி வந்த வேகத்தை பார்த்ததும், அவங்கள ஏதோ சிறப்பா செய்யப் போறேன்னு நினைச்சி வந்தேன். ரொம்ப டம்மி பண்ணிட்டாங்க உன்னை.”\n“திரும்பவும் அதையே பேசாத விக்கி கொலை பண்ணிடுவேன் உன்னை….”\n“ஓக்கே பேபி.., டேக் இட் ஈஸி…… கூல்… அடுத்து நான் என்ன பண்ணனும் என் மாமா ஜம்புலிங்கம் பத்தி எடுத்து வ��டட்டா… என் மாமா ஜம்புலிங்கம் பத்தி எடுத்து விடட்டா….. அப்படியே அந்த கிருஷும் இளாவும் ஆடி போய்டுவாங்க பாரு சீம்ஸ்…”\n“உன் மாமா திருச்சியில் தான எம் எல் ஏ….. என்னவோ திருச்சியே அவரதுங்கரது போல பேசுற…. இவனுங்களுக்கும் நிறைய பொலிட்டிசியன்களை தெரியும்……லாஸ்ட் ஃபோர் இயர்ஸ்ல இளாவோட வளர்ச்சி என்னன்னு தெரியாமல் ரொம்ப லோக்கலா பிளான் போடுற…. இவனுங்களை மிரட்டறதோ, பயமுறுத்தரதோ முடியாத விஷயம்… இவங்க அத்தனை பேரையும் நல்லா கதற வைக்கணும் ,பதற வைக்கனும்…. அதுக்கு நம்மளோட டிரம்ப் கார்டு ஆரா..”\nஇருவரும் சதி வேலையில் பிஸியாக இருந்த அதே நேரத்தில், ஆராவிற்கு பால் காய்த்து கொடுத்துவிட்டு ஸ்டவ்வுடன் , ஆராவின் அடங்கா வயிறையும் ஆஃப் செய்த பின் , வேதாவுக்குள் ஒரே யோசனை…. ஏதோ பொறி தட்ட , நேராக போயி கிருஷிடம்,\n“கிருஷ் உன் ஃபோனை கொடுடா…”\n“இருந்த பப்ஜிய ஆல்ரெடி டெலீட் பண்ணிட்டேன் புஜ்ஜிமா…. “\n“அந்த கேம் என் மொபைலிலேயே இருக்கு…\nமுன்னாடி உன் ஃபோனை கொடுடா….”\nவேதா கிரிஷிடம் இருந்து பிடுங்க,\n“பின்ன வேற எதுக்கு என் போன் சீக்ரெட் பேட்டர்ன் கோட் போட்டு லாக் பண்ணியிருக்கேன் மை டியர் மம்மி. இப்ப என்ன பண்ணுவ…….. ,இப்ப என்ன பண்ணுவ………….. சீக்ரெட் பேட்டர்ன் கோட் போட்டு லாக் பண்ணியிருக்கேன் மை டியர் மம்மி. இப்ப என்ன பண்ணுவ…….. ,இப்ப என்ன பண்ணுவ…………..” பழிப்பு காட்டியவனிடம் ,\n“தெரியும் , தெரியும் …இருக்குற புள்ளியில மேல இருந்து ஒரு பெரிய ஜி போடணும் அதான…. இதுக்கு இம்புட்டு பில்ட் அப் ஆகாதுடா … இதுக்கு இம்புட்டு பில்ட் அப் ஆகாதுடா … தினம் நைட் என் மொபைல் டேட்டா டாட்டா காட்டுனதும் , உன்னொடதுலதான் ஹாட்ஸ்பாட் ஆன் பண்ணிக்கிறேன் பேட்டா….. நான் உனக்கு அம்மாடா …… அது ஞாபகம் இருக்கட்டும் வரட்டா….”\nஎன்று வலுக்கட்டாயமாக கிருஷின் ஃபோனை வாங்கி சென்ற வேதாவை , என்ன நடக்கிறது என்று தெரியாத மற்ற மூவரும் கேள்வியாய் நோக்க கிருஷ் கொலைவெறியுடன் பார்த்திருந்தான்.\nஉள்ளே போன வேதா நேராக கெஸ்ட் ரூமிற்க்கு போய்,\n“உனக்கும் அந்த விக்குற தம்பிக்கும் பால் எடுத்துட்டு வரட்டுமாடி சீமா…\nஎன்றபடி உள்ளே நுழைய உள்ளே இருந்த கருப்பு ஆடுகளுக்கு வயிறு கலங்கியது.( மே……மே….)\n“வே…ணாம்…ஆன்டி…”. சீமா தயங்கிய படி வாயிலே டைப் அடித்தாள்…\n“விக்கிற தம்பி ஒன்னுமே சொல்ல மாட்டேங்குது..”\n“நோ ஆன்டி…. ஐ டோண்ட் வாண்ட் மில்க்.”\n“நோ எம்டி மிலுக்கு …., விக்கிற தம்பி….. ஃபுல் பாதாம், பிஸ்தா மிக்சிங் எனர்ஜி மிலுக்கு …. யூ டிரிங் இம்பார்ட்டன்ட் விக்கிற தம்பி……”\n( அது வெறும் பாலில்லை, விக்கிற தம்பி… நிறைய பாதாம், பிஸ்தா சேர்த்த புத்துணர்வு பால்.. நீங்க கண்டிப்பா குடிச்சே ஆகணும் விக்கிற தம்பி)\n“இட்ஸ் ஓகே ஆன்டி…….” வேதாவின் ஆங்கிலப் புலமை, விக்கிக்கு இன்னும் பதட்டத்தை கூட்டியது…..\n“சரிடி சீமா , இந்த கப்போர்டுல தான் மூஞ்சி தொடைக்குற துண்டு , புது பெட்ஷீட் எல்லாம் இருக்கு ,எடுத்து படுக்கை மேல பரத்திவிட்டு ,விக்கிற தம்பிய தூங்க சொல்லிட்டு என் ரூமில வந்து நீ படுத்துக்க..…. நாங்க எல்லாம் பதினோரு மணிக்கு மொட்டை மாடிக்கு போகப் போறோம்… ஆராவுக்கு மாடியில தூங்கணுமாம்.” என்றபடி பெட்ஷீட்டை எடுத்து காட்டி விட்டு வெளியே வந்தார் வேதா…\nவெளியில அனைத்து கூட்டமும் வேதாவிற்கு காத்திருக்க… , வேதாவோ..,\n“ஏண்டி ரோ, அந்த வெள்ளை கலரு ஹெட் செட் வச்சிருந்தியே ,அதை எடுத்திட்டு வா….”\nரோஜா கொண்டு வந்து கொடுத்ததும், வேதா அவரது ஃபோனில் இணைத்து , காது மாட்டியை, காதில் மாட்டிக்கொண்டு உட்கார,\n“இந்த தாய் கிழவிக்கு என்னா லொள்ளு பார்த்தியா இளா…\n“இங்க ஓடிச்சு, அங்க ஓடிச்சு,……. கடைசியா என் ஃபோனை புடிங்கிட்டு போய் நேரா.., நம்ம எதிரி கூடாரத்துக்குள்ள நுழைஞ்சது….. இப்ப இத்தனை பேரும் என்ன விஷயம்னு அந்தம்மா மூஞ்சை பார்த்துட்டு இருக்கோம்…. கூலா போயி, ஹெட் செட் போட்டு பாட்டு கேட்க்குது பாரு..”\nகிருஷ் தான் இளாவிடம் கொந்தளித்தான்…\n“அடேய் கம்முனு இரேண்டா…. சதி திட்டத்தை லைவ்வா கேட்டுட்டு இருக்கேன்….”\n என்னை போட்டு தள்ள ஏதாவது கூலிபடைக்கிட்ட ஆலோசனை நடத்திட்டு இருக்கியா தாய்க்குலமே….\n“ஆமாண்டா நீ பெரிய இவன் பாரு , கூலிப்படை கேட்குது இந்த முகர கட்டைக்கு……ஆன் தி வேல எறும்ப பார்த்தோமா என்ஜாய் பண்ணி நசுக்குநோமான்னு இல்லாம…, எறும்ப கொல்றதுக்கு, எமதர்மன ஃபிக்ஸ் பண்ணுவாங்களாம் … … ஆனாலும் உனக்கு ஏத்தம் ரொம்ப அதிகம் டா…..”\n“அதானே பார்த்தேன்…. என்னடா ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை என்னை ஓரண்டை இழுக்கலன்னா உனக்கு தூக்கம் வராதே , ரெண்டு மணி நேரம் ஆகப் போகுது, இன்னும் ஒரு எஃபெக்டும் இல்லையேன்னு நினைச்சேன் இழுத்துட்ட….. சரி என் ஃபோன் எங்க…\n“அட …, இவன் ஒருத்தன்.., வாட்ஸ்அப்புல வாய் உடுறதும் இல்ல மூஞ்சி புக்குல மூஞ்ச காட்டுறதும் இல்ல, எவனும் காலும் பண்ணாம, எவனுக்கும் நீயா ஃபோனும் பண்ணாம , மெஸேஜும் அனுப்பாம அதெல்லாம் ஒரு ஃபோன்… ஃபோட்டோ மட்டும் எடுக்கரத்துக்கு ஒரு கேமரா போதுமேடா எதுக்கு உனக்கு அண்ட்ராய்டு….\n“அம்மா…, நான் ஃபோட்டோ பிடிக்கிறேன் இல்ல, என் ஃபோனை வச்சி பொறி உருண்டை விக்கிறேன்….. அது இல்லாம கை ஒடிஞ்சது போல இருக்கு…… கொடு சீக்கிரம்……”\n“ 2.0 படத்துல என் ஆளு அக்ஷய்குமார் என்ன சொன்னார்.. ஒவ்வொரு மொபைல் வச்சிருக்கவனும் ஒரு கொலைகாரன்….. புல்லினங்காளை கொல்லுற பாவம் நமக்கு எதுக்குடா… ஒவ்வொரு மொபைல் வச்சிருக்கவனும் ஒரு கொலைகாரன்….. புல்லினங்காளை கொல்லுற பாவம் நமக்கு எதுக்குடா… ஃபோன்லாம் உனக்கு வேணாம் டா ராசா…..”\n“சரி ,அப்ப உன் ஆளு சொன்னதுக்கு உன் ஆன்டிராய்டு ஃபோனை தொலைச்சு தலை முழுக வேண்டியது தானே……. நானாவது நிம்மதியா இருப்பேன் உன் டிக் டோக் டப் மாஷை பார்க்காம….”\nகாடு வா வாங்குது…..வீடு போ போங்குது……. இந்த வயசுக்கு மேலே சிட்டுக்குருவியோ ,சிங்கமோ எதை கொன்னாலும் ஒரே கணக்கு தானடா… அதான் அந்த பாவத்தை இந்த குடும்பத்திற்காக நான் ஏத்துகிடறதுன்னு முடிவு பண்ணிட்டேன் ……(அய்யோ ராமா….., முடியலையே…., )\nகுறு குறுவென பார்த்து கொண்டிருந்தான்….. ‘ தம்பி இன்னும் டீ வரல ‘ அதே மாடுலேஷன்……..\n( பேசியே டயர்ட் ஆக்கிவிட்டுட்டு அந்த அம்மா, பாவம் புள்ள அதிர்ச்சியில் ஊமை ஆயிட்டு போல…கிருஷ் உன்னோட கன்னா பின்னா கவுன்டர்ல குதிக்க ,காடு மலை தாண்டி ஓடி வந்தேன் . கவுண்ட் கண்ணா கவுண்ட்….)\nகிரிஷின் ரியாக்ஷனை பார்த்த வேதாவே இரக்கப்பட்டு, இறங்கி வந்து,\n“சரி ,சரி… மூஞ்ச மூஞ்சுறு மாதிரி வச்சிக்காத…..அதை ஸ்பை வேலைக்கு வச்சிருக்கேன்.. முடிஞ்சதும் தரேன்… சீமா இருக்கிற ரூமுக்குள்ள என் ஃபோன் கூட உன் ஃபோன் கால் ஆன்ல இருக்கிற மாதிரி வச்சிட்டு வந்திருக்கேன்…”\nஆஆ………. அப்படின்னு ஒபன்ல இருந்தது எல்லாருடைய வாயும்…\n(இன்னைக்கு திகில் ஸ்டோரி எஃபெக்ட் எனக்கு…..என்னோட இந்த எப்பிசொட் க்கு பேரு வேதாஜி 007)\n“அட கேடி ஆத்தா….. உனக்கு என்ன ஜேம்ஸ் பாண்டுண்ணு நினைப்பா… சரி எங்க வச்சிட்டு வந்த.. சரி எங்க வச்சிட்டு வந்த..” ( அதிர்ச்சில டோர் ஓபன் ஆயிட்டு கிருஷ்க்கு)\n“சீம��க்கிட்ட அந்த விக்கிறவனுக்கு பெட்ஷீட் போடுன்னு சொல்லிட்டு , அந்த பெட்ஷீட்க்கு கீழ வச்சிட்டு வந்திருக்கேன்டா.”\n“அந்த பெட்ஷீட்டை போட சொல்லிட்டு , அதுக்கு கீழேயே வச்சிட்டயா…. ரொம்பதான் அறிவு உனக்கு… இன்னும் கொஞ்ச நேரத்துல என் ஃபோனை எடுத்துகிட்டு அந்த காட்டேரி கத்திகிட்டே ஓடி வரும்… ரெடியா இரு…”\n“யாருடா இவன்… நான் அந்த சீம சிங்காரியோட அம்மாவையே பாத்தவடா…. இவளுக என்னைக்கு பெட்டுக்கு ஷீட் போட்டாளுக…. தலகாணி உறை தவறி விழுந்தாலே குனிஞ்சி எடுக்க மாட்டாளுக… அவதான் செய்யப்போறா சேவை…. முன்னாடி என்ன பேசுதுங்கன்னு என்னை கேக்க விடு. அதுங்க ரெண்டும் சரியா பதினொரு மணிக்கு, மாடிக்கு பக்கா பிளான் போட்டுட்டு வருங்க பாரு…”. பதில் சொல்லிய வேதா கிரிஷிடம் நிற்காமல் ஃபோனை நோக்கி போனவர்….\n‘கால் ரெக்கார்டு போட்டுட்டு வந்தேன்.. … முக்கியமான கட்டத்துல தான் இவனுக்கு டவுட் வரும்… இவனுக்கு விளக்கம் சொல்லியே எனக்கு ஓய்ஞ்சு போகுது…..’ புலம்பியபடியே ஹெட் செட் டை மீண்டும் காதுக்கு கொடுத்தார்…\nஅனைவரும் மீண்டும் அவரையே பார்த்திருக்க…, “அண்ணி நான் இன்னும் கொஞ்சம் பால்கோவா சாப்பிட்டுக்கவா…” வேற யாரு நம்ம ஆராதான்……\n“ லேட் நைட் ஆயிட்டு லட்டு… ஒரு பவுல் தான் தருவேன்….”\nபோயி எடுத்திட்டு வந்து பால்கோவாவை கொடுத்த ரோஜா ,மீண்டும் வேதாவிடம் செல்ல….\n“ஏன்டி கையேந்தி பவன்….நீ என்ன வயிறு வச்சிருக்கியா இல்ல வன்னாஞ்சாலு வச்சிருக்கியாடி… எவ்வளவு போட்டாலும் கொள்ளுது… இங்க உனக்கு கல்யாணத்தை பண்றதுக்கு நாங்க எல்லாரும் களவாணித்தனம் பண்ணிட்டு இருக்கோம்.. ஆனா நீ யாருக்கோ கல்யாணமுன்னு உன் கல்லாப்பெட்டிய நிரப்புறதிலயே குறியா இருக்க…. எவ்வளவு போட்டாலும் கொள்ளுது… இங்க உனக்கு கல்யாணத்தை பண்றதுக்கு நாங்க எல்லாரும் களவாணித்தனம் பண்ணிட்டு இருக்கோம்.. ஆனா நீ யாருக்கோ கல்யாணமுன்னு உன் கல்லாப்பெட்டிய நிரப்புறதிலயே குறியா இருக்க…. ஈவ்னிங் சரியா சாப்பிடல , எனக்கும் கொஞ்சம் கொடேண்டி…”\nகிருஷ் கேட்டுவிட்டு நிமிர்ந்து பார்க்க ….., அனைவரது முகத்திலயும் ரெட் லைட் எரிந்தது…\nரோஜா, “ஏன் கிருஷ்… ….. எப்ப பார்த்தாலும் லட்டுகிட்ட மல்லு கட்டுற… உன்னை விட அவ வயசுல சின்னவன்னு நினைப்பு இருக்கா உனக்கு… அவளே எப்பவாவது வர்றா… பிடிக்கறதை கேட்டு சாப்பிடுறா…. அது பொறுக்காதோ உனக்கு…..\nவேதா…, “முன்னாடி இவன் காலடி மண்ணெடுத்து அவளுக்கு சுத்தி போடணும்… இவனுக்கு முன்னாடி லட்டுக்கு எதுவும் சாப்பிட கொடுக்காத ரோ… வயித்தெரிச்சல் படிச்சவன்…..”\nஇளா, “ஏண்டா அவகிட்ட புடுங்கி திங்குற… வேணுமின்னா வேற கேட்டு வாங்கி திங்க வேண்டியது தானே.. வேணுமின்னா வேற கேட்டு வாங்கி திங்க வேண்டியது தானே..\nஇப்படி அனைவரும் ஆர்டர் படி கிருஷை தாளித்து முடிக்க, பாவமாக மூஞ்சை வச்சிக்கிட்டு அவனையே பார்த்திருந்த ஆராவைப் பார்த்து…..\n“அரிசிமூட்டை இந்த மூஞ்ச எங்கடி வாங்கிட்டு வந்த, எனக்கே பாவமா இருக்கு…..நீ மட்டும் எதுக்குடி சும்மா இருக்குற… உன் பங்குக்கு நீயும் ஏதாவது கேளு….” கிருஷ் கடிச்சு துப்ப…\n“அண்ணா குடிக்க கொஞ்சம் தண்ணி எடுத்திட்டு வந்து தாயேன் …”\nஎன கெட்டதும் கிருஷ், “ஏண்டி பண்ணி ,உனக்கு நான் எடுத்துட்டு வந்து கொடுக்கணுமா தண்ணி…..”\nஅடுக்கு மொழியோடு அடிக்க துரத்தினான்…, ஓடிப் போய் இளாவின் கையணைப்பில் பதுங்கி கொண்டாள்…. இன்னும் கடுப்ஸ் ஆன கிருஷ்…,\nஇதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல, பெருசா லவ் பண்ணி கிழிக்கிறது மாதிரி பொசுக்கு பொசுக்குண்ணு அவனை கட்டி பிடிச்சிக்கிறது…. கொடூரமான முறையில் கடுபேத்துறாங்க மை லாட்… என்றபடி வேதாவை வேடிக்கை பார்க்கும் பணியில் சேர்ந்துவிட்டான்.\nஅங்கே வேதா வந்து சென்றதும் , பெருமூச்சுடன் சென்று கதவை தாழ் போட்ட சீமா,\n“இந்த கிழவி வேற…இம்சை, பெரிய இதுன்னு நினைப்பு இதுக்கு…”\n“அவங்களுக்கு நம்ம மேல ஒரு டவுட்டோஹ்… நம்மள ரொம்ப வித்தியாசமா பார்த்தது போல இருந்தது….” விக்ரம்\n“அதெல்லாம் ஒன்னும் இல்ல… அவ்வளவு அறிவு கிடையாது அதுக்கு..”\n“சரி நம்ம விஷயத்துக்கு வா சீம்ஸ்… ஆராவை எப்படி டிரம்ப் கார்டா யூஸ் பண்றது..\n“இப்ப வந்துட்டு போச்சே என் சொத்தை, அதுக்கு அது பெத்ததை விட அந்த ஆராதனா தான் உயிரு. அதுக்கு மட்டுமில்ல, ஆராவுக்கு ஒன்னுன்னா உள்ள இருக்குற அத்தனை கூமூட்டைகளும் செத்துருங்க…… அவளை எப்படியாவது உன்னை லவ் பண்ணவை.. மத்ததை அப்புறம் பேசிக்கலாம்…”\n“அட நீ வேற சீம்ஸ்… நான் ஆராவை பார்க்கிறத இந்த வீட்டுல இருக்கிற கதவு ,ஜன்னல் முதல் கொண்டு பார்த்திருக்கும், ஆனா அவ என்னை ஏறெடுத்தும் பார்க்கல…. பொண்ணா அவ… யூ நோ சீம்ஸ் , திஸ் இஸ் த ஃபர்ஸ்ட் டைம் ஒரு கேர்ள் என்னை பார்க்கவே இல்லை…, என்னோட பிரசன்ஸ் அவளுக்கு தெரிஞ்சுதான்னே தெரியல… அவ என்ன லவ் பண்ணுவான்னு நீ நம்பற.. யூ நோ சீம்ஸ் , திஸ் இஸ் த ஃபர்ஸ்ட் டைம் ஒரு கேர்ள் என்னை பார்க்கவே இல்லை…, என்னோட பிரசன்ஸ் அவளுக்கு தெரிஞ்சுதான்னே தெரியல… அவ என்ன லவ் பண்ணுவான்னு நீ நம்பற..\n“விக்கி ஆர் யூ ஸ்டுபிட்.. அவ உன் லுக்ல இம்ப்ரஸ் ஆகலன்னா, செயல்ல இம்ப்ரஸ் பண்ணு.. ஒரு பொண்ணை ஒர்கவுட் பண்ண முடியாதா உன்னால அவ உன் லுக்ல இம்ப்ரஸ் ஆகலன்னா, செயல்ல இம்ப்ரஸ் பண்ணு.. ஒரு பொண்ணை ஒர்கவுட் பண்ண முடியாதா உன்னால\n“ம்……கும் நீ கூட இளாவை லவ் பண்ண வைக்கிறேன்னு தலை கீழா நின்னு பார்த்த ஒன்னும் நடக்கலையே…\nஅவனை முறைத்து வாயை மூட வைத்த சீமா…. “நீ தயவு செஞ்சி என்னை கடுப்பெத்தறத விட்டுட்டு, ஆராவா எப்படி மடக்குறதுன்னு யோசி….”\n“ஆனால் ஒன்னு விக்கி, ஓவரா என்னை டென்ஷன் பண்ணின இதுங்கள ஒரு வழி பண்ணாமல், இந்த வீட்டை விட்டு கிளம்ப மாட்டேன். அதுக்கு நீ சரிப்பட்டு வரமாட்ட… இரு என் மம்மிய கூப்பிடுறேன்…. ஷீ ஈஸ் த ரைட் பெர்சன் டூ ஹேண்டில் தெம்..”\nசீமா அவளின் தாய் கற்பகத்தை உடனே ஃபோனில் அழைத்தவள்,\n“மம்மி ஐ நீட் யூ……”\n“எனக்கு கல்யாணம் பண்ணி பார்க்க ஆசை பட்டீன்னா உடனே கிளம்பி கிருஷ் வீட்டுக்கு வா…”\n“எல்லாமே நமக்கு எதிரா தான் இருக்கு… அப்பா வேணாம்.. நீ மட்டும் வா மம்மி. உன்னால தான் அவங்கள சமாளிக்க முடியும்….”\n“ஓகே மம்மி தாங்க்ஸ்.. நாளைக்கு காலையிலேயே எதிர்பார்க்கிறேன் உன்னை…பை….”\n“மம்மி காலையிலேயே இங்க இருப்பாங்க.. மிச்சத்தை அவங்க பார்த்துப்பாங்க… விக்கி இப்ப நம்ம வேலைய மொட்ட மாடிக்கு போயி பார்ப்போம்… நீ ஆராவ மட்டும் டார்கெட் பண்ணு.. மத்தவங்களை நான் பார்த்துக்கிறேன்…”. நம்பியார் வேலைய நாசுக்காக செய்ய பிளான் போட்டபடி சீமாவும் ,விக்ரமும் தயார் ஆகினர்..\nஎல்லாவற்றையும் ஒட்டு கேட்டிருந்த வேதாவின் நெற்றி சுருங்கியது….\n“என்ன ஆச்சு, எதுவும் பிரச்சனையா.. எதையும் மறைக்காம சொல்லு டாலி … அவளை ஒரு அறை விட்டு, கூட வந்த அந்த கரப்பான் பூச்சியயும் சேர்த்து நசுக்கி வீட்டுக்கு வெளியே தள்ளிட்டு வந்துடுறேன்….\n“அதெல்லாம் பிரச்சினை ஒன்னும் இல்ல இளா.. அவளை நான் பார்த்துக்கிறேன்.” ஆராவிடம்,\n“ லட்டு நீ போயி அண்ணனோட டிரஸ் எதாவது எடுத்து இளாவுக்கு கொட���, மாத்தினதும் அவனை அழைச்சிட்டு மொட்ட மாடிக்கு வா..”\nரெண்டு பேரையும் அனுப்பியவர், சீமா விக்ரம் பேச்சை ரோஜாவுக்கும் ,கிருஷிர்க்கும் போட்டு காண்பித்தார்…. ரெண்டு பேரும் அதிர்ச்சியாக,\nகிருஷ், “அம்மா இவ ஒரு ஆளுண்ணு வீட்டுக்குள்ள விட்டது தப்பு… இளா சொன்னதை நான் போயி செஞ்சிட்டு வரேன்..”\n“நமக்கும் அவங்களுக்கும் வித்தியாசம் இல்லையா கிருஷ். இளாவுக்கும், ஆராவுக்கும் இதெல்லாம் எதுவும் தெரிய வேணாம்.. தேவை இல்லாமல் சீம சிங்காரிய சண்டை போட்டு பெரிய ஆள் ஆக்கிவிட கூடாது… எக்காரணத்தைக் கொண்டும் ஆராவ அவங்க நெருங்க விடக்கூடாது அவ்வளவு தான்…. கற்பகம் அண்ணி மேட்டரை நாளைக்கு பார்த்துக்கலாம்..”\n“வாங்க மாடிக்கு போகலாம்… ரெண்டு பேரும் போயி படுக்கையை விரிச்சி விடுங்க மொட்டை மாடியில… நான் பழம் தண்ணி எல்லாம் எடுத்திட்டு வரேன்…”. நிலைமையை சுலபமாக கையாண்ட வேதா ரோஜாவையும் ,கிருஷையும் அனுப்பி வைத்தார் …\nஎல்லாரும் மொட்ட மாடிக்கு வர…., நம்ம ஹீரோயின் ஹீரோவுக்கு சட்டை எடுத்து கொடுத்திட்டு இருந்தாள்……. இளா ,ஆராவிடம்…\n“இது வேணாம், அந்த டீ ஷர்ட்ட கொடு லட்டு…..”\n“இதையே போட்டுக்கோ நல்லாயிருக்கு இளா…..”\nஇளா அவள் கொடுத்த டிராக் பாண்ட், டீ ஷர்ட் சகிதம் டிரெஸ்ஸிங் ரூமிற்குள் புகுந்தான்……\nசீமா அண்ட் கோ முதல் மாடிய கிராஸ் பண்ணும்போது ஆராவின் குரல் காதில் விழ….., ப்ரேக் போட்ட சீமா …, வா உள்ள போவோம்…. உன் குருவி உள்ள தான் இருக்கு என்று விக்ரமிடம் கிசு கிசுத்து கிருஷ் ரூமிற்குள் அழைத்து சென்றாள்..\nமொட்ட மாடிக்கு போன கிரிஷும் , ரோஜாவும் ரெடி ஆக ரூமுக்கு திரும்ப… வேதா வகுத்து கொடுத்த திட்டபடி, எது நடக்க கூடாதுன்னு பிளான் போட்டார்களோ…. அது தானாகவே நிகழ்ந்ததை பார்த்து உறைந்து போனார்கள் இருவரும்…….\nஆரா தாமாக முன்வந்து விக்ரமிடம் பேசிக் கொண்டிருந்தாள்…….\n(நாடகம் விடும் வேளை தான் உச்ச காட்சி நடக்குதம்மா…….\nசும்மா உள்ளு லுவாய்க்கு பாடினேன்…..)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinemaking.com/2019/03/blog-post_20.html", "date_download": "2021-01-26T03:04:46Z", "digest": "sha1:YG7H2WYSSCFLRUKM5VAQPF7B3RMA4JCO", "length": 9305, "nlines": 45, "source_domain": "www.tamilcinemaking.com", "title": "நடிகர் சங்கத்தின் வேண்டுகோள் - TamilCinemaKing | Tamil Cinema News | Tamil Cinema Reviews", "raw_content": "\nHome / cinema news / நடிகர் சங்கத்தின் வேண்டுகோள்\nபொள்ளாச்சி பாலியல் பல��த்கார சம்பவம், தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.\nஇச் சம்பவத்திற்கு திரையுலகினர் பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கமும் கண்டன அறிக்கை வெளியிட்டிருப்பதோடு, பெண்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.\nதலைவர் நாசர் வெளியிட்டுள்ள நடிகர் சங்கம் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,\nஊடகங்களிலும், பத்திரிகைகளிலும் வரும் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை பற்றிய செய்திகள் மனதை கனக்கச் செய்கின்றன. படுபாதக செயல்களை பல காலங்களாக திட்டமிட்டு ஒரு கும்பல் செய்து வந்திருப்பதை ஆதாரப்பூர்வமாக பார்க்க முடிகிறது.\nஇதன் பின்னணியில் உள்ளவர்களை விரைவாக கண்டறிந்து, அவர்கள் சமூகத்தில் எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தாலும் கடுமையான தண்டனையை பெற்றுத் தர வேண்டும் என காவல்துறையிடம் வேண்டுகோள் வைக்கிறோம்.\nஇச்செயலில் பொலிஸார் நேர்மையாகவும் துணிவுடனும் விரைந்து செயல்படுவார்கள் என நம்புகிறோம், அந்த நேர்மைக்கு எப்போதும் தென்னிந்திய நடிகர் சங்கம் துணை நிற்கும் என உறுதியளிக்கிறோம்.\nஅலைபேசியில் உள்ள இணையதளங்கள் முகநூல் வாட்ஸ்-அப் போன்ற விஞ்ஞான வளர்ச்சியில் உள்ள ஆபத்துக்களை உணர்ந்து இன்றைய தலைமுறையினர் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.\nநம்மை வழி நடத்துவதில் நம்ம பெற்றோருக்கு இருக்கக்கூடிய பொறுப்பும், கனவுகளும், வேறு யாருக்கும் இருக்கப்போவதில்லை.\nஅதனால் ஒரு குறிப்பிட்ட வயது வரை நம் பெற்றோர்களுக்குத் தெரியாமல் எந்த ஒரு உறவுகளையும் நட்புகளையும் யாரும் வைத்துக்கொள்ள வேண்டாம் என இளைய தலைமுறையினரை தென்னிந்திய நடிகர் சங்கம் கேட்டுக் கொள்கிறது. என்றுள்ளது.\n`` அப்பாவின் பெருமைக்கு உலகப்புகழோ அல்லது அவரது இசையோ காரணம் அல்ல`` - ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜாவின் உருக்குமான பேச்சு\nஸ்லம்டாக் மில்லினியர் திரைப்படம் ஆஸ்கர் விருது பெற்று 10 ஆண்டுகள் நிறைவு செய்ததையொட்டி மும்பை தராவி பகுதியில் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. ஏ.ஆர்...\nவிமர்சகர்களுக்கு தக்க பதிலடி கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜா\nஅண்மையில் மும்பையில் இடம்பெற்ற '10 இயர்ஸ் ஆஃப் ஸ்லம் டாக் மில்லினியர்' விழாவில் ஏ.ஆர். ரஹ்மான் அவரின் மூத்த ம��ள் கதிஜா கலந்துக...\nபுத்திசாலித்தனமாக கூட்டணி சேர்க்கும் ரஜினி\nசட்ட மற்ற தேர்தல் எப்போது நடந்தாலும் நான் தயாராக இருக்கிறேன் என்று ரஜினி கூறியதற்கு பிறகு அவரது வேட்பாளர்கள் குறித்த விஷயங்களில் பிசியா...\nகமல் கட்சியின் முதல் வெற்றி இதுவே\nகமல் கட்சி தமிழகத்தில் மூன்றாம் இடத்தில் இருக்கிறது. மேலும் பொள்ளாச்சி, மத்திய சென்னை, தென் சென்னை, வடசென்னை, ஸ்ரீபெரும்புதூர், சேலம், ...\nசற்று முன் உறுதியான பிக் பாஸ் 3-யின் 16 பிரபலங்கள்\nதொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தான் அதிக வரவேற்பு கிடைக்கும். தமிழில் அடுத்த சீசன் எப்போது தொடங்கும் என்று அனைவரும...\nகமல் ஹாசன் மோடியின் பதவி ஏற்பு விழாவிற்கு அழைத்ததாக கூறப்பட்டது முழுவதும் மிக பெரிய பொய் என்று தெரியவந்துள்ளது. மேலும், இந்த விஷயத்தை B...\n மக்கள் யாரை தேர்வு செய்வார்கள்\nஇம்முறை நடந்த லோக் சாப தேர்தலில் மத்தியில் பாஜகவும் தமிழகத்தில் திமுகவும் வெற்றியைருசித்துள்ளது. அடுத்த நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்...\nசிம்புவின் திடீர் பேங்காக் பயணம் - காரணம் வெளியாகியது\nதமிழ் சினிமாவின் மிக முக்கியமான நடிகர் சிம்பு. சிம்பு தனது அடுத்த படமாக மாநாடு படத்தில் நடிக்க ரெடியாகி வருகின்றார், ஆனால், இந்த படத்தின் ப...\nஏமாற்றிய வேட்பாளர்களுக்கு கமலின் தண்டனை\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் முடிவுகள் அந்த கட்சிக்கு சாதகமாக தான் வந்துள்ளது. வெறும் 14 மதங்களான கட்சிக்கு இந்த வரவேற்பு கிடைக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4/", "date_download": "2021-01-26T01:40:53Z", "digest": "sha1:BKT7MINQEQ5XJNWMZIVCHQSNNLGDETHG", "length": 9064, "nlines": 83, "source_domain": "athavannews.com", "title": "இலங்கைக்கு இன்டர்போல் முக்கிய அறிவிப்பு! | Athavan News", "raw_content": "\n500 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் விண்ணப்பம் \nஅவுஸ்ரேலியாவில் அவசர பயன்பாட்டுக்காக பைசர் அனுமதி\nஇராணுவமயமாக்கலை நோக்கி நாடு செல்கிறது – தலதா அத்துகோரல\nநீதிமன்றம் சட்டத்தின் உதவியை நாடும் மக்களின் இல்லமாக மாற வேண்டும் – பிரதமர் மஹிந்த\nநாட்டில் மேலும் 383 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஇலங்கைக்கு இன்டர்போல் முக்கிய அறிவிப்பு\nஇலங்கைக்கு இன்டர்போல் முக்கிய அ��ிவிப்பு\nஇலங்கையில் நடத்தப்பட்ட தொடர் குண்டு தாக்குதல் குறித்த விசாரணைகளுக்கு உதவ தயாராகவுள்ளதாக இன்டர்போல் அறிவித்துள்ளது.\nஇன்டர்போல் பொதுச்செயலாளர் ஜுர்கென் ஸ்டாக் தனது டுவிட்டர் பக்கத்தில் இதனை அறிவித்துள்ளார்.\nகுறித்த பதிவில், கொடூரமான இந்த தாக்குதல் சம்பவத்தினை வன்மையாக கண்டிக்கின்றோம். தேசிய அளவில் அதிகாரிகள் நடத்தும் விசாரணைக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பினை வழங்குவோம் என பதிவிட்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\n500 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் விண்ணப்பம் \nவிமான நிலையங்களை மீண்டும் திறந்து ஐந்து நாட்களுக்குள் 500 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள\nஅவுஸ்ரேலியாவில் அவசர பயன்பாட்டுக்காக பைசர் அனுமதி\nஅவுஸ்ரேலியாவில் அவசர பயன்பாட்டுக்காக பைசர் கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த அவுஸ்திரேலிய மருத்துவ சபை இ\nஇராணுவமயமாக்கலை நோக்கி நாடு செல்கிறது – தலதா அத்துகோரல\nயாரும் உணராமல் நாடு வேகமாக இராணுவமயமாக்கலை நோக்கி செல்கிறது என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தல\nநீதிமன்றம் சட்டத்தின் உதவியை நாடும் மக்களின் இல்லமாக மாற வேண்டும் – பிரதமர் மஹிந்த\nநீதிமன்றம் சட்டத்தின் உதவியை நாடும் மக்களின் இல்லமாக மாற வேண்டும் என விரும்புவதாக பிரதமர் மஹிந்த ராஜ\nநாட்டில் மேலும் 383 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nநாட்டில் மேலும் 383 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு\nதாய்வானுடன் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும்: சீனாவுக்கு அமெரிக்கா அறிவுறுத்தல்\nதாய்வானுடன் மோதல் போக்கை தவிர்த்து அர்த்தமுள்ள பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என சீனாவுக்கு அமெரி\nகொரோனா தடுப்பூசி குறித்து வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை: உள்துறை அமைச்சு\nகொரோனா தடுப்பூசி குறித்து வதந்தி மற்றும் அவதூறு பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று\nநோய்த்தடுப்பு மருந்துகளைத் தொடர்ந்து 90 பாதகமான நிகழ்வுகள் பதிவு\nகடந்த ஜனவரி 15ஆம் திகதி வரை, நோய்த்தடுப்பு மருந்துகளைத் தொடர்ந்து 90 பாதகமான நிகழ்வுகள் பதிவாகியுள்ள\nவ���டைத்தாள் திருத்தும் பணிகளுக்கான விண்ணப்பம் கோரல்\nஎதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறஉள்ள கல்வி பொதுத் தராதர சாதாரணதர பரீட்சையின் விடைத்தாள் திருத்தும் பணி\nசொந்த மண்ணில் இலங்கை படுதோல்வி: டெஸ்ட் தொடரை முழுமையாக வென்றது இங்கிலாந்து\nஇலங்கை அணிக்கெதிரான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகளால் வெற்\nஅவுஸ்ரேலியாவில் அவசர பயன்பாட்டுக்காக பைசர் அனுமதி\nநாட்டில் மேலும் 383 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nநோய்த்தடுப்பு மருந்துகளைத் தொடர்ந்து 90 பாதகமான நிகழ்வுகள் பதிவு\nவிடைத்தாள் திருத்தும் பணிகளுக்கான விண்ணப்பம் கோரல்\nசொந்த மண்ணில் இலங்கை படுதோல்வி: டெஸ்ட் தொடரை முழுமையாக வென்றது இங்கிலாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/80942.html", "date_download": "2021-01-26T02:20:46Z", "digest": "sha1:NBVQKTSEQFVMKHMONGFULBPKZWSOFBU5", "length": 5496, "nlines": 84, "source_domain": "cinema.athirady.com", "title": "சுரேஷ் ரவி – ரவீனா இணையும் காவல்துறை உங்கள் நண்பன்..!! : Athirady Cinema News", "raw_content": "\nசுரேஷ் ரவி – ரவீனா இணையும் காவல்துறை உங்கள் நண்பன்..\nபிரபல தொலைக்காட்சி வர்ணனையாளரான சுரேஷ் ரவி மோ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதேபோல் பிரபல பின்னணி குரல் பதிவாளரான ரவீனா, விதார்த்துடன் கிடாயின் கருணை மனு படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.\nஇந்த நிலையில், சுரேஷ் ரவி – ரவீனா இருவரும் புதிய படம் மூலம் இணைந்துள்ளனர். காவல்துறை உங்கள் நண்பன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை ஆர்.டி.எம். இயக்குகிறார்.\nகாவலருக்கும் – டெலிவரி பணியாளருக்குமான உறவை பற்றி பேசும் இந்த படத்தை பி.ஆர்.டாக்கிஸ் மற்றும் வைட் மூன் டாக்கிஸ் இணைந்து தயாரிக்கிறது.\nஆதித்யா- சூர்யா இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தில் இடம்பெறும் ராணி தேனீ என்ற பாடலை படக்குழு உருவாக்கியுள்ளது. இந்த பாடலை பிரபல பின்னணி பாடகர் ஹரிசரண் பாடி இருக்கிறார்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nநடிகர் விஜய்யின் கோரிக்கை நிராகரிப்பு – திரையுலகினர் ஏமாற்றம்..\nபுதிய அவதாரம் எடுத்த இசையமைப்பாளர் டி.இமான்..\nதிடீரென்று புகைப்படங்களை நீக்கிய தீபிகா படுகோனே… ரசிகர்கள��� அதிர்ச்சி..\nபிரசாந்த் – சிம்ரன் நடிக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு..\nரஜினி, விஜய் பட நடிகர் திடீர் மரணம்..\nபாலா படத்திற்கு உதவிய சூர்யா.\nகேலி செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்த கனிகா..\nவிரைவில் தியேட்டர்கள் திறப்பு.. மாஸ்டர் ரிலீஸ் எப்போது\nபடப்பிடிப்பில் ஆர்யாவுடன் சண்டை போட்ட இயக்குனர்… வைரலாகும் புகைப்படம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-01-26T02:11:33Z", "digest": "sha1:EV5BBWEGXOUY52RHUZNEYTR3QLSJHSYF", "length": 12418, "nlines": 92, "source_domain": "athavannews.com", "title": "அரசியலில் கமலின் கதியென்ன? – வெளிப்படுத்தும் முக்கிய கருத்துக் கணிப்பு | Athavan News", "raw_content": "\n500 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் விண்ணப்பம் \nஅவுஸ்ரேலியாவில் அவசர பயன்பாட்டுக்காக பைசர் அனுமதி\nஇராணுவமயமாக்கலை நோக்கி நாடு செல்கிறது – தலதா அத்துகோரல\nநீதிமன்றம் சட்டத்தின் உதவியை நாடும் மக்களின் இல்லமாக மாற வேண்டும் – பிரதமர் மஹிந்த\nநாட்டில் மேலும் 383 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\n – வெளிப்படுத்தும் முக்கிய கருத்துக் கணிப்பு\n – வெளிப்படுத்தும் முக்கிய கருத்துக் கணிப்பு\nலயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் நடத்திய கருத்து கணிப்பு முடிவுகளின்படி இந்த தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் எந்த அளவுக்கு சாதிக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.\nஅவ்வகையில், மார்ச் மாதம் 17 ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 3 ஆம் திகதி வரை தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் கள ஆய்வு செய்யப்பட்டது. தமிழகம் மற்றும் புதுவையில் 21 ஆயிரத்து 464 பேரிடம் இந்த கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.\nமேலும், இடைத்தேர்தல் நடைபெறும் 18 சட்டசபைத் தொகுதிகளிலும் கருத்து கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. இந்த முடிவுகளை பண்பாடு மக்கள் தொடர்பக ஒருங்கிணைப்பாளர் திருநாவுக்கரசு சென்னையில் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டார்.\nஇந்த கருத்து கணிப்பின் முடிவுகளின்படி, மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனுக்கு மக்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பு இல்லை.\nஅவர் முதலமைச்சராக வரவேண்டுமென வெறும் 7 சதவீதம் பேரே ஆதரவு தெரிவித்துள்ளனர். சீமானை 5 சதவீதம் பேரும், ரஜினியை 4 ��தவீதம் பேரும், அன்புமணி ராமதாசை 2 சதவீதம் பேரும் ஆதரித்துள்ளனர்.\nநடிகர் கமல்ஹாசனின் அரசியல் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு 60 சதவீதம் பேர் வாய்ப்பு இல்லை என்றும், 29 சதவீதம் பேர் வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளனர்.\nதற்போதைய அரசியல் சூழ்நிலையில் எந்த கட்சிக்கு வாக்களிப்பீர்கள் என்ற கேள்விக்கு நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு வாக்களிப்போம் என்று 3.59 சதவீதம் பேர் கூறியுள்ளனர். நோட்டாவுக்கு வாக்களிப்போம் என்று 4 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.\nஎனினும், தமிழ்நாட்டு பிரச்சினைகளை கமல்ஹாசன் திறமையாக தீர்ப்பார் என்று 9 சதவீதம் பேர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\n500 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் விண்ணப்பம் \nவிமான நிலையங்களை மீண்டும் திறந்து ஐந்து நாட்களுக்குள் 500 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள\nஅவுஸ்ரேலியாவில் அவசர பயன்பாட்டுக்காக பைசர் அனுமதி\nஅவுஸ்ரேலியாவில் அவசர பயன்பாட்டுக்காக பைசர் கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த அவுஸ்திரேலிய மருத்துவ சபை இ\nஇராணுவமயமாக்கலை நோக்கி நாடு செல்கிறது – தலதா அத்துகோரல\nயாரும் உணராமல் நாடு வேகமாக இராணுவமயமாக்கலை நோக்கி செல்கிறது என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தல\nநீதிமன்றம் சட்டத்தின் உதவியை நாடும் மக்களின் இல்லமாக மாற வேண்டும் – பிரதமர் மஹிந்த\nநீதிமன்றம் சட்டத்தின் உதவியை நாடும் மக்களின் இல்லமாக மாற வேண்டும் என விரும்புவதாக பிரதமர் மஹிந்த ராஜ\nநாட்டில் மேலும் 383 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nநாட்டில் மேலும் 383 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு\nதாய்வானுடன் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும்: சீனாவுக்கு அமெரிக்கா அறிவுறுத்தல்\nதாய்வானுடன் மோதல் போக்கை தவிர்த்து அர்த்தமுள்ள பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என சீனாவுக்கு அமெரி\nகொரோனா தடுப்பூசி குறித்து வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை: உள்துறை அமைச்சு\nகொரோனா தடுப்பூசி குறித்து வதந்தி மற்றும் அவதூறு பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று\nநோய்த்தடுப்பு மருந்துகளைத் தொடர்ந்து 90 பாதகமான நிகழ்வுகள் பதிவு\nகடந்த ஜனவரி 15ஆம் திகதி வரை, நோய்த்தடுப்பு மருந்துகளைத் தொடர்ந்து 90 பாதகமான நிகழ்வுகள் பதிவாகியுள்ள\nவிடைத்தாள் திருத்தும் பணிகளுக்கான விண்ணப்பம் கோரல்\nஎதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறஉள்ள கல்வி பொதுத் தராதர சாதாரணதர பரீட்சையின் விடைத்தாள் திருத்தும் பணி\nசொந்த மண்ணில் இலங்கை படுதோல்வி: டெஸ்ட் தொடரை முழுமையாக வென்றது இங்கிலாந்து\nஇலங்கை அணிக்கெதிரான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகளால் வெற்\nஅவுஸ்ரேலியாவில் அவசர பயன்பாட்டுக்காக பைசர் அனுமதி\nநாட்டில் மேலும் 383 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nநோய்த்தடுப்பு மருந்துகளைத் தொடர்ந்து 90 பாதகமான நிகழ்வுகள் பதிவு\nவிடைத்தாள் திருத்தும் பணிகளுக்கான விண்ணப்பம் கோரல்\nசொந்த மண்ணில் இலங்கை படுதோல்வி: டெஸ்ட் தொடரை முழுமையாக வென்றது இங்கிலாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81/", "date_download": "2021-01-26T01:38:18Z", "digest": "sha1:CQEZVBHG6DLWENCAFVKA3CFG6LOHNPDP", "length": 22095, "nlines": 95, "source_domain": "athavannews.com", "title": "சிரிய மண்ணிற்குள் ஒரு முள்ளிவாய்க்கால் | Athavan News", "raw_content": "\n500 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் விண்ணப்பம் \nஅவுஸ்ரேலியாவில் அவசர பயன்பாட்டுக்காக பைசர் அனுமதி\nஇராணுவமயமாக்கலை நோக்கி நாடு செல்கிறது – தலதா அத்துகோரல\nநீதிமன்றம் சட்டத்தின் உதவியை நாடும் மக்களின் இல்லமாக மாற வேண்டும் – பிரதமர் மஹிந்த\nநாட்டில் மேலும் 383 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nசிரிய மண்ணிற்குள் ஒரு முள்ளிவாய்க்கால்\n– சதீஸ் கிருஷணபிள்ளை –\nஒரு பூலோக நரகம். அங்கு வாழும் மக்கள் நீண்டகாலம் அனுபவிக்கும் சொல்லொணா துயரங்கள்.\nஒரு செழிப்பான பிரதேசத்தை நரகமாக்கிய சர்வதேச வல்லரசுகள், உலகப் பொது அமைப்பில் கஷ்டப்பட்டு கருத்தொற்றுமை கண்டுள்ளன.\nஅந்தப் பிரதேசத்தில் வாழும் மக்களுக்கு சற்றேனும் ஆசுவாசம் அளிப்பது தமது நோக்கமென வல்லரசுகள் கூறுகின்றன.\nநீண்ட இழுபறிக்குப் பின்னர், ஐநா பொதுச் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் சண்டைக்கு சற்று ஓய்வு கொடுக்குமாறு கோருகிறது.. ஆனால், தலைநகருக��கு அருகிலுள்ள கிழக்கு கவுட்டா பிரதேச மக்களின் அவலநிலைக்கு முற்றுப்புள்ளி வைப்பது அதன் முதன்மை நோக்கம்.\nஸ்ரெப்ரெனிக்கா முதற்கொண்டு முள்ளிவாய்க்கால் வரையில் நீடித்த மனிதப் பேரவலங்கள். அவை உலக வல்லரசுகள் சுயநல அரசியலுக்காக பயன்படுத்திய விதம் மீண்டும் பாதுகாப்புச் சபையில் அரங்கேறியிருக்கிறது.\nசிரியாவில் தொடர்ந்து 30 நாட்கள் போர் நிறுத்தத்தை அமுலாக்கக் கோரும் தீர்மானம். அதன் யதார்த்தங்கள் கசப்பானவை.\nடமஸ்கஸ் நகருக்கு அருகில் விவசாயத்திற்கு புகழ் பெற்ற பிராந்தியம். நகரமயமக்கலால் கொங்கிரீட் காடாக மாறியிருந்தது. இன்று குண்டுமழை பொழியப்படும் பிராந்தியமாக கிழக்கு கவுட்டா மாறியதென்றால், அதற்குக் காரணம் சிரியாவின் சிவில் யுத்தம்.\nஇந்தப் பிராந்தியத்தை சுற்றி வளைத்திருக்கும் அரச படைகள் ஒருபுறம். இதற்குள் இருந்து கொண்டு சண்டை புரியும் கிளர்ச்சிக் குழுக்கள்.\nஇங்கு 393,000 பேர் வரை வாழ்வதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இவர்களில் 272,500 பேருக்கு மனிதாபிமான உதவிகள் தேவை என்பது ஐநாவின் மதிப்பீடு. சனத்தொகையில் மூன்றிலொரு பகுதி மக்கள் உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள்.\nபொதுமககள் கிழக்கு கவுட்டாவிற்குள் பிரவேசிப்பதும் அங்கிருந்து வெளியேறிச் செல்வதும் சிரமமான காரியம்.\nகிளர்ச்சிக்குழுக்களும், படைகளும் அனுமதித்தால் வாஃபிடீன் நுழைவாயிலைக் கடந்து செல்லலாம். ஆனால், கண்ணிவெடிகளின் அபாயத்தைத் தாண்ட வேண்டும். இருபுறமும் பறந்து செல்லும் துப்பாக்கி ரவைகளில் இருந்தும் தப்பிப்பது அவசியம்.\nஇரு தரப்பினருக்கும் இடையிலான சண்டையில் இதுவரை 520 பேர் வரை பலியாகி 2,500 பேர் வரை காயமானதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன.\nசிரியாவின் நெருக்கடியில் சம்பந்தப்பட்ட தரப்புக்களின் தேவைக்கு ஏற்ப புள்ளிவிபரங்கள் மாறும். அரச படைகளின் விமானத் தாக்குதலால் அதிக மரணங்கள் சம்பவித்ததாக அமெரிக்க தலைமையிலான மேற்குலகம் சாடும். சிரிய அரசாங்கத்திற்கு படைப்பலத்தை வழங்கி ஆதரவு தரும் ரஷ்யா முதலான தரப்புக்களோ, கிளர்ச்சியாளர்களே பொதுமக்களைக் கொல்வதாகக் கூறும்.\nஇந்த சண்டையில் காயமடைந்தவர்கள் பணயக் கைதிகளாக பயன்படுத்தப்படுவார்கள். கவுட்டாவில் இருந்து நோயாளிகளின் போர்வையில் கிளர்ச்சியாளர்களும் வெளியேறக் கூடும் என்���தால், அரசாங்கம் காயமடைந்தவர்களை ஏற்காது. கிளர்ச்சியாளர்களின் வசமுள்ளவர்களை விடுதலை செய்தால் மாத்திரமே நோயாளிகளை ஏற்கலாம் என்று நிபந்தனை விதிக்கும். மறுபுறத்தில், குவெட்டோவில் வசிக்கும் ஒவ்வொருவரும் கிளர்ச்சியாளர்களின் உத்தரவின்றி அணுவளவும் அசைய முடியாது. இங்கிருந்து யார் வெளியேறலாம் என்பதைத் தீர்மானிப்பவர்களும் கிளர்ச்சியாளர்களே.\nகவுட்டாவின் நிலைமை மோசமானதாக இருப்பதற்கு அரச படைகளின் ஷெல் தாக்குதல்கள், கிளர்ச்சிக் குழுக்களுக்கு இடையிலான மோதல்கள், ஆயுதம் தாங்கிய அமைப்புக்களின் அராஜகம் ஆகிய மூன்று காரணங்கள்.\nபட்டினியால் வாழும் மக்களுக்கு உணவையும், நோயாளிகளுக்கு மருந்தையும் அனுப்பி வைப்பதில் கட்டுப்பாடுகள். மனிதாபிமான அமைப்புக்கள் வாஃபிடீன் நுழைவாயிலுக்கு ஊடாக பொருட்களை அனுப்பி வைத்தாலும், அங்கு காவல் காக்கும் கிளர்ச்சியாளர்கள் பறித்துக் கொள்வார்கள். எஞ்சியது மாத்திரமே மக்களுக்கு கிடைக்கும். யாருக்கு கிடைக்க வேண்டும் என்பதை கிளர்ச்சிக் குழுக்களின் தலைவர்களே தீர்மானிப்பர்.\nவெளியில் இருந்து வரும் உணவுப் பொருட்கள் மீது கட்டுப்பாடு. இதனைத் தாண்டி வரும் பொருட்களும் அராஜகம் புரியும் ஆயுதக்குழுக்களின் கைகளில் என்ற நிலைமை. இதன் காரணமாக, உணவுப் பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு. ஒரு இறாத்தல் பாணின் விலை டமஸ்கஸ் நகரில் 94 பவுண்களாக இருக்கையில், குவெட்டாவில் விலை 1,500 பவுண்கள்.\nகிழக்கு கவுட்டாவின் கிளர்ச்சிக் குழுக்கள்\nஒரு ஆட்சியாளரை தூக்கியெறிவதற்காக வல்லரசொன்று வலிந்து திணித்த யுத்தம். அதன் சகல விளைவுகளும் சிரியாவிலும் விளைந்தன.\nஎன்ன நோக்கம், எத்தகைய போராட்டம், எது இலட்சியத்தை அடையும் வழிவகை என்பது தெரியாமல் ஆயுதமேந்தி, யாருடன் சேர்வது என்று தெரியாமல், சண்டை பிடிக்கும் கிளர்ச்சிக் குழுக்கள். சிரியாவைப் பொறுத்தவரையில், எந்தெந்தக் குழுக்கள் எத்தகைய சார்புநிலைகளைக் கொண்டுள்ளன என்பது கடவுளுக்குத் தான் வெளிச்சம்.\nகடவுட்டாவிலும் இரு பிரதான கிளர்ச்சிக் குழுக்கள் உள்ளன. வடபகுதியில் இஸ்லாமிய இராணுவம் என்ற குழு. தென்மேற்குப் பிராந்தியத்தில், ஃபைலால் அல்-ரஹ்மான் என்ற மற்றொரு குழு. இதைத் தவிர சிறு குழுக்களும் உள்ளன. இந்தக் குழுக்களுக்கு இடையிலான உட்பூச��ில் ஒருவருக்கு சார்பானவரை மற்றைய குழு அழிப்பதும், ஒரு குழுவிற்கு எதிரானவர்களை மற்றைய குழு போஷித்து வளர்ப்பதும் உண்டு. இதுவொரு சிக்கலான வலைப்பின்னல். இதனை புரிந்து கொள்வது கடினம்.\nசர்வதேச அரசியலின் அடிப்படையில் ஆராய்ந்தால், ஒவ்வொரு வல்லரசும் ஒவ்வொரு குழுவை போஷித்து வளர்த்திருப்பதைக் காணலாம்.\nபஷார் அல் அசாத்தை ஆட்சிபீடத்தில் இருந்து தூக்கியெறியும் முயற்சிகளுக்காக அமெரிக்காவின் ரகசிய உதவியுடன் உருவாக்கப்பட்டதே ஐஎஸ் இயக்கம் என்பது யாவரும் அறிந்த உண்மை.\nரஷ்யாவிற்கு அல்-நுஸ்ரா என்ற அமைப்பைப் பிடிக்காது. அந்த இயக்கம் ஹயாத் தஹ்ரீர் அல்-ஷாம் என்று பெயரை மாற்றிக் கொண்டு இயங்கி வருகிறது. இந்த இயக்கத்திற்கு கிழக்கு கவுட்டாவில் இயங்கும் ஃபைலால் அல்-ரஹ்மான் ஆயுதக்குழுவின் ஆதரவு உண்டு. எனவே, அல்-ரஹ்மான் குழுவை அழித்தொழிக்க வேண்டும் என்பது ரஷ்யாவின் ஆதங்கம்.\nஒட்டுமொத்த உலகத்தினதும் கவனத்தை ஈர்த்த கவுட்டா மனிதப் பேரவலத்திற்கு தீர்வு காண வேண்டும் என்பதற்காக ஐநா பாதுகாப்புச் சபை கூடியது. அந்தக் கூட்டத்தில் போர் நிறுத்த உடன்படிக்கை குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nஇந்தத் தீர்மானத்தை எட்டுவதில், உலக நாடுகள் மத்தியில் இழுபறி. சிரிய மண்ணில் ஐஎஸ் இயக்கம் தோல்வியின் விளிம்பில் உள்ள நிலையில், அமெரிக்கா கட்டுப்பாடற்ற யுத்த நிறுத்தம் பற்றி பேசியது. ஆனால், அல்-ரஹ்மான் முதலான குழுக்கள் போர் நிறுத்த உடன்படிக்கைக்குள் உள்ளடக்கப்படக் கூடாது என்று ரஷ்யா வாதிட்டது.\nஇந்த வாதப் பிரதிவாதங்களுக்குள் தீர்மானம் மீதான விவாதங்கள் மூன்று நாட்கள் தாமதமாகியிருந்தன. பாதுகாப்புச் சபை நாடுகளும் பிளவுபட்டு நின்றன. சிறு திருத்தங்களின் பின்னா தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. போர் நிறுத்தம் அமுலாக்கப்பட்டதாகக் கூறினாலும் குண்டுகளுக்கு ஓய்வில்லை.\nபோர் நிறுத்தத்தின் நோக்கம் கவுட்டாவை சொர்க்காபுரியாக மாற்றுவது அல்ல. அங்கு நிலவும் மனிதப் பேரவலத்திற்கு தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைப்பது தான்.\nமுன்னைய சமாதான முயற்சிகளின் வாயிலாக அங்கிருந்து கிளர்ச்சியாளர்களை வேறு இடங்களில் அனுப்பி வைக்கும் முயற்சிகளில் ரஷ்யா ஈடுபட்டது. இந்த முயற்சிகளில் கிளர்ச்சிக் குழுக்கள் நிபந்தனை விதித்தன. இத��ால் பேச்சுவார்த்தை தோல்வி கண்டது.\nஇன்று சிரியா முழுவதற்கும் அமுலாகும் வகையில் போர் நிறுத்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும், பிரதான கிளர்ச்சிக் குழுக்கள் உள்ளடக்கப்படவில்லை.\nஅந்தக் கிளர்ச்சிக் குழுக்கள் மீது எந்நேரமும் தாக்குதல் நடத்தப்படலாம். அத்தகைய எந்தவொரு தாக்குதலும் அடுத்தடுத்த பதில் தாக்குதல்களுக்கு வழிவகுக்கக்கூடிய ஒரு தளம்பலான நிலவரமே கிழக்கு கவுட்டாவில் உள்ளது.\nமொத்தத்தில் பார்த்தால், கவுட்டா மக்களின் பிரச்சனையைத் தீர்க்கும் அரசியல் தீர்வு சிரியாவிடம் கிடையாது. சுயநலன் கருதி செயற்படும் வல்லரசுகள் மக்கள் சார்பான தீர்வுகளை எட்டப் போவதில்லை. அத்தகைய தீர்வுத் திட்டத்திற்கு ஐநாவின் சிக்கலான கட்டமைப்பிற்குள் இடமும் கிடையாது. கவுட்டா மக்களின் நிலை பரிதாபகரமானது என்பதைத் தவிர, இப்போதைக்கு ஒன்றும் சொல்ல முடியாது.\nஅமெரிக்கத் திமிங்கிலமா… – சீனாவின் ஒக்டோபசா..\n-சாந்த நேசன்- முறிவடைந்து விட்ட அமெரிக்க அதிபர் டொ...\nமுதலாம் உலகப்போர் நூற்றாண்டில் கௌரவிக்கப்பட்ட வீரர்கள்\nஉலகமெல்லாம் கடந்த வாரம் கொண்டாடப்பட்ட முதலாம் உலகப...\nஅமெரிக்கத் திமிங்கிலமா… – சீனாவின...\nமுதலாம் உலகப்போர் நூற்றாண்டில் கௌரவிக்கப்பட்ட...\nஅமெரிக்காவின் பொருளாதார யுத்தம், எதிர் கொள்ளு...\nநடை முறைக்கு வருமா பிரெக்ஸிட்…\nசிம்பாப்வே அதிபர் தேர்தலும் எழுப்பப்படும் சர்...\nமௌனம் கலைத்த மக்ரோனும் நம்பிக்கை இழந்த அதிகார...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2021-01-26T03:18:23Z", "digest": "sha1:7ETKXJONZPVMK26AJUW4WQMH7IK75ZOF", "length": 11185, "nlines": 83, "source_domain": "athavannews.com", "title": "மற்றொரு ஆட்சிக்கவிழ்ப்பிற்கு துணைபோகும் முஸ்லிம் கட்சிகள்? | Athavan News", "raw_content": "\nஇலங்கை குறித்த ஐ.நா. ஆணையாளரின் காட்டமான அறிக்கை – அரசாங்கத்தின் பதில் இன்று\nஐ.நா.வில் இலங்கைக்கு கொடுக்கப்படும் அழுத்தம் தமிழர்களை அடக்கு முறைக்குள் உள்ளாக்க கூடாது- சார்ள்ஸ்\nபயங்கரவாதத் தடைச்சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளவுள்ளதாக ஐரோப்பிய ஓன்றியத்திடம் இலங்கை தெரிவிப்பு\nகொரோனாவால் 49 வயது பெண் உட்பட மேலும் நால்வர் உயிரிழப்பு – மொத்த எண்ணிக்கை 287ஆக அதிகரிப்பு\n500 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் விண்ணப்பம் \nமற்றொரு ஆட்சிக்கவிழ்ப்பிற்கு துணைபோகும் முஸ்லிம் கட்சிகள்\nமற்றொரு ஆட்சிக்கவிழ்ப்பிற்கு துணைபோகும் முஸ்லிம் கட்சிகள்\nஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் மற்றுமொரு ஆட்சிக்கவிழ்ப்பு செய்வதற்குரிய நடவடிக்கைகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nதற்போது ஐதேகவுடன் இணைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஐதேகவின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களை இணைத்து, 113 உறுப்பினர்களின் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைக்கும் திட்டத்தில் ஜனாதிபதி உள்ளதாக கூறப்படுகின்றது.\nஇந்த திட்டத்துக்கு, ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலான இதொகாவின் இரண்டு உறுப்பினர்கள் மாத்திரமன்றி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் பலரும் ஆதரவு தெரிவிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nகடந்த ஒக்ரோபரில் பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்க நீக்கப்பட்ட போது, ஐதேக உறுப்பினர்கள் பலரும் ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க தீர்மானித்திருந்ததாக கூறப்படுகின்றது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇலங்கை குறித்த ஐ.நா. ஆணையாளரின் காட்டமான அறிக்கை – அரசாங்கத்தின் பதில் இன்று\nஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் மிச்செலே பச்செலெட்டினால் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட\nஐ.நா.வில் இலங்கைக்கு கொடுக்கப்படும் அழுத்தம் தமிழர்களை அடக்கு முறைக்குள் உள்ளாக்க கூடாது- சார்ள்ஸ்\nஐ.நா மனித உரிமை கூட்டத் தொடரில் இலங்கை அரசுக்கு கொடுக்கப்படும் அழுத்தங்களானது இலங்கை வாழ் தமிழ் மக்க\nபயங்கரவாதத் தடைச்சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளவுள்ளதாக ஐரோப்பிய ஓன்றியத்திடம் இலங்கை தெரிவிப்பு\nபயங்கரவாதத் தடைச்சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை ஐரோப்பிய ஒன்றியத்திடம் தெரிவித்துள\nகொரோனாவால் 49 வயது பெண் உட்பட மேலும் நால்வர் உயிரிழப்பு – மொத்த எண்ணிக்கை 287ஆக அதிகரிப்பு\nஇலங்கையில் மேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசத் தகவல் திணைக்களம் ��ெரிவித்துள்ளது. அதன்படி,\n500 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் விண்ணப்பம் \nவிமான நிலையங்களை மீண்டும் திறந்து ஐந்து நாட்களுக்குள் 500 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள\nஅவுஸ்ரேலியாவில் அவசர பயன்பாட்டுக்காக பைசர் அனுமதி\nஅவுஸ்ரேலியாவில் அவசர பயன்பாட்டுக்காக பைசர் கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த அவுஸ்திரேலிய மருத்துவ சபை இ\nஇராணுவமயமாக்கலை நோக்கி நாடு செல்கிறது – தலதா அத்துகோரல\nயாரும் உணராமல் நாடு வேகமாக இராணுவமயமாக்கலை நோக்கி செல்கிறது என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தல\nநீதிமன்றம் சட்டத்தின் உதவியை நாடும் மக்களின் இல்லமாக மாற வேண்டும் – பிரதமர் மஹிந்த\nநீதிமன்றம் சட்டத்தின் உதவியை நாடும் மக்களின் இல்லமாக மாற வேண்டும் என விரும்புவதாக பிரதமர் மஹிந்த ராஜ\nநாட்டில் மேலும் 383 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nநாட்டில் மேலும் 383 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு\nதாய்வானுடன் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும்: சீனாவுக்கு அமெரிக்கா அறிவுறுத்தல்\nதாய்வானுடன் மோதல் போக்கை தவிர்த்து அர்த்தமுள்ள பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என சீனாவுக்கு அமெரி\nகொரோனாவால் 49 வயது பெண் உட்பட மேலும் நால்வர் உயிரிழப்பு – மொத்த எண்ணிக்கை 287ஆக அதிகரிப்பு\nஅவுஸ்ரேலியாவில் அவசர பயன்பாட்டுக்காக பைசர் அனுமதி\nநாட்டில் மேலும் 383 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nநோய்த்தடுப்பு மருந்துகளைத் தொடர்ந்து 90 பாதகமான நிகழ்வுகள் பதிவு\nவிடைத்தாள் திருத்தும் பணிகளுக்கான விண்ணப்பம் கோரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-159-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99/", "date_download": "2021-01-26T02:03:22Z", "digest": "sha1:AVK32B7Z2YV5YZ3BKKBQIUHWYQTCXJE7", "length": 10162, "nlines": 87, "source_domain": "athavannews.com", "title": "ராஜஸ்தான் அணிக்கு 159 ஓட்டங்கள் வெற்றியிலக்கு | Athavan News", "raw_content": "\n500 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் விண்ணப்பம் \nஅவுஸ்ரேலியாவில் அவசர பயன்பாட்டுக்காக பைசர் அனுமதி\nஇராணுவமயமாக்கலை நோக்கி நாடு செல்கிறது – தலதா அத்துகோரல\nநீதிமன்றம் சட்டத்தின் உதவியை நாடும் மக்களின் இல்லமாக மாற வேண்டும் – பிரதமர் மஹிந்த\nநாட்டில் மேலும் 383 ப��ருக்கு கொரோனா தொற்று உறுதி\nராஜஸ்தான் அணிக்கு 159 ஓட்டங்கள் வெற்றியிலக்கு\nராஜஸ்தான் அணிக்கு 159 ஓட்டங்கள் வெற்றியிலக்கு\nநடைபெற்றுவரும் ஐ.பி.எல். தொடரின் 14ஆவது போட்டியில் ராஜஸ்தான் மற்றும் பெங்களூர் அணிகள் மோதுகின்றன.\nஇப்போட்டியில் பெங்களூர் அணி 159 ஓட்டங்களை ராஜஸ்தான் அணியின் வெற்றியிலக்காக நிர்ணயித்துள்ளது.\nஜெயப்பூரில் நடைபெற்றுவரும் இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சைத் தெரிவுசெய்தது.\nஇதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பெங்களூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகைளை இழந்து 158 ஓட்டங்களைப் பெற்றது.\nஅணிசார்பில், பார்திவ் பட்டேல் 67 ஓட்டங்களையும், மார்கஸ் ஸ்டொய்னிஸ் ஆட்டமிழக்காமல் 31 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தனர்.\nபந்து வீச்சில் ராஜஸ்தான் அணி சார்பில், ஸ்ரேயஸ் கோபால் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதோடு ஜொப்ரா ஆர்சர் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார்.\nஇதையடுத்து ராஜஸ்தான் அணி 159 ஓட்டங்களை நோக்கி துடுப்பெடுத்தாடி வருகின்றது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\n500 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் விண்ணப்பம் \nவிமான நிலையங்களை மீண்டும் திறந்து ஐந்து நாட்களுக்குள் 500 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள\nஅவுஸ்ரேலியாவில் அவசர பயன்பாட்டுக்காக பைசர் அனுமதி\nஅவுஸ்ரேலியாவில் அவசர பயன்பாட்டுக்காக பைசர் கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த அவுஸ்திரேலிய மருத்துவ சபை இ\nஇராணுவமயமாக்கலை நோக்கி நாடு செல்கிறது – தலதா அத்துகோரல\nயாரும் உணராமல் நாடு வேகமாக இராணுவமயமாக்கலை நோக்கி செல்கிறது என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தல\nநீதிமன்றம் சட்டத்தின் உதவியை நாடும் மக்களின் இல்லமாக மாற வேண்டும் – பிரதமர் மஹிந்த\nநீதிமன்றம் சட்டத்தின் உதவியை நாடும் மக்களின் இல்லமாக மாற வேண்டும் என விரும்புவதாக பிரதமர் மஹிந்த ராஜ\nநாட்டில் மேலும் 383 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nநாட்டில் மேலும் 383 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு\nதாய்வானுடன் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தையில் ஈடு��ட வேண்டும்: சீனாவுக்கு அமெரிக்கா அறிவுறுத்தல்\nதாய்வானுடன் மோதல் போக்கை தவிர்த்து அர்த்தமுள்ள பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என சீனாவுக்கு அமெரி\nகொரோனா தடுப்பூசி குறித்து வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை: உள்துறை அமைச்சு\nகொரோனா தடுப்பூசி குறித்து வதந்தி மற்றும் அவதூறு பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று\nநோய்த்தடுப்பு மருந்துகளைத் தொடர்ந்து 90 பாதகமான நிகழ்வுகள் பதிவு\nகடந்த ஜனவரி 15ஆம் திகதி வரை, நோய்த்தடுப்பு மருந்துகளைத் தொடர்ந்து 90 பாதகமான நிகழ்வுகள் பதிவாகியுள்ள\nவிடைத்தாள் திருத்தும் பணிகளுக்கான விண்ணப்பம் கோரல்\nஎதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறஉள்ள கல்வி பொதுத் தராதர சாதாரணதர பரீட்சையின் விடைத்தாள் திருத்தும் பணி\nசொந்த மண்ணில் இலங்கை படுதோல்வி: டெஸ்ட் தொடரை முழுமையாக வென்றது இங்கிலாந்து\nஇலங்கை அணிக்கெதிரான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகளால் வெற்\nஅவுஸ்ரேலியாவில் அவசர பயன்பாட்டுக்காக பைசர் அனுமதி\nநாட்டில் மேலும் 383 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nநோய்த்தடுப்பு மருந்துகளைத் தொடர்ந்து 90 பாதகமான நிகழ்வுகள் பதிவு\nவிடைத்தாள் திருத்தும் பணிகளுக்கான விண்ணப்பம் கோரல்\nசொந்த மண்ணில் இலங்கை படுதோல்வி: டெஸ்ட் தொடரை முழுமையாக வென்றது இங்கிலாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2021-01-26T02:42:29Z", "digest": "sha1:ZTCOSSC2PYWL7X7BMQRALVK7DVECHLGB", "length": 11311, "nlines": 89, "source_domain": "athavannews.com", "title": "விஷாலின் தயாரிப்பில் உருவாகும் ‘இரும்புத்திரை-2’ | Athavan News", "raw_content": "\nகொரோனாவால் 49 வயது பெண் உட்பட மேலும் நால்வர் உயிரிழப்பு – மொத்த எண்ணிக்கை 287ஆக அதிகரிப்பு\n500 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் விண்ணப்பம் \nஅவுஸ்ரேலியாவில் அவசர பயன்பாட்டுக்காக பைசர் அனுமதி\nஇராணுவமயமாக்கலை நோக்கி நாடு செல்கிறது – தலதா அத்துகோரல\nநீதிமன்றம் சட்டத்தின் உதவியை நாடும் மக்களின் இல்லமாக மாற வேண்டும் – பிரதமர் மஹிந்த\nவிஷாலின் தயாரிப்பில் உருவாகும் ‘இரும்புத்திரை-2’\nவிஷாலின் தயாரிப்பில் உருவாகும் ‘இரும்புத்திரை-2’\nவிஷால் நடித்து, தயாரிக்கும் ‘இரும்புத்திரை-2’ திரைப்படம் உருவாகவுள்ளது. ஆனால், மித்ரன் இயக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.\nவிஷால் நடித்து, தயாரித்த இரும்புத்திரை திரைப்படம் 2018ஆம் ஆண்டு வெளியாகி வரவேற்பைப் பெற்றது.\nபி.எஸ்.மித்ரன் இயக்கிய இப்படத்தில் அர்ஜுன், சமந்தா, டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். யுவன் இசையமைத்த இப்படத்துக்கு ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்திருந்தார்.\nவிமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் விஷாலுக்கு ஒரு வெற்றிப் படமாக ‘இரும்புத்திரை’ அமைந்தது. தற்போது ‘இரும்புத்திரை 2’ படத்தை தயாரித்து, நாயகனாக நடிக்க விஷால் திட்டமிட்டுள்ளார்.\nஆனால், ‘இரும்புத்திரை’ இயக்குநர் மித்ரன் 2ஆம் பாகத்தை இயக்கவில்லை. இயக்குநர் எழிலிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த ஆனந்த் ‘இரும்புத்திரை-2’ படத்தை இயக்கவுள்ளார். அவர் கூறிய கதை விஷாலுக்கு மிகவும் பிடித்திருந்தது மட்டுமன்றி, ‘இரும்புத்திரை’ போன்றதொரு களத்திலேயே இருந்ததால் இந்த முடிவை எடுத்துள்ளார்.\nஇதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. தற்போது இப்படத்துக்கான முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.\nஇதேவேளை, விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ‘அயோக்யா’ திரைப்படம் வரும் மே 10 ஆம் திகதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகொரோனாவால் 49 வயது பெண் உட்பட மேலும் நால்வர் உயிரிழப்பு – மொத்த எண்ணிக்கை 287ஆக அதிகரிப்பு\nஇலங்கையில் மேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி,\n500 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் விண்ணப்பம் \nவிமான நிலையங்களை மீண்டும் திறந்து ஐந்து நாட்களுக்குள் 500 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள\nஅவுஸ்ரேலியாவில் அவசர பயன்பாட்டுக்காக பைசர் அனுமதி\nஅவுஸ்ரேலியாவில் அவசர பயன்பாட்டுக்காக பைசர் கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த அவுஸ்திரேலிய மருத்துவ சபை இ\nஇராணுவமயமாக்கலை நோக்கி நாடு செல்கிறது – தலதா அத்துகோரல\nயாரும் உணராமல் நாடு வேகமாக இராணுவமயமாக்கலை நோக்கி செல்கிறது என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தல\nநீத���மன்றம் சட்டத்தின் உதவியை நாடும் மக்களின் இல்லமாக மாற வேண்டும் – பிரதமர் மஹிந்த\nநீதிமன்றம் சட்டத்தின் உதவியை நாடும் மக்களின் இல்லமாக மாற வேண்டும் என விரும்புவதாக பிரதமர் மஹிந்த ராஜ\nநாட்டில் மேலும் 383 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nநாட்டில் மேலும் 383 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு\nதாய்வானுடன் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும்: சீனாவுக்கு அமெரிக்கா அறிவுறுத்தல்\nதாய்வானுடன் மோதல் போக்கை தவிர்த்து அர்த்தமுள்ள பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என சீனாவுக்கு அமெரி\nகொரோனா தடுப்பூசி குறித்து வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை: உள்துறை அமைச்சு\nகொரோனா தடுப்பூசி குறித்து வதந்தி மற்றும் அவதூறு பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று\nநோய்த்தடுப்பு மருந்துகளைத் தொடர்ந்து 90 பாதகமான நிகழ்வுகள் பதிவு\nகடந்த ஜனவரி 15ஆம் திகதி வரை, நோய்த்தடுப்பு மருந்துகளைத் தொடர்ந்து 90 பாதகமான நிகழ்வுகள் பதிவாகியுள்ள\nவிடைத்தாள் திருத்தும் பணிகளுக்கான விண்ணப்பம் கோரல்\nஎதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறஉள்ள கல்வி பொதுத் தராதர சாதாரணதர பரீட்சையின் விடைத்தாள் திருத்தும் பணி\nஅவுஸ்ரேலியாவில் அவசர பயன்பாட்டுக்காக பைசர் அனுமதி\nநாட்டில் மேலும் 383 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nநோய்த்தடுப்பு மருந்துகளைத் தொடர்ந்து 90 பாதகமான நிகழ்வுகள் பதிவு\nவிடைத்தாள் திருத்தும் பணிகளுக்கான விண்ணப்பம் கோரல்\nசொந்த மண்ணில் இலங்கை படுதோல்வி: டெஸ்ட் தொடரை முழுமையாக வென்றது இங்கிலாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://christmusic.in/iyesuvin-maarbil-naan/", "date_download": "2021-01-26T03:07:05Z", "digest": "sha1:BWPYLTHX2TP2K7NOD3QEXQ72ATVJIE5G", "length": 4707, "nlines": 138, "source_domain": "christmusic.in", "title": "total views\t<% if ( today_view > 0 ) { %> , views today Iyesuvin Maarbil Naan | இயேசுவின் மார்பில் நான் - Christ Music", "raw_content": "\nIyesuvin Maarbil Naan | இயேசுவின் மார்பில் நான்\nIyesuvin Maarbil Naan | இயேசுவின் மார்பில் நான்\nஇயேசுவின் மார்பில் நான் சாய்ந்துமே\nஇன்றும் என்றும் எந்தன் ஜீவ பாதையில்\nபாரிலே பாடுகள் மறந்து நான்\nபாடுவேன் என் நேசரை நான் போற்றியே\nஉம்மை மாத்திரம் நோக்கி என்றும் ஜீவிப்பேன் அல்லேலூயா\nஎன் மன பாரம் எல்லாம் மாறிடும்\nதம் கிருபை என்றும் என்னைத் தாங்கிடும்\nமண்ணில் என் வாழ்வை நான் விட்டேகியே\nஎன்றும் என் வேண்டுதல்கள் கேட்பாரே\nஎன்றும் என் கண்ணீரைத் துடிப்பாரே\nஏழை என் கஷ்டம் யாவும் நீங்கியே\nஇயேசுவோடு சேர்த்து நித்தம் வாழ்வேன்\nPeriyavar Periyavar Periyavar | பெரியவர் பெரியவர் பெரியவர்\nBayappadaathe Paarilippothe | பயப்படாதே பாரிலிப்போதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://community.justlanded.com/ta/Uruguay", "date_download": "2021-01-26T03:17:43Z", "digest": "sha1:IW63I43KA62JFDYGRNVKMMATEWL7NPX3", "length": 17649, "nlines": 144, "source_domain": "community.justlanded.com", "title": "குடியேறிய சமுதயாத்தின் உருகுவே : JUST Landed", "raw_content": "\nஎங்கேயும் ஸியெர்ராலியோன் வட கொரியாகப் வேர்டே கோத திவ்வுவார் சிலிகானாகனடா சீனா பிஜி மாலி ஓமன் பெரூ தோகோ பாரோ தீவுகள்தென் கொரியாதென் ஆப்பிரிக்காஹயிதிஜெரசிகபோன் கயானா ஈரான் ஈராக் லாஒஸ் மலாவி நபீயா பனாமா ரஷ்யா டர்கி யேமன் அரூபா சவுதி அரேபியாபெலிஸ்பெனின் ப்ரூனே கமரூன் ட்சாத் க்யுபா கிரீஸ் கினியா லிபியா மால்டா நார்வே சிரியா கூயாம் சூடான் கென்யா கய்மன் தீவுகள்காங்கோ -ப்ரஜாவீல் ட்சேக் குடியரசு காங்கோ- கின்ஷாசா கினியா-பிஸ்ஸோஅங்கோலாஹங்கேரிஇந்தியாஜப்பான்லெபனான்நயிஜெர்செஷல்ஸ்அந்தோரா பகாமாஸ் பஹ்ரைன் ஈகுவடர் எகிப்து கர்ன்சீ லத்வியா மக்காவோ மலேஷியா பராகுவே போலந்து கத்தார் சுவீடன் உருகுவே கதேமாலா இத்தாலி ஊகாண்டா பர்கினா பாசோபப்புவா நியு கினியா பூவர்டோ ரிக்கோ பொலீவியாஜார்ஜியாஜெர்ம்னி்ஜமைக்காஜோர்டான்லெசோத்தோமோல்டோவாஸ்பெயின்துநீசியாபெலாருஸ் பெர்முடா பிரேசில் புரூண்டி க்ரோஷியா பிரான்ஸ் காம்பியா ஹோங்காங் குவையித் லைபீரியா மெக்ஸிகோ மொனாக்கோ மொரோக்கோ ரோமானியா ரூவாண்டா செர்பியா சோமாலியா சுரினாம் தாய்வான் வெநெஜுலா ஜாம்பியா பூட்டான் செநேகால் பர்படாஸ் வெர்ஜின் தீவுகள் போஸ்னியா மற்றும் ஹெர்கோவினாஅல்பேனியாஅர்மேனியாபல்கேரியாமொரிஷியஸ்தன்சானியாவியட்நாம்அல்ஜீரியா ஆஸ்திரியா பெல்ஜியம் கம்போடியா எரித்ரியா எஸ்டோனியா இஸ்ராயேல் மடகஸ்கார் மங்கோலியா நேப்பாளம் ரீயுனியன் மசெடோணியா யுனைட்டட் கிங்டம்நெதலாந்து ஆண்தீயு சென்ட்ரல் ஆப்ரிக்கன் குடியரசுயுனைட்டட் அராப் எமிரேட்டொமினியன் குடியரசுபங்களாதேஷ்கொலொம்பியாடென்மார்க்அயர்லாந்துமொஜாம்பிக்நயி்ஜீரியாதாய்லாந்துஜிம்பாப்வேபோச்துவானா பின்லாந்து ஹோண்டுராஸ் மால்டீவ்ஸ் ஸ்லோவாகியா ஸ��லோவேனியா சைப்ப்ராஸ் மியான்மார் அர்ஜென்டீன திரினிடாட் மற்றும் தொபாக்கோ பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகள் கட்ஜகச்தான்ஆஸ்த்ரேலியா அயிச்லாந்து இந்தோனேசியா கயிரிச்தான் லக்ஸம்பர்க் நெதர்லாந்து போர்ச்சுகல் சிங்கப்பூர் ஸ்ரீலங்க்கா உக்க்ரையின் கொஸ்தாரிக்காஜிப்ரால்தார்மொரித்தானியாமொந்தேநேக்ரோபாக்கிஸ்தான்எல்சல்வாடோர் கிரீன்லாந்து லித்துவானியா நியுசிலாந்து நிக்காராகுவா ச்வாஜிலாந்து தட்ஜகிச்தான் பிலிப்பின்ஸ் ஸ்விஸ்லாந்ட் ஆப்காநிச்தான்உஜ்பெகிஸ்தான்எத்தியோப்பியா ஈக்குவடோரியல் கினியா துர்க்மெனிஸ்தான்லியாட்சேன்ச்தீன் யுனைட்டட்ஸ்டேட்ஸ்அழஅர்பைஜான்அஜர்பைஜாந்PalestineSouth Sudan\nஎல்லா உருகுவே அர்டிகாஸ்கேலநீஸ் கொலோனியா டெல சாக்ரமெண்டோ சாம ஜோசே டி மயவோசால்டோ செர்ரோ லார்கோ சொரியானோ ட்ரினிடாட் தகுறேம்போ துரஸ்நொ த்ரயிந்டா ஈ த்ரெஸ்ஸ் பய்சாண்டு பிரே பெண்டோஸ் ப்ளோரஸ்ப்ளோரிடாமளடொநாடோ மினாஸ்மேசெதாஸ்மேலோ மொண்டோவிடியோ ரியோ நெக்ரோ ரிவேரா ரோட்சா லவெல்ளிசா\nஎந்த நாடைசேரந்தவர்: Anyஆப்கானிஸ்தானியஅல்பேனியஅல்ஜீரியஅமெரிக்கஅன்தோர்ரன்அன்கோளியன்அர்கேன்டீனியன்அர்ஜன்ட்டீனியன்அர்மேனியன்அரூபன்ஆஸ்த்ரேலியன்ஆச்த்ரியன்அழஅர்பைஜாணிபகாமியன்பகாரைனிபங்களாதேஷிபர்படியன்பசத்தோபெலாருசியன்பெல்ஜியன்பெலீசியன்பெநிநீஸ்பெர்மூடியன்பூட்டாநீஸ்போலீவியன்போஸ்னியன் , ஹெர்கோவீநியன்்போச்துவானப்ரேசிலியன்பிரிட்டிஷ்பிரட்டிஷ் வெர்ஜின் அயிலண்டர்ப்ரூநேயியன்பல்கேரியன்பர்கினாபேபர்மாபுரூண்டியன்கம்போடியன்கம்ரூனியன்கனேடியன்கப் வேர்டீயன்கய்மேநீயன்சென்ட்ரல் ஆப்ரிக்கன்ட்சாடியன்சேன்னளைய்லண்டர்சேனல் அய்லண்டர் ( ஜெரசி)சிளியன்சீனகொலோம்பியன்காங்கோலீஸ் (ப்ரஜாவீல்)காங்கோலீஸ்( கின்ஷா )கொஸ்தாரிக்கன்க்ரோஷியன்க்யுபன்சப்ப்ரியட்ட்சேக்டேனிஷ்டொமினிக்கன்தட்சுஈகுவாதேரியன்எகிப்தியஈக்குவடோரியல் கினியன்எரீத்ரியன்ஈஸ்டோனியன்எத்தியோப்பியன்பரோஸ்பி்ஜியன்பில்ப்பினோபின்னிஷ்பிரெஞ்சுபிரெஞ்சு (குவாதேலூப்)பிரஞ்சு (மர்திநீக்)பிரஞ்சு (ரீயுனியன் )பிரெஞ்சு கயாநீஸ்கபோநீஸ்காம்பியன்ஜார்ஜியன்ஜெர்மன்கணியன்ஜில்ப்ராதன்கிரேக்கக்ரீன்லாந்திக்கோயமேனியன்கதமலன்கினிய -பிச்சுவன்கினியன்கயநீஸ்ஹயிதீயன்தோ��்டூரன்ஹோன்கூரன்ஹங்கேரியன்அயிச்லந்திக்இந்தியன்இந்தோனேசியஈரானியன்ஈராக்கியஅயிரிஷ்இஸ்ராலியஇத்தாலியஇவ்வுவாரியன்ஜமைக்கன்்ஜப்பானியஜோர்டானியகட்ஜகச்தானியகென்யாகுவையித்கயிரிச்தானியலாவோலத்வியலபநீஸ்லய்பீரியலிபியலியாட்சேன்ச்தீனலித்துவானியாலஷெம்போர்கியமக்கநீஸ்மசெடோணியாமடகஸ்கன்மலவியன்மலேஷியன்மால்டீவன்மாலியன்மால்தீஸ்மொரிதானியமொரிஷியன்மெக்ஸிகன்மொல்டோவன்மொநாகஸ்க்மங்கோலியன்மொந்தநேக்ரியன்மொரோக்கன்மொஜாம்பிக்கன்நபீயன்நேப்பாளநேதலாண்டு ஆண்தீயன்நியு கலேடோனியன்நியுசிலாந்துநிக்காரகுவநயி்ஜீரியநயி்ஜீரியன்வட கோரியநார்வேஓமானியபாக்கிஸ்தானியPalestinianபனாமாபாப்பா நியு கினியன்பராகுவேபெரூவியன்போலிஷ்போர்சுகீசியபுவர்தோ ரிக்கன்கத்தாரிரோமாநியன்ரஷ்யரூவாண்டன்சாலவாடொரியன்சவுதி அரேபியசெனகாலீஸ்செர்பியசெஷல்ஸிஎர்ர லேநோனியன்சிங்கப்பூர்ஸ்லோவாக்கியன்ஸ்லோவேனியன்சோமாலியதென் ஆப்ரிக்கதென் கோரியச்ப்பாநிஷ்ஸ்ரீலங்க்கன்சூடாநீஸ்சுரினாமீஸ்ஸ்வாஜிசுவீடிஷ்சுவிஸ்சிரியன்தாய்வான்தட்ஜீக்தன்சானியதாய்தொகோநீஸ்திரிநிடாதியன்துனீசியாடர்கிஷ்துக்மேநிச்தானியஉகாண்டன்உக்க்றேனியயுனைட்டட்அராப் எமிரேட்உருகுவேயஉஜ்பேக்வெநெஜுலியந்வியட்னாமியவெர்ஜின் தீவுவாதிகள்யேமணிஜாம்பியஜிம்பாப்வே\nபோஸ்ட் செய்யப்பட்டது Miyo Mayor அதில் உருகுவே அமைப்பு பயணம்\nபோஸ்ட் செய்யப்பட்டது irmar azuaje அதில் உருகுவே அமைப்பு விசாக்கள் மற்றும் பெர்மிட்டுக\nபோஸ்ட் செய்யப்பட்டது M. Silva அதில் உருகுவே அமைப்பு விசாக்கள் மற்றும் பெர்மிட்டுக\nபோஸ்ட் செய்யப்பட்டது Laila Phạm அதில் உருகுவே அமைப்பு வேலைகள்\nபோஸ்ட் செய்யப்பட்டது Chris Bolton அதில் உருகுவே அமைப்பு விசாக்கள் மற்றும் பெர்மிட்டுக\nபோஸ்ட் செய்யப்பட்டது Marta Rodriguez அதில் உருகுவே அமைப்பு\nபோஸ்ட் செய்யப்பட்டது Carina Dittrich அதில் உருகுவே அமைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dogchaser.ru/spermaporno/sex/story/author/admin/page/40/", "date_download": "2021-01-26T03:09:52Z", "digest": "sha1:3S3R3HSHFHIZ7YTMTUYBRABZDF55H7GV", "length": 28342, "nlines": 85, "source_domain": "dogchaser.ru", "title": "admin | | Sex Stories - Part 40 | dogchaser.ru", "raw_content": "\ncan be found on this page. இந்த தமிழ் கதைகளைப் படிக்க உங்கள் வயது 18 க்கு மேல் இருக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.Each tamil stories has a sharing button so that you can share these stories on facebook, whatsapp and many more social media. இந்த கதைகளை உங்கள் நண்பர்கள் மற்றும் காதலி நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். Tamil Story Category you can read below .\nபுது மாப்பிள்ளை ஜோரில் புதுபாடம் படித்தேன் - Sex Stories\nNew Lesson after Newly Married Life Tamil Sex Story எனக்கு மேரேஜ் முடிந்த உடனே அமெரிக்காவில் ஆன் சைட் வாய்ப்பு வந்த போது அந்த அரிய வாய்ப்பை மறுக்க முடியாமல் ஏற்று கொண்டேன். திருமணம் முடிந்து புது மனைவியை விட்டு விட்டு அமெரிக்காவுக்கு புறப்பட்டேன். திருமணத்திற்கு முன்பு நான் அப்படி பல முறை வெளிநாட்டு அலுவலக பயணத்திற்கு ஏங்கினாலும் நான் ஜூனியர் என்பதால் அப்போது அந்த சான்ஸ் எனக்கு கிடைக்க வில்லை. திருமணத்திற்கு முன்பு சென்ற என் சக நண்பர்கள் பலர் ஜாலியாக ஆன் சைட் யில் சம்பாதித்த பணத்தை செலவு செய்து திரும்பியதை பல முறை பார்த்து இருக்கிறேன். ஆனால் இப்போது எனக்கு திருமணத்திற்கு பிறகு அமைந்து இருப்பதால் மிகப் பெரிய வாய்ப்பு. எப்படியும் என் தேவைகளை குறைத்துக் கொண்டு ஒரு இந்த முறை ஒரு பெரும் தொகையை சேமித்து விட வேண்டும் என்ற முடிவோடு தான்\nஇருட்டு அறைக்குள் இன்பத்தில் அக்கா தம்பி - Sex Stories\nDirty Fantasies of Elder Sister and Brother அக்காவுக்கு இப்போது 45 வயது ஆகிறது. என்னை விட ஐந்து வயது மூத்தவள். பிஸியான தொழிலதிபர். பள்ளி படிப்பை முடிக்கும் போதே அம்மா அப்பா ஒரு விபத்தில் இறந்து விட அந்த வயதிலேயே பிஸ்னஸை பொறுப்பு ஏற்று நடத்தி, கடின உழைப்பால் இன்று அப்பாவின் தொழிலை வெற்றிகரமாக நிலை நிறுத்தி விட்டாள். என்னை அப்பா ஸ்தானத்தில் இருந்து அன்போடு, அரவணைத்து படிக்க வைத்தாள். பல நாட்கள் அக்கா எனக்காகவே வாழ்வதை போல் தான் எனக்கு தோன்றியது. அந்த காலத்தில் அக்கா பரபரப்பாக தொழிலில் பிஸியாக இருந்ததால் எங்களுக்குள் வீட்டில் அதிக நெருக்கம் இல்லை என்றாலும், அன்பும், அக்கறையும் அதிகமாகவே இருந்தது. அக்கா தொழிலில் முன்னேறிய ஆகவேண்டும் என்று ஓடி கொண்டு இருந்ததால் அக்காவை நான் வீட்டில் பார்த்த நாட்களும், நேரமும் மிகக் குறைவு தான். ஆனால் ஒன்று சொல்வார்கள் தொழில் வாழ்க்கையில்\nஅடுத்த ஆவணியில உனக்கு ஆம்பளப்புள்ள - Sex Stories\nFuck with Both side Benefits Tamil Sex Story அந்த ஊரில் சரோஜாவுக்கு குழந்தை பாக்கியம் இல்லாததால் மருத்துவரிடம் தொடர்ந்து சிகிச்சை எடுக்கிறாள். சிகிச்சை எடுப்பதோடு பல ஜோதிடர்களிடம் ஜாதகம் பார்க்கிறாள், பல ஊர் க��வில் பூசாரிகளிடம் குறி கேட்கிறாள். அவர் லாபத்துக்காக சொல்லும் பல பரிகாரங்களை செய்தும், குல சாமிக்கு படையல் போட்டு இது வரை எந்த பலனும் இல்லை. சரோஜா இயல்பில் மிகவும் நல்லவள். அந்த கிராமத்தில் எல்லோருக்கும் ஓடிச் சென்று உதவுபவள். யார் வம்புக்கு போவது இல்லை. ஊரே கூட அவளைப் பார்த்து பரிதாப படும். இப்படி நல்லவ வயித்துல அந்த சாமி ஒரு புல் பூண்டை முளைக்க விட மாட்டேங்கிறானே என்று சாமியை வய்யாத ஜனங்களே இல்லை. அப்போது அந்த ஊருக்கு தவணை முறையில் பொருட்களை வியாபாரம் செய்யும் வட்டிக்காரன் விஜயன் வாரம் இரு முறை அந்த ஊருக்கு வியாபாரத்துக்கும் விற்ற பொருளுக்கு வட்டியோடு\nபுதிய இன்பத்தை தேடிய மனைவி - Sex Stories\nNew Wife Inbathai Thedi Alaitum South Indian Sex Kathai இது எனது மனைவியின் உணர்ச்சி தூண்டப்பட்டு இன்னொருவருடன் அவள் படுக்கையை பகிர்ந்து கொண்ட ஒரு சம்பவம். எனது மனைவியின் பெயர் ஸ்டெல்லா. நாங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். இருவரும் வேறு வேறு மதத்தை சார்ந்தவர்கள். எனது மனைவி பொட்டு வைத்து கொள்ள மாட்டாள். நான் சண்டையிட்டு அவளை எப்போதாவது அணிய வற்புறுத்துவேன். அப்போது அவள் முகம் மிகவும் கவர்ச்சியாக மாறி என்னை அதிகம் அவளுடன் கிளர்ச்சி கொண்டு அடைய வைக்கும். அதனால் அவளுடன் செக்ஸ் வைத்து கொள்ள விரும்பும் போதெல்லாம் அவளை எப்படியாவது பொட்டு மற்றும் சிந்தூர் அணிந்திருக்க வற்புறுத்துவேன். ஓரிரவு நான் தான் அவளுக்கு சின்தூர் நெற்றி உச்சியில் பூசினேன். அன்றிரவு கலவியதில் அவளுடைய மற்றும் எனது உடல் பூராவும் குங்குமம் ஒட்டி கொண்டது. அதை நாங்கள் இருவரும் இரவில் கவனிக்கவில்லை. மறுநாள் காலை அவள்\nகாமக் கன்னி காயத்ரி தமிழ் காம கதை - Sex Stories\nKama Kanni Gayathri Desi Tamilkamakathai New என் பெயர் காயத்ரி. என் வயது 20. நான் நல்ல வெள்ளை நிறம் மற்றும் 32-26-32 என்ற அளவுகளால் பார்ப்போரை கை அடிக்க தூண்டும் அழகு. நான் இப்போது செக்ஸில் அடிமை.இதில் என் முதல் அனுபவத்தை உங்கள் எல்லோர்க்கும் சொல்கிறேன். நான் 13 வயதில் வயசுக்கு வந்தேன். நான் கொஞ்சம் வசதியான குடும்பம் என்பதால் பெரிய பள்ளியில் படித்தேன். அங்கே எனக்கு ஆண் நண்பர்கள் தான் அதிகம். வயசுக்கு வருவதற்கு முன்பே அவர்கள் உடன் சேர்ந்து செக்ஸும் படிச்சேன். வயசிற்கு வரதுக்கு முன்பே அவர்கள் என் முலையையும் புண்டையை தடவுவார்கள். எ��க்கு சுகமாக இருக்கும் அதனால் நான் காமிச்சுட்டு நிப்பேன். ஆனால் அப்போ எனக்கு தெரியாது இது தப்புன்னு. வயசுக்கு வந்த பிறகு என் அம்மா பசங்க கூட பழகாதனு திட்ட ஆரம்பிச்சாங்க. இருந்தாலும் என்னால பழகாம இருக்க முடியல. அதனால கொஞ்சம்\nமகா அக்காவின் மடியில் மேட்டர் படம் செக்ஸ் - Sex Stories\nவணக்கம் நான் தான் உங்க குமார் இதுக்கு முன்னாடி இந்து அக்கா செய்த சுகம் கதை எழுதி இருந்தேன் அதுக்கு உங்க ஆதரவு ரொம்ப நல்லா இருந்துச்சு அதைத்தொடர்ந்து இன்னொரு கதை எழுதலாம்னு இருக்கேனன் உங்கள் ஆதரவோடு ……. என் பேரு குமார் பொள்ளாச்சி பக்கத்துல இருக்கேன் வயது 28 இருக்கும் போது நடந்த ஒரு உண்மை சம்பவம் எங்க பக்கத்து வீட்டில் மகா அக்கா இருக்கா வயசு 34 செம அழகா இருப்பா பார்க்கவே அப்படித்தான் இருக்கும் பார்க்கும் போதே அவள தூக்கி போட்டு ஓக்கலாம்னு தோணும் அப்படி ஒரு அழகு குடும்ப பாங்கான முகம் ஜடை 36 -34 38 இருக்கும் அவளை யாரும் பார்த்தாலும் அவள் பின்னழகை யாரும் பார்க்காமல் இருக்க முடியாது அப்படி ஒரு அழகு அவளுக்கு இரண்டு குழந்தைகள். இருக்காங்க நாலாவது படிக்கிறான் ஒருதான் first standard படிக்கிறான் அவள் புருஷன் ஒரு\nஅக்கா மேல் பொழிந்த ஆசை அபிஷேக தீர்த்தம் - Sex Stories\nErotic Hot Fuck Time with Elder Sister Tamil Sex Story எனக்கு அக்காவை மேல் மோகம் அதிகம். இப்போது திருமணம் ஆகி விட்டாலும் அக்காவை மேல் மோகம் குறைய வில்லை. ஆசை ஆரம்பித்த போது எனக்கு வயது 20. அக்காவைவுக்கு 24 வயது. அந்த வயதில் அக்காவின் பருவ முலைகள் பெருக்க தொடங்கியது. மிகவும் அழகான கட்டிளம் குமரியாக மாறிக் கொண்டு இருந்தாள். தினமும் சான்ஸ் கிடைக்கும் போது எல்லாம் வீட்டுக்குள் ஜொள்ளு விட்டுக் கொண்டு ஆசை அக்காவைவை சீக்ரெட்டாக சைட் அடித்து கொண்டு இருந்தேன். அன்று தான் அந்த ஹாட் அனுபவத்திற்கு சான்ஸ் கிடைத்தது. அன்று கல்லூரிக்கு கிளம்பி கொண்டிருந்த போது தான் என் செக்ஸி அக்காவை குளிக்க போவதை நோட்டம் விட்டேன். அப்போது என் உச்சி மண்டையில் சுர் என்று செக்ஸ் ஹார்மோன் சுரக்க ஆரம்பித்தது. என் ஆசை அக்கா குளிக்கும் போது அம்மண தரிசனம்\nபளிச்சிடும் குண்டு பல்பும் காமக் கரண்டும் – tamil story - Sex Stories\nSexy Gundu Bulb and Hot Sex Current சந்தியா என்னோட பள்ளித் தோழி. பார்க்க சும்மா கொழுக் மொளுக்னு சின்ன குஷ்பு போல் செம செக்ஸியா இருப்பாள். படிக்கும் போதே மூணு பிள்ளை பெத்த மாதிரி முலை பெருத்து மேல் சட்டையில் முட்டிக் கொண்டு முன்னே எழும்பி நிற்கும். சந்தியாவோட குண்டியை பற்றி கேட்கவே வேணாம். சும்மா நடந்தாலே நச்னு நடனம் ஆடும். இவளை என்ஜாய் பண்றவன் லக்கி பாய் தான்டா என்று பார்க்கும் போது எல்லாம் நினைச்சு ரசிப்பேன். அவள் மெதுவாக என்னோட ட்ரீம் கேர்ள் ஆகவே மாறிப்போனாள். ஒரே ஏரியாவில் இருந்தாலும் சந்தியா கூட பேச அதிகமா சான்ஸ் கிடைக்கவில்லை. அடிக்கடி பார்த்துப்போம் அவ்ளோ தான். அந்த டைம்ல தான் ஒரு நாள் நான் ஏரியா பார்க்ல தனியா உட்கார்ந்து வேடிக்கை பார்த்து கிட்டு இருந்தப்ப சந்தியா பக்கத்துல வந்து ஹொ சொல்லி சிரித்தாள். நான் ஏதோ\nஅண்ணாவை மிஸ் பண்ண விரும்பவில்லை - Sex Stories\nUnforgettable Hot Romantic Fun wit Brother நான் இப்போ மேரேஜ் ஆகி ஃபேமிலோடு சிங்கப்பூர்ல செட்டில் ஆகி விட்டேன். பசங்களும் வளர்ந்து ஸ்கூலுக்கு போய் கிட்டு இருக்காங்க. ஒவ்வொரு வருடமும் வெகேஷனுக்கு ஊருக்கு வர பிளான் போட்ட போது அது கணவர் வேலை அல்லது பசங்க படிப்பு காரணமாக ஊருக்கு போக முடியாமல் தடை ஏற்பட்டுக் கொண்டே இருந்தது. ஆனால் இன்னொரு பிரச்னை என்ன வென்றால் என் குழந்தைகளுக்கு சிங்கப்பூர் சூழலும் வாழ்க்கை முறையும் பிடித்து போய் விட்டது. லீவுக்கு லீவுக்கு கூட அவங்களுக்கு சொந்த நாட்டுக்கு திரும்ப இஷ்டம் இல்லை. நானும் கணவரும் எவ்வளவோ கெஞ்சி பார்த்தும் எந்த பயனும் இல்லை. நீங்க ரெண்டு பேரும் வேணா போய்ட்டு வாங்க. நாங்க இங்கேயே ஆன்லைன்ல ஃபுட் ஆர்டர் பண்ணிட்டு ஜாலியா வீடியோ கேம் விளையாடி கொண்டு வீட்டில் பொழுதை கழிக்கிறோம் என்று சொல்லும் அளவுக்கு அவர்களுக்கு தைரியமும் வந்து\nகன்னிவெடி அம்மாவுக்கு தெரியாமல் வெடித்தது – tamil story - Sex Stories\nA Hot Biography of a Familiar Actress இது ஒரு கற்பனை கலந்த ஃபேன்டஸி ஹாட் கதை தான். உங்களுக்கு பிடித்த அம்மா நடிகைகளை கற்பனை செய்து கொண்டு கதையை படிக்கத் தொடங்குங்கள். பெரும்பாலும் நடிகைகளை மையமாக வைத்து எழும் காமக்கதைகளை உடனே ரீடர்கள் ஈஸியாக கனெக்ட் செய்து கொண்டு கற்பனை உலகத்தில் சஞ்சரிக்க ஆரம்பித்து விடுவார்கள். அந்த நோக்கத்தோடு தான் இந்த கதையும் உங்கள் அபிமான நடிகைகளை மையமாக வைத்து அவளின் ஆஸ்தான கார் டிரைவர் கதை சொல்வது போல் புனையப் பட்டு உள்ளது. இனி உங்கள் அபிமான நடிகையோடு உங்களுக்க பிடித்த கற்பனை ���ாம உலகத்தில் சஞ்சரிக்க தொடங்குங்கள். அந்த ஹாட் நடிகை முதலில் தன்னை அறிமுக படுத்திய டைரக்டர் மூலமே தன் மகளையும் அறிமுகப்படுத்த நினைச்சாங்க. அவரு பெரிய ஓன்னாம் நம்பர் ஓலன்னு அந்த நடிகைக்கு தெரிஞ்சாலும் வேறு வழி தெரியல. அந்த நடிகையை அறிமுக\nஅம்மா மகன் தகாதஉறவு – tamil stories\nசெக்சு கதைகள் – tamil stories\nதமிழ் செக்சு கதைகள் – tamil stories\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/thirumurai/first-thirumurai/1216/thirugnanasambandhar-thevaram-thiruppenuperunturai-paimma-naagam", "date_download": "2021-01-26T02:13:31Z", "digest": "sha1:T56UXM5ZJGSPL5L2YQO5UGABYGDZY6RO", "length": 36441, "nlines": 410, "source_domain": "shaivam.org", "title": "பைம்மா நாகம் - திருப்பேணுபெருந்துறை - திருஞானசம்பந்தர் தேவாரம்", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\n|| செந்தமிழ்க் கீதம் இசைதொடர் - நேரலை\nதிருமுறை : முதல் திருமுறை\nOdhuvar Select சற்குருநாத ஓதுவார் மதுரை முத்துக்குமரன்\nநாடு : சோழநாடு காவிரித் தென்கரை\nதிருஞானசம்பந்தர் அருளிய தேவாரம் - (முழுவதும்)\nசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை முழுவதும் - முதல் பகுதி\nசம்பந்தர் தேவாரம் முதல் திருமுறை - இரண்டாம் பகுதி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.001 - திருப்பிரமபுரம் - தோடுடைய செவியன்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.002 - திருப்புகலூர் - குறிகலந்தஇசை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் -1.003 - திருவலிதாயம்- பத்தரோடுபல\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.004 - திருப்புகலியும் - திருவீழிமிழலையும் - மைம்மரு பூங்குழல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.005 - திருக்காட்டுப்பள்ளி - செய்யரு கேபுனல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.006 - திருமருகலும் - திருச்செங்காட்டங்குடியும் - அங்கமும் வேதமும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.007 - திருநள்ளாறும் - திருஆலவாயும் - பாடக மெல்லடிப்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.008 - திருஆவூர்ப்பசுபதீச்சரம் - புண்ணியர் பூதியர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.009 - திருவேணுபுரம் - வண்டார்குழ\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.010 - திருஅண்ணாமலை - உண்ணாமுலை உமையாளொடும்\nபெரிய புராணத்திற் குறிக்கப்பெறும் தேவாரத் திருப்பதிகங்கள்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.011 - திருவீழிமிழலை - சடையார்புன லுட\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.012 - திருமுதுகுன்றம் - மத்தாவரை நிறுவிக்கடல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.013 - திருவியலூர் - குரவங்கமழ் நறுமென்குழல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.014 -திருக்கொடுங்குன்றம் - வானிற்பொலி வெய்தும்மழை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.015 - திருநெய்த்தானம்- மையாடிய\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.016 - திருப்புள்ளமங்கை - திருஆலந்துறை - பாலுந்துறு திரளாயின\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.017- திருஇடும்பாவனம் - மனமார்தரு மடவாரொடு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.018 - திருநின்றியூர் - சூலம்படை சுண்ணப்பொடி\nதிருஞானசம்பந்தர் தேவாரம - 1.019 - திருக்கழுமலம் -திருவிராகம் - பிறையணி படர்சடை-\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.020 - திருவீழிமிழலை - திருவிராகம் - தடநில வியமலை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.021 - திருச்சிவபுரம் - திருவிராகம் - புவம்வளி கனல்புனல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.022 - திருமறைக்காடு - திருவிராகம் - சிலைதனை நடுவிட\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.023 - திருக்கோலக்கா - மடையில் வாளை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.024 - சீகாழி - பூவார் கொன்றைப்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.025 - திருச்செம்பொன்பள்ளி - மருவார் குழலி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.026 - திருப்புத்தூர் - வெங்கள் விம்மு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.027 - திருப்புன்கூர் - முந்தி நின்ற\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.028 - திருச்சோற்றுத்துறை - செப்ப நெஞ்சே\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.029 - திருநறையூர்ச்சித்தீச்சரம் - ஊரு லாவு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.030 - திருப்புகலி - விதியாய் விளைவாய\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.031- திருக்குரங்கணின்முட்டம் - விழுநீர்மழு வாள்படை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.032 - திருவிடைமருதூர் - ஓடேகலன் உண்பதும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.033 -திருஅன்பிலாலந்துறை - கணைநீடெரி மாலர\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.034 - சீகாழி - அடலே றமருங்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.035 - திருவீழிமிழலை - அரையார் விரிகோ\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.036 - திருஐயாறு - கலையார் மதியோ\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.037 - திருப்பனையூர் - அரவச் சடைமேல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.038 - திருமயிலாடுதுறை - கரவின் றிநன்மா\nதிருஞானசம்பந்தர் தேவாரம - 1.039 - திருவேட்களம் - அந்தமும் ஆதியு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.040 - திருவாழ்கொளிபுத்தூர் - பொடியுடை மார்பினர\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.041 - திருப்பாம்புரம் - சீரணி திகழ்திரு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.042 - திருப்பேணுபெருந்துறை - பைம்மா நாகம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.043 - திருக்கற்குடி - வடந்திகழ் மென்முலை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.044 - திருப்பாச்சிலாச்சிராமம் - துணிவளர் திங்கள்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.045 - திருஆலங்காடு-திருப்பழையனூர் - துஞ்ச வருவாருந்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.046 - திருஅதிகைவீரட்டானம் - குண்டைக் குறட்பூதங்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.047 - திருச்சிரபுரம் - பல்லடைந்த வெண்டலையிற்\nதிருஞானசம்பந்தர் தேவாரம - 1.048 - திருச்சேய்ஞலூர் - நூலடைந்த கொள்கையாலே\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.049 - திருநள்ளாறு - போகமார்த்த பூண்முலையாள்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.050 - திருவலிவலம் - ஒல்லையாறி உள்ளமொன்றிக்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.051 - திருச்சோபுரம் - வெங்கண்ஆனை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.052 - திருநெடுங்களம் - மறையுடையாய் தோலுடையாய்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.053 - திருமுதுகுன்றம் - தேவராயும் அசுரராயுஞ்\nதிருஞானசம்பந்தர் தேவாரம - 1.054 - திருஓத்தூர் - பூத்தேர்ந் தாயன\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.055 - திருமாற்பேறு - ஊறி யார்தரு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.056 - திருப்பாற்றுறை - காரார் கொன்றை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.057 - திருவேற்காடு - ஒள்ளி துள்ளக்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.058 - திருக்கரவீரம் - அரியும் நம்வினை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.059 - திருத்தூங்கானைமாடம் - ஒடுங்கும் பிணிபிறவி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.060 - திருத்தோணிபுரம் - வண்டரங்கப் புனற்கமல\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.061 - திருச்செங்காட்டங்குடி- நறைகொண்ட மலர்தூவி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.062 - திருக்கோளிலி - நாளாய போகாமே\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.063 - திருப்பிரமபுரம் - எரியார்மழுவொன்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.064 - திருப்பூவணம் - அறையார்புனலு\nதிருஞானசம்பந்தர் தேவாரம - 1.065 - காவிரிப்பூம்பட்டினத்துப்பல்லவனீச்சரம் - அடையார்தம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.066 - திருச்சண்பைநகர் - பங்கமேறு மதிசேர்சடையார்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.067 - திருப்பழனம் - வேதமோதி வெண்ணூல்பூண்டு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.068 - திருக்கயிலாயம் - பொடிகொளுருவர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.069 - திருஅண்ணாமலை - பூவார்மலர்கொண்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.070 - திருஈங்கோய்மலை - வானத்துயர்தண்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.071 - திருநறையூர்ச்சித்தீச்சரம��� - பிறைகொள்சடையர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.072 - திருக்குடந்தைக்காரோணம் - வாரார்கொங்கை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.073 - திருக்கானூர் - வானார்சோதி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.074 - திருப்புறவம் - நறவநிறைவண்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.075 - திருவெங்குரு - காலைநன் மாமலர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.076 - திருஇலம்பையங்கோட்டூர் - மலையினார் பருப்பதந்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.077 - திருஅச்சிறுபாக்கம் - பொன்றிரண் டன்ன\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.078 - திருஇடைச்சுரம் - வரிவள ரவிரொளி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.079 - திருக்கழுமலம் - அயிலுறு படையினர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.080 - கோயில் - கற்றாங் கெரியோம்பிக்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.081 - சீர்காழி - நல்லார் தீமேவுந்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.082 - திருவீழிமிழலை - இரும்பொன் மலைவில்லா\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.083 - திருஅம்பர்மாகாளம் - அடையார் புரமூன்றும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.084 - திருக்கடனாகைக்காரோணம் - புனையும் விரிகொன்றைக்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.085 - திருநல்லம் கல்லால் - நிழல்மேய\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.086 - திருநல்லூர் - கொட்டும் பறைசீராற்\nதிருஞானசம்பந்தர் தேவாரம்- 1.0087 - திருவடுகூர் - சுடுகூ ரெரிமாலை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.088 - திருஆப்பனூர் - முற்றுஞ் சடைமுடிமேன்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.089 - திருஎருக்கத்தம்புலியூர் - படையார் தருபூதப்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.090 - திருப்பிரமபுரம் - அரனை உள்குவீர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.091 - திருஆரூர் - சித்தம் தெளிவீர்காள்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.092 - திருவீழிமிழலை - வாசி தீரவே\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.093 - திருமுதுகுன்றம் - நின்று மலர்தூவி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.094 - திருஆலவாய் - நீல மாமிடற்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.095 - திருவிடைமருதூர் - தோடொர் காதினன்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.096 - திருஅன்னியூர் - மன்னி யூரிறை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.097 - திருப்புறவம் - எய்யாவென்றித்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.098 - திருச்சிராப்பள்ளி - நன்றுடையானைத்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.099 - திருக்குற்றாலம் - வம்பார்குன்றம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.100 - திருப்பரங்குன்றம் - நீடலர்சோதி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.101 - திருக��கண்ணார்கோயில் - தண்ணார்திங்கட்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.102 - சீகாழி - உரவார்கலையின்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.103 - திருக்கழுக்குன்றம் - தோடுடையானொரு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.104 - திருப்புகலி - ஆடல் அரவசைத்தான்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.105 - திருஆரூர் - பாடலன் நான்மறையன்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.106 - திருஊறல் - மாறில் அவுணரரணம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.107 - திருக்கொடிமாடச்செங்குன்றூர் - வெந்தவெண் ணீறணிந்து\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.108 - திருப்பாதாளீச்சரம் - மின்னியல் செஞ்சடைமேல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.109 - திருச்சிரபுரம் - வாருறு வனமுலை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.110 - திருவிடைமருதூர் - மருந்தவன் வானவர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.111 - திருக்கடைமுடி- அருத்தனை அறவனை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.112 - திருச்சிவபுரம் - இன்குர லிசைகெழும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.113 - திருவல்லம் - எரித்தவன் முப்புரம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.114 - குருந்தவன் குருகவன்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.115 - திருஇராமனதீச்சரம் - சங்கொளிர் முன்கையர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.116 - திருநீலகண்டத் திருப்பதிகம் - அவ்வினைக்கு இவ்வினை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.117 - திருப்பிரமபுரம் - மொழிமாற்று - காட தணிகலங்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.118 - திருப்பருப்பதம் - சுடுமணி யுமிழ்நாகஞ்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.119 - திருக்கள்ளில் - முள்ளின்மேல் முதுகூகை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.120 - திருவையாறு - திருவிராகம் - பணிந்தவர் அருவினை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.121 - திருவிடைமருதூர் - திருவிராகம் - நடைமரு திரிபுரம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.122 - திருவிடைமருதூர் - திருவிராகம் - விரிதரு புலியுரி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.123 - திருவலிவலம் - திருவிராகம் - பூவியல் புரிகுழல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.124 - திருவீழிமிழலை - திருவிராகம் - அலர்மகள் மலிதர\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.125 - திருச்சிவபுரம் - திருவிராகம் - கலைமலி யகலல்குல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.126 - திருக்கழுமலம் - திருத்தாளச்சதி - பந்தத்தால் வந்தெப்பால்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.127 - சீகாழி - திருஏகபாதம் - பிரம புரத்துறை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.128 - திருவெழுகூற்றிருக்கை - ஓருரு வாயினை\nத���ருஞானசம்பந்தர் தேவாரம் - 1.129 - திருக்கழுமலம் - சேவுயருந் திண்கொடியான்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.130 - திருவையாறு - புலனைந்தும் பொறிகலங்கி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.131 - திருமுதுகுன்றம் - மெய்த்தாறு சுவையும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.132 - திருவீழிமிழலை - ஏரிசையும் வடவாலின்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.133 - திருக்கச்சியேகம்பம் - வெந்தவெண் பொடிப்பூசு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.134 - திருப்பறியலூர் திருவீரட்டம் - கருத்தன் கடவுள்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.135 - திருப்பராய்த்துறை - நீறு சேர்வதொர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.136 - திருத்தருமபுரம் - மாதர் மடப்பிடி\nபைம்மா நாகம் பன்மலர் கொன்றை\nசெம்மாந் தையம் பெய்கென்று சொல்லிச்\nஅம்மா னோக்கிய அந்தளிர் மேனி\nபெம்மான் நல்கிய தொல்புக ழாளர்\nபேணு பெருந்துறை யாரே.  1\nமூவரு மாகி இருவரு மாகி\nபாவங்கள் தீர்தர நல்வினை நல்கிப்\nசாவம தாகிய மால்வரை கொண்டு\nதீதில் பெருந்துறை யாரே.  2\nசெய்பூங் கொன்றை கூவிள மாலை\nகொய்பூங் கோதை மாதுமை பாகம்\nகைபோ னான்ற கனிகுலை வாழை\nபெய்பூம் பாளை பாய்ந்திழி தேறல்\nபில்கு பெருந்துறை யாரே.  3\nநிலனொடு வானும் நீரொடு தீயும்\nபுலனொடு வென்று பொய்ம்மைகள் தீர்ந்த\nநலனொடு தீங்குந் தானல தின்றி\nமலனொடு மாசும் இல்லவர் வாழும்\nமல்கு பெருந்துறை யாரே.  4\nபணிவா யுள்ள நன்கெழு நாவின்\nதுணியார் தங்கள் உள்ள மிலாத\nஅணியார் நீல மாகிய கண்டர்\nமணிவாய் நீலம் வாய்கமழ் தேறல்\nமல்கு பெருந்துறை யாரே.  5\nஎண்ணார் தங்கள் மும்மதிள் வேவவே\nபண்ணார் பாடல் ஆடல் அறாத\nபெண்ணாண் ஆய வார்சடை யண்ணல்\nபேணு பெருந்துறை யாரே.  6\nவிழையா ருள்ளம் நன்கெழு நாவில்\nபிழையா வண்ணம் பண்ணிய வாற்றல்\nதழையார் மாவின் தாழ்கனி யுந்தித்\nகுழையார் சோலை மென்னடை யன்னங்\nகூடு பெருந்துறை யாரே.  7\nபொன்னங் கானல் வெண்டிரை சூழ்ந்த\nமன்னன் ஒல்க மால்வரை யூன்றி\nமுன்னவை வாட்டிப் பின்னருள் செய்த\nஅன்னங் கன்னிப் பேடையொ டாடி\nயணவு பெருந்துறை யாரே.  8\nபுள்வாய் போழ்ந்து மாநிலங் கீண்ட\nகாமர் பெருந்துறை யாரே.  9\nகுண்டுந் தேருங் கூறை களைந்துங்\nமிண்டும் மிண்டர் மிண்ட வைகண்டு\nதண்டும் பாம்பும் வெண்டலை சூலந்\nவண்டுந் தேனும் வாழ்பொழிற் சோலை\nமல்கு பெருந்துறை யாரே.  10\nகடையார் மாடம் நன்கெழு வீதிக்\nநடையார் இன்சொல் ஞானசம் பந்தன்\nப���ையார் சூலம் வல்லவன் பாதம்\nஉடையா ராகி உள்ளமும் ஒன்றி\nசுவாமி : சிவாநந்தநாதர்; அம்பாள் : மலையரசியம்மை.  11\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-01-26T03:41:58Z", "digest": "sha1:SXGUTE5NKIXGL66HAC5XVXNRX5NRTTAB", "length": 22028, "nlines": 263, "source_domain": "ta.wikipedia.org", "title": "வங்காள சுல்தானகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதலைநகரம் கௌட நகரம், சோனார் கோன்\n- வங்காளத்தை ஒன்றிணைத்தல் 1352\n- முகலாயப் படையெடுப்பு 1576\nவங்காள சுல்தானகம் (Bengal Sultanate); (பாரசீகம்: بنگاله Bangālah, வங்காள: বাঙ্গালা/বঙ্গালা) and Shahi Bangalah (பாரசீகம்: شاهی بنگاله சாகி பங்களா, வங்காள: শাহী বাঙ্গলা))[1]தில்லி சுல்தான்கள் 14ம் நூற்றாண்டில் பல்வேறு இராச்சியங்களாக சிதறியிருந்த வங்காள பிரதேசங்களை தில்லி சுல்தான்கள் கைப்பற்றி ஒன்றிணைத்தனர். தில்லி சுல்தானகத்தின் ஆளுநர்களாக வங்காள சுல்தான்கள் 1352 முதல் 1576 முடிய ஆண்டனர். பின்னர் முகலாயப் பேரரசு காலத்தில் வங்காள நவாபுகள் வங்காளத்தை ஆண்டனர். வங்காள சுல்தான்கள், பாரசீக நாட்டின் சியா இசுலாம் பிரிவைச் சேர்ந்தவர்கள். பாரசீக மொழி மற்றும் பண்பாட்டை பின்பற்றுபவர்கள்.\nதெற்காசியாவின் கிழக்கு பகுதியையும், தென்கிழக்காசியாவையும் இணைக்கும் வங்காள சுல்தானகத்தை ஐந்து இசுலாமிய வம்ச சுல்தான்கள் ஆண்டனர்.\nசிட்டகாங் பகுதியில் போர்த்துகேயர்களுக்கு வணிகம் மற்றும் தொழிற்சாலைகள் நிறுவ வங்காள சுல்தான்கள் அனுமதி அளித்தனர்.[2]\n1537ல் ஆப்கானிய படைத்தலைவர் சேர் சா சூரி வங்காள நவாபுகளை வென்று வங்காளத்தை கைப்பற்றினார். சேர் சா சூரியின் இறப்பிற்குப் பின்னர் 1576-இல் முகலாயப் பேரரசர் அக்பர் காலத்தில் ராஜ்மகால் போரின் முடிவில் வங்காள சுல்தானகம் முடிவிற்கு வந்தது.\n2 வங்காள சுல்தான்களின் பட்டியல்\n2.1 இலியாஸ் சாகி வம்சம் (1342-1414)\n2.2 இராஜா கணேசன் வம்சம் (1414-1435)\n2.3 மீண்டும் இலியாஸ் சாகி வம்சம் (1435-1487)\n2.4 ஹப்சி வம்ச ஆட்சியாளர்கள் (1487-1494)\n2.5 உசைன் சாகி வம்சம் (1494-1538)\n2.6 பேரரசர் சேர் சா சூரியின் ஆளுநர்கள் (1539-1554)\n2.7 முகமது ஷா வம்சம் (1554-1564)\n2.8 கர்ரணி வம்சம் (1564-1576)\nவங்காளத்தின் இரண்டாவது சுல்தான் சிக்கந்தர் ஷா கட்டிய அதினா மசூதி\n1338ல் வங்காளத்தின் மீதான தனது கட்டுப்பாட்டை தில்லி ச���ல்தான்கள் இழந்ததைப் பயன்படுத்திக் கொண்ட வங்காள ஆளுநர் சுல்தான் பக்ருத்தீன் முபாரக் ஷா சோனார்கோனிலும், சுல்தான் அலாவூதீன் அலி ஷா லக்நௌட்டியிலும், சுல்தான் சம்சுதீன் இலியாஸ் ஷா சட்கோனிலும் தனித்தனி சுல்தானகங்களை நிறுவி, வங்காளத்தின் பிரதேசங்களை தன்னாட்சியுடன் ஆண்டனர்.\nதுருக்கிய இனத்தவரான இலியாஸ் ஷா வம்சத்தினர் வங்காளப் பகுதிகளை 1490 வரை ஆண்டனர்.\n1494ல் இலியாஸ் ஷா சுல்தான்களின் பிரதம அமைச்சராக இருந்த அலாவுதீன் உசைன் ஷா, வங்காளத்தைக் கைப்பற்றி 1519 வரை ஆண்டார். அலாவுதீன் உசைன் ஷாவின் வழிவந்தவர்கள் வங்காளத்தை 1538 வரை ஆட்சி செய்தனர். அலாவுதீன் உசைன் ஷா வம்சத்தின் வங்காள சுல்தானகத்தில் வங்காளத்தின் கிழக்கில் அரக்கான், அசாம், திரிபுரா மற்றும் தெற்கில் ஒடிசா பகுதிகள் இருந்தன.[3]\nஇச்சுல்தானியர்களின் ஆட்சியின் போது, சிட்டகாங் பகுதியில் போர்த்துகேய கிழக்கிந்தியக் கம்பனியினருக்கு குடியிருப்புகள் அமைத்துக் கொண்டு, வணிகம் மற்றும் தொழில் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. ஆப்கானியப் படைத்தலைவர் சேர் சா சூரி, வங்காளத்தைக் கைப்பற்றினார். பின்னர் 1540ல் முகலாயப் பேரரசர் உமாயுனை வென்று தில்லிப் பேரரசர் ஆனார். செர் ஷா சூரி வங்காளத்தையும், பெசாவரையும் இணைக்கும் 2,500 கிமீ நீளமுள்ள பெரும் தலைநெடுஞ்சாலையை அமைத்தார்.[4] பாபர் காலத்தில் வங்காள சுல்தான்களை வென்று, வங்காளத்தை மீண்டும் முகலாயப் பேரரசில் இணைத்தார். முகலாயப் பேரரசர் அக்பர் காலத்தில், 1576ல் ராஜ்மகால் போரின் முடிவில் வங்காள சுல்தானகம் முடிவிற்கு வந்து, வங்காளம் முகலாயப் பேரரசில் இணைக்கப்பட்டது.\nவங்காள சுல்தான்களின் கட்டிடக் கலை\nஇலியாஸ் சாகி வம்சம் (1342-1414)[தொகு]\nசம்ஸ்சுதின் இலியாஸ் ஷா 1342–1358 வங்காளத்தின் முதல் சுல்தான்\nசிக்கந்தர் ஷா 1358–1390 தனது வாரிசான மகனால் கொல்லப்பட்டார்.\nகியாசுத்தீன் அசம் ஷா 1390–1411\nசெய்புதீன் ஹம்சா ஷா 1411–1413\nமுகமதுஒ ஷா பின் ஹம்சா ஷா 1413 தந்தையின் அடிமையால் கொல்லப்பட்டார்.\nசியாபுத்தீன் பயாசித் ஷா 1413–1414\nமுதலாம் அலாவுதீன் பிரூஸ் ஷா 1414 ராஜா கணேசனால் கொல்லப்பட்டார். Son of\nஇராஜா கணேசன் வம்சம் (1414-1435)[தொகு]\nஜலாலுத்தீன் முகமது ஷா 1415–1416 இராஜா கணேசனின் மகன், பின்னர் இசுலாமை தழுவினார்\nஇராஜா கணேசன் 1416–1418 இரண்டாம் முறை\nஜலாலுத்தீன் முகமது ஷா 1418–1433 இரண்ட���ம் முறை\nசம்சுத்தீன் அகமது ஷா 1433–1435\nமீண்டும் இலியாஸ் சாகி வம்சம் (1435-1487)[தொகு]\nநசுருத்தீன் முகமது ஷா (வங்காள சுல்தான்) 1435–1459\nருக்குனுத்தீன் பார்பக் ஷா 1459–1474\nஇரண்டாம் சிக்கந்தர் ஷா 1481\nஜலாலுத்தீன் பதே ஷா 1481–1487\nஹப்சி வம்ச ஆட்சியாளர்கள் (1487-1494)[தொகு]\nசைபுதீன் பிருஸ் ஷா 1487–1489\nஇரண்டாம் முகமது ஷா 1489–1490\nசம்சுத்தீன் முசாப்பர் ஷா 1490–1494\nஉசைன் சாகி வம்சம் (1494-1538)[தொகு]\nஅலாவுத்தீன் உசைன் ஷா 1494–1518\nநஸ்ருத்தீன் நசரத் ஷா 1518–1533\nஇரண்டாம் அலாவுதீன் பிருஸ் ஷா 1533\nகியாசுதீன் முகமது ஷ 1533–1538\nபேரரசர் சேர் சா சூரியின் ஆளுநர்கள் (1539-1554)[தொகு]\nகிதர் கான் 1539–1541 1541ல் பதவி நீக்கப்பட்டார்.\nமுகமது கான் சூர் 1545–1554 சேர் சா சூரியின் மகன் இஸ்லாம் ஷாவின் மறைவிற்குப் பின் தன்னை தன்னாட்சி கொண்ட வங்காள சுல்தானக அறிவித்துக் கொண்டார்.\nமுகமது ஷா வம்சம் (1554-1564)[தொகு]\nமுகமது கான் சூர் 1554–1555 சேர் சா சூரியின் மகன் காலத்தில் தன்னைத் தானே வங்காள சுல்தானக அறிவித்துக் கொண்டவர்.\nமுதலாம் கியாசுதீன் பகதூர் ஷா 1555–1561\nகியாசுதீன் ஜலால் ஷா 1561–1563\nஇரண்டாம் கியாசுதீன் பகதூர் ஷா 1563-1564\nதாஜ் கான் கர்ரணி 1564–1566\nசுலைமான் கான் கர்ரணி 1566–1572\nபயாசித் கான் கர்ரணி 1572\nதாவூத் கான் கர்ரணி 1572–1576\nவிக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: வங்காள சுல்தானகம்\n↑ பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; Lewis2011 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\nபராமரிப்பு தேவைப்படும் முன்னாள் நாடுகள் பற்றிய கட்டுரைகள்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 செப்டம்பர் 2020, 17:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/09/25/free-electricity-up-to-200-units-for-tenants-in-delhi-ut-016197.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-01-26T02:16:13Z", "digest": "sha1:EIGIL6TRP5XHU7R7JSCP5XYSZIHOVTLA", "length": 23340, "nlines": 203, "source_domain": "tamil.goodreturns.in", "title": "வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கு இலவச மின்சாரமா..? இது எங்க..? | Free electricity up to 200 units for tenants in delhi ut - Tamil Goodreturns", "raw_content": "\n» வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கு இலவச மின்சாரமா..\nவாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கு இலவச மின்சாரமா..\nஸ்மார்ட்டிவ���கள் வாங்க ஐடியா இருக்கா: இதோ அமேசான் கிரேட் ரிபப்ளிக் தின விற்பனை\n11 hrs ago 5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..\n11 hrs ago பணக்காரனை மேலும் பணக்காரர்களாகவும், ஏழைகளை மேலும் ஏழையாகவும் மாற்றிய கொரோனா..\n12 hrs ago 'மேட் இன் அமெரிக்கா' ஜோ பிடன் கையெழுத்திடும் புதிய உத்தரவு..\n13 hrs ago பிலிப்பைன்ஸ், வியட்நாம், தாய்லாந்து-ஐ விட இந்தியாவில் அதிக வருமான வரி..\nAutomobiles அறிமுகத்திற்கு தயார்நிலையில் பெனெல்லி நிறுவனத்தின் பிரபல மோட்டார்சைக்கிள்.. என்ன வசதிகளை புதிதாக பெற்றிருக்கு\nNews 234 தொகுதிகளுக்கும் தேர்தல் அதிகாரிகள் நியமனம்.. பரபரக்கும் தமிழக தேர்தல் களம்\nMovies ஸ்கூல் பாப்பா மாதிரி இருக்கீங்க.. லாஸ்லியாவின் நியூ போட்டோ ஷுட்டை பார்த்து ஜொள்ளுவிடும் ஃபேன்ஸ்\nLifestyle இன்றைய ராசிப்பலன் 26.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப்பெரிய நிதி நன்மையைப் பெற வாய்ப்பிருக்காம்…\nSports ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு\nEducation ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி: அரசியல்வாதிகள் தேர்தல் வெற்றிக்காக யோசிக்காமல் அதிகம் சலுகைகளை அள்ளி விடுவதை, நாமே கண் கூடாகப் பார்த்து இருக்கிறோம். இப்போது நம் அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு வரித் துறை அதிகாரியாக இருந்த அனுபவம் கொண்டவர். அரசுக்கு வருமானம் இல்லை என்றால் என்ன ஆகும் என நன்றாகத் தெரியும்.\nஇப்போது இவரும் சராசரி அரசியல்வாதிகளைப் போலவே இவரும் இலவசங்களையும் சலுகைகளையும் அள்ளித் தெளித்து விடத் தொடங்கி இருக்கிறார். அதுவும் வழக்கம் போல தேர்தல் வெற்றிக்காக. அடுத்த வருடம் டெல்லி யூனியன் பிரதேசம் சட்ட சபைத் தேர்தலைச் சந்திக்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nசமீபத்தில் பெண்களுக்கு டெல்லி மெட்ரோ இலவசம் என்பதில் தொடங்கிய சலுகைகள், இப்போது டெல்லி மின்சார வாரியம் வரை வந்து நிற்கிறது. மேலே தலைப்பில் சொன்னது போல டெல்லி நகரத்தில் வாடகை வீட்டில் இருப்பவர்கள் மாதம் 200 யூனிட் வரை மட்டும் மின்சாரம் பயன்படுத்தினால் ஒரு ரூபாய் க��ட மின்சார கட்டணம் செலுத்த வேண்டாம் எனச் சொல்லி இருக்கிறார்.\nபி வி சிந்து காட்டில் மழை.. இரண்டு வருடத்துக்கு விளம்பர தூதரா.. இரண்டு வருடத்துக்கு விளம்பர தூதரா..\nஆனால் வாடகை வீட்டில் இருப்பவர், ஒரே மாதத்தில் 200 யூனிட்டுக்கு மேல் மின்சாரத்தைப் பயன்படுத்தினால் பயன்படுத்திய மொத்த யூனிட்டுக்கும் மின்சார கட்டணம் செலுத்த வேண்டும் எனச் சொல்லி இருக்கிறார். இதனால் அரசுக்கு சுமார் 1,800 முதல் 2,000 கோடி ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்படும் எனவும் சொல்லி இருக்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால். மிக முக்கியமாக கடந்த ஐந்து ஆண்டுகளாக டெல்லியில் மின்சார கட்டணம் உயர்த்தவில்லை என்பதையும் அடிக் கோடு போட்டுச் சொல்கிறார் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.\nஇந்த சலுகையைப் பெற வீட்டு வாடகைக்கான ஒப்பந்தம் மற்றும் வீட்டு வாடகைக்கான ரசீதுகள் கொடுத்து, மின்சார வாரியத்தில் 3,000 ரூபாய் டெபாசிட் செய்து, புதிய மீட்டரை இன்ஸ்டால் செய்து கொள்ள வேண்டும் எனவும் சொல்லி இருக்கிறார். அப்போது தான் இந்த சலுகையைப் பெற முடியுமாம்.\nஅரவிந்த் கெஜ்விர்வால் கடந்த 2015-ல் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த போது முதலில் 50 % மின்சார கட்டணம் மானியமாக வழங்கப்பட்டது. இது 400 யூனிட்களுக்கு மட்டும் இந்த மானியம் வழங்கப்பட்டது. அதோடு ஒவ்வொரு மாதமும் 20,000 லிட்டர் தண்ணீரும் இலவசமாக வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nசாமானியர்களை தவிக்க வைக்கும் தக்காளி விலை ஒரு கிலோ விலை என்ன தெரியுமா\nமருத்துவமனையாக மாறும் 500 ரயில் பெட்டிகள்.. டெல்லியில் அதிரடி நடவடிக்கை..\n1 மணிநேரத்தில் 54,000 ரயில் டிக்கெட் விற்பனை.. 10 கோடி ரூபாய் வருமானம்..\nகொரோனா பாதிப்பில் இருக்கும் இந்திய பொருளாதாரத்தின் முதல் படி..\nஊழியர்களின் மனம் குளிர வைத்த பிளிப்கார்ட்.. சூப்பரான அறிவிப்பு..\nகோடீஸ்வரர்களுக்கு மத்தியில் தேர்தல்.. டெல்லியில் அமர்க்களம்..\nமும்பை, டெல்லி விமான நிலையங்களுக்கே இந்த கதியா பொருளாதார மந்த நிலை எங்கே போய் விடுமோ\n 2 மடங்கு டோல் கட்டணம் செலுத்த வேண்டும்..\nமீண்டும் ரூ.60- 70 தொட்ட தக்காளி, வெங்காயத்தின் விலை..\nசும்மாவே நிற்க மாட்டோம்.. இனி நிற்போமா.. டிராபிக் விதி மீறல் அபராத கட்டணத்தை வசூலிக்க இயந்திரம்\nஉஷார் மக்களே.. வங்கி முகவரிய��� மாற்றம் செய்யாததால் ரூ.3.62 கோடி அபேஸ்.. தில்லாங்கடி வேலை செய்த பெண்\n6 புதிய விமானங்களை களம் இறக்கும் இண்டிகோ..\n80சி பிரிவில் முக்கிய தளர்வு.. பட்ஜெட்டில் காத்திருக்கும் சூப்பர் சலுகை..\nBudget 2021.. அரசின் கவனம் எந்தெந்த துறைகளில்.. கவனிக்கபட வேண்டிய சில பங்குகள்..\nமார்ச்-க்கு பின் வேற லெவல்.. உசைன் போல்ட் ஆக மாறும் இந்திய பொருளாதாரம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2021-01-26T03:01:58Z", "digest": "sha1:LVGREK77HEBT6TTNTOXKYUO7IHJLKKDM", "length": 2147, "nlines": 31, "source_domain": "www.cinemapettai.com", "title": "சரண் சக்தி | Latest சரண் சக்தி News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஅடுத்தடுத்து இரண்டு சூப்பர் ஸ்டார்களுடன் இணைந்த வட சென்னை புகழ் சரண் சக்தி\nசரண் சக்தி – கடல், ஜில்லா படங்களில் தோன்றியவர். எனினும் வடசென்னை படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷூக்கு தம்பியாக, தனுஷின் மச்சான் வேடத்தில்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nKGF 2 வில் இணைந்த வட சென்னை பட பிரபலம். செம்ம அப்டேட் உள்ளே\nKolar Gold Fields : Chapter 1 கே.ஜி.எப் என்ற கோலார் தங்க வயலின் பின்னனியை கொண்டு உருவாக்கப்பட்ட கன்னட திரைப்படம்....\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2008/10/blog-post_08.html", "date_download": "2021-01-26T02:10:33Z", "digest": "sha1:2F23S7X5VH7ADW7NXQPB2BGTYQHFII4G", "length": 19470, "nlines": 321, "source_domain": "www.radiospathy.com", "title": "நவராத்திரி கானங்கள் | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nஇன்றைய நவராத்திரி நிறைவு நன்னாளிலே சிறப்பாக தேவியரைத் துதிக்கும் தனிப்பாடல்கள் மற்றும் திரையிசைப்பாடல்களைத் தாங்கிய ஒன்பது தெய்வீக இசைத் துளிகளை உங்கள் முன் படையலாக்குகின்றேன். அவல், சுண்டல், வடை, முறுக்கு போன்ற நைவேத்யங்களோடு இந்த இசை நிவேதனமும் கலக்கட்டும்.\n\"தாய்மூகாம்பிகை திரையில் இருந்து இளையராஜா பாடும் \"ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ\"\n\"தாய்மூகாம்பிகை\" திரையில் இருந்து பாலமுரளி கிருஷ்ணா, எம்.எஸ்.வி, சீர்காழி கோவிந்தராஜன், மலேசியா வாசுதேவன், ஜானகி பாடும் \" தாயே மூகாம்பிகையே\" (பாடல் உதவி; கோ.ராகவன்)\n\"வியட்னாம் காலனி\" திரையில் இருந்து பாம்பே ஜெயசிறீ பாடும் \"கை வீணையை ஏந்தும் கலைவாணியே\"\n\"சரஸ்வதி சபதம்\" திரைப்படத்தில் இருந்து ரி.எம்.செளந்தரராஜன் பாடும் \"அகரமுதல எழுத்தெல்லாம் அறிய வைத்தாய் தேவி\"\nமஹாகவி காளிதாஸ் திரையில் இருந்து ரி.எம்.செளந்தரராஜன், பி சுசீலா பாடும் \"கலைமகள் எனக்கொரு ஆணையிட்டாள்\"\nதண்டபாணி தேசிகர் பாடும் \"ஜகஜனனி\"\n\"மேல்நாட்டு மருமகள்\" திரையில் இருந்து வாணி ஜெயராம் பாடும் \"கலைமகள் கையில்\"\nஆத்மா திரையில் இருந்து ரி.என்.சேஷகோபாலன் பாடும் \"இன்னருள் தரும் அன்னபூரணி\"\nநிறைவாக ஜெயச்சந்திரன், பி.சுசீலா பாடும் வெள்ளிரதம் திரைப்படத்தில்\nஎம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் பாடும் \"அலைமகள் கலைமகள்\"\nLabels: இளையராஜா, பக்தி, பிறஇசையமைப்பாளர்\nஅவல், சுண்டல், வடை, முறுக்கு\nஇவற்றை எனக்கு அனுப்புங்க :)\nபாடல்கள் தொகுப்பு அருமை :)\nஅவல், சுண்டல், வடை, முறுக்கு\nஇவற்றை எனக்கு அனுப்புங்க :)\n(பட் முறுக்கு வேணாம் எனக்கு நொம்ப பிடிக்காது :)\nஅருமையான தொகுப்பு கானா பிரபா\nஎங்க அம்மா வீட்டுல சரஸ்வதி பூஜை அன்னைக்குத்தான் எல்லாரையும் கூப்பிடுவோம்.. 6 மணிக்கு வர சொல்லி இருப்போம்.. 5.45 க்கெல்லாம் சுசீலாவின் கானங்கள்ன்னு ஒரு கேஸட் போட்டிருவோம்.. கொலுன்னாலே எனக்கும் அந்த இசை தான் எனக்கு நினைவு வரும்.. ரக்ஷ ரக்ஷ ஜெகன்மாதன்னு ஆரம்பிச்சு.. ஜெய ஜெய தேவி பாடி, மாணிக்க வீணையேந்தி பாடுவாங்க.. இந்த முறை நான் ஹம்மால இந்த தேவி கானங்களை போட்டு ஊரு ஞாபகத்தை கொண்டுவந்துக்கிட்டேன்...:) இருங்க உங்க பதிவு பாட்டெல்லாம் கேட்டுட்டு வரேன்..\nநல்லதொரு பாடல்தொகுப்பு பிரபா. ஜனனி ஜனனி ஜகம் நீ... என்ற பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்.\nயாதுமாகி நின்றாய்... பாடலையும் இணைத்திருக்கலாமே\nஜனனி ஜனனி பாடலை 1995ற்கு முன்பு எஸ்.ஜி.சாந்தன் இசைக்குழுவில் சேவியர் நவநீதன் எல்லா மேடைகளிலும் பாடுவார். ஆனால் அப்ப ரசித்திருந்த்தேன். இளையராஜா பாடல் என தெரியாது. தெரிந்த நாள் முதல் இந்தப்பாடலை எங்கும் கேட்க தவறுவதில்லை. தக்க சமயத்தில் தக்க பாடல்கள் தக்கார் ஒருவர் மூலம். நன்றிகள் ஐயா\nஅவல், சுண்டல், வடை, முறுக்கு\nஇவற்றை எனக்கு அனு��்புங்க :)//\nஅனுப்பேலாது, வந்து பெற்றுக் கொள்ளுங்கள் ;)\nஆயில்ஸ் வருகைக்கு நன்றி, முறுக்கு பிடிக்காதா உமக்கு, ஆஹா\nவருகைக்கு மிக்க நன்றி முரளிக்கண்ணன்\nநீங்க சொன்ன பக்திப்பாடல் வகையறாக்களை நேற்று வானொலியில் ஒலிபரப்பினேன். ஆயில்யன் நேரடி ஒலிபரப்பை இணையம் வழி கேட்டுக் கொண்டிருந்தார்.\nவருகைக்கு நன்றி, எடுத்த எடுப்பில் கைவசம் கிடைத்த பாடல்களைத் தான் போட முடிந்தது, அடுத்த தடவை இப்பாடலைச் சேர்க்கின்றேன்.\nஇணைப்புக்கு நன்றி க்ருத்திகா, கண்ணன் அவர்களுக்கும் என் நன்றியறிதலைப் பகிர்ந்து கொண்டேன்.\nசாந்தன், சேவியர் நவநீதன் குரல்களில் நானும் இப்பாடலை ரசித்த காலம் உண்டு மறக்க முடியுமா\nநல்ல தொகுப்பு. நவராத்திரி வாழ்த்துக்கள் கானாஸ்\nஅப்புறம், நிறைய பாட்டுகள் முதல்தடவையா கேட்கிறேன்\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nறேடியோஸ்புதிர் 25 இவர் 81 இல் \"துணை\" நடிகை: 92 இல்...\nஇசையமைப்பாளர் சந்திரபோஸின் முத்தான பத்து மெட்டு\nறேடியோஸ்புதிர் 24 - இந்த இசையமைப்பாளரிடம் பாடிய அந...\nறேடியோஸ்புதிர் 23 - பிரபலங்கள் இருந்தும் வெளிவராத ...\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\n\"எதிர்பாராத வாய்ப்புக்களும்,அதைச் சுற்றிய சம்பவங்களுமே வாழ்க்கையாக இருக்கின்றது\" நேற்றைய வானொலிப் பேட்டியில் சுரேஷ் சக்ரவர்த்தியின...\nஇசைஞானி இளையராஜாவின் பத்துப் பாட்டு போடுங்க\n இசைஞானி இளையராஜா சமீப நாட்களில் ஜெயா டிவியினூடாக இசைரசிகர்களுக்குத் தரிசனம் கொடுத்து வரவிருக்கும் தன் இசை நிகழ்ச்சிக்கான ...\nவெள்ளி விழா ஆண்டில் \"மெளன ராகம்\" இசைத்தொகுப்பு\nஆகஸ்ட் 15, 1986 ஆம் ஆண்டு மெளன ராகம் வெளிவந்து இந்த ஆண்டோடு வெள்ளிவிழாக் காணும் வேளை இது. தமிழ் சினிமா கண்ட பொக்கிஷங்களில் மெளன ராகம் காலம் ...\nறேடியோஸ்புதிர் 29 - கூ கூக்கு கூ\nஇந்த வார றேடியோஸ்புதிர் ராஜா இல்லாது இன்னொரு சிற்றரசர் இசையில் வருகின்றது. இங்கே கொடுத்திரு��்கும் பாடலின் இடையிசையைக் கவனமாகக் கேளுங்கள். எண...\nறேடியோஸ்புதிர் 36 - ஆஸ்கார் தமிழன் ரஹ்மேனியா\nறேடியோஸ்புதிர் முதல் தடவையாக இசைப்புயல் ரஹ்மானின் முத்தான ஐந்து பின்னணி இசையோடு புதிர் வருகின்றது. (ராஜா இல்லாமல் பதிவை போட கஷ்டமானதால் முகப...\nறேடியோஸ்புதிர் 68 : உகாதி ஸ்பெஷல் \"என்ன தமிழ்ப்பாட்டு\"\nவணக்கம் மக்கள்ஸ், நீண்ட இடைவெளிக்குப் பின் இன்னொரு றேடியோஸ்புதிரில் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன். இன்றைய உகாதி பண்டிகை தினத்தில் சற்று...\nறேடியோஸ்புதிர் 3 - வெண்ணிலா பாட்டுக்கு ஆடிய சார்லி\nவழக்கமாக றேடியோஸ்பதியில் இருவாரங்களுக்கு ஒருமுறை பாட்டுப் புதிர் கொடுப்பேன். அடுத்த வாரம் தீபாவளி வாரமாக இருப்பதால் முன் கூட்டியே ஒரு போட்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/tag/%E0%AE%90%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-01-26T02:29:35Z", "digest": "sha1:H5STAJZO4UBQS5RWSYIGVO2ZHY7BDRHV", "length": 8407, "nlines": 120, "source_domain": "www.tamizhvalai.com", "title": "ஐபிஎல் – தமிழ் வலை", "raw_content": "\nசுரேஷ் ரெய்னா திடீரென நாடு திரும்பியது ஏன்\nகொரோனா அச்சுறுத்தல் காரணமாக நடப்பு ஆண்டு ஐபிஎல் மட்டைப்பந்து தொடர் போட்டிகள் செப்டம்பர் 19 ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்க உள்ளது....\nமுழுமையாக இரத்தாகிறது ஐபிஎல் – ரசிகர்கள் ஏமாற்றம்\n13 ஆவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் மார்ச் 29 ஆம் தேதி தொடங்குவதாக இருந்தது. கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவுவதால்...\n2020 ஐபிஎல் போட்டிகளில் என்னென்ன மாற்றங்கள்\n2020 ஆம் ஆண்டின் ஐபிஎல் டி20 போட்டித் தொடர் வரும் மார்ச் மாதம் இறுதியில் தொடங்குகிறது. அது குறித்து முக்கிய ஆலோசனைகள் நடத்துவதற்காக ஐபிஎல்...\nஐபிஎல் ஏலம் – கோடிகளில் விலை போன வெளிநாட்டு வீரர்கள் இலட்சங்களில் தமிழக வீரர்கள்\nஇந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் தொடரின் 13 ஆவது சீசனுக்கான வீரர்கள் ஏலம் கொல்கத்தாவில் நேற்று நடந்தது. இந்த ஏலத்தில் மொத்தமாக 332...\nஐபிஎல் 2020 குறித்த முக்கிய அறிவிப்பு\nஐபிஎல் எனப்படும் இந்தியன் பிரிமியர் லீக் மட்டைப்பந்து போட்டி தொடர்பாக ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி.... இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐபிஎல்) டி20...\nஐபிஎல் – ஐதராபாத்தை அடித்து நொறுக்கி கோப்பை வென்ற சென்னை\n11-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 7-ந்தேதி தொடங்கியது. 8 அணிகள் பங்கேற்ற இந்த 20 ஓவர் கிரிக்கெட் திருவிழாவில் லீக் மற்றும்...\nஐதராபாத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்த சென்னை\n11-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் லீக் சுற்று நேற்று முன்தினத்துடன் நிறைவடைந்தது. புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பெற்ற ஐதராபாத் சன்ரைசர்ஸ் (18...\nஐபிஎல் – மும்பையை வீழ்த்தியது டெல்லி\nமும்பை அணிக்கெதிரான ஐபிஎல் லீக் போட்டியில் டெல்லி அணி, 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த தோல்வியை அடுத்து மும்பை அணி ஐபிஎல்...\nஐபிஎல் – ஐதராபாத்தை வென்றது கொல்கத்தா\nஐதராபாத்தில் நடைபெற்ற 54-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் தலைவர் கேன்...\nஐபிஎல் – பெங்களூரூவை துரத்தியது ராஜஸ்தான்\nஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தலைவர் ரஹானே, பேட்டிங்கை தேர்வுசெய்தார். இந்தப் போட்டியில், பென்...\nவிடுதலைப்புலிகள் போட்ட அத்திவாரம் அப்படியே உள்ளது – பொ.ஐங்கரநேசன் பேச்சு\nசசிகலா விடுதலையாகிறார் – டிடிவி.தினகரன் அறிவிப்பு\nமம்தா பானர்ஜிக்கு சீமான் ஆதரவு\nஊன்றுகோல் உதவியுடன் நடக்கிறார் சசிகலா – மருத்துவர்கள் அறிக்கை\nஇன்று மொழிப்போர் ஈகியர் நாள் – உருவானது எப்படி\nஏழு தமிழர் விடுதலை – ஈரோட்டில் இராகுல்காந்தியிடம் நேரில் மனு\nமம்தாவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் காங்கிரசு ஆதரவு\n – மோடியிடம் நேருக்கு நேராகச் சீறிய மம்தா\nயானைகள் கொல்லப்படுவதைத் தடுக்க சீமான் கூறும் யோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarloli.com/2021/01/blog-post_89.html", "date_download": "2021-01-26T02:10:11Z", "digest": "sha1:B2IIEVWY7VMPSNILB57C3YLDWWZQN5WW", "length": 5059, "nlines": 57, "source_domain": "www.yarloli.com", "title": "சுகாதார நடைமுறைகளை மீறியதால் யாழில் திரையரங்குக்கு சீல்! (படங்கள்)", "raw_content": "\nசுகாதார நடைமுறைகளை மீறியதால் யாழில் திரையரங்குக்கு சீல்\nஎங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..\nசுகாதார நடைமுறைகளை மீறியதாக யாழ்ப்பாணம் நகரில் திரையரங்கு ஒன்று சுகாதாரத் துறையினரால் மூடப்பட்டுள்ளது.\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வீதியில் உள்ள செல்வா திரையரங்கே இன்று நண்பகல் முதல் சுகாதாரத் துறையினரால் மூ���ப்பட்டது.\nநாட்டின் திரையரங்குகளை இருக்கைகளின் எண்ணிக்கையில் 50 சதவீத பார்வையாளர்களை மட்டுமே அனுமதித்து இயங்க அரசு ஒப்புதல் வழங்கியிருந்தது.\nஎனினும் யாழ்ப்பாணம் நகரில் மூடப்பட்ட திரையரங்கு முழுமையான இருக்கைகளுக்கு பார்வையாளர்களை அனுமதித்து ரிக்கெட்டுக்களை விற்பனை செய்யப்பட்டது.\nரிக்கெட்டுக்களை இணையத்தில் விற்பனை செய்ய அறிவுறுத்தியும் அதனை மீறியமை ஆகிய காரணங்களால் மூடப்பட்டது என்று சுகாதாரத் துறையினரால் கண்டறிப்பட்டது.\nஅதனாலேயே அந்த திரையரங்கு சுகாதார நடைமுறைகளின் மூடப்பட்டதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.\nசுவிஸில் இலங்கையை சேர்ந்த தமிழ் இளைஞன் படுகொலை\nயாழ்.பருத்தித்துறைக் கடலில் மிதந்து வந்த பெண்ணின் சடலம்\nகிளிநொச்சி யுவதிக்குக் காட்டுக்குள் வைத்துக் காதலனால் நடந்த கொடூரம்\nயாழில் நள்ளிரவு நடந்த பாரிய விபத்து\nதமிழ் மக்களின் பாதுகாப்புக்கு உதவிகோரி பிரான்ஸ் ஜனாதிபதிக்குக் கடிதம்\nபிரான்ஸில் தொடர் முடக்கத்துக்குள் உணவகங்கள் மீளத் திறப்பது தொடர்பில் வெளியான தகவல்\nதிங்கள் முதல் பொதுச் சந்தைகளைத் திறக்க அனுமதி\nபிரான்சில் கொரோனாத் தொற்று மற்றும் சாவு கடந்த 24 மணிநேர நிலவரம் கடந்த 24 மணிநேர நிலவரம்\nபிரான்சில் கொரோனாத் தொற்று மற்றும் சாவு கடந்த 24 மணிநேர நிலவரம் கடந்த 24 மணிநேர நிலவரம்\nயாழில் உறவினர்களின் பொறுப்பற்ற செயலால் நிறுத்தப்பட்டது திருமண நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/tag/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8B/", "date_download": "2021-01-26T03:26:36Z", "digest": "sha1:YFQVUKTMRMCS4WZK5F4YX3RAUWXXSYD7", "length": 1477, "nlines": 18, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "மீனாக்ஷி பஞ்சரத்னம் ஸ்லோகங்கள் பொருளுரை – Sage of Kanchi", "raw_content": "\nமீனாக்ஷி பஞ்சரத்னம் ஸ்லோகங்கள் பொருளுரை\nகாமாக்ஷி மந்தஸ்மிதம் என்னும் கங்கை நதி\nசென்ற வருடம் இந்த மே மாதம் இரண்டாம் வாரத்தில், குடும்பத்தோடு ஹரித்வார் ரிஷிகேஷ் போயிருந்தோம். பனி உருகி, வெகு வேகமாக கரைபுரண்டு ஓடி வரும் கங்கையைப் பார்ப்பதே ஆனந்தம். கங்கையின் குளிர்ந்த நீரில் குளிப்பது பேரானந்தம். ஹரித்வாரில் மானசா தேவி கோவில் தரிசனம், மாலையில் கங்கா மாதாவிற்கு ஆரத்தி. ரிஷிகேசத்தில் கீதா பவன், ராம் ஜூலா… Read More ›\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://murasu.in/104-persons-affected-by-corona-at-madurai-yesterday-only/", "date_download": "2021-01-26T01:23:37Z", "digest": "sha1:LBHHLIPGTWHNYDBBIRPS4TEGPPR3TO4E", "length": 13935, "nlines": 142, "source_domain": "murasu.in", "title": "மதுரையில் ஒரேநாளில் 104பேருக்கு கொரோனா – Murasu News", "raw_content": "\nமீண்டும் பதற்றம்: ஸ்ரீநகர்-லே சாலையை கட்டுப்பாட்டில் எடுத்தது இராணுவம்\nவீரர்களின் இறப்பிற்கு காரணமாக பயங்கரவாதிகளை வேட்டையாடிய வீரர்கள்\nஹேக் செய்யப்பட்ட பாகிஸ்தான் செய்தி சேனல் – திரையில் தோன்றிய இந்திய தேசியக்கொடி\nசவுரவ் கங்குலியின் சகோதரருக்கு கொரோனா, வீட்டு தனிமைப்படுத்தலில் கங்குலி\nகிரிக்கெட் வீரர் குசால் மெண்டிஸ் கைது\nT20 உலகக்கோப்பை போட்டிகள் தள்ளிவைக்கப்படும்.\nகிரிக்கெட் வீரர் குசால் மெண்டிஸ் கைது\nமாஸ்க் அணியாவிட்டால் 6 மாதம் சிறை: உத்தரகண்ட் அரசு அதிரடி\nT20 உலகக்கோப்பை போட்டிகள் தள்ளிவைக்கப்படும்.\nவீரர்களுக்கேற்றாற்போல விதிகளை மாற்றும் தேர்வுக்குழு – குற்றம் சாட்டும் ஹர்பஜன்சிங்\nஇந்து என்ற ஒரே காரணத்திற்காக மற்ற வீரர்களால் புறக்கணிக்கப்பட்ட ஒதுக்கப்பட்ட பாக்கிஸ்தானிய கிரிக்கெட் வீரர்\nவீரர்களுக்கேற்றாற்போல விதிகளை மாற்றும் தேர்வுக்குழு – குற்றம் சாட்டும் ஹர்பஜன்சிங்\nமதுரையில் ஒரேநாளில் 104பேருக்கு கொரோனா\nமதுரையில் ஒரேநாளில் 104பேருக்கு கொரோனா\nமதுரை: தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் கடந்த சில வாரங்களாக மிக வேகமாக பரவி வருவதால் பொதுமக்கள் மத்தியில் கடும் அச்சம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது\nஇந்த நிலையில் சென்னை செங்கல்பட்டு திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் மட்டும் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதாக தகவல்கள் வெளிவந்ததை அடுத்து இந்த நான்கு மாவட்டங்களிலும் நேற்று முதல் 30ம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது\nமேலும், மற்ற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகம் இல்லை என்பது தமிழக அரசுக்கு நிம்மதியான ஒரு செய்தியாக இருந்தது. ஆனால் அந்த நிம்மதியைக் குலைக்கும் வகையில் நேற்று மதுரையில் ஒரே நாளில் இதுவரை இல்லாத வகையில் 104 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக கண்டுபி���ிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மதுரையில் கொரோனா பாதிப்பு அரசு அறிவிப்பு படி 550 ஆகி விட்டது. நேற்று ஒரே நாளில் 104 பேருக்கு கொரோனா ‘பாசிட்டிவ்’ ஆகி உள்ளது. சென்னையில் ஆரம்பத்தில் தினமும் பாதிப்பு 100 என்று தான் இருந்தது. பின்னர் 1,500 பேர் வரை பாதிக்கப்பட்டனர். இப்படியே போனால் மதுரைக்கும் அந்த நிலை வரும் என்று மக்கள் திக்…திக் என பீதியில் உள்ளனர்.\nதலைநகர் நிலை வந்தால் மதுரை தாங்காது. தமிழகத்தின் இரண்டாவது பெரிய நகரம், தென் மாவட்டங்களின் தலைநகர் என்றெல்லாம் பெருமையாகச் சொன்னாலும் மதுரையில் ஒரே ஒரு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை தான் உள்ளது. நோயாளிகள் எண்ணிக்கை அதிகமானால் சென்னையை போல எதிர்கொள்வது கடினம். எனவே இப்போதைக்கு தொற்றை மேலும் பரவாமல் தடுப்பதே புத்திசாலித்தனம். அதற்கு நம்மிடம் இருக்கும் ஒரே வழி சென்னை போன்று இன்னொரு ஊரடங்கு தான்..சென்னை நிலை மதுரைக்கு ஏற்படாமல் இருக்க, முன்னெச்சரிக்கையாக முழு ஊரடங்கை அமல்படுத்துவதே தீர்வாகும்.\nகொரோனா பரிசோதனையில் மூக்கினுள் உடைந்து சிக்கிய குச்சியால் உயிரிழந்த குழந்தை\nஉத்தராகண்ட் மாநில எல்லை பகுதியில் படைகளை குவிக்கும் சீன ராணுவம்\nபடங்களை மார்பிங் செய்து பெண்களை மிரட்டி பணம் பறிப்பு- 2 பேர் கைது\nPrevious Previous post: காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு; 6 பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டனர்\nNext Next post: சிங்கப்பூரில் இரண்டாம் கட்டமாக கட்டுப்பாடுகள் தளர்வு; ஷாப்பிங் மால், ஓட்டல்கள் திறப்பு\nமீண்டும் பதற்றம்: ஸ்ரீநகர்-லே சாலையை கட்டுப்பாட்டில் எடுத்தது இராணுவம்\nவீரர்களின் இறப்பிற்கு காரணமாக பயங்கரவாதிகளை வேட்டையாடிய வீரர்கள்\nபாகிஸ்தான் எல்லையோரம் இந்திய விமானப்படை தளபதி தீடிர் விசிட்\nபிளாஸ்மா தானம் முதல் இறுதி சடங்கு வரை: கொரோனா போரில் ஆர்.எஸ்.எஸ்., பங்களிப்பு\nசீனாவுடன் போரை விரும்பும் 59% இந்தியர்கள்\nரமேஷ் குமார் on டிக் டாக், ஹலோ, யுசி பிரவுசர் உள்ளிட்ட 59 சீன “ஆப்”களுக்கு இந்தியாவில் தடை\nSandy on திமுக எம்.எல்.ஏ., வசந்தம் கார்த்திகேயனுக்கு கொரோனா\nமாணிக்கம் on அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா – சென்னை ஆஸ்பத்திரியில் சிகிச்சை\nSelvaraj illavarasu on ஜார்கண்ட் தேர்தல் – ஜார்கண்ட் முக்திமோட்சா காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெற்று ஆட்சிஅமைக்கிறது\nN.K SYSTEMS on பட���டினம்காத்தானில் பரபரப்பு தேர்தல் பிரச்சாரம்\nமுரசு செய்திகள் – இணையம் வழி செய்திகளை சுடச் சுட மக்களுக்கு கொண்டுசெல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த முரசு இணையதளம் பல்வேறு செய்திகளையும், பல்வேறு செய்தியாளர்கள், எழுத்தாளர்களது கட்டுரைகளையும் வெளியிடுவதற்காக துவக்கப்பட்டுள்ளது.\nஇங்கு வெளியிடப்பட்டுள்ள செய்திகள் யாவும் பிற செய்தி நிறுவனங்களால் வெளியிடப்பட்டு உறுதிசெய்யப்பட்டவை. ஆதலால் Murasu.in இந்த செய்திகளுக்குப் பொறுப்பாகாது. Terms&Condition\nமீண்டும் பதற்றம்: ஸ்ரீநகர்-லே சாலையை கட்டுப்பாட்டில் எடுத்தது இராணுவம்\nவீரர்களின் இறப்பிற்கு காரணமாக பயங்கரவாதிகளை வேட்டையாடிய வீரர்கள்\nபாகிஸ்தான் எல்லையோரம் இந்திய விமானப்படை தளபதி தீடிர் விசிட்\nபிளாஸ்மா தானம் முதல் இறுதி சடங்கு வரை: கொரோனா போரில் ஆர்.எஸ்.எஸ்., பங்களிப்பு\nசீனாவுடன் போரை விரும்பும் 59% இந்தியர்கள்\nஅமெரிக்காவில் டிக்டாக், தடை – அதிபர் டிரம்ப் அதிரடி உத்தரவு\nராமர் கோவில் கட்டுமானத்திற்கு ரூ. 18.60 கோடி நிதி திரட்டிய ஆன்மிக தலைவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/hospital/sakthi-nursing-home-dharmapuri-tamil_nadu", "date_download": "2021-01-26T03:03:17Z", "digest": "sha1:VILMI5UA6MTM4ISQY77Y5JB7Z6XWONES", "length": 5951, "nlines": 118, "source_domain": "ta.nhp.gov.in", "title": "Sakthi Nursing Home | National Health Portal Of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்திய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமறுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.colombotamil.lk/tag/india/", "date_download": "2021-01-26T01:35:31Z", "digest": "sha1:VFZFOVBZJ2RWCUWPXOUOJF75SZ6U3JZQ", "length": 13667, "nlines": 179, "source_domain": "www.colombotamil.lk", "title": "India Archives - Colombo Tamil News - 24 Hours Online Breaking News In Sri Lanka", "raw_content": "\nதடுப்பூசி செலுத்திய ஆறு நாட்களுக்கு பிறகு சுகாதார பணியாளர் மரணம்\nஹரியானா மாநிலம் குருகிராமில் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்ட ஆறு நாட்களுக்கு பிறகு சுகாதார பணியாளர் ஒருவர் மரணம் அடைந்துள்ளார். இதனிடையே தடுப்பூசியை தடைசெய்ய சொல்லி, அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் வலியுறுத்தியுள்ளனர். 55 வயதான...\nஎதிர்பார்ப்புடன் இந்தியா – ஆஸ்திரேலியா தொடர்\nஇந்தியா - ஆஸ்திரேலியா தொடர் என்றாலே எப்போதும் பரபரப்புக்கும் சர்ச்சைகளுக்கும் பஞ்சமிருக்காது. இந்த பரபரப்பு கபில் தேவ் காலம்தொட்டு விராட் கோலி காலம் வரை நீடிக்கிறதென்றால் அது மிகையல்ல. இரு அணிகளுக்கு இடையிலான போட்டிகள்...\nதோனிக்கு டிவைன் பிராவோ புகழாரம்\nமேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியின் டிவைன் பிராவோ, இந்திய கிரிக்கெட் வீரர் எம்எஸ் தோனிக்கு புகழாரம் சூட்டியுள்ளார். சிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் போமி பாங்வாவுடனான லைவ் சாட்டின்போது பிராவோ தோனி குறித்துப்...\n3 இலட்சத்தைத் தாண்டியது இந்தியா\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்தைத் தாண்டி விட்டது. இந்தியாவில் நேற்று மாலை நிலவரப்படி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் 2,903 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் மொத்த எண்ணிக்கை...\nஇனி whatsapp status-க்கு அந்த பிரச்சனை இல்லை\nகடந்த மார்ச் மாத இறுதியில் whatsapp status காலளவு 15 விநாடிகளாக குறைக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் தற்போது அது மீண்டு 30 விநாடிகளாக அதிகரிப்பதாக நிறுவனம் அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் உலகம் முழுவதும் கொரோனா...\nஇந்தியாவில் மேலும் 14 நாட்களுக்கு ஊரடங்கு\nஇந்தியா முழுவதும் மேலும் 2 வாரத்துக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் முதன் முறையாக கடந்த மார்ச் மாதம் 25ம் திகதி முதல்...\nமின்னல் தாக்கி 12 பேர் பலி\nபீஹாரில் 3 மாவட்டங்களில் இன்று (26) மின்னல் தாக்கியதில் 12 பேர் பலியானதாக பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பீஹார் மாநிலத்தில் சில நாட்களுக்கு மோசமான வானிலை நிலவும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. இந்த...\nமனைவி மீது கொதிக்கும் நீரை ஊற்றிய கொடூர கணவன்… ஏன் தெரியுமா\nஇந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள தோட்டபுள்ளபுரா பக���தியை சார்ந்த தம்பதி அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியில் கணவர் தொழிலதிபராக பணியாற்றி வரும் நிலையில், மனைவியின் பெயர் காவியா (வயது 34). ஊரடங்கின்...\nஇந்தியாவில் 17,265 பேருக்கு கொரோனா: 543 பேர் உயிரிழப்பு\nடெல்லி : இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17,265 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 543 ஆக உயர்ந்தது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் இந்த தகவல் வெளியானது. மேலும், குணமடைந்தவர்களின்...\nகொரோனா வைரசால் இந்தியாவில் 308 பேர் பலி; 9,205 பேர் பாதிப்பு\nகொரோனா வைரசால் இந்தியாவில் 308 பேர் பலி; 9,205 பேர் பாதிப்பு கொரோனா வைரசால் இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,205 ஆக அதிகரித்துள்ளது. 331 பேர் உயிரிழந்துள்ளனர். இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில்,இந்தியாவில்...\nமல்யுத்த தகுதிப் போட்டியில் இருந்து சுஷில்குமார் விலகல்\nஒலிம்பிக் தகுதி போட்டியிலிருந்து விலகினார் பிரபல மல்யுத்த வீரரான சுஷில்குமார். இந்திய மல்யுத்த வரலாற்றில் மிக முக்கியமான வீரர் சுஷில்குமார். இவர் 2008 ஆம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற பீஜிங் ஒலிம்பிக்கில் வெண்கலமும், 2012...\n“தோனி.. தோனி என கத்தினாலும் சென்னை ரசிகர்களுக்கு நன்றி”\nதோனியின் பெயர் உச்சரிக்கப்பட்டாலும் எனக்கு ஆதரவளித்த சென்னை ரசிகர்களுக்கு நன்றி என இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பன்ட் தெரிவித்துள்ளார். இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி...\nமேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடர்: தவானுக்கு பதிலாக மாயங்க் சேர்ப்பு\nமேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான அணியில் ஷிகர் தவானுக்கு பதிலாக மாயங்க் அகர்வால் சேர்க்கப்பட்டுள்ளார். மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. முதலில் இந்தியா - மேற்கிந்திய...\nயோஷித ராஜபக்‌ஷவுடன் சாணக்கியன் கலந்துரையாடல்\nகாணிகளை மீட்டுத்தரக் கோரி யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு\n‘நீதி இல்லம்’ கட்டடத் தொகுதிக்கு பிரதமர் அடிக்கல் நாட்டிவைத்தார்\nஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளராக சரத் பொன்சேகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/anbae-vaa-vaa-bit-song-lyrics/", "date_download": "2021-01-26T02:42:30Z", "digest": "sha1:LC23DUZZ6PUCPAQZBUBANK4Q77HLXDHL", "length": 3148, "nlines": 114, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Anbae Vaa Vaa (Bit) Song Lyrics", "raw_content": "\nபாடகர் : டி. எம். சௌந்தரராஜன்\nஇசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்\nஆண் : அன்பே வா….வா\nஆண் : அன்பே வா….\nஆண் : உள்ளம் என்றொரு கோயிலிலே\nதெய்வம் கண்டேன் அன்பே வா\nதெய்வம் கண்டேன் அன்பே வா\nதென்றல் கண்டேன் அன்பே வா\nதென்றல் கண்டேன் அன்பே வா\nஆண் : அன்பே வா….\nஆண் : அன்பே வா….\nகுழு : லல்லலல்லா லல்லலல்லா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://www.tamildigitallibrary.in/periodicals_view?id=jZY9lup2kZl6TuXGlZQdjZtelJpe", "date_download": "2021-01-26T03:08:22Z", "digest": "sha1:HRUZHNUBUTHOPJKE6A73CFBXTEVUVRUX", "length": 4966, "nlines": 74, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "தமிழ் இணைய நூலகம்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n⁙ தொல்லியல் மற்றும் பண்பாட்டு தொடர்பான தரவுகளை உள்ளீடு செய்வதற்கான தரவுப்படிவம் ⁙ தொகுப்பாற்றுப்படை (Archives)\n245 0 0 |a தமிழ்ப் பொழில் :|b1 தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத் திங்கள் வெளியீடு\n310 |a மாத இதழ்\nபதிப்புரிமை @ 2021, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ohotoday.com/tag/judgement/", "date_download": "2021-01-26T02:24:59Z", "digest": "sha1:V2KR5UYPXIXV7LPHZMZ6C62HPPIKW5RX", "length": 9188, "nlines": 50, "source_domain": "ohotoday.com", "title": "judgement | OHOtoday", "raw_content": "\nதூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரும் யாகூப் மேமனின் மனுவை மூன்று நீதிபதிகளை கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு தள்ளுப��ி செய்தது.\nதூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரும் யாகூப் மேமனின் மனுவை மூன்று நீதிபதிகளை கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு தள்ளுபடி செய்தது. குடியரசு தலைவர் மற்றும் மஹாராஷ்டிர கவர்னர் ஆகியோரிடம் அளிக்கப்பட்ட கருணை மனு மட்டுமே எஞ்சி உள்ளது. தூக்கை ரத்து செய்யக் கோரிய யாகூப் மேமன் மனு உச்சநீதிமன்றத்தால் தள்ளுபடி எதிரொலி நாளை காலை 7-00மணியளவில் நாக்பூர் சிறைச்சாலை யில் தூக்கிலிடபாடுவார் மஹாராஷ்டிர கவர்னர்ரிடம் அளிக்கப்பட்ட கருணை மனு தள்ளுபடிசெய்ய பட்ட நிலையில் குடியரசுத் தலைவரிடம்அளிக்க பட்ட மனு மட்டுமே எஞ்சி உள்ளது. இந்தியாவின் […]\nவழக்கறிஞர்கள் எனக்கூறிக்கொண்டு சிக்னலில் நிற்காமல் போவது, ஹெல்மெட் அணியாமல் இருப்பது போன்ற விதிமீறல்களில் வழக்கறிஞர்கள் ஈடுபடுகின்றனர். வழக்கறிஞர் ஸ்டிக்கர் பொறுத்துவது என்பது நீதிமன்றங்களில் அவர்களுக்கான இடத்தில் பார்க்கிங் செய்ய மட்டுமே. இதுபோன்ற ஸ்டிக்கரை ஒட்டிக்கொண்டு விதிமீறலில் ஈடுபட்டாலும் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதால், அவர்கள் மீது காவல்துறையினர் சட்டப்படி நடவடிக்கை எடுக்க அதிகாரம் உள்ளது……தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன்கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம்\nசென்னை உயர்நீதிமன்ற நீதிபதியின் கருத்துக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது\nபாலியல் பலாத்கார வழக்கில் சமரசம் செய்ய சொல்வது மிகப்பெரிய தவறு என கூறியுள்ளது கடந்த வாரம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தேவதாஸ் 2002-ல் நடந்த பாலியல் பலாத்கார வழக்கு பற்றிய தீர்ப்பில் குற்றவாளியை ஜாமீனில் விடுதலை செய்வதன் மூலம் அவர் பாதிக்கப்பட்ட பெண்ணை சந்தித்து சமரசம் செய்துக்கொள்ள முடியும் என தெரிவித்திருந்தார். மேலும் சம்பந்தப்பட்ட குற்றவாளியை ஜாமீனில் விடுதலை செய்தும் நீதிபதி தேவதாஸ் உத்தரவிட்டதார். இந்நிலையில் ம.பி.யில் நடந்த பாலியல் பலாத்காரம் தொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது அப்போது பாலியல் பலாத்கார வழக்கில் சமரசம் […]\nஆம்பூர் சமீல் அகமது மரணத்திர்க்கு காரணமான பள்ளிகொண்டாகாவல் ஆய்வாளர் மார்டின் பணியிடை நீக்கம் செய்ய கோரி பல்வேறு முஸ்லீம் அ.மைப்புகள் ஆர்ப்பாட்டம். தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. பயங்கர கல் வீச்சு அரசு மற்றும் தனியார் வாகனங்கள் மீது தாக்குதல். காவல்துறை அதிகாரிகள் மற்றும் செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்கள் தாக்கப்பட்டனர்.வீடியோ கேமரா , மொபைல் கேமராக்கள் உடைக்கப்படுகிறது. உண்மைக்கு சாட்சியம் பகர கூடியவானாக இருப்பேன் -விசாரணை நீதிபதி மும்மூர்த்தி,ஐஎன்டிஜே தலைவர் எஸ்.எம்.பாக்கரிடம் உறுதி. வேலூர் மாவட்டம் பள்ளிகொ […]\nகட்டாய ஹெல்மெட்: நீதிமன்றத்தின் முன் வைக்கப்படும் கேள்விகள்\nநாங்கள் சட்டத்தை மதிக்கிறோம், குருப்பெயர்ச்சி ஜூலை 12. ஆனால், போக்குவரத்து போலீசுக்கு குரு பகவான் ஜூலை 1 முதலே பண மழையில் மிதக்க விடப்போகிறார். தீர்ப்பு சொன்ன நாளில் இருந்தே எப்போது ஜூலை 1 வரும் என போக்குவரத்து போலீசார் அபராத ‘வசூல் கடமை’ செய்ய தயாராகி வருகின்றனர். வண்டிச் சாவி பறிப்பு, ஒருமையில் தரக்குறைவாக பேச்சு, முதியவர்களிடம் வீரம், தீவிரவாதியிடம் காட்ட வேண்டிய வீரத்தை அப்பாவிகளிடம் காட்டுவது என போலீஸ் ‘சாதனைகள்’ தொடர இருக்கின்ற நிலையில், நீதிமன்றத்தின் கவனத்திற்கு சில கேள்விகள். 1. […]\nகட்டுபடுத்தப்பட வேண்டும் (27%, 3 Votes)\nதேவையில்லை (0%, 0 Votes)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2007/05/2.html", "date_download": "2021-01-26T03:11:17Z", "digest": "sha1:HFEK5PRXRXQLXJGH2Y7IVN7HL6VPSAJR", "length": 16558, "nlines": 275, "source_domain": "www.radiospathy.com", "title": "மெல்லிசை மன்னரும் சில இயக்குனர்களும் பாகம் 2 | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nமெல்லிசை மன்னரும் சில இயக்குனர்களும் பாகம் 2\nபிரபல பத்திரிகையாளர் ராணி மைந்தன் தொகுத்த \"மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்\" என்ற நூலை இரண்டு வருஷம் முன் சென்னை போனபோது வாங்கியிருந்தேன். அப்புத்தகத்தில் இடம்பெற்ற அம்சங்களில் தேர்ந்தெடுத்து எம்.எஸ்.விஸ்வநாதனோடு பணியாற்றிய இயக்குனர்களும், அவர்களின் படங்களில் பாடல்கள் பிறந்தபோது இடம்பெற்ற சுவையான தகவல்களையும் கோர்த்து பாடல்களோடு இணைத்து வானொலி வடிவமாக்கியிருந்தேன். அதில் முதற்பாகத்தை இங்கு தந்திருந்தேன்.\nஇன்றைய பகுதியில் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனோடு மெல்லிசை மன்னர் பணியாற்றிய படமான \"கை கொடுத்த தெய்வம்\" படத்தில் இடம் பெற்ற \"சிந்து நதியின் மிசை\" என்ற பாடல் பிறந்த கதை நகைச்சுவையான ஒரு சேதியோடு இடம்பெறுகின்றது. என்னவென்பதை அறிய ஒலிப்பதிவைக் கேளுங்கள்.\nஅதனைத் தொடர்ந்து பி.மாதவனின் இயக்கத்தில் வெளிவந்த \"ராஜபார்ட் ரங்கதுரை\" திரைப்படத்தில் இடம்பெற்ற \"மதன மாளிகையில்\" என்ற பாடல் உருவான போது எம்.எஸ்.விஸ்வநாதன் போட்ட பல்வேறு ரியூன்களில் ஒன்று எப்படித் தேர்வானது என்ற விசித்திரமான சம்பவத்தையும் தொட்டுச் செல்கின்றது.\nஇவ்விரண்டு படப்பாடல்களும் அந்தச் சுவையான சேதிகளோடு வருகின்றன.\nசம்பவக் குறிப்புக்கள் நன்றி: ராணி மைந்தன்\nLabels: எம்.எஸ்.வி, பிறஇசையமைப்பாளர், பெட்டகம்\nபாரதிய நவீன இளவரசன் said...\nசில சமயங்களில் கதையைவிட கதை பிறந்த கதை சுவாரசியமாக இருக்கும். அதுபோலத்தான் பாடல் பிறந்த கதை. திரைக்குப் பின்னால் உள்ள சம்பவங்களை அறிந்து கொள்வதில் மனம் ஆர்வம் காட்டுகிறது. மேலும் பகிர்ந்து கொள்ளுங்கள்; எழுதுங்கள்... வாழ்த்துக்கள்.\nமிக்க நன்றிகள் வெங்கடேஷ், இதன் இறுதிப்பாகத்தைப் பின்னர் தருகிறேன்.\nஇரண்டு பாடல்களும் அருமையான பாடல்கள்.\nசிந்துநதியின்மிசை நிலவினிலே..இந்தப் பாடலுக்கு இதை விடச் சிறப்பாக யாரும் இசையமைக்க முடியுமா என்பதே ஐயமாக இருக்கிறது. அத்தகைய இசை. நடுவில் தெலுங்கு வரிகளும் கோர்த்து..மனசிதி நீக்கோசம்...மெல்லிசை மன்னருக்கு மட்டுமே முடிந்தது.\n என்னவொரு காதற்பாடல். இந்தப் பாடலில் இன்னொரு சிறப்பு இருக்கு. முதலில் சிவாஜி நாடக மேடையில் பாடுவார். மதனமாளிகையில் மந்திரமாலைகளாம் என்று இழுத்து கூத்துத்தனமாக பாடுவார்...உடனே அப்படியே கதாநாயகி கனவுக்குப் போய் விடுவார். அன்பே அன்பே அன்பே என்று மெட்டு மெல்லிசையாகி...இன்னிசையாகும். நல்ல பாடல். மிக நல்ல பாடல்.\nஇரண்டு பாடல்களும் அருமையான பாடல்கள்.//\nநீங்கள் கூறுவடதோடு உடன்படுகின்றேன். பாடல்கள் பிறந்த கதையோடு அவற்றைக் கேட்பது இன்னும் அப்பாடல்களுக்கு சிறப்பைத் தருகின்றன.\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nசிவாஜி பட முழுமையான பாடற் காட்சி ஒன்று\nயாழ் சீலனின் கிற்றார் இசை - பாகம் 2\nCheeni Kum - ராஜாவுக்காகப் பார்த்த படம்\nமெல்லிசை மன்னரும் சில இயக்குனர்களும் பாகம் 2\n\"அழகு\" ராணிகள் Rated MA 18+\nகாதலர் கீதங்கள் - ஓ நெஞ்சே நீதான்\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nதிரையிசையில் குழ���்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\n\"எதிர்பாராத வாய்ப்புக்களும்,அதைச் சுற்றிய சம்பவங்களுமே வாழ்க்கையாக இருக்கின்றது\" நேற்றைய வானொலிப் பேட்டியில் சுரேஷ் சக்ரவர்த்தியின...\nஇசைஞானி இளையராஜாவின் பத்துப் பாட்டு போடுங்க\n இசைஞானி இளையராஜா சமீப நாட்களில் ஜெயா டிவியினூடாக இசைரசிகர்களுக்குத் தரிசனம் கொடுத்து வரவிருக்கும் தன் இசை நிகழ்ச்சிக்கான ...\nவெள்ளி விழா ஆண்டில் \"மெளன ராகம்\" இசைத்தொகுப்பு\nஆகஸ்ட் 15, 1986 ஆம் ஆண்டு மெளன ராகம் வெளிவந்து இந்த ஆண்டோடு வெள்ளிவிழாக் காணும் வேளை இது. தமிழ் சினிமா கண்ட பொக்கிஷங்களில் மெளன ராகம் காலம் ...\nறேடியோஸ்புதிர் 29 - கூ கூக்கு கூ\nஇந்த வார றேடியோஸ்புதிர் ராஜா இல்லாது இன்னொரு சிற்றரசர் இசையில் வருகின்றது. இங்கே கொடுத்திருக்கும் பாடலின் இடையிசையைக் கவனமாகக் கேளுங்கள். எண...\nறேடியோஸ்புதிர் 36 - ஆஸ்கார் தமிழன் ரஹ்மேனியா\nறேடியோஸ்புதிர் முதல் தடவையாக இசைப்புயல் ரஹ்மானின் முத்தான ஐந்து பின்னணி இசையோடு புதிர் வருகின்றது. (ராஜா இல்லாமல் பதிவை போட கஷ்டமானதால் முகப...\nறேடியோஸ்புதிர் 68 : உகாதி ஸ்பெஷல் \"என்ன தமிழ்ப்பாட்டு\"\nவணக்கம் மக்கள்ஸ், நீண்ட இடைவெளிக்குப் பின் இன்னொரு றேடியோஸ்புதிரில் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன். இன்றைய உகாதி பண்டிகை தினத்தில் சற்று...\nறேடியோஸ்புதிர் 3 - வெண்ணிலா பாட்டுக்கு ஆடிய சார்லி\nவழக்கமாக றேடியோஸ்பதியில் இருவாரங்களுக்கு ஒருமுறை பாட்டுப் புதிர் கொடுப்பேன். அடுத்த வாரம் தீபாவளி வாரமாக இருப்பதால் முன் கூட்டியே ஒரு போட்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vellithirai.news/tv-serial/104-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-4-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE.html", "date_download": "2021-01-26T02:54:14Z", "digest": "sha1:Q5526TG4VN3NLOE5JHDEMWFJ5MJD2DIE", "length": 17878, "nlines": 140, "source_domain": "vellithirai.news", "title": "பிக்பாஸ் சீசன் 4 : தொகுப்பாளர் மாற்றப்பட்டுள்ளாரா? - Vellithirai News", "raw_content": "\nபிக்பாஸ் சீசன் 4 : தொகுப்பாளர் மாற்றப்பட்டுள்ளாரா\nதெலுங்கு பிக் பாஸ் புகழ் ‘பானு ஸ்ரீ ரெட்டி’ நடித்திருக்கும் லேடீஸ் ஹாஸ்டல் த்ரில்லர் ‘கேட்’..\n‘பிசாசு 2’ படத்திற்காக சிலிர்க்கும் பாடல் பாடிய சித் ஶ்ரீராம்\nநடிகை சித்ராவின் மரணத்தில் வரதட்சிணை காரணம் இல்லை: ஆடிஓ விசாரணையில் தகவல்\nஅண்ணாத்த படக் குழுவில் 4 பேருக்கு கொரோனா\nசித்ரா தற்கொலை விவகாரத்தில் ஹேம்நாத் கைதானது எப்படி காட்டிக் கொடுத்த அந்த ‘ஆடியோ’\nலாக்அப் – LOCK UP – படம் எப்படி\nPENGUIN – பெண்குயின் – பணிப்பெண் – விமர்சனம்\nபொன்மகள் வந்தாள் -பொருள் பாதி தந்தாள் …\nமேல் சிகிச்சைக்காக வெளிநாடு செல்கிறார் ரஜினி\nஎனிமி படப்பிடிப்பின் சண்டைக் காட்சியில் ஆர்யாவிற்கு ஏற்பட்ட காயம் \nஅண்ணாத்த படக் குழுவில் 4 பேருக்கு கொரோனா\n100 கோடி வீடு.. 50 கோடியில் கெஸ்ட் ஹவுஸ்.. ராஜாவாக வலம் வரும் பிரபாஸ்…\nஜெயலலிதாவின் 4ஆம் நினைவு தினம்: கங்கனாவின் ‘தலைவி’ ஸ்டில்கள்\nமுல்லை வேடத்தில் நடிப்பது இவர்தானாம்\nமுல்லை வேடத்துக்கு யாரும் வேண்டாம்…கிரியேட்டிவ் டீம் எடுத்த முடிவு…\nசித்ரா தற்கொலை விவகாரம் – கணவர் ஹேமந்த் கைது\nமுல்லை கதாபாத்திரத்தில் நான் நடிக்கவில்லை – பிரபல நடிகை மறுப்பு\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சித்ராவுக்கு பதில் அந்த நடிகையா\nஅசுரனாகவே மாறிய வெங்கடேஷ்.. மிரட்டல் நடிப்பில் ‘நாரப்பா’வீடியோ…\nவாணிபோஜனுடன் லிப்லாக்.. ஜெய் நடிப்பில் ‘டிரிபிள்ஸ்’ சீரியஸ் டிரெய்லர் வீடியோ\nயாரா ட்ரைலர் படுக்கையறை காட்சி: மிக தாராளமாய் ஸ்ருதிஹாசன்\n இப்படி ஆகும்னு நான் நினைக்கவே இல்லை… வைரலாகும் பெண்ணின் வீடியோ\nரஜினிக்காக சண்டை போடும் மீனா குஷ்பு… கலாய்த்த ரசிகர்.. வைரல் வீடியோ\nதெலுங்கு பிக் பாஸ் புகழ் ‘பானு ஸ்ரீ ரெட்டி’ நடித்திருக்கும் லேடீஸ் ஹாஸ்டல் த்ரில்லர் ‘கேட்’..\n‘பிசாசு 2’ படத்திற்காக சிலிர்க்கும் பாடல் பாடிய சித் ஶ்ரீராம்\nபாடகரான விஜயகாந்த் மகன்… ‘என் உயிர் தோழா’அசத்தல் ஃபர்ஸ்ட்லுக் வெளியீடு\nஇது நம்ப ஆட்டம்..எதிர்ல நிக்கிறவன் கலகலத்து போவனும்.. சார்பட்டா ஃபர்ஸ்ட் லுக்…\nஸ்ரீகாந்த் – வித்யா பிரதீப் நடிப்பில் உருவாகும் திரில்லர் திரைப்படம் ‘எக்கோ’..\nசட்டையை மட்டும் போட்டு கழட்டி விட்ட சாக்‌ஷி அகர்வால்.. ஷாக் ஆன ரசிகர்கள்…\nவெறித்தனமான லுக்கில் நடிகர் யாஷ்.. தெறிக்கவிடும் கேஜிஎஃப் 2 புகைப்படங்கள்..\nதங்கை, அம்மாவுடன் சிறு வயது விஜய் – இதுவரை பார்த்திராத புகைப்படம்\nமாநாடு ஷூட்டிங் ஸ்பாட்டில் சிம்பு – இணையத்தை கலக்கும் ப��கைப்படம்\nதாடி கோட்சூட்டில் ஹாலிவுட் ஹீரோ போல் சிம்பு – வைரலாகும் புகைப்படங்கள்\nயுவனின் அசத்தல் இசையில் ‘ஹர்லா வர்லா’…சக்ரா பட பாடல் வீடியோ\nஇயக்குனர் அவதாரம் எடுத்த டிடி – வெளியான பாடல் வீடியோ\nவிமானத்தில் ரசிகர் பக்கத்தில் அமர்ந்த தல அஜித் – வைரல் வீடியோ\nதமிழன் பாட்டு மாஸ் பக்கா மாஸ்.. ஈஸ்வரன் பட பாடல் வீடியோ.. அதிரும் இணையதளம்…\nவீடு திரும்பிய நிஷாவுக்கு குடும்பத்தினர் கொடுத்த இன்ப அதிர்ச்சி – வைரல் வீடியோ\nஅண்ணாத்தே படப்பிடிப்பில் ரஜினி – லைக்ஸ் அள்ளும் புகைப்படம்\nஅண்ணாத்தே ஷூட்டிங் ஸ்டார்.. விமான நிலையத்தில் ரஜினி…வைரல் புகைப்படங்கள்\nலவ்யூ தலைவா….ரஜினிக்கு சிம்பு அனுப்பிய பரிசு… வைரல் புகைப்படம்…\nஜெயலலிதாவின் 4ஆம் நினைவு தினம்: கங்கனாவின் ‘தலைவி’ ஸ்டில்கள்\nபிக்பாஸ் சீசன் 4 : தொகுப்பாளர் மாற்றப்பட்டுள்ளாரா\nமுல்லை வேடத்தில் நடிப்பது இவர்தானாம்\nமுல்லை வேடத்துக்கு யாரும் வேண்டாம்...கிரியேட்டிவ் டீம் எடுத்த முடிவு...\nபிக்பாஸ் சீசன் 4 : தொகுப்பாளர் மாற்றப்பட்டுள்ளாரா\nகொரோனாவால் பல பாதுகாப்பு விதிமுறைகள் இருக்கும்\nபிரபல முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின் மாபெரும் நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இதில் ஏற்கனவே 3 சீசன் வெற்றிகரமாக முடிந்ததை நாம் அறிவோம்.ஆனால் தற்போது கொரோனாவால் பிக் பாஸ் 4 துவங்குமா என ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.\nஇந்நிலையில் பிக் பாஸ் 4 கண்டிப்பாக துவங்கும், ஆனால் இம்முறை கொஞ்சம் தாமதமாக துவங்கும் என தகவல்கள் கிடைத்துள்ளது.மேலும் இந்த பிக் பாஸ் 4ஆம் சீசனுக்கும் உலகநாயகன் கமல் ஹாசன் தான் தொகுப்பாளர் என்றும் தெரிவிக்கின்றனர்.\nஇதனை தொடர்ந்து இம்முறை கொரோனாவால் பல பாதுகாப்பு விதிமுறைகள் இருக்கும், மற்றும் போட்டியாளர்கள் அனைவருக்கும் கொரோனா test செய்த பிறகு தான் உள்ளே அனுமதிக்கப்படும் என்றும் கூறுகின்றனர்.மேலும் கூடிய விரைவில் பிக் பாஸ் 4 குறித்து விஜய் டிவி அதிகாரப்பூர்வ அறிவிப்பை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nநிர்வாண போஸ் கொடுத்து சர்ச்சை கிளப்பிய இலக்கியா\n தற்கொலை செய்து கொண்ட சின்னத்திரை நடிகர்களான அண்ணன் தங்கை\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nதெலுங்கு பிக் பாஸ் புகழ் ‘பானு ஸ்ரீ ���ெட்டி’ நடித்திருக்கும் லேடீஸ் ஹாஸ்டல் த்ரில்லர் ‘கேட்’..\nபுதுமுகம் ஆத்ரேயா விஜய் – பானு ஸ்ரீ ரெட்டி நடித்திருக்கும் முழுநீள த்ரில்லர் ‘கேட்’.. லேடீஸ் ஹாஸ்டல் த்ரில்லராக உருவாகி இருக்கும் ‘கேட்’.. லேடீஸ் ஹாஸ்டல் த்ரில்லராக உருவாகி இருக்கும் ‘கேட்’.. ஜி.கே சினி மீடியா நிறுவனம்...\n‘பிசாசு 2’ படத்திற்காக சிலிர்க்கும் பாடல் பாடிய சித் ஶ்ரீராம்\nமிஷ்கின் இயக்கும் ‘பிசாசு 2’ படத்திற்காக மெய்சிலிர்க்கும் பாடல் பாடிய சித் ஶ்ரீராம் ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பாக தயாரிப்பாளர் T.முருகானந்தம் தயாரிப்பில் வெற்றி இயக்குனர் மிஷ்கின் இயக்கும் படம்...\nநடிகை சித்ராவின் மரணத்தில் வரதட்சிணை காரணம் இல்லை: ஆடிஓ விசாரணையில் தகவல்\nநாளை தாக்கல் செய்கிறார். இந்த நிலையில், சித்ரா தற்கொலை விவகாரத்தில், வரதட்சணை கொடுமைக்கான முகாந்திரம் இல்லை என்று தெரிய வந்துள்ளதாக\nஅண்ணாத்த படக் குழுவில் 4 பேருக்கு கொரோனா\nஅண்ணாத்த படத்தில் நயன்தாரா, பிரகாஷ் ராஜ், குஷ்பு, மீனா, கீா்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் உள்பட பலா் நடித்து வருகின்றனா். ஒளிப்பதிவு – வெற்றி, இசை –...\nசித்ரா தற்கொலை விவகாரத்தில் ஹேம்நாத் கைதானது எப்படி காட்டிக் கொடுத்த அந்த ‘ஆடியோ’\nஅதில்தான் ஹேம்நாத் சிக்கிக் கொண்டுள்ளார். அதன் பின்னரே சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக ஹேம்நாத் கைது செய்யப்பட்டார்.\nதெலுங்கு பிக் பாஸ் புகழ் ‘பானு ஸ்ரீ ரெட்டி’ நடித்திருக்கும் லேடீஸ் ஹாஸ்டல் த்ரில்லர் ‘கேட்’..\n‘பிசாசு 2’ படத்திற்காக சிலிர்க்கும் பாடல் பாடிய சித் ஶ்ரீராம்\nமேல் சிகிச்சைக்காக வெளிநாடு செல்கிறார் ரஜினி\nஎனிமி படப்பிடிப்பின் சண்டைக் காட்சியில் ஆர்யாவிற்கு ஏற்பட்ட காயம் \nநடிகை சித்ராவின் மரணத்தில் வரதட்சிணை காரணம் இல்லை: ஆடிஓ விசாரணையில் தகவல்\nஎனிமி படப்பிடிப்பின் சண்டைக் காட்சியில் ஆர்யாவிற்கு ஏற்பட்ட காயம் \nமேல் சிகிச்சைக்காக வெளிநாடு செல்கிறார் ரஜினி\n‘பிசாசு 2’ படத்திற்காக சிலிர்க்கும் பாடல் பாடிய சித் ஶ்ரீராம்\nதெலுங்கு பிக் பாஸ் புகழ் ‘பானு ஸ்ரீ ரெட்டி’ நடித்திருக்கும் லேடீஸ் ஹாஸ்டல் த்ரில்லர் ‘கேட்’..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.etccanada.org/%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-01-26T01:44:00Z", "digest": "sha1:V73AEHB5TC5ZHJRGFVCLAAXG5ENXHGWF", "length": 9639, "nlines": 263, "source_domain": "www.etccanada.org", "title": "எரிவாயு சாணியில் இருந்து – ETC Canada", "raw_content": "\nகடின உழைப்பால் முன்னேறிய யாழ். இந்துவின் பழைய மாணவன்\nஈழத்தை பூர்வீகமாக கொண்ட இளைஞர் நடுவராக\nஉலகளாவிய ரீதியில் பிரபலமாக மாறும் சுவிஸ் வாழ் ஈழப் பெண்\nகலைத்தாயின் மறுவுருவம் – ருக்மினி தேவி அருண்டேல்\nகனடாவில் கின்னஸ் சாதனை படைத்த தமிழ் மாணவி\nஅவுஸ்திரேலியாவில் தமிழனுக்கு பெருமை தேடி தந்த போரைதீவு மாணவி\nகழிவுப் பொருட்களைக் கொண்டு கார்\nGoogle Code-In 2019 போட்டியின் வெற்றியாளர்\nஇரத்தம் குறைவால் ஏற்படும் அறிகுறிகள்\nசெருப்படை மூலிகையின் வியக்க வைக்கும் மருத்துவ குணங்கள்\nகொரோனா வைரஸ் நோயை முற்றிலும் குணமாக்கும் மூலிகை மருந்து\nதைராய்டுக்கு 100% நிரந்தர தீர்வு\nபசுந்தீவனம் கிடைக்கும் சோள ரகம்\nமூலிகை செடிகளை வளர்த்து பராமரித்து வரும் இத்தாலிய பெண்மணி\nதென்னையில் வறட்சியை தாங்க சோற்றுக் கற்றாழை நடவுன் அனுபவம்\nதாவரக் கழிவினை துண்டாக்கும் இயந்திரம்\nஎனக்கு விவசாயத்தை பற்றி தெரியல\nபசுந்தீவனம் கிடைக்கும் சோள ரகம்\nமூலிகை செடிகளை வளர்த்து பராமரித்து வரும் இத்தாலிய பெண்மணி\nதென்னையில் வறட்சியை தாங்க சோற்றுக் கற்றாழை நடவுன் அனுபவம்\nதாவரக் கழிவினை துண்டாக்கும் இயந்திரம்\nஎனக்கு விவசாயத்தை பற்றி தெரியல\nதேங்காய் எண்ணெய் & மஞ்சள் உற்பத்தி\nஓரு நொடியில் மரத்தை உரமாக்கும்\nகழிவுப் பொருட்களைக் கொண்டு கார்\nகழிவுப் பொருட்களைக் கொண்டு கார்\nபசுந்தீவனம் கிடைக்கும் சோள ரகம்\nஹர்திக் பாண்டியாவிற்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/742294/15-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88/", "date_download": "2021-01-26T02:15:28Z", "digest": "sha1:7WO7NVY3RIMS4X4DBVDWZVL5KYSFYR4E", "length": 4040, "nlines": 31, "source_domain": "www.minmurasu.com", "title": "15 குழந்தைகள், பெண்களை பிணைக்கைதியாக பிடித்த நபர் காவல் துறை மீது துப்பாக்கிச் சூடு – மின்முரசு", "raw_content": "\n15 குழந்தைகள், பெண்களை பிணைக்கைதியாக பிடித்த நபர் காவல் துறை மீது துப்பாக்கிச் சூடு\n15 குழந்தைகள், பெண்களை பிணைக்கைதியாக பிடித்த நபர் காவல் துறை மீது துப்பாக்கிச் சூடு\nஉத்தரப்பிரதேசம் ஃபரூக்காபாத்தில் சுமார் 15 குழந்��ைகள் மற்றும் சில பெண்களை ஒரு வீட்டில் பிணைக் கைதிகளாகப் பிடித்துவைத்துள்ள நபர் போலீசார் மீது துப்பாக்கி சூடு நடத்தியதோடு, கையெறி குண்டும் வீசியுள்ளார் என்கிறது ஏ.என்.ஐ. செய்தி முகமை.\nஇந்த சம்பவத்தில் 3 போலீசார், கிராமவாசிகள் காயமடைந்துள்ளனர்.\nகுறிப்பிட்ட நபர் தமது வீட்டுக்கு, தமது மகளின் பிறந்த நாள் கொண்டாட்டத்துக்காக குழந்தைகளை அழைத்துள்ளார் என்றும் ஏ.என்.ஐ. செய்தி முகமை தெரிவிக்கிறது.\nபிணைக்கைதிகளை மீட்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. மூத்த போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்தில் உள்ளனர்.\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:\nPosted in இந்தியா, தமிழகம்\nவேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பின்புறம் பாலாற்றில் குப்பைகளை கொட்டும் மாநகராட்சி ஊழியர்கள்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை\nடி.எம்.கிருஷ்ணாவின் புத்தக வெளியீட்டுக்கு அனுமதி மறுப்பதா\nசசிகலா நாளை விடுதலை ஆகிறார் – தொடர்ந்து பெங்களூருவிலேயே சிகிச்சை பெற முடிவு\n5 அடுக்கு பாதுகாப்பு வளையத்தில் டெல்லி – குடியரசு தின விழாவில் ஜனாதிபதி தேசிய கொடி ஏற்றுகிறார்\nஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை – நீதிபதி ஆறுமுகசாமி கமிஷனுக்கு மேலும் 6 மாதம் அவகாசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/360-news/sports/diego-maradona-brain-surgery-successful", "date_download": "2021-01-26T02:21:53Z", "digest": "sha1:BCWW2XPLJS6HOHTDSBDJMA64ZF7P5QSI", "length": 9800, "nlines": 158, "source_domain": "www.nakkheeran.in", "title": "மூளையில் ஏற்பட்ட ரத்த உறைவு நீக்கம்! பிரபல கால்பந்து வீரருக்கு நடந்த அறுவை சிகிச்சை வெற்றி! | nakkheeran", "raw_content": "\nமூளையில் ஏற்பட்ட ரத்த உறைவு நீக்கம் பிரபல கால்பந்து வீரருக்கு நடந்த அறுவை சிகிச்சை வெற்றி\nமாரடோனா, அர்ஜெண்டினாவை சேர்ந்த பிரபல கால்பந்து வீரர் ஆவர். இவர் 1986-ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற அர்ஜெண்டினா அணியை வழிநடத்தியவர். சில தினங்களுக்கு முன்னால் ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவால் லா பிளேடாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மூளையில் ரத்த உறைவு ஏற்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து, அவருக்கு செய்யப்பட்ட அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளது.\nஇதுகுறித்து மாரடோனாவிற்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் லியோபோல்டோ லூக் கூறுகையில், \"மூளையில் ஏற்பட்ட ரத்த உறைவை வெற்றிகரமாக நீக்கினோம். மாரடோனா அறுவை சிகிச்சையை பொறுத்துக்கொண்டார். அவர் உடல்நிலையில் ஏற்படும் முன்னேற்றத்தை பொறுத்து எத்தனை நாள் மருத்துவமனையில் இருக்க வேண்டும் என்பது தீர்மானிக்கப்படும்\" எனக் கூறினார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஓய்வுபெற்ற தங்கக் கால்கள் - மரடோனா கால்பந்தாட்ட நாயகன்\n\"நமக்கான பல அதிசிறந்த தருணங்களைக் கொடுத்தவர்\" - பிரதமர் மோடி மரடோனாவுக்கு இரங்கல்...\nகால்பந்து ஜாம்பவான் மாரடோனா காலமானார்\nபோலி பாஸ்போர்ட் வைத்து பயணித்ததாக கால்பந்து வீரர் ரொனால்டினோ கைது..\nஇங்கிலாந்து அணி வீரர்கள் சென்னை வருகை\nநடராஜன் உள்ளிட்ட இளம் வீரர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஆனந்த் மஹிந்திரா\n - பிசிசிஐ அதிகாரி தகவல்\nசெண்டை மேளங்கள் முழங்க சின்னப்பம்பட்டி எக்ஸ்பிரஸுக்கு வரவேற்பு\n\"என் அப்பா செய்த அடாவடித்தனம்\" - விஜய் சேதுபதியின் வைரல் வீடியோ\n'அண்ணாத்த' ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\n\"அந்த மாதிரி சர்ச்சையை கிளப்புவது எல்லாம் எங்கள் வேலை இல்லை\" - விஜய்சேதுபதி விளக்கம்\nராஜமௌலியின் 'ஆர்.ஆர்.ஆர்' ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஉடல் முழுவதும் மஞ்சள் குங்குமம்... மகள்களை நரபலியிட்ட பெற்றோர்\nசசி எடுக்கும் புதிய சபதம்... 30 எம்எல்ஏக்கள் தயார்.. உடையும் அ.தி.மு.க\n\"ஐடி என்ன அவன் அப்பன் வீட்டு சொத்தா...\" -வழக்கங்களை உடைத்து, தென்காசியில் இறக்கிய ஸ்ரீதர் வேம்பு\n''நேற்றுவரை விபூதியை அழித்தவர்கள் இன்று வேல்கொண்டு வருகின்றனர்'' - சி.வி.சண்முகம் தாக்கு\nவேலைக்கு சேர்ந்த பதினோரு வருஷத்தில் சி.இ.ஓ... சுந்தர் பிச்சை சக்சஸ் ரூட் | வென்றோர் சொல் #30\nஅன்று 'மலடி' பட்டம், இன்று பத்மஸ்ரீ பட்டம் 'மரங்களின் தாய்' திம்மக்கா | வென்றோர் சொல் #29\nமரணத்தை மறுவிசாரணை செய்யும் கவிதைகள் - யுகபாரதி வெளியிட்ட சாக்லாவின் 'உயிராடல்' நூல்\nஅங்க மக்கள் செத்துக்கிட்டு இருக்காங்க... இப்ப எதுக்கு கொண்டாட்டம் - ஏ.ஆர்.ரஹ்மானின் மனசு | வென்றோர் சொல் #28\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-33-44/sinthanaiyalan-nov17/34143-2017-11-10-15-41-27", "date_download": "2021-01-26T02:13:43Z", "digest": "sha1:BFP3J3PWZUNQPCNNMKE5NUPC5EUWORZS", "length": 41037, "nlines": 253, "source_domain": "keetru.com", "title": "தன்னுரிமையா? தனியாட்சியா?", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nசிந்தனையாளன் - நவம்பர் 2017\nசமூக செயல்பாட்டாளர்கள் மீது குண்டர் சட்டங்களை ஏவாதே\nகடும் குளிரிலும் தமிழின அழிப்புக்கு நீதி கோரி ஐநா நோக்கி ஈருருளிப் பயணம் ஆரம்பம்\nஅமெரிக்கத் தீர்மானமும் நம் நிலைப்பாடும்\nகலாச்சார காவலர்களை மிஞ்சும் தமிழீழ காவலர்கள்\nஅகில இந்திய தேர்வுகள் தமிழகத்தை வடவர் மயமாக்குகின்றன\nஈழத் தமிழர் போராட்டத்துக்கு எதிரான பொய்ப் பிரச்சாரங்கள்\nஆணையங்களல்ல; பெண்களின் விழிப்புணர்வே முக்கியம்\nமானமற்ற உலகில் செருப்புகூட ஆயுதம்தான்\nவைகோவுக்கு இராஜ துரோகி முத்திரைக் குத்தும் 124(ஏ) ஒழியட்டும்\nமனிதர்கள் எரிக்கப்படும் நாட்டில் யானைகள் எங்கே தப்புவது\nஅமெரிக்கப் பணத்தில் கொழிக்கிறது மக்கள் விரோத ஆர்.எஸ்.எஸ். அமைப்பும், பார்ப்பனியமும்\nமுசுலீம்கள் குறித்து அம்பேத்கர் - கட்டுக்கதைகளும் உண்மை விவரங்களும்\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை\nதமிழ்க் குழந்தைகளுக்கு இப்படிக் கூட பெயர் வைக்க முடியுமா\nபிரிவு: சிந்தனையாளன் - நவம்பர் 2017\nவெளியிடப்பட்டது: 10 நவம்பர் 2017\nஉலகில் 17, 18ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பிய நாடுகள், ஆசிய ஆப்பிரிக்க வட தென் அமெரிக்க நாடுகளில் தங்களின் காலனிகளை உருவாக்கிப் பொருளாதாரச் சுரண்டலை மேற்கொண்டன.\nவிதிவிலக் காக இன்றைய மக்கள் சீனா போன்ற சில நாடுகளில் சில நிலப்பகுதிகளை மட்டும் கைப்பற்றித் தங்களுடைய மேலாதிக்கத்தைச் செலுத்தி வந்தன. சான்றாக ஹாங் காங் பகுதியும் ஷாங்காய் நகரும் பிரித்தானிய ஏகாதி பத்தியப் பிடியில் இருந்தன.\nஅதே போன்று சீன வியட் நாம் கடற்பகுதிகளில் உள்ள பராசல் தீவுகள் பிரான்சு ஏகாதிபத்திய நாட்டிடம் அடிமைப்பட்டு இருந்தன.\nஇன்று வியட்நாம், மக்கள் சீனம், தைவான் ஆகிய நாடுகள் இந்த பராசல் தீவுகளின் பகுதிகளைத் தங்கள் நாட்டின் பகுதிகள் என்று உரிமை கொண்டாடுகின்றன. இன்றளவும் இது ஒரு பன்னாட்டு மோதல் பிரச்சினையாக நீடித்து வருகிறது.\n18, 19ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பிய ஏகாதி பத்திய நாடுகளின் பிடியில் இருந்து விடுபட உள்நாட்டு மக்கள் நடத்திய விடுதலைப் போர்கள் ஏராளம். இன் றைக்கு உலகின் ஏகாதிபத்திய நாடாக உள்ள அமெரிக்கா, 18ஆம் நூற்றாண்டில்தான் இங்கிலாந்தின் பிடியில் இருந்து விடுதலை பெற்றது. எனவே மக்களின் உரிமை கள் தான் விடுதலைக்கு அடிப்படையான காரணங் களாகும்.\nவிடுதலைப் பெற்ற ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் 20ஆம் நூற்றாண்டில் தொடங்கிய தன்னாட்சிக்கான உரிமைப் போர்கள் தொடர்ந்த வண்ணமே உள்ளன.\nதன்னுரிமை கோருகிற பல நாடுகள் பற்றிக் கூட் டாட்சியியல் ஆய்வாளர்கள் சில ஆழமான கருத்துக்களைப் பதித்துள்ளனர். பேராசிரியர் பெயின், 20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தேசியத்தைவிட வர்க்கக் கோட்பாடுகள் அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் உணர்வு களாக உருப்பெற்றன என்றார். மற்றொரு கூட்டாட்சியியல் அறிஞரான ஹெட்சர், தேசியமும் அதன் நெருங்கிய உறவான இன அடையாளமும்தான் தற்போது ஆற்றல் பொருந்திய அரசியல் சக்திகளாக முகிழ்த்து வருகின்றன என்கின்றார்.\n20ஆம் நூற்றாண்டில் 1947 தொடங்கி 1991 ஆண்டு வரை இன அடையாளத்தின் அடிப்படையில் வங்கதேசப் பிரிவினை ஒன்றுதான் நடந்துள்ளது என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். 1991ஆம் ஆண்டிற்குப் பிறகு பல தேசிய இனங்களின் கூட்டமைப்பாக இருந்த பெரிய அளவிலான தேசிய அரசுகள் தங்கள் நாடு களுக்குள் இருந்த மக்களின் மொழி-இன அடையாளங் களை உரிய முறையில் கையாளுவதற்குத் தவறிய தால் சோவியத் ஒன்றியம் உட்பட பல நாடுகள் சிதறுண்டு போயின என்று பல ஆய்வாளர்கள் குறிப் பிடுகின்றனர். 1991ஆம் ஆண்டில் நிகழ்ந்த 37 ஆயுதம் தாங்கிய மோதல்களில், 35 மோதல்கள் இன அடிப் படையிலான உள்நாட்டு மோதல்களே ஆகும். பேரா சிரியர் எரிக்சன்-வட அயர்லாந்தில் நடந்த போராட்டம் இலங்கையில் தமிழ்த் தேசியத்திற்கான போராட்டம் ஆகியவற்றுக்கு இன மோதல்களே காரணம் என்கின் றார். இன்றளவும் இந்தப் போக்கு தொடர்கிறது.\nபர்மாவில் ரோஹிங்கியா இசுலாமியர்கள் தாக்கப் படுகிறார்கள். அவர்களுக்கான உரிமைகள் மியான்மர் அரசால் நசுக்கப்டுகின்றன. அமைதிக்கான நோபல் பரிசைப் (1991) பெற்ற ஆங் சாங் சூகி அம்மையார் பாசிசப் போக்கைக் கடைப்பிடித்து நசுக்குகிறார். இதனால் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் அந்த அம்மையாருக்கு வழங்கிய மாண்புறு மதிப்பையும் திரும்பப் பெற்றுக் கொண்டது. அப்பல்கலைக்கழக மாணவர்கள் ஒருமனதாக வாக்களித்து அவரது படத்தையும் பல்கலைக்கழகத்திலிருந்து அகற்றிவிட்டனர். எனவே ஒரு காலத்தில் இராணுவ அடக்குமுறைக்கு எதிராகப் போராடிய வீரமங்கை, இன்று மனித உரிமைகளைக் காலில் போட்டு மிதிக்கும் நிலையைக் காணும் போது மானுட உரிமைக்காகப் போராடியவர்கள் அரசு அதிகாரம் கிடைத்தால் தாங்கள் செய்த தியாகத் திற்கே துரோகம் செய்கிறார்கள் என்பதுதான் காலம் நமக்குக் கற்பிக்கும் பாடமாகும்.\nஇன்றைய உலகில் நடைபெறும் இன உரிமைக் கான போராட்டக் களத்தில் தொடர்ந்து கனடா நாட்டின் கியூபெக் மாநிலத்தில் பிரெஞ்சு பேசும் மக்களும், இங்கிலாந்தைச் சார்ந்த ஸ்காட்லாந்தியர்களும். வேல்ஸ் ஐரிஷ்காரர்களும் பெல்ஜியத்தில் வாஷ்ம்கள் பிளமி` இன மக்களும் ஈழத்தில் தமிழ் மக்களும் ஸ்பெயினைச் சார்ந்த கேட்டலோனியர்களும், ஈராக்கில் குர்திஷ் இன மக்களும், பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மக்களும் தொடர்ந்து உரிமைக்குரல்களை எழுப்பி வருகின்றனர்.\nஎல்லை காந்தி என இந்தியத் தவைர்களால் போற்றப்பட்ட கான் அப்துல்கபார்கானின் மகன் வாலிக்கான், தங்களுடைய இன உரிமைப் போராட்டத்தைப் பற்றி ஓர் அருமையான கருத்தைப் பதிந்துள்ளார் “6000 ஆண்டுகளாக நான் பலுசிஸ்தானி; 1000 ஆண்டு களாக நான் முஸ்லிம்; 27 ஆண்டுகளாக நான் பாகிஸ்தானி” என்று 1974ஆம் ஆண்டு குறிப்பிட்டதை, 2017இல் வெளிவந்த பலுசிஸ்தான் பற்றிய ஆய்வு நூலில் ராஜிவ் தோக்ரா குறித்துள்ளார்.\nஆப்பிரிக்க நாடுகளின் பல பகுதிகள் உட்பட மொழி, இன, சமய அடிப்படையில் மோதல்கள் தொடர்ந்த வண்ணமே உள்ளன. ஒரு காலத்தில் பிரித்தானிய ஏகாதிபத்தியத்திற்கு எதிராகப் பிரிந்த அமெரிக்கா, இன்று குர்தி` இன மக்களை ஏமாற்ற முனைகிறது. குறிப்பாக. சதாம் உசைன் சர்வ வல்லமையுடன் ஆட்சி செய்த காலத்தில் குர்து இனப் போராட்டத்திற்கு ஆயுதம் மற்றும் நிதியுதவிகளைச் செய்த அமெரிக்கா, தற்போது அவர்களின் விடுதலைக்குத் தடையாக உள்ளது. ஈராக்கின் பெட்ரோல் வளமும் புவிசார் அரசியலுமே இத்தடைக்கு முதன்மையான காரணங்களாக அமை கின்றன.\nஇன்று ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் கேட்ட லோனியா பிரிவினை உலக அரசியல் அரங்கில் தீவிர மாக அலசப்படுகிறது. கேட்டலோனியா பல ஆயிரமாண்டு களாகத் தனது தனித்தன்மையையும் பண்பாட்டு மொழி உரிமைகளையும் போற்றிப் பாதுகாத்து வருகிறது என்று சுயாட்சி பெற்ற கேட்டலோனிய மாநிலத் தலை வர் பியுஜி டி மோன்ட் குறிப்பிட்டுள்ளார்.\n18ஆம் நூற் றாண்டில்தான் கேட்டலோனியாவை ஸ்பெயின் நாடு கைப்பற்றியது. 1939க்குப் பிறகு ஜெனரல் பிரான்சிசோ பிரான்கோ என்ற சர்வாதிகாரி கேட்டலோனியா மொழி யின் மீதும் மக்களின் மீதும் அடக்குமுறைகளை ஏவி விட்டார். ஸ்பானிஷ் மொழியில் பெயரிட்டவர்கள் மட்டும் பாதுகாக்கப்பட்டனர். மற்ற மொழியினர் தடை செய்யப்பட்டனர். ஸ்பானிஷ் மொழியைப் பேசும் ஏழை மக்களை கேட்டலோனியாவிற்குள் குடியேற ஊக்குவிக் கப்பட்டது. இந்தத் தடைகளை எல்லாம் கடந்து கேட்ட லோனியா மக்கள் தங்களின் தனித்தன்மையை இழக் காமல் பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபட்டதனால் ஸ்பெயின் நாட்டின் வளம் கொழிக்கும் மாநிலமாக இன்று இது திகழ்கிறது.\nஸ்பெயின் நாட்டில் கேட்ட லோனிய மாநிலத்திற்குத்தான் அதிக அளவு சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள். 1990க்குப் பிறகு ஸ்பெயின் அரசு கேட்டலோனியா மக்கள் பேசும் மொழியை மற்றொரு நிர்வாக மொழியாக ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு அவர்களது உரிமைப் போராட்டம் பயணித்தது. கேட்டலோனியா மாநிலத்திற்குத் தனிக்கொடியும் உள்ளது. பன்முகத்தன்மையைக் குலைக்கும் வகையில் மறைமுகமாகப் பல மக்கள் விரோத நடவடிக்கைகளை ஸ்பெயின் அரசு தொடர்ந்து மேற்கொள்ளும் என்ற அச்சத்தின் காரணமாக மாநில அரசே ஒரு மக்கள் வாக்கெடுப்பை நடத்திப் பிரிவினையை உறுதி செய்தது. தற்போது ஸ்பெயின் அரசு மக்கள் வாக்கெடுப்பை நிரா கரித்து மீண்டும் இன மோதல் போக்கை உறுதியாக்கி யுள்ளது.\nஸ்பெயின் அரசு கேட்டலோனியா மாநில அரசு நடத்திய மக்கள் வாக்கெடுப்பைத் துப்பாக்கிச் சூடு, வன்முறைக் கலவரங்கள் வழியாகத் தடுப்பதற்கு முயற்சி களை மேற்கொண்ட போதிலும், இவற்றையெல்லாம் மீறி 42 விழுக்காட்டு மக்கள் வாக்களித்தனர். அவற்றில் 92 விழுக்காட்டினர் கேட்டலோனியா தனிநாடாக வேண்டும் என்று வாக்களித்துள்ளனர். ஆனால் உலகின் வல்லரசு நாடுகள் குறிப்பாக ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் தங்களுடைய சுயநலத்திற்காக குர்தி` இன மக்களின் போராட்டத்தையும் கேட்டலோனியா தனிநாடு கோரிக்கையையும் கண்டுகொள்ளாமல் உள்ளன. மேலும் இந்நாடுகள் ஸ்பெயின் அரசின் பாசிசப் போக்கை ஆதரிக்கின்றன.\nஉலகில் உள்ள பல மனித உரிமை ஆர்வலர்களும் பல அரசியல் இயக்கங்களும் கேட்டலோனியாவின் மக்கள் வாக்கெடுப்பை ஆதரித்து தனிநாடு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். இதன் தொடர் பாகச் செய்திகளும் கட்டுரைகளும் உலக அளவில் வந்தவண்ணமே உள்ளன.\nசோயிப் டேனியால் என்கிற ஆய்வாளர் கேட்டலோனி யாவின் பிரிவினைக்கு ஆதரவான மக்கள் வாக்கெடுப்பு இந்தியைக் கட்டாயமாகத் திணிக்கும் இந்தியாவிற்கு ஓர் எச்சரிக்கை என்ற தலைப்பில் கட்டுரை எழுதியுள்ளார். கேட்டலோனியா தனித்தன்மையைப் பாதுகாத்து கேட்ட லோனியா மக்கள் பேசும் மொழியைத் தேசிய அளவில் ஆட்சி மொழியாக ஆக்கியும் தங்களின் பண்பாட்டு மொழி உரிமைகளை நிரந்தரமாக நிலைநிறுத்திடவே பிரிவினை கேட்கிறார்கள் என்று இந்த ஆய்வாளர் குறிப்பிடுகிறார்.\nஸ்பெயின் நாட்டிற்கு வரி வருவாயை அளிப்பதில் முதன்மையான மாநிலங்களில் ஒன்றாக கேட்ட லோனியா உள்ளது. இதே போன்றுதான் தமிழ்நாடு உட்பட சில மாநிலங்கள் இந்திய ஒன்றிய அரசிற்கு அதிக வரிவருவாயை ஈட்டித் தருகின்றன. மேற்கு வங்கம் மராட்டியம் பஞ்சாப் தமிழ்நாடு கர்நாடகம் ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் திரட்டப்படும் வரிவருவாய் 70 ஆண்டுகளுக்குப் பின்பும் வளராத இந்தி பேசும் வட மாநிலங்களுக்கு இன்றும் பிரித்தளிக்கப் படுகிறது. அதே நேரத்தில் ஒன்றிய அரசு நிதிக்குழுவின் வழியாக அளிக்கும் வரிவருவாய் 5 ஆண்டு களுக்கு ஒரு முறை பகிர்வு செய்யும் போது, அதிக வரிவருவாய் அளிக்கும் ஆறு மாநிலங்களுக்கு ஏறக் குறைய 10 விழுக்காட்டு அளவு நிதியை மிகமிகக் குறைந்த அளவில் பிரித்துக் கொடுக்கிறது. எந்தவித சமூக பொருளாதார முன்னேற்றத் திட்டங்களை இந்தி வட மாநிலங்கள் நிறைவேற்றாமல் மற்ற மாநிலங்களின் வரிவருவாயைப் பிடுங்கித் தின்னும் நிலையில் உள்ளன.\nசோயிப் டேனியால் இக்கருத்தை உறுதி செய்வதற்கு, இரனஜித் ராய் என்ற ஆய்வாளரின் மேற்கோளைச் சுட்டியுள்ளார். இரனஜித் ராயின் கருத்துப்படி-1961 ஆம் ஆண்டில் மட்டும் மேற்கு வங்கம் அளித்த ஒவ் வொரு நூறு ரூபாய் வரி வருவாயில், 16 ரூபாய் மட்டும் தான் மேற்கு வங்கம் திரும்பப் பெற்றது. ஆனால் இந்தி பேசும் பீகார் மாநிலம் 182 ரூபாய் பெற்றது என்று குறிப்பிடுகிறார். தற்போது வந்துள்ள மாநிலங்களின் வரி வருவாய் ஆய்வுப் புள்ளிவிவரங்களும் இதே நிலைதான் தொடர்கிறது என்று மெய்ப்பித்துக் காட்டியுள்ளன.\nஇது போன்ற மாநில உரிமைக்கான களங்கள் தமிழ்நாட்டில் தொடரும் போது ஒன்றிய அரசு தொடர்ந்து தமிழ்நாட்டைப் புறக்கணிப்பதாக டேனியால் குறிப்பிட்டுள்ளார். தமிழர்களின் வீர அடையாளமாக இருந்த ஜல்லிக்கட்டு நடத்துவதை உச்ச நீதிமன்றம் தடை செய்தபோது, அதற்கு ஒன்றிய அரசு உறுதுணை புரிந்தபோது தமிழ்நாட்டில் ���ாபெரும் பேராட்டக்களம் அமைக்கப்பட்டது. தந்தை பெரியார் சுட்டிய தனித் திராவிட நாடு கோரிக்கை மீண்டும் உயிர்த்தெழுகிறது என்பதைச் சமூக வலைதளங்கள் வழி அறிந்து கொள்ளலாம் என்றும் இந்தக் கட்டு ரையாளர் குறிப்பிட்டுள்ளார்.\nஇது போன்றே மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி வங்க மொழியை எல்லாப் பள்ளிகளிலும் கட்டாயமாக்கி உள்ளார். இந்தித் திணிப் பையும் கண்டித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் வேலை யில் அமர்வதற்குக் கன்னட மொழியைப் பயின்றிருக்க வேண்டும் என்ற ஓர் ஆணையைத் தேசியக் கட்சியான காங்கிரசு அரசு வெளியிட்டுள்ளது.\nசரக்கு-சேவை வரிச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட போது தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்த்துக் கூக்குரலிட்டனர். இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 42ஆம் திருத்தத்தின் வழியாக, 1971ஆம் ஆண்டு மக்கள் தொகையை அடிப்படையாகக் கொண்டுதான் ஒவ்வொரு மாநிலத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை உறுதி செய்யப்பட்டது.\n2026இல் இந்தச் சட்டத்தின் கால அளவு முடிவுறுகிறது. மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தும் மேற்குவங்கம் தமிழ்நாடு போன்ற மாநிலங்களின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 2026க்குப் பிறகு குறையும் வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் உத்திர பிரதேசம் போன்ற மாநிலங்களில் நாடாளுமன்ற உறுப்பி னர்களின் எண்ணிக்கை உயரும் வாய்ப்புள்ளது. இத்தகைய பிரச்சினைகளுக்கெல்லாம் எல்லா மாநிலங் களும் ஒப்புக் கொள்கிற சரியான ஒரு தீர்வை ஒன்றிய அரசு மேற்கொள்ளவில்லை என்றால் இந்தியாவில் கேட்டலோனியாவின் உணர்வுகள் எதிரொலிக்கும் என சோயிப் டேனியால் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்திய அரசியலில் இத்தகைய மக்கள்-மாநில உரிமைகளைப் பாதிக்கின்ற கருத்துக்களில் அதிக அக்கறை கொள்ளாமல் மாநிலக் கட்சிகளும் மற்ற அரசியல் கட்சிகளும் இருப்பதால்தான் மீண்டும் மீண்டும் ஒன்றிய அரசியல் அதிகாரங்களைக் குவிப்பதைத் தடுக்க முடியவில்லை. 1) ஒன்றிய அரசு, 2) ஜி.எஸ்.டி. மாநிலங்கள், 3) ஜி.எஸ்.டி. ஒன்றிய அரசின் நேரடி நிர்வாகப் பகுதிகள், 4) ஜி.எஸ்.டி. மாநிலங்களுக்கு இடையேயான ஜி.எஸ்.டி. என நான்கு வகையான வரி முறைகளைத் திணித்து இந்தியப் பொருளாதாரத்தைச் சீரழிவுப் பாதையில் எடுத்துச் செல்வதை ஒன்றிய அரசின் முன்னாள் அமைச்சர்களும் பாஜகவின் முக்கிய ��லைவர்களுமான யஷ்வந்த் சின்கா அருண்ஷோரி சுப்பிரமணிய சாமி ஆகியோர் சுட்டிக்காட்டியுள்ளனர்.\nமாநிலங்களின் வரி உரிமையைப் பறித்து சரக்கு-சேவை வரிக் குழுவிடம் அளித்துக் குழப்பத்தையே விளைவித்துள்ளனர் என்பதற்கு அண்மையில் மாற்றப் பட்ட வரிவிகிதங்களே எடுத்துக்காட்டுகளாக உள்ளன. இதுவரை 22 முறை இந்தக் குழு கூடியும் ஒரு சரியான முடிவை எடுக்க முடியாமல் தடுமாறுவதில் இருந்து, அதிக அதிகாரக்குவிப்பு ஒன்றிய அரசில் இருப்பது ஆபத்தில் முடியும் என்பதை மெய்ப்பித்துள்ளது.\nதமிழ்நாட்டில் நீட் தேர்வு, கதிராமங்கலம் போராட்டம், நெடுவாசல் ஓ.என்.ஜி.சி குழாய்ப் பதிப்பிற்கு எதிரான போராட்டம், கீழடியில் நடைபெற்று வரும் தொல் ஆய்வுக்கு இந்திய அரசின் நிதி ஒதுக்காத போக்கு ஆகியன தமிழ்நாடு எவ்வாறு வெளிப்படையாகவே புறக்கணிக் கப்படுகிறது என்பதை எடுத்தியம்புகின்றன. இவற்றுக் கெல்லாம் உரிய நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தினால் ஸ்பெயினில் ஏற்பட்டு வரும் கேட்டலோனியா விளைவுகள் இந்தியாவிலும் எதிரொலிக்காதா என்பதை ஒன்றிய அரசு ஒதுக்கிவிட முடியாது. மாநிலங்களின் தன்னுரிமையா என்பதை ஒன்றிய அரசு ஒதுக்கிவிட முடியாது. மாநிலங்களின் தன்னுரிமையா தனியாட்சியா என்ற முழக்கங்கள் ஒலிப்பதைக் காலம்தான் முடிவு செய்யும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2021-01-26T03:37:53Z", "digest": "sha1:Q4SP6T3XCPIOST5BKZLLQOLMLMWRGHRR", "length": 15597, "nlines": 154, "source_domain": "gttaagri.relier.in", "title": "தென்னையின் அழையா இரவு விருந்தினன் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nதென்னையின் அழையா இரவு விருந்தினன்\n‘இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம் இதுதான் எங்கள் உலகம்… எங்கள் உலகம்…’\nகண்ணதாசன் எழுதிய திரைப்பாடல் வரி இது. இந��தப் பாடலில் வருவதுபோல் இரவில் ஆட்டம் போடும் இரவாடி உயிரினங்களுள் ஒன்று மரநாய். ஆங்கிலத்தில் Palm civet. இவை மரங்களில் ஏறித் தன் உணவைப் பெறுவதால் இந்தப் பெயர்.\nதென்னை விவசாயிகள் நன்கு அறிந்த உயிரினம் இந்த மரநாய். பொதுவாகத் தென்னை அதிகம் வளர்க்கப்படும் பகுதிகளிலும் குறிப்பாகப் பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, மதுக்கூர், பேராவூரணிப் பகுதிகளில் தென்னை மரங்களில் மரநாய்களின் தாக்கம் அதிகமுள்ளது.\nதென்னை மரங்களில் உள்ள இளநீரை மட்டுமே மரநாய்கள் குடிக்கின்றன. தென்னங்குலைகளில் இளநீரில் வழுக்கை உருவாகும் 7-வது மாதத் தொடக்கத்தில் தன் கூரிய பற்களால் வட்டமாகத் துவாரமிட்டு கடைசி சொட்டு இளநீர்வரை பாளையிலேயே வைத்துக் குடித்துவிடுகின்றன. பின்னர்ச் சுமார் 8 10 அடிகூட எளிதில் தாவி, அடுத்த மரத்தின் மட்டையைப் பிடித்துவிடும். மரத்திலிருந்து இறங்கிவர நேர்ந்தால் தலைகீழாக இறங்கும்.\nதாவிக் குதிக்க, எளிதில் மரமேறுவதற்கு உதவும் வகையிலும் மரநாயின் கால்கள் அமைந்துள்ளன. வால் பகுதி சமநிலைப்படுத்திக்கொள்ளவும், கூரிய பற்கள் காய்களை எளிதில் ஓட்டை போடவும் உதவுகின்றன. இரவு வாழ்க்கைக்கு உதவும் பார்வைத்திறன் மிகுந்த கண்கள், கடும் இருட்டிலும் பார்க்கும் சக்தியை இவற்றுக்கு அளிக்கின்றன. ஒரு நாயைப் போல் மோப்ப சக்தி கொண்டிருப்பதால் சரியான பக்குவத்தில் இளநீர்க் குலைகளை இது கண்டுகொள்ளும்.\nமிகுந்த கூச்சச் சுபாவம் கொண்டவை. மனிதர்களைக் கண்டால் அறவே பிடிக்காது. பகலில் மரத்தின் கொண்டைப் பகுதிக்குள் படுத்து இவை தூங்கிவிடும். இரவில் நடமாடும்போதுகூட இவற்றின் சுவாசம் மேலடுக்குக் காற்றோடு கலந்து சென்றுவிடுகிறது. தவறுதலாகச் சிறு சப்தம்கூட எழுப்புவதில்லை.\nமரநாய்கள் எல்லா ரகத் தென்னையின் இளநீர்க் குலைகளையும் கடித்துச் சேதப்படுத்தும். ஆனால், தென்னை மரங்களில் ஏற்படும் எல்லாத் தாக்குதல்களும் மரநாய்களால் மட்டும் ஏற்படுவதல்ல. பழந்தின்னி வௌவால்கள், மர எலிகள், அணில்களாலும் மரத்துக்குச் சேதம் ஏற்படும்.\nதென்கிழக்கு ஆசிய நாடுகளின் காடுகளில் காட்டு மரங்களில் ஆண்டுதோறும் கிடைக்கும் பல பழ வகைகள் என்னென்ன என்பது, அங்கு வாழும் மரநாய்களுக்கு நன்கு அத்துப்படி. எந்த வகை மரம், எங்கு, எந்த மாதங்களில் பழம் கொடுக்கும் என்பது இவ்விலங்குகளிடம் பதிந்து போயுள்ளது.\nநமது நாட்டில் தென்னையைப் பெரும்பாலும் தனிப் பயிராக வளர்ப்பதால் காட்டு மரங்கள் பெரும்பாலும் அழிக்கப்பட்டுவிட்டன. அதனால் மாற்று உணவு கிடைக்காமல் மரநாய்கள் தென்னையையே முற்றிலுமாகச் சார்ந்திருக்கின்றன.\nகோகோ ஊடுபயிராகச் செய்யப்படும் இடங்களில், தென்னையில் தாக்குதல் குறைந்து கோகோ பழங்களில் தாக்குதல் அதிகமாக உள்ளது. இந்தோனேசிய காபித் தோட்டங்களில் வாழும் ஒரு வகை மரநாய்கள் அங்கு பயிர் செய்யப்படும் காபி பயிரில் காபிப் பழங்களைத் தின்று செரிக்காத கொட்டைகளைக் கழிக்கும். அவற்றின் கழிவிலிருந்து கிடைக்கும் கொட்டைகள் சேகரிக்கப்பட்டு, சுத்தம் செய்யப்பட்டு அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன.\nவிவசாயிகள் மரநாய்களின் தாக்குதலைச் சமாளிக்க உணவில் நஞ்சு கலந்து மரங்களில் வைத்துவிடுகின்றனர். அவற்றைப் பெரும்பாலும் மரநாய்கள் உண்பதில்லை. மாறாக அணில், எலி, மயில், பருந்து போன்ற உயிரினங்கள் தவறுதலாக உண்டு இறந்துவிடுகின்றன. சில நேரம் மரத்திலிருந்து விழும் நஞ்சுணவு நாட்டுக்கோழிகள், கால்நடைகளைக்கூடக் கொன்றுவிடுகிறது.\nகூண்டுப்பொறி வைத்து இதைச் சிலர் பிடித்துவிடுகின்றனர். அவ்வாறு பிடிபடும் உயிரினங்கள் டாஸ்மாக் கடைகளில் காட்சிக்கு வைக்கப்பட்டு மிகுந்த விலைக்கு இறைச்சிக்காக விற்கப்படுகின்றன.\nதென்னையின் முதல் எதிரி சிவப்புக்கூண் வண்டாகும். காண்டாமிருக வண்டும் மரங்களுக்கு மிகுந்த சேதத்தை ஏற்படுத்துகிறது. நோய்களைப் பொறுத்தவரையில் சாறுவடிதல் நோய், தஞ்சை வாடல் நோய் ஆகியவை மரத்தையே காலி செய்துவிடுகின்றன. இவற்றையெல்லாம் மனதில் கொண்டால் மரநாய்களால் உண்டாகும் சேதாரம் ஒன்றுமேயில்லை. மரங்களுக்கு எந்தவித பெரிய பாதிப்பையும், இவை ஏற்படுத்துவதில்லை.\nதென்னை விவசாயிகளாகிய நாம் செய்ய வேண்டியது தாக்குதல் நடக்கும்போது பதற்றமடையாமல், அவற்றை ஒரு இரவு விருந்தினராகக் கருதவேண்டியதுதான். ஜீவகாருண்யத்தைக் கடைப்பிடித்தால் சூழலியல் சமன்பாடு பாதிக்கப்படுவதில்லை. மேலும், இவை அரிய வகை உயிரினங்களாகப் பட்டியலிடப்பட்டு, வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டம் 1972-ன்படி பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இந்த உயிரினங்களை அழிப்பது தண்டனைக்குரிய குற்றமும்கூட.\nபசுமை தமிழகம் மொப���ல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\n2015: தமிழகத்தை உலுக்கிய சுற்றுச்சூழல் சர்ச்சைகள் →\n← புகையான் பூச்சி தாக்குதல் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/617911/amp?ref=entity&keyword=Jaleel", "date_download": "2021-01-26T03:50:59Z", "digest": "sha1:LWTBSW3E64K6HLVTV7CEFFFOCDXBDPV7", "length": 15212, "nlines": 93, "source_domain": "m.dinakaran.com", "title": "தங்க கடத்தல் வழக்கில் திடீர் திருப்பம்; அமைச்சர் ஜலீலிடம் என்ஐஏ விசாரணை: பதவி விலகக் கோரி போராட்டம் தீவிரமடைவதால் பரபரப்பு | Dinakaran", "raw_content": "\nதங்க கடத்தல் வழக்கில் திடீர் திருப்பம்; அமைச்சர் ஜலீலிடம் என்ஐஏ விசாரணை: பதவி விலகக் கோரி போராட்டம் தீவிரமடைவதால் பரபரப்பு\nதிருவனந்தபுரம்: தங்கம் கடத்தப்பட்ட விவகாரத்தில் கேரள உயர்கல்வித்துறை அமைச்சர் ஜலீலிடம் இன்று என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அமைச்சரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவது கேரள அரசில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் பதவி விலகக் கோரி கடந்த இரு நாட்களாக காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. திருவனந்தபுரம் அமீரக தூதரகம் மூலம் தங்கம் கடத்தப்பட்டது தொடர்பாக சுங்க இலாகா, என்ஐஏ, மத்திய அமலாக்கத்துறை ஆகிய அமைப்புகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றன. தூதரகம் வழியாக துபாயில் இருந்து குரான் கொண்டு வரப்பட்டது. அந்த பார்சலில் தங்கம், வெளிநாட்டு கரன்சி வந்திருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக கேரள உயர்கல்வித்துறை அமைச்சர் ஜலீலிடம் 2 முறை மத்திய அமலாக்கத்துறை விசாரணை நடத்தி உள்ளது.\nவிசாரணையில் அவர் அளித்த விவரங்களை சுங்கஇலாகாவும், என்ஐஏவும் பரிசோதித்து வருகிறது. இதில் பல முரண்பாடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து எந்த நேரத்திலும் அமைச்சர் ஜலீலிடம் என்ஐஏ விசாரணை நடத்தும் என கூறப்பட்டது. இந்நிலையில் இன்று விசாரணைக்கு ஆஜராக ேநாட்டீஸ் கொடுக்கப்பட்டது. இதையடுத்து திருவனந்தபுரத்தில் இருந்த அமைச்சர் ஜலீல் உடனடியாக கொச்சிக்கு விரைந்தார். காலை 9.30 மணிக்கு ஆஜராக கூறப்பட்டிருந்தது. ஆனா��் அவர் காலை 6.30 மணிக்கே என்ஐஏ அலுவலகம் சென்றுவிட்டார். 9.30 மணியளவில் அவரிடம் விசாரணை தொடங்கியது. விசாரணையின்போது, சொப்னா கும்பலுடன் உள்ள தொடர்பு குறித்த விவரங்கள், மத்திய அரசிடம் அனுமதி பெறாமல் அமீரக தூதரகத்தை தொடர்பு கொண்டது ஏன் என்பது போன்ற விவரங்களை கேட்டனர்.\nஏற்கனவே அமலாக்கத்துறை விசாரணை நடத்தியதால் கடந்த 4 நாட்களுக்கு மேலாக அமைச்சர் ஜலீல் பதவி விலக கோரி காங்கிரஸ், பாஜா உள்பட எதிர்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கேரளா முழுவதும் இந்த போராட்டம் மேலும் தீவிரமடைந்துள்ளது. என்ஐஏ விசாரணை நடத்துவதால் அமைச்சர் பதவி விலக வேண்டும் என கேரள எதிர்கட்சி தலைவர் ரமேஷ்சென்னிதலா, பாஜ மாநில தலைவர் சுரேந்திரன், முஸ்லிம் லீக் பொது செயலாளர் குஞ்ஞாலிகுட்டி ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர். இது கேரள அரசில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து ரமேஷ்சென்னிதலா கூறுகையில், தற்போது கேரளாவில் மிக மோசமான சூழ்நிலை நிலவி வருகிறது. ஒரு அமைச்சரை என்ஐஏ விசாரிப்பது எங்குமே நடைபெறாத சம்பவமாகும். இது கேரளாவுக்கே வெட்கக்கேடாகும்.\nஅமைச்சர் ஜலீலை முதலமைச்சர் பினராயி விஜயன் தான் பாதுகாக்கிறார். அவர் உடனடியாக பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறினார். அமைச்சரிடம் விசாரணை நடப்பதால் கொச்சி என்ஐஏ அலுவலகத்தை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\nஇதையடுத்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. கைது செய்யப்பட்ட முகம்மது அனூப் மற்றும் ரவீந்திரன் இருவரும் கேரளாவை சேர்ந்தவர்கள் ஆவர். இவர்கள் மலையாள சினிமா துறையை சேர்ந்தவர்களுக்கு போதை பொருள் சப்ளை செய்து வந்தது தெரியவந்துள்ளது. இந்நிலையில் கொழும்புவில் கடந்த வருடம் ஏப்.21ம் தேதி சர்ச் உள்பட 8 இடங்களில் குண்டு வெடித்தது. இந்த சம்பவத்தில் சஹ்ரான் ஹாஷிம் என்பவர் முக்கிய குற்றவாளியாக கருதப்படுகிறது. தொடர்ந்து நடந்த விசாரணையில் இவர் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு பெங்களூரு வந்து சென்றது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தியது.\nஇதில் சஹ்ரான் ஹாஷிமின் கூட்டாளியான ஆதில்அமீஸ் என்பவரும் பெங்களூருவுக்கு அடிக்கடி வந்து சென்றதும், இவர்கள் இருவருக்கும் தற்போது பெங்களூருவில் கைது செய்யப்பட்டுள்ள போதை பொருள் கும்பலுடன் தொடர்பு வைத்து இருந்ததும் தெரிய வந்துள்ளது. இதற்கான முக்கிய ஆதராங்கள் என்ஐஏவுக்கு கிடைத்துள்ளதையடுத்து பெங்களூருவில் கைது செய்யப்பட்டுள்ள போதை பொருள் கும்பலிடம் விசாரணை நடத்த என்ஐஏ தீர்மானித்துள்ளது.\n3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற கோரி டெல்லியை நோக்கி தொடங்கியது விவசாயிகளின் டிராக்டர் பேரணி\n72-வது குடியரசு தினத்தை ஒட்டி அணிவகுப்பு நடைபெறும் ராஜபாதையில் பலத்த பாதுகாப்பு\nநாட்டு மக்கள் அனைவருக்கும் பிரதமர் நரேந்திர மோடி குடியரசு தின வாழ்த்து\nவிருது பெற்ற சிறுவர்களுடன் கலந்துரையாடல் தலைவர்களின் சுயசரிதை படிக்க மோடி அறிவுரை\n: ரிசர்வ் வங்கி விளக்கம்\nதிருப்பதியில் பரபரப்பு பக்தர்கள் வசதிக்காக கட்டிய கருட மேம்பாலம் இடிந்தது\nவாட்ஸ்ஆப் நிறுவனம் இந்திய பயனர்களை ஒருதலைபட்சமாக நடத்துகிறது: நீதிமன்றத்தில் மத்திய அரசு கவலை\nகிழக்கு லடாக்கை தொடர்ந்து சிக்கிமில் சீனா ஊடுருவ முயற்சி: இந்திய ராணுவம் விரட்டியடித்தது\nஜனாதிபதி குடியரசு தின உரை தேசத்தின் நலன் பாதுகாக்கப்படும்\nமனஅழுத்தம் காரணமாக கன்னட நடிகை தற்கொலை\nபாஜ மீது மம்தா குற்றச்சாட்டு ஜெய் ஸ்ரீராம் கோஷமிட்டு நேதாஜியை இழிவுபடுத்தினர்\nடெல்லியில் திட்டமிட்டபடி விவசாயிகள் இன்று டிராக்டர் பேரணி: குடியரசு தினத்தையொட்டி பலத்த பாதுகாப்பு\nதடுப்பூசி குறித்து வதந்தி பரப்பினால் சட்ட நடவடிக்கை\nகொரோனா அறிகுறி குறைந்ததால் மருத்துவமனையில் வைத்தே சசிகலா நாளை விடுதலை: கர்நாடக சிறை நிர்வாகம் முடிவு\nஅத்திபள்ளியில் தமிழர்-கன்னடர் ஒற்றுமை மாநாடு\nசாலை விபத்தில் வாலிபர்கள் பலி\nகவுதம் புத்தா நகர் மாவட்டத்தில் 706 கோடியில் நல திட்டங்கள் தொடக்கம்\nகுடியரசு விழாவை சீர்குலைக்க திட்டம் சீக்கியர் இயக்கம் மிரட்டல் மின்நிலையங்களில் பாதுகாப்பு: காவல்துறை ரோந்தும் அதிகரிப்பு\nஒரே நாளில் 148 பேர் பாதிப்பு: 9 மாதங்களுக்கு பிறகு குறைந்தது கொரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/221346?ref=archive-feed", "date_download": "2021-01-26T02:44:30Z", "digest": "sha1:B562V3RV6F5GIMCGYDZUHKHKNPOIZBEM", "length": 8065, "nlines": 136, "source_domain": "news.lankasri.com", "title": "ஓடும் ரயிலில் ஏற முயன்று தவறி விழுந்த நபர்: நொடியில் உயிரை காப்பாற்றிய பொலிஸ் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சு���ிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஓடும் ரயிலில் ஏற முயன்று தவறி விழுந்த நபர்: நொடியில் உயிரை காப்பாற்றிய பொலிஸ்\nமேற்கு வங்கத்தில் ரயிலில் ஏற முயன்ற போது தவறி விழுந்து சக்கரத்தில் சிக்கவிருந்த நபரை, ரயில்வேயில் பணிபுரியும் பொலிஸ் ஒருவர் வேகமாக ஓடிச்சென்று காப்பாற்றியுள்ளார்.\nஇந்தியாவின் மேற்குவங்கத்தை சேர்ந்த சுஜோய் கோஷ் என்பவர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 10:00 மணியளவில், காரக்பூர்-அசன்சோல் பயணிகள் ரயிலில் ஏற முயன்றபோது தவறி விழுந்துள்ளார்.\nபிளாட்பாரத்தின் சி.சி.டி.வி காட்சிகள் கோஷ் ரயிலால் இழுத்துச் செல்லப்படுவதையும், படிக்கட்டுகளும் ரயில்பெட்டிகளும் அவரது தலை மற்றும் கால்களில் தாக்குவதையும் காட்டுகிறது.\nநல்லவேளையாக இதனை கவனித்த ரயில்வே பொலிஸார் ஒருவர் வேகமாக ஓடிச்சென்று கோஷ் கால்களை பிடித்து வெளியில் இழுத்துள்ளார்.\nஇதனையடுத்து உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டு, கோஷ் அங்கிருந்து மிட்னாபூர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் சிகிச்சைக்கு பின் நல்ல நிலையில் இருந்ததாக கூறப்பட்டுள்ளது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/tag/%E0%AE%9A%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%B7%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2021-01-26T02:39:41Z", "digest": "sha1:6Y5NCUJMZJNQNILCGTMUNDFINE3PRVI5", "length": 13308, "nlines": 151, "source_domain": "seithupaarungal.com", "title": "சஞ்சிதா ஷெட்டி – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nஐடி துறை ஊழியர்களை நாய் செயினை கழுத்தில் மாட்டியிருக்கும் தலைமுறை என்று விமர்சித்த அமீர்\nசெப்ரெம்பர் 4, 2014 செப்ரெம்பர் 4, 2014 த டைம்ஸ் தமிழ்\nபிங்கர் பிரிண்ட் பிக்சர்ஸ் தயாரிப்பில் அறிமுக நாயகன் துருவா நடிக்கும் படம் ‘திலகர்’.உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து ஜி.பெருமாள் பிள்ளை இயக்கியுள்ள படம் இது. ராஜேஷ்யாதவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். கண்ணன் இசையமைத்துள்ளார். மதியழகன், நா சே ஆர். ராஜேஷ் மற்றும் ரம்யா ஆகியோர் தயாரித்துள்ளனர். ‘திலகர்’ படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை சாந்தம் திரையரங்கில் நடைபெற்றது. படத்தின் ஆடியோ சிடியை அமீர் வெளியிட விஜய் சேதுபதி பெற்றுக் கொண்டார். டிரைலரை தயாரிப்பாளர் சங்கத்தைச்… Continue reading ஐடி துறை ஊழியர்களை நாய் செயினை கழுத்தில் மாட்டியிருக்கும் தலைமுறை என்று விமர்சித்த அமீர்\nகுறிச்சொல்லிடப்பட்டது ’பூ’ ராமு, அமீர், அரசியல், ஆதி, இனியா, கிஷோர், சஞ்சிதா ஷெட்டி, சினிமா, திலகர், நடிகைகள் நாயகி மிருதுளா, நமீதா, நாயகன் துருவா, நீதுசந்திரா, பாஸ்கர், விஜய் சேதுபதி, ஸ்ரீகாந்த்பின்னூட்டமொன்றை இடுக\nகோலிவுட், சஞ்சிதா ஷெட்டி, சினிமா\nசஞ்சிதா ஷெட்டி : எக்ஸ்க்ளூசிவ் படங்கள்\nநவம்பர் 20, 2013 த டைம்ஸ் தமிழ்\nபீட்சா 2 : வில்லா பட வெற்றிக்குப் பிறகு சஞ்சிதா ஷெட்டி, அடுத்து நடிக்கவிருக்கும் படத்தை தேர்ந்தெடுப்பதில் கவனம் செலுத்தி வருகிறது. சமீபத்தில் எடுத்த சஞ்சிதா ஷெட்டியின் புகைப்படங்கள் இதோ...\nகுறிச்சொல்லிடப்பட்டது கொஞ்சம் சினிமா, சஞ்சிதா ஷெட்டி, சினிமா, பீட்சா 2 - வில்லா, Sanchita Shetty\nஅசோக் செல்வன், சஞ்சிதா ஷெட்டி, சினிமா\nசப்போர்டிவ் ஆர்டிஸ்ட் டூ ஹீரோ: பீட்சா 2 வில்லா பட நாயகனின் வெற்றிப் பயணம்\nநவம்பர் 12, 2013 நவம்பர் 12, 2013 த டைம்ஸ் தமிழ்\nசூது கவ்வும் படத்தில் ஹீரோவுடன் இருக்கும் நான்கு கதாபாத்திரங்களில் ஒரு கதாபாத்திரமான கேசவனாக நடித்தவர் அசோக் செல்வன். அமைதியான கேரக்டரில் வந்த அசோக் செல்வன், அதிரடியாக பீட்சா 2 வில்லா படத்தின் கதாநாயகியிருக்கிறார். இந்தப் படத்தில் கோ படத்தில் நடித்த வைபவ் நடிப்பதாக இருந்தது. ஆனால் அந்த வாய்ப்பு அசோக் செல்வனுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. ஈரோட்டை பூர்வீகமாகக் கொண்ட அசோக் செல்வனின் குடும்பம், சென்னையிலே செட்டிலானது. சென்னை லயோலா கல்லூரியில் விஸ்காம் படித்த அசோக், நண்பர்களின் குறும்படங்களில் நடித்து… Continue reading சப்போர்டிவ் ஆர்டிஸ்ட் டூ ஹீரோ: பீட்சா 2 வில்லா பட நாயகனின் வெற்றிப் பயணம்\nகுறிச்சொல்லிடப்பட்டது அசோக் செல்வன், கொஞ்சம் சினிமா, சஞ்சிதா ஷெட்டி, சினிமா, சூது கவ்வும், பில்லா 2, பீட்சா 2 - வில்லாபின்னூட்டமொன்றை இடுக\nஅசோக் அமிர்தராஜ் புத்தக வெளியீட்டில் சஞ்சிதா ஷெட்டி\nசெப்ரெம்பர் 20, 2013 செப்ரெம்பர் 20, 2013 த டைம்ஸ் தமிழ்\nமுன்னாள் டென்னிஸ் வீரரும் ஹாலிவுட் படத்தயாரிப்பாளருமான அசோக் அமிர்தராஜ் அட்வான்டேஜ் ஹாலிவுட் (ஹார்பர் காலினஸ் வெளியீடு) என்ற பெயரில் சுயசரிதை நூலை எழுதியிருக்கிறார். இந்நூலின் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அமெரிக்க கவுன்சிலர் ஜெனரல் ஜெனிபர் மெச்சின்டயர் புத்தகத்தை வெளியிட, தமிழக கவர்னர் ரோசய்யா பெற்றுக்கொண்டார். இந்நிகழ்வில் லதா ரஜினியும் நடிகை சஞ்சிதா ஷெட்டியும் கலந்து கொண்டனர்.\nகுறிச்சொல்லிடப்பட்டது அசோக் அமிர்தராஜ், அமெரிக்க கவுன்சிலர் ஜெனரல் ஜெனிபர் மெச்சின்டயர், கொஞ்சம் சினிமா, சஞ்சிதா ஷெட்டி, சினிமா, தமிழக கவர்னர் ரோசய்யா, லதா ரஜினிகாந்த்பின்னூட்டமொன்றை இடுக\n’அடையாளம்’ ஆருஷி, ’பீட்சா’ ரம்யா நம்பீசன், ஃபேஷன் டிரெண்ட், அருந்ததி, சஞ்சிதா ஷெட்டி, சினிமா, நஸ்ரியா\nகோலிவுடடில் அழகுணர்வோடு உடையணியும் நடிகை\nமே 22, 2013 மே 22, 2013 த டைம்ஸ் தமிழ்\n பட விழாக்களுக்கு வரும் பெரும்பாலான நாயகிகள் ஒன்று கவர்ச்சியாக உடையணிவார்கள் அல்லது ஏனோதானோ என்று உடையணிந்து வருவார்கள். இதோ சமீபத்தில் நடந்த கோலிவிட் விழாக்களுக்கு வந்த சில நடிகைக்ளின் அலங்காரங்கள்...\nகுறிச்சொல்லிடப்பட்டது ’அடையாளம்’ ஆருஷி, ’பீட்சா’ ரம்யா நம்பீசன், அருந்ததி, கொஞ்சம் சினிமா, சஞ்சிதா ஷெட்டி, சினிமா, நஸ்ரியாவின், Nasriya Nazimபின்னூட்டமொன்றை இடுக\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/06/11/nirav-modi-flees-uk-claiming-political-asylum-011663.html", "date_download": "2021-01-26T02:21:34Z", "digest": "sha1:KHHDEPCGE6XAQHNPZ2JT2BN765QQ22JM", "length": 21757, "nlines": 204, "source_domain": "tamil.goodreturns.in", "title": "விஜய் மல்லையா, லலித் மோடி வரிசையில் லண்டனுக்குப் பறந்தார் நீரவ் மோடி..! | Nirav Modi flees to UK, claiming political asylum - Tamil Goodreturns", "raw_content": "\n» விஜய் மல்லையா, லலித் மோடி வரிசையில் லண்டனுக்குப் பறந்தார் நீரவ் மோடி..\nவிஜய் மல்லையா, லலித் மோடி வரிசையில் லண்டனுக்குப் பறந்தார் நீரவ் மோடி..\nஸ்மார்ட்டிவிகள் வாங்க ஐடியா இருக்கா: இதோ அமேசான் கிரேட் ரிபப்ளிக் தின விற்பனை\n11 hrs ago 5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..\n11 hrs ago பணக்காரனை மேலும் பணக்காரர்களாகவும், ஏழைகளை மேலும் ஏழையாகவும் மாற்றிய கொரோனா..\n12 hrs ago 'மேட் இன் அமெரிக்கா' ஜோ பிடன் கையெழுத்திடும் புதிய உத்தரவு..\n13 hrs ago பிலிப்பைன்ஸ், வியட்நாம், தாய்லாந்து-ஐ விட இந்தியாவில் அதிக வருமான வரி..\nNews அப்துல் ஜபாருக்கு கோட்டை அமீர் விருது.. மருத்துவர் பிரகாஷுக்கு அண்ணா பதக்கம்- தமிழக அரசு\nAutomobiles அறிமுகத்திற்கு தயார்நிலையில் பெனெல்லி நிறுவனத்தின் பிரபல மோட்டார்சைக்கிள்.. என்ன வசதிகளை புதிதாக பெற்றிருக்கு\nMovies ஸ்கூல் பாப்பா மாதிரி இருக்கீங்க.. லாஸ்லியாவின் நியூ போட்டோ ஷுட்டை பார்த்து ஜொள்ளுவிடும் ஃபேன்ஸ்\nLifestyle இன்றைய ராசிப்பலன் 26.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப்பெரிய நிதி நன்மையைப் பெற வாய்ப்பிருக்காம்…\nSports ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு\nEducation ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் 12,000 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்துள்ள வைர வியாபாரி நீரவ் மோடி, கடந்த 5 மாதங்களாகத் தலைமறைவாகவே இருந்த நிலையில் தற்போது லண்டனில் அரசியல் தஞ்சம் அடைந்துள்ளார் என் பைனான்சியல் டைம்ஸ் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.\nவிஜய் மல்லையா, லலித் மோடி வரிசையில் 3வது மோசடி தொழிலதிபராகத் தற்போது நீரவ் மோடி லண்டனில் தஞ்சம் அடைந்துள்ளார்.\nபிரிட்டன் அரசு தரப்பு இதுகுறித்து எவ்விதமான தகவல்களையும் அளிக்க முடியாது எனத் தெரிவித்துள்ள நிலையில், நீரவ் மோடியை ஏந்தொரு பத்திரிக்கையாலும் தொடர்புகொள்ள முடியவில்லை.\nநீரவ் மோடி மற்றும் அவரது மாமா மெஹூல் சோக்சி ஆகியோர் நாட்டின் 2வது மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக இருக்கும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் போலி ஆவணங்கள் மூலம் 12,000 கோடி ரூபாய் அளவிலான கடனை பெற்று அந்தப் பணத்தை முறைகேடாகப் பயன்படுத்தியுள்ளனர்.\nநீரவ் மோடி, மெஹூல் சோக்சி ஆகியோர் மீது தற்போது பல வழக்குகள் தொடரப்பட்ட நிலையில் இவர்களை இந்தியாவிற்கு அழைத்து வர சிபிஐ, அமலாக்கத்துறை போராடி வரும் நிலையில் தற்போது நீரவ் மோடி லண்டனில் தஞ்சம் அடைந்துள்ளார்.\nஏற்கனவே விஜய் மல்லையாவை இந்தியாவிற்கு அழைத்து வர இந்திய அரசு போராடி வரும் நிலையில் தற்போது நீரவ் மோடி லண்டனில் தஞ்சம் அடைந்தது கூடுதல் அதிர்ச்சி செய்தியாக அமைந்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nவிஜய் மல்லையா, நீரவ் மோடியை விட 'அனில் அம்பானி' படுமோசம்.. ரூ.86,188 கோடி கடன் நிலுவை..\nபஞ்சாப் நேஷனல் ஊழல் புகழ் நிரவ் மோடி வழக்கு.. ஜனவரி 7– 8ல் இறுதி வாதம்.. விரைவில் தீர்ப்பு வரலாம்\nவிஜய் மல்லையா ஸ்டைலில் 5 வருடத்தில் 38 மோசடியாளர்கள் ஸ்கேப்..\nஇந்தியாவைப் புரட்டிப்போட்ட தனியார் வங்கிகள்.. ரிசர்வ் வங்கியின் அதிரடி ஆட்டம்..\nலண்டன் செல்ல தயாரான ராணா கபூர் மகள்.. தடுத்து நிறுத்திய ஏர்போர்ட் காவல்..\nPNB ஊழல் புகழ்.. நிரவ் மோடி இனி பொருளாதார குற்றவாளி.. மும்பை சிறப்பு நீதிமன்றம் அதிரடி..\nநிரவ் மோடி அதிரடி மிரட்டல்.. என்னை இந்தியாவுக்கு அனுப்பினால் தற்கொலை செய்து கொள்வேன்..\nபஞ்சாப் நேஷனல் ஊழல் புகழ்.. நீரவ் மோடிக்கு ஜாமீன் மீண்டும் மறுப்பு..\nநீரவ் மோடி சகோதரன் நெஹலுக்கு இண்டர்போல் வலை வீச்சு..\nஎன்ன நிரவ் மோடி.. கடன வாங்கிட்டு ஓடிட்டா.. விட்டிடுவோமா.. இது இந்தியா.. DRT அதிரடி நடவடிக்கை\nநிரவ் மோடிக்கு செக் வைத்த சுவிஸ் வங்கி.. லண்டனுக்கு தப்பி ஓடிய நிரவுக்கு.. சி.பி.ஐ பதிலடி\nமோசடி மன்னனின் கார்கள் ஏலம்.. அடுத்தடுத்த ஏலத்தின் மூலம் நிரவ் மோடியின் சொத்துகள் விற்பனை\nமதுபிரியர்களுக்கு பட்ஜெட்-ல் ஜாக்பாட்.. வரி இல்லாமல் 4 லிட்டர் மதுபானம் வாங்கும் வாய்ப்பு..\nதங்கம் வாங்க இது சரியான நேரம் தான்.. சவரனுக்கு ரூ.216 சரிவு..மிஸ் பண்ணிடாதீங்க..\n10 நாளில் 10000 டாலர் சரிவு.. ரத்தக்கண்ணீர் வடிக்கும் பிட்காயின் முதலீட்டாளர்கள்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.kalakkalcinema.com/samyukta-about-fight-with-aari/134809/", "date_download": "2021-01-26T01:53:47Z", "digest": "sha1:LRWAIGPWUKYY7FJYROWT2OQQMW64GP2P", "length": 7678, "nlines": 130, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "Samyukta About Fight With Aari | tamil cinema news", "raw_content": "\nHome Bigg Boss ஆரி இப்படி எல்லாம் செய்தாரா மூடி மறைத்ததா விஜய் டிவி – சம்யுக்தா வெளியிட்ட அதிர்ச்சித்...\nஆரி இப்படி எல்லாம் செய்தாரா மூடி மறைத்ததா விஜய் டிவி – சம்யுக்தா வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்கள்.\nநடிகர் ஆரி பிக் பாஸ் வீட்டிற்குள் பேசக்கூடாதை எல்லாம் பேசி விட்டதாக தெரிவித்துள்ளார் சம்யுக்தா.\nSamyukta About Fight With Aari : தமிழ்ச் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.\nஇந்த நிகழ்ச்சியில் இருந்து கடந்த வாரம் சம்யுக்தா வெளியேற்றப்பட்டார். அவர் ஆரியை பார்த்து வளர்ப்பு சரியில்லை என கூறிய வார்த்தையே அவர் வெளியேற்றத்திற்கு மிகப் பெரிய காரணமாக அமைந்தது என கூறலாம்.\nபிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய இவர் ஆஜீத் நன்றாக விளையாடினாலும் அவர் வெற்றி பெற வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளார். அதேபோல் ரம்யா பாண்டியன் டைட்டிலை வெல்ல வாய்ப்பு இருப்பதாக சம்யுக்தா தெரிவித்துள்ளார்.\nமேலும் ஆரி உடனான பிரச்சனை பற்றி எழுப்பிய கேள்விக்கு அவர் பிக் பாஸ் வீட்டிற்குள் பேசக்கூடாது எல்லாம் பேசிவிடடார். ஒரு பெண்ணிடம் எப்படி அப்படியெல்லாம் பேசலாம் என கூறியுள்ளார்.\nஆரி பேசியது என்ன எனவும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படாதது ஏன் எனவும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.\nNext articleஅமைச்சரிடம் வேண்டுகோள் வைத்த SAC – விஷயம் என்ன..\nரசிகரின் ஒரே மெசேஜ்.. நெகிழ்ச்சி அடைந்த பிக் பாஸ் பிரபலம் பாலாஜி முருகதாஸ்\nமீண்டும் களத்தில் இறங்கிய பிக்பாஸ் ஷிவானி மீண்டும் ஆட்டத்தை ஆரம்பிச்சார்.. புகைப்படத்தை நீங்களே பாருங்க.\nபிக் பாஸ் சீசன் 3 உண்மையான வெற்றியாளர் இவர் தானா ஒரு வருடத்திற்கு பிறகு அதிர்ச்சியை கிளப்பிய ஓட்டிங் நிலவரம்.\nதிடீர் திருமணம் செய��த இசையமைப்பாளர் சித்தார்த் விபின் இணையத்தில் வெளியான புகைப்படம் இதோ\nஆயிரத்தில் ஒருவன் 2 Vs புதுப்பேட்டை 2 : எது First Release – செல்வராகவன் Opens Up.\nமாஸ்டர் படம் பற்றி கேட்ட கேள்விக்கு பதில் அளிக்க மறுத்த விஜய் சேதுபதி அப்படி என்ன கேள்வி கேட்டு இருக்காங்க பாருங்க\nஅருண் விஜயின் அடுத்த படம் ஹீரோயின் இவர்தானா\nவிமல் மற்றும் குட்டிப்புலி சரவணன் இணையும் புதிய படம் – பூஜையுடன் தொடங்கியது.\nபிரச்சாரக் கூட்டத்தில் அழுத குழந்தை.. சமாதானம் செய்த முதல்வர் பழனிச்சாமி..\nபோடுடா வெடிய.. அண்ணாத்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு – ரசிகர்கள் கொண்டாட்டம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madawalaenews.com/2020/12/blog-post_10.html", "date_download": "2021-01-26T02:23:35Z", "digest": "sha1:QSDIQ2JAJOUQVICF2L44S5UV67BY367Q", "length": 6946, "nlines": 48, "source_domain": "www.madawalaenews.com", "title": "மாளிகைக்காடு மையவாடி மதில் சரிந்தது : ஜனாஸாக்கள் ஆபத்தில் ... - Madawala News Number 1 Tamil website from Srilanka", "raw_content": "\nBamini To Unicode - பாமினி - யுனிகோட் மாற்றி\nமாளிகைக்காடு மையவாடி மதில் சரிந்தது : ஜனாஸாக்கள் ஆபத்தில் ...\nகடந்த மாதம் கடலரிப்புக்குள்ளாகி இடிந்து வீழ்ந்த மாளிகைக்காடு\nஅந்- நூர் ஜும்மா பள்ளிவாசல் மையவாடி சுவர்கள் மீண்டும் கடல் அரிப்புக்கு உள்ளாகி சில பகுதிகளை தவிர முழுமையாக இடிந்து வீழ்த்ததுடன் தற்காலிய தீர்வாக பிரதேச மக்களால் இடப்பட்ட மண் மூடைகளும் கடல் அலைகளுக்குத் தாக்குப்பிடிக்க முடியாமல் தொடர்ந்தும் சேதமாகி கடலுக்குள் மூழ்கடிக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உட்பட அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல்வாதிகள் பலரும் நடவடிக்கை எடுக்கப் போவதாகத் தெரிவித்தும் இதுவரையிலும் இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு எட்டப்படவில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர். கரையோரம் பேணல் திணைக்கள உயரதிகாரிகள், இது தொடர்பான வேலைகளை ஆரம்பிக்க ஆரம்ப கட்டத்தை முன்னெடுத்தும் அது இன்னும் அடுத்த கட்டத்தை எட்டவில்லை எனவும் பிரதேச மக்கள் மேலும் சுட்டிக்காட்டுகின்றனர்.\nமேற்படி மதில் இடிந்து விழுந்ததால் ஜனாஸாக்கள் கடலில் அள்ளுண்டு போகும் நிலை உருவாகியுள்ளது. மனித எச்சங்களும், ஜனாஸாக்களும் கடலில் மிதக்கும் நிலை ஏற்பட்டதை அடுத்து பிரதேச மக்கள் மாற்று ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.\nஇம்மையவ���டியின் நிலை தொடர்பில் ஆராய அம்பாறை மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீஷன், காரைதீவு பிரதேச செயலாளர் எஸ். ஜெகராஜன், மாளிகைக்காடு கிழக்கு கிராம நிலத்தாரி ஏ.எம். அலியார் உட்பட பலரும் களத்திற்கு விஜயம் செய்து நிலைகளை ஆராய்ந்ததுடன் அனர்த்த முகாமைத்துவ நிதிகளை கொண்டு அவசரமாக கடலரிப்பை மட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை காரைதீவு பிரதேச சபையூடாக முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக தெரிவித்தனர்.\nமாளிகைக்காடு மையவாடி மதில் சரிந்தது : ஜனாஸாக்கள் ஆபத்தில் ... Reviewed by Madawala News on December 02, 2020 Rating: 5\nமார்க்கம் என்ற பெயரில் என்மீது சேறு பூச முயல்கிறார்கள். நான் ஒரு போதும் எனது மார்க்கத்தை எதற்கும் விட்டுக் கொடுத்ததில்லை.\nகுடும்பத்தினரிடம் வழங்கிய உடலை, PCR அறிக்கையின் பின் திரும்ப பெற வந்ததால் ஏற்பட்ட குழப்ப நிலை - வாய்த் தர்க்கத்தில் ஈடுபட்ட உறவினர்கள்.\nநாட்டின் பொருளாதாரத்தை சரிவில் இருந்து மீட்க, மிகப்பெரிய பூங்காவை 50,000 கோடி பாகிஸ்தான் ரூபாவுக்கு அடமானம் வைக்க முடிவு.\nவிபத்துக்குள்ளான வேனில் இருந்தவர்களுக்கு வைத்தியசாலையில் நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா தொற்று உறுதி .\n''கொரோனா பாணி'' தம்மிக்கவை தீவிரமாக தேடும் பொலிஸார்.\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலை அடுத்து கைதான 10 பேர் வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/4046", "date_download": "2021-01-26T02:31:50Z", "digest": "sha1:XINM3WNTLYKY2KEEXFV6YROZVA6NIZLN", "length": 5643, "nlines": 147, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | arunvijay", "raw_content": "\nசூர்யா படத்தில் அறிமுகமாகும் ஜூனியர் அருண் விஜய்...\n'ஒரு நாள் வந்து காட்டுறேன்டா' - அவமானம்... கண்ணீர்... அருண்விஜய்\nஅருண்விஜய்க்கு இதுவரை கிடைக்காத ஒரு விசயம்... மாஃபியா சேப்டர் 1 - விமர்சனம்\nபடமா இல்லை வீடியோ கேமா\nமீண்டும் அருண் விஜய் ட்வீட்... சிவா ரசிகர்கள் கோபம்...\nஇந்தக் கூட்டணி மீண்டும் வெற்றி\n'எனக்கு அது கனவு என்பதால் இந்த படத்தை திறம்பட செய்வேன்' - அருண்விஜய்\n'நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்' - டெல்டா பகுதி மக்களுக்கு உதவி வரும் அருண்விஜய்\n\"ஹரி எங்க வீட்டுக்குள் வந்த பிறகுதான் குடும்பத்தில் பிரச்சனையே\" - வனிதா விஜயகுமார்\nவிரைவில் 'தடம்' பதிக்கும் அருண் விஜய்\nஇரண்டாமிடம் தரும் வீடு, வாகன, இல்லற யோகம்\nஇந்த வாரத்தில் அனுகூலமான நாளும், நேரமும் 24-1-2021 முதல் 30-1-2021 வரை\nஇந்த வார ராசிபலன் 24-1-2021 முதல் 30-1-2021 வரை\n சித்தர்தாசன் சுந்தர்ஜி ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு) ஜோதிடர்\nசெவ்வாய் தோஷம் போக்கி செழிப்பான வாழ்வு தரும் கருங்காலி விருட்ச வழிபாடு -பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinemaking.com/2019/05/blog-post_721.html", "date_download": "2021-01-26T03:32:53Z", "digest": "sha1:TS53H5DOZD3GA7REMQ744ULT77ABONCO", "length": 7258, "nlines": 41, "source_domain": "www.tamilcinemaking.com", "title": "சாய் பல்லவி-ரகுல் ப்ரீத் சிங் மோதலா - TamilCinemaKing | Tamil Cinema News | Tamil Cinema Reviews", "raw_content": "\nHome / cinema news / சாய் பல்லவி-ரகுல் ப்ரீத் சிங் மோதலா\nசாய் பல்லவி-ரகுல் ப்ரீத் சிங் மோதலா\nஒரு படத்தில் இரு ஹீரோயின்கள் நடிக்கிறார்கள் என்றால் அவர்களுக்குள் சண்டை வருமோ இல்லையோ யாராவது சண்டை என்றாவது பரப்பி விடுவார்கள்.\nசூர்யா நடிக்கும் 'என்ஜிகே' படத்தில் அவரது ஜோடியாக சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் இருவரும் நடித்துள்ளார்கள்.\nபெரிய அளவில், பெயர் கிடைக்கவில்லை என்றாலும் தெலுங்கில் இருவருமே கொஞ்சம் புகழ் பெற்றவர்கள்தான். அதனால், 'என்ஜிகே' படத்தில் சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் இருவருக்கும் இடையே 'ஈகோ' மோதல் ஏற்பட்டது என பரப்பி விட்டார்கள்.\nஇது குறித்து, ரகுல், தெரிவித்ததாவது, “அது எல்லாம் வதந்தி தான். எனக்கும் சாய் பல்லவிக்கும் இடையில் எந்த சண்டையுமில்லை. படத்தில் என்னுடைய கதாபாத்திரத்திற்கு நல்ல முக்கியத்துவம் உள்ளது” என்று அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.\n`` அப்பாவின் பெருமைக்கு உலகப்புகழோ அல்லது அவரது இசையோ காரணம் அல்ல`` - ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜாவின் உருக்குமான பேச்சு\nஸ்லம்டாக் மில்லினியர் திரைப்படம் ஆஸ்கர் விருது பெற்று 10 ஆண்டுகள் நிறைவு செய்ததையொட்டி மும்பை தராவி பகுதியில் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. ஏ.ஆர்...\nவிமர்சகர்களுக்கு தக்க பதிலடி கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜா\nஅண்மையில் மும்பையில் இடம்பெற்ற '10 இயர்ஸ் ஆஃப் ஸ்லம் டாக் மில்லினியர்' விழாவில் ஏ.ஆர். ரஹ்மான் அவரின் மூத்த மகள் கதிஜா கலந்துக...\nபுத்திசாலித்தனமாக கூட்டணி சேர்க்கும் ரஜினி\nசட்ட மற்ற தேர்தல் எப்போது நடந்தாலும் நான் தயாராக இருக்கிறேன் என்று ரஜினி கூறியதற்கு பிறகு அவரது வேட்பாளர்கள் குறித்த விஷயங்களில் பிசியா...\nகமல் கட்சியின் முதல் வெற்றி இதுவே\nகமல் க���்சி தமிழகத்தில் மூன்றாம் இடத்தில் இருக்கிறது. மேலும் பொள்ளாச்சி, மத்திய சென்னை, தென் சென்னை, வடசென்னை, ஸ்ரீபெரும்புதூர், சேலம், ...\nசற்று முன் உறுதியான பிக் பாஸ் 3-யின் 16 பிரபலங்கள்\nதொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தான் அதிக வரவேற்பு கிடைக்கும். தமிழில் அடுத்த சீசன் எப்போது தொடங்கும் என்று அனைவரும...\nகமல் ஹாசன் மோடியின் பதவி ஏற்பு விழாவிற்கு அழைத்ததாக கூறப்பட்டது முழுவதும் மிக பெரிய பொய் என்று தெரியவந்துள்ளது. மேலும், இந்த விஷயத்தை B...\n மக்கள் யாரை தேர்வு செய்வார்கள்\nஇம்முறை நடந்த லோக் சாப தேர்தலில் மத்தியில் பாஜகவும் தமிழகத்தில் திமுகவும் வெற்றியைருசித்துள்ளது. அடுத்த நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்...\nசிம்புவின் திடீர் பேங்காக் பயணம் - காரணம் வெளியாகியது\nதமிழ் சினிமாவின் மிக முக்கியமான நடிகர் சிம்பு. சிம்பு தனது அடுத்த படமாக மாநாடு படத்தில் நடிக்க ரெடியாகி வருகின்றார், ஆனால், இந்த படத்தின் ப...\nஏமாற்றிய வேட்பாளர்களுக்கு கமலின் தண்டனை\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் முடிவுகள் அந்த கட்சிக்கு சாதகமாக தான் வந்துள்ளது. வெறும் 14 மதங்களான கட்சிக்கு இந்த வரவேற்பு கிடைக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/4231-thendral-kaatre-tamil-songs-lyrics", "date_download": "2021-01-26T01:34:35Z", "digest": "sha1:WZ3JX2POSURDXYHC4VTC7QOOVTNQKZLL", "length": 7965, "nlines": 153, "source_domain": "www.tamilpaa.com", "title": "Thendral Kaatre songs lyrics from Adharmam tamil movie", "raw_content": "\nதென்றல் காற்றே ஒன்றாய் போவோமா\nதென்றல் காற்றே ஒன்றாய் போவோமா\nதுள்ளும் வெள்ளம் என்றே ஆவோமா\nபுள்ளினங்கள் பாட்டெடுத்து பாடுற நேரம்\nபொன்னருவி காலெடுத்து ஓடுற நேரம்\nதென்றல் காற்றே ஒன்றாய் போவோமா\nதுள்ளும் வெள்ளம் என்றே ஆவோமா\nஓஓ ஓஒ ஓஒ ஓஒ…….\nஓஓ ஓஒ ஓஒ ஓஒ…….\nஓஓ ஓஒ ஓஒ ஓஒ…….\nஊரு துளி நீரும் கொடுக்கும்…..\nகாடு நம்மை தாய்ப்போல் அணைக்கும்\nநான் உங்கள் நண்பன் இல்லையோ\nநான் உங்கள் அண்ணன் இல்லையோ\nமூக்கு நுனியாலே தினம் கொத்துறது ஏங்க\nதுளைப் போட்டாக்க பூங்காத்து குடியேறும்\nஅந்த ஓசைதான் தேன் பாட்டா உருமாறும்\nஎன் காதாரதான் அத நான் கேக்குறேன்\nஅந்த பாட்டுகளை பாடம் பண்ணி\nபால் நிலவில் பாடிடுவேன் நான்\nதென்றல் காற்றே ஒன்றாய் போவோமா\nதுள்ளும் வெள்ளம் என்றே ஆவோமா\nபாத்து நான் எட்டி இருப்பேன்\nஇந்த காட்டில் இல்லை சாமி\nஇங்க என்ன மதம் காமி\nஇங்கு பூசல்கள் ஏசல்கள் கிடையாது\nஇதுபோலேதான் மேலான இடம் ஏது\nஓர் வம்பும் இல்ல வீண்வாதம் இல்ல\nஇங்கு சூரியன் போல் சந்திரன் போல்\nதென்றல் காற்றே ஒன்றாய் போவோமா\nதுள்ளும் வெள்ளம் என்றே ஆவோமா\nபுள்ளினங்கள் பாட்டெடுத்து பாடுற நேரம்\nபொன்னருவி காலெடுத்து ஓடுற நேரம்\nதென்றல் காற்றே ஒன்றாய் போவோமா\nதுள்ளும் வெள்ளம் என்றே ஆவோமா\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nMuthu Mani (முத்துமணி முத்துமணி)\nThakathana (இந்திரன் போலே சந்திரன் போலே)\nNooru Vayasu (நூறு வயசு வாழ வேணும்)\nOru Pakkam Oru Nyaayam (ஒரு பக்கம் ஒரு நியாயம்)\nThendral Kaatre (தென்றல் காற்றே ஒன்றாய் போவோமா)\nVambookara Party (வம்புக்கார பாட்டி பாட்டி)\nTags: Adharmam Songs Lyrics அதர்மம் பாடல் வரிகள் Thendral Kaatre Songs Lyrics தென்றல் காற்றே ஒன்றாய் போவோமா பாடல் வரிகள்\nஇந்திரன் போலே சந்திரன் போலே\nநூறு வயசு வாழ வேணும்\nஒரு பக்கம் ஒரு நியாயம்\nதென்றல் காற்றே ஒன்றாய் போவோமா\nNaan Sirithal (நான் சிரித்தால்)\nSoorarai Pottru (சூரரைப் போற்று)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/143657-azhagiri-supporter-isakkimuthu-talking-about-dmk", "date_download": "2021-01-26T02:58:19Z", "digest": "sha1:4FHNPBVFRXALU2TEVZYLTLJY3LXKVSFC", "length": 7974, "nlines": 186, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 29 August 2018 - அழகிரியால்தான் ஸ்டாலினுக்கு பதவிகள் கிடைத்தன! | Azhagiri supporter Isakkimuthu talking about DMK - Junior Vikatan", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: தி.மு.க-வை நெருங்கும் தாமரை\nதளபதி to தலைவர்... காத்திருக்கும் தலைவலிகள்\n“கேரளா பாதிப்பிலிருந்து மீளக்கூடாதென மத்திய அரசு நினைக்கிறது\nகழகத்தின் ஆஸ்தி... குடும்பத்தில் குஸ்தி...\nஅழகிரியால்தான் ஸ்டாலினுக்கு பதவிகள் கிடைத்தன\n“இருபது ரூபாய் டோக்கன் இங்கு செல்லாது\n“கொள்ளிடம் அணை உடைந்ததற்கு கொள்ளைதான் காரணம்\nஜெ. படம் இயக்க... மும்முனைப் போட்டி\nசென்னைக்கு செம்பரம்பாக்கம்... வயநாட்டில் பாணஸூரா சாகர்\nதிருச்சி டு திருப்பூர்... இடம் மாறுகிறது வெடிமருந்து குடோன்\nஅரசுக்கல்லூரியை தனது தொகுதிக்காக அபகரிக்கிறாரா அமைச்சர்\n” - கத்தரிக்கப்பட்ட ஒரு மலையின் சோகம்\nகொள்ளிடத்தில் பெருவெள்ளம்... கிராமங்களில் மரண பயம்\nஅட்டகாசமான ஆச்சர்யமான மாற்றங்களுடன் அடுத்த இதழ்...\nஅழகிரியால்தான் ஸ்டாலினுக்கு பதவிகள் கிடைத்தன\nஅழகிரியால்தான் ஸ்டாலினு��்கு பதவிகள் கிடைத்தன\nஅழகிரியால்தான் ஸ்டாலினுக்கு பதவிகள் கிடைத்தன\nராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தீவை சேர்ந்தவன். பதினாறு வருடங்களாக இதழியல் பணியில் இருக்கிறேன். விகடனில்சீனியர் நிருபராக மதுரையில் பணிபுரிகிறேன். விகடனில் இணைந்து ஐந்து வருடங்கள் ஆகிறது. விகடனுக்கு முன் நக்கீரனில் சேகுவேரா என்ற பெயரில் பத்து வருடங்கள் பணியாற்றினேன். அதற்கு முன்பு அனைத்து தமிழ்இதழ்களிலும் ஜோக், கவிதை, விமர்சனம், கட்டுரை எழுதினேன், அதற்கு முன்பு..... .அதற்கு ....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2021-01-26T01:43:57Z", "digest": "sha1:6737XMPDCAPJBHGH42OMZEX5TE2ZNMMJ", "length": 5130, "nlines": 65, "source_domain": "tamilthamarai.com", "title": "ரமேஷ் நிஷாங்க் |", "raw_content": "\nநீங்கள் அனைவரும் மூன்று உறுதிமொழியினை ஏற்க வேண்டும்\nநம் விவசாயிகளுக்கு நாட்டு மக்கள் அனைவரும் தலைவணங்குகின்றனர்\nபல்வேறு துறைகளில் சாதனை புரிந்த, 119 பேருக்கு பத்மவிருதுகள்\nஉத்தரகண்டில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும்\nஉத்தரகண்டில் வெள்ளநிவாரண பணிகள் முழுமையாக முடியும்வரை ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தவேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிடம் முன்னாள் முதல்வர் ரமேஷ்நிஷாங்க் தலைமையில் மாநில பாஜவினர் கோரிக்கை விடுத்துள்ளனர். ...[Read More…]\nJuly,16,13, —\t—\tரமேஷ் நிஷாங்க்\nநம் விவசாயிகளுக்கு நாட்டு மக்கள் அனைவ� ...\nஎன் இனிய நாட்டுமக்களே, வணக்கம். உலகின் மிகப் பெரிய உயிர்ப்புடைய ஜனநாயகத்தின் குடிமக்களாகிய உங்களனைவருக்கும், நாட்டின் 72ஆவது குடியரசு திருநாளை முன்னிட்டு, என் இதயம் கனிந்த நல்வாழ்த்துகள். பன்முகத் தன்மை நிறைந்த நமது தேசத்தில் பல பண்டிகைகள் கொண்டாடப்பட்டு வருகின்றன என்றாலும், ...\nநெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் ...\nகரிசலாங்கண்ணி இலையின் மருத்துவக் குணம்\nகரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது.\nநீரிழிவுநோய் தாக்குதலுக்கு அதிக வாய்ப்புள்ளவர்கள்\nதாய் அல்லது தந்தை – இருவரில் யாராவது ஒருவருக்கு நீரிழிவுநோய் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%80%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-01-26T02:27:41Z", "digest": "sha1:6EKION4WIK4MXNZHSCI3U5263MJZSEFP", "length": 9498, "nlines": 172, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழீழம் நியூஸ் அப்டேட்ஸ், செய்திகள், வீடியோ மற்றும் புகைப்படங்கள் - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஈழப் போராளி திலீபனின் 33-ம் ஆண்டு நினைவு நாள்- திருமாவளவன், சீமான், உலகத் தமிழர்கள் மலர் அஞ்சலி\nயாழ். முன்னாள் மேயர் ராஜா விசுவநாதன் சிட்னியில் காலமானார்\nராஜீவ் கொலை... 28 ஆண்டுகள்... விடை கிடைக்காத 37 கேள்விகள்.... கே.எஸ். ராதாகிருஷ்ணன்\nஈழத் தமிழர்களுக்கு தீர்வு கிடைக்காவிட்டால் ஆயுதம் ஏந்தி போராட்டம்: இரா. சம்பந்தன் எச்சரிக்கை\nஈழத் தமிழர் இனப்படுகொலை 10-வது ஆண்டு... நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி\nவிடுதலைப் புலிகள் இயக்கம் பயங்கரவாத அமைப்பு இல்லை- சுவிஸ் கோர்ட்\nஇலங்கை: தமிழினப் படுகொலை நினைவு வாரம்- இன்று முதல் மே 18 வரை கடைபிடிப்பு\nசென்னையில் மே 17 இயக்கம் சார்பில் பிப்.18-ல் 'வெல்லும் தமிழீழம்' மாநாடு\n2009-ல் ஜெ.வுக்கு நன்றி தெரிவித்து விடுதலைப் புலிகள் அனுப்பிய கடிதம்-பகிரங்கப்படுத்தினார் மைத்ரேயன்\nஇந்திரா காந்தி இருந்திருந்தால் தனி தமிழீழ நாடு விஸ்வரூப பாய்ச்சலை காட்டியிருக்கும்\nசிங்கள ராணுவ சித்ரவதைகள்- திடுக் தகவல்கள்: ஐநாவில் விவரித்த தமிழ்ச்செல்வன் மனைவி சசிரேகா- வீடியோ\nதமிழீழத்துக்காக பொதுவாக்கெடுப்பு தேவை- ஜெனிவா ஐநா மனித உரிமைகள் ஆணைய கூட்டத்தில் வைகோ\nபிரபாகரனின் வரலாற்று சிறப்புமிக்க சுதுமலை பிரகடனத்தின் 30-ஆவது ஆண்டு.. இன்று\nஆனது 8 ஆண்டுகள்... எங்கே பாலகுமாரன், யோகி, புதுவை ரத்தினதுரை... சிங்களத்தின் தொடரும் கள்ள மவுனம்\nதமிழகத்தில் மீண்டும் சிங்கள படையினருக்கு ராணுவ பயிற்சி டெல்லியில் இலங்கை கடற்படை தளபதி முகாம்\nமரணிக்கும் வரை சிங்களவரை தமிழ் மண்ணில் கால்பதிக்க விடாத \"அம்மா\"\nதேசதுரோக வழக்கில் எந்த தீர்ப்பு கொடுத்தாலும் ஏற்கும் மனநிலையில் நீதிமன்றத்துக்கு வந்தேன்: வைகோ\nதேசதுரோக வழக்கில் வைகோ விடுதலை- சென்னை செசன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பு\nபிரபாகரன் கைது செய்யப்பட்டு கொல்லப்பட்டார��� மாஜி தளபதி கமால் குணரத்ன விளக்கம்\n'ரா' உளவாளி மாத்தையா- கிட்டு கப்பலை காட்டிக் கொடுத்தார்... நீனா கோபால் புத்தகத்தில் அதிர்ச்சி தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/744101/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-1-1-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A-2/", "date_download": "2021-01-26T01:40:30Z", "digest": "sha1:WW5EB5WXK5R4KWFLZOM45HWKIQ27X2DQ", "length": 3943, "nlines": 28, "source_domain": "www.minmurasu.com", "title": "ஜனவரி ஜி.எஸ்.டி., வசூல் 1.1 லட்சம் கோடி ரூபாய் – மின்முரசு", "raw_content": "\nஜனவரி ஜி.எஸ்.டி., வசூல் 1.1 லட்சம் கோடி ரூபாய்\nஜனவரி ஜி.எஸ்.டி., வசூல் 1.1 லட்சம் கோடி ரூபாய்\nபுதுடில்லி: கடந்த ஜனவரி மாதத்தில், ஜி.எஸ்.டி., எனும், சரக்கு மற்றும் சேவை வரி வசூல், 1.1 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.\nஇதையடுத்து, தொடர்ந்து மூன்றாவது மாதமாக, ஜி.எஸ்.டி., வசூல், 1 லட்சம் கோடி ரூபாய் என்ற நிலையை எட்டி வருகிறது.கடந்த, 2017ம் ஆண்டு, ஜூலையில் அறிமுகம் செய்யப்பட்டதிலிருந்து, ஜி.எஸ்.டி., மூலமான வருவாய், இரண்டாவது முறையாக, 1.1 லட்சம் கோடி ரூபாய் என்ற நிலையை தொட்டுள்ளது.\nகடந்த, 2019ம் ஆண்டு ஜனவரியில் வசூலான தொகையை விட, நடப்பு ஆண்டு ஜனவரியில் வசூலானது, 12 சதவீதம் அதிகமாகும். நடப்பு ஆண்டின் ஜனவரியில், மொத்த ஜி.எஸ்.டி., வசூல், 1 லட்சத்து, 10 ஆயிரத்து, 828 கோடி ரூபாய். இதில், மத்திய ஜி.எஸ்.டி.,யான, சி.ஜி.எஸ்.டி., மூலமான வசூல், 20 ஆயிரத்து, 944 கோடி ரூபாய். மாநில ஜி.எஸ்.டி.,யான, எஸ்.ஜி.எஸ்.டி., வசூல், 28 ஆயிரத்து, 224 கோடி ரூபாய். ஒருங்கிணைந்த ஐ.ஜி.எஸ்.டி., வசூல், 53 ஆயிரத்து, 13 கோடி ரூபாய். கூடுதல் வரி வசூல், 8,637 கோடி ரூபாய்.\nபங்குச் சந்தைகளை பதம் பார்த்த, ‘வரவு செலவுத் திட்டம்’\nவரியில்லா வர்த்தக ஒப்பந்தம் பிரிட்டனுடன் நிறைவேற வாய்ப்பு\nசசிகலா நாளை விடுதலை ஆகிறார் – தொடர்ந்து பெங்களூருவிலேயே சிகிச்சை பெற முடிவு\n5 அடுக்கு பாதுகாப்பு வளையத்தில் டெல்லி – குடியரசு தின விழாவில் ஜனாதிபதி தேசிய கொடி ஏற்றுகிறார்\nஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை – நீதிபதி ஆறுமுகசாமி கமிஷனுக்கு மேலும் 6 மாதம் அவகாசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news2.in/2017/04/what-should-a-jio-user-do-now.html", "date_download": "2021-01-26T02:53:35Z", "digest": "sha1:XNJDEKKE6EUTT5QVCF4GKZ74ZF4D6ZNZ", "length": 11679, "nlines": 81, "source_domain": "www.news2.in", "title": "அடுத்த ஆஃபர் அறிவிப்பு... ஜியோ யூஸர்கள் இப்போது என்ன செய்��� வேண்டும்? - News2.in", "raw_content": "\nHome / 4G / 4ஜி / jio / offer / reliance / இந்தியா / இன்டர்நெட் / தமிழகம் / தொழில்நுட்பம் / வணிகம் / அடுத்த ஆஃபர் அறிவிப்பு... ஜியோ யூஸர்கள் இப்போது என்ன செய்ய வேண்டும்\nஅடுத்த ஆஃபர் அறிவிப்பு... ஜியோ யூஸர்கள் இப்போது என்ன செய்ய வேண்டும்\nமத்திய அரசும், உச்ச நீதிமன்றமும் தங்கள் உத்தரவுகளில் ரொம்ப ஸ்டிரிக்ட். ஒரு தேதி சொன்னால், அதற்கு மேல் நேரம் கொடுப்பதில்லை. ஆனால், ரிலையன்ஸ் ஜியோ அப்படி அல்ல. டிசம்பர் 31 அன்று வரை இலவச டேட்டா, கால்கள் என்றார்கள். அடுத்து அதை மார்ச் 31 வரை நீட்டித்தார்கள். பின் 99ரூபாய் கட்டணம் செலுத்தினால் பிரைம் மெம்பர் ஆகலாம் என்றார்கள். இதோ, அடுத்த சலுகையையும் அறிவித்துவிட்டார்கள். ஏப்ரல் 15 வரை பிரைம் மெம்பர் ஆவதற்கான காலக்கெடுவை தளர்த்தியிருக்கிறார்கள்.\nஅது மட்டுமல்ல… ஏப்ரல் 15க்குள் பிரைம் மெம்பர் ஆகி, 303ரூபாய் அல்லது அதற்கு மேல் ரீசார்ஜ் செய்பவர்களுக்கு அடுத்த மூன்று மாதங்கள் இலவச சேவை தொடரும் என்கிறது ஜியோ.\nஇன்னும் பிரைம் மெம்பர் ஆகாதவரா நீங்கள்\nஜியோவின் சேவை உங்களுக்கு பிடித்திருக்கிறதா ஆம் என்றால், ஏப்ரல் 15க்குள் 99 ரூபாய் பிரைம் கட்டணத்துடன், 303 ருபாய் ரீசார்ஜ் செய்துவிடுங்கள். அதன்படி, அடுத்த மூன்று மாதங்கள் ஜியோ சேவைகள் இலவசமாக கிடைக்கும். பிரைம் கட்டணம் 99 உடன், 303 ரூபாய் சேர்த்து கட்டினால் மூன்று மாதங்கள் இணையச்சேவைகள் கிடைக்கும். மாதம் 133ரூபாய்க்கு தினம் 1ஜிபி டேட்டாவும், இலவச கால்களும் கிடைக்கும். இந்த மூன்று மாதங்களில் டேட்டா வேகம் குறைந்தாலோ, சேவையில் பிரச்னை இருந்தாலோ நீங்கள் ஜியோவில் இருந்து வெளியேறலாம்.\n303 ரூபாய் கட்ட நான் தயாரில்லை… பிரைம் உறுப்பினராகவும் ஆக மாட்டேன் என்பவர்களுக்கு ஏப்ரல் 15 ஆம் தேதி வரை இலவச சேவைகள் தொடரும். அதன் பின் கிடையாது.\nநீங்கள் ஜியோ பிரைம் மெம்பர் ஆகிவிட்டீர்களா\nஆம் என்றால், ஏப்ரல் 15க்குள் 303 ரூபாய் ரீசார்ஜ் செய்யுங்கள். ரீசார்ஜ் செய்தால் ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்கள் இதுவரைக்கும் நீங்கள் அனுபவித்த இலவச சேவைகள் தொடரும். அதன்பின் நீங்கள் கட்டியிருக்கும் 303 ரூபாய்க்கான பீரியட் தொடங்கும். ஆக, ஏப்ரல் 10 ஆம் தேதி நீங்கள் 303 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் ஜூலை 10 ஆம் தேதிதான் உங்கள் பெய்ட் பீரியட் தொடங்கும். அதன் பின் 28 நாட்களில் உங்கள் வேலிடிட்டி முடியும். மீண்டும் 303 ரூபாய் கட்ட 28 நாட்களுக்கு சேவைகளை பெறலாம்.\nஇது தவிர கீழ்கண்ட பிளான்கள் பிரைம் யூஸருக்கு உண்டு.\nRs 19 plan: ஒரு நாள் வேலிடிட்டி… அன்லிமிட்டட் அழைப்புகள், 20 எம்.பி 4ஜி டேட்டா\nRs 49 plan: 3 நாட்கள் வேலிடிட்டி… அன்லிமிட்டட் அழைப்புகள், குறுஞ்செய்திகள் உடன் 600 எம்.பி 4ஜி டேட்டா\nRs 96 plan: 7 நாட்கள் வேலிடிட்டி… அன்லிமிட்டட் அழைப்புகள், குறுஞ்செய்திகள் உடன் 7 ஜிபி 4ஜி டேட்டா. ஆனால், ஒரு நாளைக்கு 1 ஜிபி வரை மட்டுமே…\nRs 149 plan: 28 நாட்கள் வேலிடிட்டி… அன்லிமிட்டட் அழைப்புகள், குறுஞ்செய்திகள் உடன் 2 ஜிபி 4ஜி டேட்டா\nRs 303 plan: 28 நாட்கள் வேலிடிட்டி… அன்லிமிட்டட் அழைப்புகள், குறுஞ்செய்திகள் உடன் 28 ஜிபி 4ஜி டேட்டா. ஆனால், ஒரு நாளைக்கு 1 ஜிபி வரை மட்டுமே…\nRs 499 plan: 28 நாட்கள் வேலிடிட்டி… அன்லிமிட்டட் அழைப்புகள், குறுஞ்செய்திகள் உடன் 56 ஜிபி 4ஜி டேட்டா. ஆனால், ஒரு நாளைக்கு 2 ஜிபி வரை மட்டுமே…\nஜியோவின் இலவச காலம் முடிவுக்கு வந்தால் தான் மற்ற டெலிகாம் நிறுவனங்களின் பிளான்களோடு ஒப்பிட முடியும். மார்க்கெட்டும் ஒரு கட்டுக்குள் வரும். ஆனால், அடுத்தடுத்து ஜியோ இலவச காலத்தை அதிகரித்துக் கொண்டே செல்வதால் மற்ற நிறுவனங்கள் செய்வதறியாமல் இருக்கிறார்கள். ஜியோவின் அறிக்கை படி ஏற்கெனவே 7.2 கோடி பேர் ஜியோவின் கட்டணம் செலுத்திய வாடிக்கையாளர்கள் ஆகிவிட்டார்கள். இந்த 15 நாட்களில் அந்த எண்ணிக்கை 10 கோடியைத் தாண்டும் என எதிர்பார்க்கலாம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவைரலாகும் ஆபாச வீடியோ: ஒத்துக்கொண்ட ஸ்ரீதிவ்யா\nவங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை அறிந்து கொள்ள இலவச நம்பர் சேவை\nவாஸ்து : வடமேற்கு பாகத்தில் சமையலறை அமைப்பதன் நோக்கம்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nமறுமணம் செய்ய ஷிரிய சட்டப்படி மாமனாருடன் உடலுருவு கொள்ள வேண்டும்\nகட்டுமான பணிகளை சுலபமாக்கும் அதிசய தொழில்நுட்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.smtamilnovels.com/tik-15/", "date_download": "2021-01-26T01:24:01Z", "digest": "sha1:WPZOQSKJZR5QYLVWN6IH2OT7DFSWKATU", "length": 30222, "nlines": 195, "source_domain": "www.smtamilnovels.com", "title": "tik 15 | SMTamilNovels", "raw_content": "\nதேவாதிராஜன்… மரகதவல்லியின் திருமண வரவேற்பு… வெகு விமரிசையாக, சிறு குறை கூறக்கூட இடம் இல்லாமல்… நடந்து முடிந்திருந்தது…\nஅவளுக்காக வடிவமைக்கப்பட்டிருந்த புடவையை… உடுத்தும்போதுதான் கவனித்தாள் மல்லி… அது… தேவாவாக… ஆதி சொன்னதனால்… அவள் டிசைன் செய்த… அதுவும்… முதல் முதலாக டிசைன் செய்த… புடவை என்பதை…\nஅழகிய ஆரஞ்சு நிறத்தில் பச்சை நிற, வெள்ளி சரிகையுடன்… ஆங்காங்கே சிறிய தாமரைப் பூக்களுடன்… நெசவு செய்யவென… அவள் டிசைன் செய்திருந்தாள்…\nஆனால் அத்துடன் அங்கங்கே… அசல் மரகதக் கற்கள் பாதிக்கப்பட்டு… ஜொலித்தது அந்தப் புடவை… அவள் கற்பனையில் இருந்ததைக் காட்டிலும்… அவ்வளவு அழகாய் இருந்தது…\nஅதில் இருந்த தாமரைப் பூக்கள் போன்றே… வடிவமைக்கப்பட்ட… மரகதக் கல் பதித்த… நகைகளும்… அதற்குத் தகுந்தவாறு, அவளுக்காகப் பிரத்தியேகமாக… உருவாக்கப்பட்டிருந்தது…\nபுடவை… நகைகள் என… ஒவ்வொன்றும்… ஆதியினுடைய… ரசனையைப் பறைசாற்றின…\nஅனைத்தையும் அணிந்து… தங்கச்சிலையென மிளிர்ந்த மகளைக் காணக் காண… மகிழ்ச்சி தாங்கவில்லை பரிமளாவிற்கு… லட்சுமியின் கரங்களை பிடித்துக்கொண்டு… “ரொம்ப… ரொம்ப… தேங்க்ஸ் அண்ணி மல்லியை இப்படிப் பார்க்க… ரொம்பவே… சந்தோசமா இருக்கு ” என நெகிழ்ந்துவிட்டார் அவர்.\nவரவேற்புக்கென… ராயல் அமிர்தாசை ஒட்டி அதை விரிவு படுத்துவதற்காக… வாங்கிப் போடப்பட்டிருந்த… அதிக பரப்பளவுள்ள… நிலத்தில்… வெகு ஆடம்பரமாக… தீம்… செட் அமைக்கப்பட்டிருந்தது…\nஅடர்நீல… கோட் மற்றும் சூட்டில்… உள்ள தூய வெள்ளை சட்டை அனைத்து… கம்பீரமாக… ஆண்மையின் இலக்கணமாய்… புன்னகை முகமாக மேடையில் நின்றிருந்தவனை… கண்களில் நிரப்பியவாறே… நிவேதிதா மற்றும் சுமாயா துணைவர… மல்லி அவன் அருகில் வந்து நிற்க…\nதன் அருகில் வந்து நின்றவளின் செவிகளில் உரசியவாறு… “செம்ம அழகா இருக்கடி மல்லி” என்றவன் தொடர்ந்து… “என் மரகதவல்லிக்கு… மரகதத்தையே… கல்யாணப் பரிசாகக் கொடுத்திருக்கிறேன்… பிடிச்சிருக்கா” என்றவன் தொடர்ந்து… “என் மரகதவல்லிக்கு… மரகதத்தையே… கல்யாணப் பரிசாகக் கொடுத்திருக்கிறேன்… பிடிச்சிருக்கா\nஅவனது கண்களை… நேராகப் பார்க்கும் துணிவில்லாது… நா���ம் தடுக்க… தரையைப் பார்த்தவாறே… பிடித்திருக்கிறது என்பது போல்… தலையை ஆட்டிவைத்தாள் மல்லி.\nஅவனது ஒவ்வொரு செயலிலும்… அன்பிலும்… அக்கறையிலும்… அவள் மனது கரைந்துகொண்டிருந்தது…\nமிகப் பெரிய… தொழிலதிபர்கள்… திரைப்பட பிரபலங்கள்… அரசியல்வாதிகள்… அமைச்சர்கள்… பத்திரிகையாளர்கள்… என முக்கியப் பிரமுகர்கள் பலரும், வந்து… மணமக்களை வாழ்த்திவிட்டுச் சென்றனர்.\nஅத்தனைப்பேரையும் கவரும் விதத்தில்… ஆடம்பரமான விருந்து, கேளிக்கைகள் என பக்காவாகத் திட்டமிட்டு… ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன…\nஆதி டெக்ஸ்டைல்ஸ்… ஹோட்டல் அமிர்தம். மற்றும் ராயல் அமிர்தாசில் வேலை செய்பவர்கள் என்… தனித்தனிக் குழுக்களாக… வந்திருந்த அனைவரையும், குறைவின்றி கவனிப்பதில்… ஈடுபட்டிருந்தனர்…\nஅதுமட்டுமில்லாமல்… அன்று முழுவதும்… ஆதி க்ரூப் ஆஃப் கம்பெனிஸில் வேலை செய்யும்… கடைநிலை ஊழியர் வரை அனைவருக்கும்… அவர்களது ஒவ்வொரு கிளைகளிலும்… தடபுடலான… விருந்துடன்… பரிசுகளும் வழங்கப்பட்டன.\nஅனைத்தையும் பார்த்துப் பிரமித்துப்போயிருந்தாள் மல்லி… குறுகிய நாட்களுக்குள்… அதுவும் வெளிநாட்டில் இருத்தவாறே அனைத்தையும்… செய்து முடித்திருந்த… தனது கணவனின் திறமையையும் ஆளுமையையும் நினைத்து… வியந்துதான் போனாள்..\nஅனைத்தும் முடிந்து வீடுவந்து சேர… இரவு மணி பன்னிரண்டை தாண்டியிருந்தது…\nமகனையும்… மருமகளையும் திருஷ்டி கழித்த பிறகே… வீட்டிற்குள், விட்டார் லட்சுமி…\nஅடுத்த நாள் காலையிலேயே கிளம்பி… மறுவீடு சம்பிரதாயத்திற்கென… மல்லியின் பிறந்த வீட்டிற்கு… அவளை அழைத்துவந்திருந்தான் ஆதி…\nசெய்தித்தாளைப் பிரித்து வைத்துக் கொண்டு… “அப்பா… இந்த அக்காவைப் பாருங்களேன்… எவ்ளோ அழகா இருக்கா… மாமா என்..னா… ஹாண்ட்சம்…மாஆஆ… இருக்கார்” என ஆர்பரித்துக் கொண்டிருந்தான்… தீபன்…\nஜெகனும்… அதை ஆமோதிப்பதுபோல்… அந்தச் செய்தித்தாளில் இடம்பெற்றிருந்த அவர்களது படத்தை… கைகளால் தடவியவாறு… அதைப் பார்த்துக் கொண்டிருந்தார்…\nமகள்… மருமகனுடன் வருவதைக் கண்டவர்… எழுந்து சென்று அவர்களை வரவேற்க… மகிழ்ச்சியுடன் உள்ளே நுழைந்தனர் இருவரும்.\nஉணவகங்கள் நடத்திவரும் ஆதியையே… தனது… விதவிதமான உணவு வகைகளால் திணறடித்தார் பரிமளா…\n“அத்தை… நீங்க இவ்ளோ ���ற்புதமா… சமையல் செய்யறீங்க… உங்க மகளைப் பார்த்தால் தான்… ஒன்றையும் சாப்பிடுவதுபோல் தோணலையே… ” என அவள் ஒல்லியாக இருப்பதை ஆதி கிண்டல் செய்ய…\n“மாம்ஸ்… அப்படிலாம் அக்காவைப் பத்தி தவறாக… நினைக்காதீங்க… சமயத்துல என்னோட சாப்பாட்டையும் சேர்த்து காலி செஞ்சு வச்சிடுவா…” என தீபனும் அவனுடன் சேர்ந்து கொள்ள…\nஅவன் தலையிலேயே நறுக்கெனக் கொட்டிய மல்லி… ஒரு விரலைக் கட்டி அவனை எச்சரிக்கவும்…\nதலையைத் தடவிக்கொண்டே… “மாம்ஸ்… எதுக்கும் இவகிட்ட கொஞ்சம் எச்சரிக்கையாகவே இருங்க…” என்க…\n“நீ சொல்வதும் சரிதான் தீபா” எனப் பயத்தில் நடுங்குவது போல் செய்தான் ஆதி…\nஅதைப் பார்த்த ஜெகன்… சிரித்து விட…\nஅதற்குக் கோபம் வருவதற்குப் பதிலாக… இருவரின் அரட்டையைப் பார்த்த மல்லிக்கும் சிரிப்புதான் வந்தது… பரிமளாவும், சிரிப்பை அடக்க முடியாமல் சமையற்கட்டிற்குள் சென்றுவிட்டார்…\nகாலை உணவு முடிந்து… தீபனுடன்… அவனது படிப்பு சம்பந்தமாகச் சிறிதுநேரம் பேசிக்கொண்டிருந்த ஆதி…\nபிறகு… “எனக்கு… சில வேலைகள் இருக்கு மல்லி… நான் சாயங்காலம் வருகிறேன்… இரவு உணவு முடித்து நம்ம வீட்டுக்குப் போகலாம்…” என்க…\n“சரி…” என்று மட்டும் சொன்னாள் மல்லி…\n“அவள் மனதில் இன்னும் என்ன எண்ணிக்கொண்டிருக்கிறாளோ” என்று நினைத்தவாறே… அவன்… தனது காரை நோக்கிப் போக…\nஅவனைத் தொடர்ந்து… அவன் பின்னாலேயே வந்தவள்…\n” எனக் கேட்டாள் மல்லி…\nஅவளது வீட்டில்… அவளுடைய பெற்றோர் மற்றும் தம்பியுடன் இருக்கும் பொழுதுகூட தன் அருகாமையை அவள் நாடுவது ஆதிக்கு… புரிய… அவனுடைய இதழ்களில் புன்னகை வந்து ஒட்டிக்கொண்டது…\n“வேலை முடிந்த உடனே… வந்துவிடுவேன்” என்றவாறு கிளம்பிச் சென்றான் ஆதி.\nஅவனது பதிலில்… மகிழ்ந்தவளாக… வீட்டிற்குள் வந்தாள் மல்லி…\nஅதற்குள்… வாண்டுகளெல்லாம் அவளைத் தேடி வந்துவிட… அவர்களுடன் இணைத்து சிறிது நேரம் விளையாடிக் கொண்டிருக்க… முந்தையநாள் களைப்பில் தூக்கம் சொக்கியது மல்லிக்கு…\n“மல்லிமா… நீ உள்ளே போய் தூங்கு…” என அவளை அதட்டி… மகளை அங்கிருந்து அனுப்பினார் பரிமளா…\n” என்ற கரகரப்பான அம்முவின் குரல் அவளை… அலைக்கழிக்க…\n” என்று முனகினாள் மல்லி…\n“ராஜா அண்ணா கூடத்தானே… இருக்க… அவரிடம் உன் தாத்தாவோட நோட் புக்கை கேளுடி மல்லி\nஎன்ற அம்ம���வின் கட்டளையை மறுக்க முடியாமல்… எழுந்து உட்கார்ந்த மல்லி… சுற்றிலும் திரும்பி… அதியைத் தேட… அவன் அங்கே இல்லாமல் குழம்பியவளுக்கு… பின்பு தெளிவாகப் புரிந்து போனது… அது கனவுதானென்று…\n“அதுவும்… இந்தக் கனவு… மறுபடி மறுபடி தோன்றுகிறதே… ஏன்” என்ற கேள்வி எழுந்தது அவளுக்கு…\n“அந்தக் குறிப்பேட்டில்… அப்படி என்ன இருக்கும்” என அறியும் ஆவல் உண்டாகவே… இது பற்றி ஆதியிடமே கேட்டுப் பார்த்தால்தான் என்ன… என்ற எண்ணம் தோன்றியது அவளுக்கு…\nஒருவேளை … தன்னைக் கிண்டல் செய்வானோ எனத் தயக்கமாகவும் இருந்தது… “அதுவும் இத்தனை வருடங்களுக்குப் பிறகு… அந்த நோட்புக் அவர்களிடம் பத்திரமாக இருக்குமா” என்னும் சந்தேகமும் எழுந்தது…\nஅந்தக் கனவைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தவளுக்கு… முன்பு ஒரு முறை… கனவில் அவள் ஒரு கைப்பேசி எண்ணிற்கு அழைக்கச் சொன்னது வேறு நினைவில் வர… வெகுவாகக் குழம்பித்தான் போனாள் மல்லி…\nஅப்பொழுது கூட, முதல் முறை அம்மு கனவில் தோன்றி… அந்த எண்ணைக் குறிப்பிட்டது மட்டுமே அவளுக்கு நினைவில் இருந்ததே தவிர… அவள் மறுமுறை ஆதிக்கு கால் செய்தது அவள் நினைவிலேயே இல்லை\nஒருவாறாக அவனிடம் கேட்டுவிடுவதுதான்… நல்லது என்ற முடிவுக்கு வந்திருந்தாள் மல்லி…\nஅனைத்தையும் சிந்தித்தவாறே… கண்மூடி… கட்டிலில் சாய்ந்து, உட்கார்ந்திருந்தவளின் அருகில் நிழலாட… பரிமளாதான் என்று நினைத்தவள்… “அம்மா இன்னும் ஒரு பத்து நிமிடம்… தூங்கிக்கறனே… ப்ளீஸ் இன்னும் ஒரு பத்து நிமிடம்… தூங்கிக்கறனே… ப்ளீஸ்\n” என்ற ஆதியின் குரலில் திடுக்கிட்டு எழுந்து நின்றாள்… மல்லி…\n தூக்கம் வந்தால் இன்னும் கொஞ்ச நேரம்… தூங்கு” என்றுவிட்டு அங்கிருந்து வெளியேச் செல்ல எத்தனிக்க…\n பரவாயில்ல… நான் தூங்கல்லாம் இல்லை… நீங்க வர… இன்னும் கொஞ்சம் நேரம் ஆகும்னு… நினைத்தேன்… அதனாலதான்” என்று சொல்லிக்கொண்டே… அவனுடனேயே அறையை விட்டு… வெளியில் வந்தாள் மல்லி…\nபிறகு… அவர்கள் அங்கு இருப்பதை அறிந்து… அந்தக் குடியிருப்பில் இருப்பவர்கள்… ஒவ்வொருவராய் அங்கே வர… அவர்களுடன் பேசியிருக்கவென… நேரம் ஓடியே போனது…\nஇரவு உணவு முடிந்து… அனைவரிடமும் விடைபெற்று… அங்கிருந்து கிளம்பினர் இருவரும்.\nஆதி காரை செலுத்த… யோசனையுடன், அமைதியாக வந்த மல்லிய���… நோக்கிய ஆதி… “என்ன யோசனையெல்லாம் பலமாக இருக்கு\nதயக்கத்துடனேயே… தனது கனவைப் பற்றி அவனிடம் சொன்னாள் மல்லி… அந்த கைப்பேசி எண்ணைப் பற்றியும், அவள் குறிப்பிடவே…\nஅவளது கனவுகளின் தாக்கம் பற்றி அவள்… முன்பே அவனிடம் சொன்னதும்… அவனுக்கு நினைவில் வர…\n“அவனது பிரத்தியேக எண் அவளுக்கு எப்படித் தெரிந்திருக்கும்” என்ற அவனது நெடு நாளைய கேள்விக்கான விடை அவனுக்குப் புரிவதுபோல் இருக்க… இருந்தாலும் இது எப்படி சாத்தியம் என்ற கேள்வியும் அவனுக்குள் எழுந்தது.\nஅவனது மௌனத்தைக் கண்டு… “சாரி என் கனவில் வந்ததைத்தான் சொன்னேன்… மற்றபடி அந்த நோட்புக்… எல்லாம் எனக்கு வேண்டாம்…” என அவள் வருந்த…\n“இல்லை மல்லி… அந்த நோட்… ஒருவேளை… ஐயங்கார்குளம் வீட்டில் இருக்கலாம்… அங்கேதான் மல்லியின் பொருட்களெல்லாம் இருக்கு… அதை நாளை தேடிப் பார்க்கச் சொல்கிறேன்…” என்றவன்… “அந்த நோட்புக் எப்படி இருக்கும்\nஅவளது முகம் சுவிட்ச் போட்டது போல் பளிச்சென்று ஒளிர்ந்தது… “அதன் அட்டையில்… பலவண்ணங்களில் பந்துகளுடன்… தவழும் கண்ணன்… படம் போட்டிருக்கும்… முதல் பக்கத்தில்… கரியமாணிக்கம்… பூவரசந்தாங்கல் கிராமம்… காஞ்சிபுரம் மாவட்டம்னு… எழுதப்பட்டிருக்கும்…” என்றவள்…\n“கிடைக்கிறதா பாருங்கள்… இல்லைனாலும் பரவாயில்லை…” என்று முடித்தாள்…\nபேசிக்கொண்டே வீடு வந்து சேர்ந்தனர். பின்னர் லட்சுமி… வரதன் இருவரிடமும், சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு… தூங்கச் சென்றனர்.\nஅதிகப்படியான களைப்பில் மல்லி… தூங்கிவிட… யோசனையில் ஆதிக்குத்தான் தூக்கம் வரவில்லை… அம்முவின் மரணத்திற்குப் பிறகுதான் மல்லிக்கு இது போன்ற கனவுகள் வருகிறது என்பதை யூகித்திருந்தான் ஆதி…\nகனவில், அவனது கைப்பேசி எண்ணை அவள் மல்லிக்குக் கொடுத்தாள் என்பதையெல்லாம் அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை…\nஒருவேளை அவள் சொன்னதுபோல்… அந்த நோட்புக்கில்… எதாவது இருக்குமானால்… இதை நம்பலாம்… என்று எண்ணியவன்… ஒரு தெளிவான முடிவுக்கு வர… பிறகே தூக்கம் அவனை நெருங்கியது…\nஅடுத்த நாள்… வழக்கம்போல… தி.நகரில் இருக்கும் அவர்களது முக்கிய அலுவலகத்திற்கு… கிளம்பிப் போவதாகச் சொல்லிவிட்டுப் போனவன்… இரவுதான்… வீடு திரும்பினான்…\nஅமைதியாக உணவை உண்டுவிட்டு… அவன் தனது அரை ��ோக்கிப் போய்விட…\nமகனுடைய முகத்தைப் பார்த்த லட்சுமி… மல்லியிடம்… “அவனுக்கு… இன்று எதோ… பிசினஸ் டென்சன் என்று நினைக்கிறேன்… நீ இப்பொழுது அவனிடம் ஏதும் பேசிவிடாதே… பிறகு உன்னிடம் கோவித்துக் கொள்ளப் போகிறான்…” என்று மருமகளை எச்சரித்தே அனுப்பினார் அவர்.\nஅறைக்கு அவள் வருவதற்குள்… எளிய உடைக்கு மாறியிருந்தவன்… தனது லேப்டாப் பாகிலிருந்து…அவள் சொன்ன… அந்தக் குறிப்பேட்டை எடுத்து அவளிடம் கொடுத்தான் ஆதி\nநெடு நாட்களுக்குப் பிறகு… அதில் இருந்த அவளது தாத்தாவின் கையெழுத்தைப் பார்க்க… அவள் கண்களில் நீர் கோர்த்தது…\nபிறகு அவசரமாக அதன் பக்கங்களை பிரித்து ஆராய்ந்து பார்க்க… அவள் எதிர்பார்த்தது போல்… குறிப்பிடும் படியாக எந்தத் தகவலும் அதில் இல்லை… “பிறகு..அம்மு ஏன் அந்த குறிப்பேட்டை ஆதியிடம் கேட்கச்சொன்னாள்” என்று குழம்பித்தான் போனாள் மல்லி…\nஅதே குழப்பத்துடன் ஆதியின் முகத்தை அவள் பார்க்க… கண்கள் இரண்டும் சிவந்து போய்… அவனது முகம் கல்லென இறுகிப்போயிருந்தது…\nலட்சுமியும் எச்சரித்திருந்ததால்… அவனிடம் பேசவே தயக்கமாக இருந்தது மல்லிக்கு…\nஅவன் இப்படி இருப்பதன் கரணம்தான் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinemaking.com/2019/05/blog-post_841.html", "date_download": "2021-01-26T02:37:41Z", "digest": "sha1:KFZEB6RK3PTEWH54D7BLKUASLM6ULQQH", "length": 6064, "nlines": 38, "source_domain": "www.tamilcinemaking.com", "title": "கமலிற்கு இப்படி ஒரு சோதனையா? - TamilCinemaKing | Tamil Cinema News | Tamil Cinema Reviews", "raw_content": "\nகமலிற்கு இப்படி ஒரு சோதனையா\nகமலின் இந்தியன் 2 பற்றிய புதிய அப்டேட்டை தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்து பார்க்கவும். இந்த படம் கைவிடப்பட்டதா இல்லையா என்பதை அறிந்துகொள்ள வீடியோவை கிளிக் செய்யவும்.\n`` அப்பாவின் பெருமைக்கு உலகப்புகழோ அல்லது அவரது இசையோ காரணம் அல்ல`` - ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜாவின் உருக்குமான பேச்சு\nஸ்லம்டாக் மில்லினியர் திரைப்படம் ஆஸ்கர் விருது பெற்று 10 ஆண்டுகள் நிறைவு செய்ததையொட்டி மும்பை தராவி பகுதியில் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. ஏ.ஆர்...\nவிமர்சகர்களுக்கு தக்க பதிலடி கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜா\nஅண்மையில் மும்பையில் இடம்பெற்ற '10 இயர்ஸ் ஆஃப் ஸ்லம் டாக் மில்லினியர்' விழாவில் ஏ.ஆர். ரஹ்மான் அவரின் மூத்த மகள் கதிஜா கலந்துக...\nபுத்திசாலித்தனமாக கூட்டணி சேர்க்கும் ரஜினி\nசட்ட மற்ற தேர்தல் எப்போது நடந்தாலும் நான் தயாராக இருக்கிறேன் என்று ரஜினி கூறியதற்கு பிறகு அவரது வேட்பாளர்கள் குறித்த விஷயங்களில் பிசியா...\nகமல் கட்சியின் முதல் வெற்றி இதுவே\nகமல் கட்சி தமிழகத்தில் மூன்றாம் இடத்தில் இருக்கிறது. மேலும் பொள்ளாச்சி, மத்திய சென்னை, தென் சென்னை, வடசென்னை, ஸ்ரீபெரும்புதூர், சேலம், ...\nசற்று முன் உறுதியான பிக் பாஸ் 3-யின் 16 பிரபலங்கள்\nதொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தான் அதிக வரவேற்பு கிடைக்கும். தமிழில் அடுத்த சீசன் எப்போது தொடங்கும் என்று அனைவரும...\nகமல் ஹாசன் மோடியின் பதவி ஏற்பு விழாவிற்கு அழைத்ததாக கூறப்பட்டது முழுவதும் மிக பெரிய பொய் என்று தெரியவந்துள்ளது. மேலும், இந்த விஷயத்தை B...\n மக்கள் யாரை தேர்வு செய்வார்கள்\nஇம்முறை நடந்த லோக் சாப தேர்தலில் மத்தியில் பாஜகவும் தமிழகத்தில் திமுகவும் வெற்றியைருசித்துள்ளது. அடுத்த நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்...\nசிம்புவின் திடீர் பேங்காக் பயணம் - காரணம் வெளியாகியது\nதமிழ் சினிமாவின் மிக முக்கியமான நடிகர் சிம்பு. சிம்பு தனது அடுத்த படமாக மாநாடு படத்தில் நடிக்க ரெடியாகி வருகின்றார், ஆனால், இந்த படத்தின் ப...\nஏமாற்றிய வேட்பாளர்களுக்கு கமலின் தண்டனை\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் முடிவுகள் அந்த கட்சிக்கு சாதகமாக தான் வந்துள்ளது. வெறும் 14 மதங்களான கட்சிக்கு இந்த வரவேற்பு கிடைக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-01-26T03:37:31Z", "digest": "sha1:5EBPKMQCBL7OOKZLLSVU46OL33DK33VO", "length": 9566, "nlines": 120, "source_domain": "www.tamizhvalai.com", "title": "விவசாயிகள் போராட்டம் – தமிழ் வலை", "raw_content": "\nHomePosts Tagged \"விவசாயிகள் போராட்டம்\"\nஉச்சநீதிமன்றம் சொன்ன 4 பேரின் வண்டவாளம் – அம்பலப்படுத்தும் பெ.மணியரசன்\nவேளாண் சட்டங்களை ஆதரிப்பவர்களே உச்ச நீதிமன்றத்தின் ஆய்வுக்குழுவினரா இது நீதிக்கு முரண்பாடு என காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் அறிக்கை வெளீயிட்டுள்ளார்....\nவேளாண் சட்டங்களுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத்தடை – வரவேற்கும் வைகோ\nஉச்ச நீதிமன்றம் வேளாண் சட்டங்களுக்கு இடைக்காலத் தடை விதித்து இருப்பது வரவேற்கத்தக்���து. மத்திய பாசக அரசு உடனடியாக வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும்...\nமுதலமைச்சரையே விரட்டிய விவசாயிகள் – அரியானா மாநிலத்தில் பரபரப்பு\nமோடி அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை இரத்து செய்யக்கோரி, பஞ்சாப், அரியானா மாநில விவசாயிகள், டெல்லி எல்லையில் 47 நாட்களாகப் போராட்டம் நடத்தி...\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக 2 கோடி கையெழுத்து – இராகுல்காந்தி ஒப்படைப்பு\nமத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் பெறப்பட்டுள்ள 2 கோடி கையொப்பங்களுடன் இன்று காலை இராகுல் காந்தி தலைமையில் காங்கிரசு நிர்வாகிகள் குடியரசுத் தலைவர்...\nமோடி மண்டியிட்டு வணங்கியது எதனால்\nதில்லி எல்லைகளில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த குறிப்பாக பஞ்சாப் விவசாயிகள் புதிய வேளாண் சட்டங்களை இரத்து செய்யக்கோரி நடத்திவரும் போராட்டம் 25 ஆவது நாளை...\nமூலவரை நோக்கித் திரும்புகிறது விவசாயிகள் போராட்டம்\nமத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் தில்லி எல்லைகளில் விவசாயிகள் தீவிரமாகப் போராடி வருகின்றனர். இந்தச் சட்டங்கள்...\nவிவசாயிகளின் அவலத்தைத் தாங்க முடியாமல் சீக்கிய மதகுரு தற்கொலை – தில்லி அதிர்ச்சி\nவேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 22 ஆவது நாளாகத் தொடர்கிறது.ஆனாலும் இன்னும் தீர்வு கிடைக்கவில்லை. இந்தப் போராட்டத்துக்கு பல்வேறு தரப்பினரும்...\nதில்லி விவசாயிகள் போராட்டம் – அதானியைத் தொடர்ந்து அம்பானியும் அலறல்\nஅதானி அலறியதையும் அறிக்கை விட்டதையும் இரண்டு நாட்களுக்கு முன்னர் பார்த்தோம். இன்று அம்பானி அலறுகிறார். ஜியோவிலிருந்து இலட்சக்கணக்கானவர்கள் வெளியேறுகிறார்களாம். “விவசாயிகள் போராட்டத்தை ஆதரியுங்கள், ஜியோவிலிருந்து...\nஈரோடு காத்திருப்புப் போராட்டம் – வைகோ ஆதரவு\nவேளாண் சட்டங்களை எதிர்த்து போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் காத்திருப்புப் போராட்டம் மதிமுக ஆதரவு என்று வைகோ அறிக்கை வெளீயிட்டுள்ளார். அதில்.... மத்திய...\nதில்லி போராட்டத்துக்கு ஆதரவு – தமிழகமெங்கும் காவிரி உரிமை மீட்புக்குழு போராட்ட விவரங்கள்\nமோடி அரசின் மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறக் கோரியும், தில்லியில் போராடும் உழவர்களுக்கு ஆதரவு தெரிவித்தும் இன்று (12.12.2020) காவிரி உரிமை மீட்புக்...\nவிடுதலைப்புலிகள் போட்ட அத்திவாரம் அப்படியே உள்ளது – பொ.ஐங்கரநேசன் பேச்சு\nசசிகலா விடுதலையாகிறார் – டிடிவி.தினகரன் அறிவிப்பு\nமம்தா பானர்ஜிக்கு சீமான் ஆதரவு\nஊன்றுகோல் உதவியுடன் நடக்கிறார் சசிகலா – மருத்துவர்கள் அறிக்கை\nஇன்று மொழிப்போர் ஈகியர் நாள் – உருவானது எப்படி\nஏழு தமிழர் விடுதலை – ஈரோட்டில் இராகுல்காந்தியிடம் நேரில் மனு\nமம்தாவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் காங்கிரசு ஆதரவு\n – மோடியிடம் நேருக்கு நேராகச் சீறிய மம்தா\nயானைகள் கொல்லப்படுவதைத் தடுக்க சீமான் கூறும் யோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://infotechtamil.info/how-to-draw-a-table-using-a-keyboard/", "date_download": "2021-01-26T03:18:51Z", "digest": "sha1:TZFBJCGRNTQL574QTHY67KSWJWIV4VVB", "length": 8144, "nlines": 78, "source_domain": "infotechtamil.info", "title": "How to draw a table using a keyboard - InfotechTamil", "raw_content": "\nவிசைப்பலகை முலம் அட்டவணை உருவாக்க..\nஎம்.எஸ்.வர்டில் அட்டவணையொன்றை ரிப்பனில் உள்ள கட்டளைகளை செயற்படுத்தி இலகுவாக உருவாக்கி விடலாம் என்பதை அநிந்திருப்பீர்கள். எனினும் விசைப்பலகை மூலம் அட்டவணையொன்றை எவ்வாறு உருவாக்குவது என்பதை அறிவீர்கள\nஒரு நிரை (row) மற்றும் மூன்று நிரல்களுடன் (column) கூடிய ஒரு அட்டவணைய உருவாக்குவதற்கு முதலில் ஒரு புதிய வரியின் ஆரம்பத்தில் கர்சரை நிறுத்துங்கள். அடுத்து விசைப்பலகையில் ”+” (சக) குறியீட்டை நான்கு தடவை (plus, space, plus, space…) இடைவெளியுடன் டைப் செய்து எண்டர் விசையை அழுத்துங்கள். இப்போது ஒரு நிரை மற்றும் மூன்று நிரல்களுடன் கூடிய ஒரு அட்டவணை உருவாகியிருப்பதை அவதானிக்கலாம். இந்த அட்டவணையில் நிரலின் அகலம் குறுகியதாகக் காணப்படும். எனினும் நீங்கள் அட்டவனையினுள்ளே டைப் செய்யும் போது சொல்லின் அளவுக்கேற்ப நிரல் அளவு அதிகரிக்கும். டேப் விசையை அழுத்தி அட்டவணையினுள்ளே கர்சரை நகர்த்துவதன் மூலம் மேலும் நிரைகளையும் உருவாக்கலாம்.\nஅகன்ற நிரல்களுடன் கூடிய அட்டவணைய உருவாக்க வேண்டுமாயின் + குறியீட்டுக்குப் பதிலாக ”-” (dash) குறியீட்டைத் தேவையான அளவு அழுத்துங்கள்.\nஉங்கள் கணினியில் சில வேளை இந்தக் கட்டளை இயங்காதிருந்தால் கீழே குறிப்பிடுவதுபோல் எம்.எஸ்.வர்டில் செட்டிங்ஸ் மாற்றி விடுங்கள். ஒபிஸ் பட்டனில் (2007 பதிப்பு) அல்லது பைல் டேபில் (2010 பதிப்பு) க்ளிக் செய்து வரும் மெனுவில் Word Options அல்லது Options தெரிவு செய்யுங்கள். தோன்றும் டயலொக் பொக்ஸில் Proofing தெரிவு செய்து அங்கு AutoCorrect options பட்டனில் க்ளிக் செய்யுங்கள். அப்போது தோன்றும் டயலொக் பொக்ஸில் AutoFormat As You Type எனும் டேபில் க்ளிக் செய்து Apply as you type எனும் பகுதியில் Tables என்பதைத் தெரிவு நிலைக்கு மாற்றி ஓகே சொல்லிவிடுங்கள் .-அனூப்-\nமைக்ரோசாஃப்ட் வேர்டில் உரையை நகலெடுக்கவும் நகர்த்தவும் எளிய வழி\nYou cannot copy content of this page கொப்பி பண்ணாதீங்கய்யா, சுயமா எழுதுங்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://tamilpiththan.com/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%85%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2021-01-26T02:40:49Z", "digest": "sha1:U3NOSL3OHCQSF22SITAPJTBTK6XW6DCI", "length": 10649, "nlines": 74, "source_domain": "tamilpiththan.com", "title": "உங்கள் கைபேசியில் இருந்து உடனடியாக இதை அகற்றிவிடவும்!! இல்லையேல் ஆபத்து? | Tamil Piththan", "raw_content": "\nகொரோனா வைரஸ் Live Report\nகொரோனா வைரஸ் Live Report\nHome thatstamil one india tamil oneindia tamil suvarasiyam உங்கள் கைபேசியில் இருந்து உடனடியாக இதை அகற்றிவிடவும்\nஉங்கள் கைபேசியில் இருந்து உடனடியாக இதை அகற்றிவிடவும்\nஉங்களது கைபேசியில் நீங்கள் உடனடியாக அன் இன்ஸ்டால் செய்ய வேண்டிய சில செயலிகளை பற்றி இங்கு பார்ப்போம்.அழைப்புகளை மேற்கொள்வதை தவிர பல்வேறு பயன்களை கைபேசிகள் வழங்குகின்றது. இவற்றை மேற்கொள்ள கைபேசிகளில் செயலிகளை இன்ஸ்டால் செய்வது அவசியம் ஆகும்.\nஇன்று பலரது கைபேசிகளில் அதிகப்படியான செயலிகள் நிச்சயம் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளன. இவை கைபேசிகளின் மெமரியை ஆக்கிரமித்து கொள்வதோடு கைபேசி இயக்கம் மற்றும் பேடரி பேக்கப் உள்ளிட்டவற்றை பாதிக்கிறது.உங்களது கைபேசி வேகம் குறைவாக இருக்கிறது என்றாலோ, பேட்டரி பேக்கப் நேரம் குறைந்தாலோ அதற்கு முக்கிய காரணமாக நீங்கள் முன்னதாக இன்ஸ்டால் செய்த செயலிகளே முக்கிய காரணம் ஆகும்.\nஇதனால் கைபேசிகளில் பிரச்சனைகளை சரி செய்ய சில செயலிகளை அன் இன்ஸ்டால் செய்யலாம். இவ்வாறு செய்யும் போது ஸ்மார்ட்போனின் செயல்பாடு சீராக இருக்கும்.அந்த வகையில் உங்களது கைபேசி சீராக இயங்க நீங்கள் உடனடியாக அன் இன்ஸ்டால் செய்ய வேண்டிய செயலிகள் எவை என்பதை இங்கு பார்ப்போம்.\nபேடரியை சேமிக்கும் செயலிகள்:கைபேசி பேட்டரியை சேமிப்பதாக கூறும் பல்வேறு செயலிகள் கிடைக்கின்றன. ஆனால், இவை அனைத்தும் மிகப்பெரிய செயலிகள் ஆகும். இவற்றில் சில செயலிகள் பயனுள்ளதாக இருந்தாலும் அவை அதிக எண்ணிக்கையில் இல்லை. இதனால் பேடரி பேக்கப்-ஐ அதிகரிக்க கைபேசி எனர்ஜி டிமான்ட் குறைக்கப்பட வேண்டும். இதற்கு கைபேசி ரூட் செய்வது அவசியம் ஆகும்.\nஆன்டிவைரஸ் செயலிகள்:கைபேசிகளை வாங்கியதும் அதில் ஆன்டிவைரஸ் செயலியை பலரும் இன்ஸ்டால் செய்து விடுவர். ஆன்டிவைரஸ் செயலி செய்யும் பணியினை ஆண்ட்ராய்டு இயங்குதளமும், பிளே ஸ்டோரும் செய்து விடும். இவை நீங்கள் இன்ஸ்டால் செய்யும் செயலிகளில் மால்வேர் இல்லாததை உறுதி செய்யும். செயலிகளை பிளே ஸ்டோர் இல்லாமல் APK போன்ற தரவுகளில் இருந்து டவுன்லோடு செய்யும் போது மட்டுமே ஆன்டிவைரஸ் செயலி அவசியம் ஆகும்.\nகிளீன் மாஸ்டர் செயலிகள்:கைபேசிகளை சீரான இடைவெளியில் சுத்தம் செய்வது அவசியம் ஆகும். இவை கைபேசிகளை சீராக இயக்க வழி செய்யும். சில செயலிகள் அழிக்கப்பட்ட தகவல்களை கைபேசிகளில் விட்டு செல்லும். இதனை அழிக்க சிலர் கிளீன் மாஸ்டர் செயலிகளை பயன்படுத்துவர். ஆனால் இது போன்ற செயலிகள் இல்லாமலும் தேவையற்ற தரவுகளை அழிக்க முடியும். இதை செய்ய கைபேசியின் Settings → Storage → Cache Data சென்று தரவுகளை அழிக்கலாம்.\nரேம் சேமிக்கும் செயலிகள்:கைபேசி செயலிகள் பின்னணியில் இயங்குவதும், அவ்வாறு இயங்கும் போது ரேமினை பயன்படுத்துவதும் இயல்பான ஒன்று தான். ஆனால் இவ்வாறு நடக்கும் போது பேட்டரி பேக்கப் குறையும். சில செயலிகளை பின்னணியில் இயங்குவதை நிறுத்தினாலும் அவை மீண்டும் இயங்க துவங்கி விடும். ரேம் பயன்பாட்டை குறைக்க சில செயலிகள் கிடைக்கிறது என்றாலும் இன்றைய ஆண்ட்ராய்டு இயங்குதளமே இவற்றை பார்த்துக்கொள்ளும். இதனால் ரேம் பயன்பாட்டை இயக்க தனி செயலிகளை இன்ஸ்டால் செய்வது அவசியமற்றதாகும்.\nஉங்கள் கருத்துகளை இங்கே பதிக:\nPrevious articleதலையில் இதனை தூவினால் பொடுகுத்தொல்லை இனியில்லை\nNext articleபூண்டை இப்படி செய்து பல்மேல் வைத்தால் 10 நிமிடத்தில் வலி பறந்து போயிடும்\nபாலில் கலப்படம் உள்ளதா என்பதை கண்டறிய தெரியுமா உங்களுக்கு இது தான் அந்த ரகசியம் \n39 மனைவிகளுடன் ராஜ வாழ்க்கை வாழும் 70 வயது முதியவர் குழந்தைகளின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா\n செவ்வாய் கிரகத்தில் தூசிப் புயல்\nகொரோனா வைரஸ் Live Report\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aljazeeralanka.com/2016/11/blog-post_14.html", "date_download": "2021-01-26T03:16:01Z", "digest": "sha1:QQHVARD6IGSGEESBM2MSWPME3BWVP5F2", "length": 20927, "nlines": 372, "source_domain": "www.aljazeeralanka.com", "title": "மஹிந்த அரசில் முஸ்லிம் அமைச்சர்கள் போல் இந்த அரசில் மனோ கணேசன் கடிதம் எழுதுகிறார்", "raw_content": "\nமரணம், நூறுல்ஹக்கை பிரித்துவிட்டது\" - மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் அனுதாபம்\nஎல்லோருக்கும் பொதுவிதியான மரணம், நூறுல்ஹக்கை பிரித்துவிட்டது\" - மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் அனுதாபம் ஊடகப்பிரிவு- பன்னூலாசிரியர் நூறுல்ஹக் அவர்கள் இறையடி சேர்ந்த செய்தியால், கடும் கவலையடைந்துள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். அன்னாரின் மறைவு குறித்து அவர் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, \"எழுத்துப் பணியில் ஓயாது உழைத்துக் கொண்டிருந்த ஒரு நண்பனை நான் இழந்துவிட்டேன். அவரது இடைவௌியால், முஸ்லிம் சமூகத்தின் தனிப்பெரும் திறமையில் வெற்றிடம் ஏற்பட்டுவிட்டது. அரசியல், சமூகவியல், இலக்கிய வௌிகளில் மர்ஹூம் நூறுல்ஹக்கின் ஆளுமைகள் பளிச்சிடுவதை அன்னாரின் படைப்புக்களில் பார்க்க முடியும். முஸ்லிம் பூர்வீகம் பற்றி மிகத் தௌிந்த சிந்தனைகளில் அவர் பணியாற்றியவர். சமூக, அரசியல் தலைமைகளை வழிகாட்டும் அளவுக்கு அவரது சிந்தனைகள் இருந்ததை என்னால் பெருமையுடன் ஏற்றுக்கொள்ள முடியும். கொழும்புக்கு வரும் நேரமெல்லாம் நேரடியாகவோ அல்லது தொலைபேசியிலோ என்னைத் தொடர்புகொள்ளும் அவர், முஸ்லிம் சமூகத்தின் சமகால, நிகழ்கா\nமஹிந்த அரசில் முஸ்லிம் அமைச்சர்கள் போல் இந்த அரசில் மனோ கணேசன் கடிதம் எழுதுகிறார்\nஅமைச்சா் மனோ கனேசன் மட்டக்களப்பில் நேற்று முன்தினம் பௌத்த குரு வின் கானொளி மற்றும் முஸ்லீம்களுக்கு எதிராக கோட்டை புகையிரத நிலையத்தின்கு முன் மதங்கள், இனங்கள் எதிராக கக்கும் குரோத மான பேச்சுக்களை பேசும் சிங்கள இளைஞா் ஒருவா் எதிராக திறந்த மடலை சகல மத நல்லிணக்கம் சம்பந்தமாக செயல்படும் புத்தி ஜீவிகளுக்கு பின்வருமாறும் கடிதமொன்றை எழுதியுள்ளாா். அத்துடன் தான் இன ஜக்கியம் நல்லிணக்கம் சம்பந்தமாக தனக்கு அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சினை தந்தாலும் தான் இனியும் வாய் மூடி மொளனியாக இருக்க முடியாது.\nஏற்கனவே பொதுபலசேனா ஞானதேரா் கடந்த ஆட்சியில் ���ிறுபான்மையினா்களுக்காக அவா் வெளியிட்ட கருத்துக்கள் சம்பந்தமாக நீதிமன்றத்தில் விசாரனைசெய்து அவருக்கு எதிராக வழக்கும் தொடரப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த நல்லாட்சியில் தொடா்ந்தும் சிறுபான்மையினா் மேலும் மேலும் இவ்வாறு இம்ஜிக்கப்படுவதை பொறுத்துக் கொள்ள முடியாது என அமைச்சா் மனோ தனது திறந்த மடலை இவ்விடயம் சம்பந்தமாக செயல்படும் சிங்கள புத்திஜீவிகளு்க்கு அனுப்பியுள்ளாா்.\nஒவ்வொரு நிமிடமும் நம்மை நோக்கி எறிகணைகள் வந்த வண்ணமே இருக்கிறது. நாங்கள் ஒற்றுமைப்பட்டு இனி செயலாற்ற முன்வர வேண்டும். அம்பாறை மாவட்டத்தில் உள்ள சகல அரசியல் கட்சி முக்கியஸ்தர்களும் ஒன்றிணைந்து எதிர்வரும் பொதுத்தேர்தலை சந்தித்து நாங்கள் ஒற்றுமையாக வாக்களித்தால் அம்பாறை மாவட்டத்தில் இருந்து ஐந்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாவார்கள் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு பேசும் போது, கல்முனை பிரதேச விவகாரம் பற்றிய பிரதமருடனான கலந்துரையாடலுக்கு குறித்த தொகுதியின் மக்கள் பிரதிநிதியாகிய எனக்கு எவ்வித அழைப்புக்களும் விடுக்கப்பட்டிருக்க வில்லை. நான் நேரடியாக பிரதமர் மஹிந்தவை சந்தித்து மக்களின் பிரச்சினையை பற்றி தெளிவாக விளக்கியவுடன் அன்று மாலை என்னையும் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறும் அதற்கான ஏற்பாடுகளை தான் செய்வதாகவும் வாக்குறுதியளித்தார். அதன் பிரகாரமே நான் அக்கூட்டத்திற்க்கு சென்று வரவேற்பறையில் காத்திருந்தேன். அங்கு கலந்து கொண்டிருந்த முக்கிய பிரமுகர்கள் பலரும் அதிருப்\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினால் சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியான கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானம்\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினால் சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியான கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானம் மதவாக்குள பிரதேசத்திற்கு அமைத்து கொடுக்கப்ப்பட்டுள்ளது. கௌரவ முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான அல்ஹாஜ் றிஷாத் பதுயுதீன் அவர்களின் நிதியின் மூலம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் புத்தள மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் முயற்சியினா���் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் மதவாக்குள கட்சிக் குழுவின் வேண்டுகோளுக்கு இணங்க மதவாக்குள பிரதேசத்திற்கு மிக நீண்டகால தேவைப்பாடாக இருந்த கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானம் நேற்று கெளரவ அலி சப்ரி ரஹீம் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. அந்தவகையில் இந்த கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானமானது சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியாகும் எனவே இதனை ஊருக்கு அமைத்து கொடுத்தமைக்கு மதவாக்குள ஊர் மக்கள் மற்றும்இ விளையாட்டு குழு உறுப்பினர்கள் தங்கள் நன்றிகளை அகில இலங்கை மக்கள் காங்ரஸிற்கு தெரிவித்து கொள்கின்றனர். ஊடகவியலாளர் சில்மியா யூசுப். 0769622313\nசாய்ந்தமருது நகரசபை – விசேட வர்த்தமானி இன்று நள்ளிரவு \nசாய்ந்தமருது நகரசபை 2022 பங்குனி 20 அமுலாகும் வகையில் 2162/50 இலக்கம் கொண்ட அதிவிசேட வர்த்தமானி இன்று நள்ளிரவு வெளியாகவுள்ளது. பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் மற்றும் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோனின் கையொப்பத்துடன் வெளியாகவுள்ளது . 1987ம் ஆண்டு கல்முனை தொகுதியில் 4 சபைகள் இயங்கின. அதனை முன்னாள் ஜனாதிபதி ஆர் .பிரேமதாசா ஒன்றிணைத்தார்.அதனை மீண்டும் பிரித்து தங்கள் பகுதியை ஒரு நகர சபையாக பிரித்து தருமாறு சாய்ந்தமருது மக்கள் கடந்த காலங்களில் பல்வேறு போராட்டங்கள் செய்தனர். அத்துடன் கடந்த 2018 ம் ஆண்டு இடம்பெற்ற உள்ளூராட்சி தேர்தலில் சுயேட்சை குழுவை சாய்ந்தமருது பள்ளிவாசல் களமிறக்கி அதில் 6 வட்டாரங்களையும் வென்று மொத்தம் 9 உறுப்பினர்களை பெற்றமை விசேட அம்சமாகும். கடந்த நல்லாட்சி அரசில் முஸ்லிம் அமைச்சர்கள் ,பிரதமர் நகர சபை தருவதாக வாக்குறுதி அளித்து ஏமாற்றியமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. அத்துடன் சாய்ந்தமருது பள்ளிவாசல் மற்றும் 6 மக்கள் பிரதி நிதிகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் வெற்றிக்காக ஒப்பந்தம் செய்து தேர்தல் பணிகளில் ஈடுபட்டனர் .கடந்த தேர்தலில் ச\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.liyangprinting.com/ta/dp-a5-pu-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D.html", "date_download": "2021-01-26T02:08:56Z", "digest": "sha1:KVBVP7MPZHHPVD3GOZ6HIHLFIZCWDAYA", "length": 47501, "nlines": 445, "source_domain": "www.liyangprinting.com", "title": "சீனா காகித பெட்டிகள், காகித பைகள், புத்தகங்கள் அச்சிடுதல், அட்டை பெட்டி சப்ளையர்", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\n���ப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nவளையல் / வளையல் பெட்டி\nகாகித பேக்கேஜிங் பெட்டி >\nஅழைப்பிதழ் / வாழ்த்து அட்டை\nவளையல் / வளையல் பெட்டி\nஅழைப்பிதழ் / வாழ்த்து அட்டை\nA5 Pu நோட்புக் - உற்பத்தியாளர், தொழிற்சாலை, சீனாவில் இருந்து வழங்குபவர்\n( 24 க்கான மொத்த A5 Pu நோட்புக் தயாரிப்புகள்)\nதனிப்பயன் A5 pu தோல் பரிசு நோட்புக் அச்சிடுதல்\nபேக்கேஜிங்: வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப\nதனிப்பயன் A5 pu தோல் பரிசு நோட்புக் அச்சிடுதல் ஆஃப்செட் அச்சிடலுடன் A5 PU நோட்புக் , உங்கள் தேவைக்கேற்ப அளவு தனிப்பயனாக்கப்பட்டுள்ளது தனிப்பயன் தோல் நோட்புக் , உங்கள் சொந்த நிறுவனத்தின் லோகோ அச்சுடன், பரிசு அல்லது விளம்பரத்திற்காக பயன்படுத்தப்படலாம் தங்க முத்திரை சின்னம் மற்றும் தங்க விளிம்புடன் சொகுசு பரிசு நோட்புக்...\nதனிப்பயன் சேணம் தையல் வண்ணமயமான A5 சிற்றேடு அச்சிடுதல்\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nதனிப்பயன் சேணம் தையல் வண்ணமயமான A5 சிற்றேடு அச்சிடுதல் நாங்கள் அட்டவணை, கையேட்டை, சிற்றேடு போன்றவற்றை அச்சிடலாம். பக்கங்களில் அட்டைப்படம் உங்கள் வடிவமைப்பிற்கு ஏற்ப இருக்கும், அட்டை மேட் அல்லது பளபளப்பான லேமினேஷனாக இருக்கலாம் அல்லது லோகோ புடைப்பு, டெபோஸ், தங்கம் / வெள்ளி படலம் முத்திரை போன்றவற்றை சேர்க்கலாம். லியாங்...\nபள்ளி உடற்பயிற்சி புத்தகத்திற்கான மாணவர் தோல் நோட்புக்\nபேக்கேஜிங்: வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப\nவிநியோக திறன்: 30000 per month\nபள்ளி உடற்பயிற்சி புத்தகத்திற்கான மாணவர் தோல் நோட்புக் தோல் நோட்புக் அச்சிடுதல், நல்ல தரம் மற்றும் பிரபலமான அளவு மாணவர்களுடன், மாணவருக்கான நோட்புக். பள்ளி உடற்பயிற்சி நோட்புக், மாணவர்கள் வீட்டுப்பாடம் செய்வதற்கும் வகுப்பில் குறிப்புகளை எடுப்பதற்கும். குழந்தைகள் தோல் நோட்புக், கிளாசிக் ஸ்டைல், குழந்தைகள் கதை...\nமோதிரம் பரிசு பேக்கேஜிங்கிற்கான PU அட்டை பெட்டி\nபேக்கேஜிங்: கே = கே நெளி அட்டை அட்டை அட்டைப்பெட்டிகள் பொதி செய்வதற்கான\nவிநியோக திறன்: 30000 per month\nமோதிரம் பரிசு பேக்கேஜிங்கிற்கான PU அட்டை பெட்டி பி.யு ரிங் பாக்ஸ், பெட்டிக்கு பி.யூ கவர், ஆடம்பர மற்றும் நேர்த்தியானது. ரிங் பரிசு பெட்டி, உயர்தர ரிங் பாக்ஸ் ப���க்கேஜிங், பரிசுக்கான இனிப்பு பாணி. ரிங் அட்டை பெட்டி, தனிப்பயனாக்கப்பட்ட அளவு மற்றும் வடிவமைப்பு, அன்பைக் காட்டலாம். நல்ல விலையுடன் நல்ல தரமான தயாரிப்புகளை...\nகம்பி ஓ பிணைப்பு சுழல் நோட்புக் மீள் இசைக்குழுவுடன்\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 200000 per month\nகம்பி ஓ பிணைப்பு உலோக சுழல் நோட்புக் மீள் இசைக்குழுவுடன் மெட்டல் கம்பி ஓ பைண்டிங் கொண்ட ஸ்பைரல் நோட்புக், வெள்ளை வண்ண உலோகம் உங்கள் விருப்பத்திற்கு சுழல் நோட்புக் பள்ளி மற்றும் அலுவலகத்தில் பிரபலமாக பயன்படுத்தப்படுகிறது, உங்கள் வடிவமைப்பிற்கு CMYK அல்லது பான்டோன் அச்சிடுதல் மீள் இசைக்குழு வடிவமைப்பைக் கொண்ட நோட்புக்...\nPU கவர் வணிக தளர்வான இலை நோட்புக் டைரி\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nPU கவர் வணிக தளர்வான இலை நோட்புக் டைரி கோவ் ஆர் மல்டிஃபங்க்ஸ்னல் வணிக நோட்புக் PU லெதர், கிரீம் கலர் உள் பக்கங்கள் வரி அச்சிடுதல் மற்றும் தேதியால் ஆனது. PU கவர் நோட்புக் வணிகம் தனிப்பயன் லோகோ, நிறம் மற்றும் அளவு. பொதுவாக எங்கள் தளர்வான இலை நோட்புக் அளவின் தரம் A6, A5, A4 அளவு. 50 தாள்களிலிருந்து 150 தாள்கள் வரை...\nமூடல் பொத்தானைக் கொண்ட வணிக வேர்ட்பேட் நோட்புக்\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nமூடல் பொத்தான் மற்றும் பேனா வைத்திருப்பவருடன் வணிக வேர்ட்பேட் நோட்புக் கோவ் ஆர் வணிக வேர்ட்பேட் நோட்புக் PU லெதர், கிரீம் கலர் உள் பக்கங்கள் வரி அச்சிடுதல் மற்றும் தேதியால் ஆனது. மூடல் பொத்தானைக் கொண்ட நோட்புக் தனிப்பயன் லோகோ, நிறம் மற்றும் அளவு. பொதுவாக பேனா வைத்திருப்பவர்களுடன் எங்கள் நோட்புக்கின் தரநிலை A6, A5, A4...\nஉலோக பூட்டுடன் கிளாசிக் தோல் கோப்புறை நோட்புக்\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nஉலோக பூட்டுடன் கிளாசிக் தோல் கோப்புறை நோட்புக் இந்த நோட்புக்கின் மிகப் பெரிய அம்சம் பல பைகளில் உள்ளது, நாம் பல முக்கியமான அட்டைகளை பாக்கெட்டில் வைக்கலாம், நோட்புக்கின் அட்டை தோல், செருகும் காகிதத்தை நன்றாகப் பாதுகாக்க முடியும். லியாங் பேப்பர் ப்ராடக்ட்ஸ் கோ . நாங்கள் போன்ற பல்வேறு காகித பேக்கேஜிங் மற்றும் அச்சிடும்...\nப��ளாஸ்டிக் வளையத்துடன் தனிப்பயன் தினசரி நல்ல நோட்புக்\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nபிளாஸ்டிக் வளையத்துடன் தனிப்பயன் தினசரி சுழல் நோட்புக் இந்த தினசரி திட்ட நோட்புக் வாடிக்கையாளர்களின் அளவு, அளவு, நிறம், வடிவமைப்பு மற்றும் பொருள் என தனிப்பயனாக்கப்பட்டுள்ளது. பக்க அளவு பொதுவாக 120 பக்கங்கள், இது வாடிக்கையாளர்களின் தேவையைப் பொறுத்தது. லியாங் பேப்பர் ப்ராடக்ட்ஸ் கோ . நாங்கள்...\n2020 புதிய வடிவமைப்பு தடிமன் டைரி நோட்புக்\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\n2020 புதிய வடிவமைப்பு தடிமன் டைரி நோட்புக் இந்த 2020 புதிய வடிவமைப்பு டைரி நோட்புக் ஒரு சமீபத்திய பேஷன் ஆகும். இது ஒரு நாளைக்கு ஒரு பக்கங்கள், வருடத்திற்கு 365 நாட்கள். இது அன்றாடத்திற்கான திட்டத்திற்கு ஏற்றது . ஃபேன்ஸி பேப்பரை இறக்குமதி செய்வதன் மூலம் செய்யப்பட்ட இந்த தடிமன் டைரி நோட்புக்கின் அட்டைப்படம். இந்த...\nதொழில்முறை நாட்குறிப்பு அல்லது வணிக நிகழ்ச்சி நிரல் நோட்புக்\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nதொழில்முறை நாட்குறிப்பு அல்லது வணிக நிகழ்ச்சி நிரல் நோட்புக் இந்த தொழில்முறை நாட்குறிப்பு நோட்புக் ஒரு நல்ல நிலையான அளவு நோட்புக் ஆகும். இது நடுத்தர தடிமனாகவும், அன்றாட திட்டத்தைத் தயாரிக்கவும் ஏற்றது . குறிப்பேட்டின் பு தோல் நோட்புக் அட்டைப்படத்தில் Pu தோல் கவர் மற்றும் பூட்டு மூடல் கொண்டு தயாரிக்கப்படுகிறது....\nகிளாசிக் ஏ 5 மென்பொருள் சுழல் இதழ் நோட்புக்\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nகிளாசிக் ஏ 5 மென்பொருள் சுழல் இதழ் நோட்புக் இந்த தொடரில் சிறந்த தரமான கிளாசிக் நோட்புக்கின் ஐந்து வண்ணங்கள் உள்ளன . அவை கிளாசிக் நீலம், பழுப்பு, சிவப்பு, பச்சை மற்றும் கெமசினஸ். இந்த தடிமன் மென்மையான அட்டை சுழல் நோட்புக்கின் அட்டை PU கவர் மற்றும் பூட்டு மூடல் ஆகியவற்றால் ஆனது. இந்த A5 பத்திரிகை நோட்புக் பதிவு செய்யும்...\nபொத்தான் மூடுதலுடன் சொகுசு டைரி நோட்புக் காலண்டர்\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nபொத்தான் மூடுத��ுடன் சொகுசு டைரி நோட்புக் காலண்டர் உங்கள் விருப்பம் மற்றும் கோரிக்கையின் படி 1.5-2.0 மிமீ தடிமன் கொண்ட கட்டம் துணி கவர் மற்றும் பு போர்டால் செய்யப்பட்ட டைரி நோட்புக் காலண்டர் ; துணி அட்டை நோட்புக் எளிய கட்டம் நீல துணி கவர் பொத்தானை நெருங்கிய கூடுதல், நேர்த்தியான மற்றும் பூட்டிக் தெரிகிறது. பரிசு அல்லது...\nதனிப்பயனாக்கப்பட்ட காகித தனிப்பட்ட வடிவமைப்பு மெமோ நோட்புக்\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nதனிப்பயனாக்கப்பட்ட காகித தனிப்பட்ட வடிவமைப்பு மெமோ நோட்புக் வண்ணமயமான அச்சிடப்பட்ட, வெவ்வேறு வண்ணங்களைக் கொண்ட தனிப்பட்ட வடிவமைப்பு மெமோ நோட்புக். தனிப்பயன் அச்சிடும் தனிப்பயனாக்கப்பட்ட காகித நோட்புக், உயர் தரமான நோட்புக். காகித மெமோ நோட்புக், தனிப்பயனாக்கப்பட்ட அளவு மற்றும் வரி அச்சுடன் வடிவமைப்பு. லியாங் பேப்பர்...\nதனிப்பயன் அச்சிடலுடன் மென்மையான அட்டை சுழல் நோட்புக்\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nதனிப்பயன் அச்சிடலுடன் மென்மையான அட்டை சுழல் நோட்புக் வண்ணமயமான அச்சிடப்பட்ட, வெவ்வேறு வண்ணங்களைக் கொண்ட தனிப்பயன் சுழல் நோட்புக். தனிப்பயன் அச்சிடுதல், உயர்தர நோட்புக் கொண்ட சுழல் நோட்புக். மென்மையான அட்டை நோட்புக், தனிப்பயனாக்கப்பட்ட அளவு மற்றும் வரி அச்சுடன் வடிவமைப்பு. லியாங் பேப்பர் தயாரிப்புகள் கூட்டுறவு,...\nதலையணை பொறிப்புடன் PU தோல் கண்காணிப்பு பெட்டி\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nதலையணை பொறிப்புடன் PU தோல் கண்காணிப்பு பெட்டி வாட்ச் பாக்ஸ் , உயர் தரம், வெவ்வேறு அளவுகளுடன் வெவ்வேறு அளவுகள் . பழுப்பு வண்ண கண்காணிப்பு பெட்டி , பொருள் பு லெதர் போர்த்தப்பட்ட காகித அட்டை, இது 2017 இல் புதிதாக பாணியில் வாட்ச் பாக்ஸின் தோல். , தனிப்பயனாக்கப்பட்ட அளவு மற்றும் வடிவமைப்பு, உங்கள் நல்ல தேர்வாக இருக்கும் ....\nலோகோவுடன் PU அலுவலக மாணவர் நோட்புக் அச்சிடுதல்\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nலோகோவுடன் PU அலுவலக மாணவர் நோட்புக் அச்சிடுதல் பி.யூ மாணவர் நோட்புக், லோகோவுடன் நோட்புக் அச்சிடுதல், உள் பக்கங்களை வரி அச்சிடுதல். பி.யூ அலுவலக நோட்புக்குகள், அலுவலகம் மற்றும் பள்ளி மாணவர்களுக்கான உயர்தர நோட்புக். லோகோவுடன் நோட்புக் அச்சிடுதல், வெவ்வேறு வண்ண PU கவர், தனிப்பயனாக்கப்பட்ட அளவு மற்றும் வடிவமைப்பு. லியாங்...\nபாக்கெட்டுடன் தோல் தனிப்பயனாக்கப்பட்ட அலுவலக நோட்புக்\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nதோல் தனிப்பயனாக்கப்பட்ட அலுவலக நோட்புக் பாக்கெட்டுடன் தோல் அலுவலக நோட்புக், லெதர் கவர் நோட்புக், உயர் தரம் மற்றும் ஆடம்பர. அலுவலக நோட்புக் அச்சிடுதல், நிறுவனத்தின் லோகோவுடன் அலுவலக நோட்புக், உங்கள் அம்சம் நிறைந்தது. பைகளில் நோட்புக், கோப்புகள் மற்றும் அட்டைகளை பேக்கேஜிங் செய்யலாம், மிகவும் வசதி. நல்ல விலையுடன் நல்ல...\nமாணவர்களுக்கான வண்ணமயமான YO காகித பள்ளி நோட்புக்\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nமாணவருக்கு வண்ணமயமான YO நோட்புக் வண்ணமயமான நோட்புக் அச்சிடுதல், முழு வண்ண அச்சிடும் நோட்புக், யோ நோட்புக். YO மாணவர் நோட்புக், குறைந்த விலையுடன் மாணவர் நோட்புக், உயர் தரம். மாணவருக்கான நோட்புக், வண்ணமயமான நோட்புக் ஒருபோதும் பாணியிலிருந்து அச்சிடப்படவில்லை. நல்ல விலையுடன் நல்ல தரமான தயாரிப்புகளை விரும்புகிறீர்களா, மேலே...\n2020 தனிப்பயன் அச்சிடப்பட்ட மறுசுழற்சி காகித நோட்புக்\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\n2020 தனிப்பயன் அச்சிடப்பட்ட மறுசுழற்சி காகித நோட்புக் நீங்கள் தேர்வு செய்ய வண்ணமயமான அச்சிடப்பட்ட, வெவ்வேறு வண்ணங்களுடன் மறுசுழற்சி செய்யப்பட்ட காகித நோட்புக். தனிப்பயன் அச்சிடப்பட்ட காகித நோட்புக், உயர் தரமான நோட்புக். அச்சிடப்பட்ட காகித நோட்புக், தனிப்பயனாக்கப்பட்ட அளவு மற்றும் வரி அச்சுடன் வடிவமைப்பு. லியாங்...\nலோகோ ஸ்டாம்பிங்குடன் PU கோப்பு அலுவலக நோட்புக்\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nலோகோ ஸ்டாம்பிங்குடன் PU கோப்பு அலுவலக நோட்புக் நோட்புக் PU அச்சிடுதல், தங்கத் தடுப்பு அச்சிடலுடன் PU கவர். PU கோப்பு நோட்புக், சந்திப்பதற��கான நோட்புக், நிறுவனத்தின் அம்சம் நிறைந்தது. பி.யூ அலுவலக நோட்புக், அலுவலக நோட்புக் அச்சிடுதல், உயர் தரம் மற்றும் நல்ல தரம். நல்ல விலையுடன் நல்ல தரமான தயாரிப்புகளை...\nதங்க படலத்துடன் PU புத்தக அச்சிடுதல்\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nதங்க படலத்துடன் PU புத்தக அச்சிடுதல் PU புத்தக அச்சிடுதல், தங்கத் தடுப்புடன் PU கவர், உயர் தரம் மற்றும் ஆடம்பரத்துடன். தனிப்பயன் புத்தக அச்சிடுதல், நல்ல தர ஆஃப்செட் காகிதத்திற்குள், உடைக்க கடினமாக, நீடித்த. PU கவர் புத்தகம், வெவ்வேறு அளவு மற்றும் வண்ணம், உங்கள் சிறந்த புத்தகத்தை அச்சிட உதவும். நல்ல விலையுடன் நல்ல...\nசொகுசு குழந்தைகள் மீள் கொண்ட கடின நோட்புக்\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nசொகுசு குழந்தைகள் மீள் கொண்ட கடின நோட்புக் குழந்தைகள் கடின நோட்புக், வைத்திருக்க எளிதானது, குழந்தைகளுக்கு பயப்படாமல் அவற்றை உடைக்கும். குழந்தைகளுக்கான நோட்புக், வண்ணமயமான புத்தகம் எப்போதும் குழந்தைகளின் கண்களைப் பிடிக்கும். தனிப்பயன் அச்சிடப்பட்ட நோட்புக், முன் மற்றும் பின்புற உயர் தரமான முழு வண்ண ஹார்ட்கவர்,...\nஆடம்பரமான துணி அட்டை நோட்புக் அச்சிடுதல்\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nஆடம்பரமான துணி அட்டை நோட்புக் அச்சிடுதல் தனிப்பயன் அச்சு நோட்புக், வண்ணமயமான உயர்தர அச்சிடலுடன். துணி அட்டை நோட்புக், நோட்புக் அட்டைக்கான சிறப்புப் பொருள் வாடிக்கையாளர்களின் கண்களைப் பிடிக்கலாம். மீள், எடுத்துச் செல்ல எளிதான நோட்புக், உங்கள் சொந்த லோகோவை அச்சிட்டு, நிறுவனத்தின் பண்புகள் நிறைந்ததாக இருக்கலாம். நோட்புக்...\nபேக்கேஜிங் நெளி பெட்டிகள் ஷிப்பிங் மெயிலர் ஷூ டி-ஷர்ட் பெட்டி\ncaja para flores Suede மலர் பரிசு பெட்டி சுற்று\nதவறான கண் இமைக்கான சாளரத்துடன் புத்தக காகித பெட்டி\nதனிப்பயனாக்கப்பட்ட பல வண்ண காகித தலையணை பெட்டிகள்\nஅலமாரியின் பெட்டி பேக்கேஜிங் மார்பிள் நகை பெட்டி இளஞ்சிவப்பு\nகயிறு கைப்பிடியுடன் தனிப்பயனாக்கப்பட்ட அட்டை அட்டை மலர் பெட்டி\nதொங்கும் துளை கொண்ட கண் இமைக்கான பேக்கேஜிங் பெட்டி\nரோஸ் பெட்டி பாதுகாக்கப்பட்ட மலர் தங்க கருப்பு கருப்பு பரிசு விருப்பம்\nதெளிவான பெட்டி கருப்பு லாஷ் பேக்கேஜிங் தனிப்பயன் கண் இமை பெட்டிகள்\nசாளரத்துடன் விருப்ப வடிவம் கிறிஸ்துமஸ் மரம் பரிசு பெட்டி\nதனிப்பயன் தங்க அட்டை அலமாரியை மெழுகுவர்த்தி பேக்கேஜிங் பெட்டி\nசொகுசு காந்த பரிசு பொதி சாக்லேட் அழைப்பிதழ் பெட்டி\nசொகுசு விருப்ப வெல்வெட் நகை பேக்கேஜிங் தொகுப்பு பெட்டி\nவட்ட காகித குழாய் வாசனை திரவிய பேக்கேஜிங் பரிசு பெட்டி\nசொகுசு சாக்லேட் பார் பேப்பர் பேக்கேஜிங் பெட்டி\nசரம் மூடிய தேயிலை பை பேக்கேஜிங் பெட்டி\nமூடியுடன் மடிக்கக்கூடிய தாவணி பரிசு பெட்டி\nஇரட்டை மலர் பெட்டி நெக்லஸ் அல்லது மனைவிக்கு மோதிரம்\nA5 Pu நோட்புக் A5 PU நோட்புக் நோட்புக் பு நோட்புக் தோல் A5 நோட்புக் A5 பள்ளி நோட்புக் PU உடன் நோட்புக் A5 ஜர்னல் நோட்புக்\nசான்றிதழ்கள்நிறுவனத்தின் ஷோகாணொளி360° Virtual Tour\nA5 Pu நோட்புக் A5 PU நோட்புக் நோட்புக் பு நோட்புக் தோல் A5 நோட்புக் A5 பள்ளி நோட்புக் PU உடன் நோட்புக் A5 ஜர்னல் நோட்புக்\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம் விசாரணை\nபதிப்புரிமை © 2021 Liyang Paper Products Co., Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/07/kovid_11.html", "date_download": "2021-01-26T02:09:46Z", "digest": "sha1:PV2PX6MAV77SGULUOEO2DCCRPEXIEI74", "length": 13854, "nlines": 88, "source_domain": "www.pathivu.com", "title": "தேர்தலிற்காக பலியாடாக்கப்படும் இலங்கையர்? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / தேர்தலிற்காக பலியாடாக்கப்படும் இலங்கையர்\nடாம்போ July 11, 2020 இலங்கை\nகந்தக்காடு போதைப்பொருள் புனர்வாழ்வு மையத்தில் ஆலோசகராக பணியாற்றிய மற்றொரு ஆலோசகருக்கும், அவரது இரண்டு பிள்ளைகளிற்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.\nஅநுராதபுரம், ராஜாங்கனை பிரதேசத்தை சேர்ந்த இராணுவ அதிகாரி ஒருவரே தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார்.\nஅவர் அநுராதபுரத்திலிருந்து கடந்த முதலாம் திகதி கந்தக்காடு புனர்வாழ்வு மையத்திற்கு வந்து, மறுநாள் அநுராதபுரத்திலுள்ள திஸ்ஸவெவவிலுள்ள தமது முகாமிற்கு திரும்பியுள்ளார். எனினும், உறவின் ஒருவரின் இறுதிச்சடங்கு ஒன்றிற்காக நேராக, ராஜங்கனையவிற்கு சென்றுள்ளார்.\nகடந்த 3ஆம் திகதி இறுதிச்சடங்கில் அவர் கலந்து கொண்டார்.\nஇறுதி சடங்கு மற்றும��� அதை தொடர்ந்த சடங்குககில் கலந்து கொண்ட 230 நபர்களை அடையாளம் கண்டுள்ளதாகவும், அவர்களைத் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் இராணுவத் தளபதி தெரிவித்தார்.\nகொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட ஆலோசகரின் இரண்டு பிள்ளைகளும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். அவர்கள் 11 வயது மற்றும் ஒன்றரை வயதுடையவர்கள்.\nவைரஸால் பாதிக்கப்பட்ட 11 வயது சிறுவன் ஜூலை 4, 6 மற்றும் 07 ஆகிய திகதிகளில் பள்ளிக்குச் சென்றதாகவும், அவரது வகுப்பில் 70 மாணவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவத் தளபதி தெரிவித்தார்.\nவீடுகளுக்கு சென்றுள்ள புனர்வாழ்வுநிலையத்தின் பணியாளர்கள்,போதனையாளர்கள்,மற்றும் புனர்வாழ்வு நிலையத்தில் உள்ளவர்களை பார்வையிட வந்தவர்கள் ஆகிய மூன்றுபிரிவினரையே கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டிருக்ககூடியவர்கள் என அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.\nபுனர்வாழ்வு நிலையத்தின் பணியாளர்களை ஏற்கனவே தனிமைப்படுத்தியுள்ளோம் என குறிப்பிட்டுள்ள அவர் தற்காலிக போதனையாளர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.\nகடந்த சில நாட்களில் புனர்வாழ்வு நிலையத்தில் உள்ளவர்களை 116 பேர் சென்றுபார்த்துள்ளனர்,441குடும்ப உறுப்பினர்களும் பார்வையிடவந்தவர்களும் இனம் காணப்பட்டுள்ளனர் இவர்களில் 328 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்எனவும் இராணுவதளபதி தெரிவித்துள்ளார்.\nசாவகச்சேரியில் சீனர்கள் ஏன் பதுங்கியுள்ளனர்\nதென்மராட்சியின் சாவகச்சேரியில் பதுங்கியுள்ள 60 இற்கும் மேற்பட்ட சீனர்கள் என்ன செய்கிறார்கள் என கேள்வி எழுப்பியுள்ளார் முன்னாள் நாடாளுமன்ற உற...\nபுத்தூர் நிலாவரையில் கிணறு அமைந்துள்ள வளாகத்தில் இரகசியமான முறையில் தொல்லியல் திணைக்களத்தினரால் அகழ்வு ஆராய்ச்சி எனக்\nபிரித்தானியாவில் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 9 பேர் 2 வாரங்களில் உயிரிழப்பு\nபிரித்தானியாவில் கடந்த இரு வாரங்களில் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 9 பேர் கொரோனா தொற்று நோயினால் உயிரிழந்துள்ளனர்.\nஇலங்கையில் குற்றவியல் நீதி அமைப்பு கவனிக்க வேண்டிய பிரச்னைகள் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கட்டமைப்பை மீ��ாய்வு செய்ய வேண்டியதன் ...\nகாலைக்கதிர் ஏட்டில் அதன் ஆசிரியர் தான் அறிந்த பல விடயங்களை 'இனி இது இரகசியம் அல்ல' என்ற பந்தியினூடு வாசகர்களுடன் பகிர்ந்து\nவேட்பாளர் அறிவிப்போடு களத்தில் இறங்கிய சீமான்\nதமிழகத்தில் சட்டபேரவை தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்களே மீதமுள்ள நிலையில் , அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டிருக்க , நாம் தமி...\nதிரும்புகின்றது தந்தை செல்வா அகிம்சை வழி\nஇ லங்கை அரசின் திட்டமிட்ட இனவாத அரசியல் நடவடிக்கைகளிற்கு எதிரான ஜனநாயக வழி மக்கள் போராட்டங்கள் வடக்கில் உக்கிரமடையவுள்ளது. இது தொடர்பில் சி...\nமனித உரிமை மீறல்களில் ஈடுபட்டனர் என நம்பகதன்மை மிக்க விதத்தில் குற்றச்சாட்டப்பட்டவர்களிற்கு எதிராக பயணத்தடைகள் விதிக்கப்படலாம் அவர்களின் சொத...\nஜெனிவா: தமிழ்த் தேசிய கட்சிகளும் புலம்பெயர் தமிழரின் வகிபாகமும்\nஜெனிவா அமர்வுகள் இடம்பெற ஆரம்பிக்கையில் தமிழர் தரப்பு விழித்துக் கொள்வது வழமை. முதன்முறையாக இம்முறை தமிழ்த் தேசியத்தை பிரதிபலிக்கும் மூன்று ...\nமீண்டும் கைகோர்க்கும் தமிழ் தரப்புக்கள்\nகோத்தபாய அரசிற்கு தமிழ் மக்களது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் மக்கள் போராட்டங்கள் முனைப்பு பெற தொடங்கியுள்ளது. இதற்கேதுவாக தமிழர் தாயகத்தில் ...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/product/puthiya-jananayagam-april-2018-ebook/?add-to-cart=107288", "date_download": "2021-01-26T03:01:25Z", "digest": "sha1:CXXPRMGYXOCONIHZME473SFT533BURQP", "length": 17804, "nlines": 206, "source_domain": "www.vinavu.com", "title": "குஜராத் கொள்ளையர்கள் ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nரெனால்ட் நிசான் முதல் அசோக் லேலண்ட் வரை : ஊதிய உயர்வு உரிமைக்கான ஆர்ப்பாட்டம்…\nஅர்ச்சகர் பயிற்சி முடித்த பார்ப்பனரல்லாத 203 மாணவர்களுக்கு விடிவு எப்போது\nவாட்சப் : தனிப்பட்ட தகவலை கொடுக்க அனுமதி அல்லது வெளியேறு \nமாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் பயங்கரவாதி பிரக்யாசிங்குக்கு நேரில் ஆஜராக விலக்கு \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nதமிழகம் வெற்றி நடைபோடுகிறதா, கூழுக்கு அழுகிறதா\nஊபா பிணை மறுப்பு : காஞ்சன் நானாவரெ சிறையில் மரணம்\nசங்கிகளின் மிரட்டல் : பொதுநூலக பட்டியலில் இருந்து கே.எஸ்.பகவானின் நூல் நீக்கம்\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nலெனினை நினைவுகூர்வதென்பது அவரைக் கற்றறிவது தான் \nStateless : ஆஸ்திரேலிய அகதிகள் தடுப்பு முகாம் பற்றிய நெட்ஃபிளிக்ஸ் தொடர் || கலையரசன்\nநூல் அறிமுகம் : இஸ்லாமும் இந்தியாவும் || ஞானையா || காமராஜ்\nஸ்டாலினும் அவியாத கோழிக் கதையும் : “இதுதான் அவதூறு அரிசியல்\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : இஸ்லாமும் இந்தியாவும் || ஞானையா || காமராஜ்\nகாஷ்மீரில் அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை\nநூல் அறிமுகம் : சாம்பவான் ஓடை சிவராமன் || சுபாஷ் சந்திரபோஸ் || காமராஜ்\nகேரளா : சாதி ஆணவப் படுகொலையும் சமூக மனநிலையும்\nவிவசாயிகளின் போருக்கு ஆதரவாய் நிற்போம் | மக்கள் அதிகாரம் தோழர் மருது உரை \nந��� 26 : நம் வாழ்வாதாரம் காக்க வீதியில் இறங்குவோம் || தொழிற்சங்க நிர்வாகிகள்…\nபாசிசத்தை வீழ்த்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் களமிறங்குவோம் || தோழர் தியாகு\nபொதுத்துறைகளைப் பாதுகாக்க மக்கள் போராட்டமே ஒரே தீர்வு || சி.ஸ்ரீகுமார்\nநவ 26 : பொதுத்துறை வங்கிகளையும் தொழிலாளர் உரிமைகளையும் மீட்டெடுப்போம் || C.H. வெங்கடாச்சலம்…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nவேளாண் சட்டத்திற்கு எதிராக ஆளுநர் மாளிகை முற்றுகை : மக்கள் அதிகாரம் பங்கேற்பு \nவேளாண் சட்டத்திற்கு எதிராக அனைத்து பெண்கள் கூட்டமைப்பு ஆளுநர் மாளிகை முற்றுகை \nதஞ்சை மக்கள் அதிகாரம் : வேளாண் சட்ட நகல் எரிப்புப் போராட்டம் \nசென்னை – தூத்துக்குடி : ஐ.ஓ.சி. எரிவாயு குழாய் பதிப்பு || மதுரை விவசாயிகள்…\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nஇந்திய நீதிமன்றங்கள் ஜனநாயகத்தின் காவலர்களா\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nபிரான்ஸ் : பாதுகாப்பு மசோதாவுக்கு எதிரான போராட்டம் || படக் கட்டுரை\nகீழ்வெண்மணி : ஆண்டுகள் பல கடந்தாலும் அணையா நெருப்பு | கருத்துப் படம்\nடெல்லி சலோ : வெல்லட்டும் விவசாயிகள் போராட்டம் \nஇந்த தீபாவளி வட்டிக் கடைக்காரனுக்குத்தான் கொண்டாட்டம் \nபுதிய ஜனநாயகம் ஏப்ரல் 2018 வெளியீடு\nபரிவர்த்தனை முடிவடைந்தவுடன் தங்களது மின்னஞ்சலுக்கு பதிவிறக்கம் செய்வதற்கான இணைய இணைப்பு அனுப்பப்படும்.\nஇந்த இதழில் வெளியான கட்டுரைகள்\nதமிழகத்தின் மீது இந்திய அரசு தொடுத்திருக்கும் போர்\nமுதலில் வாத்தியாரைப் போடு, மற்றதை அப்புறம் பேசு\nகாவிரி : தன்னுரிமை கேட்டால் தண்ணீர் உரிமை வரும்\nவேதங்கள் முதல் செல்லூர் ராஜு வரை – இந்து அறிவியலின் அசத்தலான வளர்ச்சி\nஇனிக்கும் கரும்பிற்குக் கசக்கும் விலை\nநேரடி மானியத் திட்டம்: ரேஷன் அரிசிக்கும் வந்தது ஆபத்து\nசோசலிச சமூகத்தை அமைப்பதற்கான போராட்டம் – ஃபிரட் எங்ஸ்ட்-உடன் ஒரு நேர்காணல்\nஹம் ஆப் கே ஹை கோன்\n9 கட்டுரைகள் – 36 பக்கங்கள் – அழகிய வடிவமைப்பில்\nஆன்மீக 420யும் அரசியல் 420யும்\nபார்ப்பன பாசிசத்தின் புதிய பிரகடனம் \nஜெயா எப்படிச் செத்தால் நமக்கென்ன \nadmk bjp book CAA ebook farmers suicide modi NEET NPR NRC puthiya jananayagam puthiya kalacharam rss அச்சுநூல் அதிமுக ஆர்.எஸ்.எஸ். ஊழல் எடப்பாடி அரசு ஒக்கி புயல் கம்யூனிசம் காவிரி காவிரி தீர்ப்பு காஷ்மீர் கீழடி குடியுரிமை திருத்தச் சட்டம் தேர்தல் 2019 பணமதிப்பழிப்பு பா.ஜ.க. பாஜக பார்ப்பன பாசிசம் பார்ப்பனியம் புதிய கலாச்சாரம் புதிய கலாச்சாரம் மின்னூல் புதிய கல்விக் கொள்கை புதிய ஜனநாயகம் பெண் பொருளாதார நெருக்கடி போராட்டம் மின்னிதழ் மின்னூல் மோடி மோடி அரசு விற்பனை விவசாயிகள் தற்கொலை வெளியீடு\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2009/05/40.html", "date_download": "2021-01-26T02:28:14Z", "digest": "sha1:LGONWGUAEWHB7RF6AO3JF7XUVYQWXL2V", "length": 23907, "nlines": 427, "source_domain": "www.radiospathy.com", "title": "றேடியோஸ்புதிர் 40 - இளையராஜா எழுதிய கதை | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nறேடியோஸ்புதிர் 40 - இளையராஜா எழுதிய கதை\nஒரு சிறு இடைவேளைக்குப் பின் மீண்டும் றேடியோஸ்புதிர்.\nஇந்த வாரம் இடம்பெறும் இந்தப் புதிர் இசைஞானி இளையராஜாவின் இனியதொரு ஆரம்ப இசை கொடுத்து வருகின்றது. இந்த இசை வரும் படம் எது என்பதே கேள்வி.\nகுறித்த இந்தப் படத்தின் கதையை எழுதி, முழுப்பாடல்களைக் கூடத் தானே எழுதியதோடு இசையமைத்திருக்கின்றார் இசைஞானி இளையராஜா. இந்தப் படத் தலைப்பின் முதற்பாதியோடு இன்னொரு சொல்லை ஒட்ட வைத்தால் மக்கள் திலகத்துக்கு ஸ்டார் அந்தஸ்தைக் கொடுத்த படத்தின் பேர் வரும். இந்தப் படத்தின் நாயகன் நடித்த இன்னொரு படம் கூட இந்தப் படத் தலைப்பின் முதற்பதியோடு இருக்கின்றது. இசைஞானியின் கதைக்கு பிரபல எழுத்தாளர் சுஜாதா வசனம் எழுதி, மணியம் செல்வன் கைவண்ணம் ஓவியப் போஸ்டர்கள் தீட்டுவது புதுமை என்றால், இந்தக் காவியத்துக்கு ஒளிப்பதிவு செய்தது இன்னாள் குணச்சித்திரம் இளவரசு.\nஇப்படத்தின் நாயகன் விரும்பும் போது அரசியல் செய்யும் கட்சி நடத்த, இயக்குனரோ கட்சி இல்லாமலேயே தமிழன் என்ற உணர்வோடு இருக்க வேண்டும் என்று செயற்படுபவர். அலைந்து திரியாமல் கண்டு பிடியுங்களேன் :)\nமீ த பர்ஷ்ட்டேய்ய்ய்ய் :)))\nமத்த பசங்களலெல்லாம் வரட்டும் லைன்ல ...\nபதில் தெர��ஞ்ச நானும் க்யூவுல நின்னா டிராபிக் ஜாமூ ஆகிடும்\nஸோ நான் மெதுவா வந்து பதில் சொல்றேன்...\nமற்ற க்ளூக்களுக்கான விடைகள்: நாடோடி மன்னன் - நாடோடிப் பாட்டுக்காரன் - கார்த்திக் - பாரதிராஜா\nஆத்தீஈஈஈஈ இது வாத்துக்கூட்டம் பார்த்தா இவள் ஆளு மட்டும்...\nஎஸ்கேப்பு விடாம பதில் பிளீஸ் :)\nகலக்கல், கை குடுங்க :)\nமக்கள் திலகத்துக்கு ஸ்டார் அந்தஸ்தைக் கொடுத்த படம்: நாடோடி மன்னன்\nநாயகன் நடித்த இன்னொரு படம்: நாடோடிப் பாட்டுக்காரன்\nமணியே மணிக்குயிலேவும் பின்னே யாரும் விளையாடும் தோட்டமும் எனக்கு நொம்ப்ப்ப புச்ச பாட்டு பாஸ் :))\nவாங்க தமிழ்ப்பறவை, சரியான பதிலோடு ரொம்ப நாளைக்கு அப்புறமும் கூட :)\nபடம் : நாடோடி தென்றல்...\nமற்ற படங்கள் : நாடோடி மன்னன், நாடோடி பாட்டுக்காரன்...\nஅப்புறமா வாங்க ஆனா விடையோட வாங்க :)\nஅதில் என்ன‌ ச‌‍ந்தேகம் ;)\npadadm - நாடோடித் தென்றல்\nநடிகர் நடித்த மற்றைய படம் - நாடோடிப் பாட்டுக்காரன்\nமக்கள் திலகத்துக்கு சூப்பர் ஸ்டார் அந்தஸ்து தந்த படம் - நாடோடி மன்னன்\nநாடோடித் தென்றல் ரஞ்சிதாவின் அறிமுகப்படம் என நினைக்கின்றேன்.\nஇளையராஜாவின் கதையா இது .\nபொது அறிவை வளர்ப்பதற்கு பாராட்டுக்கள்.\nமுதலில் அடிமைச்சங்கிலி தான் யோசித்தேன்.ஆனால் அர்ஜுன் அரசியலில் இல்லை தானே.\nயாழ்ப்பாணத்தில் முதன் முதல் current வந்த போது ,\nஎமது வீட்டில் அப்பா mgr,சிவாஜி படம் மட்டும் தான் போடுவார்.\nஅனேகமாக அவர்களது முழுப்படமும் பார்த்து இருக்கிறேன்.\nஅந்த கொடுமை காணாதென்று இடைக்கிடை ஜெமினி, பாகவதர் எல்லோரும் வருவார்கள்.\nகதாயாகன் க்ளூ புரியுது இயக்குனர் புரியுது ஆனா மீதி சேர்த்து கோத்து விடை கண்டுபிடிக்க மட்டும் தெரியல.. சரி பாதி மார்க் 50 குடுத்துடுங்க.. :)\nஅலைகள் ஓய்வதில்லை தப்பு :)\nவாங்கோ , சரியான பதிலோடு சுவையான நினைவுகளையும் பகிர்ந்திட்டீங்க :)\nஅட இவ்வளவு தூரம் வந்துட்டு எஸ்கேப்புக்கிறீங்களே\nஎதுக்கு நாமளே பதில சொல்லிக்கிட்டு\n///இந்தப் படத் தலைப்பின் முதற்பாதியோடு இன்னொரு சொல்லை ஒட்ட வைத்தால் மக்கள் திலகத்துக்கு ஸ்டார் அந்தஸ்தைக் கொடுத்த படத்தின் பேர் வரும்.///\n///இப்படத்தின் நாயகன் விரும்பும் போது அரசியல் செய்யும் கட்சி நடத்த, ///\nஅஇயக்குனரோ கட்சி இல்லாமலேயே தமிழன் என்ற உணர்வோடு இருக்க வேண்டும் என்று செயற்படுபவர்///\nஏன் இந்த அவ நம்பிக்���ை சரியான பதில் தான் பாஸ் :)\nஇன்னொரு படம்: நாடோடி பாட்டுக்காரன்\nஎம்.ஜி.ஆருக்கு ஸ்டார் அந்தஸ்தைக் கொடுத்தது நாடோடி மன்னன்\nபோட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி :)\nதமிழர்ஸ் டாட் காமில் உங்கள் வலைப்பக்கத்தை இணைத்து உலக தமிழர்களை சென்றடையுங்கள்.\nநண்பா அழகிய வோட்டு பட்டையும் இனைத்துக்கொள்ளுங்கள்\nஉங்கள் பதிவுகள் அருமையாக உள்ளது தொடருங்கள் வாழ்த்துக்கள். அடிக்கடி உங்கள் பக்கம் வருபவன் எனது பழைய வலைப்பதிவு மாயமானதால் புதிய வலைப்பதிவில் சந்திக்கிறேன்..\nஇனி அடிக்கடி உங்கள் பக்கம் வருகிறேன்...\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nறேடியோஸ்புதிர் 40 - இளையராஜா எழுதிய கதை\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\n\"எதிர்பாராத வாய்ப்புக்களும்,அதைச் சுற்றிய சம்பவங்களுமே வாழ்க்கையாக இருக்கின்றது\" நேற்றைய வானொலிப் பேட்டியில் சுரேஷ் சக்ரவர்த்தியின...\nஇசைஞானி இளையராஜாவின் பத்துப் பாட்டு போடுங்க\n இசைஞானி இளையராஜா சமீப நாட்களில் ஜெயா டிவியினூடாக இசைரசிகர்களுக்குத் தரிசனம் கொடுத்து வரவிருக்கும் தன் இசை நிகழ்ச்சிக்கான ...\nவெள்ளி விழா ஆண்டில் \"மெளன ராகம்\" இசைத்தொகுப்பு\nஆகஸ்ட் 15, 1986 ஆம் ஆண்டு மெளன ராகம் வெளிவந்து இந்த ஆண்டோடு வெள்ளிவிழாக் காணும் வேளை இது. தமிழ் சினிமா கண்ட பொக்கிஷங்களில் மெளன ராகம் காலம் ...\nறேடியோஸ்புதிர் 29 - கூ கூக்கு கூ\nஇந்த வார றேடியோஸ்புதிர் ராஜா இல்லாது இன்னொரு சிற்றரசர் இசையில் வருகின்றது. இங்கே கொடுத்திருக்கும் பாடலின் இடையிசையைக் கவனமாகக் கேளுங்கள். எண...\nறேடியோஸ்புதிர் 36 - ஆஸ்கார் தமிழன் ரஹ்மேனியா\nறேடியோஸ்புதிர் முதல் தடவையாக இசைப்புயல் ரஹ்மானின் முத்தான ஐந்து பின்னணி இசையோடு புதிர் வருகின்றது. (ராஜா இல்லாமல் பதிவை போட கஷ்டமானதால் முகப...\nறேடியோஸ்புதிர் 68 : உகாதி ஸ்பெஷல் \"என்ன தமிழ்ப்பாட்டு\"\nவணக்கம் மக்கள்ஸ், நீண்ட இடைவெளிக்குப் பின் இன்னொரு றேடியோஸ்புதிரில் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன். இன்றைய உகாதி பண்டிகை தினத்தில் சற்று...\nறேடியோஸ்புதிர் 3 - வெண்ணிலா பாட்டுக்கு ஆடிய சார்லி\nவழக்கமாக றேடியோஸ்பதியில் இருவாரங்களுக்கு ஒருமுறை பாட்டுப் புதிர் கொடுப்பேன். அடுத்த வாரம் தீபாவளி வாரமாக இருப்பதால் முன் கூட்டியே ஒரு போட்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2011/10/vettai-tamil-movie-shooting-in-pine.html", "date_download": "2021-01-26T01:59:35Z", "digest": "sha1:E6MIZJOUOEXEB4QHFMINAYKEK3TRH6BC", "length": 9994, "nlines": 89, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> பின்னி மில்லில் வேட்டை கிளைமாக்ஸ். | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > பின்னி மில்லில் வேட்டை கிளைமாக்ஸ்.\n> பின்னி மில்லில் வேட்டை கிளைமாக்ஸ்.\nபின்னி மில் மட்டும் இல்லாவிட்டால் தமிழ் சினிமாவின் நிலை என்னாகும் என்பதை நினைக்கவே முடியவில்லை. நீங்கள் பார்க்கும் முக்கால்வாசிப் படங்களின் கிளைமாக்ஸ் பின்னி மில்லில்தான் எடுக்கப்பட்டிருக்கும்.\n சிம்புவின் புதிய படம் வேட்டை மன்னன் சண்டைக் காட்சி பின்னி மில்லில்தான் எடுக்கப்பட்டது. ராஜபாட்டை படத்தின் கிளைமாக்ஸுக்கும் அங்குதான் அரங்கு அமைத்து சண்டை போட்டார்கள். லேட்டஸ்ட் வேட்டை.\nலிங்குசாமி இயக்கும் வேட்டையில் மாதவன், ஆர்யா, அமலா பால், சமீரா ரெட்டி நடிக்கிறார்கள். இந்தப் படத்தின் இறுதி காட்சியும் பின்னி மில்லில்தான் சமீபத்தில் படமாக்கப்பட்டது.\nயுவன் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தை கிறிஸ்துமஸுக்கு திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளனர்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண���டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\n> நமிதா - நட்சத்திர பேட்டி.\nமுன்பெல்லாம் ஆறு படங்கள் வெளியானால் நான்கில் நமிதா இருப்பார். ஆனால் இப்போது... தேடிப் பார்த்தால்கூட நமிதா பெயர் சொல்லும் ஒரு படம் இல்லை. நம...\n> “தமிழர் மருத்துவமே வர்மக்கலை” - சித்த-வர்ம மருத்துவர்\n” - சித்த-வர்ம மருத்துவர் மூலச்சல் த.இராஜேந்திரன் நேர்காணல் ஆயுர்வேதத்தில் பட்டம் பெற்ற குமரி மாவட்டத்தைச் சே...\nவணக்கம், சென்ற ஆண்டு (2005),மெல்பேர்ன் \"தமிழ்க்குரல்\" சமூக வானொலி வழியாக வழங்கப்பட்ட சபேசனின், தந்தையர் தினக் கட்டுரை. அன்பகலா, ...\nகுஷ்புவுக்கு போட்டியாக அரசியலில் குதிக்க தயாராகும் நமீதாவும் தமிழ்நாட்டு மக்களின் துர்பாக்கிய நிலையும்.\nதற்போது பட வாய்ப்புக்கள் ஏதுவும் இல்லா விட்டாலும் தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளிலும் ஒரு ரவுண்ட் கலக்கிவர் நம்ம நமீதா. அரசியலில் ...\n> சினேகாவுக்கு ஆசிட் அடிப்பேன் என்ற மிரட்டல்\nஅதென்னவோ தெரியவில்லை. பரபரப்புக்கும் சினேகாவுக்கும் அப்படியொரு சங்கிலி பிணைப்பு. கடந்த சில தினங்களாக சினேகாவை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய டுபாக...\n> தனுஷ் ஒல்லி என்றாலும் அனுபவத்தில் கில்லி.\nஉயிரை‌க் கொடுத்து பாட்டெழுதுகிறவர்களுக்கு கலைமாமணி கிடைப்பதே பெரும்பாடாக இருக்கிறது. கொலவெறி என்று தமிழையும், ஆங்கிலத்தையும் கலந்து மூக்கு ச...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/sony-gsm-mobiles/", "date_download": "2021-01-26T03:35:24Z", "digest": "sha1:WZ5YIPEIJZ6CLZOOBCU3MOCD7CU4L3NB", "length": 22328, "nlines": 566, "source_domain": "tamil.gizbot.com", "title": "சோனி ஜிஎஸ்எம் மொபைல்கள் கிடைக்கும் 2021 ஆம் ஆண்டின் - Gizbot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவிலை: உயர் டு குறைந்த\nவிலை: குறைந்த டு உயர்\n8GB மற்றும் அதற���கு மேல் (0)\nஉலோகம் வெளிப்புற பகுதி (2)\n1,000 mAh மற்றும் அதற்கு மேல் (15)\n2,000 mAh மற்றும் அதற்கு மேல் (15)\n3,000 mAh மற்றும் அதற்கு மேல் (3)\n4,000 mAh மற்றும் அதற்கு மேல் (0)\n5,000 mAh மற்றும் அதற்கு மேல்\n6,000 mAh மற்றும் அதற்கு மேல் (0)\nடூயல் கேமரா லென்ஸ் (0)\nமுழு எச்டி வீடியோ ரெக்கார்டிங் (10)\nஎச்டி வீடியோ ரெக்கார்டிங் (4)\nமுன்புற ஆட்டோ போகஸ் (5)\nஆப்டிகல் படத்தை உறுதிப்படுத்தல் (4)\nமுன்புற பிளாஸ் கேமரா (4)\nக்கு கீழ் 8 GB (0)\n2 இன்ச் - 4 இன்ச் (0)\n4 இன்ச் - 4.5 இன்ச் (0)\n4.5 இன்ச் - 5.2 இன்ச் (8)\n5.2 இன்ச் - 5.5 இன்ச் (6)\n5.5 இன்ச் - 6 இன்ச் (7)\n6 இன்ச் மற்றும் அதற்கு மேல் (4)\nஏஎம்ஓ எல்ஈடி டிஸ்பிளே (0)\nபெசல் லெஸ் டிஸ்பிளே (1)\nஇந்தியாவில் கிடைக்கும் போன்களின் முழு பட்டியல் இதோ. 26-ம் தேதி, ஜனவரி-மாதம்-2021 வரையிலான சுமார் 15 புதுப்பிக்கப்பட்ட பட்டியல் இங்கே உள்ளது. உங்களின் ஸ்டைலிற்கு ஏற்ப பட்ஜெட் விலையில் கிடைக்கும் உங்கள் தேவையைப் பூர்த்தி செய்யும் மொபைல்களை கண்டறிய கிஸ்போட் உதவுகிறது. முக்கிய விவரக்குறிப்புகள், தனித்துவமான சிறப்பம்சங்கள் மற்றும் படங்கள் அனைத்தையும் பார்த்து. இந்த பிரிவின் கீழ் ரூ.9,990 விலையில் சோனி எக்ஸ்பீரியா R1 விற்பனை செய்யப்படுகிறது அதேபோல் அதிகப்படியான விலையின் கீழ் சோனி எக்ஸ்பீரியா XZ2 போன் 74,990 விற்பனை செய்யப்படுகிறது. சோனி எக்ஸ்பீரியா XZ2, சோனி எக்ஸ்பீரியா L2 மற்றும் சோனி எக்ஸ்பீரியா XA2 Ultra ஆகியவை சமீபத்திய மொபைல்கள் ஆகும். மேலும் இந்தியாவில் அறிமுகமாகும் சோனி ஜிஎஸ்எம் மொபைல்கள் உடனுக்குடன் இந்த தளத்தில் நீங்கள் காண முடியும்.\nஆண்ராய்டு ஓஎஸ், v8.0 (ஓரிரோ)\n19 MP முதன்மை கேமரா\n5 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v7.1.1 (நவ்கட்)\n13 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\nசோனி எக்ஸ்பீரியா XA2 Ultra\nஆண்ராய்டு ஓஎஸ், v8.0 (ஓரிரோ)\n23 MP முதன்மை கேமரா\n16 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v7.0 (நவ்கட்)\n13 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v7.1 (நவ்கட்)\n19 MP முதன்மை கேமரா\n13 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v7.1 (நவ்கட்)\n23 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\nசோனி எக்ஸ்பீரியா XA1 Ultra\nஆண்ராய்டு ஓஎஸ், v7.0 (நவ்கட்)\n23 MP முதன்மை கேமரா\n16 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v6.0.1 (மார்ஸ்மேலோ)\n23 MP முதன்மை கேமரா\n13 MP முன்புற கேமரா\nசோனி எக்ஸ்பீரியா XA Ultra Dual\nஆண்ராய்டு ஓஎஸ், v6.0.1 (மார்ஸ்மேலோ)\n21 MP முதன்மை கேமரா\n16 MP முன்புற கேமரா\nசோனி எக்ஸ்பீரியா XA Ultra\nஆண்ராய்டு ஓஎஸ், v6.0.1 (ம��ர்ஸ்மேலோ)\n16 MP முன்புற கேமரா\nசோனி எக்ஸ்பீரியா XA (Dual Sim)\nஆண்ராய்டு ஓஎஸ், v6.0.1 (மார்ஸ்மேலோ)\n13 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v6.0.1 (மார்ஸ்மேலோ)\n13 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\nசோனி எக்ஸ்பீரியா C4 Dual\nஆண்ராய்டு ஓஎஸ், v5.0 லாலிபப்\n13 MP முதன்மை கேமரா\n5 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v5.1.1 (லாலிபப்)\n23 MP முதன்மை கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v4.1.2 (ஜெல்லி பீன்)\n13 MP முதன்மை கேமரா\n2.2 MP முன்புற கேமரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.colombotamil.lk/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2-7/", "date_download": "2021-01-26T02:18:03Z", "digest": "sha1:4C7CRHVUONNLE5NGILKISJ45232SW7M2", "length": 11685, "nlines": 190, "source_domain": "www.colombotamil.lk", "title": "தொற்றாளர் எண்ணிக்கை மேலும் உயர்வு - Colombo Tamil News - 24 Hours Online Breaking News In Sri Lanka", "raw_content": "\nO/L மாணவர்களுக்கு மேல் மாகாண பாசாலைகள் மீண்டும் திறப்பு\n”தடுப்பூசியை காட்டி அரசாங்கம் மக்களை ஏமாற்றக் கூடாது”\nவைரலாகும் விஜய் டிவி நடிகையின் நடன வீடியோ \n‘ஒட்டுமொத்த தமிழர்களையும் ஒன்றிணைக்க விரைவில் நடவடிக்கைக் குழு’\nதொற்றாளர் எண்ணிக்கை மேலும் உயர்வு\nநாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 294 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த அனைவரும் பேலியகொடை கொத்தனியின் கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கிப் பழகியவர்கள் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.\nஇதனையடுத்து நாட்டில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 21261ஆக உயர்ந்துள்ளது. 5720 பேர் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:\nகொழும்பு தமிழ் யு டியூப்\nPrevious articleஊரெல்லாம் மழை.. கிழிஞ்ச டிராயரோடு மகேஸ்வரி என்ன பண்றாங்க பாருங்க\nNext article“நிவர் புயல் இன்னும் 1 மணி நேரத்தில் புதுச்சேரி அருகே கரையை கடக்கும்”\nயோஷித ராஜபக்‌ஷவுடன் சாணக்கியன் கலந்துரையாடல்\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் வடக்கு, கிழக்கு மக்களின் வாழ்வாதாரங்கள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து யோஷித ராஜபக்‌ஷவுடன் கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டுள்ளார். இது கு��ித்து பிரதமர் அலுவலகப் பிரதானியான யோஷித...\nகாணிகளை மீட்டுத்தரக் கோரி யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு\nஇலங்கை கடற்படை வசமுள்ள தங்களுடைய காணிகளை பெற்றுத் தருமாறு கோரி யாழ்ப்பாணம் தீவக மக்கள், மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்று முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். வேலணை பிரதேச செயலர் பிரிவுட்குட்பட்ட ஜே 11 மண்கும்பான்...\n‘நீதி இல்லம்’ கட்டடத் தொகுதிக்கு பிரதமர் அடிக்கல் நாட்டிவைத்தார்\nஇலங்கையின் நீதித்துறை செயற்பாடுகளை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்படவுள்ள புதிய நீதிமன்ற கட்டடத் தொகுதியான நீதி இல்லத்துக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ அடிக்கல் நாட்டிவைத்துள்ளார். இலங்கையின் நீதி அமைச்சு உட்பட நீதித்துறை தொடர்பான அனைத்து...\nயோஷித ராஜபக்‌ஷவுடன் சாணக்கியன் கலந்துரையாடல்\nகாணிகளை மீட்டுத்தரக் கோரி யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு\n‘நீதி இல்லம்’ கட்டடத் தொகுதிக்கு பிரதமர் அடிக்கல் நாட்டிவைத்தார்\nஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளராக சரத் பொன்சேகா\n‘கிரிக்கெட் சபையின் நிர்வாக விடயங்களில் ஈடுபடும் எண்ணம் இல்லை’\nசிவகார்த்திகேயன் ஹீரோயினுக்கு திருமணம் முடிந்தது ..\nயோஷித ராஜபக்‌ஷவுடன் சாணக்கியன் கலந்துரையாடல்\nகாணிகளை மீட்டுத்தரக் கோரி யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு\n‘நீதி இல்லம்’ கட்டடத் தொகுதிக்கு பிரதமர் அடிக்கல் நாட்டிவைத்தார்\nஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளராக சரத் பொன்சேகா\n‘கிரிக்கெட் சபையின் நிர்வாக விடயங்களில் ஈடுபடும் எண்ணம் இல்லை’\nசிவகார்த்திகேயன் ஹீரோயினுக்கு திருமணம் முடிந்தது ..\nயோஷித ராஜபக்‌ஷவுடன் சாணக்கியன் கலந்துரையாடல்\nகாணிகளை மீட்டுத்தரக் கோரி யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு\n‘நீதி இல்லம்’ கட்டடத் தொகுதிக்கு பிரதமர் அடிக்கல் நாட்டிவைத்தார்\nஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளராக சரத் பொன்சேகா\n‘கிரிக்கெட் சபையின் நிர்வாக விடயங்களில் ஈடுபடும் எண்ணம் இல்லை’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/80990.html", "date_download": "2021-01-26T03:00:50Z", "digest": "sha1:KULQIIDNCIPCDLUU3NFEUWVPNSWIHMUF", "length": 5848, "nlines": 83, "source_domain": "cinema.athirady.com", "title": "விஜய் சேதுபதி ஜோடியாகும் நிவேதா பெத்துராஜ், ராஷி கண்ணா..!! : Athirady Cinema News", "raw_content": "\nவிஜய் சேதுபதி ஜோடியாகும் நிவேதா பெத்துராஜ், ராஷி கண்ணா..\nவிஜய் சேதுபதி நடிப்பில் சூப்பர் டீலக்ஸ், சிந்துபாத் படங்கள் தயாராகி வெளியீட்டுக்கு காத்திருக்கின்றன. விஜய் சேதுபதி தற்போது சீனு ராமசாமி இயக்கத்தில் மாமனிதன் படத்தில் நடித்து வருகிறார்.\nஅடுத்ததாக ‘வாலு’ மற்றும் ‘ஸ்கெட்ச்’ படங்களை இயக்கிய விஜய் சந்தர் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு மார்ச்சில் துவங்கவிருப்பதாக கூறப்படும் நிலையில், இந்தப் படத்தில் விஜய் சேதுபதியுடன் காமெடி நடிகர் சூரி நடிப்பது உறுதியாகி இருக்கிறது.\nவிஜய் சேதுபதி ஜோடியாக நடிக்கும் 2 கதாநாயகிகள் யார் என்பது உறுதி செய்யப்படாமல் இருந்து வந்த நிலையில், தற்போது நிவேதா பெத்துராஜ், ராஷி கண்ணா ஆகியோர் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பது தெரியவந்துள்ளது. இருவருமே சமீபகாலமாக தமிழ் சினிமாவில் வேகமாக முன்னேறி வரும் கதாநாயகிகள் என்பது குறிப்பிடத்தக்கது. வடசென்னை கதையாக உருவாகும் இந்த படத்தை விஜயவாகினி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. டி.இமான் இசையமைக்கிறார்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nநடிகர் விஜய்யின் கோரிக்கை நிராகரிப்பு – திரையுலகினர் ஏமாற்றம்..\nபுதிய அவதாரம் எடுத்த இசையமைப்பாளர் டி.இமான்..\nதிடீரென்று புகைப்படங்களை நீக்கிய தீபிகா படுகோனே… ரசிகர்கள் அதிர்ச்சி..\nபிரசாந்த் – சிம்ரன் நடிக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு..\nரஜினி, விஜய் பட நடிகர் திடீர் மரணம்..\nபாலா படத்திற்கு உதவிய சூர்யா.\nகேலி செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்த கனிகா..\nவிரைவில் தியேட்டர்கள் திறப்பு.. மாஸ்டர் ரிலீஸ் எப்போது\nபடப்பிடிப்பில் ஆர்யாவுடன் சண்டை போட்ட இயக்குனர்… வைரலாகும் புகைப்படம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/87513.html", "date_download": "2021-01-26T01:52:43Z", "digest": "sha1:J4BUMC4Q6HZFWS4WRDFI4I7YDBSEZOXM", "length": 6010, "nlines": 84, "source_domain": "cinema.athirady.com", "title": "ஓவியராக அவதாரம் எடுத்த மகிமா..!!! : Athirady Cinema News", "raw_content": "\nஓவியராக அவதாரம் எடுத்த மகிமா..\nகுற்றம் 23 படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் மகிமா நம்பியார். புரியாத புதிர், கொடிவீரன், அண்ணனுக்கு ஜே, மகாமுனி உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். மலையாள படங்களிலும் நடித்து இருக்கிறார். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டில் முடங்கி இருக்கிறார். இந்த ஓய்வை நடிகர்-நடிகைகள் பலரும் உடற்பயிற்சி, யோகா, புத்தகம் படித்தல், ஆன்-லைன் வகுப்புகளில் சேர்ந்து படிப்பது என்று ஆக்கப்பூர்வமாக செலவிட்டு வருகிறார்கள்.\nஇந்நிலையில் மகிமா, ஓவியராக மாறி இருக்கிறார். இவருக்கு சிறுவயதில் இருந்தே ஓவியத்தில் ஆர்வம் இருந்துள்ளது. சினிமாவுக்கு வந்து ஓய்வில்லாமல் நடித்ததால் அதில் கவனம் செலுத்த முடியவில்லை. தற்போது ஊரடங்கு விடுமுறையை ஓவியம் வரைய பயன்படுத்துகிறார். தனது வீட்டின் சுவர்களில் ஓவியங்கள் வரையும் வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இது வைரலாகிறது.\nஅவர் கூறும்போது, “தனிமைப்படுத்திக்கொண்டு இருப்பதை பயன்படுத்தி ஓவியங்கள் வரைகிறேன். நீங்களும் ஓவியராக மாற ஒரு சுவர், ஒரு பென்சில் பாராட்டுவதற்கு ஒரு அம்மா இருந்தால் போதும்” என்றார்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nநடிகர் விஜய்யின் கோரிக்கை நிராகரிப்பு – திரையுலகினர் ஏமாற்றம்..\nபுதிய அவதாரம் எடுத்த இசையமைப்பாளர் டி.இமான்..\nதிடீரென்று புகைப்படங்களை நீக்கிய தீபிகா படுகோனே… ரசிகர்கள் அதிர்ச்சி..\nபிரசாந்த் – சிம்ரன் நடிக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு..\nரஜினி, விஜய் பட நடிகர் திடீர் மரணம்..\nபாலா படத்திற்கு உதவிய சூர்யா.\nகேலி செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்த கனிகா..\nவிரைவில் தியேட்டர்கள் திறப்பு.. மாஸ்டர் ரிலீஸ் எப்போது\nபடப்பிடிப்பில் ஆர்யாவுடன் சண்டை போட்ட இயக்குனர்… வைரலாகும் புகைப்படம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2020/135955/", "date_download": "2021-01-26T02:55:58Z", "digest": "sha1:GTNUUER65RZA2CWVSEES5D7GDDOGAV6H", "length": 17045, "nlines": 177, "source_domain": "globaltamilnews.net", "title": "வடக்கின் நீர்நிலைகளை ஆழமாக்கி நீர்வாழ் வளங்களை அதிகரிக்க நடவடிக்கை... - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடக்கின் நீர்நிலைகளை ஆழமாக்கி நீர்வாழ் வளங்களை அதிகரிக்க நடவடிக்கை…\nஅமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசனையில் கள ஆய்வு தீவிரம். தொண்டமனாறு மற்றும் அச்சுவேலி களப்புகளில் சுமார் 40 இலட்சம் மீன் குஞ்சுகளையும் 40 இலட்சம் இறால் குஞ்சுகளையும் இடுவதற்கு கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளினா��் தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nமேலும் களப்புகளை ஆழமாக்கி நீர்வாழ் உயிரினங்களின் பெருக்கத்திற்கு ஏற்ற சூழலை உருவாக்குவதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nகடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசனையின் அடிப்படையில் யாழ்ப்பாணம் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளிலும் மூன்று நாட்களாக கள ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டிருந்த கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளினாலேயே மேற்குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nயாழ்ப்பாணத்தில் தொண்டமானாறு மத்தொணி மற்றும் அச்சுவேலி உப்பாறு ஆகிய நீர்நிலைகளுக்கு நேரடியாக பயணம் செய்து ஆய்வுகளை மேற்கொண்ட கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களத்தின் இரண்டு நீர்நிலைகளிலும் தலா 20 இலட்சம் மீன் குஞ்சுகளையும் 20 இலட்சம் இறால் குஞ்சுகளையும் இடுவதற்கு தீர்மானித்துள்ளனர்.\nஅதேவேளை பூநகரி செட்டியார் குறிச்சி, மற்றும் குறிஞ்சி 1 குறிஞ்சி 2 ஆகியவை உட்பட்ட சில களப்புக்களை ஆழமாக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதேச மக்களினால் கடந்த காலங்களில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.\nஇந்நிலையில் தற்போது கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சராக பொறுபேற்றுள்ள அமைச்சரினால் குறித்த கோரிக்கை தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டிருந்தது.\nஅதனடிப்படையில் குறித்த மாவட்டங்களுக்கான கள ஆய்வு விஜயத்தினை கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டிருந்தனர்.\nகுறிப்பாக பூநகரி செட்டியார் குறிச்சி களப்பினை இந்த வருட இறுதிக்குள் முழுமையாக ஆழமாக்கி வழங்க முடியுமென பிரதேச மக்களுக்கு அதிகாரிகளினால் உத்தரவாதமளிக்கப்பட்டுள்ளது.\nஅதேபோன்று நாச்சிக்குடா பிரதேசத்தில் அமைந்துள்ள கிறஞ்சி 1 மற்றும் கிறஞ்சி 2 ஆகிய களப்புகளையும் ஆழமாக்கி இறங்குதுறையை புனரப்பதற்கான வேலைகளை உடனடியாக ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஇரணைமாதா நகர் இறங்குதுறையை அபிவிருத்தி செய்வது தொடர்பாக ஆராய்ந்த நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகள் அது தொடர்பான அறிக்க��ையினை சமர்ப்பிக்குமாறு சம்மந்தப்பட்ட உதவிப் பணிப்பாளருக்கு அறிவுறுத்தியுள்ளனர்.\nஇந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் நாயாற்றில் காணப்படுகின்ற மண் திட்டுக்களையும் அகற்றுவது தொடர்பாக குறித்த இடத்திற்கு நேரடியாக விஜயம் செய்த அதிகாரிகளினால் ஆராயப்பட்டது. அதனை அகற்றுவதற்கு கடலோர பாதுகாப்பு திணைக்களத்தின் அனுமதி பெறப்பட வேண்டடிய நடைமுறைத் தேவை இருப்பதன் காரணமாக குறித்த அனுமதியை பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதேச உதவிப் பணிப்பாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nகளப்புக்களை ஆழமாக்கும் செயற்பாடுகனிலும் அகழப்படுகின்ற மணல்களை கொட்டுவது தொடர்பாக மாவட்ட அரசாங்க அதிபர் உட்பட சம்மந்தப்பட்ட அதிகாரிகளின் அனுமதிகள் பெற்றுக் கொள்ளப்பட வேண்டியுள்ளமையினால் அதுதொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட பிரதேசங்களின் மாவட்ட உதவிப் பணிப்பாளர்கள் அறிவுறுத்ப்பட்டுள்ளனர்.\nகுறித்த கள ஆய்வுப் பணிகளில் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் எஸ்.ஜி. கஹாவத்த கற்றொழில் உத்தியோகஸ்தர் எஸ். சிவதர்ஸன் களப்பு அபிவிருத்தி திட்ட அதிகாரி மகிந்த மற்றும் பொறியியலாளர் ஆரியரட்ண ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஊடகப் பிரிவு: கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொரோனாவால் உயிரிழந்தவர்களை வலிந்து எரியூட்டல்: இலங்கைக்கு ஐநா கடும் கண்டனம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுதந்திரதின கொண்டாட்டத்தால் மாணவர்களுக்கு தொற்றுநோய் ஏற்படும் அபாயம்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபாடும் நிலா பாலசுப்பிரமணியத்திற்கு பத்ம விபூஷன் விருது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாணந்துறையில் துப்பாக்கிச் சூடு- ஒருவர் பலி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஊடகவியலாளர் பிரகீத்தை நினைவு கூர்ந்து காணாமல் போனவர்களுக்காக ஒரு இணையதளம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை கடற்பரப்புக்குள் வந்த இந்திய மீனவருக்கு கொரோனா தொற்று\nநிர்பயா கொலை குற்றவாளிகள் நால்வரும் ஜனவரி 22ம் திகதி தூக்கிலிடப்படுவர்\nவடமராட்சி கிழக்கில் மணல் கொள்ளையைத் தடுக்க சிறப்பு காவற்துறைப் பிரிவு…\nகொரோனாவால் உயிரிழந்தவர்களை வலிந்து எரியூட்டல்: இலங்க��க்கு ஐநா கடும் கண்டனம்\nசுதந்திரதின கொண்டாட்டத்தால் மாணவர்களுக்கு தொற்றுநோய் ஏற்படும் அபாயம் January 25, 2021\nபாடும் நிலா பாலசுப்பிரமணியத்திற்கு பத்ம விபூஷன் விருது… January 25, 2021\nபாணந்துறையில் துப்பாக்கிச் சூடு- ஒருவர் பலி\nஊடகவியலாளர் பிரகீத்தை நினைவு கூர்ந்து காணாமல் போனவர்களுக்காக ஒரு இணையதளம்\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இனப் படுகொலையின் ஒரு முக்கிய நடவடிக்கையே நில அபகரிப்பு – விக்கி\nSiva on அரளி – சிறுகதை – தேவ அபிரா\nமேன்முறையீட்டு வழக்குகளிள் துரித விசாரணை - இல்லாவிடின், பிணை தாருங்கள் உண்ணா விரதத்தில் தேவத on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D?page=1", "date_download": "2021-01-26T03:45:19Z", "digest": "sha1:U4NOKZLKUEUNIHO7MVD7K2WZQR7P7JT4", "length": 4648, "nlines": 118, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ஹோட்டல்", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nசென்னை: ஸ்டார் ஹோட்டல்களில் பல்வ...\nஹோட்டல் உரிமையாளரை தாக்கிய முன்ன...\n'ஒரு பிரியாணி வாங்கினால் ஒரு பிர...\nகைலாசா நாட்டில் ஹோட்டல் வைக்க ந...\nஉடல் எடையைக் குறைக்கும் மெனு: எ...\nஉணவுகளைத் திருடி தின்ற ஈமுக்களுக...\nவீதிக்கு வந்த நட்சத்திர ஹோட்டல் ...\nமதுரை: முன்மாதிரியிலான வகையில் ச...\n\"அக்.15 வரை ஹோட்டல்கள் திறக்க தட...\nதீவிரமடையும் கொரோனா: ஜப்பானில் ம...\n‘ஹோட்டல், மார்க்கெட் இல்லை’: நில...\nசென்னையில் 22-ஆம் தேதி ஹோட்டல்கள...\n'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் ந���தி செல்லவேயில்லை'- ஆர்டிஐ சொல்வது என்ன\nஇது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி\nமென்மை டூ ஆக்ரோஷம்... சிவராஜ் சவுகான் 'முழு சந்திரமுகி'யாக மாறியதன் பின்னணி\nலாக்டவுனில் இந்திய டாப் செல்வந்தர்கள் வருவாய் 35% உயர்வு; வேலை இழப்போ பல லட்சம்: ஆக்ஸ்போம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Festival?page=1", "date_download": "2021-01-26T03:39:41Z", "digest": "sha1:C5UBPF32XX5O7CWWJ4RQQRRBFJ4Z65V6", "length": 4652, "nlines": 124, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Festival", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nபாஜக தலைவர் ஜெ.பி. நட்டா சென்னை ...\nஇது சென்னையின் 'கானா' பொங்கல்: ச...\nமதுரையிலேயே மல்லிப் பூ கிடைக்கவி...\nபொங்கல் பண்டிகை: தருமபுரி வாரச் ...\nநாமக்கல்: ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா...\nகேரள சர்வதேச திரைப்பட விழாவுக்கு...\nதிருவண்ணாமலை தீபத் திருவிழா - பக...\nஸ்ரீரங்கம்: வெகு விமர்சையாக நடைப...\nமதுரை சடச்சி அம்மன் கோயில் திருவ...\nமுத்து ராமலிங்கத் தேவர் ஜெயந்தி ...\nதஞ்சையில் களைகட்டிய ராஜராஜ சோழன்...\nஜப்பான் தமிழ் சர்வதேசப் பட விழாவ...\n'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை'- ஆர்டிஐ சொல்வது என்ன\nஇது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி\nமென்மை டூ ஆக்ரோஷம்... சிவராஜ் சவுகான் 'முழு சந்திரமுகி'யாக மாறியதன் பின்னணி\nலாக்டவுனில் இந்திய டாப் செல்வந்தர்கள் வருவாய் 35% உயர்வு; வேலை இழப்போ பல லட்சம்: ஆக்ஸ்போம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/998110/amp", "date_download": "2021-01-26T02:46:41Z", "digest": "sha1:SOBV46WVAU2V3TTHPINKNXJAU7AB4SDY", "length": 7764, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "ஏற்காட்டில் சந்தன கட்டைகள் பதுக்கிய கூலி தொழிலாளி கைது | Dinakaran", "raw_content": "\nஏற்காட்டில் சந்தன கட்டைகள் பதுக்கிய கூலி தொழிலாளி கைது\nஏற்காடு, நவ.11: ஏற்காட்டில். சந்தன கட்டைகளை பதுக்கி விற்பனை செய்ய முயன்ற கூலி தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.\nஏற்காடு புளியங்கடை கிராமத்���ைச் சேர்ந்தவர் மலையன் மகன் இளையராஜா(31). கூலித்தொழிலாளியான இவர், சந்தன மரங்களை கடத்தி வந்து விற்பனை செய்வதாக ஏற்காடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஏற்காடு இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையிலான போலீசார், நேற்று காலை இளையராஜா வீட்டில் சோதனை நடத்தினர்.\nஅப்போது, அங்கு பதுக்கி வைத்திருந்த 60 கிலோ சந்தன கட்டைகளை கைப்பற்றி, இளையராஜாவை கைது செய்தனர். தொடர்ந்து, பறிமுதல் செய்த சந்தன மரக்கட்டைகளை ஏற்காடு ரேஞ்சர் சுப்பிரமணியனிடம் போலீசார் ஒப்படைத்தனர். முதற்கட்ட விசாரணையில், இளையராஜா சந்தன மரங்களை கேரளாவில் வாங்கி, ஏற்காட்டிற்கு பஸ்சில் கொண்டு வந்ததும், அதனை பதுக்கி வைத்து விற்பனை செய்ய முயன்றதும் தெரியவந்துள்ளது.\nஇதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.\nசேலம் கலெக்டர் அலுவலகத்தில் தேசிய வாக்காளர் தின கொண்டாட்டம்\nமேட்டூரில் திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் கூட்டம்\nகொரோனா தொற்று காரணமாக சேலம் மாவட்டத்தில் கிராமசபை கூட்டம் ரத்து\nவாழப்பாடி அருகே பழுதான மின்கம்பத்தை சீரமைக்க கோரிக்கை\nகுடிநீர் வடிகால் வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக ₹15.50 லட்சம் மோசடி கலெக்டரிடம் புகார் மனு\nஇடைப்பாடி அருகே கோனேரிப்பட்டி ஓம்காளியம்மன் கோயில் கும்பாபிசேகம் முதல்வர் பங்கேற்பு\nவிநாயகா மிஷனில் தேசிய வாக்காளர் தினம் கடைபிடிப்பு\nவீடுகளை இடித்து விட்டதாக கூறி தாலுகா அலுவலகம் முன் குடும்பத்துடன் பெண் தர்ணா\nஇடைப்பாடிைய சுற்றியுள்ள கிராமங்களில் நெற்பயிரில் பூஞ்சை காளான் நோய் தாக்குதல் விவசாயிகள் கவலை\nஇன்று குடியரசு தின விழா கலெக்டர் கொடியேற்றுகிறார்\nஅரியானூர் பாலத்தில் எரியாத மின் விளக்குகள்; சீரமைக்க வலியுறுத்தல்\nஅயோத்தியாப்பட்டணத்தில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்\nதலைவாசல் அருகே மினி டெம்போ கவிழ்ந்த விபத்தில் 2 பெண்கள் பலி 20 பேர் படுகாயம்\nகொங்கணாபுரத்தில் 8,100 பருத்தி மூட்டை ₹2.10 கோடிக்கு ஏலம்\nகிழக்கு மாவட்ட திமுக ஆலோசனை கூட்டம்\nசேலம் ரயில்வே கோட்டத்தில் நடக்கும் புதிய திட்ட பணிகளுக்கு பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்க வலியுறுத்தல்\nமேட்டூர் ரவுடிகள் 2 பேர் சேலம் கோர்ட்டில் சரண்\nதீ செயலி குறித்த விழிப்புணர்வு\nதொடர் மழையால் அழுகிய மக்காச்ச���ளம், பருத்தி பயிர்\nநாளை திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் எஸ்.ஆர்.சிவலிங்கம் அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/lyf-dual-sim-mobiles/", "date_download": "2021-01-26T02:10:44Z", "digest": "sha1:ZHHVVRVYDCGM2SOW5SV7UUCAPO3LFQOD", "length": 24208, "nlines": 626, "source_domain": "tamil.gizbot.com", "title": "லைப் டூயல் சிம் மொபைல்கள் கிடைக்கும் 2021 ஆம் ஆண்டின் - Gizbot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலைப் டூயல் சிம் மொபைல்கள்\nலைப் டூயல் சிம் மொபைல்கள்\nவிலை: உயர் டு குறைந்த\nவிலை: குறைந்த டு உயர்\n8GB மற்றும் அதற்கு மேல் (0)\nஉலோகம் வெளிப்புற பகுதி (0)\n1,000 mAh மற்றும் அதற்கு மேல் (20)\n2,000 mAh மற்றும் அதற்கு மேல் (19)\n3,000 mAh மற்றும் அதற்கு மேல் (7)\n4,000 mAh மற்றும் அதற்கு மேல் (1)\n5,000 mAh மற்றும் அதற்கு மேல்\n6,000 mAh மற்றும் அதற்கு மேல் (0)\nடூயல் கேமரா லென்ஸ் (1)\nமுழு எச்டி வீடியோ ரெக்கார்டிங் (7)\nஎச்டி வீடியோ ரெக்கார்டிங் (11)\nமுன்புற ஆட்டோ போகஸ் (1)\nஆப்டிகல் படத்தை உறுதிப்படுத்தல் (0)\nமுன்புற பிளாஸ் கேமரா (5)\nக்கு கீழ் 8 GB (0)\n2 இன்ச் - 4 இன்ச் (1)\n4 இன்ச் - 4.5 இன்ச் (4)\n5.2 இன்ச் - 5.5 இன்ச் (8)\n5.5 இன்ச் - 6 இன்ச் (8)\n6 இன்ச் மற்றும் அதற்கு மேல் (1)\nஏஎம்ஓ எல்ஈடி டிஸ்பிளே (2)\nபெசல் லெஸ் டிஸ்பிளே (0)\nஇந்தியாவில் கிடைக்கும் போன்களின் முழு பட்டியல் இதோ. 26-ம் தேதி, ஜனவரி-மாதம்-2021 வரையிலான சுமார் 23 புதுப்பிக்கப்பட்ட பட்டியல் இங்கே உள்ளது. உங்களின் ஸ்டைலிற்கு ஏற்ப பட்ஜெட் விலையில் கிடைக்கும் உங்கள் தேவையைப் பூர்த்தி செய்யும் மொபைல்களை கண்டறிய கிஸ்போட் உதவுகிறது. முக்கிய விவரக்குறிப்புகள், தனித்துவமான சிறப்பம்சங்கள் மற்றும் படங்கள் அனைத்தையும் பார்த்து. இந்த பிரிவின் கீழ் ரூ.3,499 விலையில் லைஃப் F8 விற்பனை செய்யப்படுகிறது அதேபோல் அதிகப்படியான விலையின் கீழ் லைஃப் Water 7S போன் 12,299 விற்பனை செய்யப்படுகிறது. லைஃப் C451, லைஃப் C459 மற்றும் லைஃப் Water 7S ஆகியவை சமீபத்திய மொபைல்கள் ஆகும். மேலும் இந்தியாவில் அறிமுகமாகும் லைப் டூயல் சிம் மொபைல்கள் உடனுக்குடன் இந்த தளத்தில் நீங்கள் காண முடியும்.\nஆண்ராய்டு ஓஎஸ், v6.0.1 (மார்ஸ்மேலோ)\n5 MP முதன்மை கேமரா\n2 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v6.0.1 (மார்ஸ்மேலோ)\n5 MP முதன்மை கேமரா\n2 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v6.0 (மார்ஸ்மேலோ)\n13 MP முதன்மை கேமரா\n5 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v5.0 (லாலிபப்)\n13 MP முதன்மை கேமரா\n5 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v6.0 (மார்ஸ்மேலோ)\n16 MP முதன்மை கேமரா\n5 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v5.1 (லாலிபப்)\n8 MP முதன்மை கேமரா\n5 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v6.0 (மார்ஸ்மேலோ)\n8 MP முதன்மை கேமரா\n5 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v5.1.1 (லாலிபப்)\n13 MP முதன்மை கேமரா\n5 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v5.1 (லாலிபப்)\n8 MP முதன்மை கேமரா\n5 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v6.0.1 (மார்ஸ்மேலோ)\n16 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v6.0 (மார்ஸ்மேலோ)\n13 MP முதன்மை கேமரா\n5 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v5.1 (லாலிபப்)\n8 MP முதன்மை கேமரா\n2 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v5.1.1 (லாலிபப்)\n13 MP முதன்மை கேமரா\n5 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v5.1 (லாலிபப்)\n13 MP முதன்மை கேமரா\n5 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v5.1 (லாலிபப்)\n8 MP முதன்மை கேமரா\n5 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v5.1 (லாலிபப்)\n8 MP முதன்மை கேமரா\n2 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v5.1.1 (லாலிபப்)\n13 MP முதன்மை கேமரா\n5 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v5.1.1 (லாலிபப்)\n13 MP முதன்மை கேமரா\n13 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v5.1 (லாலிபப்)\n13 MP முதன்மை கேமரா\n5 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v5.1 (லாலிபப்)\n5 MP முதன்மை கேமரா\n2 MP முன்புற கேமரா\nஆப்பிள் டூயல் சிம் மொபைல்கள்\nடிசிஎல் டூயல் சிம் மொபைல்கள்\nகூகுள் டூயல் சிம் மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் டூயல் சிம் மொபைல்கள்\n13MP கேமரா மற்றும் டூயல் சிம் மொபைல்கள்\nரூ.20,000 டூயல் சிம் மொபைல்கள்\nலாவா டூயல் சிம் மொபைல்கள்\nஐடெல் டூயல் சிம் மொபைல்கள்\nஓப்போ டூயல் சிம் மொபைல்கள்\nசோனி டூயல் சிம் மொபைல்கள்\nமெய்சூ டூயல் சிம் மொபைல்கள்\nஆசுஸ் டூயல் சிம் மொபைல்கள்\nகார்பான் டூயல் சிம் மொபைல்கள்\nரூ.5,000 விலைக்குள் கிடைக்கும் டூயல் சிம் மொபைல்கள்\nஎல்ஜி டூயல் சிம் மொபைல்கள்\nயூ டூயல் சிம் மொபைல்கள்\nகூல்பேட் டூயல் சிம் மொபைல்கள்\nசோலோ டூயல் சிம் மொபைல்கள்\nவிவோ டூயல் சிம் மொபைல்கள்\nவீடியோகான் டூயல் சிம் மொபைல்கள்\nசெல்கான் டூயல் சிம் மொபைல்கள்\nமைக்ரோமேக்ஸ் டூயல் சிம் மொபைல்கள்\nரிலையன்ஸ் டூயல் சிம் மொபைல்கள்\nஹூவாய் டூயல் சிம் மொபைல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnirubar.com/chennai-special-buses/", "date_download": "2021-01-26T03:17:09Z", "digest": "sha1:CU3LEGORGOAABDTFUSUP7AU6X5HYR3DK", "length": 6178, "nlines": 111, "source_domain": "tamilnirubar.com", "title": "சென்னையில் கூடுதலாக 310 மாநகர பஸ்கள் | Tamil Nirubar | தமிழ் நிருபர்", "raw_content": "\nTamil Nirubar || தமிழ் நிருபர்\nசென்னையில் கூடுதலாக 310 மாநகர பஸ்கள்\nசென்னையில் கூடுதலாக 310 மாநகர பஸ்கள்\nதீபாவளிக்காக சென்னையில் கூடுதலாக 310 மாநகர பஸ்கள் இயக்கப்படுகின்றன.\nதீபாவளியை ஒட்டி சென்னையில் இருந்து இதர மாவட்டங்களுக்கு சிறப்பு பஸ்கல் இயக்கப்படுகின்றன. மாதவரம் புறநகர் பஸ் நிலையம், தாம்பரம் புதிய பஸ் நிலையம், தாம்பரம் ரயில் நிலைய பஸ் நிலையம், பூந்தமல்லி பஸ் நிலையம், கோயம்பேடு பஸ் நிலையம், கே.கே.நகர் பஸ் நிலையத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.\nதீபாவளியையொட்டி சென்னையில் கூடுதலாக 310 மாநகர பஸ்கள் இயக்கப்படுகின்றன. தொலைதூர சிறப்பு பஸ்கள் புறப்படும் பஸ் நிலையங்களுக்கு இணைப்பு பஸ்களாக இவை இயக்கப்பட்டு வருகின்றன. நவ. 11, 12, 13-ம் தேதிகளில் 24 மணி நேரமும் சிறப்பு மாநகர பஸ்கள் இயக்கப்படும் என்று மாநகர போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குநர் கணேசன் தெரிவித்துள்ளார்.\nTags: சென்னையில் கூடுதலாக 310 மாநகர பஸ்கள்\nதரமற்ற இனிப்புகள் குறித்து வாட்ஸ் அப்பில் புகார் அளிக்கலாம்\nவண்ணாரப்பேட்டை-விம்கோ நகர் இடையே ஜனவரியில் மெட்ரோ ரயில் சேவை\nஅனைவருக்கும் தாராளமாக குடிநீர் – மதுரவாயல் தொகுதியில் மாற்றத்தை ஏற்படுத்திய அமைச்சர் பென்ஜமின் January 25, 2021\nசிறுமிக்கு காதல் வலை – போக்சோ சட்டத்தில் கைதான இளைஞன் January 17, 2021\nசென்னையில் கையில் வைத்திருந்த 6 செல்போன்களால் சிக்கிய இளைஞன் January 17, 2021\nஎம்.ஜி.ஆர் பேரனுக்கு கேக் ஊட்டிய ஜெ.எம்.பஷீர் January 17, 2021\nஇந்தியா முக்கியமானவை வைரல் செய்திகள்\nகண்ணீர் விட்ட தம்பதி.. கை கொடுத்த சோஷியல் மீடியா…\nவலிமையை அனுபவம் வென்றது.. சிஎஸ்கே அபார வெற்றி\nகொரோனா விதிகளை பின்பற்றி கொள்ளை\nஇது ராமர் கோயில் இல்லை..இஸ்கான் கோயில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%87%E0%AE%B5%E0%AF%88_%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2021-01-26T02:30:04Z", "digest": "sha1:V6ZKJLUM243UQOII2RXXJNCAJ4IMN4QY", "length": 18291, "nlines": 94, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இவை அன்று - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவிக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இவை அன்று\nதமிழ் விக்கிப்பீடியா எவை அல்ல\nபுத்தாக்க ஆய்வும் கட்டுரைக்கான ஆய்வும்\nவாழும் மனிதர்களின் வாழ்க்கை வரலாறு\nதமிழ் விக்கிபீடியாவில் பங்கேற்புச் சூழல்\nவிக்கிப்பீடியா ஒரு வலைப்பதிவு அன்று என்பதைக் கருத்தில் கொள்க. எடுத்துக்காட்டுக்கு, ஒரு நாட்டின் பற்றிய தகவல், புள்ளிவிவரங்களை விக்கிப்பீடியாவில் தரலாம். ஆனால், அந்நாட்டின் அரசியல் சூழ்நிலை பற்றிய தங்கள் கருத்தை இங்கு இட இயலாது. அதே போல், ஒரு நோயைப் பற்றிய விவரங்களைத் தரலாம். ஆனால், அந்நோயில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான வழிகாட்டுக் குறிப்புகள், அறிவுரை போன்றவற்றை ஒரு கட்டுரையாக எழுத இயலாது. சுருக்கமாகச் சொன்னால், உங்கள் தனிப்பட்ட பார்வையைக் கட்டுரையாக எழுத முடியாது. நம்பகத்தன்மை மிக்க புற ஆதாரங்களின் அடிப்படையில் தகவலை மட்டும் தொகுக்கலாம்.\nஒரு அகரமுதலி (அகராதி) அன்று.\nஎத்தலைப்பு குறித்தும் வெறும் வரையறை, பொருள் விளக்கம் மட்டும் தருவது இங்கு வரவேற்கப்படுவதில்லை. இம்மாதிரியான பங்களிப்புகளை மட்டும் தர விரும்புவோர், தமிழ் விக்சனரிக்குப் பங்களிக்கலாம். அனைத்து தலைப்புகளிலும் சுருக்கமாகவோ விரிவாகவோ முழுமையான கட்டுரைகளை உருவாக்குவதே விக்கிப்பீடியாவின் நோக்கம். எற்கனவே உள்ள கட்டுரைகள் ஏதேனும் வெறும் அகரமுதலி வரையறைகள் போல் உங்களுக்குத் தோன்றினால், தயவு செய்து அவற்றை மேம்படுத்த உதவுங்கள்; அல்லது, உரையாடல் பக்கங்களில் சுட்டிக்காட்டுங்கள்.\nஒரு படக் கோவை அன்று.\nகட்டுரைக்கு பொருத்தமான, கட்டுரையை எளிதில் விளங்கிக் கொள்ள உதவும் படங்களை மட்டும் கட்டுரைகளில் இணையுங்கள். அளவுக்கு அதிகமான எண்ணிக்கையில் படங்களை இணைக்க வேண்டாம். உங்கள் புகைப்படங்களை உங்கள் பயனர் பக்கங்களில் பதிக்கலாம் என்றாலும், அவை ஒன்று அல்லது இரண்டு படங்களாக இருக்கட்டும்.\nஒரு விளம்பரப் பலகை அன்று.\nஉள்நோக்கத்துடனோ உள்நோக்கமற்றோ, எந்த விதத்திலும், தமிழ் விக்கிப்பீடியாவை ஒரு விளம்பரப் பலகையாக பயனபடுத்த வேண்டாம். கட்டுரைக்கு நேரடியாகத் தொடர்பில்லாத, அதிகம் அறியப்படாத வணிகப் பொருட்கள், நிறுவனங்கள் ஆகியவற்றுக்கான இணைப்புகளைத் தவிர்க்கவும். கட்டுரை வடிவில் தனி நபர் தம்பட்டமும் வரவேற்கப்படுவதில்லை.\nஓர் அரட்டை அரங்கம் அன்று.\nஉரையாடல் பக்கங்களிலான விவாதங்கள் கட்டுரைக்கோ விக்கிப்பீடியா வளர்ச்சிக்கோ தொடர்புடையதாய் இருக்கட்டும். பயனர் பேச்சுப் பக்கங்களில் உள்ள விவாதங்கள் அதிகம் பொருட்படுத்தபடுவதில்லை என்றாலும், அவையும் கண்ணியம் தவறாமல், அவசியம் கருதியும், இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில், விக்கிப்பீடியாவில், அனைத்துப் பதிவுகளையும் தொகுத்து வைப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறோம்.\nஒரு பாட நூல் அன்று.\nஅளவுக்கு அதிகமான பாட நூல் வகையிலான விளக்கங்களை இங்கு தவிர்க்கலாம். நேரடியாக கட்டுரைத் தலைப்பின் பொருளை தக்க முறையில் விளக்கிக் கூறுவதே விக்கிப்பீடியாவின் நோக்கம். உங்களுக்கு இலகுவான நடையில், அதிக விளக்கங்களுடன் தனிநூல்போல நீங்கள் கட்டுரை எழுத முற்பட்டால் விக்கி நூல்களில் பங்களிக்கலாம்.\nஒரு பாட்டுப் புத்தகம் அன்று.\nகட்டுரைப் பொருளுக்கு ஏற்ற ஒருசில பாடல் வரிகளை மேற்கோள் காட்டுவது சரி தான் என்றாலும், முழுமையான பாடல் வரித் தொகுப்புகள் இங்கு வேண்டுவதில்லை.\nஒரு பரப்புரைக் கருவி அன்று.\nதனி நபர், அரசியல் கட்சி, சமயங்கள் தொடர்பான பரப்புரை நெடியடிக்கும் கட்டுரைகள், உரையாடல்களைத் தவிர்க்க வேண்டும்.\nஒரு தொடர்பு அட்டை அன்று.\nதனி நபர்கள், நிறுவனங்களுக்கான தொலைபேசி எண்கள் , தொடர்பு முகவரி ஆகியவற்றை கட்டுரைப்பக்கங்களில் தர வேண்டாம். பயனர் பக்கங்களில் அவரவர் தொடர்புக்கான குறிப்புகளைத் தரலாம்.\nஒரு தமிழ் வளர்ச்சி மையம் அன்று.\nதமிழ் மொழி வழியான அனைத்து துறை சிந்தனைகள், தகவல்களை குவிப்பது தமிழ் விக்கிப்பீடியாவின் அடிப்படை நோக்கம் தான் என்றாலும், இது ஒரு தமிழ் வளர்ச்சி மையம் அன்று என்பதை நினைவில் கொள்ளலாம். இம்மாதிரியான பங்களிப்புகளை மட்டும் தர விரும்புவோர், தமிழ் விக்சனரிக்குப் பங்களிக்கலாம். அளவுக்கு மிஞ்சிய தூய தமிழ் நடையோ, பிறமொழி கலப்பு நடையோ கட்டுரைகளில் ஆள்வதைத் தவிர்க்கலாம். இது குறித்த அளவுக்கு அதிகமான கலந்துரையாடல்கள் சில நேரங்களில் கட்டுரைகளுக்கு பங்களிப்பதிலிருந்து, பயனர்களை திசை திருப்பக் கூடும்.\nஓர் இலவச மருத்துவர் அன்று.\nதமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகளுடன் இணைந்து மருத்துவக் குறிப்புகள் இடம் பெறக் கூடும் என்றாலும், தமிழ் விக்கிப்பீடியா ஓர் இலவச மருத்துவர் அன்று. அக்குறிப்புகளை நீங்கள் பின் ப��்றுவதால் வரும் பின் விளைவுகளுக்கு விக்கிப்பீடியா பொறுப்பன்று.\nவணிகப் பொருட்களுக்கான விலை மற்றும் இன்ன பிற குறிப்புகளை இங்கு தர வேண்டாம்.\nஒரு இணையக் கோவை அன்று.\nகட்டுரை தலைப்புகளுக்கு நேரடியாகத் தொடர்புடைய, தரமான வெளி இணைப்புகளை மட்டும் அளவான எண்ணிக்கையில் தாருங்கள். இணையத்தில் உள்ள அனைத்து பக்கங்களுக்கான இணைப்புக் கோவையாக விக்கிபீடியா திகழாது.\nஓர் சீர்திருத்தக் களம் அன்று\nஎழுத்துச் சீர்மை, மொழிச் சீர்மை போன்றவற்றின்பால் தனிப்பட்ட விக்கிப்பீடியர்கள் பலருக்கு ஈடுபாடு இருக்கலாம். ஆனால், விக்கிப்பீடியாவின் அடிப்படைக் கொள்கையின்படி அதற்கென்று எந்த ஈடுபாடும் கிடையாது. பொதுவழக்கில் உள்ளதை உள்ளபடி பிரதிபலிக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, தமிழில் தட்டச்சு செய்வதற்கு ஏற்றவாறு தமிழ் எழுத்துக்களை எளிமைப்படுத்த வேண்டும் என பலர் கருதலாம். இது சரியாயினும், தவறாயினும், யூனிகோடு நிர்வாக அமைப்பு, உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம், தமிழ்நாடு அரசு, இலங்கை அரசு முதலிய பிற அமைப்புகளிடம்தான் முறையிட வேண்டுமே தவிர, தமிழ் விக்கிப்பீடியாவில் முதலில் அறிமுகப்படுத்தக் கூடாது. இதுபோன்ற சீர்திருத்தங்கள் பொது வழக்கில் வந்தபின் இங்கு செயல்படுத்தலாம். சில சிக்கல்கள் மீடியாவிக்கி மென்பொருள் காரணமாகவோ அல்லது பிற காரணங்களினாலோ தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மட்டும் ஏற்படலாம். அவற்றிற்கான தீர்வை விக்கிப்பீடியர்கள் கூடி முடிவு செய்யலாம்.\nவிக்கிப்பீடியா ஒரு தரவுத்தளம் அன்று. ஒரு கலைக்களஞ்சியத்தில் தனியாக ஒரு கட்டுரை எழுதும் அளவுக்குக் குறிப்பிடத்தக்கமை இல்லாத தலைப்புகளை இங்கு குவிக்காதீர்கள்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 சூன் 2019, 02:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/mobiles/intex-aqua-a4-8gb-black-price-pmu5Av.html", "date_download": "2021-01-26T01:36:18Z", "digest": "sha1:XV7IVKDAVYI6YD3FB4UYACR6LVO4VCVF", "length": 14837, "nlines": 317, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளஇன்டெஸ் அக்வா அ௪ பழசக் விலை சலுகைகள் & முழு விவரக்க���றிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஇன்டெஸ் அக்வா அ௪ பழசக்\nஇன்டெஸ் அக்வா அ௪ பழசக்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nஇன்டெஸ் அக்வா அ௪ பழசக்\nஇன்டெஸ் அக்வா அ௪ பழசக் விலைIndiaஇல் பட்டியல்\nகூப்பன்கள் பன்னா இஎம்ஐ இலவச கப்பல் பங்குஅவுட் நீக்கவும்\nதேர்வு குறைந்தஉயர் விலை குறைந்த விலை உயர்\nஇன்டெஸ் அக்வா அ௪ பழசக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nஇன்டெஸ் அக்வா அ௪ பழசக் சமீபத்திய விலை Nov 15, 2020அன்று பெற்று வந்தது\nஇன்டெஸ் அக்வா அ௪ பழசக்பிளிப்கார்ட், காட்ஜெட்ஸ்நோவ், ஷோபிளஸ், அமேசான் கிடைக்கிறது.\nஇன்டெஸ் அக்வா அ௪ பழசக் குறைந்த விலையாகும் உடன் இது அமேசான் ( 4,490))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nஇன்டெஸ் அக்வா அ௪ பழசக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. இன்டெஸ் அக்வா அ௪ பழசக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nஇன்டெஸ் அக்வா அ௪ பழசக் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 3730 மதிப்பீடுகள்\nஇன்டெஸ் அக்வா அ௪ பழசக் விவரக்குறிப்புகள்\nமாடல் பெயர் Aqua A4\nஆப்பரேட்டிங் சிஸ்டம் Android 7\nநினைவகம் மற்றும் சேமிப்பு அம்சங்கள்\nஇன்டெர்னல் மெமரி 8 GB\nஎஸ்ட்டெண்டப்ளே மெமரி Up to 64 GB\nபின்புற கேமரா ஃப்ளாஷ் No\nப்ரோசிஸோர் சோறே Quad Core\nதிரை அளவு 4.0 inches\nதிரை தீர்மானம் 480 x 800 pixels\nதொடுதிரை மறுமொழி நேரம் 35 to 45 milli second\nசூரிய ஒளி வாசிப்பு NA\nபேட்டரி திறன் 1750 mAh\nமியூசிக் பழைய தடவை yes\nஆதரிக்கப்பட்ட நெட்வொர்க்குகள் 4G (supports Indian bands), 3G, 2G\nவைஃபை அம்சங்கள் Mobile Hotspot\nயூ.எஸ்.பி இணைப்பு microUSB 2.0\nதொலைபேசி உத்தரவாதம் 1 Year\nஆடியோ ஜாக் 3.5 mm\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 11 மதிப்புரைகள் )\n( 27 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 111 மதிப்புரைகள் )\nView All இன்டெஸ் மொபைல்ஸ்\n( 9 மதிப்புரைகள் )\n( 9 மதிப்புரைகள் )\n( 207 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 111 மதிப்புரைகள் )\nஇன்டெஸ் அக்வா அ௪ பழசக்\n3.6/5 (3730 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tyo.ch/ta/6-12/", "date_download": "2021-01-26T02:08:34Z", "digest": "sha1:TEDIQPG5RHNYIEW4BUOH3X7HKZ76PKQL", "length": 12117, "nlines": 80, "source_domain": "www.tyo.ch", "title": "6 1/2 கோடி தமிழ் மக்களும் ஒன்று சேர்ந்து போராடினால் மட்டுமே இலங்கையில் வாழும் நமது சகோதரர்களை காப்பாற்ற முடியும் என்று பழ.நெடுமாறன் கூறினார். - Tamil Youth Organization", "raw_content": "\nநிதி உதவி வழங்கும் திட்டம்\n“உணவாதாரம் உயர உழைப்போம்” சுவிஸ் வாழ் இளையோரின் பேரிடர் கால உதவித்திட்டம் – 2020\nஉயர்நிலை கல்விக்கான வாய்மொழித் தேர்வுகள் இடம்பெறமாட்டாது.\n24.04.2020 நடந்த சுவிஸ் நாட்டு அரசின் பத்திரிக்கையாளர் மாநாட்‌டின் போது வழங்கப்பட்ட தகவல்கள் மற்றும் முடிவுகள்\nகொரோனா தாக்கத்திற்கான அறிகுறிகள் இல்லாவிடினும் அதற்கான பரிசோதனையினை மேற்கொள்ளலாம்\nயாழ் மாவட்ட விவசாய திணைக்களத்தின் விசேட அறிவித்தல்\nசுவிஸ் கூட்டாட்சி அரசாங்கத்தின் (16.04.2020 ) வியாழக்கிழமை 15:15 நடைபெற்ற நேரலையின் போது குறிப்பிடப்பட்ட முக்கிய விடயங்கள் மற்றும் தீர்மானங்கள்..\nஏப்ரல் -26ம் திகதிவரை அவசரகாலநிலை நீடிக்கப்பட்டுள்ளது.\nYou are at:Home»செய்திகள்»ஈழம்»6 1/2 கோடி தமிழ் மக்களும் ஒன்று சேர்ந்து போராடினால் மட்டுமே இலங்கையில் வாழும் நமது சகோதரர்களை காப்பாற்ற முடியும் என்று பழ.நெடுமாறன் கூறினார்.\n6 1/2 கோடி தமிழ் மக்களும் ஒன்று சேர்ந்து போராடினால் மட்டுமே இலங்கையில் வாழும் நமது சகோதரர்களை காப்பாற்ற முடியும் என்று பழ.நெடுமாறன் கூறினார்.\nBy 30/10/2009 கருத்துகள் இல்லை\nஇலங்கையில் முள்வேலி முகாமில் வதைப்படும் தமிழர்களை விடுவிக்க கோரியும், இனப்படுகொலை செய்யும் சிங்கள அரசை கண்டித்தும் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் விழிப்புணர்வு பிரசார பயணம் சேலம் மாவட்டத்தில் நேற்று நடைபெற்றது.\nஇலங்கையில் முள்வேலி முகாமில் வதைப்படும் தமிழர்களை விடுவிக்க கோரியும், இனப்படுகொலை செய்யும் சிங்கள அரசை கண்டித்தும் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் விழிப்புணர்வு பிரசார பயணம் சேலம் மாவட்டத்தில் நேற்று நடைபெற்றது.\nnedumaranசேலம் சூரமங்கலம் போலீஸ் நிலையம் அருகில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன், தமிழகத்தின் 4 முனைகளில் இருந்தும் டாக்டர் ராமதாஸ, தா.பாண்டியன், வைகோ மற்றும் நான் (பழ.நெடுமாறன்) ஊர், ஊராக சென்று மக்களை சந்தித்து இலங்கை தமிழர்களின் நிலை பற்றி விளக்கி வருகிறோம். நேற்றைய தினம் இந்த பயணம் மிக சிறப்பான நடந்தது. செல்லும் இடங்களில் எல்லாம் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி வரவேற்றதுடன் மட்டும் அல்லாமல் ஈழத்தமிழர்களுக்கு தங்களின் உறுதியான ஆதரவை தெரிவித்துள்ளனர்.\nநாளை (29.10.2009) திருச்சியில் 4 குழுக்களும் திருச்சியில் சந்தித்து ஒரு பிரமாண்ட கூட்டம் நடக்கிறது. ஈழத் தமிழர்களுக்கு மக்கள் ஆதரவாக உள்ளனர். மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகளை கண்டு மக்கள் கொதிப்படைந்து உள்ளனர் என்பதை ஆட்சியில் உள்ளவர்கள் உணர வேண்டும்.\nஇலங்கையில் நமது சொந்த உறவுகள், தொப்புள் கொடி உறவுகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் துயரத்தை போக்க வேண்டிய கடமை நமக்கு உண்டு. இலங்கையில் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழர்களை சந்திக்க யாருக்கும் அனுமதி இல்லை.\nஇந்த நிலையில் ராஜபக்சே, கருணாநிதியை அழைத்ததாக கூறுகிறார். அங்கு சொந்த நாட்டை சேர்ந்தவர்களுக்கே அனுமதி கிடையாது. ஆனால் தமிழக முதல் அமைச்சர் கருணாநிதி அனுப்பிய குழு மட்டும் அங்கு சென்று பார்த்து போலியான அறிக்கை கொடுத்து, முள்வேலி முகாமில் சிக்கி தவிக்கும் 50 ஆயிரம் மக்கள் விடுவித்ததாக சொல்கிறார்கள்.\n6 1/2 கோடி தமிழ் மக்களும் ஒன்று சேர்ந்து போராடினால் மட்டுமே இலங்கையில் வாழும் நமது சகோதரர்களை காப்பாற்ற முடியும் என்ற உறுதியை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார்.\n“உணவாதாரம் உயர உழைப்போம்” சுவிஸ் வாழ் இளையோரின் பேரிடர் கால உதவித்திட்டம் – 2020\nயாழ் மாவட்ட விவசாய திணைக்களத்தின் விசேட அறிவித்தல்\nவைரஸ் சார்ந்த அவசர தொடர்பு\nநிதி உதவி வழங்கும் திட்டம்\n“உணவாதாரம் உயர உழைப்போ��்” சுவிஸ் வாழ் இளையோரின் பேரிடர் கால உதவித்திட்டம் – 2020\nஉயர்நிலை கல்விக்கான வாய்மொழித் தேர்வுகள் இடம்பெறமாட்டாது.\n24.04.2020 நடந்த சுவிஸ் நாட்டு அரசின் பத்திரிக்கையாளர் மாநாட்‌டின் போது வழங்கப்பட்ட தகவல்கள் மற்றும் முடிவுகள்\nகொரோனா தாக்கத்திற்கான அறிகுறிகள் இல்லாவிடினும் அதற்கான பரிசோதனையினை மேற்கொள்ளலாம்\nஎம் நாட்டை விட்டு புலம்பெயர் நாட்டில் வாழும் இளைஞர்களை ஒன்றாக இணைத்து, அவர்களின் கல்வி மற்றும் பயிற்சிகளில் உறுதியான உதவியை கொடுப்பது ஆகும். இன்னொரு முக்கியமான நோக்கம், தாயகத்தில் வாழும் மாணவர்கள உதவுவது. இந்த நோக்கங்கள் எங்கள் நெறிமுறைகளில் அடிப்படையான கூறுகளாக கருதப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://murasu.in/up-cm-yogi-adityanath-reviews-ram-temple-ceremony-preparation/", "date_download": "2021-01-26T03:27:56Z", "digest": "sha1:Q3BNC6ENKMR3OT4VR37NUTSAZ6CXM2UM", "length": 12508, "nlines": 141, "source_domain": "murasu.in", "title": "ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா ஏற்பாடுகளை முதல்வர் ஆதித்யநாத் ஆய்வு செய்தார் – Murasu News", "raw_content": "\nமீண்டும் பதற்றம்: ஸ்ரீநகர்-லே சாலையை கட்டுப்பாட்டில் எடுத்தது இராணுவம்\nவீரர்களின் இறப்பிற்கு காரணமாக பயங்கரவாதிகளை வேட்டையாடிய வீரர்கள்\nஹேக் செய்யப்பட்ட பாகிஸ்தான் செய்தி சேனல் – திரையில் தோன்றிய இந்திய தேசியக்கொடி\nசவுரவ் கங்குலியின் சகோதரருக்கு கொரோனா, வீட்டு தனிமைப்படுத்தலில் கங்குலி\nகிரிக்கெட் வீரர் குசால் மெண்டிஸ் கைது\nT20 உலகக்கோப்பை போட்டிகள் தள்ளிவைக்கப்படும்.\nகிரிக்கெட் வீரர் குசால் மெண்டிஸ் கைது\nமாஸ்க் அணியாவிட்டால் 6 மாதம் சிறை: உத்தரகண்ட் அரசு அதிரடி\nT20 உலகக்கோப்பை போட்டிகள் தள்ளிவைக்கப்படும்.\nவீரர்களுக்கேற்றாற்போல விதிகளை மாற்றும் தேர்வுக்குழு – குற்றம் சாட்டும் ஹர்பஜன்சிங்\nஇந்து என்ற ஒரே காரணத்திற்காக மற்ற வீரர்களால் புறக்கணிக்கப்பட்ட ஒதுக்கப்பட்ட பாக்கிஸ்தானிய கிரிக்கெட் வீரர்\nவீரர்களுக்கேற்றாற்போல விதிகளை மாற்றும் தேர்வுக்குழு – குற்றம் சாட்டும் ஹர்பஜன்சிங்\nராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா ஏற்பாடுகளை முதல்வர் ஆதித்யநாத் ஆய்வு செய்தார்\nராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா ஏற்பாடுகளை முதல்வர் ஆதித்யநாத் ஆய்வு செய்தார்\nராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா ஏற்பாடுகளை நேரில் ஆய்வு செய்ய உத்தரப்ப��ரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத், இன்று அயோத்தி சென்றார். இன்று மதியம் அயோத்தி வந்த யோகி ஆதித்யநாத், ராமர் கோயிலில் லஷ்மண், பாரத் மற்றும் ஷத்ருகன் சிலைகளை புதிய இடங்களில் அமைக்க நடத்தப்பட்ட பூஜையில் பங்கேற்றார். மேலும், ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டு விழா ஏற்பாடுகளையும் ஆதித்ய நாத் நேரில் ஆய்வு செய்தார்.\nராம ஜென்ம பூமி வளாகத்தில் நடைபெறும் பூமி பூஜை விழாவில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட 200 முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கிறார்கள். ஆகஸ்ட் 5 ம் தேதி நடைபெறும் விழாவுக்கு முன்னதாக மூன்று நாள் வேத மந்திரங்கள் முழங்க சடங்குகள் நடைபெறும். பூமி பூஜையின் போது கோயில் கருவறை அமையும் பகுதியில் 40 கிலோ எடையுள்ள வெள்ளி செங்கல்லை அடிக்கல்லாக மோடி நடுவார்.1988-ல் வடிவமைக்கப்பட்ட வரைபடத்தில் தற்போது மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அப்போது கோவிலின் உயரம் 141 அடி உயரமாக வடிவமைக்கப்பட்டிருந்ததை தற்போது 20 அடி உயர்த்தி 161 அடியாக்கியுள்ளனர். கூடுதலாக இரண்டு மண்டபங்கள் அமைக்க உள்ளனர். கோவில் பணிகள் முடிவடைய மூன்று ஆண்டுகள் ஆகும் என கூறியுள்ளனர்.\nபாகிஸ்தான்: ஹிந்து கோவில் கட்டுமானத்திற்கு எதிராக வழக்கு\nபுராணங்களையும் சங்க இலக்கியங்களையும் மேற்கோள் காட்டிய பிரதமர் மோடி “புரிந்து கொண்ட சீனா”\nஅமெரிக்காவில் டிக் டாக் செயலிக்குத் தடை குறித்து சில வாரங்களில் முடிவு\nPrevious Previous post: ‘கருப்பர் கூட்டத்தை’ கூண்டோடு கைது செய்ய வலியுறுத்தி பாஜக ஆர்ப்பாட்டம்\nNext Next post: ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் மூலம் 430 கோடி ரூபாய் வருவாய்\nமீண்டும் பதற்றம்: ஸ்ரீநகர்-லே சாலையை கட்டுப்பாட்டில் எடுத்தது இராணுவம்\nவீரர்களின் இறப்பிற்கு காரணமாக பயங்கரவாதிகளை வேட்டையாடிய வீரர்கள்\nபாகிஸ்தான் எல்லையோரம் இந்திய விமானப்படை தளபதி தீடிர் விசிட்\nபிளாஸ்மா தானம் முதல் இறுதி சடங்கு வரை: கொரோனா போரில் ஆர்.எஸ்.எஸ்., பங்களிப்பு\nசீனாவுடன் போரை விரும்பும் 59% இந்தியர்கள்\nரமேஷ் குமார் on டிக் டாக், ஹலோ, யுசி பிரவுசர் உள்ளிட்ட 59 சீன “ஆப்”களுக்கு இந்தியாவில் தடை\nSandy on திமுக எம்.எல்.ஏ., வசந்தம் கார்த்திகேயனுக்கு கொரோனா\nமாணிக்கம் on அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா – சென்னை ஆஸ்பத்திரியில் சிகிச்சை\nSelvaraj illavarasu on ஜார்கண்ட் தேர்தல் – ஜார்கண்ட் முக்திமோட்சா காங்கி���ஸ் கூட்டணி வெற்றிபெற்று ஆட்சிஅமைக்கிறது\nN.K SYSTEMS on பட்டினம்காத்தானில் பரபரப்பு தேர்தல் பிரச்சாரம்\nமுரசு செய்திகள் – இணையம் வழி செய்திகளை சுடச் சுட மக்களுக்கு கொண்டுசெல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த முரசு இணையதளம் பல்வேறு செய்திகளையும், பல்வேறு செய்தியாளர்கள், எழுத்தாளர்களது கட்டுரைகளையும் வெளியிடுவதற்காக துவக்கப்பட்டுள்ளது.\nஇங்கு வெளியிடப்பட்டுள்ள செய்திகள் யாவும் பிற செய்தி நிறுவனங்களால் வெளியிடப்பட்டு உறுதிசெய்யப்பட்டவை. ஆதலால் Murasu.in இந்த செய்திகளுக்குப் பொறுப்பாகாது. Terms&Condition\nமீண்டும் பதற்றம்: ஸ்ரீநகர்-லே சாலையை கட்டுப்பாட்டில் எடுத்தது இராணுவம்\nவீரர்களின் இறப்பிற்கு காரணமாக பயங்கரவாதிகளை வேட்டையாடிய வீரர்கள்\nபாகிஸ்தான் எல்லையோரம் இந்திய விமானப்படை தளபதி தீடிர் விசிட்\nபிளாஸ்மா தானம் முதல் இறுதி சடங்கு வரை: கொரோனா போரில் ஆர்.எஸ்.எஸ்., பங்களிப்பு\nசீனாவுடன் போரை விரும்பும் 59% இந்தியர்கள்\nஅமெரிக்காவில் டிக்டாக், தடை – அதிபர் டிரம்ப் அதிரடி உத்தரவு\nராமர் கோவில் கட்டுமானத்திற்கு ரூ. 18.60 கோடி நிதி திரட்டிய ஆன்மிக தலைவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://neerodai.com/en-minmini-thodar-kadhai-27/", "date_download": "2021-01-26T03:13:09Z", "digest": "sha1:G4ASZ25WLOPY7LH3GAPBCYOIIZUTDU5K", "length": 15439, "nlines": 182, "source_domain": "neerodai.com", "title": "En minmini thodar kadhai-27 | என் மின்மினி பாகம் 27 - Neerodai", "raw_content": "\nஉடல் நலம் – ஆரோக்கியம்\nஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\nபெண் குழந்தை தமிழ் பெயர்கள்\nஉடல் நலம் – ஆரோக்கியம்\nஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\nபெண் குழந்தை தமிழ் பெயர்கள்\nகதைகள் / தொடர் கதை\nஎன் மின்மினி (கதை பாகம் – 27)\nசென்ற வாரம் – ஏங்க பேசாமல் நாம எல்லோரும் அவங்க சொன்ன மாதிரி பூச்சி மருந்து குடிச்சு செத்துருவோமா என்றாள்.அப்பாவோ ஒன்றும் பேசாமல் என்னையும் தம்பியையும் பார்த்தவாறே அம்மாவின் முகத்தையும் பார்த்தார். அப்போது இருவரின் கண்களும் கண்ணீரால் நிறைந்திருந்தது – en minmini thodar kadhai-27.\nஅழுகையில் கண்களும் சோர்ந்து போக அம்மாவின் முகத்தையும் அப்பாவின் முகத்தையும் மாறி மாறி பார்த்து கொண்டவளாக என்னையும் அறியாதவளாக தூங்கி போனேன்…\nசிறிது நேரத்திற்கு பிறகு ஏஞ்சலின்…. ஏஞ்சலின்….என்று என்னை கூப்பிடும் சத்தம் கேட்கவே கண்விழித்து பார்த்தேன். அம்மா என் தலையருகில் உக்கார்ந்து கொண்டிருந்தாள். என்னடி ஒன்னும் சாப்பிடாம தூங்கிட்டே.எழும்பி சாப்பிட்டு தூங்கு என்றாள் அம்மா…\nஅப்பாவும் தம்பியும் சாப்பிட்டாங்களா.நீ சாப்பிட்டீயா அம்மா என்றவாறே மீண்டும் உக்கார்ந்தவாறே தூங்கி விழ ஆரம்பித்தேன்… தூக்கத்தை கட்டுப்படுத்தி எழும்பி முகத்தை கழுவிவிட்டு அம்மா எடுத்து வைத்த சாப்பாட்டை கொஞ்சமாக வாயில் எடுத்து வைத்தவாறே அம்மாவின் முகத்தை பார்த்தேன்…\nஆனால் அம்மாவோ தூங்கி போயிருந்தாள்.எழுப்ப மனம் இல்லாமல் வயிறு நிறைய சாப்பிட்டேன். என்றும் இல்லாத அளவுக்கு சாப்பாடு தனிசுவை.இதை அம்மாவிடம் உடனடியாக எழுப்பி சொல்லியே ஆகணும்னு மனசு நிறைய ஆசை. ஆனால் தூங்கி போன அம்மாவின் குழந்தை முகத்தை பார்க்கும் போது எழுப்ப மனம் வரவில்லை.\nஅப்பா தம்பியின் அருகில் சென்று பார்த்தேன்.நன்றாக படுத்து தூங்கி கொண்டிருந்தனர். நானும் அன்று நிகழ்ந்த கசப்பான நிகழ்வை நினைத்தபடி அதை சரிசெய்ய அடுத்து அப்பா என்ன பண்ண போகிறார் என்று\nயோசிக்க ஆரம்பிக்கவும் லேசான வாந்தி,மயக்கம் வருவது போலே ஓர் உணர்வு.வயிறும் லேசாக வலிக்க ஆரம்பித்து தீவிர வலியாக மாற தொடங்கியது.\nதொடர்ந்த வலியை தாங்க முடியாமல் கதற ஆரம்பித்தேன்.அம்மா எனக்கு ஏதோ ஆகுது.அப்பா…….. எனக்கு வலி தாங்க முடியல என்று சத்தம் போட போட என்ன ஆச்சுன்னு கூட யாரும் கேட்காமல் தூங்கி கொண்டிருந்தனர்.\nமெதுவாக நகர்ந்து அவர்கள் அருகே சென்று அப்பா அம்மா எழுந்திருங்க.எனக்கு வயிறு வலிக்குது.தம்பி தம்பி நீயாவது எழும்புடா ப்ளீஸ்டா என்று கதற யார் காதிலும் விழவே இல்லை. என் கதறல் சிறிது நேரம் செல்ல செல்ல அதிகமாக கேட்க ஆரம்பிக்க பக்கத்துக்கு வீட்டு ஆட்கள் எங்கள் வீட்டுக்கதவினை வேகமாக தட்ட தொடங்கினர்.\nஎன்ன ஆச்சுங்க கதவை திறங்க. ஏன் ஏஞ்சலின் கதறுகிறாள் என்று வெளியில் சத்தம் போட்டபடி மீண்டும் மீண்டும் கதவை தட்ட ஆரம்பித்தனர். மெதுவாக பக்கத்தில் இருந்த சுவற்றினை பிடித்து எழும்பி கதவை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.கதவை நான் நெருங்கவும் பக்கத்து வீட்டு ஆட்கள் கதவை உடைத்து உள்ளே வரவும் சரியாக இருந்தது – en minmini thodar kadhai-27.\nஎன் மின்மினி (கதை பாகம் – 19)\nநல்ல தீர்வு – சிறுகதை\nசுமை தாங்கி – உண்மை கதை (பாகம் 1)\nகதை என்றாலும் மனதை நெகிழ வைக்கும் நிகழ்வுகள் …மனது பதற��கிறது இது போன்ற நிகழ்வுகள் இனி நடக்கவே கூடாது என்று தோன்றுகிறது …நம்மை இந்த உணர்வுக்கு தள்ளுவது கதாசிரியரின் வெற்றி …\nNext story முருங்கைக்கீரை சூப்\nPrevious story மூங்கில் வனம் – நூல் விமர்சனம்\nநீரோடையுடன் நட்சத்திரப்படி பிறந்தநாளை கொண்டாட துவங்குங்கள்\nநீரோடையில் தங்கள் பதிவுகளை வெளியிட, ஜோதிட ஆலோசனைகள் பெற, எங்களுடன் வாட்சாப்பில் கலந்துரையாட..\nஎன் மின்மினி (கதை பாகம் – 39)\nஇடை-வெளியில் உடையும் பூ – நூல் ஒரு பார்வை\nவார ராசிபலன் தை 11 – தை 17\nகவிதை தொகுப்பு – 36 (குடைக்குள் மழை சலீம்)\nகோலப்போட்டி 2021 – கலந்துகொண்ட கோலங்கள்\nநரகத்தின் வாயிலில் கிடைத்த சொர்க்கம் – சிறுகதை\nநூல் விமர்சனம் – கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள்\nபொது கவிதைகள் தொகுப்பு – 3\nஜபம் (வழிபாடு) செய்தால் என்ன கிடைக்கும்\nவிவாக (ம்) ரத்து…. (குட்டி கதை)\nநீரோடை மகேஷ்-பிரியா திருமண நாள்\nபுலம் பெயர்ந்தவன் – சிறுகதை\nநல்ல கவிதைகள்... விமர்சனம் நன்று..💐💐\nமிக அருமையாக நூலின் சிறப்பை ...கவிதைகளின் நயத்தை ...எழில்மிகு எழுத்துக் கோர்வையாய் வார்த்தைகளையும் வடிவை...\nகவி வரிகள் அருமை...நத்தையை சுமைதாங்கி ஆக்கியது அழகு\nராசி பலன்கள் எப்போதும் போல இந்த வாரமும் நல்லதே நடக்கட்டும்\nமுதல் பெயர் (First name)\nகடைசி பெயர் (Last name)\nநீரோடையில் எழுத நினைப்பவர்கள் தொடர்புகொள்ள\nPriyaprabhu on இடை-வெளியில் உடையும் பூ – நூல் ஒரு பார்வை\nSumathi on கோலப்போட்டி 2021 – கலந்துகொண்ட கோலங்கள்\nதி.வள்ளி on இடை-வெளியில் உடையும் பூ – நூல் ஒரு பார்வை\nஎன்.கோமதி on இடை-வெளியில் உடையும் பூ – நூல் ஒரு பார்வை\nMunaathi on கோலப்போட்டி 2021 – கலந்துகொண்ட கோலங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/1824", "date_download": "2021-01-26T03:59:54Z", "digest": "sha1:YS4QKV5LARJCREXDJ27D6PGTKLPZZPUQ", "length": 14378, "nlines": 407, "source_domain": "ta.wikipedia.org", "title": "1824 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅப் ஊர்பி கொண்டிட்டா 2577\nஇசுலாமிய நாட்காட்டி 1239 – 1240\nசப்பானிய நாட்காட்டி Bunsei 7\nவட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)\nயூலியன் நாட்காட்டி கிரகோரியன் நாட்காட்டி\n1824 (MDCCCXXIV) ஒரு வியாழக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டு ஆகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமானது.\nஜனவரி 18 - இலங்கையின் ஆளுநராக சேர் எட்வர்ட் பார்ன்ஸ் நியமிக்கப்பட்டார்.\nஜனவரி 22 - கோல்ட் கோஸ்ட்டில் அஷாந்தியினர் பிரித்தானீயரைத் தாக்கி ஆளுநர் சார்ல்ஸ் மக்கார்த்தியைக் கொன்றனர்.\nபெப்ரவரி 10 - சிமோன் பொலிவார் பெருவின் சர்வாதிகாரி ஆனார்.\nமார்ச் 5 - பிரித்தானியர் பர்மாவின் மீது போர் தொடுத்தனர்.\nஆகஸ்ட் 4 - ஒட்டோமான் பேரரசுக்கும் கிரேக்கர்களுக்கும் இடையில் கொஸ் என்ற இடத்தில் போர் இடம்பெற்றது.\nசெப்டம்பர் 16 - பத்தாம் சார்ல்ஸ் பிரான்சின் மன்னன் ஆனான்.\nஅக்டோபர் 4 - மெக்சிகோ குடியரசு ஆகியது.\nநவம்பர் 7 - சென் பீட்டர்ஸ்பேர்க் நகரில் இடம்பெற்ற பெர்ன் வெள்ளம் காரணமாக 200 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர்.\nபிரித்தானியா ரங்கூன் நகரைக் கைப்பற்றியது.\nபுதிய ஒல்லாந்து என முன்னர் அழைக்கப்பட்ட நாடு அதிகாரபூர்வமாக ஆஸ்திரேலியா எனப் பெயரிடப்பட்டது.\nவான் டீமனின் நிலம் நியூ சவுத் வேல்சில் இருந்து பிரிக்கப்பட்டு தனியான குடியேற்றப் பிரதேசமாக மாற்றப்பட்டது.\nசாடி கார்னோ என்னும் பிரான்சிய அறிஞர் வெப்ப இயக்கவியலின் அடிப்படையை நிறுவினார்.\nஆகஸ்ட் - பிரித்தானியா சிங்கப்பூர் தீவை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது.\nயாழ்ப்பாணத்தில் உடுவில் பெண்கள் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது.\nபெப்ரவரி 22 - பியேர் ஜான்சென், பிரான்சிய வானியலாளர் (இ. 1907).\nமார்ச் 2 - பெட்ரிக் சிமேத்தானா, செக் இசையமைப்பாளர் (இ. 1884)\nமே 11 - ஜீன் லியோன் ஜேர்மி, பிரான்சிய ஓவியர், சிற்பர் (இ. 1904)\nஜூன் 26 - வில்லியம் தாம்சன், இயற்பியல் அறிஞர் (இ. 1907]])\nசெப்டம்பர் 4 - ஆன்டன் புரூக்னர், ஆஸ்திரிய இசையமைப்பாளர் (இ. 1896)\nஏப்ரல் 19 - ஜார்ஜ் கோர்டன் பைரன், ஆங்கில-ஸ்கொட்டியக் கவிஞர் (பி. 1788)\nஜூலை 1 - லக்லான் மக்குவாரி, பிரித்தானிய இராணுவ வீரரும், காலனித்துவ நிர்வாகியும் (பி. 1762)\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 பெப்ரவரி 2020, 01:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/Mahindra_Bolero/Mahindra_Bolero_B4.htm", "date_download": "2021-01-26T02:20:10Z", "digest": "sha1:L37KLXXTQKWYYVDMDC3GQLDUFLJCLSW6", "length": 40661, "nlines": 611, "source_domain": "tamil.cardekho.com", "title": "மஹிந்திரா போலிரோ b4 ஆன்ரோடு விலை (டீசல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nbased மீது 3 மதிப்பீடுகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமஹிந்திரா போலிரோ b4 Latest Updates\nமஹிந்திரா போலிரோ b4 Colours: This variant is available in 3 colours: மூடுபனி வெள்ளி, டைமண்ட் வெள்ளை and லேக் சைட் பிரவுன்.\nமஹிந்திரா போலிரோ b4 விலை\nஇஎம்ஐ : Rs.17,749/ மாதம்\nமஹிந்திரா போலிரோ b4 இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 21.0 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1498\nஎரிபொருள் டேங்க் அளவு 60\nஉடல் அமைப்பு இவிடே எஸ்யூவி\nமஹிந்திரா போலிரோ b4 இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் கிடைக்கப் பெறவில்லை\nதொடு திரை கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் கிடைக்கப் பெறவில்லை\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nஅலாய் வீல்கள் கிடைக்கப் பெறவில்லை\nfog lights - front கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ பின்பக்கம் கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ முன்பக்கம் கிடைக்கப் பெறவில்லை\nபயணி ஏர்பேக் கிடைக்கப் பெறவில்லை\nமஹிந்திரா போலிரோ b4 விவரக்குறிப்புகள்\nஇயந்திர வகை 1.5 litre mhawk 75 bsvi டீசல் என்ஜின்\nவேகமாக கட்டணம் வசூலித்தல் கிடைக்கப் பெறவில்லை\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு சிஆர்டிஐ\nலேசான கலப்பின கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 60\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs vi\nமுன்பக்க சஸ்பென்ஷன் ifs coil spring\nபின்பக்க சஸ்பென்ஷன் rigid லீஃப் spring\nமுன்பக்க பிரேக் வகை disc\nபின்பக்க பிரேக் வகை drum\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசக்கர பேஸ் (mm) 2680\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\npower windows-front கிடைக்கப் பெறவில்லை\npower windows-rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் பூட் கிடைக்கப் பெறவில்லை\nசக்தி மடிப்பு 3 வது வரிசை ��ருக்கை கிடைக்கப் பெறவில்லை\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nகாற்று தர கட்டுப்பாட்டு கிடைக்கப் பெறவில்லை\nதொலைநிலை காலநிலை கட்டுப்பாடு (ஏ/சி) கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ட்ரங் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர்\nரிமோட் என்ஜின் தொடக்க/நிறுத்து கிடைக்கப் பெறவில்லை\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் கிடைக்கப் பெறவில்லை\nட்ரங் லைட் கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ஹார்ன் & லைட் கண்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க படிப்பு லெம்ப் கிடைக்கப் பெறவில்லை\nrear seat centre கை ஓய்வு கிடைக்கப் பெறவில்லை\nஉயரம் adjustable front seat belts கிடைக்கப் பெறவில்லை\ncup holders-rear கிடைக்கப் பெறவில்லை\nபின்புற ஏசி செல்வழிகள் கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nசீட் தொடை ஆதரவு கிடைக்கப் பெறவில்லை\nசெயலில் சத்தம் ரத்து கிடைக்கப் பெறவில்லை\nக்ரூஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nநேவிகேஷன் சிஸ்டம் கிடைக்கப் பெறவில்லை\nஎனது கார் இருப்பிடத்தைக் கண்டறியவும் கிடைக்கப் பெறவில்லை\nநிகழ்நேர வாகன கண்காணிப்பு கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் bench folding\nஸ்மார்ட் access card entry கிடைக்கப் பெறவில்லை\nஸ்மார்ட் கீ பேண்ட் கிடைக்கப் பெறவில்லை\nகீலெஸ் என்ட்ரி கிடைக்கப் பெறவில்லை\nengine start/stop button கிடைக்கப் பெறவில்லை\nகிளெவ் பாக்ஸ் கூலிங் கிடைக்கப் பெறவில்லை\nவாய்ஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி charger கிடைக்கப் பெறவில்லை\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nஹேண்ட்ஸ் ஃப்ரீ டெயில்கேட் கிடைக்கப் பெறவில்லை\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nluggage hook & net கிடைக்கப் பெறவில்லை\nபேட்டரி saver கிடைக்கப் பெறவில்லை\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nleather இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nதுணி அப்ஹோல்டரி கிடைக்கப் பெறவில்லை\nleather ஸ்டீயரிங் சக்கர கிடைக்கப் பெறவில்லை\nதோல் மடக்கு கியர்-ஷிப்ட் தேர்வாளர் கிடைக்கப் ப���றவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை கிடைக்கப் பெறவில்லை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\ndriving experience control இக்கோ கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nஉயரம் adjustable driver seat கிடைக்கப் பெறவில்லை\nventilated இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nfog lights - front கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஹெட்லேம்ப் துவைப்பிகள் கிடைக்கப் பெறவில்லை\nமழை உணரும் வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவில்லை\nஅலாய் வீல்கள் கிடைக்கப் பெறவில்லை\nடின்டேடு கிளாஸ் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க ஸ்பாயிலர் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nசன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\noutside பின்புற கண்ணாடி mirror turn indicators கிடைக்கப் பெறவில்லை\nintergrated antenna கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் grille கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் garnish கிடைக்கப் பெறவில்லை\nஇரட்டை டோன் உடல் நிறம் கிடைக்கப் பெறவில்லை\nபுகை ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nஹெட்லேம்ப்களை மூலைவிட்டல் கிடைக்கப் பெறவில்லை\nமூடுபனி ஃபோக்லாம்ப்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nரூப் ரெயில் கிடைக்கப் பெறவில்லை\nஹீடேடு விங் மிரர் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 185/75 r16\nஎல்.ஈ.டி டி.ஆர்.எல் கிடைக்கப் பெறவில்லை\nஎல்.ஈ.டி ஹெட்லைட்கள் கிடைக்கப் பெறவில்லை\nஎல்.ஈ.டி டெயில்லைட்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nஎல்.ஈ.டி மூடுபனி விளக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nadditional பிட்டுறேஸ் பிளாக் color orvm\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபிரேக் அசிஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nசென்ட்ரல் லாக்கிங் கிடைக்கப் பெறவில்லை\nபவர் டோர் லாக்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nchild பாதுகாப்பு locks கிடைக்கப் பெறவில்லை\nanti-theft alarm கிடைக்கப��� பெறவில்லை\nபயணி ஏர்பேக் கிடைக்கப் பெறவில்லை\nside airbag-front கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nடோர் அஜர் வார்னிங் கிடைக்கப் பெறவில்லை\nடிராக்ஷன் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அழுத்த மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\ncentrally mounted எரிபொருள் தொட்டி கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமெட்டிக் headlamps கிடைக்கப் பெறவில்லை\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nfollow me முகப்பு headlamps கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கேமரா கிடைக்கப் பெறவில்லை\nanti-theft device கிடைக்கப் பெறவில்லை\nanti-pinch power windows கிடைக்கப் பெறவில்லை\nவேக எச்சரிக்கை கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் கிடைக்கப் பெறவில்லை\nknee ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\npretensioners & ஃபோர்ஸ் limiter seatbelts கிடைக்கப் பெறவில்லை\nஎஸ் ஓ எஸ்/அவசர உதவி கிடைக்கப் பெறவில்லை\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nலேன்-வாட்ச் கேமரா கிடைக்கப் பெறவில்லை\nபுவி வேலி எச்சரிக்கை கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க உதவி கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி கிடைக்கப் பெறவில்லை\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nமிரர் இணைப்பு கிடைக்கப் பெறவில்லை\nபேச்சாளர்கள் முன் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க ஸ்பீக்கர்கள் கிடைக்கப் பெறவில்லை\nintegrated 2din audio கிடைக்கப் பெறவில்லை\nவயர்லெஸ் தொலைபேசி சார்ஜிங் கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு கிடைக்கப் பெறவில்லை\nப்ளூடூத் இணைப்பு கிடைக்கப் பெறவில்லை\nவைஃபை இணைப்பு கிடைக்கப் பெறவில்லை\nதொடு திரை கிடைக்கப் பெறவில்லை\nஆண்ட்ராய்டு ஆட்டோ கிடைக்கப் பெறவில்லை\nஆப்பிள் கார்ப்ளே கிடைக்கப் பெறவில்லை\nஉள்ளக சேமிப்பு கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமஹிந்திரா போலிரோ b4 நிறங்கள்\nCompare Variants of மஹிந்திரா போலிரோ\nஎல்லா போலிரோ வகைகள் ஐயும் காண்க\nSecond Hand மஹிந்திரா போலிரோ கார்கள் in\nமஹிந்திரா போலிரோ விஎல்எக்ஸ் bs iv\nமஹிந்திரா போலிரோ விஎல்எக்ஸ் சிஆர்டிஇ\nமஹிந்திரா போலிரோ 2011-2019 இசட்எல்எக்ஸ்\nமஹிந்திரா போலிரோ 2011-2019 இசட்எல்எக்ஸ்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nமஹிந்திரா போலிரோ b4 பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா போலிரோ மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா போலிரோ மதிப்பீடுகள் ஐயும் காண்க\nபோலிரோ b4 கருத்தில் கொள்ள மாற்று வழிகள்\nமஹிந்திரா தார் ஏஎக்ஸ் opt 4-str convert top டீசல்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 டபிள்யூ 4 டீசல்\nமாருதி விட்டாரா பிரீஸ்ஸா விஎக்ஸ்ஐ\nமாருதி பாலினோ பலேனோ டூயல்ஜெட் ஜீட்டா\nடாடா நிக்சன் எக்ஸ்இ டீசல்\nமாருதி ஸ்விப்ட் இசட்எக்ஸ்ஐ பிளஸ்\nstart ஏ நியூ car ஒப்பீடு\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nமஹிந்திரா பொலிரோ பிஎஸ்6 இன் அதிகாரப்பூர்வமற்ற முன்பதிவு தொடங்கியுள்ளது. விற்பனை நிலையங்களுக்கு வரத் தொடங்குகிறது\nபிஎஸ்6 பொலிரோ வரும் நாட்களில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சில விற்பனை நிலையங்கள் ரூபாய் 10,000 முன்பணத்துடன் அதிகாரப்பூர்வமற்ற முன்பதிவுகளை ஏற்கத் தொடங்கியுள்ளன\nபிஎஸ் 6 மஹிந்திரா பொலெரோ அறிமுகத்திற்கு முன்பு சோதனை ஓட்டம் செய்யப்பட்டது\nபிஎஸ் 6 பொலெரோ மாற்றம் செய்யப்பட்ட முன் பக்க அமைப்பைப் பெறுகிறது, இப்போது அது மோதுதல்-சோதனை செய்யப்பட்டு உள்ளது\nஎல்லா மஹிந்திரா செய்திகள் ஐயும் காண்க\nமஹிந்திரா போலிரோ மேற்கொண்டு ஆய்வு\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபோலிரோ b4 இந்தியாவில் விலை\nமும்பை Rs. 9.39 லக்ஹ\nபெங்களூர் Rs. 9.83 லக்ஹ\nசென்னை Rs. 9.70 லக்ஹ\nஐதராபாத் Rs. 9.58 லக்ஹ\nபுனே Rs. 9.39 லக்ஹ\nகொல்கத்தா Rs. 9.12 லக்ஹ\nஎல்லா மஹிந்திரா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 15, 2021\nமஹிந்திரா டியூவி 300 பிளஸ்\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 13, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2022\nஎல்லா உபகமிங் மஹிந்திரா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/astrology/news/pradhosam-on-tuesday-is-called-as-runa-vimosana-pradhosham-which-is-auspicious-to-clear-debts-311243.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2021-01-26T02:56:45Z", "digest": "sha1:TNM2SET2BXWPLB62NVC7VAHJEX6AUQBM", "length": 39490, "nlines": 228, "source_domain": "tamil.oneindia.com", "title": "கடன் தொல்லை கழுத்தை நெறிக்கிறதா? ருண விமோசன பிரதோஷத்தில் சிவ தரிசனம் செய்யுங்க!! | pradhosam on tuesday is called as runa vimosana pradhosham which is auspicious to clear debts - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் குடியரசு தின விழா சசிகலா கட்டுரைகள் திமுக அதிமுக\nஸ்மார்ட்டிவிகள் வாங்க ஐடியா இருக்கா: இதோ அமேசான் கிரேட் ரிபப்ளிக் தின விற்பனை\n\"ஆபரேஷன் பனிச் சிறுத்தை..\" கல்வான் மோதலில் நடந்தது என்ன.. முதல் முறையாக மத்திய அரசு வெளியிட்ட தகவல்\nஅப்துல் ஜபாருக்கு கோட்டை அமீர் விருது.. மருத்துவர் பிரகாஷுக்கு அண்ணா பதக்கம்- தமிழக அரசு\nவீட்டுப் பணிகளுக்கு வேண்டுமா ஊதியம் நீதிமன்றக் கருத்தும் கமல்ஹாசன் பேச்சும்- அ.குமரேசன்\n234 தொகுதிகளுக்கும் தேர்தல் அதிகாரிகள் நியமனம்.. பரபரக்கும் தமிழக தேர்தல் களம்\nஜோ பிடன் அதிரடி.. தென் சீன கடல் பகுதியில் அமெரிக்க போர்க் கப்பல்கள்.. அலறும் சீனா\nஒரே நாளில்.. குடியரசு தின அணி வகுப்பு.. விவசாயிகள் டிராக்டர் பேரணி.. டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு\nநான் மீண்டும் பிறந்தால் தமிழனாக பிறப்பேன் என்று முழங்கிய நேதாஜி... இபிஎஸ், ஓபிஎஸ் புகழாஞ்சலி\nநேதாஜியின் ராணுவத்தின் முதுபெரும் வீரர்கள்.. முதல்முறையாக குடியரசு தினவிழா அணிவகுப்பில் பங்கேற்பு\nநேதாஜி இன்னும் உயிரோடு இருக்கிறாரா விளக்கம் அளிக்க மத்திய தகவல் ஆணையம் அதிரடி உத்தரவு\nவிசுவாசமிக்க தொண்டராக பணியாற்றியவர் ஏ.கே.போஸ்.. எடப்பாடி பழனிசாமி நேரில் அஞ்சலி\nதிருப்பரங்குன்றம் அதிமுக எம்எல்ஏ ஏ.கே.போஸ் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்\nமறைந்த எம்.எல்.ஏ., போஸ் உடலுக்கு முதலமைச்சர் பழனிசாமி இன்று நேரில் அஞ்சலி\nAutomobiles அறிமுகத்திற்கு தயார்நிலையில் பெனெல்லி நிறுவனத்தின் பிரபல மோட்டார்சைக்கிள்.. என்ன வசதிகளை புதிதாக பெற்றிருக்கு\nMovies ஸ்கூல் பாப்பா மாதிரி இருக்கீங்க.. லாஸ்லியாவின் நியூ போட்டோ ஷுட்டை பார்த்து ஜொள்ளுவிடும் ஃபேன்ஸ்\nLifestyle இன்றைய ராசிப்பலன் 26.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப்பெரிய நிதி நன்மையைப் பெற வாய்ப்பிருக்காம்…\nFinance 5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..\nSports ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு\nEducation ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகடன் தொல்லை கழுத்தை நெறிக்கிறதா ருண விமோசன பிரதோஷத்தில் சிவ தரிசனம் செய்யுங்க\nசென்னை: இன்று செவ்வாய் கிழமையில் வரும் பிரதோஷத்தை ருணவிமோசன பிரதோஷமாக அனுஷ்டிக்கப்படுகிறது. சிவனுக்கு உகந்த தினமான பிரதோஷமே விஷேஷம் தான் அதிலும் செவ்வாய் கிழமையில் வந்தால் இன்னும் விஷேஷம். அதுவும் சிவராத்திரியோடு சேர்ந்து வந்தால் கேட்கனுமா அதிலும் செவ்வாய் கிழமையில் வந்தால் இன்னும் விஷேஷம். அதுவும் சிவராத்திரியோடு சேர்ந்து வந்தால் கேட்கனுமா இது விஷேஷ மஹா சிவராத்திரி ருண விமோசன பிரதோஷமாச்சே இது விஷேஷ மஹா சிவராத்திரி ருண விமோசன பிரதோஷமாச்சே இன்று இமயம் முதல் குமரி வரை உள்ள அனைத்து சிவாலயங்களிலும் சிவராத்திரியை முன்னிட்டு ஆறு கால பூஜைகள் நடைபெறும். அதில் சந்தியாகாலத்தில் வரும் பிரதோஷ வழிபாடு கடன் தொல்லை தீர்க்க சிறந்த நேரமாகும்.\nசெவ்வாய் கிழமையில் வரும் பிரதோஷம் ருண விமோசன பிரதோஷம் ஆகும். ருணம் என்பது கடனை குறிக்க கூடியது. வேறு விதமாக கூறினால் தோஷங்களை குறிக்கும் எனலாம். பணமாக பெறப்படும் கடன் மட்டுமல்ல. தேவ, பூத,பித்ரு,ஆசார்ய, மனுஷ்ய தோஷம் என்ற வகைப்படும் இவைகளை களைய, இந்நாளில் நந்தியெம்பெருமானை வேண்டி வணங்கி அருகம்புல் மாலைசாற்றி, நெய் தீபம் ஏற்றி,பின் பிரதோஷ வேளையில் சிவபெருமானை பிரதோஷ மூர்த்தியாய் தரிசிப்பது மேற்கூறிய அனைத்து தோஷங்களில் இருந்தும் விடுதலை பெறலாம். கிடைத்தற்கரிய நாள் இது.\nபொதுவாக ஜாதகத்தில் எந்த தோஷம் இருந்தாலும் பிரதோஷத்தில் எல்லா தோஷமும் நீங்கிவிடும். ஸர்ப தோஷம் உட்பட எந்த தோஷமாக இருந்தாலும் நீங்கிவிடும். சிவனை தேவர்கள், மூவர்கள் வழிபடுவது ஒரு பிரதோஷ காலம். உலகை காப்பதற்க்காக ஆலகால விஷத்தை அருந்திய காலம். நந்தி பகவான் அன்றைய தினத்தில் தனது தவத்தை துறந்துவிட்டு மக்களுக்காக எல்லாவற்றையும�� செய்யக்கூடியவர். அதனால்தான் பிரதோஷம் அன்று சிலர் நந்தியினுடைய காதில் தங்கள் ப்ரார்தனைகளை ரகசியமாக சொல்வார்கள்.\nபிரதோஷம் அன்று கறந்த பசும்பால் கொடுத்து வழிபட்டால் நல்லது. ஏனென்றால் சிவன் அபிஷேகப் பிரியன். அதனால் கறந்த பசும்பால் கொடுக்கலாம். இல்லையென்றால் இளநீர் வாங்கித் தரலாம். ஏனென்றால் சிவனை அபிஷேகப் பொருளாலும், அர்ச்சனைப் பொருளாலும் வணங்க வேண்டும். இறைவன் எப்பொழுதுமே இயற்கையை விரும்பக்கூடியவன். இயற்கையான வில்வ இல்லை. அதற்கடுத்து பசும்பால். இது எல்லாவற்றையும் விட தும்பைப் பூ மாலை அணிவித்து பிரதோஷ தினத்தன்று சிவனை வணங்கினால் சகல தோஷங்களும், அதாவது ஏழு ஜென்மத்திலும் இருக்கக்கூடிய தோஷங்கள், பிரம்மஹத்தி தோஷம் விலகும் என்று நூல்களில் சொல்லப்பட்டிருக்கிறது. இதையெல்லாம் கடைபிடித்தால் எல்லா வகைகளிலும் சிறப்பாக இருக்கும்.\nசிவனுக்கு மட்டுமல்ல. ஸ்ரீ மஹா விஷ்னுவிற்கும் உகந்த காலம்தான். பிரஹலாதனின் பக்தியை மெய்பிக்கவும் ஹிரன்யகசிபுவை வதம் செய்து உலகை காக்கவும் தூணிலிருந்து நர நாராயண ரூபமாய் உக்ர நரசிம்ம மூர்த்தியாக வெளிவந்த காலம் இந்த பிரதோஷ காலம்தான். எப்படி ஈசனுக்கு சனிப் பிரதோஷம் மிகவும் மகிமை வாய்ந்ததோ அதே போல நரசிம்மருக்கு செவ்வாய் கிழமைகளிலும், சுவாதி நட்சத்திரத்திலும் வரும் பிரதோஷங்கள் மிகவும் விசேஷமானவை.\nஇந்த நேரத்தில் நரசிம்மரை வணங்கி விருதமிருந்தால் நினைத்த காரியம் கைகூடும், எதிரிபயம் தீரும், தீவினைகள் விலகும், கடன்கள் தீரும், குடும்பத்தில் அமைதி நிலவும் என்பது ஐதிகம். எனவே துயரத்தின் பிடியில் சிக்கிய மனிதர்கள் சிவனயும் ஸ்ரீ நரசிம்மரையும் வழிபடுவதற்கான காலம்தான் பிரதோஷம் காலம். மேலும் துயரத்தின் பிடியில் இருப்பவர்க்கு ஸ்ரீ மஹாலக்ஷ்மியின் அருள் இருந்தால்தான் துயரத்தின் தன்மை குறையும். பிரதோஷ காலம் என்பது கோதூளி லக்ன காலம் என்பதால் சிவனையும் விஷ்னுவையும் வணங்குபவர்களுக்கு ஸ்ரீ மஹாலக்ஷ்மியின் அருள் தானாகவே வந்து சேரும்.\nஇன்று கடன் பிரச்சனை என்பது இல்லாத நபர்களே இல்லை எனும் அளவுக்கு கிரெடிட் கார்ட் கலாச்சாரம் ஆதிக்கம் செலுத்துகிறது. அதனால் கையில் பணம் இல்லாவிட்டாலும் தகுதிக்கு மீறி பொருட்களை வாங்கி அவஸ்தை படுவது பலருக்கு சர்வ சாதாரணமாக���விட்டது. கடன்பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன் என கம்பர் ராமாயணத்தில் கடன் தொல்லையை உவமையாக சொல்லியிருக்கிறார். கடன் தொல்லையை காலைச் சுற்றிய பாம்பு என்பர். அந்நிய கலாசாரத்தின் மோகத்தால் தகுதிக்கு மீறிய வாழ்க்கை முறை பலரை கடனாளியாக்கி நடுத்தெருவிற்க்கு கொண்டுவந்து நிறுத்திவிடுகிறது. நிம்மதியாக சென்றுகொண்டிருக்கும் வாழ்கையில் பணத்தேவையால் வரும் துன்பங்களில் கடன் தொல்லைதான் மிகபெரிய பிரச்சனையாக அமையக்கூடியது.\nஇன்று நாகரீகமும் விஞ்ஞானமும் எந்த அளவிற்கு வேகமாக வளர்ந்து கொண்டு இருக்கிறதோ அதே வேகத்திற்கு பெரும்பாலான மக்களிடையே கடனும் வளர்ந்து கொண்டு இருக்கிறது. கடன் தொல்லையில் மாட்டிகொண்டு வெளி வர முடியாமல் திண்டாடிகொண்டு இருப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகி கொண்டு இருக்கிறது.\nதினம் தினம் புதிய புதிய ஆடை அணிகலன்கள், அலங்கார பொருட்கள், பொழுது போக்கு சாதனங்கள் முக்கியமாக மொபைல் போன் போன்ற தகவல் தொடர்பு சாதனங்கள் போன்ற பொருட்களின் புது புது வரவு மக்களை எப்படியாவது வாங்கி விட வேண்டும் அதை அனுபவித்து விட வேண்டும் என்ற தூண்டிவிடும் ஆவல் ஆசை கடன் வாங்க தூண்டிவிடுகிறது. அதிலும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் புதிய புதிய மொபைல் போன்களின் மேல் உள்ள மோகம் எப்படியாவது வாங்க தூண்டுகிறது. சாப்பிட வழியில்லாதவர்கள் கூட பல ஆயிரம் செலவு செய்து மொபைல் போன் வாங்கிவிடுகின்றனர்.\nஜோதிட ரீதியாக கடனாளியாகும் அமைப்பு யாருக்கு\nஒருவர் எப்போதும் கடனாளியாக இருப்பதில்லை. சூழ்நிலை கடனாளியாக்கிவிடுகிறது. அந்த சூழ்நிலை ஜோதிடத்தில் எப்படி அமைகிறது என பார்ப்போம்.\nஜோதிடத்தில் ஆறாம் பாவத்தை கடன் பற்றி கூறும் பாவகமாக கூறப்பட்டிருக்கிறது. காலபுருஷனுக்கு ஆறாமிடமாக கன்னி அமைந்துள்ளதால் கன்னி ராசியில் அமர்ந்த கிரகமும் புதனோடு சேர்ந்த கிரகமும் புதனின் வீட்டில் நிற்க்கும் கிரகமும் கடனின் தன்மையை பற்றி கூறும் அமைப்பாகும். என்றாலும் பாவத்பாவ படி ஆறுக்கு ஆறான பதினோரம்பாவமும் வருமானம் மற்றும் கடனை நிர்னையிக்கும் பாவமாக அமைந்துவிடுகிறது, பன்னிரெண்டாம் பாவம் என்பது விரைய பாவமாகும். எனவே அதன் நிலையும் ஒருவருடைய கடன் வாங்கும் நிலையை தீர்மாணிக்கிறது என்றால் மிகையாகாத��,\nஜாதகப்படி லக்னாதிபதி 6ம் இடத்தில் பகைபெற்றோ தீயகிரகங்களின் சேர்க்கை/பார்வை பெற்றோ அல்லது தனித்தோ அமர்ந்து திசை/புத்தி நடைபெற்றால் அவருக்கு அந்த காலகட்டம் முழுவதும் வம்பு/வழக்கு கடன் தொல்லைகள் ஏற்பட்டு வாழ்கையில் நிம்மதி சீர்குலையும்.வாழ்கையில் போராட்டங்கள் இருந்துகொண்டே இருக்கும்.\nலக்னாதிபதி 6ம் வீட்டிலும் 6ம் வீட்டின் அதிபதி லக்னத்திலும் பரிவர்த்தனை பெற்று அமர்ந்தாலும் அவர்களுக்கு கடன் பிரச்சனைகள் வாழ்நாள் முழுவதும் இருந்துகொண்டே இருக்கும்.\nஜெனன ஜாதகத்தில் இரண்டாம் பாவாதிபதி ஆறாம் வீட்டில் நின்றால் அவருடைய வாழ்க்கை கடனிலேயே கழியும். ஆறாம் பாவாதிதி லக்னத்தில் நின்றால் ஜாதகர் கேட்காமலே கடனை கொடுத்து கடனாளியாக்கிடுவர்.\nலக்னாதிபதி பலமற்ற நிலையில் இரண்டாம் வீட்டின் அதிபதி குருபகவான் பார்வையின்றி 6ம் இடத்தில் அமர்ந்து திசை நடைபெற்றால் அவர் சம்பாத்தியம் முழுவதும் கடன்/வட்டி கட்டியே வீணாகும்.இவர் யாருக்கும் கடன் ஜாமீன் போடகூடாது.மீறி வாக்குறுதி கொடுத்தால் அந்த கடன் இவர் தலையில் வந்துதான் விடியும்.\nஜெனன ஜாதகத்தில் லக்னாதிபதி பலமற்று இரண்டாம் வீட்டின் அதிபதி குருபகவான் பார்வையின்றி பன்னிரெண்டாம் பாவத்தில் அமர்ந்து திசை நடைபெற்றால் அவர் சம்பாத்தியம் முழுவதும் கடன்/வட்டி கட்டியே வீணாகும்.சம்பாதிக்கும் எதுவும் மிஞ்சாது.\nலக்னாதிபதி பலமாக இருந்து ஜெனன ஜாதக ஆறாம் பாவாதிபதி தசா புத்தி நடைபெற்றால் திருமணம் போன்ற ஏதோ ஒரு காரணத்திற்க்காக கடன் வாங்கி திரும்ப அடைத்திடுவார்.\nஆனால் லக்னாதிபதி பலமற்ற நிலையில் ஆறாம்பாவாதிபதி தசாபுக்தி நடைபெறும்போது கடன் வாங்கினால் திரும்ப அடைக்க மிகவும் கஷ்டபடுவர்.\nஆறாம்பாவத்தோடு தொடர்பு கொள்ளும் கிரகங்களையும் ஆறாம் பாவாதிபதி நிற்கும் வீட்டினையும் கொண்டு ஒருவர் எந்தகாரணத்திற்க்காக கடன் வாங்குகிறார்கள் என்பதை அறியமுடியும்.\nஎப்போது கடன் வாங்க கூடாது\nஒருவர் ஜாதகத்தில் குரு கால புருஷனுக்கு ஆறாம் பாவமான கன்னியில் அல்லது ஜாதக ஆறாம் பாவத்தில் கோச்சார ரீதியாக பயணம் செய்யும்போது கடன் வாங்க கூடாது. குரு தான் இருக்கும் வீட்டை வளர்ப்பார். எனவே ஆறாம் பாவத்தில் நிற்க்கும் போது கடனை வளர்த்திடுவார்.\nகுரு ஸர்ப கிரகங்களுடன் சேர்ந்���ு நிற்க்கும் போது புதிய கடன்கள் வாங்கவோ அல்லது கடன அடைக்கவோ முயற்சி செய்ய கூடாது.\nஏழரை சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி ஆகியவை நடைபெறும்போது கடன் வாங்க முயற்சி செய்ய கூடாது.\nசந்திரபலமற்ற நாளில் கடன் வாங்கும் முயற்சியில் இறங்க கூடாது. முக்கியமாக செவ்வாய் கிழமையில் கடன் வாங்கவே கூடாது. மாற்றாக கடன் அடைப்பது சிறந்ததாகும்.\nகடன் பிரச்னையில் இருந்து தீர்வு:\nகும்பகோணத்தில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் திருவாரூர் வழியில் அமைந்துள்ளது திருச்சேறை உடையார் கோவில். இங்கு தனி சந்நதியில் ருண விமோச்சனராய் அருள்பாளிக்கிறார் பரமேஸ்வரன். இது கடன் நிவர்த்தி ஆகும் திருத்தலம் ஆகும். வறுமையை நீக்கி செம்மையான வாழ்வளிக்கும் இறைவன், கடன் நிவர்த்தீஸ்வரர் ( ருண விமோசன லிங்கேஸ்வரர் ) என்று அழைக்கப்படுகிறார். இந்த ருணவிமோசனரை பிரதோஷம் அன்று வழிபடுவது சிறப்பு. அதிலும் ருணவிமோசன பிரதோஷத்தில் வழிபட தீராத கடன்களும் தீரும்.\nஎந்த காரணத்திற்க்காக கடன் வாங்கினாலும் அது அடைய சனைஸ்வர பகவானின் அருள் தேவை. அவர் அனுக்ரகம் செய்தால்தான் கடன் அடைக்கமுடியும். சனைஸ்வர பகவான் கன்னியில் அமர்ந்துவிட்டால் மலச்சிக்கல் நோய் ஏற்பட்டு \"காலைகடனை கூட கழிக்க முடியாத நிலை ஏற்படும்.\nகடனிலிருந்து விடுபட தொடர்ந்து சனைஸ்வர பகவானை வழிபடுவது அவசியமாகும். அவ்வப்போது திருநள்ளாறு, குச்சனூர், சனிசிங்கனாபூர், சென்னை பொழிச்சலூரில் உள்ள வடதிருநள்ளாறு எனும் ஸ்தலம் ஆகிய ஒன்றிற்கு அவ்வபோது சென்று வரவேண்டும். மேலும் சனைஸ்வர பகவானுக்கு பிரியமான பித்ரு காரியங்களை சரிவர செய்யவேண்டும்.\nசென்னை பல்லாவரத்தை அடுத்துள்ள பொழிச்சலூரில் உள்ளது அகஸ்தீஸ்வரர் ஆலயம். சென்னையில் உள்ள நவக்கிரகக் கோவில்களுள் சனிபகவான் அம்சத்துக்குரிய கோவிலாக விளங்குகிறது. அகஸ்தியர் பல வருடங்கள் பூஜித்த லிங்கம் இத்தலத்தில் உள்ளது.\nருணம் எனில் கடன் என்று பொருள். லட்சுமி நரசிம்மரைக் குறித்த ருண விமோசன ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்து வந்தால் எல்லாவித கடன்களும் அடைபடும். லட்சுமி நரசிம்மரின் திருவருள் கிட்டும். ஸ்வாதி நக்ஷத்திரத்திலும் செவ்வாய் கிழமைகளிலும் வரும் பிரதோஷம் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மருக்கு ஏற்ற காலம் ஆகும். செவ்வாயின் உக்ர ரூபத்தை கொண்ட ஸ்ரீ லக்ஷ���மி நரசிம்மருக்கு பாணக நிவேதனம் செய்வித்தாலும் கடன் விரைவில் அடையும். சென்னை வேளச்சேரி, திருவல்லிக்கேணி, அரக்கோணம் அருகில் உள்ள சோளிங்கர், சிங்ககிரி, செங்கல்பட்டு அருகில் சிங்கபெருமாள் கோயில், பரிக்கல், திருச்சி ஸ்ரீ ரங்கம் காட்டழகிய சிங்கர் ஆகிய ஊர்களில் உள்ள ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம மூர்த்தியை வழிபட அனைத்து கடன்களும் தீரும்.\nருத்ர மூர்த்தியும் நரசிம்மரும் சேர்ந்த உருவமான ஸ்ரீ சரபேஸ்வர மூர்த்தியை பிரதோஷ காலத்தில் முக்கியமாக ருண விமோசன பிரதோஷ காலத்தில் வழிபட தீராத கடன் தீரும். மேலும் கடன் தீர்ப்பதில் கேது பகவானும் செவ்வாய் பகவானும் மிகவும் பெருபங்காற்றுகின்றனர். கேதுவின் அதிதேவதை வினாயகரை வணங்குவது, செவ்வாயின் அதிதேவதை முருகனை வணங்குவது, கேது செவ்வாய் சேர்க்கை பெற்ற மைத்ர முகூர்த்தத்தில் கடன் அடைப்பது விரைவில் கடன் அடைய சிறந்த வழிகளாகும்.\nமேலும் subhash chandra bose செய்திகள்\nநாளை கடன் அடைக்க ரெடியா இருங்க\nகடன் அடைக்கும் வாய்ப்பை நழுவ விட்டுவிட்டீர்களா இன்று மீண்டும் ருண விமோசன பிரதோஷம்\nஜெயலலிதா கைரேகையை ஹைகோர்ட் ஒப்பிட்டு பார்க்க சுப்ரீம் கோர்ட் தடை\nருணவிமோசன பிரதோஷத்தை தவற விட்டுட்டீங்களா கவலை வேண்டாம்\n கவலை வேண்டாம். ருண விமோசன பிரதோஷ வழிபாடு செய்யுங்க\nஇன்று தூர்வாஷ்டமியில் விநாயகரை அருகம்புல் கொண்டு அர்ச்சித்தால் தீராத கடனும் தீரும்\nதினகரனுக்கு திருப்பரங்குன்றம் எம்எல்ஏ ஏகே போஸ் ஆதரவு... எம்எல்ஏ-க்களின் எண்ணிக்கை 22-ஆக உயர்வு\n கவலை வேண்டாம். சனீஸ்வர பகவானை வணங்குங்க\nஜெ. கைரேகை சர்ச்சை வழக்கு.. 24ம் தேதி தேர்தல் ஆணையர் லக்கானி ஆஜராக ஹைகோர்ட் உத்தரவு\nஇதுதாண்டா அதிமுக.. எடப்பாடி அணியிலிருந்து தினகரன் அணி்க்கு \"பாஸ்\" ஆன திருப்பரங்குன்றம் போஸ்\nஜெ. கைரேகை சர்ச்சை வழக்கு.. அதிமுக எம்எல்ஏ ஏ.கே.போஸ் பதிலளிக்க ஹைகோர்ட் கால அவகாசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnbusinesstimes.in/2020/07/25/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4/", "date_download": "2021-01-26T02:32:44Z", "digest": "sha1:PDDPL7IYEYCHP2ZZXXPAVB5IYYDIXOIL", "length": 10254, "nlines": 241, "source_domain": "tnbusinesstimes.in", "title": "கரும்பு ஜூஸ் தயாரிப்பு தொழில் (Small profitable business ideas):- | TN Business Times", "raw_content": "\nகரும்பு ஜூஸ் தயாரிப��பு தொழில் (Small profitable business ideas):-\nசிறு தொழில் பட்டியல் 2020 Small business ideas in tamil(siru thozhil vagaigal in tamil): தினமும் வருமானம் கிடைக்க கூடிய சிறுதொழில் பட்டியல்களில் (siru tholil) கரும்பு ஜூஸ் தயாரிப்பு தொழிலும் இடம் பெற்றிருக்கின்றது என்று சொல்லலாம்.\nசிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே கரும்பு ஜூஸை விரும்பாதவர்கள் எவரும் இல்லை. மேலும் கரும்பு ஜூஸில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளது, என்பதால் அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள்.\nஇந்த கரும்பு ஜூஸ் மெஷின் குறைந்த விலையில் கூட பல ஆன்லைன் ஷாப்பிங் ஷ்டோரிலும் கிடைக்கின்றது.\nஎனவே மிக குறைந்த முதலீட்டில் தொழில் துவங்க நினைப்பவர்கள் தயக்கம் இல்லாமல் இந்த சிறுதொழிலை துவங்கலாம்.\nகரும்பு ஜூஸ் இயந்திரம் விலை\nஇந்த கரும்பு ஜூஸ் இயந்திரம் குறைந்தபட்சம் ரூபாய் 18,000/- முதல் அதிகபட்சம் ரூபாய் 65,000/- வரை கிடைக்கின்றது.\nஇந்த சிறு தொழிலை துவங்க நினைப்பவர்கள் இப்போதே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து கரும்பு ஜூஸ் இயந்திரத்தை ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து தொழில் துவங்குங்கள்.\nகரும்பு ஜூஸ் மிசின் வாங்க: www.amazon.in\nபொதுவாக கரும்பு ஜூஸ் தயாரிப்பு தொழிலை மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில் துவங்க வேண்டும். அதாவது பேருந்து நிலையம், மக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள கடை வீதிகளில் மற்றும் கோவில் திருவிழாக்கள் நடைபெறும் இடங்களில் இதன் வரவேற்பு மக்களிடம் அதிகமுண்டு.\nஉங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.\nவிளம்பரம் செய்ய +91 978 978 3312.\nகரும்பு ஜூஸ் தயாரிப்பு தொழில்\nNext articleகூரியர் தொழில் செய்து Rs.50000 லாபம் பெறலாம் ..\nசாப்பிடும் டீ கப்புகள்(Edible Tea cups)\nஏடிஎம்கள் எலக்ட்ரானிக் பில்லிங் மிஷின்\nசுயதொழில் – குறைந்த முதலீட்டில் ஆயில் மில் சிறந்த வியாபாரம்\nசிந்தனை : Hobby, Interest இதற்குள் அடங்கியிருக்கும் ஒருவித Passion\nபான் கார்டு விதிமுறைகளில் ஒரு மாற்றம் – தெரிந்து கொள்ளுங்கள்\nThe Economic Times வெளியிட்ட “40 வயதுக்குட்பட்ட 40 இளம் தொழில் தலைவர்கள்” பெற்ற...\n$200 டாலரிலிருந்து $125 மில்லியன் டாலர் Practo நிறுவனர் சஷாங் கூறும் தொழில்முனைவோருக்கான குறிப்புகள்\nதொழில் துவங்க உத்யோக ஆதார் பதிவு செய்வது எப்படி & அதன் பயன்கள்..\nஇந்தியாவில் சாம்சங் ஸ்மார்ட்போன் விலை குறைப்பு\nபோட்டி இல்லாத புதிய தொழில் செய்து வருமானம் பெறலாம்..\nபுதிதாக என்ன தொழில் செய்யலாம் 2020 – சிறு தொழில் பட்டியல் 2020..\nசுயதொழில் – வீட்டில் கற்பூரம் தயாரிப்பது எப்படி..\nதினசரி லாபம் தரும் சிறு தொழில் (siru tholil)..\nதொழிலை விரிவுப்படுத்த வங்கியை தாண்டிய Venture Capital முதலீடுகள்\nஉற்பத்தி செலவு 30 ரூபாய், விற்பனை விலை ரூபாய் 100 அருமையான சுயதொழில்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/master-audio-launch-retelecast-on-oct-17-and-18-sun-music.html", "date_download": "2021-01-26T01:55:58Z", "digest": "sha1:T47B4CMQSONPZY37NRAK3W4XXHTSLEL7", "length": 11948, "nlines": 188, "source_domain": "www.galatta.com", "title": "Master audio launch retelecast on oct 17 and 18 sun music", "raw_content": "\nதளபதி ரசிகர்களுக்கு மாஸ்டர் சர்ப்ரைஸ்...\nதளபதி ரசிகர்களுக்கு மாஸ்டர் சர்ப்ரைஸ்...\nதளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதியும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.\nமாளவிகா மோஹனன்,சாந்தனு,ரம்யா,கௌரி கிஷான்,ஸ்ரீமன்,சஞ்சீவ்,நாகேந்திர பிரசாத் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.XB பிலிம் கிரியேட்டர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த மார்ச் 15ஆம் தேதி நடைபெற்றது.\nஇந்த படத்தை Seven Screen ஸ்டுடியோ இணைந்து தயாரித்துள்ளனர்.கொரோனா பாதிப்பு காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது.சமீபத்தில் விஜயின் பிறந்தநாளுக்கு ஒரு ஸ்பெஷல் போஸ்ட்டரை மாஸ்டர் படக்குழு வெளியிட்டனர்.இந்த போஸ்டரும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.\nஇந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடம் செம ஹிட் அடித்துள்ளது.யூடியூப் என்று பல தளங்களில் பல சாதனைகளை இந்த படத்தின் பாடல்கள் நிகழ்த்தி வருகிறது.இந்த படத்தில் இடம்பெற்றுள்ள சூப்பர்ஹிட் பாடல்களில் ஒன்று வாத்தி கம்மிங்.\nஇந்த பாடல் யூடியூப்,டிக்டாக் என்று பல தளங்களில் வைரலாக பரவி வருகிறது.லிரிக்ஸ் குறைவாகவும்.மியூசிக் அதிகமாகவும் உள்ள இந்த பாடல் மொழிகளை தாண்டி பலரிடம் பிரபலமாக இருந்தது.சமீபத்தில் இந்த பாடல் யூடியூப்பில் 75 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்தது.\nஇந்த படத்தின் பாடல்கள் இதுவரை வெளிவந்தவரை சேர்த்து 200 மில்லியன் பார்வையாளர்களை பெற்று யூடியூப்பில் சாதனை படைத்துள்ளது.இன்னும் 2 பாடல்களின் லிரிக் வீடியோ,��டத்தின் வீடியோ பாடல்கள் போன்றவை இல்லாமலேயே இந்த படத்தின் பாடல்கள் சூப்பர் சாதனையை நிகழ்த்தியுள்ளது.\nஇந்த படத்தின் இசைவெளியீட்டு விழா லாக்டவுனுக்கு முன் நடைபெற்றது,பெரிய ரசிகர் கூட்டம் இல்லாமல் லைவ்வாக இந்த விழா ஒளிபரப்பப்பட்டது.பெரிய வெற்றியை பெற்ற இந்த விழாவை சன் ம்யூசிக்கில் இந்த வாரம் மீண்டும் ஒளிபரப்பவுள்ளனர்.இதனை விஜய் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.\nஐஸ்வர்யா முருகன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது \nபாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் புதிய வைரல் வீடியோ \nவைரலாகும் யாஷிகா ஆனந்தின் புதிய வீடியோ \nபிரபு தேவா இயக்கத்தில் உருவான ராதே திரைப்படத்தின் தற்போதைய நிலை \nதிமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு கூட்டம் - திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்பு\nதேர்தல் கூட்டணிக்காக, மாணவர்களின் இடஒதுக்கீட்டை அரசு பலிபீடம் ஏற்றுகிறது - மு.க.ஸ்டாலின் கண்டனம்\n50 ஆயிரம் வீடுகளில் சிசிடிவி கேமராக்கள் ஹேக்கிங் ஆபாச இணையதளங்களில் 4 ஆயிரம் வீடியோக்கள் பதிவேற்றப்பட்டதால் பதரும் குடும்ப பெண்கள்..\nதண்ணீருக்கு அடியில் வெடித்துச் சிதறிய இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு\nஐ.பி.எல். போட்டி.. அணி மாற காத்திருக்கும் 5 நட்சத்திர வீரர்கள் யார் யார்\n`உச்சவரம்பின்றி நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்ய வேண்டும்\n50 ஆயிரம் வீடுகளில் சிசிடிவி கேமராக்கள் ஹேக்கிங் ஆபாச இணையதளங்களில் 4 ஆயிரம் வீடியோக்கள் பதிவேற்றப்பட்டதால் பதரும் குடும்ப பெண்கள்..\nதண்ணீருக்கு அடியில் வெடித்துச் சிதறிய இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு\nஐ.பி.எல். போட்டி.. அணி மாற காத்திருக்கும் 5 நட்சத்திர வீரர்கள் யார் யார்\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட அமமுக பொருளாளா் வெற்றிவேல், கவலைக்கிடம்\nயானை மீது ஏறி யோகா செய்த பாபா ராம்தேவ், கீழே விழுந்து விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/127171/", "date_download": "2021-01-26T03:18:42Z", "digest": "sha1:OOJLLEG7FIMBOR5MRB7J5OOMKEXKHFLE", "length": 61147, "nlines": 138, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-51 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு வெண்முரசு நீர்ச்சுடர் ‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-51\n‘வெண��முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-51\nபகுதி எட்டு : விண்நோக்கு – 1\nஹம்சகுண்டத்திலிருந்து சுகோத்ரன் கிளம்பியபோது அவனுடன் அவனுடைய இளைய சாலைமாணாக்கனாகிய உஜ்வலன் மட்டுமே இருந்தான். எட்டாண்டுகளுக்கு முன்பு அவன் அங்கே நிமித்தநூல் கற்கும்பொருட்டு வந்தபோது இளையவனாக அறிமுகமானவன். நிமித்தநூல் ஆசிரியரான ஃபலோதகரின் குருநிலையில் அவன் மட்டுமே ஷத்ரியன். பிற அனைவருமே நிமித்தநூல் நோக்கும் சூதர் குடியைச் சேர்ந்தவர். ஃபலோதகரும் சூதர்தான். ஆகவே அவனுக்கு அங்கே ஓர் அயல்தன்மை இருந்தது. அவனை பிற மாணவர்கள் மதிப்புடன் வணங்கி அகற்றினர். அங்கே உஜ்வலன் மட்டுமே அந்தணன். அவனும் விலக்கை உணர்ந்திருக்கவேண்டும். அதுவே அவர்களை இணைத்தது.\nசுகோத்ரன் மிகக் குறைவாகவே பேசும் வழக்கம் கொண்டிருந்தான். உஜ்வலன் அவனுடன் பேசிக்கொண்டே இருப்பான். அவன் வெண்ணிறமான சிறிய உடலும் செந்தளிர் காதுகளும் கொண்டிருந்தான். மழிக்கப்பட்ட தலையில் சிறுகுடுமி சுருட்டிக் கட்டப்பட்டிருந்தது. சிவந்த உதடுகள். நீலம் கலந்த கண்கள். தாவித்தாவி நடக்கும் இயல்பு. அவன் குரல் சிறிய பறவையின் ஓசைபோல இடைவிடாது ஒலிப்பது. சுகோத்ரன் உயரமானவன். கரிய நிறம் கொண்டவன். அவன் கைகளிலும் கால்களிலும் மயிர்ப்பரவல் செறிந்திருந்தது. ஆறாண்டுகளுக்கு முன்னரே அவனுக்கு அடர்ந்த மீசையும் தாடியும் வந்துவிட்டிருந்தன. அவன் குரலும் கார்வை மிக்கதாக ஆகியிருந்தது. பேசும்போது அவனுடைய குரல்வளை ஏறியிறங்கியது. உஜ்வலன் குரல் எப்போதும் தன்னைச் சுற்றி ஒலிப்பதாகவே சுகோத்ரன் உணர்ந்தான்.\nஆசிரியர் ஃபலோதகரே ஒருமுறை அவனிடம் “நிமித்திகன் சொற்களை வீணடிக்கலாகாது. சொற்களில் திகழும் ஆழமே அவனுடைய ஊழ்கத்தின் களம். சொற்களை அளைபவன் ஆழத்தை இழக்கிறான்” என்றார். “என்னால் பேசாமலிருக்க முடியவில்லை. நான் என் இல்லத்தில் அன்னையிடம் ஓயாது பேசிக்கொண்டே இருந்தவன்” என்று உஜ்வலன் சொன்னான். “எனக்கு நிமித்தநூலில் ஆர்வமில்லை. ஆனால் மாளவத்தில் முதன்மை அமைச்சராக ஆகவேண்டிய தகுதிகளில் ஒன்று நிமித்தநூல் தேர்ந்திருப்பது. ஆகவே எந்தை என்னை இங்கே அனுப்பினார்.”\n“பதினைந்து அகவைக்குப் பின்னரே நெறிநூல்களும் பின்னர் அரசநூல்களும் கற்கவேண்டும். இருபத்தி ஒன்றாம் அகவையில் அமைச்சராக நுழைந்து இருபத்தொரு ஆண்டுகள் ஏழு அமைச்சுநிலைகளில் பணியாற்றி நற்பெயர் ஈட்டிய பின்னரே முதன்மை அமைச்சராக முடியும். நான் தலைமை அமைச்சராக ஆகவேண்டும் என்பது தந்தையின் விழைவு. அதற்கு ஊழ் வேண்டும். நமக்கு முன்னாலிருக்கும் ஒரு சில அமைச்சர்களின் வாழ்க்கை வழியிலேயே முடியவேண்டும். ஆனால் அதற்கு வழியில்லை. அமைச்சர்களுக்கு நீளாயுள் என்பது மரபு” என்று அவன் சொன்னான். “உண்மையில் நிமித்தநூல் கற்றுத்தெளிந்தபின் நான் அத்தனை அமைச்சர்களின் வாழ்நாளையும் கணித்துப் பார்க்கவிருக்கிறேன். என் தந்தை உட்பட.”\nசுகோத்ரன் அவன் பேச்சை விரும்பினான். ஆனால் எதிர்வினை ஆற்றுவதில்லை. உஜ்வலன் அதை பொருட்படுத்துவதுமில்லை. “நிமித்தநூலால் ஏதேனும் பயன் உண்டா என்பதே ஐயமாக இருக்கிறது. ஐயங்களை ஆறுதல்களாக ஆக்கிக்கொள்ளும் சில சொற்களை பயில்தலையே நிமித்தநூல் என்கிறோமா” சுகோத்ரன் புன்னகைத்தான். “தங்கள் தந்தை நிமித்தநூல் தேர்ந்தவர். அதனாலென்ன” சுகோத்ரன் புன்னகைத்தான். “தங்கள் தந்தை நிமித்தநூல் தேர்ந்தவர். அதனாலென்ன அவரால் அந்தக் குலத்தின் பூசலை சற்றேனும் தடுக்க முடிந்ததா என்ன அவரால் அந்தக் குலத்தின் பூசலை சற்றேனும் தடுக்க முடிந்ததா என்ன அவர் தன்னுடைய துயரையாயினும் குறைத்துக்கொண்டாரா அவர் தன்னுடைய துயரையாயினும் குறைத்துக்கொண்டாரா எதையும் எதுவும் செய்ய இயலாதென்றால் நிமித்தநூல் எதற்காக எதையும் எதுவும் செய்ய இயலாதென்றால் நிமித்தநூல் எதற்காக” சுகோத்ரன் அதற்கும் புன்னகையையே அளித்தான்.\nஉஜ்வலன் அவனருகே நெருங்கி “சொல்லுங்கள் ஷத்ரியரே, நீங்கள் நிமித்தநூல் கற்கவந்தது எதன்பொருட்டு” என்றான். “அதை நான் ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றாக முடிவுசெய்கிறேன். ஆகவே சொல்லவேண்டியதில்லை என்பதே என் எண்ணம்” என்றான் சுகோத்ரன். “நீங்கள் அதைக் கற்பதற்கு வந்தது ஏன் என்றுதான் எனக்குப் புரியவில்லை. நிமித்தநூலின் பயன் என்பது அச்சத்தை அகற்றுவது. அச்சத்தை அகற்ற மிகச் சிறந்த வழி என்பது பொய்யே. ஏனென்றால் மெய் என்பது அச்சமூட்டுவது. இப்புடவியின் பேருரு, இதன் சிக்கலின் முடிவின்மை, காலமென்னும் எண்ணத்தொலையா பெருக்கு… எவருக்கும் அச்சம் இருக்கத்தான் செய்யும். இங்கே உயிர்களில் திகழும் முப்பெரும் உணர்வுகள் பசி, காமம் மற்றும் அச்சம்” என்றான் உஜ்வலன். “காமத்துக்கு காவியம். பசிக்கு அறநூல். அச்சத்துக்கு நிமித்திகம் என பொய்களை வகுத்து ஆறுதல்படுத்தியிருக்கிறார்கள் முன்னோர்.”\n“நிமித்திகர் அரசர்கள் தெய்வங்கள் மேல் கொண்டுள்ள அச்சத்தை களையவேண்டும். குடிகளுக்கு அரசன் மேலுள்ள அச்சத்தை களையவேண்டும். அதற்கு அவர்கள் அரசர்களையும் குடிகளையும் கூர்ந்து நோக்கிக்கொண்டிருக்கவேண்டும். அவர்களின் அச்சங்களைப் புரிந்துகொண்டு அவற்றை தொகுக்கவேண்டும். அதன்பொருட்டே அவர்கள் வாழவேண்டும். ஆகவேதான் நிமித்திகம் என்பது குலத்தொழில் என வகுத்தனர். அது நன்று. குலத்தொழிலைச் செய்பவர்கள் பிறிதொன்று அறிவதில்லை. இளம் அகவையிலேயே இயல்பாக அதை நோக்கி வந்துவிடுகிறார்கள். முட்டை விரித்து எழுந்த ஆமைக்குஞ்சு கடலை நோக்கிச் செல்வதுபோல. ஆகவே அவர்களுக்கு ஐயமிருப்பதில்லை. அதை ஒரு வாழ்க்கையென இயற்றி மறைகிறார்கள்.”\nஐயமில்லாது ஒலிக்கும் சொல்லையே அரசரும் குடிகளும் நாடுகிறார்கள். நிமித்தநூல் தேரும்போது அவர்களின் விழிகளை நான் நோக்கிக்கொண்டிருப்பேன். அவர்கள் நிமித்திகரின் கண்களையே நோக்கிக்கொண்டிருப்பார்கள். அவர்கள் நடிக்கிறார்களா பொய் சொல்கிறார்களா என்று நோக்குவார்கள். கண்கள் பொய்யை காட்டிக்கொடுத்துவிடும். நம் கண்களை நோக்கி அமர்ந்திருக்கும் ஒருவரிடம் நம்மால் பொய் சொல்லமுடியாது. பொய்யை தானே நம்பிச் சொல்லும் நிமித்திகனே சிறந்தவன். அதற்கான பயிற்சியே நிமித்தநூல் கல்வி என்பது.\nஎண்ணுக, ஏன் இத்தனை நூல்கள் ஏன் இவ்வளவு பயிற்சிகள் இந்தக் களம், இந்தக் கவிடி இந்தப் பிறவிநூல்கள் எல்லாம் எதன்பொருட்டு இந்தப் பிறவிநூல்கள் எல்லாம் எதன்பொருட்டு நாம் ஒன்றை நம்பவேண்டுமென்றால் அதை புறவயமாக ஆக்கிக்கொள்ளவேண்டும். அகவயமான ஒன்றை நம்மால் நம்ப முடியாது. ஏனென்றால் நாம் எனும் விலங்கு புலன்களால் தொட்டறியாத எதையும் ஆழத்தில் மறுத்துக்கொண்டே இருக்கும். ஆகவே தெய்வங்களை கல்லுருவாக்குகிறோம். நெறிகளை நூல்களும் அடையாளங்களும் ஆக்குகிறோம். நெறிநூல்களுக்கு பொன்னில் சரடு அமைப்பது ஏன் என்று நான் ஒருமுறை தந்தையிடம் கேட்டேன். அதை பார்க்கையிலேயே அது ஒரு தெய்வச்சிலை என்று தோன்றவேண்டும் என்றார்.\n“முற்காலங்களில் நெறிகளை கல்லில் பொறித்துவைத்தனர். ஏனென்றால் கல்லில் திகழ்வன எ��்லாமே தெய்வம் என நம்பினர். இன்று ஏடுகள் அந்த இடத்தை அடைந்துவிட்டன. தொன்மையான ஏடு என்றால் மேலும் பெருமை உடையது. அதை படிக்கவே முடியலாகாது. ஏடு பழுத்து தொட்டால் உதிர்ந்துவிடவேண்டும். எழுத்துக்கள் மங்கிவிட்டிருக்கவேண்டும். மொழியே அயலாக இருந்தால் மேலும் நன்று. நெறியுரைக்க எப்போதும் ஒரு முதுமுதியவரை அவைக்குக் கொண்டுவருவது மாளவநாட்டு வழக்கம். அவர் ஐம்புலன்களும் மங்கலடைந்து இங்கிருந்து பெரும்பாலும் மறைந்துவிட்டவராகவே இருப்பார். என்ன ஏது என புரிந்துகொள்ளும் திறனை இழந்துவிட்டிருப்பார். ஆனால் அவர் ஒரு சிலை. தசையில் எழுந்த தெய்வச்சிலை. ஆகவே அவர் அவையில் அமர்ந்து ஒரு தீர்ப்பைச் சொன்னால் அதை அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள். விந்தைதான். இங்கே நெறிகளை நிலைநாட்டுவன பெரும்பாலும் தனக்கென பொருளில்லாத வெற்றுப் பொருட்கள்… நான் என்ன சொல்லவந்தேன்\nசுகோத்ரன் புன்னகைத்தான். “எப்போதுமே இப்படித்தான் சொல்லவருவனவற்றிலிருந்து விலகிச்செல்கிறேன்… ஆனால் விலகிச்செல்கையிலேயே நான் சொல்லவேண்டியவற்றை கண்டடைகிறேன்” என்றான் உஜ்வலன். “நான் சொல்லவந்தது இதுவே. நிமித்தநூல் என்பது அரசனும் மக்களும் கொண்ட அச்சங்களை களையும்பொருட்டு அளிக்கப்படும் உளமயக்கு. பொய் என்று சொன்னால் சற்று கூர்மையாக உள்ளது. உளமயக்கு என்பது மேலும் சரி. வலிகொண்டவர்களுக்கு உளமயக்கு அளிப்பது நலம் பயப்பது என மருத்துவர் சொல்கிறார்கள். அதுவன்றி பிறிதல்ல. அதை கேட்பவர் ஐயமில்லாது ஏற்கும்வண்ணம் சொல்வதற்கான பயிற்சியையே நிமித்தநூல் கற்றல் என்கிறோம். அவர்களிடமிருக்கும் அச்சத்தின் வகை அறியவேண்டும். அதற்குரிய சொற்களை சொல்லவேண்டும்.”\n“மக்கள் மூவகை அச்சங்களால் பீடிக்கப்பட்டிருக்கிறார்கள். தெய்வம், புறப்பொருட்கள், மானுடர் ஆகியோர் அளிக்கும் அச்சங்கள் என்கின்றன நூல்கள். நான் அதை மேலும் விரித்துக்கொள்வேன். தெய்வம் அளிக்கும் அச்சம் மூவகை. நிலையாமை, உட்பொருளில்லாமை, அறியமுடியாமை. இங்குள்ள ஒவ்வொன்றும் இவ்வண்ணம் தன்னைக் காட்டி மறுகணமே மாறிக்கொண்டிருப்பதை மானுடர் காண்கிறார்கள். மாறிக்கொண்டிருப்பவை காட்டும் எக்காட்சியும் மெய்யல்ல. ஏனென்றால் மெய்யென உணரும் கணம் அது தான் காட்டிய நிலையில் இருப்பதில்லை. ஆகவே எதையும் அறியமுடியாது என அ���ர்கள் உணர்கிறார்கள். அறியமுடியாமை ஏன் நிகழ்கிறது ஏனென்றால் அறியக்கூடுவது என ஒன்றில்லை. அறியக்கூடுவது என ஒன்றிருந்தால் அது எந்நிலையிலாவது அறியப்பட்டே ஆகவேண்டும். அறியப்படவே இல்லை என்பதே அறிபடுமெய் என ஒன்றில்லை என்பதற்கான அறுதியான சான்று.”\nபேசப்பேச உஜ்வலன் ஊக்கமடைந்தான். அவன் குரல் எழுந்தது. அவனுடைய அகவை குறுகிக்கொண்டே சென்றது. சிறுவனுக்குரிய கையசைவுகளும் சிறிய சொற்குழறலும் உருவாயின. “பொருட்கள் அளிக்கும் அச்சம் மிக எளிதானது. நாகம் கடிக்கிறது. பாறை உருண்டு விழுகிறது. வயல்கள் மலடாகின்றன. நதி வறண்டு போகிறது. நோய் வந்து சூழ்கிறது. ஆனால் இவை தெய்வங்களின் கைகளில் படைக்கலங்கள். ஆகவே இவை முதல் துயரின் கண்கூடான வடிவங்கள். ஆகவே மீட்பற்றவை” என்று அவன் சொன்னான். “ஆதிதெய்விகமே ஆதிபௌதிகமாக உருவாகிறது என்று ஒரு வணிகன் அன்று சொன்னான். அனைத்தும் அறிந்திருந்தான். அறிவிலிபோல இங்கே நிமித்தநூல் நோக்க வந்தான்…”\n ஆம், ஆதிமானுடம். மனிதர்களால் அளிக்கப்படும் துயர். துயர்களில் முதன்மையாக நாம் அன்றாடம் அறிந்துகொண்டிருப்பது இது. எத்தனை காவியங்கள் விளக்கிவிட்டன எத்தனை சூதர்கள் சொல்லியும் நடித்தும் காட்டிவிட்டனர் எத்தனை சூதர்கள் சொல்லியும் நடித்தும் காட்டிவிட்டனர் எத்தனை நெறிநூல்கள் வகுத்துச் சொல்லிவிட்டன எத்தனை நெறிநூல்கள் வகுத்துச் சொல்லிவிட்டன இருந்தும் மானுடர் ஒருவருக்கொருவர் அறியமுடியாதவர்களாகவே நீடிக்கிறார்கள். ஏனென்றால் அதற்கும் ஆதிதெய்விகத்தையே சுட்டுவேன். இங்கே எதுவும் நிலையில்லை. மானுடரும்கூடத்தான். மானுடரைப் பற்றி நாம் அறிவன எல்லாமே அவர்களை நாம் அறியும் அக்கணத்துக்கு மட்டுமே பொருந்துவன. மானுடரை அவர்களின் முந்தைய கணம் வரையிலான வாழ்க்கையைக் கொண்டு புரிந்துகொண்டு மதிப்பிட்டு அடுத்த கணத்தை எதிர்கொள்கிறோம். மானுட உறவு என்பது கருதுவதும் ஏமாற்றம் கொள்வதும் மீண்டும் கருதுவதும் என ஓயாது அசையும் ஊசல் அன்றி வேறில்லை.”\nஆகவேதான் நிமித்தநூல் நமக்கு தேவையாகிறது. மூன்று துயர்களுக்கும் நிமித்தநூல் ஆறுதல் அளிக்கிறது. நிமித்தநூலின் மாபெரும் ஏமாற்றுச்செயல் பொழுது கணித்தல். மானுடன் என்றும் அறியும் ஒரு விந்தை உண்டு. ஒரு கணத்தில் அனைத்தும் மாறிவிடுகிறது. மலையுச்சியில் கால�� வழுக்கும் கணத்திற்கு முந்தைய கணம் வரை வாழ்க்கை மற்றொன்று. ஆகவே கணத்தில் இருக்கிறது முடிச்சு. காலத்தின் உள்ளே மறைந்துள்ளன அனைத்து விடைகளும். நான் பலமுறை சொன்னதுண்டு, அறிவிலிகளே. இறந்தகாலத்தில் இல்லை நிகழ்காலம். நிகழ்காலம் எதிர்காலத்தை கருக்கொள்வதுமில்லை. அவ்வாறு எண்ணத்தலைப்படுவதே இப்புவியில் நாம் கொள்ளும் மாயம். இறந்தகாலம் தன்னை நிகழ்காலத்தினூடாக எதிர்காலமாக ஆக்கிக்கொள்கிறது எனில் காலமெனும் ஒழுக்கே நிகழவேண்டியதில்லையே. ஆம், சிறு மாறுதல் ஒன்று நிகழலாம் என்பார்கள். எனில் அந்த மாறுதல் மட்டுமே வாழ்க்கை என்று நான் சொல்வேன்.\nகாலக்கணம் குறித்த அந்த அச்சத்தை நிமித்தநூல் தன் படைக்கலமாகக் கையாள்கிறது. ஷத்ரியரே, எண்ணிநோக்குக நம் மக்கள் கருதிக்கொள்வது என்ன நம் மக்கள் கருதிக்கொள்வது என்ன ஒன்று ஒரு கணத்தில் நிகழ்கிறது. ஏனென்றால் அக்கணமே அதன் பீடம். அதற்கு முந்தைய கணத்திலோ பிந்தைய கணத்திலோ அது இல்லை. ஆகவே நாம் முந்தைய கணத்திலோ பிந்தைய கணத்திலோ இருந்துவிட்டால் அந்நிகழ்வை ஒழியலாம். ஒரு கணம் முன்னதாக தலையை தாழ்த்திவிட்டால் வெட்ட வந்த வாள் கழுத்தை தவறவிடும். ஒரு நாழிகை முன்னதாகச் சென்றால் போர்த்தோல்வி கடந்துசென்றுவிடும். ஒரு நாள் முன்னதாக தொடங்கிவிட்டால் கெடுநிகழ்வு ஒன்று அதன் பெறுநரைக் காணாமல் திகைத்து அப்பால் சென்றுவிடும். என்ன ஒரு பொருளில்லாத நம்பிக்கை ஒன்று ஒரு கணத்தில் நிகழ்கிறது. ஏனென்றால் அக்கணமே அதன் பீடம். அதற்கு முந்தைய கணத்திலோ பிந்தைய கணத்திலோ அது இல்லை. ஆகவே நாம் முந்தைய கணத்திலோ பிந்தைய கணத்திலோ இருந்துவிட்டால் அந்நிகழ்வை ஒழியலாம். ஒரு கணம் முன்னதாக தலையை தாழ்த்திவிட்டால் வெட்ட வந்த வாள் கழுத்தை தவறவிடும். ஒரு நாழிகை முன்னதாகச் சென்றால் போர்த்தோல்வி கடந்துசென்றுவிடும். ஒரு நாள் முன்னதாக தொடங்கிவிட்டால் கெடுநிகழ்வு ஒன்று அதன் பெறுநரைக் காணாமல் திகைத்து அப்பால் சென்றுவிடும். என்ன ஒரு பொருளில்லாத நம்பிக்கை ஆனால் காலந்தோறும் இதை நம்பியே நிமித்தநூல் இயங்கிக்கொண்டிருக்கிறது. பொழுது கணித்தளிப்பதற்காகவே நிமித்திகர் உலகமெங்கும் உள்ளனர்.\nநிமித்தநூல் பயில்தல் அக்குலத்தாருக்கு வாழ்க்கை. அவர்கள் சொல்கேட்பவர்களுக்கு அது ஆறுதல். அந்தணருக்கும் ஷத்ரியர்க���ுக்கும் அதனால் என்ன பயன் அந்தணருக்குப் பயனுண்டு, நிமித்தநூலின் எல்லைகளை அவர்கள் அறிந்துகொண்டால் நிமித்திகர்களை எங்கே வைப்பது என்று அறிந்துகொண்டதுபோல. நிமித்திகர் நிறுத்தும் இடத்திலிருந்து தொடங்குகிறது அந்தணரின் பணி. நிமித்திகர் இவை இவ்வண்ணம் வகுக்கப்பட்டுள்ளது எனவே இவற்றை இவ்வண்ணமே எதிர்கொள்ள முடியும் என்கிறார்கள். நன்று என்கிறான் அந்தணன். தன் மதிசூழ்கையால் நிகழ்வனவற்றை ஆள்கிறான். வருவனவற்றை வகுக்கிறான். அவனே அமைச்சன். ஆனால் ஷத்ரியர் நிமித்தநூல் கற்று ஆகப்போவது என்ன\nநீங்கள் இங்கு ஏன் வந்தீர்கள் என எனக்கும் புரியவில்லை. அஸ்தினபுரியில் எழவிருக்கும் பெரும்போர் ஒன்றை உங்கள் தந்தை முன்கண்டு உங்களை இங்கே அனுப்பியதாக சொல்லப்படுகிறது. அது வெற்றுச்சொல்லாகக்கூட இருக்கலாம். இங்கே சொல்பவர்கள் எவரும் நல்லெண்ணம் கொண்டவர்கள் அல்ல. அச்சத்தால் வருபவரும் அல்ல நீங்கள். ஆனால் உங்கள் மேல் இங்கே எந்த மதிப்பும் இல்லை. தன் இயல்பு வழுவிய எவரையும் பொதுஉள்ளம் மதிப்பதில்லை. ஷத்ரியரே, நீங்கள் கடந்து செல்லவேண்டியது இதைத்தான். இந்த நிமித்தக்கல்வியை. இதனூடாக உங்கள் அகத்தே திரண்டுள்ள ஐயங்களையும் தயக்கங்களையும். அதன் பின்னரே உங்களை நீங்கள் கண்டடைவீர்கள்.\nஉஜ்வலன் உரத்த குரலில் “நான் இதை முன்னரும் பலமுறை சொல்லியிருக்கிறேன். நிமித்தக்கல்வி உங்களை செயலற்றவர் ஆக்கியிருக்கிறது எனில் அதை உதறி செயலூக்கம் கொள்க செயலே ஷத்ரியனின் விடுதலைக்கான வழி என்கின்றன நூல்கள்…” சுகோத்ரன் புன்னகைத்து “எந்நூல்கள் செயலே ஷத்ரியனின் விடுதலைக்கான வழி என்கின்றன நூல்கள்…” சுகோத்ரன் புன்னகைத்து “எந்நூல்கள்” என்றான். “நெறிநூல்கள்” என்றான் உஜ்வலன். “அவற்றைத்தானே சற்றுமுன் வேறுவகையான பொய்கள் என்றீர்” என்றான். “நெறிநூல்கள்” என்றான் உஜ்வலன். “அவற்றைத்தானே சற்றுமுன் வேறுவகையான பொய்கள் என்றீர்” என்றான் சுகோத்ரன். உஜ்வலன் திகைத்து பின் புன்னகைத்து “ஆம், நான் பேசிப்பேசி என்னையே தோற்கடித்துக்கொள்கிறேன்” என்றான். “ஆம், நீரே நீர் கேட்பன அனைத்துக்கும் மறுமொழியும் சொல்லிவிடுகிறீர்” என்றான் சுகோத்ரன்.\nஅவர்கள் முக்தவனத்திற்குக் கிளம்பவேண்டும் என்ற ஆணை வந்தபோது அவன் தன் குடிலில் இருந்தான். உஜ்வலன் நீளமாக ப���டியபடி நூல் ஒன்றை நோக்கெழுதிக் கொண்டிருந்தான். சுகோத்ரன் வெளியே மரங்கள் காற்றிலாடுவதை பார்த்துக்கொண்டிருந்தான். ஏவலன் அந்த ஆணையை அளித்ததும் சுகோத்ரன் மஞ்சத்திலிருந்தே கிளம்பினான். “எங்கே” என்றான் உஜ்வலன். “முக்தவனத்திற்கு…” என்றான் சுகோத்ரன். “ஆம், நீங்கள் செல்லவேண்டியிருக்கும் என்றனர். ஆனால் உடனே இப்படியே செல்வதா” என்றான் உஜ்வலன். “முக்தவனத்திற்கு…” என்றான் சுகோத்ரன். “ஆம், நீங்கள் செல்லவேண்டியிருக்கும் என்றனர். ஆனால் உடனே இப்படியே செல்வதா” என்றான் உஜ்வலன். “இப்படியே செல்லவேண்டியதுதான். எனக்கு இங்கே ஏதும் இல்லை” என்றான் சுகோத்ரன். “எந்தையர் என்னை இங்கே அனுப்பியதே இதற்காகத்தான் என நினைக்கிறேன்.” அவன் தன் ஏட்டுக்கட்டை எடுத்துக்கொண்டான். “அது எதற்காக” என்றான் உஜ்வலன். “இப்படியே செல்லவேண்டியதுதான். எனக்கு இங்கே ஏதும் இல்லை” என்றான் சுகோத்ரன். “எந்தையர் என்னை இங்கே அனுப்பியதே இதற்காகத்தான் என நினைக்கிறேன்.” அவன் தன் ஏட்டுக்கட்டை எடுத்துக்கொண்டான். “அது எதற்காக” என்று உஜ்வலன் கேட்டான். “இது என் ஆசிரியர் எனக்கு அளித்த தொல்நூல். சூரியதேவரின் பிருஹதாங்கப் பிரதீபம்” என்றான் சுகோத்ரன். “இதைப்பற்றித்தான் நான் ஏதோ சொன்னதாக நினைவு” என உஜ்வலன் முணுமுணுத்தான்.\nஅவர்கள் ஃபலோதகரின் மையக்குடிலை அணுகினர். அங்கே நின்றிருந்த சூதர்குலத்து இளைஞர்கள் தலைவணங்கி விலகி நின்றனர். அவர்கள் வழியாகச் செல்லும்போது சுகோத்ரன் தன் உடலெங்கும் நோக்குகளை உணர்ந்தான். இவர்கள் அனைவருக்கும் இன்னும் பல தலைமுறைகள் தொடர்ந்து பயிலவேண்டிய ஒரு பெருநூல் என குருக்ஷேத்ரம் திகழும் என நினைத்துக்கொண்டான். நிமித்திகரும் கணியரும் புலவரும் ஆட்டரும் விறலியருமாக சேர்ந்து அதை எழுதி விரிப்பார்கள். அது விரிந்து பெருகி ஒரு அழியா நிலம் என ஆகி நின்றிருக்கும். அதில் வருந்தலைமுறைகள் வாழ்வார்கள். அங்கே அந்தப் போர் ஒருகணமும் ஒழியாது நிகழ்ந்துகொண்டிருக்கும்.\nஃபலோதகர் குடிலுக்குள் இருந்தார். அவர் முன் கற்றுச்சொல்லி அமர்ந்திருந்தான். அவன் உள்ளே சென்று வணங்கி “எனக்கான அழைப்பு வந்துவிட்டது” என்றான். அவர் அவனை கூர்ந்து நோக்கினார். அவர் மலைமகன்களில் இருந்து வந்தவர். மஞ்சள் முகம் சுருக்கங்கள் செறிந்திருந்தது. சிறிய கண்கள். வாய் சுருக்கிக் கட்டப்பட்ட பட்டுப் பைபோல. அவர் “நீ மீளவேண்டும்” என்றார். அவன் தலைவணங்கினான். “மீளவேண்டும் என்பதை உன் தெரிவாகவே வைத்துக்கொள்” என்று மீண்டும் அவர் சொன்னார். “ஆம்” என்று அவன் சொன்னான். அவர் அவன் தலைமேல் கைவைத்து வாழ்த்தினார்.\nஉடன் உஜ்வலனும் வந்து வணங்கினான். அவர் சிறு ஒவ்வாமையுடன் நோக்கி “நீ எங்கே செல்கிறாய்” என்றார். “அவருக்கு துணையாக… இங்கும் அவருக்கே துணையாக இருந்தேன்” என்றான் உஜ்வலன். “ஒரு கணக்கில் நன்று. அமைச்சர் எவரும் அறியவேண்டியவையே அங்கு நிகழவிருக்கின்றன. நீ செல்லலாம்” என்றார் ஃபலோதகர். உஜ்வலன் அவரை வணங்கி “அங்கே நிகழ்வனவற்றில் அமைச்சர்கள் கற்றுக்கொள்ள என்ன உள்ளன என்று அறியேன். நிமித்திகர்கள் கற்றுக்கொண்டதை மறப்பதற்கான இடம் அது” என்றான். அவர் முதற்கணம் சீற்றம் கொண்டாலும் உடனே நகைத்து “நன்று, அதுவே நிகழ்க” என்றார். “அவருக்கு துணையாக… இங்கும் அவருக்கே துணையாக இருந்தேன்” என்றான் உஜ்வலன். “ஒரு கணக்கில் நன்று. அமைச்சர் எவரும் அறியவேண்டியவையே அங்கு நிகழவிருக்கின்றன. நீ செல்லலாம்” என்றார் ஃபலோதகர். உஜ்வலன் அவரை வணங்கி “அங்கே நிகழ்வனவற்றில் அமைச்சர்கள் கற்றுக்கொள்ள என்ன உள்ளன என்று அறியேன். நிமித்திகர்கள் கற்றுக்கொண்டதை மறப்பதற்கான இடம் அது” என்றான். அவர் முதற்கணம் சீற்றம் கொண்டாலும் உடனே நகைத்து “நன்று, அதுவே நிகழ்க” என அவனை வாழ்த்தினார்.\nபடகுத்துறை வரை அவர்கள் நடந்தே வந்தனர். “நாம் ஏன் நடக்கவேண்டும் நிமித்திகர் மஞ்சலில் ஏறலாமே” என்றான் உஜ்வலன். “நாம் இன்னமும் நிமித்திகர் ஆகவில்லை. நம் கல்விநிறைவை ஆசிரியர் அறிவிக்கவில்லை” என்றான் சுகோத்ரன். “ஏன் அவரிடம் கேட்டிருக்கலாமே நிமித்திகர் மஞ்சலில் ஏறலாமே” என்றான் உஜ்வலன். “நாம் இன்னமும் நிமித்திகர் ஆகவில்லை. நம் கல்விநிறைவை ஆசிரியர் அறிவிக்கவில்லை” என்றான் சுகோத்ரன். “ஏன் அவரிடம் கேட்டிருக்கலாமே மெய்யாகச் சொல்கிறேன். இன்று அவரிடமிருந்து நீங்கள் கற்றறிய ஏதுமில்லை. நூல்களை அவர் உங்களிடமே கேட்டுக்கொள்கிறார். நூற்பொருளும் பல தருணங்களில் நீங்களே உரைக்கிறீர்கள்…” என்றான் உஜ்வலன். “நம் கல்விநிறைவை நாம் முடிவுசெய்ய முடியாது” என்றான் சுகோத்ரன். “நாம் அறிவோம் அல்லவா மெய்யாகச் சொல்கிறேன். இன்று அவரிடமிருந்து நீங்கள் கற்றறிய ஏதுமில்லை. நூல்களை அவர் உங்களிடமே கேட்டுக்கொள்கிறார். நூற்பொருளும் பல தருணங்களில் நீங்களே உரைக்கிறீர்கள்…” என்றான் உஜ்வலன். “நம் கல்விநிறைவை நாம் முடிவுசெய்ய முடியாது” என்றான் சுகோத்ரன். “நாம் அறிவோம் அல்லவா” என்று உஜ்வலன் கேட்டான்.\n“நாம் அறிவதுமில்லை… நம் ஆசிரியரே அறியமுடியும்” என்றான் சுகோத்ரன். “அவ்வாறல்ல. இந்த குருநிலைக்குப் பெருமையே புகழ்பெற்ற அஸ்தினபுரியின் இளவரசன் இங்கே கல்விபயில்கிறார் என்பதுதான். நீங்கள் இங்கே மெய்யாசிரியனாகவும் இருக்கிறீர்கள். நீங்கள் இங்கிருந்து செல்வது உவப்பானதா என ஐயுறுகிறார். ஆகவேதான் தயங்குகிறார்” என்றான் உஜ்வலன். “கேட்டீர்கள் அல்லவா மீண்டுவருக என்றார். என்ன பொருள் அதற்கு மீண்டுவருக என்றார். என்ன பொருள் அதற்கு வந்து இந்தக் குருநிலையிலேயே தொடர்க என்றுதானே வந்து இந்தக் குருநிலையிலேயே தொடர்க என்றுதானே” என்று அவன் கேட்டான். சுகோத்ரன் மறுமொழி சொல்லவில்லை. உஜ்வலன் அவனுடன் நடந்தபடி பேசிக்கொண்டே வந்தான். “மஞ்சலில் செல்வது நன்று. ஆனால் அதைப்பற்றி நான் பேசவில்லை. நான் பேசுவது பிறிதொன்று…”\n“நீங்கள் ஏன் திரும்பி வரவேண்டும் இங்கே இனி கற்பதற்கும் ஒன்றுமில்லை. ஆசிரியர் அமர்ந்த அந்த சிறிய மணைப்பலகையில் அமரவேண்டுமா என்ன இங்கே இனி கற்பதற்கும் ஒன்றுமில்லை. ஆசிரியர் அமர்ந்த அந்த சிறிய மணைப்பலகையில் அமரவேண்டுமா என்ன உங்களுக்கு அங்கே அஸ்தினபுரியின் அரண்மனை அல்லவா காத்திருக்கிறது உங்களுக்கு அங்கே அஸ்தினபுரியின் அரண்மனை அல்லவா காத்திருக்கிறது” சுகோத்ரன் திரும்பி நோக்கவில்லை என்றாலும் அவனில் நிகழ்ந்த எண்ணத்தை உடல் காட்டியது. “ஆம், மெய்யாகவே அஸ்தினபுரியின் அரண்மனை. எண்ணி நோக்குக” சுகோத்ரன் திரும்பி நோக்கவில்லை என்றாலும் அவனில் நிகழ்ந்த எண்ணத்தை உடல் காட்டியது. “ஆம், மெய்யாகவே அஸ்தினபுரியின் அரண்மனை. எண்ணி நோக்குக இன்று குருகுலத்தில் எஞ்சியிருக்கும் ஒரே இளவரசர் நீங்கள் மட்டுமே… உங்களுக்கு இளவரசுப்பட்டம் கட்டினால் மட்டுமே அஸ்தினபுரியின் குருதிவழி நீடிக்கமுடியும்… வேறுவழியில்லை” என்றான் உஜ்வலன்.\n“அவர் என்ன சொன்னார் தெரியுமா நீங்கள் முடிதுறந்து மீண்டு வரவேண்டும் என்று. ஏன் முடிது��க்கவேண்டும் நீங்கள் முடிதுறந்து மீண்டு வரவேண்டும் என்று. ஏன் முடிதுறக்கவேண்டும் அஸ்தினபுரியின் அரசர் பாரதவர்ஷத்தின்மேல் மும்முடி சூடி அமர்ந்திருப்பவர் அல்லவா அஸ்தினபுரியின் அரசர் பாரதவர்ஷத்தின்மேல் மும்முடி சூடி அமர்ந்திருப்பவர் அல்லவா நீங்கள்தான் அந்த முடிக்குரியவர் என ஊழ் முடிவெடுத்திருக்கிறது போலும். இல்லையேல் இவ்வண்ணம் ஏன் நிகழவேண்டும் நீங்கள்தான் அந்த முடிக்குரியவர் என ஊழ் முடிவெடுத்திருக்கிறது போலும். இல்லையேல் இவ்வண்ணம் ஏன் நிகழவேண்டும் அதுதான் ஊழ் என்றால் நாம் ஏன் அதை தவிர்க்கவேண்டும் அதுதான் ஊழ் என்றால் நாம் ஏன் அதை தவிர்க்கவேண்டும்” என்று உஜ்வலன் சொன்னான். சுகோத்ரன் அவனை திரும்பி நோக்கவில்லை. அவன் “நான் கேட்கவிழைவதை அங்கே கேட்டிருப்பேன். ஆனால் நாம் கிளம்பவேண்டியிருந்தது. நான் எங்கும் இதை கேட்பேன்… நீங்கள் அஸ்தினபுரியின் அரசர் என்பதை முடிவெடுக்கும்படி யுதிஷ்டிரனிடம் சொல்லவேண்டுமென்றால்கூட எனக்கு தயக்கமில்லை. அந்தணன் எதை அஞ்சவேண்டும்” என்று உஜ்வலன் சொன்னான். சுகோத்ரன் அவனை திரும்பி நோக்கவில்லை. அவன் “நான் கேட்கவிழைவதை அங்கே கேட்டிருப்பேன். ஆனால் நாம் கிளம்பவேண்டியிருந்தது. நான் எங்கும் இதை கேட்பேன்… நீங்கள் அஸ்தினபுரியின் அரசர் என்பதை முடிவெடுக்கும்படி யுதிஷ்டிரனிடம் சொல்லவேண்டுமென்றால்கூட எனக்கு தயக்கமில்லை. அந்தணன் எதை அஞ்சவேண்டும்\nபடகில் ஏறி அமர்ந்ததுமே அவன் மடிமேல் கையை வைத்து விழிமூடி அமர்ந்தான். அவன் அருகே அமர்ந்து நோக்கிக்கொண்டிருந்த உஜ்வலன் “ஊழ்கத்தில் உங்கள் ஊழ் தெரிகிறதெனில் நன்று… ஒவ்வொன்றுக்கும் நாமறியாத பொருள் உண்டு என்றல்லவா நிமித்தநூல் சொல்கிறது போர்வெறிகொண்டவர்கள் மாய்ந்தனர். நூல்கற்றவர் அரசேறவேண்டும் என்பதுதான் இந்நிகழ்வுகளின் மெய்ப்பொருள் என ஊழ்கமில்லாமலேயே எனக்குத் தெரிகிறது” என்றான். அவன் சற்றுநேரம் சுகோத்ரனை நோக்கிக்கொண்டிருந்தான். பின்னர் சலிப்புடன் நீர்ப்பரப்பை பார்க்கத் தொடங்கினான்.\nஆனால் நெடுநேரம் அவனால் அவ்வண்ணம் இருக்க இயலவில்லை. “இப்படி நீர்ப்பயணம் செல்கையில் ஒன்று தோன்றுகிறது. நாம் சென்றுகொண்டிருக்கிறோம். இவை எல்லாம் இங்கேயே இருந்துகொண்டிருக்கின்றன. நோக்கி நோக்கி கடந்துசெல்வதை���ே வாழ்க்கை என கொள்கிறோம். ஒன்றையும் நாம் தக்கவைக்க முடியாது. ஒன்றிலும் நாம் தங்கியிருக்கவும் இயலாது. எல்லாம் வீண்…” அதன்பின் தன் சொற்களின் முரண்பாட்டை அவனே உணர்ந்து “அதற்காக நான் எதையும் பொருளற்றது என்று சொல்லமாட்டேன். எதையாவது பற்றிக்கொள்ளாவிட்டால் நமக்கு வாழ்க்கை இல்லை. பற்றிக்கொள்ள பெரிதாக ஏதேனும் அமைந்தால் ஏன் அதை மறுக்கவேண்டும்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-58\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-57\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-56\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-55\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-54\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-53\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-50\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 91\n‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 30\nஎண்ணெய்க் கசிவு பற்றி ஏன் தமிழ்ப் பத்திரிக்கைகள் எதிலும் ஒரு செய்தியும் இல்லை\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை அரசியல் கலாச்சாரம் சமூகம் கருத்துரிமை கலந்துரையாடல் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர்கள் கேள்வி பதில் படைப்புகள் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுந���ரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalakkalcinema.com/bhoomi-movie-review-2/140582/", "date_download": "2021-01-26T03:14:21Z", "digest": "sha1:5SJT56XFJWLALVSX5Z2CSLH7OX52DU7C", "length": 8489, "nlines": 145, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "Bhoomi Movie Review | | Cinema News | Kollywood | Tamil Cinema", "raw_content": "\nஜெயம் ரவி நடிப்பில் வெளியாகியுள்ள பூமி படம் எப்படி இருக்கு என்பது குறித்த விமர்சனத்தை பார்க்கலாம் வாங்க.\nBhoomi Movie Review : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் ஜெயம் ரவி. இவரது நடிப்பில் லட்சுமண் இயக்கத்தில் ஹோம் மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஹாட்ஸ்டார் விஐபி வழியாக வெளியாகியுள்ள திரைப்படம் தான் பூமி.\nநாசா விஞ்ஞானியான ஜெயம் ரவி இந்தியாவின் வளம் அந்நிய நாடுகளில் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்பட்டு வருவதை அறிந்து தன்னுடைய நாசா பணியையும் தன் அவையில் கைவிட்டு இயற்கை விவசாயத்தில் இறங்கி எப்படி ஜெயித்து காட்டுகிறார் இவர் இயற்கை விவசாயம் பற்றி மக்களுக்கு எடுத்துரைப்பதால் இவருக்கு என்னென்ன பிரச்சினைகள் ஏற்படுகிறது அதனை எப்படி சமாளிக்கிறார் என்பதுதான் இந்தப் படத்தின் கதைக்களம.\nஜெயம் ரவி வழக்கம் போல இந்த படத்திலும் தன்னுடைய திறமையான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். ஒன் மேன் ஆர்மியாக படம் முழுவதும் ஸ்கோர் செய்கிறார்.\nநாயகியாக நடித்துள்ள நிதி அகர்வால் அவரது கதாபாத்திரத்தை அழகாக நடித்து கொடுத்துள்ளார்.\nபடத்தில் அம்மா வேடத்தில் நடித்துள்ளார் சரண்யா பொன்வண்ணன், தம்பி ராமையா, ராதாரவி என அனைத்து கதாபாத்திரங்களும் அவர்களின் வேலையை திறம்பட செய்துள்ளனர்.\nடி இமான் இசை படத்திற்கு பெரிய பலம். பாடல்கள் ரசிக்கும் ரகம்.\nDudley-ன் கைவண்ணம் காட்சிகளை அழகாக படமாகி உள்ளது.\nஇயக்குனர் லட்சுமணன் சமூகத்திற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக கதைக்களத்தை கையிலெடுத்து அதை திறம்பட கையாண்டுள்ளார்.\nவிவசாயம் இந்தியாவில் அழிந்து வரும் ஒன்றாக மாறிவரும் நிலையில் இளைஞர்களும் விவசாயத்தில் இறங்கும் வகையில் இப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்துள்ளார்.\nPrevious articleஈஸ்வரன் படத்தின் திரைவிமர்சனம்..\nNext articleஆட்சிக்கு வந்ததும் தை 1 தமிழ் புத்தாண்டாக மாற்றப்படும் – திமுக எம்பி கனிமொழி பேச்சு.\nகலாய்த்த ரசிகருக்கு பதிலடி கொடுத்த பூமி படக்குழு\nஇயற்கை விவசாயத்துக்காக அரசாங்கத்தை எதிர்த்துப் போராடும் ஜெயம் ரவி – பூமி விமர்சனம்.\nதிடீர் திருமணம் செய்த இசையமைப்பாளர் சித்தார்த் விபின் இணையத்தில் வெளியான புகைப்படம் இதோ\nஆயிரத்தில் ஒருவன் 2 Vs புதுப்பேட்டை 2 : எது First Release – செல்வராகவன் Opens Up.\nமாஸ்டர் படம் பற்றி கேட்ட கேள்விக்கு பதில் அளிக்க மறுத்த விஜய் சேதுபதி அப்படி என்ன கேள்வி கேட்டு இருக்காங்க பாருங்க\nஅருண் விஜயின் அடுத்த படம் ஹீரோயின் இவர்தானா\nவிமல் மற்றும் குட்டிப்புலி சரவணன் இணையும் புதிய படம் – பூஜையுடன் தொடங்கியது.\nபிரச்சாரக் கூட்டத்தில் அழுத குழந்தை.. சமாதானம் செய்த முதல்வர் பழனிச்சாமி..\nபோடுடா வெடிய.. அண்ணாத்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு – ரசிகர்கள் கொண்டாட்டம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2020/06/blog-post_19.html", "date_download": "2021-01-26T02:39:54Z", "digest": "sha1:UESNGHRR2S6SZUSXBUJ5FBLHPDVL2UQS", "length": 26652, "nlines": 255, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: விரைவில் திருவாரூர் காரைக்குடி வழியாக செங்கோட்டைக்கு அதிவிரைவு ரயில்!", "raw_content": "\nமரண அறிவிப்பு ~ எம்.அப்துல் சமது (வயது 60)\nபட்டுக்கோட்டை சப் கலெக்டருக்கு PFI மாவட்ட நிர்வாகி...\nஅதிராம்பட்டினத்தில் குப்பைகளை அகற்றக்கோரி எஸ்டிபிஐ...\nஅதிராம்பட்டினத்தில் மஜக சார்பில் பொதுமக்களுக்கு கப...\nதஞ்சாவூர் மாவட்டத்தில் தோட்டக்கலைப் பயிர்கள் சாகுப...\nபட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் கரோனா வார்டு: ஆ...\nமரண அறிவிப்பு ~ ஹாஜி எஸ்.எம்.ஏ அப்துல் கபூர் (வயது...\nஇமாம் ஷாஃபி மெட்ரிக். பள்ளியில் உயர் கல்விக்கான வழ...\nசென்னையில் அதிரை ஹாஜி நெய்னா பிள்ளை (66) வஃபாத்\nஅதிராம்பட்டினம் தன்னார்வ அமைப்பின் புதிய நிர்வாகிக...\nஅதிராம்பட்டினத்தில் எஸ்டிபிஐ கட்சியினர் பதாகை ஏந்த...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா முகமது மரியம் (வயது 70)\nஅதிராம்பட்டினத்தில் மஜக சார்பில் பொதுமக்களுக்கு கப...\nஅதிரை பிரமுகருக்கு ��ண்டன் குரைடன் மேயர் பாராட்டு\nதமுமுக ~ மமக அதிராம்பட்டினம் பேரூர் புதிய நிர்வாகி...\nசாத்தான்குளம் வியாபாரிகள் படுகொலையைக் கண்டித்து சி...\nவிதி மீறல்: திருமண மண்டபத்துக்கு 'சீல்' வைப்பு\nஅதிராம்பட்டினத்தில் ஜூன் 27 ந் தேதி ஜமாபந்தி\nஅதிராம்பட்டினம் 4 செ.மீ, மதுக்கூர் 3 செ.மீ, பட்டுக...\nஅதிராம்பட்டினத்தில் அல்ஹாஜ் L.S.M முகமது அப்துல் க...\nஅதிராம்பட்டினத்தில் 95.54 டிகிரி வெப்பம் பதிவு\nபட்டுக்கோட்டை சப் கலெக்டருக்கு நன்றி தெரிவிப்பு\nஅதிராம்பட்டினத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் பொ...\nஐஸ் குச்சியில் பங்களா வீடு கட்டிய இளைஞர் (படங்கள்)\nபட்டுக்கோட்டை டிஎஸ்பி யுடன் TNTJ மாவட்ட நிர்வாகிகள...\nமரண அறிவிப்பு ~ ஆய்ஷா அம்மாள் (வயது 85)\nபட்டுக்கோட்டை சப் கலெக்டர் பணியிட மாற்றம்\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா மஹ்மூதா அம்மாள் (வயது 84)\nகடற்கரைத்தெரு ஜமாஅத் புதிய நிர்வாகிகள் தேர்வு\nநாம் தமிழர் கட்சி அதிராம்பட்டினம் பேரூர் சார்பில் ...\nஉலக யோகா தினம்: பிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளி மாணவன் ...\nதஞ்சை மாவட்டத்தில் ஒரே நாளில் 49 பேருக்கு கரோனா பா...\nஎஸ்டிபிஐ கட்சி 12 ஆம் ஆண்டு துவக்க விழா: அதிரையில்...\nசவுதியில் அதிரை ஹாஜா உசேன் (57) வஃபாத்\nஅனுமதியின்றி மணல் எடுப்பவர்கள் மீது குண்டர் சட்டம்...\nதஞ்சை மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு ம...\nSDPI கட்சி அதிராம்பட்டினம் பேரூர் புதிய நிர்வாகிகள...\nமரண அறிவிப்பு ~ அ.மு ஜக்கரியா (வயது 83)\nதஞ்சையில் ஒருங்கிணைந்த நீதிமன்ற புதிய கட்டிடம் திற...\n1 லிட்டர் பெட்ரோல் ரூ.30, டீசல் ரூ.25 க்கு வழங்கக்...\nபட்டுக்கோட்டை டிஎஸ்பி யுடன் PFI மாவட்ட நிர்வாகிகள்...\nமணல் கடத்தினால் கடும் நடவடிக்கை: மாவட்ட நிர்வாகம் ...\nE-PASS ஐ தவறாக பயன்படுத்திய நபர் கைது\nவிரைவில் திருவாரூர் காரைக்குடி வழியாக செங்கோட்டைக்...\nதஞ்சாவூர் மாவட்டத்திற்கு உரிய அனுமதியின்றி பிற மண்...\nமரண அறிவிப்பு ~ ஹஜினா அம்மாள் (வயது 70)\nபட்டுக்கோட்டையில் 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: ரேஷன...\nஜூன் 1 முதல் ஆகஸ்ட் 31 வரை மாதத் தவணை 3 மாதங்களுக்...\n'COVID-19' காவலர் வழிகாட்டுதல் கையேடு வெளியீடு\nதஞ்சாவூர் மாவட்ட வேலை தேடும் இளைஞர்களுக்கு முக்கிய...\nலடாக் எல்லையில் உயிர் நீத்த இந்திய வீரர்களுக்கு மவ...\nஅமமுக அதிராம்பட்டினம் பேரூர் செயலாளராக ஏ.ஜமால் முக...\nநசுவினியாறு வடிகால் தூர் வாரும��� பணி: கிராமவாசிகள் ...\nசவுதியில் ஹாஜி அதிரை முகமது சேக்காதி (60) வஃபாத்\nபட்டுக்கோட்டையில் ATM மெஷினை உடைத்து கொள்ளையடிக்க ...\nடெல்டா பாசனத்திற்காக கல்லணையிலிருந்து இன்று (ஜூன் ...\nZOOM செயலி மூலம் அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின...\nதாயகம் திரும்பிய தமிழர்களுக்கு ஆட்சியரின் அறிவிப்பு\nகரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம்\nஅதிராம்பட்டினத்தில் TNTJ சார்பில் இணைய வழிப் போராட...\nஇல்லங்களை கவரும் 'கிளாசிக் டோர்ஸ்': அதிரையில் புதி...\nஅதிரை பைத்துல்மால் அமைப்பின் மாத அறிக்கை, நிர்வாகி...\nகல்லணை ஜூன் 16 ல் திறப்பு: மாவட்ட ஆட்சியர் ஆய்வு (...\nதிருவாரூா் ~ பட்டுக்கோட்டை ~ காரைக்குடி இடையே தொடா...\nஇமாம் ஷாஃபி மெட்ரிக். பள்ளியின் முதல் ஹாஃபிழ் மாணவ...\nநாம் தமிழர் கட்சியின் அதிராம்பட்டினம் பேரூர் செயலா...\nதஞ்சை மாவட்டத்தில் குடிமராமத்து மற்றும் தூர்வாரும்...\n'தமிழ்மாமணி' அதிரை அஹ்மத் மறைவு: எம்.எல்.ஏ தமீமுன்...\nஅதிராம்பட்டினத்தில் 3 இடங்களில் பதாகைகள் ஏந்தி PFI...\nமரண அறிவிப்பு ~ முகமது தாவூது (வயது 87)\n14 ஊராட்சி ஒன்றியங்களில் ரூ.16.89 கோடி மதிப்பீட்டி...\nஅதிராம்பட்டினம் பேரூராட்சியில் வாடகை செலுத்தாத 24 ...\nஅதிராம்பட்டினத்தில் முகக்கவசம் அணியாமல் வந்தவர்களு...\n4 ஆண்டுகளாக வாடகை செலுத்தாத கடைகள் பூட்டி சீல் வைக...\nஅதிராம்பட்டினத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறி...\nஅதிராம்பட்டினம் அருகே கிழக்கு கடற்கரைச் சாலையில் ஏ...\nதஞ்சாவூர் மாவட்டத்தில் தூர்வாரும் பணி 76.7 சதவீதம்...\nமரண அறிவிப்பு ~ ரஷிதா அம்மாள் (வயது 70)\nமரண அறிவிப்பு ~ ஹாஜி எஸ்.எஸ் அலி அக்பர் (வயது 64)\nதஞ்சை மாவட்டத்தில் குடிமராமத்து பணியில் 100 நாள் வ...\nஅதிராம்பட்டினத்தில் வாகன ஓட்டுநர்கள், உரிமையாளர்கள...\nகரோனா நிவாரணம் வழங்கக்கோரி அதிராம்பட்டினத்தில் கம்...\nமலேசியாவில் அதிராம்பட்டினம் ஓ.எம் அப்துல் ஹயர் (89...\nதொழில் தொடங்க ரூ.5 கோடி வரை மானியத்துடன் கடன் பெறு...\nதஞ்சை மாவட்டத்தில் குடிமராமத்து மற்றும் தூர்வாரும்...\nஅமீரகத்தில் குர்ஆன் ஓதும் கிராத் போட்டியில் அதிரை ...\nஉலக சாதனை முயற்சியில் ஈடுபட்ட 4 வயது சிறுவனுக்கு ப...\nமரண அறிவிப்பு ~ எஸ்.எம் ஹாமீம் முபாரக் (வயது 51)\nமரண அறிவிப்பு ~ ஆமீனா அம்மாள் (வயது 57)\nவெளிநாடு வாழ் தமிழர்களை அரசு செலவில் அழைத்து வரக்க...\nஅதிரை நியூஸின் TOP-10 வீடியோ (வீடியோஸ் இணைப்பு)\nமரண அறிவிப்பு ~ ஹாஜி செ.ந செய்யது அஹ்மது (வயது 80)\nஉலக சுற்றுச்சூழல் தினம்: மரக்கன்றுகள் நடல்\nசம்சுல் இஸ்லாம் சங்கம் நூற்றாண்டு விழா குர்ஆன் கிர...\nLIC முகவர் வை.வாசுதேவன் (69) காலமானார்\nஅதிராம்பட்டினத்தில் ஆட்டு இறைச்சி விலை குறைப்பு ஏன்\nமரண அறிவிப்பு ~ அலி முகைதீன் (வயது 42)\nஅதிரை பைத்துல்மால் அமைப்பின் மாதாந்திர சேவை மற்றும...\nஅதிராம்பட்டினத்தில் நவீன ஹேர் டிரஸ்ஸர் ~ பியூட்டி ...\nமறுமையின் நுழைவாயில்களில் அதிரையர்களின் இறுதி வீடு...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nமரண அறிவிப்பு ~ மவ்லவி. முகமது யூசுப் பாகவி (வயது 42)\nசவுதியில் அதிராம்பட்டினம் வாலிபர் புரோஸ்கான் (32) வஃபாத்\nமரண அறிவிப்பு ~ முகமது யூசுப் (வயது 36)\nமரண அறிவிப்பு ~ ஃபாஹிம் (வயது 19)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nமரண அறிவிப்பு ~ எஸ். சாதிக் அலி (வயது 31)\nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nசென்னையில் வழக்குரைஞர் ஹாஜி ஏ.ஆர் சம்சுதீன் (56) வஃபாத்\nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nவிரைவில் திருவாரூர் காரைக்குடி வழியாக செங்கோட்டைக்கு அதிவிரைவு ரயில்\nசென்னை தாம்பரத்திலிருந்து திருவாரூர் காரைக்குடி வழியாக செங்கோட்டைக்கு பாசஞ்சர் ரயில் சேவை விரைவில் தொடங்கப்படும் என ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nதிருவாரூர்-காரைக்குடி ரயில் சேவை தொடங்கப்பட்ட பிறகு, கேட் கீப்பர்கள் நியமிக்கப்படாததால், குறித்த நேரத்துக்கு பயணம் செய்ய முடியதில்லை. அத்துடன், வேறு கூடுதல் ரயில்களும் இயக்கப்படாததாலும், பயணிகள் பெரிதும் சிரமத்துக்குள்ளாகினர்.\nஎனவே, ரயிலின் பயண நேரம் குறித்தும், சென்னையிலிருந்து திருவாரூர்- பட்டுக்கோட்டை- வழியாக போதுமான ரயில் சேவைகள் இல்லாதது குறித்தும் ரயில்வே துறைக்கு கோரிக்கைகள் அனுப்பப்பட்டு வந்தன. அத்துடன், மக்களவை உறுப்பினர்கள், பொதுநல அமைப்புகள் வாயிலாகவும் வலியுறுத்தப்பட்டு வந்தன.\nஇந்த கோரிக்கைகளை ஏற்ற தெற்கு ரயில்வே, ரயில்வே வாரியத்துக்கு தாம்பரத்திலிருந்து மயிலாடுதுறை, திருவாரூர், பட்டுக்கோட்டை வழியாக செங்கோட்டைக்கு ரயில் இயக்க கருத்துரு அனுப்பியிருந்தது.\nஇதைத்தொடர்ந்து வாரத்துக்கு மூன்று நாட்களாக இயக்குவதற்கு அனுமதி தந்துள்ளது. இதன்படி, ஞாயிறு, செவ்வாய், வியாழக்கிழமைகளில் மாலை 6 மணிக்கு புறப்பட்டு செங்கோட்டைக்கும் மறு மார்க்கத்தில் திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் செங்கோட்டையிலிருந்து 7.35 மணிக்கும் புறப்படும். அதிவிரைவு ரயிலாக தாம்பரத்திலிருந்து இயக்கப்படும் இந்த ரயில் விழுப்புரம், மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை, காரைக்குடி, விருதுநகர், திருநெல்வேலி,தென்காசி ஆகிய ஊர்களில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅதேபோல் எர்ணாகுளத்திலிருந்து வேளாங்கண்ணிக்கு வாரம் இருமுறை ரயில் இயக்கவும் வாரியம் அனுமதி அளித்துள்ளது. சனி, திங்கள்கிழமைகளில் எர்ணாகுளத்தில் 10.15 க்கு புறப்பட்டு காரைக்குடி, பட்டுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம் வழியாக வேளாங்கண்ணிக்கும் ஞாயிறு, செவ்வாய்க்கிழமைகளில் வேளாங்கண்ணியில் காலை 4 மணிக்கு புறப்பட்டு எர்ணாகுளத்துக்கு விரைவு ரயிலாக இயங்க உள்ளது.\nஇதுகுறித்து திருவாரூர் ரயில் உபயோகிப்பாளர் சங்க செயலாளர் ப. பாஸ்கரன் தெரிவித்ததாவது:\nதாம்பரத்திலிருந்து திருவாரூர்-பட்டுக்கோட்டை-காரைக்குடி வழியாக செங்கோட்டைக்கு ரயில் இயக்கப்பட உள்ளது. பொதுமக்கள் நலன் கருதி செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், மற்றும் அறந்தாங்கி ஊர்களிலும் இந்த ரயில்களை நிறுத்தம் செய்ய தெற்கு ரயில்வே முன்வர வேண்டும். கரோனா நோய்த்தொற்று முடிந்து திருவாரூர் காரைக்குடி மார்க்கத்தில் உள்ள கேட்டுகளுக்கு பணியாளர்கள் முழுமையாக பணியமர்த்தப்பட்ட பிறகும் இந்த ரயில்கள் இயக்கப்படும் எனத் தெரிகிறது.\nஇந்த செயல்பாட்டுக்கு காரணமான மத்திய அரசு, ரயில்வே வாரியம், தெற்கு ரயில்வே அதிகாரிகள், திருச்சி கோட்ட ரயில்வே அதிகாரிகள், மக்களவை உறுப்பினர்கள், பொது நல அமைப்புகளுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.\nLabels: அதிரை ரயில் நிலையம்\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்��ு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/02/blog-post_765.html", "date_download": "2021-01-26T01:59:06Z", "digest": "sha1:PROGUZYWCUFTBMQKGCALTOBNEUX6GFZG", "length": 7984, "nlines": 44, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "විජයකලාගේ නඩුව මැයිවල යළි කැඳවයි - Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA", "raw_content": "\nஎமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஅமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியின் அவசர கோரிக்கை\nகொரோனா வைரஸ் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வரும் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியுடன், சுமார் 300 பேர் வரை தொடர்பில் இருந்துள்ளனர் எ...\nமார்க்கம் என்று சொல்லி என்னை அடிபணிய வைக்கப்பார்க்கின்றார்கள் - ஷுக்ரா முனவ்வரின் அதிரடி நேர்காணல்\nகே: ஒரே இரவில் பணக்காரியாகி விட்டீர்கள். உங்கள் குடும்பத்தைப் பற்றி சொல்லுங்கள் பதில்: எனது குடும்பத்தில் தாய் தந்தை தவிர எனக்கு இரு சகோதரி...\nஇலங்கைக்கு எதிராக சர்வதேச அளவில் நடவடிக்கை: UNHRC\nபாரிய மனித உரிமை மீறல்களை மேற்கொண்டுள்ள இலங்கைக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் மற்றும் சொத்து முடக்கம் போன்ற நடவ...\nமுஸ்லிம் மக்களின் சனத்தொகை அதிகரித்த வண்ணம் உள்ளது. சட்டத்துறையிலும் முஸ்லிம் சமூகத்தினர் அதிகளவில் ஈடுப்பட்டுள்ளார்கள்.\nபொலிஸ் பரிசோதகர் நியமனத்தில் தமிழ் மொழியில் தேர்ச்சி பெற்றிருப்பது விசேட தகைமையாக கருதப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளமை அரசியலமைப்பின் 1...\nஒரு குடும்பத்தில் இரு கொரோனா மரணங்கள்\nகனகராசா சரவணன், ரீ.எல்.ஜவ்பர்கான் மட்டக்களப்பு, கோட்டமுனை மூர் வீதியில் முதியவர் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்து 7 தினங்களில் அவரது ...\nபவித்ரா வன்னியாராச்சிக்கு கொரோனா தொற்று\nசுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இன்று கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மேற்கொள்ளப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/testing?replytocom=1379", "date_download": "2021-01-26T02:13:46Z", "digest": "sha1:G4TSSU5IQLVCEPJDPNYUSRWOH2PLC7KO", "length": 9027, "nlines": 229, "source_domain": "gttaagri.relier.in", "title": "மொபைல் போனில் படிக்க – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nமொபைல் போனில் இந்த தளத்தை படிக்க எளிமையான படிகள்:\n1) உங்கள் மொபைல் Android மொபைல் ஆக இருந்தால் கீழே இருப்பதை கிளிக் செய்யவும் :\n2) உங்கள் மொபைல் Android இல்லாவிட்டால்:\nமொபைல் பிரௌசரில், http://gttaagri.relier.in என்று டைப் அடித்தால், பசுமை தமிழகம் படிக்கலாம்\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் இங்கே டவுன்லோட் செய்யவும்\n22 thoughts on “மொபைல் போனில் படிக்க”\nநவின விவசாயம் பற்றி விரிவான தகவல் தேவை\nappstoreல் பெற்றுக்கொள்ள./ வாசிக்க முடியாதா\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் இங்கே இருந்து டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.\nபுவி மொபைல் ஆப் இங்கே இருந்து டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்\nஎங்கள் குழு மூலம் தென்னை நார் கழிவுகள் இயற்கை முறையில் தென்னை நார் கட்டிகள்,(Coco peat),நார் கழிவுகள்(Coier peat).தயாரித்து விற்பனை செய்து வருகிறோம்,தேவைபடும் நண்பர்கள் எங்களை தொடர்புகொள்ளவும்.(9444318145). நன்றி\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/998541/amp", "date_download": "2021-01-26T01:30:08Z", "digest": "sha1:Q45R4WOOEWMFQE32RAG2VYINGWSIBZWE", "length": 7917, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "தலைவாசல் அருகே ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி | Dinakaran", "raw_content": "\nதலைவாசல் அருகே ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி\nஆத்தூர், நவ.21:சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே தேவியாக்குறிச்சி தேசிய நெடுங்சாலை, தனியார் பள்ளி அருகே தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஏடிஎம் உள்ளது. இந்த ஏடிஎம் வைக்கப்பட்டுள்ள அறைக்குள் நேற்று முன்தினம் அதிகாலை 3 மணியளவில் முகத்தை மூடியபடி சென்ற வாலிபர், விளக்கை அணைத்து விட்டு ஏடிஎம் இயந்திரத்தை திறக்க முயற்சி செய்துள்ளார். அப்போது இயந்திரத்தில் வைக்கப்பட்டு இருந்த அலாரம் ஒலிக்க துவங்கியது. இதை கண்ட வாலிபர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். தகவலின் பேரில், விரைந்து வந்த வங்கி மேலாளர் வெங்கடகிரி, தலைவாசல் போலீசில் புகார் அளித்தார்.\nசம்பவ இடத்தில் போலீசார் விசாரணை நடத்தி, தப்பிய கொள்ளையர்களை தேடி வருகின்றனர். ஏடிஎம் மற்றும் அதன் அருகே உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கொண்டு விசாரணை நடத்தியதில், கொ ள்ளையில் ஈடுபட்டது சார்வாய் கிராமத்தை சேர்ந்த விஜய் (30) என்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.\nசேலம் கலெக்டர் அலுவலகத்தில் தேசிய வாக்காளர் தின கொண்டாட்டம்\nமேட்டூரில் திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் கூட்டம்\nகொரோனா தொற்று காரணமாக சேலம் மாவட்டத்தில் கிராமசபை கூட்டம் ரத்து\nவாழப்பாடி அருகே பழுதான மின்கம்பத்தை சீரமைக்க கோரிக்கை\nகுடிநீர் வடிகால் வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக ₹15.50 லட்சம் மோசடி கலெக்டரிடம் புகார் மனு\nஇடைப்பாடி அருகே கோனேரிப்பட்டி ஓம்காளியம்மன் கோயில் கும்பாபிசேகம் முதல்வர் பங்கேற்பு\nவிநாயகா மிஷனில் தேசிய வாக்காளர் தினம் கடைபிடிப்பு\nவீடுகளை இடித்து விட்டதாக கூறி தாலுகா அலுவலகம் முன் குடும்பத்துடன் பெண் தர்ணா\nஇடைப்பாடிைய சுற்றியுள்ள கிராமங்களில் நெற்பயிரில் பூஞ்சை காளான் நோய் தாக்குதல் விவசாயிகள் கவலை\nஇன்று குடியரசு தின விழா கலெக்டர் கொடியேற்றுகிறார்\nஅரியானூர் பாலத்தில் ���ரியாத மின் விளக்குகள்; சீரமைக்க வலியுறுத்தல்\nஅயோத்தியாப்பட்டணத்தில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்\nதலைவாசல் அருகே மினி டெம்போ கவிழ்ந்த விபத்தில் 2 பெண்கள் பலி 20 பேர் படுகாயம்\nகொங்கணாபுரத்தில் 8,100 பருத்தி மூட்டை ₹2.10 கோடிக்கு ஏலம்\nகிழக்கு மாவட்ட திமுக ஆலோசனை கூட்டம்\nசேலம் ரயில்வே கோட்டத்தில் நடக்கும் புதிய திட்ட பணிகளுக்கு பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்க வலியுறுத்தல்\nமேட்டூர் ரவுடிகள் 2 பேர் சேலம் கோர்ட்டில் சரண்\nதீ செயலி குறித்த விழிப்புணர்வு\nதொடர் மழையால் அழுகிய மக்காச்சோளம், பருத்தி பயிர்\nநாளை திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் எஸ்.ஆர்.சிவலிங்கம் அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/188418", "date_download": "2021-01-26T03:04:53Z", "digest": "sha1:REUZIT5P2QZKHDJDCCEEJYJH5NQROZ4E", "length": 6174, "nlines": 72, "source_domain": "malaysiaindru.my", "title": "ரூர்கேலா உருக்கு ஆலையில் விஷ வாயு கசிவு -4 தொழிலாளர்கள் உயிரிழப்பு – Malaysiakini", "raw_content": "\nதமிழகம் / இந்தியாஜனவரி 6, 2021\nரூர்கேலா உருக்கு ஆலையில் விஷ வாயு கசிவு -4 தொழிலாளர்கள் உயிரிழப்பு\nவிபத்து நடந்த ஆலையில் விசாரணை\nஒடிசாவில் உருக்கு ஆலையில் ஏற்பட்ட விஷ வாயு கசிவினால் 4 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.\nரூர்கேலா: ஒடிசாவின் ரூர்கேலாவில் உள்ள உருக்கு ஆலையில் இன்று ஊழியர்கள் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆலையின் ஒரு யூனிட்டில் இருந்து விஷ வாயு கசிந்து வெளியேறியது. வாயுவை சுவாசித்த தொழிலாளர்கள் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர். உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.\nவிஷ வாயு பாதிப்பினால் 4 பேர் உயிரிழந்தனர். 6 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nவாயு கசிவு ஏற்பட்டபோது, 10 ஒப்பந்த ஊழியர்கள் பணியில் இருந்ததாகவும், கார்பன் மோனாக்சைடு வாயுவை சுவாசித்ததால் பாதிக்கப்பட்டதாகவும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன. வாயுக்கசிவு ஏற்பட்டது எப்படி என்பது தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.\nபல்வேறு துறைகளில் பெண்கள் சாதனை –…\nஏற்றுமதி அதிகரிப்பு எதிரொலி மீண்டும் உயரும்…\nஇந்தியாவில் 16 லட்சம் பேருக்கு கொரோனா…\nஇந்தியாவில் இருந்து 13 நாடுகளுக்கு கொரோனா…\nகேரளாவில் இன்று 6 ஆயிரத்து 36…\nபாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் படுகாயமடைந்த…\n1 ரூபாய்க்கு உணவு திட்டம் ஒரு…\nடெல்லியில் கொரோனா பரிசோதனை 1 கோடியை…\nஇடஒதுக்கீடு வழங்கினால் நீட் தேர்வின் தகுதி…\nஜெ., நினைவிடம் திறப்பு; பிரதமர் பங்கேற்பா\nசசிகலா வெளியே வந்தாலும், அதிமுக உடன்…\nகுஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள்…\nதமிழகத்தில் 10 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள்…\n60 மணி நேரத்தில் பாலம் கட்டி…\nசைவ உணவு பிரியர்களை கொரோனா தாக்கும்…\nஇந்தியாவில் தடுப்பூசி செலுத்தப்பட்ட 447 பேருக்கு…\nஅமெரிக்க தலைநகர் வாஷிங்டன் வரை தமிழசை…\n“தமிழர் பண்பாட்டின் மேன்மைகளை வெளிப்படுத்தும் பண்டிகை”…\nமனைவியின் துயரங்களை துடைக்க 15 நாட்களில்…\nஅவனியாபுரம் ஜல்லிக்கட்டு: களத்தில் நின்றாடும் காளைகள்……\nபொங்கல் பண்டிகை- சிறப்பு பஸ்களின் சேவை…\nஎல்லை தாண்டி வந்து சிக்கிய சீன…\nஏர் இந்தியாவின் நீண்டதூர விமானம் இன்று…\nஇந்தியாவில் உருமாறிய கொரோனா தொற்று எண்ணிக்கை…\nமணிமுக்தாற்றில் வெள்ளம்- 3 தரைப்பாலங்கள் மூழ்கியதால்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-01-26T02:30:04Z", "digest": "sha1:UVLS3PWQYBUJRKFWI6LIZMMS5TNOZ2PR", "length": 5389, "nlines": 106, "source_domain": "ta.wikipedia.org", "title": "மாற்கு யான்சேன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமாற்கு யான்சேன் (ஆங்கிலம்: Mark Jansen) என்பவர் ஒரு கிதார் கலைஞர் ஆவார். இவர் சிம்போனிக்கு மெட்டல் இசையில் வாசிப்பதில் வல்லவர். இவர் எபிகா என்னும் இசைக்குழுவை சேர்ந்தவர்.\nஇக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள்.\nசிம்போனிக்கு மெட்டல் இசை கலைஞர்கள்\nசிம்போனிக்கு மெட்டல் கிதார் கலைஞர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2019, 04:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/nee-enna-pesuvaai-duet-song-lyrics/", "date_download": "2021-01-26T02:16:05Z", "digest": "sha1:AJYUEH5Q2C24QTAI6K7356NDKCXJGNET", "length": 6521, "nlines": 192, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Nee Enna Pesuvaai Duet Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : ஜி. வி. பிரகாஷ் குமார் மற்றும் சைந்தவி\nஇசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்\nபெண் : நீ என்ன பேசுவாய்\nஅந்த மௌனம் கோடி பாசை பேசுமே\nபெண் : உலகத்திலே சிறந்த மொழி\nநீ பேசும் மௌன மொழி\nபெண் : நீ என்ன பேசுவாய்\nபெண் : ரயிலோடும் வழியோடு\nஒரு பூச்செடி தான் என் வாழ்க்கை\nஅதை காத்திட வந்தது உன் கை\nஉன் மேகம் என் மேகம்\nஆண் : வாழ்க்கையிலே சில உறவை\nபெண் : உலகத்திலே சிறந்த மொழி\nநீ பேசும் மௌன மொழி\nபெண் : மௌனம் ஒரு கடல் போலே\nஅது புயல்கள் உறங்கும் பகுதி\nபுயல் தாண்டி ஊடுருவும் உன் வார்த்தை\nபெண் : மௌனம் எனும் மேகத்திலே\nநீ பேசும் மொழி காற்றாக காற்றாலைகள்\nமோதியதால் நம் வார்த்தையெல்லாம் மழையாக\nஆண் : மழை காற்றை வரவேற்க\nகேட்க குடைகள் தடுப்போமா ஓஓ..\nபெண் : உலகத்திலே சிறந்த மொழி\nநாம் பேசும் மௌன மொழி\nபெண் : நீ என்ன பேசுவாய்\nஅந்த மௌனம் கோடி பாசை பேசுமே\nபெண் : நனனே நன நனனே….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.tamizhakam.com/2020/04/14.html", "date_download": "2021-01-26T01:32:19Z", "digest": "sha1:JG2TTA7HTJEFH3OHJQYLDC2IYRZTGTBW", "length": 8806, "nlines": 47, "source_domain": "www.tamizhakam.com", "title": "14 வயதில் பருவ மொட்டாக பளபளவென இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட சுனைனா -ஜொள் விடும் நெட்டிசன்கள்..! - Tamizhakam", "raw_content": "\nHome Sunainaa 14 வயதில் பருவ மொட்டாக பளபளவென இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட சுனைனா -ஜொள் விடும் நெட்டிசன்கள்..\n14 வயதில் பருவ மொட்டாக பளபளவென இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட சுனைனா -ஜொள் விடும் நெட்டிசன்கள்..\nதமிழ் சினிமாவில் நடிகைகள் பலரும் தற்போது ஆடை விஷயத்தில் எந்த விதமான விதிமுறையும் போடுவது கிடையாது. காரணம், ஹீரோயிங்களுக்கான போட்டி அப்படி இருக்கின்றது.\nதொடர்ந்து மூன்று படங்களில் நடிப்பதே நடிகைகளுக்கு கனவாக இருக்கின்றது. இதனால், எந்த அளவுக்கு வேண்டுமானாலும் இறங்கி எல்லை மீறி கவர்ச்சியான உடையில் நடித்து வருகிறார்கள். பட வாய்ப்பிற்காக கவர்ச்சி போட்டோஷூட்டும் செய்து வருகிறார்கள்.\nசினிமாவில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கும் நடிகை சுனைனா வாட்ட சாட்டமாகவும், வசீகரமான முகத்துடனும் இருந்தாலும் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போடும் வாய்ப்பு கிடைக்காததால் முன்னணி நடிகையாக முடியாமல் திணறி வருகிறார்.\nசமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்��்து வருகிறார். தற்போது, கொரோனா வைரஸ் காரணமாக வீட்டிலேயே இருக்கும் நடிகைகள் தங்களுடைய பழைய ஆல்பங்களை புரட்டி அதிலிருந்து புகைப்படங்களை சுட்டு ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டு வருகிறார்கள்.\nஅந்த வகையில், நடிகை சுனைனாவும் தன்னுடைய 14 வயதில் பருவ மொட்டாக இருக்கும் போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை ஜொள்ளு விட வைத்துள்ளார்.\n14 வயதில் பருவ மொட்டாக பளபளவென இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட சுனைனா -ஜொள் விடும் நெட்டிசன்கள்..\nதொப்புளை காட்டிடாங்கன்னு புகார் கொடுத்த அனுப்பமாவா இது..\n\"முண்டா பனியன் - டைட்டான ஜீன்ஸ்\" - இதுவரை பலரும் பார்த்திடாத மீரா ஜாஸ்மின் ஹாட் புகைப்படங்கள்..\nஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் - 50 வயசிலும் கவர்ச்சிக்கு குறை வைக்காத ரம்யாகிருஷ்ணன்.. \nமார்பின் மேலே குத்தியுள்ள டாட்டூ பளீச்சென தெரியும் படி போஸ் - அட்டகாசம் பண்ணும் விக்ரம் வேதா பட நடிகை..\n\"என்னா கும்மு...\" - கவர்ச்சி உடையில் தெனாவெட்டு காட்டும் சீரியல் நடிகை வந்தனா..\n\"53 வயதிலும் என்னம்மா இப்படி பின்றீங்களேம்மா..\" - தெறிக்கவிடும் அமலா - வாயை பிளந்த ரசிகர்கள்..\nசினேகாவின் முதல் திருமணம் நிற்க காரணம் இது தான்.. - உருகி உருகி காதலித்தும் கை கூடாத திருமணம்...\nகுளியல் தொட்டியில் சொட்ட சொட்ட நனைந்த டூ பீஸ் உடையில் நடிகை தன்ஷிகா - வைரலாகும் புகைப்படங்கள்..\nஉச்ச கட்ட கவர்ச்சியில் சஞ்சிதா ஷெட்டி - விதவிதமான போஸால் திணறும் இன்டர்நெட்..\nசினிமா நடிகைகளை ஓரம் கட்டும் சீரியல் நடிகை பிரியங்கா - வாயை பிளந்த ரசிகர்கள்..\nதொப்புளை காட்டிடாங்கன்னு புகார் கொடுத்த அனுப்பமாவா இது..\n\"முண்டா பனியன் - டைட்டான ஜீன்ஸ்\" - இதுவரை பலரும் பார்த்திடாத மீரா ஜாஸ்மின் ஹாட் புகைப்படங்கள்..\nஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் - 50 வயசிலும் கவர்ச்சிக்கு குறை வைக்காத ரம்யாகிருஷ்ணன்.. \nமார்பின் மேலே குத்தியுள்ள டாட்டூ பளீச்சென தெரியும் படி போஸ் - அட்டகாசம் பண்ணும் விக்ரம் வேதா பட நடிகை..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\n\"துப்��ாக்கி\" படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரி போட்ரும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/122815-spiritual-short-stories", "date_download": "2021-01-26T03:33:25Z", "digest": "sha1:B3V4VU3D3VU4O2ABWDZ7H7AWG6RMYAHE", "length": 7905, "nlines": 214, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 13 September 2016 - கலகல கடைசி பக்கம் | Spiritual short stories - Sakthi Vikatan", "raw_content": "\nபிள்ளையார் கோயிலில் எல்லாமே பதினாறு\nவெற்றிகள் தருவார் வன்னி விநாயகர்\n‘அம்மன் அருளால் தீர்வு கிடைக்கும்’\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 33\nவினைகள் தீர்க்கும் விநாயக சதுர்த்தி\nபதினாறு பேறுகளும் அருளும் பதினாறு கணபதிகள்\nசக்தி விகடன் சந்தா படிவம்\nபல்லவராயன்பேட்டை - திருவிளக்கு பூஜை - அறிவிப்பு\nகலகல கடைசி பக்கம் - ‘இருட்டுப் பயம் இனி இல்லை\nகலகல கடைசி பக்கம் - வித்தியாசமான தண்டனை\nஒரு சைக்கிள் இரண்டு மாங்காய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eei-biotechfinances.com/ta/laventrix-review", "date_download": "2021-01-26T01:49:52Z", "digest": "sha1:TBBS5KKDF2VGIA5MMFV5QZNDG6MNR24S", "length": 36775, "nlines": 134, "source_domain": "eei-biotechfinances.com", "title": "Laventrix ஆய்வு, இன்சைடர்: முற்றிலும் படிக்கவேண்டியது!", "raw_content": "\nஉணவில்முகப்பருவயதானஅழகுமார்பக பெருக்குதல்Celluliteஅழகான அடிமூட்டுகளில்நோய் தடுக்கமுடி பாதுகாப்புஇலகுவான தோல்சுருள் சிரைபொறுமைதசைத்தொகுதிமூளை திறனை அதிகரிக்கஒட்டுண்ணிகள்நீண்ட ஆணுறுப்பின்இனக்கவர்ச்சிசக்திபெண் வலிமையைபுரோஸ்டேட்நன்றாக தூங்ககுறட்டைவிடுதல்செக்ஸ் பொம்மைகள்மன அழுத்தம்மேலும் டெஸ்டோஸ்டிரோன்கடவுட் சீரம்\nLaventrix : சந்தையில் சிறந்த எடை இழப்பு சப்ளிமெண்ட்ஸில் ஒன்று\nசமீபத்தில் அறியப்பட்ட பல அனுபவங்களை நீங்கள் நம்பினால், Laventrix பல ஆர்வலர்கள் எடையைக் குறைக்கலாம். இந்த தயாரிப்பு ஒவ்வொரு நாளும் மிகவும் பிரபலமாகி வருவதில் ஆச்சரியமில்லை. உங்களை மீண்டும் மகிழ்ச்சியுடன் பார்க்க விரும்புகிறீர்களா நீண்ட காலத்திற்கு நீங்கள் மெலிதாக இருக்க விரும்புகிறீர்களா\nLaventrix உடல் எடையை குறைக்க உதவும் Laventrix என்று நிறைய வழிகாட்டிகள் தொடர்ந்து கூறுகிறார்கள், ஆனால் அது உண்மையாக இருப்பதற்கு மிகவும் நல்லது. இந்த காரணத்திற்காக, வழிமுறைகள் மற்றும் முடிவு, அதன் பயன்பாடு மற்றும் அளவை நாங்கள் விடாமுயற்சியுடன் பகுப்பாய்வு செய்துள்ளோம். இந்த புல அறிக்கையில் அனைத்து முடிவுகளையும் நீங்கள் படிக்கலாம்.\nஉங்கள் இடுப்பில் குறைந்த எடையுடன் நீங்கள் நன்றாக இருப்பீர்களா\nஉண்மைகளை மறைக்க வேண்டாம், எல்லா தவறான கருத்துக்களிலிருந்தும் விடுபடுவோம்: அது யார்\nஅதைப் பற்றிய அற்புதமான விஷயம்: ஏனென்றால் உங்கள் உடலில் கொழுப்பு சதவீதம் மிகப்பெரியது என்பது உங்களுக்குத் தெரியும். நீங்கள் இப்போது செய்ய வேண்டியது நீண்ட காலத்திற்கு மற்றும் நிரந்தரமாக எடை இழக்க மலிவான தீர்வைக் காண்பது \"மட்டுமே\".\nஇறுதியாக, நீங்கள் உண்மையிலேயே விரும்புவதைப் போட்டுக்கொண்டு உட்கார்ந்து ஓய்வெடுங்கள் - அது ஒரு சிறந்த குறிக்கோள். நீங்கள் அதிக கவனத்தை ஈர்த்து, வாழ்க்கையை அதிக நம்பிக்கையுடனும், அதே நேரத்தில் மிகவும் நேர்மறையாகவும் சென்றால், இவை நிச்சயமாக சிறந்த பக்க விளைவுகள்.\nவழக்கமான எடை இழப்பு திட்டங்களின் தேவைகள் பின்பற்றுவது மிகவும் கடினம். இதன் விளைவாக, நீங்கள் அதை மிக விரைவாக சோர்வடையச் செய்கிறீர்கள், மிக மோசமான நிலையில், எதிர்பார்த்த முடிவை அடைவது மிகப்பெரிய சுமையாக மாறும்.\nLaventrix எதிர்காலத்தில் உங்களுக்கான இந்த Laventrix கணிசமாகத் தணிக்கும் - மருத்துவ சமூகம், Laventrix நிபுணர்கள் சரியாக இருந்தால்.\nஉங்கள் Laventrix -ஐ முன்பை விட மலிவாகப் பெறுங்கள்:\nஇருப்பு: [சீரற்ற 2 இலக்க எண்] இடது\nசில பொருட்கள் விரைவாக உடல் எடையை குறைக்க உதவும் என்பது மட்டுமல்ல, ஆனால் இதன் பின்னணியில் உள்ள காரணம், இதுபோன்ற எடை இழப்பு ஊக்கமானது கூட குறிப்பாக ஊக்கமளிக்கிறது.\nநீங்கள் பார்ப்பீர்கள் - இந்த உந்துதல் தூண்டுதல்கள் மூலம் வெற்றி விகிதம் குறிப்பிடத்தக்கதாக இருக்கும். நீங்கள் பந்தில் தங்கியிருந்தால் நல்ல உருவத்தைப் பெற இது உங்களுக்கு வாய்ப்பு.\nஎனவே எங்கள் ஆலோசனை: தைரியம்\nLaventrix இயற்கையான பொருட்களுடன் அறியப்பட்ட செயல் Laventrix. குறைந்த அளவிலான பக்க விளைவுகள் மற்றும் செயல்திறனுக்கான நல்ல விகிதத்திற்கான மருந்து எல்லா இடங்களிலும் அறியப்பட்டுள்ளது.\nகூடுதலாக, மொபைல் போன் அல்லது நோட்புக் வழியாக மருத்துவரின் அறிவுறுத்தல் இல்லாமல் யார் வேண்டுமானாலும் எளிதாக பொருட்களை வாங்க முடியும், அதே நேரத்தில் அவர்களின் தனியுரிமையை வைத்துக் கொள்ளுங்கள் - இங்கே அனைத்து முக்கியமான பாதுகாப்பு தரங்களும் (எஸ்எஸ்எல் குறியாக்கம், தரவு ரகசியத்தன்மை போன்றவை) மதிக்கப்படுகின்றன.\nஉத்தியோகபூர்வ கடையில் மட்டுமே கிடைக்கும்\nதயாரிப்பைப் பயன்படுத்துவதன் கவர்ச்சிகரமான நன்மைகள் கொள்முதல் ஒரு நல்ல முடிவாக இருக்கும் என்பதில் எந்த கவலையும் எழுப்பவில்லை:\nநீங்கள் ஒரு மருத்துவரை செல்லவோ அல்லது வேதியியல் கிளப்பைப் பயன்படுத்தவோ அனுமதிக்க வேண்டியதில்லை\nஅனைத்து கூறுகளும் இயற்கை இராச்சியத்திலிருந்து வந்தவை மற்றும் உடலுக்கு நன்மை பயக்கும் ஊட்டச்சத்து மருந்துகள்\nமருந்தாளுநருக்கான பயணத்தையும், எடை இழப்புக்கான மருந்து பற்றிய ஒரு சங்கடமான உரையாடலையும் நீங்களே காப்பாற்றுகிறீர்கள்\nஎடை இழப்புக்கு பயன்படுத்தப்படும் தயாரிப்புகள் பொதுவாக மருத்துவரின் பரிந்துரை மூலம் மட்டுமே வாங்க முடியும் - Laventrix சிரமமின்றி மற்றும் மிகவும் Laventrix வாங்க முடியும்\nதொகுப்பு மற்றும் முகவரிதாரர் எளிமையானவை மற்றும் அர்த்தமற்றவை - ஏனென்றால் நீங்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்து, அங்கு வாங்குவதை நீங்களே வைத்திருங்கள்\nLaventrix ஆண்கள் எவ்வாறு பிரதிபலிக்கிறார்கள்\nLaventrix உண்மையில் எவ்வாறு Laventrix என்பதைப் பற்றிய கூடுதல் விழிப்புணர்வுக்கு, பொருட்களின் விஞ்ஞான நிலைமையைப் பார்ப்பது உதவுகிறது.\nஇருப்பினும், நாங்கள் உங்களுக்காக இதை ஏற்கனவே செய்துள்ளோம்: பின்னர் நாங்கள் பல்வேறு ஆண்களின் கருத்துக்களையும் படிப்போம், ஆனால் முதலில் Laventrix பற்றி நிறுவனம் என்ன கூறுகிறது என்பதைக் கண்டுபிடிக்க விரும்புகிறோம்:\nமுணுமுணுப்பின் அவசியத்தை நீங்கள் இனி உணர மாட்டீர்கள், இதன் பொருள் நீங்கள் எப்போதுமே உங்களுடன் சண்டையிட மாட்டீர்கள் மற்றும் ஈர்ப்பை மீறுவதற்கு உங்கள் நரம்புகள் அனைத்தையும் முதலீடு செய்யுங்கள்\nபசி எளிமையாகவும் திறமையாகவும் அகற்றப்படுகிறது\nவசதியான எடை இழப்பை ஊக்குவிக்கும் உயர்தர செயலில் உள்ள பொருட்கள் இதில் உள்ளன.\nஉங்கள் உடல் உணவை செயலாக்கும் வேகம் அதிகரித்துள்ளது, எனவே நீங்கள் எடை இழக்க அதிக வாய்ப்புள்ளது\nமுக்கிய கவனம் உங்கள் எடை இழப்பு தெளிவாக உள்ளது. Laventrix எடை இழப்பை வசதியாக Laventrix முக்கியம். நுகர்வோர் அவற்றின் விரைவான முடிவுகளையும் சில பவுண்டுகள் வரை குறைப்பதையும் பல முறை விவரிக்கின்றனர்.\nஇந்த மதிப்பிற்குரிய Laventrix நுகர்வோரிடமிருந்து குறைந்தபட்சம் பின���னூட்டம் இது Laventrix\nதயாரிப்பில் உள்ள ஒவ்வொரு செயலில் உள்ள பொருளையும் பகுப்பாய்வு செய்வது மிகைப்படுத்தலாக இருக்கும் - அதனால்தான் நாங்கள் மிக முக்கியமானவற்றில் மட்டுமே கவனம் செலுத்துகிறோம்:\nமொத்தத்தில், தாக்கம் கூறுகளால் மட்டும் அல்ல, அளவு முக்கியமானது என்று கூறலாம். இது Keto Diet போன்ற தயாரிப்புகளிலிருந்து இந்த தயாரிப்பை வெளிப்படையாக வேறுபடுத்துகிறது.\nஉண்மையில், இந்த காரணிகள் மிகவும் ஊக்கமளிக்கின்றன - இதன் விளைவாக நீங்கள் தவறாகப் போக முடியாது, சந்தேகத்திற்கு இடமின்றி ஒரு ஆர்டரை வைக்க முடியாது.\nஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி, தயாரிப்பு இயற்கையானது, கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் ஜீரணிக்கக்கூடிய பொருட்களின் அடிப்படையில் மட்டுமே. எனவே இது ஒரு மருந்து இல்லாமல் கிடைக்கிறது.\nநுகர்வோரின் அனுபவங்களை நீங்கள் உற்று நோக்கினால், அவர்கள் எந்த எரிச்சலூட்டும் பக்க விளைவுகளையும் அனுபவிக்கவில்லை என்பதை நீங்கள் கவனிப்பீர்கள்.\nநிச்சயமாக, நுகர்வோர் இணைக்கப்பட்ட வழிகாட்டுதல்களை இதயத்திற்கு எடுத்துக் கொண்டால் மட்டுமே இது உத்தரவாதம் அளிக்கப்படுகிறது, ஏனெனில் தயாரிப்பு குறிப்பாக வலுவானது.\nமுக்கியமான கூறுகளுடன் எப்போதும் ஆபத்தான நகல்கள் இருப்பதால் அசல் உற்பத்தியாளரிடமிருந்து Laventrix என்பது எனது பரிந்துரை. பின்வரும் உரையில் நீங்கள் திருப்பி விடப்பட்டால், நீங்கள் தயாரிப்பாளரின் முகப்புப்பக்கத்தில் இறங்குவீர்கள், அதில் நீங்கள் நம்பலாம்.\nLaventrix ஒரு நுகர்வோர் என்ற Laventrix உங்களுக்கு சிறந்த Laventrix\nLaventrix யார் சரியான முடிவு அல்ல\nLaventrix சந்தேகத்திற்கு இடமின்றி எடையைக் Laventrix குறிக்கோளுடன் அனைத்து கடைக்காரர்களையும் முன்னேற்றும். நிறைய பயனர்கள் அதை நிரூபிக்க முடியும்.\nஇருப்பினும், நீங்கள் ஒரு மாத்திரையை எடுத்து உங்கள் விவகாரங்கள் அனைத்தையும் நேரடியாக மாற்ற முடியும் என்று நீங்கள் நினைத்தால், உங்கள் முன்னோக்கை மறுபரிசீலனை செய்வது முக்கியம்.\nஎடை இழப்பு என்பது நேரத்தை எடுத்துக்கொள்ளும் வளர்ச்சி செயல்முறையாகும். எதிர்பார்ப்புகளை உணர சில நாட்கள் அல்லது அதற்கு மேல் ஆகும்.\n✓ Laventrix -ஐ இங்கே பாருங்கள்\n✓ அடுத்த நாள் டெலிவரி\nLaventrix இலக்குகளை அடைய வேகப்படுத்துகிறது. இன்னும், நீங்கள் உங்கள் வேலையைச் செய்ய வேண்டும். நீங்கள் வயது Laventrix, கொழுப்பை இழக்க விரும்பினால், Laventrix, விதிவிலக்கு இல்லாமல் பயன்படுத்தவும், பின்னர் விரைவில் முடிவுகளைப் பற்றி கத்தவும்.\nஇது மற்றும் அதன் மூலம் எளிதானது\nLaventrix முழுமையாகப் பயன்படுத்துவதற்கான எளிய வழி, தயாரிப்பின் மதிப்பீட்டில் சிறிது நேரம் Laventrix.\nஎனவே, இதை எடுத்துக்கொள்வதைப் பற்றி கவலைப்பட வேண்டாம் மற்றும் Laventrix முயற்சிக்க உங்கள் கண்களில் மலிவான ஒன்றை இதை ஒத்திவைக்கவும். நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால், ஒவ்வொரு நாளும் எல்லா இடங்களிலும் தயாரிப்பைப் பயன்படுத்துவது மிகவும் எளிதானது - நீங்கள் எங்கிருந்தாலும் சரி.\nஇது நிறைய பயனர்களின் பயனர் கருத்துக்களால் நிரூபிக்கப்பட்டுள்ளது.\nஇந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள இயக்க வழிமுறைகளில் உள்ள அனைத்து முக்கியமான கேள்விகளுக்கும், நிறுவனத்தின் உண்மையான ஆன்லைன் இருப்புக்கும் தெளிவான மற்றும் பயனுள்ள பதில்கள் உள்ளன.\nLaventrix என்ன முடிவுகள் யதார்த்தமானவை\nLaventrix உதவியுடன் Laventrix மிகவும் எளிது\nஉண்மையிலேயே திருப்தியடைந்த வாடிக்கையாளர்கள் மற்றும் போதுமான சான்றுகள் இந்த உண்மையை நிரூபிக்கின்றன என்று நான் நம்புகிறேன்.\nஇறுதி விளைவுக்கான தெளிவான வரம்பு உண்மையில் தன்மைக்கு மாறுபடும்.\nசில பயனர்களுக்கு, விளைவு உடனடியாக ஏற்படுகிறது. மாற்றத்தை கவனிக்க மற்றவர்களுக்கு பல மாதங்கள் தேவைப்படலாம். Sleep Well மதிப்பாய்வைக் காண்க.\nஉங்கள் அனுபவம் மேலதிக சோதனைகளை விடவும், சில மணிநேரங்களுக்குப் பிறகு எடை இழப்பில் தீவிர வெற்றியை அடைவீர்கள் என்பதும் கற்பனைக்குரியது .\nஉங்களைப் பொறுத்தவரை, மாற்றம் எதுவும் கவனிக்கப்படாமல் போகலாம், ஆனால் வேறு யாராவது உங்களுடன் தலைப்பைப் பற்றி பேசுவார்கள். உங்கள் புதிய சுயமரியாதையை உடனடியாக கவனிப்பீர்கள்.\nஅடிப்படையில், கட்டுரையை நிபந்தனையின்றி பரிந்துரைக்கும் வாடிக்கையாளர் மதிப்புரைகள் பெரும்பாலும் உள்ளன. தர்க்கரீதியாக குறைவான வெற்றியைக் கூறும் பிற மதிப்புரைகளும் உள்ளன, ஆனால் சந்தேகத்திற்கு இடமின்றி எண்ணிக்கையில் உள்ளன.\nLaventrix ஒரு வாய்ப்பை Laventrix - நீங்கள் கள்ள உற்பத்தியை நியாயமான விலையில் வாங்கினால் - ஒரு அசாதாரணமான சிறந்த யோசனையாக இருக்கலாம்.\nஆனால் மற்ற பாடங்களின் முடிவுகளை உற்று நோக்கலா���்.\nLaventrix படிப்பில் பெரும் முன்னேற்றம் கண்டு வருகிறது\nLaventrix அனுபவங்கள் நம்பமுடியாத அளவிற்கு Laventrix. பல ஆண்டுகளாக டேப்லெட்டுகள், ஜெல் மற்றும் பிற எய்ட்ஸ் வடிவில் அந்த தயாரிப்புகளுக்கான சந்தையை நாங்கள் கட்டுப்படுத்தி வருகிறோம், ஏற்கனவே நிறைய ஆராய்ச்சி செய்து அதை நாமே சோதித்தோம். இருப்பினும், ஆய்வுகள் தயாரிப்பைப் போலவே தெளிவாகவும் நம்பிக்கையுடனும் இல்லை.\nஎதிர்பார்த்த மறுசீரமைப்பு மருந்தை பரிசோதித்த கிட்டத்தட்ட அனைவராலும் கையொப்பமிடப்பட்டுள்ளது என்பது உண்மைதான்:\nமொத்தத்தில், அவர்கள் நிறைய எடையை இழந்தனர், இதனால் மக்கள் மீண்டும் மீண்டும் வசதியாக உணர முடிந்தது\nஅதிகப்படியான உணவுத் தேவைகள் அல்லது விளையாட்டுத் திட்டங்கள் எதுவும் இல்லை\nபெரும்பாலான மக்கள் புதியதாக உணரத் தொடங்கினர் (வளர்ந்த தன்னம்பிக்கை மற்றும் துணிகளைத் தேர்ந்தெடுக்கும்போது குறைந்த கூச்சம் இதற்குக் காரணம் என்று நாங்கள் கூறுகிறோம்)\nமுன்பு ஒப்பிடும்போது, உடற்தகுதி மற்றும் பிரதிபலிப்பின் கவர்ச்சி ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்பட்டது\nLaventrix ஒப்பீட்டளவில் குறுகிய காலத்தில் Laventrix புத்தியில்லாத கொழுப்பை Laventrix வழிவகுத்தது\nதயங்க வேண்டாம், கனவு உருவத்திற்கான உங்கள் பயணத்தை இப்போது தொடங்கவும்\nபாரம்பரிய உணவு திட்டங்களைப் பயன்படுத்தி உடல் எடையை குறைக்க நிறைய நேரம் மற்றும் சகிப்புத்தன்மை தேவை. இழுக்க எப்போதும் அதிகரித்து வரும் அழுத்தத்தை தாங்க முடியாததால் சிலர் குறுகிய நேரத்திற்குப் பிறகு விட்டுவிடுவது புரிந்துகொள்ளத்தக்கது.\nLaventrix க்கான சிறந்த சாத்தியமான சலுகையை இங்கே காணலாம்:\n→ இப்போது சலுகையைக் காட்டு\nLaventrix மற்றும் இதே போன்ற வைத்தியம் இந்த Laventrix சிறந்த உதவியை வழங்க வேண்டும், இதை நீங்கள் தயக்கமின்றி பயன்படுத்தலாம்.\nமற்றவர்கள் அனுமானங்களைச் செய்து, \"பவுண்டுகளைக் குறைக்கும்போது நீங்கள் வழிகாட்டுதல்களில் ஒட்டவில்லை\" என்று சொல்வது சாத்தியமில்லை.\nதேவையற்ற பக்க விளைவுகள் மிகவும் அரிதானவை மற்றும் தற்செயலானவை என்று தெரிகிறது. ஏராளமான ஆர்வமுள்ள வாடிக்கையாளர் அறிக்கைகள் மற்றும் தயாரிப்புகளின் கவனமான கலவை குறித்து பகுப்பாய்வு செய்வதன் மூலம் நான் இந்த முடிவுக்கு வருகிறேன்.\nஉங்கள் நல்வாழ்வில் இந்��� மலிவான மற்றும் நம்பிக்கைக்குரிய முதலீட்டை நீங்கள் வாங்கவில்லையா எனவே நீங்கள் இதை ஒருபோதும் செய்யாத சங்கடமான உண்மையை நன்கு அறிந்து கொள்ளுங்கள்.\nவிரும்பிய உருவத்துடன் வாழ்க்கையில் என்றென்றும் நடப்பது, என்ன ஒரு ஊக்கமளிக்கும் உணர்வு.\nதயாரிப்பின் பயன்பாட்டிற்கு எதிராக எதுவும் கூறப்படவில்லை என்பதால், தற்போதைய சேமிப்பு சலுகைகளில் ஒன்றை நீங்கள் திரும்பப் பெற வேண்டும்.\nஆர்வமுள்ள கட்சிகள் மருந்துக்கு ஒரு வாய்ப்பை வழங்க வேண்டும், நாங்கள் அதை உறுதியாக நம்புகிறோம்.\nLaventrix இந்த வகை மிகவும் பயனுள்ள Laventrix ஒரு குறுகிய காலத்திற்கு மட்டுமே எரிச்சலூட்டும் வகையில் கிடைக்கிறது, ஏனெனில் இயற்கையான அடிப்படையில் வைத்தியம் அத்தகைய அளவிற்கு பயனுள்ளதாக இருக்கும் என்பது சில போட்டியாளர்களை எரிச்சலூட்டுகிறது. நீங்கள் தீர்வு முயற்சிக்க விரும்பினால், இனி தயங்க வேண்டாம்.\nஎங்கள் முடிவு: தீர்வை வாங்க நாங்கள் பரிந்துரைத்த விற்பனையாளரைப் பாருங்கள், இதன்மூலம் ஒரு நியாயமான விலையில் மற்றும் நம்பகமான வழங்குநர் மூலமாக நீங்கள் மருந்தை வாங்குவதற்கான வாய்ப்பைப் பெறுவதற்கு முன்பு விரைவில் அதை நீங்களே முயற்சித்துப் பாருங்கள். இது M-Power போன்ற பிற கட்டுரைகளிலிருந்து இந்த கட்டுரையை தெளிவாக வேறுபடுத்துகிறது. .\nசில மாதங்களுக்கு இந்த பயன்பாட்டைச் செய்ய உங்களுக்கு விருப்பம் உள்ளதா உங்கள் உடற்தகுதியை நீங்கள் கேள்விக்குட்படுத்தினால், நீங்கள் வேதனையை நீங்களே காப்பாற்றிக் கொள்வீர்கள்.ஆனால், Laventrix விரிவான ஆதரவைப் பெறும் வரை உங்கள் பிரச்சினையைச் சரிசெய்ய நீங்கள் போதுமான அளவு உந்தப்படுவீர்கள்.\nநீங்கள் இல்லாமல் நிச்சயமாக செய்யக்கூடிய தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுவான தவறுகள் உள்ளன:\nசலுகைகளை நிர்ணயிக்கும் போது இந்த நிழலான ஆன்லைன் கடைகளில் ஒன்றை வாங்குவதைத் தவிர்ப்பது தவிர்க்க முடியாதது.\nஇந்த விற்பனையாளர்களுடன் நீங்கள் ஒரு பயனற்ற பொருளை வாங்குவது மட்டுமல்லாமல், ஆபத்தான அபாயத்தையும் எடுத்துக் கொள்ளலாம்\nஅதன்படி, ஒரு இறுதி பரிந்துரை: இந்த தீர்வை முயற்சிக்க முடிவு செய்தால், இணைக்கப்பட்ட பக்கத்தை விதிவிலக்கு இல்லாமல் பயன்படுத்தவும்.\nஇதற்கிடையில், இணைய வர்த்தகத்தில் உள்ள அனைத்து மாற்று வழங்குநர்களையும் நான் பார்த்தேன், இதன் விளைவாக வந்துள்ளேன்: அசல் தயாரிப்பு அதன் அசல் வழங்குநரிடமிருந்து மட்டுமே கிடைக்கிறது.\nமுகவரை ஆர்டர் செய்வதற்கான வழிமுறைகள்:\nஆபத்தான தேடல் முயற்சிகளை நீங்களே காப்பாற்றிக் கொள்வது நல்லது. இங்கே எங்கள் இணைப்புகளில் ஒன்றைக் கிளிக் செய்க. எங்கள் ஆசிரியர்கள் இந்த இணைப்புகளை சுழற்சி முறையில் சரிபார்க்கிறார்கள். இதன் பொருள் நிபந்தனைகள், விநியோகம் மற்றும் விலை எப்போதும் சிறந்தவை.\nஇல்லையெனில், Suprema ஒப்பீட்டைப் பாருங்கள்.\n✓ ஒரே இரவில் விநியோகம்\n உங்கள் பணத்தை திரும்பப் பெறுங்கள்\nஇப்போதே கிளிக் செய்து இன்றே முயற்சிக்கவும்\nLaventrix க்கான சிறந்த சாத்தியமான சலுகையை இங்கே காணலாம்:\n→ உங்கள் மாதிரியைக் கோருங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://murasu.in/no-chinese-firms-to-be-allowed-to-bid-for-any-highway-project-not-even-joint-ventures-nitin-gadkari/", "date_download": "2021-01-26T02:28:18Z", "digest": "sha1:3GU4EBOB2ZO6MP5NKKEFM3AKJ4T52TY3", "length": 15398, "nlines": 145, "source_domain": "murasu.in", "title": "நெடுஞ்சாலைத் திட்டங்களில் சீன நிறுவனங்களுக்குத் தடை: நிதின் கட்கரி – Murasu News", "raw_content": "\nமீண்டும் பதற்றம்: ஸ்ரீநகர்-லே சாலையை கட்டுப்பாட்டில் எடுத்தது இராணுவம்\nவீரர்களின் இறப்பிற்கு காரணமாக பயங்கரவாதிகளை வேட்டையாடிய வீரர்கள்\nஹேக் செய்யப்பட்ட பாகிஸ்தான் செய்தி சேனல் – திரையில் தோன்றிய இந்திய தேசியக்கொடி\nசவுரவ் கங்குலியின் சகோதரருக்கு கொரோனா, வீட்டு தனிமைப்படுத்தலில் கங்குலி\nகிரிக்கெட் வீரர் குசால் மெண்டிஸ் கைது\nT20 உலகக்கோப்பை போட்டிகள் தள்ளிவைக்கப்படும்.\nகிரிக்கெட் வீரர் குசால் மெண்டிஸ் கைது\nமாஸ்க் அணியாவிட்டால் 6 மாதம் சிறை: உத்தரகண்ட் அரசு அதிரடி\nT20 உலகக்கோப்பை போட்டிகள் தள்ளிவைக்கப்படும்.\nவீரர்களுக்கேற்றாற்போல விதிகளை மாற்றும் தேர்வுக்குழு – குற்றம் சாட்டும் ஹர்பஜன்சிங்\nஇந்து என்ற ஒரே காரணத்திற்காக மற்ற வீரர்களால் புறக்கணிக்கப்பட்ட ஒதுக்கப்பட்ட பாக்கிஸ்தானிய கிரிக்கெட் வீரர்\nவீரர்களுக்கேற்றாற்போல விதிகளை மாற்றும் தேர்வுக்குழு – குற்றம் சாட்டும் ஹர்பஜன்சிங்\nநெடுஞ்சாலைத் திட்டங்களில் சீன நிறுவனங்களுக்குத் தடை: நிதின் கட்கரி\nநெடுஞ்சாலைத் திட்டங்களில் சீன நிறுவனங்களுக்குத் தடை: நிதின் கட்கரி\nபுதுடெல்லி: இந்தியாவில் நெடுஞ்சாலை திட்டங்களில் சீன நிறுவனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது என்று மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.\nகிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய – சீன ராணுவ வீரர்களிடையே கடந்த 15-ம் தேதி மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இதையடுத்து, சீனாவின் அராஜகத்தைக் கண்டிக்கும் விதமாக சீனாவில் தயாராகும் செயலிகள் எதையும் பயன்படுத்தக்கூடாது. சீனப் பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்ற கோஷமும் இந்தியாவில் எழுந்து வருகிறது.\nஇந்தநிலையில், மத்திய நெடுஞ்சாலை, சாலைப் போக்குவரத்து துறை மற்றும் சிறு,குறு,நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் நிதின் கட்கரி இவ்வாறு தெரிவித்துள்ளார் இதுகுறித்து, பிடிஐ செய்தியாளருக்கு புதன்கிழமை பேட்டியளித்தார். அவா் கூறியதாவது: சாலை கட்டுமான திட்டங்களில், சீன நிறுவனங்களை அனுமதிக்க மாட்டோம். ஒருவேளை இந்தியாவில் உள்ள நிறுவனங்களுடன் இணைந்து கூட்டு நிறுவனமாக வந்தாலும், அவா்களுக்கு கட்டுமானத் திட்டப் பணிகளை வழங்குவதில்லை என உறுதியாக முடிவெடுத்துள்ளோம்.\nநெடுஞ்சாலைத் திட்டப் பணிகளில், சீன நிறுவனங்களுக்கு தடை விதித்தும், இந்திய நிறுவனங்களை அனுமதிப்பதில் உள்ள கட்டுப்பாடுகளை தளா்த்தியும் புதிய கொள்கை விரைவில் வெளியிடப்படும். சீன நிறுவனங்களுடன் இணைந்து முன்பைக் காட்டிலும் தற்போது குறைந்த எண்ணிக்கையிலான சாலைத் திட்டங்களே நடைபெற்று வருகின்றன. எதிர்காலத்தில் புதிய கொள்கையின்படி திட்டங்கள் நிறைவேற்றப்படும்.\nநெடுஞ்சாலை திட்டப் பணிகளுக்கு தொழில்நுட்பம், வடிவமைப்பு உள்ளிட்டவற்றுக்காக வெளிநாட்டு கூட்டு நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட வேண்டியிருந்தாலும், சீன நிறுவனங்களை அனுமதிக்க மாட்டோம். மேலும், சிறு,குறு, நடுத்தர தொழில் துறையில் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்காக, அந்நிய முதலீட்டை ஊக்குவிப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சீன முதலீட்டாளா்களை அனுமதிப்பதில்லை என முடிவுசெய்யப்பட்டுள்ளது.\nஏற்கனவே ஆரம்பிக்கப்பட்ட சில திட்டங்களில் சீன நிறுவனங்கள் இருந்தாலும், இனி வரும் காலங்களில் அதற்கு தடை விதிக்கப்படும். தொழில்நுட்பம், ஆலோசனை மற்றும் வடிவமைப்பு ஆக��யவற்றில் கூட்டுத் திட்டமாக இருந்தாலும், சீன நிறுவனங்களை அனுமதிக்க மாட்டோம் என குறிப்பிட்டுள்ளார்.\nதாய் நாட்டிற்காக உயிர்நீத்த மாவீரன் அழகுமுத்துக்கோனை நினைவுகூர்ந்து வணங்கி போற்றுவோம் – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nஓமான் நாட்டில் கொரோனா தோற்று அதிகரிப்பால் ஜூலை 25 முதல் ஆகஸ்ட் 8 வரை முழு ஊரடங்கு\nசீனாவின் ஹூவாய் நிறுவன 5ஜி கருவிகளை பயன்படுத்த இங்கிலாந்து அரசு தடை\nPrevious Previous post: சாத்தான்குளம் வழக்கில் இரண்டு காவலர்கள் கைது\nNext Next post: பிரேசிலில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்தை கடந்துள்ளது\nமீண்டும் பதற்றம்: ஸ்ரீநகர்-லே சாலையை கட்டுப்பாட்டில் எடுத்தது இராணுவம்\nவீரர்களின் இறப்பிற்கு காரணமாக பயங்கரவாதிகளை வேட்டையாடிய வீரர்கள்\nபாகிஸ்தான் எல்லையோரம் இந்திய விமானப்படை தளபதி தீடிர் விசிட்\nபிளாஸ்மா தானம் முதல் இறுதி சடங்கு வரை: கொரோனா போரில் ஆர்.எஸ்.எஸ்., பங்களிப்பு\nசீனாவுடன் போரை விரும்பும் 59% இந்தியர்கள்\nரமேஷ் குமார் on டிக் டாக், ஹலோ, யுசி பிரவுசர் உள்ளிட்ட 59 சீன “ஆப்”களுக்கு இந்தியாவில் தடை\nSandy on திமுக எம்.எல்.ஏ., வசந்தம் கார்த்திகேயனுக்கு கொரோனா\nமாணிக்கம் on அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா – சென்னை ஆஸ்பத்திரியில் சிகிச்சை\nSelvaraj illavarasu on ஜார்கண்ட் தேர்தல் – ஜார்கண்ட் முக்திமோட்சா காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெற்று ஆட்சிஅமைக்கிறது\nN.K SYSTEMS on பட்டினம்காத்தானில் பரபரப்பு தேர்தல் பிரச்சாரம்\nமுரசு செய்திகள் – இணையம் வழி செய்திகளை சுடச் சுட மக்களுக்கு கொண்டுசெல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த முரசு இணையதளம் பல்வேறு செய்திகளையும், பல்வேறு செய்தியாளர்கள், எழுத்தாளர்களது கட்டுரைகளையும் வெளியிடுவதற்காக துவக்கப்பட்டுள்ளது.\nஇங்கு வெளியிடப்பட்டுள்ள செய்திகள் யாவும் பிற செய்தி நிறுவனங்களால் வெளியிடப்பட்டு உறுதிசெய்யப்பட்டவை. ஆதலால் Murasu.in இந்த செய்திகளுக்குப் பொறுப்பாகாது. Terms&Condition\nமீண்டும் பதற்றம்: ஸ்ரீநகர்-லே சாலையை கட்டுப்பாட்டில் எடுத்தது இராணுவம்\nவீரர்களின் இறப்பிற்கு காரணமாக பயங்கரவாதிகளை வேட்டையாடிய வீரர்கள்\nபாகிஸ்தான் எல்லையோரம் இந்திய விமானப்படை தளபதி தீடிர் விசிட்\nபிளாஸ்மா தானம் முதல் இறுதி சடங்கு வரை: கொரோனா போரில் ஆர்.எஸ்.எஸ்., பங்களிப்ப��\nசீனாவுடன் போரை விரும்பும் 59% இந்தியர்கள்\nஅமெரிக்காவில் டிக்டாக், தடை – அதிபர் டிரம்ப் அதிரடி உத்தரவு\nராமர் கோவில் கட்டுமானத்திற்கு ரூ. 18.60 கோடி நிதி திரட்டிய ஆன்மிக தலைவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_17", "date_download": "2021-01-26T02:55:03Z", "digest": "sha1:ELM4QJ2XIKBIQQX2XO2AGB4AWSY3MEEI", "length": 4845, "nlines": 99, "source_domain": "ta.wikinews.org", "title": "பகுப்பு:டிசம்பர் 17 - விக்கிசெய்தி", "raw_content": "\n<டிசம்பர் 16 டிசம்பர் 17 டிசம்பர் 18>\n17 December தொடர்புடைய மேலும் பல கோப்புகள் விக்கியூடக நடுவத்தில் உள்ளன. .\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 13 துணைப்பகுப்புகளில் பின்வரும் 13 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► டிசம்பர் 17, 2014‎ (காலி)\n► டிசம்பர் 17, 2015‎ (காலி)\n► டிசம்பர் 17, 2016‎ (காலி)\n► டிசம்பர் 17, 2017‎ (காலி)\n► டிசம்பர் 17, 2018‎ (காலி)\n► டிசம்பர் 17, 2019‎ (காலி)\n► டிசம்பர் 17, 2020‎ (காலி)\n► திசம்பர் 17‎ (காலி)\nஇப்பக்கம் கடைசியாக 6 ஆகத்து 2015, 03:37 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/railway-station/manchili-mcle/", "date_download": "2021-01-26T01:20:51Z", "digest": "sha1:IMXIJZ7VNO7ZIVHMMW2YTFHZ2WALP7PL", "length": 6590, "nlines": 248, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Manchili To by Train - Time Table, Schedules & Duration-NativePlanet Tamil", "raw_content": "\nமுகப்பு » ரயில்(கள்) » ரயில் நிலையங்களுக்கிடைப்பட்ட நிறுத்தங்கள்\nரயில் எண் அல்லது பெயர்\nரயில் பயணி பெயர் பதிவு (பிஎன்ஆர்) நிலை\nஇந்திய ரயில்களில் பயண பதிவு செய்யவிருப்பமா நீங்கள் சரியான இடத்தில்தான் இருக்கிறீர்கள். உங்களுக்கு தேவையான ரயில்கள் பற்றிய குறிப்புகளை நேட்டிவ் பிளானட் தமிழ் வழங்குகிறது. ரயில் சரிபார்ப்பு நேரம், தகவல்கள், குறிப்புகள், இரு நகரங்களுக்கிடையேயான ரயில் குறிப்புகள், ரயில் எண்கள், புறப்படும் , சென்றடையும் நேரம் ஆகியவற்றை துல்லியமாக வழங்குகிறது உங்கள் நேட்டிவ் பிளானட். இவற்றைக் கண்டறிவதற்கான எளிய அமைப்பை கீழே காணுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "https://vannibbc.com/news/16067", "date_download": "2021-01-26T01:27:23Z", "digest": "sha1:3LOIYVSYAFGB4X5XUJZWOXT3RAK3SKSN", "length": 7610, "nlines": 47, "source_domain": "vannibbc.com", "title": "நடிகை மனிஷாவா இது…? இப்ப எப்படி இருக்கிறார் தெரியுமா…? – Vanni BBC | வன்னி பிபிசி", "raw_content": "\n இப்ப எப்படி இருக்கிறார் தெரியுமா…\nசினிமாவில் நடிகைகள் கால் தடம் எடுத்து வை���்து வெற்றியை கண்டவர்களும் இருகிறார்கள்.அதே போல் தனது ஒரு படம் மூலம் தோல்வியை கண்டவர்களும் இருக்க தான் செய்கிறார்கள்.எண்ணினில் சினிமாவில் நடிகைகளின் வரத்து ஏறிக்கொண்டே போவது தான்.சில காலமே மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெசபடுகிரர்கள்.மேலும் புது முகம் மக்களுக்கு அறிமுகமகினால் போதும் பழைய நடிகைகளை மறந்து விடுகிறார்கள்.அந்த வகையில் இது போல் பல திறமையான நடிகைகள் சினிமாவில் நடித்து விட்டு தற்போது இருந்த இடம் தெரியாமல் காணமல் போய் விடுகிறார்கள்.\nஅந்த வகையில் 2012 ஆம் ஆண்டு வெளியான படமான வழக்கு என் 18/9 மூலம் அறிமுகமனாவ்ர் தான் நடிகை மனிஷா யாதவ்.இவர் அந்த படத்தில் தனது நடிப்பின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றார்.மேலும் அந்த படம் இவருக்கு தமிழ் சினிமாவில் ஒரு பெயரை வாங்கி கொடுக்கும் என எண்ணிய ரசிகர்களுக்கு ஷாக் ஆகும் வகையில் இவர் ஒரு சில தமிழ் படங்கள் மட்டுமே நடித்து பிறகு சினிமாவில்பட வாய்ப்பு இல்லாமல் தவித்து வருகிறார்.\nஇவர் தமிழ் சினிமாவில் நடித்த படங்களான த்ரிஷா இல்லைனா நயன்தாரா, குப்பை கதை, ஜன்னல் ஓரம், ஆதலால் காதல் செய்வீர், சென்னை 600028 பார்ட் 2 போன்ற படங்களில் நடித்துள்ளார்.மேலும் இவர் கடைசியாக நடித்த படமான சண்டிமுனி படத்திற்கு பிறகு இவரை தமிழ் சினிமா பக்கம் ஆளை காணவில்லை.\nமனிஷா வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார் போல.இவர் வர்னித் என்பவரை திருமணம் செய்து கொண்டு தற்போது சந்தோசமாக தனது வாழ்கையை கழித்து வருகிறார்.மேலும் நடிகை மனிஷா யாதவ் தனது சமுக வலைத்தளம் மான இன்ஸ்ட கிராம் பக்கத்தில் அக்டிவாக இருந்து வருவபர் அவ்வபோது தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.இவரது அண்மைய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இவரா இது என வாயடைத்து போயுள்ளர்கள்.அவரது புகைப்படங்கள் கீழே உள்ளது.\nசற்று முன் வவுனியாவில் 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதி : 124 ஆக அதிகரிப்பு ; அதிர்ச்சியில் மக்கள்\nபிக்பாஸ் பிரபலம் ரம்யா பாண்டியனின் அக்கா யார் தெரியுமா…\nவவுனியாவில் மேலும் 25 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி : இரு வாரத்தில் 256 ஆக…\nபெண்ணின் வேற லெவல் குத்தாட்டம் ; வேஷ்டி சட்டையில் இளம் பெண்ணின் வைரல்…\nகாதல் திருமணம் செ.ய்.து கொ.ண்.ட த ம் பதி கு.ழ.ந்.தை இ.ல்.லா.த…\nசித்ரா இறக்க��ம் இரவு எப்படி இருந்துள்ளார் தெரியுமா\nவவுனியாவில் சற்றுமுன் கொரோனா தொற்றினால் முதலாவது மரணம் பதிவு\nசற்று முன் கிடைத்த தகவல் வவுனியா வைத்தியசாலையில் ஒருவருக்கு கொரோனா…\nஉழைப்பிலும் கடமை உணர்விலும் முன்மாதிரியான அன்னை மகேஸ்வரி சிவசிதம்பரம்…\nஇலங்கையின் கண்டி – திகன பகுதியில் சிறியளவிலான நிலந டுக்கம்…\nதங்கச்சியின் படிப்புக்காக தேநீர் விற்கும் சிறுவன் : கண்கலங்க வைக்கும்…\nவவுனியாவில் அபிவிருத்தி திட்ட கூட்டத்தில் முகக்கவசமின்றி கலந்து கொண்ட…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.baishengconveyor.com/ta/", "date_download": "2021-01-26T01:18:58Z", "digest": "sha1:LMMDVFUJD4HWTMSDAZZ5XXU6MX6UEBSH", "length": 20641, "nlines": 237, "source_domain": "www.baishengconveyor.com", "title": "அதிர்வு திரை, சலித்தல் மெஷின், ரோட்டரி சல்லடை - Baisheng", "raw_content": "\nபெரிய சாய்வளவை பெல்ட் கன்வேயர்\nTD75 நிலையான பெல்ட் கன்வேயர்\nபல்ஸ் தனித்த டஸ்ட் கலெக்டர்\nபிவிசி ஏர் பெட்டி டஸ்ட் கலெக்டர்\nU- வடிவிலான திருகு கன்வேயர்\nகூடுதல் தயாரிப்புகளைக் காட்டு >\nகூடுதல் தயாரிப்புகளைக் காட்டு >\nகூடுதல் தயாரிப்புகளைக் காட்டு >\nகூடுதல் தயாரிப்புகளைக் காட்டு >\nகூடுதல் தயாரிப்புகளைக் காட்டு >\nகூடுதல் தயாரிப்புகளைக் காட்டு >\nகூடுதல் தயாரிப்புகளைக் காட்டு >\nகூடுதல் தயாரிப்புகளைக் காட்டு >\nகூடுதல் தயாரிப்புகளைக் காட்டு >\nசிமெண்ட் தொழிற்சாலை, TD பெல்ட் பக்கெட் மின் தூக்கியில்\nகூடுதல் தயாரிப்புகளைக் காட்டு >\nசுரங்க க்கான மேலங்கி தட்டு ஊட்டி\nகூடுதல் தயாரிப்புகளைக் காட்டு >\nடிஸ்க் ஊட்டி டேபிள் சுரங்க தொழில் கிபி ஐந்து மெஷின் உணவளித்தல் ...\nகூடுதல் தயாரிப்புகளைக் காட்டு >\nநேரியல் சிமெண்ட் தொழில் அதிர்வுறும் திரை\nகூடுதல் தயாரிப்புகளைக் காட்டு >\nபவுடர் ரோட்டரி அதிர்வுறும் திரை\nகூடுதல் தயாரிப்புகளைக் காட்டு >\nகான் ஒற்றை துடிப்பு பையில் வடிகட்டி தூசி கலெக்டர் ...\nகூடுதல் தயாரிப்புகளைக் காட்டு >\nகுறைந்த p ன் PPC தொடர் காற்றுப் பெட்டி துடிப்பு பையில் வடிகட்டி ...\nகூடுதல் தயாரிப்புகளைக் காட்டு >\nநாம் 2018 இல் அஜர்பைஜான் 24 பெட்டிகள் திருகு கன்வேயர் பொருள்களை ஏற்றுமதி செய்துள்ளது, முழுமையாக பயனரின் உபகரணங்கள் தேர்வு மற்றும் தரமற்ற வடிவமைப்பு சந்திக்க முடியும் விற்பனைக்கு பிறகான முன்-விற்பனையில் சேவைகள் போன்ற��ற்றை வழங்குகிறோம், வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. மட்டுமல்ல இலவசமாக தளத்தில் திட்டமிடல், வடிவமைப்பு திட்டம், நிறுவல் அடித்தளம் வரைதல் வழங்குகின்றன, ஆனால் நிறுவல் வழிகாட்ட தொழில்நுட்ப ஏற்பாடு மற்றும் தளத்தில் உபகரணங்கள் பிழைதிருத்தம்.\nசிமெண்ட் துறையில் வாளி உயர்த்தி விண்ணப்பம்\nஉயிரித் 4000t திட்டம் லிக்னைனில் alcoholized\nYanhua இரசாயன coaling அமைப்பு\nசிமெண்ட் துறையில் வாளி உயர்த்தி விண்ணப்பம்\nஉயிரித் 4000t திட்டம் லிக்னைனில் alcoholized\nYanhua இரசாயன coaling அமைப்பு\nநிகழ்வுகள் மற்றும் வர்த்தக கண்காட்சிகள்\nஉபகரணங்கள் திரையிடல் துல்லியத் தன்மையை உறுதிப்படுத்துவதற்காக மீயொலி அதிர்வுறும் திரைகளில் பயன்படுத்த தரப்படுத்த\nதொடர்புடைய உற்பத்தியாளர்கள் படி, மீயொலி அதிர்வுறும் திரை, ஈர்ப்பு தீர்வு குறைந்த அடர்த்தி கூறின் பிளாட் ட்ராப் (தூள் மற்றும் வலை துறைமுக இடையில் ஒளி தொடர்பு) நிலச்சரிவிற்குப் விளைவு மேம்படுத்த வலை வைத்திருத்தல் அல்லது உயர் அடர்த்தி உலோக wedging மேம்படுத்த முடியும் போர்ட், மற்றும் ...\nசேவை வாழ்க்கை தொடர்பான திரை மேற்பரப்பில் சிகிச்சை ஆகும்\n1. குறிப்பு செய்முறை திரை மேற்பரப்பில் அடுக்கின் சேவை வாழ்க்கையில் வேறுபாடுகள் உள்ளன. 2. திரையில் மேற்பரப்பில் பிளாஸ்டிக் ஊடுருவல் சிகிச்சை அளிக்கப்படுகிறது என்றால், தயாரிப்பு மேற்பரப்பில் நன்கு வெளிப்புற பாதுகாப்பு சூழல் வேலையில் பயன்பாடு மற்றும் நிறுவல் ஏற்று கொள்ள முடியும். பிறகு ...\nதிரை வலை தரத்தை வடிவங்கள் மற்றும் தேவைகள் கண்ணி என்ன\nதிரை மேற்பரப்பில் தரத்தை இருந்து எடுக்கப்பட்டது வெவ்வேறு நோக்கத்தோடு குமட்டல் நெற்றியில் நூடுல்ஸ் வெவ்வேறு நோக்கங்கள் அடிப்படையாக கொண்டவை. பயன்படுத்தப்பட்ட அளவுருக்களைக், திரையிடல் வடிப்பதனால் மற்றும் உபயோகிக்கப்பட்ட மேற்பரப்பில் படி பாதுகாப்பு தொடர்புடைய வேண்டுமென்றே மதிப்புகள். தேவைகள் FO ...\nசிமெண்ட் துறையில் வாளி உயர்த்தி விண்ணப்பம்\nசிமெண்ட் துறையில் வாளி உயர்த்தி விண்ணப்பம்\nசாங்டங் உயிரித் 4000t திட்டம் லிக்னைனில் alcoholized\nசாங்டங் உயிரித் 4000t திட்டம் லிக்னைனில் alcoholized\nNo.75 Zhongyang சாலை, பொருளாதார அபிவிருத்தி பகுதியில், Xinxiang சிட்டி, ஹெனான் மாகாணத்தில் 453002, சீனா\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்��ி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nநெருங்கிய தேடலாம் அல்லது ESC, enter ஹிட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/punjab-minister-balbir-sidhu-tested-positive", "date_download": "2021-01-26T02:14:16Z", "digest": "sha1:OS2XBA66UUM6PRLRNPBV7TQHPRKJEYAG", "length": 10348, "nlines": 159, "source_domain": "www.nakkheeran.in", "title": "ராகுல் காந்தியுடன் தொடர்பிலிருந்த அமைச்சருக்கு கரோனா... | nakkheeran", "raw_content": "\nராகுல் காந்தியுடன் தொடர்பிலிருந்த அமைச்சருக்கு கரோனா...\nராகுல் காந்தியுடன் போராட்டத்தில் கலந்துகொண்ட பஞ்சாப் மாநில அமைச்சர் பல்பீர் சிங் சித்துவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nமத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் விளைபொருள் வர்த்தக சட்டம், விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் சட்டம், அத்தியாவசிய பொருட்கள் சட்டம் ஆகியவற்றை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அந்தவகையில், இந்த சட்டத்திற்கு எதிராக பஞ்சாப் மாநிலத்தில் மூன்று நாட்கள் ட்ராக்டர் பேரணி மேற்கொண்டார் ராகுல் காந்தி. இதில் ராகுல் காந்தியுடன் பஞ்சாப் முதல்வர் அமரேந்தர் சிங் மற்றும் அம்மாநில அமைச்சர்கள் பங்கேற்றனர். இந்நிலையில், ராகுல் காந்தியுடன் இந்த போராட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் பல்பீர் சிங் சித்துவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் தற்போது நலமுடன் இருப்பதாகவும், வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகுறையாத நோய்த் தொற்று... தொடரும் உயிரிழப்பு - திணறும் மராட்டியம்\nசசிகலாவுக்கு கரோனா நீங்கியது - மருத்துவமனை நிர்வாகம் தகவல்\n“ஒருதுளி இரத்தம் சிந்தினாலும்..” விவசாயிகள் பேரணி குறித்து மத்திய அரசுக்கு திருமாவளவன் எச்சரிக்கை..\nதமிழகம் இந்தியாவுக்கு தொடர்ந்து பாடம் எடுத்து வருகிறது - மருத்துவர் எழிலன்\n''இந்திய விவசாயிகளிடம் பகிரங்க மன்னிப்பு கேட்கிறேன்'' - டெல்லி போராட்டக் களத்தில் பிஆர்.பாண்டியன் பேச்சு\nடிராக்டர் பேரணி உறுதி - விவசாயச் சங்கங்கள் அறிவிப்பு\nமறைந்த பாடகர் எஸ்.பி.பி., ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே உளிட்ட 7 பேருக்கு பத்ம விபூஷண் விருது அற��விப்பு\nதலைநகரில் வெகுவாகக் குறைந்த பறவைக் காய்ச்சல் பாதிப்பு\n\"என் அப்பா செய்த அடாவடித்தனம்\" - விஜய் சேதுபதியின் வைரல் வீடியோ\n'அண்ணாத்த' ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\n\"அந்த மாதிரி சர்ச்சையை கிளப்புவது எல்லாம் எங்கள் வேலை இல்லை\" - விஜய்சேதுபதி விளக்கம்\nராஜமௌலியின் 'ஆர்.ஆர்.ஆர்' ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஉடல் முழுவதும் மஞ்சள் குங்குமம்... மகள்களை நரபலியிட்ட பெற்றோர்\nசசி எடுக்கும் புதிய சபதம்... 30 எம்எல்ஏக்கள் தயார்.. உடையும் அ.தி.மு.க\n\"ஐடி என்ன அவன் அப்பன் வீட்டு சொத்தா...\" -வழக்கங்களை உடைத்து, தென்காசியில் இறக்கிய ஸ்ரீதர் வேம்பு\n''நேற்றுவரை விபூதியை அழித்தவர்கள் இன்று வேல்கொண்டு வருகின்றனர்'' - சி.வி.சண்முகம் தாக்கு\nவேலைக்கு சேர்ந்த பதினோரு வருஷத்தில் சி.இ.ஓ... சுந்தர் பிச்சை சக்சஸ் ரூட் | வென்றோர் சொல் #30\nஅன்று 'மலடி' பட்டம், இன்று பத்மஸ்ரீ பட்டம் 'மரங்களின் தாய்' திம்மக்கா | வென்றோர் சொல் #29\nமரணத்தை மறுவிசாரணை செய்யும் கவிதைகள் - யுகபாரதி வெளியிட்ட சாக்லாவின் 'உயிராடல்' நூல்\nஅங்க மக்கள் செத்துக்கிட்டு இருக்காங்க... இப்ப எதுக்கு கொண்டாட்டம் - ஏ.ஆர்.ரஹ்மானின் மனசு | வென்றோர் சொல் #28\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+6589+at.php", "date_download": "2021-01-26T01:22:22Z", "digest": "sha1:W27LQBVUHUDTIWU72I4EER232RFCDGI7", "length": 4520, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 6589 / +436589 / 00436589 / 011436589, ஆசுதிரியா", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு: 6589 (+43 6589)\nமுன்னொட்டு 6589 என்பது Unkenக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Unken என்பது ஆசுதிரியா அமைந்துள்ளது. நீங்கள் ஆசுதிரியா வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஆசுதிரியா நாட்டின் குறியீடு என்பது +43 (0043) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Unken உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் மு��்னொட்டாக +43 6589 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Unken உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +43 6589-க்கு மாற்றாக, நீங்கள் 0043 6589-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt8kJx0", "date_download": "2021-01-26T02:52:01Z", "digest": "sha1:36D7QTT7LU3JU7WFWNAVJIPXZMQS5ZHA", "length": 6776, "nlines": 111, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "தொட்டியம் ஸ்ரீ அனலாடீஸ்வரர் கோயில் வரலாறு", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n⁙ தொல்லியல் மற்றும் பண்பாட்டு தொடர்பான தரவுகளை உள்ளீடு செய்வதற்கான தரவுப்படிவம் ⁙ தொகுப்பாற்றுப்படை (Archives)\nமுகப்பு புத்தகங்கள்தொட்டியம் ஸ்ரீ அனலாடீஸ்வரர் கோயில் வரலாறு\nதொட்டியம் ஸ்ரீ அனலாடீஸ்வரர் கோயில் வரலாறு\nஆசிரியர் : பஞ்சநதம் பிள்ளை, R.\nபதிப்பாளர்: திருச்சிராப்பள்ளி : தேவஸ்தான வெளியீடு , 1959\nவடிவ விளக்கம் : 24 p.\nதுறை / பொருள் : வரலாறு\nகுறிச் சொற்கள் : தீர்த்தங்கள் , கல்வெட்டு\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபஞ்சநதம் பிள்ளை, R.(Pañcanatam piḷḷai, R.)தேவஸ்தான வெளியீடு.திருச்சிராப்பள்ளி,1959.\nபஞ்சநதம் பிள்ளை, R.(Pañcanatam piḷḷai, R.)(1959).தேவஸ்தான வெளியீடு.திருச்சிராப்பள்ளி..\nபஞ்சநதம் பிள்ளை, R.(Pañcanatam piḷḷai, R.)(1959).தேவஸ்தான வெளியீடு.திருச்சிராப்பள்ளி.\nபதிப்புரிமை @ 2021, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilscandals.com/thirumana-jodikal/aunty-soothinil-hot-sex-video/", "date_download": "2021-01-26T02:57:49Z", "digest": "sha1:AFLH3PMT3N3TEXQJXDVF3BIP6CQRS4HI", "length": 11797, "nlines": 225, "source_domain": "www.tamilscandals.com", "title": "ஆண்டி சூதினில் ஒழுக்கும் மனைவி சூது செக்ஸ் வீடியோ", "raw_content": "\nஆண்டி சூதினில் ஒழுக்கும் மனைவி சூது செக்ஸ் வீடியோ\nஆண் ஓரின செயற்கை 13\nசூத்தில் சுளுக்கு எடுப்பது எப்படி என்பது என்னுடைய கணவனுக்கு மிகவும் தெளிவாக தெரியும். அது போன்று இங்கு என்னுடைய புண்டையை அவன் ஒழுபதர்க்கு ஒரு ஸ்பெஷலான ஜட்டியை அணிந்து கொண்டிருக்கும் என்னுடைய கணவன் பின்புறமாக என்னை ஒழுத்து செய்யும் ஒரு தரமான மேட்டர் அனுபவத்தை பாருங்கள்.\nஅவருக்கு நாய் முறையில் ஓல் அடித்து செக்ஸ் செய்வது மிகவும் பிடித்த செக்ஸ் முறை. அதிலும் காண்டம் அணிந்து கொண்டு மிகவும் பாதுகாப்புடன் தான் என்னுடைய கூதியில் போடுவது ஒவ்வொரு முறை அவள் புண்டையில் நுழைத்து எடுக்கும் பொழுதும் என்னுடைய சாமான் வாங்கும் சுகத்தை பாருங்கள்.\nஅதிலும் ஒவ்வொரு முறை நான் ஒரு அடி வாங்குகையில் என்னுடைய குண்டியை எந்த அளவிற்கு அதிருகிறது என்பதையும் உணருங்கள். இன்னும் கொஞ்சம் வேகம் வேண்டும் என்று என்னுடைய கூந்தலை பின்புறமாக இழுத்து பிடித்துக் கொண்டு அவனது வேகத்தை கூட்டி என்னை நாய் முறையில் அதிரடியாக ஓல் போட்டு ஒழுத்து தள்ளினான்.\nமுட்டுக்காடg ரிசார்டில் முதல் இரவு செக்ஸ்\nலிவ் டுகதர் வாழ்க்கை வாழும் ஜோடிகள் கூட காதல் போரடித்ததும் காமத்தை தொடங்க அதை ஒரு சாக்காக கொண்டுள்ளனர். அனுபவத்தை கொண்டாட ரிசார்டில் கொண்டாடுகின்றனர்.\nஆஹா லிலையில் அறிவியல் ஆசிரியர் செக்ஸ் வீடியோ\nஆசிரியர் மாணவி உறவில் இந்த இருவரும் உறவாடும் அழகை பார்க்கும் போது பள்ளி பாடத்தை பள்ளி அறை பாடமாக நடத்தி தன் சிஷ்யையை சொக்க வைப்பதாக தோன்றுகிறது.\nகவர்ச்சி பணிபென்னின் மூடு ஏற்றும் குளியல் வீடியோ\nநிர்வாணமாக இங்கு ஒரு செக்ஸ்யி பணிப்பெண் அவளது உள்ளாடைகள் கழற்றி எரிந்து கவர்சிகரமாக குளிக்கும் இந்த ஹாட் வீடியோவை பாருங்கள்.\nஆசை காதலனுக்கு முலை அழகியின் தரிசனம்\nகலாபக் காதலில் காம தேடல் தான் அதிகம் காதலர்களை வாட்டும். அதுவும் வேலை அல்லது வேறு காரணங்கள் பிரிந்து இருக்கும் போது கலாப காதலர்களின் உணர்ச்சி காட்டுவார்கள்.\nகெங்கம்மா கெறங்கும் கிராமத்து செக்ஸ் வீடியோ\nகிராமங்களில் வாய்ப்பேச்சும் வசதியான வாய்ப்புகளும் தான் வயசு வித்தியாசமில்லாத உடல் உறவுகளை சாத்தியமாக்கி விடும். இந்த மங்கையின் பார்கையிலையே கிக் ஏறுகிறது.\nசிறந்த வேலைதிறனுக்கு பாஸோடு சூடான சேக்ஸ் படம்\nபன்னாட்டு நிறுவனங்களில் திறமைக்கு முக்கியத்துவம் அதிகம் இருந்தாலும் பாஸோட தனிப்பட்ட கவனத்தை ஈர்த்து விட்டால் இப்படி செம சூடான காம சுகத்தில்வியக்க வைப்பார்.\nவிரச தூண்டிய வித்யாவின் வீட்டு செக்ஸ்\nவீட்டுக்குள் விரச விளையாட்டு வாய்ப்பு என்பது கொஞ்சம் பிளான் போட்டா பக்காவான அமையும். அப்படித் தான் இந்த ஜோடி அதுவும் கசினை கணக்கு பண்ண காமம் அனுபவிக்கிறாள்.\nபக்க்கது வீட்டு பையன் கவிதா ஆண்டி போடும் செக்ஸ்\nபல விதமான காம சூத்திரா முறையில் ஆசை பக்கத்துக்கு வீட்டு ஆண்டி அனுபவம் கொள்ளும் காமசூத்திரா செக்ஸ் முறைகளை பார்த்து கண்டு களியுங்கள் இங்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thepapare.com/mushfiqur-rahim-returns-to-bangladesh-squad-for-zimbabwe-test-2020-tamil/", "date_download": "2021-01-26T01:34:35Z", "digest": "sha1:ZK5GYJD74TJFWKGUADJSGK3OWPUO7DZ3", "length": 8541, "nlines": 260, "source_domain": "www.thepapare.com", "title": "பாதுகாப்பு பிரச்சினையின் பின்னர் டெஸ்ட் குழாமுக்கு திரும்பிய முஸ்பிகுர் ரஹீம்", "raw_content": "\nHome Tamil பாதுகாப்பு பிரச்சினையின் பின்னர் டெஸ்ட் குழாமுக்கு திரும்பிய முஸ்பிகுர் ரஹீம்\nபாதுகாப்பு பிரச்சினையின் பின்னர் டெஸ்ட் குழாமுக்கு திரும்பிய முஸ்பிகுர் ரஹீம்\nஜிம்பாப்வே அணியுடன் சொந்த மண்ணில் நடைபெறவுள்ள ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடருக்கான பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் 16 பேர் கொண்ட டெஸ்ட் குழாம் இன்று (16) பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் தேர்வுக்குழுவினால் பெயரிடப்பட்டுள்ளது. இருதர���்பு கிரிக்கெட் தொடரில் ஆடுவதற்காக பங்களாதேஷ் மண்ணுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி அங்கு பங்களாதேஷ் கிரிக்கெட் அணியுடன் ஒரு போட்டி கொண்ட டெஸ்ட், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச மற்றும்…\nஜிம்பாப்வே அணியுடன் சொந்த மண்ணில் நடைபெறவுள்ள ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடருக்கான பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் 16 பேர் கொண்ட டெஸ்ட் குழாம் இன்று (16) பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் தேர்வுக்குழுவினால் பெயரிடப்பட்டுள்ளது. இருதரப்பு கிரிக்கெட் தொடரில் ஆடுவதற்காக பங்களாதேஷ் மண்ணுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி அங்கு பங்களாதேஷ் கிரிக்கெட் அணியுடன் ஒரு போட்டி கொண்ட டெஸ்ட், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச மற்றும்…\nஐரோப்பிய போட்டிகளில் மன்செஸ்டர் சிட்டிக்கு இரண்டு ஆண்டுகள் தடை\nத்ரில் வெற்றி மூலம் தென்னாபிரிக்காவுக்கு பதிலடி கொடுத்த இங்கிலாந்து\nபுதிய இலச்சினையுடன் களமிறங்கும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி\nஅபு தாபி T10 லீக்கில் விளையாடவுள்ள கெவின் கொத்திகொட\nபங்களா டைகர்ஸ் அணியின் பயிற்சியாளராக திலின கண்டம்பி\nVideo – “எந்த இடத்திலும் துடுப்பெடுத்தாட தயார்” – ஓசத பெர்னாண்டோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2021-01-26T02:40:48Z", "digest": "sha1:IHI6YB4UCQ6GTGBCTHHIWWI6BDTRXBO4", "length": 5667, "nlines": 66, "source_domain": "tamilthamarai.com", "title": "கொண்டகொள்கை |", "raw_content": "\nநீங்கள் அனைவரும் மூன்று உறுதிமொழியினை ஏற்க வேண்டும்\nநம் விவசாயிகளுக்கு நாட்டு மக்கள் அனைவரும் தலைவணங்குகின்றனர்\nபல்வேறு துறைகளில் சாதனை புரிந்த, 119 பேருக்கு பத்மவிருதுகள்\nகொண்டகொள்கை மற்றும் குறிக்கோளில் மன உறுதியுடன் இருங்கள்\nஉங்களுக்கு பிடித்ததை கடைபிடிப்பது போன்று , மற்றவர்களும் அவர் அவருக்கு விருப்பமானவற்றை பின்பற்றும்-சுதந்திரத்தை கொடுங்கள். ஏனென்றால்*, சுதந்திரம்_இல்லாத எதுவும் வளர்ச்சி அடைவது இல்லை. எந்த விஷயத்தையும் நன்குஆய்ந்து பாருங்கள். கொண்டகொள்கை மற்றும் குறிக்கோளில் மன ......[Read More…]\nJanuary,21,11, —\t—\tஇருங்கள், உங்களுக்கு பிடித்ததை, கடைபிடிப்பது, குறிக்கோளில், கொண்டகொள்கை, போன்று, மன உறுதியுடன், விவேகானந்தரின்\nநம் விவசாயிகளுக்கு நாட்டு ம���்கள் அனைவ� ...\nஎன் இனிய நாட்டுமக்களே, வணக்கம். உலகின் மிகப் பெரிய உயிர்ப்புடைய ஜனநாயகத்தின் குடிமக்களாகிய உங்களனைவருக்கும், நாட்டின் 72ஆவது குடியரசு திருநாளை முன்னிட்டு, என் இதயம் கனிந்த நல்வாழ்த்துகள். பன்முகத் தன்மை நிறைந்த நமது தேசத்தில் பல பண்டிகைகள் கொண்டாடப்பட்டு வருகின்றன என்றாலும், ...\nகர்நாடகத்தை போன்று தமிழகத்திலும் பாரத ...\nஉடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் ...\nகோரைக் கிழங்கு மருத்துவக் குணம்\nஉடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை ...\nசித்தர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி, தேசம் என்ற பாகுபாடு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kissmassdm.com/2019/10/", "date_download": "2021-01-26T03:23:14Z", "digest": "sha1:PLQTTDTGOAB4W5JM33FCCVU7Y3R3JN4E", "length": 5853, "nlines": 174, "source_domain": "kissmassdm.com", "title": "October 2019 - KissMass - Digital Marketing Agency", "raw_content": "\nமாளவிகா மோகனன் , கீர்த்தி சுரேஷ், காஜல் அகர்வால், அனுஷ்கா, தமன்னா\nசினிமா செய்தி…… மாளவிகா மோகனன் விஜய் நடிக்கும் 64வது சினிமாவில் கதாநாயகியாக நடிப்பவர் மாளவிகா மோகனன். இவர்கேரளாவை சேர்ந்தவர், சூப்ர்ஸ்டார ரஜினியுடன பேட்ட உடத்தில் ஏற்கனவே நடித்தவர். கீர்த்தி சுரேஷ் மறைந்த நடிகை சாவித்திரி …\nபேரியம் நைட்ரேட் என்ற வேதிப்பொருள் தவிர்க்கப்பட்டு தயாரிக்கப்படும் பட்டாசுகள் பசுமை பட்டாசுகள் பசுமை பட்டாசு பேரியம் நைட்ரேட் என்ற வேதிப்பொருள் தவிர்க்கப்பட்டு தயாரிக்கப்படும் பட்டாசுகள் பசுமை பட்டாசுகள். பசுமை பட்டாசு வெடித்த பின்னர் அதில் …\nகோவளம் கடற்கரையில் பிரதமர் மோடி\nகோவளம் கடற்கரையில் காலை நடைப்பயிற்சி மேற்கொண்ட பிரதமர் நரேந்திரமோடி அங்கிருந்த குப்பைகளை அகற்றினார். கோவளம் கடற்கரையில் காலை நடைப்பயிற்சி மேற்கொண்ட பிரதமர் நரேந்திரமோடி அங்கிருந்த குப்பைகளை அகற்றினார். பொது இடங்களை தூய்மையாக வைத்திருக்வும் அவர் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-01-26T03:11:56Z", "digest": "sha1:YZXKJFPXMDSVHNAWOCZEIFWNLRTJEDUZ", "length": 38575, "nlines": 208, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதமிழ்நாடு அரசு மற்றும் அரசியல்\nஎன்ற தொடரில் ஒரு பகுதி\nமதுரைக் கிளை உயர் நீதிமன்றம்\nசட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தல்கள்\nதமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம்\nதமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகளுக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்டு தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள் உருவாக்கப்படுகின்றன. இந்த மன்றங்களில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களின்படியே அந்த ஊர்களின் வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. தமிழ்நாட்டில் இருக்கும் உள்ளாட்சி மன்றங்கள் மாநகராட்சி மன்றம், நகராட்சி மன்றம், பேரூராட்சி மன்றம், மாவட்ட ஊராட்சி மன்றம்,ஊராட்சி ஒன்றியக் குழு, ஊராட்சி மன்றம் எனும் மன்றங்களாகப் பிரிக்கப்பட்டு இருக்கின்றன.\nஅரியலூர் 0 2 2 6 201\nகோயம்புத்தூர் 1 4 37 12 227\nதிண்டுக்கல் 1 3 24 14 306\nகாஞ்சிபுரம் 0 10 24 13 648\nகன்னியாகுமரி 0 4 56 9 99\nகிருஷ்ணகிரி 1 1 7 10 337\nநாகப்பட்டினம் 0 4 8 11 434\nபெரம்பலூர் 0 1 4 4 121\nபுதுக்கோட்டை 0 2 8 13 498\nஇராமநாதபுரம் 0 4 7 11 443\nநீ்லகிரி 0 4 11 4 35\nதிருவள்ளூர் 0 12 13 14 539\nதிருவண்ணாமலை 0 4 10 18 860\nதிருவாரூர் 0 4 7 10 430\nதூத்துக்குடி 1 2 19 12 408\nதிருச்சிராப்பள்ளி 1 3 17 14 408\nதிருநெல்வேலி 1 18 36 19 425\nதிருப்பூர் 1 6 17 13 273\nவிழுப்புரம் 0 3 15 22 1104\nவிருதுநகர் 0 7 9 11 450\n5 ஊராட்சி ஒன்றியக் குழு\n6 கிராம ஊராட்சி மன்றம்\n9.1 வரி மேல் முறையீட்டுக் குழு\nதமிழ்நாட்டில் அதிகமான மக்கள் தொகையுடன் மிக அதிக வருவாயுடைய ஊர்களை மாநகராட்சிகளாகப் பிரித்துள்ளனர். தமிழ்நாட்டில் மொத்தம் 15 மாநகராட்சிகள் இருக்கின்றன. இந்த மாநகராட்சிகளுக்கு அதன் மக்கள் தொகைக்கு ஏற்ப வார்டுகள் பிரிக்கப்படுகின்றன. இந்த வார்டுகளில் வாக்காளர்களாக உள்ள மக்களால் மாநகராட்சி மன்றத்திற்கு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த உறுப்பினர்களின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகளாக இருக்கிறது. இந்த மாநகராட்சி மன்றத் தலைவர்களை (மேயர்) 1996, 2001 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களில் மக்கள் நேரடியாகத் தேர்வு செய்தனர். 2006 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட மாமன்ற உறுப்பினர்களில் இருந்து ஒருவர் மாமன்றத் தலைவராகவும், ஒருவர் மாமன்��த் துணைத் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டனர். 2011 ஆம் ஆண்டு நடைபெறுகின்ற தேர்தலில், 1996, 2001 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களைப் போல் மக்கள் நேரடியாகத் தேர்வு செய்ய உள்ளனர். தேர்ந்தெடுக்கப்பட்ட நகராட்சி மன்ற உறுப்பினர்களில் ஒருவர் மாநகராட்சி மன்றத் துணைத் தலைவராகத் (துணை மேயர்) தேர்வு செய்யப்படுகின்றார். மாநகராட்சியின் உறுப்பினர்களைக் கொண்டு நடத்தப்படும் மாநகராட்சி மன்றக் கூட்டங்களில் பெரும்பான்மையான உறுப்பினர்களைக் கொண்டு நிறைவேற்றப்படும் தீர்மானங்களின்படி மாநகராட்சி ஆணையாளர் அந்தப் பணிகளை தனக்குக் கீழுள்ள அலுவலர் மற்றும் ஊழியர்களைக் கொண்டு செயல்படுத்துகிறார். இந்த உறுப்பினர் பதவிகளுக்கு அரசியல் கட்சி சார்பாகப் போட்டியிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது\nதமிழ்நாட்டிலுள்ள 15 மாநகராட்சி மன்றங்களும் 820 வார்டுகளும் இருக்கின்றன.\nதமிழ்நாட்டில் மாநகராட்சிக்கு அடுத்த நிலையில் அதிகமான மக்கள் தொகையுடன் அதிக வருவாயுடைய ஊர்களை நகராட்சிகளாகப் பிரித்துள்ளனர். இந்த நகராட்சிகளுக்கு அதன் மக்கள் தொகைக்கு ஏற்ப வார்டுகள் பிரிக்கப்படுகின்றன. இந்த வார்டுகளில் வாக்காளர்களாக உள்ள மக்களால் நகராட்சி மன்றத்திற்கு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த நகராட்சி உறுப்பினர்களின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகளாக இருக்கிறது.\nஇந்த நகராட்சி மன்றத் தலைவர்களை 1996, 2001 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களில் மக்கள் நேரடியாகத் தேர்வு செய்தனர். 2006 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட நகர்மன்ற உறுப்பினர்களில் இருந்து ஒருவர் நகர் மன்றத் தலைவராகவும், ஒருவர் மாமன்றத் துணைத் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.\n2011 ஆம் ஆண்டு நடைபெறுகின்ற தேர்தலில், 1996, 2001 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களைப் போல் மக்கள் நேரடியாகத் தேர்வு செய்ய உள்ளனர். பின்னர் தேர்ந்தெடுக்கப்பட்ட நகராட்சி மன்ற உறுப்பினர்களில் ஒருவர் நகராட்சி மன்றத் துணைத் தலைவராகத் தேர்வு செய்யப்படுகின்றார்.\nநகராட்சியின் உறுப்பினர்களைக் கொண்டு நடத்தப்படும் நகராட்சி மன்றக் கூட்டங்களில் பெரும்பான்மையான உறுப்பினர்களைக் கொண்டு நிறைவேற்றப்படும் தீர்மானங்களின்படி நகராட்சி ஆணையாளர் அந்தப் பணிகளைத் தனக்குக் கீழுள்ள ��லுவலர் மற்றும் ஊழியர்களைக் கொண்டு செயல்படுத்துகிறார். இந்த உறுப்பினர் பதவிகளுக்கு அரசியல் கட்சி சார்பாகப் போட்டியிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது\nதமிழ்நாட்டில் 125 நகராட்சி மன்றங்கள் இருக்கின்றன. இவற்றில் 3,697 நகராட்சி மன்ற உறுப்பினர்களுககான இடங்கள் உள்ளன.\nஇந்தியாவில் முதன்முறையாக தமிழ்நாட்டில்தான் நகராட்சிகளுக்கும், கிராம ஊராட்சிகளுக்கும் இடைப்பட்ட நிலையில் பேரூராட்சி என்ற அமைப்பு நிறுவப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் நகராட்சிக்கு அடுத்த நிலையில், அதிகமான மக்கள் தொகையுடன் குறிப்பிட்ட வருவாயுடைய ஊர்களைப் பேரூராட்சிகளாகப் பிரித்துள்ளனர்.\nஇந்த பேரூராட்சிகளுக்கு அதன் மக்கள் தொகைக்கு ஏற்ப வார்டுகள் பிரிக்கப்படுகின்றன. இந்த வார்டுகளில் வாக்காளர்களாக உள்ள மக்களால் பேரூராட்சி மன்றத்திற்கு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்தப் பேரூராட்சி உறுப்பினர்களின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகளாக இருக்கிறது. இந்த பேரூராட்சி மன்றத் தலைவர்களை 1996, 2001 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களில் மக்கள் நேரடியாகத் தேர்வு செய்தனர்.\n2006 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட பேரூராட்சி மன்ற உறுப்பினர்களில் இருந்து ஒருவர் பேரூராட்சி மன்றத் தலைவராகவும், ஒருவர் மாமன்றத் துணைத் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.\n2011 ஆம் ஆண்டு நடைபெறுகின்ற தேர்தலில், 1996, 2001 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களைப் போல் மக்கள் நேரடியாகத் தேர்வு செய்ய உள்ளனர். பின்னர் தேர்ந்தெடுக்கப்பட்ட பேரூராட்சி மன்ற உறுப்பினர்களில் ஒருவர் பேரூராட்சி மன்றத் துணைத் தலைவராகத் தேர்வு செய்யப்படுகின்றார்.\nபேரூராட்சியின் உறுப்பினர்களைக் கொண்டு நடத்தப்படும் பேரூராட்சி மன்றக் கூட்டங்களில் பெரும்பான்மையான உறுப்பினர்களைக் கொண்டு நிறைவேற்றப்படும் தீர்மானங்களின்படி பேரூராட்சிச் செயல் அலுவலர் அந்தப் பணிகளைத் தனக்குக் கீழுள்ள அலுவலர் மற்றும் ஊழியர்களைக் கொண்டு செயல்படுத்துகிறார். இந்த உறுப்பினர் பதவிகளுக்கு அரசியல் கட்சி சார்பாகப் போட்டியிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது\nதமிழ்நாட்டில் 529 பேரூராட்சி மன்றங்கள் இருக்கின்றன.இப்பேரூராட்சிகளில் 8,303 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான இடங்கள் உள்ளன.\nமுதன்மைக் கட்டுரை: மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nதமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்ட அளவில் மாவட்ட ஊராட்சி] அமைப்பு அமைக்கப்பட்டிருக்கிறது. மாவட்டத்தில் இருக்கும் [கிராம ஊராட்சி]]களை வார்டுகளாகப் பிரிக்கப்படுகின்றன. இந்த வார்டுகளில் இருக்கும் வாக்காளர்களைக் கொண்டு மாவட்ட ஊராட்சி மன்றத்திற்கான உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த மாவட்ட ஊராட்சி மன்ற உறுப்பினர்களின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகளாக இருக்கிறது. இந்த மாவட்ட ஊராட்சி மன்ற உறுப்பினர்களில் இருந்து ஒருவர் மாவட்ட ஊராட்சி மன்றத் தலைவராகவும், ஒருவர் மாவட்ட ஊராட்சி மன்றத் துணைத் தலைவராகவும் தேர்வு செய்யப்படுகின்றார். மாவட்ட ஊராட்சி மன்ற உறுப்பினர்களைக் கொண்டு நடத்தப்படும் மாவட்ட ஊராட்சி மன்றக் கூட்டங்களில் பெரும்பான்மையான உறுப்பினர்களைக் கொண்டு நிறைவேற்றப்படும் தீர்மானங்களின்படி மாவட்ட ஆட்சிச் தலைவர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட அதிகாரி ஆகியோர் அந்தப் பணிகளைத் தனக்குக் கீழுள்ள அலுவலர் மற்றும் ஊழியர்களைக் கொண்டு செயல்படுத்துகிறார். இந்த உறுப்பினர் பதவிகளுக்கு அரசியல் கட்சி சார்பாகப் போட்டியிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.\nதமிழ்நாட்டில் 31 மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைகள் உள்ளது.\nமுதன்மைக் கட்டுரை: ஊராட்சி ஒன்றியம்\nமாவட்டத்தில் இருக்கும் கிராமப்பகுதியின் ஊராட்சி அமைப்புகள் சில சேர்க்கப்பட்டு வட்டார அளவில் ஊராட்சி ஒன்றியங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஒன்றியங்கள் அளவில் இருக்கும் சில கிராமப் பகுதிகளைக் கொண்டு ஊராட்சி ஒன்றியத்துக்கான வார்டுகள் பிரிக்கப்படுகின்றன. இந்த வார்டுகளில் இருக்கும் வாக்காளர்களைக் கொண்டு ஊராட்சி ஒன்றியக் குழுவிற்கான உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.\nஇந்த ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்களின் பதவிக்காலம், ஐந்து ஆண்டுகளாக இருக்கிறது. இந்த ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்களில் இருந்து ஒருவர் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவராகவும், ஒருவர் ஊராட்சி ஒன்றியக்குழுத் துணைத்தலைவராகவும் தேர்வு செய்யப்படுகின்றார்.\nஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்களைக் கொண்டு நடத்தப்படும் ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டங்களில் பெரும்பான்மையான உறுப்பினர்கள���க் கொண்டு நிறைவேற்றப்படும் தீர்மானங்களின்படி வட்டார வளர்ச்சி அலுவலர், அந்தப் பணிகளைத் தனக்குக் கீழுள்ள அலுவலர் மற்றும் ஊழியர்களைக் கொண்டு செயல்படுத்துகிறார். இந்த உறுப்பினர் பதவிகளுக்கு அரசியல் கட்சி சார்பாகப் போட்டியிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.\nதமிழ்நாட்டில் மொத்தம் 385 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளது. ஊராட்சி ஒன்றியங்களில் 6,470 ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்களுக்கான இடங்கள் உள்ளன.\nமுதன்மைக் கட்டுரைகள்: கிராம ஊராட்சிமற்றும் தமிழக ஊராட்சி மன்றங்கள்\nதமிழ்நாட்டில் பேரூராட்சிக்கு அடுத்த நிலையில் அதிகமான மக்கள் தொகையுடன் குறிப்பிட்ட வருவாயுடைய ஊர்களை ஊராட்சிகளாகப் பிரித்துள்ளனர். இந்த ஊராட்சிகளுக்கு அதன் மக்கள் தொகைக்கு ஏற்ப வார்டுகள் பிரிக்கப்படுகின்றன. இந்த வார்டுகளில் வாக்காளர்களாக உள்ள மக்களால் ஊராட்சி மன்றத்திற்கு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த ஊராட்சி மன்றங்களின் உறுப்பினர்களின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகளாக இருக்கிறது. இந்த ஊராட்சி மன்றத்திற்கான தலைவர், மக்களால் நேரடியாகத் தேர்வு செய்யப்படுகின்றார். இந்த ஊராட்சி மன்றத்திற்கான துணைத் தலைவர், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படுகின்றார். ஊராட்சியின் உறுப்பினர்களைக் கொண்டு நடத்தப்படும் ஊராட்சி மன்றக் கூட்டங்களில் பெரும்பான்மையான உறுப்பினர்களைக் கொண்டு நிறைவேற்றப்படும் தீர்மானங்களின்படி ஊராட்சி மன்றத்தலைவரே அந்தப் பணிகளைத் தனக்குக் கீழுள்ள ஊழியர்களைக் கொண்டு செயல்படுத்துகிறார். இந்த உறுப்பினர் மற்றும் தலைவர் பதவிகளுக்கு அரசியல் கட்சி சார்பாகப் போட்டியிட அனுமதி அளிக்கப்படவில்லை.\nதமிழ்நாட்டில் மொத்தம் 12,524 கிராம ஊராட்சி மன்றங்கள் இருக்கின்றன. இந்த ஊராட்சி மன்றங்களில் 99 ஆயிரத்து 333 கிராம ஊராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான இடங்கள் உள்ளன.\nதமிழ்நாட்டில் உள்ளாட்சி மன்றங்களின் உறுப்பினர் மற்றும் தலைவர் போன்ற பதவிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல்களை தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் நடத்துகிறது.\nஊராட்சிப் பகுதிகளில் இருக்கும் வாக்காளர்கள் 'ஊராட்சி மன்ற உறுப்பினர்', 'ஊராட்சி மன்றத் தலைவர்', 'ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்' மற்றும் 'மாவட்ட ஊராட்சி உறுப்பினர்' என்று நான்கு பதவிகளுக்காக நான்கு வாக்குகளைப் பதிவு செய்கின்றனர்.\nபேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி வாக்காளர்கள்,'வார்டு உறுப்பினர்' பதவிகளுக்கு மட்டும் வாக்குகளைப் பதிவு செய்கின்றனர்.\nமாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி போன்ற நகர்ப்பகுதிகளுக்கான உள்ளாட்சி அமைப்புக்கென சில நிலைக்குழுகள் அமைக்கப்படும்.இந்த நிலைக்குழுவில் வரி மேல் முறையீட்டுக் குழு, நியமனக்குழு, ஒப்பந்தக்குழு போன்றவைகள் இருக்கும். இந்தக் குழுக்களுக்கு உள்ளாட்சி மன்றங்களுக்குத் தேர்வு செய்யப்பட்ட தலைவர், தலைவராக இருப்பார். உள்ளாட்சி அமைப்பின் ஆணையாளர்/செயல் அலுவலர் செயலாளராக் இருப்பார். இக்குழுவின் உறுப்பினர் பதவிகளுக்கு உள்ளாட்சி மன்றத்திற்கு உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டவர்களிலிருந்து சிலர் வாக்கெடுப்பின் மூலம் தேர்வு செய்யப்படுவர். மாநகராட்சி மற்றும் நகராட்சி மன்றங்களில் வரி மேல் முறையீட்டுக் குழு, நியமனக் குழு, ஒப்பந்தக் குழு போன்ற நிலைக்குழுக்கள் அமைக்கப்படும். பேரூராட்சிகளில் வரி மேல் முறையீட்டுக் குழு மற்றும் நியமனக்குழு ஆகிய நிலைக்குழுக்கள் அமைக்கப்படும்.\nவரி மேல் முறையீட்டுக் குழுதொகு\nவரி மேல் முறையீட்டுக் குழு தலைவர், செயலாளர் மற்றும் மூன்று அல்லது நான்கு உறுப்பினர்களைக் கொண்டிருக்கும். உள்ளாட்சிப் பகுதியில் வீடு, கடை போன்ற கட்டிடங்களுக்கான சொத்து வரி கூடுதலாக இருக்கிறது என்று கருதும் கட்டிட உரிமையாளர்கள், வரியைக் குறைக்கக் கோரி ஆணையாளர் அல்லது செயல் அலுவலருக்கு அளிக்கும் மனுக்கள் இந்த வரி மேல் முறையீட்டுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்படும். வரி மேல் முறையீட்டுக் குழு அந்த மனுக்களை ஆய்வு செய்து அந்த மனுவில் குறிப்பிடப்பட்ட கட்டிடத்திற்கான வரியைக் குறைக்கலாம் அல்லது முன்பு நிர்ணயிக்கப்பட்ட வரி சரியானது என முடிவு செய்யலாம்.\nநியமனக் குழு தலைவர், செயலாளர் மற்றும் ஒரு உறுப்பினரைக் கொண்டிருக்கும். உள்ளாட்சி அமைப்பின் பல்வேறு பணியிடங்களுக்கான பணியாளர்களைத் தேர்வு செய்வதற்கான அதிகாரத்தையும், அவர்களை பணியில் அமர்த்துவதற்குப் பரிந்துரை செய்யும் அதிகாரைத்தையும் இந்தக் குழு கொண்டுள்ளது.\nஒப்பந்தக் குழு தலைவர், செயலாளர் மற்றும் ஒரு உறுப்பினரைக் கொண்டிருக்கு���். உள்ளாட்சி அமைப்பின் பல்வேறு பணிகளுக்கான ஒப்பந்தங்களைத் தேர்வு செய்வதற்கான அதிகாரத்தையும், ஒப்பந்ததாரர்களை நியமனம் செய்வதற்கான அதிகாரைத்தையும் இந்தக் குழு கொண்டுள்ளது.\nபஞ்சாயத்து ராஜ் - பாகம் 1 - காணொலி (தமிழில்)\nபஞ்சாயத்து ராஜ் - பாகம் 2 - காணொலி (தமிழில்)\nபஞ்சாயத்து ராஜ் - பாகம் 3 - காணொலி (தமிழில்)\nபஞ்சாயத்து ராஜ் - பாகம் 4 - காணொலி (தமிழில்)\nபஞ்சாயத்து ராஜ் - பாகம் 5 - காணொலி (தமிழில்)\nபஞ்சாயத்து ராஜ் - பாகம் 6 - காணொலி (தமிழில்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 அக்டோபர் 2020, 11:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/Maruti_Alto_K10/Maruti_Alto_K10_LXI.htm", "date_download": "2021-01-26T01:19:33Z", "digest": "sha1:VO355RZT5O3CNEFKLAU277XBTDUAOGED", "length": 39268, "nlines": 570, "source_domain": "tamil.cardekho.com", "title": "மாருதி ஆல்டோ கே10 எல்எஸ்ஐ ஆன்ரோடு விலை (பெட்ரோல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமாருதி ஆல்டோ K10 எல்எஸ்ஐ\nbased on 34 மதிப்பீடுகள்\nமுகப்புபுதிய கார்கள்மாருதி கார்கள்ஆல்டோ கே10\nஆல்டோ கே10 எல்எஸ்ஐ மேற்பார்வை\nAlto K10 LXI மதிப்பீடு\nமாருதி ஆல்டோ கே10 எல்எஸ்ஐ இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 23.95 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 998\nஎரிபொருள் டேங்க் அளவு 35\nமாருதி ஆல்டோ கே10 எல்எஸ்ஐ இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் கிடைக்கப் பெறவில்லை\nதொடு திரை கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் கிடைக்கப் பெறவில்லை\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nஅலாய் வீல்கள் கிடைக்கப் பெறவில்லை\nfog lights - front கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ பின்பக்கம் கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ முன்பக்கம் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபயணி ஏர்பேக் கிடைக்கப் பெறவில்லை\nமாருதி ஆல்டோ கே10 எல்எஸ்��� விவரக்குறிப்புகள்\nஇயந்திர வகை k series பெட்ரோல் என்ஜின்\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு mpfi\nகியர் பாக்ஸ் 5 speed\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 35\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs iv\nமுன்பக்க சஸ்பென்ஷன் macpherson strut\nபின்பக்க சஸ்பென்ஷன் 3 link rigid\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை ventilated disc\nபின்பக்க பிரேக் வகை drum\nதரையில் அனுமதி வழங்கப்படாதது unladen (mm) 160\nசக்கர பேஸ் (mm) 2360\npower windows-front கிடைக்கப் பெறவில்லை\npower windows-rear கிடைக்கப் பெறவில்லை\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nகாற்று தர கட்டுப்பாட்டு கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ட்ரங் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் கிடைக்கப் பெறவில்லை\nட்ரங் லைட் கிடைக்கப் பெறவில்லை\nவெனிட்டி மிரர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க படிப்பு லெம்ப் கிடைக்கப் பெறவில்லை\nrear seat centre கை ஓய்வு கிடைக்கப் பெறவில்லை\ncup holders-rear கிடைக்கப் பெறவில்லை\nபின்புற ஏசி செல்வழிகள் கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nசீட் தொடை ஆதரவு கிடைக்கப் பெறவில்லை\nக்ரூஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nநேவிகேஷன் சிஸ்டம் கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் bench folding\nஸ்மார்ட் access card entry கிடைக்கப் பெறவில்லை\nகீலெஸ் என்ட்ரி கிடைக்கப் பெறவில்லை\nengine start/stop button கிடைக்கப் பெறவில்லை\nகிளெவ் பாக்ஸ் கூலிங் கிடைக்கப் பெறவில்லை\nவாய்ஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி charger கிடைக்கப் பெறவில்லை\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nடெயில்கேட் ஆஜர் கிடைக்கப் பெறவில்லை\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nluggage hook & net கிடைக்கப் பெறவில்லை\nபேட்டரி saver கிடைக்கப் பெறவில்லை\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி கிடைக்கப் பெறவில்லை\nleather இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nleather ஸ்டீயரிங் சக்கர கிடைக்கப் பெறவில்லை\nடிஜிட்டல் கடிகாரம் கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை கிடைக்கப் பெறவில்லை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\ndriving experience control இக்கோ கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nஉயரம் adjustable driver seat கிடைக்கப் பெறவில்லை\nventilated இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nfog lights - front கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nமழை உணரும் வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ டிபோக்கர் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nஅலாய் வீல்கள் கிடைக்கப் பெறவில்லை\nபவர் ஆண்டினா கிடைக்கப் பெறவில்லை\nடின்டேடு கிளாஸ் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க ஸ்பாயிலர் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nசன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\noutside பின்புற கண்ணாடி mirror turn indicators கிடைக்கப் பெறவில்லை\nintergrated antenna கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் garnish கிடைக்கப் பெறவில்லை\nபுகை ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nரூப் ரெயில் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 155/65 r13\nபிரேக் அசிஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nசென்ட்ரல் லாக்கிங் கிடைக்கப் பெறவில்லை\nபவர் டோர் லாக்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nanti-theft alarm கிடைக்கப் பெறவில்லை\nபயணி ஏர்பேக் கிடைக்கப் பெறவில்லை\nside airbag-front கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nடோர் அஜர் வார்னிங் கிடைக்கப் பெறவில்லை\nடிராக்ஷன் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அழுத்த மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nஆட்டோமெட்டிக் headlamps கிடைக்கப் பெறவில்லை\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nfollow me முகப்பு headlamps கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கேமரா கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் கிடைக்கப் பெறவில்லை\nknee ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\npretensioners & ஃபோர்ஸ் limiter seatbelts கிடைக்கப் பெறவில்லை\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க உதவி கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி கிடைக்கப் பெறவில்லை\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nசிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nபேச்சாளர்கள் முன் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க ஸ்பீக்கர்கள் கிடைக்கப் பெறவில்லை\nintegrated 2din audio கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு கிடைக்கப் பெறவில்லை\nப்ளூடூத் இணைப்பு கிடைக்கப் பெறவில்லை\nதொடு திரை கிடைக்கப் பெறவில்லை\nஉள்ளக சேமிப்பு கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nமாருதி ஆல்டோ கே10 எல்எஸ்ஐ நிறங்கள்\nall பிட்டுறேஸ் of எல்எக்ஸ்\nall பிட்டுறேஸ் of எல்எஸ்ஐ\nஆல்டோ k10 விஎக்ஸ்ஐ ags தேர்விற்குரியது Currently Viewing\nall பிட்டுறேஸ் of விஎக்ஸ்ஐ ags\nall பிட்டுறேஸ் of விஎக்ஸ்ஐ\n32.26 கிமீ / கிலோமேனுவல்\nall பிட்டுறேஸ் of எல்எஸ்ஐ சிஎன்ஜி\nஆல்டோ k10 எல்எஸ்ஐ சிஎன்ஜிCurrently Viewing\n32.26 கிமீ / கிலோமேனுவல்\nஎல்லா ஆல்டோ k10 வகைகள் ஐயும் காண்க\nSecond Hand மாருதி ஆல்டோ K10 கார்கள் in\nமாருதி ஆல்டோ k10 விஎக்ஸ்ஐ\nமாருதி ஆல்டோ k10 எல்எஸ்ஐ\nமாருதி ஆல்டோ k10 விஎக்ஸ்ஐ\nமாருதி ஆல்டோ k10 விஎக்ஸ்ஐ\nமாருதி ஆல்டோ k10 விஎக்ஸ்ஐ\nமாருதி ஆல்டோ k10 விஎக்ஸ்ஐ\nமாருதி ஆல்டோ k10 விஎக்ஸ்ஐ\nமாருதி ஆல்டோ k10 எல்எஸ்ஐ\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nமாருதி ஆல்டோ கே10 வாங்கும் முன் படிக்க வேண்டிய செய்தி\nமாருதி சுசூகி ஆல்டோ கே 10 AMT - நிபுணர் விமர்சனம்\nஆல்டோ கே10 எல்எஸ்ஐ படங்கள்\nஎல்லா ஆல்டோ k10 படங்கள் ஐயும் காண்க\nமாருதி ஆல்டோ கே10 வீடியோக்கள்\nஎல்லா ஆல்டோ k10 விதேஒஸ் ஐயும் காண்க\nமாருதி ஆல்டோ கே10 எல்எஸ்ஐ பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா ஆல்டோ k10 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஆல்டோ k10 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nமாருதி ஆல்டோ கே10 செய்திகள்\nகார் விற்பனையை அதிகரிக்க உதவும் மழை\nஜெய்ப்பூர்: மோட்டார் சைக்கிள் வசதியானது என்ற கருத்தை நாம் எல்லாரும் ஏற்றுக் கொள்ளக் கூடியதே. ஆனால் அதற்குரிய சில தன்மைகள் அவற்றில் இருந்தால் மட்டுமே அது உண்மையாகும். கடந்த மாத விற்பனை திட்ட மதிப்பீட\nஎல்லா மாருதி செய்திகள் ஐயும் காண்க\nமாருதி ஆல்டோ கே10 மேற்கொண்டு ஆய்வு\nஎல்லா மாருதி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 08, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 22, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 10, 2022\nஎல்லா உபகமிங் மாருதி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://thamilkural.net/newskural/mainnews/113204/", "date_download": "2021-01-26T01:55:14Z", "digest": "sha1:UHIZECUBXVEYEEMZNWKBSHLO35EVKFAY", "length": 10369, "nlines": 155, "source_domain": "thamilkural.net", "title": "மட்டக்களப்பில் வெள்ளத்தினால் 4639 பேர் பாதிப்பு! - தமிழ்க் குரல்", "raw_content": "\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nHome செய்திக்குரல் பிரதான செய்திகள் மட்டக்களப்பில் வெள்ளத்தினால் 4639 பேர் பாதிப்பு\nமட்டக்களப்பில் வெள்ளத்தினால் 4639 பேர் பாதிப்பு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் கடும் மழையினால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் 5 பிரதேச செயலகப்பிரிவுகளில் 1452 குடும்பங்களைச்சேர்ந்த 4639 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 3 முகாம்களில் 89 குடும்பங்களைச் சேர்ந்த 267 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளதுடன் 4 வீடுகள் சேதமடைந்துள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன் தெரிவித்தார்.\nகடந்த 3 தினங்களாக தொடர்ந்து கடும் மழை பெய்துவருகின்றதையடுத்து தாழ் நிலப்பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இந்த வெள்ளத்தினால் ஏறாவூர்பற்று பிரதேச செயலகப்பிரிவில் 675 குடும்பங்களைச்சேர்ந்த 2027 பேரும், காத்தான்குடி பிரதேச செயலகப்பிரிவில் 401 குடும்பங்களைச் சேர்ந்த 1477 பேரும், மண்முணைப்பற்று பிரதேச செயலகப்பிரிவில் 147 குடும்பங்களைச் சேர்ந்த 455 பேரும். மண்முணை தெற்கு ,மேற்கு பிரதேச செயலகப்பிரிவில் 68 குடும்பங்களைச் சேர்ந்த 198 பேரும் போரதீவு பிரதேச செயலகப்பிரிவில் 162 குடும்பங்களைச் சேர்ந்த 482 பேர் உட்பட 4639 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nவெல்லாவெ��ி பிரதேசத்தில் 3 முகாம்களில் 89 குடும்பங்களைச் சேர்ந்த 267 பேர் ஆலயங்களிலும் மற்றும் பாலர் பாடசாலை கட்டிடத்தில் தங்கவைக்கப்பட்டு உணவு வழங்கப்பட்டு வருகின்றனர். இதேவேளை ஏறாவூர்பற்று, காத்தான்குடி, மண்முணைப்பற்று, மண்முண தெற்கு ,மேற்கு பிரதேச செயலகப் பிரிவில் தலா ஒவ்வொரு வீடுகள் உட்பட 4 வீடுகள் சேதமடைந்துள்ளது.\nதொடர்ந்து பெய்துவரும் கடும் மழையினால் குளங்களில் நீர் மட்டம் உயர்ந்துள்ளதையடுத்து உன்னிச்சை குளத்தின் 3 வான்கதவுகள் 5 அடி உயரத்துக்கும், நவகிரி குளத்தின் 2 வான்கதவுகள் 5 அடி உயரத்துக்கும், உறுகாமம் குளத்தின் 2 வான்கதவுகள் 8 அடி உயரத்துக்கும் திறந்து விடப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.\nPrevious articleமாடுகளை தேடிச் சென்ற தமிழ் பண்ணையாளர்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட சில விசமிகள்\nNext articleமேலும் 274 பேர் சற்று முன்னர் அடையாளம்\nஅரசை வீட்டுக்குத் துரத்தியடிக்கும் காலம் நெருங்கிவிட்டது\n – சஜித் அணி கருத்து\nதமிழரசு கட்சிக்கும் துரோகம் செய்யும் சுமந்திரன்\n2020: இந்த ஆண்டு எதன் அடையாளம்\nஐ.நாவுக்கு அடிபணிய வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லையாம்: கெஹலிய கூறுகின்றார்\nகோட்டாவின் ஆணைக்குழு கண்துடைப்பு நாடகம் – சஜித் அணி விளாசல்\nசுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டிக்க வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/271-chinna-kili-tamil-songs-lyrics", "date_download": "2021-01-26T03:28:35Z", "digest": "sha1:3JDY57LGNGN74TXAXKTIFRP7VWUHCGSJ", "length": 4450, "nlines": 88, "source_domain": "www.tamilpaa.com", "title": "Chinna Kili songs lyrics from Chinna Kounder tamil movie", "raw_content": "\nபெண் : சின்ன கிளி வண்ண கிளி சேதி சொல்லும் செல்ல கிளி கூண்டுக்குள்ள வைச்சதாரு சொல்லு கிளியே\nசின்ன கிளி வண்ண கிளி சேதி சொல்லும் செல்ல கிளி கூண்டுக்குள்ள வைச்சதாரு சொல்லு கிளியே\nயாரு யாரு அது யாரு அவர் பேரு பேரு என்ன பேரு\nயாரு யாரு அது யாரு அவர் பேரு பேரு என்ன பேரு\nசின்ன கிளி வண்ண கிளி சேதி சொல்லும் செல்ல கிளி கூண்டுக்குள்ள வைச்சதாரு சொல்லு கிளியே (இசை)\nஆண் : சின்ன கிளி வண்ண கிளி சேதி சொல்லும் செல்ல கிளி என்னுடைய பேரை கேட்டதாரு கிளியே\nசின்ன கிளி வண்ண கிளி சேதி சொல்லும் செல்ல கிளி என்னுடைய பேரை கேட்டதாரு கிளியே\nயாரு யாரு அது யாரு\nஅவ பேரு என்ன அதை கூறு\nயாரு யாரு அது யாரு\nஅவ பேரு என்ன அதை கூறு\nசின்ன கிளி வண்ண கிளி சேதி சொல்லும் செல்ல கிளி என்னுடைய பேரை கேட்டதாரு கிளியே...(இசை)\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nTags: Chinna Kounder Songs Lyrics சின்னக் கவுண்டர் பாடல் வரிகள் Chinna Kili Songs Lyrics சின்ன கிளி பாடல் வரிகள்\nNaan Sirithal (நான் சிரித்தால்)\nSoorarai Pottru (சூரரைப் போற்று)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.kaniyam.com/robotics-visual-tracking/", "date_download": "2021-01-26T02:05:02Z", "digest": "sha1:6NWAUNV2O6KVOSTUGD4N3YWPLAJAU23O", "length": 14950, "nlines": 210, "source_domain": "www.kaniyam.com", "title": "எளிய தமிழில் Robotics 16. பார்வை மூலம் பின்தொடர்தல் (Visual Tracking) – கணியம்", "raw_content": "\nஎளிய தமிழில் Robotics 16. பார்வை மூலம் பின்தொடர்தல் (Visual Tracking)\nPython, Robotics, Tamil, இரா. அசோகன், கணியம், பைத்தான்\nஇந்த இணைப்பில் ஒருவர் ஆன்ட்ராய்டு திறன்பேசியின் புகைப்படக் கருவியை வைத்து ஒரு பொருளை அடையாளம் கண்டு அதைப் பின்தொடர்தல் திட்டத்தை செயல்படுத்தி விவரங்கள் கொடுத்துள்ளார். இதை இயக்கும் நுண்கட்டுப்படுத்தி அர்டுயினோ. அர்டுயினோ மற்றும் திறன் பேசியைத் தவிர மற்ற பாகங்கள் வாங்க செலவு சுமார் ரூபாய் 5000 என்கின்றார். இந்த செயலி ப்ளுடூத் ஊடலை வழியாகக் காணொளியைக் கணினிக்கு அனுப்புகிறது. இந்தக் காணொளியிலிருந்து நமக்குத் தேவையான உருவத்தை நாம் அடையாளம் காண வேண்டும். இதற்கு ஓப்பன் சிவி (OpenCV) என்ற திறந்த மூல மென்பொருளைப் பயன்படுத்துகிறோம்.\nஆன்ட்ராய்டு திறன்பேசியின் நிழல்படக் கருவி மூலம் பார்த்துப் பின்தொடர்தல்\n“கண்காணிக்கும் பொருள் எங்கெல்லாம் செல்கிறதோ அங்கெல்லாம் நிழல்படக்கருவி திரும்பிப் பார்க்க வேண்டும் என்பது என்னுடைய முதல் குறிக்கோள். ஒரு நாய் பந்தைத் துரத்தி ஓடுவது போல கண்காணிக்கும் பொருள் போகுமிடமெல்லாம் என் எந்திரன் பின்னால் ஓட வேண்டும் என்பது என்னுடைய இரண்டாம் குறிக்கோள். எந்திரனின் தலையிலுள்ள நிழல்படக்கருவி திரும்பக்கூடிய அமைப்பில் பொருத்தப்பட்டுள்ளது. ஆகவே இதனால் இடமும், வலமும், மேலும், கீழும் தலையைத் திருப்பிப் பார்க்க முடியும்.”\nஒரு குழப்பமான சூழலில் நகரும் பொருளைத் தொடர்ந்து கண்காணித்தல்\nஎந்திரன் திறனளவிடல் (Robot Benchmark) என்ற இந்த இணைய தளத்தில் நாம் இதற்கு முந்தைய பயிற்சிகளைச் செய்தபின்னர் இதைச் செய்வது நன்று. ஒரு அய்போ (Aibo) எந்தி��னை பொருட்கள் சிதறிக் கிடக்கும் குழப்பமான சூழலில் நகரும் ஒரு ரப்பர் வாத்தைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்பதுதான் சவால்.\nநகரும் ரப்பர் வாத்தைக் கண்காணித்தல்\nநிரலாக்க மொழி பைதான். நிழற்படக் கருவி பொருத்தப்பட்டிருக்கும் எந்திரன் மாதிரியானது நாய் உருவம் கொண்ட சோனி ஐபோ ஈஆர்எஸ் -7 (Sony Aibo ERS-7) ஆகும். இதனால் தன் தலையைத் திருப்பி எத்திசையிலும் பார்க்க முடியும். மற்றும் நாம் கண்காணிக்க வேண்டிய இலக்குப் பொருள் ஒரு மஞ்சள் வண்ண ரப்பர் வாத்து ஆகும்.\nஎந்திரனில் வலது சுட்டியை சொடுக்கி காட்சி சாளரத்தைத் திறக்க முடியும். எந்திரன் பார்க்கும் திசையில் நிழற்படக் கருவிக்குத் தெரியும் காட்சி இந்த சாளரத்தில் தெரியும்.\nஇந்தத் திறன் அளவிடல் 2 நிமிடங்கள் மற்றும் 20 விநாடிகள் நீடிக்கும். ரப்பர் வாத்தைத் தொடர்ந்து கண்காணிக்கும் விகிதத்தை வைத்து செயல்திறனுக்கு மதிப்பெண் அளிக்கப்படுகிறது. அதாவது எத்தனை சதவிகித சட்டகங்களில் நிழல்பட மையத்தில் நாம் கண்காணிக்கும் பொருள் பதிவு செய்யப்பட்டது என்பதுதான் செயல் திறன் அளவு.\nவெற்றி விகிதத்தை மேம்படுத்துவது எப்படி\nமுக்கிய இலக்கை இரண்டு தனிப் பணிகளாகப் பிரித்துக் கொள்ளலாம். முதல் பணி நிழற்படக் கருவியில் இலக்குப் பொருளைத் துல்லியமாகக் கண்டறிதல். இரண்டாவது பணி நிழற்படக் கருவியை அகலவாட்டிலும் உயரவாட்டிலும் திருப்பி இலக்குப் பொருளைப் படத்தின் மையத்திலேயே இருக்குமாறு பார்த்துக் கொள்ளுதல்.\nஇத்தொடரில் அடுத்த கட்டுரை: எந்திரன் கட்டுப்படுத்திகள்\n குறைந்த செலவில் ஷான்க்பாட் (Shonkbot)\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஎளிய தமிழில் CSS (6)\nஎளிய தமிழில் Python (12)\n PHP பயில python python in tamil ruby Science scrum software testing in tamil tamil Thamizh G training video Wordpress அறிவியல் எளிய தமிழில் PHP எளிய தமிழில் PHP பயில எளிய தமிழில் Python எளிய தமிழில் wordpress கட்டற்ற மென்பொருள் கணியம் 23 சாப்ட்வேர் டெஸ்டிங் தமிழில் PHP கற்க தமிழ் தொடர்கள் பைத்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AE%E0%AE%BE/%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE", "date_download": "2021-01-26T02:58:53Z", "digest": "sha1:IO6MA3NFV3FEUKB32BDE4QGQTGLPZRDD", "length": 11301, "nlines": 159, "source_domain": "gttaagri.relier.in", "title": "லாபம் தரும் மா – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஅதிக மகசூல் தரும் மா வளர்த்து விவசாயிகள் அதிக லாபம் ஈட்டலாம் என்று ஆரணி வேளாண்மை உதவி இயக்குநர் ஏ.எம்.சாந்தி அறிவுறுத்தியுள்ளார்.\nநீலம், பெங்களூரா, நடுச்சாலை, செந்தூரா, ஹிமாயூதின், காலேபாடு, ருமானி, மல்கோவா, பையூர் -1, அல்போசா சிந்து.\nபெரியகுளம் -1, மல்லிகா, அமரப்பாலி, மஞ்சிரா, அர்கா அருணா, அர்கா புனீத், அர்கா நீல்கிரன், சிந்து சேலம், பெங்களூரா.\nநல்ல வடிகால் வசதி கொண்ட செம்மண் நிலம். மா பயிர் செய்வதற்கு ஏற்றதாகும் மண்ணின் கார அமிலத் தன்மை 6.5 முதல் 8 வரை இருக்க வேண்டும். மா நட ஜூலை முதல் டிசம்பர் வரை ஏற்ற பருவமாகும்.\nநிலத்தை நன்கு உழது பின்பு 1 மீட்டர் நீளம், 1 மீட்டர் அகலம், 1 மீட்டர் ஆழம் உள்ள குழிகளை செடிகள் நடுவதற்கு 15 நாள்களுக்கு முன்னர் வெட்டி, பின்னர் குழி ஓன்றுக்கு 10 கிலோ தொழுஉரம், 100 கிராம் லின்டேன் உடன் மேல் மண் நன்கு கலக்கப்பட்டு குழியின் முக்கால் பாகம் வரை மூட வேண்டும்.\nஓட்டுச் செடிகளை குழிகளின் மத்தியில் நட வேண்டும் செடிக்குச்செடி 6 முதல் 10 மீட்டர் வரை இடைவெளி விட வேண்டும். அடர் நடவு முறையினை (10 ஷ் 5 மீ) அல்போன்சா, பங்கனப்பள்ளி, மல்லிகா போன்ற ரகங்களில் பின்பற்றலாம்.\nசெடிகள், நன்றாக வளரும் வரை அடிக்கடி நீர்ப் பாய்ச்ச வேண்டும்.\nமேலும் பயிறு வகைகள், நிலக்கடலை, காய்கறிகள் போன்றவற்றை ஊடுபயிராகப் பயிரிடலாம். ஒரு மரத்துக்கு ஒரு கிலோ உரமிட வேண்டும்.\nஉரங்களை செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் செடிகளின் வயதிற்கேற்ப செடிகளின் அடிப் பாகத்திலிருந்து 45 முதல் 90 செ.மீ தூரத்தில் இட்டு, பின் அவற்றை மூடி நீர்ப் பாய்ச்ச வேண்டும்.\nஒரு ஹெக்டருக்கு இட வேண்டிய சத்துக்கள் (கிலோ ஒரு மரத்துக்கு) முதல் வருடத்துக்கு தழை 0.2, மணி 0.2, சாம்பல் 0.3, 6 வருடங்களுக்குப் பிறகு தழை 1, மணி 1, சாம்பல் 1.5. காம்ப்ளக்ஸ் 10:26:26 அளவிலும் இட வேண்டும்.\nயூரியா இட வேண்டிய அளவு (கிலோ ஒரு மரத்துக்கு) முதலாம் ஆண்டும், வருடந்தோறும் காம்ப்ளக்ஸ் 12, யூரியா 0.2, 6 வருடங்களுக்குப் பிறகு காம்ப்ளக்ஸ் 4.0, யூரியா 1.3, பொட்டாஷ் 0.840.\nவருடத்துக்கு ஒரு முறை ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் நெருக்கமாக உள்ள கிளைகளை வெட்டிவிட்டு ��ரோக்கியமான கிளைகளை மட்டும் வளரவிட வேண்டும். பிஞ்சுகள் உதிர்வது தடுக்கப்பட்டு காய்ப்பிடிப்பு அதிகரிக்க என். ஏ.ஏ. என்ற வளர்ச்சி ஊக்கி ஒரு மில்லி மருந்தை 50 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.\nபிப்ரவரி மாதத்தில் பூ பூக்காத மரங்களுக்கு 0.5 சத யூரியா கரைசல் அல்லது 1 சதவீத பொட்டாசியம் நைட்ரேட் கரைசல் தெளிக்க வேண்டும்.\nஅசுவினி செதில் பூச்சி, தண்டு துளைப்பான், பழம் ஈ, சாம்பல் நோய், இலைப்புள்ளி, கரும்பூஞ்சாண் நோய் போன்றவற்றுக்கும் அதிகாரிகள் பரிந்துரைகளின்படி மருந்துகள் தெளிக்க வேண்டும்.\nமார்ச் முதல் ஜூன் வரை அறுவடை செய்யலாம்.\nரகத்துக்கேற்பவும், நடப்படும் இடைவெளிக்கேற்பவும் மகசூல் வேறுபடும்\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nபிளாஸ்டிக் பையைவிட காகிதப் பை நல்லதா\n← கொய்யாக் கன்றுகள் விற்பனை\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://murasu.in/british-parliamentary-group-headed-by-mp-debbie-abrahams-received-money-for-pok-trip/", "date_download": "2021-01-26T03:19:40Z", "digest": "sha1:HIPY57YRW6FV6DJSGZHIDNWD5DB3PB5Q", "length": 15155, "nlines": 144, "source_domain": "murasu.in", "title": "இந்தியாவுக்கு எதிராக பிரசாரம் மேற்கொள்ள பாகிஸ்தானிடம் இருந்து பணம் பெற்ற பிரிட்டன் எம்.பி – Murasu News", "raw_content": "\nமீண்டும் பதற்றம்: ஸ்ரீநகர்-லே சாலையை கட்டுப்பாட்டில் எடுத்தது இராணுவம்\nவீரர்களின் இறப்பிற்கு காரணமாக பயங்கரவாதிகளை வேட்டையாடிய வீரர்கள்\nஹேக் செய்யப்பட்ட பாகிஸ்தான் செய்தி சேனல் – திரையில் தோன்றிய இந்திய தேசியக்கொடி\nசவுரவ் கங்குலியின் சகோதரருக்கு கொரோனா, வீட்டு தனிமைப்படுத்தலில் கங்குலி\nகிரிக்கெட் வீரர் குசால் மெண்டிஸ் கைது\nT20 உலகக்கோப்பை போட்டிகள் தள்ளிவைக்கப்படும்.\nகிரிக்கெட் வீரர் குசால் மெண்டிஸ் கைது\nமாஸ்க் அணியாவிட்டால் 6 மாதம் சிறை: உத்தரகண்ட் அரசு அதிரடி\nT20 உலகக்கோப்பை போட்டிகள் தள்ளிவைக்கப்படும்.\nவீரர்களுக்கேற்றாற்போல விதிகளை மாற்றும் தேர்வுக்குழு – குற்றம் சாட்டும் ஹர்பஜன்சிங்\nஇந்து என்ற ஒரே காரணத்திற்காக மற்ற வீரர்களால் புறக்கணிக்கப்பட்ட ஒதுக்கப்பட்ட பாக்கிஸ்தானிய கிரிக்கெட் வீரர்\nவீரர்களுக்கேற்றாற்போல விதிகளை மாற்றும் தேர்வுக்குழு – குற்றம் சாட்டும் ஹர்பஜன்சிங்\nஇந்தியாவுக்கு எதிராக பிரசாரம் மேற்கொள்ள பாகிஸ்தானிடம் இருந்து பணம் பெற்ற பிரிட்டன் எம்.பி\nஇந்தியாவுக்கு எதிராக பிரசாரம் மேற்கொள்ள பாகிஸ்தானிடம் இருந்து பணம் பெற்ற பிரிட்டன் எம்.பி\nஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயணம் மேற்கொள்ளவும், இந்தியாவுக்கு எதிராக பிரசாரம் மேற்கொள்ள பிரிட்டன் எம்.பி டெபி ஆப்ரகாம்ஸ், பாகிஸ்தான் அரசிடம் இருந்து பணம் பெற்றது அம்பலமாகியுள்ளது.\nமத்திய அரசு கடந்தாண்டு ஜம்மு – காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய, 370வது சட்டப்பிரிவை நீக்கி, மாநிலத்தை, இரண்டு யூனியன் பிரதேசங்களாக அறிவித்தது. இதையடுத்து, பல பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு, ஐரோப்பிய நாடான, பிரிட்டனில் உள்ள தொழிலாளர் கட்சி எம்.பி., டெபி ஆப்ரகாம்ஸ், கடும் எதிர்ப்பு தெரிவித்தார். பிரிட்டன் பார்லிமென்டில், காஷ்மீர் விவகார ஆலோசனை குழு தலைவராக இருக்கும் அவர், இந்திய அரசுக்கு எதிராக பிரசாரம் மேற்கொண்டு வந்தார். பாக்.,உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐக்கும் டெபி ஆப்ரகாம்ஸ்க்கும் நெருக்கமான தொடர்பு உண்டு என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது.\nகடந்த பிப்ரவரி மாதம் துபாயில் இருந்து டில்லிக்கு வந்த அவரிடம் முறையான, ‘விசா’ இல்லை எனக் கூறிய அதிகாரிகள், இந்தியாவிற்குள் அனுமதிக்காமல், திருப்பி அனுப்பினர். இந்நிலையில், டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள செய்தியில், காஷ்மீரில் நடக்கும் மனித உரிமை மீறல்களை முன்னிலைப்படுத்த அமைக்கப்பட்ட பிரிட்டன் அனைத்து கட்சி பார்லி.,குழு, பாகிஸ்தானிடம் இருந்து ரூ. 30 லட்சம் பணமாக பெற்றுள்ளது. பிரிட்டன் அனைத்து கட்சி பார்லி.,குழு உறுப்பினர் பதிவேட்டில், 1,500 பவுண்டுக்கும் மேல் பணம் பெறப்பட்டுள்ளதாக, இதன் மூலம் நன்மை அடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nகாஷ்மீர் விவகாரத்துக்கான பிரிட்டன் அனைத்து கட்சி பார்லி., குழு, பிப்.18 முதல் 22 வரை ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள, பிப்.18ம் தேதி பாக்., ரூபாய் மதிப்பில், ரூ. 29.7 லட்சம் மற்றும் ரூ.31.2 லட்சத்தை பாகிஸ்தான் அரசிடம் இருந்து பெற்றுள்ளது. இந்தியாவுக்குள் உரிய விசா இல்லாமல் நுழைய முயன்ற அவரை மத்திய அரசு திருப்பி அனுப்பிய நிலையில், பாகிஸ்தான் சென்ற டெபி ஆப்ரகாம்ஸ், பாக்., பிரதமர் இம்ரான் கானை சந்தித்து பேச்சு நடத்தினார். அதன் பின்னரே, ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பகுதிகளுக்கு அவர் சென்றார். பிரிட்டன் பார்லி., குழுவில் இடம்பெற்றிருந்த தொழிலாளர் மற்றும் கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த எம்.பிக்கள் சிலர் பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nகாஷ்மீரில் பாஜக பிரமுகர் அவரது தந்தை மற்றும் சகோதரர் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை\nபட்டினம்காத்தானில் பரபரப்பு தேர்தல் பிரச்சாரம்\nடிக்டாக், ஷேர்இட், ஹலோ உள்ளிட்ட 59 சீன ஆப்களுக்கு தடை – சீனா கவலை\nPrevious Previous post: திட்டக்குடி தொகுதி திமுக எம்.எல்.ஏ. கணேசனுக்கு கொரோனா தொற்று\nNext Next post: வேலூர் தொகுதி திமுக எம்எல்ஏ கார்த்திகேயனுக்கு கொரோனா\nமீண்டும் பதற்றம்: ஸ்ரீநகர்-லே சாலையை கட்டுப்பாட்டில் எடுத்தது இராணுவம்\nவீரர்களின் இறப்பிற்கு காரணமாக பயங்கரவாதிகளை வேட்டையாடிய வீரர்கள்\nபாகிஸ்தான் எல்லையோரம் இந்திய விமானப்படை தளபதி தீடிர் விசிட்\nபிளாஸ்மா தானம் முதல் இறுதி சடங்கு வரை: கொரோனா போரில் ஆர்.எஸ்.எஸ்., பங்களிப்பு\nசீனாவுடன் போரை விரும்பும் 59% இந்தியர்கள்\nரமேஷ் குமார் on டிக் டாக், ஹலோ, யுசி பிரவுசர் உள்ளிட்ட 59 சீன “ஆப்”களுக்கு இந்தியாவில் தடை\nSandy on திமுக எம்.எல்.ஏ., வசந்தம் கார்த்திகேயனுக்கு கொரோனா\nமாணிக்கம் on அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா – சென்னை ஆஸ்பத்திரியில் சிகிச்சை\nSelvaraj illavarasu on ஜார்கண்ட் தேர்தல் – ஜார்கண்ட் முக்திமோட்சா காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெற்று ஆட்சிஅமைக்கிறது\nN.K SYSTEMS on பட்டினம்காத்தானில் பரபரப்பு தேர்தல் பிரச்சாரம்\nமுரசு செய்திகள் – இணையம் வழி செய்திகளை சுடச் சுட மக்களுக்கு கொண்டுசெல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த முரசு இணையதளம் பல்வேறு செய்திகளையும், பல்வேறு செய்தியாளர்கள், எழுத்தாளர்களது கட்டுரைகளையும் வெளியிடுவதற்காக துவக்கப்பட்டுள்ளது.\nஇங்கு வெளியிடப்பட்டுள்ள செய்திகள் யாவும் பிற செய்தி நிறுவனங்களால் வெளியிடப்பட்டு உறுதிசெய்யப்பட்டவை. ஆதலால் Murasu.in இந்த செய்திகளுக்குப் பொறுப்பாகாது. Terms&Condition\nமீண்டும் பதற்றம்: ஸ்ரீநகர்-லே சாலையை கட்டுப்பாட்டில் எடுத்தது இராணுவம்\nவீரர்களின் இறப்பிற்கு காரணமாக பயங்���ரவாதிகளை வேட்டையாடிய வீரர்கள்\nபாகிஸ்தான் எல்லையோரம் இந்திய விமானப்படை தளபதி தீடிர் விசிட்\nபிளாஸ்மா தானம் முதல் இறுதி சடங்கு வரை: கொரோனா போரில் ஆர்.எஸ்.எஸ்., பங்களிப்பு\nசீனாவுடன் போரை விரும்பும் 59% இந்தியர்கள்\nஅமெரிக்காவில் டிக்டாக், தடை – அதிபர் டிரம்ப் அதிரடி உத்தரவு\nராமர் கோவில் கட்டுமானத்திற்கு ரூ. 18.60 கோடி நிதி திரட்டிய ஆன்மிக தலைவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/no-place-ops-tn-govt-s-dipr-site-215252.html", "date_download": "2021-01-26T03:51:25Z", "digest": "sha1:77VS4O5ZOSCI4D6Y5XWUTBKFM5DVH6CT", "length": 18169, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "\"அம்மா என்றழைக்காத உயிரில்லையே\"... இன்னும் ஜெ. புகழ் பாடும் செய்தித்துறை! | No place for OPS in TN Govt's DIPR site - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் குடியரசு தின விழா சசிகலா கட்டுரைகள் திமுக அதிமுக\nஸ்மார்ட்டிவிகள் வாங்க ஐடியா இருக்கா: இதோ அமேசான் கிரேட் ரிபப்ளிக் தின விற்பனை\nமுன்கூட்டியே கிளம்பிய டிராக்டர்கள்.. தடுப்புகளை தகர்த்த விவசாயிகள்.. டெல்லி எல்லையில் பதற்றம்\nசென்னை மெரினா சாலையில் தேசிய கொடியேற்றினார் ஆளுநர்.. வீர தீர விருதுகளை வழங்கிய முதல்வர்\nபண்ருட்டியில் மீண்டும் போட்டி...வீடு பால்காய்ச்சி தேர்தல் பணிகளை ஜரூராக தொடங்கிய 'தவாக' வேல்முருகன்\nஇறந்தவருக்கு பால் ஊற்ற போனபோது.. சூழ்ந்து தாக்கிய தேனீக்கள்.. விஷம் ஏறி ஒருவர் பலி.. 20 பேர் காயம்\n\"ஆபரேஷன் பனிச் சிறுத்தை..\" கல்வான் மோதலில் நடந்தது என்ன.. முதல் முறையாக மத்திய அரசு வெளியிட்ட தகவல்\nஅப்துல் ஜபாருக்கு கோட்டை அமீர் விருது.. மருத்துவர் பிரகாஷுக்கு அண்ணா பதக்கம்- தமிழக அரசு\n\\\"சின்னம்மா\\\" வர போகிறார்.. \\\"அந்த 6 பேர்\\\".. செம குஷியாமே.. எடப்பாடியாருக்கு எகிறும் டென்ஷன்\nதரமில்லாமல் போன எடப்பாடியார்.. ஜெயலலிதாவுக்கு புகழாரம்.. ஸ்டாலிலின் புது டிரெண்ட்\nஜெயலலிதாவின் வேதா இல்லத்தை மக்கள் பார்வையிட 28 முதல் அனுமதி - அமைச்சர் அறிவிப்பு\n\\\"சென்ட்டிமென்ட்\\\".. அதே இடம்.. அதே பாணி.. \\\"அவரை\\\" போலவே... வரிந்து கட்டி களம் இறங்கிய எடப்பாடியார்\nபுயலென சுழன்றடித்த \\\"சசிகலா\\\".. டிவிட்டர் டிரெண்டிங்கில் முதலிடம்\nஓஹோ இதுதான் விஷ��மா.. சசிகலா ரிலீஸ் நாளில் ஜெயலலிதா நினைவிடம் திறப்பு ஏன்\nMovies பிரியா ஆனந்தின் க்யூட்டான படுக்கையறை செல்ஃபி.. திணறும் இணையதளம்\nAutomobiles இந்தியாவில் இப்படிப்பட்ட டுகாட்டி பைக் விற்பனைக்கு வருகிறதா\nLifestyle இன்றைய ராசிப்பலன் 26.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப்பெரிய நிதி நன்மையைப் பெற வாய்ப்பிருக்காம்…\nFinance 5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..\nSports ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு\nEducation ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n\"அம்மா என்றழைக்காத உயிரில்லையே\"... இன்னும் ஜெ. புகழ் பாடும் செய்தித்துறை\nசென்னை: தமிழக அரசின் இணையதளங்களில் இன்னும் ஜெயலலிதா முழுமையாக அகலவில்லை. அவரது அப்பீல் மீதான தீர்ப்பு வரும் வரை இதே நிலைதான் தொடரும் போலத் தெரிகிறது. ஒவ்வொரு இணையதளத்திலும் ரொம்பவே யோசித்து யோசித்துத்தான் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் படத்தை சேர்த்து வருகின்றனர், ஜெயலலிதாவை நீக்கி வருகின்றனர். ஆனால் செய்தி விளம்பரத்துறையிலோ, மருந்துக்குக் கூட பன்னீர் செல்வத்தின் படம் இல்லை. மாறாக ஜெயலலிதாதான் பிரமாண்டமாக காட்சி தருகிறார்.\nதளத்தின் முகப்பிலிருந்து இடம் பெற்றுள்ள அனைத்துப் படங்களிலும் ஜெயலலிதாதான் உள்ளார்.\nஇந்த செய்தித்துறை தளத்தில் முதல்வர் ஜெயலலிதா என்றுதான் போடப்பட்டுள்ளது. ஜெயலலிதா தொடர்பான செய்திகளும், படங்களுமே இடம் பெற்றுள்ளன.\nபல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்தது, நிதியுதவி அளித்தது உள்ளிட்ட படங்கள்தான் இடம் பெற்றுள்ளன.\nமுதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் பெயரோ, படமோ, அவர் குறித்த செய்திகளோ இல்லை. இத்தனைக்கும் அரசின் திட்டங்களையும், செயல்பாடுகளையும் மக்களிடம் கொண்டு செல்லும் முக்கியப் பணி இந்தத் துறையிடம் உள்ளது. ஆனால் அந்தத் துறையோ தவறான தகவல்களுடன் காணப்பட்டது.\nஇந்த துறைதான் முதல்வர், அமைச்சர்களின் அதிகாரப்பூர்வ படங்களை அனுப்பி வைக்க வேண்டும். ஆனால் இத்துறையின் இணையதளத்திலேயே தப்புத் தப்பான படங்கள�� இடம் பெற்றிருந்தது ஆச்சரியமாக உள்ளது.\nமருந்துக்குக் கூடமுதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் படத்தைப் போடாமல் இருப்பது பெரும் அதிர்ச்சியாக உள்ளது. குறைந்தது ஒரு பாஸ்போர்ட் சைஸ் படமாவது போட்டிருக்கலாம். ஆனால் அது கூட இல்லை. அவர் அமைச்சராக இருந்தபோது எடுத்த படத்தைக் கூட பார்க்க முடியவில்லை என்றால் எந்த அளவுக்கு ஓ.பன்னீர் செல்வத்தை செய்தித்துறை புறக்கணித்துள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம்.\nஜனவரி 27-ம் தேதி ஜெயலலிதா நினைவிடம் திறப்பு... முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் விழா..\nடி. குண்ணத்தூரில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்கு கோயில் - ஜன.30ல் முதல்வர் தலைமையில் கும்பாபிஷேகம்\nவெளிவரும் சசிகலா.. அடுத்த 6 ஆண்டு மீண்டும் வனவாசம்.. கழகத்தில் ஏற்படுமா கலகம்.. நடக்கப் போவது என்ன\nபெற்ற உதவியை மறந்து... என்னை பற்றி ஏளனம் பேச எப்படி மனம் வருகிறது..\nஜெயலலிதா செலுத்த வேண்டிய வரி பாக்கி எவ்வளவு - வருமானவரித்துறை பதில் தர ஹைகோர்ட் உத்தரவு\nஅதிர வைத்த திருமணம்.. சின்ன எம்ஜிஆர் பட்டம்.. ஜெயலலிதாவே \\\"நொந்து\\\" போனார்.. \\\"சர்ச்சை நாயகன்\\\" சுதாகரன்\nஎம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு மக்கள் தவிர வேறு யாரும் வாரிசு இல்லை... ஒரே போடாக போட்ட முதல்வர்\nஅதிமுக ஆயிரம் காலத்துப்பயிர்... தழைத்து நிற்கும் ஆலமரம் - ஓபிஎஸ் இபிஎஸ் உறுதிமொழி\nதமிழகத்தின் இரும்புப்பெண்மணி ஜெயலலிதா நினைவு தினம் - ட்விட்டரில் ட்ரெண்ட் ஆன அம்மா\nஜெயலலிதா நினைவு தினம் அதிமுகவினர் அஞ்சலி - 6 மணிக்கு விளக்கேற்ற ஓபிஎஸ் ஈபிஎஸ் அழைப்பு\nபெங்களூரு சிறையில் இருந்து சசிகலா எந்த நேரத்திலும் விடுதலை தமிழகத்தில் புதிய அரசியல் புயல்\nபோலீஸ் பாதுகாப்பு தேவையில்லை... அதிரடி முடிவு எடுத்த ஜெ.தீபா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\njayalalitha tn govt o pannerselvam ஜெயலலிதா செய்தி தமிழக அரசு ஓ பன்னீர் செல்வம்\nFact check: குடியரசு தலைவர் திறந்து வைத்த புகைப்படத்தில் இருப்பவர் நேதாஜியா இல்லை நடிகரா\nசிறையில் இருந்து வரும் 27-ல் சசிகலா விடுதலை- மருத்துவமனை டிஸ்சார்ஜ் தேதி பின் அறிவிப்பு: தினகரன்\nஅமமுகவுக்கு ஹேப்பி நியூஸ்.. சசிகலா நல்ல நலம்.. தொற்று முழுமையாக நீங்கி விட்டதாகவும் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viluppuram.nic.in/ta/public-utility-category/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-01-26T01:50:18Z", "digest": "sha1:RT75CR3YI5IPW2BVZPVSRD6JPHPFTF2S", "length": 7525, "nlines": 132, "source_domain": "viluppuram.nic.in", "title": "மருத்துவமனைகள் | விழுப்புரம் மாவட்டம், தமிழ்நாடு அரசு | இந்தியா", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nவிழுப்புரம் மாவட்டம் Viluppuram District\nவருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை\nமாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம்\nதமிழ்நாடு வீட்டு வசதி வாரியம்\nஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டம்\nசிறப்பு சுருக்க முறை திருத்தம் 2021\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு)\nவகை / விதம்: வட்ட மருத்துவமனை\nவகை / விதம்: வட்ட மருத்துவமனை\nவகை / விதம்: வட்ட மருத்துவமனை\nவகை / விதம்: வட்டம் சாரா மருத்துவமனை\nவகை / விதம்: வட்ட மருத்துவமனை\nவகை / விதம்: வட்ட மருத்துவமனை\nவகை / விதம்: வட்ட மருத்துவமனை\nஅரசு விழுப்புரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை\nமுண்டியம்பாக்கம் விக்கிரவாண்டி தாலுக்கா. விழுப்புரம் மாவட்டம் தமிழ்நாடு Pincode-605601\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம் - விழுப்புரம்\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் விழுப்புரம் மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக திருத்தப்பட்டது: Jan 25, 2021", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://word.to/counter?lang=ta", "date_download": "2021-01-26T03:10:56Z", "digest": "sha1:CSDHYFM7GXZSBUDBT6ZW43WTXRQC27XR", "length": 8337, "nlines": 135, "source_domain": "word.to", "title": "சொல் கவுண்டர் - Word.to", "raw_content": "\nவேர்ட் முதல் PDF வரை\nஎங்கள் உரையின் எண்ணிக்கையை வைத்திருக்க உங்கள் உரையை கீழே ஒட்டவும், மொத்த சொற்கள் மற்றும் எழுத்துக்களின் எண்ணிக்கையை உங்களுக்குக் கூறவும்:\nஉங்கள் உரை பெல்லோவைச் செருகவும்:\nWord.to என்பது உலகின் சிறந்த வலைத்தளம்\n4.1/5 - 25 வாக்குகள்\nவேர்ட் முதல் PDF வரை\nமைக்ரோசாப்ட் வேர்ட் டு ஜேபிஜி\nமைக்ரோசாப்ட் வேர்ட் டு பி.என்.ஜி.\nமைக்ரோசாப்ட் வேர்ட் டு எக்செல்\nமைக்ரோசாஃப்ட் வேர்ட் முதல் HTML வரை\nமைக்ரோசாப்ட் வேர்ட் டு பவர்பாயிண்ட்\nமைக்ரோசாப்ட் வேர்ட் முதல் பிபிடிஎக்ஸ் வரை\nமைக்ரோசாஃப்ட் வேர்ட் முதல் எக்ஸ்எல்எஸ் வரை\nமைக்ரோசாப்ட் வேர்ட் டு ஐ.சி.ஓ.\nமைக்ரோசாப்ட் வேர்ட் டு எஸ்.வி.ஜி.\nமைக்ரோசாஃப்ட் வேர்ட் முதல் GIF வரை\nDOC முதல் XLS வரை\nDOCX முதல் XLS வரை\nDOC முதல் XLSX வரை\nDOCX முதல் XLSX வரை\nமைக்ரோசாப்ட் வேர்ட் டு வெப்\nDOC முதல் GIF வரை\nமைக்ரோசாஃப்ட் வேர்ட் டு டிஐஎஃப்எஃப்\nமைக்ரோசாப்ட் வேர்ட் டு பி.எஸ்.டி.\nமைக்ரோசாப்ட் வேர்ட் டு டாக்எக்ஸ்\nPDF க்கு DOC க்கு\nBMP முதல் DOCX வரை\nGIF முதல் DOCX வரை\n59,650 2020 முதல் மாற்றங்கள்\nதனியுரிமைக் கொள்கை - சேவை விதிமுறைகள் - எங்களை தொடர்பு கொள்ள - எங்களை பற்றி - API\nஉங்கள் மாற்று வரம்பை ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை தாண்டிவிட்டீர்கள், உங்கள் கோப்புகளை மாற்றலாம் 59:00 அல்லது பதிவுசெய்து இப்போது மாற்றவும்.\nபுரோவாக மாறுவது இந்த அம்சங்களை உங்களுக்கு வழங்குகிறது\n🚀 அம்ச கோரிக்கை விருப்பம்\n☝ தொகுதி பதிவேற்றம் செய்வதால், ஒவ்வொன்றாக பதிலாக ஒரு நேரத்தில் பல கோப்புகளை இழுத்து விடலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/1877", "date_download": "2021-01-26T02:36:10Z", "digest": "sha1:FIAVOOJ2LXQJQLBMKUXUUAOGF4LQ44MN", "length": 4611, "nlines": 130, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | siriya", "raw_content": "\nநீதித்துறையின் பெருந்தன்மையை ஏற்கிறேன் -நடிகர் சூர்யா ட்விட்\nரசாயன ஆயுதம் தாக்கியதால் உடல் எரிந்து கதறிய சிரியா சிறுவன்\nசிரியாவில் மீண்டும் தாக்குதல்; குழந்தைகள் உட்பட 17 பேர்பலி \nபாரதிதாசனின் கவிதை வரிகளை போர் வெறியர்களுக்கு நினைவுபடுத்துவோம் - மு.க.ஸ்டாலின்\nஇரண்டாமிடம் தரும் வீடு, வாகன, இல்லற யோகம்\nஇந்த வாரத்தில் அனுகூலமான நாளும், நேரமும் 24-1-2021 முதல் 30-1-2021 வரை\nஇந்த வார ராசிபலன் 24-1-2021 முதல் 30-1-2021 வரை\n சித்தர்தாசன் சுந்தர்ஜி ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு) ஜோதிடர்\nசெவ்வாய் தோஷம் போக்கி செழிப்பான வாழ்வு தரும் கருங்காலி விருட்ச வழிபாடு -பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nizhal.in/2021/01/05/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85/", "date_download": "2021-01-26T01:27:02Z", "digest": "sha1:NGAQNF74S63BDRA3QG6QUY3XBEZHVRYK", "length": 12107, "nlines": 136, "source_domain": "nizhal.in", "title": "புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே மேலப்பட்டில், அம்மா மினி கிளினிக்கை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்… – நிழல்.இன்", "raw_content": "\nபுதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே மேலப்பட்டில், அம்மா மினி கிளினிக்கை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்…\nமாவட்டம், அறந்தாங��கி அருகே மேலப்பட்டு ஊராட்சியில், தமிழக முதல்வர் அறித்த, அம்மா மினி கிளினிக்கை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார். அப்போது செய்தியாளர்கள் சந்திப்பில் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் அளித்த சிறப்பு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழகத்தில் ஏற்கனவே வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வருபவர்களை, தமிழக முதல்வரின் ஆலோசனையின்படி, சுகாதார துறையின் மூலம் தீவிரமாக கண்காணிபட்டு வருகிறது. அதில், வெளினாடுகளில் இருந்து வந்த 44 பேருக்கு ரத்த மாதிரி எடுக்கப்பட்டது.\nஅந்த நபர்களுடைய ரத்த மாதிரிகளில், உருமாறிய கொரோனா என கூறப்படும், புதிய வகை கொரோனா உள்ளதா என கண்டறிய வேண்டி, புனேவில் உள்ள தேசிய பரிசோதனை மைய்யத்தில் பரிசோதித்ததில் ஏற்கனவே, ஒருவருக்கு உருமாறிய கொரோனா நோய் தொற்று பதிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இந்நிலையில் நேற்று 3 பேருக்கு உருமாறிய கொரோனா தொற்று பதிக்கப்பட்டது தெரிய வந்தது. இப்போது தமிழக அளவில், 4 பேர் பாதிக்கபட்டு உள்ளதால், மக்கள் தயவு செய்து முன் எச்சரிக்கையுடன் இருப்பது முக்கியம். ஆகவே, மக்கள் பொங்கலை மகிழ்ச்சியுடன் கொண்டாட எதிர் நோக்கியுள்ள இந்த நேரத்தில், இது போன்ற கொடிய நோய் தொற்றில் இருந்தும் தற்காத்து கொள்வதும் அவசியம்.\nமேலும், தற்போது கேரளாவில் பரவை காய்ச்சலும் வேகமாக பரவி வருவதால், தமிழக சுகாதார துறை மிகவும் விழிப்புடன் செயல்பட்டு வருகிறது. கேரளாவில் இருந்து கோழிகள் விற்பனைக்கு தமிழகம் வருவதும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும், தேனி மாவட்டம் உட்பட கேரளாவின் எல்லையோரங்கள் தீவிரமாக கண்காணிக்கபட்டு வருகிறது. அதனால் மக்கள் அச்சப்பட வேண்டாம் என கூறினார்.\nமணல்மேல்குடி ஒன்றியம், நிலையூரில் முதல்வரின் அம்மா மினி கிளினிக் திறப்பு விழா நிகழ்ச்சியில், கர்பணி தாய்மார்களுக்கு குழந்தைகள் நல பெட்டகத்தை, சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கினார். அப்போது அறந்தாங்கியில் நடந்த அனைத்து நிகழ்ச்சிகளிலும் அமைச்சருடன், மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி, சட்டமன்ற உறுப்பினர் ரத்தினசபாபதி, ஆர்.டி.ஓ ஆனந்த்மோகன், ஆகியோர் உட்பட பலர் உடன் இருந்தனர்.\nPrevious அறந்தாங்கியில், மக்கள் சமூக இடைவேளியுடன் நின்று, பொங்கல் சிறப்பு தொகையையும், பொங்கல் பரிசுகளையும் பெற்றுச் சென்றனர்…….\nNext புதுகோட்டை மாவட்டம், ஆவிடையார் கோயில், மீமிசல் பகுதியில், 4 கிலோ கஞ்சா பறிமுதல்…\nஅறந்தாங்கி, கோட்டை பட்டிணத்தில் மாயமான மீனவர்களின் நிலை குறித்து தெரிவிக்க கோரி, மீனவர்கள் மறியல் செய்தனர்…\nஅறந்தாங்கியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி , அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்…\nஅறந்தாங்கியில் கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் கோரி, விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்…\nதிருச்சி மாவட்டத்தில், ஊராட்சி திட்ட பணிகள் குறித்து, அதிகாரிகளிடம் மனு கொடுத்த மாற்றுதிறனாளி தாக்கப்பட்டார்…\nபன்னாட்டு பெண்கள் அமைப்பு சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது…\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலையத்தில், மகா அபிஷேகம் நடைபெற்றது…\nதேனி மாவட்டத்தில் தமிழக துணை முதல்வர் பழங்குடியின மக்களுக்கு ரூ.2.36 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்…\nதிருவண்ணாமலையில் காவல்துறை சார்பில் 32 வது சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது…\nதிருச்சி மாவட்டத்தில், ஊராட்சி திட்ட பணிகள் குறித்து, அதிகாரிகளிடம் மனு கொடுத்த மாற்றுதிறனாளி தாக்கப்பட்டார்…\nபன்னாட்டு பெண்கள் அமைப்பு சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது…\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலையத்தில், மகா அபிஷேகம் நடைபெற்றது…\nதேனி மாவட்டத்தில் தமிழக துணை முதல்வர் பழங்குடியின மக்களுக்கு ரூ.2.36 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thirdeyecinemas.com/introduction-of-photographer-model-and-shyaway-event-photos/", "date_download": "2021-01-26T01:45:06Z", "digest": "sha1:S3DZ7KBHGBXUZF2NDQ4CMTEK2H3PIYCY", "length": 7525, "nlines": 196, "source_domain": "thirdeyecinemas.com", "title": "Introduction of Photographer, Model and Shyaway Event Photos | Thirdeye Cinemas", "raw_content": "\nNext articleவில்லத்தனத்தில் மிரட்ட ஆசை – கணிதன் தருண் அரோரா\nMX Player ல் வெளியாகவுள்ள தமிழ் க்ரைம் திரில்லர் “குருதி களம்” இணைய தொடரின் டிரெய்லரை வெளியிட்டுள்ளது. இயக்குனர் ராஜபாண்டி மற்றும் தனுஷ் ஆகியோர், சென்னையின் பின்புலத்தில் குற்றவாளி கும்பல்களுக்கு இடையேயான கொடூரமான சண்டைக்களத்தை...\nராகவா லாரன்ஸ் - பிரியா பவானி சங்கர் நடிக்கும் “ருத்ரன்” பொல்லாதவன், ஆடுகளம், ஜிகர்தண்டா போன்ற வெற்றி படங்களை தயாரித்த 5 ஸ்டார் கிரியேஷன்ஸ் S.கதிரேசன் தற்போது ராகவா லாரன்ஸ் - பிரியா பவானி...\n S.A.சந்திரசேகருடன் முதல் முறையாக கைகோர்க்கும் சமுத்திரகனி நீதிக்கு தண்டனை, சாட்சி, சட்டம் ஒரு இருட்டறை, நான் சிகப்பு மனிதன் என சமூக சீர்கேடுகளை தன் எழுத்தின் மூலம் திரைப்படங்களில்...\nMX Player ல் வெளியாகவுள்ள தமிழ் க்ரைம் திரில்லர் “குருதி களம்” இணைய தொடரின் டிரெய்லரை வெளியிட்டுள்ளது. இயக்குனர் ராஜபாண்டி மற்றும் தனுஷ் ஆகியோர், சென்னையின் பின்புலத்தில் குற்றவாளி கும்பல்களுக்கு இடையேயான கொடூரமான சண்டைக்களத்தை...\nராகவா லாரன்ஸ் - பிரியா பவானி சங்கர் நடிக்கும் “ருத்ரன்” பொல்லாதவன், ஆடுகளம், ஜிகர்தண்டா போன்ற வெற்றி படங்களை தயாரித்த 5 ஸ்டார் கிரியேஷன்ஸ் S.கதிரேசன் தற்போது ராகவா லாரன்ஸ் - பிரியா பவானி...\n S.A.சந்திரசேகருடன் முதல் முறையாக கைகோர்க்கும் சமுத்திரகனி நீதிக்கு தண்டனை, சாட்சி, சட்டம் ஒரு இருட்டறை, நான் சிகப்பு மனிதன் என சமூக சீர்கேடுகளை தன் எழுத்தின் மூலம் திரைப்படங்களில்...\n* ஹைதராபாதில் சம்பத் நந்தி இயக்கத்தில் கோபி சந்துடன் தெலுங்கு படத்தில் நடித்து வரும் ரஹ்மான், விரைவில் இயக்குனர் மணிரத்னத்தின் மல்டிஸ்டார் பிரம்மாண்ட படைப்பான பொன்னியின் செல்வன் படத்தில் இணைகிறார்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.kaniyam.com/dna-of-the-new-generation-appears-to-be-digital/", "date_download": "2021-01-26T01:19:59Z", "digest": "sha1:LMLVJMK3DDVMDH2PNDGFI23522FPZIDS", "length": 28879, "nlines": 217, "source_domain": "www.kaniyam.com", "title": "தமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் 8. புதிய தலைமுறையின் மரபணுவே எண்ணிமத்தால் ஆனது போலுள்ளது – கணியம்", "raw_content": "\nதமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் 8. புதிய தலைமுறையின் மரபணுவே எண்ணிமத்தால் ஆனது போலுள்ளது\nநுகர்பொருள் ஆய்வக அறிக்கையின்படி இந்தியாவில் 18 வயதிற்கு உட்பட்ட இளையவர்கள் சுமார் 200 மில்லியன் உள்ளனர், அவர்களில் 69 மில்லியன் பேர் நகர்ப்புறங்களில் வாழ்கின்றனர். 1981 முதல் 1995 வரை பிறந்த தலைமுறையை ஆங்கிலத்தில் மில்லேனியல் என்று சொல்கிறார்கள். இவர்களுக்கு தகவல்தொடர்பு, ஊடகம், எண்ணிம தொழில்நுட்பங்கள் ஆகியவற்றுடன் நல்ல பரிச்சயம் உண்டு. இவர்களுக்கு அடுத்து வந்த 1996 முதல் 2010 வரை பிறந்தவர்களை இணைய அல்லது எண்ணிம தலைமுறை என்றே சொல்லலாம். இந்த இளைய தலைமுறையின் குழந்தைப் பருவம் அவ���்களுடைய பெற்றோர்களுடையதை விட மிகவும் வித்தியாசமானது.\nதொழில்நுட்பம் இளம் இந்தியாவை முற்றிலும் மாற்றிவிட்டது. முன்னால் ஆடம்பரமாகக் கருதப்பட்ட சாதனங்கள் வெகு விரைவில், கல்வியிலும் சொந்த வாழ்க்கையிலும் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தும், இன்றியமையாதவையாக ஆகிவிட்டன. டாடா நிறுவனத்தின் இணைய தலைமுறைக் கருத்தாய்வில் 15 நகரங்களில் சுமார் 12,000 மாணவர்கள் கேள்விகளுக்கு விடைகொடுத்தார்கள். திறன்பேசி (75%) மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் சாதனம். அடுத்து மடிக்கணினிகள் (67%) மிகவும் பின்னால் இல்லை. கைக்கணினிகள், மின்னூல் படிப்பிகள், விளையாட்டு முனையங்கள், திறன் கைக்கடிகாரங்கள் மற்றும் மெய்நிகர் உண்மை தலைக்கவசம் ஆகியவை பெருநகர்களிலும் மற்ற நகரங்களிலும் அந்த வரிசையில் பின்பற்றப்படுகின்றன. பெண்களுக்கு மின்னூல் படிப்பிகள் முன்னால் உள்ளன, ஆண்களுக்கு விளையாட்டு முனையங்கள் முன்னால் உள்ளன. பதிலளித்தவர்களில் 26% தினமும் குறைந்தது ஒரு மணிநேரத்தை இணையத்தில் செலவிடுகின்றனர். 27% இளைஞர்கள் தங்களுக்கு வந்த தகவல்களுக்கு 5 நிமிடங்களுக்குள் பதிலளிப்பதாகச் சொல்கிறார்கள்.\n15 வயதுக்குக் கீழே உள்ள தலைமுறையைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்\nநகர்ப்புறங்களில் 15 வயதுக்குக் கீழே உள்ள 30 மில்லியனுக்கும் அதிகமானோரிடம் கைப்பேசி உண்டு. மேலும் 11 மில்லியன் பேர் குடும்ப உறுப்பினர்களின் கைப்பேசியைப் பகிர்ந்து கொள்கின்றனர். இந்தத் தலைமுறைக்கு திறன்பேசி இல்லாமல் வாழ்க்கை என்ன என்றே தெரியாது. இவர்கள் எப்போதுமே இணையத்திலுள்ளனர். தங்களுக்கு எம்மாதிரி எதிர்காலம் வேண்டுமென்றும், அந்த எதிர்காலத்தை உருவாக்க எந்த வழியில் செல்ல வேண்டுமென்றும் தெரியுமென்று இவர்கள் நினைக்கிறார்கள். இதுதான் திறன்பேசியுடனே வளர்ந்த முதல் தலைமுறையாகும். இணையம் இவர்களது அடிப்படைத் தேவைகளில் ஒன்றாகும். இவர்கள் இணையத்துடன்தான் தூங்கச் செல்கிறார்கள், இணையத்துடன்தான் எழுந்திரிக்கிறார்கள். மில்லேனியல்களுக்கோ அவர்கள் குழந்தைப் பருவத்தில் கைபேசிகள் இல்லை. தேவைப்படும்போது குடும்பத்தினருடன் பகிர்ந்து கொண்ட மேசைக் கணினியில் இணையத்துக்குச் செல்ல வேண்டியிருந்தது. எண்ணிம தலைமுறையோ ஏதாவது ஒன்றைக் கற்றுக்கொள்ள அல்லது தேட விரும்பினால், உடனடியாக இணையத்தைப் பயன்படுத்துகிறார்கள். இவர்கள் முக்கியமாக நிழல்படங்களில் இருந்துதான் தகவலைச் சேகரிக்கிறார்கள். கூகிளை விட யூடியூபை ஒரு தேடுபொறியாகப் பயன்படுத்துகிறார்கள். யூடியூபில் உள்ள பல்லாயிரக் கணக்கான நிகழ்படப் பயிற்சிகளைப் பாருங்கள்.\nஇவர்களுக்கு விதிமுறைகளைக் கடைப்பிடிக்கும் பொறுமை கிடையாது. ஒரு புள்ளியிலிருந்து மற்றொரு புள்ளிக்கு உள்ள நேரடிப் பாதையையே எல்லா நேரங்களிலும் விரும்புகின்றனர். அமெரிக்காவில் பகுதிநேர வேலை தேடுவோர் என்னென்ன வேலைகள் செய்ய வேண்டுமென்று எழுதியிருப்பதை ஒரு முழு நிமிடம் படிக்கக்கூடப் பொறுமை கிடையாது. மேலும் 97% பேர் விண்ணப்பத்தை முழுவதும் பூர்த்தி செய்வதில்லை.\nஇளைய தலைமுறைகளைப் பற்றி நல்ல விதமாகச் சொல்ல எதுவுமே இல்லையா\n சமீபத்தில் இங்கிலாந்தின் வர்கி அறக்கட்டளை பல்வேறு நாடுகளிலிருந்து இளைய தலைமுறையினர் 20,000 பேர்களிடம் கேள்விகளைக் கேட்டனர். இவற்றில் ஆயிரம் பேர் இந்தியர்கள். உலகளாவிய மட்டத்தில் இந்தத் தலைமுறையில், தன்னை மற்றும் தன் குடும்பம் மற்றும் நண்பர்களை மட்டுமே கவனிக்காமல், சமுதாயத்தில் ஒரு பரந்த பங்களிப்பை செய்வது மூன்றில் இரண்டு மடங்கானவர்களுக்கு (67%) முக்கியம் என்று இந்த ஆய்வு கூறுகிறது. பள்ளி, கல்லூரி என்ற முறைப்படியான கற்றல் சூழலில் இருந்து விடுபட்டு இணைய கற்றலில் ஈடுபாடு கொள்வது இந்தியாவில் பதின்ம வயது இளைஞர்களுக்கு காணப்படும் ஒரு சுவாரசியமான போக்கு. ஆகவே தனக்குத்தானே மற்றும் கூடிக் கற்றல் இவர்களால் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. எனவே இளைய தலைமுறையினருக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்றால் மொழியை எல்லா எண்ணிம ஊடகங்களிலும், எல்லா சாதனங்களிலும் கிடைக்கச் செய்ய வேண்டும்.\nநடைமுறை எடுத்துக்காட்டு – ஒடியா விக்கிபீடியா\nஒடியா விக்கிபீடியா எப்படி அந்த மொழியின் இணையப் போக்கை மாற்றியது என்று சுபாஷிஷ் பாணிக்கிராகி விவரிக்கிறார். உங்கள் மொழி எவ்வளவு பழமையானது என்பது முக்கியமல்ல, ஆனால் எல்லா ஊடகங்களிலும் எவ்வளவு நன்றாகப் பயன்படுத்தப்படுகின்றது என்பது மட்டும்தான். அவற்றின் புகழ்பெற்ற கடந்த காலத்தையும் மற்றும் இலக்கியப் பாரம்பரியத்தையும் காரணமாகக் கொண்டு மொழிகள் வளர்வதில்லை. இந்த மரபு நிச்சயமாக ஒடிய மொழிக்கு எந்த ஒரு பலனையும் அளிக்கவில்லை. மக்களுக்கு மொழியை எடுத்துச் சென்ற எண்ணிமக் கருவிகள்தான் உதவின.\nஆனால் இதுமட்டும் போதாது. மெய்நிகர் மற்றும் மிகைப்படுத்தப்பட்ட மெய்ம்மை, இயத்திரக் கற்றல், ஆழமான கற்றல் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவையே மூச்சுக் காற்றாக இருக்கும் இந்த உலகில், அச்சு வெளியீட்டை மட்டுமே நம்பி மொழிகளை வளர்க்க முடியும் என்று கனவு காண்பது பைத்தியக் காரத்தனம் இல்லையா குழுத் தொகுப்பில் இணையத்தில் வெளியிடும் போது அந்த உள்ளடக்கத்தின் நம்பகத்தன்மையில் சிறிய ஐயப்பாடு உள்ளதுதான். ஆனால் ஒரு சமூகத்தின் அறிவை ஆவணப்படுத்துவதற்கு மக்களின் ஒரு பெரிய பிரிவை ஈடுபடுத்த மிக விரைவான, எளிதான மற்றும் சம உரிமை வழி இதுதான் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். விக்கிபீடியா பல மொழிகளுக்கு புத்துயிர் கொடுப்பதில் வெற்றி பெற்றதன் முக்கிய காரணம் அதன் தேர்ந்தெடுத்த உள்ளடக்கத்தை கூட்டுசேகரத்தில் உருவாக்கும் மாதிரிதான் (curated content-crowdsourcing model). சிலசமயங்களில், சிறிய மொழிகளுக்கு வழக்கமான அச்சு மற்றும் மின்னணு ஊடகத்தை உருவாக்க மிகவும் செலவு செய்ய வேண்டும். இலவச செயலிகள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் ஒரு பைசா கூட செலவழிக்காமல் மில்லியன் கணக்கானவர்களுக்கு உள்ளடக்கத்தை எடுத்துச் செல்ல இது ஒரு சிறந்த கருவியாகும்.\nதாய்மொழியைப்பற்றி அடுத்த தலைமுறையின் மனப்பாங்கு என்ன\nஉங்களுக்கு புதிய தலைமுறையின் தாய்மொழி பற்றிய மனப்பாங்கு ஓரளவு தெளிவாகத் தெரிய வேண்டுமா இந்த யூடியூப் நிழல்படத்தைப் பாருங்கள். இதை 5 மில்லியனுக்கு மேல் பார்த்துள்ளார்கள். இதைவிட முக்கியமாக இதன் கிழே உள்ள கருத்துரைகளைப் படியுங்கள்.\nஎன் பாட்டி என் அப்பாவிடம் பேசும் போது அவர்கள் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்று எனக்குப் புரியாது என்பதை என்னால் எடுத்துக்கொள்ள முடியவில்லை.\nதாய் மொழியில் பேசுவதற்கான திறமை வீட்டிலேயே தொடங்குகிறது. நாங்கள் வளரும் பருவத்தில் வீட்டில் தாய் மொழியில் பேசாவிட்டால் அப்பா எங்களிடம் பேச மறுத்து விடுவார். அதற்கு நான் இப்போது மிகவும் நன்றியாக உணர்கிறேன்.\nஅமெரிக்கா பல கலாச்சாரங்களின் கலப்பு என்பதால் உங்கள் தாய் மொழியையும் பேசி வளர்ந்த உங்களுக்கு வாழ்க்கையில், உங்கள் சக அமெரிக்கர்களுக்கு இல்லாத, சில ந���்மைகள் உண்டு.\nநான் தாய் மொழியைக் கற்றுக்கொள்ள மறுத்தால் என் பாட்டிக்குக் கடும் கோபம் வரும். ஒவ்வொரு இரவும் அவள் என்னை பயிற்சி செய்யக் கட்டாயப் படுத்தும் போது எனக்குக் கடும் கோபம் வரும். ஆனால் நான் என்னுடைய தாய்மொழியைப் பேச முடிகிறது என்று இப்போது மகிழ்ச்சியடைகிறேன்.\nநான் என் தாய் மொழியைக் கற்றுக்கொள்வதற்கு முயற்சி செய்வதனால் என் குடும்பத்தைப் பெருமைப்படுத்துகிறேன். இந்த அருமையான மொழியை என் குழந்தைகளுக்கும் கொண்டு சேர்க்க வேண்டும்.\nபுதிய தலைமுறைக்கு தமிழில் ஆர்வம் வளர்ப்பது எப்படி\nபுதிய தலைமுறையை எண்ணிம ஊடகங்கள் மூலம்தான் அணுக இயலும். அமெரிக்காவில் கடைகளில் சாளரத்தில் “உதவி தேவை” என்று எழுதி வைப்பார்கள். இவர்கள் அதைக் கவனிக்க மாட்டார்களாம். வரி விளம்பரங்களையும் படிப்பதில்லையாம். இந்தத் திரைப் பழக்க அடிமைகளின் கவனத்தை ஈர்க்க, நீங்கள் சம்மந்தப்பட்ட ஒவ்வொரு இணைய தளத்திலும் இடுகையிடவும் என்று ஆலோசனை கூறுகிறார்கள்.\nஇரண்டாவது, இவர்களுக்கு இணையத்தில் பயிற்சி நிழற்படங்கள் கொடுத்தால், தானே கற்றுக் கொள்வார்கள் மற்றும் பங்களிப்பார்கள். இந்த அடிப்படையிலுள்ள குழுவிலிருந்துதான் அடுத்த தலைமுறைக்கான எண்ணங்கள், ஈடுபாடுகள் மற்றும் தலைவர்கள் உருவாக வேண்டும். ஆகவே இந்த இளைய தலைமுறைக்கு தமிழ் மொழியைக் கொண்டு செல்வதும் ஆர்வம் வளர்ப்பதும் எப்படி என்பதுதான் இப்போதைய சவால்.\nஇத்தொடரில் அடுத்த கட்டுரை: உங்கள் பிள்ளைகளை இயந்திர மனிதர்களாக வளர்க்கிறீர்களா\nதாய்மொழியை இழந்தால் தாயை இழந்ததுபோல் பரிதவிப்போம் என்பது மிகையாகாது. மொழியும் பண்பாடும் பிரிக்க முடியாத வகையில் இணைக்கப்பட்டுள்ளன. தாய்மொழியை இழந்தால் நாம் கலாச்சாரமற்ற இயந்திர மனிதர்கள் ஆகிறோம். பிள்ளைகள் தமிழ் பேச புலம்பெயர்ந்த பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும்\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஎளிய தமிழில் CSS (6)\nஎளிய தமிழில் Python (12)\n PHP பயில python python in tamil ruby Science scrum software testing in tamil tamil Thamizh G training video Wordpress அறிவியல் எளிய தமிழில் PHP எளிய தமிழில் PHP பயில எளிய தமிழில் Python எளிய தமிழில் wordpress கட்டற்ற மென்பொருள் கணியம் 23 சாப்ட்வேர் டெஸ்டிங் தமிழில் PHP கற்க தமிழ் தொடர்கள் பைத்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2021-01-26T01:59:11Z", "digest": "sha1:BH6HD23OOX3FSGFPQP34OC57RMJDBLOP", "length": 14244, "nlines": 150, "source_domain": "ilakkiyainfo.com", "title": "பட்டத்தில் சிக்கியதால் காற்றில் பறந்த சிறுமி – தாய்வானில் சம்பவம் (வீடியோ) | ilakkiyainfo", "raw_content": "\nபட்டத்தில் சிக்கியதால் காற்றில் பறந்த சிறுமி – தாய்வானில் சம்பவம் (வீடியோ)\nதாய்வானில் 3 வயது ஒரு சிறுமி பட்டமொன்றின் வாலில் சிக்கியதால் காற்றில் பறந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. எனனும் இச்சிறுமி பின்ரன்பாதுகாப்பான முறையில் தரையிறங்கினாள்.\nதாய்வானின் நன்லியோவா நகரில் கடற்கரை பகுதியில் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுகிழமை ஏற்பாடு செய்யப்பட்ட பட்டம் விடும் நிகழ்வில் கலந்துகொண்டிருந்த இச்சிறுமி நீண்ட வாலை கொண்ட பட்டம் ஒன்றில் சிக்கினாள்.\nஅப்போது பலமாக காற்று வீசியதால், அப்பட்டத்துடன் சேர்த்து மேற்படி சிறுமியும் காற்றில் இழுத்துச் செல்லப்பட்டாள்.\nபட்டத்தின் வாலில் சிக்கிய சிறுமி பலமுறை வானில் சுழற்றியடிக்கப்பட்டாள். அங்கிருந்த பொதுமக்கள் பட்டத்தை நோக்கி; இழுப்பதற்கு முயற்சித்திருந்தனர். பட்டத்திலிருந்து மீள்வதற்கு சிறுமி பெரிதும் சிரமப்பட்டார்.\n31 விநாடிகளின் (செக்கன்கள்) பின்னர் காற்று தணிந்தபோது அச்சிறுமி பட்டத்தின் வாலுடன் சேர்த்து கீழ்நோக்கி இறங்கினாள். அங்கிருந்தவர்கள் தூக்கி மீட்டனர்.\nசின்சு நகர மேயல் லின் சீஹ் சியென் இது தொடர்பாக கூறுகையில், ‘இச்சிறுமியின் முகத்தில் உராய்வுக் காயங்கள் ஏற்பட்டுள்ளன. இச்சம்பவத்தினால் அவள் மிகவும் பீதியடைந்துள்ளாள். வேறு பாதிப்புகள் ஏற்படவில்லை’ என்றார்.\nமன்னார் பேரூந்து தரிப்பிடத்தில் கோர விபத்து ;தலை நசுங்கி குடும்பஸ்தர் பலி. (படங்கள் இணைப்பு) 0\nகவிழாத கப்பலும் இந்த அழகான தொப்புள்களைப் பார்த்தால் கவிழும்\nசிவனின் இருப்பிடம் மனித முயற்சியால் உருவானதா\nவேஷ்டி உடையில் செம குத்து டான்ஸ் போட்ட இளம் பெண் \nஜனவரி 12 : எம்.ஜி.ஆரை எம்.ஆர்.ராதா துப்பாக்கியால் சுட்ட கதை\nபோட்டி நகர்வுகளில் குதிக்கிறதா இந்தியா\n‘அமெரிக்கா மீது ���ரசியா இணையவெளி ஊடுருவல்\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nநேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்: ரகசிய காதல் வாழ்க்கையின் சுவாரஸ்ய தகவல்கள்\nமகத்துவம் தருவது மண்பானைப் பொங்கலே…\nஇயேசு கிறிஸ்து: இஸ்லாமியர்கள் போற்றிய அருள் நாயகன் -அரிய தகவல்கள்\nகலவியில் இன்பம் இல்லையென்றால் மனித குலம் எப்போதே இந்தப் பூமியில் அழிந்துபோயிருக்கும் (உடலுறவில் உச்சம்\nஇந்திய மீனவர்களை இனி மீனவர்கள் என்று அழைக்காமல் \" கடல் கொள்ளையர்கள் \" என்று குறிப்பிட்டு , கடல் கொள்ளையர்களுக்கு...\nஅப்படியே அங்குள்ள புலன் பெயர் ஈன (ஈழ) தமிழர்களுக்கு கனடாவில் ஒரு \" தமிழ் ஈழத்தையும் \" கொடுத்து ,...\nசாத்தான் ஒழிந்தது , மக்களே இதை 19 மே 2009ல் பயங்கரவாத கொடூர சாத்தன் ஒழிந்ததை கொண்டடாடியதை போல் கொண்டாடுங்கள்....\nசீனாவை எதிர்த்த எவரும் வாழ்ந்தது கிடையாது அது தெரிந்து தான் நெப்போலியன் சீனாவை கைப்பற்றும் ஆலோசனை தந்த தளபதியை ஓங்கி...\nகொரோனா பணத்தாசை பிடித்தவனை எல்லாம் திருத்தியிருக்கோ போட்டொன்று போகும் போது கொண்டு போக ஒன்றும் இருக்காது...\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nமங்கோலிய அரசன் செங்கிஸ்கான் 200 மகன்களுக்கு தந்தை என்பது உண்மையா 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வடகிழக்கு ஆசியாவில் இருந்து தோன்றிய செங்கிஸ்கான் உலகத்தையே நடுங்கச் செய்தார். உலக வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஆட்சியாளர்களில் ஒருவராக கருதப்படும் செங்கிஸ்கான், படையெடுத்து சென்ற வழியெல்லாம் பேரழிவையும் பலத்த உயிர் சேதங்களையும் ஏற்படுத்தி, நாடு நகரங்களையும், தேசங்களையும்...\nகருணாநிதி 97ஆவது பிறந்தநாள் இன்று: 97 சுவாரஸ்ய தகவல்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன்...\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விர���ம்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://murasu.in/maharashtra-cm-uddhav-thackeray-challenges-opposition-party-to-topple-his-government/", "date_download": "2021-01-26T02:08:42Z", "digest": "sha1:H4KKOBVQRAZ2QAN6T35A7ZYPRV6JRXF2", "length": 11812, "nlines": 143, "source_domain": "murasu.in", "title": "மகாராஷ்டிர அரசை கவிழ்த்து காட்டுங்கள் என உத்தவ் தாக்கரே சவால் – Murasu News", "raw_content": "\nமீண்டும் பதற்றம்: ஸ்ரீநகர்-லே சாலையை கட்டுப்பாட்டில் எடுத்தது இராணுவம்\nவீரர்களின் இறப்பிற்கு காரணமாக பயங்கரவாதிகளை வேட்டையாடிய வீரர்கள்\nஹேக் செய்யப்பட்ட பாகிஸ்தான் செய்தி சேனல் – திரையில் தோன்றிய இந்திய தேசியக்கொடி\nசவுரவ் கங்குலியின் சகோதரருக்கு கொரோனா, வீட்டு தனிமைப்படுத்தலில் கங்குலி\nகிரிக்கெட் வீரர் குசால் மெண்டிஸ் கைது\nT20 உலகக்கோப்பை போட்டிகள் தள்ளிவைக்கப்படும்.\nகிரிக்கெட் வீரர் குசால் மெண்டிஸ் கைது\nமாஸ்க் அணியாவிட்டால் 6 மாதம் சிறை: உத்தரகண்ட் அரசு அதிரடி\nT20 உலகக்கோப்பை போட்டிகள் தள்ளிவைக்கப்படும்.\nவீரர்களுக்கேற்றாற்போல விதிகளை மாற்றும் தேர்வுக்குழு – குற்றம் சாட்டும் ஹர்பஜன்சிங்\nஇந்து என்ற ஒரே காரணத்திற்காக மற்ற வீரர்களால் புறக்கணிக்கப்பட்ட ஒதுக்கப்பட்ட பாக்கிஸ்தானிய கிரிக்கெட் வீரர்\nவீரர்களுக்கேற்றாற்போல விதிகளை மாற்றும் தேர்வுக்குழு – குற்றம் சா��்டும் ஹர்பஜன்சிங்\nமகாராஷ்டிர அரசை கவிழ்த்து காட்டுங்கள் என உத்தவ் தாக்கரே சவால்\nமகாராஷ்டிர அரசை கவிழ்த்து காட்டுங்கள் என உத்தவ் தாக்கரே சவால்\nமுடிந்தால் அரசை கவிழ்த்து காட்டுங்கள் என பாஜகவுக்கு மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே சவால் விடுத்துள்ளார்.\nஇதுகுறித்து கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவுக்கு அவர் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் உத்தவ் தாக்கரே கூறி இருப்பதாவது: இந்தியாவில் சீன நிறுவனங்கள் வர்த்தகம் செய்யலாமா என்பது குறித்து பிரதமர் மோடி கொள்கை முடிவை எடுக்க வேண்டும்.\nஆட்டோ ரிக்ஷா போன்றது எனது ஆட்சி. அதன் கைப்பிடி என்னிடம் இருக்கிறது. கூட்டணி கட்சிகள் காங்., தேசியவாத காங். ஆகியவை பின்புறம் அமர்ந்துள்ளன. கூட்டணிக்குள் சிறந்த ஒருங்கிணைப்பு உள்ளதால் அரசும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.\nஇந்த அரசு ஜனநாயகத்துக்கு எதிராக ஆட்சி அமைத்துள்ளது என விமர்சனம் வைக்கிறீர்கள். அப்படி என்றால் அரசை கவிழப்பது மட்டும் ஜனநாயகமா முடிந்தால், அரசை இப்போதே கவிழ்த்து காட்டுங்கள் பார்ப்போம் என்று கூறி உள்ளார்.\n75% தனியார் வேலைகள் சொந்த மாநிலத்தவருக்கே – ஹரியானாவில் புதிய சட்டம்\nகாங்கிரஸ் எம்.எல்.ஏ. பிரதியுமான், மத்திய பிரதேச முதல்வர் முன்னிலையில் பாஜக வில் இணைந்தார்\nடில்லியில் ஒவ்வொருவருக்கும் பரிசோதனை: அனைத்துக் கட்சி கூட்டத்தில் அதிரடி முடிவு\nPrevious Previous post: வேல் வரைந்து கருப்பர் கூட்டத்திற்கு கண்டனம் தெரிவித்த சிறுமிகள்..\nNext Next post: பாகிஸ்தானில் சீக்கியர்கள் கோவிலை மசூதியாக மாற்ற இந்தியா எதிர்ப்பு\nமீண்டும் பதற்றம்: ஸ்ரீநகர்-லே சாலையை கட்டுப்பாட்டில் எடுத்தது இராணுவம்\nவீரர்களின் இறப்பிற்கு காரணமாக பயங்கரவாதிகளை வேட்டையாடிய வீரர்கள்\nபாகிஸ்தான் எல்லையோரம் இந்திய விமானப்படை தளபதி தீடிர் விசிட்\nபிளாஸ்மா தானம் முதல் இறுதி சடங்கு வரை: கொரோனா போரில் ஆர்.எஸ்.எஸ்., பங்களிப்பு\nசீனாவுடன் போரை விரும்பும் 59% இந்தியர்கள்\nரமேஷ் குமார் on டிக் டாக், ஹலோ, யுசி பிரவுசர் உள்ளிட்ட 59 சீன “ஆப்”களுக்கு இந்தியாவில் தடை\nSandy on திமுக எம்.எல்.ஏ., வசந்தம் கார்த்திகேயனுக்கு கொரோனா\nமாணிக்கம் on அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா – சென்னை ஆஸ்பத்திரியில் சிகிச்சை\nSelvaraj illavarasu on ஜார்கண்ட் தேர்தல் – ஜார்கண��ட் முக்திமோட்சா காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெற்று ஆட்சிஅமைக்கிறது\nN.K SYSTEMS on பட்டினம்காத்தானில் பரபரப்பு தேர்தல் பிரச்சாரம்\nமுரசு செய்திகள் – இணையம் வழி செய்திகளை சுடச் சுட மக்களுக்கு கொண்டுசெல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த முரசு இணையதளம் பல்வேறு செய்திகளையும், பல்வேறு செய்தியாளர்கள், எழுத்தாளர்களது கட்டுரைகளையும் வெளியிடுவதற்காக துவக்கப்பட்டுள்ளது.\nஇங்கு வெளியிடப்பட்டுள்ள செய்திகள் யாவும் பிற செய்தி நிறுவனங்களால் வெளியிடப்பட்டு உறுதிசெய்யப்பட்டவை. ஆதலால் Murasu.in இந்த செய்திகளுக்குப் பொறுப்பாகாது. Terms&Condition\nமீண்டும் பதற்றம்: ஸ்ரீநகர்-லே சாலையை கட்டுப்பாட்டில் எடுத்தது இராணுவம்\nவீரர்களின் இறப்பிற்கு காரணமாக பயங்கரவாதிகளை வேட்டையாடிய வீரர்கள்\nபாகிஸ்தான் எல்லையோரம் இந்திய விமானப்படை தளபதி தீடிர் விசிட்\nபிளாஸ்மா தானம் முதல் இறுதி சடங்கு வரை: கொரோனா போரில் ஆர்.எஸ்.எஸ்., பங்களிப்பு\nசீனாவுடன் போரை விரும்பும் 59% இந்தியர்கள்\nஅமெரிக்காவில் டிக்டாக், தடை – அதிபர் டிரம்ப் அதிரடி உத்தரவு\nராமர் கோவில் கட்டுமானத்திற்கு ரூ. 18.60 கோடி நிதி திரட்டிய ஆன்மிக தலைவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://neerodai.com/happy-pongal-2016/", "date_download": "2021-01-26T02:16:52Z", "digest": "sha1:H2FTZSYJ6B6OWMDKW2VKWY7GEOJW3UC4", "length": 8556, "nlines": 166, "source_domain": "neerodai.com", "title": "Happy Pongal 2016 - Neerodai", "raw_content": "\nஉடல் நலம் – ஆரோக்கியம்\nஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\nபெண் குழந்தை தமிழ் பெயர்கள்\nஉடல் நலம் – ஆரோக்கியம்\nஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\nபெண் குழந்தை தமிழ் பெயர்கள்\nஏர் பிடித்த காலம் தாண்டி இயந்திரம் கொண்டு உழதும் நம்மை வாழவைக்கும் விவசாயமும் அதை காக்கும் உழவர்களும் தழைக்க அனைவருக்கும் இனிய பொங்கள் தை திருநாள் வாழ்த்துகள்.\nNext story ருமாலி ரொட்டி\nநீரோடையுடன் நட்சத்திரப்படி பிறந்தநாளை கொண்டாட துவங்குங்கள்\nநீரோடையில் தங்கள் பதிவுகளை வெளியிட, ஜோதிட ஆலோசனைகள் பெற, எங்களுடன் வாட்சாப்பில் கலந்துரையாட..\nஎன் மின்மினி (கதை பாகம் – 39)\nஇடை-வெளியில் உடையும் பூ – நூல் ஒரு பார்வை\nவார ராசிபலன் தை 11 – தை 17\nகவிதை தொகுப்பு – 36 (குடைக்குள் மழை சலீம்)\nகோலப்போட்டி 2021 – கலந்துகொண்ட கோலங்கள்\nநரகத்தின் வாயிலில் கிடைத்த சொர்க்கம் – சிறுகதை\nநூல் விமர்சனம் – கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள்\nபொது கவிதைகள் தொகுப்பு – 3\nஜபம் (வழிபாடு) செய்தால் என்ன கிடைக்கும்\nவிவாக (ம்) ரத்து…. (குட்டி கதை)\nநீரோடை மகேஷ்-பிரியா திருமண நாள்\nபுலம் பெயர்ந்தவன் – சிறுகதை\nநல்ல கவிதைகள்... விமர்சனம் நன்று..💐💐\nமிக அருமையாக நூலின் சிறப்பை ...கவிதைகளின் நயத்தை ...எழில்மிகு எழுத்துக் கோர்வையாய் வார்த்தைகளையும் வடிவை...\nகவி வரிகள் அருமை...நத்தையை சுமைதாங்கி ஆக்கியது அழகு\nராசி பலன்கள் எப்போதும் போல இந்த வாரமும் நல்லதே நடக்கட்டும்\nமுதல் பெயர் (First name)\nகடைசி பெயர் (Last name)\nநீரோடையில் எழுத நினைப்பவர்கள் தொடர்புகொள்ள\nPriyaprabhu on இடை-வெளியில் உடையும் பூ – நூல் ஒரு பார்வை\nSumathi on கோலப்போட்டி 2021 – கலந்துகொண்ட கோலங்கள்\nதி.வள்ளி on இடை-வெளியில் உடையும் பூ – நூல் ஒரு பார்வை\nஎன்.கோமதி on இடை-வெளியில் உடையும் பூ – நூல் ஒரு பார்வை\nMunaathi on கோலப்போட்டி 2021 – கலந்துகொண்ட கோலங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/do-you-know-a-bark-of-the-tree-stores-water-388511.html?utm_source=OI-TA&utm_medium=Desktop&utm_campaign=Left_Include_Sticky", "date_download": "2021-01-26T01:45:45Z", "digest": "sha1:YOJMKWIDOQZYPME6OLK7OVKGSJIA4ZNU", "length": 18009, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "மரத்தைக் கீறினா.. கொட்டுது பாருங்க தண்ணீர்.. ஆஹா இயற்கையின் பெரும் கொடை!.. வைரலாகும் படம் | Do you know a bark of the tree stores water? - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் குடியரசு தின விழா சசிகலா கட்டுரைகள் திமுக அதிமுக\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nஜோ பிடன் அதிரடி.. தென் சீன கடல் பகுதியில் அமெரிக்க போர்க் கப்பல்கள்.. அலறும் சீனா\nஒரே நாளில்.. குடியரசு தின அணி வகுப்பு.. விவசாயிகள் டிராக்டர் பேரணி.. டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு\nToday Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nபஞ்சாங்கம் - நல்ல நேரம்\nசாலமன் பாப்பையா முதல் 2 ரூபாய் டாக்டர், சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது\nஒரே நாளில்.. குடியரசு தின அணி வகுப்பு.. விவசாயிகள் டிராக்டர் பேரணி.. டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு\nசாலமன் பாப்பையா முதல் 2 ரூபாய் டாக்டர், சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது\nஇன்று தேசத்தின் 72-வது குடியரசு தினம்.. டெல்லியில் கோலாகலம்..மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு\nகல்வான்: சீன மோதலில் வீரமரணம்- கர்னல் சந்தோஷ் பாபுக்கு மகாவீர் சக்ரா-தமிழக வீரர் பழனிக்கு வீர் சக்ரா\nஇந்தியா- சீனா இடையேயான 9-வது சுற்றுப் பேச்சு- எல்லைகளில் படைகளை விரைவாக விலக்க இருதரப்பும் ஒப்புதல்\n'பாடும் நிலா' எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு பத்ம விபூஷன் விருது அறிவிப்பு\nMovies ஸ்கூல் பாப்பா மாதிரி இருக்கீங்க.. லாஸ்லியாவின் நியூ போட்டோ ஷுட்டை பார்த்து ஜொள்ளுவிடும் ஃபேன்ஸ்\nLifestyle இன்றைய ராசிப்பலன் 26.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப்பெரிய நிதி நன்மையைப் பெற வாய்ப்பிருக்காம்…\nAutomobiles பிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...\nFinance 5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..\nSports ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு\nEducation ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமரத்தைக் கீறினா.. கொட்டுது பாருங்க தண்ணீர்.. ஆஹா இயற்கையின் பெரும் கொடை\nடெல்லி: ஒரு மரத்தின் பட்டையை கீறினால் அப்படியே தண்ணீர் கொட்டுகிறது. இந்த செய்தி தொடர்பான புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.\nஇந்த புகைப்படங்களை திக் விஜய் சிங் கட்டி என்பவர் வெளியிட்டுள்ளார். காடுகளில் தண்ணீர் தேவை அதிகமாக இருக்கும். அதிலும் வெயில் காலங்களில் நீர் நிலைகளில் தண்ணீர் வற்றி விடும்.\nஅந்த சுழல்களில் கைக் கொடுப்பதுதான் மரங்கள். முதலை கட்டை மரம் என்ற ஒரு மரத்தை கேள்விப்பட்டுள்ளீர்களா. ஆம் இந்த மரத்தின் பட்டைகள் பார்ப்பதற்கு கரடுமுரடாக முதலை தோல் போல் இருக்கும். இந்த மரத்தை அறிவியல் ரீதியில் டெர்மினாலியா எலிப்டிகா என அழைக்கப்படுகிறது.\nதேசத்துக்காக என் மகன் உயிரை தியாகம் செய்ததால் பெருமை..ராணுவ அதிகாரி சந்தோஷ்பாபுவின் தாய் உருக்கம்\nஅந்த மரத்தின் பட்டையை மரவெட்டியால் ஓங்கி அடித்தால் அதிலிருந்து தண்ணீர் பிய்த்து கொண்டு கொட்டுகிறது. அந்த தண்ணீர் குடிப்பதற்கு மி��வும் நன்றாக இருக்கும். மிகவும் வறட்சியான நேரங்களில் இந்த மரத்திலிருந்து தண்ணீர் எடுத்துக் கொள்ளலாம்.\nஇந்த மரம் பொதுவாக இந்தியா, நேபாளம், வங்கதேசம், மியான்மர் ஆகிய இடங்களில் வளரும். இது வறண்ட மற்றும் ஈரப்பதமான ஊசியிலை காடுகளில் வளரும் தன்மை கொண்டது. இந்த மரங்களின் பட்டைகள் மிகவும் கரடுமுரடாக இருக்கும். மேலும் தீத்தடுப்பானாகவும் இருக்கிறது.\nகோடை காலங்களில் இந்த மரத்தில் உள்ள நீரை வனத்துறை அதிகாரிகள் குடிப்பர். இந்த தண்ணீரை குடித்தால் வயிற்று வலியை குறைக்கும் என்கிறார்கள். இயற்கை எத்தனை அற்புதமான ஒரு படைப்பை கொடுத்துள்ளது. ஆனால் நாம் தாம் அதன் அற்புதங்களை தெரிந்து கொள்ளாமல் மரங்களை வெட்டி காட்டை அழித்து வருகிறோம்.\nஇந்த தண்ணீர் கசிவை எவ்வாறு நிறுத்துவது என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அது சிறிது காலத்திற்கு அப்படியே இருக்கும். பின்னர் அதுவாகவே இயற்கையாக வறண்டுவிடும். இது சேமிக்கப்பட்ட தண்ணீர் என்று தெரிவித்துள்ளார். இந்த மரத்தின் எந்த முறை மூலம் தண்ணீர் சேமிக்கப்படுகிறது என்பது தெரியவில்லை.\nகுடியரசு தின கொண்டாட்டம் LIVE: டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு\nசுமித்ரா மகாஜன், பாஸ்வான், கேசுபாய் படேல், தருண் கோகாய்-க்கு பத்ம பூஷன் விருது\nஎஸ்.பி.பி-க்கு பத்ம விபூஷன், சாலமன் பாப்பையா, பாம்பே ஜெயஶ்ரீ, சுப்பு ஆறுமுகத்துக்கு பத்மஶ்ரீ விருது\nதேச பாதுகாப்புக்கு எதிரான செயல்பாடுகள்- தயார் நிலையில் முப்படைகள்.. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்\nடெல்லி டிராக்டர் பேரணி, தமிழக விவசாயிகள் பேரணி, ஒன்று கூடல்களுக்கு திமுக முழு ஆதரவு: ஸ்டாலின்\nமத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நாளில் நாடாளுமன்றம் நோக்கி பேரணி- விவசாயிகள் அடுத்த அதிரடி\nதற்சார்பு பாரதம் தந்த கொரோனா தடுப்பூசி- அனைவரும் போட்டுக் கொள்ள வேண்டும்: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்\nநீதி, சுதந்திரம், சமத்துவம்.... நிரந்தர சித்தாந்தங்கள்: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் குடியரசு தின உரை\n'1992ம் ஆண்டு வரலாற்று தவறு சரிசெய்யப்பட்டது'.. பாபர் மசூதி இடிப்பு குறித்து பிரகாஷ் ஜவடேகர்\nராணுவத்திற்கு 'அவசரத் தேவை..' பாதுகாப்புத் துறைக்கு பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்க திட்டம்\nநாட்டின் 71ஆவது குடியரசு தின விழா... முதல்முறையாக அணிவகுப்பில் கலந்த���கொள்ளும் வங்கதேச ராணுவம்\nகொரோனா காலத்திலும் தேர்தல் நடத்தி அசத்தல்.. தேர்தல் ஆணையத்திற்கு குடியரசு தலைவர் பாராட்டு\n3 லட்சம் டிராக்டர்கள்- 5 எல்லைகளிலிருந்து முற்றுகை- இன்று டெல்லியை அதிரவைக்க போகும் விவசாயிகள் பேரணி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntrending news water செய்திகள் தண்ணீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.etccanada.org/category/categories/foods/", "date_download": "2021-01-26T01:37:24Z", "digest": "sha1:7NI2OFSMUQF66B4OCH3XDUVCV4YPFCVX", "length": 9493, "nlines": 214, "source_domain": "www.etccanada.org", "title": "Foods – ETC Canada", "raw_content": "\nகடின உழைப்பால் முன்னேறிய யாழ். இந்துவின் பழைய மாணவன்\nஈழத்தை பூர்வீகமாக கொண்ட இளைஞர் நடுவராக\nஉலகளாவிய ரீதியில் பிரபலமாக மாறும் சுவிஸ் வாழ் ஈழப் பெண்\nகலைத்தாயின் மறுவுருவம் – ருக்மினி தேவி அருண்டேல்\nகனடாவில் கின்னஸ் சாதனை படைத்த தமிழ் மாணவி\nஅவுஸ்திரேலியாவில் தமிழனுக்கு பெருமை தேடி தந்த போரைதீவு மாணவி\nகழிவுப் பொருட்களைக் கொண்டு கார்\nGoogle Code-In 2019 போட்டியின் வெற்றியாளர்\nஇரத்தம் குறைவால் ஏற்படும் அறிகுறிகள்\nசெருப்படை மூலிகையின் வியக்க வைக்கும் மருத்துவ குணங்கள்\nகொரோனா வைரஸ் நோயை முற்றிலும் குணமாக்கும் மூலிகை மருந்து\nதைராய்டுக்கு 100% நிரந்தர தீர்வு\nவேப்பம்பூ மற்றும் சிவப்பரிசி பற்றி இன்று பார்க்கலாம்.வேப்பம் பூவானது பல்வேறு மருத்துவ குணங்களை உள்ளடக்கி, தொடர் மருத்துவ பயன்பாட்டில் இருந்து வருகிறது.கோடைக்காலத்தில் கிடைக்கின்ற வேப்பம் பூவினை சுத்தம்…\nமுளைகட்டிய பயறு தரும் பயன்கள்\nமுளைகட்டிய உளுந்து: புரதம், பொட்டாசியம், கால்சியம், நியாசின், இரும்பு, தியாமின், ரிபோஃப்ளேவின், அமினோ அமிலங்கள் போன்ற ஊட்டச்சத்து நிறைந்து காணப்படுகிறது. நோயின் தாக்கத்திலிருந்து விடுபட்டவர்களின் உடல் சோர்வாக…\nகலைத்தாயின் மறுவுருவம் – ருக்மினி தேவி அருண்டேல்\nஆரம்பத்தில் ஒரே ஒரு மாணவரைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட கலாக்ஷேத்ரா நடனப் பள்ளி, இன்று சென்னையின் அடையாளங்களின் ஒன்றாக விளங்குவதற்கு காரணமாக இருந்த இப்பள்ளியின் நிறுவனர் திருமதி. ருக்மினி…\nதேவையான பொருள்கள் பட்டர் காளான் – 200 கிராம் மைதாமாவு – 2 மேஜைக்கரண்டி அரிசி மாவு – 2 மேஜைக்கரண்டி கார்ன் ப்ளோர் – 1…\nஎலும்புக்கு வலுவூட்டும் பிரண்டை துவையல்\nபாதாம் பூரி ரெசிபி | பாதாம் பூரி செய்வது எப்படி | பண்டிகை ஸ்பெஷல் | உங்கள் பண்டிகையை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்றால் கண்டிப்பாக அதில்…\nதேவையானவை : வரகு – 200 கிராம், உளுந்து – 50 கிராம், தேங்காய் – 1 கப் வாழைப்பழம் – 1, வெல்லம் – 100…\nசர்க்கரை நோயை எவ்வாறு காட்டுப்பாட்டில் கொண்டு வருவது நீரிழிவு நோய் உணவு முறை, நீரிழிவு நோய் பாதிப்புக்கு ஆளானவர்கள் நீரிழிவு நோயைச் சமாளிப்பது எப்படி நீரிழிவு நோய் உணவு முறை, நீரிழிவு நோய் பாதிப்புக்கு ஆளானவர்கள் நீரிழிவு நோயைச் சமாளிப்பது எப்படி\nபசுந்தீவனம் கிடைக்கும் சோள ரகம்\nஹர்திக் பாண்டியாவிற்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.meenalaya.org/category/cwa-tamil/", "date_download": "2021-01-26T03:17:57Z", "digest": "sha1:S5ZAUL2K25WE2WVRCOMMHDS35B4UD5CQ", "length": 5395, "nlines": 127, "source_domain": "www.meenalaya.org", "title": "Conversation With Aiya (Tamil) – Meenalaya", "raw_content": "\nஸ்ரீ பகவத்கீதை – உரைநடை\nஸ்ரீ பகவத்கீதை – உரைநடை\nஅய்யாவுடன் உரையாடல் – சொல்லுக்குள் உண்மை\nசிவபெருமானின் மூன்றாம் கண், நம்முள் அகக்கண்ணாக ஒளிவிட்டுக் கொண்டிருக்கிறது. ஒரு அளவளாவல்.\nசிவபெருமானின் மூன்றாம் கண், நம்முள் அகக்கண்ணாக ஒளிவிட்டுக் கொண்டிருக்கிறது. ஒரு அளவளாவல்.\nசிவபெருமானின் மூன்றாம் கண், நம்முள் அகக்கண்ணாக ஒளிவிட்டுக் கொண்டிருக்கிறது. ஒரு அளவளாவல்.\nஇருளும் ஒளியும் எதிர்த் துருவங்களா இல்லை ஒன்றுள் ஒன்றான உண்மையா இல்லை ஒன்றுள் ஒன்றான உண்மையா இருளும் ஒளிர்வதையும், ஒளியும் இருள்வதையும் வெளிச்சமிட்டிக் காட்டும் உரையாடல்.\nவாழ்க்கை விதி எழுதிய கதையா, நாம் எழுத முயலும் சரித்திரமா\n ஓர் கேள்வியால் விளைந்த நற்பாடம். ஓர் உரையாடல்.\nபூங்கா நறுவளியாய் புகுமுன்னை வாசனையாய்\nநீங்காய் வினைகனித்து நிறைவுறவே ஆராரோ\nGuru – எங்கே என் குரு\nவேட் ட பொழுதின் அவையவை போலுமே தோட் டார் கதுப்பினாள் தோள். - ( 111.05)\nதமிழ் இனி மெல் அச்சாகும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2018/12/11/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2021-01-26T02:41:35Z", "digest": "sha1:3IK33J7E4RRYTHD5QTJFYJWEZFJK5ZXQ", "length": 6977, "nlines": 86, "source_domain": "www.newsfirst.lk", "title": "முல்லைத்தீவில் கிணற்றிலிருந்து சிறுவனின் சடலம் மீட்பு - Newsfirst", "raw_content": "\nமுல்லைத்தீவில் கிணற்றிலிருந்து சிறுவனின் சடலம் மீட்பு\nமுல���லைத்தீவில் கிணற்றிலிருந்து சிறுவனின் சடலம் மீட்பு\nColombo (News 1st) முல்லைத்தீவு – கள்ளப்பாடு பகுதியில் சிறுவனொருவரின் சடலம் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.\nநேற்று (10) மாலை சிறுவன் கிணற்றில் வீழ்ந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.\nசிறுவன் மாஞ்சோலை வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டபோது உயிரிழந்திருந்ததாக வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.\n4 வயதான சிறுவனே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nசடலம் மாஞ்சோலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இன்று பிரேதப்பரிசோதனை இடம்பெறவுள்ளது.\nசம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.\nநட்டஈடு வழங்குமாறு விவசாயிகள் கோரிக்கை\nதொன்மை வாய்ந்த தங்க புத்தர் சிலையை விற்பனைக்காக கொண்டு சென்ற மூவர் முல்லைத்தீவில் கைது\nவௌ்ளவத்தை கடலில் மிதந்த பெண்ணின் சடலம் மீட்பு\nகடற்படை மீது முல்லைத்தீவு மீனவர்கள் குற்றச்சாட்டு\nமஹர சிறைக் கலவரத்தில் உயிரிழந்த கைதிகளின் சடலங்கள் உறவினர்களால் அடையாளம் காணப்பட்டன\nதுன்னாலையில் காணாமற்போயிருந்தவர் சடலமாக மீட்பு\nநட்டஈடு வழங்குமாறு விவசாயிகள் கோரிக்கை\nதங்க புத்தர் சிலையை விற்கக் கொண்டுசென்ற மூவர் கைது\nவௌ்ளவத்தை கடலில் மிதந்த பெண்ணின் சடலம் மீட்பு\nகடற்படை மீது முல்லைத்தீவு மீனவர்கள் குற்றச்சாட்டு\nஉயிரிழந்த கைதிகளின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டன\nதுன்னாலையில் காணாமற்போயிருந்தவர் சடலமாக மீட்பு\nமேலும் 4 கொரோனா மரணங்கள் உறுதி\nஐ.நா அறிக்கை தொடர்பான அரசாங்கத்தின் பதில் இன்று\nநாளாந்தம் 20,000 PCR பரிசோதனைகள்\nஇந்திய குடியரசு தினம் இன்று\nஇலங்கையுடனான இரண்டாவது டெஸ்ட்: இங்கிலாந்து வெற்றி\nநட்டஈடு வழங்குமாறு விவசாயிகள் கோரிக்கை\nகே.எஸ்.ரவிக்குமாரின் படத்தில் கதாநாயகனாகும் தர்ஷன்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinemaking.com/2019/05/blog-post_282.html", "date_download": "2021-01-26T01:47:35Z", "digest": "sha1:HHUP5S2QYA3C6OKDAI2J7JILQJOHUU7Q", "length": 7685, "nlines": 43, "source_domain": "www.tamilcinemaking.com", "title": "ரசிகர்களால் ஓட்டம் பிடித்த நடிகை - வைரல் வீடியோ - TamilCinemaKing | Tamil Cinema News | Tamil Cinema Reviews", "raw_content": "\nHome / cinema news / tamil cinema news / ரசிகர்களால் ஓட்டம் பிடித்த நடிகை - வைரல் வீடியோ\nரசிகர்களால் ஓட்டம் பிடித்த நடிகை - வைரல் வீடியோ\nபிரபல பாலிவுட் நடிகை மலாய்கா அரோரா தனது தந்தையுடன் வெளியே சென்றிருந்தார். ரசிகர்கள் நெருங்கி வந்து செல்ஃபி எடுத்ததை பார்த்த மலாய்கா அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர்களிடம் இருந்து தப்பி சென்று காரில் ஏறினார்.\nஅவர் ரசிகர்களிடம் இருந்து தப்பிச் சென்றபோது எடுத்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. ரசிகர்கள் சுற்றி வளைத்ததை பார்த்த மலாய்காவின் தந்தை அவர்களை விலகிச் செல்லுமாறு கூறினார். நடிகர் சல்மான் கானின் தம்பி அர்பாஸ் கானிடம் இருந்து விவாகரத்து பெற்ற மலாய்கா தற்போது நடிகர் அர்ஜுன் கபூரை காதலித்து வருகிறார். அவர்கள் இந்த ஆண்டே திருமணம் செய்து கொள்ளக்கூடும் என்று கூறப்படுகிறது.\nஅவர் குத்துப்பாட்டுக்கு டான்ஸ் ஆடினாலும் தன்னை யாராவது ஐட்டம் கேர்ள் என்று கூறினால் அறைந்துவிடுவேன் என்றும் தெரிவித்துள்ளார் .\n`` அப்பாவின் பெருமைக்கு உலகப்புகழோ அல்லது அவரது இசையோ காரணம் அல்ல`` - ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜாவின் உருக்குமான பேச்சு\nஸ்லம்டாக் மில்லினியர் திரைப்படம் ஆஸ்கர் விருது பெற்று 10 ஆண்டுகள் நிறைவு செய்ததையொட்டி மும்பை தராவி பகுதியில் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. ஏ.ஆர்...\nவிமர்சகர்களுக்கு தக்க பதிலடி கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜா\nஅண்மையில் மும்பையில் இடம்பெற்ற '10 இயர்ஸ் ஆஃப் ஸ்லம் டாக் மில்லினியர்' விழாவில் ஏ.ஆர். ரஹ்மான் அவரின் மூத்த மகள் கதிஜா கலந்துக...\nபுத்திசாலித்தனமாக கூட்டணி சேர்க்கும் ரஜினி\nசட்ட மற்ற தேர்தல் எப்போது நடந்தாலும் நான் தயாராக இருக்கிறேன் என்று ரஜினி கூறியதற்கு பிறகு அவரது வேட்பாளர்கள் குறித்த விஷயங்களில் பிசியா...\nகமல் கட்சியின் முதல் வெற்றி இதுவே\nகமல் கட்சி தமிழகத்தில் மூன்றாம் இடத்தில் இருக்கிறது. மேலும் பொள்ளாச்சி, மத்திய சென்னை, தென் சென்னை, வடசென்னை, ஸ்ரீபெரும்புதூர், சேலம், ...\nசற்று முன் உறுதியான பிக் பாஸ் 3-யின் 16 பிரபலங்கள்\nதொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தான் அதிக வரவேற்பு கிடைக்கும். தமிழில் அடுத்த சீசன் எப்போது தொடங்கும் என்று அனைவரும...\nகமல் ஹாசன் மோடியின் பதவி ஏற்பு விழாவிற்கு அழைத்ததாக கூறப்பட்டது முழுவதும் மிக பெரிய பொய் என்று தெரியவந்துள்ளது. மேலும், இந்த விஷயத்தை B...\n மக்கள் யாரை தேர்வு செய்வார்கள்\nஇம்முறை நடந்த லோக் சாப தேர்தலில் மத்தியில் பாஜகவும் தமிழகத்தில் திமுகவும் வெற்றியைருசித்துள்ளது. அடுத்த நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்...\nசிம்புவின் திடீர் பேங்காக் பயணம் - காரணம் வெளியாகியது\nதமிழ் சினிமாவின் மிக முக்கியமான நடிகர் சிம்பு. சிம்பு தனது அடுத்த படமாக மாநாடு படத்தில் நடிக்க ரெடியாகி வருகின்றார், ஆனால், இந்த படத்தின் ப...\nஏமாற்றிய வேட்பாளர்களுக்கு கமலின் தண்டனை\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் முடிவுகள் அந்த கட்சிக்கு சாதகமாக தான் வந்துள்ளது. வெறும் 14 மதங்களான கட்சிக்கு இந்த வரவேற்பு கிடைக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamizhakam.com/2020/06/blog-post_375.html", "date_download": "2021-01-26T02:38:13Z", "digest": "sha1:JHB6LZBQUXXYVV7XAJ7T5WVRC6DNGEGQ", "length": 9540, "nlines": 48, "source_domain": "www.tamizhakam.com", "title": "ட்ரான்ஸ்ப்ரண்டான உடையில் தொப்புள் தெரியும் படி ஹாட் போஸ் கொடுத்துள்ள நடிகை சங்கீதா..! - புகைப்படங்கள் இதோ..! - Tamizhakam", "raw_content": "\nHome sangeetha ட்ரான்ஸ்ப்ரண்டான உடையில் தொப்புள் தெரியும் படி ஹாட் போஸ் கொடுத்துள்ள நடிகை சங்கீதா..\nட்ரான்ஸ்ப்ரண்டான உடையில் தொப்புள் தெரியும் படி ஹாட் போஸ் கொடுத்துள்ள நடிகை சங்கீதா..\nசினிமாவில் முன்னணி நடிகைகளின் இடத்தை பிடிக்க வேண்டும் என்றால் எந்த ஒரு கதாபாத்திரம் கொடுத்தாலும் அதனை எற்று கச்சிதமாக நடிக்க வேண்டும். அப்பதான் முன்னணி நடிகையாக சீக்கிரம் வளர முடியும், ஏதாவது வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்தால் தான் ரசிகர்களின் மனதிலும் நீங்கா இடத்தைப் பிடிக்க முடியும்.\nஅந்த வகையில், பல படங்களில் நடித்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல அறிமுகம் பெற முடியாத சங்கீதா 2000ம் ஆண்டு காலகட்டத்தில் பிரபல நடிகையாக வலம் வந்தவர். தனம் எனும் படத்தில் நடிகை சங்கீதா விலைமாதுவாக நடித்து இருந்தார்.\nஆனால், அதற்கு பிறகும் ���வருக்கு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பெயர் கிடைக்கவில்லை. சின்னத்திரை நிகழ்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். அதன் பிறகு, பாடகர் கிரிஷ்-ஐ மணந்து கொண்டார்.\nசமீபத்தில், சங்கீதா மீது அவரது தாய் பானுமதி, வயதான என்னை வெளியேற்றி விட்டு நான் வசித்த வீட்டை அபகரிக்க முயற்சிக்கிறார் என்று தமிழ்நாடு மகளிர் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார்.சங்கீதா நேரில் ஆஜராக மகளிர் ஆணையம் சம்மன் அனுப்பியது.\nசங்கீதாவும் ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார். இது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. எம்.ஜி.ஆரை வைத்து பத்துக்கும் மேற்பட்ட படங்களை தயாரித்த கே.ஆர்.பாலனின் மகள்தான் பானுமதி என்பது குறிப்பிடத்தக்கது.\nஇப்படி சர்ச்சைக்கும் பேர் போனவர் தான் நடிகை சங்கீதா. இந்நிலையில், ட்ரான்ஸ்ப்ரண்டான புடவையில் தொப்புள் தெரியும் படி போஸ் கொடுத்துள்ள அவரது சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.\nட்ரான்ஸ்ப்ரண்டான உடையில் தொப்புள் தெரியும் படி ஹாட் போஸ் கொடுத்துள்ள நடிகை சங்கீதா.. - புகைப்படங்கள் இதோ..\nதொப்புளை காட்டிடாங்கன்னு புகார் கொடுத்த அனுப்பமாவா இது..\n\"முண்டா பனியன் - டைட்டான ஜீன்ஸ்\" - இதுவரை பலரும் பார்த்திடாத மீரா ஜாஸ்மின் ஹாட் புகைப்படங்கள்..\nஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் - 50 வயசிலும் கவர்ச்சிக்கு குறை வைக்காத ரம்யாகிருஷ்ணன்.. \nமார்பின் மேலே குத்தியுள்ள டாட்டூ பளீச்சென தெரியும் படி போஸ் - அட்டகாசம் பண்ணும் விக்ரம் வேதா பட நடிகை..\n\"என்னா கும்மு...\" - கவர்ச்சி உடையில் தெனாவெட்டு காட்டும் சீரியல் நடிகை வந்தனா..\n\"53 வயதிலும் என்னம்மா இப்படி பின்றீங்களேம்மா..\" - தெறிக்கவிடும் அமலா - வாயை பிளந்த ரசிகர்கள்..\nசினேகாவின் முதல் திருமணம் நிற்க காரணம் இது தான்.. - உருகி உருகி காதலித்தும் கை கூடாத திருமணம்...\nகுளியல் தொட்டியில் சொட்ட சொட்ட நனைந்த டூ பீஸ் உடையில் நடிகை தன்ஷிகா - வைரலாகும் புகைப்படங்கள்..\nஉச்ச கட்ட கவர்ச்சியில் சஞ்சிதா ஷெட்டி - விதவிதமான போஸால் திணறும் இன்டர்நெட்..\nசினிமா நடிகைகளை ஓரம் கட்டும் சீரியல் நடிகை பிரியங்கா - வாயை பிளந்த ரசிகர்கள்..\nதொப்புளை காட்டிடாங்கன்னு புகார் கொடுத்த அனுப்பமாவா இது..\n\"முண்டா பனியன் - டைட்டான ஜீன்ஸ்\" - இதுவரை பலரும் பார்த்திடாத மீரா ஜாஸ்மின் ஹாட் புகைப்படங்கள்..\nஸ்லீவ்லெஸ் ஜாக்க���ட் - 50 வயசிலும் கவர்ச்சிக்கு குறை வைக்காத ரம்யாகிருஷ்ணன்.. \nமார்பின் மேலே குத்தியுள்ள டாட்டூ பளீச்சென தெரியும் படி போஸ் - அட்டகாசம் பண்ணும் விக்ரம் வேதா பட நடிகை..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\n\"துப்பாக்கி\" படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரி போட்ரும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamizhakam.com/2020/06/blog-post_496.html", "date_download": "2021-01-26T01:29:40Z", "digest": "sha1:O6YMWETDSGWAASWSMIPIBCM7KZSHHLLO", "length": 9838, "nlines": 49, "source_domain": "www.tamizhakam.com", "title": "மாராப்பை ஒரு பக்கம் இறக்கி விட்டு சூட்டை கிளப்பிய யாஷிகா ஆனந்த் - தீயாய் பரவும் புகைப்படம்..! - Tamizhakam", "raw_content": "\nHome Yashika Aanand மாராப்பை ஒரு பக்கம் இறக்கி விட்டு சூட்டை கிளப்பிய யாஷிகா ஆனந்த் - தீயாய் பரவும் புகைப்படம்..\nமாராப்பை ஒரு பக்கம் இறக்கி விட்டு சூட்டை கிளப்பிய யாஷிகா ஆனந்த் - தீயாய் பரவும் புகைப்படம்..\nதுருவங்கள் பதினாறு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். இருப்பினும் பிரபலம் அடையாத யாஷிகா, பிக்-பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் பிறகு அனைத்து தரப்பினரிடமும் சென்றடைந்தார்.\nஎப்போதும், இணையதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கி வரும் அவர், இதனால் நெட்டிசன்களின் கடும் எதிர்ப்பை சந்தித்து வந்தார். ஒரு சிலர் திட்டு அந்த புகைப்படங்களை பார்த்து திட்டிவிட்டு, பின்னர் சிலாகிப்பதும் உண்டு.\nஅதவிடுங்க, விஷயத்துக்கு வருவோம். இப்படியே நம்ம கவர்ச்சி நடிகைனு முத்திரை குத்திட்டா நம்ம எதிர்காலம் என்ன ஆகும் நினைச்சாங்களோ என்னமோ, அதிரடி முடிவு ஒன்றை அவங்க எடுத்திருக்காங்க.\nஇதுகுறித்து அவர் பேசும்போது, சினிமாவில் நடிப்பது போலத் தான் நிஜத்திலும் நடிகர்கள் இருப்பார்கள் என நினைக்கும் வழக்கம் இன்னும் இருக்கிறது என்றும், சினிமாவில் நான் கவர்ச்சியாக நடிப்பதால், என்னிடம் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என அர்த்தம் கிடையாது என்றும் தெரிவித்தார்.\nமேலும், இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்ததற்காக நான் வருத்தப்படுகிறேன் என்று தெரிவித்த அவர், இனிமேல் இந்த மாதிரி தவறுகளை செய்ய மாட்டேன். கவர்ச்சியை குறைத்துக்கொண்டு, நடிப்பை வெளிப்படுத்துகிற கதாபாத்திரங்களை மட்டுமே தேர்ந்தெடுப்பேன் என்று தெரிவித்துள்ளார்.\nஆனால், அவர் கவர்ச்சியை குறைப்பது போல தெரியவில்லை. அடிக்கடி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படு சூடான கவர்ச்சி புகைப்படங்களை அப்லோடி தான் வருகிறார்.\nஅந்த வகையில், தற்போது ஒரு பக்க மாரப்பை இறக்கி விட்டு தன்னுடைய முன்னழகு தெரியும் படி ஹாட் போஸ் கொடுத்து இளசுகளின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி.\nமாராப்பை ஒரு பக்கம் இறக்கி விட்டு சூட்டை கிளப்பிய யாஷிகா ஆனந்த் - தீயாய் பரவும் புகைப்படம்..\nதொப்புளை காட்டிடாங்கன்னு புகார் கொடுத்த அனுப்பமாவா இது..\n\"முண்டா பனியன் - டைட்டான ஜீன்ஸ்\" - இதுவரை பலரும் பார்த்திடாத மீரா ஜாஸ்மின் ஹாட் புகைப்படங்கள்..\nஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் - 50 வயசிலும் கவர்ச்சிக்கு குறை வைக்காத ரம்யாகிருஷ்ணன்.. \nமார்பின் மேலே குத்தியுள்ள டாட்டூ பளீச்சென தெரியும் படி போஸ் - அட்டகாசம் பண்ணும் விக்ரம் வேதா பட நடிகை..\n\"என்னா கும்மு...\" - கவர்ச்சி உடையில் தெனாவெட்டு காட்டும் சீரியல் நடிகை வந்தனா..\n\"53 வயதிலும் என்னம்மா இப்படி பின்றீங்களேம்மா..\" - தெறிக்கவிடும் அமலா - வாயை பிளந்த ரசிகர்கள்..\nசினேகாவின் முதல் திருமணம் நிற்க காரணம் இது தான்.. - உருகி உருகி காதலித்தும் கை கூடாத திருமணம்...\nகுளியல் தொட்டியில் சொட்ட சொட்ட நனைந்த டூ பீஸ் உடையில் நடிகை தன்ஷிகா - வைரலாகும் புகைப்படங்கள்..\nஉச்ச கட்ட கவர்ச்சியில் சஞ்சிதா ஷெட்டி - விதவிதமான போஸால் திணறும் இன்டர்நெட்..\nசினிமா நடிகைகளை ஓரம் கட்டும் சீரியல் நடிகை பிரியங்கா - வாயை பிளந்த ரசிகர்கள்..\nதொப்புளை காட்டிடாங்கன்னு புகார் கொடுத்த அனுப்பமாவா இது..\n\"முண்டா பனியன் - டைட்டான ஜீன்ஸ்\" - இதுவரை பலரும் பார்த்திடாத மீரா ஜாஸ்மின் ஹாட் புகைப்படங்கள்..\nஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் - 50 வயசிலும் கவர்ச்சிக்கு குறை வைக்காத ரம்யாகிருஷ்ணன்.. \nமார்பின் மேலே குத்தியுள்ள டாட்டூ பளீச்சென தெரியும் படி போஸ் - அட்டகாசம் பண்ணும் விக்ரம் வேதா பட நடிகை..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ���சா, தூக்கி வாரிப்போட்ரும்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\n\"துப்பாக்கி\" படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரி போட்ரும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mudhumaiennumpoongattru.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2021-01-26T03:03:51Z", "digest": "sha1:VTKYHWIPSAMH47YXDWEYQXBTLMC6NHKN", "length": 7035, "nlines": 79, "source_domain": "www.mudhumaiennumpoongattru.com", "title": "முதியோர்களுக்கு இலவச தடுப்பூசி! - முதுமை எனும் பூங்காற்று - முதுமை ஒரு வரம்", "raw_content": "\nமுதுமை ஒரு தவம் – சொல்வேந்தர் சுகி சிவம்\nகுளிர்காலப் பிரச்னைகளை தெளிவாக சமாளிக்கலாம்\nஇறுதி மாதவிடாய்… சுகமா, சுமையா\nதவிர்க்க வேண்டிய காலைநேரத் தவறுகள்\nமுதுமை எனும் பூங்காற்று – முதுமை ஒரு வரம்\nமுதுமையும் ஒரு வசந்த காலம்தான்\nசென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முதியோர் நலப் பிரிவில், ‘முதியோர்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடப்படும்’ என்று உலக முதியோர் தினமான அக்டோபர் 1ம் தேதி அறிவிக்கப்பட்டது. விலையுயர்ந்த நிமோனியா தடுப்பு ஊசி, இங்கு ஒவ்வொரு புதன்கிழமையும் இலவசமாகப் போடப்படும். இதன்மூலம் ஊசி போட்டுக்கொண்டவர்களுக்கு நிமோனியா ஜுரம் மற்றும் சுவாசப் பிரச்னைகள் வராமல் தடுக்கப்படும். குடும்பத்தில் மற்றவர்களுக்கும், முக்கியமாக குழந்தைகளுக்கும் இந்நோய் பரவாமல் இருக்கும்.\nஇந்த அறிவிப்பை டாக்டர் வி.எஸ்.நடராசன் முதியோர் நல அறக்கட்டளை சார்பாக பூச்செண்டு கொடுத்து வாழ்த்துகிறோம். முதியோர் நல மருத்துவர் டாக்டர் வி.எஸ்.நடராசன் அவர்கள் பல ஆண்டுகளாக முதியவர்களுக்கான தடுப்பூசியின் அவசியத்தைப் பற்றி பல கருத்தரங்குகளில் பேசியும் பல நூல்களில் எழுதியும் வந்துள்ளார். இதுபற்றி விழிப்பு உணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தியுள்ளார். இந்தத் திட்டம் மூலம், முதியோர் தடுப்பூசி பற்றிய விழிப்பு உணர்வு ஏற்படும்.\n← 85 வயது மாணவி\nசொத்து தந்த தந்தை… சிறுநீரகம் தந்த தாய்\nஎனக்கு உடல் பருமன் பிரச்னை உள்ளது. ஆனால், உயர் ரத்த அழுத்தமோ, சர்க்கரை நோயோ கிடையாது. கடந்த ஒரு மாதமாக காலையி��் வலது குதிகாலில் வலிக்கிறது. இது\nஇறுதி மாதவிடாய்… சுகமா, சுமையா\nஇறுதி மாதவிடாய்… சுகமா, சுமையா – டாக்டர் கற்பகாம்பாள் சாய்ராம் மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவ நிபுணர், கருவுறுதல் நிபுணர் பருவ வயதில் பெண்கள் பூப்பெய்துவது எப்படி\nமுதுமை ஒரு தவம் – சொல்வேந்தர் சுகி சிவம்\nகுளிர்காலப் பிரச்னைகளை தெளிவாக சமாளிக்கலாம்\nஇறுதி மாதவிடாய்… சுகமா, சுமையா\nCopyright © 2021 முதுமை எனும் பூங்காற்று – முதுமை ஒரு வரம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B8%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2021-01-26T02:13:28Z", "digest": "sha1:FRMMQUEOCLE52D4B4D6N256W4FEP2O7W", "length": 8454, "nlines": 117, "source_domain": "www.tamilhindu.com", "title": "மதரஸா போர்டு Archives | தமிழ்ஹிந்து", "raw_content": "\nஇந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் – 8\n..குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் உள்ள எல்லைப் புற மாவட்டங்களில் சட்ட விரோத மதரஸாக்கள் உருவாவதால், அந்த பகுதிகளில் ஊடுருவிய பாகிஸ்தானியர்களின் எண்ணிக்கை உயர்வதோடு, பாகிஸ்தான் ஆதரவு நிலைப்பாட்டிற்கும் உள்ளுர் மக்கள் தள்ளப்படுகிறார்கள். பயங்கரவாதச் செயல்பாடுகளுக்கு உள்ளுர் மக்களின் ஆதரவு இல்லாமல் வெடி மருந்துகள் பாரத தேசத்திற்குள் கொண்டு வருவது இயலாத காரியம் என்பதால் எல்லைப் புற மாநிலங்களில் சட்ட விரோத மதரஸாக்கள் அதிகரிப்பது தொடர்கின்றது. 2009ம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் சில பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டார்கள். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் சிலர் சூரத்தில் உள்ள மதரஸா பள்ளியின் ஆசிரியர்கள் என்பது குறிப்பிட தக்கது…\nபரமக்குடி முதல் பாடசாலை வரை\nதலித்துகளும் தமிழ் இலக்கியமும் – 5\nசிவனைப் பேசியவர்களும் சிவனோடு பேசியவர்களும்\nஇராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 4\nஐஐடி விவகாரமும் மத்திய அரசின் பங்கும்\nகிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் – 3\nபுதிய அரசு – நம்பிக்கை ஏற்படுத்தும் தொடக்கம்\nமெய்கோவில்பட்டி தீண்டாமை நிகழ்வு: ஒரு கள ஆய்வு ரிப்போர்ட்\nகொலைகாரக் கிறிஸ்தவம் — 19\nவால்மீகி ராமாயணமும் “முன்னூறு ராமகதைகளும்”: ஓர் அலசல் – 4 [இறுதி]\nவேளாங்கண்ணி: உண்மையான வரலாறு என்ன\nமதமாற்ற வெறியர்களை எதிர்த்த திருபுவனம் ராமலிங்கம் படுகொலை\nகன்னியின் கூண்டு – 2\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (89)\nஇந்து மத விளக்கங்கள் (258)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-01-26T03:32:12Z", "digest": "sha1:3GXUA327UIKJU27LHCA4YSNZ5HIX6TXM", "length": 23905, "nlines": 145, "source_domain": "ta.wikipedia.org", "title": "இதழியலில் பெண்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஹேன் கரி போசம், நோர்வே பத்திரிகையாளர், 2011\nவீடியோ கேமரா மற்றும் தொலைபேசியுடன் அமெரிக்க பத்திரிகையாளர் லூசி மோர்கன், 1985\nஆங்கில பத்திரிகையாளர் பெஸ்ஸி ரெய்னர் பார்க்ஸ், 1900\nஇதழியலில் பெண்கள் (Women in journalism) என்பது இதழியலில் பெண்கள் பங்கேற்பதை பற்றியதாகும் . பத்திரிகை ஒரு தொழிலாக மாறியதால், பெண்கள் பத்திரிகைத் தொழில்களை அணுகுவதிலிருந்து தடைசெய்யப்பட்டனர். மேலும் இத்தொழிலுக்குள் குறிப்பிடத்தக்க பாகுபாட்டை எதிர்கொண்டனர். ஆயினும்கூட, பெண்கள் 1890களுக்கு முன்பே ஆசிரியர்களாகவும், நிருபர்களாகவும், விளையாட்டு ஆய்வாளர்களாகவும் மற்றும் பத்திரிகையாளர்களாகவும் செயல்பட்டு வந்துள்ளனர். [1]\n2.2 இணைய வழி துன்புறுத்தல்\n2017 ஆம் ஆண்டில், மி டூ இயக்கத்துடன், பல குறிப்பிடத்தக்க பெண் பத்திரிகையாளர்கள் தங்கள் பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல்களைப் புகாரளிக்க முன்வந்தனர். [2]\nஉலகின் பல்வேறு நாடுகளில் பெண் ஊடகவியலாளர்கள் எதிர்கொள்ளும் சவால்களை எதிர்கொள்ள 2018ஆம் ஆண்டில் உலகளாவிய கூட்டுறவு அமைப்பு \"பத்திரிகையில் பெண்களுக்கான கூட்டணி\" என்ற பெயரில் உருவாக்கப்பட்டது. அதன் நிறுவனர், ஒரு பாக்கித்தான் பத்திரிகையாளர் கிரண் நாஜிஷ் கூறுகையில் [3] \"பாரம்பரியமாக, பெண் பத்திரிகையாளர்கள் இதை தனியாக செய்து வருகிறார்கள், அவர்களுக்கு அவர்களின் தொழில் மூலம் வழிகாட்ட உதவும் ஒரு உள்கட்டமைப்பு தேவை\" என்றார் அவர் ஒரு நேர்காணலில் இவ்வாறு கூறினார்], \"பெண்கள் மேலே இல்லை என்பதற்கான காரணம் போதுமான பெண்கள் இல்லாததாலோ அல்லது அவர்கள் போதுமான திறமை இல்லாதவர்கள் என்பதாலோ அல்ல, அவர்கள் ஒருவருக்கொருவர் உதவ வேண்டியது நிலையில் இருக்கிறார்கள். அதனால்தான் நாங்கள் உருவானோம், அதனால்தான் தொழில்துறையில் உள்ள அனைவரிடமிருந்தும் அதிகமான ஆதரவைப் பெற விரும்புகிறோம்.\" என்றார்.\nபுலனாய்வு பத்திரிகையாளரும், மகளிர் ஊடக மையத்தின் பெண்கள் கீழ் முற்றுகை திட்டத்தின் இயக்குநருமான லாரன் வோல்ஃப் என்பாரது கருத்துப்படி, பெண் பத்திரிகையாளர்கள் தங்கள் ஆண் சகாக்கள் மூலம் குறிப்பிட்ட அபாயங்களை எதிர்கொள்கின்றனர் . மேலும் பணியில் இணைய வழி துன்புறுத்தல் அல்லது பாலியல் வன்கொடுமைகளை அனுபவிக்கும் வாய்ப்பு அதிகம் ஏற்படுகிறது. [4]\nஊடகவியலாளர்களைப் பாதுகாப்பதற்கான குழு 2017 திசம்பர் 20 அன்று வெளியிட்ட ஒரு அறிக்கையின்படி, 2017 ஆம் ஆண்டில், 42 ஊடகவியலாளர்கள் உலகளவில் தங்கள் வேலையின் காரணமாக கொல்லப்பட்டுள்ளனர். அந்த பத்திரிகையாளர்களில் 81 சதவீதம் பேர் ஆண்கள். இது ஆண்டுதோறும் கொல்லப்படும் 93 சதவிகித ஆண்கள் பத்திரிகையாளர்களின் வரலாற்று சராசரியை விட சற்றே குறைவாக இருந்தது. இடைமறிப்பு கோட்பாட்டின்படி, ஆபத்தான இடங்களுக்கு பெண்கள் அடிக்கடி நியமிக்கப்படுவதால் இந்த வீழ்ச்சி ஏற்பட்டிருக்கலாம். [4]\n2019 வரை, பாலின ஏற்றத்தாழ்வு மற்றும் வெற்றியின் தளங்களில் பெண்களின் பிரதிநிதித்துவம் இல்லாமை என்ற பிரச்சினை தொடர்ந்தது. 2019 பிரித்தன் இதழிலியல் விருதுகளுக்குப் பிறகு, இந்த விருதில் பெண்களின் குறைவான விகிதம் ஒரு ஆர்ப்பாட்டத்திற்கு வழிவகுத்தன. மேலும் வேர்ட்ஸ் பை வுமன் என்ற விருதுகள் வழங்கு நிகழ்வுகள் மீண்டும் தொடங்கின .\nஊடகவியலாளர்களின் பாதுகாப்பு என்பது ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக வல்லுநர்களுக்கு உடல் அல்லது தார்மீக அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளாமல் தகவல்களைப் பெறவும், தயாரிக்கவும், பகிர்ந்து கொள்ளவது என்பதாகும். பெண் ஊடகவியலாளர்கள் பாலியல் வன்கொடுமை போன்ற ஆபத்துகளையும் எதிர்கொள்கின்றனர். \"இலக்கு வைக்கப்பட்ட பாலியல் மீறல் வடிவத்தில், பெரும்பாலும் தங்கள் பணிக்கு பதிலடி கொடுக்கும்; பொது நிகழ்வுகளை உள்ளடக்கிய ஊடகவியலாளர்களுக்கு எதிரான கும்பல் தொடர்பான பாலியல் வன்முறை; அல்லது தடுப்புக்காவலில் ஊடகவியலாளர்கள் பாலியல் துஷ்பிரயோகம் அல்லது சிறைப்பிடிப்பு. இந்த குற்றங்கள் பல சக்திவாய்ந்த கலாச்சார மற்றும் தொழில்முறை களங்கங்களின் விளைவாக அறிவிக்கப்படவில்லை. \" [5]\nபெண் பத்திரிகையாளர்கள், அவர்கள் பாதுகாப்பற்ற சூழலில் அல்லது செய்தி அறையில் பணிபுரிந்தாலும், உடல் ரீதியான தாக்குதல், பாலியல் துன்புறுத்தல், பாலியல் வன்கொடுமை, வன்கலவி மற்றும் கொலை போன்ற ஆபத்துக்களை எதிர்கொள்கின்றனர். அவர்கள் தங்கள் தகவலை மௌனமாக்க முயற்சிப்பவர்களிடமிருந்து மட்டுமல்லாமல், ஆதாரங்கள், சகாக்கள் மற்றும் பிறரிடமிருந்தும் தாக்குதல்களுக்கு ஆளாகிறார்கள். [6] சர்வதேச மகளிர் ஊடக அறக்கட்டளை மற்றும் யுனெஸ்கோவின் ஆதரவோடு சர்வதேச செய்தி பாதுகாப்பு நிறுவனம் 2014 இல் தொடங்கிய ஏறக்குறைய ஆயிரம் பத்திரிகையாளர்களின் உலகளாவிய ஆய்வில், பங்கேற்ற பெண்களில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு கணக்கெடுப்பு பணியிடத்தில் மிரட்டல், அச்சுறுத்தல்கள் அல்லது துஷ்பிரயோகத்தை அனுபவித்தது. [7]\nபியூ ஆராய்ச்சி மையத்தால் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சி, அமெரிக்காவில் வயது வந்தோர் இணைய பயனர்களில் 73 சதவீதம் பேர் இணையத்தில் யாரோ ஒருவர் துன்புறுத்தப்படுவதைக் கண்டதாகவும், 40 சதவீதம் பேர் தனிப்பட்ட முறையில் அதை அனுபவித்ததாகவும், இளம் பெண்கள் குறிப்பாக பாலியல் துன்புறுத்தல் மற்றும் வேட்டையாடுதலுக்கு ஆளாக நேரிடும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது. . [8]\nதிமோ டேங்க் டெமோஸ் நிகழ்த்திய இரண்டு மில்லியனுக்கும் அதிகமான ட்வீட்களின் பகுப்பாய்வில், பெண் பத்திரிகையாளர்கள் டுவிட்டரில் தங்கள் ஆண் தோழர்களைக் காட்டிலும் ஏறக்குறைய மூன்று மடங்கு தவறான கருத்துக்களை அனுபவித்ததாகக் கண்டறியப்பட்டது. [9]\nகார்டியன் தனது வலைத்தளத்தில் 1999 மற்றும் 2016க்கும் இடையில் பதிவு செய்யப்பட்ட 70 மில்லியன் கருத்துக்களை ஆய்வு செய்தது (அவற்றில் 22,000 மட்டுமே 2006 க்கு முன்பு பதிவு செய்யப்பட்டன). இந்த கருத்துக்களில், ஏறக்குறைய 1.4 மில்லியன் (தோராயமாக இரண்டு சதவீதம்) தவறான அல்லது சீர்குலைக்கும் நடத்தைக்காக தடுக்கப்பட்டது. அதிக அளவு துஷ்பிரயோகம் மற்றும் 'தள்ளுபடி ட்ரோலிங் ' பெற்ற 10 ஊழியர்கள் பத்திரிகையாளர்களில் மட்டும் எட்டு பெண்கள். [10]\nஇணைய துஷ்பிரயோகத்தை எதிர்ப்பது ஒரு குறிப்பிடத்தக்க சவாலாகும். மேலும் ஊடகவியலாளர்களை டிஜிட்டல் துன்புறுத்தலிலிருந்து பாதுகாக்க சர்வதேச அல்லது தேசிய அளவில் சில சட்டமன்ற மற்றும் கொள்கை கட்டமைப்புகள் உள்ளன. [11]\nஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள பெண் பத்திரிகையாளர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் இணைய துன்புறுத்தல்களை எதிர்த்துப் போராடுவதற்கும் சர்வதேச ஊடகவியலாளர்கள் ���ூட்டமைப்பு மற்றும் தெற்காசியா ஊடக ஒற்றுமை வலைப்பின்னல் \"பைட் பேக் \" என்ற பிரச்சாரத்தைத் தொடங்கின. [12]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 மார்ச் 2020, 06:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnenjam.com/?author=42", "date_download": "2021-01-26T02:17:21Z", "digest": "sha1:SY2KLO3CEHE7KG2K4ATXXGNJH5XFIT2M", "length": 9148, "nlines": 110, "source_domain": "tamilnenjam.com", "title": "அண்ணா கண்ணன் – Tamilnenjam", "raw_content": "\nநூல்கள் அறிமுகம் / மதிப்புரை\nவிக்கிரமாதித்யனின் அதிசய சிம்மாசனம் ஒரு நிலத்தில் புதைந்திருந்தது; காவலன் ஒருவன், அதன் மேல் நின்றான். அவனிடம் பரிவும் விருந்தோம்பலும் இன்னபிற நற்குணங்களும் நிறைந்திருந்தன. அந்தப் பீடத்திலிருந்து இறங்கினான்; மறுநொடி அந்த நற்குணங்கள் யாவும் அவனை விட்டு நீங்கின.\n» Read more about: கவிதாயினி மதுமிதா »\nBy அண்ணா கண்ணன், 15 வருடங்கள் ago மார்ச் 13, 2006\nகவிதை என்ற பெயரில் நிறைய வெளி வருகின்றன. அவை கவிதைகளா என்பது சிந்தனைக்குரியது. ஆனால், அதிக எண்ணிக்கையில் கவிதை எழுதும்போது கவிதைப் போக்குகள் சிலவற்றை நாம் காணலாம். சுமாராக எழுதத் தொடங்கிப் பட்டை தீட்டப்பெற்று மிகச் சிறப்பான கவிதைகள் எழுதுவோர் உண்டு. இது, ஏறுவரிசை. மிகச் சிறப்பாக எழுதத் தொடங்கி, அடுத்தடுத்த படைப்புகளில் அந்தச் சிறப்பைத் தொட முடியாமல் சுமாராகத் தேய்வோர் உண்டு. இது, இறங்குவரிசை. ஒருவகைக் கட்டமைப்பில் ஒரே மாதிரி அலைவரிசையில் சிலர் எழுதுவர். இது, தொடர்வரிசை. பொதுவாக மோசமாகவும் திடீரென நல்ல கவிதைகளும் சிலர் எழுதுவ துண்டு. இது, லாட்டரிச் சீட்டுப்போல. எப்போதாவது தான் பரிசு விழும். இதற்குக் கவிஞரின் திறமை காரணமில்லை. வசமாக வந்து மாட்டிக்கொள்ளும் சொற்களே காரணம். இந்த வகைகளில் இளம்பிறையை முதல் வகையில் சேர்க்கலாம்.\nBy அண்ணா கண்ணன், 17 வருடங்கள் ago ஆகஸ்ட் 2, 2003\nமயிலாடுதுறையில் ஓர் இனிக்கும் தமிழர்\nகாங்கோவில் தமிழர் கிரிஜாவின் கல்விச்சேவை\nதொழில்நுட்பக் கல்லூரியில் ஒரு தமிழ்த்தென்றல்\nஆவண காப்பகங்கள் மாதத்தை தேர்வு செய்யவும் டிசம்பர் 2020 நவம்பர் 2020 அக்டோபர் 2020 செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 டிசம்பர் 2018 நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 பிப்ரவரி 2015 ஆகஸ்ட் 2014 ஜனவரி 2014 ஜூலை 2012 செப்டம்பர் 2010 ஜூன் 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 ஜூன் 2005 ஆகஸ்ட் 2004 ஜனவரி 2004 நவம்பர் 2003 அக்டோபர் 2003 செப்டம்பர் 2003 ஆகஸ்ட் 2003 ஜூலை 2003 ஜூன் 2003 மே 2003 ஏப்ரல் 2003 மார்ச் 2003 ஜனவரி 2003\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chinabbier.com/ta/dp-75-%E0%AE%B5-4000-%E0%AE%95%E0%AF%87-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%87%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF.html", "date_download": "2021-01-26T02:41:00Z", "digest": "sha1:XFZSAPQ74Z7B3DWH5IIGYANDQELEXATT", "length": 43326, "nlines": 403, "source_domain": "www.chinabbier.com", "title": "சீனா யுஎஃப்ஒ எல்இடி லைட், எல்இடி ஷூ பாக்ஸ் ஃபிக்ஸ்சர், எல்இடி போஸ்ட் டாப் லைட், எல்இடி கார்ன் லைட் உற்பத்தியாளர் மற்றும் சப்ளையர்", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஉயர் பே LED விளக்குகள்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED லீனியர் ஹை பே லைட்\nஉயர் பே LED விளக்குகள் >\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் பல்புகள் >\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று >\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\nHID லெட் மாற்று >\n250 வாட் HID லெட் மாற்று\nமேல் விளக்குகள் இடுகையிடவும் >\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ் >\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட் >\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\nசூரிய தெரு ஒளி >\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் விளக்குகள் >\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED ஃப்ளட் லைட் >\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\nஉயர் பே LED விளக்குகள்\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\n250 வாட் HID லெட் மாற்று\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\n75 வ 4000 கே எல்இடி துருவ ஒளி - உற்பத்தியாளர், தொழிற்சாலை, சீனாவில் இருந்து வழங்குபவர்\n( 24 க்கான மொத்த 75 வ 4000 கே எல்இடி துருவ ஒளி தயாரிப்புகள்)\n75w எல்இடி துருவ ஒளி 4000 கே\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nBbier 75w LED Pole Light 4000k சூப்பர் லுமன்ஸ் 130lm / watt திறனுடன் சூப்பர் பிரகாசமானது, 250W MH / HID / HPS ஐ மாற்றுகிறது. இந்த எல்.ஈ.டி துருவ ஒளி 4000 கே 75 வில் 50000 மணிநேர வாழ்நாளில் மதிப்பிடப்பட்ட ஒரு நல்ல ஹீட்ஸிங்க் வடிவமைப்பு உள்ளது. இந்த எல்.ஈ.டி துருவ ஒளி 75w 4000 கே பொருத்தம் DO 2-3 / 8 அங்குல மற்றும் 3...\n150W ufo உயர் விரிகுடா தலைமையிலான விளக்குகள்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n150W ufo உயர் விரிகுடா தலைமையிலான விளக்குகள் 1. ufo தலைமையிலான உயர் விரிகுடா 150W பட்டறை, கிடங்கு, உட்பு��� அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகள் ஆகியவற்றில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன 2. வெளிப்புற பயன்பாடு, நீர் மற்றும் தூசி எதிர்ப்பு ஆகியவற்றிற்கு வழிவகுத்த ஹைபே 150W அலிபாபா ஐபி 65 நீர்ப்புகா....\n200W தலைமையிலான ufo உயர் விரிகுடா விளக்குகள்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n200W தலைமையிலான ufo உயர் விரிகுடா விளக்குகள் 1. தலைமையிலான பட்டறை உயர் விரிகுடா ஒளி பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகள் ஆகியவற்றில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன 2. வெளிப்புற பயன்பாடு, நீர் மற்றும் தூசி எதிர்ப்பு ஆகியவற்றிற்காக 200W தலைமையிலான யுஎஃப்ஒ உயர் விரிகுடா...\n150W யுஎஃப்ஒ ஹை பே லைட்டிங் 5000 கே\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n150W யுஎஃப்ஒ ஹை பே லைட்டிங் 5000 கே 1. 150W தலைமையிலான உயர் விரிகுடா யுஎஃப்ஒ பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகள் ஆகியவற்றில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன 2.ஐபி 65 வெளிப்புற பயன்பாட்டிற்கான நீர்ப்புகா, நீர் மற்றும் தூசி எதிர்ப்பு. 3. அலிபாபா தலைமையிலான உயர் விரிகுடா ஒளி...\n100W யுஎஃப்ஒ ஹை பே லைட்டிங் 110 வி\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n100W யுஎஃப்ஒ ஹை பே லைட்டிங் 110 வி 1. 5000K 100W ufo தலைமையிலான விளக்குகள் பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன 2. 100W ufo உயர் விரிகுடா விளக்குகள் வெளிப்புற பயன்பாட்டிற்கான IP65 நீர்ப்புகா, நீர் மற்றும் தூசி எதிர்ப்பு. 3. எல்.ஈ.டி ஹைபே...\n150W யுஎஃப்ஒ ஹை பே லைட்டிங் 110 வி / 220 வி\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n150W யுஎஃப்ஒ ஹை பே லைட்டிங் 110 வி / 220 வி 1. 5000K 150W ufo தலைமையிலான விளக்குகள் பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன 2. வெளிப்புற பயன்பாடு, நீர் மற்றும் தூசி எதிர்ப்பு ஆகியவற்றிற்கான ஹூக் மவுண்ட் ஐபி 65 நீர்ப்புகாவுடன் 150W யுஃபோ ஒளி ....\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n110VAC 150W LED UFO ஹை பே விளக்குகள் 1. 5000K 150W ufo தலைமையிலான விளக்குகள் பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன 2. வெளிப்புற பயன்பாடு, நீர் மற்றும் தூசி எதிர்ப்பு ஆகியவற்றிற்கான ஹூக் மவுண்ட் ஐபி 65 நீர்ப்புகாவுடன் 150W யுஃபோ ஒளி . 3....\n130lm / w 200W UFO ஹை பே விளக்குகள்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n200W யுஎஃப்ஒ ஹை பே கிடங்கு எல்இடி விளக்குகள் 1. தலைமையிலான யூஃபோ லைட்டிங் பொருத்துதல் பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகள் ஆகியவற்றில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன 2.ஐபி 65 வெளிப்புற பயன்பாட்டிற்கான நீர்ப்புகா, நீர் மற்றும் தூசி எதிர்ப்பு. 3. 200W யுஎஃப்ஒ ஹை பே லைட்ஸ்...\n5 ஆண்டுகள் 200W தலைமையிலான யுஎஃப்ஒ உயர் விரிகுடா விளக்குகள்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n5 ஆண்டுகள் 200W தலைமையிலான யுஎஃப்ஒ உயர் விரிகுடா விளக்குகள் 1. 200W யுஎஃப்ஒ ஹை பே லைட்டிங் பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகள் ஆகியவற்றில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன 2.ஐபி 65 வெளிப்புற பயன்பாட்டிற்கான நீர்ப்புகா, நீர் மற்றும் தூசி எதிர்ப்பு. 3. 200W யுஎஃப்ஒ உயர்...\n150W தலைமையிலான யுஎஃப்ஒ உயர் விரிகுடா பார்க்கிங் கேரேஜ் பயன்பாடுகள்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n150W தலைமையிலான யுஎஃப்ஒ உயர் விரிகுடா பார்க்கிங் கேரேஜ் பயன்பாடுகள் 1. ufo தலைமையிலான உயர் விரிகுடா ஒளி கனடா பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகள் ஆகியவற்றில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன 2.ஐபி 65 வெளிப்புற பயன்பாட்டிற்கான நீர்ப்புகா, நீர் மற்றும் தூசி எதிர்ப்பு. 3. 277...\n25W சோலார் போஸ்ட் டாப் லைட்ஸ் 3750 எல்.எம்\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\n25W சோலார் போஸ்ட் டாப் லைட்ஸ் 3750 எல்.எம் அந்தி வேளையில், 25W தலைமையிலான சோலார் போஸ்ட் டாப் தானாகவே இயங்கி, முழு சூரிய கட்டணத்தில் 140 லுமன்ஸ் பிரகாசத்தில் மழை கண்ணாடி பேனல்கள் வழியாக ஒரு சூடான-வெள்ளை ஒளியை பிரகாசிக்கும். இந்த 25W போஸ்ட் டாப் வழிவகுத்தது சூரியன் மறைந்தவுடன் தானாகவே இயங்கும், சூரியன் வரும்போது...\nதலைமையிலான பிந்தைய மேல் சூரிய ஒளி 25W\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\nதலைமையிலான பிந்தைய மேல் சூரிய ஒளி 25W அந்தி வேளையில், சோலார் போஸ்ட் டாப் லைட் தானாகவே இயங்கி, மழை கண்ணாடி பேனல்கள் வழியாக ஒரு சூடான-வெள்ள��� ஒளியை ஒரு முழு சூரிய கட்டணத்தில் 140 லுமன்ஸ் பிரகாசத்தில் பிரகாசிக்கும். இந்த லெட் சோலார் போஸ்ட் பகுதி ஒளி சூரியன் மறைந்தவுடன் தானாகவே இயங்கும், மேலும் சூரியன் வரும்போது...\nதோட்டங்களின் பாதைக்கு 25W சோலார் தலைமையிலான மேல் ஒளி\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\nதோட்டங்களுக்கு 25W சோலார் தலைமையிலான மேல் ஒளி அந்தி வேளையில், 25W இன்டர்கிரேட்டட் சோலார் எல்இடி கம்பம் டாப் லைட் தானாகவே இயங்கும் மற்றும் முழு சூரிய கட்டணத்தில் 140 லுமன்ஸ் பிரகாசத்தில் மழை கண்ணாடி பேனல்கள் வழியாக ஒரு சூடான-வெள்ளை ஒளியை பிரகாசிக்கும். இந்த லெட் சோலார் போஸ்ட் டாப் லைட் சூரியன் மறைந்தவுடன் தானாகவே...\n20W போஸ்ட் டாப் லெட் சோலார் லைட் 5000 கே\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\n20W போஸ்ட் டாப் லெட் சோலார் லைட் 5000 கே 1. 20W தலைமையிலான போஸ்ட் டாப் விளக்குகள் ஆற்றல் சேமிப்பு, சுற்றுச்சூழல் நட்பு, புற ஊதா அல்லது ஐஆர் கதிர்வீச்சு இல்லை. 2.ஆண்டி-அதிர்ச்சி, ஈரப்பதத்திற்கு எதிரான, கண்ணை கூசும், ஸ்ட்ரோப் லைட் இல்லை, கண்களைப் பாதுகாக்கும். 3. தலைமையிலான பிந்தைய மேல் சாதனங்கள் 20W அதிக தீவிரம்...\n20W சோலார் லெட் போஸ்ட் டாப் லேம்ப்ஸ் 5000 கே\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\n20W சோலார் லெட் போஸ்ட் டாப் லேம்ப்ஸ் 5000 கே விவரக்குறிப்பு: 1) ஒளி மூல: SMD3030 2) ஒளிரும் பாய்வு: 150Lm / w 3) மதிப்பிடப்பட்ட வாட்டேஜ்: 20W 4) அடிப்படை: 2 பின்ஸ் கம்பி 5) பீம் கோணம்: 120 ° 6) சான்றிதழ்.: C, ROHS 7) ஐபி மதிப்பீடு: ஐபி 65 8) உத்தரவாதம்: 3 ஆண்டுகள் வசதிகள்: 1. 20W தலைமையிலான சோலார் போஸ்ட் டாப் யுஎஸ்ஏ...\n30W கார்டன் கம்பம் ஒளி சாதனங்கள் 3900LM\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஎங்கள் 30w கார்டன் விளக்குகள் அமேசான் துருவ பெருகிவரும் ஆதரவுகள் 2 3/8-அங்குல OD டெனான் & 3 அங்குல துருவத்திற்கு பொருந்தும். தவிர, இந்த கார்டன் லைட் கம்பம் 100W மெட்டல் ஹைலைட் லைட் பல்புகளுடன் ஒப்பிடும்போது AC100-277V உயர் மின்னழுத்த மின்னோட்ட உள்ளீட்டை ஆதரிக்கவும், மின்சார செலவில் 90% வரை சேமிக்கவும். இந்த...\n50W கார்டன் லைட் விமர்சனங்கள் 240 வி 5000 கே\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஎங்கள் 50w கார்டன் லைட் ஈபே துருவ பெருகிவரும் ஆதரவுகள் 2 3/8-அங்குல OD டெனான் & 3 அங்குல துருவத்திற்கு பொருந்தும். தவிர, இந்த கார்டன் லைட் விமர்சனங்கள் 200W மெட்டல் ஹைலைட் லைட் பல்புகளுடன் ஒப்பிடும்போது AC100-277V உயர் மின்னழுத்த மின்னோட்ட உள்ளீட்டை ஆதரிக்கவும், மின்சார செலவில் 90% வரை சேமிக்கவும். இந்த கார்டன்...\nதுருவத்தில் 30W கார்டன் லைட் போஸ்ட் மாற்று பல்புகள்\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஎங்கள் 30w கார்டன் லைட் ரிப்ளேஸ்மென்ட் பல்புகள் கம்பம் பெருகிவரும் ஆதரவு 2 3/8-இன்ச் OD டெனான் & 3 இன்ச் கம்பத்திற்கு பொருந்தும். தவிர, கம்பத்தில் இந்த கார்டன் லைட் 100W மெட்டல் ஹைலைட் லைட் பல்புகளுடன் ஒப்பிடும்போது AC100-277V உயர் மின்னழுத்த மின்னோட்ட உள்ளீட்டை ஆதரிக்கவும், மின்சார செலவில் 90% வரை சேமிக்கவும்....\nவிற்பனை 50W க்கு மோஷன் சென்சார் கொண்ட கார்டன் லைட்\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஎங்கள் 50w கார்டன் லைட் மோஷன் சென்சார் துருவ பெருகிவரும் ஆதரவுகள் 2 3/8-அங்குல OD டெனான் & 3 அங்குல துருவத்திற்கு பொருந்தும். தவிர, இந்த கார்டன் லைட் விற்பனைக்கு 200W மெட்டல் ஹைலைட் லைட் பல்புகளுடன் ஒப்பிடும்போது AC100-277V உயர் மின்னழுத்த மின்னோட்ட உள்ளீட்டை ஆதரிக்கவும், மின்சார செலவில் 90% வரை சேமிக்கவும்....\n50W கார்டன் லைட் போஸ்ட் 65000LM 4000K\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஎங்கள் 50w கார்டன் லைட் போஸ்ட் துருவ பெருகிவரும் ஆதரவுகள் 2 3/8-அங்குல OD டெனான் & 3 அங்குல துருவத்திற்கு பொருந்தும். தவிர, இந்த கார்டன் லைட்ஸ் லோவ்ஸ் 200W மெட்டல் ஹைலைட் லைட் பல்புகளுடன் ஒப்பிடும்போது AC100-277V உயர் மின்னழுத்த மின்னோட்ட உள்ளீட்டை ஆதரிக்கவும், மின்சார செலவில் 90% வரை சேமிக்கவும். இந்த கார்டன்...\n30W கார்டன் லைட் ஐடியாஸ் 39000 எல்எம் 5000 கே\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஎங்கள் 30w கார்டன் லைட் ஹோம் டிப்போ கம்பம் பெருகிவரும் ஆதரவு 2 3/8-அங்குல OD டெனான் & 3 அங்குல துருவத்திற்கு பொருந்தும். தவிர, இந்த கார்டன் லைட் அட்லாண்டா 100W மெட்டல் ஹைலைட் லைட் பல்புகளுடன் ஒப்பிடும்போது AC100-277V உயர் மின்னழுத்த மின்னோட்ட உள்ளீட்டை ஆதரிக்கவும், மின்சார செலவில் 90% வரை சேமிக்கவும். இந்த கார்டன்...\n30w சோலார் பேனல் தெரு விளக்கு தலைமையிலான சாலை விளக்குகள்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் லெட் ரோட் லைட்ஸ் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த லெட் சூரிய தெரு ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும் வசூலிக்க தொடங்க முடியும். பிரகாசமான முறையில் (100% பிரகாசமான) இயக்கம்...\nதோட்டத்திற்கான 30 வாட் சோலார் ஸ்ட்ரீட் லைட் ஃபிக்சர்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் லெட் ஸ்ட்ரீட் லைட் ஃபிக்சர் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த 30 வாட் சோலார் ஸ்ட்ரீட் லைட் இரவில் ஒரு முழுமையான இயக்கத்தை (மங்கலான பயன்முறையில்) இயக்கலாம், விடியற்காலையில் அணைத்து கட்டணம் வசூலிக்க ஆரம்பிக்கலாம்....\nஒருங்கிணைந்த வணிக சோலார் பேனல் தெரு விளக்கு 30W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w ஸ்ட்ரீட் லேம்ப் சோலார் பேனல் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த ஒருங்கிணைந்த சூரிய தெரு லைட் விலை ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும் வசூலிக்க தொடங்க முடியும். பிரகாசமான முறையில் (100%...\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\n100 வாட் லெட் கார்ன் பல்ப் Dimmable 13000LM\n150 வாட் லெட் கார்ன் பல்ப் E26 19500LM\n300 வாட் லெட் ஷூட்பாக்ஸ் லைட் ஃபிக்ஸ்டர் 39000LM\nஎரிவாயு நிலையத்திற்காக 60w எல்.ஈ.\nஎல்.ஈ. கேஸ் ஸ்டேஷன் கேபிளி விளக்கு 100 வாட்\nETL DLC LED எரிவாயு நிலையம் விளக்குகள் 130 வாட் 5000 கே\n240W யுஎஃப்ஒ ஹை பே ஏ லைட் 5000K\n150W வெளிப்புற லேடட் இடுப்பு மேலே லைட் பொருத்தி 19500lm\n30W லெட் போஸ்ட் டாப் பகுதி லைட் ஃபிக்ஷர் 130lm / w\nDLC 75W லெட் போஸ்ட் டாப் லைட் பொருத்துதல்கள்\n50W வெண்கல வெளிப்புற இடுப்பு போஸ்ட் டாப் லைட் Fixture\n25W சோலார் திருத்தப்பட்ட இடுகைகள் சிறந்த விளக்குகள் 18V\nஒரு சூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள் 20W அனைத்து\n120W லெட் கார்ன் கோப் Retrofit பல்புகள் E27\n200W Dimmable UFO லெட் பே லைட் பல்புகள் லெட்\n150W ஹை பே லேட் கிடங்கு லைட் ஃபிக்ஷர்ஸ்\n100W சுற்று லேட் உயர் பே லைட் மோஷன் சென்சார்\n75 வ 4000 கே எல்இடி துருவ ஒளி 150 வ 4000 கே எல்இடி துருவ ஒளி 100 வ 4000 கே எல்இடி துருவ ஒளி 4000 கே எல்இடி துருவ ஒளி 75W கருப்பு எல்இடி துருவ ஒளி 150W பிளாக் எல்இடி துருவம் ஒளி 100W பிளாக் எல்இடி துருவம் ஒளி IP65 கார்டன் துருவ ஒளி\n75 வ 4000 கே எல்இடி துருவ ஒளி 150 வ 4000 கே எல்இடி துருவ ஒளி 100 வ 4000 கே எல்இடி துருவ ஒளி 4000 கே எல்இடி துருவ ஒளி 75W கருப்பு எல்இடி துருவ ஒளி 150W பிளாக் எல்இடி துருவம் ஒளி 100W பிளாக் எல்இடி துருவம் ஒளி IP65 கார்டன் துருவ ஒளி\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2021 Shenzhen Bbier Lighting Co., Ltd அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.udumalai.com/iru-nootraandu-pathippu-varalattril-tholkappiyam.htm", "date_download": "2021-01-26T02:38:48Z", "digest": "sha1:4EL4EDELEBSNZ25VUDRXBALJOHY3O263", "length": 5826, "nlines": 190, "source_domain": "www.udumalai.com", "title": "இரு நூற்றாண்டுப் பதிப்பு வரலாற்றில் தொல்காப்பியம் - பா. இளமாறன், Buy tamil book Iru Nootraandu Pathippu Varalattril Tholkappiyam online, P. Ilamaaran Books, ஆய்வுக் கட்டுரை", "raw_content": "\nஇரு நூற்றாண்டுப் பதிப்பு வரலாற்றில் தொல்காப்பியம்\nஇரு நூற்றாண்டுப் பதிப்பு வரலாற்றில் தொல்காப்பியம்\nஇரு நூற்றாண்டுப் பதிப்பு வரலாற்றில் தொல்காப்பியம்\nஇரு நூற்றாண்டுப் பதிப்பு வரலாற்றில் தொல்காப்பியம் - Product Reviews\nதமிழியல் ஆய்வுச் சிந்தனைகள் சமயம், தத்துவம் உளவியல்\nபேசும் கலையும் பேசும்படக் காட்சியும்\nதிருப்புகழ் ஒளிநெறி - தொகுதி 2\nகவிஞர் கண்ணதாசன் நாவல்களி்ல் மகளிர் வாழ்வியல் சிக்கல்கள்\nகோவில்கள், மசூதிகள் அழிப்பு - உண்மையும் புரட்டும்\nஎன் உள்ளம் கவர்ந்த தேவதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/2011/04/19/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2021-01-26T03:18:51Z", "digest": "sha1:E6ZG44JMGJBPRCVNTK3RVFKDMLU4FBZA", "length": 24532, "nlines": 315, "source_domain": "nanjilnadan.com", "title": "நாஞ்சில் நாடன் சிறுகதைகள் | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\nஅன்று அமாவாசை. சின்னதம்பியா பிள்ளையின் மனைவிக்கு உடல் நலம் சரியில்லை. எனவே பழைய கஞ்சியைக் குடிப்பதற்குப் பதில், தன் பெண் வீட்டிற்குப் போய் அமாவாசைச் சாப்பாடு சாப்பிடலாம் என்று கிளம்பினார். முதலில் பெரிய பெண் வீட்டிற்குப் போனபோது அப்பா சாப்பிட்டு வந்துவிட்டார் என்கிற தோரணையில் பேசினாள். இளைய பெண்வீட்டில் சாப்பிடலாம் என்றால், ‘‘அக்கா வீட்டிற்குப் போனேன் என்று இளைய மகளிடம் கூறும்போது, “உங்கிட்ட எத்தனை நாளப்பா சொல்றது, வந்தா நேரே இங்கே வான்னு. நீ பாட்டுக்கு அக்கா வீட்டிலே சாப்பிட்டு, அப்புறமா இங்கே வாறே’’\n“அது சரியில்லேமா…. அம்மாச்சியாட்டா…. இன்னிக்கு….”\n நானுந்தான் குளிச்சு முழுகிட்டு உல வைச்சேன். உன் விரதத்திற்கு என் வீட்டில் சாப்பிட்டா என்ன பங்கம் வந்திடுமாம் இனி இப்படி வா சொல்லு கேன்…”\nஅன்பில் விளைந்த கோபம், அவரை எட்டியது. அடுக்களையில் காய்ந்த தேங்காய் எண்ணெய் பப்படத்தைப் போட்டதில் உண்டான சொர்…… என்ற ஒலி.\nகிழவருக்குத் தோன்றியது. இன்னும் சாப்பிடலைன்னு இவளிடம் சொன்னால் என்ன என்ன இருந்தாலும் மகள்தானே பெற்ற மகளிடமுமோ கௌரவம் பார்ப்பது\nசெருப்பால அடி, மருமகன் வேற இருக்கான். அப்படியென்ன பசி மரியாதை கெட்ட பசி அப்படி வயத்தை நிறைச்சிக்காட்டித்தான் என்ன\nமனம், வாதமும் எதிர்வாதமும் செய்தது. கிழவருக்கு அப்போதுதான் படீரென்று புத்தியில் உரைத்தது. ‘சே எல்லாம் இந்தத் திருநீறால் வந்த வினை எல்லாம் இந்தத் திருநீறால் வந்த வினை\nஆமாம், ஐம்பதாண்டு பழக்கம். குளித்துவிட்டு திருநீறணிந்து விட்டுத்தான் சாப்பிடுவார். நெற்றியில் துலங்கும் நீறுடன் அவர் வெளியே இறங்கிவிட்டால், பிள்ளைவாள் சாப்பிட்டாகிவிட்டது என்று பொருள். இது ஊர் மாத்திரமல்ல, அவருடைய உறவினர்களும் அறிந்ததொன்று. அதுதான் இன்று அவரைக் காலை வாரி விட்டுவிட்டது.\n“குடிக்கக் கொஞ்சம் வெந்நீர் குடும்மா”. விரத நாட்களில் சாப்பாடாகிவிட்டால், இரவு பலகாரம் வரை அவர் வெந்நீர்தான் சாப்பிடுவது, ‘சாப்பிட்டாகி விட்டது’ என்று நிச்சயமாக்கப்பட்டுவிட்ட பிறகு அதிலிருந்து நழுவ முடியுமா வெந்நீரை வாங்கிக் குடித்துவிட்டு பேரனின் கன்னத்தை ஒரு தட்டுத் தட்டிவிட்டு, “சரிம்மா, கீழத் தெருவில் ஒரு ஆளைப் பார்க்கணும், பாத்துட்டு வந்துடுறேன். நேரமானா அவரு வெளியே போயிடுவாரு” என்று சாக்குச் சொல்லி விட்டு, ஒன்றரை மணி வெய்யிலில் இறங்கினார்.\nவெயிலையும் பொருட்படுத்தாமல் வேகு வேகென்று முக்கால் மைல் நடந்து வீட்டினுள் நுழைந்து, அடுக்களைக்குள் புகுந்து, பானையிலிருந்த பழையதைப் பிழிந்து வைத்து விட்டு, ஊறுகாய் பரணியைத் தேடிய சின்னத்தம்பியா பிள்ளையை, போர்த்திக்கொண்டு படுத்திருந்த அவர் மனைவி விசித்திரமாகப் பார்த்தாள்.\nஇதுதான் இவரது முதல் குழந்தை. 1975ஆம் ஆண்டு பிறந்தது. ஜூலைத் திங்கள் தீபம் இதழ் உலகிற்குக் காட்டியது. அவ்வாண்டு இலக்கிய சிந்தனைப் பரிசு பெற்ற ஊட்டமுள்ள குழந்தை. இதன் பெயர் ‘விரதம்’.\nசின்னத்தம்பியா பிள்ளை, அவ்வூரை வளைத்து ஓடும் ‘தேரேகால்’ பற்றியும், அவர் குளித்ததைப் பற்றியும் விளக்கமாக ஒரு பக்கத்திற்கு மேல் அடுத்தடுத்து விளக்குகிறார். அது அகண்ட காவேரி அல்ல என்றாலும், மணலை அரித்துக்கொண்டு சலசலவென ஓடும் என்பதிலிருந்து, ஆனி அல்லது புரட்டாசி, ஐப்பசி மாதங்களில் பெய்யும் பருவ மழையில் நுங்கும் நுரையுமாகப் புரண்டோடும் புது வெள்ளத்தில் சிறுவர்கள் பாலத்திலிருந்து, புன்னை மரக்கிளையிலிருந்து ஊஞ்சலாடிக்கொண்டே பாய்ந்து விடுவார்கள் என்பது வரை அப்படியே விளக்கி எழுதியிருக்கிறார். கண்கள் பார்த்து, மனத்தில் பதித்து வைத்ததை அப்படியே விவரிக்கும் பாணி முதல் கதையிலேயே வடிவெடுக்கிறது.\nநாஞ்சில் நாடன் படைப்புகளுடன் ஒரு பயணம்\nதி. சுபாஷிணி (செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை)\nThis entry was posted in அனைத்தும், நாஞ்சில்நாடனின் கதைகள், நாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள், நாஞ்சில்நாடனைப் பற்றி and tagged நாஞ்சில் நாடனின் எழுத்துக்கள், நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கதைகள், நாஞ்சில்நாடன், விரதம், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan. Bookmark the permalink.\n1 Response to நாஞ்சில் நாடன் சிறுகதைகள்\nமிகச்சமீபத்தில்தான் இச்சிறுகதையை வாசித்தேன்.இன்னும் கொஞ்ச நாள் போனால் தேரேகால்புதூர் ஆறே இருக்காது. போய் பாக்கிறவங்க இப்பவே போய் பாத்துகங்க:)\n( இப்பவும், பரமரிப்பின்றி “நானும் இருக்கிறேன்” என்றுதான் முக்கி முனங்கி வழிந்தோடிக்கொண்டிருக்கிறது)\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண��டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nஎழுத்தாளர் நாஞ்சில்நாடனின் பார்வையில் பாரதி\nநாஞ்சில் நாடன் “ஓசை பெற்று உயர் பாற்கடல்“ கட்டுரைக்கு வாசகர் மறுவினைகள்\nஎன்னைக் கவர்ந்த இளம் படைப்பாளி வேல்முருகன் இளங்கோ\nவாசிப்புக்கு நேரம் தந்த கொரோனாவுக்கு நன்றி\nநதியின் பிழையும் நாஞ்சில் நாடனும்\nஓசை பெற்று உயர் பாற்கடல்\n”இடலாக்குடி ராசா” ஒலிக் கதை\nதமிழ்ச்சிறுகதையின் அரசியல்: நாஞ்சில்நாடன் – ச.தமிழ்ச்செல்வன்\n‘வட்டார வழக்கு என்ற சொல்லே கெட்டவார்த்தை’\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (8)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (110)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (17)\nநாஞ்சில்நாடனின் உணவு கட்டுரைகள் (8)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (126)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/rs-2-crore-renovation-for-daughter-madurai-ex-aiadmk-mla-viral-video-402472.html?utm_source=articlepage-Slot1-16&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2021-01-26T03:46:36Z", "digest": "sha1:FUJGPALNZ6TUZ6V67FQHFECUCMOEWXEQ", "length": 19060, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "\"மதுரைக்காரங்க\"ன்னாலே இப்படித்தான் போல... செஞ்ச சீரைப் பாருங்க.. எப்பே.. 2 கோடிப்பே.. 2 கோடியாம்!! | Rs 2 crore renovation for daughter Madurai Ex AIADMK MLA, viral video - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் குடியரசு தின விழா சசிகலா கட்டுரைகள் திமுக அதிமுக\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nசிக்கிம் எல்லையில் ஊடுருவல்.. அதிரடி பதிலடி கொடுத்து சீன வீரர்களை ஓட வைத்த இந்திய ராணுவம்\nகொரோனா தடுப்பூசி.. உலகமெல்லாம் நல்ல பெயர் வாங்கும் இந்தியா.. வயிற்றெரிச்சலில் விஷத்தை கக்கிய சீனா\nராமநாதபுரம் மல்லுக்கட்டு... அன்வர் ராஜா Vs ஜவாஹிருல்லா... தேர்தல் பணிகள் ஜரூர்..\nதுரைமுருகன் ஒன்னு நினைச்சா.. இப்படி முரசொலி \"சொல்லி\" அடிச்சிருச்சே.. அப்ப பாமக கதி\nதிடீர் தாக்குதல்.. காங்கிரஸ் எம்.பி.யின் தலைப்பாகை அகற்றம் - பரபரத்த டெல்லி\nகடும் பனி.. ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற 2 பேர் வாகனத்திற்குள்ளேயே மரணம்\nதுரைமுருகன் ஒன்னு நினைச்சா.. இப்படி முரசொலி \"சொல்லி\" அடிச்சிருச்சே.. அப்ப பாமக கதி\nமாதவிடாய் உதிரம் போல் வெள்ளைபடுகிறதா.. கைவசம் இயற்கை மருத்துவம் இருக்கே.. கைவசம் இயற்கை மருத்துவம் இருக்கே.. டாக்டர் ஒய் தீபா\nதீரன் அதிகாரம் ஒன்றில் நடித்த நடிகை பிரவீனா பாஜகவில் இணைகிறாரா\n 29ஆண்டுகள் சிறைவாசம் போதும்..எழுவர் விடுதலையைத்தான் மனிதாபிமானம் எதிர்பார்க்கிறது: வைரமுத்து\n\"முதல்வன்\" ஸ்டாலின்.. \"எடு அந்த பெட்டியை\".. செம ரூட்டை கையில் எடுக்கும் திமுக.. மிரளும் கட்சிகள்\nதிமுக அணியில் பாமகவுக்கு 'நோ' இடம் முரசொலியில் 'இலவு காத்த கிளி' என ராமதாஸ் மீது கடும் பாய்ச்சல்\nSports நிலாவுலதான் மிதந்துக்கிட்டு இருக்கேன்... இந்தியாவோட வெற்றி அந்தளவுக்கு சந்தோஷம் கொடுத்துருக்கு\nAutomobiles இந்த ஆண்டு தீபாவளி ரிலீஸ் பட்டியலில் சிட்ரோன் பட்ஜெட் எஸ்யூவி கார்... சொனெட் போட்டியாளர்\nMovies அயலான் படத்தின் அசத்தல் அப்டேட்.. கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு.. தெறிக்கும் டிவிட்டர்\nFinance வாரத்தின் முதல் நாளே தடுமாறும் இந்திய சந்தைகள்.. என்ன காரணம்..\nLifestyle நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க காலை வேளையில் செய்வதற்கு ஏற்ற எளிமையான 5 உடற்பயிற்சிகள்\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n\"மதுரைக்காரங்க\"ன்னாலே இப்படித்தான் போல... செஞ்ச சீரைப் பாருங்க.. எப்பே.. 2 கோடிப்பே.. 2 கோடியாம்\nசென்னை: ஒரு மாஜி எம்எல்ஏவுக்கு இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது என்று மூக்கின் மேல்விரலை வைக்கும் ஒரு காரியத்தை செய்திருக்கிறார் மதுரை மாவட்டம் முழுக்க இந்த பேச்சுதான் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது\nமதுரையில் 2 கோடி ரூபாய்க்கு சீர்வரிசை செய்த மணமகள் வீட்டார் - வைரலாகும் வீடியோ\nவழக்கமாக சீர்வரிசை என்பது நமது கலாச்சாரத்தில் ஊறிபோன ஒன்று.. எவ்வளவு ஏழையாக இருந்தாலும் சரி, பணக்காரராக இருந்தாலும் சரி, எந்த நிலையில் இருந்தாலும், தாங்கள் வளர்த��த பெண்ணுக்கு கல்யாணத்தின்போது வாழ்க்கைக்குத் தேவையான எல்லா பொருட்களையும் வாங்கி தந்து, சீர்வரிசையாக அனுப்பி வைப்பது நம் பழக்கம்.\nஇந்த சீர்வரிசையை சேர்ப்பதற்காக எத்தனையோ ஏழை பெற்றோர் தங்கள் வாழ்நாளின் பெரும்பாலான நேரத்தையும் தொலைத்துள்ளனர்.. இப்போதும் தொலைத்தும் வருகின்றனர்.. தங்கள் மகள் போகிற வீட்டில் சந்தோஷமாக வாழ வேண்டும் என்ற ஒரே விஷயம்தான் இந்த சீர்வரிசை.\nதீபாவளி நாளில் சரவெடி வெடிக்க வேண்டாம் - தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு\nஅந்த வகையில் 4ம் தேதி நாகமலை புதுக்கோட்டை பகுதியில் ஒரு கல்யாணம் நடந்தது.. அந்த வீட்டில் பெண் வீட்டார் கொடுத்த சீர்வரிசையை பார்த்து, அந்த ஊரே அசந்து போய்விட்டது.. எவ்வளவு செலவு எவ்வளவு நகை எவ்வளவு பொருட்கள் என்று ஒவ்வொன்றையும் வாயை பிளந்து கொண்டு பார்த்தனர்.\nகடந்த 2 நாட்களாக சோஷியல் மீடியாவில் இந்த சீர்வரிசை சம்பந்தமான வீடியோவும், போட்டோக்களும்தான் வைரலாகி வருகின்றன.. ஏகப்பட்ட பாத்திரங்கள் கண்ணை பளிச்சிடுகின்றன.. காரணம் அவ்வளவும் தங்கம் முதல் சில்வர் வரை ஜொலி ஜொலித்தது.. ஆடுகள் முதல் கார்கள் வரை வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தது வித்தியாசமாக இருந்தது.\nமதுரை புறநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளரும் முன்னாள் அதிமுக எம்எல்ஏவுமான தமிழரசுவின் மகள் கல்யாணம்தான் இது.. மாஜி எம்எல்ஏ தமிழரசு, தன்னுடைய மகள் கீர்த்திக்குதான் இவ்வளவு சீர்வரிசையை கொட்டி கொடுத்துள்ளார்.. கொடிமங்கலம் பகுதியை சேர்ந்த வெற்றிவேல் என்பவர்தான் மாப்பிள்ளை.. அந்த கல்யாண மண்டபமே வெறும் சீர்வரிசைகள்தான் நிறைந்து வழிந்தது.\nமணமக்களை வாழ்த்த வந்தவர்கள், அந்த பொருட்களை தான் ஆச்சரியத்துடன் பார்த்து கொண்டு நின்றனர். மொத்தம் அந்த சீர்வரிசை 2 கோடி ரூபாய் இருக்குமாம்.. கல்யாணம் நடந்து 3 நாள் ஆகியும், அந்த சீர்வரிசை பொருட்களின் வீடியோதான் இணையத்தில் வைரலாகி வருகிறது.\nகுண்டை தூக்கி போட்ட பிரேமலதா.. மிரண்டு போன எடப்பாடியார்.. குளிர்ந்த அமமுக.. அடுத்து என்னாகும்..\nபாத்ரூமில் ஓட்டை.. 2 பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்து.. கம்பி எண்ணும் ஹவுஸ்ஓனர்..\nசசிகலா குணமாகி நல்ல முறையில் தமிழகத்திற்கு வர பிரார்த்தனை செய்கிறோம்: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்\nதமிழக சட்டசபை தேர்தல்.. இழுபறியில் கூட்டணி... ஜன.30-ல் தேமுதிக ஆலோசனை கூட்டம்\nசென்னை போரூர் அருகே சுங்க சாவடியை அடித்து நொறுக்கிய தமிழக வாழ்வுரிமை கட்சி தொண்டர்கள்\nதமிழகத்தில் இன்று மேலும் 569 பேருக்கு கொரோனா பாதிப்பு- 7 பேர் உயிரிழப்பு\nஉங்களை சம்ஹாரம் செய்ய தான் ஸ்டாலின் வேல் எடுத்தார்...துரைமுருகன் அட்டாக்\nகறுப்பர் கூட்டம் பற்றி மவுனம்...எந்த முகத்துடன் ஸ்டாலின் வேல் பிடிக்கிறார்...சொல்றது யாருனு பாருங்க\nபரம்பரை பரம்பரையா இந்தக் கட்சிக்குதாங்க ஓட்டுப் போடுவோம் என்பது கொத்தடிமை மனோபாவம்.. கமல் சுளீர்\nகோபாலபுரத்தில் இருந்து முக்கிய அறிவிப்பு.. இன்று செய்தியாளர்களை சந்திக்கிறார் ஸ்டாலின்\nபாமக நிர்வாக குழு கூட்டம் திடீர் ஒத்திவைப்பு... கூட்டணி பற்றி இறுதி முடிவெடுக்க அவகாசம்..\nநெருப்பில்லாமல் புகையாதே.. ஆதாயம் இல்லாமல் சசிகலாவை தேமுதிக ஆதரிப்பது ஏன்\nவிடியற் காலையில் வீட்டின் முன்பு கோலம் போட்ட சிறுமி.. வாயை பொத்தி தூக்கி.. சென்னையில் கொடுமை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=54590&ncat=2", "date_download": "2021-01-26T03:28:09Z", "digest": "sha1:DZ67YZ6M3W25JPLKBXBYVBJ5JNJHRERC", "length": 31103, "nlines": 309, "source_domain": "www.dinamalar.com", "title": "தொடரும் புதிர்! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வாரமலர்\nநிவர்... புரிந்தது உன் பவர்\nவாராக் கடன்களுக்கு தனி வங்கி: பொறுப்பை தட்டிக் கழிக்கும் முயற்சியா\nஜனவரி 29ல் புதிய யுக்தி: ஸ்டாலின் திட்டம் என்ன ஜனவரி 26,2021\nதிருக்குறள் படிக்க ஆரம்பித்துள்ளேன்: ராகுல் பேச்சு ஜனவரி 26,2021\nமற்றொரு எம்.எல்.ஏ.,வும் 'ஜகா':கலகலக்குது புதுச்சேரி காங்., ஜனவரி 26,2021\nகொரோனா உலக நிலவரம் அக்டோபர் 01,2020\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\nசந்திரா என்று சுருக்கமாக அழைக்கப்படும், சந்திரனின் முகத்தை பார்த்தவுடனேயே தெரிந்து விட்டது. இந்த, 'டேட்டிங்'கும் கை கூடவில்லை என்று\n''ராமன் வீட்டு சேவல், கிருஷ்ணன் வீட்டிலே முட்டையிட்டா, அது யாருக்கு சொந்தம்கிற புதிரை அவளிடம் கேட்டுத் தொலைச்சியா\n''ஆமாண்டா. ஆனா, அவசரத்திலே, 'சேவல் எப்படி முட்டை போடும்'ன்னு விடையை சொல்லிட்டேன்,'' என்றான்.\nஆறடி உயரத்தில், சிகப்பு நிறத்தில், கணிசமான ஊதியம் பெறும் ஒருவன், எப்படி இவ்வளவு முட்டாளாக இருக்க முடியும்... 'மேட்ரிமோனியலை' பார்த்து அணுகும் பெண்கள் எல்லாம், தனியான ஒரு சந்திப்பை கோருகின்றனர். அத்தோடு, இவன் காலி.\nதனிமையில் சந்தித்த மூன்றே நிமிடங்களில், எந்த பெண்ணையும், 'நோ' சொல்ல வைத்து விடும் தன்மை, சந்திராவிடம் இயல்பாகவே அமைந்து விட்டிருந்தது.\nமுன்பெல்லாம் முன்புறம், 'பசிபிக் ஸ்ட்ராம்' என்ற வார்த்தைகள் அச்சிடப்பட்டிருந்த குறுக்குக் கோடுகள் போட்ட சட்டையை தான், தனக்கு ராசியானது என்று போட்டுச் செல்வான். திட்டித் திட்டி, 'பிராண்டட் டீ - ஷர்ட்'டை போட்டுக் கொள்ளச் செய்தேன்.\nதனிமை சந்திப்புக்கு கிளம்பும்போது, தலையில் வழிய வழிய தேங்காய் எண்ணெயை விட்டு வாரிக் கொள்வான். கடிந்து கொண்டபோது, 'என் வகிடு அப்படியே ஸ்கேலில் வரைந்தது போல் இருக்கும் பாரு. இதைப் பார்த்தாலே எந்த பெண்ணுக்கும் என்னை பிடித்துப் போகும்...' என்பான்.\nமிகவும் கஷ்டப்பட்டு தான், இந்த பழக்கத்தை மாற்ற முடிந்தது. எனினும், அவனது புதிர் போடும் பழக்கத்தை மாற்ற முடியவில்லை.\nஅதுவும், மிக எளிமையான, பள்ளி மாணவர்களுக்கு கூட தெரிந்திருக்கும் புதிர்களாக கேட்பான். 'ஒரு மின்சார ரயில், கிழக்கிலிருந்து மேற்கே போகிறது. அதன் புகை, எந்த திசையிலிருந்து எந்த திசை நோக்கிச் செல்லும்...' என்பான்.\nமேற்படி புதிரை, ஒரு பெண்ணிடம் இவன் கேட்டு வைக்க, அவள் எழுந்து சென்று விட்டாளாம்.\n'மின்சார ரயிலிலேர்ந்து புகை வராதுன்ற விடை, அவளுக்கு தெரியலே. தாழ்வு மனப்பான்மையால அவ கிளம்பிட்டா. நான் விடலே, வேகமாக போய் அவள் வண்டியை எடுப்பதற்கு முன், அந்த பதிலை சொல்லிட்டேன்...' என்று, ஒருமுறை கூறினான்.\nகூடவே, 'பதற்றத்திலே, கேள்வியிலே, மின்சார ரயில்ன்றதை குறிப்பிடாமல் ரயில்ன்னு மட்டும் குறிப்பிட்டேன்...' என்றும் கூறினான்.\nஅந்த பெண், இவனை அறையவில்லை என்பதை அறிந்தபோது, அவன் பெற்றோர் சேகரித்து வைத்த புண்ணியம் தான் என, நினைத்து கொண்டேன். இந்த அழகில், அவன் வீட்டுக் கூடத்தில் உள்ள போஸ்டரில், 'வாழ்க்கையே ஒரு புதிர்' என்ற வாசகம் காட்சியளிக்கும்.\n'கேட்பது தான் கேட்கிறாய், கல்தோன்றி மண் தோன்றிய காலத்துக்கு பிறகு உருவான புதிரையாவது கேட்டுத் தொலை...' என்று கூற தோன்றியது. பின்னர் ஒரு நடுவாந்திர தீர்வை உருவாக்கினேன்.\n'வாட்ஸ் - ஆப்பில் எவ்வளவோ சுவாரஸ்யமான விஷயங்கள் வருகின்றன. புதிருக்கு பதிலாக அதில் எதையாவது, 'கேஷுவல்' ஆக, உன் பேச்சில் கலந்து விடு. நீ விஷயம் தெரிந்தவன் என்பது போல், அவளுக்குள் பதியும்...' என்றேன்.\nபிறகு, முன்னெச்சரிக்கையாக, 'அது என்ன விஷயம் என்பதை, என்னிடம் முன்னதாகவே கூறி விடு...' என்றும் கூறினேன்.\nஅடுத்த முறை எங்கள், 'குரூப் வாட்ஸ் - ஆப்'பில், யாரோ அவனுக்கு அனுப்பிய ஒரு தகவலை, 'பார்வேர்டு' செய்திருந்தான். அனைத்து தேசிய கீதங்களிலும், இந்தியாவின் தேசிய கீதம் தான் மிகச் சிறந்தது என்று, ஐ.நா., தேர்ந்தெடுத்த தகவல்.\nபோதாக்குறைக்கு, அதே, 10 ஆண்டுகளுக்கு முன் வெளியான, 'ரத்தப் புற்றுநோய் காரணமாக மரண தருவாயில் இருக்கும் என் குழந்தையின் சிகிச்சைக்கு பணம் அனுப்புங்கள்...' என்ற, ஒரு தாயின் வீடியோவையும் அனுப்பியிருந்தான்.\n'வாட்ஸ் - ஆப்பிலே நான் அனுப்பினதை பார்த்தே இல்லையா, அதை தான் நான், மைதிலிகிட்ட சொல்லப் போறேன்...' என்றான்.\nமிக பதற்றத்தோடு, 'இதையெல்லாம், ஒன் - டூ - ஒன் சந்திப்பில் சொல்ல வேண்டாம்...' என்று எச்சரித்தேன். மேற்படி, 'பார்வேர்டு'கள் காரணமாக, எங்கள், 'வாட்ஸ் - ஆப்' குழுவிலிருந்து பலரும் விலகி விட்டது வேறு விஷயம்.\nஒருநாள், சந்திராவின் முகம், மகிழ்ச்சியாக இருந்தது.\n'இன்னிக்கு சாயங்காலம், ராகினின்ற பெண்ணை சந்திக்க போறேன். எனக்கு புதிர் தான், 'செட்டாகும்' நண்பா. தவிர, ஒரு புது புதிரும் கைவசம் இருக்கு...' என்றவன், என் கோபத்தை கண்டுகொள்ளாமல், அதை சொன்னான்.\n'பச்சை வண்ணத்திலே இருக்கும். இலையல்ல. மற்றவர்களை காப்பி அடிக்கும். ஆனால், குரங்கு அல்ல... புதிரை சொல்லி, 30 நொடிகள் தான், 'டைம்' கொடுப்பேன். இல்லேன்னா கிளின்ற விடையை சொல்லிடுவேன்...' என்றான்.\nஎன்ன முயற்சித்தாலும், அவன் புதிர் போடுவதை நிறுத்த முடியாது என்பது தெரிந்திருந்தது. ஒவ்வொரு முறையும் அந்த புதிரின் விடையை, அவன் சொதப்புவதையும் நிறுத்த முடியாது.\n'சந்திரா, அவளிடம் பல விஷயங்களை பேசு. அப்புறமாக கடைசியில், இந்த புதிரை கேட்டுத் தொலை...' என்று, மன்றாடினேன்.\nஒத்துக்கொண்டான். ஆனால், நடந்தது வேறு.\n'அவள், பச்சை வண்ண சுரிதார் அணிந்து வந்திருந்தாள். உடனே, எனக்கு கிளி ஞாபகம் வந்திடுச்சு. புதிர் ஞாபகமும் வந்தது. புதிரை முதலிலேயே கேட்டுட்டேன். அப்புறம், 10 நிமிஷம் பேசினோம். அவளுக்கு அதிர்ஷ்டம் அடிச்சுது. போனசாக இன்னொரு புதிரையும் கேட்டேன். ஆனா, பதில்களை தான் கொஞ்சம் மாற்றி சொல்லிட்டேன்...' என்றான்.\nஅதற்கு மேல் அவன் பேசுவதை கேட்க பிடிக்காமல், வேகமாக வெளியேறினேன்.\nஉலக வரலாற்றில் இன்னொரு அதிசயம் நடந்தது. இவனை திருமணம் செய்து கொள்ள சம்மதித்து விட்டாள், ராகினி. நிச்சயதார்த்தத்துக்கு சென்றிருந்தபோது, அவள் மிக லட்சணமாக தோற்றமளித்தாள்; நாகரிகமாக நடந்து கொண்டாள். கொஞ்சம் பேசி பார்த்தபோது, அவள் மிக புத்திசாலி என்பது தெரிந்தது.\nதிருமணத்துக்கு சில நாட்களுக்கு முன், உணவகம் ஒன்றில், தற்செயலாக அவளும், நானும் சந்தித்தபோது, அந்த ரகசியம் வெளிப்பட்டது.\n''ஒரு சின்ன மனவியல் கேள்வி, ராகினி. உன்னை பிடித்துப் போனதற்கு, சில பல காரணங்களை என்னிடம் சொன்னான், சந்திரா. அவனை, உனக்கு எதனால் பிடிச்சதுன்னு தெரிஞ்சுக்கலாமா,'' என்று, சுற்றி வளைத்து கேட்டேன்.\n''மூன்று காரணங்கள்,'' என்று, பதிலின் துவக்கத்திலேயே அதிர வைத்தாள்.\n''புதிர்களை அதிகம் பிடித்துப் போனவர்களுக்கு, எதையும், 'எக்ஸ்ப்ளோர்' செய்வதில் ஆர்வம் இருக்கும்ன்னு, எங்கேயோ படிச்சிருக்கிறேன். அந்த தேடல் ஆர்வம் எனக்கும் உண்டு.\n''தவிர, அவர் கேட்ட புதிர்களெல்லாம், மிக எளிமையானவை. யாரும் விடை தெரியாமல் குழம்புவதை அவர் விரும்புவதில்லைன்றது புரியுது. அது,\nஅவரது நல்ல உள்ளத்தை காட்டியது.\n''அதே சமயம், அந்த புதிர்களுக்கு, எதிர்பாராத விடைகளை சொன்னார். வீட்டுக்கு போய், அவர் சொன்ன\nவிடைகளை யோசிக்க யோசிக்க, 'கலைடாஸ்கோப்' போல, எனக்கு விதவிதமான கருத்துகள் கிடைத்தன. இப்படிப்பட்ட ஜீனியஸ் தான் கணவர் என்று, அப்போதே தீர்மானித்து விட்டேன்,'' என்றாள்.\nசந்திராவின் வீட்டிலிருந்த போஸ்டர் வாசகம் தான் நினைவுக்கு வந்தது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகுடையை உபயோகித்த முதல் ஆண்\nபிரபல நடிகர்களை ஆட்டி வைத்த சரோஜ்கான்\nதடம் தந்த தந்தை தமிழ்வாணன்\n» தினமலர் முதல் பக்கம்\n» வாரமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nஇணைவதை யாராலும் தடுக்க முடியாது -இனம் இனத்தோடே, வெள்ளாடு தன்னோடே என்று புலம்பத்தான் முடியும். இது உண்மையான்னு என் மனைவி ஆசிரியை ஏகம்மையை கேட்டு தெரிஞ்சுக்கிடுங்க. தமிளாசிரியர் பணி மூப்பு பட்டுசாமி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=187196&name=Sundaram%20Bhanumoorthy", "date_download": "2021-01-26T03:03:58Z", "digest": "sha1:EUTIFSSXQBINGURWAT7S6QX3QMMS4RZM", "length": 10830, "nlines": 278, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: Sundaram Bhanumoorthy", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் Sundaram Bhanumoorthy அவரது கருத்துக்கள்\nபொது கர்நாடக அணைகளில் 1.5 லட்சம் கனஅடி நீர் திறப்பு\nபொது இ - பாஸ் பெறுவது எளிது சொல்கிறார் சென்னை மாநகராட்சி கமிஷனர்\nகோர்ட் ரத்த தாகம் கொண்ட ஓ நாய்களா ஊழல் அதிகாரிகள் ஐகோர்ட் காட்டம்\nஅரசியல் ஊழலுக்கு வழிவகுக்கும் இ-பாஸ் முறை ஸ்டாலின்\nபொது அயோத்தியில் ராமர்கோயில் 500 ஆண்டுகால கனவு நனவாகிறது யோகி\nஉலகம் ரயில் பாதை திட்டத்தில் இந்தியா விலக்கல்\nசினிமா வில்லியாகவும் நடிக்க தயார் - ஸ்ருதிஹாசன்...\nசம்பவம் மதக்கலவரம் ஏற்படுத்த முயற்சி யுடியூப் சேனல் நிர்வாகி சரண்\nசம்பவம் ரவுடி விகாஸ் துபே என்கவுன்டரில் சுட்டுக்கொலை\nபொது அக்டோபர் முதல் கடும் வெள்ளப்பெருக்கு தெற்கு, மத்திய மாவட்டங்கள் மிதக்குமாம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/55316/", "date_download": "2021-01-26T02:52:16Z", "digest": "sha1:U5RCCXENNX6YT22LDLAWQCMTGDE45KOC", "length": 25287, "nlines": 115, "source_domain": "www.jeyamohan.in", "title": "மழைப்பாடலின் சமநிலை | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு வெண்முரசு தொடர்பானவை மழைப்பாடலின் சமநிலை\nமழைப்பாடலை ஒவ்வொருநாளும் இருமுறை கூர்ந்து வாசித்துவருகிறேன்.முதற்கனலையும் இப்படித்தான் வாசித்தேன். ஒவ்வொருநாளும் இரவில் ஒருமுறை வாசித்துவிட்டு தூங்குவேன். காலையில் அந்த நினைப்பு இருந்துகொண்டே இருக்கும். அதையொட்டி மனம் சென்றுகொண்டிருக்கும். மதியம் இன்னொரு முறை வாசிப்பேன். முதல் வாசிப்பில் அதில் இருக்கும் கனவும் ஒரு சில உணர்ச்சிகரமான இடங்களும்தான் மனதில் பதியும். இரண்டாவது வாசிப்பில்தான் நுட்பங்கள் தெரியும்.\nபலவகையான நுட்பங்கள். வர்ணனைகளில் இருக்கும் நுட்பங்களை இதை வாசித்த அனைவருமே சொல்கிறார்கள். இத்தனை பக்கங்கள் தாண்டியும் வர்ணனைகளும் உ��மைகளும் திரும்பவராமலேயே இருப்பதைப்பற்றி வியப்புகொள்ள ஏதுமில்லை. அதைத்தான் கிரியேட்டிவிட்டி என்கிறோம். மோப்பம் பிடித்தபடி வரக்கூடிய யானையின் துதிக்கை முனை ஒரு சிறிய வாய்போல இருந்தது என்ற வரியை குழந்தையாக இருந்துகொண்டுதான் கற்பனை செய்திருக்கமுடியும். வளமான ஒரு குழந்தைப்பருவத்தில் இருந்துதான் உண்மையான கவித்துவம் பிறக்கிறது என்று நினைக்கிறேன்.\nஇந்த நுட்பத்தை கனவுத்தன்மை உடையது என்று சொல்லுவேன். அல்லது குழந்தைத்தனமானது என்று சொல்லலாம். இன்னொருவகை நுட்பம் மிக முதிர்ச்சியானது. கவனமாக வாசித்தால்மட்டுமே கிடைக்கக்கூடியது மனசின் விளையாட்டுக்கள், அரசியல்விளையாட்டுக்கள், விதியின் விளையாட்டு போன்றவற்றை சுட்டிக்காட்டிக்கொண்டே செல்கிறது. கொஞ்சம் கவனமில்லாமல் வாசித்தால்கூட முக்கியமான வரிகளை இழந்துவிடுவோம் என்று தோன்றும்.\nஎன்னுடைய வாசிப்பில் நான் முதல்முறையில் சகுனி தருமனைக் கொல்லச் சதிசெய்கிறான், அதை குந்தி கண்டுபிடித்தாள் என்ற நுட்பமான இடத்தை கவனைக்காமல் விட்டுவிட்டு பிறகு விதுரனும் சகுனியும் பேசிக்கொள்ளும் இடத்தில்தான் கண்டுபிடித்தேன். திறனற்ற ஒற்றர்களைப்பற்றிய இடம் மிகவும் பூடகமாகவே சொல்லப்பட்டிருக்கிறது. விதுரனின் குந்திமீதுள்ள காதல் அப்படி சொல்லப்படாமலேயே சென்றுகொண்டிருக்கிறது. அது வரும் காலத்தில் என்னென்ன விளைவுகளை உருவாக்குமென்று ஊகிக்க முடிகிறது.\nஇதுவரை வந்த நல்ல வரிகளை குறித்துவைக்க நினைத்தேன். மொத்த நாவலையே குறித்துவைக்கவேண்டும் என்று தோன்றியதனால் விட்டுவிட்டேன். கனவும் யதார்த்தமும் இப்படித்தான் பின்னிப்பின்னி வருகிறது. தருமனின் பிறப்பு அப்பட்டமான யதார்த்தம். ஒரு வரிகூட மிகையோ கனவோ கிடையாது. கிளினிக்கல் ரியாலிட்டி என்று சொல்லலாம். ஆனால் துரியோதனின் பிறக்கு நேர்மாறாக பயங்கரமான கொடுங்கனவு. இரண்டும் இரண்டு திசையிலுமிருந்து வந்து சந்தித்துச்செல்கின்றன.\nஅதேமாதிரி குந்திக்கும் பாண்டுவுக்கும் சகுனிக்கும் காந்தாரிக்கும் ஒரேமாதிரியான நியாயங்களை சரிசமமாகச் சொல்லிக்கொண்டு செல்வதும் அற்புதமாக இருக்கிறது. ஆகவே கதை ஒரு முள்முனையிலேயே செல்கிறது.\nநன்றி சண்முகம் அன்புள்ள சண்முகம்,\nமழைப்பாடலின் கட்டமைப்பு யதார்த்தம் சார்ந்தது. பெரும்பாலும் இருத்தல்சார்ந்த பதற்றங்களாலும் அதைச்சார்ந்த உளவியல்சிக்கல்களாலும் ஆனது. மிகச்சிறிய அகச்சிக்கல்கள் மாபெரும் புறச்சிக்கல்களாக ஆகும் யதார்த்ததைச் சித்தரிப்பது. ஆனால் மகாபாரதத்தில் எப்போதுமிருக்கும் மிகைகற்பனை அம்சம் அதில் ஊடாடிச்செல்கிறது. ஏனென்றால் அந்த மிகைக்கற்பனையில்தான் தொன்மங்களும், படிமங்களும் உள்ளன. அவைதான் கதையை காலாதீதமான தத்துவதரிசனங்களுடன் பிணைக்கின்றன. ஒரு யதார்த்தக்கதை அவற்றின்மூலம் பிரபஞ்சத்தன்மையை அடைகிறது. மிகைகற்பனை என்பது இலக்கியத்தின் மிகமிக முக்கியமான உத்தி. தொன்மையானது. நவீன இலக்கியத்தில் மறுகண்டுபிடிப்புசெய்யப்பட்டது.\nமுதற்கனல் அந்தக் கதைக்குரிய உக்கிரமான கட்டமைப்புடன் இருந்தமையால் அதன் மிகைக்கற்பனைகள் இயல்பாக அதனுடன் ஒத்திசைந்தன. மழைப்பாடலின் யதார்த்த அடித்தளம் மிகைக்கற்பனையை அன்னியமாக ஆக்கக்கூடியது. ஆகவேதான் இதிலுள்ள மிகைக்கற்பனைகள் அவை நிகழும்போது மட்டுமே மிகைக்கற்பனையாக காட்டப்பட்டிருக்கும். சித்தரிப்பே அவற்றை மிகைக்கற்பனையாக ஆக்கும். இன்னொரு பக்கம் அவை யதார்த்ததுக்குள் நிற்கக்கூடியவையாக விளக்கப்பட்டிருக்கும். அல்லது அப்படி விளக்கத்தக்க மிகைக்கற்பனைக்கு மட்டுமே இந்தக்கட்டமைப்புக்குள் இடமிருக்கும். இந்நாவலில் யதார்த்தமும் மிகைக்கற்பனையும் கலக்கும் விதம் இது.\nமகாபாரதத்தையே கூர்ந்து வாசித்தால் அந்த யதார்த்தவிளக்கத்துக்கு அதில் இடமிருப்பதைக் காணலாம். பத்துகாந்தார இளவரசியருக்குமாக நூறு பிள்ளைகள் பிறந்தன என்று சொல்லி பத்துபேரின் பெயரையும் மகாபாரதம்தான் அளிக்கிறது. காந்தாரி வயிற்றை கல்லால் அடித்து தசைப்பிண்டம் பிறந்து அது குழந்தையாக ஆன கதையையும் மகாபாரதம் அடுத்த அத்தியாயத்திலேயே அளிக்கிறது. இந்நாவல் முதல் விளக்கத்தை எடுத்துக்கொள்கிறது\nஅப்படி விளக்கப்பட முடியாத மிகைக்கற்பனை என நான் எழுதும்போது நினைத்தது துரியோதனன் பிறப்பு. ஆனால் வாசித்தநண்பர்கள் அது முழுக்கமுழுக்க சாத்தியமானதே என்று சான்றுகளைக் காட்டினர். 14 மாதம் வரை கரு நீண்டிருக்கும் மருத்துவப்பதிவுகள் உள்ளன. மிகப்பெரிய குழந்தைகள் பற்றிய நூற்றுக்கணக்கான ஆவணங்கள் உள்ளன. 12 கிலோ எடையுள்ள குழந்தை அதிகபட்ச பதிவு. குழந்தைகள் பல்லுடன் ப���றப்பதும் அபூர்வமல்ல. அது Natal teeth எனப்படுகிறது. சொல்லப்போனால் உண்மையான செய்திகளைப்பார்த்து பிரமித்துவிட்டேன், அவை கற்பனையை வெல்கின்றன.\nகாந்தாரி இன்றைய பட்டான் வம்சத்தைச்சேர்ந்தவள். அவர்கள் மிகப்பெரிய உடல்கொண்டவர்கள். அவளுக்கு கொஞ்சம் அபூர்வமான இயல்புகள் கொண்ட ஒரு பிள்ளை பிறக்க பீதியடைந்து அதை ஒரு தொன்மமாக மாற்றிக்கொண்டுவிட்டார்கள் என்று ஒரு மருத்துவ நண்பர் சொன்னார். எல்லா மிகைக் கற்பனைகளுக்குள்ளும் வாழ்க்கையின் விசித்திரம் இருந்துகொண்டிருக்கிறது.\nஅதைப்போல நன்மைதீமைகளின் சமநிலை. அதை நாம் முடிவாகச் சொல்லிவிடவே முடிவதில்லை. சிகண்டி கீழை ஆசிய நாடுகளில் ஒரு முக்கியமான தெய்வ. ஸ்ரீகண்டி என வழிபடுகிறார்கள். கேரளத்தில் உள்ள துரியோதனன் சகுனி ஆலயங்களைப்பற்றி நண்பர் ஒருவர் சுட்டி அனுப்பியிருந்தார்\nஇந்த கத்திமுனை நடைதான் மகாபாரதத்தை கிளாஸிக் ஆக மாற்றுகிறது.\nமுந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 80\nஅடுத்த கட்டுரைசமூகம் என்பது நாலுபேர்\nமின் தமிழ் பேட்டி 2\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–20\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை அரசியல் கலாச்சாரம் சமூகம் கருத்துரிமை கலந்துரையாடல் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர்கள் கேள்வி பதில் படைப்புகள் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது வி���க்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/bjp-gujarat-mla-pabubha-manek-who-won-assembly-elections-in-2017-didnt-mention-name-of-constituency-on-his-nomination-form/", "date_download": "2021-01-26T03:43:42Z", "digest": "sha1:VM5S2SUJQ7ZS6WOCTDCDXISI3B6VDS3E", "length": 13940, "nlines": 136, "source_domain": "www.patrikai.com", "title": "தொகுதி பெயர் குறிப்பிடாமல் வேட்புமனு தாக்கல் செய்த குஜராத் பாஜக எம்எல்ஏ: வேட்பு மனு ஏற்கப்பட்டது எப்படி? | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதொகுதி பெயர் குறிப்பிடாமல் வேட்புமனு தாக்கல் செய்த குஜராத் பாஜக எம்எல்ஏ: வேட்பு மனு ஏற்கப்பட்டது எப்படி\nகுஜராத் மாநிலத்தில் கடந்த 2017ம்ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின்போது, போட்டி யிட்டு வெற்றி பெற்ற பாஜக எம்எல்ஏ ஒருவர், அவர் போட்டியிட்ட தொகுதி பெயர் வேட்புமனுவில் குறிப்பிடப்படாமல் இருந்தது தற்போது தெரிய வந்துள்ளது.\nஇது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. எந்த தொகுதியில் போட்டியிடுகிறோம் என்று வேட்புமனு வில் குறிப்பிடாத நிலையில், அவரது வேட்புமனு எவ்வாறு ஏற்றுக்கொள்ளப்பட்டது என்று கேள்வி எழுந்துள்ளது.\nஇதுகுறித்து குஜராத் காங்கிரஸ் நிர்வாகி மேராமன் ஆஹர் குஜராத் மாநில உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.\nகுஜராத் மாநில பாஜக எம்எல்ஏ பபுபா மானெக் (Pabubha Manek). இவர் கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால், அவர் தேர்தல் அலுவலரிடம் தாக்கல் செய்த வேட்புமனுவில், தான் எந்த தொகுதியில் போட்டியிடுகிறேன் என்பதை தெரிவிக்கவி��்லை. இது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.\nஅவரது வேட்புமனு எவ்வாறு ஏற்கப்பட்டது… தொகுதி பெயர் குறிப்பிடாத நிலையில், அவர் போட்டியிட அனுமதித்த யார் என்பது குறித்து சர்ச்சை எழுந்துள்ளது.\nஇந்த நிலையில், குஜராத் மாநில காங்கிரஸ் நிர்வாகி, மேராமன் ஆஹர் குஜராத் மாநில உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ள நீதி மன்றம், இதுகுறித்து விளக்கம் அளிக்க சம்மன் அனுப்பி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nபாஜக வெற்றிபெற்ற குஜராத் டோல்கா சட்டமன்ற தொகுதி தேர்தல் செல்லாது… உயர்நீதி மன்றம் அதிரடி குடியுரிமை சட்ட எதிர்ப்பு : பள்ளி ஆசிரியை பணி நீக்கம் – பதட்டத்தில் அசாம் மாநிலம் அசாம் மாநில வெளிநாட்டவர்களுக்கான தடுப்பு முகாமில் மேலும் ஒருவர் மரணம்\nPrevious கோத்ரா போலி என்கவுண்டர் வழக்கு: விசாரணை அறிக்கையை மனுதாரர்களுக்கு வழங்க உச்சநீதி மன்றம் உத்தரவு\nNext 77 நாட்கள் கட்டாய விடுப்பு: மீண்டும் அலுவலகம் வந்தார் அலோக் வர்மா\nஎல்லா துறைக்கும் அப்டேட் மூளை அவசியம்.. நீதிக்கும் சேர்த்துதான்\nபழைய வாகனங்களுக்கு பசுமை வரி : மத்திய அமைச்சர் ஒப்புதல்\nடெல்லியில் இன்று விவசாயிகள் 100 கிமீ தூரம் 1லட்சம் டிராக்டர்களுடன் பேரணி… போலிஸ் குவிப்பு…\nஇந்தியா : சென்ற வார கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் கீழே சென்றது – கேரளாவில் 40%\nடில்லி கடந்த ஜூன் மாதத்துக்குப் பிறகு இந்தியாவில் சென்ற வார கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் கீழே சென்றுள்ளது….\nஇந்தியாவில் நேற்று 9,036 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,06,77,710 ஆக உயர்ந்து 1,53,624 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 9,036…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10.02 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,02,59,890 ஆகி இதுவரை 21,48,467 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nஇன்று ஆந்திரப் பிரதேசத்தில் 56, கேரளாவில் 3,361,பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 56, கேரளாவில் 3,361 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்��ை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 540 பேருக்குப் பாதிப்பு உறுதி…\nசென்னையில் இன்று 157 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 157 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 540 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,35,280 பேர்…\nஎல்லா துறைக்கும் அப்டேட் மூளை அவசியம்.. நீதிக்கும் சேர்த்துதான்\nபழைய வாகனங்களுக்கு பசுமை வரி : மத்திய அமைச்சர் ஒப்புதல்\nடெல்லியில் இன்று விவசாயிகள் 100 கிமீ தூரம் 1லட்சம் டிராக்டர்களுடன் பேரணி… போலிஸ் குவிப்பு…\n72வது குடியரசுத் தின விழா- விவசாயிகளின் டிராக்டர் பேரணி: டெல்லியில் உச்சக்கட்ட பாதுகாப்பு…\nஎனக்குத் தேவையற்ற பாராட்டு அளிக்கப்படுகிறது : ராகுல் டிராவிட்டின் பெருந்தன்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/congress-led-secular-democratic-alliance-party-protest-against-governor-kiran-bedi-at-periyakalapet-led-by-cm-narayanasamy/", "date_download": "2021-01-26T02:48:31Z", "digest": "sha1:PSIMQIJ55I5APRASOJOUJBUVGUEFLZIJ", "length": 14967, "nlines": 138, "source_domain": "www.patrikai.com", "title": "ஆளுநர் கிரண்பேடியை திரும்பப்பெறக் கோரி முதல்வர் நாராயணசாமி தலைமையில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி பிரசாரம்... | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஆளுநர் கிரண்பேடியை திரும்பப்பெறக் கோரி முதல்வர் நாராயணசாமி தலைமையில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி பிரசாரம்…\nபுதுச்சேரி: மாநில அரசுக்கு எதிராக மக்கள் விரோத போக்கை கடைபிடித்து வரும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை திரும்பப்பெறக் கோரி முதல்வர் நாராயணசாமி தலைமையில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி பிரசாரப் பயணம் கூட்டத் தொடங்கியது.\n‘புதுச்சேரியை காப்போம் மீட்போம், மோடியே திரும்பப்பெறு கிரண்பேடியை, சர்வாதிகாரி கிரண்பேடியே திரும்பி போ’ ஆகிய கோ‌‌ஷத்துடன் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி சார்பில் பிரசார பயண கூட்டம் நடைபெற்றது. புதுச்சேரி பெரியகாலாபேப்டடை பகுதிகிய்ல நடைபெற்ற பிரசாரப்பயணக் கூட்டத்துக்கு புதுவை ��ாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன் தலைமை தாங்கினார். மாநில முதல்வர் நாராயணசாமி பிரசார கூட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.\nஅபபோது, புதுவை மாநில மக்களுக்கு துரோகியாகவும், விரோதியாகவும் செயல்படும் கவர்னர் கிரண்பேடியை கண்டித்து வருகிற 8-ந் தேதி காலை 9 மணி முதல் கவர்னர் மாளிகை முன்பு தொடர் போராட்டம் நடத்தப்படும் என்றார். மேலும், கிரண்பேடிக்கு மாநில வளர்ச்சி மீது அவருக்கு அக்கறை கிடையாது என்று கூறியவர் மாநிலஅரசின் மக்கள் நலத்ததிட்டங்களுக்கு அனுமதி வழங்காமல் முட்டுக்கட்டைப் போட்டு வருகிறார். வெகுஜன விரோதியாக உள்ளார். இபடிப்பட்ட கவர்னர் புதுவை மாநிலத்திற்கு தேவையா என்று கூறியவர், கவர்னர் கிரண்பேடி புதுச்சேரியை விட்டு வெளியேறும் வரை போராட்டம் தொடரும் என்றார்.\nஇந்த கூட்டத்தில், அமைச்சர்கள் கந்தசாமி, ‌ஷாஜகான், வைத்திலிங்கம் எம்.பி., அரசு கொறடா அனந்தராமன், எம்.எல்.ஏ.க்கள் லட்சுமிநாராயணன், ஜெயமூர்த்தி, இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சலீம், முன்னாள் அமைச்சர் விசுவநாதன், முன்னாள் எம்.எல்.ஏ. நாரா கலைநாதன், விடுதலை சிறுத்தைகள் கட்சி முதன்மை செயலாளர் தேவபொழிலன், ம.தி.மு.க. கபிரியேல், ரா‌‌ஷ்டீரிய ஜனதா தளம் சஞ்சீவி உள்பட கூட்டணி கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.\nஇலங்கை மீனவர்கள் 7 பேர் சிறையிலிருந்து விடுதலை தமிழக அரசு பாஜ அலுவலகத்தில் பயங்கர ஆயுதங்கள் தமிழக அரசு பாஜ அலுவலகத்தில் பயங்கர ஆயுதங்கள் போலீசார் பறிமுதல் தமிழகத்துக்கு இந்த மாதம் தண்ணீர் கிடையாது : குமாரசாமி\nPrevious மக்கள் மாற்றத்தை உருவாக்க தயாராகி விட்டார்கள்\nNext தியேட்டர்களில் 100% இருக்கைகளுக்கு அனுமதி தந்து சினிமா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காத்தருளுங்கள்\nஎனக்குத் தேவையற்ற பாராட்டு அளிக்கப்படுகிறது : ராகுல் டிராவிட்டின் பெருந்தன்மை\nஇந்தியா : சென்ற வார கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் கீழே சென்றது – கேரளாவில் 40%\nஇந்தியாவில் நேற்று 9,036 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nஇந்தியா : சென்ற வார கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் கீழே சென்றது – கேரளாவில் 40%\nடில்லி கடந்த ஜூன் மாதத்துக்குப் பிறகு இந்தியாவில் சென்ற வார கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் கீழே சென்றுள்ளது….\nஇந்��ியாவில் நேற்று 9,036 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,06,77,710 ஆக உயர்ந்து 1,53,624 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 9,036…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10.02 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,02,59,890 ஆகி இதுவரை 21,48,467 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nஇன்று ஆந்திரப் பிரதேசத்தில் 56, கேரளாவில் 3,361,பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 56, கேரளாவில் 3,361 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 540 பேருக்குப் பாதிப்பு உறுதி…\nசென்னையில் இன்று 157 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 157 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 540 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,35,280 பேர்…\nஎனக்குத் தேவையற்ற பாராட்டு அளிக்கப்படுகிறது : ராகுல் டிராவிட்டின் பெருந்தன்மை\nஇந்தியா : சென்ற வார கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் கீழே சென்றது – கேரளாவில் 40%\nஇந்தியாவில் நேற்று 9,036 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10.02 கோடியை தாண்டியது\nஅறிவோம் தாவரங்களை – ஆலிவ் மரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/dk-shivakumar-sent-to-judicial-custody-till-october-1-he-should-be-taken-to-tihar-jail/", "date_download": "2021-01-26T03:27:31Z", "digest": "sha1:VF6FAE44QSQ2RVLV2DTVMPEPYHXCOFHB", "length": 14514, "nlines": 140, "source_domain": "www.patrikai.com", "title": "திகாரில் அடைக்கப்பட்டார் கர்நாடக காங். முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமார்! | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதிகாரில் அடைக்கப்பட்டார் கர்நாடக காங். முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமார்\nபணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் டி.கே.சி���குமார் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு அக்டோபர் 1ந்தேதி வரை காவலை நீடித்து டில்லி ரூஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.\nகர்நாடக முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான டி.கே.சிவகுமார் சட்ட விரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் கடந்த ஆகஸ்டு மாதம் 30-ம் தேதி அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜரானார். 4 நாட்கள் தொடர் விசாரணைக்கு பிறகு கடந்த 3-ம் தேதி அவர் கைது செய்யப்பட்டார்.\nமுன்னதாக கர்நாடக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமாருக்கு சொந்த மான இடங்கில் நடத்திய சோதனையில் ரூ.8.50 கோடி சிக்கிய வழக்கினை அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்திருந்தது. கைது செய்யப்பட்ட அவரை, விசாரணைக்காக அவரை 17-ம் தேதி (இன்று) வரை காவலில் எடுத்து அமலாக்கத்துறை விசாரித்து வந்தது.\nஇந்த நிலையில், இன்று டெல்லியின் ரூஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட டி.கே. சிவகுமார் மேலும் 14 நாட்கள் (அக்டோபர் 1) வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.\nடி.கே.சிவகுமாருக்காக ‘மூத்த வழக்கறிஞர்கள் அபிஷேக் மனு சிங்வி மற்றும் முகுல் ரோஹத்கி ஆகியோர் ஜாமீனுக்காக வாதிட்டனர். ஆனால், அவரது ஜாமின் நிராகரிக்கப்பட்ட நிலையில், அவரை அடுத்தமாதம் 1ந்தேதி வரை காவலில்வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.\nமேலும், அவரது உடல்நிலை காரணமாக, அவரை முதலில் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும், மருத்துவர் அறிவுறுத்தும் பட்சத்தில், அவரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும், இல்லையேல் அவரை திகார் சிறைக்கு கொண்டு செல்ல வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.\nஇதையடுத்து அவர் உடல்நிலை குறித்து மருத்துவமனையில் செக்கப் செய்ததை தொடர்ந்து, டி.கே.சிவக்குமார் திஹார் சிறையில் அடைக்கப்பட்டார்.\nகர்நாடக பா.ஜனதா எம்.எல்.ஏ.மீது ரூ.204கோடி நஷ்டஈடு கேட்டு டி.கே.சிவகுமார் வழக்கு இன்று நோபல் பரிசு – அன்று திகார் சிறை : அபிஜித் பானர்ஜியின் அனுபவங்கள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தியுடன் டி.கே.சிவகுமார் சந்திப்பு\nPrevious இந்தியாவில் பெரியளவிலான முதலீட்டை மேற்கொள்ளும் ஆப்பிள் நிறுவனம்\nNext மோசடியில் ஈடுபட்டால்….மருத்துவமனைகளுக்கு மத்திய சுகாதார அமைச்சர் கடும் எச்சரிக்கை\n72வது குடியரசுத் தின விழா- விவசா��ிகளின் டிராக்டர் பேரணி: டெல்லியில் உச்சக்கட்ட பாதுகாப்பு…\nஎனக்குத் தேவையற்ற பாராட்டு அளிக்கப்படுகிறது : ராகுல் டிராவிட்டின் பெருந்தன்மை\nஇந்தியா : சென்ற வார கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் கீழே சென்றது – கேரளாவில் 40%\nஇந்தியா : சென்ற வார கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் கீழே சென்றது – கேரளாவில் 40%\nடில்லி கடந்த ஜூன் மாதத்துக்குப் பிறகு இந்தியாவில் சென்ற வார கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் கீழே சென்றுள்ளது….\nஇந்தியாவில் நேற்று 9,036 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,06,77,710 ஆக உயர்ந்து 1,53,624 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 9,036…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10.02 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,02,59,890 ஆகி இதுவரை 21,48,467 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nஇன்று ஆந்திரப் பிரதேசத்தில் 56, கேரளாவில் 3,361,பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 56, கேரளாவில் 3,361 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 540 பேருக்குப் பாதிப்பு உறுதி…\nசென்னையில் இன்று 157 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 157 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 540 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,35,280 பேர்…\n72வது குடியரசுத் தின விழா- விவசாயிகளின் டிராக்டர் பேரணி: டெல்லியில் உச்சக்கட்ட பாதுகாப்பு…\nஎனக்குத் தேவையற்ற பாராட்டு அளிக்கப்படுகிறது : ராகுல் டிராவிட்டின் பெருந்தன்மை\nஇந்தியா : சென்ற வார கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் கீழே சென்றது – கேரளாவில் 40%\nஇந்தியாவில் நேற்று 9,036 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10.02 கோடியை தாண்டியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/jammu-cm-attends-hindu-festival/", "date_download": "2021-01-26T02:20:43Z", "digest": "sha1:GVK2JVVWRPCM3PA4KDSROB2EYKEAEOJT", "length": 11263, "nlines": 131, "source_domain": "www.patrikai.com", "title": "இந்துக் கோவில் விழாவில் மெகபூபா முஃப்தி : காஸ்மீர் முதல்வர் முன்னுதாரணம் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஇந்துக் கோவில் விழாவில் மெகபூபா முஃப்தி : காஸ்மீர் முதல்வர் முன்னுதாரணம்\nஞாயிறன்று , ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெகபூபா முஃப்தி ஹ்பூ ஸ்ரீநகரில் இருந்து 28 கி.மீ, தொலைவிலுள்ள துல்லா- முல்லா -கண்டேர்பலில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க கீர் பவானி கோவில் திருவிழாவில் கலந்துக் கொண்டார். இந்து மத தெய்வம் கீர் பவானி அருள்பாளிக்கும் இந்தக் கோவில் திருவிழாவில் ஆயிரக்கணக்கில் இந்துமத பக்தர்கள் கலந்துக் கொண்டனர்.\nபிரதமர் மொடி முஸ்லிம் நிகழ்ச்சியில் மரியாதை நிமித்தமாய் அணிவித்த குல்லாவைப் போட மறுத்தவர். இவரது கட்சியினர் முஸ்லிம் எதிர்ப்பு அரசியல் செய்து வருகின்றனர். முஸ்லிம் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என பாஜக தலைவர்கள் பேசிவரும் நிலையில், முஸ்லிம் முதல்வர் இந்துக் கோவில் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வது குறிப்பிடத்தக்கது.\nகேரள விபத்து: NRI ‘யூசுப் அலி’ உதவிக்கரம் படத்தில் இருப்பவர் யார் தெரிகிறதா… திருச்செந்தூர்: ஆவணி திருவிழா கொடியேறியது\nTags: : முஸ்லிம், இந்து, கோவில், திருவிழா, முதல்வர்\nPrevious அமெரிக்கா இந்தியாவிடம் ஒப்படைத்த 100 மில்லியன் டாலர் மதிப்புள்ள சிலைகள்\nNext ஆம் ஆத்மி அரசு அதிரடி: தில்லியில் 5 தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.600 கோடி அபராதம்\nஇந்தியாவில் நேற்று 9,036 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nபிரபல பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையாவுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிப்பு\nஎஸ்.பி. பாலசுப்பிரமணியனுக்கு பத்ம விபூஷன் விருது\nஇந்தியாவில் நேற்று 9,036 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,06,77,710 ஆக உயர்ந்து 1,53,624 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 9,036…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10.02 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,02,59,890 ஆகி இதுவரை 21,48,467 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nஇன்று ஆந்திரப் பிரதேசத்தில் 56, கேரளாவில் 3,361,பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 56, கேரளாவில் 3,361 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 540 பேருக்குப் பாதிப்பு உறுதி…\nசென்னையில் இன்று 157 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 157 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 540 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,35,280 பேர்…\nதமிழகத்தில் இன்று 540 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 540 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,35,280 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 4,813…\nஇந்தியாவில் நேற்று 9,036 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10.02 கோடியை தாண்டியது\nஅறிவோம் தாவரங்களை – ஆலிவ் மரம்\nதிருமலை வையாவூர் பிரசன்ன வேங்கடேச பெருமாள்\nயோகிபாபுவின் ‘ட்ரிப்’ திரைப்படத்தின் ட்ரைலர் வெளியீடு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/madras-high-court-grants-anticipatory-bail-for-mnm-chief-kamal-haasan-firs-were-filed-against-kamal-haasan-over-godse-remarks/", "date_download": "2021-01-26T02:11:58Z", "digest": "sha1:U57GGFBD3U6IRSD7QMY7SCBBMWXWX54P", "length": 12718, "nlines": 135, "source_domain": "www.patrikai.com", "title": "இந்து தீவிரவாதம் பேச்சு: கமல்ஹாசனுக்கு முன்ஜாமின் வழங்கியது உயர்நீதி மன்றம் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஇந்து தீவிரவாதம் பேச்சு: கமல்ஹாசனுக்கு முன்ஜாமின் வழங்கியது உயர்நீதி மன்றம்\nஇந்து தீவிரவாதம் குறித்து பேசிய கமல்ஹாசன் மீது பல்வேறு இடங்களில் வழக்குகள் பதியப்பட்ட நிலையில், அவருக்கு உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை நிபந்தனையுடன் முன்ஜாமின் வழங்கியது.\nகடந்த வாரம் அரவக்குறிச்சியில் தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல���ஹாசன், இந்தியாவின் முதல் தீவிரவாதி கோட்சே என்றும், அவர் இந்து மதத்தை சேர்ந்தவர் என்றும் கூறினார்.\nஇது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பாஜக உள்பட இந்து மத அமைப்புகள் அவருக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இது தொடர்பாக ஏராளமான வழக்குகள் பதியப்பட்டுள்ளது. மேலும், அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் கமல்மீது மத உணர்வை புண்படுத்தும் வகையில் பேசுதல், மத ரீதியில் மோதலை தூண்டும் வகையில் பேசுதல் என இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது..\nஇந்த நிலையில், தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டுமெனவும், தனக்கு முன்ஜாமின் வழங்க வேண்டும் என்று கடந்த வாரம் மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.\nஇந்த மனுமீதான விசாரணை இன்று விசாரணைக்கு வந்தது.அதைத்தொடர்ந்து கமலுக்கு நிபந்தனையுடன் முன்ஜாமின் வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.\nஇந்து தீவிரவாதம் பேச்சு: கமல்ஹாசன் முன்ஜாமின் கோரி மனு தாக்கல் மநீம கட்சி உறுப்பினர் அல்லாதவர்களும் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு பெறலாம் கமல்ஹாசன் அறிவிப்பு தமிழகத்தில் ஏப்ரல் 18ந்தேதி தேர்தல்: தேர்தலை தள்ளி வைக்கக் கோரி உயர்நீதி மன்றத்தில் வழக்கு…..\nPrevious சம்மர் ஸ்பெஷல்: குளுகுளு செவ்வாழை சாக்லேட் மில்க் ஷேக்\nNext மாநிலகட்சிகளுடன் இணைந்து மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்: வைகோ\nவரும் 27ம் தேதி சிறையில் இருந்து விடுதலையாகிறார் சசிகலா: டிடிவி தினகரன் டுவீட்\nஜெயலலிதாவுக்கு என்ன சிகிச்சை அளிக்கப்பட்டது அதிமுகவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி\nகிராமசபைக் கூட்டங்களை ரத்து செய்து உள்ளாட்சி ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிப்பதா\nஇந்தியாவில் நேற்று 9,036 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,06,77,710 ஆக உயர்ந்து 1,53,624 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 9,036…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10.02 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,02,59,890 ஆகி இதுவரை 21,48,467 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nஇன்று ஆந்திரப் பிரதேசத்தில் 56, கேரளாவில் 3,361,பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 56, கேரளாவில் 3,361 பேருக்கு கொரோனா பாத��ப்பு உறுதி ஆகி உள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 540 பேருக்குப் பாதிப்பு உறுதி…\nசென்னையில் இன்று 157 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 157 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 540 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,35,280 பேர்…\nதமிழகத்தில் இன்று 540 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 540 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,35,280 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 4,813…\nஇந்தியாவில் நேற்று 9,036 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10.02 கோடியை தாண்டியது\nஅறிவோம் தாவரங்களை – ஆலிவ் மரம்\nதிருமலை வையாவூர் பிரசன்ன வேங்கடேச பெருமாள்\nயோகிபாபுவின் ‘ட்ரிப்’ திரைப்படத்தின் ட்ரைலர் வெளியீடு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/new-year-liquor-sales-in-tamil-nadu/", "date_download": "2021-01-26T01:17:50Z", "digest": "sha1:TKLIDGHKX5C5F572JEOCBSBT4H7GFOR2", "length": 14950, "nlines": 136, "source_domain": "www.patrikai.com", "title": "தமிழ்நாட்டில் புத்தாண்டு மது விற்பனை ரூ.298 கோடி | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதமிழ்நாட்டில் புத்தாண்டு மது விற்பனை ரூ.298 கோடி\n3 weeks ago ரேவ்ஸ்ரீ\nதமிழ்நாட்டில் புத்தாண்டையொட்டி ரூ.298 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. கொண்டாட்டத்துக்கு தடையால் கடந்த ஆண்டைவிட ரூ.17½ கோடி விற்பனை குறைந்தது.\nபண்டிகை தினம் என்றாலே, ‘டாஸ்மாக்’ கடைகளில் மதுபிரியர்கள் கூட்டம் அலைமோதும். அதுவும் ஆங்கில புத்தாண்டு என்றால், திருவிழா கூட்டம் போன்று ‘டாஸ்மாக்’ கடைகளில் மதுப்பிரியர்கள் கூட்டம் களைகட்டும். கொரோனா பரவல் காரணமாக கடந்த 9 மாதங்களாக மூடப்பட்டிருந்த ‘டாஸ்மாக்’ பார்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது.\nஇது தங்களுக்கு கிடைத்த புத்தாண்டு பரிசு போன்று மதுபிரியர்கள் உற்சாகத்தில் ���ிளைத்தனர். ஆனால் தமிழ்நாட்டில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடைவிதிக்கப்பட்டதாலும், கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார இழப்பு காரணமாகவும் இந்த புத்தாண்டில் மது விற்பனை எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்று ஊழியர்கள் கூறினர்.\nபுத்தாண்டு மது விற்பனை தொடர்பாக ‘டாஸ்மாக்’ அதிகாரி ஒருவர் கூறியதாவது:-\nகடந்த புத்தாண்டின் (2020) போது டிசம்பர் 31-ந் தேதி அன்று ரூ.181 கோடியே 90 லட்சத்துக்கும், புத்தாண்டு தினமான 1-ந் தேதி அன்று ரூ.133 கோடியே 50 லட்சத்துக்கும் என 2 நாட்களில் ரூ.315 கோடியே 40 லட்சத்துக்கு மது விற்பனை நடைபெற்றிருந்தது.\nஇந்த புத்தாண்டு (2021) டிசம்பர் 31-ந் தேதி அன்று ரூ.159 கோடி, 1-ந் தேதி ரூ.138 கோடியே 80 லட்சம் என 2 நாட்களில் ரூ.297 கோடியே 80 லட்சத்துக்கு மது வகைகள் விற்பனையாகி உள்ளன. இது கடந்த ஆண்டை விட ரூ.17 கோடியே 60 லட்சம் குறைவாகும். இதில், 31-ந் தேதி சென்னை மண்டலத்தில் ரூ.48 கோடியே 75 லட்சம், திருச்சி மண்டலத்தில் ரூ.28 கோடியே 10 லட்சம், மதுரை மண்டலத்தில் ரூ.27 கோடியே 30 லட்சம், சேலம் மண்டலத்தில் ரூ.26 கோடியே 49 லட்சம், கோவை மண்டலத்தில் ரூ.28 கோடியே 40 லட்சம் விற்பனையானது.\n1-ந் தேதி (நேற்று) சென்னை மண்டலத்தில் ரூ.39 கோடியே 55 லட்சம், திருச்சி மண்டலத்தில் ரூ.25 கோடியே 20 லட்சம், மதுரை மண்டலத்தில் ரூ.23 கோடியே 65 லட்சம், சேலம் மண்டலத்தில் ரூ.24 கோடியே 19 லட்சம், கோவை மண்டலத்தில் ரூ.26 கோடியே 22 லட்சம் விற்பனை நடந்தது.\nஒவ்வொரு புத்தாண்டின் போதும் மது விற்பனை, முந்தைய ஆண்டின் சாதனையை முறியடிக்கும். ஆனால் இந்த புத்தாண்டில் விற்பனை குறைந்து, இந்த தொடர் சாதனைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nதமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் 80% அதிகமானோர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர் தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு – நேற்று ஒரே நாளில் ரூ.243 கோடிக்கு மது விற்பனை தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மியைத் தடைசெய்ய முடிவு – எடப்பாடி கே. பழனிசாமி\nPrevious டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் புதிய விதிமுறை அமல் : கடை பிடிக்காவிட்டால் 5 மதிப்பெண் ‘கட்’\nNext கொரோனா கிளஸ்டராக மாறிய சென்னை ஐடிசி சோழா… 2வாரத்தில் 85பேருக்கு கொரோனா….\nவரும் 27ம் தேதி சிறையில் இருந்து விடுதலையாகிறார் சசிகலா: டிடிவி தினகரன் டுவீட்\nஜெயலலிதாவுக்கு என்ன சிகிச்சை அளிக்கப்பட்டது அதிமுகவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கே��்வி\nகிராமசபைக் கூட்டங்களை ரத்து செய்து உள்ளாட்சி ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிப்பதா\nஇன்று ஆந்திரப் பிரதேசத்தில் 56, கேரளாவில் 3,361,பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 56, கேரளாவில் 3,361 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 540 பேருக்குப் பாதிப்பு உறுதி…\nசென்னையில் இன்று 157 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 157 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 540 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,35,280 பேர்…\nதமிழகத்தில் இன்று 540 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 540 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,35,280 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 4,813…\nசென்னை : 10 மாதங்களுக்குப் பிறகு கொரோனாவால் ஒருவர் கூட மரணம் இல்லை\nசென்னை கடந்த 10 மாதங்களாக இல்லாத அளவுக்குச் சென்னையில் நேற்று ஒருவர் கூட கொரோனாவால் மரணம் அடையவில்லை. கடந்த சில…\nஇந்தியாவில் நேற்று 13,232 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,06,68,674 ஆக உயர்ந்து 1,53,508 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 13,252…\nஅறிவோம் தாவரங்களை – ஆலிவ் மரம்\nதிருமலை வையாவூர் பிரசன்ன வேங்கடேச பெருமாள்\nயோகிபாபுவின் ‘ட்ரிப்’ திரைப்படத்தின் ட்ரைலர் வெளியீடு \nரசிகரின் திருமணத்திற்கு தாலி எடுத்து கொடுத்த நடிகர் சூர்யா…\nஇசையமைப்பாளர் சித்தார்த் விபினுக்கு திருமணம்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/selvaraghavan-and-gitanjali-blessed-with-a-baby-boy/", "date_download": "2021-01-26T03:29:53Z", "digest": "sha1:CJEDI4IVTLGYJI2ZSMIBNYRSGAUTXO5A", "length": 11796, "nlines": 135, "source_domain": "www.patrikai.com", "title": "இயக்குனர் செல்வராகவன் மற்றும் கீதாஞ்சலி தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது….! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும��\nஇயக்குனர் செல்வராகவன் மற்றும் கீதாஞ்சலி தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது….\nதிரையுலகிற்கு பல எதார்த்தமான படைப்புகளை தந்தவர் இயக்குனர் செல்வராகவன்.\nகடந்த 2011-ம் ஆண்டு செல்வராகவன் கீதாஞ்சலி என்பவரை திருமணம் செய்து கொண்டார். செல்வராகவன் இயக்கிய மயக்கம் என்ன, இரண்டாம் உலகம் படத்தில் கீதாஞ்சலி உதவி இயக்குனராக பணியாற்றிய போது இருவருக்கும் காதல் மலர்ந்தது குறிப்பிடத்தக்கது.\nஇந்த தம்பதிக்கு லீலாவதி மற்றும் ஓம்கார் என இரண்டு அழகான குழந்தைகள் உள்ளது.\nஇந்நிலையில் அழகான ஆண் குழந்தையை வரவேற்றுள்ளனர் செல்வராகவன் மற்றும் கீதாஞ்சலி தம்பதியினர். செல்வராகவனின் செல்ல மகனுக்கு ரிஷிகேஷ் என்ற பெயர் வைத்துள்ளனர். தாயும் சேயும் நலமாக உள்ளனர். இந்த சுவையூட்டும் செய்தியை கீதாஞ்சலி செல்வராகவன், தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்தார்.\nஇங்கே ரஜினி என்ன பார்க்கிறார் தெரியுமா இருட்டில் எல்லோரும் அசிங்கமானவர்கள்தான்: நடிகை கஸ்தூரி அதிரடி பேட்டி அஜித்துக்கு பிறந்த நாள் வாழ்த்து: செங்கோட்டையன் மறுப்பு\nPrevious சிலம்பரசனின் ‘பத்து தல’ படத்தில் இணைந்த பிரபல எழுத்தாளர் மனுஷ்ய புத்திரன்….\nNext நடிகர் பவர் ஸ்டார் ரத்த அழுத்தம் காரணமாக மருத்துவமனையில் அனுமதி….\nயோகிபாபுவின் ‘ட்ரிப்’ திரைப்படத்தின் ட்ரைலர் வெளியீடு \nரசிகரின் திருமணத்திற்கு தாலி எடுத்து கொடுத்த நடிகர் சூர்யா…\nஇசையமைப்பாளர் சித்தார்த் விபினுக்கு திருமணம்….\nஇந்தியா : சென்ற வார கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் கீழே சென்றது – கேரளாவில் 40%\nடில்லி கடந்த ஜூன் மாதத்துக்குப் பிறகு இந்தியாவில் சென்ற வார கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் கீழே சென்றுள்ளது….\nஇந்தியாவில் நேற்று 9,036 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,06,77,710 ஆக உயர்ந்து 1,53,624 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 9,036…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10.02 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,02,59,890 ஆகி இதுவரை 21,48,467 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nஇன்று ஆந்திரப் பிரதேசத்தில் 56, கேரளாவில் 3,361,பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்த��ல் 56, கேரளாவில் 3,361 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 540 பேருக்குப் பாதிப்பு உறுதி…\nசென்னையில் இன்று 157 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 157 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 540 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,35,280 பேர்…\n72வது குடியரசுத் தின விழா- விவசாயிகளின் டிராக்டர் பேரணி: டெல்லியில் உச்சக்கட்ட பாதுகாப்பு…\nஎனக்குத் தேவையற்ற பாராட்டு அளிக்கப்படுகிறது : ராகுல் டிராவிட்டின் பெருந்தன்மை\nஇந்தியா : சென்ற வார கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் கீழே சென்றது – கேரளாவில் 40%\nஇந்தியாவில் நேற்று 9,036 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10.02 கோடியை தாண்டியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/today-246-affected-by-corona-in-chennai/", "date_download": "2021-01-26T03:01:26Z", "digest": "sha1:Z3E6U4WIMLNIGUBWL7X72M5ZCQR6RFUT", "length": 11137, "nlines": 140, "source_domain": "www.patrikai.com", "title": "சென்னையில் இன்று 246 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nசென்னையில் இன்று 246 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னையில் இன்று 246 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇன்று தமிழகத்தில் 910 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,19,845 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.\nஇதில் சென்னையில் 246 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 2,25,998 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇன்று 4 பேர் உயிர் இழந்து மொத்தம் 4,018 பேர் மரணம் அடைந்துள்ளனர். இன்று 302 பேர் குணம் அடைந்து மொத்தம் 2,19,518 பேர் குணம் அடைந்துள்ளனர்.\nதற்போது சென்னையில் 2,462 பேர் சிகிச்சையில் உள்ளனர். தமிழக கொரோனா பாதிப்பில் சென்னை முதல் இடத்தில் உள்ளது.\nசென்னையில் இன்று 471 பேருக்கு கொரோனா பாதிப்ப��� உறுதி சென்னையில் இன்று 489 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி சென்னையில் இன்று 346 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nPrevious தமிழகத்தில் இன்று 910 பேருக்கு கொரோனா பாதிப்பு\nNext இந்திய கிரிக்கெட் அணியின் ஐந்து வீரர்கள் மீது நடவடிக்கை – ரசிகர்களுடன் ‘ரெஸ்டாரண்டில்’ கும்மாளம்\nஇந்தியா : சென்ற வார கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் கீழே சென்றது – கேரளாவில் 40%\nஇந்தியாவில் நேற்று 9,036 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10.02 கோடியை தாண்டியது\nஇந்தியா : சென்ற வார கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் கீழே சென்றது – கேரளாவில் 40%\nடில்லி கடந்த ஜூன் மாதத்துக்குப் பிறகு இந்தியாவில் சென்ற வார கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் கீழே சென்றுள்ளது….\nஇந்தியாவில் நேற்று 9,036 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,06,77,710 ஆக உயர்ந்து 1,53,624 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 9,036…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10.02 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,02,59,890 ஆகி இதுவரை 21,48,467 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nஇன்று ஆந்திரப் பிரதேசத்தில் 56, கேரளாவில் 3,361,பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 56, கேரளாவில் 3,361 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 540 பேருக்குப் பாதிப்பு உறுதி…\nசென்னையில் இன்று 157 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 157 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 540 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,35,280 பேர்…\nஎனக்குத் தேவையற்ற பாராட்டு அளிக்கப்படுகிறது : ராகுல் டிராவிட்டின் பெருந்தன்மை\nஇந்தியா : சென்ற வார கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் கீழே சென்றது – கேரளாவில் 40%\nஇந்தியாவில் நேற்று 9,036 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10.02 கோடியை தாண்டியது\nஅறிவோம் தாவரங்களை – ஆலிவ் மரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2021-01-26T02:42:00Z", "digest": "sha1:P3ZL5LYL7UK5TIZUBGAHJBHKLUVX3C3K", "length": 7253, "nlines": 128, "source_domain": "globaltamilnews.net", "title": "சமஸ்டி ஆட்சி Archives - GTN", "raw_content": "\nTag - சமஸ்டி ஆட்சி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசமஸ்டி ஆட்சிக்கான அனுமதியைத்தருவதாக ரணில் கூட்டமைப்புக்கு தெரிவித்துள்ளார்\nஐக்கிய தேசியக் கட்சிக்கும் தமிழ் தேசியக்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமஹிந்தவின் வெற்றி புதிய அரசியல் அமைப்பை பெறுவதற்கு சவால். – சுமந்திரன்….\nதெற்கில் மஹிந்த அணி பெற்ற வெற்றி தமிழ் மக்களுடைய...\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“எனக்கு நம்பிக்கை இருக்கின்றது சமஷ்டி தீர்வு கிடைக்கும் என்று.”\n“இடைக்கால அறிக்கையில் நாங்கள் அரைவாசி வெற்றியை...\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஇறைமையும் உரிமையும் – பி.மாணிக்கவாசகம்\nபுதிய அரசியலமைப்பில் தமிழ் மக்களுக்கு இறைமை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபௌத்த மதத்திற்கான முன்னுரிமை குறையாது – சஜித் பிரேமதாச\nகொரோனாவால் உயிரிழந்தவர்களை வலிந்து எரியூட்டல்: இலங்கைக்கு ஐநா கடும் கண்டனம்\nசுதந்திரதின கொண்டாட்டத்தால் மாணவர்களுக்கு தொற்றுநோய் ஏற்படும் அபாயம் January 25, 2021\nபாடும் நிலா பாலசுப்பிரமணியத்திற்கு பத்ம விபூஷன் விருது… January 25, 2021\nபாணந்துறையில் துப்பாக்கிச் சூடு- ஒருவர் பலி\nஊடகவியலாளர் பிரகீத்தை நினைவு கூர்ந்து காணாமல் போனவர்களுக்காக ஒரு இணையதளம்\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இனப் படுகொலையின் ஒரு முக்கிய நடவடிக்கையே நில அபகரிப்பு – விக்கி\nSiva on அரளி – சிறுகதை – தேவ அபிரா\nமேன்முறையீட்டு வழக்குகளிள் துரித விசாரணை - இல்லாவிடின், பிணை தாருங்கள் உண்ணா விரதத்தில் தேவத on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/04/9.html", "date_download": "2021-01-26T01:28:37Z", "digest": "sha1:QSVSIRE3LMLEZR4HQWOVA3B7LZ4CQEFN", "length": 6943, "nlines": 41, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "இரவு 9 மணி முதல் மீண்டும் ஊரடங்கு சட்டம் - பொலிஸ் - Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA", "raw_content": "\nஇரவு 9 மணி முதல் மீண்டும் ஊரடங்கு சட்டம் - பொலிஸ்\nஇன்று (23) இரவு 9 மணி முதல் நாளை (24) அதிகாலை 4 மணி வரை நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.\nஇலங்கையில் நிலவும் அசாதாரணமான சூழ்நிலையை அடுத்து பாதுகாப்பு வழங்குவதற்காக பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஎமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஅமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியின் அவசர கோரிக்கை\nகொரோனா வைரஸ் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வரும் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியுடன், சுமார் 300 பேர் வரை தொடர்பில் இருந்துள்ளனர் எ...\nமார்க்கம் என்று சொல்லி என்னை அடிபணிய வைக்கப்பார்க்கின்றார்கள் - ஷுக்ரா முனவ்வரின் அதிரடி நேர்காணல்\nகே: ஒரே இரவில் பணக்காரியாகி விட்டீர்கள். உங்கள் குடும்பத்தைப் பற்றி சொல்லுங்கள் பதில்: எனது குடும்பத்தில் தாய் தந்தை தவிர எனக்கு இரு சகோதரி...\nஇலங்கைக்கு எதிராக சர்வதேச அளவில் நடவடிக்கை: UNHRC\nபாரிய மனித உரிமை மீறல்களை மேற்கொண்டுள்ள இலங்கைக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் மற்றும் சொத்து முடக்கம் போன்ற நடவ...\nமுஸ்லிம் மக்களின் சனத்தொகை அதிகரித்த வண்ணம் உள்ளது. சட்டத்துறையிலும் முஸ்லிம் சமூகத்தினர் அதிகளவில் ஈடுப்பட்டுள்ளார்கள்.\nபொலிஸ் பரிசோதகர் நியமனத்தில் தமிழ் மொழியில் தேர்ச்சி பெற்றிருப்பது விசேட தகைமையாக கருதப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளமை அரசியலமைப்பின் 1...\nஒரு குடும்பத்தில் இரு கொரோனா மரணங்கள்\nகனகராசா சரவணன், ரீ.எல்.ஜவ்பர்கான் மட்டக்களப்பு, கோட்டமுனை மூர் வீதியில் முதியவர் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்து 7 தினங்களில் அவரது ...\nபவித்ரா வன்னியாராச்சிக்கு கொரோனா தொற்று\nசுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இன்று கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மேற்கொள்ளப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2011/12/vijays-thuppakki-in-trouble-download.html", "date_download": "2021-01-26T03:13:07Z", "digest": "sha1:PHVEYVNQLNILON5K4XVGCHZGWIXZENFX", "length": 9183, "nlines": 88, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> விஜய்யின் துப்பாக்கிக்கு பிரச்சனை. | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > விஜய்யின் துப்பாக்கிக்கு பிரச்சனை.\n> விஜய்யின் துப்பாக்கிக்கு பிரச்சனை.\nமுருகதாஸ், விஜய் இணையும் படத்துக்கு துப்பாக்கி என்ற பெயரை தேர்வு செய்துள்ளனர். தாணு இந்தப் படத்தை இயக்குகிறார்.\nஇதன் தெலுங்குப் பதிப்புக்கும் துப்பாக்கி என்ற பெயரையே வைக்க முடிவு செய்துள்ளனர். ஆனால் தெலுங்கு திரையுலகைச் சேர்ந்தவர் ஏற்கனவே துப்பாக்கி என்ற பெயரை பதிவு செய்துள்ளார்.\nஇதனால் அவ‌ரிடமிருந்து துப்பாக்கி டைட்டிலை வாங்குவது என முடிவு செய்துள்ளனர்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் ப��திய தமிழ் HIGH QU...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\n> நமிதா - நட்சத்திர பேட்டி.\nமுன்பெல்லாம் ஆறு படங்கள் வெளியானால் நான்கில் நமிதா இருப்பார். ஆனால் இப்போது... தேடிப் பார்த்தால்கூட நமிதா பெயர் சொல்லும் ஒரு படம் இல்லை. நம...\n> “தமிழர் மருத்துவமே வர்மக்கலை” - சித்த-வர்ம மருத்துவர்\n” - சித்த-வர்ம மருத்துவர் மூலச்சல் த.இராஜேந்திரன் நேர்காணல் ஆயுர்வேதத்தில் பட்டம் பெற்ற குமரி மாவட்டத்தைச் சே...\nவணக்கம், சென்ற ஆண்டு (2005),மெல்பேர்ன் \"தமிழ்க்குரல்\" சமூக வானொலி வழியாக வழங்கப்பட்ட சபேசனின், தந்தையர் தினக் கட்டுரை. அன்பகலா, ...\nகுஷ்புவுக்கு போட்டியாக அரசியலில் குதிக்க தயாராகும் நமீதாவும் தமிழ்நாட்டு மக்களின் துர்பாக்கிய நிலையும்.\nதற்போது பட வாய்ப்புக்கள் ஏதுவும் இல்லா விட்டாலும் தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளிலும் ஒரு ரவுண்ட் கலக்கிவர் நம்ம நமீதா. அரசியலில் ...\n> சினேகாவுக்கு ஆசிட் அடிப்பேன் என்ற மிரட்டல்\nஅதென்னவோ தெரியவில்லை. பரபரப்புக்கும் சினேகாவுக்கும் அப்படியொரு சங்கிலி பிணைப்பு. கடந்த சில தினங்களாக சினேகாவை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய டுபாக...\n> தனுஷ் ஒல்லி என்றாலும் அனுபவத்தில் கில்லி.\nஉயிரை‌க் கொடுத்து பாட்டெழுதுகிறவர்களுக்கு கலைமாமணி கிடைப்பதே பெரும்பாடாக இருக்கிறது. கொலவெறி என்று தமிழையும், ஆங்கிலத்தையும் கலந்து மூக்கு ச...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2_%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF.%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D._%E0%AE%86%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-01-26T03:15:40Z", "digest": "sha1:XBUDNWKLSXS7MSU6ZDNLERHWCCQC2WV7", "length": 8269, "nlines": 89, "source_domain": "ta.wikinews.org", "title": "கர்நாடக மாநில உயர் கல்வித்துறை அமைச்சர் வி.எஸ். ஆச்சார்யா காலமானார் - விக்கிசெய்தி", "raw_content": "கர்நாடக மாநில உயர் கல்வித்துறை அமைச்சர் வி.எஸ். ஆச்சார்யா காலமானார்\n25 பெப்ரவரி 2018: நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணமடைந்தார்\n21 மார்ச் 2017: பில்லியனர் தேவீது ராக்பெல்லர் தன் 101 வயதில் மறைந்தார்\n22 நவம்பர் 2015: போர்க்குற்றங்களுக்காக இரண்டு எதிர்க்கட்சித் தலைவர்கள் வங்காளதேசத்தில் தூக்கிலிடப்பட்டனர்\n6 நவம்பர் 2015: அப்துல்கலாம் இயற்கை எய்தினார்\n9 ஏப்ரல் 2015: பசுமை புரட்சியின் தந்தை நார்மன் போர்லாக் காலமானார்\nசெவ்வாய், பெப்ரவரி 14, 2012\nஇந்தியாவின் கர்நாடக மாநில உயர் கல்வித்துறை அமைச்சர் வி. எஸ். ஆச்சார்யா (71) கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் இன்று கலந்துகொண்ட போது இருக்கையில் அமர்ந்தவாறே திடீரென மேடையில் மயங்கி விழுந்து மரணம் அடைந்தார்.\nஇன்று காலை மங்களூரில் இருந்து விமானம் மூலம் பெங்களூர் வந்த இவர் விமான நிலையத்தில் இருந்து நேராக நிருபதுங்கா ரோட்டில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு சென்றார். அங்கு நடநத நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் திடீர் என்று மேடையில் மயங்கி விழுந்தார். உடனே அவரை மல்லிகே மருத்துமனைக்கு கொண்டு சென்றனர். சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகத் தெரிவித்தனர். அவருக்கு சாந்தா என்ற மனைவியும், 4 மகன்கள் மற்றும் 1 மகள் உள்ளனர். இவர் சூலை 4 1940-இல் பிறந்தவர்\nஉயர் கல்வித்துறை அமைச்சர் ஆச்சார்யா எடியூரப்பா அமைச்சரவையில், உள்துறை அமைச்சராகவும் இருந்துள்ளார். இந்திரா காந்தி பிரதமராக இருக்கையில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டபோது பாஜக மூத்த தலைவரான ஆச்சார்யா 19 மாதங்கள் சிறையில் இருந்தார்.\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\nஅமைச்சர் காலமானார், தினகரன், பெப்ரவரி 14, 2012\nமேடையில் மயங்கி விழுந்து கர்நாடக உயர் கல்வித்துறை அமைச்சர் மரணம், தட்ஸ்தமிழ், பெப்ரவரி 14, 2012\nகர்நாடக அமைச்சர் மரணம், தினமலர், பெப்ரவரி 14, 2012\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2018, 23:49 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.catholictamil.com/2020/12/blog-post_213.html", "date_download": "2021-01-26T03:19:31Z", "digest": "sha1:VELNM6ALUEZ7YUUPQRXDMGCGNENWBOA3", "length": 15077, "nlines": 157, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: இரட்சணியத்தின் விஸ்தாரம்", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\n61. (32) யாருக்காகப் பாடுபட்டார்\n1. சேசுகிறீஸ்துநாதர் சகல மனிதருக்காகவும் பாடுபட்டு மரித்தாரா\nமரித்தாரென்று வேத ஆகமத்தில் அனேகமுறை சொல்லியிருக்கிறது. “கிறீஸ்துநாதர் எல்லாருக்காகவும் மரித்திருக்கிறார்” (2 கொரி. 5:15), “இவர் எல்லாருக்காகவும் தம்மைத்தாமே இரட்சணியமாக ஒப்புக்கொடுத்தார்” என்று அர்ச். சின்னப்பர் வசனித்திருக்கிறார் (1 திமோ.2:6). ஆதலால் நமது ஆண்டவர் தம் மரணத்திற்குப்பின் உலகத்திலிருக்க வேண்டியவர்களும், தாம் மரிக்குமுன் இருந்தவர்களுமான விசுவாசிகள் அஞ்ஞானிகளாகிய சகலருக்காகவும் மரணமடைந்தார். “அக்கிரமிகளுக்காகக் கிறீஸ்து நாதர் மரித்தார்” (உரோ. 5:6).\n2. சேசுகிறீஸ்துநாதர் சகல மனு­ரையும் இரட்சித்திருக்க எப்படி அநேகர் கேட்டுக்குள்ளாகின்றனர்\nசேசுகிறீஸ்துநாதர் தமது திருப்பாடுகளினாலும், மரணத்தினாலும், அடைந்த பேறுபலன்கள் கோடானுகோடி உலகங்களிலிருக்கக் கூடிய சகல மனிதரையும் இரட்சிக்கப் போது மாயிருந்த போதிலும், அவருடைய பாடுகளின் பேறுபலன்களில் பங்குள்ளவர்கள் மாத்திரம், இரட்சணியத்தைப் பெற்றுக் கொள் வார்கள். மனிதர்களுக்குள்ளே அநேகர் அவருடைய பாடுகளின் பேறுபலன்களுக்குப் பங்காளிகளாகாமல் அவைகளைப் பெற்றுக் கொள்ளுகிறதில்லை. ஆகையால் அவர்கள் மோட்சத்துக்குப் போக மாட்டார்கள்.\n3. அநேகர் சேசுநாதருடைய பாடுகளின் பேறுபலன்களுக்குப் பங்காளிகளாகாமல் அவற்றைப் பெற்றுக்கொள்வதில்லை என்று சொல்வதேன்\nசேசுநாதருடைய பேறுபலன்கள் இரட்சணியம் அடைய விரும்புகிற சகலரையும் இரட்சிக்கப் போதுமாயிருந்த போதிலும், அவைகளை அடைய அவர் ஏற்படுத்தியிருக்கும் வழிகளை உபயோகிக்க வேண்டும். ஒரு வகையில் நாம் நம்முடைய சொந்தப் பேறுபலன்களால் அவைகளைப் பெற்று அடைய வேண்டும். அநேகர் அவருடைய தேவ வரப்பிரசாதங்களை எதிர்த்து, பேறு பலன்களைக் கொடுக்கு���் தேவத்திரவிய அநுமானங்களைப் பெறாமலும், அல்லது தகுந்த ஆயத்தம் இல்லாமல் அவைகளைப் பெறாமலும், அல்லது தகுந்த ஆயத்தம் இல்லாமல் அவைகளைப் பெற்றுக்கொள்ளுவதாலும் சேசுநாதரின் மரணத்தின் பேறுபலன் களை அடையாமல் போகிறார்கள்.\n4. இவ்விஷயத்தை ஒரு உவமையால் சொல்லிக் காட்டு.\nசூரியன் ஒளியின் காரணமாயிருந்தாலும், அந்த ஒளி நமது அறைக்குள் வரும்படிக்கு சன்னலைச் சாத்தாமல் திறந்துவிட வேணும். இதுபோலவே ஒவ்வொரு மனிதனும் ஞானஸ்நானம் பெற்று, சுவாமி கட்டளைகளை நிறைவேற்றி, கிறீஸ்தவனுக்குரிய விதமாய் மோட்ச பாதையில் நடந்தால்தான், இவ்வழியாக சேசு நாதரின் பேறுபலன்களுக்குப் பங்காளியாகி, மோட்ச பாக்கியத்தை அடைவான்.\n5. சேசுநாதர் தம்முடைய பேறுபலன்களையடைய ஏற்படுத்திய வழிகள் எவை\nமுதலாவது ஞானஸ்நானத்தின் வழியாகவும், பின் மற்ற தேவதிரவிய அநுமானங்கள் வழியாகவும், அந்தப் பேறுபலன்களை நாம் அடைகிறோம்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ ஆகமன -திருவருகை காலம்.\n✠ உத்தரிக்கிற ஸ்தலம், மோட்சம்\n✠ அர்ச். தேவமாதா வணக்கமாதம்\n✠ உத்தரிக்கும் ஆத்துமாக்கள் வணக்கமாதம்\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\n✠ திவ்ய பலிபூசை அதிசயங்கள்\n✠ கத்தோலிக்கப் பூசை விளக்கம்\n✠ ஞாயிறு பூசை சுவிசேஷ வாசகம்\n✠ மரியாயின் மீது உண்மைப் பக்தி\n✠ மாமரியைப் பற்றிய அறிவு\n✠ தேவமாதா பிரார்த்தனை விளக்கம்\n✠ திருஇருதய பிரார்த்தனை விளக்கம்\n✠ கன்னி மரியாயின் மந்திரமாலை\n✠ ஞான உபதேசக் கோர்வை 1\n✠ ஞான உபதேசக் கோர்வை 2\n✠ ஞான உபதேசக் கோர்வை 3\n✠ 33 நாள் முழு அர்ப்பணம்\n✠ கற்பு என் பொக்கிஷம்\n✠ சலேத் இரகசியம் - 1846\n✠ பாத்திமா காட்சிகள் 1917\n✠ கிறீஸ்துவின் ஞான சரீரம் 1960\n✠ மன்ரேசா ஞானப் பயிற்சிகள்\n✠ அடிப்படை வேத சத்தியங்கள்\n✠ ஏழு தலையான பாவங்கள்\n✠ கத்தோலிக்கம் நம் பெருமை\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1944\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1943\n✠ சேலம் மேற்றிராசன சரித்திரம்\n✠ தஸ்நேவிஸ் மாதா திருமுடிச்சரிதை\n✠ வேளாங்கண்ணி பேராலய வரலாறு\n✠ அர்ச். தோமையார் வரலாறு\n✠ பிள்ளை வளர்ப்பு 1927\n✠ சத்திய வேதம் 1834\n✠ மரண ஆயத்தம் 1758\n✠ ஞான ஒடுக்க���் பிரசங்கம் 1934\n✠ தபசுகாலப் பிரசங்கம் 1915\n✠ அர்ச். ஜான் போஸ்கோ கனவுகள்\n✠ நித்திய ஞானமானவரின் சிநேகம்\n✠ என் திவ்விய மாதிரிகை\n✠ அர்ச். பிரான்சிஸ் அசிசியார்\n✠ இலத்தீன் பாட்டு புஸ்தகம்\n✠ தேவ தோத்திரப் பாடல்கள்\n✠ கடவுள்-மனிதனின் காவியம் 1\n✠ கடவுள்-மனிதனின் காவியம் - 10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.catholictamil.com/2020/12/blog-post_488.html", "date_download": "2021-01-26T03:08:27Z", "digest": "sha1:IWF5OIYCS4P2XYK3FWIBCZY2GWNE4SQC", "length": 14176, "nlines": 168, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: கிறிஸ்தவ புண்ணியத்தின் பேரில்.", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\nவிசுவாசம், நம்பிக்கை, தேவசிநேகம், புண்ணியங்கள்.\n177. கிறிஸ்துவ புண்ணியம் ஆவதென்ன\nமனிதன் தேவ வரப்பிரசாதத்தால் ஏவப்பட்டு சர்வேசுரனுக்குப் பிரியமான கிரியைகளைச் செய்ய, அவனை தூண்டிவிடும் நற்குண பழக்கவழக்கமாம்.\n178. அத்தியாவசியமான புண்ணியங்கள் எவை\nதேவசம்பந்தமான புண்ணியங்களாயிருக்கிற விசுவாசம், நம்பிக்கை. தேவசிநேகம் ஆகிய இவைகளாம்.\nதிருச்சபை படிப்பிக்கிற வேதசத்தியங்களை எல்லாம், சர்வேசுரன் அறிவித்ததன் நிமித்தம், உண்மை என்று ஏற்றுக்கொள்ளச் செய்யும் மேலான புண்ணியமே விசுவாசம்.\n180. சர்வேசுரன் திருச்சபைக்கு அறிவித்த வேதசத்தியங்களை ஏன் விசுவசிக்க வேண்டும்\nஏனென்றால் சர்வேசுரன் சத்திய சுரூபியாயிருக்கிற படியால் தானும் ஏமாறமாட்டார், நம்மையும் ஏமாற்றமாட்டார் என்பதினாலே தான்.\n181. விசுவாச முயற்சியைச் சொல்லு\n திருச்சபை விசுவசித்துக் கற்பிக்கிற சத்தியங்களை எல்லாம், தேவரீர்தாமே அறிவித்திருப்பதினால் நானும் உறுதியாக விசுவசிக்கிறேன். ஆமென்.\n182. விசுவாசத்துக்கு விரோதமான பாவங்கள் எவை\nபொய்யான மார்க்கங்களில் சேர்வது. வேதசத்தியங்களை நிராகரிப்பது, அவைகளை நம்பாமலும், கற்றுக்கொள்ளாமலும் இருப்பதும் ஆகிய இவைகள் தான்.\nமோட்சபாக்கியத்தையும், அதைப்பெறுவதற்கு வேண்டிய தேவ வரப்பிரசாதங்களையும் சர்வேசுரன் நமக்குக் கொடுப்பார் என்று உறுதியாக நம்பி காத்திருக்கச் செய்யும் மேலான புண்ணியமே நம்பிக்கையாகும்.\n184. நமது நம்பிக்கைக்கு ஆதார���் என்ன\nசர்வேசுரன் நமக்கு கொடுத்த வாக்கும், யேசுநாதருடைய பேறுபலன்களுமே ஆதாரம்.\n185 நம்பிக்கை முயற்சியை சொல்லு\n தேவரீர் வாக்கு கொடுத்தபடியினால். யேசுநாதர்சுவாமி பாடுபட்டு சிந்தின திரு இரத்தப் பலன்களைப் பார்த்து என் பாவங்களை எல்லாம் பொறுத்து எனக்கு உம்முடைய வரப்பிரசாதங்களையும் மோட்ச பாக்கியத்தையும் தந்தருள்வீர் என்று முழுமனதோடு நம்பியிருக்கிறேன் - ஆமென்.\n186. நம்பிக்கைக்கு விரோதமான பாவங்கள் எவை\nஅவ நம்பிக்கையும் மிஞ்சின நம்பிக்கையுமாம்.\n187. நமது சொந்த முயற்சி இல்லாமலும், புண்ணியக் கிரிகை இல்லாமலும் மோட்சத்தை அடைவோம் என்று நம்பலாமோ\nநம்பக் கூடாது, மோட்சத்தையடைவதற்கு நம்முடைய சுய முயற்சியும் தேவ வரப்பிரசாதத்தால் ஏவப்பட்ட புண்ணியக் கிரியையும் அவசியம்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ ஆகமன -திருவருகை காலம்.\n✠ உத்தரிக்கிற ஸ்தலம், மோட்சம்\n✠ அர்ச். தேவமாதா வணக்கமாதம்\n✠ உத்தரிக்கும் ஆத்துமாக்கள் வணக்கமாதம்\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\n✠ திவ்ய பலிபூசை அதிசயங்கள்\n✠ கத்தோலிக்கப் பூசை விளக்கம்\n✠ ஞாயிறு பூசை சுவிசேஷ வாசகம்\n✠ மரியாயின் மீது உண்மைப் பக்தி\n✠ மாமரியைப் பற்றிய அறிவு\n✠ தேவமாதா பிரார்த்தனை விளக்கம்\n✠ திருஇருதய பிரார்த்தனை விளக்கம்\n✠ கன்னி மரியாயின் மந்திரமாலை\n✠ ஞான உபதேசக் கோர்வை 1\n✠ ஞான உபதேசக் கோர்வை 2\n✠ ஞான உபதேசக் கோர்வை 3\n✠ 33 நாள் முழு அர்ப்பணம்\n✠ கற்பு என் பொக்கிஷம்\n✠ சலேத் இரகசியம் - 1846\n✠ பாத்திமா காட்சிகள் 1917\n✠ கிறீஸ்துவின் ஞான சரீரம் 1960\n✠ மன்ரேசா ஞானப் பயிற்சிகள்\n✠ அடிப்படை வேத சத்தியங்கள்\n✠ ஏழு தலையான பாவங்கள்\n✠ கத்தோலிக்கம் நம் பெருமை\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1944\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1943\n✠ சேலம் மேற்றிராசன சரித்திரம்\n✠ தஸ்நேவிஸ் மாதா திருமுடிச்சரிதை\n✠ வேளாங்கண்ணி பேராலய வரலாறு\n✠ அர்ச். தோமையார் வரலாறு\n✠ பிள்ளை வளர்ப்பு 1927\n✠ சத்திய வேதம் 1834\n✠ மரண ஆயத்தம் 1758\n✠ ஞான ஒடுக்கப் பிரசங்கம் 1934\n✠ தபசுகாலப் பிரசங்கம் 1915\n✠ அர்ச். ஜான் போஸ்கோ கனவுகள்\n✠ நித்திய ஞானமானவரின் சிநேகம்\n✠ என் திவ்விய மாதிரிகை\n✠ அர்ச். பிரான்சிஸ் அசிசியார்\n✠ இலத்தீன் பாட்டு புஸ்தகம்\n✠ தேவ தோத்திரப் பாடல்கள்\n✠ கடவுள்-மனிதனின் காவியம் 1\n✠ கடவுள்-மனிதனின் காவியம் - 10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.meenalaya.org/cwa12-t/", "date_download": "2021-01-26T01:38:10Z", "digest": "sha1:PJ5SDLTJLGCOWRHWRO6A35R63FPDKCPG", "length": 76841, "nlines": 248, "source_domain": "www.meenalaya.org", "title": "12-சிவனின் மூன்றாம் கண் – Meenalaya", "raw_content": "\nஸ்ரீ பகவத்கீதை – உரைநடை\nஸ்ரீ பகவத்கீதை – உரைநடை\nசிவனின் மூன்றாம் கண் (சிவராத்திரி 2017)\n‘இன்னும் மூணு நாள்ல சிவராத்திரி’, உமா சொன்னார். ஐயாவை இந்தியாவுக்கு வழியனுப்ப அப்போது நாங்கள் காரில் விமான நிலையத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தோம்.\n‘தெரியும்; ஐயா நம்மோடு இருந்தால் நன்றாக இருக்கும். ஆனால் அவர் ஊருக்குப் போகிறார்’. நான் சொல்வதைச் சிரித்தபடி பக்கத்தில் அமர்ந்திருந்த ஐயா கேட்டுக் கொண்டிருந்தார்.\n‘இந்தியாவில் சிவராத்திரி எப்படி இருக்கும் லண்டன்ல நடக்கிற நவராத்திரி மாதிரி கலர்புல்லா இருக்குமா லண்டன்ல நடக்கிற நவராத்திரி மாதிரி கலர்புல்லா இருக்குமா’ – காவ்யா கேட்டாள்.\n‘இல்லை, வேற மாதிரி’, நான் சொன்னேன்.\n‘சிவராத்திரி ரொம்ப அமைதியாத்தான் நடக்கும். விரதமெல்லாம் இருப்பார்கள். ரொம்பவும் பாப்புலர்தான்.’\n‘எனக்கு எந்த ஸ்வாமி பவர்புல்னு சந்தேகமாயிருக்கு. கிருஷ்ணா, சிவா, கணேஷ்… எல்லாமே எனக்குப் பிடிக்கும்’, இது கீர்த்தி. எந்த ஸ்வாமி, எப்போ பவர்புல் அப்படினு மாற்றி மாற்றி யோசிக்கிற வயசிலேதான் இன்னும் இருக்கிறாள்.\n‘எனக்கு சிவனை ரொம்பப் பிடிக்கும். அதுவும், அவரோட மூணாவது கண், அதைத் திறந்தால், எல்லாமே எரிஞ்சு போய்டும். Awesome\n‘அவரோட தவத்தை யாராவது கலைச்சாத்தான், சிவனுக்கு கோபம் வந்து மூணாவது கண்ணை திறப்பார். இல்லையா Dad, மன்மதன் அப்படித்தானே எரிஞ்சு போனான், மன்மதன் அப்படித்தானே எரிஞ்சு போனான்\nஎனக்கு இந்த வாய்ப்பு ஐயாவுடன் ஆழ்ந்து விவாதித்து அறிய ஏற்பட்டதாகவே தோன்றியது.\n‘ஸ்ரீ ருத்ரம் படிக்கும்போது, சிவனுடைய கோபத்துக்கு ஒருவித பயமும், அதேசமயம், அதன் மேல் நிறைய மரியாதையும் காட்டறது தெரியும். அப்படித்தான், ருத்ரத்துக்கு பொதுவான அர்த்தம் எல்லாம் இருக்கு. ஒருவேளை, வேற எதாவது ஆழ்ந்த உண்மையும் அதில் இருக்கலாம்’.\nஐயாவின் பதிலைக் கேட்க வேண்டும் என்ப��ற்காக மீண்டும் சீண்டினேன்.\n‘வேதங்களின்படி, கடவுள் எல்லாக் குணங்களையும் கடந்தவர். அவருக்குக் கோபம் எப்படி வரமுடியும் அதுவும் தன்னை யாரோ தொந்தரவு செய்து விட்டார் என்பதற்காக மூன்றாவது கண்ணைக் காட்டி, எரிச்சுட்டார் அப்படினா, கடவுளுக்கும் நமக்கும் என்ன வேறுபாடு இருக்கு அதுவும் தன்னை யாரோ தொந்தரவு செய்து விட்டார் என்பதற்காக மூன்றாவது கண்ணைக் காட்டி, எரிச்சுட்டார் அப்படினா, கடவுளுக்கும் நமக்கும் என்ன வேறுபாடு இருக்கு\nஐயா என்னை நோக்கித் திரும்புவதைப் பார்த்துத் தொடர்ந்தேன்.\n‘ஆமாம் ஐயா, எனக்கு இது புரியவே இல்லை. சிவனின் முக்கண் தத்துவம்தான் என்ன அவரோட மூணாவது கண்அழிக்கும் சக்திதான், அப்படினாஅது பயங்கரந்தான். அதுக்காகத்தானா, சக்தி, நெற்றிக்கண்ணை சிவன் திறக்காமல் இருக்கணும்னு பிரார்த்தனை செய்தார் அவரோட மூணாவது கண்அழிக்கும் சக்திதான், அப்படினாஅது பயங்கரந்தான். அதுக்காகத்தானா, சக்தி, நெற்றிக்கண்ணை சிவன் திறக்காமல் இருக்கணும்னு பிரார்த்தனை செய்தார்\n இந்த மாதிரி நிறைய புராணக்கதைகள் இருக்கிறதன் காரணமே, ஒவ்வொருவர் மனதுக்கு ஏற்றபடி, நல்ல வழியிலே திருப்பணும் அப்படிங்கிறதுக்குத்தான். இதுக்குள்ள இருக்கிற உண்மை என்ன அப்படினு தெரியனும்னா, வேதாந்தம் எனும் விளக்குதான் நமக்குத் தேவை. அதைப் புரிஞ்சுக்கத் தயார்னா, நான் சொல்றேன்.’ என்றார் ஐயா.\nகண்ணாடி வழியாகப் பார்த்தேன். பின் இருக்கையில் உமா, பெண்கள் இருவரையும் அமைதியாக இருக்கும்படி சைகை காட்டிக் கொண்டிருந்தார்.\n‘சிவனோட மூன்றாம் கண்ணைப்பத்தித்தானே கேள்வி மூணு மூணா இருக்கிற மத்த சில விஷயங்களையும் நான் சொல்றேன். இதெல்லாம் உங்கள் மனசுல, இந்த சிவராத்திரிக்குத் தகுந்த நல்ல விசாரணையை எழுப்பும்.’\nநாங்கள் எல்லாம், முழுவதும் காதுகளாக மாறி இருந்தோம்.\n‘வாழ்க்கை என்பது தொடர்ச்சியா இருக்கிற அனுபவங்கள்தான் இல்லையா\n‘ஆம் ஐயா, அனுபவ-தாரா அப்படினு நீங்கள் சொல்லி நான் கேட்டிருக்கேன். தொடர்ச்சியா வரும் அனுபவங்களின் சங்கிலிதான் வாழ்க்கை அப்படினு.’\n‘ஆமாம். நமக்கெல்லாம் பலவிதமான அனுபவங்கள் இருக்கு. அதனால நம்முடைய வாழ்க்கையும் பலவிதமாய் வேறுபட்டு இருக்கு. ஆனால் வேதாந்தம், மனிதர்களோட எல்லா அனுபவங்களையும் மூணு வகையாத் தொகுத்து வைத்திருக்கிறது. இதுல முக்கியமா, இந்த மூன்று அனுபவநிலைகளையும், மூன்று பாதிப்புக்களாக, த்ரி-அவஸ்தா அப்படினு பெயரிட்டிருக்கு’\n‘அதுவும் கொஞ்சம் சிந்தித்த பிறகு உங்களுக்கே புரியும். இந்த மூன்று அவஸ்தைகளும் என்ன தெரியுமா ஜாக்ரதா, ஸ்வப்னா, ஸுஷூப்தி அப்படிங்கிறதுதான்.’\n‘தெரியும் ஐயா. விழிப்புநிலை, கனவுநிலை, ஆழ்துயில் நிலை – அவைதானே\n‘ஆமாம். உங்களைக் கேட்கிறேன். விழிப்புநிலையிலே, நீங்க பார்க்கிறீங்களா நீங்கள் அனுபவிக்கிறீர்களா\n விழிப்பு நிலையில் உடலும், மனமும் ஆக்டிவா இருக்கு. அதனால்தான் உலகத்தில எல்லா இன்ப துன்பங்களையும் பார்த்து, அனுபவிக்கிறோமே\n‘அப்படினா, ஒரு பேச்சுக்கு, விழிப்புநிலையில், நமக்கு ஒரு கண் இருக்கு அப்படினு வைச்சுக்கலாமே\n‘அதாவது, நமக்கு அனுபவத்தை காட்டித் தர, ஒரு அறிவு அப்படினு எடுத்துண்டா, yes, விழிப்பு நிலையில் ஒரு கண் இருக்கு’\n‘அதுபோல, கனவு நிலையில, ஒரு கண் இருக்கா\n‘கனவில்தான் உடல் ஆக்டிவா இல்லையே அதனால கண் அப்படிங்கிற உறுப்பு கனவு நிலையில் இல்லை. ஆனால், நீங்கள் கேட்கிறது புரிகிறது. மனம் ஆக்டிவா இருக்கு. கனவு மனசிலதான் நடக்கிறது. அதனால அனுபவமும் இருக்கு.கனவு நிலையில ஒரு கண் இருக்குனே வைச்சுக்கலாம்.’\nஇப்படிச் சொல்லிக்கொண்டே, ஐயா இந்த உரையாடலை எங்கு கொண்டு செல்லப்போகிறார் என யோசித்தேன்.\n‘நிச்சயம் இல்லை ஐயா’, சட்டென்று சொன்னேன்.\n‘ஆழ்ந்து தூங்கும்போதுதான் உடல், மனம் எல்லாம் ஒடுங்கிப் போயிருக்கே\nகாவ்யா சொன்னாள், ‘அப்போ நமக்கு எந்த எக்ஸ்பீரியன்ஸும் கிடையாது’\nஐயா பலமாகச் சிரித்தார். ‘ஆர் யூ ஷ்ய்ர்\n‘ஆம் ஐயா, உறக்கத்தில், அனுபவிக்க எதுவும் கிடையாது’, என்றேன்.\n‘அப்படியானால், ஒவ்வொருமுறை ஆழ்ந்து தூங்கும்போதும், நீங்கள் வாழ்க்கையை இழந்தவராக அல்லவா ஆகிவிடும் வாழ்க்கை என்பது அனுபவங்களின் தொடர் சங்கிலி என்றால், அனுபவம் இல்லாத உறக்கநிலை நம் இறப்பாக அல்லவா ஆக வேண்டும் வாழ்க்கை என்பது அனுபவங்களின் தொடர் சங்கிலி என்றால், அனுபவம் இல்லாத உறக்கநிலை நம் இறப்பாக அல்லவா ஆக வேண்டும் சுகமாத் தூங்குபவனைச் செத்தவன் என்றா நாம் அழைக்கிறோம் சுகமாத் தூங்குபவனைச் செத்தவன் என்றா நாம் அழைக்கிறோம்\n‘இல்லை ஐயா, நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை.ஆழ்ந்து தூங்கும்போது, அனுபவ அறிவு இல்லைனு…’\nஐயா இடைமறித்துக் கேட்டார். ‘அனுபவ அறிவு இல்லை அப்படினா…’\n‘அதான் ஐயா. தூங்கிட்டா மனசாலதான் எதையும் கிரஹிக்க முடியாதே\n‘வெல், மனம் ஆக்டிவா இருந்தால்தான் எண்ணங்களே இருக்க முடியும். தூங்கும்போதுதான் மனம் ஆக்டிவா இல்லையே\nஐயா மீண்டும் பலமாகச் சிரித்தார்.\n‘மனம் ஆக்டிவா இல்லையே அப்படினு நீங்க சொல்லணும்னா, அது எப்போ ஆக்டிவா இருக்கு, எப்போ ஆக்டிவா இல்லை அப்படிங்கிறதைப் பார்க்கிறதுக்கும் ஒரு கண் இருக்கணுமா இல்லையா\n‘வெல்…. அது கான்ஷியஸ்னஸ்…. அப்படினு’ – நான் உறுதியில்லாமல் பதில் சொன்னேன்.\n‘அதைப் பிடித்துக் கொள்ளுங்கள். கான்ஷியஸ்னஸ். அதாவது நமக்குள் இருக்கின்ற உள்ளுணர்வு. அது எப்போதுமே இருக்கு. அதுதான் உங்கள் மனசை பார்த்துக் கொண்டே இருக்கு. அதுதான் சாட்சி. அது இல்லைனா, மனம் இப்போ ஆக்டிவ், இப்போ ஆக்டிவ் இல்லை அப்படிங்கிற அறிவு, உணர்வு நமக்குக் கிடைக்காது’.\n‘ம்… ஐயா, நான் இதுவரைக்கும் கான்ஷியஸ்னஸ் அப்படினா, அதுவும் ஒரு எண்ணம் அப்படினு இருந்தேன். அது சரியாக இருக்க முடியாது. மனம் ஆக்டிவா இருந்தால் மட்டுமே எண்ணங்கள் இருக்கும்…. எனக்குத் தெளிவாகப் புரியவில்லை ஐயா’ – இப்படி என் அறியாமையை அம்பலம் ஏற்றிவிட்டு, வழக்கம்போல் சரணடைந்தேன்.\n‘கான்ஷியஸ்னஸ் பத்தி எல்லாம் ஆழமா நாம் இப்போ விவாதிக்க வேண்டாம். முக்கியமான கருத்து என்ன அப்படினா, ஆழ்ந்த உறக்கத்திலேயும், நமக்குள் ஒரு கண் விழித்துக் கொண்டே இருக்கு. அதுதான் நமக்குள் இருக்கிற மூன்றாவது கண்\n‘ஐயா, இதோட பயன் எனக்குப் புரியலை. விழிப்புநிலையில் அனுபவங்கள் இருக்கு; அதே மாதிரி கனவிலேயும். அதனால, அந்த இரண்டு நிலையிலும் நமக்கு அந்த அனுபவத்தைத் தர ஒரு கண் இருக்கு அப்படினு சொல்றதுல ஒரு பயன் இருக்கு. ஆனால் தூங்கும்போது ஒரு கண் இருக்கு அப்படினு வைச்சுக்கறதாலே என்ன பயன்\n‘நல்ல கேள்விதான். நம்மளோட மூணாவது கண்ணால என்ன பயன் அப்படினு பார்க்கிறதுக்கு முன்னாடி, அந்த மூணாவது கண்ணோட வேலை என்ன அப்படினு தெரிஞ்சுக்கணும். அதனோட வேலை ஒண்ணே ஒண்ணுதான். எப்பவுமே நம்மளோட மனசைப் பார்த்துக்கொண்டே இருப்பதுதான் அந்தக் கண்ணோட வேலை. மனம் ஆக்டிவா இருந்தாலும், இன்-ஆக்டிவா இருந்தாலும், மனசை இந்தக் கண் பார்த்துக் கொண்டே இருக்கும். ஒரு சாட்சியாக\n‘ஐயா, இந்த மூணாவது கண் எங்���ே இருக்கு ஏன் அது மனசை மட்டுமே பார்க்கணும் ஏன் அது மனசை மட்டுமே பார்க்கணும்’ – காவ்யாவின் கேள்வியில் ஆர்வம் கொட்டிக் கிடந்தது.\n‘இந்த மூன்றாவது கண் – நம் ஒவ்வொருக்குள்ளும் இருக்கும் சாட்சியாகிய உணர்வு. விட்னெஸ்-கான்ஷியஸ்னஸ் அப்படினு வைச்சுக்கோ. அதுதான் உனக்குள், அறிபவராக இருக்கிறது. அதுதான் ஸப்ஜெக்ட். அதுதான் மற்ற எல்லாவற்றையும் விஷயமாக, ஆப்ஜெக்டாகப் பார்ப்பது. வேதாந்தம் அதுக்குக் கொடுக்கிற முக்கியமான பெயர் ஆத்மா. அது எல்லாவற்றையும் அறிவதால், அந்த அறிவொளிக்கு ‘சித்’ அப்படினும் பெயர். அதனோட பிரகாசத்தினால்தான், மனம் உயிரூட்டம் அடைகிறது. அதனால மனசுக்கும் ஆக்டிவா இருக்கின்ற திறமை வருகிறது.’\n‘அதாவது, மனம் ஒரு கண்ணாடி மாதிரி. சூரிய ஒளியை பிரதிபலிக்கிற கண்ணாடி மாதிரி’, காவ்யா ஆழ்ந்து கேட்டிருக்கிறாள்.\n மிகத்துல்லியமான கண்ணாடி மாதிரி மனம். ஆனால், கண்ணாடி சூரிய ஒளியை பிரதிபலிச்சு, பக்கத்தில் இருக்கிற மற்ற எல்லாவற்றுக்கும் ஒளியைத் தருவதால், அந்தக் கண்ணாடியே தன்னை சூரியன் அப்படினு நினைச்சுக்கலாமோ ஆனால் அப்படித்தான், மனம் ஆத்மாவின் ஒளியால் ஆக்டிவ் ஆன உடனேயே, தானே ஆத்மா அப்படினு நினைச்சுக்கிறது. இதுதான் எல்லாத் தவறுகளுக்கும் ஆதாரமாய் இருக்கிறது. இதைத்தான் மூல-அவித்யா அல்லது அடிப்படை அறியாமை என வேதாந்தம் சொல்கிறது. ஏனென்றால் மனம் வெறும் சடப்பொருள் அல்லவா ஆனால் அப்படித்தான், மனம் ஆத்மாவின் ஒளியால் ஆக்டிவ் ஆன உடனேயே, தானே ஆத்மா அப்படினு நினைச்சுக்கிறது. இதுதான் எல்லாத் தவறுகளுக்கும் ஆதாரமாய் இருக்கிறது. இதைத்தான் மூல-அவித்யா அல்லது அடிப்படை அறியாமை என வேதாந்தம் சொல்கிறது. ஏனென்றால் மனம் வெறும் சடப்பொருள் அல்லவா\n‘ஐயா, மனம் உண்மையிலே சடமானதா மனம்தானே நினைவாக, அறிவாக எல்லாப் பொருட்களையும் படைக்கின்ற சக்தியாக இருக்கிறது மனம்தானே நினைவாக, அறிவாக எல்லாப் பொருட்களையும் படைக்கின்ற சக்தியாக இருக்கிறது\n‘பொருட்களை மட்டும் என்ன, உங்களுடைய உலகத்தையே, உங்கள் மனம்தான் படைக்கிறது’ – என்றார் ஐயா.\n‘அப்படியானால், மனம் எப்படி சடம்’ – விரைந்து கேட்டேன்.\n உறக்கத்தில், மனம் எந்த சக்தியும் இல்லாமல், அதனுடைய இயற்கை நிலையான சடப் பொருளாகத்தானே இருக்கிறது மீண்டும், கருணையால், ஆத்மா மனதிற்கு ஒளியைக் கொடுத்து எழுப்பினால்தான், மனம் மீண்டும் செயல்படுகிறது’.\n‘ஐயா, நீங்கள் மூன்றாவது கண், மனதை மட்டுமே பார்க்கிறது அப்படினு சொன்னது ஏன் அந்தக் கண்ணால் ஏன் மற்ற விஷயங்களை, உலகத்தை எல்லாம் பார்க்க முடியாது அந்தக் கண்ணால் ஏன் மற்ற விஷயங்களை, உலகத்தை எல்லாம் பார்க்க முடியாது’ – காவ்யா கேட்டாள்.\n‘வெல், மூன்றாம் கண் மனதை மட்டுமே பார்க்கிறது. ஏனென்றால், மற்ற எல்லாமே மனதில்தான் இருக்கிறது’\n‘உலகமும் மனசுலதான் இருக்கு, அப்படினு சொல்றிங்களா\n‘ஆமாம். மனம் இல்லைனா, எண்ணங்கள் இல்லை. எண்ணங்கள் இல்லைனா, காலம் இல்லை. காலம் இல்லை அப்படினா, வெளி அதாவது space இல்லை. காலமும், வெளியும் இல்லைனா, உலகமே இல்லை. அதனால்தான் உங்களோட ஆழ்ந்த உறக்கத்தில, உங்களோட உலகமும் இல்லாமல் போய்டும்.’\n‘அப்படினா, ஆழ்ந்த உறக்கத்திலே, வெறுமைதான் இருக்கு, அப்படித்தானே\n‘வெறுமை இருக்கு அப்படினு சொல்றதே முரண்பாடானதுதானே. இருக்கு எனும் சொல் மிக முக்கியம். அது ஈஸ்வரனை, இருப்பினைக் காட்டுவது. ஆழ்ந்து உறங்கும்போது, அங்கே இருப்பது மூன்றாவது கண் மட்டும்தான். வேறு எதுவும் இல்லை. நத்திங் ஈஸ் தேர் அப்படினு சொல்லாமல், நத்திங் எல்ஸ் ஈஸ் தேர் அப்படினு சொல்லணும்’.\n‘ஐயா, நான் தூங்கும்போது, உலகம் இல்லை என்றுஎப்படிச் சொல்ல முடியும்\n‘நான் சொன்னது, உங்களோட உலகம் இல்லை அப்படினுதான் சொன்னேன்’ – ஐயா உங்களோட உலகம் என்பதை அழுத்தமாகச் சொன்னார்.\n‘ஐயா, ஆனால் நான் திரும்பவும் விழித்துக்கொண்டால், தூங்கப்போவதற்கு முன்னாடி பார்த்த உலகம், தொடர்ந்து இருக்கிறதுதான் தெரிகிறதே அதைவிட வேற என்ன உறுதி வேணும், உலகம் அழியலை அப்படிங்கிறதுக்கு. ஆகையால் எப்படி மனம்தான் உலகத்தைப் படைக்கிறதுனு சொல்ல முடியும் அதைவிட வேற என்ன உறுதி வேணும், உலகம் அழியலை அப்படிங்கிறதுக்கு. ஆகையால் எப்படி மனம்தான் உலகத்தைப் படைக்கிறதுனு சொல்ல முடியும்\n‘நீங்கள் பார்க்கிற, அனுபவிக்கிற உலகம், உங்களுக்கு மட்டுமே சொந்தம். அது உங்களுக்கு மட்டுமே யுனீக். நம் ஒவ்வொருவருக்குள்ளும் அப்படி நாம் அனுபவிக்கிற உலகம் யுனீக்காக இருக்கு. இதைப் புரிஞ்சுக்கிறது மிகவும் முக்கியம். வெளி உலகத்தில் பலபொருட்களும், தோற்றங்களும் எல்லார்க்கும் பொதுவாகத்தான் தெரியும், ஆனால், அது ஒவ்வொன்றைப் பார்க்கும் நம் ஒவ்வொருவரின் பார்வையும், அதனால் நாம் அடையும் ஒவ்வொரு அனுபவமும் ஒவ்வொருவருக்கும் தனித்தன்மையானது. அதனாலதான், ஒரே பொருள் ஒவ்வொருவருக்கும் வேறுவேறு அனுபவத்தைத் தருகிறது. இதைப் புரிஞ்சுண்டா, நம்ம பார்வைப்படியே, மற்றவர்கள் ஒருவிஷயத்தைப் பார்க்கலையே அப்படிங்கிற கோபமோ, வெறுப்போ நமக்கு வரமுடியாது. ஏன்னா, ஒவ்வொருவரும் தம்முடைய தனி உலகத்தில் மட்டுமே இருக்கிறோம். இது கொஞ்சம் ஆழமான விஷயம். இப்போ நாம் முக்கியமா எடுத்துக்க வேண்டிய கருத்து என்னவென்றால், நாம் நம் ஒவ்வொருவரின் கோணத்தில்தான் வாழ்கிறோம் என்பதால், வேதாந்தமே, நம்மைப் பற்றி மட்டுமே சிந்திக்க வைக்கிறது. அதுதான் நமக்கு இப்போ குறிக்கோள்’.\n‘ஆமாம் ஐயா, நம்மைப்பற்றி முழுமையாத் தெரிந்து கொள்ளத்தான் ஆசை. சரி, என்னோட மூணாவது கண் எப்படி சிவனோட மூணாவது கண்ணோட சம்பந்தப்பட்டிருக்கு சிவனோட மூணாவது கண் எல்லாத்தையும் பொசுக்குவதாச்சே சிவனோட மூணாவது கண் எல்லாத்தையும் பொசுக்குவதாச்சே\nஐயா தன் கண்களைமூடி அமர்ந்திருந்தார்.\nநான் பொறுமையாகக் காத்திருந்தேன். எனக்குத் தெரியும். ஒவ்வொருமுறையும், ஐயா சொல்லும் கருத்துக்கள் எல்லாமே எனக்குப் புரிந்து விடுவதில்லை. ஆனால், ஒருமுறை கூட, அவரது வார்த்தைகள் என் மனதுள் நெகிழ்ச்சியை ஏற்படுத்தத் தவறுவதில்லை. நான் அவற்றை அப்படியே உள்வாங்கிக் கொண்டு, என்றேனும் அவை பூத்துப் பலனளிக்கும் எனக் காத்துக் கிடப்பேன்.\nஐயா என்னை உற்றுப் பார்த்தார்.\n‘சிவனின் மூன்றாம் கண் முழுதுமாய்த் திறந்தவுடன், அங்கே அழிவது மித்யா எனப்படும் தோற்ற மாயை. அதுதான் நம்மை ஆத்மா எனக் காட்டாமல் மறைக்கின்ற அறியாமை என்னும் திரை. அந்தத் திரை வீழ்த்தப்பட்டால், அந்தக் கணமே, எல்லாத் தோற்றங்களும் மறைந்து, அறிபவன், அறியப்படும் பொருள் எனும் வேறுபாடு எதுவுமே இல்லாமல், இரண்டற்ற தன்மை – அதாவது – அத்வைதம் எனும் ஆத்மாவின் ஒருநிலை மட்டுமே விளங்கும். அது ஒரு சுகநிலை’\n‘ஆழ்ந்த உறக்கத்தைப் போல’ – உமா சொன்னார்.\n‘மிகச் சரி. அது ஒன்றுதான் ஏற்றுக் கொள்ளத்தக்க உதாரணம். எப்போதெல்லாம், இரண்டற்ற தன்மை இருக்கிறதோ அப்போதெல்லாம், அங்கே ஆனந்தம் மட்டுமே இருக்கிறது. ஆனந்தம் என்பது பயம் அற்ற நிலை. முழுமையான நிறைவில் இருக்கின்ற நிலை. அங்கே விரும்பவோ, வெறுக��கவோ ஏதுமில்லை என்பதால், அமைதியும் நிறைவும் மட்டுமே அங்கே இருக்கிறது. அதுதான் பூரணம் என்பது’.\nசில நிமிடங்களுக்குப் பிறகு ஐயா தொடர்ந்தார்.\n‘அதனாலதான் நமக்குத் தூக்கம் போரடிப்பதே இல்லை. மத்த விஷயங்கள் போரடித்தால், நமக்குத் தூக்கம்தான் வரும். இதை ஆழமாக சிந்தித்துப் பார்த்தல், தூக்கம் என்பது எத்தகைய வரம் அப்படிங்கிறது புரியும்’.\n‘ஆம் ஐயா. உண்மைதான். ஆனால் நீங்கள் சொல்வதைப் பார்த்தால், உறக்க-நிலைதான் நமது வீடு போலவும், விழிப்பு-நிலை, கனவு-நிலை என்பதெல்லாம், ஏதோ திணிக்கப்பட்ட பயணங்கள் போலவும் தெரிகிறது. அப்படியா சொல்கிறீர்கள் அது நம்முடைய உலக வழக்கத்திற்குத் தலைகீழாக அல்லவா இருக்கும் அது நம்முடைய உலக வழக்கத்திற்குத் தலைகீழாக அல்லவா இருக்கும்\n‘வேதாந்தம் காட்டும் பாதையில், பெரும்பாலான உலக வழக்கங்கள் எல்லாம் தலைகீழாகத்தான் ஆகிவிடும். நம்மைப் பற்றியும், உலகத்தைப் பற்றியும், ஏன் கடவுளைப் பற்றியும் கூட நாம் வைத்திருக்கும் எண்ணங்கள் முற்றிலும் மாற்றப்பட்டுவிடும். அதனால்தான் வேதாந்தத்தை அறிய, பக்குவமான மனமும், நல்ல வழிகாட்டியின் துணையும் நாம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்’.\nஎனக்குள் நினைத்துக் கொண்டேன். ‘எனக்குத்தானே தெரியும், எத்தனை காலமாக மனதைப் பக்குவப் படுத்த முயன்று, பரிதாபமாக இன்னும் நான் தத்தளித்துக் கொண்டிருக்கிறேன் என்று’.\n‘ஆனால், நீங்கள் சொல்வதை நான் எடுத்துக் கொள்கிறேன். தூக்கம் சுகமாக இருக்கிறது என அதிலேயே நாம் வீழ்ந்திருக்க முடியாது. அப்படி இருந்துவிட்டால், கோமா, சாவு என்றாகிவிடும். உடலோடு வாழும்வரை, இந்த உலகோடு நாம் உறவாடித்தான் வாழவேண்டும். அந்தக் கடமையை விட்டு ஓடிவிடக் கூடாது. என்ன முக்கியமான பாடம் என்றால், நம்முடைய மூன்றாவது கண்ணை அறிந்து கொள்வதாலும், அதன் பார்வையால், நாம் யார் எனும் உண்மையைப் புரிந்து கொள்வதாலும், உலகத்தில் சந்திக்கும் எல்லாச் சவால்களையும் நாம் எளிதாக எதிர் கொள்ள முடியும். அதனால் வாழ்க்கையே ஒரு அழகிய விளையாட்டாகிவிடும். திரையில் பார்க்கும் படத்தினைப் போல, வாழ்க்கை ஓட்டத்தை நாம் பார்த்து இரசிப்பவராக முடியும்’.\n‘உறுதியான வலிமை, முழுமையான விடுதலை, தூய்மையான இன்பம் உலகத்தோட ஈடுபட்டாலும், எவ்விதப் பந்தமும் இல்லாத சுகம். ஒரு பார்வையா���னாக, வாழ்க்கையை ஒரு திரைப்படமாகப் பார்த்திருக்க முடியும். அது ஏன் உலகத்தோட ஈடுபட்டாலும், எவ்விதப் பந்தமும் இல்லாத சுகம். ஒரு பார்வையாளனாக, வாழ்க்கையை ஒரு திரைப்படமாகப் பார்த்திருக்க முடியும். அது ஏன் விரும்பினால், அடுத்துப் பார்க்க வேண்டிய படத்திற்கான கதையையும் நாமே எழுத முடியும்’\n‘ஐயா, நீங்கள் சொல்றது – என் மனம்தான் ஸ்க்ரீன், என் வாழ்க்கைதான் அதில் ஒடும் சினிமா. என்னோட மூணாவது கண்தான், சும்மா பார்க்கின்ற ரசிகன், அப்படித்தானே’ – நான் உறுதிப்படுத்திக் கொண்டேன்.\n‘ஆமாம். பார்ப்பவனாக மட்டுமே நீங்கள் இருக்கும்வரை உங்களுக்குப் பாதிப்பே இல்லை\n‘ஐயா, தயவு செய்து, இதை மறுக்காதீர்கள். திரைப்படக் காட்சிகள் மனதை உலுக்காமல் இருக்காது. அதே மாதிரி, வாழ்க்கையில் எந்தப் பாதிப்புமே இல்லாமல் நாம் இருந்துவிட முடியாது’ – இது உமா.\n‘ஆமாமாம். நாம் பணம் கொடுத்து டிக்கட் வாங்கிக் கொண்டு பார்க்கிறோம். ஏனென்றால், கொடுத்த காசுக்கு, சிரித்து, அழுது அந்த ரோலர்-கோஸ்டரில் ஏறி, இறங்கி வரவேண்டும் என்பதற்குத்தானே அதனால் நாம் அந்தப் பாதிப்புக்குள்ள போய்ட்டு வருவது நடப்பதுதான். ஆனால், அந்தப்பாதிப்பு நிலையானது அல்ல. நீங்கள் நிஜமாகவே பைத்தியமாக இருந்தாலே ஒழிய, திரைப்படத்திலிருந்து, நீங்கள் வேறுபட்டவர் என்பதில் உங்களுக்கு சந்தேகமே வரக்கூடாது.’\n‘இன்ட்ரெஸ்டிங்க் ஐயா; என்னோட மூன்றாவது கண்ணுக்கும் சிவனோட மூன்றாவது கண்ணுக்கும் என்ன தொடர்பு ஐயா, அதை தயவு செய்து சொல்லுங்கள்’, நான் கேட்டேன்.\n‘ஆம் ஐயா. புராணங்களில் நான் படித்திருக்கேன். தேவர்கள் எல்லாம் சக்தியிடம் வேண்டியதால், சக்தி, மன்மதனை மீண்டும் வரச் செய்தார் அப்படினு. சக்தி ஏன் சிவபெருமானிடம், அவரது பாதி மூடியிருந்த நெற்றிக் கண்ணை, அப்படியே வைத்துக் கொள்ள வேண்டினார்\n‘புராணங்கள் எல்லாமே மிக அழகான கதைகளைக் கூறி, அதன் வழியாக மாறாத உண்மையை நமக்குத் தருவதற்காக இருப்பவைதான். ஒவ்வொரு நிகழ்ச்சியும், ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு காலகட்டத்தில் அறிவையும், பண்பையும் தருபவை. அண்டம், பிண்டம் என எல்லா வகையிலும்தான். உதாரணமாய், உங்களுக்கு ஒரு மனம் இருக்கு. தூங்கும்போது, அது சடமாய் இருக்கு. உறங்கும் உடலும், மனமும் வெறும் பிண்டம்தான். பிறகு மனம் மீண்டும் எழுப்பப்பட்டு, அதனால் உடலும் எழும்பி, அடுத்த விழிப்பு நிலையில் நாம் ஈடுபடுகிறோம். எல்லா உயிர்களையும் சேர்த்துப்பார்த்தால், அங்கே காஸ்மிக்-மைண்ட் – அதாவது அண்ட அளவில் ஓர் மனம் இருக்கிறது. அதுவும், ஆழ்துயிலில் சடமாகத்தான் இருக்கும். பிண்டமானாலும், அண்டமானாலும், ஆழ்துயிலில், மீந்து இருப்பது மூன்றாவது கண் மட்டுமே. அதுவே இரண்டற்ற சுகநிலை. விழிப்பு வந்தால், அது பிண்டத்தின் மனமாயினும், அண்டத்தின் மனமாயினும், அங்கே ஓடும் படம்தான் தோற்றங்களும், பெயர்களும்’\n‘யார் இந்தப் படத்தை ஒளிபரப்புவது யார் இதற்குக் கதை எழுதுவது யார் இதற்குக் கதை எழுதுவது’ – இது காவ்யா. டிஜிட்டல் மீடியா நிபுணராக இருக்கும் காவ்யாவுக்கு, இம்மாதிரியான விவரங்களில் தீர்க்கமான பார்வை உண்டு.\n‘இது ஆழமான கேள்வி காவ்யா சுருக்கமாய்ச் சொன்னால், உன்னுடைய மூன்றாவது கண்ணின் ஒளிதான் உன் வாழ்க்கைப் படத்துக்கு உயிரோட்டமான ஒளி. உன்னுடைய மனம்தான் திரை. இதிலே முக்கியமானது என்னவென்றால், படத்துக்கான கதை, லொகேஷன் எல்லாமே உன் பொறுப்புத்தான். நீதான் உன் வாழ்க்கைப் படத்தின் கதையைத் தீர்மானிப்பவர். அதனால், ஒருவேளை அது ஒரு கேலிக் கூத்தாகிட்டால், அதுக்கும் நீதான் பொறுப்பு’.\n‘ஐயா, இது பயத்தையும் தருகிறது. பொறுப்பையும் தருகிறது. நான் எப்படி ஐயா, என்னோட வாழ்க்கைப் படக் கதையை எழுதுவது, அது எப்படி முடியும்\n நம் ஒவ்வொருவராலும் முடியும். ஆனால் என்ன, அதுக்கான தகுதியை முதலில் நாம் அடையணும். கிட்டத்தட்ட நாம எல்லோருமே வாழ்க்கையை ஒரு சினிமா மாதிரி வெளியிலே வைச்சுப் பார்க்கவே துணிவதில்லை. நாம் யார் என்பதைத் தவறாகப் புரிந்து கொண்டதால், பார்க்கிறவன் அப்படிங்கிறதும் விட்டு, நடிக்கிறவன் அப்படிங்கிறதும் விட்டு, அந்தப் பாத்திரமாகவே மாறி நம்மை நாம தொலைச்சுடறோம். அதுதான் எல்லாத் துயரத்துக்கும் காரணம். அப்படி இருந்தால், எப்படிக் கதையை மாற்றி எழுத முடியும் அந்த நம்பிக்கைதான் எப்படி வரும் அந்த நம்பிக்கைதான் எப்படி வரும்’ – இப்படிச் சொல்லிவிட்டு, பின்னே திரும்பிப் பார்த்துச் சொன்னார்.\n இதுக்கும் வழி இருக்கு. முதல்ல உன்னை யார் அப்படினு புரிஞ்சுக்கிற வரைக்கும், விசாரித்துக் கொண்டே இரு. அதுவே தெளிவைக் கொடுக்கும். ஒருநாள், புத்தம் புது பேப்பரும், பேனாவும் கையில் இருக்கும். கதையை எப்படி வேண்டுமானாலும் நீயே எழுதிக் கொள்ளும் பலம் கிடைக்கும்’.\nகாரின் ஓட்டத்தைத் தவிர, வேறு சப்தம் கொஞ்ச நேரத்துக்கு இல்லை. கீர்த்திக்கு ஐயா சொன்ன வார்த்தைகள் புரிந்ததா இல்லையா தெரியவில்லை. ஆனால், அவள் இன்னும் புராணத்தில் வந்த சந்தேகத்தில் நிற்கிறாள் என்பது அவளது கேள்வியில் தெரிந்தது.\n‘ஐயா. ஏன் சிவனின் மூன்றாம் கண் மன்மதனை எரித்தது\n‘மன்மதன் என்பவன் ஆசைகளின் அடையாளம். ஆசை என்பதுதான் எல்லாச் செயலுக்கும் வித்து. ஆசையுடன் செய்யும் செயலால், நமக்கு பந்தம் வருகிறது. அதுவே துயரத்துக்குக் காரணம். ஆனால் ஆசை என்பது, ஆசைப்படுவதற்கு வேறு ஒரு பொருள் இருந்தால்தானே வரும் அதாவது, எங்கே வேறுபாடுகள் இருக்கிறதோ, அங்கேதான் ஆசை வரும். அதனால் துயரம் வரும். வேறுபாடுகள் என்பது தோற்றங்களினால், இரண்டற்ற நிலையால் வருவது. சிவனின் மூன்றாம் கண், ஆனந்தத்தை மட்டுமே தரக் கூடியது. அதன் பார்வையில், வேறுபாடுகள் இல்லை. அதனால்தான், அந்தப் பார்வையினால், மன்மதன் சாம்பலாகிப் போனான் எனக் கதை இருக்கிறது’.\n‘அதற்காகத்தானா சக்தி சிவனிடம் அவருடைய பாதி மூடியிருக்கும் நெற்றிக்கண்ணை அப்படியே வைத்திருக்க வேண்டினார்\n‘பாதி திறந்த பார்வையினாலேயே, “தோற்றப்பிழை இருக்கிறது, இதனை எல்லாம் தாண்டி, இரண்டற்ற உண்மை ஆனந்தமும் இருக்கிறது, அதனைத் தேடும் வழியுமிருக்கிறது” என நமக்கு விடுதலைக்கான அறிவு மறைமுகமாக, மறைகள் எனும் வேதங்கள் மூலமாக விளங்குகிறது. அதேபோல, பாதி மூடிய கண்ணின் கருணையினாலேயே, இறைவனின் சக்தி, தனது லீலைகளைச் செய்து, மாயை எனும் தனது திரையினை வீசி, அண்டங்களின், பிண்டங்களின் படங்களைத் திரையிட்டுக் கொண்டு இருக்கிறது’.\n இரண்டற்ற அத்வைதமாகவே ஏன் எப்போதும் இருந்துவிடக்கூடாது ஏன் இந்த உலகத்தை எல்லாம் சக்தி படைக்க வேண்டும் ஏன் இந்த உலகத்தை எல்லாம் சக்தி படைக்க வேண்டும்\nமுக மலர்ச்சியுடன் ஐயா சொன்னார்.\n‘இரண்டற்ற அத்வைத நிலைதான் எப்போதும் இருக்கிறது. சிவத்தின் சக்தியோ, தனது விருப்பத்தால், மித்யா எனும் திரையிட்டு, இந்த நாடகங்களை எல்லாம் நடத்திக் கொண்டிருக்கிறாள். அது ஏன் என யாரால் சொல்ல முடியும் வேதங்களே, விளையாட்டாக, பரம்பொருளுக்கும் பொழுதுபோகவில்லையோ என வியக்கிறது. அதனால், நான் என்ன சொல்வது வேதங்க��ே, விளையாட்டாக, பரம்பொருளுக்கும் பொழுதுபோகவில்லையோ என வியக்கிறது. அதனால், நான் என்ன சொல்வது ஆனால், இதில் முக்கியம் என்னவென்றால், இந்த நாடகத்தைப் புரிந்து கொண்டு, நாமே நம்மை அதில் பங்காய் வைக்கவும், அல்லது பார்ப்பவராய் ஒதுங்கி நிற்கவும், அந்தப் பரம்பொருளாகவே கலந்து விடவும் நமக்கு உரிமையும் வழியும் தந்திருக்கிறது. எனவே குறை சொல்லவே நமக்கு வழியில்லை ஆனால், இதில் முக்கியம் என்னவென்றால், இந்த நாடகத்தைப் புரிந்து கொண்டு, நாமே நம்மை அதில் பங்காய் வைக்கவும், அல்லது பார்ப்பவராய் ஒதுங்கி நிற்கவும், அந்தப் பரம்பொருளாகவே கலந்து விடவும் நமக்கு உரிமையும் வழியும் தந்திருக்கிறது. எனவே குறை சொல்லவே நமக்கு வழியில்லை\n‘எப்போதான் சிவன் மூன்றாவது கண்ணை முழுசாய்த் திறப்பார் அப்போ எல்லாமே அழிந்து விடுமல்லவா அப்போ எல்லாமே அழிந்து விடுமல்லவா\n நிச்சயமாக, இந்த விளையாட்டு போதும் என்று சக்தி திரையினைச் சுருட்டிவிட நினைத்தால், அந்தக் கணமே, முக்கண் திறந்த மாதிரிதான். எல்லாம் இறைவனுக்குள் அடங்கிவிடும். அண்டங்களின் ஆழ்ந்த உறக்கம்தான் அங்கே இருக்கும். சாட்சியாக அந்தக் கண் மட்டும் பார்த்துக் கொண்டே இருக்கும்’.\nஉமா சொன்னார், ‘நான் படித்திருக்கிறேன். ஒருமுறை சக்தி சிவனின் கண்களை முழுதுமாக மூடிவிட முயன்றதை’\n‘ஆமாம். அப்படியும் ஒரு புராணக்கதை இருக்கிறது.பரம்பொருளின் கருணைக் கண்கள் முழுதும் மூடப்பட்டால், ஒளி ஏது அந்த ஒரு நொடியிலேயே அறியாமை இருள் மூழ்க, எவருக்கும் விடுதலைக்கான வழி ஏதுமின்றிப் போனது. தன் தவற்றை உணர்ந்து, உடனே கண்களை மூடிய தன்னையே தண்டித்துக் கொள்பவராக, சக்தி பூமியிலே பார்வதியாகப் பிறந்து, கடுந்தவம் இயற்றி, மீண்டும் சிவனை அடைந்தார் என்பதாகப் போகும். முக்கியக் கருத்து, அத்வைதமான இறைவனின் அருட்கண் ஒளியே எல்லாவற்றுக்கும் ஆதாரம் என்பதே ஆகும்’.\n‘ஐயா, சிவனின் மூன்றாம் கண் முழுதும் திறந்ததால், அண்டங்கள் எல்லாம் ஆழ் துயிலில் போகிறது என்றால், அப்புறம் எப்போது மீண்டும் விழிக்கும்\n‘அண்டங்களும் பிண்டங்களைப் போலத்தான். நினைத்துப் பாருங்கள். தினமும் உங்களுக்குத் தூக்கம் வருவதும், மீண்டும் விழிப்பு வருவதும், உங்கள் முயற்சியாலா நடக்கிறது அதுபோலவே, உலகங்களும் அடங்கி மீண்டும் எழுந்து, மீண்டும் அடங்கி, இப்படி மாறி மாறி நடந்து கொண்டே இருக்கும்’.\n‘ம்ம்ம். இது களைப்புத் தரும் செயலாக அல்லவா இருக்கிறது..’\n‘ஆமாம். அதுவே களிப்புத் தரும் செயலாகவும் இருக்கலாம். அது நாம் எப்படிப் பங்கேற்கிறோம் என்பதைப் பொருத்தது.’\n‘நமக்கு அதற்கான வாய்ப்பு இருக்கிறதா, என்ன\n‘நிச்சயமாக. நம் எல்லோருக்கும் நம் பயணத்தை எப்படி அமைத்துக் கொள்ளவேண்டும் என்ற வழி இருக்கிறது. இதனைத் தருவதே வேதாந்தம். குறையானதும், அழிவதுமான உடலும், மனமுமே உங்களது உபகரணம் என்றாலும், நீங்கள் குறையற்ற, முழுமையான ஆத்மா எனச் சொல்வதே வேதாந்தம். அதன் வழிகாட்டலினாலேயே நம்முடைய மூன்றாம் கண்ணை நாம் அறியவும், அதன் மூலமே பார்த்து நம்மை நாமே அடைகின்ற மிகப்பெரிய பரிசும் கிடைக்கிறது.இதனை ஆழ்ந்து சிந்தித்து இருக்கவே சிவராத்திரி பூஜை.’\n‘ஓ, அதற்காகத்தான் சிவராத்திரி பூஜை இரவில் நடக்கிறதோ…. இருள் என்பது அறியாமை என்பதாக’, நான் கேட்டேன்.\n‘ஆம். அது மட்டுமல்ல, ஆழ்துயில் எனும் ஆனந்த அனுபவத்தையும் இரவுப்பொழுது நினைவூட்டுகிறது. சிவன் இருக்கும் இடமாக உடல்கள் புதைந்தும், எரிந்தும் இருக்கும் இடுகாட்டையும், சுடுகாட்டையும் புராணங்கள் காட்டுவதன் பொருள், உடலும், மனமும் சடலங்களான ஆழ்துயிற் களத்தினைக் காட்டத்தான். அவ்விடங்களில், சுடர் விட ஆடும் சிவனே, அறிவொளியாக ஆழ்துயிலிலும் சாட்சியாக இருக்கும் அகக்கண். பிரதோஷம் என, இனிய மாலையும் இரவும் கூடும் நேரம் சிவனுக்கு உகந்த நேரமாக நாம் கொண்டாடுவதும், நம்மை ஆழ்துயிலுக்கு அரவணைத்து அழைத்துச் செல்லும் அந்த நேரத்தைப் பெருமைப்படுத்தத்தான். அந்த அரவணைப்பால், இரண்டற்ற நிலையில் இருப்பதுதான் நம் இயல்பு. அதனால்தான், அதைத் தவிர்த்த மற்ற எல்லா அனுபவங்களையும், வேதாந்தம் அவஸ்தை அல்லது பாதிப்பு எனக் காட்டியது’\nகாருக்குள் அப்படி ஒரு அமைதி.விமான நிலையம் அருகில் வந்தாகிவிட்டது. இந்த இனிய உரையாடல் தொடரட்டும் என்றுதானோ, என்னை அறியாமல் நான் காரை மெதுவாக ஓட்டிக் கொண்டிருந்தேன்\n‘ஐயா, நீங்கள் வேறுசில முவ்வார்த்தைகளைத் தருவதாகச் சொன்னீர்கள்’ – நான் நினைவுபடுத்தினேன்.\n‘யெஸ்…. வேதாந்தம் என்பது நம்பிக்கையை வைத்து அடைய வேண்டிய அறிவு அல்ல. அதற்கு ஈடுபாடு அல்லது ஸ்ரத்தை தேவை. அது அறிவுபூர்வமான கேள்விகளை எழுப்பி, அதற்கான விடையினை விழைகின்ற துணிவு. எல்லாவற்றையும் அனுபவத்தில் நிரூபணம் செய்து கொள்ள வேண்டும் என்பது வேதாந்த வழி. அவ்வழியினால் நாம் அடையும் பயன், வேறு பிறவியிலோ, உலகிலோ அல்ல, இப்பிறவியில், இப்பொழுதே, நேரடியாகப் பெறப்படுவதாகும் அதுக்காகத்தான், நீங்கள் மேலும் ஆழ்ந்து விசாரிக்க, கேள்விகள் கேட்க, சிலவற்றைச் சொல்கிறேன்’.\n‘வாழ்க்கையில் நமக்குத் தேவை இன்பம், அதற்கான பொருட்கள், மேலும் இவற்றை ஈட்டவும் அனுபவிக்கும் நேர்மையான வழிகள். இதனை தர்மம், அர்த்தம், காமம் அல்லது அறம், பொருள், இன்பம் என வேதாந்தம் காட்டுகிறது. தர்மம்தான் முதலில் இருக்கிறது. அதைப் புரிஞ்சுக்கணும்’.\n‘விருப்பத்தை அடைய செயல் செய்ய வேண்டும். நாம் செய்கின்ற எல்லாச் செயல்களையும் மூன்று வகையில் அடக்கலாம். அவை உடலால் செய்வது, வாக்கால் செய்வது, மனதால் செய்வது. காயிக, வாசிக, மானஸ கர்ம எனும் இவை மூன்றும் சாதனத்ரயம் எனப்படும்.’\n‘செய்யும் எந்தச் செயலுக்கும் பலன் விளையாமல் போகவே போகாது. நமக்கு, மூன்றுவிதமான பலன்களே எல்லாவற்றையும் தருகின்றன. ஒன்று நாம் விரும்பிய பொருளை அடைதல். இது விஷ்ய-ப்ராப்தி எனப்படும். இரண்டாவது, அடைந்தவற்றை அனுபவிக்க ஏதுவான உடல் நலனும், மன வளமும். இது உபாதான-ப்ராப்தி ஆகும். மூன்றாவது, நாம் நன்றாக அனுபவிப்பதற்கு ஏற்ற இடமும், சூழலும் வேண்டும். இது லோக-ப்ராப்தி ஆகும். எனவே, இம்மூன்றையும் ‘சாத்ய-ப்ராப்தி’ என்ற பெயரால் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்’.\n‘ஐயா, நாம் இந்த மாதிரி பலனை எப்போதும் அடைய முடிவதில்லையே\n‘செய்த செயலுக்கேற்ற பலன் இப்பிறவியில் இல்லை என்றாலும், வரும் பிறவியிலாவது கிடைக்கும்.’\n‘சரி ஐயா, இப்படி முயற்சி செய்து, பலனை எல்லாம் பெற்று அனுபவித்து வந்தால், அதுதானே சுகம்\n‘இல்லை. இந்த சுகங்களை எல்லாம் தேடி அனுபவித்தாலும், இவைகள் எல்லாம் நிறைவானவை அல்ல. மூன்றுவிதமான குறைகளால்அவை மூடப்பட்டுள்ளன. ஒன்று, அவை எல்லாமும் துயரத்திலேயே முடிகின்றன. இரண்டு, எவையும் முழு நிறைவைத் தருவதில்லை. மூன்று, அப்படி விரும்பிய பொருட்கள் நம்மை அடிமைப் படுத்திவிடுகின்றன. இவற்றை வேதாந்தம், துக்க-மிஸ்ரிதம், அதிருப்தி-கர்த்த்வம், பந்த-கத்வம் என அழைக்கின்றன. இந்த முவ்விடர்களையும், தோஷத்ரியம் என நினைவில் கொள்ளுங்கள்.’\n‘ஐயா, குழ���்தைகளுக்குப் புரிந்ததா எனத்தெரியவில்லை. நிச்சயமாக நான் ஒப்புக்கொள்கிறேன். சுகமென்று நினைத்ததெல்லாமே முடிவில் துயரத்தில்தான் முடிகின்றன. இதெல்லாம் தெரிஞ்சு இருந்தும், பின்னே ஏன் அதன் பின்னாடியே நாம் போகிறோம்’ – நான் கேட்டேன்.\n‘ஆமாம், நாம எல்லாருமே இப்படித்தான். இதெல்லாம் தெரிஞ்சிருந்தாலும், தாளாத ஆசையினால், அதையே தேடி, ஸம்ஸாரம் எனும் துயரத்திலேதான் கிடக்கிறோம். இதை மாத்தணும்னா, நாம மாறணும், நம்மளோட அப்ரோச் மாறணும். இயற்கையிலேயே, நமக்கு மூன்று குணம் இருக்கு. த்ரிகுணா – சுருக்கமாச் சொன்னால், சோம்பல் அல்லது தமஸ், உணர்ச்சி அல்லது ரஜஸ், பொறுமை அல்லது ஸத்வம். இந்த மூன்றையும் சரியாப் நாம் பராமரிக்கவில்லை என்றால், அவற்றின் விபரீதக் கலப்பினாலே, நம்மால் தூய்மையாக உயர முடியாது.’\n‘குண மாற்றம்தான் வழி. பகவத்கீதையின் முக்கியமான கருத்தே, குணத்தில் மாற்றம் வரணும் அப்படிங்கிறதுதான். நம்மை நாம மாத்திக்கணும். அதைவிட்டு நாம் உலகத்தை மாத்தறேனு, முட்டாள்தனமா இருக்கோம். இதுக்கான மிக எளிய, மிகப் பக்கத்தில் இருக்கிற பாதைதான், நமக்குள்ள இருக்கிற மூன்றாம் கண்ணைப் புரிஞ்சுக்கிறது. அதைச் செய்தால், அப்புறம், நம்முடைய குணங்கள் மாறும். நோக்கங்கள் மாறும். அறம், பொருள், இன்பம் என்பதை விட்டு, வீடு அல்லது மோக்ஷம் அப்படிங்கிற சுதந்திரம்தான் நமது குறிக்கோளா ஆகிடும். மோக்ஷம் அப்படினா, செத்தபிறகு எங்கோ போவது இல்லை. இங்கே, இப்போ, முழுமையான நிறைவும் விடுதலையும் கொண்டு இருப்பது. அது கிடைத்ததா அப்படிங்கிறதுக்கு அடையாளம், எதிலும் வேறுபாடு பார்க்காத பண்பு.’\n‘ஐயா, மோக்ஷம் கிடைத்தால், நான் எக்ஸாம் எழுத வேண்டிய அவசியம் இருக்கா ‘ – கீர்த்தியின் கேள்வி இது.\n‘கீர்த்தி, மோக்ஷம் கிடைத்தாலும், நீ எக்ஸாம் எழுதியாகணும். ஆனால், நீ அப்போ ரொம்ப ஹாப்பியா எழுதுவாய். தோல்விபற்றி கவலைப்பட மாட்டாய். ஏன்னா, நீ தோற்க மாட்டாய்’ – ஐயா இப்படிச் சொல்லிக்கொண்டு, என்னைப் பார்த்துப் புன்னகையுடன் கண் சிமிட்டினார்.\nவிமான நிலையம் வந்து விட்டது. கீழே இறங்கிக்கொண்டே, ‘கீர்த்தி, உன்னுடைய ஸாதன-த்ரயம் ஷார்ப்பாக இருக்கட்டும். அதில் மட்டும் இப்போ கவனம் வை. ஒருநாள் நான் சொன்ன கருத்தெல்லாம், உனக்கு நல்ல பலனைக் கொடுக்கும்\nஐயாவை அனுப்பிவிட்டுக் காரில் திரும்பிக் கொண்டிருந்தோம். எல்லோர் மனதிலும் உரையாடலின் பதிவு இன்னும் பசுமையாக இருந்தது.\n‘சாதன-த்ரயம், சாத்ய-த்ரயம், தோஷத்ரயம், த்ரிஅவஸ்தா, த்ரிகுணா….. ஸோ மெனி த்ரீஸ் டுடே’ காவ்யா இப்படிச் சொல்லி நினைவு படுத்திக் கொண்டாள்.\nஅப்போது என்னுடைய மொபைல் போன் ஒலித்தது. உமா எடுத்துப் பார்த்துவிட்டுச் சொன்னார்.\n‘இது 3-நெட்வொர்க் அழைப்பு. 333 அப்படிங்கிற நம்பரைக் கூப்பிட்டால், அருமையான தள்ளுபடி எல்லாம் இருக்காம்.’\nகீர்த்தி கத்தினாள். ‘ நோ…..வேண்டாம்…. ஏற்கனவே நிறைய மூணு இன்னிக்குக் கேட்டாச்சு’\n போனை ஸ்விட்ச்-ஆப் செய்தாகிவிட்டது. ஐயாவுடன் உரையாடியதில், எல்லோரும் சிவராத்திரிக்கு ஸ்விட்ச்ட்-ஆன் \nGuru – எங்கே என் குரு\nஅகர முதல எழுத்தெல்லாம் ஆதி\nபகவன் முதற்றே உலகு. - ( 1.01)\nதிருக்குறள் - கடவுள் வாழ்த்து\nதமிழ் இனி மெல் அச்சாகும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/environment/discussion-about-prakash-javadekar-environment-report", "date_download": "2021-01-26T02:43:52Z", "digest": "sha1:ERBAZ6EA6JEWI43RGVQCVNWVAN54ZA4J", "length": 5870, "nlines": 173, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 15 January 2020 - பழத்தோட்டம்கூட காடுதானா? | Discussion about Prakash Javadekar Environment report", "raw_content": "\nஅமெரிக்கா – ஈரான் போர்மேகம்...\nஎன்னைப் பேசவிடக் கூடாது என்பதில் சபாநாயகர் தெளிவாக இருக்கிறார்\nமிஸ்டர் கழுகு: டெல்டா தி.மு.க-வில் புதிய பவர் சென்டர்\nகண்டுகொள்ளப்படாத அம்மா உணவகங்கள்... அ.தி.மு.க அரசுக்கு அக்கறையில்லையா\nஅதிகரிக்கும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள்\n - மத்திய, மாநில அரசுகளின் கண்ணாமூச்சி ஆட்டம்\nமதிய உணவா... மாலை உணவா\n‘‘மூலவரை தானாகவே படமெடுத்தது செல்போன்\nதங்க வேட்டை - மினி தொடர் - 6\n - மத்திய, மாநில அரசுகளின் கண்ணாமூச்சி ஆட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2020/10/blog-post_537.html", "date_download": "2021-01-26T02:38:20Z", "digest": "sha1:6C2SA276BZ755KAYGZ5SHFPBX4OOBROP", "length": 4180, "nlines": 37, "source_domain": "www.yazhnews.com", "title": "பரீட்சை மண்டபங்களின் சுகாதார பிரச்சினைகளை தெரிவிக்க கல்வி அமைச்சு துரித இலக்கத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது!!!", "raw_content": "\nபரீட்சை மண்டபங்களின் சுகாதார பிரச்சினைகளை தெரிவிக்க கல்வி அமைச்சு துரித இலக்கத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது\nஎந்தவொரு காரணத்திற்காகவும் எந்தவொரு பரீட்சை மையத்திலும் மாணவர்களின் ஆரோக்கியத்தை உறுதி செய்யாத வகையில் அல்லது தேவையான சுகாதார வசதிகள் வழங்கப்படாவிட்டாலும், அவர்கள் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டாலுமோ உடனடியாக கல்வி அமைச்சின் துரித இலக்கமான 1988 க்கு அழைக்குமாறு கல்வி அமைச்சகம் பொதுமக்களை வேண்டுகின்றது.\nநாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதால் ஏற்படும் அபாயத்தை கணக்கில் எடுத்துக்கொண்டு, சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து துறைகளின் முழு ஆதரவோடு மாணவர்களை பாதுகாப்பாக பரீட்சையில் தோற்ற உகந்த சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.\nபரீட்சைகளுக்குத் தோற்றும் அனைத்து மாணவர்களின் முழுமையான ஆரோக்கியத்தை உறுதி செய்வதற்கும், தேர்வு மைய வளாகத்தில் கிருமி நாசினி மற்றும் பரிசோதனை சுகாதார நடைமுறைகளை மேற்கொள்வதற்கும் அந்தந்த தேர்வு மையங்களின் அதிபர், துணைமுதல்வர் அல்லது நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nஇந்த ஆண்டு க.பொ.த உயர்தர பரீட்சை ஒக்டோபர் 12 ஆம் திகதி தொடங்கியது. க.பொ.த உயர்தர பரீட்சைகள் நவம்பர் 06 வரை 2648 தேர்வு மையங்களில் நடைபெறும், இந்த ஆண்டு தேர்வுக்காக 362,824 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2020/11/blog-post_943.html", "date_download": "2021-01-26T03:19:06Z", "digest": "sha1:NCUP5TAE7CTV6TQ3UQXFNQHYCYQCK4FE", "length": 3057, "nlines": 38, "source_domain": "www.yazhnews.com", "title": "நாட்டில் சேறுபூசும் இணையதளங்களை தடை செய்ய நடவடிக்கை!", "raw_content": "\nநாட்டில் சேறுபூசும் இணையதளங்களை தடை செய்ய நடவடிக்கை\nஇலங்கையில் இணையதளங்களை தடை செய்ய இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றாலும், இதுதொடர்பில் கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாக இலங்கை மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் சாகர காரியவாசம் தெரிவித்தார்.\nபதிவு செய்யப்படாத சில இணையதளங்கள் பொதுமக்களின் தனித்தன்மையை மோசமாக சித்தரித்தும், சேறுபூசும் தவறான தகவல்களை வெளியிட்டும் வருகிறது என்றும் அவர் கூறினார்.\nஇதுபோன்ற இணையதளங்களுக்கு எதிராக சில முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பது அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றார்.\nஇந்த செயல்முறை அரசாங்கத்தின் நலனுக்காக செய்யப்படவில்லை, மாறாக நாட்டு மக்களின் தனியுரிமையைப் பாதுகாப்பதற்காக மட்டுமே என்று அவர் மேலும் கூறினார்.\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நடைபெற்ற ���டகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-01-26T03:22:44Z", "digest": "sha1:FJ4DNCKCDEG6LD6Z5MRNNCK7VQUHPHYT", "length": 10311, "nlines": 167, "source_domain": "globaltamilnews.net", "title": "உரிமையாளர் Archives - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்ப்பாணத்துக்கு கடத்தி வரப்பட்ட 105 கிலோ கிராம் கஞ்சா...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமானிப்பாயில் வர்த்தக நிலையத்துக்குள் புகுந்து கும்பல் அட்டூழியம்\nமானிப்பாயில் பலசரக்கு கடை ஒன்றுக்குள் புகுந்த...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கைக்கு 340 மில்லியன் ரூபா வழங்க நியு டயமன்ட் கப்பலின் உரிமையாளர் இணக்கம்\nஇலங்கைக்கு கிடைக்க வேண்டிய 340 மில்லியன் ரூபாவை வழங்க நியு...\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\n7 விடுதிகளின் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை :\nமஸ்கெலியா – நல்லத்தண்ணி நகரிலுள்ள 23...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசிவில் பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர்கள் காணியை ஆக்கிரமித்தமைக்கெதிராக உரிமையாளர் போராட்டம்\nகிளிநொச்சி பரந்தன் பகுதியில் சிவில் பாதுகாப்பு திணைக்கள...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇயக்கச்சியில் இராணுவ சீருடை வைத்திருந்த தையல் கடை உரிமையாளர் கைது\nஇந்தியா • பிரதான செய்திகள்\nதெலுங்கானாவில் பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் பலி\nதெலுங்கானா மாநிலத்தில் பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவட மாகாண சிரேஸ்ட காவல்துறை மா அதிபர் மீது அதிகார முறைகேடு வழக்கு\nவடக்கு மாகாண சிரேஸ்ட காவல்துறை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில். சிஐடி என அறிமுகமானவர்கள் 12 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்துள்ளனர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.தெல்லிப்பளையில் திருட முயன்ற காவல்துறை உத்தியோகஸ்தர் உட்பட இருவர் மடக்கி பிடிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபன்னங்கண்டி மக்களின் போராட்டம் 28வது நாளாகவும் தொடர்கின்றது\nகிளிநொச்சி கரைச்சி பன்னங்கண்டி பகுதியில் தாங்கள்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவலி. வடக்கு ஊறணி பிரதேசம் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.\nவலி. வடக்கு ஊறணி பிரதேசம் இன்றையதினம் உரிமையாளர்களிடம்...\nகொரோனாவால் உயிரிழந்தவர்களை வலிந்து எரியூட்டல்: இலங்கைக்கு ஐநா கடும் கண்டனம்\nசுதந்திரதின கொண்டாட்டத்தால் மாணவர்களுக்கு தொற்றுநோய் ஏற்படும் அபாயம் January 25, 2021\nபாடும் நிலா பாலசுப்பிரமணியத்திற்கு பத்ம விபூஷன் விருது… January 25, 2021\nபாணந்துறையில் துப்பாக்கிச் சூடு- ஒருவர் பலி\nஊடகவியலாளர் பிரகீத்தை நினைவு கூர்ந்து காணாமல் போனவர்களுக்காக ஒரு இணையதளம்\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இனப் படுகொலையின் ஒரு முக்கிய நடவடிக்கையே நில அபகரிப்பு – விக்கி\nSiva on அரளி – சிறுகதை – தேவ அபிரா\nமேன்முறையீட்டு வழக்குகளிள் துரித விசாரணை - இல்லாவிடின், பிணை தாருங்கள் உண்ணா விரதத்தில் தேவத on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.yarldeepam.com/2018/10/5.html", "date_download": "2021-01-26T02:20:53Z", "digest": "sha1:T4DUXFVGJXXNJE5BGHOZHHYFV7BVMW7D", "length": 6273, "nlines": 65, "source_domain": "gossip.yarldeepam.com", "title": "5 வருட காதல்! கருக்கலைப்பு மாத்திரையுடன் வந்த இளம்பெண்... திடுக்கிடும் பின்னணி", "raw_content": "\n கருக்கலைப்பு மாத்திரையுடன் வந்த இளம்பெண்... திடுக்கிடும் பின்னணி\nதமிழகத்தில் பெண்னை ஏமாற்றி கர்ப்பமாக்கி திருமணம் செய்ய மறுத்த காதலன் ரூ.1.10 லட்சம் பணம் தருவதாகவும், கருவை கலைக்க கருகலைப்பு மாத்திரைகள் வழங்கியதாகவும் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார்.\nதிருவாரூர் மாவட்டத்தை சோ்ந்தவர் கார்த்திகா (21). இவர் ஆட்டோ ஓட்டுநர் கோகுலை (25) கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்திருக்கிறார்.\nஇருவரும் எல்லை மீறி பழகியதால் கார்த்திகா கர்ப்பமானார்.\nஇதையடுத்து தன்னை திருமணம் செய்து கொள்ள கோகுலை, கார்த்திகா வற்புறுத்திய நிலையில் அவர் மறுத்துள்ளார்.\nபின்னர், கோகுலுக்கு ஆதரவாக தி��ுவாரூர் அதிமுக ஒன்றிய செயலாளர் மணிகண்டன் கார்த்திகாவையும் அவரது குடும்பத்தினரையும் அழைத்து கட்டபஞ்சாயத்து பேசி ரூ1.10 லட்சம் பெற்று தருவதாகவும் கோகுலை விட்டு விட வேண்டும் என்றும் கருவை கலைத்துவிடவேண்டும் என்று மிரட்டலாக கூறி முன்பணமாக ரூ.10 ஆயிரம் மற்றும் கருகலைப்பு மாத்திரைகளையும் வழங்கி மிரட்டியதாக பாதிக்கப்பட்ட கார்த்திகா மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.\nகருகலைப்பு மாத்திரையுடன் காவல் நிலைய வாசலில் பேசிய கார்த்திகா, என்னை ஏமாற்றிய காதலுடன் திருமணம் செய்துவைக்க வேண்டும்.\nமேலும், அதிமுக ஒன்றிய செயலாளர் மீது உரியநடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.\nமேல துணியே இல்லாத நடிகை- இருக்கி அணச்ச இளம் நடிகர்\nகொழும்பில் கடும் பதற்றம்; மூடப்படுகின்றன அரச மற்றும் தனியார் நிறுவனங்கள்\nமனைவியுடன் உறவில் இருந்த வீடியோவை நண்பருக்கு அனுப்பிய காதல் கணவன்..\nஇரண்டாம் கணவருடன் சேர்ந்து எல்லைமீறி முகம் சுகிக்க வைக்கும் புகைப்படத்தை வெளியிடும் நடிகை..\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\nநிர்வாண நிலையில் தூக்கில் தொங்கிய பிரபல நடிகை... 4 ஆண்டுகளுக்கு பின்பு காரணத்தினை வெளியிட்ட தோழி\nபெற்ற தாயை பலாத்காரம் செய்த மகன்: நேரில் பார்த்த 7 வயது சிறுவன் செய்த செயல்\nஅவர் மூலமாக என்னை ப டுக்கைக்கு அ ழைக்கிறார்கள்.. – “நான் சீரியலுக்கு போ ய்விடுகிறேன்” – நடிகை வாணி போஜனுக்கு நடந்த கொ டுமை.\nவிடுதலை புலிகளை பாராளுமன்றத்தில் பெருமையாக நினைத்த மஹிந்த\n15 வயது மகளை அடித்து உடையை கிழித்து அரைநிர்வாணமாக்கிய தந்தை.. பதறவைக்கும் வீடியோ வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.catholictamil.com/2020/12/18_19.html", "date_download": "2021-01-26T02:40:20Z", "digest": "sha1:6JZPGLKYMGJEXV27YMX6I2MOYTN6RAXB", "length": 21869, "nlines": 153, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: 18. அர்ச்சிஷ்டவர்களுடைய மாதிரிகை", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\n1. மெய்யான பரிசுத்த ஜீவியத்தினாலும் சந்நியாச ஓழுக்கத்தினாலும் பிரகாசித்த அர்ச்சியசிஷ்டவர்களுடைய உத்தம மாதிரிகைகளைக் கண்ணுற்றுப் பார்த்தால், நாம் செய்வது சொற்பமென்றும் ஏறக்குறைய பூச்சியமென்றும் அறிவோம். ஐயோ அவர்களுடைய ஜீவியத்தையும் நமது ஜீவியத்தையும் இணையிட்டுப் பார்த்தால் எவ்வளவோ வித்தியாசம் அவர்களுடைய ஜீவியத்தையும் நமது ஜீவியத்தையும் இணையிட்டுப் பார்த்தால் எவ்வளவோ வித்தியாசம் அர்ச்சியசிஷ்டவர்களும் கிறீஸ்துநாதருடைய நேசர்களும் பசியிலும் தாகத்திலும், குளிரிலும், வஸ்திர வறுமையிலும், பிரயாசையிலும் இளைப்பிலும், விழிப்பிலும் உபவாசத்திலும், ஜெபத்திலும் தியானங்களிலும், திரளான இடையூறுகளிலும் அவமானங்களிலும், ஆண்டவருக்கு ஊழியம் பண்ணினார்கள்.\n அப்போஸ்தலர்கள், வேதசாட்சிகள், ஸ்துதியர்கள், கன்னியர்கள், இன்னும் கிறீஸ்துநாதரை பின்செல்ல மனதாயிருந்த மற்றெல்லோரும் எத்தனையோ கடின உபத்திரவங்களை அநுபவித்தார்கள். ஏனெனில் “நித்திய ஜீவியத்தை அடையும்படியாக, இவ்வுலகில் தங்கள் உயிரைப் பகைத்தார்கள்.” ஓ அர்ச்சியசிஷ்ட வனவாசிகள் எத்தனையோ கஷ்டத்திற்குரியதும் கொடூரத்திற் குரியதுமான வாழ்க்கை நடத்தி வந்தார்கள். எவ்வளவோ காலம் கொடிய தந்திர சோதனைகளைச் சகித்து வந்தார்கள் அர்ச்சியசிஷ்ட வனவாசிகள் எத்தனையோ கஷ்டத்திற்குரியதும் கொடூரத்திற் குரியதுமான வாழ்க்கை நடத்தி வந்தார்கள். எவ்வளவோ காலம் கொடிய தந்திர சோதனைகளைச் சகித்து வந்தார்கள் எத்தனையோ முறை சத்துருவால் தொந்தரவுபட்டார்கள். அவர்கள் இடைவிடாமல் சர்வேசுரனைப் பக்தியாய் வேண்டிக் கொண்ட ஜெபங்கள் எத்தனை எத்தனையோ முறை சத்துருவால் தொந்தரவுபட்டார்கள். அவர்கள் இடைவிடாமல் சர்வேசுரனைப் பக்தியாய் வேண்டிக் கொண்ட ஜெபங்கள் எத்தனை எவ்வளவு கடுமையான உபவாசம் பிடித்தார்கள் எவ்வளவு கடுமையான உபவாசம் பிடித்தார்கள் பரிசுத்த ஜீவியத்தில் மேலோங்க எவ்வளவோ சுறுசுறுப்பும் உருக்கமும் உள்ளவர்களாயிருந்தார்கள் பரிசுத்த ஜீவியத்தில் மேலோங்க எவ்வளவோ சுறுசுறுப்பும் உருக்கமும் உள்ளவர்களாயிருந்தார்கள் தங்கள் துர்க்குணங்களை அடக்கு வதற்கு எத்தனையோ பலமாய் யுத்தம் செய்தார்கள் தங்கள் துர்க்குணங்களை அடக்கு வதற்கு எத்தனையோ பலமாய் யுத்தம் செய்தார்கள் சர்வேசுரன் மட்டில் எவ்வளவு சுத்தமானதும் நேர்மையானதுமான கருத்து கொண்டிருந்தார்கள்\n3. பகலில் உழைத்து வேலை செய்வார்கள்; இரவில் நெடு நேரம் ஜெபத்தியானம் பண்ணுவார்கள்; வேலை செய்யும்போது மனத்தியானத்தைக் கொஞ்சமாவது விட்டவர்களல்லர். தங்கள் காலம் எல்லாம் பிரயோசனமாய்ச் செலவழிப்பார்கள். சர்வேசுரனை சேவிக்கிறதில் செலவழித்த ஒவ்வொரு மணி நேரமும் அதிக விரை வாய்க் கடந்து போகிறதென்று எண்ணுவார்கள்; தியான யோகத்தில் அவர்களுக்கு உண்டாகிற பேரின்பத்தால் சரீர பலத்துக்கு அவசிய மான அன்ன பானத்தை முதலாய் மறந்துவிடுவார்கள். செல்வம், பட்டம், புகழ், சிநேகிதர், உறவினர்கள் முதலிய சகலத்தையும் வெறுத்து விட்டிருந்தார்கள்; உலகத்திற்குச் சம்பந்தமான யாதொன்றையும் வைக்காதிருக்க ஆசிப்பார்கள்; உயிரைக் காப்பாற்றுவதற்கு அவசிய மானதை மிகச் சொற்பமாய் உண்பார்கள்; சரீரத்தின் தேவைகளுக்குப் பணிய வேண்டியதற்கு வருந்துவார்கள். ஆனதால் அவர்கள் உலகக் காரியங்களில் தரித்திரராயிருந்தார்கள்; ஆனால் வரப்பிரசாதத்திலும் புண்ணியத்திலுமோ பெரும் செல்வந்தர். வெளியில் அவர்களுக்கு அநேக காரியங்கள் குறைவுபட்டன, ஆனால் உள்ளத்திலோ வரப்பிர சாதத்தினாலும் தேவ ஆறுதலாலும் போஷிக்கப்பட்டிருந்தார்கள்.\n4. உலகத்திற்கு அந்நியராயிருந்தார்கள், ஆனால் சர்வேசுர னுக்கோ உறவினரும் உத்தம சிநேகிதர்களுமாயிருந்தார்கள். சுத்த சூனியம் போலத் தங்களை எண்ணினார்கள், இவ்வுலகம் அவர்களை நிந்தித்துக் கொண்டு வந்தது; ஆனால் அவர்கள் சர்வேசுரனுக்குச் சிநேகிதர்களும் மிக அருமையானவர்களுமாயிருந்தார்கள். மெய் யான தாழ்ச்சியையும் கபடற்ற கீழ்ப்படிதலையும் சிநேகத்தையும் பொறுமையையும் தங்கள் வாழ்நாட்களிலெல்லாம் அனுசரித்து வந்ததால், நாளுக்குநாள் வளர்ச்சியடைந்து சர்வேசுரனிடமிருந்து மகத்தான வரப்பிரசாதங்களைப் பெறுவார்கள். அவர்கள் சகல சந்நியாசிகளுக்கும் உந்நத மாதிரிகையாக ஏற்படுத்தப்பட்டார்கள்; ஆனதால் திரளான வெதுவெதுப்புள்ளவர்கள் நம்மை அசட்டைத் தனத்திற்கு இழுப்பதைவிட அவர்கள் நம் முன்னேற்றத்திற்கு நம்மை அதிகமாய்த் தூண்ட வேண்டியது.\n சந்நியாசிகள் எல்லோரும் தங்கள் பரிசுத்த சபை ஸ்தாபகமான முதல் காலங்களிலே எவ்வளவோ பக்தி சுறுசுறுப்பு உள்ளவர்களாயிருந்தார்கள்; ஜெபத்தில் எவ்வளவோ பிரியப் பற்றுதல், புண்ணியத்தில் வளர எவ்வளவோ உற்சாகம்; ஒழுங்குகளை எவ்வளவோ நுணுக்கமாய் அநுசரித்துக்கொ��்டு வந்தார்கள், சிரேஷ்டருடைய கட்டளையின்கீழ் எவ்வளவோ மரியாதையும் கீழ்ப் படிதலும் எங்கும் விளங்கிக் கொண்டிருந்தது. அவர்கள் மெய் யாகவே அர்ச்சியசிஷ்டவர்களும் பரிசுத்த ஜீவியத்தில் தேர்ந்தவர் களுமாயிருந்தார்களென்றும், எவ்வளவு தைரியமாய்ப் போராடி உலகத்தைக் காலால் மிதித்தார்களென்றும், அவர்கள் விட்டுச் சென்ற அடையாளங்கள் இன்னும் நமக்குக் காண்பிக்கின்றன. இக்காலத் திலோ எவராகிலும் சபை ஒழுங்குகளை மீறாமலும் தான் தெரிந்து கொண்ட அந்தஸ்தைப் பொறுமையாய்ச் சுமந்து கொண்டும் நடந் ததால், அவர்கள் மகா புண்ணியவான்களாக எண்ணப் படுகிறார்கள்.\n நமது அந்தஸ்தில் எவ்வளவோ உற்சாகக்குறைவும் அசட்டைத்தனமும் உண்டாயிற்று; அதனால் துவக்கத்தில் நம்மிட மிருந்த பக்தி விருப்பம் வெகு சீக்கிரத்தில் குறைந்து போயிற்று. சோர்வினாலும் அசமந்தத்தினாலும், ஜீவிக்கிறது முதலாய் நமக்குச் சலிப்பாய்ப் போயிற்று. அநேக தடவை அர்ச்சியசிஷ்டவர் களுடைய கனத்த நன்மாதிரிகைகளைக் கண்டிருக்கும் உன்னிடத்தில் புண்ணிய வளர்ச்சி முற்றுமே அயர்வுராதிருக்கக்கடவது.\nசேசுகிறீஸ்துநாதருடைய உத்தம சீஷரில் அநேகர் நமக்கு விட்டுப் போயிருக்கும் நன்மாதிரிகைகளை நாம் பார்க்கையில் நமது கோழைத்தனத்தைப்பற்றி நாம் வெட்கப்படக்கடவோம்; தைரிய மாய் அவர்களுடைய அடிகளைப் பின்செல்வோம். “என்ன இன்னின் னவர்கள் செய்ததை நாம் செய்ய மாட்டோமா இன்னின் னவர்கள் செய்ததை நாம் செய்ய மாட்டோமா” என்று சொல் வோம். அப்போஸ்தலரோடு: எங்களால் தனியே ஒன்றும் முடியாது, ஆனால் எங்களைத் திடப்படுத்துகிறவரைக் கொண்டு எல்லாம் செய்ய முடியும் என்று சொல்லக் கடவோம். நமது பலவீனத்தைக் கண்டுபிடிப்பதில்தான் நமது பலம் அடங்கியிருக்கின்றது. தேவ வரப்பிரசாதத்தின் ஒத்தாசையும் அவசரமா யிருக்கின்றது.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ ஆகமன -திருவருகை காலம்.\n✠ உத்தரிக்கிற ஸ்தலம், மோட்சம்\n✠ அர்ச். தேவமாதா வணக்கமாதம்\n✠ உத்தரிக்கும் ஆத்துமாக்கள் வணக்கமாதம்\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\n✠ திவ்ய பலிபூசை அதிசயங்கள்\n✠ கத்தோலிக்கப் பூசை விளக்கம்\n✠ ஞாயிறு பூசை சுவிசேஷ வாசகம்\n✠ மரியாயின் மீது உண்மைப் பக்தி\n✠ மாமரியைப் பற்றிய அறிவு\n✠ தேவமாதா பிரார்த்தனை விளக்கம்\n✠ திருஇருதய பிரார்த்தனை விளக்கம்\n✠ கன்னி மரியாயின் மந்திரமாலை\n✠ ஞான உபதேசக் கோர்வை 1\n✠ ஞான உபதேசக் கோர்வை 2\n✠ ஞான உபதேசக் கோர்வை 3\n✠ 33 நாள் முழு அர்ப்பணம்\n✠ கற்பு என் பொக்கிஷம்\n✠ சலேத் இரகசியம் - 1846\n✠ பாத்திமா காட்சிகள் 1917\n✠ கிறீஸ்துவின் ஞான சரீரம் 1960\n✠ மன்ரேசா ஞானப் பயிற்சிகள்\n✠ அடிப்படை வேத சத்தியங்கள்\n✠ ஏழு தலையான பாவங்கள்\n✠ கத்தோலிக்கம் நம் பெருமை\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1944\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1943\n✠ சேலம் மேற்றிராசன சரித்திரம்\n✠ தஸ்நேவிஸ் மாதா திருமுடிச்சரிதை\n✠ வேளாங்கண்ணி பேராலய வரலாறு\n✠ அர்ச். தோமையார் வரலாறு\n✠ பிள்ளை வளர்ப்பு 1927\n✠ சத்திய வேதம் 1834\n✠ மரண ஆயத்தம் 1758\n✠ ஞான ஒடுக்கப் பிரசங்கம் 1934\n✠ தபசுகாலப் பிரசங்கம் 1915\n✠ அர்ச். ஜான் போஸ்கோ கனவுகள்\n✠ நித்திய ஞானமானவரின் சிநேகம்\n✠ என் திவ்விய மாதிரிகை\n✠ அர்ச். பிரான்சிஸ் அசிசியார்\n✠ இலத்தீன் பாட்டு புஸ்தகம்\n✠ தேவ தோத்திரப் பாடல்கள்\n✠ கடவுள்-மனிதனின் காவியம் 1\n✠ கடவுள்-மனிதனின் காவியம் - 10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/stop-jee-engineering-course-ramadoss-256041.html", "date_download": "2021-01-26T03:35:31Z", "digest": "sha1:DVEUBFSPGRQSJVU5H3YWGCIBFCW4DSAD", "length": 27731, "nlines": 218, "source_domain": "tamil.oneindia.com", "title": "பொறியியல் படிப்புகளுக்கான பொதுநுழைவுத் தேர்வை மத்திய அரசு கைவிட ராமதாஸ் வலியுறுத்தல் | Stop JEE for Engineering course - Ramadoss - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் குடியரசு தின விழா சசிகலா கட்டுரைகள் திமுக அதிமுக\nஸ்மார்ட்டிவிகள் வாங்க ஐடியா இருக்கா: இதோ அமேசான் கிரேட் ரிபப்ளிக் தின விற்பனை\nசென்னை மெரினா சாலையில் தேசிய கொடியேற்றினார் ஆளுநர்.. வீர தீர விருதுகளை வழங்கிய முதல்வர்\nபண்ருட்டியில் மீண்டும் போட்டி...வீடு பால்காய்ச்சி தேர்தல் பணிகளை ஜரூராக தொடங்கிய 'தவாக' வேல்முருகன்\nஇறந்தவருக்கு பால் ஊற்ற போனபோது.. சூழ்ந்து தாக்கிய தேனிக்கள்.. விஷம் ஏறி ஒருவர் பலி.. 20 பேர் காயம்\n\"ஆபரேஷன் பனிச் சிறுத்தை..\" கல்வான் மோதலில் நடந்தது என்ன.. முதல் முறையாக மத்திய அரசு வெளியிட்ட தகவல்\nஅப்துல் ஜபாருக்கு கோட்டை அமீர் விருது.. மருத்துவர் பிரகாஷுக்கு அண்ணா பதக்கம்- தமிழக அரசு\nவீட்டுப் பணிகளுக்கு வேண்டுமா ஊதியம் நீதிமன்றக் கருத்தும் கமல்ஹாசன் பேச்சும்- அ.குமரேசன்\nகலை அறிவியல் படிப்புகளுக்கு பொது நுழைவுத்தேர்வு... ஆர்.சி.குஹாத் குழு பரிந்துரைக்கு ராமதாஸ் கண்டனம்\nடூவீலர் ரேஸ் விடுவோரை இப்படி ஒடுக்கலாமே.. டாக்டர் ராமதாஸின் சூப்பர் ஐடியா\nஹைட்ரோ கார்பன்.. நீரியல் விரிசல் தொழில்நுட்பத்தால் நிலநடுக்கம் ஆபத்து.. விரிவாக விவரிக்கும் ராமதாஸ்\nராமதாஸ் ''முத்து விழா'' ஏற்பாடுகள் தீவிரம்..\nஇடைக்காலத் தீர்ப்பின் அடிப்படையில் எத்தனை ஆண்டுகள் நீட் தேர்வு நடத்துவது\nஅதிகரிக்கும் குடிப்பழக்கம்.. தேசியளவில் மதுவிலக்கு கொள்கை தேவை.. ராமதாஸ் வலியுறுத்தல்\nAutomobiles இந்தியாவில் இப்படிப்பட்ட டுகாட்டி பைக் விற்பனைக்கு வருகிறதா\nMovies ஸ்கூல் பாப்பா மாதிரி இருக்கீங்க.. லாஸ்லியாவின் நியூ போட்டோ ஷுட்டை பார்த்து ஜொள்ளுவிடும் ஃபேன்ஸ்\nLifestyle இன்றைய ராசிப்பலன் 26.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப்பெரிய நிதி நன்மையைப் பெற வாய்ப்பிருக்காம்…\nFinance 5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..\nSports ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு\nEducation ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபொறியியல் படிப்புகளுக்கான பொதுநுழைவுத் தேர்வை மத்திய அரசு கைவிட ராமதாஸ் வலியுறுத்தல்\nசென்னை: பொறியியல் படிப்புக்கு தேசிய அளவில் பொது நுழைவுத் தேர்வு நடத்தும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.\nஇந்திய தகவல் தொழில் நுட்பக் கல்வி நிறுவனங்கள் (IIITs) ஆகியவற்றின் மாணவர் சேர்க்கைக்கு நடத்தப்படும் முதன்மை கூட்டு நுழைவுத் தேர்வை (Joint Entrance Examination - JEE (Main)) பொறியியல் படிப்புக்கும் நீட்டிக்க திட்டமிட்டிருப்பதாக அகில இந்திய தொழில் நுட்பக் கல்விக் குழுவின் (AICTE) தலைவர் அனில் சகஸ்ரபுதே தெரிவித்திருக்கிறார்.\nஇது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,\n‘'மருத்துவப் படிப்புகளில் சேர தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET) அறிமுகம் செய்யப்பட்டு இருப்பதைப் போன்று பொறியியல் படிப்புக்கும் பொது நுழைவுத்தேர்வு நடத்த மத்திய அரசு தீர்மானித்து உள்ளது. மருத்துவ நுழைவுத் தேர்வை விட மோசமான இந்நுழைவுத் தேர்வு கிராமப்புற ஏழை மற்றும் நடுத்தர மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்புகளை அடியோடு துடைத்தெறியும் ஆபத்து கொண்டதாகும்.\nமருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கு தேசிய அளவில் பொது நுழைவுத் தேர்வை அறிமுகம் செய்வதன் மூலம் உயர்கல்வியை முழுக்க தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணத்துடன் மத்திய அரசு செயல்படுகிறது. அதன் ஒருகட்டமாகத் தான் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை கடந்த 2013 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்தது. உச்ச நீதிமன்றத்தின் தடையால் கடந்த 3 ஆண்டுகளாக முடங்கிக் கிடந்த மருத்துவ நுழைவுத் தேர்வு, நடப்பாண்டில் அரசு மருத்துவக் கல்லூரிகள் தவிர மீதமுள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளுக்கும் நடைமுறைக்கு வந்து விட்டது. அடுத்த ஆண்டு முதல் அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கும் நீட்டிக்கப்பட உள்ளது. மருத்துவப் படிப்புக்கு நுழைவுத் தேர்வை வெற்றிகரமாக அறிமுகம் செய்து விட்ட மத்திய அரசு அடுத்தக்கட்டமாக பொறியியல் படிப்புக்கு பொதுநுழைவுத் தேர்வை அறிமுகம் செய்யும் முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறது.\nபொறியியல் பொது நுழைவுத் தேர்வு\nஇந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள்(IITs), தேசிய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள்(NITs), இந்திய தகவல்தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் (IIITs) ஆகியவற்றின் மாணவர் சேர்க்கைக்கு நடத்தப்படும் முதன்மை கூட்டு நுழைவுத் தேர்வை (Joint Entrance Examination - JEE (Main)) பொறியியல் படிப்புக்கும் நீட்டிக்க திட்டமிட்டிருப்பதாக அகில இந்திய தொழில் நுட்பக் கல்விக் குழுவின் (AICTE) தலைவர் அனில் சகஸ்ரபுதே தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து பல்வேறு தரப்பினருடன் பேச்சு நடத்தப்பட்டு வருவதாக சகஸ்ரபுதே கூறியுள்ள போதிலும், அடுத்த கல்வியாண்டு முதல் நாடு முழுவதும் பொறியியல் படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வு அறிமுகம் செய்யப்படும் எனத் தெரிகிறது.\nமருத்துவப் படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வு கிராமப்புற ஏழை மாணவர்களை எப்படி பாதிக்குமோ, அதேபோல், முதன்மை கூட்டு நுழைவுத் தேர்வும் பொறியியல் படிப்பு படிக்க விரும்பும் மாணவர்களை பாதிக்கும். மருத்துவ நுழைவுத் தேர்வை எதிர்ப்பதற்காக முன்வைக்கப்படும் அனைத்துக் காரணங்களும் இதற்கும் பொருந்தும். முதன்மை கூட்டு நுழைவுத் தேர்வு என்பது முழுக்க முழுக்க மத்திய இடைநிலை கல்வி வாரிய (CBSE) பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படும் நுழைவுத் தேர்வு ஆகும். ஆனால், இந்தியாவில் உள்ள அனைத்து மாணவர்களுமே அந்த பாடத்திட்டத்தை படிப்பதில்லை. தமிழ்நாடு உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்கள் தங்களுக்கென தனிப்பாடத் திட்டத்தை உருவாக்கி பின்பற்றுகின்றன. அவ்வாறு பல்வேறு மாநிலப் பாடத்திட்டத்தை பின்பற்றும் மாணவர்களை மத்தியப் பாடத்திட்டத்தின்படி நடத்தப்படும் நுழைவுத் தேர்வை எழுதும்படி கட்டாயப்படுத்துவது, நீர்நிலைகளில் நீந்தக்கூடிய மீன்களை தரையில் தூக்கி வீசி மான்களுடனான ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்கச் செய்வதற்கு ஒப்பானதாகும்.\nதமிழக பாடத்திட்டம் - சிபிஎஸ்சி\nஇந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள், தேசிய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள், இந்திய தகவல் தொழில் நுட்பக் கல்வி நிறுவனங்கள் போன்ற மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களுக்கான மாணவர் சேர்க்கை முதன்மை கூட்டு நுழைவுத் தேர்வு (JEE -Main) மூலம் தான் நடைபெறுகிறது. இதில் சேரும் தமிழகப் பாடத்திட்ட மாணவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு ஆகும். உதாரணமாக, கடந்த ஆண்டு ஐ.ஐ.டிக்களிலுள்ள 10,000 இடங்களில் தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்ட மாணவர்களுக்கு கிடைத்த இடங்களின் எண்ணிக்கை வெறும் 9 மட்டுமே. இது மொத்த இடங்களில் 0.09% மட்டுமே. அதேநேரத்தில் தமிழ்நாட்டிலிருந்து சிபிஎஸ்சி பாடத்திட்டத்தை படித்த மாணவர்களில் 179 பேருக்கு ஐ.ஐ.டி.யில் இடம் கிடைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.\nசிபிஎஸ்இ., மாணவர்கள் கைப்பற்றும் நிலை\nபொறியியல் படிப்புக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்தினாலும், தமிழகப் பொறியியல் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் அண்ணா பல்கலைக் கழகத்தால் ஒற்றைச்சாளர முறையில் தான் நிரப்பப்படும். அப்போது முதன்மை கூட்டு நுழைவுத் தேர்வு (JEE -Main) மதிப்பெண் தான் அடிப்படையாகக் கொள்ளப்படும் என்பதால் தமிழகத்தில் உள்ள முன்னணி அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்களை சி.பி.எஸ்.இ. பாடத்திட்ட மாணவர்களே முற்றிலுமாக கைப்பற்றும் நிலை ஏற்படும். மாநிலப் பாடத் திட்டத்தில் பயிலும் மாணவர்கள் தரமற்ற கல்லூரிகளில் மட்டுமே சேரும் நிலை உருவாகும்.\nஇதற்கெல்லாம் மேலாக கல்வி என்பது மாநில அரசின் கட்டுப்பாட்டில் தான் இருக்க வேண்டும். மருத்துவம் - பொறியியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கை விதிகளை மத்திய அரசு உருவாக்குவது மாநில அரசின் அதிகார வரம்பிற்குள் தலையிடும் செயலாகும். எனவே பொறியியல் படிப்புக்கு தேசிய அளவில் பொது நுழைவுத் தேர்வு நடத்தும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஒன்றாக குரல் கொடுத்து பொதுநுழைவுத் தேர்வை தடுக்க வேண்டும்''\nஉச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் தமிழகத்தை புறக்கணிக்கக் கூடாது.. ராமதாஸ் வலியுறுத்தல்\nஇந்தி வெறியை ஊட்டி வளர்த்தவர்களுக்கு என்ன தண்டனை தருவது.. ராமதாஸ் பொளேர்\nமுதல் ஆளாக கேசிஆருக்கு வாழ்த்து சொன்ன ராமதாஸ்.. ஏன், எதற்காக\nஏதாவது பழமொழியை மாற்றி சொல்லி மிரட்டி விட்டால் என்ன செய்வது\nஊழலின் மொத்த உருவமான ஜெயலலிதாவிற்கு எதற்கு சட்டசபையில் உருவப்படம் \nஒரு தலைமுறையின் கல்வி அறிவையே அழிக்கிறது தமிழக அரசு.. ராமதாஸ் கடும் குற்றச்சாட்டு\nகடலூரில் இளைஞர் கொலை விவகாரம் : காவல்துறைக்கு ராமதாஸ், வேல்முருகன் கண்டனம்\nநீதிமன்றத்தில் தமிழை ஆட்சி மொழியாக்குவதில் என்ன சிக்கல்\nஈவிகேஎஸ் இளங்கோவன் எல்லாம் ஒரு மனிதனா அமைச்சர் சி.வி சண்முகம் திடுக் பேச்சு: வீடியோ\nதினகரனுக்கு தேர்தல் ஆணையத்தில் யார் உடந்தை\nஅரசு விளம்பரங்களில் குற்றவாளி ஜெ. புகைப்படத்தை வெளியிடுவதா.. ராமதாஸ் சீற்றம்\n''மாற்றான் தோட்டத்து மல்லிகை''.. பாமக தேர்தல் அறிக்கையை காப்பியடித்த திமுக- ராமதாஸ் தாக்கு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nramdoss engineering medical entrance exam central government pmk ராமதாஸ் பொறியியல் மருத்துவம் பொது நுழைவுத் தேர்வு மத்திய அரசு பாமக\nகிரண்பேடி தான் அவர் டார்கெட்.. எவ்ளோ சொல்லியும் கேட்கல - நமச்சிவாயம் ஓபன் ஸ்டேட்மென்ட்\nசிறையில் இருந்து வரும் 27-ல் சசிகலா விடுதலை- மருத்துவமனை டிஸ்சார்ஜ் தேதி பின் அறிவிப்பு: தினக���ன்\nகொங்கு மண்டலத்தில் \"மாஸ்\" ராகுல்.. அதிக சீட் கேட்டு அட்டாக் பண்ணுமா காங்.. செம பிளான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arappor.org/blog/blog/category/campaign-banners-hoardings", "date_download": "2021-01-26T02:39:56Z", "digest": "sha1:MTMHRKOZDR33P7CQS66HFJKRJC4GJNO2", "length": 6756, "nlines": 73, "source_domain": "www.arappor.org", "title": "Blog Category - Arappor Iyakkam", "raw_content": "\nமக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய காவல்துறை ஆளுங்கட்சி கொடி கம்பங்களுக்கு பாதுகாப்பு கொடுக்கலாமா\nசாலையின் நடுவே மக்களை தாக்கி கொல்ல தயாராக உள்ள இந்த கொடிகள் எந்த கட்சி கொடிகள் என்று கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.\nClue: இவர்கள் தான் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக டெல்லியில் இருந்து வந்துள்ளார்களாம்..\nகொடி கம்பம் வைக்காமல் கயிறு கட்டி கொடி காய வைக்கும் பிஜேபி. இந்த கொடி கயிறு கழுத்தில் மாட்டி விபத்து ஏற்பட்டால் யார் பொறுப்பு. இது போல் பெரிய கொடிகளை தொங்கவிட எந்த சட்டப்படி காவல்துறை அனுமதி கொடுத்துள்ளது. கொடி இல்லாமல் அரசியல்வாதிகளால் நடமாடவே முடியாதா..\nகொடி இல்லாம முதல்வர் அண்ணே எங்கேயும் போக மாட்டாரு.\nஅதிமுக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை விட நாங்கள் மாறுபட்டவர்கள் என்பது சொல்லில் மட்டும் இருந்து என்ன பயன்\nஇந்த அளவிற்கு வெறியுடன் நீதிமன்ற அவதூறு செய்யும் அரசாங்கத்தை தமிழகம் பார்த்தது இல்லை. விளம்பர வெறியில் எதையும் செய்ய துணிந்து விட்டார்கள். மக்கள் தான் தங்களை தாங்களே இந்த கொடியவர்களிடம் இருந்து காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.\nமாநிலத்தை ஆட்சி செய்யும் கட்சி கொடி கம்பங்களால் மக்கள் உயிருடன் விளையாடும் போது, மத்திய அரசை ஆளும் கட்சி கொடி வைக்க உரிமை இல்லையா விபத்து ஏற்பட்டால் நஷ்ட ஈடு கொடுக்க எங்களிடம் கோடிக்கணக்கில் electoral bonds மூலம் வந்த பணம் இருக்கு.\nநீதிமன்றம் ஓலை தட்டிகள் வைக்க கூடாது என்று சொல்லவில்லை என்று ஒற்றை வரி விளக்கத்தோடு முடித்து விடுவார் தமிழக முதல்வர்.\nஇந்த கொடி கம்பங்கள் விழுந்து விபத்து ஏற்பட்டால் நிவாரண உதவிக்கு அதிமுக கட்சி அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும் என்ற அறிவிப்பு பலகையும் வைத்து விட்டால் சிறப்பாக இருக்கும். பாதுகாப்பற்ற இந்த கொடி கம்பங்களுக்கு காவல்துறை பாதுகாப்பு கொடுப்பது மேலும் சிறப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2660527", "date_download": "2021-01-26T03:44:30Z", "digest": "sha1:XRWOACJ2GYXALFOJSG4CIVU7N2RMNZN4", "length": 19810, "nlines": 253, "source_domain": "www.dinamalar.com", "title": "மேலும் 60 ஆயிரம் அமெரிக்கர்கள் கொரோனாவுக்கு பலி ஆகலாம்- விஞ்ஞானிகள் எச்சரிக்கை| Dinamalar", "raw_content": "\nகுடியரசு தினம் : தேசியக் கொடி ஏற்றினார் கவர்னர்\n‛நீங்கள் சொல்லும் நபர்களின் உறவினர்களே ...\nகுடியரசு தினம்: பிரதமர் மோடி வாழ்த்து\n1930ம் ஆண்டுக்குப் பின்னர் 2020ல் கொரோனாவால் ஏற்பட்ட ...\nஜன.,26 : இன்றைய பெட்ரோல் , டீசல் விலை நிலவரம்\n ரிசர்வ் வங்கி விளக்கம் 4\nநேதாஜி ஓவிய சர்ச்சை: மத்திய அரசு விளக்கம் 13\nசட்டசபை தேர்தல்: ராகுல் ஆலோசனை 6\nதலைமைப் பண்புடன் இந்தியா முக்கியத்துவத்தை இழந்த ... 6\nஇன்றைய க்ரைம் ரவுண்ட் அப்\nமேலும் 60 ஆயிரம் அமெரிக்கர்கள் கொரோனாவுக்கு பலி ஆகலாம்- விஞ்ஞானிகள் எச்சரிக்கை\nவாஷிங்டன்: உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனை அடுத்து உலக நாடுகள் பல தடுப்பு மருந்து சோதனையில் ஈடுபட்டுள்ளன.அமெரிக்காவில் இதுவரை 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவுக்கு பலியாகி உள்ள நிலையில் தற்போது கொரோனா வைரஸ் முதல் அலை ஓய்ந்து உள்ளது. வரும் டிசம்பர் மாதத்தில் அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்படும். இதன்போது\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nவாஷிங்டன்: உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனை அடுத்து உலக நாடுகள் பல தடுப்பு மருந்து சோதனையில் ஈடுபட்டுள்ளன.\nஅமெரிக்காவில் இதுவரை 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவுக்கு பலியாகி உள்ள நிலையில் தற்போது கொரோனா வைரஸ் முதல் அலை ஓய்ந்து உள்ளது. வரும் டிசம்பர் மாதத்தில் அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்படும். இதன்போது கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தாக்கி மேலும் 60 ஆயிரம் அமெரிக்கர்கள் பலியாக வாய்ப்புள்ளது என்ற அதிர்ச்சித் தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இது அமெரிக்கர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஅமெரிக்காவில் ஏற்கனவே ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட புதிய நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மூன்று லட்சத்தை நெருங்கி வரும் பலி எண்ணிக்கை இரண்டாம் அலையின்போது மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.\nஇதுகுறித்து ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலை பேராசிரியர் ���ோனதன் கூறுகையில், ‛வரும் நாட்களில் ஒரு நாளைக்கு கொரோனாவுக்கு 4 ஆயிரம்பேர் பலியாக வாய்ப்பு உள்ளது. நிலைமை இவ்வாறு நீடித்தால் அடுத்த 20 நாட்களில் அமெரிக்கா 60 ஆயிரம் குடிமக்களை இழக்கும் என்று எச்சரித்துள்ளார்.\nகிறிஸ்துமஸ் பண்டிகை அன்று சமூக விலகலை கடைபிடித்தாலே ஒழிய அமெரிக்கர்களை காப்பாற்றுவது மிகவும் சிரமம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nரெய்டுகளால் எங்கள் அரசை மிரட்ட முடியாது: உத்தவ் தாக்கரே எச்சரிக்கை(22)\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஇந்த எச்சரிக்கையை அமெரிக்கா அரசு சீரியஸ் ஆக எடுத்துக்கொண்டு மக்களை காப்பாற்றமுயலவேண்டும். இப்பொழுது அதிபர் பதவியில் இருக்கும் Trump மற்றும் நாளை பதவியில் அமரபோகும் Joe Biden அவர்களும் இந்த எச்சரிக்கையை தீவிரமாக எடுத்துக்கொண்டு மக்களை காப்பாற்ற முயலும் நடவடிக்கையில் இறங்கவேண்டும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பத��வு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nரெய்டுகளால் எங்கள் அரசை மிரட்ட முடியாது: உத்தவ் தாக்கரே எச்சரிக்கை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/used-tractor/sonalika/sonalika-di-745-iii-rx-pp-18306/21129/", "date_download": "2021-01-26T02:39:08Z", "digest": "sha1:KOOF5XNVDOSDSFYEFVWG34VQ3BVOZGK2", "length": 26897, "nlines": 246, "source_domain": "www.tractorjunction.com", "title": "பயன்படுத்தப்பட்டது சோனாலிகா DI 745 III Rx PP டிராக்டர், 2017 மாதிரி (டி.ஜே.என்21129) விற்பனைக்கு பிவானி, ஹரியானா - டிராக்டர்ஜங்க்ஷன்", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும��\nஎங்களை தொடர்பு கொண்டதற்கு நன்றி\nடிராக்டர் சந்தியைத் தொடர்பு கொண்டதற்கு நன்றி விற்பனையாளரை கைமுறையாக தொடர்புகொள்வதன் மூலம் பழைய டிராக்டரை வாங்கலாம். விற்பனையாளர் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nடிராக்டர்: சோனாலிகா DI 745 III Rx PP\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அசாம் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் அருணாச்சல பிரதேசம் ஆந்திரப் பிரதேசம் இமாச்சல பிரதேசம் உத்தரகண்ட் உத்தரபிரதேசம் ஒரிசா கர்நாடகா குஜராத் கேரளா கோவா சண்டிகர் சத்தீஸ்கர் சிக்கிம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் டெல்லி தமன் மற்றும் டியு தமிழ்நாடு தாத்ரா மற்றும் நகர் ஹவேலி திரிபுரா தெலுங்கானா நாகாலாந்து பஞ்சாப் பாண்டிச்சேரி பீகார் மகாராஷ்டிரா மணிப்பூர் மத்தியப் பிரதேசம் மற்றவை மிசோரம் மேகாலயா மேற்கு வங்கம் ராஜஸ்தான் லட்சத்தீவு ஹரியானா\nமேலே செல்வதன் மூலம் நீங்கள் வெளிப்படையாக டிராக்டர் சந்திப்புகளை ஒப்புக்கொள்கிறீர்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்*\nபயன்படுத்திய டிராக்டரை வாங்கவும் இங்கே கிளிக் செய்க\nசோனாலிகா DI 745 III Rx PP விவரக்குறிப்பு\nபைனான்சியர் / ஹைபோதெக்கேஷன் என்ஓசி\nவாங்க செகண்ட் ஹேண்ட் சோனாலிகா DI 745 III Rx PP @ ரூ 4,30,000 சரியான விவரக்குறிப்புகள், வேலை நேரம், ஆண்டு 2017, பிவானி ஹரியானா இல் வாங்கிய டிராக்டர் சந்திநல்ல நிலையில்.\nஇதே போன்ற பயன்படுத்திய டிராக்டர்கள்\nஜான் டீரெ 5060 E\nபயன்படுத்திய அனைத்து டிராக்டர்களையும் காண்க\nஇதற்கு ஒத்த சோனாலிகா DI 745 III Rx PP\nஐச்சர் 5150 சூப்பர் DI\nமாஸ்ஸி பெர்குசன் 9500 4WD\nமாஸ்ஸி பெர்குசன் 241 DI டோனர்\nஜான் டீரெ 5060 E\nமாஸ்ஸி பெர்குசன் 9500 ஸ்மார்ட் 4WD\n*பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள் வாங்க / விற்க முற்றிலும் விவசாயிக்கு விவசாயிக்கு உந்துதல் பரிவர்த்தனைகள். டிராக்டர் சந்தி விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதற்கும் உதவுவதற்கும் பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்களுக்கான தளத்தை வழங்கியுள்ளது. டிராக்டர் சந்தி என்பது விற்பனையாளர்கள் / தரகர்கள் வழங்கிய தகவல்களுக்காகவோ அல்லது அதன் விளைவாக ஏற்படும் மோசடிகளுக்காகவோ அல்ல. ஏதேனும் கொள்முதல் செய்வதற்கு முன் பாதுகாப்பு உதவிக்குறிப்புகளை கவனமாகப் படிக்கவும்.\n லிட்டிங் உண்மையானது அல்ல விற்பனையாளர் தொடர்பு கொள்ள முடியாது ப���கைப்படங்கள் தெரியவில்லை டிராக்டர்களின் விவரம் பொருந்தவில்லை டிராக்டர் விற்கப்படுகிறது\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n© 2021 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzakkam-jan-2021/41416-2021-01-12-12-38-15", "date_download": "2021-01-26T03:11:30Z", "digest": "sha1:HH5VU4QXMAYNS4RHT5KNRYDF5T4S3277", "length": 13001, "nlines": 229, "source_domain": "keetru.com", "title": "இலட்சியமற்ற வாழ்க்கை", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nபெரியார் முழக்கம் - ஜனவரி 2021\nஅரசியல் சட்டமும் நாத்திகர் உரிமைகளும்: நீதிமன்றத் தீர்ப்புகள் கூறுவது என்ன\nகடவுள், மதம், ஜாதி, புராணம், இதிகாசம்: இருக்க வேண்டிய இடம் குப்பைத் தொட்டி\nபெரியார் - அடிகளார் ஒரே மேடையில் விவாதம்\nதோழர் இராசேந்திரசோழனுக்கு ஒரு திறந்த மடல்\nமதக் கொள்கைகளை மாற்ற முடியாது என்று சொல்வது சுத்த மடமையாகும்\nமனிதர்கள் எரிக்கப்படும் நாட்டில் யானைகள் எங்கே தப்புவது\nஅமெரிக்கப் பணத்தில் கொழிக்கிறது மக்கள் விரோத ஆர்.எஸ்.எஸ். அமைப்பும், பார்ப்பனியமும்\nமுசுலீம்கள் குறித்து அம்பேத்கர் - கட்டுக்கதைகளும் உண்மை விவரங்களும்\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை\nதமிழ்க் குழந்தைகளுக்கு இப்படிக் கூட பெயர் வைக்க முடியுமா\nபிரிவு: பெரியார் முழக்கம் - ஜனவரி 2021\nவெளியிடப்பட்டது: 13 ஜனவரி 2021\n“பிறப்பும் இறப்பும் இயற்கையே; மனிதன் ஏன் பிறக்கிறான் என்று யாராவது கூற முடியுமா பிறந்து எதற்காக வாழ்கிறான்; எதற்காக இறந்து போகிறான் என்று யார் கூற முடியும் பிறந்து எதற்காக வாழ்கிறான்; எதற்காக இறந்து போகிறான் என்று யார் கூற முடியும் இதைக் கேட்டால் அது கடவுள் செயல்; கடவுள் பிறப்பிக்கிறார்; கடவுள் காப்பாற்றுகிறார்; சாகடிக்கிறார் என்று தான் கூற முடியுமே தவிர வேறு சரியான காரணம் கூற முடியுமா இதைக் கேட்டால் அது கடவுள் செயல்; கடவுள் பிறப்பிக்கிறார்; கடவுள் காப்பாற்றுகிறார்; சாகடிக்கிறார் என்று தான் கூற முடியுமே தவிர வேறு சரியான காரணம் கூற முடியுமா அவன் எந்தக் குறிப்பிட்ட இலட்சியத்தின் மீது தனக்குப் பிள்ளை வேண்டுமென்று பிள்ளையைப் பெறுகிறான் என்றால், எதற்காகப் பிள்ளை வேண்டும் என்பதைக் கூற முடியுமா\nஅவனைக் கேட்டால் கூடத் தெரியாது. குழந்தையை அடைந்ததும் அதை ஏன் காப்பாற்ற வேண்டும்; அதற்கு ஏன் கல்வி புகட்ட வேண்டும் என்ற இலட்சியத்தைக் கூற முடியாது. ஏதோ தம் பிள்ளை படிக்க வேண்டும் என்பார்களே தவிர, எதற்காகக் கல்வி கற்க வேண்டும் என்றே தெரியாது... இவ்விதமே எல்லாம் ஒரு இலட்சியத்தை அடிப்படையாகக் கொண்டிராமல் இருக்கின்றன.\nவாழ்க்கை என்ற ஏணிப்படியில் கால் வைக்கும்போது நாம் எங்கே ஏறுகிறோம்; கடைசியாக எங்கே போவோம் என அறியக்கூடவில்லை. நாம் ஏறி முடிந்தால் போதும் என்பதைக் கொண்டிராமல், ஒவ்வொரு படியாக ஏறிக் கொண்டே போக வேண்டும்; அதைப் பிடித்தவுடன் அதற்கு மேல் என்ன தெரிகிறதோ, அதைப் பிடிக்க வேண்டும் என்று எல்லையே இல்லாமல் இலட்சியமற்ற முறையிலேயே காலத்தைக் கடத்துகிறோம். இறுதியில் காலம் முடிவடைந்து இறந்து போகிறோம். இப்பேர்ப்பட்ட வாழ்க்கையில் ஒருவிதப் பலனும் கிடையாது.”\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mallikamanivannan.com/community/forums/madhushas-ora-vizhi-paarvaiyil.1260/", "date_download": "2021-01-26T01:39:05Z", "digest": "sha1:RJL5SVZ2FT4HD3RJLMRBNBJMQ6FXCODY", "length": 3122, "nlines": 181, "source_domain": "mallikamanivannan.com", "title": "Madhusha's Ora Vizhi Paarvaiyil | Tamil Novels And Stories", "raw_content": "\nஓர விழி பார்வையில் 13\nஓர விழி பார்வையில் 16\nஓர விழி பார்வையில் 15\nஓர விழி பார்வையில் 10\nஓர விழி பார்வையில் 14\nஓர விழி பார்வையில் 12\nஓர விழி பார்வையில் 11\nஓர விழி பார்வையில் - 3\nஓர விழி பார்வையில். 2\nஓர விழி பார்வையில் - 1\nDear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 11\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 10\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 9\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 8\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "http://www.rasminmisc.com/2012/01/02.html", "date_download": "2021-01-26T01:46:06Z", "digest": "sha1:MAQ4T7W4HIPNJTIHQJGTEVSZRJZOEMWY", "length": 13173, "nlines": 50, "source_domain": "www.rasminmisc.com", "title": "- Rasminmisc", "raw_content": "\nHome / அவலங்கள். / ஆய்வுகள் / தொடர்கள். / போலிகள் /\nமன்ஸில் ஓர் ஆய்வு (தொடர் 02)\nபலவீனமான ஹதீஸைக் கொண்டு கட்டமைக்கப்பட்ட மன்ஸில்.\nகடந்த இதழில் மன்ஸில் பற்றிய ஓர்அறிமுகத்தைப் பார்த்தோம் இந்தத் தொடரில் மன்ஸிலின் சிறப்பு பற்றிய ஹதீஸின் தரத்தை ஆராய்வோம்.\nமன்ஸில் என்ற புத்தகத்தின் ஆரம்பத்திலேயே அதில் உள்ளவைகளுக்கு ஆதாரமாக ஒரு ஹதீஸைப் போட்டிருப்பார்கள் அந்த ஹதீஸை()யும் அதன் தரத்தைப் பற்றியும் இப்போது பார்ப்போம்.\nஹஜ்ரத் மவ்லானா ஷா முஹம்மது யுசுப் ஸாஹிப் நவ்வரல்லாஹு மர்ஹதஹு அவர்கள் தமது ஹயாத்துஸ் ஸஹாபா என்ற கிதாபின் மூன்றாம் பாகம் 374ம் பக்கத்தில் இமாம் அஹ்மத், ஹாகிம், திர்மிதி ஆகியோரின் அறிவிப்பின் வாயிலாக இம்மன்ஸிலின் சிறப்பை விளக்கியுள்ளார்கள். ஹஜ்ரத் உபை பின் கஅப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் நான் நபி (ஸல்) அவர்களின் அருகில் இருந்த போது ஒரு கிராமவாசி அங்கு வந்து நாயகமே எனக்கு ஒரு சகோதரர் இருக்கிறார் அவருக்கு நோய் ஏற்பட்டுள்ளது எனக் கூறினார். அவருடைய நோய் என்ன என நபியவர்கள் வினவியதற்கு அவர் ஒரு வகையான பைத்தியம் என்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள் தங்களின் சமூகத்திற்கு அவரை அழைத்து வரச் செய்து அவர் முன்னிலையில் அவுது பில்லாஹி ஓதி, சூரத்துல் பாத்திஹா, சூரத்துல் பகராவின் ஆரம்பத்திலுள்ள நான்கு ஆயத்துக்கள், வஇலாஹுகும் இலாஹுன்(வ்)வாஹிது என்ற ஆயத், ஆயத்துல் குர்ஸி, சூரத்துல் பகராவின் கடைசியில் உள்ள மூன்று ஆயத்துக்கள், ஷஹிதல்லாஹு அன்னஹு என்ற ஆயத், சூரா முஃமினீனின் இறுதியில் உள்ள ஃபதஆலல்லாஹுல் மலிக்குல் ஹக் என்ற ஆயத், சூரா ஜின்னில் உள்ள வஅன்னஹு தஆலா ஜத்து ரப்பினா என்ற ஆயத், சூரா வஸ்ஸாப்பாத்தில் உள்ள முதல் பத்து ஆயத்துக்கள், சூரா ஹஷ்ருடைய கடைசி மூன்று ஆயத்துக்கள், சூரா குர்ஹுவல்லாஹு அஹது, சூரா குல் அஊது பிரப்பில் பலக், சூரா குல் அஊது பிரப்பின்னாஸ் ஆகியவற்றை ஓதினார்கள். உடனே அந்த மனிதர் எழுந்து சென்றார். அவருக்கு நோய் ஏதேனும் இருந்ததாக எண்ணுவதற்குக் கூட இடமில்லாதவாறு அவர் ஆகிவிட்டார்.\nநூல் : கன்ஜ், பாகம் - 01 பக்கம் : 112\nகன்ஜ் என்ற நூலில் இருப்பதாகப் போடப்பட்டுள்ள மேற்கண்ட செய்தி ஹாகிமில் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇந்த செய்தியை பதிவு செய்த இமாம் ஹாகிம் அவர்கள், \"அபூஜனாப் அல்கல்பீ” என்பவரைத் தவிர மற்ற அனைத்து அறிவிப்பாளர்களையும் இமாம் புகாரி, முஸ்லிம் இருவரும் ஆதாரமாக ஏற்றுக் கொண்டுள்ளனர். இந்த செய்தி “பாதுகாக்கப்பட்ட ஆதாரப்பூர்வமானதாகும்'' என்று அந்த செய்தியின் கீழே கூறிப்பிட்டுள்ளார்கள்.\nஇமாம் ஹாகிம் அவர்கள் ஒரு செய்தியை ஆதாரப்பூர்வமானது என்று கூறுவதில் கவனக் குறைவாக நடந்து கொள்பவர், இவரின் இது போன்ற கருத்துக்களை ஆய்வு செய்த பிறகே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது ஹதீஸ்கலை அறிஞர்களின் தெளிவான முடிவாகும்.\nஎனவேதான் இவரின் இந்த நூலை ஆய்வு செய்த இமாம் தஹபீ அவர்கள் அவர் ஆதாரப்பூர்வமானது என்று சொன்ன ஏராளமான செய்திகளை பலவீனமானது என்று கூறியுள்ளார்கள். இந்த செய்தியையும் ஆய்வு செய்த இமாம் தஹபீ அவர்கள் இந்த செய்தி மறுக்கப்படவேண்டியது என்று தெளிவுபடுத்தியுள்ளார்கள்.\nஇந்த செய்தியில் நான்காவது அறிவிப்பாளராக “அபூ ஜனாப்” என்பவர் இடம்பெற்றுள்ளார். இவர் பலவீனமானவர் என்று பல அறிஞர்கள் கூறியுள்ளார்கள். அதன் விவரம் இதோ:\nஇப்னு ஸஅத் அவர்கள் இவர் ஹதீஸ் துறையில் பலவீனமானவர் என்று கூறியுள்ளார்கள். ய���்யா பின் ஸயீத் அவர்கள் இவரை விமர்சனம் செய்துள்ளார்கள் என்று அலீ பின் அல்மதீனி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். இவர் ஹதீஸ் துறையில் விடப்பட்டவர் என்று அம்ர் பின் அலீ கூறியுள்ளார்கள். இப்ராஹீம் அல்ஜவ்ஸஜானீ அவர்கள் இவரை பலவீனமானவர் என்று கூறியுள்ளார்கள். யஃகூப் பின் சுஃப்யான் அவர்கள் பலவீனமானவர் என்று கூறியுள்ளார்கள். இமாம் நஸாயீ அவர்கள் இவர் நம்பகமானவர் இல்லை என்றும் இருட்டடிப்பு செய்பவர் என்று கூறியுள்ளார்கள். இப்னு அம்மார் அவர்களும் இவரை பலவீனமானவர் என்றே கூறியுள்ளார்கள்.\n(நூல் : தஹ்தீபுத் தஹ்தீப், பாகம் :11, பக்கம் :177)\nஎனவே இந்த ஹதீஸை ஆதாரமாக எடுத்து செயல்படுத்த முடியாது.\nஆனால் பொதுவாக குர்ஆனின் சில அத்தியாயங்களுக்கு நபியவர்கள் சில சிறப்புக்களை கூறியுள்ளார்கள் அந்த அத்தியாயங்களையும் அதன் சிறப்புக்களையும் ஒவ்வொன்றாக அடுத்த இதழில் இருந்து நோக்குவோம் இன்ஷா அல்லாஹ்.......\nதொடர் 01 இங்கு க்லிக் செய்யுங்கள்.\nTags # அவலங்கள். # ஆய்வுகள்\nTags அவலங்கள்., ஆய்வுகள், தொடர்கள்., போலிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.uktamil.co.uk/2017/07/blog-post_281.html", "date_download": "2021-01-26T03:04:55Z", "digest": "sha1:JLY32NUQOZRHJF7CUHVAVNM6UHIBESJ5", "length": 6728, "nlines": 55, "source_domain": "www.uktamil.co.uk", "title": "மும்மையை கலக்கும் குண்டு பெண்... உள்ளூர் பிரபலத்தின் கதை... - தழிழ்ச்செய்திகள்", "raw_content": "\nHome » இந்தியச் செய்திகள் » மும்மையை கலக்கும் குண்டு பெண்... உள்ளூர் பிரபலத்தின் கதை...\nமும்மையை கலக்கும் குண்டு பெண்... உள்ளூர் பிரபலத்தின் கதை...\nதினமும் காலை நேரத்தில் வாக்கிங் செல்லும் மும்பை வாசிகளுக்கு புதிய உத்வேகத்தை தருகிறார் தோலி சிங் என்ற 34வயது நிரம்பிய அந்த பெண்மணி.\nஅப்படி என்ன இவர் யாரும் செயாத ஒன்றை செய்து விட்டார் என்று கேட்பவர்களுக்கு இவர் யோகா செய்வதை காண்பித்தால் போதுமானது.\n90 கிலோ எடை கொண்ட இவர் தனது கை, கால்களை மிக சாதாரணமாக வளைப்பது பார்ப்பவர்களை பிரம்மிக்கவைக்கிறது.\nதோலி சிங் செய்யும் யோகா ஒன்றும் சாதனை அல்ல என்று எடுத்துகொண்டாலும் கூட மக்கள் அதிகம் புழங்கும் மும்மை பார்க் பகுதியில் பல சிரமங்களுக்கு மத்தியில் தனியொரு பெண்ணாக அவர் யோகா செய்வதை மும்மை வாசிகளே வெகுவாக பாராட்டுகிறார்கள்.\nஒரு நாள் தோலி சிங் மும்பை பார்க் பகுதிக்கு வரவில்லை என்றாலும் வருத்தம் கொள்ளும் கூட்டமும் உண்டு. மேலும் அவர் யோகா செய்யும் விடியோக்களை மும்பை வாசிகள் தங்களுக்கு நெருக்கமான வாட்ஸ் அப் நண்பர்களுக்கு பகிர்ந்து வருகிறார்கள்.\nஇதனால் அவரை நேர்காணல் செய்ய உள்ளூர் பத்திரிகைகள் நீ முந்தி ,நான் நான் என போட்டிபோடுகிறார்கள்.\nமனைவியை போத்தலால் குத்திக்கொலை செய்த கணவன் ..\nகணவரொருவர் தனது 22 வயதான மனைவியை வெட்டிக்கொலை செய்த சம்பவம் குடவெல தெற்கு வெலிவேரிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. குடவெல தெற்கு வெலிவ...\nசின்ன தலைவலி வந்தாலே தாங்க முடியாத நமக்கு இப்போது பெரிய பெரிய நோய்கள் எல்லாம் சர்வ சாதாரணமாக வருகின்றன. இன்று யாரை கேட்டாலும் சர்க்கரை வியா...\nஅன்புதான் என்னுடைய பலம், நடப்பதை இருந்து பார்ப்போம் முதலமைச்சர் உருக்கம்\nஅன்புதான் என்னுடைய பலம், எனக்கு இருக்கும் ஒரே பலம் அதுதான் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். முதலமைச்சருக்கு ஆத...\nவவுனியா - வைரவப்புளியங்குளம் பகுதியில் நேற்று மாலை 6 மணியளவில் 3 நபர்களுடன் அதிவேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் முச்சக்கரவண்டியுடன் மோதி வ...\nசிரிய மக்களுக்கு நீதிகேட்டு முள்ளிவாய்க்காலில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்\nசிரியாவில் தொடரும் மனிதப்படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதால் அனைத்து மக்களையும் அணிதிரண்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://navaindia.com/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89-%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A-%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B0/", "date_download": "2021-01-26T01:27:26Z", "digest": "sha1:NVJNGY7LZMT3RVJBSPYTYAT6W7TAZ4JC", "length": 7397, "nlines": 139, "source_domain": "navaindia.com", "title": "நீச்சல் உ டையில் தொ டை க வர்ச்சி கா ட்டி ர சிகர்களை கி ளுகி ளுப்படுத்திய பி க்பாஸ் வை ஷ்ணவி - NavaIndia.com", "raw_content": "\nHome » Reviews » export buyers » நீச்சல் உ டையில் தொ டை க வர்ச்சி கா ட்டி ர சிகர்களை கி ளுகி ளுப்படுத்திய பி க்பாஸ் வை ஷ்ணவி\nநீச்சல் உ டையில் தொ டை க வர்ச்சி கா ட்டி ர சிகர்களை கி ளுகி ளுப்படுத்திய பி க்பாஸ் வை ஷ்ணவி\nபண்பலை நிகழ்ச்சித் தொகுப்பாளராக பணிபுரிந்த வைஷ்ணவி அண்மையில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.பிரபல எழுத்தாளர் சாவியின் பேத்தியான இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அனைவரும் அறியப்படும் நபராக மாறினார்.\nபிக்பாஸ் வீட்டில் இருந்த போது மற்றவர்களைப் பற்றி அதிகம் பேசியதால் இவரை சில நாட்கள் தனிமைப்படுத்தி வைத்திருந்தார் பிக்பாஸ். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக செயல்படும் இவர் , நீச்சல் உடையில் கடலில் நீர்ச்சறுக்கி விளையாடும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளார்.\nஇதில் அவர் கூறியுள்ளதாவது, இந்த படத்தில் நான் எப்படி இருக்கிறேன் என்று எனக்கு நிச்சயமாக தெரியவில்லை. ஊடகங்கள் அழகாக இருக்கும் நடிகைகளை ம ட்டுமே க வனிக்கின்றன. த ட்டையான வ யிறு, வா ளிப்பான தொ டை, அழகிய தோல் கொண்ட நடிகைகள் மட்டுமே கவனிக்கப்படுகிறார்கள்.\nஉண்மையான உ டலில் க வர்ச்சி என்பதே கி டையாது. உ ண்மையான உ டலில், கீ றல்கள், கா யங்கள் இ ருக்கும். நான் வ லிமையாக இ ருக்கேன். ஆ ரோக்கியமாக இருக்கேன்.என்று கூறியுள்ளார்.\nஇனிய குடியரசு தின வாழ்த்துகள் 2021: வண்ண அட்டைகள், வாழ்த்துப் படங்கள் இங்கே..\nஜன. 27-ல் ரிலீஸ் ஆகும் சசிகலா தமிழகம் திரும்புவது எப்போது\nஎஸ்பிபி, சாலமன் பாப்பையாவுக்கு பத்ம விருதுகள்\nசினேகா மகள் பர்த்டே பார்ட்டி: வைரல் வீடியோ\nஇனிய குடியரசு தின வாழ்த்துகள் 2021: வண்ண அட்டைகள், வாழ்த்துப் படங்கள் இங்கே..\nஜன. 27-ல் ரிலீஸ் ஆகும் சசிகலா தமிழகம் திரும்புவது எப்போது\nஎஸ்பிபி, சாலமன் பாப்பையாவுக்கு பத்ம விருதுகள்\nசினேகா மகள் பர்த்டே பார்ட்டி: வைரல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://neerodai.com/category/life-care/%E0%AE%AE%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2021-01-26T03:16:01Z", "digest": "sha1:3RGE3Y4F22Z3LYVNM3ZZ5WVFASO4XLQY", "length": 9390, "nlines": 144, "source_domain": "neerodai.com", "title": "மழலை Archives - நீரோடை", "raw_content": "\nஉடல் நலம் – ஆரோக்கியம்\nஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\nபெண் குழந்தை தமிழ் பெயர்கள்\nஉடல் நலம் – ஆரோக்கியம்\nஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\nபெண் குழந்தை தமிழ் பெயர்கள்\nகட்டுரை / போட்டிகள் / மழலை\nமழலை புகைப்படப் போட்டி பரிசளிப்பு நிகழ்வு\nநீரோடை மழலை புகைப்படப் போட்டி 2018 முடிவுகளை வெளியிட்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து மழலைகளுக்கு, பயணிக்க முடிந்த தூரங்களுக்கு நேரில் சென்று பரிசுகளை வழங்கினோம். மற்றவர்களுக்கு அஞ்சலில் அனுப்பிவைத்தோம். அவர்கள் பதிலுக்கு அதை புகைப்படம் எடுத்தே அனுப்பியது சிறப்பு Child Photo Contest Gift Festival. பரிசளிப்பு புகைப்படங்களின் தொகுப்பை...\nநலம் வாழ / மழலை\nமழலை புகைப்பட போட்டி 2018 முடிவுகள்\nமழலைச் செல்வத்தின் அழகைப் பார்த்து பரிசளிக்க வேண்டும் என்றால், கலந்து கொண்ட அனைத்து மழலைகளுக்குமே பரிசளிக்க நேரிடும். அதனால் தான் வேறு சில நிபந்தனைகளை பொறுத்து பரிசளிக்கப்படும் என்று போட்டியை ஆரமித்தோம். பெரும்பாலானோர் சிறப்பான பங்களிப்பை தந்தனர். வாக்களித்த அனைவருக்கும், குழந்தைகளை தேர்வு செய்ய உதவிய நடுவர்களுக்கும்...\nநீரோடையுடன் நட்சத்திரப்படி பிறந்தநாளை கொண்டாட துவங்குங்கள்\nநீரோடையில் தங்கள் பதிவுகளை வெளியிட, ஜோதிட ஆலோசனைகள் பெற, எங்களுடன் வாட்சாப்பில் கலந்துரையாட..\nஎன் மின்மினி (கதை பாகம் – 39)\nஇடை-வெளியில் உடையும் பூ – நூல் ஒரு பார்வை\nவார ராசிபலன் தை 11 – தை 17\nகவிதை தொகுப்பு – 36 (குடைக்குள் மழை சலீம்)\nகோலப்போட்டி 2021 – கலந்துகொண்ட கோலங்கள்\nநரகத்தின் வாயிலில் கிடைத்த சொர்க்கம் – சிறுகதை\nநூல் விமர்சனம் – கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள்\nபொது கவிதைகள் தொகுப்பு – 3\nஜபம் (வழிபாடு) செய்தால் என்ன கிடைக்கும்\nவிவாக (ம்) ரத்து…. (குட்டி கதை)\nநீரோடை மகேஷ்-பிரியா திருமண நாள்\nபுலம் பெயர்ந்தவன் – சிறுகதை\nநல்ல கவிதைகள்... விமர்சனம் நன்று..💐💐\nமிக அருமையாக நூலின் சிறப்பை ...கவிதைகளின் நயத்தை ...எழில்மிகு எழுத்துக் கோர்வையாய் வார்த்தைகளையும் வடிவை...\nகவி வரிகள் அருமை...நத்தையை சுமைதாங்கி ஆக்கியது அழகு\nராசி பலன்கள் எப்போதும் போல இந்த வாரமும் நல்லதே நடக்கட்டும்\nமுதல் பெயர் (First name)\nகடைசி பெயர் (Last name)\nநீரோடையில் எழுத நினைப்பவர்கள் தொடர்புகொள்ள\nPriyaprabhu on இடை-வெளியில் உடையும் பூ – நூல் ஒரு பார்வை\nSumathi on கோலப்போட்டி 2021 – கலந்துகொண்ட கோலங்கள்\nதி.வள்ளி on இடை-வெளியில் உடையும் பூ – நூல் ஒரு பார்வை\nஎன்.கோமதி on இடை-வெளியில் உடையும் பூ – நூல் ஒரு பார்வை\nMunaathi on கோலப்போட்டி 2021 – கலந்துகொண்ட கோலங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-01-26T02:21:24Z", "digest": "sha1:ZP5UJESDGUT7SOPTFE6ZKPA2CWPUDRAH", "length": 3346, "nlines": 31, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஆர்த்தர் ஆர்ச்டேல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஆர்த்தர் ஆர்ச்டேல் (Arthur Archdale, பிறப்பு: செப்டம்பர் 8 1882, இறப்பு: மார்ச்சு 30 1948) என்பவர் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஐந்து முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1920-1921 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nஆர்த்தர் ஆர்ச்டேல் - கிரிக்கட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி செப்டம்பர் 29 2011.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 07:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-01-26T01:40:28Z", "digest": "sha1:IVBAKEDP5KJF7LHMKCQUGXUDRIHTUJGR", "length": 7491, "nlines": 73, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கோட்டான் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகோட்டான் (Whimbrel, Numenius phaeopus) 43 செ.மீ. - வெண்பட்டைக் கோடுகளைக் கொண்ட கரும் பழுப்புத் தலையும் மணல் பழுப்பு உடலும் கொண்ட இதனை நீண்டு கீழ்நோக்கி வளைந்துள்ள அலகுகொண்டு எளிதில் அடையாளம் காணலாம். கழுத்து, மார்பு, வயிறு ஆகியன வெண்மை வால் கரும் பழுப்பாகக் கருப்புப் பட்டைகள் கொண்டது.\nதீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் (IUCN 3.1)[1]\n1 காணப்படும் பகுதிகள் ,உணவு\nகுளிர்காலத்தில் வலசை வரும் இதனைக் கிழக்குக் கடற்கரை சார்ந்த பகுதிகளில் ஆங்காங்கே காணலாம்.கோடியக்கரையில் காணப்பட்ட குறிப்பு உள்ளது. கூட்டமாக அலைகளின் ஏற்ற இறக்கத்திற்கேற்ப மணல் படுக்கையில் திரியும். நீண்டு வறைந்த அலகினை நண்டு வளையினுள் செலுத்தி நண்டின் கையைப் பற்றி வெளியே இழுக்கும். நண்டின் கை முறிந்து விடும். கைமுறிந்த நண்டு கீழே விழுந்து ஓடப்பாக்கும் போது அலகில் இருக்கும் நண்டின் கையை கீழே போட்டு விட்டு ஓடும் நண்டினைப் துரத்திப் பிடித்துத் தின்னும். கடல் ஏற்றத்தின் போது கடற்கரையில் அமரர்ந்து கடல் இறக்கத்தை எதிர்பார்த்து காத்திருக்கும். நத்தைகளும் நண்டுகளுமே இதன் முக்கிய உணவு. ட்டீட்டீ, ட்டீட்டீ என ஏழெட்டு முறை தொடர்ந்து குரல் கொடுக்கும். இருளில் கூட இதன் இந்தக் குரலைக் கொண்டு தலைக்குமேல் பறந்து செல்வதைத் தெரிந்து கொள்ளலாம். [2]\nவிக்சனரியில் கோட்டான் என்னும் சொல���லைப் பார்க்கவும்.\nவிக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:\n↑ தமிழ்நாட்டுப் பறவைகள் முனைவர் க.ரத்னம்-மெய்யப்பன் பதிப்பகம் பக்கம் எண்:46\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 பெப்ரவரி 2020, 21:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.meenalaya.org/prata-t/", "date_download": "2021-01-26T02:05:57Z", "digest": "sha1:QG6SFOSHPBGA6UWLNCGQ5XXBF3GXQUWT", "length": 60165, "nlines": 184, "source_domain": "www.meenalaya.org", "title": "Prata Smarana Stotra – Meenalaya", "raw_content": "\nஸ்ரீ பகவத்கீதை – உரைநடை\nஸ்ரீ பகவத்கீதை – உரைநடை\nஐங்கர சங்கர அருமறை முதலே\nஅனுதின முதலிருந் தருள்தரு திருவே\nமங்களக் காலடி மலர்முகிழ் நிதியே\nமறைமெய் மொழிதரு மதிவருங் குருவே\nவிழித்தும் விடைத்தும் விதைத்துள் மடமை\nபதித்தும் கிடக்கும் பழியவை உடைத்து\nஎழுமின் எனயெமை எழுப்பிடும் குருவை\nதொழுமென் னுள்ளம் துணைகுரு வடிவே\nபகவான் ஆதி சங்கரர் அருளிய, மூன்று பாடல்களை மட்டுமே கொண்டுள்ள, “ப்ராத ஸ்மரண ஸ்தோத்திரம்” எனும் இச்சிறிய நூலில், மிகப் பெரிய ரகசியமாகிய, மறை பொருள் உண்மை அடங்கி இருக்கிறது. அதனை நாம் நன்றாகப் புரிந்து, உணர்ந்து நடந்தால், இவ்வாழ்க்கையில் நமக்கு மிகப் பெரிய வலிமையும், விடுதலையும் கிடைத்துவிடும்.\nஆனால் வேதாந்தம் என்றாலே, “இதெல்லாம் நமக்குப் புரியாதது” என்று நம்மில் பெரும்பாலோர் ஒதுங்கி விடுகின்றோம். வேதாந்தமும், அவற்றின் விளக்கமாக ஆதி சங்கரரும், அவரைப் போன்ற பல ஞானிகளும் தந்திருக்கும் உரைகள் எல்லாமும், சம்ஸ்கிருத மொழியிலேயே அமைந்திருப்பதாலும், அம்மொழியை நாம் நன்கு அறிந்திராத காரணத்தாலும், விரும்பினால் கூட, நம்மால் அவற்றைப் படிக்க முடிவதில்லை. அவற்றின் மொழி பெயர்ப்புக்களாகப் பலர் அளித்திருக்கும் உரை நூல்களும், விளக்கங்களும் எளிதில் புரிந்து கொள்வதற்கு உதவாமல் மிகவும் கடினமானதாக இருப்பதாகவே தோன்றுகின்றன.\nமற்றும் வேதாந்தம் என்பது, வயதான காலத்தில் மட்டுமே படிப்பது என்றும், அல்லது உலக வாழ்க்கையை உதறிவிட்டுத் துறவு கொள்பவருக்கு மட்டுமே என்றும் சிலர் நினைப்பதுண்டு.\nம���லும் நம்மில் பலருக்கு, வேதாந்தம் மற்றும் ஆதி சங்கரர் போன்ற ஞானியரின் நூல்கள் எல்லாம், ஒரு மதத்தினைச் சார்ந்த கருத்துக்கள் என்பதாகவும், கடவுள்கள் பற்றிய நம்பிக்கையை ஒட்டியே அவை எல்லாம் உள்ளன என்பதாகவும், அத்தகைய நிரூபிக்க முடியாத நம்பிக்கைகளை ஏற்க முடியாது என்பதாகவும் பல எண்ணங்கள் உண்டு. அறிவியல் முன்னேற்றம் அடைந்து வரும் நமக்கு, வேதாந்தப் படிப்பெல்லாம் தேவையற்றது எனவும் நினைத்து, இவற்றைத் தவிர்ப்பவர்களும் உண்டு.\nஇதன் காரணமாக, மனிதர்கள் எல்லாம் அறிந்து, உணர்ந்து, உயர்ந்து வாழ வேண்டும் என்பதற்காகவே அளிக்கப்பட்ட, இவ்வரிய அறிவுப் பொழிவு எல்லாம், பாலை நிலத்திலே கொட்டி வீணாகும் பருவ மழையைப் போலவே இருக்கின்றன.\nவேதாந்தமும், பகவான் ஆதி சங்கரர் போன்ற ஞானிகளது விளக்கங்களும் நிச்சயமாக ஒரு மதத்தினைச் சார்ந்தோ அல்லது ஒரு குறிப்பிட்ட மனித சமுதாயத்துக்கு மட்டுமென்றோ, நிரூபணத்திற்கு அப்பாற்பட்ட வெறும் நம்பிக்கையால் மட்டுமே விளந்தவை என்றோ கொள்வதும் தவறு. அவை பொதுவுடமை, எல்லா மனித சமுதாயத்துக்கும் கிடைத்துள்ள பரிசு ஏனென்றால் வேதாந்தம் என்பது, முழுக்க முழுக்க நம்மைப் பற்றியது மட்டுமே. அது, நம்மையும், நாம் வாழும் உலகத்தையும், இவை எல்லாவற்றுக்குக் காரணமான சக்தியையும் பற்றிய அறிவே ஆகும்.\nவேதாந்தப் படிப்பு என்பது போல வேறு எந்தப் படிப்பும் இருப்பதில்லை. வேதாந்தப் படிப்பு, நம்மையே நாம் படிப்பது. அதுவே தன்னறிவும், தன்னுணர்வும் தரக்கூடிய ஆய்வு. அதன் உண்மை, நம்மை உயர வைப்பது, உயர்த்தி வைப்பது. உலக அனுபவங்களை எல்லாம் இனிமையாக மட்டுமே ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை தரக்கூடியது. எல்லோரும், எப்போதும் முனைந்து அறிந்து கொள்ள வேண்டிய மருந்து, உண்மை விருந்து.\nஅத்தகைய வேத சாரத்தை மட்டுமே தருகின்ற இந்த நூலைப் படிக்க ஆரம்பித்துவிட்ட உங்களுக்கு, இதை படித்து முடிக்கும்போது, உங்களுக்குத் தேவையான,வாழ்க்கைக்கு உறுதுணையான ஓர் மறை பொருள் உண்மையினையே இந்த நூல் தந்து விட்டது என்ற உறுதி வர வேண்டும், அப்படியே வரும். அதன் பொருட்டே, இவரிய நூலை, ஆழ்ந்து பயிலுங்கள் எனப் பரிந்து அழைக்கிறேன்.\nமுதலில் இந்நூலின் தலைப்பைப் புரிந்து கொள்வோம்.\n“ப்ராத ஸ்மரண ஸ்தோத்திரம்” எனும் இந்நூலின் தலைப்பின் பொருள், “அதிகாலை���ில் சிந்திக்கப்பட வேண்டிய பேருண்மை” என்பது ஆகும்.\nசம்ஸ்கிருத மொழியில், பொதுவாக, “ஸ்தோத்திரம்” எனும் சொல்லுக்கு, “புகழுதல்” என்பதே பொருள். இந்த நூலினை ஆய்ந்தால், இத்தலைப்பில், “ஸ்தோத்திரம்” என்பதற்குப் “போற்றுதற்குரிய உண்மை” என்று நாம் பொருள் கொள்வது சரியாகப்படும். அப்படிப் போற்றுதற்குரிய மறை பொருள் உண்மை, ஒரு பரம ரகசியம் ஆகும்.\nபொதுவாக, எது மற்றவர்களுக்குத் தெரியாமல் மறைத்து வைக்கப்பட்டுள்ளதோ, அதையே நாம் ரகசியம் என அழைப்போம். ஆனால் அந்த ரகசியமே, ஒருவரால், ஒரு முறையேனும் வெளிப்படையாகக் கூறப்பட்டு விட்டால், அதற்குப் பிறகு அதை நாம் ரகசியம் என்று அழைப்பது இல்லை. ஏனெனில், அறிவினாலோ, புலனினாலோ அதை நாம் அறிந்து கொண்டு விட்டால், அதற்கு அப்புறம் அது ரகசியமாய் விளங்குவதில்லை. எல்லா அறிவியற் கண்டுபிடிப்புக்களும் கூட இப்படித்தான் – ஒரு சமயத்தில், ரகசியமாய் இருந்து, பிறகு வெளிப்படையாகி விடுவன. ஆனால் ஆன்மிகக் கண்டுபிடிப்பான மறை பொருள் உண்மை, எப்பொழுதுமே ஒரு பரம ரகசியமாகவே இருப்பது.\nபரம ரகசியம் என்றால், எந்த ரகசியம், பல முறையும் “இதுதான் அது” எனக் காட்டப்பட்டிருந்தாலும், அது தொடர்ந்தும் ஒரு ரகசியமாகவே இருந்து வருவது. “இதுதான்” என அந்த மறை பொருள் உண்மை ஒருக்கால் விளக்கப்பட்டாலும், அது ஒவ்வொருவருடைய தனி அனுபவத்திலே மட்டுமே உணரப்படக் கூடியதாகவே இருக்கிறது. அதனால்தான், ஒருவரின் படிப்பினாலோ, கேள்வியினாலோ, புலனறிவினாலோ, மனதினாலோ அடையப்படாமல், ஒவ்வொருவரின் அனுபவத்தில் மட்டுமே உணரப்படும் உண்மையாக, அது எப்பொழுதும் “பரம ரகசியமாக” இருக்கிறது. அந்தப் பரம ரகசியம் என்ன என்பதைத்தான், வேதாந்த சாரமான இப்பாடல்கள் சுட்டிக் காட்டுகின்றன.\nநூலின் தலைப்பில் உள்ள, இரண்டாம் சொல்லான “ஸ்மரணம்” என்பதற்கு “அறிவால் சிந்தித்தல்” என்பது பொருள். இவ்வாறு “சிந்தித்தல்” என நூலின் தலைப்பில் நாம் பொருள் கண்டாலும், நூலில் இருக்கும் மூன்று பாடல்களையும் ஆராயும் பொழுது, முதற்பாடலிலே “ஸ்மராமி”, இரண்டாம் பாடலில் “பஜாமி”, மூன்றாம் பாடலிலே “நமாமி” – அதாவது முறையே, “சிந்திக்கிறேன்”, “துதிக்கிறேன்”, “பணிகிறேன்” எனத் தொடங்கி இருப்பதால், அறிவு, மனம், உடல் என எல்லா வகையிலும் ஏற்கப்பட வேண்டிய மறை பொருள் உண்மை என்பதைய���, நாம் தலைப்பின் ஆழ்ந்த பொருளாக எடுத்துக் கொள்ள வேண்டும்.\nநூலின் தலைப்பில் உள்ள முதற்சொல்லாகிய “ப்ராத:” என்பது “அதிகாலை” என்றாகும். சம்ஸ்கிருத மொழியில் “ப்ரா” என்பதற்கு “முன்னதாக” என்பது பொருள். உதாரணமாக, “ப்ரதோஷம்” என்றால் “தோஷ:” எனும் இரவுக்கு முந்தைய நேரம், அதாவது மாலை நேரம். “ப்ரபோத” என்றால் “போத:” எனும் காலைக்கு முந்தைய நேரம். “ப்ராத:” என்பதும் அவ்வாறே, அதிகாலையைக் குறிப்பது.\nஅப்படியானால் தலைப்பின் கருத்து, அதிகாலைப் பொழுதில், அறிவாலும், மனதாலும், உடலாலும், சிந்தித்துத் துதித்துப் பணிகின்ற மேலான மறை பொருள் உண்மை என்பதே ஆகும்.\nஅந்தப் பரம ரகசியமான மறை பொருள் உண்மை என்ன அதை சிந்திப்பதால் என்ன பயன் அதை சிந்திப்பதால் என்ன பயன் அதுவும், அதிகாலையிலேயே அதைப் பற்றி சிந்திக்க வேண்டிய காரணம் என்ன அதுவும், அதிகாலையிலேயே அதைப் பற்றி சிந்திக்க வேண்டிய காரணம் என்ன இந்தக் கேள்விகளுக்கு நாம் நிச்சயமாக விடை வேண்டுகின்றோம். எனவே இவற்றைச் சுருக்கமாக ஆராய்வோம்.\nமுதலில் நம்முடைய நாட்களைப் பார்ப்போம்.\nநம்மைப் பொறுத்தவரை, துயிலில் இருந்து காலையில் எழும் போதுதான், நமக்கெல்லாம் அன்றைய வாழ்க்கையே தொடங்குகிறது. பிறகு இரவில் படுத்து உறங்கத் தொடங்கியவுடன் அன்றைய வாழ்க்கை முடிந்து விடுகிறது. அதனால், விழித்திருக்கும் நிலைதான் முதன்மையானது என நமக்குத் தோன்றுகின்றது. அந்த நிலையில்தான், நாம் உலகத்துடன் உறவாடுகின்றோம். விழிப்பு நிலையில் உள்ள உலகத்து விவகாரங்களில்தான் நாம் நமது வாழ்க்கையை நடத்துகின்றோம். அதனால் உலக அனுபவம்தான் நமது வாழ்க்கை என்று எண்ணுகின்றோம்.\nநாம் அனுபவிக்கும் உறக்கம் என்பது ஒரு அறியாமை என்பதும், நமது உலக நடைமுறைச் செயல்களுக்கு, உறக்கம் ஒரு அவசியமான தினசரி ஓய்வு என்பதும் நம் எண்ணம். அதனால் உறக்கம் என்பது நமது வாழ்க்கைக்கு இயற்கை விதிக்கும் இடைச்செருகல் என்றுதான் நமக்குத் தோன்றுகிறது.\nநாம் உறங்கும் பொழுது, ஒருவேளை கனவுகளில் வீழ்ந்தால், அந்தக் கனவு அனுபவங்களையும், இடைச் செருகல்களாகத்தான் நாம் எடுத்துக் கொள்கிறோம். உலக விழிப்பு அனுபவத்தைப் போலவே, கனவு அனுபவங்களும் நமக்கு பாதிப்பைத் தந்தாலும், கனவை நாம் ஒரு கற்பனையாகத் தள்ளி விடுகிறோம்.\nஅதாவது, விழிப்பு, கனவு, துயில��� எனும் அனுபவங்கள் நமக்கு மாறி மாறி வந்தாலும், நமது வாழ்க்கை விழிப்பு அனுபவங்களில் மட்டுமே இருக்கிறது, அதனால் அதுவே உண்மை என்று இருக்கிறோம். விழிப்புலக அனுபவங்களை எல்லாம் இனிதாக மாற்றிக் கொள்ளத்தான் நாம் தினமும் போராடுகின்றோம். அதற்கான செயல்களைச் செய்யவும், அச்செயலுக்குத் தேவையான அறிவையும், ஆற்றலையும் வளர்த்துக் கொள்வதுமே, வாழ்வில் நமது முக்கியக் குறிக்கோள்.\nஇதைப் புரிந்து கொண்டவர்கள்தான், தம்மைத் தயார் செய்து கொள்ள, தினமும், நாள் தொடங்கும் முன்னேயே எழுந்து, உலக வாழ்க்கைக்குத் தேவையான அறிவையும், ஆற்றலையும் வளப்படுத்திக் கொள்ள உழைப்பார்கள். அது அவசியம்தானே உதாரணமாக, படிக்கும் மாணவன் அதிகாலையில் படிப்பதும், விளையாட்டுப் போட்டிக்குத் தயார் செய்பவன், விளையாட்டுப் பயிற்சியைச் செய்வதும், இப்படி அவரவர் தேவைக்கேற்ப, நாள் தொடங்கும் முன்னேயே, பயிற்சியும், அவை பற்றிய சிந்தைனையும் கொண்டு இருத்தல் நல்லதல்லவா உதாரணமாக, படிக்கும் மாணவன் அதிகாலையில் படிப்பதும், விளையாட்டுப் போட்டிக்குத் தயார் செய்பவன், விளையாட்டுப் பயிற்சியைச் செய்வதும், இப்படி அவரவர் தேவைக்கேற்ப, நாள் தொடங்கும் முன்னேயே, பயிற்சியும், அவை பற்றிய சிந்தைனையும் கொண்டு இருத்தல் நல்லதல்லவா இதைத்தானே நமக்கு உலக வாழ்க்கையில் முன்னேற்றத்துக்கான பாடமாகச் சொல்லி இருக்கிறார்கள்\nஅப்படி இருக்கும் போது, அதிகாலையில் எழுந்து விட்டால், அந்த நேரத்தையும், இவ்வாறான உலக அறிவு, ஆற்றலுக்குப் பயன்படுத்தாமல், மறை பொருள் உண்மை எனும் ஆராய்ச்சி எல்லாம் நமக்குத் தேவைதானா\nஇக்கேள்விக்கு முதலில் உலக வாழ்க்கைத் தேவையை ஒட்டியே விடை தேடுவோம்.\nவாழ்வில், நமது குறிக்கோள்கள் பலவாயும், வேறு வேறாகவும் இருந்தாலும், எல்லோருடைய அடிப்படை நோக்கமும் சுகமான வாழ்க்கை என்பதுதான். பயமும், துயரும் இல்லாமல், மேன்மேலும் இன்பம் விழைதலே உயிர்களின் குறிக்கோள். அதற்குத்தான் அறிவையும் ஆற்றலையும் வளர்த்துக் கொள்கிறோம், பயன்படுத்துகிறோம்.\nஅப்படியாயின், ஏன் அறிவும், ஆற்றலும் கொண்டு செயலாற்றினாலும், விளைவுகள் எல்லாவற்றாலும், நமக்குச் சுகம் வருவதில்லை ஒரு விளைவே, ஒருவரின் பார்வையில் உயர்வாயும், மற்றவர் பார்வையில் குறையாயும் ஏன் தெரிகிறது ஒரு விளைவே, ஒ���ுவரின் பார்வையில் உயர்வாயும், மற்றவர் பார்வையில் குறையாயும் ஏன் தெரிகிறது தோல்வியில் நாம் ஏன் துவண்டு போய் விடுகிறோம் தோல்வியில் நாம் ஏன் துவண்டு போய் விடுகிறோம் சில சமயம், ஏன் சுகத்தைக் கூட நம்மால் தாங்கிக் கொள்ள முடிவதில்லை சில சமயம், ஏன் சுகத்தைக் கூட நம்மால் தாங்கிக் கொள்ள முடிவதில்லை லாட்டரியில் முதற்பரிசு வந்தது எனும் இன்ப அதிர்ச்சியில் இதயம் வெடித்து இறந்தவர்களைப் பற்றிய செய்தியும் இருக்கிறதே\nஇதை எல்லாம் ஆய்ந்தால், அறிவும் ஆற்றலும் மட்டுமே, நமது அனுபவங்களை இனியதாக்குவதில்லை. நம்முடைய “பாவனை” அல்லது “அணுகு முறை” மிகச் சரியாக இருந்தால் மட்டுமே, செயலையும், பயனையும் முறையாகக் கையாள முடியும் எனவும், விளைவுகளைச் சரியாக ஏற்க முடியும் எனவும் புரிகிறது.\nநாம் குழுந்தைகளுடன் விளையாடும்போது, தோற்றாலும் துயரம் அடைவதில்லை. நாடகத்தில் நோயுற்றவனாக ரசித்து நடிப்பவருக்கும், தனது உடலில் நோய் வரும்போது, பயமும் துயரும் வருகிறது. ஏன்\nஏனென்றால், ஒன்று விளையாட்டு, இன்னொன்று உண்மை. ஒன்று நடிப்பு, இன்னொன்று பாதிப்பு – இப்படித்தான் நாம் பார்க்கின்றோம். ஆனால், நம்முடைய விழிப்புநிலை அனுபவங்கள் எல்லாமே, ஒரு விளையாட்டுத்தான், ஒரு நடிப்புத்தான் என்று மட்டும் ஆகிவிட்டால்…… அப்புறம் தினசரி நாம் சந்திக்கும் இன்ப துன்பங்களை எல்லாம், நம்மால் மிகச் சுலபமாக ஏற்றுக் கொண்டுவிட முடியுமே அப்புறம் தினசரி நாம் சந்திக்கும் இன்ப துன்பங்களை எல்லாம், நம்மால் மிகச் சுலபமாக ஏற்றுக் கொண்டுவிட முடியுமே நம்முடைய அணுகுமுறை முற்றிலும் மாறிவிடுமே\nநாம் காணும் உலகத்தையும், அதில் நமது செயல்களையும், எப்படி விளையாட்டாகவும், நாடகமாகவும் நம்மால் அணுக முடியும் இதை ஆய்வோம். நமது அணுகுமுறைகளுக்கு, நம்முடைய மனமே ஆதாரம். எனவே மனம்தான் இங்கே கவனிக்கப்பட வேண்டியது.\nஎல்லாச் செயல்களுக்கும், எல்லா விளைவுகளுக்கும் அவசியமானது “சரியான அணுகுமுறை” என்பதாலும், அது நம்முடைய மனத்தையும், குணத்தையும் பற்றியது என்பதாலும், மனதை நாம் முதலில் சரியாகக் கையாள வேண்டும். மனமும், அணுகுமுறையும் எல்லாச் செயல்களுக்கும், விளைவுகளுக்கும் பொதுவானது என்பதால், அவற்றைச் சரியாகப் பண்படுத்த வேண்டும்.\nசரியான அணுகுமுறை மட்டும் நமக்கு இரு��்து விட்டால், விடிகின்ற ஒவ்வொரு நாளையும் நன்றாக நம்மால் எதிர்கொள்ள முடியும். எந்த ஒரு வெற்றியும், தோல்வியும், எந்த விதத்திலும் நம்மைப் பாதிக்காமல், அடுத்தடுத்து எவை நமது இலக்கோ, அவற்றை நோக்கி நம்மால் போய்க் கொண்டே இருக்க முடியும். அதற்கான தயார் நிலையையே, வெற்றி பெற விழைபவர்கள் எல்லோரும், அதிகாலையிலேயே சிந்திப்பார்கள்.\nஅதிகாலை என்பது அமைதியானது. அதுவும் கனவுகள் ஏதுமின்றி ஆழ்ந்த துயிலில் இருந்து எழுகின்ற போது, மொட்டிலிருந்து மலரும் மலரைப் போல, அந்த அதிகாலைப் பொழுதில், நமது மனம் அலைச்சல் இன்றி அமைதியுடன் இருக்கும். அப்போதுதான் நம்மால், நமக்குள் எப்போதும் எழுகின்ற முதல் உணர்வினை, நம்மால் புரிந்து, உணர முடியும்.\nநாம் எல்லோருக்கும் எழுகின்ற முதல் உணர்வு “நான்” எனும் உணர்வுதான். அந்த உணர்வினாலேதான் மற்ற எல்லா அறிவும், ஆற்றலும் நம்மால் பிறகு அடையப்படுகின்றன. ஆனால், சட்டென வந்து விடும், இந்த “நான்” எனும் உணர்வின் தன்மையை, நாம் சற்றும் யோசிப்பதில்லை. அது மட்டுமில்லாமல், அந்த “நான்” எனும் உணர்வுக்கு விளக்கமாக, நமது உடலையும், மனதையும் தவறான அடையாளங்கள் என அறியாமல், பொருத்தி விடுகிறோம். அத்தவற்றினாலேயே, அறியாமையும் அதனால் விளையும் துயரங்களும் வந்து விடுகின்றன. அத்தவறு திருத்தப்பட வேண்டும் என்பதற்காகவே, “நான்” எனும் அந்த உணர்வை நாம் சிந்திக்க வேண்டும் என்றும், அந்த உணர்வு எழும் அதிகாலை நேரத்திலேயே அதைப் பிடித்துக் கொள்வது எளிது என்பதையும் முக்கியமாகக் காட்டினார்கள் நமது பெரியோர்கள்.\nஎனவே ஆழ்துயிலில் இருந்து எழும் நேரத்தை, “நான்” எனும் உணர்வு உதிக்கின்ற நேரமாகப் பார்க்கிறோம். அப்படியாயின், மறைபொருள் உண்மையாகிய பரம ரகசியம் என்ன என்ற கேள்விக்கும், “நான் யார்” எனும் ஆய்வில் அறியப்படும் விடை எனவும் பொருள் கொள்ளலாம்.\nமுற்றிலும் கனவுகள் இல்லாது ஆழ்ந்து உறங்குவதும், அப்படியான ஆழ்ந்த உறக்கத்திலிருந்து விழிப்பதும், நமக்கு எப்போதும் கிடைப்பதில்லை. அறிவியலும் ஆய்ந்து சொன்னபடி, கனவுகளே பெரும்பாலும் வந்து போவதுமாய் இருக்கும் உறக்கத்தில், தினமும் குறிப்பிட்ட சில நேரங்களில், கனவுகள் எதுவும் இல்லாத ஆழ்ந்த துயில் இருக்குமாம்.\nஉதாரணமாக அதிகாலை மணி 3-4:30 எனும் காலம் பொதுவாக கனவற்ற, ஆழ்துயில் இருக்கும் காலம் எனவும் கணித்திருக்கிறார்கள். இந்த அதிகாலை நேரத்தை, “பிரம்ம மூகூர்த்தம்” என மறைகள் அழைக்கின்றன. அதன் காரணம், இந்த அதிகாலை நேரம், “பிரம்மம்” எனும் பரம ரகசியத்தைச் சிந்திக்க வேண்டிய நேரம் என்பது ஆகும். அந்த வகையிலே, மறைபொருள் உண்மையாகிய பரம ரகசியம் என்ன என்ற கேள்விக்கு, “பிரம்மம்” என்பதும் ஒரு விடை என நாம் எடுத்துக் கொள்ளலாம்.\n“நான்” எனும் நம் ஒவ்வொருவருக்குள்ளும் உயிர்த்திருக்கும் உணர்வுக்கும், அதே போல “பிரம்மம்” என எல்லா உயிர்களுக்குள்ளும் உயிர்த்திருக்கும் உணர்வுக்கும், பொதுவாக “ஆத்மா” எனும் பெயரை வேதாந்தம் வைத்திருக்கிறது. அப்படியானால், முக்கியமாகக் கருதப்படும் அதிகாலைப் பொழுது, “ஆத்மாவின் தன்மை” பற்றிச் சிந்திக்கின்ற நேரம் என்றே ஆகிறது.\n“தன்மை” என்பதனை சம்ஸ்கிருதத்தில் “தத்துவம்” எனும் சொல்லால் குறிக்கலாம். “தத்” என்றால் “அது” எனவும், “த்வம்” எனும் விகுதி “தன்மை” எனவும், அதனால் ஒரு பொருளின் தத்துவம், அப்பொருளின் உண்மைத் தன்மையைக் குறிப்பது என்று ஆகும்.\nமேலும், சம்ஸ்கிருதத்தில் “தத்வம்” எனும் சொல்லுக்கு மற்றுமொரு விளக்கமாக, “அது நீ” எனவும் பொருள் இருப்பதால், “நான்” எனும் ஆத்மாவும், “பிரம்மம்” எனும் பரமாத்மாவும் ஒன்று என மறைபொருள் உண்மையைக் காட்டுவர் பெரியோர்.\nதமிழிலும் அவ்வாறே “தன்மை” எனபதை “தன் மெய்” எனக் கொண்டு, தனக்குள் ஒளிரும் “நான்” எனும் ஆத்மாவே மெய், அதனால் அதுவே பிரம்மம் எனவும் சொல்லலாம் எனத் தோன்றுகிறது.\nஎனவே, மறைபொருள் உண்மை என நாம் அதிகாலைப் பொழுதிலே சிந்திக்கின்ற ரகசியம் “ஆத்ம தத்துவம்” என்பதே ஆகும். அதாவது “நான்” எனும் உணர்வின் தன்மை.\nநாம் தேடிக் கொண்டிருப்பதோ, நம்முடைய அன்றாட வாழ்க்கைக்கு உதவக்கூடிய வகையில், நமது அணுகுமுறையை மாற்றிக் கொள்ளும் வழி. இதற்கு ஆத்ம தத்துவம் எப்படி உதவி செய்ய முடியும்\nஇதற்குப் பதில் சொல்லும் வேதாந்தம், முதலில், வாழ்க்கையைப் பற்றிய நம்முடைய பார்வையை அப்படியே தலைகீழாகப் புரட்டிப் போட்டு விடுகிறது.\nஉதாரணமாக, விழிப்பே வாழ்க்கைக்கு ஆதாரம் என்றும், கனவு, துயில் அனுபவங்கள் எல்லாம் இடைச்செருகல் என்றும், அதனால் விழிப்புலக அனுபவத்தையே உண்மை என வைத்திருக்கும் நமது நம்பிக்கைகளை, வேதாந்தம் அப்படியே திருப்பி வைத்து விடுகிறது. நாம் விழிப்பே உண்மை எனச் சொல்வதை வேதாந்தம் ஆராயச் சொல்கிறது.\nஎது முதலில் இல்லையோ, அது எப்பொழுதும் இல்லை. எது முடிவில் இல்லையோ அது எப்பொழுதும் இருக்கவில்லை. இது ஒரு வேதாந்த உண்மை. அறிவியலின்படியும், மாற்றங்கள் எனும் தொடர் பாதிப்பினால், தோற்றங்கள் எதுவும் நிலையாய் இருப்பதில்லை. அதாவது, நாம் இடையிலே அடைவன எல்லாமே நிலையற்றவை.\nகருவிலும் துயிலில்தான் நாம் தொடங்குகின்றோம். முடிவிலும் துயிலில்தான் முடிகிறோம். நம் அன்றாட வாழ்வும், துயிலில் தொடங்கித் துயிலில்தான் முடிகிறது. அதாவது அனுபவங்களிலும், துயில்தான் முதலில் இருக்கிறது. விழிப்பும் கனவும் இடைச் செருகல்களே. அதன் அடிப்படையில், வேதாந்தம் விழிப்பு நிலையையும், கனவு நிலையையும், அதனால் அடையும் அனுபவங்களையும் நிலையற்றதாகவே கருத வேண்டும் என்று சொல்கின்றது. அவை தோற்றப் பிழைகள்.\nவேதாந்தம் இதற்குச் சூடும் பெயர் “மித்யா” என்பது.\nமித்யா பொய்யல்ல, ஏனெனில் அது அனுபவத்தைத் தருகிறது. ஆனால் அது உண்மையுமல்ல, ஏனெனில், அது நிலையாக உள்ளதல்ல. மித்யா எனும் சொல்லுக்கு “அனுபவத்தைத் தந்தாலும், உண்மையில் இல்லாதிருப்பது” என்று புரிந்து கொள்வோம். அதனால், “மித்யா” எனும் சொல்லையே, மொழி பெயர்க்காமல் தமிழிலும் பயன்படுத்துவோம்.\nஆனால் உலகம் ஒரு மித்யா என்பதை எப்படி ஏற்பது உலகமும், பொருட்களும் நம் கண்ணுக்குத் தெரிகின்றனவே\nதெரிகின்றனதான், நாம் ஒரு அனுபவ நிலைக்குள் கட்டுப்பட்டிருக்கும்போது கனவு நிகழும்போது, யாரேனும் நம் கனவில் வந்து, “இதை எல்லாம் நம்ப வேண்டாம், இது மித்யா” என்று சொன்னால் நம்மால் ஏற்க முடிகிறதா, இல்லையே கனவு நிகழும்போது, யாரேனும் நம் கனவில் வந்து, “இதை எல்லாம் நம்ப வேண்டாம், இது மித்யா” என்று சொன்னால் நம்மால் ஏற்க முடிகிறதா, இல்லையே அப்படித்தான் விழிப்பு நிலையில் நாம் அனுபவிக்கும் உலகமும் ஒரு மித்யா. அந்த விழிப்பு நிலையில் நாம் இருக்கும் வரைதான், அந்த அனுபவங்கள் நம்மைப் பாதிக்கின்றன.\nநமக்கோ, நம்முடைய வாழ்க்கையை இன்பமாய்க் கழிக்க வேண்டும் என்பது தானே குறிக்கோள், அப்படியிருக்க உலகம் மித்யாவா இல்லையா என்னும் ஆராய்ச்சி தேவையில்லைதான். எனினும் சில அடிப்படை வேதாந்தக் கருத்துக்களை அறிமுகம் கொள்வதில் நமக்��ு வாழ்வில் பயன் இருக்கிறது.\nஎனவே சுருக்கமாக, உபநிடதங்களின் அடிப்படையில், கௌடபாதர், ஆதிசங்கரர் முதலான வேதாந்தப் பெருமுனிவர்கள் காட்டிய அத்வைதக் கருத்துக்களைப் பார்ப்போம்.\n“உலக வாழ்க்கை, கனவைப் போல ஒரு மித்யா” என்பது அத்வைத உண்மை. மித்யாவின் பொருளை அறிந்த நமக்கு, கனவுலகம் ஒரு மித்யா என்பதை ஏற்பதில் ஒரு தடையும் இல்லை.\nஉதாரணமாக, கனவில் “இட நியதி” இல்லை. அதாவது, கொள்ள முடியாத பெரிய பொருட்கள் – மலை, அருவி, யானை, சிங்கம் என – நமக்குள்ளேயே கனவில் வருகின்றன. அது உண்மையாக இருக்க முடியாது. மேலும், கனவில் அமெரிக்காவில் இருந்தாலும், விழித்துக் கொண்டால், முதலில் படுத்திருந்த இடத்திலேதான் எழுகின்றோம்.\nகனவில் “கால நியதி” என்பதும் இல்லை. அதாவது, பிறந்து வளர்ந்து, மணந்து, இறந்து என ஒருவரின் வாழ்க்கைச் சரிதமே கனவில் வந்து போகக் கூடும். அதுவும் உண்மையாக முடியாது. எனவே, கனவு ஒரு மித்யா என ஏற்பதில், நமக்கு எவ்விதத் தடையும் இல்லை.\nஆனால், கனவுலகைப் போலவே விழிப்புலகம் என எப்படி ஏற்பது\nகனவில் வரும் பொருட்களோ, அல்லது விழிப்புலகில் காணும் “கானல் நீர்” போன்ற தோற்றங்களோ நமக்கு எந்தப் பயனும் தருவதில்லை. எனவே அவற்றையும் மித்யா எனக் கொள்ளலாம். ஆனால், விழிப்புலகில் காணும் பொருட்கள் நமக்குப் பயன் தருகின்றனவே அவை எப்படி மித்யாவாகும் எனவே பயன்படுகின்ற பொருட்கள் எல்லாம் மித்யா அல்ல என்றுதான் நாம் நினைக்கிறோம்.\nஇதற்கும் வேதாந்தம் கனவினைக் கொண்டே விளக்குகிறது.\nகனவிலும், நமக்குக் கனவுப் பொருட்கள் பயனைத் தருகின்றன. கனவில் அப்பயனை நாம் அனுபவிக்கிறோம். கனவு நிலையை விட்டு வெளியே வந்த பிறகே, அதாவது விழிப்பில்தான், கனவு ஒரு மித்யா என உணரப்படுகிறது. கனவில் நன்றாகச் சாப்பிட்டிருப்போம், எனினும், விழித்தால் பசிக்கும். அதே போல, கனவில் பசிக்கும்போது, விழித்திருந்தபோது உண்ட உணவினால் பயன் ஏதும் இல்லை. அதாவது, அந்தந்த உலகங்களுக்குள் மட்டுமே, அவ்வுலகப் பொருட்கள் பயனைத் தர முடியும். எனவே பயன் தருவதாலேயே ஒரு பொருள் மித்யா அல்ல எனச் சொன்னால், அதன்படி, கனவுலகம் மித்யா அல்ல என்றும் ஆகிவிடும். அதில் நமக்கு உடன்பாடு இல்லை அல்லவா\nசரி, கனவில் அனுபவமானது அந்தக் கனவு நேரத்தில் மட்டுமே இருக்கிறது. உலக வாழ்விலோ, நமக்குத் தொடர்ச்சியா�� அனுபவங்கள் வந்து கொண்டு இருக்கின்றன. அதனால், விழிப்புலகத்தைக் கனவுடன் ஒப்புமை கூற முடியாது என எண்ணுகிறோம்.\nநாம் ஒரு பொருளை அறியும்போது, அவை இரு காலங்களால் உணரப்படுகிறது. வேதாந்தம் இதனை “த்வயகால:” என அழைக்கிறது. அதாவது, “தற்போது அறியப்படும் காலம்” மற்றும், “முன்பு அறிந்திருந்த காலம்” என இரண்டு காலங்கள்.\nஒரு பொருளை தினமும் பார்க்கிறோம் என்றால், அப்பொருளுக்கு, “தற்போது பார்த்துக் கொண்டிருக்கும் காலம்” மற்றும் “முன்பெல்லம் பார்த்திருந்த காலம்” என இரண்டு கால அனுபவங்கள் இருக்கின்றன. இவற்றினாலேதான், தொடர்ச்சியாக அப்பொருளைப் பற்றிய அறிவும் நமக்கு இருக்கிறது.\nகனவிலும் இப்படியான “த்வயகாலம்” இருக்கிறது. ஆனால், அங்கே இக்காலங்களின் இடைவெளி மிகக் குறைவாய் இருப்பதால், இவ்விரண்டு காலங்களும், ஒன்றி, தற்போது மட்டுமே காணும் காலமாக, “சித்த கால:” என அழைக்கப்படுவதாக இருக்கிறது. எனவே கனவு போன்றதே உலகம் என்பதை, இந்தக் காலநியதியைக் காட்டி மறுக்க முடியாது.\nசரி, விழிப்புலகில், நமக்கு எல்லாம் தெளிவாக இருக்கிறதே, கனவில் தெளிவு இல்லாமலும், குழப்பமாகவும் அல்லவா உலகம் இருக்கிறது அதனால் கனவை உலகிற்கு ஒப்பாகச் சொல்ல முடியுமா அதனால் கனவை உலகிற்கு ஒப்பாகச் சொல்ல முடியுமா\nகனவில் உடல், பொறி, புலனறிவுகள் என்பன இல்லை. மனம் மட்டுமே இருக்கிறது. ஆனால் விழிப்பு நிலையில், உடல், பொறி, புலனறிவுகள் எல்லாம் மனதிற்கு உதவியாக இருக்கின்றன. அதனால், விழிப்புலகில் பார்க்கும் பொருட்களில், நமக்கு அதிகத் தெளிவு இருக்கிறது. அவ்வாறு கருவிகளின் வலிமையால் தெளிவில் வேறுபாடு இருக்கிறதே தவிர, கனவுலகு போன்றதே விழிப்புலகம் என்று அத்வைத வேதாந்தம் சொல்கிறது.\nகனவில் கனவுலகை உண்மையாய் அனுபவிப்பதுபோல, விழிப்புலகில் இருக்கும் வரை, விழிப்புலகத்தை உண்மையாய் அனுபவிப்பது இயற்கைதான். ஆனால் விழிப்பில் கனவை உதறித் தள்ளுவது போலவே, மற்றுமொரு மேலான-விழிப்பு நிலையாகிய “துரீயம்” எனும் உயர்நிலையில், நம்மால் விழிப்புலகையும் “மித்யா” எனத் தள்ளல் முடியும். அந்த நிலையை அறிந்து, ஆழ்ந்து அனுபவித்த பெரியோர்களே, நமக்கு இந்த உண்மையைத் தருகின்றார்கள்.\nஆனால் இம்மாதிரியான தத்துவ விசாரணைகளில் ஈடுபடவோ, அவற்றை ஆராய்ந்து ஏற்கவோ நாம் இன்னும் தயாராகவில்லையே மேலும் இவைபற்றி எல்லாம் அறிந்து கொள்வதால், உலக வாழ்க்கையில் இருக்கும் நமக்கு என்ன பயன் வந்து விடப் போகிறது\nவிழிப்புலகு உண்மையா, பொய்யா என்பது எப்படியோ இருக்கட்டும். ஆனால், அந்த விழிப்புலக அனுபவங்களை, அவை எப்படிப்பட்டவையாக இருப்பினும் ஏற்றுக் கொள்ளும் அறிவும், ஆற்றலும் கிடைத்தால் போதுமே அதைவிட வேறு என்ன வேண்டும் நம்மைத் தயார்ப் படுத்திக் கொள்ள\nகனவு ஒரு மித்யா என்பதாலேயே, துணிவுடன், எந்த பயமும் இல்லாமல் உறங்கப் போகிறோம். கனவில் எது வந்தாலும், அதனால் பாதிப்பு இல்லாமல் இருப்பவன்தான் “நான்” என நிச்சயமாக நினைக்கிறோம். அத்தகைய துணிவும், பயமின்மையும், எந்த விதமான பாதிப்பும் இல்லாமலும் உலக வாழ்க்கையிலும் “நான்” இருக்கிறேன் என்றால், அது எத்தனை வலிமை அதற்காகவாவது, “உலக வாழ்க்கையும் ஒரு மித்யா” என நாம் எடுத்துக் கொண்டு விட்டால், வாழ்க்கையை ஒரு விளையாட்டாகக் கருதி, அதனால் பாதிப்பு ஏதுமின்றி வாழலாமே\nஅதற்கான உதவியைத்தான் “ஆத்ம தத்துவம்” பற்றிய சிந்தனை நமக்கு ஏற்படுத்துகின்றது. தினமும் அதிகாலையிலேயே அந்தப் பேருண்மையைச் சிந்திக்கவும், துதிக்கவும், பணியவும் நாம் பழகிக் கொண்டால், உலக வாழ்க்கையை இனிதாக நடத்தவும், உண்மையைப் படிப்படியாகப் புரிந்து உயரவும், நம்மால் முடியும். எல்லா மனிதர்களுக்கும், தேவையானது இவ்வுண்மை.\nஅதனைச் சுட்டிக் காட்டுகின்ற இப்பாடல்கள், மிகவும் ஆழமான கருத்துக்களைக் கொண்டிருப்பதால், தக்க ஒரு ஆசிரியரிடம் பணிவுடன் கேட்டுப் படித்தறிவது ஒன்றே சாலச் சிறந்த வழி.\nஎனினும், உங்களுக்குள் அப்படிப்பட்ட ஒரு ஆர்வத்தை வளர்க்கவாவது பயன்படுமே என்ற நோக்கத்தாலும், அடியேனுடைய பயிலும் ஆர்வத்தினாலும், பகவான் ஆதிசங்கரர் அருளிய “ப்ராத ஸ்மரண ஸ்தோத்திரம்” எனும் இந்நூல், தமிழிலும், ஆங்கிலத்திலும், எளிய மொழி பெயர்ப்பாக அமைக்கப்பட்டது.\nஇம்மொழிபெயர்ப்பு உரைநூல், படிப்போருக்குப் பயனும் நலனும் தரவேண்டும் என எல்லாம் வல்ல இறைவனின் திருவடிகளுக்கும், இயற்றி நடத்திச் செல்லும் குருவடிகளுக்கும், இவனின் பணிவான வணக்கங்கள்.\nGuru – எங்கே என் குரு\nஉறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த் தெறுபொருளும் வேந்தன் பொருள். - ( 76.06)\nதமிழ் இனி மெல் அச்சாகும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news2.in/2017/05/murder.html", "date_download": "2021-01-26T02:30:25Z", "digest": "sha1:NMD5OK23OVUGXI7SYEG5IQQVSLPCV4WJ", "length": 10736, "nlines": 71, "source_domain": "www.news2.in", "title": "தேனி அருகே கஞ்சா பயிரிட்டதை தட்டிக்கேட்ட விவசாயி கொலை: உடலை கிணற்றில் வீசி சென்ற கொலையாளிகள் - News2.in", "raw_content": "\nHome / கஞ்சா / கொலை / தமிழகம் / தேனி / மாவட்டம் / வணிகம் / வியாபாரிகள் / விவசாயி / தேனி அருகே கஞ்சா பயிரிட்டதை தட்டிக்கேட்ட விவசாயி கொலை: உடலை கிணற்றில் வீசி சென்ற கொலையாளிகள்\nதேனி அருகே கஞ்சா பயிரிட்டதை தட்டிக்கேட்ட விவசாயி கொலை: உடலை கிணற்றில் வீசி சென்ற கொலையாளிகள்\nWednesday, May 17, 2017 கஞ்சா , கொலை , தமிழகம் , தேனி , மாவட்டம் , வணிகம் , வியாபாரிகள் , விவசாயி\nதேனி மாவட்டம், ஓடைப்பட்டி அடுத்த வெள்ளையம்மாள் புறத்தில் தான் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. வெள்ளையம்மாள் புரத்தை சேர்ந்த விவசாயி பாண்டி அதே ஊரை சேர்ந்த தவமுருகன் என்பவருக்கு தனது நிலத்தை குத்தகைக்கு விட்டதாக கூறப்படுகிறது. கடந்த 4 வருடங்களாக அந்த நிலத்தில் முருங்கை பயிரிட்டு வந்த தவமுருகன் திடீரென நிலத்தை கொடுக்க மறுத்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது நிலத்துக்கு புல் அறுக்கச்சென்ற பாண்டி மாயமானார்.\nஅவரை மர்ம கும்பல் தாராபுரத்தில் கடத்திவைத்திருப்பதாக கூறி குடும்பத்தினரிடம் ரூ.20 லட்சம் பணம் கேட்டு மிரட்டல் விடுத்து கடிதம் ஒன்றையும் அனுப்பியது. இதனால் மாயமான பாண்டி கடத்தப்பட்டிருப்பார் என்று அவரது குடும்பத்தினர் காவல்துறையில் புகாரளித்தனர். அவரது இரு சக்கர வாகனம் மேகமலை செல்லும் சாலையில் இருந்து கைப்பற்றப்பட்ட நிலையில் காவல்துறையினர் வழக்கை விசாரிப்பதில் வேகம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் குத்தகைக்கு விடப்பட்ட நிலத்தில் உள்ள தரை கிணற்றில் விவசாயி பாண்டியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அவரை கஞ்சா வியாபார கும்பல் கொலை செய்து கிணற்றில் வீசி விட்டதாக அவரது உறவினர்கள் குற்றஞ்சாட்டினர்.\nபாண்டியின் நிலத்தை குத்தகைக்கு எடுத்த தவமுருகன் அந்த முருங்கை தோட்டத்தின் ஒரு பகுதியில் கஞ்சா பயிரிட்டு இருந்ததாக கூறப்படுகிறது.\nமேலும் அதே இடத்தில் வைத்து கஞ்சா வியாபாரம் செய்து வந்தததை பார்த்து பாண்டி சத்தம் போட்டதாகவும் கூறப்படுகிறது. தெரியாமல் தவறு செய்து விட்டோம் என்று நட��த்த தவமுருகன் கும்பல் பாண்டியை தீர்த்து கட்ட திட்டமிட்டதாக சொல்லப்படுகிறது. அதன்படி சில தினங்கள் கழித்து தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக முதல் அமைச்சரின் தனி பிரிவில் பாண்டி புகார் அளித்தது போன்று கடிதம் எழுதி உள்ளது. அது தொடர்பாக காவல்துறையினர் பாண்டியிடம் விசாரித்துள்ளனர். அப்போது பாண்டி தனக்கு அச்சுறுத்தல் ஏதும் இல்லை, தான் கடிதம் ஏதும் எழுதவில்லை என்றும் போலீசில் எழுதி கொடுத்துள்ளார்.\nஇதற்கு மறுநாள் தோட்டத்துக்கு சென்ற பாண்டியை கொலை செய்து கிணற்றுக்குள் வீசிவிட்டு அவரை கடத்தி வைத்திருப்பது போல நாடகமாடி போலீசாரையும் தங்களையும் ஏமாற்றி உள்ளனர் கொலையாளிகள் என்கின்றனர் உறவினர்கள். இரு தினங்கள் கழித்து பாண்டியின் சடலம் கிணற்றில் கிடைத்த பின்னர் சந்தேகத்துக்கு இடமான நபர்களான தவமுருகன், முருகன், குமார் ஆகிய 3 பேரும் தலைமறைவாகிவிட்டதாகவும், அவர்களை கைது செய்ய நடவடிக்கை ஏதும் எடுக்காமல் காவல்துறையினர் சுனக்கம் காட்டுவதாகவும் குற்றஞ்சாட்டுகின்றனர் உறவினர்கள் கஞ்சா பயிரிட்டதை தட்டிக்கேட்ட விவசாயியை திட்டமிட்டு கொலை செய்தவர்களை விரைந்து கைது செய்து ஓடைப்பட்டி காவல்துறையினர் சட்டத்தின் மூலம் நீதியை நிலை நாட்டவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவைரலாகும் ஆபாச வீடியோ: ஒத்துக்கொண்ட ஸ்ரீதிவ்யா\nவங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை அறிந்து கொள்ள இலவச நம்பர் சேவை\nவாஸ்து : வடமேற்கு பாகத்தில் சமையலறை அமைப்பதன் நோக்கம்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nமறுமணம் செய்ய ஷிரிய சட்டப்படி மாமனாருடன் உடலுருவு கொள்ள வேண்டும்\nகட்டுமான பணிகளை சுலபமாக்கும் அதிசய தொழில்நுட்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/aayiram-poovum-undu-song-lyrics/", "date_download": "2021-01-26T02:59:57Z", "digest": "sha1:BCPHPXZ3XJTKDY4OUGM5A54QHMRLNQ3N", "length": 6976, "nlines": 193, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Aayiram Poovum Undu Song Lyrics", "raw_content": "\nபாடகி : கே. எஸ். சித்���ா\nபெண் : ஆயிரம் பூவும் உண்டு\nஅது மல்லிகையைப் போல் ஆகுமா\nஅவை செந்தமிழைப் போல் ஆகுமா\nபெண் : எத்தனை செல்வம் உண்டு\nஅவை அத்தனையும் நீ ஆகுமா\nமண்ணில் எத்தனை இன்பம் உண்டு\nஅவை தத்தி வரும் சேய் ஆகுமா\nபெண் : என் கண்ணே கண்ணே\nபுதுப் பூ வண்ணமே அன்னமே\nநான் மெல்ல மெல்ல கையில் அள்ள அள்ள\nவரும் தேன் கிண்ணமே சொர்ணமே\nபெண் : ஆயிரம் பூவும் உண்டு\nஅது மல்லிகையைப் போல் ஆகுமா\nஅவை செந்தமிழைப் போல் ஆகுமா\nபெண் : ஒரு கணம் கூட நானும் நீயும்\nதினசரி தாயின் பாச மழையில்\nபெண் : நினைவோ இல்லாது\nபெண் : என் கண்ணே கண்ணே\nபுதுப் பூ வண்ணமே அன்னமே\nபெண் : ஆயிரம் பூவும் உண்டு\nஅது மல்லிகையைப் போல் ஆகுமா\nபெண் : மதுரையில் ஓடும் வைகை கூட\nகிழக்கினில் தோன்றும் கதிரும் நிலவும்\nபெண் : பாதை மாறாது\nஇரவுகள் தோறும் நீ தூங்க\nகண்ணே என் கைகள் ஊஞ்சலடி\nபெண் : என் கண்ணே கண்ணே\nபுதுப் பூ வண்ணமே அன்னமே\nபெண் : ஆயிரம் பூவும் உண்டு\nஅது மல்லிகையைப் போல் ஆகுமா\nஅவை செந்தமிழைப் போல் ஆகுமா\nபெண் : எத்தனை செல்வம் உண்டு\nஅவை அத்தனையும் நீ ஆகுமா\nமண்ணில் எத்தனை இன்பம் உண்டு\nஅவை தத்தி வரும் சேய் ஆகுமா\nபெண் : என் கண்ணே கண்ணே\nபுதுப் பூ வண்ணமே அன்னமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www7.wsws.org/ta/articles/2020/11/11/fran-n11.html", "date_download": "2021-01-26T02:21:25Z", "digest": "sha1:QTCYBT6VWJ63B4ZQAKDNJJK6KKZLKWAX", "length": 53534, "nlines": 337, "source_domain": "www7.wsws.org", "title": "பள்ளிகளை மூடுவதற்கான பொது வேலைநிறுத்தத்திற்கு தயார் செய்வோம்! ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் சமானிய பாதுகாப்புக் குழுக்களை உருவாக்குவோம்! - World Socialist Web Site", "raw_content": "\nஉலக சோசலிச வலைத் தளம்\nநான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவினால் (ICFI) வெளியிடப்பட்டது\nவிரிவான தேடலுக்கு இங்கே கிளிக் செய்யவும் »\nபள்ளிகளை மூடுவதற்கான பொது வேலைநிறுத்தத்திற்கு தயார் செய்வோம் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் சமானிய பாதுகாப்புக் குழுக்களை உருவாக்குவோம்\nமொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்\nகொரோனா வைரஸ் பிரான்ஸ் முழுவதிலுமுள்ள பள்ளிகள் மூலமாக வேகமாக பரவ அனுமதித்த பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் பள்ளித் திறப்புக் கொள்கைக்கு எதிரான வேலைநிறுத்தங்கள் பரவி வருகின்றன.\nஇன்று நாடு தழுவிய ஒரு வேலைநிறுத்தத்தில் ஆயிரக்கணக்கான பிரெஞ்சு ஆசிரியர்க��் இணையவுள்ளனர். கடந்த திங்கட்கிழமையன்று பள்ளி விடுமுறைகள் முடிவடைந்ததிலிருந்து, ஆசிரியர்கள் உள்ளூர் பணியாளர்களின் கூட்டங்களை நடத்தி, பணிக்குச் செல்ல மறுத்து வாக்களித்ததால், டஜன் கணக்கான பள்ளிகள் ஏற்கனவே மூடப்பட்டுள்ளன. ஃபைசரின் (Pfizer) வெற்றிகரமான தடுப்பூசி பரிசோதனைகள், ஒரு பொது முடக்க கொள்கையானது தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை வீட்டிலேயே தங்கயிருக்க அனுமதிக்கும் என்ற நம்பிக்கையை அளிக்கிறது, இதன் மூலம் தற்போதைய தொற்று அலைகளிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளவும் முடியும்.\nபள்ளிகளின் நிலைமைகள் மோசமானவையாக உள்ளன. \"பலப்படுத்தப்பட்ட\" சுகாதார நெறிமுறைகள் பற்றிய மக்ரோன் நிர்வாகத்தின் வாக்குறுதிகள் பொய்களாக அம்பலப்படுத்தப்பட்டுள்ளன. பள்ளிகளில் சமூக விலகல் கிட்டத்தட்ட அரிதாகவே உள்ளது. வகுப்பறைகள் 35 மாணவர்கள் வரை எங்கும் நிரம்பியுள்ளன. சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்ட படங்களில் நூற்றுக்கணக்கான இளைஞர்களால் நடைபாதைகளும் சிற்றுண்டிச்சாலைகளும் நிரம்பியுள்ளன. வகுப்பறைகளில் நல்ல காற்றோட்டம் இல்லை, பல ஜன்னல்கள் மூடி சீல் வைக்கப்பட்டுள்ளன.\nஅரசின் கொள்கை பள்ளிகளில் வளர்ந்து வரும் கொரோனா வைரஸ் கொத்தணிகளை கண்டறிவதல்ல, மாறாக பள்ளிகளில் வெளிப்படும் கொத்தணிகளை மூடிமறைக்கிறது. வைரஸ் பாதிப்புக்கு பின்னர் மாணவர்கள் இல்லாதபோது தங்களுக்கு அறிவிக்கப்படவில்லை என்று ஆசிரியர்கள் கூறுகின்றனர், இதனால் ஆசிரியர்கள் மற்றும் பிற மாணவர்களை எச்சரிக்க முடியாதுள்ளனர்.\nமாணவர்கள் எதிர்ப்புத் தெரிவித்து, பள்ளி நுழைவாயில்களை குப்பைத் தொட்டிகளுடன் தடுத்து, பள்ளிகளை மூடுமாறு கோரியுள்ளனர். கடந்த செவ்வாயன்று பாரிஸ் மற்றும் தெற்கு பிரான்சில் ஒரு டஜன் பள்ளிகள் மூடப்பட்டன, \"கொரோனா வைரஸுக்கு எதிரான நடவடிக்கைகள் இல்லாததை நாங்கள் கண்டிக்கிறோம்,\" என்று ஒரு மாணவர் கூறினார். “நாங்கள் இங்கே இருக்கக்கூடாது. நோய்த்தொற்று ஏற்படுவதற்கும் வைரஸை எங்கள் பெற்றோருக்கு பரப்புவதற்குமான ஆபத்து உள்ளது.”\nபொலிஸ் அடக்குமுறை மற்றும் கண்ணீர்ப்புகைக் குண்டுகளுடன் மாணவர் போராட்டங்களுக்கு மக்ரோன் அரசாங்கம் பதிலளித்தது. பாதுகாப்பற்ற பொதுக் கூட்டங்களில் பங்கேற்றதற்காக டஜன் கணக்கான மாணவர்களுக்கு அபராத��் விதிக்கப்பட்டது, இருப்பினும் அவர்களின் ஆர்ப்பாட்டங்கள் துல்லியமாக மக்ரோனால் நிராகரிக்கப்பட்ட பாதுகாப்பான பூட்டுதல் நடவடிக்கைகளைப் பயன்படுத்தக் கோருகின்றன.\nபேரழிவு தரும் உயிர் இழப்புக்கள் அதிகரித்து வருவதால் பிரான்சில் ஆசிரியர்களும் மாணவர்களும் அணிதிரண்டு வருகின்றனர். சனிக்கிழமையன்று, பிரான்ஸ் மற்றொரு கடுமையான மைல்கல்லை தாண்டியது: 40,000 இறப்புகள். கடந்த 24 மணி நேரத்தில், மேலும் 306 பேர் இறந்துள்ளனர், மேலும் 60,000 பேர் வைரஸுக்கு சாதகமாக சோதனை செய்யப்பட்டுள்ளனர். அவசர சிகிச்சை நோயாளிகளின் எண்ணிக்கை ஒரு வாரத்தில் மூன்றில் ஒரு பங்கிற்கு மேல் உயர்ந்து 4,421 ஆக உள்ளது. ஒரு மாதத்திற்குள், பிரான்சின் அவசர சிகிச்சை படுக்கைகள் அதிகமாகிவிடும்; 92 சதவீதம் பேர் ஏற்கனவே பாரிஸ் பகுதியில் நிரம்பியுள்ளனர்.\nபிரான்சின் சொந்த விஞ்ஞான சபை, பொதுப் போக்குவரத்து, பள்ளிகள் மற்றும் அத்தியாவசியமற்ற தொழில்கள் ஆகியவற்றின் வரையறுக்கப்பட்ட பூட்டுதல்கள், வைரஸின் இனப்பெருக்க விகிதத்தை (ஒரு நோய்வாய்ப்பட்ட நபரால் பாதிக்கப்பட்டவர்களின் சராசரி எண்ணிக்கை) 0.9 முதல் 1.2 வரை குறைக்கும் என்று எச்சரித்துள்ளது. இதன் பொருள் புதிய வழக்குகளின் எண்ணிக்கை மிக மெதுவாக வீழ்ச்சியடையும், அல்லது அதிவேகமாக வளர்ந்து கொண்டே இருக்கும். ஆனால் செப்டம்பர் மாதத்தில் விஞ்ஞானிகள் ஒரு புதிய அலை பற்றி ஏற்கனவே எச்சரித்திருந்தனர்.\nபிரான்ஸ் மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பகுதி பூட்டுதல்கள் —பார்கள் மற்றும் உணவகங்கள் மூடப்பட்டதோடு சமூகத் தொடர்புகள் முடிவடைந்தன, ஆனால் பள்ளிகளும் அத்தியாவசியமற்ற தொழில்களும் திறந்த நிலையில் உள்ளன— தொற்றுநோயைத் தடுக்கவில்லை. வைரஸ் மீண்டும் எழுவதாக விஞ்ஞானிகள் ஏற்கனவே எச்சரித்தபோது, செப்டம்பர் மாதத்தில் பூட்டுதலுக்கு உத்தரவிடப்பட்டிருந்தால் எண்ணற்ற உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கலாம்.\nஐரோப்பிய அரசாங்கங்களின் கொள்கைகள், விஞ்ஞானக் கணக்கீடுகளால் தீர்மானிக்கப்படுவதில்லை, ஆனால் ஐரோப்பிய நாடுகளின் கொள்கையை ஆணையிடும் முதலாளித்துவ வர்க்கத்தின் இலாப நலன்களால் தீர்மானிக்கப்படுகின்றன. அவர்கள் பணியிடங்களைத் திறந்து வைத்திருக்கிறார்கள், இதனால் இலாபங்கள் தொடர்ந்து குவிந��து கொண்டே இருக்கும். அவர்களைப் பொறுத்தவரை, பள்ளிகளைத் திறந்து வைத்திருப்பது அவசியம்: பெற்றோர்கள் வேலைக்குச் செல்லுமாறு கட்டாயப்படுத்த பள்ளிகள் தினப்பராமரிப்பு மையங்களாக செயல்படுகின்றன.\nமிக அடிப்படையான சமூக-இடைவெளி நடவடிக்கைகளை கூட திணிக்க அரசு மறுப்பது, அது வைரஸ் பரவுவதை எதிர்க்கவில்லை என்பதைக் காட்டுகிறது. இது பெயரைத் தவிர மற்ற அனைத்திலும் “சமூக நோய் எதிர்ப்பு சக்தி பெருக்க” கொள்கையை பின்பற்றுகிறது.\nபாரிய உயிர் இழப்பைத் தடுக்க அவசர நடவடிக்கைகள் தேவைப்படுகிறது. பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் அத்தியாவசியமற்ற தொழில்கள் மூடப்பட வேண்டும், தொழிலாளர்கள் தங்களை பாதுகாப்பாக இருத்திக்கொள்ள போதுமான ஆதாரங்களை வழங்க வேண்டும்.\nதொழிற்சங்கங்கள் போராட்டத்தை ஒழுங்கமைக்க இன்றைய வேலைநிறுத்தத்திற்கு அழைப்புவிடவில்லை. வேலைநிறுத்தத்திற்கான முன்முயற்சி கடந்த வாரம் பொதுக்கூட்டங்களில் வாக்களித்த அடிமட்ட ஆசிரியர்களிடமிருந்து வந்தது. அவர்கள் கடந்த வாரம் உள்ளூர் பள்ளி கூட்டங்களில் வேலைநிறுத்தம் செய்ய வாக்களித்தனர். ஆனால் தொழிற்சங்கங்கள் உண்மையில் மக்ரோனின் பள்ளி தொடக்கக் கொள்கையை ஒழுங்கமைக்க உதவின. மேலும் பள்ளிகளில் ஏற்பட்ட பேரழிவு நிலைமைகளுக்கு எதிர்ப்பைத் திரட்ட எதுவும் செய்யவில்லை. ஆசிரியர்கள் விஷயங்களை தங்கள் கைகளில் எடுத்துக்கொள்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிந்தவுடன், அதன் கட்டுப்பாட்டைத் தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியில் தொழிற்சங்கங்கள் இன்றைய வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விட்டன. SUD மற்றும் பிற தொழிற்சங்கங்கள் பள்ளிகளை மூடுவதற்கு அழைப்பு விடுக்கவில்லை, ஆனால் மக்ரோனின் சுகாதார நெறிமுறையில் தெளிவற்ற மேம்பாடுகளைச் செய்ய வேண்டும் என கோருகின்றன.\nசோசலிச சமத்துவக் கட்சி ஆசிரியர்களையும் மாணவர்களையும் ஒவ்வொரு பள்ளியிலும் தொழிற்சங்கங்களிலிருந்து சுயாதீனமாக தங்களது வேலைநிறுத்தத்தின் கட்டுப்பாட்டை தங்கள் கைகளில் எடுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறது. ஐரோப்பா முழுவதும் கல்வியாளர்களுடன் ஐக்கியப்பட்ட போராட்டத்திற்கு முறையீடு செய்யப்பட வேண்டும்.\nநேருக்கு நேர் கற்றலின் எந்தவொரு அறிமுகமும், COVID-19 தொற்றுக்களின் பாரிய குறைப்பு மற்றும் விஞ்ஞான அடிப்���டையிலான சுகாதார நெறிமுறைகளை ஏற்றுக்கொள்வது குறித்து கணிக்கப்பட வேண்டும். ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் இத்தகைய நெறிமுறைகள் நடைமுறையில் இருப்பதை உறுதி செய்வதற்கான ஒரே வழி, சாமானிய குழுக்களை கட்டமைப்பது மட்டுமே.\nஇணையவழி கற்றலுக்கு மாற்றத்தை அனுமதிக்க மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் தேவையான வளங்களையும் பணியாளர்களையும் வழங்க கல்வியில் பாரிய மற்றும் உடனடி முதலீடு தேவைப்படுகிறது. இதற்கு \"பணம் இல்லை\" என்ற அரசாங்கத்தின் கூற்றுக்கள் அப்பட்டமான பொய்களாகும். 2020 ஆம் ஆண்டில், ட்ரில்லியன் கணக்கான யூரோக்கள் ஐரோப்பாவில் உள்ள வங்கிகள் மற்றும் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. வளங்கள் உள்ளன; இருப்பினும், அவை பெருநிறுவன மற்றும் நிதிய உயரடுக்கினரின் ஏகபோகமாக உள்ளன.\nதீர்க்கமான அரசியல் கேள்வி: நெருக்கடிக்கான பதிலை எந்த வர்க்கம் தீர்மானிக்கும் என்பதாகும். முதலாளிகளின் கொள்கை \"சமூக நோய் எதிர்ப்பு சக்தி பெருக்கம்\" மற்றும் பாரிய மரணம். தொழிலாளர்கள் தமது உயிரைக் காப்பாற்றவும், தொற்றுநோயைத் தடுக்கவும் போராடுகிறார்கள். இந்தப் போராட்டத்தை நடத்துவது என்பது தொழிலாள வர்க்கம் ஆட்சியைப் பிடிப்பதற்கும், ஐரோப்பா முழுவதும் அரசாங்கங்களை சோசலிசக் கொள்கைகளை பின்பற்றுவதற்கும் போராடுவதாகும். வங்கிகளையும் பெருநிறுவனங்களையும் தொழிலாள வர்க்கத்தால் ஜனநாயக ரீதியாக கட்டுப்படுத்தப்படும் பொது பயன்பாடுகளாக மாற்றுவது, தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான ஆதாரங்களை வழங்கும் மற்றும் உண்மையான சமத்துவத்தின் அடிப்படையில் அனைவருக்கும் உயர் வாழ்க்கைத் தரங்களுக்கு உத்தரவாதம் அளிக்கும்.\nபைடெனின் வெளியுறவுத்துறை வேட்பாளர் வீகர்ஸ் மக்கள் மீதான சீன \"இனப்படுகொலை\" குறித்த பொய்களை ஆமோதிக்கிறார்\nஸ்பெயினின் செல்வந்தர்கள் மற்றும் சக்திவாய்ந்தவர்கள் இரகசியமாக COVID-19 தடுப்பூசிகளை ஏகபோகமாக்கிக் கொண்டனர்\nபேஸ்புக் சோசலிச இடதுசாரிகள் மீதான தாக்குதலை அதிகரிக்கிறது\nகொடிய சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும் கொள்கையை ஜனநாயகக் கட்சியும் பின்பற்றுகிறது\nபேஸ்புக் இடதுசாரிப் பக்கங்களையும் தனிநபர்களையும் அகற்றுகின்றது\nஐரோப்பாவில் COVID-19 வைரஸ் இறப்புக்களின் பெரும் அலைவீசுகையில், பிரெஞ்சு அரசாங்கம் பொது முடக்கத்தை நிராகரிக்கிறது\nபெருந்தொற்று நோய் எழுச்சியடைகையில், பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதை இரத்துச் செய்வதற்கான அழைப்புகளை மக்ரோன் அரசாங்கம் நிராகரிக்கிறது\nஜேர்மனியில் தினசரி 1,000 COVID-19 இறப்புகள்: வணிகங்கள் மற்றும் பள்ளிகளைத் திறந்து வைத்திருப்பதன் குற்றவியல் விளைவு\nஇந்தியா: தமிழ்நாடு ஆளும் தட்டு மாணவர்களையும் தொழிலாளர்களையும் கொரோனா பெருந்தொற்றுக்கு பலியிடுகின்றது\nஅத்தியாவசியமற்ற உற்பத்தியை நிறுத்தவும், பள்ளிகளை மூடவும் தொழிலாளர்கள் போராட வேண்டும்\nமோடியின் வணிகச் சார்பு சட்டங்களுக்கு எதிராக இந்திய விவசாயிகளின் கிளர்ச்சிப் போராட்டத்திற்கு ஆதரவாக சர்வதேச அளவில் ஆர்ப்பாட்டங்கள்\nட்ரம்ப் ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சியும் பாசிசத்தின் எழுச்சியும்: அமெரிக்கா எங்கே செல்கிறது\nபள்ளிகள் மற்றும் வணிகங்களைத் திறப்பதற்கான ட்ரம்ப்பின் பிரச்சாரத்தை தொடர பைடென் உறுதியளிக்கிறார்\nஉலகளவில் உணவு விலைகளின் உயர்வு சமூக அமைதியின்மையைத் தூண்டக்கூடும் என்று ஐ.நா எச்சரிக்கிறது\nசமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர்கள் மற்றும் மாணவர்கள்\nபேஸ்புக் சோசலிச இடதுசாரிகள் மீதான தாக்குதலை அதிகரிக்கிறது\nபெருந்தொற்று நோய் எழுச்சியடைகையில், பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதை இரத்துச் செய்வதற்கான அழைப்புகளை மக்ரோன் அரசாங்கம் நிராகரிக்கிறது\nபரவலான எதிர்ப்புக்கு பின்னர் சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் கணக்கை தற்காலிகமாக நிறுத்தியதை ட்விட்டர் முடிவிற்கு கொண்டுவந்தது\nசமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் அமைப்பின் டுவிட்டர் கணக்கை நிறுத்தியதை பிங்க் ஃபுளோய்ட் இன் இணை நிறுவனர் ரோஜர் வாட்டர்ஸ் கண்டிக்கிறார்\nஇணைய தணிக்கை நிறுத்து: சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் (அமெரிக்கா) டுவிட்டர் கணக்கை மீட்டெடு\nஸ்பெயினின் செல்வந்தர்கள் மற்றும் சக்திவாய்ந்தவர்கள் இரகசியமாக COVID-19 தடுப்பூசிகளை ஏகபோகமாக்கிக் கொண்டனர்\nகொடிய சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும் கொள்கையை ஜனநாயகக் கட்சியும் பின்பற்றுகிறது\nகொரோனா வைரஸால் ஏற்படும் பாரிய இறப்புக்களைத் தடுக்க “எங்களால் எதுவும் செய்ய முடியாது” என்கிறார் பைடென்\nபெருந்தொற்றுக்கான தயாரிப்பு நிலை மீதான சுதந்திர ஆய்வுக் குழு, கோவிட்-19 விடையிறுப்பில் இருந்த கூர்மையான உலகளாவிய சமத்துவமின்மைகளை அம்பலப்படுத்துகிறது\n2021 ஆம் ஆண்டின் முதல் மூன்று வாரங்களில், 21,000 இறப்புக்களையும் ஒரு மில்லியன் புதிய கோவிட் நோய்தொற்றுக்களையும் இங்கிலாந்து பதிவு செய்துள்ளது\nவேலையில் உடல்நலம் மற்றும் பாதுகாப்பு\nபெருந்தொற்றுக்கான தயாரிப்பு நிலை மீதான சுதந்திர ஆய்வுக் குழு, கோவிட்-19 விடையிறுப்பில் இருந்த கூர்மையான உலகளாவிய சமத்துவமின்மைகளை அம்பலப்படுத்துகிறது\nஐரோப்பாவில் COVID-19 வைரஸ் இறப்புக்களின் பெரும் அலைவீசுகையில், பிரெஞ்சு அரசாங்கம் பொது முடக்கத்தை நிராகரிக்கிறது\nவீட்டு முடக்கத்தை நீக்கவேண்டும் என்ற ஸ்பானிய பாசிச வோக்ஸ் கட்சியின் கோரிக்கைக்கு பொடேமோஸ் கீழ்ப்படிகிறது\nஐரோப்பாவில் கொரோனா வைரஸால் 600,000 க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர்\nஎகிப்திய மருத்துவமனைகளின் ஆக்ஸிஜன் கிடைக்காத நிலை, தீவிர சிகிச்சைப் பிரிவுகளிலுள்ள கோவிட்-19 நோயாளிகளைக் கொல்கிறது\nநவ-நாஜி ஆயுத வலையமைப்புக்கள் ஐரோப்பா முழுவதும் பரவுகின்றன\nஐரோப்பாவில் COVID-19 வைரஸ் இறப்புக்களின் பெரும் அலைவீசுகையில், பிரெஞ்சு அரசாங்கம் பொது முடக்கத்தை நிராகரிக்கிறது\nஐரோப்பாவில் கொரோனா வைரஸால் 600,000 க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர்\nபிரான்சின் புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி வாஷிங்டனில் ட்ரம்பின் பாசிசவாத ஆட்சிக்கவிழ்ப்பு சதியை மறுக்கிறது\nமக்ரோனின் அரசாங்க ஆலோசகர் நவபாசிச மரியோன் மரேஷால் லு பென் ஐ சந்திக்கிறார்\nஸ்பெயினின் செல்வந்தர்கள் மற்றும் சக்திவாய்ந்தவர்கள் இரகசியமாக COVID-19 தடுப்பூசிகளை ஏகபோகமாக்கிக் கொண்டனர்\nவலுவிழந்த இத்தாலிய அரசாங்கம் அதிகாரத்தில் ஒட்டிக்கொண்டது\n2021 ஆம் ஆண்டின் முதல் மூன்று வாரங்களில், 21,000 இறப்புக்களையும் ஒரு மில்லியன் புதிய கோவிட் நோய்தொற்றுக்களையும் இங்கிலாந்து பதிவு செய்துள்ளது\nநவ-நாஜி ஆயுத வலையமைப்புக்கள் ஐரோப்பா முழுவதும் பரவுகின்றன\nஐரோப்பாவில் COVID-19 வைரஸ் இறப்புக்களின் பெரும் அலைவீசுகையில், பிரெஞ்சு அரசாங்கம் பொது முடக்கத்தை நிராகரிக்கிறது\nகடந்த 7 நாட்களில் மிக அதிகமாய் வாசிக்கப்பட்டவை\nwsws.footer.settings | பக்கத்தின் மேல்பகுதி\nCopyright © 1998-2020 World Socialist Web Site - அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-01-26T02:08:45Z", "digest": "sha1:PH4BYIQTKIRDWBOJWJL6N3WB64PVZZ3U", "length": 12079, "nlines": 125, "source_domain": "www.tamilhindu.com", "title": "அருங்காட்சியகம் Archives | தமிழ்ஹிந்து", "raw_content": "\nஒரு கர்நாடகப் பயணம் – 3 (பாதாமி)\nமிகப் பெரிய பாறைகளின் அடிப்பகுதியைக் குடைந்து குடைந்தே உருவாக்கப் பட்டுள்ள ஒற்றைக் கல் கோயில்கள் இவை. உள்ளே தண்ணென்ற குளிர்ச்சியுடன் இருக்கின்றன. மொத்தம் நான்கு குகைக் கோயில்கள். ஒவ்வொன்றிலும் கருவறையும், தூண்களுடன் கூடிய மண்டபங்களும், அற்புதமான சிற்பங்களும் உள்ளன…. கீழே தெரியும் பிரம்மாண்டமான குளம் அகஸ்திய தீர்த்தம். குளத்தின் மூன்று புறமும் மலைகள். ஒரு புறம் பாதாமி நகரம். குளத்தில் இறங்கிச் செல்ல நீண்ட படிக்கட்டுகள் எல்லாப் பக்கங்களிலும் அமைக்கப் பட்டுள்ளன… சாளுக்கிய கலைப் படைப்புகளை காஞ்சி, மகாபலிபுரத்தில் உள்ள பல்லவ சிற்பங்களுடன் ஒப்பிடுவது தவிர்க்க முடியாதது. இரண்டும் ஒரே காலகட்டத்தைச் சார்ந்தவை என்பதால் ஒரே வித கலைப்பாணிகளைப் பார்க்க முடிகிறது. இரண்டுக்கும் இடையில் கலைரீதியான போட்டியும் இருந்திருக்கலாம்…\nஆழமில்லாத கடலும் ஆழமான நம்பிக்கைகளும்\nஆழமில்லாத அந்த கடல் பகுதியில் இந்த தேசத்தின் பல பகுதிகளில் வாழும் இந்துக்கள் தங்கள் பெற்றோர், முதாதையர்களுக்கு இறங்கி நின்று தர்ப்பணம் என்று அழைக்கபடும் அஞ்சலியை செலுத்துகிறார்கள். எண்ணற்ற இந்திய மொழிகளின் தொனியில் சம்ஸ்கிருத மந்திரங்கள் ஒலிப்பதை கேட்கமுடிகிறது. இங்கு செய்யும் இந்த புனித காரியத்தால் அவர்களது ஆத்மாக்கள் சாந்தியுடன் சொர்க்கம் அடையும் என்ற ஆழந்த நம்பிக்கை. வருபவர்களில் பலர் தங்கள் சிறுவயது குழந்தைகளுடன் வந்திருக்கும காட்சியை கண்டபோது அந்த பிஞ்சுமனங்களில் இப்படிவிதைக்கபடும் நம்பிக்கை விதைகள் தான் இந்து மதம் என்ற அழியாத விருட்சம் பல ஆயிரமாண்டுகளாக தொடர்ந்து வளர்கிறதோ என்ற எண்ணம் எழுந்தது.\nஸ்ரீ பத்மநாபனின் பொற்களஞ்சியம் யாருக்கு சொந்தம்\n(மூலம்: டாக்டர் ஆர்.நாகசாமி) எங்கும் நிறைந்த, எல்லாம் வல்ல கடவுளை, சட்ட வரையறைக்கு உட்பட்ட ஒரு நபர் போலக் காண முடியுமா இத்தக��ய “கடவுளால்” சொத்துக்களுக்குச் சொந்தம் கொண்டாட முடியுமா இத்தகைய “கடவுளால்” சொத்துக்களுக்குச் சொந்தம் கொண்டாட முடியுமா… கடந்த சில பத்தாண்டுகளில் (அருங்காட்சியகங்களில் வைத்திருந்த) விலைமதிக்க முடியாத பல அரிய புதையல்களுக்கு என்ன நேர்ந்தது என்றும் நாம் நன்றாகவே அறிவோம்… இச்செல்வங்களின் மதிப்பல்ல, கேரளத்தின் மேன்மையே உலகமெல்லாம் அறியும்படி வெளிக்கொணரப் பட்டுள்ளது …\nநம்மிடமிருந்து மறைந்திருந்த ஒரு வல்லிக்கண்ணன்\nஎப்படிப் பாடினரோ – 3: சியாமா சாஸ்திரிகள்\nசமபாதத்தில் உறைந்து விட்ட இந்திய நடனங்கள் – 2\nபெங்களூர் அசோகமித்திரன் நினைவுக் கூட்டம்: பதிவுகள்\nமத வன்முறை தடுப்பு மசோதா பற்றி கருத்தரங்கம்\nஎன் பார்வையில் தமிழ் சினிமா\n – கன்னியாகுமரி கலவரங்களை முன்வைத்து..\nஇந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் – 6\nஅறம் காக்கப் போராடும் மலேசிய மங்கையர்: பங்காரம்மா,ரேவதி\nஇந்து முன்னணி தலைவர் சு.வெள்ளையப்பன் படுகொலை\nயாழ்ப்பாணத்துத் தனித்துவமான சில சமய நம்பிக்கைகள்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (89)\nஇந்து மத விளக்கங்கள் (258)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/28112", "date_download": "2021-01-26T02:30:38Z", "digest": "sha1:W5HVMMEGOPQLZGFO2TGRHH27M4DJQC3G", "length": 10585, "nlines": 109, "source_domain": "www.tamizhvalai.com", "title": "எட்டுவழிச் சாலை விவகாரத்தால் மத்திய மாநில அரசுகள் கவிழும் – மு.க.ஸ்டாலின் சூசகம் – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideஎட்டுவழிச் சாலை விவகாரத்தால் மத்திய மாநில அரசுகள் கவிழும் – மு.க.ஸ்டாலின் சூசகம்\n/உச்சநீதிமன்றம்எடப்பாடி பழனிச்சாமிஎட்டு வழிச் சாலைதிமுகமு.க.ஸ்டாலின்\nஎட்டுவழிச் சாலை விவகாரத்தால் மத்திய மாநில அரசுகள் கவிழும் – மு.க.ஸ்டாலின் சூசகம்\nமத்திய பா.ஜ.க அரசின் வாதத்தால், எட்டுவழிச்சாலைத் திட்ட வழக்கில் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு உச்சநீதிமன்றத்தில் இரத்தாகக் காரணமாகி விட்டது; மக்கள் மன்றம் பா.ஜ.க., அ.தி.மு.க அரசுகளுக்கு தக்க பாடம் புகட்டும்.\nஎட்டுவழிச்சாலைத் திட்டத்தை ரத்து செய்வதாக முதலமைச்சர் திரு.பழனிசாமி இனியாவது வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.\nஎன்று திராவிட முன்னேற்றக்கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.\nவிவசாயிகள் தமது வாழ்வுரிமைகளைப் பாதுகாத்துக் கொள்வதற்காக தொடர்ச்சியான போராட்டங்களை உறுதியாக மேற்கொண்டு வரும் நிலையில், சேலம்- சென்னை 8 வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்றலாம் என உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு, விவசாயிகள் மற்றும் இயற்கை – சுற்றுச் சூழல் ஆர்வலர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.\nகுறிப்பாக விவசாயிகளின் வாழ்வாதாரம் மற்றும் ஜீவாதார நில உரிமைகள் பாதுகாக்கப்படுவதற்கு ஆதரவாக அ.தி.மு.க. அரசு கருத்துகளை உச்சநீதிமன்றத்தில் எடுத்து வைக்காதது இதற்கு முக்கிய காரணமாகும்.\nமத்திய பா.ஜ.க. அரசு இத்திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம் என உச்சநீதிமன்றத்தில் வாதிட்டது உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு இரத்தாகக் காரணம் ஆகிவிட்டது.\nஎல்லா வகையிலும் விவசாயிகளுக்கு எதிரிகளாக மத்திய பா.ஜ.க அரசும், அ.தி.மு.க. அரசும் கூட்டணி வைத்துச் செயல்பட்டு- வளர்ச்சி என்ற போர்வையில் விவசாயிகளை வஞ்சிக்கும் முயற்சியில் தற்போதைக்கு வெற்றி பெற்றிருந்தாலும், இரு அரசுகளுக்கும் மக்கள் மன்றம் உரிய பாடத்தை வாக்குச்சீட்டு மூலம் நிச்சயம் கற்பிக்கும்.\nவிவசாயிகளின் நலனைத் துச்சமென நினைத்து, “கமிஷன்” என்ற ஒரே நோக்கத்தில் இத்திட்டத்தைச் செயல்படுத்த அராஜகமாக- காவல் துறையைப் பயன்படுத்தி, விவசாயிகளின் மீது தடியடி நடத்திய முதலமைச்சர் எடப்பாடி திரு.பழனிசாமி, இனியேனும் விவசாயிகளின் நலன் காத்திட முன் வருவாரா\nவிவசாயிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதில் அக்கறை செலுத்த வேண்டுமே தவிர, மீண்டும் இத்திட்டத்தை நிறைவேற்ற எந்தவித முயற்சியும் செய்யக் கூடாது.\nஆகவே சேலம் எட்டு வழிச் சாலை திட்டத்தைக் கைவிட வேண்டும் என முதலமைச்சர் திரு.பழனிசாமியை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.\nஇது மத்திய அரசின் திட்டம் என்று சொல்லித் தப்பித்துக்கொள்ள நினைக்கக் கூடாது. கைவிட்டு விட்டதாக வெளிப்படையாக அறிவிக்க முன்வர வேண்டும் என்றே விவசாயிகள் அனைவரும் எதிர்பார்க்கிறார்கள்.\nTags:உச்சநீதிமன்றம்எடப்பாடி பழனிச்சாமிஎட்டு வழிச் சாலைதிமுகமு.க.ஸ்டாலின்\nஅதிமுக ஊழல் பணத்தில் திமுகவுக்கு 40 விழுக்காடு – டிடிவி.தினகரன் வெளிப்படுத்திய இரகசியம்\nஎட்டுவழிச் சாலை – உச்சநீதிமன்றத் தீர்ப்பு விவரம்\nஇன்று மொழிப்போர் ஈகியர் நாள் – உருவானது எப்படி\nரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் வேறு கட்சிகளில் சேரலாம் – நிர்வாகி அ��ிவிப்பு\nஉச்சநீதிமன்றம் சொன்ன 4 பேரின் வண்டவாளம் – அம்பலப்படுத்தும் பெ.மணியரசன்\nவிடுதலைப்புலிகள் போட்ட அத்திவாரம் அப்படியே உள்ளது – பொ.ஐங்கரநேசன் பேச்சு\nசசிகலா விடுதலையாகிறார் – டிடிவி.தினகரன் அறிவிப்பு\nமம்தா பானர்ஜிக்கு சீமான் ஆதரவு\nஊன்றுகோல் உதவியுடன் நடக்கிறார் சசிகலா – மருத்துவர்கள் அறிக்கை\nஇன்று மொழிப்போர் ஈகியர் நாள் – உருவானது எப்படி\nஏழு தமிழர் விடுதலை – ஈரோட்டில் இராகுல்காந்தியிடம் நேரில் மனு\nமம்தாவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் காங்கிரசு ஆதரவு\n – மோடியிடம் நேருக்கு நேராகச் சீறிய மம்தா\nயானைகள் கொல்லப்படுவதைத் தடுக்க சீமான் கூறும் யோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/633747/amp", "date_download": "2021-01-26T03:45:18Z", "digest": "sha1:TADRJRBQJEJJFEBU6GZ5FXJ5XIGJ6HWO", "length": 6714, "nlines": 86, "source_domain": "m.dinakaran.com", "title": "கறி கடைக்காரர் வெட்டிக்கொலை | Dinakaran", "raw_content": "\nதிருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த மப்பேடு சாலையில் புதுப்பட்டு கிராமத்தை சேர்ந்த நாகராஜ் (37) கோழி இறைச்சி கடை நடத்தி வந்தார். நேற்று மாலை சுங்குவார்சத்திரம் சாலையில் சென்றபோது, 4 பேர் இவரை வெட்டிக் கொலை கொலை செய்துவிட்டு தப்பினர். தகவலறிந்து வந்த மப்பேடு போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிவு செய்து குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் அவர் வெட்டி கொலை செய்யப்பட்டாரா என விசாரிக்கின்றனர்.\nவிருதுநகர் பைபாஸ் ரோட்டில் டாஸ்மாக் பார் காவலாளிக்கு அரிவாள் வெட்டு\n25 சண்டை கோழிகள் திருட்டு\nவீட்டில் அதிசயங்கள் நடக்கும்’ என்று மந்திரவாதி கூறியதால் 2 மகள்களை நரபலி கொடுத்த பேராசிரியர் தம்பதி: சித்தூர் அருகே பேராசையால் கொடூரம்\nபோரூர் சுங்கச்சாவடி மீது தாக்குதல் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் 6 பேர் கைது\nரூ.10 லட்சம் வரதட்சணை கேட்டு காதல் மனைவி சித்ரவதை: கணவன் கைது\nகொரோனா காலத்தை பயன்படுத்தி ஆன்லைனில் போலி வாகன காப்பீடு தயாரித்து ரூ.3 கோடி நூதன மோசடி: பெண் உட்பட 6 பேர் கைது; 133 சவரன், ரூ.9.54 லட்சம், கார் பறிமுதல்\nசிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர் கைது\nநண்பரிடம் பெற்ற கடனை திருப்பி கொடுக்க முதியவரை கொன்று தங்க நகைகள் திருட்டு: வாலிபர் கைது\nஆர்டிஓ ஆபீசில் எழுத்தர் பலாத்காரம்: தானேயில் தகவல் ஆர்வலர் கைது\nசென்னை விமான நிலையத்தில் ரூ.36 லட்சம் மதிப்புள்ள தங்கம், ரூ.4 லட்சம் செல்போன்கள் பறிமுதல்\nஈரோட்டில் வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் கழுத்தறுத்து கொலை\nபுதுச்சேரியில் இருந்து காரில் பாக்கெட் சாராயம் கடத்திய அமமுக நிர்வாகி கைது\nபோரூர் சுங்கச்சாவடி அடித்து உடைப்பு: ஆசாமிகளுக்கு வலை\nபோலி மதுப்பாட்டில்கள் கடத்திய பெண் கைது\nபணம் எடுத்து கொடுப்பதுபோல் ஏடிஎம் கார்டை மாற்றி மோசடி: வாலிபர் கைது\nஇளம்பெண்கள் குளிப்பதை ரசிக்க செல்போனில் படம் எடுத்தவரை சரமாரி அடித்து போலீசில் ஒப்படைப்பு\nகோயிலின் பூட்டை உடைத்து கொள்ளை\nசென்னை விமான நிலையத்தில் 3.5 கிலோ எடை கொண்ட கடத்தல் தங்கம் பறிமுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF:2017/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D/18", "date_download": "2021-01-26T03:11:12Z", "digest": "sha1:GLRSKN7KPL3K5BCXM44K3BCB5GH4QQKK", "length": 4315, "nlines": 57, "source_domain": "ta.wikinews.org", "title": "\"விக்கிசெய்தி:2017/அக்டோபர்/18\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிசெய்தி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிசெய்தி விக்கிசெய்தி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவிக்கிசெய்தி:2017/அக்டோபர்/18 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிக்கிசெய்தி:2017/அக்டோபர் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%95%E0%AF%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF", "date_download": "2021-01-26T03:54:56Z", "digest": "sha1:X2AK3ETHNCTPUIRJQZQ7MA3ACUVCQBE5", "length": 12591, "nlines": 252, "source_domain": "ta.wikipedia.org", "title": "கார்டியன்ஸ் ஆப் தி கேலக்ஸி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "கார்டியன்ஸ் ஆப் தி கேலக்ஸி\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகோர்டியன்ஸ் ஒப் தி கேலக்ஸி\nவால்ட் டிஸ்னி ஸ்டுடியோவில் மோஷன் பிக்சர்ஸ்\nகோர்டியன்ஸ் ஒப் தி கேலக்ஸி இது 2014ம் ஆண்டு திரைக்கு வந்த ஐக்கிய அமெரிக்க சூப்பர் ஹீரோ திரைப்படமாகும். இந்த திரைப்படத்தை மார்வெல் ஸ்டுடியோ தயாரிக்கிறது மற்றும் வால்ட் டிஸ்னி ஸ்டுடியோவில் மோஷன் பிக்சர்ஸ் விநியோகம் செய்கிறது. இந்த திரைப்படத்தை ஜேம்ஸ் கன் எழுதி மற்றும் இயக்கியுள்ளார், மற்றும் நிக்கோல் பெர்ல்மேன், ஜேம்ஸ்கன் கதை எழுதியுள்ளார்கள். இந்த திரைபடத்தில் கிறிஸ் பிராட் , ஜோ சல்டனா, டேவ் பாடிஸ்டா, வின் டீசல், பிராட்லி கூப்பர், லீ பேஸ், மைக்கேல் ரூகேர், கரேன் கில்லான், ட்ஜைமன் Hounsou, ஜான் சி.ரெய்லி, கிளன் குளோஸ் மற்றும் பெனிசியோ டெல் டோரோ நடித்துள்ளார்கள்.\nஇந்த திரைப்படம் 3D மற்றும் ஐமேக்ஸ் 3D.ல், ஆகஸ்ட் 1ம் திகதி, 2014 அன்று வெளியடப்பட்டது. இந்த திரைப்படம் தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு இந்தியாவில் வெளியானது.\nகோர்டியன்ஸ் ஒப் தி கேலக்ஸி நடிகர்கள்\nகிறிஸ் பிராட் - பீட்டர் குயில் / ஸ்டார்-லோர்ட் : கார்டியன்ஸ் தலைவர்\nஜோ சல்டனா - கமோரா\nகோர்டியன்ஸ் ஒப் தி கேலக்ஸி தமிழ் முன்னோட்டம் HD\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் Guardians of the Galaxy\nபாக்சு ஆபிசு மோசோவில் Guardians of the Galaxy\nஅழுகிய தக்காளிகளில் Guardians of the Galaxy\nமெடாகிரிடிக்கில் Guardians of the Galaxy\nஅயன் மேன் 2 (2010)\nகேப்டன் அமெரிக்கா: முதல் அவெஞ்சர் (2011)\nஅயன் மேன் 3 (2013)\nதோர்: த டார்க் வேர்ல்டு (2013)\nகேப்டன் அமெரிக்கா: த வின்றர் சோல்யர் (2014)\nகார்டியன்ஸ் ஒப் த கலக்ஸி (2014)\nஅவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ட்ரான் (2015)\nகேப்டன் அமெரிக்கா: சிவில் வார் (2016)\nகார்டியன்ஸ் ஆப் தி கேலக்ஸி 2 (2017)\nஅவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார் (2018)\nஆன்ட்-மேன் மற்றும் தி வாஸ்ப் (2018)\nஸ்பைடர்-மேன்: ஃபார் ஃபிரம் ஹோம் (2019)\nபால்கன் அண்ட் வின்டர் சோல்ஜர்\nமார்வெல் சினிமா யுனிவர்ஸ் திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 பெப்ரவரி 2020, 17:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1829079", "date_download": "2021-01-26T04:07:36Z", "digest": "sha1:GJVB35RNYNHVAINK4KPON6VMIRDVAHME", "length": 4333, "nlines": 82, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"ஒளிப்படக்கருவி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"ஒளிப்படக்கருவி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n21:17, 26 மார்ச் 2015 இல் நிலவும் திருத்தம்\n16 பைட்டுகள் நீக்கப்பட்டது , 5 ஆண்டுகளுக்கு முன்\n07:54, 27 அக்டோபர் 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAntanO (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (→‎படம்பிடிகருவி வாங்கும்பொழுது கவனிக்கப் படவேண்டிய தரவுகள்)\n21:17, 26 மார்ச் 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nShanmugambot (பேச்சு | பங்களிப்புகள்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-01-26T04:09:43Z", "digest": "sha1:OKHRM4MBQFU7UIS64HYVA4VEDJ3J6RCP", "length": 5808, "nlines": 142, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:நாடு வாரியாகப் பண்டிகைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 5 துணைப்பகுப்புகளில் பின்வரும் 5 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► இந்தியப் பண்டிகைகள்‎ (2 பகு, 15 பக்.)\n► உருசியாவில் பண்டிகைகள்‎ (1 பக்.)\n► சீனாவில் பண்டிகைகள்‎ (1 பக்.)\n► லாவோசில் பண்டிகைகள்‎ (1 பக்.)\n► வியட்நாமில் பண்டிகைகள்‎ (2 பக்.)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 நவம்பர் 2015, 11:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/1181-new-cases-of-corona-infection-in-tamil-nadu-today-12-people-killed", "date_download": "2021-01-26T02:23:10Z", "digest": "sha1:HQ6MI3FMMIUB3IAUPEZ5FDGW73PLM3OA", "length": 4998, "nlines": 71, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசெவ்வாய், ஜனவரி 26, 2021\nதமிழகத்தில் இன்று புதிதாக 1,181 பேருக்கு கொரோனா தொற்று ; 12 பேர் பலி\nதமிழகத்தில் இன்று 1,181 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 12 பேர் உயிரிழந்துள்ளனர்.\nதமிழகத்தில் இன்று புதிதாக 1,181 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ச���ய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 8,02,342 ஆக அதிகரித்துள்ளது.\nஇன்று 12 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 1240 ஆக அதிகரித்துள்ளது.\nஇன்று 1,240 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 7,78,531 பேர் குணமடைந்துள்ளனர்.\nகிராம சபைக்கூட்டங்கள் ரத்து... சிபிஎம் கண்டனம்....\nடிராக்டர் பேரணிக்கு அனுமதி வழங்குக... டிஜிபிக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்....\nமாடத்துக்கோணம் பகுதியில் தொடரும் உயிர்ப்பலி.... புற்று நோயாளிகளை கண்டுகொள்ளாத சுகாதாரத் துறை....\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nஅரசியல் சாசனத்தை பாதுகாக்க ஒன்றிணைவோம்....\nவிவசாயிகள் போராட்டத்தில் பேரெழுச்சி தில்லியில் இன்று டிராக்டர் பேரணி.....\nஒரு மணி நேரத்திற்கு ரூ.90 கோடி சம்பாதிக்கும் அம்பானி....\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D/film-director-raju-murugans-campaign-to-vacate-ks-subramanian-to-protect-humans-and-noyal", "date_download": "2021-01-26T01:25:43Z", "digest": "sha1:O2JPT3IJAGEMQ7XWNV5CL2JYYRMXT3T2", "length": 9260, "nlines": 69, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசெவ்வாய், ஜனவரி 26, 2021\nமனிதர்களையும், நொய்யலையும் பாதுகாக்க கே.சுப்பராயனுக்கு வாக்களியுங்கள் திரைப்பட இயக்குநர் ராஜூ முருகன் பிரச்சாரம்\nதிருப்பூர், ஏப். 14 -திருப்பூர் மண்ணின் மனிதர்களையும், நொய்யல் ஆற்றையும் பாதுகாக்க மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கே.சுப்பராயனுக்கு வாக்களித்து வெற்றி பெற வையுங்கள் என்று திரைப்பட இயக்குநர் ராஜூ முருகன் கூறினார். திருப்பூரில் சனியன்று மாஸ்கோ நகர், ஆத்துப்பாளையம் ரோடு, செட்டிப்பாளையம் ஆகிய இடங்களில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தெரு முனைப் பிரச்சாரக் கூட்டங்களில் இயக்குநர் ராஜூ முரு��ன் பேசினார்.அப்போது அவர் கூறுகையில், நம்மை அடிமைப்படுத்தும் மத்திய ஆட்சியையும், அவர்களிடம் அடிமையாக இருக்கும் மாநில ஆட்சியையும் முடிவுக்குக் கொண்டு வர இந்த தேர்தலில் மக்கள் வாக்களிக்க வேண்டும். இது வரலாற்றில் மிக முக்கியமான தேர்தல். ஏழைத்தாயின் மகன் என்று சொல்லிக் கொண்டு தினமும் ரூ.30 லட்சம் மதிப்புள்ள கோட்டுகளை அணியும் மோடி அதானி, அம்பானி வீட்டு விழாக்களுக்கும், நடிகைகளைச் சந்திக்கவும் நேரம் இருக்கிறது. ஆனால் மக்கள் பிரச்சனைகளில் இங்கே வந்து பார்ப்பதற்கு அவருக்கு நேரமில்லை. நான் திருப்பூரில் வேலை செய்தவன், இங்கே இடதுசாரி அமைப்பில் பங்கேற்று வாழ்க்கையைக் கற்றவன். மோடி ஆட்சி மக்களுக்கான ஆட்சி கிடையாது. அது கார்ப்பரேட் பெருமுதலாளிகளுக்கு உரிய ஆட்சி. கம்யூனிஸ்ட்டுகள் வந்தால் தொழில் அழியும் என்று பிரச்சாரம ்செய்கிறார்கள். ஆனால் இந்த மண்ணின் தொழிலையும், சிறு, குறு தொழில்களையும் அழிப்பது மோடி ஆட்சிதான். எனவே இந்த மண்ணையும், இந்த மண்ணில் உருவான பனியன் தொழிலையும், சிறு, குறு தொழில் துறையினரையும், மாசு பட்டுப்போன நொய்யல் ஆற்றையும், இயற்கை வளத்தையும் பாதுகாக்க மோடி ஆட்சி தோற்கடிக்கப்பட வேண்டும்.இந்த மண்ணின் மனிதர்களால் எளிதில் எப்போதும் அணுக முடிந்த கம்யூனிஸ்ட் தலைவர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும். கே.சுப்பராயனுக்கு கதிர் அரிவாள் சின்னத்தில் வாக்களித்து நாடாளுமன்றத்துக்கு அனுப்ப வேண்டும் என்று ராஜூ முருகன் கேட்டுக் கொண்டார்.அனைத்து இடங்களிலும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் நிர்வாகிகள், ஊழியர்கள் மற்றும் பெண்கள் உள்ளிட்ட பொது மக்கள் பெருந்திரளானோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பிரச்சாரத்தை கவனித்தனர்.\nTags மனிதர்களையும் நொய்யலையும் பாதுகாக்க கே.சுப்பராயனுக்கு வாக்களியுங்கள் திரைப்பட இயக்குநர் ராஜூ முருகன் பிரச்சாரம்\nஉங்கள் தொகுதியில் மு.க.ஸ்டாலின்.... ஜன. 29 பிரச்சாரம் தொடங்குகிறது.....\nபாஜகவுக்கு எதிராக இணையதள பிரச்சாரம்\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nஅரசியல் சாசனத்தை பாதுகாக்க ஒன்றிணைவோம்....\nவிவசாயிகள் போராட்டத்தில் பேரெழுச்சி தில்லியில் இன்று டிராக்டர் பேரணி.....\nஒரு மணி நேரத்திற்கு ரூ.90 கோடி சம்பாதிக்கும் அம்பானி....\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF/solutions-to-the-woes-of-the-people-who-have-been-ravaged-by-the-economic-depression-left-revolts-all-over-the-country-jan-1-7", "date_download": "2021-01-26T01:46:36Z", "digest": "sha1:RGR7MT7E7KLNHC5YCP6JK2BZVTMRNOLX", "length": 10630, "nlines": 71, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசெவ்வாய், ஜனவரி 26, 2021\nஜன. 1 - 7 நாடு முழுவதும் இடதுசாரிகள் கிளர்ச்சி...பொருளாதார மந்தத்தால் மலைபோல் குவிந்துள்ள மக்களின் துயரங்களுக்கு தீர்வுகாண்க\nகுடியுரிமைத் திருத்தச்சட்டம், தேசியக் குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டுக்கு எதிராகவும், பொருளாதார மந்தத்தினால் மக்களின் துன்பதுயரங்கள் மலைபோல் அதிகரித்திருப்பதற்கு எதிராகவும், ஜனவரி 8-அகில இந்திய வேலை நிறுத்தத்திற்கு ஒருமைப்பாடு தெரிவித்தும் ஒரு வார காலத்திற்கு வரும் ஜனவரி 1 முதல் 7ஆம் தேதி வரையிலும் கிளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்ளுமாறு, இடதுசாரிக் கட்சிகள் அறைகூவல் விடுத்துள்ளன.இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்-லிபரேசன்), அகில இந்திய பார்வர்ட் பிளாக் மற்றும் புரட்சி சோசலிஸ்ட் கட்சி ஆகிய இடதுசாரிக் கட்சிகளின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:\nநம் அரசமைப்புச்சட்டத்தின் மீது தாக்குதல் தொடுத்துள்ள குடியுரிமைத் திருத்தச்சட்டம், தேசியக் குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகைப் பதிவேடு ஆகியவற்றிற்கு எதிராகவும், பொருளாதார மந்தத்தினால் மக்களின் துன்பதுயரங்கள் மலைபோல் அதிகரித்திருப்பதற்கு எதிராகவும், வரும் ஜனவரி 8 அன்று தொழிலாளர் வர்க்கம் நடத்திடும் அகில இந்திய வேலை நிறுத்தத்திற்கு ஒருமைப்பாடு தெரிவித்தும் இடதுசாரிக் கட்சிகள் சார்பில் கிளர்ச்சி இயக்கங்கள் நடைபெறும்.ஜனவரி 8 அன்று ‘கிராமங்களி���் பந்த்’ நடத்திடுமாறு விவசாய சங்கங்களும் விவசாயத் தொழிலாளர் சங்கங்களும் விடுத்துள்ள அறைகூவலுக்கும் இடதுசாரிக் கட்சிகள் ஆதரவை தெரிவித்துள்ளன.குடியுரிமைத் திருத்தச்சட்டம், தேசியக் குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகைப் பதிவேடு ஆகியவற்றின் மூலம் நம் அரசமைப்புச் சட்டத்தின் மீது தொடுக்கப்பட்டுள்ள தாக்குதலுக்கு எதிராக மிகவும் வலுவான எதிர்ப்பியக்கங்களை நடத்திட வேண்டும் என்று நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் இயங்கும் அனைத்துக் கிளைகளுக்கும் இடதுசாரிக் கட்சிகள் அறைகூவல் விடுக்கின்றன.பாஜக ஆளும் மாநிலங்களில், குறிப்பாக உத்தரப்பிரதேசம், கர்நாடகா, குஜராத், திரிபுரா ஆகிய மாநிலங்களிலும் மற்றும் உள்துறை அமைச்சரின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள தில்லியிலும், அமைதியான முறையில் கிளர்ச்சி இயக்கங்களில் பங்கேற்ற சாமானிய மக்கள் மீது காவல்துறையினர் கட்டவிழ்த்துவிட்டுள்ள வன்முறை வெறியாட்டங்களுக்கு இடதுசாரிக் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவிக்கின்றன. கிளர்ச்சிப் போராட்டங்கள் அமைதியான முறையில் தொடரும். இவ்வாறு இடதுசாரிக் கட்சிகள் அறைகூவல் விடுத்துள்ளன. (ந.நி.)\nTags பொருளாதார மந்தத்தால் மலைபோல் குவிந்துள்ள துயரங்களுக்கு தீர்வுகாண்க மக்களின் நாடு முழுவதும் இடதுசாரிகள் ஜன. 1 - 7 Solutions people ravaged economic depression Left revolts all over country jan 1-7 பொருளாதார மந்தத்தால் மலைபோல் குவிந்துள்ள துயரங்களுக்கு தீர்வுகாண்க மக்களின் நாடு முழுவதும் இடதுசாரிகள் ஜன. 1 - 7 Solutions people ravaged economic depression\nஜன. 1 - 7 நாடு முழுவதும் இடதுசாரிகள் கிளர்ச்சி...பொருளாதார மந்தத்தால் மலைபோல் குவிந்துள்ள மக்களின் துயரங்களுக்கு தீர்வுகாண்க\nகிராம சபைக்கூட்டங்கள் ரத்து... சிபிஎம் கண்டனம்....\nடிராக்டர் பேரணிக்கு அனுமதி வழங்குக... டிஜிபிக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்....\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nஅரசியல் சாசனத்தை பாதுகாக்க ஒன்றிணைவோம்....\nவிவசாயிகள் போராட்டத்தில் பேரெழுச்சி தில்லியில் இன்று டிராக்டர் பேரணி.....\nஒரு மணி நேரத்திற்கு ரூ.90 கோடி சம்பாதிக்கும் அம்பானி....\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aljazeeralanka.com/2020/09/blog-post_27.html", "date_download": "2021-01-26T02:10:49Z", "digest": "sha1:PCKHGDWH5ZTPSKAVFWMRQRGCB3J2QBJX", "length": 28606, "nlines": 347, "source_domain": "www.aljazeeralanka.com", "title": "தாவல் அரசியலின் தற்கால தாற்பரியங்கள்\" -", "raw_content": "\nமரணம், நூறுல்ஹக்கை பிரித்துவிட்டது\" - மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் அனுதாபம்\nஎல்லோருக்கும் பொதுவிதியான மரணம், நூறுல்ஹக்கை பிரித்துவிட்டது\" - மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் அனுதாபம் ஊடகப்பிரிவு- பன்னூலாசிரியர் நூறுல்ஹக் அவர்கள் இறையடி சேர்ந்த செய்தியால், கடும் கவலையடைந்துள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். அன்னாரின் மறைவு குறித்து அவர் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, \"எழுத்துப் பணியில் ஓயாது உழைத்துக் கொண்டிருந்த ஒரு நண்பனை நான் இழந்துவிட்டேன். அவரது இடைவௌியால், முஸ்லிம் சமூகத்தின் தனிப்பெரும் திறமையில் வெற்றிடம் ஏற்பட்டுவிட்டது. அரசியல், சமூகவியல், இலக்கிய வௌிகளில் மர்ஹூம் நூறுல்ஹக்கின் ஆளுமைகள் பளிச்சிடுவதை அன்னாரின் படைப்புக்களில் பார்க்க முடியும். முஸ்லிம் பூர்வீகம் பற்றி மிகத் தௌிந்த சிந்தனைகளில் அவர் பணியாற்றியவர். சமூக, அரசியல் தலைமைகளை வழிகாட்டும் அளவுக்கு அவரது சிந்தனைகள் இருந்ததை என்னால் பெருமையுடன் ஏற்றுக்கொள்ள முடியும். கொழும்புக்கு வரும் நேரமெல்லாம் நேரடியாகவோ அல்லது தொலைபேசியிலோ என்னைத் தொடர்புகொள்ளும் அவர், முஸ்லிம் சமூகத்தின் சமகால, நிகழ்கா\nதாவல் அரசியலின் தற்கால தாற்பரியங்கள்\" -\n\"தாவல் அரசியலின் தற்கால தாற்பரியங்கள்\" -\nஅரசியலில் எதிர்பார்த்த விறுவிறுப்புக்கு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் சிறிய இடைவெளியை ஏற்படுத்தி உள்ளதால், சில எம்.பிக்களின் எதிர்பார்ப்புக்களிலும் பெரிய ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. இருபதை ஆதரிப்பதூடாக அரசாங்கத்தில் இணைவது, அமைச்சுப் பதவிகளைப் பெறுவது அல்லது அரசாங்கத்தின் உச்சளவு சலுகைகளைப் பெற்றுக்கொள்வது. இவைதான் இதில், இந்த எம்.பிக்கள் எதிர்பார்த்தவை.\nஉண்மையில் ஐக��கிய மக்கள் சக்தியிலுள்ள சிறுபான்மைத் தலைமைகளுக்கு இந்த இருபது, கழுத்தில் மாட்டப்பட்டுள்ள கயிறுதான். கடந்த காலத் தேர்தல் வியூகங்களில் விடப்பட்ட தவறுகளிலிருந்து எதிர்நோக்கி வரும் தொடர் சவால்களில், இந்த இருபது மாத்திரம்தான் இத்தலைமைகளின் இருப்புக்கான சவாலாகியுள்ளது. சமூகத்தின் தனித்துவ அடையாளம், கௌரவம், கலாசாரங்களின் பாதுகாப்புக்களுக்கு குரல் கொடுப்பதாகக் கூறி, ராஜபக்ஷக்களுக்கு எதிராகப் பெற்றுக்கொண்ட தனித்துவ ஆணைகள் இப்போது அதே அரசாங்கத்துடன் இணைவது அல்லது இணைய எத்தனிப்பது, தளம்பல், தாவல் போக்குகளின் அடையாளமாகத்தான் நோக்கப்படும். இதில், தலைமைகளை மீறிச் சிலர் தாவ முனைவதுதான் பாரிய சவாலாக சங்கமிக்கப் போகின்றன.\nஇதற்கு முன்னர் வந்திருந்த அனைத்து திருத்தங்கள், மசோதாக்களை இத்தலைமைகள் ஆதரித்ததை நோக்கினால், இதையும் ஆதரிக்கலாம் என்ற கணிப்பீடுகளுக்குத்தான் வர முடிகிறது. ஆனால், சந்தர்ப்பங்கள் சாத்தியமாகவுள்ளமை இதுவரைக்கும் தென்படவில்லை. அரசாங்கத்தில் இருந்ததற்காக ஆதரித்ததும், அரசில் இணைவதற்காக ஆதரிப்பதும் வெவ்வேறு பரிமாணங்களில் உள்ளவை. இருந்ததற்காக ஆதரித்தால் சமூக நோக்கு, இணைவதற்காக ஆதரித்தால் தனிப்பட்ட நோக்கு என்றும் கருத முடியாத நிலைமைகளைத்தான் கடந்த காலங்கள் காட்டியுள்ளன.\n12 வீத வெட்டுப்புள்ளியைக் குறைப்பதற்கான ஆதரவு இன்று வரை நன்மையளிப்பது போல,18,19 களை ஆதரித்து ஏற்படுத்திய வினைகள் விஸ்வரூபங்களாகியுள்ளதையும் நம்மால் காண முடிகின்றன. பெரும்பான்மைப் பலத்திலுள்ள இந்த அரசாங்கம், எவரையும் வா என்றழைத்து வாக்குக் கேட்கத் தயாராக இல்லை. எனினும், சன்மானமில்லாத விருந்தாளியாகச் சிலர் வர விரும்புவதை அரசாங்கம் கண்டுகொள்ளவே செய்யும். இருபதை எதிர்க்க முனையும் உள்வீட்டு எதிரிகளுக்கு எச்சரிக்கையாக இவர்களின் வருகைகள் பயன்படலாம் என்பதைத் தெரிந்துகொண்டதால்தான், வாசல் கதவுகள் திறக்கப்படவுள்ளன.\nஅதுமட்டுமல்ல, கடந்த காலத்தில் இக்கட்சிகள் செய்த அவநம்பிக்கைகளுக்கான பழிவாங்கலுக்கு தலைமைகளை உடைத்து, தனிமைப்படுத்துவதை விடவும் வேறேது சிறந்த வழி தனியாகச் சென்றால் முழு அமைச்சு கிடைத்து விடும் என்ற ஆவல், இந்த எம்.பிக்களைத் துள்ளிக் குதிக்கச் செய்யாதிருக்குமா தனியாகச் ���ென்றால் முழு அமைச்சு கிடைத்து விடும் என்ற ஆவல், இந்த எம்.பிக்களைத் துள்ளிக் குதிக்கச் செய்யாதிருக்குமா 18 க்காகத் தாவிய தவிசாளர் ஒருவர், முழு அமைச்சுப் பெற்றதையெல்லாம் இவர்கள் மனதிற்கொண்டுதான் குதூகலிக்கின்றனர். ஆனால், தாவவுள்ள சில எம்.பிக்களுக்குள்ள பிரச்சினை இதுதான். சன்மானமில்லாமல் செல்வதா 18 க்காகத் தாவிய தவிசாளர் ஒருவர், முழு அமைச்சுப் பெற்றதையெல்லாம் இவர்கள் மனதிற்கொண்டுதான் குதூகலிக்கின்றனர். ஆனால், தாவவுள்ள சில எம்.பிக்களுக்குள்ள பிரச்சினை இதுதான். சன்மானமில்லாமல் செல்வதா கட்சியை விட்டுத் தனியாகச் சென்றால் சமூகத்தில் தனிமைப்படுவோமா கட்சியை விட்டுத் தனியாகச் சென்றால் சமூகத்தில் தனிமைப்படுவோமா ஜனாஸா எரிப்பு விடயத்தில் காட்டிய எதிர்ப்புக்கள் எல்லாம் வெறும் அரசியலுக்கான ஏமாற்றுக்களென சமூகம் ஏளனம் செய்யாதா ஜனாஸா எரிப்பு விடயத்தில் காட்டிய எதிர்ப்புக்கள் எல்லாம் வெறும் அரசியலுக்கான ஏமாற்றுக்களென சமூகம் ஏளனம் செய்யாதா\nஇதுவல்ல விடயம். முஸ்லிம் தலைமைகளின் இவ்வாறான தடுமாற்றங்கள், அடிக்கடி ஏற்படுத்திய கட்சித் தாவல்கள் பிறிதொரு கோணத்தையும் காட்டியுள்ளன. முஸ்லிம் அரசியல் அடையாளங்கள் எதுவென்பதில் பிற சமூகங்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியதும் இவர்களது தாவல்கள்தான். பிற சமூகங்களுக்கு, முஸ்லிம் அரசியல் அடிப்படை அடையாளத்தில் ஏற்பட்டுள்ள இத் தெளிவின்மைகள், ஜனாஸா எரிப்பு மட்டுமல்ல இதையும் விடப் பயங்கரமான சமூக சவால்களையும் எதிர்காலத்தில் வென்றெடுக்க முடியாத நிலைமைகளையே ஏற்படுத்தப் போகின்றன. \"எரித்தாலும் பராவாயில்லை. சாம்பரையாவது அடக்குவதற்குத் தாருங்கள்\" என முஸ்லிம் மத அமைப்புக் கோரியதால், அத்தனை நிலைப்பாடுகளும் தடுமாற்றங்களாக நோக்கப்பட்டதிலிருந்துதான், எதையும் வெல்ல முடியாத நிலைக்கு முஸ்லிம் சமூகம் செல்ல நேரிட்டுள்ளது. எனவே, தடுமாற்றமில்லாத தீட்சண்ய அரசியல், சமயப் போக்குகளைக் கையிலெடுப்பதுதான், இப்பிரச்சினைகளுக்கான தீர்வுகளாகும்.\nமேலும், ஆளுமையை வளர்த்துக்கொள்வதில் அஷ்ரப்புக்குப் பின்னர், தற்போதைய தலைமைகள் பெரும் குழப்பமாகவுள்ளமையும், முஸ்லிம் அரசியலுக்கு ஏற்பட்டுள்ள பலவீனங்களில் ஒன்று. கட்சியிலிருந்து எத்தனையோ எம்.பிக்களை நீக்கிய அஷ்��ப், தனது மரணம் வரைக்கும் தனித்துவ தலைமையாக தன்னையே அடையாளப்படுத்தியதில் பலவற்றைச் சாதித்ததையும், நமது கவனங்கள் நழுவவிடக் கூடாது. உண்மையில் ஒற்றைத் தலைமைத்துவத்தில் முஸ்லிம் சமூகம் அடைந்த அரசியல் ஆதாயங்கள், ஒப்பீட்டளவில் அதிகமாகத்தானுள்ளது. இந்தளவு இல்லாவிட்டாலும் முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் மக்கள் காங்கிரஸ் தலைமைகள் இணைந்து பணியாற்றுவது பல நன்மைகளை ஏற்படுத்தியதை, கடந்த கால நல்லாட்சியில் காணக்கிடைத்தாலும், மிக முக்கியமான விடயங்களில் குறிப்பாக, தென்னிலங்கையை நாடிபிடிப்பதில் மற்றும் 52 நாள் அரசில் தீர்மானமெடுப்பதில் மிகப்பெரிய தவறிழைத்ததாகவே சமூகக் கணிப்பீடுகள் உள்ளன. மற்றொரு முஸ்லிம் அரசியல் தலைமையான தேசிய காங்கிரஸின் வியூகங்களைக் கூட, இத்தலைமைகள் கண்டுகொள்ளவில்லையே ஒருவேளை எதிரியின் பலத்தை தகர்ப்பதற்காகத்தான், தேசியக் களம் தெரியாமல் தடுமாறியதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் அணியிலுள்ள தனித்துவ தலைமைகள் பிறரால் விமர்சிக்கப்பட்டதுண்டு.\nஇருபதாவது திருத்தம் பற்றித்தானே இப்போது பேச்சு. இதற்குள், ஏன் கட்சிகளின் கடந்த காலத் தவறுகள் விமர்சிக்கப்படுகின்றன என எண்ணிவிடாதீர்கள். தவறுகளால் வந்தத் தோல்விகள் தொடர் கதையாகாமலிருக்க உள்ள வழிகள் பற்றிச் சிந்திக்க வேண்டிய தேவைப்பாடுகளில் சிறுபான்மைச் சமூகங்கள் வந்துள்ளன. அதிலும், முஸ்லிம் சமூக அரசியல் இனியும் அடையாளம் காணப்படாமல் விடப்படுவது, இன்னும் பல விடயங்களைத் தவறவிடச் செய்வதற்கான வழிகளையே திறக்கும்.\nஒவ்வொரு நிமிடமும் நம்மை நோக்கி எறிகணைகள் வந்த வண்ணமே இருக்கிறது. நாங்கள் ஒற்றுமைப்பட்டு இனி செயலாற்ற முன்வர வேண்டும். அம்பாறை மாவட்டத்தில் உள்ள சகல அரசியல் கட்சி முக்கியஸ்தர்களும் ஒன்றிணைந்து எதிர்வரும் பொதுத்தேர்தலை சந்தித்து நாங்கள் ஒற்றுமையாக வாக்களித்தால் அம்பாறை மாவட்டத்தில் இருந்து ஐந்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாவார்கள் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு பேசும் போது, கல்முனை பிரதேச விவகாரம் பற்றிய பிரதமருடனான கலந்துரையாடலுக்கு குறித்த தொகுதியின் மக்கள் பிரதிநிதியாக���ய எனக்கு எவ்வித அழைப்புக்களும் விடுக்கப்பட்டிருக்க வில்லை. நான் நேரடியாக பிரதமர் மஹிந்தவை சந்தித்து மக்களின் பிரச்சினையை பற்றி தெளிவாக விளக்கியவுடன் அன்று மாலை என்னையும் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறும் அதற்கான ஏற்பாடுகளை தான் செய்வதாகவும் வாக்குறுதியளித்தார். அதன் பிரகாரமே நான் அக்கூட்டத்திற்க்கு சென்று வரவேற்பறையில் காத்திருந்தேன். அங்கு கலந்து கொண்டிருந்த முக்கிய பிரமுகர்கள் பலரும் அதிருப்\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினால் சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியான கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானம்\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினால் சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியான கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானம் மதவாக்குள பிரதேசத்திற்கு அமைத்து கொடுக்கப்ப்பட்டுள்ளது. கௌரவ முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான அல்ஹாஜ் றிஷாத் பதுயுதீன் அவர்களின் நிதியின் மூலம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் புத்தள மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் முயற்சியினால் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் மதவாக்குள கட்சிக் குழுவின் வேண்டுகோளுக்கு இணங்க மதவாக்குள பிரதேசத்திற்கு மிக நீண்டகால தேவைப்பாடாக இருந்த கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானம் நேற்று கெளரவ அலி சப்ரி ரஹீம் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. அந்தவகையில் இந்த கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானமானது சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியாகும் எனவே இதனை ஊருக்கு அமைத்து கொடுத்தமைக்கு மதவாக்குள ஊர் மக்கள் மற்றும்இ விளையாட்டு குழு உறுப்பினர்கள் தங்கள் நன்றிகளை அகில இலங்கை மக்கள் காங்ரஸிற்கு தெரிவித்து கொள்கின்றனர். ஊடகவியலாளர் சில்மியா யூசுப். 0769622313\nசாய்ந்தமருது நகரசபை – விசேட வர்த்தமானி இன்று நள்ளிரவு \nசாய்ந்தமருது நகரசபை 2022 பங்குனி 20 அமுலாகும் வகையில் 2162/50 இலக்கம் கொண்ட அதிவிசேட வர்த்தமானி இன்று நள்ளிரவு வெளியாகவுள்ளது. பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் மற்றும் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோனின் கையொப்பத்துடன் வெளியாகவுள்ளது . 1987ம் ஆண்டு கல்முனை தொகுதியில் 4 சபைகள் இயங்கின. அதனை முன்னாள் ஜனாதிபதி ஆர் .பிரேமதாசா ஒன்றிணைத்தார்.அதனை மீண்டும் பிரித்து தங்கள் பகுதியை ஒரு நகர சபையாக பிரித்து தருமாறு சாய்ந்தமருது மக்கள் கடந்த காலங்களில் பல்வேறு போராட்டங்கள் செய்தனர். அத்துடன் கடந்த 2018 ம் ஆண்டு இடம்பெற்ற உள்ளூராட்சி தேர்தலில் சுயேட்சை குழுவை சாய்ந்தமருது பள்ளிவாசல் களமிறக்கி அதில் 6 வட்டாரங்களையும் வென்று மொத்தம் 9 உறுப்பினர்களை பெற்றமை விசேட அம்சமாகும். கடந்த நல்லாட்சி அரசில் முஸ்லிம் அமைச்சர்கள் ,பிரதமர் நகர சபை தருவதாக வாக்குறுதி அளித்து ஏமாற்றியமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. அத்துடன் சாய்ந்தமருது பள்ளிவாசல் மற்றும் 6 மக்கள் பிரதி நிதிகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் வெற்றிக்காக ஒப்பந்தம் செய்து தேர்தல் பணிகளில் ஈடுபட்டனர் .கடந்த தேர்தலில் ச\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chinabbier.com/ta/led-post-top-lights-1502870/57135294.html", "date_download": "2021-01-26T03:29:22Z", "digest": "sha1:EASE5KAYISGB356PTKDVFRZNKZQLORHG", "length": 19252, "nlines": 290, "source_domain": "www.chinabbier.com", "title": "லெட் கார்டன் பகுதி போஸ்ட் டாப் லைட்டிங் 100W", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஉயர் பே LED விளக்குகள்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED லீனியர் ஹை பே லைட்\nவிளக்கம்:கார்டன் ஸ்ட்ரீட் லைட்,லெட் ஸ்ட்ரீட் வெளிப்புற லைட்,லெட் போஸ்ட் ஏரியா 100W\nஉயர் பே LED விளக்குகள் >\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் பல்புகள் >\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று >\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\nHID லெட் மாற்று >\n250 வாட் HID லெட் மாற்று\nமேல் விளக்குகள் இடுகையிடவும் >\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ் >\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட் >\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\nசூரிய தெரு ஒளி >\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் விளக்குகள் >\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபி��்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED ஃப்ளட் லைட் >\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\nHome > தயாரிப்புகள் > மேல் விளக்குகள் இடுகையிடவும் > LED போஸ்ட் டாப் லைட்ஸ் > லெட் கார்டன் பகுதி போஸ்ட் டாப் லைட்டிங் 100W\nலெட் கார்டன் பகுதி போஸ்ட் டாப் லைட்டிங் 100W\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nதோற்றம் இடம்: ஷென்ஜென் சீனா\nவிநியோக திறன்: 500pcs a week\nலெட் கார்டன் பகுதி போஸ்ட் டாப் லைட்டிங் 100W\nதானாகவே அதை அணைக்க மற்றும் வெளிச்சம் விழும் ஒளிரும் photocell செய்ய கட்டப்பட்ட-பனிக்கட்டி என கைமுறையாக இயக்கப்படும் தோட்டத்தில் பகுதியில் பதவியை மேல் ஒளி தேவை இல்லை . பாரம்பரிய 300W ஒளி சாதனங்கள் சமமான. எங்கள் 100 W வெளிப்புற விளக்கு நீங்கள் ஒரு ஆற்றல் திறமையான 9750lm சூப்பர் அதிக பிரகாசம் வழங்கும் மற்றும் நிலுவையில் போஸ்ட் விளக்கு Fixtures விளைவு. இந்த தலைமையின் காற்றுச்சீரமைவு வடிவமைப்பு வடிவமைப்பு துருவ மண்டலம் ஒளி அது மழை மற்றும் பனி கூட செய்தபின் செய்ய முடிகிறது. வெளிப்புற பயன்பாட்டின் எளிதானது எங்களது எல்.ஈ. டி.வி சுற்றறிக்கை பகுதி லைட் களஞ்சியங்கள், கிடங்குகள், garages மற்றும் முற்றத்தில் சரியான. இந்த ETL மற்றும் DLC பட்டியல்கள் வெளிப்புற லைட்டிங் சாதனங்கள் சிறந்த தரம் மற்றும் பாதுகாப்பான செயல்பாட்டைக் கொண்டுள்ளது. நீண்டகால ஆயுட்காலம் தேவைப்படும் 50,000 மணிநேர ஆயுட்காலம் நீடிக்கும். Bbier's 5 வருட தயாரிப்பு உத்தரவாதமானது உங்கள் உரிமைகள் மற்றும் நீங்கள் வாங்கிய நாளிலிருந்து வாழ்நாள் முழுவதும் நட்பான வாடிக்கையாளர் சேவையை வழங்குகிறது .\n1.சக்தி சேமிப்பு, சுற்றுச்சூழல் நட்பு, எந்த UV அல்லது ஐஆர் கதிர்வீச்சு.\n2.அந்த அதிர்ச்சி, எதிர்ப்பு ஈரப்பதம், எந்த கண்ணை கூசும், எந்த ஸ்ட்ரோப் ஒளி, உங்கள் கண்களை பாதுகாக்கும்.\n3. அதிக தீவிரம் மற்றும் ஸ்திரத்தன்மையை, பராமரிப்பு செலவு இல்லை.\n4. உயர் தரமான LED சில்லுகளைப் பயன்படுத்துதல்.\n5. யுனிவர்சல் மின்னழுத்தம் AC100-277V.\n6. உயர் சக்தி காரணி> 0.9, குறைந்த THD டிரைவர்.\n7.100% டை-நடிகர் அலுமினிய கேஸ்கெட்டட் உறைவு.\nநீடித்த தோற்றத்திற்கான 8.தொகுப்பு தூள் பூச்சு.\nவெளிப்புற பயன்பாட்டிற்கான 9.IP65 மதிப்பீடு.\n2) ஒளிரும் ஃப்ளக்ஸ்: 13000 Lm\n3) மதிப்பிடப���பட்ட வாட்ஜ்: 100W\n4) அடிப்படை: 2 பின்ஸ் வயர்\n5) பீம் ஆங்கிள்: 120 °\n8) மாற்றவும்: HPS 300W\nதயாரிப்பு வகைகள் : மேல் விளக்குகள் இடுகையிடவும் > LED போஸ்ட் டாப் லைட்ஸ்\nஇந்த சப்ளையருக்கு மின்னஞ்சல் செய்யவும்\nஉங்கள் செய்தி 20-8000 எழுத்துகளுக்கு இடையில் இருக்க வேண்டும்\n100w அலுமினியம் எல்இடி போஸ்ட் டாப் லைட் இப்போது தொடர்பு கொள்ளவும்\n150w அலுமினியம் எல்இடி போஸ்ட் டாப் லைட் இப்போது தொடர்பு கொள்ளவும்\n30w ரவுண்ட் போஸ்ட் டாப் எல்இடி ஒளி இப்போது தொடர்பு கொள்ளவும்\n50w ரவுண்ட் போஸ்ட் டாப் எல்இடி ஒளி இப்போது தொடர்பு கொள்ளவும்\n75w ரவுண்ட் போஸ்ட் டாப் எல்இடி ஒளி இப்போது தொடர்பு கொள்ளவும்\n100w ரவுண்ட் போஸ்ட் டாப் எல்இடி ஒளி இப்போது தொடர்பு கொள்ளவும்\n150w ரவுண்ட் போஸ்ட் டாப் எல்இடி ஒளி இப்போது தொடர்பு கொள்ளவும்\n30w எல்இடி துருவ ஒளி 4000 கே இப்போது தொடர்பு கொள்ளவும்\n100 வாட் லெட் கார்ன் பல்ப் Dimmable 13000LM\n150 வாட் லெட் கார்ன் பல்ப் E26 19500LM\n300 வாட் லெட் ஷூட்பாக்ஸ் லைட் ஃபிக்ஸ்டர் 39000LM\n150 வாட் வெளிப்புற லேடட் லாட் லைட்ஸ் விளக்குகள்\nஎரிவாயு நிலையத்திற்காக 60w எல்.ஈ.\nஎல்.ஈ. கேஸ் ஸ்டேஷன் கேபிளி விளக்கு 100 வாட்\nETL DLC LED எரிவாயு நிலையம் விளக்குகள் 130 வாட் 5000 கே\n240W யுஎஃப்ஒ ஹை பே ஏ லைட் 5000K\n150W வெளிப்புற லேடட் இடுப்பு மேலே லைட் பொருத்தி 19500lm\n30W லெட் போஸ்ட் டாப் பகுதி லைட் ஃபிக்ஷர் 130lm / w\nDLC 75W லெட் போஸ்ட் டாப் லைட் பொருத்துதல்கள்\n50W வெண்கல வெளிப்புற இடுப்பு போஸ்ட் டாப் லைட் Fixture\nயுஎஃப்ஒ உயர் பேட் லைட் 150W 5000K 19500lm LED\nதயாரிப்புகள்( 0 ) Company( 0 )\nகார்டன் ஸ்ட்ரீட் லைட் லெட் ஸ்ட்ரீட் வெளிப்புற லைட் லெட் போஸ்ட் ஏரியா 100W லெட் கார்டன் ஸ்ட்ரீட் லைட் லெட் ஸ்ட்ரீட் லைட் 12 வி லெட் ஸ்ட்ரீட் லைட் 150 வாட் ஸ்ட்ரீட் லைட் லெட் ஸ்ட்ரீட் லைட் NZ\nகார்டன் ஸ்ட்ரீட் லைட் லெட் ஸ்ட்ரீட் வெளிப்புற லைட் லெட் போஸ்ட் ஏரியா 100W லெட் கார்டன் ஸ்ட்ரீட் லைட் லெட் ஸ்ட்ரீட் லைட் 12 வி லெட் ஸ்ட்ரீட் லைட் 150 வாட் ஸ்ட்ரீட் லைட் லெட் ஸ்ட்ரீட் லைட் NZ\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2021 Shenzhen Bbier Lighting Co., Ltd அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chinabbier.com/ta/outdoor-led-wall-light-fixtures/57085989.html", "date_download": "2021-01-26T01:59:42Z", "digest": "sha1:PJJJRWJLG3K5YD4HQYG2KF4OOQTE4NEJ", "length": 18258, "nlines": 278, "source_domain": "www.chinabbier.com", "title": "20 வாட் லீட் மினி வோல் பேக் ஃபிளைக்ஷன்", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஉயர் பே LED விளக்குகள்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED லீனியர் ஹை பே லைட்\nவிளக்கம்:வால் பேக் ஃபிஃகூரர்,லெட் மினி வோல் பேக்,லெட் வோல் பேக் மோஷன் சென்சார்\nஉயர் பே LED விளக்குகள் >\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் பல்புகள் >\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று >\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\nHID லெட் மாற்று >\n250 வாட் HID லெட் மாற்று\nமேல் விளக்குகள் இடுகையிடவும் >\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ் >\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட் >\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\nசூரிய தெரு ஒளி >\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் விளக்குகள் >\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED ஃப்ளட் லைட் >\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\nHome > தயாரிப்புகள் > லெட் வால் விளக்குகள் > வெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள் > 20 வாட் லீட் மினி வோல் பேக் ஃபிளைக்ஷன்\n20 வாட் லீட் மினி வோல் பேக் ஃபிளைக்ஷன்\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nபிரகாசமான ஒளி - 20 வாட் லெட் வோல் பேக் ஃபிஃகூரர் 1800 லுமன்ஸ் இல் மதிப்பிடப்படுகிறது. 20W லெட் மினி வோல் பேக் ஒரு 75 வாட் மெட்டல் ஹாலை மாற்ற முடியும். CFL அல்லது ஒளிரும். 3000K ஒளி வண்ணம் சூடான ஒளி உறுதி.\nசிறந்த டிசைன் - புதிய எல்.ஈ.டி தொகுதிகள் செயல்திறனை மேம்படுத்துதல் மற்றும் குறைந்த வாட் யூனிட்டைப் பயன்படுத்தி இன்னும் அதிகமாக சேமிக்கின்றன. மற்றவர்களுக்கு எதிராக லுமன்ஸ் ஒப்பிடு. பிரீமியம் தர கூறுகள் இந்த ஒரு தொழில்துறை தர LED வால் பேக் மோஷன் சென்சார் செய்ய . பரிமாணங்கள் 3.15 அங்குல உயரத்திற்கு 5.79 அங்குல அகலமாகும்.\nOPTIONAL PHOTOCELL & EASY INSTALLATION - எங்கள் தலைமையிலான சுவர் பேக் மாற்று விளக்குக்கு அதை பற்றி சிந்திக்க இல்லாமல் ஆட்டோ விளக்குகள் ஐந்து டான் சென்சார்கள் (Photocells) ஒரு Dusk உள்ளது. நிறுவல் எளிதானது. எளிதாக நிறுவலுக்கு பின்புறத்தில் நிலையான வட்டத்தின் வெட்டு பகுதி உள்ளது. நீங்கள் ஒரு பழைய அலகு மீண்டும் அல்லது புதிய கட்டுமான செய்து என்பதை, இந்த தலைமையிலான சுவர் பேக் ரெட்ரோ கருவிகள் பயன்படுத்த எளிதானது மற்றும் நிறுவ. வயரிங் என்பது பழுப்பு நிறத்தில் உள்ளது, வெள்ளை மற்றும் பசுமையானது பச்சை நிறத்தில் பழுப்பு நிறமாகிறது.\nகடைசியாக உருவாக்கவும் - இந்த 26w தலைமையிலான சுவர் பேக் எல்லா காலநிலைகளுக்குமான IP65 நீர்வாழ்வு ஆகும். வீட்டை வெளியேற்றுவதற்காக வீடுகள் மூடப்பட்டுள்ளன. ஒரு 5 ஆண்டு உத்தரவாதத்தை ஆதரவு.\nதயாரிப்பு வகைகள் : லெட் வால் விளக்குகள் > வெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nஇந்த சப்ளையருக்கு மின்னஞ்சல் செய்யவும்\nஉங்கள் செய்தி 20-8000 எழுத்துகளுக்கு இடையில் இருக்க வேண்டும்\n70W அலங்காரம் தலைவலி வால் பேக் அவசர பேட்டரி காப்பு இப்போது தொடர்பு கொள்ளவும்\n30W அனுசரிப்பு தலைமையிலான வோல் பேக் 100W சமநிலை இப்போது தொடர்பு கொள்ளவும்\n60W ஆர்கிடெக்சிகல் லெட் வால் பேக் ரெட்ரோபிட் லேம்ப் இப்போது தொடர்பு கொள்ளவும்\n100W Led Wall Mount Lights வெளிப்புறம் இப்போது தொடர்பு கொள்ளவும்\nமோஷன் சென்சார் மூலம் 60W LED வோல் லைட் போட்டிகள் இப்போது தொடர்பு கொள்ளவும்\nஃபோட்டோசல் மூலம் 100W Led வால் மவுண்ட் லைட் இப்போது தொடர்பு கொள்ளவும்\n60W LED வோல் பேக் விளக்குகள் வெளிப்புற 5000K இப்போது தொடர்பு கொள்ளவும்\n80W LED வோல் பேக் லைட்ஸ் 5000K 8800 லுமன்ஸ் இப்போது தொடர்பு கொள்ளவும்\n100 வாட் லெட் கார்ன் பல்ப் Dimmable 13000LM\n150 வாட் லெட் கார்ன் பல்ப் E26 19500LM\n300 வாட் லெட் ஷூட்பாக்ஸ் லைட் ஃபிக்ஸ்டர் 39000LM\n150 வாட் வெளிப்புற லேடட் லாட் லைட்ஸ் விளக்குகள்\nஎரிவாயு நிலையத்திற்காக 60w எல்.ஈ.\nஎல்.ஈ. கேஸ் ஸ்டேஷன் கேபிளி விளக்கு 100 வாட்\nETL DLC LED எரிவாயு நிலையம் விளக்குகள் 130 வாட் 5000 கே\n240W யுஎஃப்ஒ ஹை பே ஏ லைட் 5000K\n150W வெளிப்புற லேடட் இடுப்பு மேலே லைட் பொருத்தி 19500lm\n30W லெட் போஸ்ட் டாப் பகுதி லைட் ஃபிக்ஷ��் 130lm / w\nDLC 75W லெட் போஸ்ட் டாப் லைட் பொருத்துதல்கள்\n50W வெண்கல வெளிப்புற இடுப்பு போஸ்ட் டாப் லைட் Fixture\nயுஎஃப்ஒ உயர் பேட் லைட் 150W 5000K 19500lm LED\nதயாரிப்புகள்( 0 ) Company( 0 )\nவால் பேக் ஃபிஃகூரர் லெட் மினி வோல் பேக் லெட் வோல் பேக் மோஷன் சென்சார் வோல் லைட் ஃபிக்ஷர் வால் பேக் விளக்குகள் வால் பேக் விளக்கு 60W வோல் பேக் லெட் ஃபிக்ஷர் வால் பேக் லெட் விளக்கு\nவால் பேக் ஃபிஃகூரர் லெட் மினி வோல் பேக் லெட் வோல் பேக் மோஷன் சென்சார் வோல் லைட் ஃபிக்ஷர் வால் பேக் விளக்குகள் வால் பேக் விளக்கு 60W வோல் பேக் லெட் ஃபிக்ஷர் வால் பேக் லெட் விளக்கு\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2021 Shenzhen Bbier Lighting Co., Ltd அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalakkalcinema.com/dhananjayan-kun-press-meet/133335/", "date_download": "2021-01-26T01:45:09Z", "digest": "sha1:LR5Q27IXI2IMRGAB6WIINF5BB4CGSNQ5", "length": 4504, "nlines": 123, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "dhananjayan KUN Press Meet | | Cinema News | Kollywood", "raw_content": "\nபுயலே வந்தாலும்.., நாங்க வருவோம் – Producer Dhananjayan அதிரடி..\nபுயலே வந்தாலும்.., நாங்க வருவோம் - Producer Dhananjayan அதிரடி..\nPrevious articleMaster Teaser டயலாக்கே இல்லாம வெறித்தனம் காட்டியிருக்காங்க.\nNext articleபுதிய சாதனை படைத்த விஸ்வாசம்.. ஃபேன்ஸ் ஹாப்பி அண்ணாச்சி – விஷயம் என்ன தெரியுமா\nபெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை பேசும் காவல்துறை உங்கள் நண்பன்\nதிடீர் திருமணம் செய்த இசையமைப்பாளர் சித்தார்த் விபின் இணையத்தில் வெளியான புகைப்படம் இதோ\nஆயிரத்தில் ஒருவன் 2 Vs புதுப்பேட்டை 2 : எது First Release – செல்வராகவன் Opens Up.\nமாஸ்டர் படம் பற்றி கேட்ட கேள்விக்கு பதில் அளிக்க மறுத்த விஜய் சேதுபதி அப்படி என்ன கேள்வி கேட்டு இருக்காங்க பாருங்க\nஅருண் விஜயின் அடுத்த படம் ஹீரோயின் இவர்தானா\nவிமல் மற்றும் குட்டிப்புலி சரவணன் இணையும் புதிய படம் – பூஜையுடன் தொடங்கியது.\nபிரச்சாரக் கூட்டத்தில் அழுத குழந்தை.. சமாதானம் செய்த முதல்வர் பழனிச்சாமி..\nபோடுடா வெடிய.. அண்ணாத்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு – ரசிகர்கள் கொண்டாட்டம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.smtamilnovels.com/sst-epi-15/", "date_download": "2021-01-26T03:20:46Z", "digest": "sha1:HRKKEHJK7JQSHQQFOKCJBAQQTLM2ZG44", "length": 37931, "nlines": 218, "source_domain": "www.smtamilnovels.com", "title": "SST–EPI 15 | SMTamilNovels", "raw_content": "\nமலேசியாவில் வியா���ரம் என்றால் சீனர்களே முதலிடம் வகிப்பார்கள். இப்பொழுது அவர்களுக்கு ஈடாக மலாய்க்காரர்களும் ஏன் இந்தியர்களும் கூட வணிகத்தில் சிறந்து விளங்குகிறார்கள். நம் இந்தியர்களுக்காகவே ஒவ்வொரு மாநிலத்திலும் லிட்டில் இந்தியா என ஒரு வியாபார மையம் இருக்கும். கோலாலம்பூரில் ப்ரீக்பீல்ட்ஸ், சிலாங்கூரில் துங்கு கிளானா கிள்ளான் என பல இடங்கள் நம் வியாபாரிகள் வணிகம் செய்யும் இடமாக இருக்கின்றன. இங்கே இந்திய உணவகங்கள், இந்திய துணி மணி கடைகள், நகைக்கடைகள் என கூட்டம் எப்பொழுதும் ஜேஜேவென இருக்கும்.\nஅந்த சனிக்கிழமை காலை வேளையில் பீ.டபில்யூ.டீ.சீ(PWTC) வளாகத்தில் கூட்டம் அலைமோதியது. மிரு தன் தம்பியுடனும் மார்க்கஸ்சுடனும் அங்கே நடைப்பெறும் புத்தக கண்காட்சிக்கு வந்திருந்தாள். பெரும்பாலும் கோலலம்பூரில் நடைப்பெறும் கண்காட்சிகள், வியாபார சம்பந்தப்பட்ட நிகழ்சிகள் இங்கே நடைபெறும்.\nகாபி பீனில் சந்தித்த பிறகு மீண்டும் ஒரு முறை மார்க்கஸ்சுடன் டின்னருக்கு சென்றிருந்தாள் மிரு. மார்க்கஸ்சின் அமைதியான பேச்சு, அணுசரனையான அணுகுமுறை மிருவுக்கு ரொம்பவும் பிடித்திருந்தது. இருவரும் பல விஷயங்களைப் பகிர்ந்துக் கொண்டார்கள். அவன் காதல், கல்யாணம் என எதையும் இன்னும் பேசாததால் மிருவுக்கு அவனோடு பழகுவது இலகுவாக இருந்தது. ஒரு வேளை அவன் ப்ரோபோஸ் செய்திருந்தாள், கொஞ்சம் தயக்கம் இருக்கும் அவனுடன் ஃப்ரீயாகப் பழக. ஆனால் அப்படி எதுவும் நடக்காததால் அவனிடம் சிரித்துப் பேசி, கேலி செய்து சிரிப்பது இவளுக்குப் பிடித்திருந்தது. குருவைப் போல திருப்பிக் கொடுக்காமல் இவள் எது சொன்னாலும் சிரிப்புடன் ஏற்றுக் கொள்ளும் மார்க்கஸ்சை ‘நமக்கு சிக்கிய அடிமை’ என ஏற்றுக் கொண்டாள் மிரு.\nமலிவு விலையில் நிறைய புத்தகங்கள் அங்கே அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. பள்ளி பாட புத்தகங்கள், சிறுவர்கள் புத்தகங்கள், போட்டோகிராபி புத்தகங்கள், காதல் கதை புத்தகங்கள், இப்படி எல்லாம் மொழி வாரியாக பிரித்து அடுக்கப் பட்டிருந்தன. மிருவுக்குப் புத்தகங்களைப் பிடிக்கும். புத்தகங்களுக்குத்தான் மிருவைப் பிடிக்காது. களைத்துப் போய் வீட்டுக்கு வருபவள், தூங்கும் முன் எதாவது படிக்கலாம் என புத்தகத்தைப் பிரித்துப் பார்ப்பாள். அதில் உள்ள பொல்லாத எழுத்துக்களோ எழு���்து நின்று நடனம் ஆடி, பாட்டுப் பாடி மிருவைத் தூங்க வைத்து விடும். முந்நூறு பக்கம் உள்ள புத்தகத்தைப் படித்து முடிக்க நம் மிருவுக்கு முந்நூறு நாட்கள் ஆகும்,\nமார்க்கஸ் கணேவுடன் புத்தகக் கண்காட்சிக்குப் போகலாம் என மேசேஜ் போடவும், இவளும் சரி என சொல்லி விட்டாள். இந்த மாதிரி கண்காட்சி இடங்களில் உணவு ஸ்டால்களும் நிறைய இருக்கும். அதனாலேயே ஒத்துக் கொண்டாள் மிரு. பாட புத்தகங்கள் இருக்கும் இடத்தில் மார்க்கஸ்சும் கணேவும் புத்தகங்களைப் பார்க்க, மிரு நகர்ந்து உணவு சம்பந்தப்பட்ட புத்தகங்கள் இருக்கும் இடத்துக்கு வந்தாள். ரெசிபி இருக்கும் புத்தகங்களை எடுத்து தனக்குப் பிடித்த ஐட்டங்கள் செய்முறையைப் போட்டோ எடுத்துக் கொண்டாள். தடிமனான அந்தப் புத்தகங்களின் விலை இவளுக்குக் கட்டுப்படியாகாது. இவளுக்காக எதாவது வாங்க வேண்டும் என்றால் மட்டும் எந்த விலையும் கட்டுப்படியாகாது மிருவுக்கு. இதே அம்மா, தம்பிக்கு என்றால் முடிந்த அளவு செலவு செய்வாள் இவள்.\nஅருகில் நிலழாட நிமிர்ந்துப் பார்த்தாள் மிரு.\n” என கேட்டான் மார்க்கஸ்.\n“சும்மாத்தான் பார்த்துட்டு இருக்கேன் ச்சேகு. கணேக்கு மட்டும்தான் வாங்க வந்தேன். புக்கெல்லாம் நமக்கு செட் ஆகாது” என சிரித்தாள் மிரு.\n“ச்சேகு வேணாமே மிரு. ப்ளிஸ் கால் மீ மார்க்கஸ்.”\n பட்டுன்னு வாயில ச்சேகுன்னு வந்துருது. நீங்க ரெண்டு பேரும் புக்ஸ் தேர்ந்தெடுத்துட்டீங்களா” என கேட்டாள் மிரு.\nஅதற்குள் அவள் அருகில் வந்தான் கணே.\n” அவனது குரலை வைத்தே பெரிதாக எதையோ கேட்கப் போகிறான் என அறிந்து மறுத்திருந்தாள் மிரு.\n“அவெஞ்சர்ஸ் புக்ஸ் செட்டா விக்கறாங்கக்கா\n வீட்டுல இருந்து வரப்போ என்ன சொல்லிக் கூட்டி வந்தேன்\n“ஸ்கூல் புக் மட்டும் வாங்கனும்னு பட் ப்ளிஸ்க்கா, இது நூறு வெள்ளிதான். சேல் இல்லைனா இன்னும் விலையா இருக்கும்கா. அதோட ஃப்ரீ போஸ்டர், தொப்பி எல்லாம் குடுக்குறாங்கக்கா. லிமிடெட் எடிஷன் வேற, ரொம்ப குறைச்சிப் போட்டுருக்காங்க. ப்ளிஸ்க்கா” மிருவை நெருங்கிக் கையைப் பிடித்துக் கொண்டு கெஞ்சினான் கணே.\n“எடுத்துக்கோ போ” என அனுமதி கொடுத்தாள்.\n” குதூகலத்துடன் அவளை அணைத்துக் கொண்டான். இவர்கள் இருவரையும் புன்னகையுடன் பார்த்திருந்தான் மார்க்கஸ்.\nஎல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு பில் கட��ட ஒரே கவுண்டருக்குப் போனார்கள். மார்க்கஸ் அவன் புத்தகத்தை வைக்க, மிரு சற்று தள்ளி கணேவின் புத்தகங்களை வைத்தாள். ஆனால் மார்க்கஸ் இவர்களுடையதுக்கும் சேர்த்து பணம் செலுத்தி இருந்தான். கணேவுடன் பேசிக் கொண்டிருந்த மிரு, எல்லா புத்தகங்களையும் பேக் செய்யவும் தான் கவனித்தாள்.\n“மார்க்கஸ், நீ ஏன் கட்டுன” என முறைத்தாள் இவள்.\nஅவனோ புன்னகையுடன் புத்தகப் பைகளைத் தூக்கிக் கொண்டு நடக்க ஆரம்பித்துவிட்டான்.\n“உன் வாத்தி என் கிட்ட இப்போ வாங்கிக் கட்டப் போறான் பாரேன்” என தம்பியிடம் எகிறினாள் மிரு.\nகூட்டத்தில் அலை மோதி வெளியே வந்தவர்கள், கூட்டம் இல்லாத இடத்தில் சற்று ஒதுங்கி நின்றார்கள்.\n“உன்ன யாரு வேடிக்கைப் பார்த்துட்டு நிக்க சொன்னா பாரு சார் கட்டிட்டாரு என் இமேஜ் உன்னால டேமேஜ் ஆச்சு” என கிண்டல் செய்து சிரித்தான் கணே.\n“உனக்கு இமேஜ்லாம் இருக்கா என்னா செவென் கழுதை வயசாச்சு இன்னும் வெளிய வந்தா குழந்தைப் புள்ள மாதிரி எதாச்சும் கேட்டு அழறது செவென் கழுதை வயசாச்சு இன்னும் வெளிய வந்தா குழந்தைப் புள்ள மாதிரி எதாச்சும் கேட்டு அழறது\n நீ வாங்கி குடுத்தது ஒன்னும் எனக்கு தேவையில்ல போ” என முறுக்கிக் கொண்டவன், அந்த அவெஞ்சர் புத்தகம் இருந்த பையை கீழே வைத்து விட்டு விடு விடுவென முன்னே நடந்து விட்டான்.\n“டேய் கணே, போ போ எனக்குத் தெரியாது, நான் பையை எடுக்க மாட்டேன். யாராச்சும் வந்து தூக்கிட்டுப் போட்டும்” என மிருவும் நடக்க ஆரம்பித்தாள். எடுக்க வந்த மார்க்கஸ்சை வேண்டாம் என சைகை காட்டினாள் மிரு. விடுவிடுவென வந்தான் கணே விட்டுப் போன பையை எடுக்க. அதற்குள் இவள் எடுத்துக் கொண்டு ஓட, அவன் துரத்த என ஒரே ரகளை.\nசண்டைப் போட்டு சமாதானமான பின், பர்ஸில் இருந்துப் பணத்தை எடுத்து மார்க்கஸ்சிடம் நீட்டினாள் மிரு.\n இதெல்லாம் எனக்குப் பிடிக்காது. சாப்பாடு வாங்கி குடுக்கறது எல்லாம் ஓகே, ஆனா இந்த மாதிரி செலவெல்லாம் நாட் ஓகே\n“காசு வேணா மிரு. வேணும்னா இன்னிக்கு நீ சாப்பாடு வாங்கிக் கொடு” என புன்னகைத்தான் மார்க்கஸ்.\n‘நார்மல் ஃபூட் ஸ்டால்ல சாப்பிடலாம்னு நினைச்சேன். புக்குக்கு கட்டன காசுக்கு ஈடா சாப்பாடு வாங்கிக் குடுக்கனும்னா நல்ல ரெஸ்டாரண்டுக்குல்ல போகனும் போவோம்’ என முடிவெடுத்தவள் வெஸ்டர்ன் ஃபூட் ரெஸ்டாரண்டுக்கு அழை���்துப் போனாள்.\nசிரித்துப் பேசிக் கொண்டே, மூவரும் வயிறு முட்ட சாப்பிட்டார்கள். அந்த நேரத்தில் தான் மிருவுக்கு மேசேஜ் வந்தது. எடுத்துப் பார்த்தவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.\n“மிரு, மண்டே என்னைப் பிக் அப் பண்ணிக்க\n“இத்தனை நாளா நான் பிக் பண்ண வர வேணாம்னு சொல்லிட்டு சொந்தமா ஆபிசுக்கு வந்தீங்களே, இப்போ என்னாச்சுன்னு நினைச்சேன் பாஸ்”\n“அந்த ஹ்ம்ம்கு இவ்வளவு பெரிய விளக்கமா சரி, சீ யூ மண்டே” என பதில் போட்டவன் இவள் கேட்ட கேள்விக்கான பதிலை மட்டும் சொல்லவில்லை.\nசிங்கப்பூருக்குப் போய் வந்த குரு, மிருவுக்கு மேசேஜ் போடுவதை அறவே நிறுத்தி இருந்தான். இவளுக்கு சுருக்கமாக ஒரு இமெயில் அனுப்பி இருந்தான். இனிமேல் அவன் சொல்லும் வரை ட்ரைவர் வேலை பார்க்க வேண்டாம் என. ஏன் என இவள் பதில் போட்டதற்கு, இட்ஸ் நன் ஆப் யுவர் பிஸ்னஸ் என திருப்பி அனுப்பி இருந்தான். அதோடு பார்க்கிங், அலவன்ஸ் எல்லாம் எப்பொழுதும் போல கிடைக்கும், ஆகவே காரிலேயே அவள் வரலாம், ரயில் எடுக்க வேண்டாம் எனவும் அனுப்பி இருந்தான். உனக்கு தேவையில்லாத விஷயம் என அவன் சொல்லி விட இவளும் போடா டேய் என இருந்து விட்டாள்.\nகாலையில் அவனின் அலாரம் சர்விஸ் இல்லாததால் இப்பொழுதெல்லாம் சொந்தமாகவே அலாரம் வைத்து எழுந்து தம்பிக்கு வேண்டியதை செய்துக் கொடுக்கிறாள் மிரு. அம்மாவுக்கும் சமையல் செய்து வைத்து விட்டு வேலைக்கு வருகிறாள்.\nஆபிசில் இவளைக் கண்டால் கூட மில்லிமீட்டர் அளவு உதட்டைப் பிரித்து புன்னகை என ஒன்றைக் காட்டிவிட்டு போய் விடுவான் குரு.\n‘பார்த்து பார்த்து வாய் கோணிக்கப் போகுது’ என அவன் புன்னகையைப் பார்த்து மனதிற்குள்ளேயே கவுண்டர் கொடுப்பாள் மிரு.\n‘சரியான லூஸ் கிறுக்கனா இருப்பான் போல. மூட் இருந்தா அவ்வளவு அழகா சிரிச்சுப் பேசறான். அதே மூட் அவுட்னா கொரில்லா கொரங்கு கக்கூஸ் போற மாதிரி மூஞ்ச உம்முன்னு வச்சிருக்கான். எவ இவன கட்டிக்கிட்டு இவன் மூட் ஸ்வீங்ல சிக்கி சின்னாபின்னமாகப் போறாளோ கடவுளே அந்தப் பாவப்பட்ட ஜீவன காப்பாத்து’ என நினைத்தப்படியே போனை பேக்கில் வைத்தாள் அவள்.\n“அக்கா, நான் டாய்லேட் போய்ட்டு வரேன்” என எழுந்துப் போனான் கணே.\nஅவன் போனதும் ஒரு ப்ளாஸ்டிக் பையை எடுத்து மிருவிடம் நீட்டினான் மார்க்கஸ்.\n” என கேட்டாள் மிரு.\n“என்னோட ஸ்மால் கிப்ட் உனக்கு மிரு” என புன்னகைத்தான் அவன்.\n“தனியா இருக்கறப்போ பிரிச்சுப் பாரு” என சொன்னான் மார்க்கஸ்.\n சரி வீட்டுல போய் பிரிச்சுப் பார்க்கறேன்” என சிரித்தாள் மிரு. அதன் பிறகு மூவரும் பிரிக்பீல்ட்ஸ் போனார்கள். ரோட்டோரமாக விற்ற வாழைக்காய் பஜ்ஜியை வாங்கி சாப்பிட்டுக் கொண்டே, அங்கே அருகிலேயே இருந்த நூ செண்ட்ரல் எனும் மாலுக்குப் போய் சுற்றினார்கள்.\nதிங்கட் கிழமை காலை, நீண்ட நாட்கள் கழித்து அலாரம் சர்விஸ் வேலையை ஆரம்பித்திருந்தது. மேசேஜ் வரவும் எடுத்துப் பார்த்தாள் மிரு.\n மூட் நல்லாகிருச்சுப் போல பாஸ்க்கு. இது எத்தனை நாளைக்கோ\n“நான் எப்படி விஸ் பண்ணேன் மிரு\n“நீ எப்படி விஸ் பண்ண\n“உனக்கு மட்டும் மார்னிங் ஸ்வீட்டா இருக்கனும் ஆனா எனக்கு மட்டும் ஒன்னும் இல்லாம வெறும் மார்னிங்கா இருக்கனுமா ஆனா எனக்கு மட்டும் ஒன்னும் இல்லாம வெறும் மார்னிங்கா இருக்கனுமா\nவாயைப் பிளந்து சிரிக்கும் இமோஜி இரண்டை பதிலாக அனுப்பி வைத்தான் குரு.\n ஆண்டவன் புண்ணியத்துல நீயாவது எப்போதும் இந்தப் புன்னகையோடயே இருடா என் கண்ணா’ என மனதில் பழைய பட வசனத்தை சொல்லி பழிப்புக் காட்டியவள், மறக்காமல் மூன்று சிரிக்கும் இமோஜியை பதிலாக அனுப்பி வைத்தாள். இல்லாவிட்டால் அவனிடம் அதற்கு வேறு பல்பு வாங்க வேண்டுமே\nஅலாரம் வைத்து எழுவதை விட இன்று மனம் உற்சாகமாக இருக்க, அந்த சினிமா வசனத்துக்குப் பிறகு வரும் சின்ன சின்ன கண்ணனுக்கு என்னதான் புன்னகையோ எனும் பாடலைப் பாடிக் கொண்டே வேலைகளைப் பார்த்தாள் மிரு.\nசரியாக எட்டு மணிக்கு குருவை ஏற்றிக் கொண்டாள் மிரு.\n‘இவ்ளோ நாள் நல்லாத்தான் இருந்தேன். இப்போ நீ மறுபடி பேச ஆரம்பிச்சிட்டியே, இனி நாளொரு நக்கலும் பொழுதொரு பல்புமா வாழ்க்கை செம்மையா போகும்’\n“நல்லா இருக்கேன் பாஸ். நீங்க\n“இத்தனை நாளா நான் நல்லா இல்ல மிரு. இப்போத்தான் என் உலகமே ஜிலு ஜிலு குளு குளு ஆன ஃபீல்” என சொல்லி சிரித்தான் அவன்.\n“வேற ஒன்னும் இல்ல பாஸ் காலையிலே மழை வேற, ஏர்கொண்ட் வேற கூட்டி வச்சிருக்கேன், அதான் அந்த ஃபீல். இப்போ குறைச்சிருறேன் காலையிலே மழை வேற, ஏர்கொண்ட் வேற கூட்டி வச்சிருக்கேன், அதான் அந்த ஃபீல். இப்போ குறைச்சிருறேன்\nஅவள் பதிலில் மெல்ல புன்னகைத்துக் கொண்டான் குரு.\n“அப்புறம் மிரு, லைப்லாம் எப்படி போகுது\n அதே மிரு ���தே துருதுரு\nஅவள் சிரிப்பதை ஆசையாகப் பார்த்திருந்தான் குரு. இருவரும் இத்தனை நாள் இடைவெளி இல்லாததைப் போல எப்பொழுதும் போல ஒருவர் மற்றவரை கிண்டலடித்தப்படி பேசிக் கொண்டே வந்தனர்.\nசீட் பின்னால் இருந்த புத்தகப் பை இவன் கவனத்தைக் கவர, எட்டி அதை எடுத்தான்.\n“பாஸ் அது எனக்கு மார்க்கஸ் குடுத்த கிப்ட்”\n” என சொல்லியபடியே பிரிக்க ஆரம்பித்தான் அவன்.\n என் கிப்ட் அது, ஒழுங்கா வைங்க” என ஒரு கையில் ஸ்டீயரிங்கைப் பிடித்தப்படியே மறுகையால் பையை இழுக்கப் போனாள் மிரு.\n“ரோட்டைப் பார்த்து ஒட்டு மிரு பிரிச்சுத்தானே பார்க்கறேன் புக் மாதிரி தானே இருக்கு, என்னமோ சீக்ரேட் கிப்ட் மாதிரி ஏன் பிடுங்கற” என சொன்னவன் அதை பிரித்திருந்தான். அது ஒரு மலாய் நாவல்.\n(முதல் பார்வையிலேயே காதல்). பரவாயில்லையே, வாத்தி காதல் பாடம் சொல்லிக் கொடுக்க ரெடியாகிட்டாரு போல படிக்க நீயும் ரெடியாகிட்டியா மிரு படிக்க நீயும் ரெடியாகிட்டியா மிரு\n‘தனியாகப் பிரித்துப் பார்க்க சொன்னானே சூசகமாக காதலை சொல்லத்தானோ’ மனம் பிசைந்தது மிருவுக்கு. தன் மீது இருக்கும் ஓர் ஈர்ப்பில் தான் டேட்டிங் அழைத்திருக்கிறான் மார்க்கஸ் என புரிந்தே இருந்தது மிருவுக்கு. ஆனாலும் நேரடியாகக் கேட்கும் வரை அதை பற்றி யோசித்து மனதைக் குழப்பிக் கொள்ள வேண்டாம் என தள்ளிப் போட்டிருந்த விஷயம் கண் முன்னே புத்தகமாக காணவும் இவளுக்கு மனதை என்னவோ செய்ததது.\n“என்ன பதில காணோம் மிரு நீயும் ரெடியான்னு கேட்டேன்\nஏற்கனவே மன குழப்பத்தில் இருந்தவள், இவன் அழுத்திக் கேட்கவும் கோபமானாள்.\n“ரெடியோ ரெடி இல்லையோ, அதப் பத்தி உங்க கிட்ட நான் எதுக்கு சொல்லனும் இட்ஸ் நன் ஆப் யுவர் பிஸ்னஸ் பாஸ் இட்ஸ் நன் ஆப் யுவர் பிஸ்னஸ் பாஸ்” என அவன் கொடுத்ததை அவனுக்கேத் திருப்பிக் கொடுத்தாள் மிரு.\n“ஆப் கோர்ஸ், என் பிஸ்னஸ் இல்லத்தான். சாரி மிரு” சட்டென இறங்கி மன்னிப்புக் கேட்டான். மன்னிப்பு கேட்பவனிடம் இன்னும் என்ன கோபப்படுவது என இவளும்,\n நானும் ஹார்ஷா பேசிட்டேன். சாரி” என மன்னிப்பைக் கேட்டாள்.\n“விடு மிரு” என்றவன் அழகாய் புன்னகைத்தான்.\nகையில் இருந்த புத்தகத்தைப் புரட்டிப் பார்த்தவாறே அமைதியாக வந்தான் அவன். இவளும் அமைதியைக் கலைக்கவில்லை. ஆபிஸ் நுழையும் முன்னே புத்தகத்தைத் திருப்பிக் கொடுத்தவன்,\n“கல்யாணத்துல கலட்டி விட்டுப் போறான் ஒருத்தன். மனசு ஒடிஞ்சுப் காஸ்மீர் போறா அங்க ஒரு காதல், அதுல ஒரு வில்லி. அப்புறம் மலேசியா வரா, காஸ்மீர் காதலனும் பின்னாலேயே வரான். அப்புறம் என்னாச்சுன்னு கடைசி பக்கம் பார்த்து படிச்சுக்க மிரு” என சொல்லி சிரித்தான்.\n“கதைய சொல்லிட்டீங்களே பாஸ். இனி எனக்கு எப்படி படிக்க மூட் வரும்\n’ மெல்லிய புன்னகை ஒன்றை சிந்தினான்.\n“ஆரம்பத்துல ரெண்டு எபி, நடுவுல ரெண்டு எபி, கடைசி ரெண்டு எபி. ஃபினிஸ்ட்\nஇவளும் வாய் விட்டு சிரித்தாள். சிரித்த முகமாகவே இவள் வேலையைத் தொடங்க, அவனோ யோசனையாகவே அவன் இடத்தில் அமர்ந்திருந்தான்.\nஅன்று மாலை எச்.ஆரில் இருந்து அனைவருக்கும் ஒரு இமேயில் வந்திருந்தது. அடுத்த மாதம் டீம் போண்டிங் செமினார் நடக்கப் போவதாகவும், அது மலாக்காவில்(மலேசியாவின் ஒரு மாநிலம்) நடைபெறும் எனவும் இருந்தது. சனிக்கிழமை காலையில் கிளம்பி மறுநாள் மாலை திரும்பி வருவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. உணவு, தங்குமிடம் அனைத்தும் இலவசம், கண்டிப்பாக அனைவரும் கலந்துக் கொள்ள வேண்டும் என சொல்லி இமெயில் முடிக்கப்பட்டிருந்தது.\n‘அம்மாவையும் தம்பியையும் விட்டுட்டு எப்படி ஒரு நைட் வெளிய தங்கறது கண்டிப்பா எல்லாரும் வரனும்னு சொல்லிருக்காங்களே கண்டிப்பா எல்லாரும் வரனும்னு சொல்லிருக்காங்களே’ ஒரே யோசனையாக இருந்தது மிருவுக்கு. படிக்கும் போது வெளியே தங்கித்தான் படித்தாள். ஆனால் ரதியின் தற்போதைய உடல் நிலைக்குப் பிறகு இவள் இரவு வெளியே தங்கியதில்லை. வீட்டில் இருவரிடமும் பேசிவிட்டு நாளை இமெயிலை ரிப்ளை செய்யலாம் என வேலையைப் பார்த்தாள் மிரு.\nமலாக்கா பயணம் தன் வாழ்க்கையைத் தடம் மாற்றிப் போட போகிறது என அப்பொழுது தெரிந்திருக்கவில்லை மிருவுக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.spottamil.com/2018/02/ennatha-ponnatha-song-from-uzhavan.html", "date_download": "2021-01-26T02:17:30Z", "digest": "sha1:VAO3GAO35ZJ6Z5JLZK6EZW6IQHT4LP7A", "length": 5905, "nlines": 97, "source_domain": "www.spottamil.com", "title": "Ennatha Ponnatha song from Uzhavan Tamil Movie - ஸ்பொட் தமிழ்", "raw_content": "\nகண்ணாடி அணிபவர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு\nகண்ணில் வரும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, என்பது கண் சம்பந்தப்பட்ட நோயே கிடையாது. நம் கண்ணாடி அணிகிறோம். இந்தக் கண்ணாடியினுடைய பவர் நாள் செல...\nமரக்கறிகளின் ஆங்கில - தமிழ் பெயர்கள் (English to Tamil Translation)\nA Amaranth முளைக்கீரை Artichoke கூனைப்பூ Ash Gourd, Winter Melon நீர்ப் பூசணிக்காய், கல்யாணப் பூசணிக்காய் Asparagus தண்ணீர்விட்டான் கிழங்கு ...\nமில்க் ரொபி செய்யலாம் வாங்க - How to make Milk Toffee\nமில்க் ரொபி செய்ய தேவையான பொருட்கள்: 1 ரின் பால் 400கிராம் 250 கிராம் சீனி 50 கிராம் பட்டர் 50 கிராம் கஜூ 1/2 பால் ரின்- சுண்டு தண்ணீர் 1 தே...\nபழையகால செட்டிநாட்டு பாத்திரங்கள்..கலை நயம் மிக்கவை\nபழையகால செட்டிநாட்டு பாத்திரங்கள்..கலை நயம் மிக்கவை\nஇலங்கையில் புதிய அரசில் ஜனாதிபதி கோத்தபாய அவர்களின் அதிரடி சட்டங்கள்\nகுடி போதையில் வாகாணம் செலுத்தி விபத்து ஏற்படுத்தினால் 10 வருட சிறை தண்டனை. முச்சக்கர வண்டிகள் இறக்குமதி முற்றாக தடை செய்யப் பட்டுள்ளது. பாடச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.theonenews.in/adolescent-woman-hangs-corpse-near-madhavaram-husband/", "date_download": "2021-01-26T03:04:45Z", "digest": "sha1:E7NITOMMQ34A3QUD6KQOPXCFKCJU37NL", "length": 16372, "nlines": 173, "source_domain": "www.theonenews.in", "title": "மாதவரம் அருகே இளம்பெண் தூக்கில் பிணமாக தொங்கினார் - தி ஒன் நியூஸ் தமிழ்", "raw_content": "\nதி ஒன் நியூஸ் தமிழ்\n`கேரளாவில் 2 எம்.எல்.ஏ-க்களுக்கு கொரோனா அறிகுறி\n`22-ம் தேதி நிறுத்தப்படும் ரயில் சேவை.. , தமிழகத்தில் வெளிமாநில வாகனங்களுக்கு தடை, தமிழகத்தில் வெளிமாநில வாகனங்களுக்கு தடை\nகாற்றில் 3 மணி நேரம்.. தரையில் சில நாட்கள் வரை உயிருடன் இருக்கும் வைரஸ்.. புது தகவல்\nஇத்தாலியில் ஒரே நாளில் கொரோனாவால் 475 பேர் பலி.. கடும் அதிர்ச்சி .\n`காற்றில் 3 மணி நேரம்; பிளாஸ்டிக்கில் 3 நாள்கள்’ – ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் கொரோனா சர்வைவல்\nAllஉலக செய்திகள்சிறப்பு கட்டுரைகள்தேசிய செய்திகள்தேர்தல் செய்திகள்மாநில செய்திகள்\nசெம ஃபார்ம் தென்னாப்பிரிக்கா; ஒயிட்வாஷ் பயத்தில் இந்தியா… என்ன செய்வார் கோலி\nஐபிஎல் 2020 போட்டி நடக்குமா நடக்காதா: சனியன்று முடிவெடுக்கிறது ஐபிஎல் நிர்வாகம்\nகரோனா எதிரொலி: ஐஎஸ்எல் கால்பந்துப் போட்டி இறுதிச்சுற்றில் ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு\nமுதல் ஒரு நாள் போட்டி.. முட்டி மோத இந்தியா தயார் .. முட்டுக் கொடுக்க தென்னாப்பிரிக்காவும் ரெடி\nசாம்பியன் ஆக வேண்டும் என்றால் இன்னும் சிறப்பானஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்\nகோலிவுட் திட்டங்களை கவிழ்த்த கொரோனா… இன்று முதல் படப்பிடிப்புகள் இல்லை… ரிலீஸ் தள்ளிவைப்பு\n“��ிம்பு, ஹன்சிகாவோட முன்னாள் காதலனா வருவார்” – குட்டி ஸ்டோரி வித் ஶ்ரீகாந்த்\nஹீரோயினுக்கும் ஆக்‌ஷன் காட்சிகள்… சென்னையில் அதிரடியாக புல்லட் ஓட்டி பயிற்சி எடுத்த ‘வலிமை’ நாயகி\n“ரெய்டு இல்லாத அமைதியான வாழ்க்கை; நண்பர் அஜித் காஸ்ட்யூம்…” – விஜய் என்ன பேசினார்\n`ரூ.13 கோடிக்குக் கணக்கு காட்டச் சொல்லுங்க; என்கிட்ட ரெக்கார்டு இருக்கு\nAllசினி கேலரிசினிமா செய்திகள்சினிமா துளிகள்முன்னோட்டம்விமர்சனம்\n’ – குளித்தலை கடம்பர் கோயிலில் மாசிமக தேர்த்திருவிழா கோலாகலம்\nவைகுண்ட ஏகாதசி – பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு\nநாமக்கல் ஆஞ்சநேயரின் அற்புத சக்தி\nபெஜாவர் மடாதிபதி விஷ்வேஷ தீர்த்த சுவாமி மறைவு\nHome செய்திகள் மாதவரம் அருகே இளம்பெண் தூக்கில் பிணமாக தொங்கினார்\nமாதவரம் அருகே இளம்பெண் தூக்கில் பிணமாக தொங்கினார்\nசென்னை மாதவரம் பால்பண்ணை அருகே உள்ள கொசப்பூரைச் சேர்ந்தவர் ரஞ்சித் (வயது 24). இவர், சென்னை மாநகராட்சியில் தற்காலிக ஊழியராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி ரஞ்சனி என்ற சரண்யா(20). இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை என தெரிகிறது.\nஇதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவும், அதைத்தொடர்ந்து நேற்று காலையும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.\nபின்னர் காலை 9 மணி அளவில் ரஞ்சித் வீட்டில் இருந்து வெளியே சென்றுவிட்டார். சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது தனது மனைவி ரஞ்சனி, வீட்டின் அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.\nஅவரை தூக்கில் இருந்து இறக்கி படுக்கையில் சாய்த்து வைத்த ரஞ்சித், பின்னர் தன்னிடம் இருந்த மதுவில் டீசலை ஊற்றி கலந்து குடித்துவிட்டு மனைவியின் உடல் அருகே மயங்கி கிடந்ததாக கூறப்படுகிறது.\nநீண்டநேரம் ஆகியும் இருவரும் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அங்கு ரஞ்சனி பிணமாகவும், ரஞ்சித் மயங்கியநிலையில் கிடப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை மீட்டு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்ற��ர்.\nஇதுபற்றி தகவல் அறிந்து வந்த மாதவரம் பால்பண்ணை போலீசார், ரஞ்சனி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி மாதவரம் பால்பண்ணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\nPrevious articleரபேல் விமான சக்கரத்துக்கு அடியில் எலுமிச்சை வைத்தது இந்திய கலாசாரம்\nNext articleபுர்ஜ் கலீபா கட்டிட உருவமைப்பில் தயாரான ‘தங்க செருப்பு’\n`கேரளாவில் 2 எம்.எல்.ஏ-க்களுக்கு கொரோனா அறிகுறி\n`22-ம் தேதி நிறுத்தப்படும் ரயில் சேவை.. , தமிழகத்தில் வெளிமாநில வாகனங்களுக்கு தடை, தமிழகத்தில் வெளிமாநில வாகனங்களுக்கு தடை\nகாற்றில் 3 மணி நேரம்.. தரையில் சில நாட்கள் வரை உயிருடன் இருக்கும் வைரஸ்.. புது தகவல்\nதென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்: இந்தியா அபார வெற்றி\nஇன்றைய ராசிபலன் – 31.10.2019\nகாமராஜர் மணிமண்டபம் மார்ச் மாதம் திறக்கப்படும்\nதமிழகத்தில் நாளை மிக கன மழை பெய்ய வாய்ப்பு\n20 ஓவர் கிரிக்கெட் தொடர்: போட்டி அட்டவணையை வெளியிட்டது பிசிசிஐ\nசென்னை விமான நிலையத்தில் கடத்தல் தங்கம் பறிமுதல்\nஇந்த தூண் விழும்போது உலகம் அழிந்துவிடும்\nதஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனம் ரத்து\nதி ஒன் நியூஸ் தமிழ் - உங்கள் செய்தி, பொழுதுபோக்கு, இசை பேஷன் வலைத்தளம். பொழுதுபோக்கு துறையிலிருந்து நேரடியான சமீபத்திய செய்தி மற்றும் வீடியோக்களை நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம்.\nதி ஒன் நியூஸ் தமிழ் அப்பிளிகேஷன் டவுன்லோடு செய்ய.\nகோலிவுட் திட்டங்களை கவிழ்த்த கொரோனா… இன்று முதல் படப்பிடிப்புகள் இல்லை… ரிலீஸ் தள்ளிவைப்பு\n“சிம்பு, ஹன்சிகாவோட முன்னாள் காதலனா வருவார்” – குட்டி ஸ்டோரி வித் ஶ்ரீகாந்த்\nஹீரோயினுக்கும் ஆக்‌ஷன் காட்சிகள்… சென்னையில் அதிரடியாக புல்லட் ஓட்டி பயிற்சி எடுத்த ‘வலிமை’ நாயகி\n“ரெய்டு இல்லாத அமைதியான வாழ்க்கை; நண்பர் அஜித் காஸ்ட்யூம்…” – விஜய் என்ன பேசினார்\n`ரூ.13 கோடிக்குக் கணக்கு காட்டச் சொல்லுங்க; என்கிட்ட ரெக்கார்டு இருக்கு\nசெம ஃபார்ம் தென்னாப்பிரிக்கா; ஒயிட்வாஷ் பயத்தில் இந்தியா… என்ன செய்வார் கோலி\nஐபிஎல் 2020 போட்டி நடக்குமா நடக்காதா: சனியன்று முடிவெடுக்கிறது ஐபிஎல் நிர்வாகம்\nகரோனா எதிரொலி: ஐஎஸ்எல் கால்பந்துப் போட்டி இறுதிச்சுற்றில் ரசிகர்களுக்கு அனுமதி மறு���்பு\nமுதல் ஒரு நாள் போட்டி.. முட்டி மோத இந்தியா தயார் .. முட்டுக் கொடுக்க தென்னாப்பிரிக்காவும் ரெடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarlosai.com/news/14599/view", "date_download": "2021-01-26T03:31:24Z", "digest": "sha1:2VWQRERX3BUA3DAQNRMUXKJ5NQRKRVPM", "length": 16618, "nlines": 176, "source_domain": "yarlosai.com", "title": "Yarlosai - நாட்டில் நேற்று பதிவான இறுதி நான்கு கொரோனா மரணங்கள் தொடர்பிலான முழுமையான தகவல்கள்", "raw_content": "\nஇதிகாசங்கள், புராணங்கள் கூறும் இந்துக்களின் மிகப் பெரிய சொத்து தொடர்பில் கிடைத்த..\nவடக்கில் கைதான இந்திய மீனவருக்கு கொரோனா - அதிர்ச்சியில் யாழ். சுகாதார பிரிவு\n கர்ப்பிணிப் பெண் உட்பட ஐவர் பலி\nநாட்டில் நேற்று பதிவான இறுதி நான்கு கொரோனா மரணங்கள் தொடர்பிலான முழுமையான தகவல்கள்\nநாட்டில் நேற்று பதிவான இறுதி நான்கு கொரோனா மரணங்கள் தொடர்பிலான முழுமையான தகவல்கள்\nநாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகிய மேலும் நான்கு பேர் உயிரிழந்தனர்.\nசுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தனவின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.\nஇதற்கமைவாக இலங்கையில் கொவிட் 19 தொற்றுக்குள்ளாகி மரணித்தவர்களின் எண்ணிக்கை 94 ஆக அதிகரித்துள்ளது.\nநேற்றைய நாளில் மூன்று ஆண்களினதும், பெண் ஒருவரினதும் மரணங்கள் பதிவாகியுள்ளன.\nகினிகத்தேனை பிரதேசத்தைச் சேர்ந்த 74 வயதான ஆண் ஒருவர், கடந்த 22ஆம் திகதி உயிரிழந்தார்.\nசிறைச்சாலை வைத்தியசாலையிலிருந்து ராகம போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் மரணித்தார்.\nகொவிட் -19 வைரஸ் தொற்றுடன் வயிற்றுப்போக்கு காரணமாக ஏற்பட்ட பல உறுப்புகளின் செயலிழப்பு அவரின் மரணத்திற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசியம்பலாபே தெற்கு பிரதேசத்தைச் சேர்ந்த 54 வயதான ஆண் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கடந்த 22 ஆம் திகதி உயிரிழந்தார்.\nநீண்டநாள் நீரிழிவு நோயுடன் கொவிட் 19 தொற்றக்குள்ளானதினால் நோய் அதிகரித்தமை அவரின் மரணத்திற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகொழும்பு 15 பிரதேசத்தைச் சேர்ந்த 73 வயதான பெண் ஒருவர் நேற்றைய தினம் மரணித்தார்.\nகொவிட் 19 தொற்றுக்குள்ளானவர் என இனங்காணப்பட்ட பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலிருந்து ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் அவர் மரணித்தார்.\nமரணத்திற்கான காரணம், அழற்சி மற்றும் கொவிட் 19 நிமோனியா நிலைமையென தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபண்டாரகம அட்டுலுகமை பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதான ஆண் ஒருவர், நேற்று உயிரிழந்தார்.\nபாணந்துறை ஆதார வைத்தியசாலையிலிருந்து ஐ.டி.எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்தார்.\nகொவிட் 19 தொற்றுக்குள்ளானதுடன் நாள்பட்ட கல்லீரல் நோய் மூளையை பாதித்தமை மற்றும் வீக்கம் ஏற்பட்டமை மரணத்திற்கான காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநேற்றைய நாளில் பதிவான இந்த நான்கு மரணங்களுடன் இலங்கையில் கொவிட்-19 நோயினால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 94 ஆக அதிகரித்துள்ளது.\nஅண்மைக்காலமாக நாட்டில் பதிவாகிவரும் கொவிட்-19 மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற நிலையில், மரண வீதத்திலும் ஓரளவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.\nசுகாதார மேம்பாட்டு பணியகத்தின் கொவிட்-19 தரவு தளத்தின் தகவல்களின் அடிப்படையில் மரணங்கள் 0.4 சதவீதமாக அதிகரித்துள்ளதை அறியக்கூடியதாக உள்ளது.\nநாட்டில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 20 ஆயிரத்து 967 ஆக பதிவாகியுள்ளது.\nஅவர்களில் 14 ஆயிரத்து 962 பேர் குணமடைந்துள்ளனர்.\nஇதற்கமைவாக, குணமடைந்தவர்களின் சதவீதமானது 71.4 ஆக காணப்படுகிறது.\nவைத்தியசாலைகளில் சிகிச்சைப்பெறுபவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 911 ஆக உள்ள நிலையில், சிகிச்சைப்பெறுபவர்களின் சதவீதமானது 28.2 ஆக பதிவாகியுள்ளது.\nஇந்த நிலையில், உயிரிழப்புகளின் எண்ணிக்கை 0.4 ஆக பதிவாகியுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் கொவிட்-19 தரவுதள தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமோட்டார் சைக்கிள் ஓட்டுனர்களிடம் வி..\nமேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவு...\nநாட்டில் மேலும் 354 பேருக்கு கொவிட்..\nகோர விபத்தில் உப்பு வியாபாரி உயிரிழ..\nகொழும்பு மாவட்டத்தில் இன்று 37 சதவீ..\nமோட்டார் சைக்கிள் ஓட்டுனர்களிடம் விடுக்கப்பட்ட கோர..\nமேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவு...\nநாட்டில் மேலும் 354 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதி...\nகோர விபத்தில் உப்பு வியாபாரி உயிரிழப்பு\nகொழும்பு மாவட்டத்தில் இன்று 37 சதவீதமாக மாணவர் வரு..\nபிரித்விராஜ் கேரக்டரையே தூக்கிய மோகன்ராஜா\nபஹத் பாசிலுடன் நடித்த படம் ட்ராப் : மாளவிகா மோகனன் வருத்தம்\nவிவசாயம் VS கார்ப்பரேட் நிறுவனங்கள் - பூமி விமர்சனம்\nநீ எப்படிடா இப்படி வளந்த.. ஆரிக்கு கேள்வி எழுப்பிய பிரபலம்\nபிக்பாஸ் ஷிவானியின் பொங்கல் ஸ்பெஷல்:வைரல் புகைப்படங்கள்\nஇதை செய்யுங்கள்: பதட்டம், மறதி பிரச்சனையே வராது\nஆண்கள் பெண்களை அழைக்கும் முறை: அதற்கான அர்த்தம் இதுதான்\nதாய்ப்பால் இயற்கையாக அதிகமாக சுரக்க செய்ய வேண்டிய குறிப்புகள்\nபெண்களே தெரிஞ்சிக்கங்க…அடர்த்தியான மற்றும் நீளமான புருவத்தை பெற என்ன செய்ய வேண்டும்\nகழுத்து வலியால் பெரும் அவதியா அப்போ இந்த பயிற்சியை செய்து பாருங்கள்\nஇதிகாசங்கள், புராணங்கள் கூறும் இந்த..\nவடக்கில் கைதான இந்திய மீனவருக்கு கொ..\nமோட்டார் சைக்கிள் ஓட்டுனர்களிடம் வி..\nஇன்றைய ராசி பலன்கள் 26/01/2021\nஇதிகாசங்கள், புராணங்கள் கூறும் இந்துக்களின் மிகப்..\nவடக்கில் கைதான இந்திய மீனவருக்கு கொரோனா - அதிர்ச்ச..\nமோட்டார் சைக்கிள் ஓட்டுனர்களிடம் விடுக்கப்பட்ட கோர..\nஇன்றைய ராசி பலன்கள் 26/01/2021\nசற்று முன்னர் வெளியான செய..\nசற்று முன்னர் வெளியான செய்தி..\nஊரடங்கு தொடர்பில் வெளிவந்த புதிய தகவல்\nமீண்டும் ஊரடங்கு அமுலாகும்; விடுக்கப்பட்டுள்ள கடும..\nயாழ் பருத்தித்துறையில் இடம்பெற்ற பெரும் சோகம்\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\nசற்று முன்னர் வெளியான செய்தி....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/other/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/3874-2014-06-24-04-24-14", "date_download": "2021-01-26T02:59:40Z", "digest": "sha1:PTHFFWO7ETC7YNIUKPE7VXKKRMNVVGZV", "length": 26089, "nlines": 243, "source_domain": "www.topelearn.com", "title": "இஸ்லாம் கூறும் சமூக ஒற்றுமை!", "raw_content": "\nஇஸ்லாம் கூறும் சமூக ஒற்றுமை\nமுஸ்லிம்கள் ஒற்றுமையில் நிலைத்திருக்கவில்லை என்றால் ஷைத்தான் அவர்களைப் பல்வேறு கூறுகளாகப் பிளந்து போட்டு விடுகின்றான். அருளாளனின் அடிமைகள் ஒன்று சேர்ந்து வாழ்ந்தால் ஷைத்தான் அவர்களை எதுவும் செய்ய முடியாதவனாகி விடுகிறான். மறுமையின் நற்பேறுகளை நம்பிக்கை கொண்டவர்கள், இதைத் தம் சிந்தையில் ஆழப் பதிக்��த் தவறிவிட்டால் சிறு சிறு விஷயத்திற்காக சண்டையிட்டு அழிந்து போவார்கள். தங்களுக்கிடையில் வெறுப்புகளையும்காழ்ப்புணர்வுகளையும் வளர்திடுவது அறியாமை காலத்துப் பண்பாடுகளாகும். இவையெல்லாம் நம்பிக்கை இல்லாதவர்களின் கொடிய குணங்களாகும்.\nஇறைவனின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்”என்னுடைய மரணத்திற்குப் பின் நிராகரித்தவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளை நீங்கள் மேற்கொண்டு விடாதீர்கள். இன்னும் உங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்ளாதீர்கள்”. நிராகரித்தவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளது என்னவெனில் அவர்கள் (நிராகரிப்பவர்கள்) தங்களுக்குள் சண்டையிட்டு, பலவேறு கூட்டங்களாகப் பிரிந்து இரத்தம் சிந்தும் போர்களைத் தங்களது வாழ்கை நெறியாகக் கொண்டவர்கள் என்பதாகும்.\nமனிதனின் சிந்தனையின் இலக்கு என்னவாக இருக்கின்றதோ அதைப் பொறுத்தே இறைவன் வழங்கும் சன்மானமும் வெகுமதியும் அமைகின்றது. உண்மை இவ்வாறிருக்க, மனிதன் ஏன் குறுகலாகவும் கோணலாகவும் தன்னுடைய சிந்தனையை ஓட்டிட வேண்டும் இறைவன் விசாலமான நேர்வழியை காட்டித் தந்திருக்கும்போது மனிதன் ஏன் தன்னுடைய சிந்தனையை முடமாக்கி வெறுப்பையும் காழ்ப்புணர்வையும் வளர்த்துக் கொண்டு சண்டையிட்டு மடிய வேண்டும்\nமனிதர்கள் பிரிந்து கிடக்கின்ற, பிளவுபட்டுக் கிடக்கின்ற சூழ்நிலைகளை நாம் ஆழ்ந்து கவனித்தால் ஓர் உண்மை புலப்படும். உலக இலாப-நாட்டம், கண் மூடித்தனமான சுயநலம் இவைதாம் மனிதர்களைப் பிளந்து போடும் சக்திகளாகும். பலமும் வளமும் ஒற்றுமையில்தான் இருக்கிறது.\nபலம் நிறைந்த சமுதாய அமைப்பில் கருத்து வேறுபாடுகள் நுழைந்திடுமேயானால் அந்தச் சமுதாயம் பலவீனமான சமுதாயமாக மாறிவிடுகிறது. ஏற்கனவே பலவீனம் நிறைந்த சமுதாய அமைப்பில் கருத்து வேறுபாடு தலைதூக்கிவிடுமேயானால் அந்தச் சமுதாய அமைப்பு அழிந்தே போகும். முஸ்லிம்கள் அன்று பத்ர் என்ற இடத்தில் இடம் பெற்ற போரில் வெற்றி பெற்றபோது இறைவன் அவர்களுக்கு ஒற்றுமையின் பலத்தையும் பலனையும் ஒருங்கே புகட்டினான். இதன் பிறகு இறைவன் ஒற்றுமையும் ஒருமுகப்பட்ட செயலுமே வெற்றியை பெற்றுத் தரும் என விளக்கம் தந்தான்.\n“அன்றி, நீங்கள் அல்லாஹுக்கும் அவனுடைய தூதருக்கும் வழிப(ட்)டு (உங்களுக்குள் ஒற்றுமையாக இரு)��்கள். உங்களுக்குள் தர்கித்துக் கொள்ளாதீர்கள். அவ்வாறாயின் நீங்கள் தைரியமிழந்து, உங்கள் வலிமை குன்றி விடும். ஆகவே நீங்கள் பொறுமையாக இருங்கள்.நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையோர்களுடன் இருக்கின்றான். (அல் குர்ஆன் 8 :46).\nபின்னர் உஹதுப் போரில் முஸ்லிம்கள் ஸ்தம்பித்து நின்றார்கள் ஏனெனில், அவர்கள் தங்களுக்குள் மாறுபட்டார்கள். அவர்கள் இந்தக் குற்றத்தை செய்ததால்தான் அதில் அவர்களுக்கு வெற்றி கிடைக்கவில்லை. இன்று எந்தக் கொள்கை பலமும் இல்லாதவர்களும் முஸ்லிம்களை வெற்றி கண்டுவிடுகிறார்கள் என்றால் முஸ்லிம்கள் ஒற்றுமை எனும் கயிற்றை விட்டு விட்டதுதான் காரணம்.முஸ்லிம்களின் எண்ணமும் இலக்கும் எங்கெங்கோ தட்டுத் தடுமாறி போய்கொண்டிருக்கின்றன.\nமுஸ்லிம் சமுதாய ஒற்றுமையைப் பாதுகாத்திட வேண்டியது, ஒவ்வொரு முஸ்லிமுடைய கடமையாகும்.அல்லாஹ்வின் அருளும் ஆசியும் முஸ்லிம்கள் ஜமாத் எனும் கூட்டமைப்பில் இருக்கும் போதே கிடைக்கின்றது. அந்தக் கூட்டமைப்பிலிருந்து விலகிச் சென்றிடும் போது முஸ்லிம்கள் அழிவுக்கு ஆளாகின்றனர்.\nமுஸ்லிம்களின் எதிரிகள் விரும்புவதெல்லாம் முஸ்லிம்களின் ஒற்றுமையைக் குலைத்திட வேண்டும் என்பதைத்தான். அதற்காக அவர்கள் முஸ்லிம்களுக்கிடையே இருந்து ஒருவரைத் தங்களுடைய கைப்பாவையாக ஆக்கிக் கொள்கின்றனர். அல்லது தங்களது கையாள் ஒருவரை முஸ்லிம்களுக்கிடையில் திணித்து விடுகின்றனர். சமுதாய ஒற்றுமையைக் காப்பதற்காக இத்தகைய சமூக விரோதிகளை அப்புறப்படுத்துவதில் தவறில்லை.\nஇறைவனின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்: “பலவேறு விதமான கூட்டங்கள் தோன்றும்.இந்த மக்கள் தம் விவகாரங்களில் ஒற்றுமையாக இருந்திடும்போது, அவர்களிடையேகுழப்பத்தை உருவாக்க முயலுபவனை வாளைக்கொண்டு முடித்து விட வேண்டும்; அவர் யாராக இருந்தாலும் சரியே\nமுஸ்லிம்களின் ஒற்றுமை என்ற சக்கரத்தில் தடைகளை உருவாக்க முயற்சி செய்யும் மனிதன் இறைவனின் கீழ்க்காணும் கட்டளையின்கீழ் வருகின்றான்: “நேரான வழி இன்னது என்று தனக்குத் தெளிவான பின்னரும், (அல்லாஹ்வின்) இத்தூதரை விட்டுப் பிரிந்து, மூமின்கள் செல்லாத வழியில் செல்பவனை நாம் அவன் செல்லும் தவறான வழியிலே செல்லவிட்டு (பின்னர்) நரகத்தில் நுழையச் செய்வோம். அதுவே சென்றடையும் இடங்களில் மிகக் கெட்டதாகும்”(அல் குர் ஆன்4 :115).\nஇறைவனின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்: “கீழ்ப்படிதலிருந்து விலகி ஓடிவிட்டவன்(உம்மத்) வட்டத்திலிருந்து பிரிந்து விட்டான். அந்நிலையிலேயே இறந்து விடுவானேயானால் திண்ணமாக அவன் இஸ்லாமல்லாத ஒரு நிலையிலேயே இறந்தவன் போலாவான்”(புஹாரி).\nஇஸ்லாமியச் சமுதாய அமைப்பில் பதவி, பொறுப்புகளை ஆசைப்பட்டு கேட்பவருக்கு தரப்படுவதில்லை. ஏனெனில் இந்த ஆசை அவர்களை நியாய நிலையிலிருந்து தடம் புரளச் செய்யும் வாய்ப்புகள் ஏராளம். வசதி இருப்பவர்கள் உம்மத் என்ற இஸ்லாமிய சமுதாய அமைப்பைச் சார்ந்தவர்களுக்கு நன்மையைச் செய்திட வேண்டும். இறைவனின் தூதர்(ஸல்) அவர்கள்,“இறைவனின் பெயரால் ஒரு பதவியை, அதைக் கேட்பவரிடமோ அதற்காக ஆசைப் படுபவர்களிடமோ நம்மால் ஒப்படைக்க முடியாது” எனச் சொன்னார்கள். (புஹாரி).\nஇதில் வெட்கி, நாணித் தலை குனியத் தக்க விஷயம் என்னவெனில், சில தனி நபர்களும் சில குடும்பத்தினரும் வெட்கமின்றி அற்பப் பதவிகளை நாடி ஓடி, இஸ்லாத்தின் உன்னதமான வழிகாட்டுதலை உடைத்தெறிந்து கொண்டே இருக்கின்றார்கள். முஸ்லிம்கள் இது போன்ற அத்துமீறல்களை எங்குக் கண்டாலும் அதை எதிர்த்து கிளம்பிட வேண்டும். இதனால் முஸ்லிம்களின் ஒற்றுமையை உறுதி செய்திட இயலும்.\nஆக்கம்: சகோ. முஹம்மத் அப்துல் கனி\nவட்சப் சமூக வலைத்தளத்தில் தகவல் அனுப்புவதற்குத் தடை\nவட்சப் (WhatsApp) சமூக வலைத்தளத்தில் ஒரே தகவலை 5 த\nகூகுள் பிளஸ் சமூக வலைத்தளம் மூடப்படுகிறது\nபாதுகாப்புக் குறைபாடு இருந்ததாகவும் 5 கோடி பேரின்\nசமூக வலைதளங்கள் குறித்து பலரும் அறிந்திராத தகவல்கள்\nஉலகம் முழுவதும் இன்று சமூக வலைதள தினமாக கடைபிடிக்க\nஇஸ்லாம் உலகின் மாபெரும் மதங்களில் ஒன்று; ட்ரம்ப்\nஅமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப்பின் தலை­மை\nசமூக வலைத்­த­ளங்கள் மூலம் மோச­டி\nபேஸ்புக் உள்­ளிட்ட ஏனைய சமூக வலைத்­த­ளங்கள் ஊடாக\nதுருக்கியின் ஆட்சியை கைப்பற்றிய இராணுவம் விமான நிலையங்கள், சமூக வலைதளங்கள் முடக\nதுருக்கியில் இராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டதாக அறிவ\nதுருக்கியின் ஆட்சியை கைப்பற்றிய இராணுவம் விமான நிலையங்கள், சமூக வலைதளங்கள் முடக\nதுருக்கியில் இராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டதாக அறிவ\nசமூக வலைதளம் மூலம் பெண்களை விற்பனை செய்யும் ஐ.எஸ் தீவிரவாதிகள்\nஐ.எஸ் தீவிரவாத அமைப்புக்கு சொந்தமான பேஸ்புக் பக்கத\nகண்புரை நோய்க்கு குர்ஆன் கூறும் மருந்து\nசுவிஸ் மருந்துக்கம்பெனி, குர்ஆனில் கூறப்பட்டுள்ள இ\nஒபாமாவின் சமூக ஊடகங்களை முடக்கினர்\nஅமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் டுவிட்டர் மற்றும்\nபேஸ்புக் சமூக வலைதளத்தில் 10 கோடி டூப்ளிகேட் கணக்கு\nபேஸ்புக் சமூக வலைதளத்தில் 10 கோடி டூப்ளிகேட் கணக்க\nஉங்கள் அறிவாற்றலை அதிகரிக்க விஞ்ஞானிகள் கூறும் 8 வழிமுறைகள்..\nஏதாவது தவறு செய்துவிட்டாலோ, அல்லது நினைவில்லாமல் ம\nமைக்ரோசாப்ட் நிருவனத்தின் புதிய சமூக வலைத்தளம்\nஇணையத்தில் சமூக வலைத்தளங்களின் வளர்ச்சி அபாரமானதாக\nதலைமுடியிலும் 100 மடங்கு சூரியக்கலங்கள் :விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nமேரி கோம் இதயத்தை நொறுக்கிய அதிர்ச்சி செய்தி\nToshiba பட்ஜட் விலையில் அறிமுகம் செய்யும் புதிய டேப்லட் 3 minutes ago\n இதோ வழிமுறைகள் 4 minutes ago\nமுதல்முறையாக உலகக்கிண்ண போட்டியில் சச்சின் இல்லாமல் பாகிஸ்தானுடன் மோதும் இந்தியா வெற்றி பெறுமா\nகணனி பிரியர்களுக்கான புதிய விளையாட்டு அறிமுகம் (வீடியோ இணைப்பு) 6 minutes ago\nசிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம்\nஒலிம்பிக்கில் முதன்முறையாக நடன போட்டிக்கு அனுமதி\nடி20 தொடரை வென்றது இங்கிலாந்து\n12,000 ஓட்டங்கள் - சச்சின் சாதனையை முறியடித்த கோலி\nஒலிம்பிக்கில் முதன்முறையாக நடன போட்டிக்கு அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/07/14145407/1703801/Is-vijays-sachin-movie-part-2-happened.vpf", "date_download": "2021-01-26T02:14:42Z", "digest": "sha1:T6JSGLKMMA7ZBVD3GR3YSHKRMPHS6WY5", "length": 13106, "nlines": 173, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "விஜய்யின் சச்சின் 2-ம் பாகம் உருவாகிறதா? - இயக்குனர் விளக்கம் || Is vijays sachin movie part 2 happened", "raw_content": "\nசென்னை 26-01-2021 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவிஜய்யின் சச்சின் 2-ம் பாகம் உருவாகிறதா\nவிஜய் நடிப்பில் கடந்த 2005-ம் ஆண்டு வெளியாகி வெற்றிபெற்ற சச்சின் படத்தின், 2-ம் பாகம் குறித்து அப்படத்தின் இயக்குனர் கருத்து தெரிவித்துள்ளார்.\nவிஜய் நடிப்பில் கடந்த 2005-ம் ஆண்டு வெளியாகி வெற்றிபெற்ற சச்சின் படத்தின், 2-ம் பாகம் குறித்து அப்படத்தின் இயக்குனர் கருத்து தெரிவித்துள்ளார்.\nவிஜய் நடிப்பில் கடந்த 2005-ம் ஆண்டு வெளிவந்த படம் சச்சின். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஜெனிலியா நடித்திருந்தார். மேலும் வடி���ேலு, பிபாஷா பாசு உள்ளிட்டோர் நடித்திருந்த இப்படத்தை பிரபல இயக்குனர் மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரன் இயக்கி இருந்தார். தமிழில் இப்படம் நல்ல வரவேற்பை பெற்றதால் தெலுங்கு, இந்தியிலும் டப்பிங் செய்து வெளியிடப்பட்டது.\nஇந்த நிலையில் விஜய் நடித்துள்ள சச்சின் படத்தின் இரண்டாம் பாகம் வருமா என்று அந்த படத்தின் இயக்குனர் ஜான் மகேந்திரனிடம் ரசிகர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதிலளித்து ஜான் மகேந்திரன் கூறியதாவது, “ரசிகர்கள் இப்போதும் சச்சின் படத்தை விரும்புகிறார்கள். அதன் இரண்டாம் பாகத்தில் விஜய்யை பார்க்க எனக்கு ஆர்வம் உள்ளது. அது நடந்தால் நன்றாக இருக்கும்” எனக்கூறினார்.\nவிஜய் பற்றிய செய்திகள் இதுவரை...\nவிஜய் படத்தை இயக்க போட்டி போடும் இயக்குனர்கள்\nமாஸ்டர் படக்குழுவினருடன் பொங்கல் கொண்டாடிய நடிகர் விஜய் - வைரலாகும் வீடியோ\nமீண்டும் இணையும் மாஸ்டர் கூட்டணி\nமாஸ்டர் படத்தை பார்த்த ஈஸ்வரன் இயக்குனர்... என்ன சொன்னார் தெரியுமா\nநடிகர் விஜய் போலீசில் திடீர் புகார்\nமேலும் விஜய் பற்றிய செய்திகள்\nமத்திய அரசின் பத்ம விருதுகள் அறிவிப்பு: மறைந்த எஸ்.பி.பி-க்கு பத்ம விபூஷன்- சாலமன் பாப்பையாவுக்கு பத்ம ஸ்ரீ\nரசிகரின் திருமணத்தை முன் நின்று நடத்தி வைத்த சூர்யா\nமுடிந்த பிரச்சினையை கிளப்பாதீர்கள் - விஜய் சேதுபதி\nபிரபல நடிகருடன் இணைந்த தான்யா ஹோப்\nஅண்ணாத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்\nமகளுடன் சைக்கிளில் உற்சாக பயணம் மேற்கொண்ட அரவிந்த் சாமி - வைரலாகும் புகைப்படம் இந்தியாவிலேயே முதல் நடிகை... சமந்தாவின் புதிய சாதனை பிக்பாஸ் நடிகை தூக்கிட்டு தற்கொலை... ரசிகர்கள் அதிர்ச்சி ஓவர் பில்டப் கொடுத்து படம் எடுக்கிறார்கள் - ஆர்.வி.உதயகுமார் இசையமைப்பாளர் சித்தார்த் விபினுக்கு திருமணம் - குவியும் வாழ்த்துக்கள் பாட வாய்ப்பு கிடைக்கவில்லை - கானா பாலா வருத்தம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/volvo/s60/videos", "date_download": "2021-01-26T02:56:11Z", "digest": "sha1:SZINA7KAHJP3O5W53HROCKZ4FVHKVIHK", "length": 8026, "nlines": 194, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் க்விட் வோல்வோ எஸ்60 வீடியோக்கள்: வல்லுனர்களின் மதிப்பாய்வு வீடியோக்கள், டெஸ்ட் டிரைவ், ஒப்பீடுகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand வோல்வோ எஸ்60\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nவோல்வோ எஸ்60 விமர்சனம் | ஐஎஸ் ‘nice’ better than ‘wow’\nஎஸ்60 உள்துறை மற்றும் வெளிப்புற படங்கள்\nஎஸ்60 வெளி அமைப்பு படங்கள்\nஎல்லா எஸ்60 வகைகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nஎஸ்60 மாற்றுகளின் வீடியோக்களை ஆராயுங்கள்s\nஎல்லா நியூ சூப்பர்ப் விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா க்யூ2 விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா ஃபார்ச்சூனர் விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா எக்ஸ்6 விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா சிஎல்எஸ் விதேஒஸ் ஐயும் காண்க\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\n இல் ஐஎஸ் வோல்வோ எஸ்60 2019 கிடைப்பது\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nkeep அப் க்கு date with all the லேட்டஸ்ட் மற்றும் உபகமிங் விதேஒஸ் from our experts.\nஎல்லா வோல்வோ எஸ்60 நிறங்கள் ஐயும் காண்க\nஎல்லா வோல்வோ கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 26, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 10, 2021\nஎல்லா உபகமிங் வோல்வோ கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-01-26T02:20:04Z", "digest": "sha1:ECUARQE6YT4Z7A3RBCQPGXAFCKAD2WYB", "length": 5999, "nlines": 34, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "நீச்சல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nநீச்சல் என்பது நீரினுள் எந்தவித கருவிகளும் இல்லாமல் பக்க உறுப்புகளின் அசைவின் மூலம் மிதந்து, நகரும் செயலாகும். நீச்சல் பழக்கம் புத்துணர்ச்சியையும், சுறுசுறுப்பையும் தருகிறது. குளிப்பதற்கும், மீன்பிடிப்பதற்கும், புத்துணர்ச்சிக்கும், உடற்பயிற்சிக்கும் மற்றும் விளையாட்டாகவும் நீச்சல் பழக்கம் பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது.\nநீச்சற்குளத்தில் நீந்தும் ஒரு நீச்சுக்காரர்\nநீச்சல் முறையை விளக்கும் நகர்படம்\nவரலாற்றிற்கு முந்திய காலமான கற்காலம் தொட்டே நீச்சல் கலை மனிதர்களிடம் இருந்ததற்கான ஆதாரங்கள் 7000 ஆண்டுகள் பழமையான குகை ஓவியங்கள் மூலம் காணக்கிடைக்கின்றன. கில்கமெஷ் காப்பியம், இலியட், ஒடிசி மற்றும் விவிலியம் போன்ற எழுத்துப்பூர்வமான ஆதாரங்கள் 2000 கி.மு.விலிருந்து கிடைக்கின்றன. 1538ல் நிக்கோலஸ் வேமன் என்ற ஜெர்மனியரார் முதல் நீச்சல் புத்தகம் வெளியிடப்பட்டது. 1800களில் ஐர��ப்பாவில் நீச்சல்கலையை விளையாட்டாக பயன்படுத்த தொடங்கினார்கள். 1896ல் ஏதென்ஸ் நகரில் நடந்த முதலாம் கோடைகால ஒலிம்பிக் போட்டியில் நீச்சற் போட்டிகளும் சேர்க்கப்பட்டது. 1908ல் பன்னாட்டு நீச்சல் கூட்டமைப்பு தொடங்கப்பட்டது. பிற்காலத்தில் பல வடிவங்களில் நீச்சல் கலை மேம்படுத்தப்பட்டது.திருக்குறளில் கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் குறிக்கப்படும் வினைகளின் ஒன்று நீச்சல். மறைமுகமாக இதன் மூலம் அதன் முக்கியத்துவத்தை அறியலாம்.\nஇக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள்.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 சனவரி 2020, 01:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2021-01-26T04:14:39Z", "digest": "sha1:SEFN4D7PIF57SYLS2QEPEQOW7T3LROZV", "length": 5921, "nlines": 107, "source_domain": "ta.wikipedia.org", "title": "லட்சுமி (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி பிலிம் கம்பனி\nலட்சுமி 1953 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. பி. நாகபூசணம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஆர். எஸ். மனோகர், சந்திரபாபு மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]\nபி. கண்ணாம்பா நடித்த திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 செப்டம்பர் 2016, 07:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinekoothu.com/25180/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2021-01-26T02:03:54Z", "digest": "sha1:YSVUANKZ54F3PHZHJRNT7EHPYUOO3RUH", "length": 6020, "nlines": 56, "source_domain": "www.cinekoothu.com", "title": "ராம் டைரக்சனில் நடிக்கும் நிவின்பாலி! | Cine Koothu : Tamil Cinema News", "raw_content": "\nராம் டைரக்சனில் நடிக்கும் நிவின்பாலி\nகடந்த இரண்டு வருடங்களுக்கு முன், மம்முட்டியை வைத்து தான் இயக்கிய பேரன்பு படம் மூலம் ரசிகர்களை நெகிழ வைத்தார் இயக்குனர் ராம்,.\nஅதேசமயத்தில் அவரது இயக்கத்தில் வெளியான தரமணி படம் வேறுவிதமான களத்தில் இளைஞர்களை மிரள வைத்தது.\nஇந்தநிலையில் ராம் அடுத்ததாக இயக்கவுள்ள படத்தில், மலையாள முன்னணி நடிகர் நிவின்பாலி நடிக்க உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.\nதமிழில் ரிச்சி என்கிற படம் மூலம் நிவின்பாலி அறிமுகமானாலும் அந்தப்படம் அவருக்கு வெற்றியையும், தமிழில் வரவேற்பையும் பெற்றுத்தர தவறிவிட்டது.\nரிச்சி, மூத்தோன் ஆகிய படங்களில் நடித்தான் மூலம், வித்தியாசமான கலைப்படைப்புகளில் நடிக்க ஆர்வம் காட்டும் நிவின்பாலி, இயக்குனர் ராம் டைரக்சனில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார் என்றால் அதில் ஆச்சர்யப்பட தேவையில்லை.\nகீர்த்தி சுரேஷ் தந்தை தயாரிக்கும் படத்தின் ஹீரோ அறிவிப்பு\nஅர்ச்சனா வீட்டிற்கு சென்று சர்பரைஸ் கொடுத்த சோம், கேபி, குத்தாட்டம் போட்ட பாலா, ஆஜித்..\nஇசையமைப்பாளர் சித்தார்த் விபினுக்கு திருமணம் முடிந்தது\nகீர்த்தி சுரேஷ் தந்தை தயாரிக்கும் படத்தின் ஹீரோ அறிவிப்பு\nஅர்ச்சனா வீட்டிற்கு சென்று சர்பரைஸ் கொடுத்த சோம், கேபி, குத்தாட்டம் போட்ட பாலா, ஆஜித்..\nஇசையமைப்பாளர் சித்தார்த் விபினுக்கு திருமணம் முடிந்தது\nமருமகள் சமந்தாவை மிஞ்சும் மாமியார் அமலாவின் ஜிம் ஒர்கவுட்.. 50 வயதில் இப்படியா.. வீடியோ\nகடற்கரையில் சுற்றி திரியும் பிக் பாஸ் ஷெரின்.. நடிகையின் அழகிய புகைப்படங்கள்\nநள்ளிரவில் ரசிகர் ஒருவரின் வீட்டிற்கு சென்ற பிக்பாஸ் ஆரி, எதற்காக தெரியுமா ட்ரெண்டிங் வீடியோ..\nகுக் வித் கோமாளி கனியின் வீட்டில் திருமணம்.. மணமகள் புகைப்படத்தை பாருங்க..\nஆரி, கவின், சாம், லொஸ்லியா… களைகட்டிய Party Night | Unseen Moments\nரெண்டு பக்கம் விசாரிக்காம, தப்பா Judge பண்ணாதீங்க – விஷ்ணு விஷால்\nஅந்தாதூன் மலையாள ரீமேக்: முக்கிய வேடத்தில் விஜய்சேதுபதி நாயகி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/soori/", "date_download": "2021-01-26T02:29:50Z", "digest": "sha1:K7TCRJKO4ALDMFZUHZNSJPTKUQAT2QJ4", "length": 15485, "nlines": 104, "source_domain": "www.cinemapettai.com", "title": "சூரி | Latest சூரி News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nபிரபல நடிகரின் படத்தை ஐபோனில் எடுக்கும் வெற்றிமாறன்.. கண்கலங்கிய தயாரிப்பாளர்\nதமிழ் சினிமாவில் தனித்துவமான இயக்குனர்களில் வெற்றிமாறன் முக்கியமான இடத்தை பிடித்துள்ளார். இவரது படத்தை பாராட்டுவதற்கு தமிழ் சினிமாவில் ஒரு கூட்டமே உள்ளது....\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nவெற்றிமாறன்- சூரி விஜய் சேதுபதி இணையும் பட ஹீரோயின் யார் தெரியுமா \nயதார்த்தத்துக்கு அருகாமையில் படம் எடுப்பதில் வல்லவர் வெற்றிமாறன். நாவல் அல்லது சிறுகதையை படமாக்குவதை மிகவும் விரும்புவார் . லாக்கப், வெக்கை என்று...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n வெற்றிமாறன் சூரியை நாயகன் ஆக்கியதன் காரணம் இது தானாம்\nகோலிவுட்டின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் தான் வெற்றிமாறன். இவர் சில படங்களை தயாரித்தும் இருக்கிறார். வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான அனைத்து...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nவெற்றிமாறன் படத்தில் சூரிக்கு வில்லனாக இந்த முன்னணி நடிகர் அவருக்கு கிறுக்கு புடிச்சிருக்கா என்ற தயாரிப்பாளர்கள்\nவெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க பல முன்னணி நடிகர்களும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் நிலையில் அந்த வாய்ப்பு அசால்டாக காமெடி நடிகர் சூரிக்கு...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nவெற்றிமாறன் படத்திலிருந்து விலகிய முக்கிய பிரபலம்.. களத்தில் குதித்த முரட்டு வில்லன்\nதமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக விளங்குபவர் தான் இயக்குனர் வெற்றிமாறன். இவர் இயக்கத்தில் சில படங்கள் வெளிவந்திருந்தாலும் அவை அனைத்தும் ரசிகர்கள்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nமுற்றும் விஷ்ணு விஷால், சூரி சர்ச்சை.. நாளுக்கு நாள் வலுக்கும் நிலமோசடி பஞ்சாயத்து\nவெண்ணிலா கபடி குழு என்ற படத்தின் மூலம் ஹீரோவாக விஷ்ணு விஷாலும் காமெடியனாக சூரியும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்கள். அந்தப் படத்தில்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nவெற்றிமாறனுடன் முதல் முறையாக கைக்கோர்க்கும் இசைஞானி.. எகிறும் எதிர்பார்ப்பு\nதமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் சூரி. தற்போதெல்லாம் பல காமெடி நடிகர்கள் கத��நாயகர்களாக அவதரித்து...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nவெற்றிமாறன், சூரி இணையும் படத்தின் தலைப்பு இதுவா\nவெற்றிமாறன் இயக்கத்தில் சூரி ஹீரோவாக நடிக்கும் படம் பற்றிய பேச்சுக்கள் எழுந்தபோது அந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. முதலில் அஜ்னபி...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nவிஷ்ணு விஷால் பட தயாரிப்பாளர் செய்த தில்லாலங்கடி வேலை பல கோடியை இழந்து திக்குமுக்காடும் நடிகர் சூரி\nதமிழ் சினிமாவில் ‘வெண்ணிலா கபடி குழு’ என்ற படத்தின் மூலம் நமக்கெல்லாம் புரோட்டா சூரி என்ற பெயரில் பரிச்சயமானவர் தான் காமெடி...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nசூரி பேராசைப்பட்டு காச ஏமாந்தா நாங்க பொறுப்பாக முடியுமா.. வெளுத்து வாங்கிய விஷ்ணு விஷால்\nசத்தமில்லாமல் தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகரான சூரி மற்றும் மினிமம் கியாரண்டி நடிகரான விஷ்ணு விஷால் ஆகிய இருவருக்கும் பனிப்போர்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nசூரியை கோடிக்கணக்கில் ஏமாற்றிய விஷ்ணு விஷாலின் தந்தை.. அடக் கொடுமையே\nநடிகர் சூரி மிகவும் கஷ்டப்பட்டு தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக கலக்கிக் கொண்டிருக்கிறார். சமீபகாலமாக இவருடைய காமெடி...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nமீண்டும் சிக்ஸ் பேக் புகைப்படத்தை வெளியிட்டு இணையத்தை மிரட்டி விட்ட பரோட்டா சூரி.. ஜாக்கி ஜ**டி தான் கொஞ்சம் ஓவரா இருக்கு\nதமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வலம் வரும் நடிகர் சூரி, தனது எதார்த்தமான மதுரபேச்சு கலந்த நகைச்சுவையால் ரசிகர்களை வயிறு குலுங்க...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nவெற்றிமாறன், சூரி கூட்டணியில் உருவாகும் படத்தின் பெயர் இதுதான்.. அதுவும் இந்த நாவலின் கதை தான்\nதமிழ் சினிமாவில் தற்போது முன்னணி இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். வெற்றிமாறன் தனுஷ் கூட்டணியில் இதுவரை வெளிவந்த அனைத்து படங்களுமே சூப்பர்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nவெற்றிமாறன் படத்துக்கான முரட்டுத்தனமான கெட்டப்பை வெளியிட்ட சூரி.. வேற லெவலில் கொல மாஸ்\nBy ஹரிஷ் கல்யாண்July 13, 2020\nநடிகர் சூரி தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். ஒரு சில படங்களில் தனது காமெடிகளில் சொதப்பினாலும்...\nஉண்மையான சம்பவங்களை எடுத்த தரமான 6 படங்கள்.. இந்தியாவே திரும்பி பார்த்த படங்களி��் லிஸ்ட்\nதமிழ் சினிமாவில் உண்மை கதை மற்றும் குற்றங்களை மையப்படுத்தி வெளிவந்த படங்களின் வரிசை நிறைய உள்ளது. அதில் ரசிகர்களிடையே அதிகம் வரவேற்பு...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nசினிமா வாய்ப்பு தேடி ரோடு ரோடாக அலைந்த நடிகர்கள்.. சோறு தண்ணி இல்லாமல் சாதித்தவர்கள் இவர்கள்தான்\nசென்னை கே.கே.நகர் காமராஜர் சாலை பகுதியில் “கவிஞர் கிச்சன்” என்ற பெயரில் உணவகம் நடத்தி வரும் பாடலாசிரியர் ஜெயம் கொண்டான் அவர்களை...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nசினிமாவிற்கு முன் சூரி நடித்த நாடகம் தெரியுமா ஆளே வேற மாதிரி இருக்காரே\nBy ஹரிஷ் கல்யாண்March 17, 2020\nதமிழ் சினிமாவில் தற்போது முன்னணி காமெடியனாக கலக்கி வருபவர் நடிகர் சூரி. சினிமாவுக்கு வருவதற்கு முன்பு பல வகைகளில் கஷ்டப்பட்டு தான்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nநிர்வாணமாக தூக்கில் தொங்கிய சீரியல் நடிகை.. ஐந்து வருடங்களுக்குப் பிறகு வெளிவந்த உண்மை\nபிரபல சீரியல் நடிகை அபர்ணா கோயம்புத்தூரை சேர்ந்தவர். இவர் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரைகளில் மிகவும் பிரபலமான நாயகியாக வலம் வந்தார். கடைசியாக...\nபரோட்டா இல்லடா பஜ்ஜி சூரி.. இங்க பாருங்க ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ\nவெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் அறிமுகமான சூரி தனது தனித்துவமான நகைச்சுவையின் மூலம் ரசிகர்களை தன் வசம் ஆக்கிக் கொண்டுள்ளார்....\nகிரிக்கெட்டில் அசத்தும் சூரியின் மகன்.. பரிசு கொடுத்த அஷ்வின் சந்தோஷத்தில் டாடி போட்ட ஸ்டேட்டஸ்\nவெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் அறிமுகமான சூரி தனது தனித்துவமான நகைச்சுவையின் மூலம் ரசிகர்களை தன் கையில் போட்டுக் கொண்டுள்ளார்....\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/india/india-corona-virus-count/", "date_download": "2021-01-26T02:53:03Z", "digest": "sha1:T6YIXYCOVF45NWWWMUAGH3NW4USZIVGR", "length": 15266, "nlines": 186, "source_domain": "www.updatenews360.com", "title": "இந்தியாவில் கொரோனா பாதிப்பு 22 லட்சத்தை தாண்டியது..! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 22 லட்சத்தை தாண்டியது..\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 22 ���ட்சத்தை தாண்டியது..\nசீனாவில் தொடங்கி உலக நாடுகளையே நடுநடுங்க வைத்துக்கொண்டிருக்கும் கொரோனா, இந்தியாவிலும் தனது உச்சகட்ட ஆட்டத்தை காட்டி வருகிறது.\nநாட்டின், மிக முக்கிய நகரங்களான மும்பை, டெல்லி, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கொரோனா தொற்று கோரதாண்டவம் ஆடி வருகிறது. இருப்பினும் பிற நாடுகளை ஒப்பிடுகையில், மக்கள் தொகை கணக்கின் அடிப்படையில், இந்தியாவில் குணமடைவோர் சதவீதம் அதிகரித்தும், உயிரிழப்போர் எண்ணிக்கை குறைந்தும் காணப்படுகிறது.\nஇந்த சூழலில், நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது வரை, 22,15,075 ஆக உயர்ந்துள்ளது. 44,386 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 15,35,744 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.\nதமிழகத்தில் நேற்று 5,994 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 2,96,901 ஆகி உள்ளது இதில் நேற்று 119 பேர் உயிர் இழந்து மொத்தம் 4,927 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 6,020 பேர் குணமடைந்து மொத்தம் 2,38,638 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.\nமகாராஷ்டிராவில் நேற்று 12,248 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 5,15,332 ஆகி உள்ளது நேற்று 390 பேர் உயிர் இழந்து மொத்தம் 17,757 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 13,348 பேர் குணமடைந்து மொத்தம் 3,51,710 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.\nடில்லியில் நேற்று 1,300 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,45,427 ஆகி உள்ளது இதில் நேற்று 13 பேர் உயிர் இழந்து மொத்தம் 4,111 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 1,225 பேர் குணமடைந்து மொத்தம் 1,30,687 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.\nTags: கொரோனா இந்தியா, கொரோனா பலி, கொரோனா பலி எண்ணிக்கை, கொரோனா வைரஸ்\nPrevious ஆரம்பமே அமர்க்களம்… சரிவுடன் வாரத்தை தொடங்கிய தங்கம் விலை..\nNext ஆப்கனிலிருந்து கடத்தப்பட்ட ஹெராயின்.. 1000 கோடி ரூபாய் மதிப்பு.. 1000 கோடி ரூபாய் மதிப்பு.. வருவாய்ப் புலனாய்வு இயக்குனரகம் அதிரடி நடவடிக்கை..\n சாலமன் பாப்பையாவிற்கு பத்ம ஸ்ரீ.. தமிழகத்தைச் சேர்ந்த 11 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிப்பு..\nகட்சி மாற விரும்பினா இப்பவே போய்டுங்க.. மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி விரக்தி..\n ராகுல் பிரச்சாரம்… திமுக கலக்கம்…\nபட்ஜெட் தாக்கல் அன்று பாராளுமன்றத்தை நோக்கி பேரணி.. வேளாண் அமைப்புகள் புதிய அறிவிப்பு..\nவிவசாயிகள், ராணுவ வீரர்கள் மற்றும் விஞ்ஞானிகளுக்குப் பாராட்டு.. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை..\nநாடாளு., தேர்தலின் போது மக்களிடம் பெற்ற மனுக்கள் என்ன ஆனது.. ஸ்டாலினுக்கு முதலமைச்சர் பழனிசாமி கேள்வி\n72வது குடியரசு தின விழா : 20 தமிழக காவலர்களுக்கு குடியரசு தலைவர் விருது அறிவிப்பு\nராணுவத்தை தரம் தாழ்த்திய பொறுப்பற்ற ராகுல் காந்தி.. முன்னாள் ராணுவ அதிகாரிகள் வேதனை..\nதமிழகத்தில் கட்டுக்குள் வரும் கொரோனா பலி எண்ணிக்கை.. இன்று 540 பேருக்கு பாதிப்பு..\n சாலமன் பாப்பையாவிற்கு பத்ம ஸ்ரீ.. தமிழகத்தைச் சேர்ந்த 11 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிப்பு..\nQuick Share72’வது குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டின் மிக உயர்ந்த சிவில் விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள் 2021’ஐ உள்துறை…\n ராகுல் பிரச்சாரம்… திமுக கலக்கம்…\nQuick Shareதிமுக – காங்கிரஸ் கூட்டணியில் தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை இன்னும் தொடங்கப்படவில்லை. காங்கிரசை கழற்றிவிடலாமா என்று திமுகவும், நாம் கேட்கும்…\nபட்ஜெட் தாக்கல் அன்று பாராளுமன்றத்தை நோக்கி பேரணி.. வேளாண் அமைப்புகள் புதிய அறிவிப்பு..\nQuick Shareநாளை குடியரசு தினத்தன்று வேளாண் அமைப்புகள் டிராக்டர் பேரணி நடத்த உள்ள நிலையில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வேளாண் அமைப்புகள், பிப்ரவரி…\nவிவசாயிகள், ராணுவ வீரர்கள் மற்றும் விஞ்ஞானிகளுக்குப் பாராட்டு.. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை..\nQuick Share72’வது குடியரசு தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். இன்று மாலை…\nநாடாளு., தேர்தலின் போது மக்களிடம் பெற்ற மனுக்கள் என்ன ஆனது.. ஸ்டாலினுக்கு முதலமைச்சர் பழனிசாமி கேள்வி\nQuick Shareகள்ளக்குறிச்சி : நாடாளுமன்ற தேர்தலின் போது மக்களிடம் பெற்ற மனுக்கள் என்ன ஆனது.. என்று திமுக தலைவர் முக…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/tamilnadu/kanyakumari-wife-tortured-by-psycho-husband-190920/", "date_download": "2021-01-26T03:02:27Z", "digest": "sha1:V6IRI5NDWWZVKFS2WYQMITD5VEXFJYDT", "length": 15463, "nlines": 174, "source_domain": "www.updatenews360.com", "title": "‘சத்தம் போடாதே‘ பட பாணியில் நடந்த உண்மை சம்பவம்!சைக்கோ கணவன் “டார்ச்சர்“!! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\n‘சத்தம் போடாதே‘ பட பாணியில் நடந்த உண்மை சம்பவம்\n‘சத்தம் போடாதே‘ பட பாணியில் நடந்த உண்மை சம்பவம்\nகன்னியாகுமரி : குளச்சல் அருகே நீதிமன்ற பெண் ஊழியரை தாலி கட்டிய கணவனே நாற்காலியில் கை, கால்கள் மற்றும் வாயை கட்டி சித்திரவதை செய்து, அரிவாளால் வெட்டி, கொடூரமாக பெட்ரோல் ஊற்றி கொலை செய்ய முயற்சி செய்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.\nகன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே நடுவில் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் ராஜன்(53). இவரது மனைவி ஹெப்சிபாய்(வயது 40). இவர்களுக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் கடந்த நிலையில், இதுவரை குழந்தைகள் இல்லை. ஹெப்ஸிபாயை அவரது கணவர் நீண்ட காலமாக துன்புறுத்தி வந்துள்ளார்.\nஇந்நிலையில் ஹெப்சிபாய்க்கு அரசு பணி கிடைத்தது. அவர் கடந்த 2 – ம் தேதி இரணியல் நீதிமன்றத்தில் இளநிலை உதவியாளராக பணியில் சேர்ந்தார். சம்பவத்தன்று சுரேஷ்ராஜன், தனது வீட்டின் கதவை பூட்டி வைத்து வீட்டிற்குள் தாலி கட்டிய மனைவியான ஹெப்சிபாயை காலில் அரிவாளால் வெட்டிய தோடு நாற்காலியில் கை மற்றும் வாயை கட்டி வைத்து கொலை முயற்சி மேற்கொண்டதோடு கொடூரமாக சித்திரவதை செய்து பெட்ரோல் ஊற்றி கொல் ல முயன்றுள்ளார்.\nஇதனால் அவர் அலறவே, அண்டை வீட்டார் குளச்சல் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதைத் தொடர்ந்து சப் இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த் அங்கு சென்றபோது ஹெப்சிபாய் காலில் வெட்டு காயத்துடன் நாற்காலியில் கைகளும் வாயும் கட்டப்பட்டிருந்த நிலையில், கொடூரத் சித்ரவதைக்கு உள்ளாகி அழுதுகொண்டிருந்தார். அருகில் சுரேஷ்ராஜன் கத்தியுடன் சித்திரவதை செய்து கொண்டிருந்தார்.\nநீதிமன்ற ஊழியரை மீட்ட போலீசார், சுரேஷ்ராஜன் மீது, பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், கொலை மிரட்டல், கொலை முயற்சி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ததோடு சுரேஷ்ராஜனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக, ஹெப்சிபாய் நாற்காலியில் கட்டப்பட்டு கொடூர சித்திரவதைக்கு உள்ளான வீடிய�� காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.\nTags: கன்னியாகுமரி, சைக்கோ கணவன் கைது, மனைவிக்கு சித்ரவதை, வைரல் வீடியோ\nPrevious கோவையில் குளங்கள் சீரமைக்கும் பணி “விறுவிறு“ : மாநகராட்சி ஆணையர் ஆய்வு\nNext விவசாயிகளின் 40 ஆண்டுகால கோரிக்கை நிறைவேற்றம் : வைகையாற்றின் குறுக்கே தடுப்பணைக்கான பணிகள் தொடக்கம்..\nஇன்று குடியரசு தினவிழா கொண்டாட்டம்: தமிழகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு..\nஜன.,26: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..\nசாந்தி கியர்ஸ் சுப்பிரமணியத்திற்கு பத்ம ஸ்ரீ விருது\nதமிழகத்தில் கட்டுக்குள் வரும் கொரோனா பலி எண்ணிக்கை.. இன்று 540 பேருக்கு பாதிப்பு..\nசிறையில் இருந்து நாளை மறுநாள் விடுதலை… தமிழகம் வருகை குறித்த தேதி பின்னர் அறிவிப்பு : டிடிவி தினகரன்\n“சென்னையில் சுற்றும் ஸ்டாலினை கொஞ்ச மதுர பக்க வர சொல்லுங்க“ : வம்புக்கு இழுத்த அமைச்சர்\n3 நாட்களாகியும் வாய்க்காலில் தவறி விழுந்த மகனின் சடலம் மீட்கப்படவில்லை : ஆட்சியரிடம் பெற்றோர் கண்ணீர்\nஒரேயொரு செல்பியால் தமிழகத்தில் டிரெண்டான ராகுல் காந்தி… அதிர்ச்சியில் ஸ்டாலின்..\nநாளை வெளியாகிறது ‘சிதம்பர ரகசியம் பார்ட் – 2‘ : ஊர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு\n சாலமன் பாப்பையாவிற்கு பத்ம ஸ்ரீ.. தமிழகத்தைச் சேர்ந்த 11 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிப்பு..\nQuick Share72’வது குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டின் மிக உயர்ந்த சிவில் விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள் 2021’ஐ உள்துறை…\n ராகுல் பிரச்சாரம்… திமுக கலக்கம்…\nQuick Shareதிமுக – காங்கிரஸ் கூட்டணியில் தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை இன்னும் தொடங்கப்படவில்லை. காங்கிரசை கழற்றிவிடலாமா என்று திமுகவும், நாம் கேட்கும்…\nபட்ஜெட் தாக்கல் அன்று பாராளுமன்றத்தை நோக்கி பேரணி.. வேளாண் அமைப்புகள் புதிய அறிவிப்பு..\nQuick Shareநாளை குடியரசு தினத்தன்று வேளாண் அமைப்புகள் டிராக்டர் பேரணி நடத்த உள்ள நிலையில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வேளாண் அமைப்புகள், பிப்ரவரி…\nவிவசாயிகள், ராணுவ வீரர்கள் மற்றும் விஞ்ஞானிகளுக்குப் பாராட்டு.. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை..\nQuick Share72’வது குடியரசு தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றின���ர். இன்று மாலை…\nநாடாளு., தேர்தலின் போது மக்களிடம் பெற்ற மனுக்கள் என்ன ஆனது.. ஸ்டாலினுக்கு முதலமைச்சர் பழனிசாமி கேள்வி\nQuick Shareகள்ளக்குறிச்சி : நாடாளுமன்ற தேர்தலின் போது மக்களிடம் பெற்ற மனுக்கள் என்ன ஆனது.. என்று திமுக தலைவர் முக…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/technology/chinese-apps-tiktok-wechat-to-be-banned-in-united-states-from-september-20-180920/", "date_download": "2021-01-26T02:33:26Z", "digest": "sha1:JOP7U3SWIQA73W56KKCGHRSDD3NEAC75", "length": 15377, "nlines": 184, "source_domain": "www.updatenews360.com", "title": "செப்டம்பர் 20 முதல் டிக்டாக், வி சாட்டிற்குத் தடை..! அமெரிக்கா அதிரடி அறிவிப்பு..! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nசெப்டம்பர் 20 முதல் டிக்டாக், வி சாட்டிற்குத் தடை..\nசெப்டம்பர் 20 முதல் டிக்டாக், வி சாட்டிற்குத் தடை..\nஅமெரிக்க வர்த்தகத் துறை சீனாவிற்கு சொந்தமான மெசேஜிங் செயலியான வி சாட் மற்றும் வீடியோ பகிர்வு செயலியான டிக்டாக்கை செப்டம்பர் 20 முதல் பதிவிறக்குவதைத் தடை செய்வதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.\nடிக்டாக்கின் புதிய அமெரிக்க பதிவிறக்கங்களுக்கான தடையை அதிபர் டொனால்ட் டிரம்ப் வரும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகுதியில் நடைமுறைக்கு கொண்டுவருவதற்கு முன்பே ரத்து செய்ய முடியும் என்று வர்த்தக அதிகாரிகள் தெரிவித்தனர்.\nடிக்டோக் உரிமையாளர் பைட் டான்ஸ் அதன் அமெரிக்க நடவடிக்கைகளின் தலைவிதி குறித்து ஒரு உடன்பாட்டைக் கொண்டுவர தயாராக இருப்பதாக கூறப்படும் நிலையில் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.\nஅதன் பயனர்களின் தரவின் பாதுகாப்பு குறித்த அமெரிக்காவின் கவலைகளை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்ட டிக்டாக் குளோபல் என்ற புதிய நிறுவனத்தை உருவாக்க பைட் டான்ஸ் ஆரக்கிள் கார்ப் மற்றும் பிறருடன் பேச்சுவார்த்தை நடத்தியது. அதே நேரத்தில் அமெரிக்கத் தடையைத் தடுக்க டிரம்பின் ஒப்புதல் பைட் டான்ஸுக்கு இன்னும் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.\nஅதே நேரத்தில் நவம்பர் 12’ஆம் தேதி வரை டிக்டாக்கிற்கான கூடுதல் தொழில்நுட்ப பரிவர்த்தனைகளைத் தடுக்க மாட்டோம் என்று வர்த்தக அதிகாரிகள் தெரிவித்தனர். இது பைட் டான்ஸ் தனது அமெரிக்க நடவடிக்கைகளுக்கு ஒரு ஒப்பந்தத்தை எட்ட முடியுமா என்பதைப் பார்க்க நிறுவனத்திற்கு கூடுதல் நேரம் அளிக்கிறது.\nஇந்த நடவடிக்கைகள் “இந்த செயலிகளுக்கான அணுகலை நீக்குவதன் மூலமும், அவற்றின் செயல்பாட்டை கணிசமாகக் குறைப்பதன் மூலமும் அமெரிக்காவில் உள்ள பயனர்களைப் பாதுகாக்கும்” என்று வர்த்தகத்துறை மேலும் தெரிவித்துள்ளது.\nTags: அமெரிக்கா, செப்டம்பர் 20, டிக்டாக், வி சாட்\nPrevious 10,000த்தை கடந்தது விழுப்புரம் : மாவட்ட வாரியான கொரோனா நிலவரம்..\nNext இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஜப்பான் கூட்டுறவு..\nபாரம்பரிய நெல்: அரியான் பயிர் பற்றி நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை\n சாலமன் பாப்பையாவிற்கு பத்ம ஸ்ரீ.. தமிழகத்தைச் சேர்ந்த 11 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிப்பு..\nகனடாவில் இறந்த பலுசிஸ்தான் பெண் போராளியின் உடல் பலத்த பாதுகாப்புடன் பாகிஸ்தானில் அடக்கம்..\nகட்சி மாற விரும்பினா இப்பவே போய்டுங்க.. மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி விரக்தி..\n ராகுல் பிரச்சாரம்… திமுக கலக்கம்…\nநேபாள பிரதமருக்கு எதிராக தலைநகரில் வெடித்தது போராட்டம்..\nபட்ஜெட் தாக்கல் அன்று பாராளுமன்றத்தை நோக்கி பேரணி.. வேளாண் அமைப்புகள் புதிய அறிவிப்பு..\nவிவசாயிகள், ராணுவ வீரர்கள் மற்றும் விஞ்ஞானிகளுக்குப் பாராட்டு.. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை..\nநாடாளு., தேர்தலின் போது மக்களிடம் பெற்ற மனுக்கள் என்ன ஆனது.. ஸ்டாலினுக்கு முதலமைச்சர் பழனிசாமி கேள்வி\n சாலமன் பாப்பையாவிற்கு பத்ம ஸ்ரீ.. தமிழகத்தைச் சேர்ந்த 11 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிப்பு..\nQuick Share72’வது குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டின் மிக உயர்ந்த சிவில் விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள் 2021’ஐ உள்துறை…\n ராகுல் பிரச்சாரம்… திமுக கலக்கம்…\nQuick Shareதிமுக – காங்கிரஸ் கூட்டணியில் தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை இன்னும் தொடங்கப்படவில்லை. காங்கிரசை கழற்றிவிடலாமா என்று திமுகவும், நாம் கேட்கும்…\nபட்ஜெட் தாக்கல் அன்று பாராளுமன்றத்தை நோக்கி பேரணி.. வேளாண் அமைப்புகள் புதிய அறிவிப்பு..\nQuick Shareநாளை குடியரச�� தினத்தன்று வேளாண் அமைப்புகள் டிராக்டர் பேரணி நடத்த உள்ள நிலையில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வேளாண் அமைப்புகள், பிப்ரவரி…\nவிவசாயிகள், ராணுவ வீரர்கள் மற்றும் விஞ்ஞானிகளுக்குப் பாராட்டு.. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை..\nQuick Share72’வது குடியரசு தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். இன்று மாலை…\nநாடாளு., தேர்தலின் போது மக்களிடம் பெற்ற மனுக்கள் என்ன ஆனது.. ஸ்டாலினுக்கு முதலமைச்சர் பழனிசாமி கேள்வி\nQuick Shareகள்ளக்குறிச்சி : நாடாளுமன்ற தேர்தலின் போது மக்களிடம் பெற்ற மனுக்கள் என்ன ஆனது.. என்று திமுக தலைவர் முக…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarlosai.com/news/15467/view", "date_download": "2021-01-26T03:02:44Z", "digest": "sha1:R2VXIJRQBXTMDRCENP6VF2LL2M5I2XAZ", "length": 12906, "nlines": 166, "source_domain": "yarlosai.com", "title": "Yarlosai - நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை..!", "raw_content": "\nஇன்றைய ராசி பலன்கள் 26/01/2021\nமேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவு...\nநாட்டில் மேலும் 354 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதி...\nநாட்டில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை..\nநாட்டில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை..\nநாட்டில் இதுவரை 26 ஆயிரத்து 38 பேர் கொரோனா வைரசால் பீடிக்கப்பட்டுள்ளனர்.\n6 ஆயிரத்து 877 கொவிட் 19 நோயாளர்கள் சிகிச்சை மையங்களில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஅத்துடன் நாட்டில் கொவிட்19 நோயில் இருந்து மேலும் 728 பேர் நேற்று குணமடைந்தனர்.\nதொற்றுநொயியல் விஞ்ஞானப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.\nஇதன்படி நாட்டில் கொவிட்19 தொற்றுக்கு உள்ளாகி இருந்தவர்களில் 19 ஆயிரத்து 32 பேர் இதுவரையில் குணமடைந்துள்ளனர்.\nகொவிட்19 காரணமாக நேற்று 5 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.\nஇதன்படி நாட்டில் கொவிட்-19 நோயால் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 129 ஆக அதிகரித்துள்ளது\nகொலன்னாவை பகுதியை சேர்ந்த 56 வயதுடைய பெண் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த மாதம் 28 ஆம் திகதி உயிரிழந்தார்\nஇருதய நோய், நீரிழிவு மற்றும் கொவிட்19 தொற்று தீவிரமடைந்தமையே அவரது மரணத்திற்கான காரணம் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅதேநேரம் , கொழும்பு - 12 பகுதியைச் சேர்ந்த 89 வயதுடைய ஆண் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்தார்.\nஅவரது மரணத்திற்கான காரணம் , கொவிட்19 தொற்று , உயர் குருதி அழுத்தத்துடனான மூளையின் உட்பரப்பில் ஏற்பட்ட இரத்த கசிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன், கொழும்பு 10 ஐ சேர்ந்த 85 வயதுடைய ஆண் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கடந்த மாதம் 30 ஆம் திகதி அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்தார்.\nகொவிட்19 நோயுடன் பக்றீரியா தொற்று அதிகரித்தமை அவரது உயிரிழப்புக்கான காரணமாகும் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nமேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவு...\nநாட்டில் மேலும் 354 பேருக்கு கொவிட்..\nகோர விபத்தில் உப்பு வியாபாரி உயிரிழ..\nகொழும்பு மாவட்டத்தில் இன்று 37 சதவீ..\nவவுனியாவில் மேலும் 13 பேருக்கு கொரோ..\nபாடசாலை மாணவர்கள் பலருக்கு கொவிட்-1..\nமேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவு...\nநாட்டில் மேலும் 354 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதி...\nகோர விபத்தில் உப்பு வியாபாரி உயிரிழப்பு\nகொழும்பு மாவட்டத்தில் இன்று 37 சதவீதமாக மாணவர் வரு..\nவவுனியாவில் மேலும் 13 பேருக்கு கொரோனா\nபாடசாலை மாணவர்கள் பலருக்கு கொவிட்-19 தொற்றுறுதி.....\nபிரித்விராஜ் கேரக்டரையே தூக்கிய மோகன்ராஜா\nபஹத் பாசிலுடன் நடித்த படம் ட்ராப் : மாளவிகா மோகனன் வருத்தம்\nவிவசாயம் VS கார்ப்பரேட் நிறுவனங்கள் - பூமி விமர்சனம்\nநீ எப்படிடா இப்படி வளந்த.. ஆரிக்கு கேள்வி எழுப்பிய பிரபலம்\nபிக்பாஸ் ஷிவானியின் பொங்கல் ஸ்பெஷல்:வைரல் புகைப்படங்கள்\nஇதை செய்யுங்கள்: பதட்டம், மறதி பிரச்சனையே வராது\nஆண்கள் பெண்களை அழைக்கும் முறை: அதற்கான அர்த்தம் இதுதான்\nதாய்ப்பால் இயற்கையாக அதிகமாக சுரக்க செய்ய வேண்டிய குறிப்புகள்\nபெண்களே தெரிஞ்சிக்கங்க…அடர்த்தியான மற்றும் நீளமான புருவத்தை பெற என்ன செய்ய வேண்டும்\nகழுத்து வலியால் பெரும் அவதியா அப்போ இந்த பயிற்சியை செய்து பாருங்கள்\nஇன்றைய ராசி பலன்கள் 26/01/2021\nமேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவு...\nநாட்டில் மேலும் 354 பேருக்கு கொவிட்..\nதிருஷ்டியை எளிய முறையில் போக்க வேண்..\nகோர விபத்தில் உப்பு வியாபாரி உயிரிழ..\nயாழில் தனது இரு குழந்தைகளின் மரணத்த..\nஇன்றைய ராசி பலன்கள் 26/01/2021\nமேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவு...\nநாட்டில் மேலும் 354 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதி...\nதிருஷ்டியை எளிய முறையில் போக்க வேண்டுமா\nகோர விபத்தில் உப்பு வியாபாரி உயிரிழப்பு\nயாழில் தனது இரு குழந்தைகளின் மரணத்திற்கு நீதி கோரு..\nசற்று முன்னர் வெளியான செய..\nசற்று முன்னர் வெளியான செய்தி..\nஊரடங்கு தொடர்பில் வெளிவந்த புதிய தகவல்\nமீண்டும் ஊரடங்கு அமுலாகும்; விடுக்கப்பட்டுள்ள கடும..\nயாழ் பருத்தித்துறையில் இடம்பெற்ற பெரும் சோகம்\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\nசற்று முன்னர் வெளியான செய்தி....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-01-26T02:18:25Z", "digest": "sha1:J6BDHDVFSRL3ZGGEIWSMQHWZT62XCQUG", "length": 6055, "nlines": 113, "source_domain": "globaltamilnews.net", "title": "குறுந்திரைப்படம் Archives - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசனநாயகம் – மக்கள் இறைமை – சர்வசன வாக்குரிமை தொடர்பாக குறுந்திரைப்படம்\nதேர்தல் ஆணைக்குழுவின் 2017 – 2020...\nஇலங்கை • பல்சுவை • பிரதான செய்திகள்\nஉயிர் மூச்சு ” குறுந்திரைப்படம்\nநிகழ்கால சம்பவங்களை தொகுத்து குறும்படமாக்கி வரும் முல்லை...\nகொரோனாவால் உயிரிழந்தவர்களை வலிந்து எரியூட்டல்: இலங்கைக்கு ஐநா கடும் கண்டனம்\nசுதந்திரதின கொண்டாட்டத்தால் மாணவர்களுக்கு தொற்றுநோய் ஏற்படும் அபாயம் January 25, 2021\nபாடும் நிலா பாலசுப்பிரமணியத்திற்கு பத்ம விபூஷன் விருது… January 25, 2021\nபாணந்துறையில் துப்பாக்கிச் சூடு- ஒருவர் பலி\nஊடகவியலாளர் பிரகீத்தை நினைவு கூர்ந்து காணாமல் போனவர்களுக்காக ஒரு இணையதளம்\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இனப் படுகொலையின் ஒரு முக்கிய நடவடிக்கையே நில அபகரிப்பு – விக்கி\nSiva on அரளி – சிறுகதை – தேவ அபிரா\nமேன்முறையீட்டு வழக்குகளிள் துரித விசாரணை - இல்லாவிடின், பிணை தாருங்கள் உண்ணா விரதத்தில் தேவத on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/information/ulagam/5365-2016-05-26-11-44-07", "date_download": "2021-01-26T03:36:24Z", "digest": "sha1:RSYCHUMGPMF46IVUEEGOJNZSI6GBB6FF", "length": 23802, "nlines": 292, "source_domain": "www.topelearn.com", "title": "லணடன் வெடித்துச் சிதறவுள்ளது ஜீன் மாதம் பயணம் வேண்டாம் எச்சரிக்கை விடுக்கும் ஐ.எஸ்", "raw_content": "\nலணடன் வெடித்துச் சிதறவுள்ளது ஜீன் மாதம் பயணம் வேண்டாம் எச்சரிக்கை விடுக்கும் ஐ.எஸ்\nலண்டன் மாநகரின் மீது தாக்குதல் நடத்த இருப்பதை ஐ.எஸ் அமைப்பினர் சூசகமாக குறிப்பிட்டு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என எச்சரித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஐ.எஸ் அமைப்பின் பிரச்சாரகராக செயல்பட்டுவரும் இங்கிலாந்து நாட்டின் சாலி ஜோன்ஸ் தமது டுவிட்டர் பக்கத்தில்\nஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் கண்டிப்பாக தான் லண்டன் நகருக்குள் செல்ல துணிவதில்லை எனவும், அதுவும் கண்டிப்பாக ரயில் சேவைகளை பயன்படுத்துவதை தவிர்ப்பேன் எனவும் சூசகமாக தெரிவித்துள்ளார்.\nமேலும் அடுத்த பதிவில் லணடன் வெடித்துச் சிதறவுள்ளது என குறிக்கும் பூம் எனவும் பதிவிட்டுள்ளார்.\nஐ.எஸ் அமைப்பு மீது கூட்டுப்படைகளின் தொடர் தாக்குதல்களை கேலி செய்துள்ள சாலி, ராணுவ நடவடிக்கைகளுக்கு பதில் உடனடியாக திருப்பி தரப்படும் என்றார்.\nஇதனிடையே, வெளியான டுவிட்டர் எச்சரிக்கை பதிவுகள் சாலி ஜோன்ஸ் என்பவரால் வெளியிடப்பட்டவை தானா என்ற சந்தேகத்தை புலனாய்வு குழு இயக்குனர் ரிதா கட்ஸ் உறுதி செய்துள்ளார்.\nஈராக் நாட்டின் மோசூல்நகரில் இருந்து இந்த எச்சரிக்கை டுவிட்டர் பதிவுகள் வெளியாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.\nகடந்த 2015 ஆம் ஆண்டு சிரியாவின் ரக்கா நகரில் வைத்து அமெரிக்க வான் தாக்குதலில் சாலி ஜோன்ஸ்ன் கணவர் கொல்லப்பட்டார். அதில் இருந்தே அவர் தற்கொலை தாக்குதலை முன்னெடுக்க இருப்பதாக குறிப்பிட்டு வந்துள்ளார். தற்போது இவரது டுவிட்டர் பதிவுகளில் இங்கிலாந்தின் லண்டன், கிளாஸ்கோ உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தீவிரவாத தாக்குதல்கள் நடத்த இருப்பதாக எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஆப்பிளின் மற்றுமொரு ஒன்லைன் சேவை அடுத்த மாதம் அறிமுகமாகும்\nஆப்பிள் நிறுவனம் Apple TV எனும் ஒன்லையின் சேவையினை\nஐ.எஸ் அமைப்புக்கு எதிராக நடைபெற்ற கடைசி போரில் பிட\nதுரித உணவுகள் உயிர் ஆபத்தை ஏற்படுத்தும்: எச்சரிக்கை தகவல்\nபீட்சா, பர்கர், ப்ரைடு ரைஸ் போன்ற துரித உணவுகளை(Fa\nபேஸ்புக் அடுத்த மாதம் முதல் தனது அப்பிளிக்கேஷனை நிறுத்துகின்றது\nபேஸ்புக் நிறுவனமானது Moments எனும் ஒரு தனியான அப்ப\nஉடனடியாக இதை செய்திடுங்கள்: பேஸ்புக் நிறுவனம் விடுக்கும் கோரிக்கை\nதொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வரும் பேஸ்புக் பேஸ்பு\nஇலங்கை கிரிக்கெட் வாரிய பதவி வேண்டாம் என மறுத்த முரளிதரன்\nஇலங்கை கிரிக்கெட் வாரியத்தினால் அளிக்கப்பட்ட ஆலோ\nடிரம்பை நம்ப வேண்டாம்; ஈரான் எச்சரிக்கை\nவரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த, அமெரிக்கா ஜனாதி\nசவுதி அரேபியாவின் இளவரசருக்கு அல்கொய்தா எச்சரிக்கை\nசவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரான முகமது பின்\nதனஞ்சய டி சில்வா மேற்கிந்திய தீவுகளுக்கு பயணம்\nமேற்கிந்திய தீவுகளுடன் நடைபெற உள்ள கிரிக்கட் போட\nகணினி பயன்படுத்தும் அனைவருக்கும் ஒரு எச்சரிக்கை\nரஷ்ய மால்வேர் ஒன்று பரவி வருவதாக உலகில் கணினி பய\nவாட்ஸ் அப் Text Bomb iPhone, Android பயனாளர்களுக்கு ஓர் எச்சரிக்கை தகவல்\nவாட்ஸ் ஆப் பயன்படுத்துவோருக்கு ஒரு எச்சரிக்கை, வாட\niPhone வைத்திருப்பவர்களுக்கு அவசர எச்சரிக்கை தகவல்\nசர்வதேச ரகசிய நிறுவனம் ஒன்று சில நிமிடங்களுக்குள\nபூமியில் எந்த ஒரு இடத்துக்கும் இனி 1 மணி நேரத்தில் பயணம் செய்யலாம்\nபூமியில் சாதரணமாக ஒரு நகரிலிருந்து மற்றொரு நகருக\nஇம் மாதம் முதல் சவுதி அரேபியாவில் தியேட்டர்கள் செயல்படும்\nசவுதி அரேபியா நாட்டில் 40 ஆண்டுகளுக்கு பிறகு ஏப்\nபிரான்ஸில் ஐ.எஸ் அமைப்பு தாக்குதல்\nபிரான்ஸின் தென்பகுதியிலுள்ள நகரமான ட்ரெப்பிலுள்ள\nகரீபியன் கடலில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுப்பு\nகரீபியன் கடலில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தா\nவாட்ஸ் அப் பீ���்டா பதிப்பை பயன்படுத்த வேண்டாம் என தகவல்\nபிரபல வாட்ஸ் அப் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்காக மா\nசோலர் விமானத்தின் பயணம் முடிந்துது\nசூரியஒளி மின்சாரத்தால் இயங்கும் சோலார் இம்பல்ஸ் 2\nசர்க்கஸ் முதலாளியிடம் இளைஞன் ஒருவன் வந்தான். ஐயா ந\nஉங்கள் குழந்தை பிறந்த மாதம் என்ன \nகுழந்தைகள் பிறக்கும் மாதங்களுக்கும், அவர்களின் ஆரோ\nபலாப்பழத்தை விரும்பி சாப்பிடுபவர்களுக்கு ஓர் எச்சரிக்கை செய்தி\nசிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்ப\nமக்களை கொன்று நாய்களுக்கு இரையாக்கிய ஐ.எஸ் தீவிரவாதிகளின் அட்டூழியம்\nஐஎஸ் தீவிரவாத அமைப்பின் வசமுள்ள நகரங்களை மீட்டெடுக\nஇனி காகிதத்தை தேடி வேண்டாம் இந்த ஆப் இருந்தால்\nஉங்கள் வாரண்ட்டி கார்டை பாதுகாக்க இதோ வந்துவிட்\nஜூன் மாதம் முதல் facebook live விண்வெளியிலும்\nதொழில்நுட்ப துறையின் அடுத்தகட்ட வளர்ச்சியாக பேஸ்பு\nசமூக வலைதளம் மூலம் பெண்களை விற்பனை செய்யும் ஐ.எஸ் தீவிரவாதிகள்\nஐ.எஸ் தீவிரவாத அமைப்புக்கு சொந்தமான பேஸ்புக் பக்கத\nடியோடரன்டு, சோப்பு, ஷாம்பு... எல்லாவற்றிலும் எச்சரிக்கை இருக்கட்டும்\nதேவை அதிக கவனம்பேபி பவுடர் உள்பட இதுபோன்ற பல பிர\nஎப்.16 போர்விமானங்கள் தேவையில்லை : அமெரிக்காவிற்கு பாகிஸ்தான் எச்சரிக்கை\nஎப் 16 ரக போர் விமானங்களை மானிய விலையில் அமெரிக்க\nஅடுத்த உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகள் 2015 பெப்ரவரி மாதம் இடம்பெறும்.\nஅடுத்த உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகள் எதிர்வரும்\nபயனர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் ebay\nஉலகின் முன்னணி online வியாபாரத்தளமாக விளங்கும் eba\nசொலமன் தீவுகளில் சுனாமி எச்சரிக்கை\nசொலமன் தீவுகளில் உணரப்பட்ட நிலஅதிர்வை அடுத்து, அங்\nகாணாமல் போன விமானம், கேள்விக்குறியுடன் தொடர்கிறது பயணம்\nமலேசிய விமானம் மாயமாகி 5 வாரங்கள் ஆகியும் இதுவரை உ\nகைத் தொலைபேசி பாவனையாளர்களுக்கு ஓர் எச்சரிக்கை\nகைத் தொலைபேசிகளில் பயன்படுத்தப்படும் சிம் அட்டைகளை\nஎனது டெஸ்ட் கிரிக்கெட் பயணம் அதிவிஷேடமானது என இலங்\nபேஸ்புக்கில் வலம் வரும் வைரஸ்\nஉங்களுடைய பேஸ்புக் கணக்கு பக்கத்தில் நிறத்தை(Colou\nஇஸ்ரேல் தாக்குதல் குறித்து பிரதமர் மோடி எச்சரிக்கை\nபாலஸ்தீனத்தின் காஸா பகுதி மீது இஸ்ரேல் தாக்குதல் ந\nசீனாவுக்கு எச்சரிக்கை விடுத்தது அமெரிக்கா\nகிழக்கு சீனக் கடலுக்கு மேலான வான்பரப்பில் வான் பாத\nஇன்று(ஒக்டோபர் மாதம் 6ஆம் திகதி) ஆசிரியர் தினம்\nமாதா, பிதா, குரு, தெய்வம் எனும் 4 பேரையும் நாம் எப\nLipstick Use பன்னும் பெண்களுக்கு ஓர் எச்சரிக்கை\nவேலைக்கு செல்பவர்களோ, இல்லத்தரசிகளோ திருமணம் மற்று\nFacebook பாவனையாளர்களுக்கு ஓர் எச்சரிக்கை\nசமூக இணையத்தளங்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை\nமுன்னுரை அரபி மாதங்கள் என அழைக்கப்படும் சந்தி\nகண்ணிலே கருணையும்வாயிலே அன்பையும் கொண்டுஇதயத்தை பர\n கவலை வேண்டாம், உடல் பருமனைக் குறைக்கும் வெங்காயம்\nவெங்காயம் இல்லாமல் இன்று சிற்றுண்டியோ, குழம்பு வகை\nஒரே இடத்தில் அதிக நேரம் அமர்ந்து வேலை செய்வது ஆபத்து: ஆய்வாளர்கள் எச்சரிக்கை\nஅலுவலகத்தில், வீட்டில் நீண்ட நேரம் ஒரே இடத்தில் அ\nஉணர்வை ஏற்படுத்தக்கூடிய செயற்கை பாதம் உருவாக்கம் 17 seconds ago\nபச்சை மிளகாய் சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள் 33 seconds ago\nமுகத்தை பளபளப்பாக்கும் இயற்கையான ஃபேஷியல் செய்யும் முறை 2 minutes ago\nஆரோக்கியமான தூக்கத்திற்கு உதவும் Mask உருவாக்கம் 6 minutes ago\nமென்புத்தக கடவுச்சொல் நீக்கும் மென்பொருள்\nநோயின்றி ஆரோக்கியமாக வாழ தினமும் கடைபிடிக்க வேண்டியவை... 10 minutes ago\nஒலிம்பிக்கில் முதன்முறையாக நடன போட்டிக்கு அனுமதி\nடி20 தொடரை வென்றது இங்கிலாந்து\n12,000 ஓட்டங்கள் - சச்சின் சாதனையை முறியடித்த கோலி\nஒலிம்பிக்கில் முதன்முறையாக நடன போட்டிக்கு அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/2007/05/22/pakistan-same-sex-couple-jailed/", "date_download": "2021-01-26T03:37:00Z", "digest": "sha1:7AR74C7U4MVIOCDAXCVHP4RF5BGENXJT", "length": 13201, "nlines": 270, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Pakistan ‘same-sex’ couple jailed « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\n« ஏப் ஜூன�� »\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nபாகிஸ்தான் திருமணம் ஒன்றில் சர்ச்சை\nபாகிஸ்தானில் திருமணம் செய்து கொண்ட இருவரில், கணவனாகக் கருதப்பட்டவர் உண்மையில் ஒரு பெண் என்று தீர்ப்பளித்த லாகூர் நீதிமன்றம் ஒன்று, அந்த இருவரையும் நீதிமன்றக்காவலில் வைக்குமாறு உத்தரவிட்டிருக்கிறது.\nகணவர் என்று சொல்லிக் கொள்பவரது பாலின மாற்று அறுவை சிகிச்சை சரியாக, முறையாக நடக்காத நிலையில், இந்த இருவரும், அவரது பாலினத்தைப் பற்றி பொய் சொல்லிவிட்டார்கள் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.\nமணப்பெண்ணின் தந்தை, இரண்டு பெண்கள் திருமணம் செய்துகொள்வது என்பது இஸ்லாத்துக்கு விரோதமானது என்ற காரணத்தால், தனது மகளின் திருமணம் ரத்துச் செய்யப்பட வேண்டும் என்று கோருகிறார்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/998850", "date_download": "2021-01-26T03:30:41Z", "digest": "sha1:GU4ZGYPU5MKMZLVA3UGNGFWLUX6S6HCX", "length": 8672, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "காணாமல் போனவர்களை கண்டறியும் சிறப்பு முகாம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோட�� கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகாணாமல் போனவர்களை கண்டறியும் சிறப்பு முகாம்\nகிருஷ்ணகிரி, நவ.23: கிருஷ்ணகிரியில், மாவட்ட காவல்துறை சார்பில் காணாமல் போனவர்களை கண்டறியும் சிறப்பு முகாம் நடந்தது. முகாமிற்கு ஏடிஎஸ்பி ராஜூ தலைமை வகித்தார். கிருஷ்ணகிரி டிஎஸ்பி சரவணன் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் இருந்து 137 பேர் கலந்து கொண்டனர். அவர்களுடன் சம்பந்தப்பட்ட போலீசார் உடன் வந்திருந்தனர். இம்முகாமில் கடந்த 2009ம் ஆண்டிலிருந்து நேற்று முன்தினம் வரை 171 வழக்குகளில், 183 பேர் காணாமல் போயுள்ளனர். இவர்களைப் பற்றி போலீசாருக்கு கிடைத்த புகைப்படங்கள், அடையாளம் தெரியாமல் இறந்தவர்களின் புகைப்படங்கள் வீடியோவில் திரையிட்டு காண்பிக்கப்பட்டது. இதில் கடந்த 2016ம் ஆண்டு அஞ்செட்டியைச் சேர்ந்த நாகா(24) என்பவர் தனது 3 பெண் குழந்தையுடன் காணாமல் போனார்.\nநேற்று நடந்த முகாம் மூலம், அவர் கோவை அன்னூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நான்காவது பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளதை போலீசார் கண்டுபிடித்தனர். இதேபோல், சூளகிரி அடுத்த புன்னாகரம் கிராமத்தை சேர்ந்த தீபா(19) என்பவர் கடந்த 2019ம் ஆண்டு மார்ச் 18ம் தேதி காணாமல் போனார். அவர் தற்போது அசாமில் தனது காதலனுடன் வாழ்ந்து வருவதை போலீசார் கண்டுபிடித்தனர். நேற்று நடந்து முகாமில், 16 வழக்குகளில் 19 நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அதில் 2 பேர் இறந்துள்ளதாகவும் தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் உள்ளிட்ட காவல் துறையினர் கலந்துகொண்டனர்.\nஆசிரியர் கூட்டணி பொதுக்குழு கூட்டம்\nமாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினராக ஓசூர் வக்கீல் நியமனம்\nகழிவுநீர் கால்வாய் சீரமைப்பு பஞ்.,தலைவருக்கு மக்கள் பாராட்டு\nசத்துணவு மையத்தில் ஐஎஸ்ஓ நிறுவன இயக்குநர் ஆய்வு\n10 மாதங்களுக்கு பிறகு ஓசூரில் உழவர் சந்தை திறப்பு\nஐவிடிபி உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு ₹8.60 லட்சம் கல்வி உதவித்தொகை\nஓசூரில் தொடர் கொள்ளை போலீசார் ப���துகாப்பை பலப்படுத்த வேண்டும்\nதேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி\n× RELATED கால்நடை முகாம் நடத்த கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/2015/11/24/%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-01-26T02:10:57Z", "digest": "sha1:LJT56OOLSSGWXDAGWAWSNGPZS5AAMIUA", "length": 48847, "nlines": 345, "source_domain": "nanjilnadan.com", "title": "‘கரம் பற்றுதல்’ | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\n← பேயென்று – கைம்மண் அளவு 39\nபதவியில் இருப்பவனே சகிப்புதன்மை அற்றவனாகிறான் →\n‘கரம் பற்றுதல்’ எனில் நம் மொழியில் ‘வதுவை செய்துகொள்ளுதல்’ என்று பொருள். எளிய தமிழில் சொன்னால், திருமணம் முடித்தல். கைத்தலம் பற்றினான் என்றாலும் கரம் பிடித்தான் என்றாலும் அதுவே பொருள்.\nநாராயணன் நம்பி, தன்னைத் திருமணம் செய்து கொள்வதாகக் கனாக் கண்ட அன்னவயல் புதுவை ஆண்டாள்,‘மத்தளம் கொட்ட, வரி சங்கம் நின்று ஊத,\nமுத்துடைத் தாமம் நிரை தாழ்ந்த பந்தல் கீழ்,மைத்துனன் நம்பி மதுசூதனன் வந்து என்னைக்\nகைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழீ\nஎன்கிறாள். ஆக, கைத்தலம் பற்றுவது என்பது, கடிமணம் புரிவது. கடிமணம் என்பது கடிமுத்தம் போன்றதன்று.கம்ப ராமாயணத்தின் பால காண்டத்தில், கடிமணப் படலத்தில், ராமன் சீதையை மணமுடிக்கும் காட்சியை ‘தையல் தளிர்க்கை தடக்கை பிடித்தான்’ என்கிறான் கம்பன். ‘தையலின் தளிர்க்கரத்தை ராமன் வலிய கையினால் பற்றினான்’ என்பது பொருள்.\nமேலும் சுந்தர காண்டத்தில் சீதை அனுமன் வாயிலாகச் சில செய்திகளை நினைவு கூரச் சொல்லுவாள். சூடாமணிப் படலம். ‘வந்து எனைக் கரம் பற்றிய வைகல்வாய், இந்த இப்பிறவிக்கு இரு மாதரைச் சிந்தையாலும் தொடேன் என்ற செவ்வரம் தந்த வார்த்தை திருச்செவி சாற்றுவாய்’ என்பது பாடல். ‘வந்து என்னைக் கரம்பிடித்தபோது, இந்த இப்பிறவியில் இன்னொரு பெண்ணைச் சிந்தையினால் கூடத் தொட மாட்டேன் என்று செம்மையான வரம் ஒன்று தந்தான் ராமன். அந்தச் சொல்லை அவன் திருச்செவியில் சொல்வாய் அனுமனே’ என்பது பொருள்.\nகரம் பற்றுதல் என்பதற்கு அத்தனை முக்கியத்துவம். எனவேதான் ‘கையைப் பிடித்���ு இழுத்தான்’ எனும் தொடருக்கு ‘கலவிக்கு வருமாறு பிற ஆடவன் கட்டாயப்படுத்தினான்’ என்று பொருள் கொள்கிறோம். நமது பாரம்பரியமான திருமணச் சடங்குகளில், தாலி கெட்டு அல்லது திருப்பூட்டு ஆன பின்னால், மணமகன் மற்றும் மணமகளின் வலது இடது கரங்களைச் சேர்த்து பட்டுத் துணியால் கட்டி, மணமேடையை மூன்று முறை வலம் வரச் ெசய்வார்கள். அதுவே அக்னியை வலம் வருவதும் ஆகும்.\nகோவலன் – கண்ணகி திருமண நிகழ்ச்சியை விவரிக்கும்போது, ‘நீல விதானத்து, நித்திலப் பூம் பந்தல் கீழ், வான் ஊர் மதியம் சகடு அணைய வானத்துச் சாலி ஒரு மீன் தகையாளைக் கோவலன் மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிட தீ வலம் செய்வது காண்பார் கண் நோன்பு என்னை’ என்கிறார் இளங்கோவடிகள். நீல விதானம், முத்துக்கள் கோர்த்த பூம்பந்தலின் கீழ், சந்திரனும் ரோகிணியும் சேரும் முகூர்த்தத்தில், அருந்ததி எனும் நாள் மீன் போன்ற கண்ணகியை, பெரிய முதிய அந்தணன் மந்திரம் ஓத, கோவலன் கரம் பற்றித் தீ வலம் வந்தததைக் கண்டவர்கள் செய்த தவம் என்ன’ என்கிறார் இளங்கோவடிகள். நீல விதானம், முத்துக்கள் கோர்த்த பூம்பந்தலின் கீழ், சந்திரனும் ரோகிணியும் சேரும் முகூர்த்தத்தில், அருந்ததி எனும் நாள் மீன் போன்ற கண்ணகியை, பெரிய முதிய அந்தணன் மந்திரம் ஓத, கோவலன் கரம் பற்றித் தீ வலம் வந்தததைக் கண்டவர்கள் செய்த தவம் என்ன வானத்தில் ஊரும் மதியம், ரோகிணி, அருந்ததி எனும் நட்சத்திரம், மாமுது பார்ப்பான், மறை வழி, தீ வலம், நோன்பு எனும் சொற்களையே பின்னாளில் கருஞ்சட்டைப் படையினர் கேள்வி கேட்பார்கள் என்பதை, பாவம் இளங்கோவடிகள் யோசித்திருக்கவில்லை.\nபெரிய பிரபுக்களின் மாளிகைகளில், முன்பு நோய்க்கு வைத்தியம் பார்க்கச் சென்றவர்கள், பெண்களின் கை மீது பட்டுத்துணி போர்த்தித்தான் நாடி பிடித்துப் பார்ப்பார்களாம். ஏனெனில் பிற ஆடவர் தொடுகை, கற்பு கெட்டுப் போகச் செய்யுமாம். இன்னும் சில மரபினர், பிணிப் பெண்ணுக்கும் மருத்துவருக்கும் நடுவே திரைச்சீலை தொங்க விட்டு, மருத்துவரைத் திரைச் சீலையின் மறுபக்கம் அமரச் சொல்லிப் பரிசோதிக்கச் செய்வார்களாம். காலம் மனித குல மரபுகளுக்குள் கணிசமான, தலைகீழான மாற்றங்களைக் கொணர்ந்து இங்கு சேர்த்து விடுகிறது.\nகரம் என்ற சொல்லுக்கு அகராதி ‘நஞ்சு’ என்றும் ‘வசிய மருந்து’ என்றும் பொருள��� தருகிறது. அன்று கையைத் தொடுதலை அப்படித்தான் சமூகம் பார்த்திருக்கிறது, ஆண் பெண் நட்பில்.எவரைக் கண்டாலும் இரு கரம் கூப்பி வணங்குவது நம் மரபு. மூத்தார் எனில் கால் ெதாட்டு வணங்குவது வட நாட்டு மரபு. அண்மையில் வட நாட்டு நிர்வாகம் நடத்திய பள்ளி ஒன்றுக்கு சிறப்பு விருந்தினராகப் போயிருந்தேன். எல்லா ஆசிரியர்களும் கரங்கூப்பி வணங்கினார்கள். இரு வட இந்திய ஆசிரியைகள் கால் தொட்டு வந்தித்தனர். அது அடிமைத்தனத்தின் எச்ச சொச்சம் என்று சுயமரியாதை சொன்னவர்கள் நமக்குச் சொன்னார்கள். ஆனால், அதிகாரத்தின் முன்னால் ேமனி தரைபடக் கிடந்து வணங்குவது அவர்களுக்கு அடிமைத்தனம் இல்லை.\nஈராண்டுகள் முன்பு எம் வீட்டுக்கு காவல்துறை உயரதிகாரி வந்தார், தமது அலுவல் ஜீப்பில். வீட்டில் நுழையுமுன் காலில் கிடந்த பூட்ஸ் கழற்றினார். ஜீப்பிலிருந்து காவலர் ஒருவர் ஓடோடி வந்தார், கையில் செருப்புக்களுடன். செருப்பை வீட்டு வாசலில் போட்டு விட்டு, பூட்ஸைத் தூக்கிக்கொண்டு ஓடினார். அது அடிமைத்தனம் இல்லை. ஆனால் மூத்தாரைக் கால் தொட்டுக் குனிந்து வணங்குவது மூட நம்பிக்கை, பிற்போக்கு, அடிமைத்தனம் என்பார்கள்.\nவணக்கம் என்பது வாயினால் மட்டுமே சொல்வதல்ல. அந்தச் சொல்லுக்கே ‘கூப்பு கை’, ‘கை கூப்பு’ போன்ற மாற்றுச் சொற்கள் உண்டு. மிகத் தொன்மையான சொல், ‘வணக்கம்’. வணங்கார் என்று பதிற்றுப் பத்தும், வணங்கார்க்கு என்று புறநானூறும், வணங்கியோர் என்று பரிபாடலும், வணங்கினர் என்று அகநானூறும் வணங்கினேம் என்று பரிபாடலும், வணங்கினை என்று குறுந்தொகையும் பயன்படுத்தியுள்ளன.\nவணக்கம் எனும் சொல்லைப் பயன்படுத்திய தமிழன், காய்ந்த மாடு கம்பிலே விழுந்தது போல வந்தனம், நமஸ்தே, நமஸ்காரம் எனும் சொற்களுக்குப் பாய்ந்து விழுந்து இன்று மறுபடியும் வணக்கம் என்று எழுந்து நிற்கிறான். வணக்கம் என்பதற்குத் தொழுதல் என்றும் பொருள் உண்டு. என்ன சங்கடம் என்றால், ‘தொழுத கையுள்ளும் பகை ஒடுங்கும்’ என்றார் வள்ளுவர்.\nஅதாவது, ‘கும்பிட்ட கைகளின் உள்ளேயும் கொலைக் கருவி ஒளித்து வைத்திருப்பார்கள்’ என்று அர்த்தம்.கூடா நட்பு அதிகாரத்தில் வள்ளுவர் சொல்கிறார். ‘சொல் வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம் தீங்கு குறித்தமை யான்’ என்று. ‘பகைவர் வணங்கிப் பேசுவதில் ஏமாந்துவிடாதே அவர்களது வணக்கம் என்ற சொல், வில்லில் இருந்து புறப்பட்டுப் பாயும் கணைகள் போல் தீமையே குறிக்கும்’ என்பது பொருள். ‘பகைவர்’ எனும் சொல்லை இன்று நாம் ‘தலைவர்’ எனும் சொல்லால் மாற்றிப் பயன்படுத்தலாம். அவர்கள் வணக்கம் சொல்லும்போது, நமக்கு அடிவயிற்றில் தீப் பாய்கிறது, ‘என்ன தீமை செய்வதற்குக் காத்திருக்கிறானோ அவர்களது வணக்கம் என்ற சொல், வில்லில் இருந்து புறப்பட்டுப் பாயும் கணைகள் போல் தீமையே குறிக்கும்’ என்பது பொருள். ‘பகைவர்’ எனும் சொல்லை இன்று நாம் ‘தலைவர்’ எனும் சொல்லால் மாற்றிப் பயன்படுத்தலாம். அவர்கள் வணக்கம் சொல்லும்போது, நமக்கு அடிவயிற்றில் தீப் பாய்கிறது, ‘என்ன தீமை செய்வதற்குக் காத்திருக்கிறானோ\nGood Morning, Good Evening, Good Night போன்ற ஆங்கிலச் சொற்களுக்கு காலை வணக்கம், மாலை வணக்கம், இரவு வணக்கம் என்று மொழி மாற்றிப் பயன்படுத்துவதன் பொருத்தப்பாடு குறித்து எனக்கு ஐயம் உண்டு. Weather is good என்பார்கள் ஆங்கிலத்தில். நாம் காலநிலை வணக்கம் என்போம் போலும். நண்பர்களில் சிலர் பொழுது புலர்ந்ததும் ‘வணக்கம்’ எனும் ஒற்றைச் சொல்லில் குறுஞ்செய்தி அனுப்புவார்கள், நாள் தவறாமல். சுருக்கமாக, ஜனவரி முதல் நாளில் வணக்கம் X 365 என்றால் அவருக்கும் நமக்கும் அலுப்பில்லை.\nவட மாநிலத்தவர் சந்தித்த உடன், ‘நமஸ்தே’, ‘நமஸ்கார்’ என்பார்கள். மேலைநாட்டுப் பிற மரபினர், சந்தித்த உடன் கை குலுக்கிக்கொள்வார்கள், வணக்கத்துக்கு மாற்றாக. நமஸ்காரம் ஆனாலும், வணக்கம் ஆனாலும், இடை வளைத்துக் குனிந்து வணங்கும் சீன, ஜப்பான் மரபானாலும், மேலைநாட்டுக் கை குலுக்கல் என்றாலும், அரேபியத் தோள் தழுவல் என்றாலும், கன்னத்தோடு கன்னம் சேர்த்துத் தழுவுதல் என்றாலும் யாவும் நல் மரபுதான். இன்று குறுஞ்செய்தி உலகில் Hug என்றொரு சொல் காற்றை விடவும் வேகமாக வீசுகிறது.\n‘அவரவர் இறையவர் குறைவிலர்; இறையவர் அவரவர் விதி வழி அடைய நின்றனரே’ என்பார் நம்மாழ்வார். எவருடைய இறையவரும் குறையுடையவர்கள் அல்லர். அவரவர் செயல் வழியாக அவரவர் இறையவரை அடைய நின்றார்களே என்பது பொருள்.கை குலுக்குதலோ, கன்னத்தோடு கன்னம் சேர்த்தலோ, தோள் தழுவுதலோ, ஆண் – பெண் செய்யும்போது, அவற்றுள் காமம் காண வேண்டிய கட்டாயம் இல்லை. காமம் காண்பவர் இருக்கக்கூடும்.\nஅவர்கள் எதில்தான் காமம் காண மாட்டார்கள் ‘Beauty lies on beholders eyes’ என்பார்கள் ஆங்கிலத்தில். அழகென்பது காண்பவர் பார்வையின் கோணத்தில் இருக்கிறது. ‘வேம்பின் புழு, வேம்பன்றி உண்ணாது’ என்கிறார் திருமங்கை ஆழ்வார். எனவே காமம் காண்பவர்கள் எங்கும் எதிலும் நீக்கமற நின்று காமமே காண்பார்கள்.\nஇருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு, கோவையில் ஒரு ஆன்மிகப் பயிலரங்கில் கலந்து கொண்டு, ஒரு கட்டுரையும் வாசித்தேன். ஆணும் பெண்ணுமாக, முதியவரும் இளையவருமாக ஐம்பது பேர் கலந்துகொண்டோம். பயிற்சியின்போது எங்கள் அனைவரையும் ெபரிய வட்டமாகக் கலந்து உட்காரச் சொன்னார்கள். மலர்த்திய ஒருத்தர் உள்ளங்கை மீது மற்றவர் தனது உள்ளங்கையைக் கவிழ்த்தவாறு பற்றிக் கண்மூடிக் கொள்ள வேண்டும். எனது இடது வசத்தில் ஒரு சிறுவன். வலது வசத்தில் தலை நரைத்த மூதாட்டி. கண் மூடிய பின் உள்ளங்கைகளின் ஒன்றிப்பில், வெப்பம், துடிப்பு. ஏதோவோர் சக்தி பாய்ந்தோடிப் போகும் உணர்ச்சி.\nதிருச்சியில் வாழ்ந்த என் நண்பர் மோதி ராஜகோபால் அடிக்கடி சொல்வார், ‘நாஞ்சில், அடுத்த முறை அம்மாவைப் பார்க்கப் போகும்போது, பக்கத்தில் அமர்ந்து தோள்களைப் பிடித்துக் கொடுங்கள். கால் முட்டுக்களைப் பிடித்துக் கொடுங்கள்’ என்று. மோதியின் அம்மா இறந்தபோது, அம்மாவுக்கு 95 வயது. என் அம்மை 87 வயதில் இருக்கிறாள். தொடுகையில் பாயும் நேயத்தை அவர்கள் உணர்வார்கள், விரும்புவார்கள் என்பார் மோதி. அறிவார் அறிவார், அறியார் அறியார்.\nநமது கைகளைக் கூப்பி, இரு பெரு விரல்களும் நம் நெஞ்சைத் தொட்டுக் கொண்டு இருக்கும்படியாக வணங்குவது ஒரு யோக முத்திரை எனில், நாம் மேற்சொன்ன அனைத்து வணக்கப்பாடுகளும் யோக முத்திரையாகத்தானே இருக்க வேண்டும்\nஆனால் தமிழ் சினிமாக்களில் முன்னொரு காலத்தில், ஆண் பெண்ணைத் தொட்டால் அவள் கற்பு காணாமற் போய்விடும் காற்றில், கற்பூரம் போலக் கரைந்து. நவ நாகரிகமான நாயகனோ, வில்லனோ கை குலுக்கக் கை நீட்டுவார்கள், நாயகி வெடுக்கென இரு கைகளையும் கூப்புவாள். அதாவது பண்பு வழுவாமல், ஒழுக்கம் கெடாமல், கற்புடன் அவள் வளர்க்கப்பட்டிருக்கிறாளாம். அரை மணி நேரம் சென்று,கனவுக் காட்சிகளில் அவள் அடிக்கிற கூத்து நமக்கு வேறு விதமாகப் பாடம் நடத்தும்.\nஒவ்வொரு மனிதரும் ஒவ்வொரு விதத்தில் கை கொடுக்கிறார்கள். கூகுளில் தேடிப் பார்த்தால், எத்தனை வகை ��ை குலுக்கல்கள் உண்டு என்ற தகவல்கள் கிடைக்கக்கூடும். பூப்போலப் பிடிப்பாருண்டு. பாம்பின் கழுத்தைப் பிடிப்பது போல அழுத்திப் பிடிப்பாருண்டு. பிடித்தவுடன் கையை விடுவித்துக்கொள்வார் உண்டு. நெடுநேரம் குரங்குப் பிடியாக வைத்திருப்பார் உண்டு. எப்போதும் வியர்த்து ஈரம் பாய்ந்த மென் கையர் உண்டு. மண்வெட்டி பிடித்த சொரசொரப்புக் கையர் உண்டு. வெப்பக் கைகள் உண்டு. மனமில்லாக் கையர் உண்டு. நட்பு நாடுகளின் தலைவர்கள், புகைப்படம் அல்லது வீடியோ எடுத்துத் தீருகிற வரை, கையைக் குலுக்கிக்கொண்டே நிற்பார்கள். கையுறை அணிந்து கை குலுக்குகிறார்கள். வெறுங்கையால் குலுக்கிய பிறகு ஓடிப் போய் கை கழுவுகிறார்கள்.\nகவிதாயினி ஒருவர் சொன்னார், எங்கு சந்தித்தாலும் ஒரு குறிப்பிட்ட கவிஞர், ஓடிப் போய் அவரின் கையைப் பற்றிக் குலுக்குவாராம். சிறந்த மனிதப் பண்பு என்று எடுத்துக் கொள்ளாதீர்கள். குலுக்கும்போதே, தனது ஆட்காட்டி விரலால் கவிதாயினி உள்ளங்கையைச் சுரண்டுவாராம் நல்லவேளை, கடவுள் அவருக்கு விரல் இடுக்கில் விதைப் பைகள் வைக்கவில்லை என்று எண்ணிக்கொண்டேன். கவிதைகளில் பெண் விடுதலை என்றும் முற்போக்கு என்றும் யுகப் புரட்சி என்றும் பெரும் பேச்சுப் பேசுகிறவர் அவர்.\nஎனக்கொரு மேலதிகாரி இருந்தார். சொந்த ஊர் பாலராமபுரம் பக்கம் நேமம். கான்பூர் அலுவலகத்திலிருந்து பம்பாய் தலைமை அலுவலகம் மாற்றலாகி வந்தார். ஷ்யாம் நாயர் என்று பெயர். எனக்கு மார்க்கெட்டிங் மற்றும் வணிக ஆங்கிலம் கற்றுத் தந்தவர். அவருடன் நான் போன பயணம் ஒன்றினை ‘செம்பொருள் அங்கதம்’ எனுமோர் சிறுகதையில் பதிவிறக்கியிருக்கிறேன். மத்தியானம் உணவு இடைவேளையின்போது, சாப்பிடும் முன் கை கழுவ வந்தார் எனில், வழியில் கடவுளே எதிர் நின்று கை கொடுக்க நீட்டினாலும் கை கொடுக்க மாட்டார். சில சமயம் இடக்கையை நீட்டுவார். நோய்த் தொற்று தாக்கி விடுமோ என்ற அச்சம்தான். தனது குளிர்பதன கேபின் கதவை, வலது கை முட்டியால்தான் தள்ளித் திறப்பார்.\nகாலையில் வீட்டிலிருந்து நீங்கி, வெளி வேலைகள் முடித்து, வீடு திரும்பி, மதிய உணவுக்கு அமரும்முன் சோப்பு போட்டுக் கை கழுவினால் நீரில் பிரியும் அழுக்கு, எனக்கு ஷ்யாம் நாயரை நினைவுபடுத்தும். இன்று திருமண வீடுகளில், குறைந்தது ஐம்பது பேருக்குக் கை க���டுக்கிறோம். நமக்குக் கை கொடுக்கும் ஐம்பதாவது ஆள், ஏற்கனவே ஐம்பது பேருக்குக் கை கொடுத்திருப்பார் என்றாலும், சாப்பிட இலை முன் அமரும்போது, கை கழுவிப் போகத் தோதிருக்காது. சில சமயம் நீரூற்றி இலையைத் துடைக்கிற சாக்கில் தோராயமாகக் கையையும் கழுவிவிடலாம் என்றால், ஏற்கனவே எல்லாம் இலை நிறையப் பரிமாறி வைத்திருப்பார்கள்.\nசுகாதாரம் என்பதோர் தப்பான காரியம் இல்லை. என்றாலும் இன்று வரைக்கும் உயிர் வாழ்வது இறையருள்தான். எங்கோ படித்த வரி ஒன்று இப்படிப் போகும். ‘தேவர்கள் எல்லாம் அமுதுண்டும் செத்துப் போனார்கள். ஒருவன் ஆல கால விடம் உண்டும் இருந்து அருள் செய்கிறான்’ என்று.\nஅண்மையில் நாகர்கோயிலில் ஒரு கல்யாணத்துக்குப் போயிருந்தேன். எனது மாமன் மகளின் மகள் மணப்பெண். மண்டபத்தில் நுழையும்போதே மணப்பெண்ணின் தாயார், ‘‘அத்தான் வாருங்கோ… அக்கா வரல்லியா’’ என்றாள். சற்று நிதானித்து, மண்டப வரவேற்பு மேசைப் பக்கம் நின்றிருந்த அறுபது பிராயமுள்ள பெண்ணொருத்தியைக் கூப்பிட்டாள். ‘‘யக்கா, நாஞ்சில் நாடனைப் பாக்கணும் பாக்கணும்ணு சொன்னேல்லா’’ என்றாள். சற்று நிதானித்து, மண்டப வரவேற்பு மேசைப் பக்கம் நின்றிருந்த அறுபது பிராயமுள்ள பெண்ணொருத்தியைக் கூப்பிட்டாள். ‘‘யக்கா, நாஞ்சில் நாடனைப் பாக்கணும் பாக்கணும்ணு சொன்னேல்லா இன்னா, இவ்வோதான்’’ என்று அறிமுகப்படுத்திவிட்டுப் போனாள். அந்தப் பெண் ஏறக்குறைய எனது எல்லாப் புத்தகங்களையும் வாசித்திருப்பார் போலும். படபடவெனப் பேசிக் கொண்டிருக்கும்போதே கேட்டார், ‘‘ஒங்க கையைப் பிடிச்சுக்கிடட்டுமாண்ணேன்… தப்பா நெனைக்க மாட்டேளே இன்னா, இவ்வோதான்’’ என்று அறிமுகப்படுத்திவிட்டுப் போனாள். அந்தப் பெண் ஏறக்குறைய எனது எல்லாப் புத்தகங்களையும் வாசித்திருப்பார் போலும். படபடவெனப் பேசிக் கொண்டிருக்கும்போதே கேட்டார், ‘‘ஒங்க கையைப் பிடிச்சுக்கிடட்டுமாண்ணேன்… தப்பா நெனைக்க மாட்டேளே’’ என்று. கேட்ட மாத்திரத்தில் என் கையை இறுகப் பற்றிக்கொண்டார்.ஒரு எழுத்தாளனாக நான் பெருமிதப்பட்ட கணம் அது\nThis entry was posted in அனைத்தும், குங்குமம் தொடர் கட்டுரைகள், கைம்மண் அளவு and tagged கரம் பற்றுதல்’, குங்குமம், கைம்மண் அளவு, நாஞ்சில்நாடன் கருத்துகள், naanjil nadan, nanjil nadan, sisulthan. Bookmark the permalink.\n← பேயென்று – கைம்மண் அளவு 39\nபதவி���ில் இருப்பவனே சகிப்புதன்மை அற்றவனாகிறான் →\n3 Responses to ‘கரம் பற்றுதல்’\nநிஜம், நானும் சிலசமயம் நினைப்பதுண்டு இந்த கோயமுத்தூரில் என்றாவது உங்களைபார்க்கும்போது கைகுலுக்கவேண்டும், பேசவேண்டுமென்று , தி,ஜா வின் “மரப்பசு” படித்தபோது தொடுதல் குறித்து ஆச்சர்யமாக இருந்தது…\nஅழகானதொரு பதிவு. இச்சிறுமியும் தன் சிறுகரம் கொண்டு தங்களின் பெருவிரல் பிடித்து எம்தமிழ் கூறும் நல்லுலகைக் காண்கிறாள்.\n‘அவரவர் இறையவர் குறைவிலர்; இறையவர் அவரவர் விதி வழி அடைய நின்றனரே’\n‘தேவர்கள் எல்லாம் அமுதுண்டும் செத்துப் போனார்கள். ஒருவன் ஆல கால விடம் உண்டும் இருந்து அருள் செய்கிறான்’\nஇரசனையைத் தூண்டிய வரிகள். நன்றிகள் உரித்தாகுக.\n‘‘ஒங்க கையைப் பிடிச்சுக்கிடட்டுமாண்ணேன்… தப்பா நெனைக்க மாட்டேளே’’ என்று. கேட்ட மாத்திரத்தில் என் கையை இறுகப் பற்றிக்கொண்டார்.ஒரு எழுத்தாளனாக நான் பெருமிதப்பட்ட கணம் அது’’ என்று. கேட்ட மாத்திரத்தில் என் கையை இறுகப் பற்றிக்கொண்டார்.ஒரு எழுத்தாளனாக நான் பெருமிதப்பட்ட கணம் அது\n——-கண்கள் பனிக்க செய்யும் வரிகள்……\n——-உங்கள் கைகளை கால்களாய் நினைத்து பற்ற தோன்றுகிறது நாஞ்சில் சார்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nஎழுத்தாளர் நாஞ்சில்நாடனின் பார்வையில் பாரதி\nநாஞ்சில் நாடன் “ஓசை பெற்று உயர் பாற்கடல்“ கட்டுரைக்கு வாசகர் மறுவினைகள்\nஎன்னைக் கவர்ந்த இளம் படைப்பாளி வேல்முருகன் இளங்கோ\nவாசிப்புக்கு நேரம் தந்த கொரோனாவுக்கு நன்றி\nநதியின் பிழையும் நாஞ்சில் நாடனும்\nஓசை பெற்று உயர் பாற்கடல்\n”இடலாக்குடி ராசா” ஒலிக் கதை\nதமிழ்ச்சிறுகதையின் அரசியல்: நாஞ்சில்நாடன் – ச.தமிழ்ச்செல்வன்\n‘வட்டார வழக்கு என்ற சொல்லே கெட்டவார்த்தை’\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (8)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (110)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (17)\nநாஞ்சில்நாடனின் உணவு கட்டுரைகள் (8)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (126)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2021-01-26T03:33:17Z", "digest": "sha1:LDNZJOIRC3UTDZAYTBN2KCDEAAXI6464", "length": 14636, "nlines": 123, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "நா. சந்திரபாபு நாயுடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(சந்திரபாபு நாயுடு இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nநாரா சந்திரபாபு நாயுடு (தெலுங்கு: నారా చంద్రబాబు నాయుడు, பி. ஏப்ரல் 20, 1950), ஒரு இந்திய அரசியல்வாதியும், ஆந்திரப் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சரும் ஆவார்.[2][3] 1995 முதல் 2004 வரை ஆந்திரப் பிரதேசத்தின் முதலமைச்சராக பொறுப்பு வகித்தார். இவரே கூடுதலான நாட்கள் பதவியில் இருந்த ஆந்திர முதலமைச்சர் ஆவார்.[4] தற்போது தெலுங்கு தேசக் கட்சியின் தலைவராகவும் ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்தில் முதலமைச்சராகவும் உள்ளார். ஹெரிட்டேஜ் ஃபூட்ஸ் என்ற உணவு நிறுவனத்தை 1992 ஆம் ஆண்டு தொடங்கி நடத்தி வருகிறார். 2014 இல் நடந்த மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்களில் தெலுங்கானாவை தவிர்த்து, ஆந்திரப் பிரதேசத்தின் ஏனைய பகுதிகளில் பெரும் வெற்றி பெற்றார். புதியதாக அமைக்கப்பட்ட சீமாந்திரா மாநிலத்தின் முதன்முதலில் முதல்வராகப் பதவியேற்றார்.\n13வது ஆந்திரப் பிரதேச முதலமைச்சர்\nஈக்காடு சீனிவாசன் இலட்சுமி நரசிம்மன்\nநல்லாரி கிரண் குமார் ரெட்டி (முன்னர் குடியரசுத் தலைவர் ஆட்சி)\n1 செப்டம்பர் 1995 – 13 மே 2004\nநாராவரிப்பள்ளி, சித்தூர் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம்\nதெலுங்கு தேசம் கட்சி (1983-தற்போது வரை)\nஇந்திய தேசிய காங்கிரசு (1983-வரை)\nஎன். டி. ��ாமராவ் (மாமனார்)\nஜுபிலீ மலைகள், ஐதராபாத், இந்தியா\nஇவர் முதலமைச்சராக பொறுப்பில் இருந்தபோது பிரித்தானியப் பிரதமர் டோனி பிளேர் மற்றும் அமெரிக்க குடியரசுத் தலைவர் பில் கிளின்டன் ஆகியோர் இவரை ஐதராபாத்தில் சந்தித்துள்ளனர். இந்தியா டுடே,தி எகனாமிக் டைம்ஸ்,டைம் (இதழ்) போன்ற இதழ்களின் ஆண்டுச் சிறப்பு விருதுகளையும் உலக பொருளாதார மன்றத்தின் கனவு அமைச்சரவையின் அங்கத்துவத்தையும் வென்றுள்ளார்.[5][6][7][8] தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் தேசிய தகவல்தொழிற்நுட்பக் குழுவின் அவைத்தலைவராக பொறுப்பு வகித்துள்ளார்.[9][10]\nசந்திரபாபு ஏப்ரல் 20, 1950இல் ஆந்திரப் பிரதேசத்தின், சித்தூர் மாவட்டத்தின் நாரவாரிபள்ளி கிராமத்தில் ஒரு விவசாயக் குடும்பத்தில் கர்ஜூரா நாயுடு மற்றும் அம்மனம்மாவிற்கு மகனாகப் பிறந்தார். ஐந்தாம் வகுப்பு வரையிலான துவக்கக் கல்வியை சேசாபுரத்திலும் ஒன்பதாவது வகுப்பு வரை சந்திரகிரி அரசு உயர்நிலைப் பள்ளியிலும் படித்தார்.[11] பின்னர் திருப்பதியில் மேல்நிலைப் பள்ளிப்படிப்பு முதல் முதுகலைப் பட்டம் வரைப் படித்தார். 1972இல் இளங்கலை பட்டத்தையும், 1974இல் பொருளியலில் முதுகலைப் பட்டத்தையும் பெற்றார். மேலும் பொருளியலில் முனைவர் பட்டத்திற்கான ஆய்வுகளை மேற்கொண்டிருக்கும்போது அரசியலில் ஈடுபட்டதால் தமது கல்விப் பயணத்தை முடித்துக் கொண்டார்.[11][12][13]\n1984ம் ஆண்டு தனது இதய அறுவைச் சிகிச்சைக்காக என். டி. ராமராவ் அமெரிக்கா சென்ற போது அவரின் கட்சியைச்சேர்ந்த பாஸ்கர் ராவ் அரசியல் சதி மூலம் ஆட்சியைக் கைப்பற்றினார். அப்போது கட்சிக்குள் கொந்தளிப்பு ஏற்பட்டது. அமெரிக்காவிலிருந்து வந்து கருப்பு உடையணிந்து நீதிகேட்டு தர்ம யுத்தம் செய்தார் என்.டி.ஆர். அந்த மாதமே கவர்னரின் உதவியால் மீண்டும் ஆட்சி என்.டி.ஆர், கையில் வந்தது. அதன் பின் என்.டி.ஆரின் மருமகனான சந்திரபாபு நாயுடு மீண்டும் சதிசெய்து அவரைத் தூக்கியெரிந்துவிட்டு இவர் முதல்வராக பதவியேற்றார். மீண்டும் 2014 ஆம் ஆண்டின் சூன் இரண்டாம் நாளில் ஆந்திரா இரண்டாக பிரிந்து தெலுங்கானா, சீமாந்திரா என பிரிந்த போது, 175 தொகுதிகளில் 102 தொகுதிகளை வென்று சீமாந்திராவின் முதல்வராக பதவியேற்றார்.[14]\nபின்னர் 2019 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில், 175 சட்டமன்ற தொகுதிகளில், 23 தொகுதிகளில் மட்டுமே வ���ற்றி பெற்று, ஆட்சியை பறிகொடுத்தார்.[15]\n↑ \"சந்திரபாபு நாயுடுவை நம்பாமல் ஜெகன் மோகனை ஆதரித்த ஆந்திர மக்கள் - பின்னணியும் காரணமும்\". பிபிசி தமிழ் (மே 26, 2019)\nதெலுங்கு தேசம் கட்சியின் வலைத்தளம்\nடுவிட்டரில் நா. சந்திரபாபு நாயுடு\nஎன். டி. ராமராவ் ஆந்திர முதலமைச்சர்\nகுடியரசுத் தலைவர் ஆட்சி 2014\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 மார்ச் 2020, 13:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnaduflashnews.com/tamil-flash-news/ajith-moive-viswasam-twitter-trending/3102/", "date_download": "2021-01-26T01:46:41Z", "digest": "sha1:ZOUHCDKS7TSXGSK4YABC6FPE2NSAPG7I", "length": 10658, "nlines": 156, "source_domain": "tamilnaduflashnews.com", "title": "விஸ்வாசம் செய்த சாதனை.. இந்த வருட ஹேஷ்டேக் டிரெண்டிங்கில் முதலிடம்… | Tamilnadu Flash News", "raw_content": "\nHome Tamil Cinema News விஸ்வாசம் செய்த சாதனை.. இந்த வருட ஹேஷ்டேக் டிரெண்டிங்கில் முதலிடம்…\nவிஸ்வாசம் செய்த சாதனை.. இந்த வருட ஹேஷ்டேக் டிரெண்டிங்கில் முதலிடம்…\nஇந்த வருடம் இதுவரை எடுத்த கணக்கில் டிவிட்டரில் ‘விஸ்வாசம்’ என்கிற ஹேஷ்டேக் முதலிடத்தை பிடித்துள்ளது.\nசமூகவலைத்தளங்களில் ஒன்றான டிவிட்டரில் ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரையில் அதிகம் பயன்படுத்தப்பட்ட டாப் 5 ஹேஷ்டேக்குகளை டிவிட்டர் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் #viswasam என்கிற ஹேஷ்டேக் முதலிடத்தை பிடித்துள்ளது.\nகடந்த வருடத்திலேயே, அதாவது விஸ்வாசம் திரைப்படம் டீசர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது முதலே அஜித் ரசிகர்கள் இந்த ஹேஷ்டேக்கை பயன்படுத்தி ஏராளமான பதிவுகளை இட்டிருந்தனர். எனவே, கடந்த வருடம் விஸ்வாசம் ஹேஷ்டேக்கே முதலிடத்தில் இருந்தது.\nஇந்நிலையில், தற்போது இதுவரையிலான கணக்கெடுப்பில் விஸ்வாசம் ஹேஷ்டேக் முதலிடத்தை பிடித்துள்ளது. இதை அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் டிவிட்டரில் பகிர்ந்து வருகின்றனர். மேலும், மீண்டும் #Viswasam என்கிற ஹேஷ்டேக்கை டிரெண்டிங் ஆக்கி வருகின்றனர்.\nபாருங்க: மாஸ்டர் படத்தின் விஜய் சேதுபதியின் மாஸ் புகைப்படங்கள்\nPrevious articleஅடுத்த வாரம் திருமணம்.. செல்போனால் பலியான இளம்பெண்\nNext articleநிறையே பேர் படித்திருப்பதால் வேலை கிடைக்கவில்லை – அமைச்சரின் சர்ச்சை பேச்சு\nதல என்றாலே இந்த கெட் அப் தானா தோனியின் சால்ட் அண்ட் பெப்பர் புகைப்படம்\nவீட்டில் தனி அறையில் இருக்கும் அஜித் பட நடிகை – ஏன் தெரியுமா\nதல 60 முக்கிய அப்டேட் ; அஜித்தின் புதிய லுக் : வைரலாகும் புகைப்படங்கள்\nஅஜித் பெயரை கூறியதும் ஆர்ப்பரித்த ரசிகர்கள் – அதிர்ச்சியான நடிகை (வீடியோ)\n ‘கண்ணான கண்ணே’ பாடிய வாலிபர் – வாய்ப்பு கொடுப்பாரா டி.இமான்\nஅஜித் கொடுத்த சூப்பர் ஐடியா ; அசந்து போன வினோத் : தல 60 அப்டேட்\nவிஸ்வாசம் பட வசூல் பொய்யா – தயாரிப்பு நிறுவனம் டிவிட்டரில் பதிலடி\nஅஜித்தை மீண்டும் பார்க்க முடியுமா தெரியவில்லை – அபிராமி ஏக்கம்\nநடிகர் அஜித்தே சூப்பார் ஸ்டார் – நடிகை த்ரிஷா புகழாராம்\nபடுக்கைக்கு அழைத்த தமிழ் பட தயாரிப்பாளர் – நடிகை வித்யா பாலன் பகீர் பேட்டி\nவிஸ்வாசம் பார்த்து அழுதேன்…. எஸ்.ஏ.சந்திரசேகர் பேட்டி\nஅடுத்த படத்திற்கு ரெடி.. பிட் ஆன அஜித் – வைரல் புகைப்படம்\nகங்கனா பாராட்டிய ஏ.எல் விஜய்\nகொரோனாவால் மணிரத்னம் படத்துக்கு வந்த சிக்கல்\nபல ஆண்களுடன் உல்லாசம் – ஏமாற்றி பணம், நகை பறித்த பெண்\nராஜராஜசோழன் சதய விழா குறைந்த அளவு பக்தர்களே அனுமதி\nகோலியை விட இவரது ஆட்டம் என்னை ஈர்த்துள்ளது – லாராவின் மனம் கவர்ந்த வீரர்...\nடி.வி சேனல்களில் மே 4 ஆம் தேதிக்கான இன்றைய சினிமாக்களின் விவரங்கள் உள்ளே\nநீட் தேர்வை ரத்து செய்ய எங்களுக்கு தெரியும்- உதயநிதி\nதஞ்சையில் இஸ்லாமியர்களின் நெகிழ்ச்சி செயல்\nமாஸ்டர் படம் வெற்றியடைந்துள்ளதா- திரும்பவும் தியேட்டர் களை கட்டுகிறதா\nரஜினியின்அருணாச்சலம் பட ஷூட்டிங் அரிதான பிறந்த புகைப்படம்\n70 லட்சம் பெண்கள் கர்ப்பமாகும் வாய்ப்பு\n8000 காவலர்களும் உடனே பணியில் சேரவேண்டும் தமிழக அரசு அதிரடி உத்தரவு\nமீண்டும் இரு வாரங்களுக்கு ஊரடங்கு\nரஜினிகாந்துக்கு தங்கர்பச்சான் வைக்கும் கோரிக்கை\nரஜினி படம் இப்போ ஷூட் இல்லை- மாற்று முடிவு எடுத்த சிறுத்தை சிவா\nதமிழகத்தில் மேலும் 161 பேருக்கு கொரோனா\nநடிகர் ஜெய்சங்கரின் வெளிவராத பக்கங்கள் கொண்ட வாழ்க்கை வரலாற்று புத்தகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinekoothu.com/25056/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2021-01-26T03:07:35Z", "digest": "sha1:LZIFTQBADTM3POBKIDFHNHPKEVKZ554I", "length": 5326, "nlines": 55, "source_domain": "www.cinekoothu.com", "title": "வீட்டிற்குள் வந்த ஷிவானியின் அம்மா- கண்ணீர் மழையில் நனைந்த பிக்பாஸ் வீடு! | Cine Koothu : Tamil Cinema News", "raw_content": "\nவீட்டிற்குள் வந்த ஷிவானியின் அம்மா- கண்ணீர் மழையில் நனைந்த பிக்பாஸ் வீடு\nபிக்பாஸ் 80 நாட்களை தாண்டி ஓடிக் கொண்டிருக்கிறது. வீட்டில் இருப்பவர்களின் உறவினர்கள் பிக்பாஸ் வீட்டிற்கு வருவது வழக்கம் தான்.\nஇப்போது முதன்முதலாக ஷிவானியின் தாயார் வீட்டிற்குள் வருகிறார். தனது மகளை கட்டியணைத்து அழுத அவர் வேறு யாருடன் பேசவில்லை.\nபின் ஷிவானியை தனியாக அழைத்து அதிகமாக திட்டுகிறார்.\nஇதோ அந்த பரபரப்பு புரொமோ,\n‘மாஸ்டர்’ படம் குறித்து சர்ச்சைக்குரிய கேள்விக்கு சாதுர்யமாக பதிலளித்த விஜய்சேதுபதி\nஇயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் மாஸ் அறிவிப்பு\nவெள்ளை உடையில் தேவதை போல் மாறிய லாஸ்லியா: கொண்டாடும் ரசிகர்கள்\n‘மாஸ்டர்’ படம் குறித்து சர்ச்சைக்குரிய கேள்விக்கு சாதுர்யமாக பதிலளித்த விஜய்சேதுபதி\nஇயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் மாஸ் அறிவிப்பு\nவெள்ளை உடையில் தேவதை போல் மாறிய லாஸ்லியா: கொண்டாடும் ரசிகர்கள்\nபிக்பாஸ் நடிகை தூ.க்.கி ட்டு த.ற்.கொ.லை… ரசிகர்கள் அ தி ர்ச்சி\nகீர்த்தி சுரேஷ் தந்தை தயாரிக்கும் படத்தின் ஹீரோ அறிவிப்பு\nஅர்ச்சனா வீட்டிற்கு சென்று சர்பரைஸ் கொடுத்த சோம், கேபி, குத்தாட்டம் போட்ட பாலா, ஆஜித்..\nஇசையமைப்பாளர் சித்தார்த் விபினுக்கு திருமணம் முடிந்தது\nமருமகள் சமந்தாவை மிஞ்சும் மாமியார் அமலாவின் ஜிம் ஒர்கவுட்.. 50 வயதில் இப்படியா.. வீடியோ\nகடற்கரையில் சுற்றி திரியும் பிக் பாஸ் ஷெரின்.. நடிகையின் அழகிய புகைப்படங்கள்\nநள்ளிரவில் ரசிகர் ஒருவரின் வீட்டிற்கு சென்ற பிக்பாஸ் ஆரி, எதற்காக தெரியுமா ட்ரெண்டிங் வீடியோ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/search?searchword=%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-01-26T01:45:35Z", "digest": "sha1:ZRJBLWFE5YW3DBOYU4WQE3OSAG3L2WTY", "length": 10543, "nlines": 125, "source_domain": "www.newsj.tv", "title": "NewsJ", "raw_content": "\nசபரிமலையில் மாத பூஜைக்கு நடை திறக்கும் நாட்களை அதிகரிக்க திட்டம்\nபோலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்த��வைப்பு: மத்திய சுகாதார அமைச்சகம்…\nமறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் திருவுருவச் சிலை- சிற்பக் கலைஞர் அசத்தல்\nகண்ணீர்விட்டு அழுத சிராஜ் - என்ன காரணம்\nதிமுகவை அழிக்க ஸ்டாலினே போதும், வேறு யாரும் தேவையில்லை - அமைச்சர் சி.வி.சண்முகம்…\nதிருச்சியில் முதலமைச்சர் பழனிசாமி இன்று 2வது நாளாக பிரசாரம்…\nமக்கள்தான் முதல்வர்; மக்களின் உத்தரவை நிறைவேற்றுவதே தனது பணி - முதலமைச்சர்…\nநாமக்கல்லில் முதலமைச்சர் 2-வது நாளாக தேர்தல் பிரசாரம்\nதிரைக்கதை மன்னன் கே. பாக்யராஜின் 71வது பிறந்தநாள்..…\n`இசைப்புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்த நாள் இன்று...…\nபாலிவுட்டில் முத்தக்காட்சி என்பது மிகவும் சகஜம் - இயக்குநர் டேவிட் தவான்…\nமாஸ்டர் திரைப்படம் திரையரங்கில் வெளியாவது மகிழ்ச்சியான செய்தி - தனுஷ்…\nபோராட்டத்திற்கு காசு கொடுத்து கூட்டம் சேர்க்கும் திமுக\nபயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயிலிருந்து பயோ டீசல் தயாரிக்கும் திட்டம் தொடக்கம்\nநடிகர்களைப் பார்க்க கூடும் கூட்டம் வாக்காக மாறாது - அமைச்சர் செல்லூர் ராஜூ…\nகோவளத்தில் நடைபெற்ற மழைநீர் வடிகால் பணிகள் நிறுத்திவைப்பு\nஜல்லிக்கட்டு - கால்கோள் நடும் விழா விமரிசையாக நடைபெற்றது.…\nமாணவர்கள் முன்னேற்றத்திற்கான பயிற்சி முகாம்\nமுதலமைச்சர் பழனிசாமிக்கு கட்டுமான தொழிலாளர்கள் நன்றி\nசெம்பரம்பாக்கம் நீர் திறப்பு உயர்வு\nபோராட்டத்திற்கு காசு கொடுத்து கூட்டம் சேர்க்கும் திமுக\nகோவளத்தில் நடைபெற்ற மழைநீர் வடிகால் பணிகள் நிறுத்திவைப்பு\nநெருங்கும் பொங்கல் பண்டிகை - சொந்த ஊர்களுக்குச் செல்ல 1 லட்சம் பயணிகள் முன்பதிவு…\nஜனவரி 16ம் தேதி கொரோனா தடுப்பூசி திட்டம்\nபயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயிலிருந்து பயோ டீசல் தயாரிக்கும் திட்டம் தொடக்கம்\nபயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயை மறுசுழற்சி செய்து பயோ டீசல் ஆக மாற்றும் திட்டத்தை திண்டுக்கல்லில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தொடங்கி வைத்தார்.\nபயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயிலிருந்து பயோ டீசல் தயாரிக்கும் திட்டம் தொடக்கம்\nபயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயை மறுசுழற்சி செய்து பயோ டீசல் ஆக மாற்றும் திட்டத்தை திண்டுக்கல்லில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தொடங்கி வைத்தார்.\nதிண்டுக்கல் மாவட்டத்தில் க���ரோனா தொற்று பாதிப்பு இல்லை-அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nதிண்டுக்கல் மாவட்டத்தில் ஒருவருக்கு கூட கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில்லை என, வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.\nவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்: முதல்வர்\nநில உரிமையாளர்களிடம் பேசி, நிலம் கையகப்படுத்தப்பட்டு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nசட்டப்பேரவையில் வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை மானியக்கோரிக்கை மீது இன்று விவாதம்\nதமிழக சட்டப்பேரவையில் இன்று, வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற உள்ளது.\nகொரோனா தடுப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் ஆலோசனை\nகொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.\nபோராட்டத்திற்கு காசு கொடுத்து கூட்டம் சேர்க்கும் திமுக\nபயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயிலிருந்து பயோ டீசல் தயாரிக்கும் திட்டம் தொடக்கம்\nநடிகர்களைப் பார்க்க கூடும் கூட்டம் வாக்காக மாறாது - அமைச்சர் செல்லூர் ராஜூ…\nகோவளத்தில் நடைபெற்ற மழைநீர் வடிகால் பணிகள் நிறுத்திவைப்பு\n50 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி - தமிழக அரசுக்கு நீதிமன்றம் பாராட்டு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarlosai.com/news/15433/view", "date_download": "2021-01-26T02:22:52Z", "digest": "sha1:MTZRRNDZMIV4WTG432ZKYIDXEVTJFFCI", "length": 12648, "nlines": 160, "source_domain": "yarlosai.com", "title": "Yarlosai - சுகாதார அமைச்சர் பவித்திராவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை : இலங்கை வைத்திய சபை!", "raw_content": "\nஇன்றைய ராசி பலன்கள் 26/01/2021\nமேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவு...\nநாட்டில் மேலும் 354 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதி...\nசுகாதார அமைச்சர் பவித்திராவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை : இலங்கை வைத்திய சபை\nசுகாதார அமைச்சர் பவித்திராவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை : இலங்கை வைத்திய சபை\nசுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு எதிராக, சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக இலங்கை வைத்திய சபையின் தலைவர் உள்ளிட்ட சில உறுப்பினர்கள் அறிவித்துள்���னர்.\nஇலங்கை வைத்திய சபையின் தலைவர் பேராசிரியர் ஹரேந்திர சில்வா உள்ளிட்ட ஐந்து உறுப்பினர்களே இவ்வாறு தெரிவித்துள்ளனர்.\nகுறித்த ஐந்து பேரையும், தமது பதவிகளில் இருந்து நீக்குவதாக, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியினால் எழுத்துமூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை வைத்திய சபையின் நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளுக்கு அமையவே, தான் இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டதாக, அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த நிலையில், தான் வைத்திய சபையின் தலைவர் பதவியிருந்து விலகுவதற்கு தயார் என அதன் தலைவர் பேராசிரியர் ஹரேந்திர சில்வா தெரிவித்துள்ள போதிலும், ஏனைய உறுப்பினர்கள் பதவியிலிருந்து விலக முடியாது என அறிவித்துள்ளனர்.\nமருத்துவக் கட்டளைச் சட்டத்தின் பிரகாரம், வைத்திய சபைக்கான உறுப்பினர்களை நியமிப்பதற்கான அதிகாரம் சுகாதார அமைச்சருக்கு உள்ள போதிலும், உறுப்பினர்களை விலக்குவதற்கான அதிகாரம் அமைச்சருக்கு இல்லை என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.\nஇந்த நிலையிலேயே, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு எதிராக, சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.\nமேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவு...\nநாட்டில் மேலும் 354 பேருக்கு கொவிட்..\nகோர விபத்தில் உப்பு வியாபாரி உயிரிழ..\nகொழும்பு மாவட்டத்தில் இன்று 37 சதவீ..\nவவுனியாவில் மேலும் 13 பேருக்கு கொரோ..\nபாடசாலை மாணவர்கள் பலருக்கு கொவிட்-1..\nமேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவு...\nநாட்டில் மேலும் 354 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதி...\nகோர விபத்தில் உப்பு வியாபாரி உயிரிழப்பு\nகொழும்பு மாவட்டத்தில் இன்று 37 சதவீதமாக மாணவர் வரு..\nவவுனியாவில் மேலும் 13 பேருக்கு கொரோனா\nபாடசாலை மாணவர்கள் பலருக்கு கொவிட்-19 தொற்றுறுதி.....\nபிரித்விராஜ் கேரக்டரையே தூக்கிய மோகன்ராஜா\nபஹத் பாசிலுடன் நடித்த படம் ட்ராப் : மாளவிகா மோகனன் வருத்தம்\nவிவசாயம் VS கார்ப்பரேட் நிறுவனங்கள் - பூமி விமர்சனம்\nநீ எப்படிடா இப்படி வளந்த.. ஆரிக்கு கேள்வி எழுப்பிய பிரபலம்\nபிக்பாஸ் ஷிவானியின் பொங்கல் ஸ்பெஷல்:வைரல் புகைப்படங்கள்\nஆண்கள் பெண்களை அழைக்கும் முறை: அதற்கான அர்த்தம் இதுதான்\nதாய்ப்பால் இயற்கையாக அதிகமாக சுரக்க செய்ய வேண்டிய குறிப்புகள்\nபெண்களே தெரிஞ்சிக்கங்க…அடர்த்தியான மற்றும் நீளமான புருவத்தை பெற என்ன செய்ய வேண்டும்\nகழுத்து வலியால் பெரும் அவதியா அப்போ இந்த பயிற்சியை செய்து பாருங்கள்\nசமையலுக்கும் அழகுக்கும் தவிர மற்ற எதுக்கெல்லாம் எலுமிச்சை பழத்தை பயன்படுத்தலாம்...\nஇன்றைய ராசி பலன்கள் 26/01/2021\nமேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவு...\nநாட்டில் மேலும் 354 பேருக்கு கொவிட்..\nதிருஷ்டியை எளிய முறையில் போக்க வேண்..\nகோர விபத்தில் உப்பு வியாபாரி உயிரிழ..\nயாழில் தனது இரு குழந்தைகளின் மரணத்த..\nஇன்றைய ராசி பலன்கள் 26/01/2021\nமேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவு...\nநாட்டில் மேலும் 354 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதி...\nதிருஷ்டியை எளிய முறையில் போக்க வேண்டுமா\nகோர விபத்தில் உப்பு வியாபாரி உயிரிழப்பு\nயாழில் தனது இரு குழந்தைகளின் மரணத்திற்கு நீதி கோரு..\nசற்று முன்னர் வெளியான செய..\nசற்று முன்னர் வெளியான செய்தி..\nஊரடங்கு தொடர்பில் வெளிவந்த புதிய தகவல்\nமீண்டும் ஊரடங்கு அமுலாகும்; விடுக்கப்பட்டுள்ள கடும..\nயாழ் பருத்தித்துறையில் இடம்பெற்ற பெரும் சோகம்\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\nசற்று முன்னர் வெளியான செய்தி....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.rainpootech.com/m600pro-stable-mount-product/", "date_download": "2021-01-26T01:38:45Z", "digest": "sha1:FZY4VY6LEVAIZZJMRF46MHAZFURC6JBI", "length": 13427, "nlines": 200, "source_domain": "ta.rainpootech.com", "title": "M600pro நிலையான மவுண்ட் தொழிற்சாலை மற்றும் உற்பத்தியாளர்கள் | ரெயின்பூ", "raw_content": "\nஉயர்தர படங்கள் 3D 3D மாடலிங் செய்வதற்கு சக்திவாய்ந்த மற்றும் நம்பகமானவை\nடி 2 எம் / டிஜி 3 எம் ஃபைவ் லென்ஸ் சாய்ந்த கேமரா 3 டி மாடலிங் சிஸ்டம்\nடி 2 ப்ரோஸ் —— சிறந்த மல்டி-ரோட்டார் ட்ரோன் சாய்ந்த கேமரா\nடி 2 / டி 3 —— பெரும்பாலான கிளாசிக் மல்டி-ரோட்டார் ட்ரோன் சாய்ந்த கேமரா\nடிஜி 3 —— மிகவும் பிரபலமான லேசான மிகச்சிறிய ஏபிஎஸ்-சி ட்ரோன் சாய்ந்த கேமரா\nடிஜி 3 ப்ரோஸ் —— சிறந்த ஏபிஎஸ்-சி ட்ரோன் சாய்ந்த கேமரா\nDG4Pros —— சிறந்த முழு-சட்ட ட்ரோன் சாய்ந்த கேமரா\nஒளி மற்றும் சிறிய ob சாய்ந்த வான்வழி புகைப்படத்���ிற்கான உயர் துல்லியம்\nRIE ஒற்றை லென்ஸ் கேமராக்கள்\nதொழில்முறை மற்றும் உயர் துல்லியம் ஒற்றை-லென்ஸ் மேப்பிங் கேமரா\nசிறிய பாகங்கள் , பெரிய விஷயங்கள்\nஸ்கை-வடிகட்டி புகைப்பட வடிகட்டி-வெளியே மென்பொருள்\nஸ்கை-ஸ்கேனர் தரவு முன் செயலாக்க மென்பொருள்\nRIY சாய்ந்த கேமராக்கள் RIS சாய்ந்த கேமராக்கள் RIE ஒற்றை லென்ஸ் கேமராக்கள்\nசீனாவின் மிகப்பெரிய சாய்ந்த கேமரா உற்பத்தியாளர் 2015 இல் நிறுவப்பட்டது, ரெயின்பூ சாய்வில் கவனம் செலுத்துகிறது\n1000 கிராம் (டி 2) க்குள் ஐந்து லென்ஸ் சாய்ந்த கேமராவை முதன்முதலில் அறிமுகப்படுத்தியது , பின்னர் டிஜி 3 (650 கிராம்), பின்னர் டிஜி 3 மினி (400 கிராம்).\nஒரு கேமரா, ஐந்து லென்ஸ்கள். இந்த ஒருங்கிணைப்பு ஒரு விமானத்தில் ஐந்து கோணங்களில் புகைப்படங்களை சேகரிக்க உங்களை அனுமதிக்கிறது.\n10 நிமிடங்களில் செயல்பாட்டைக் கற்றுக்கொள்ளுங்கள்\nகேமராக்களை எவ்வாறு நிறுவுவது மற்றும் பயன்படுத்துவது என்பதை எவரும் கற்றுக்கொள்வதை மட்டு வடிவமைப்பு எளிதாக்குகிறது.\nஉயர் பட தரம் மற்றும் துல்லியமானது\nசுயாதீனமாக உருவாக்கப்பட்ட ஆப்டிகல் லென்ஸ். பில்ட்-இன் டபுள் க au மற்றும் கூடுதல் குறைந்த சிதறல் ஆஸ்பெரிக்கல் லென்ஸ்\nஐந்து லென்ஸ்களின் வெளிப்பாடு நேர வேறுபாடு 10ns க்கும் குறைவாக உள்ளது.\nமெக்னீசியம்-அலுமினிய அலாய் செய்யப்பட்ட ஷெல் முக்கியமான லென்ஸ்கள் பாதுகாக்கப் பயன்படுகிறது, ஏனெனில்\nபல வகையான ட்ரோன்களுடன் ஒருங்கிணைக்க முடியும்\nஇது மல்டி-ரோட்டார் யுஏவி, ஒரு நிலையான விங் ட்ரோன் அல்லது விடிஓஎல் என இருந்தாலும், எங்கள் கேமராக்களை அவற்றுடன் ஒருங்கிணைக்க முடியும் மற்றும் எஃப் ...\nநில அளவீடு , வரைபடம் , இடவியல் ad காடாஸ்ட்ரல் கணக்கெடுப்பு , DEM / DOM / DSM / DLG\nGIS , நகர திட்டமிடல் , டிஜிட்டல் நகரம்- மேலாண்மை ரியல் எஸ்டேட் பதிவு\nபூமியின் கணக்கீடு , தொகுதி அளவீட்டு , பாதுகாப்பு-கண்காணிப்பு\nசுற்றுலா / பண்டைய கட்டிடங்கள் பாதுகாப்பு\n3D கண்ணுக்கினிய இடம் , சிறப்பியல்பு நகரம் , 3D- தகவல் காட்சிப்படுத்தல்\nபூகம்பத்திற்குப் பிறகு புனரமைப்பு the வெடிப்பு மண்டலத்தின் துப்பறியும் மற்றும் புனரமைப்பு aster பேரழிவு பகுதி நான் ...\nதுணை தயாரிப்பு மாதிரி : அனைத்து தயாரிப்புகளும்\nM600pro உடன் M600 க்கு பெருகிவரும் தளமாக, நாங்கள் ஒரு சிறப்பு மவுண்ட் அழைப்பை டி.ஜே.ஐ எம் 600 நிலையான மவுண்ட்டை வடிவமைத்துள்ளோம், இதில் அதிர்ச்சி உறிஞ்சும் பந்து உள்ளது, இது விமானத்தில் கேமராவின் ஸ்திரத்தன்மைக்கு உத்தரவாதம் அளிக்கும், மேலும் கேமராவின் சேத அளவையும் குறைக்கலாம் விபத்து விபத்துக்கள்.\nஒதுக்கீட்டில் ஸ்கை-இலக்கு எனவே ...\nஸ்கை-ஸ்கேனர் தரவு முன்-செயல்முறைகள் ...\nஸ்கை-வடிகட்டி புகைப்பட வடிகட்டி-அவுட் ...\nRIY சாய்ந்த கேமராக்கள்RIS சாய்ந்த கேமராக்கள்RIE ஒற்றை லென்ஸ் கேமராக்கள்பாகங்கள்\nசர்வே / ஜி.ஐ.எஸ்ஸ்மார்ட் சிட்டிகட்டுமானம் / சுரங்கசுற்றுலா / பண்டைய கட்டிடங்கள் பாதுகாப்புராணுவம் / காவல்துறை\nரெயின்பூ வரலாறுமகிமை தொகுப்புகூட்டாளர்கள் / விநியோகஸ்தர்கள்\n14 வது மாடி, எண் 377 நிங்போ சாலை, தியான்ஃபு புதிய பகுதி, செங்டு, சிச்சுவான், சீனா\nவெளிநாட்டு ஆதரவு : +8619808149372\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.annacentenarylibrary.org/2017/08/12082017.html", "date_download": "2021-01-26T02:03:45Z", "digest": "sha1:HWPVQ22PMLVSJLL3M7QNVJCT5BP7KZSM", "length": 3404, "nlines": 46, "source_domain": "www.annacentenarylibrary.org", "title": "இந்த வாரம் 12.08.2017 அன்று “பொன்மாலைப்பொழுது” நிகழ்வில் கவிஞர் நந்தலாலா அவர்கள் ~ Anna Centenary Library, அண்ணா நூற்றாண்டு நூலகம்", "raw_content": "\nஅரசு ஆணையின் படி, அண்ணா நூற்றாண்டு நூலகம் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்படும்.\nஇந்த வாரம் 12.08.2017 அன்று “பொன்மாலைப்பொழுது” நிகழ்வில் கவிஞர் நந்தலாலா அவர்கள்\nஅண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை 6.00 மணிக்கு “பொன்மாலைப்பொழுது” என்ற நிகழ்வில் பல்வேறு துறை சார் ஆளுமைகள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி வருகிறார்கள். வருகிற 12-08-2017 (சனிக்கிழமை) அன்று கவிஞர் நந்தலாலா அவர்கள் “அறிவை விரிவு செய் ” எனும் தலைப்பில் சிறப்புரையாற்றவுள்ளார். இந்நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம். அனைவரும் வந்து நிகழ்வினை சிறப்பிக்க அன்போடு அழைக்கிறோம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "http://www.catholictamil.com/2020/12/blog-post_285.html", "date_download": "2021-01-26T01:25:45Z", "digest": "sha1:ZH5P4VQJI24Q7FLNM2NWTE5GN3W4MCBC", "length": 17841, "nlines": 155, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: புறமத பிரபு மனந்திரும்பின புதுமை.", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகம���க்குவதற்கும் அனுமதி இல்லை.\nபுறமத பிரபு மனந்திரும்பின புதுமை.\nதேவநற்கருணையில் நடந்த புதுமையைக் கண்டு புறமதத்தவனான ஒரு பிரபு மனந்திரும்பின புதுமை.\nசாக்ஸனி தேசத்தில் அக்காயானியான விட்டிக்கின் என்னும் பிரபு ரோமாபுரி இராயனோடு சண்டை செய்த போது இராயன் வெற்றிபெற்றதால் அவன் சமாதானமாய்ப் போனான்.இராயன் பாளையம் நீங்கி போவதற்கு முன் நாற்பது நாள் ஒருசந்தியின் கடைசியில் வருகிற பெரிய வியாழக்கிழமை, பெரிய வெள்ளிக்கிழமை, பெரிய சனிக்கிழமை அங்கே மகாஆடம்பரத்தோடு கொண்டாடினான் சாக்ஸன் பிரபு.\nரோமபுரி இராயனும் மற்றக் கிறிஸ்தவர்களும் அந்தத் திருநாளில் செய்த காரியங்களைப் பார்ப்பதற்காக மாறுவேடம் பூண்டு பரதேசி போல இராயனின் பாளையத்துக்குப் போனான். திருநாள் முடியுமட்டும் அவனங்கேயிருந்து திருநாளில் செய்கிற சடங்குகளையெல்லாம் நன்றாய் பார்த்தான். அங்கே ஒருவன் அவனுடைய முகத்தை உற்றுப்பார்த்து விட்டிக்கின் என்று அறிந்து, இராயனிடத்தில் சொன்னான்.\nஇதை விட்டிக்கின் அறிந்து, தானே வலிய இராயனுடைய கூடாரத்துக்குள்ளே போனான். இராயன் இவனைக் கண்டு வரவேற்று \"நீர் இங்கே வரவிரும்பினால் மகிமையோடு வராமல் இந்த நீசவேசத்தோடு வருவதேன் \" என்று வினவினான் .இதற்கு விட்டிக்கின் \"இந்தத் திருநாளிலே நீங்கள் செய்வது என்னவென்று பார்க்கவே மாறுவேடத்துடன் வந்தேன்\" என்றான் .\nஇராயன் \" என்ன பார்த்தீர்கள் \" என்று கேட்டதற்கு , அவன்\" நான் பார்த்த காரியங்களுள் ஆச்சரியமான இரண்டு காரியங்களாவன :\nவியாழக்கிழமையும் , வெள்ளிக்கிழமையும் துக்கமாயிருந்து, சனிக்கிழமை சந்தோசமாயிருந்தீர் .இரண்டாவது குருவானவர் உமக்கும் சேவகர்களுக்கும் தேவநற்கருணை கொடுக்கிறபோது குருவின் கையில் நல்ல குழந்தையை கண்டதுமல்லாமல், தேவரீரும் சேவகரும் நன்மை வாங்கினபோது அந்தக் குழந்தை உம்முடைய வாயிலும் சில சேவகர்கள் வாயிலும் சந்தோஷமாய்ப் போனதையும், சில சேவகர்கள் வாயில் கஸ்தியோடு கட்டாயம்போல போவதையும் கண்டேன். ஆனால், அந்தக் குழந்தை யாரென்று நானறியேன். தேவரீர் துக்கமாய் இருந்ததற்குக் காரணம் இன்னதென்றும் அறியேன் என்றான்.\nஇராயன் இச்செய்தியெல்லாம் ஆச்சரியத்தோடு கேட்ட பிறகு \" வியாழன் வெள்ளி இரண்டு நாளும் நம்முடைய கர்த்தர் இயேசுநாதருடைய திரு மரணத்தின் ச���ங்குக்குகளைச் செய்ததினால் அவர் திரு மரணத்தின் பேரில் நாம் வைத்த இரக்கத்தின் காரணமாக இரண்டு நாளும் மனவருத்தமாயிருந்தோம். பிறகு ஆண்டவர் உயிர்த்தெழுந்தருளின சடங்கு செய்ததினால் அன்றைக்கு நாங்கள் சந்தோஷமாயிருந்தோம்\" என்று சொன்னான் .\nபிறகு இராயன் தேவநற்கருணையின் இரகசியத்தையும் சொல்லி \"திவ்ய நற்கருணையிலிருக்கும் இயேசுநாதரை நான் காணதிருக்கையில் அவரை நீர் கண்டதினால் முன்போல் இராமல் ஏதாவது செய்ய வேண்டியதிருக்கிறது . சில சேவகர்கள் பாவத்தோடு தேவநற்கருணை வாங்கியதால் அதிலிருக்கிற இயேசுநாதர் அவர்கள் வாயிலே கட்டாயமாய்ப் போவதைக் கண்டீர்\" என்று சொன்னான் . அந்தத் பிரபு இதையெல்லாம் கேட்ட பிறகு கிறிஸ்தவ மதத்தில் சேர அவனுக்கு ஆசை வந்தது . உடனே உபதேசம் கேட்டு மேற்றிராணியாரான புனித எரிபேர்த் என்பவர் கையினால் ஞானஸ்நானம் பெற்றான். அவனுக்கு இராயனே ஞானத்தகப்பனாயிருந்தான் .\n அந்த ரோமாபுரி இராயன் இயேசுநாதர் பேரில் வைத்த இரக்கத்தினால் பெரிய வியாழக்கிழமையும் பெரிய வெள்ளிக்கிழமையில் மனவருத்தமாயிருந்தாரென்று கேட்டீர்கள் . வெள்ளிக்கிழமைதோறும் கர்த்தர் நமக்காக அனுபவித்த துன்பங்களை சிந்தனை செய்து அவர் பேரில் உங்களுக்கு இரக்க உணர்ச்சி ஏற்படச் செய்வது புண்ணிய முயற்சியாகும்.\nசேவகர்கள் தேவநற்கருணை வாங்கும் போது இயேசுநாதர் சில சேவகர்களிடம் சந்தோஷமாய் எழுந்தருளினார். சில சேவகர்களிடம் துக்கத்தோடு எழுந்தருளினார். கர்த்தர் உங்களிடத்தில் சந்தோஷமாய் எழுந்தருளத்தக்கதாக நீங்கள் அருளுயிரோடு இருக்க வேண்டும். இப்படியிருந்தால் தேவநற்கருணை உங்களுக்கு நன்மையாயிருக்கும் . சாவானபாவத்தோடு நன்மை வாங்குபவர்களுக்கு அந்த தேவநற்கருணை தானே ஆக்கினைக்குக் காரணமாயிருக்கும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ ஆகமன -திருவருகை காலம்.\n✠ உத்தரிக்கிற ஸ்தலம், மோட்சம்\n✠ அர்ச். தேவமாதா வணக்கமாதம்\n✠ உத்தரிக்கும் ஆத்துமாக்கள் வணக்கமாதம்\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\n✠ திவ்ய பலிபூசை அதிசயங்கள்\n✠ கத்தோலிக்கப் பூசை விளக்கம்\n✠ ஞாய��று பூசை சுவிசேஷ வாசகம்\n✠ மரியாயின் மீது உண்மைப் பக்தி\n✠ மாமரியைப் பற்றிய அறிவு\n✠ தேவமாதா பிரார்த்தனை விளக்கம்\n✠ திருஇருதய பிரார்த்தனை விளக்கம்\n✠ கன்னி மரியாயின் மந்திரமாலை\n✠ ஞான உபதேசக் கோர்வை 1\n✠ ஞான உபதேசக் கோர்வை 2\n✠ ஞான உபதேசக் கோர்வை 3\n✠ 33 நாள் முழு அர்ப்பணம்\n✠ கற்பு என் பொக்கிஷம்\n✠ சலேத் இரகசியம் - 1846\n✠ பாத்திமா காட்சிகள் 1917\n✠ கிறீஸ்துவின் ஞான சரீரம் 1960\n✠ மன்ரேசா ஞானப் பயிற்சிகள்\n✠ அடிப்படை வேத சத்தியங்கள்\n✠ ஏழு தலையான பாவங்கள்\n✠ கத்தோலிக்கம் நம் பெருமை\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1944\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1943\n✠ சேலம் மேற்றிராசன சரித்திரம்\n✠ தஸ்நேவிஸ் மாதா திருமுடிச்சரிதை\n✠ வேளாங்கண்ணி பேராலய வரலாறு\n✠ அர்ச். தோமையார் வரலாறு\n✠ பிள்ளை வளர்ப்பு 1927\n✠ சத்திய வேதம் 1834\n✠ மரண ஆயத்தம் 1758\n✠ ஞான ஒடுக்கப் பிரசங்கம் 1934\n✠ தபசுகாலப் பிரசங்கம் 1915\n✠ அர்ச். ஜான் போஸ்கோ கனவுகள்\n✠ நித்திய ஞானமானவரின் சிநேகம்\n✠ என் திவ்விய மாதிரிகை\n✠ அர்ச். பிரான்சிஸ் அசிசியார்\n✠ இலத்தீன் பாட்டு புஸ்தகம்\n✠ தேவ தோத்திரப் பாடல்கள்\n✠ கடவுள்-மனிதனின் காவியம் 1\n✠ கடவுள்-மனிதனின் காவியம் - 10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/news/15532/view", "date_download": "2021-01-26T03:28:49Z", "digest": "sha1:R3T6OBBWUPS5YQ76PQMCG6VNSUCID5D5", "length": 9769, "nlines": 155, "source_domain": "yarlosai.com", "title": "Yarlosai - சற்று முன்னர் கொரோனாவால் மேலும் ஒருவர் பலி..!", "raw_content": "\nஇதிகாசங்கள், புராணங்கள் கூறும் இந்துக்களின் மிகப் பெரிய சொத்து தொடர்பில் கிடைத்த..\nவடக்கில் கைதான இந்திய மீனவருக்கு கொரோனா - அதிர்ச்சியில் யாழ். சுகாதார பிரிவு\n கர்ப்பிணிப் பெண் உட்பட ஐவர் பலி\nசற்று முன்னர் கொரோனாவால் மேலும் ஒருவர் பலி..\nசற்று முன்னர் கொரோனாவால் மேலும் ஒருவர் பலி..\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் சற்று முன்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது\nஇதற்கமைய இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 130 ஆக அதிரித்துள்ளது.\nமோட்டார் சைக்கிள் ஓட்டுனர்களிடம் வி..\nமேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவு...\nநாட்டில் மேலும் 354 பேருக்கு கொவிட்..\nகோர விபத்தில் உப்பு வியாபாரி உயிரிழ..\nகொழும்பு மாவட்டத்தில் இன்று 37 சதவீ..\nமோட்டார் சைக்கிள் ஓட்டுனர்களிடம் விடுக்கப்பட்ட கோர..\nமேலும் 4 கொரோனா மரணங்கள் பத��வு...\nநாட்டில் மேலும் 354 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதி...\nகோர விபத்தில் உப்பு வியாபாரி உயிரிழப்பு\nகொழும்பு மாவட்டத்தில் இன்று 37 சதவீதமாக மாணவர் வரு..\nபிரித்விராஜ் கேரக்டரையே தூக்கிய மோகன்ராஜா\nபஹத் பாசிலுடன் நடித்த படம் ட்ராப் : மாளவிகா மோகனன் வருத்தம்\nவிவசாயம் VS கார்ப்பரேட் நிறுவனங்கள் - பூமி விமர்சனம்\nநீ எப்படிடா இப்படி வளந்த.. ஆரிக்கு கேள்வி எழுப்பிய பிரபலம்\nபிக்பாஸ் ஷிவானியின் பொங்கல் ஸ்பெஷல்:வைரல் புகைப்படங்கள்\nஇதை செய்யுங்கள்: பதட்டம், மறதி பிரச்சனையே வராது\nஆண்கள் பெண்களை அழைக்கும் முறை: அதற்கான அர்த்தம் இதுதான்\nதாய்ப்பால் இயற்கையாக அதிகமாக சுரக்க செய்ய வேண்டிய குறிப்புகள்\nபெண்களே தெரிஞ்சிக்கங்க…அடர்த்தியான மற்றும் நீளமான புருவத்தை பெற என்ன செய்ய வேண்டும்\nகழுத்து வலியால் பெரும் அவதியா அப்போ இந்த பயிற்சியை செய்து பாருங்கள்\nஇதிகாசங்கள், புராணங்கள் கூறும் இந்த..\nவடக்கில் கைதான இந்திய மீனவருக்கு கொ..\nமோட்டார் சைக்கிள் ஓட்டுனர்களிடம் வி..\nஇன்றைய ராசி பலன்கள் 26/01/2021\nஇதிகாசங்கள், புராணங்கள் கூறும் இந்துக்களின் மிகப்..\nவடக்கில் கைதான இந்திய மீனவருக்கு கொரோனா - அதிர்ச்ச..\nமோட்டார் சைக்கிள் ஓட்டுனர்களிடம் விடுக்கப்பட்ட கோர..\nஇன்றைய ராசி பலன்கள் 26/01/2021\nசற்று முன்னர் வெளியான செய..\nசற்று முன்னர் வெளியான செய்தி..\nஊரடங்கு தொடர்பில் வெளிவந்த புதிய தகவல்\nமீண்டும் ஊரடங்கு அமுலாகும்; விடுக்கப்பட்டுள்ள கடும..\nயாழ் பருத்தித்துறையில் இடம்பெற்ற பெரும் சோகம்\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\nசற்று முன்னர் வெளியான செய்தி....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/998851", "date_download": "2021-01-26T03:25:11Z", "digest": "sha1:55CZTJY2E2AB45VTZFGCV5URVQJ3WAF7", "length": 7352, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "ஊடுகல்போடு கிராமத்தில் ₹6.50 லட்சம் மதிப்பில் சாலை அமைக்கும் பணி | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகள���ர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஊடுகல்போடு கிராமத்தில் ₹6.50 லட்சம் மதிப்பில் சாலை அமைக்கும் பணி\nகிருஷ்ணகிரி, நவ.23:வேப்பனஹள்ளி ஒன்றியம் சென்னசந்திரம் ஊராட்சி, ஊடுகல்போடு கிராமத்தில் ₹6.50 லட்சம் மதிப்பில் தார் சாலை அமைக்க பூமிபூஜை நடந்தது. இதில், வேப்பனஹள்ளி எம்எல்ஏ முருகன் கலந்து கொண்டு பூமிபூஜை செய்து, சாலை அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தார். இதில் ஒன்றிய செயலாளர் ரகுநாத், மாதேஸ்வரன், கருணாகரன், சக்கரவர்த்தி, நஞ்சேகவுடு, வினய், நரசிம்மன், சோமு, முனிராஜ், தனம்ஜெயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nஇதேபோல், சூளகிரி ஒன்றியம், சின்னாரன்தொட்டி தண்ணீர்குட்லப்பள்ளியில், ₹4.50 லட்சம் மதிப்பில் புதிய ரேசன் கடை கட்டிடத்தை முருகன் எம்எல்ஏ., திறந்து வைத்து பொருட்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், ஒன்றிய செயலாளர் நாகேஷ், சீனப்பகவுடு, ராஜண்ணா, ராமச்சந்திரப்பா, சதாசிவம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nஆசிரியர் கூட்டணி பொதுக்குழு கூட்டம்\nமாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினராக ஓசூர் வக்கீல் நியமனம்\nகழிவுநீர் கால்வாய் சீரமைப்பு பஞ்.,தலைவருக்கு மக்கள் பாராட்���ு\nசத்துணவு மையத்தில் ஐஎஸ்ஓ நிறுவன இயக்குநர் ஆய்வு\n10 மாதங்களுக்கு பிறகு ஓசூரில் உழவர் சந்தை திறப்பு\nஐவிடிபி உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு ₹8.60 லட்சம் கல்வி உதவித்தொகை\nஓசூரில் தொடர் கொள்ளை போலீசார் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்\nதேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி\n× RELATED அணைக்குடம் கிராமத்தில் சேறும் சகதியுமான சாலை சீரமைக்கப்படுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%86%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_20", "date_download": "2021-01-26T03:49:32Z", "digest": "sha1:CCV5WUX66J7PDRK63C4DGTC4KMASRF7O", "length": 4518, "nlines": 96, "source_domain": "ta.wikinews.org", "title": "பகுப்பு:ஆகஸ்ட் 20 - விக்கிசெய்தி", "raw_content": "\n<ஆகஸ்ட் 19 ஆகஸ்ட் 20 ஆகஸ்ட் 21>\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 13 துணைப்பகுப்புகளில் பின்வரும் 13 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► ஆகத்து 20‎ (காலி)\n► ஆகஸ்ட் 20, 2009‎ (காலி)\n► ஆகஸ்ட் 20, 2012‎ (காலி)\n► ஆகஸ்ட் 20, 2014‎ (காலி)\n► ஆகஸ்ட் 20, 2015‎ (காலி)\n► ஆகஸ்ட் 20, 2016‎ (காலி)\n► ஆகஸ்ட் 20, 2017‎ (காலி)\n► ஆகஸ்ட் 20, 2018‎ (காலி)\n► ஆகஸ்ட் 20, 2019‎ (காலி)\n► ஆகஸ்ட் 20, 2020‎ (காலி)\nஇப்பக்கம் கடைசியாக 6 ஆகத்து 2015, 02:47 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8F%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BE", "date_download": "2021-01-26T03:34:02Z", "digest": "sha1:7MWJA2JSBGZXNQY5FDFCTRKAL5QIKK57", "length": 12619, "nlines": 221, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஏதெனா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஏதெனா என்பவர் கிரேக்கக் தொன்மவியலில் கூறப்படும் ஒரு கன்னிப்பெண் கடவுள் ஆவார். இவர் அறிவு, போர் ஆகியவற்றின் கடவுள் ஆவார். இவர் பன்னிரு ஒலிம்ப்பியர்களுள் ஒருவர். இவருக்கு இணையான ரோமக்கடவுள் மினர்வா. இவருடைய நினைவாகவே ஒரு கிரேக்க நகருக்கு ஏதென்சு என்று பெயரிடப்பட்டது. அந்த நகரத்தில் உள்ள பார்த்தீனன் ஆலயம் ஏதெனா கடவுளுக்காகக் கட்டப்பட்ட ஆலயம் ஆகும்.\nஇவர் நகரத்தின்(போலிசு) பாதுகாவலராக இருப்பதால் பெரும்பாலான கிரேக்க மக்கள் இவரை ஏதெனா போலிசு என்ற பெயரில் வழிபடுகின்றனர்.\nநீதி கடவுள் மெட்டீசு மேல் காமம் கொண்ட சியுசு அவருடன் உறவாடினார். பிறகு மெட்டிசுக்கு பிறக்கும் குழந்தை சியுசை விட வலிமையானதாக இருக்கும் என்று முன்கணிப்பு கூறியது. இதனால் பயந்த சியுசு மெட்டீசை விழுங்கிவிட்டார். ஆன���ல் மெட்டீசு ஏற்கனவே கருத்தரித்து இருந்தாள். பிறகு சியுசிற்கு தொடர்ந்து தலைவலி இருந்து வந்தது. இதனால் ப்ரோமிதீயுசு, எப்பெசுடசு, ஏரெசு மற்றும் எர்மெசு ஆகியோர் லப்ரிசு எனப்படும் இரண்டு தலை கொண்ட கோடாரியால் சியுசின் தலையை வெட்டினர். அதில் இருந்து ஏதெனா தன் உடம்பு முழுவதும் கவசத்துடன் பிறந்தார்.\nஒருநாள் ஏதெனா ஆயுதம் செய்து தருமாறு கேட்பற்காக எப்பெசுடசு கடவுளின் தொழிற்சாலைக்கு வந்தார். அப்போது அவரது அழகில் மயங்கிய எப்பெசுடசு அவருடன் உறவாட முயன்றான். தன் கன்னித்தன்மையைக் காப்பாற்றிக்கொள்ள ஏதெனா தப்பித்துச் சென்றார். ஆனால் எப்பெசுடசு அவரைப் பின்தொடர்ந்தான். அப்போது எப்பெசுடசுவிற்கு வந்த விந்துத் திரவம் ஏதெனாவின் தொடையில் பட்டுவிட்டது. இதனால் பயந்த ஏதெனா அந்தத் திரவத்தை ஒரு கம்பளித் துணியால் துடைத்து பூமியில் வீசினார். அது பூமி கடவுள் கையா மீது படட்டதால் அவர் கருத்தரித்தார். இதன் மூலம் எரிச்தோனியசு என்ற மகன் பிறந்தான்.\nகுழந்தையாக இருந்த எரிச்டோனியசை சிசுடா எனப்படும் ஒரு சிறு பெட்டியில் அடைத்த ஏதெனா, ஏதென்சில் இருந்த எர்சி, பன்ட்ரோசசு மற்றும் அக்லோலசு ஆகிய மூன்று சகோதரிகளிடம் பார்த்துக்கொள்ளுமாறு கொடுத்தார். அந்த பெட்டியில் என்ன இருக்கிறது என்று அவர்களிடம் ஏதெனா கூறவில்லை. மாறாக இந்தப் பெட்டியை திறக்கக் கூடாது என்று எச்சரித்தார். ஆனால் அந்த சகோதரிகளுள் இருவர் ஆர்வ மிகுதியால் அந்தப் பெட்டியைத் திறந்து விட்டனர். அப்போது அந்தக் குழந்தையைச் சுற்றியிருந்த ஒரு பாம்பு வெளிப்பட்டது. அது அந்த சகோதரிகள் இருவரையும் தூக்கி அக்ரோபோலிசு நகரத்திற்கு வீசியெறிந்தது.[2]பிறகு வளர்ந்த எரிச்டோனியசு ஏதென்சு நகரின் புகழ்பெற்ற அரசன் ஆனான்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 பெப்ரவரி 2020, 21:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-01-26T03:52:21Z", "digest": "sha1:72V6XVXE2HTMXBTXFDFUO7SEYWC4XY4Y", "length": 16525, "nlines": 188, "source_domain": "ta.wikipedia.org", "title": "குய்மெட் அருங்காட்சியகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகுய்மெட் அருங்காட்சியகம், பாரீஸ், பிரான்சு 2005\nகுய்மெட் அருங்காட்சியகம் (Guimet Museum), பிரான்சு நாட்டின் பாரீஸ் நகரத்தில் உள்ளது. பிரான்சு நாட்டின் காலனிய நாடுகளில், குறிப்பாக ஆசியாவில் கிடைத்த தொல்லியல் கலைப் பொருட்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.[1][2]\n2 அருங்காட்சியகத்தின் தொல்லியல் கலைப்பொருட்கள்\n2.1 கிரேக்க – பௌத்தக் கலைப்பொருட்கள்\n2.2 செரிந்தியன் தொல்லியல் கலைப்பொருட்கள்\n2.3 சீனாவின் தொல்லியல் கலைப்பொருட்கள்\n2.4 இந்தியாவின் தொல்லியல் கலைப்பொருட்கள்\n2.5 தென்கிழக்கு ஆசியக் கலைப்பொருட்கள்\nகுய்மெட் அருங்காட்சியக நூலகத்தின் மேற்கூரை\nபிரான்சு நாட்டின் தொழிலபதிபர் எமிலி எட்டினே குய்மெட் என்பவரால், குய்மெட் அருங்காட்சியகம் 1879ல் முதலில் லியோன் நகரத்தில் நிறுவப்பட்டது. [3] பின்னர் இவ்வருங்காட்சியகம் பிரான்சு நாட்டின் தலைநகரான பாரீஸ் நகரத்திற்கு 1889ல் மாற்றப்பட்டது.[4]\n1876ல் பிரான்சு நாட்டு அரசால் எமிலி எட்டினே குய்மெட், பிரான்சு நாட்டின் காலனியாதிக்க நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். குய்மெட், தெற்காசியா, தென்கிழக்கு ஆசியா [5] மற்றும் தூரகிழக்கு ஆசிய நாடுகளான ஜப்பான், சீனா போன்ற நாடுகளில் பயணித்து, அந்தந்த நாடுகளில் கிடைத்த தொல்லியல் கலைப்பொருட்களை சேகரித்து, அவைகளை தனது குய்மெட் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தினார.\nமேலும் ஆப்கானித்தான் அருங்காட்சியகம் மற்றும் கிரேக்க பாக்திரியா, இந்தோ சிதியன் பேரரசு காலத்திய அரிய தொல்லியல் கலைப்பொருட்களை இவ்வருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது.\nகிரேக்க – பௌத்தக் கலைப்பொருட்கள்[தொகு]\nபுத்தரின் தலைச்சிற்பம், 1-2ம் நூற்றாண்டு, கந்தகார்\nகலைநயத்துடன் கூடிய தூண், வடக்கு ஆப்கானித்தான்\nமுதலாம் நூற்றாண்டின் புத்தர் சிலை, கந்தகார்\nகிமு 2-ஆம் நூற்றாண்டு, சிற்பங்களுடன் கல் தட்டு\nமது அருந்தி இசைக்கும் கூட்டம், அட்டா, காந்தாரம், 1-2-ஆம் நூற்றாண்டு\nபுத்தரின் உருவம் பொறித்த கொரிந்தியர்களின் முத்திரை, 2ம் நூற்றாண்டு, சூர்க் கோட்டல், ஆப்கானித்தான்\nபௌத்த நினைவுச் சின்னத்தை தூக்கும் கிரேக்க கடவுள் அட்லஸ், ஹட்டா, ஆப்கானித்தான்\nபோ���ிசத்துவ மைத்திரேயர், கந்தகார், 2ம் நூற்றாண்டு\nபிக்குகளுடன் காட்சியளிக்கும் புத்தர், 2-3ம் நூற்றாண்டு, 2-3ம் நூற்றாண்டு,கந்தகார்\nகிபி 3ம் நூற்றாண்டில் அட்டா, ஆப்கானித்தானில் கிடைத்த சிற்பங்கள்\nதர்மராஜிகா தூபியில் கிடைத்த சிலை, சர்கப், பாகிஸ்தான்\nபோதிசத்துவரின் சுடுமட்சிலை, 6-7ம் நூற்றாண்டு, தும்சுக்,சிஞ்சியாங் [6]\nசுடுமண்னால் ஆன போதிசத்துவரின் தலைச் சிற்பம், 6-7ம் நூற்றாண்டு, தும்சுக்,சிஞ்சியாங்\nஆன் அரசமரபு குதிரை (முதலாம் மற்றும் இரண்டாம் நூற்றாண்டு\nமூன்று புத்தர்கள், கிழக்கு வெய் வம்சம் (534-550), சீனா\nதாங் அரசமரபு வெளிநாட்டு வர்த்தகர்\nபடபகுதி குய் சித்தரிப்பு சோக்தியான்ஸ்\nயிசியானில் இருந்து பளபளப்பான மண் உருவம்\n11, 12 ஆம் நூற்றாண்டுகளில், சொங் அரசமரபைச் சேர்ந்த ஒரு சிங்கம்.\nஜியாஜிங் பேரரசர் (1521 & ndash; 1567), மிங் அரசமரபு, குதிரையின் மீது சண்டையிடும் ஆண் வடிவம் கொண்ட ஒரு பீங்கான் குடுவை.,\nதாங் அரசமரபு, 8 முதல் 9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு வட்ட வடிவ தட்டு\nபோதிசத்துவரின் குகை ஓவியம் ,மொ-காவோ குகைகள், 900-950 A.D.\nமனித அல்லது விலங்கு உருவில் அமையாத மாறா புத்தரை தாக்குதல், 2ஆம் நூற்றாண்டு, அமராவதி, குண்டூர், இந்தியா.\nபோதிசத்துவர் மைத்திரேயர், 2ஆம் நூற்றாண்டு, மதுரா.\nபுத்தர், 2ஆம் நூற்றாண்டு, மதுரா.\nபுத்தர் குப்தர்கள் காலம், 5ஆம் நூற்றாண்டு, மதுரா.\nபுத்தரின் தலை,குப்தர்கள் காலம், 6ஆம் நூற்றாண்டு\nரிசபனாந்தா, மணற்கல், மத்தியப் பிரதேசம், சண்டேலா காலம், 10-11ம் நூற்றாண்டு\nபுத்தர் மற்றும் போதிசத்துவர், 11ம் நூற்றாண்டு, பாலப் பேரரசு.\nவிஷ்ணு - இந்து கடவுள், மத்தியப் பிரதேசம், 11-12ம் நூற்றாண்டு\nசிவன், தமிழ்நாடு, சோழர்கள் காலம், 11ம் நூற்றாண்டு\nஇந்து கடவுள் பிரம்மா, கம்போடியா\nபிரம்மா, கம்போடியா, 10ம் நூற்றாண்டு\nஇந்து கடவுள் சிவன், வியட்நாம்\nஇந்து கடவுள் விஷ்ணு, வியட்நாம்\nகணேசன் , சியாம் ரீப் கம்போடியா 12-13வது நூற்றாண்டு\nமான்ஸ் இனக்குழுவின் சட்ட சக்கரம் (தர்மசக்கரம்), 8ம் நூற்றாண்டின் ஒரு கலை வடிவம்\nபோதிசத்துவர் லோகேச்வரர், கம்போடியா 12ம் நூற்றாண்டு.\nMusée Guimet குய்மெட் அருங்காட்சியகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 ஏப்ரல் 2019, 16:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொத��மங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/actress-shakeela-wants-join-admk-215357.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2021-01-26T02:41:19Z", "digest": "sha1:QP3M5LYJIFGXOS5FR6LNLFX5PCJZEQGD", "length": 17928, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "15 நடிகைகள் ‘மக்களின் முதல்வர்’ கட்சியில் சேர காத்திருக்கிறோம்: ஷகிலா பரபரப்பு! | Actress Shakeela wants to join ADMK - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் குடியரசு தின விழா சசிகலா கட்டுரைகள் திமுக அதிமுக\nஸ்மார்ட்டிவிகள் வாங்க ஐடியா இருக்கா: இதோ அமேசான் கிரேட் ரிபப்ளிக் தின விற்பனை\nஅப்துல் ஜபாருக்கு கோட்டை அமீர் விருது.. மருத்துவர் பிரகாஷுக்கு அண்ணா பதக்கம்- தமிழக அரசு\nவீட்டுப் பணிகளுக்கு வேண்டுமா ஊதியம் நீதிமன்றக் கருத்தும் கமல்ஹாசன் பேச்சும்- அ.குமரேசன்\n234 தொகுதிகளுக்கும் தேர்தல் அதிகாரிகள் நியமனம்.. பரபரக்கும் தமிழக தேர்தல் களம்\nஜோ பிடன் அதிரடி.. தென் சீன கடல் பகுதியில் அமெரிக்க போர்க் கப்பல்கள்.. அலறும் சீனா\nஒரே நாளில்.. குடியரசு தின அணி வகுப்பு.. விவசாயிகள் டிராக்டர் பேரணி.. டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு\nToday Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nShakeela: அழகாய் உடைந்தேன்.. அய்யோ.. என்ன அழகாக வெட்கப்படுகிறார் ஷகீலா.. வைரலாகும் டிக் டாக்\nநான் கமல் ரசிகை.. மக்கள் நீதி மய்யத்தில் சேர ஆசைப்படுகிறேன்.. ஷகீலா அதிரடி\nதமிழ் சினிமா வேலை நிறுத்த பாதிப்பை ஈடுகட்ட களமிறக்கப்பட்ட 'ஷகிலா'\n : சகோதரி ஷகீலாவும் வருமானவரித்துறை முன் ஆஜர்\nஷகீலாவை விட்டு விட்டு தான் மட்டும் போய் அதிமுகவில் இணைந்த கஞ்சா கருப்பு\nசினிமா சான்ஸ்சுக்காக படுக்கையை பகிர்ந்ததில்லை, ஆனால்.. சுய சரிதையில் மனம் திறந்த ஷகீலா\nAutomobiles அறிமுகத்திற்கு தயார்நிலையில் பெனெல்லி நிறுவனத்தின் பிரபல மோட்டார்சைக்கிள்.. என்ன வசதிகளை புதிதாக பெற்றிருக்கு\nMovies ஸ்கூல் பாப்பா மாதிரி இருக்கீங்க.. லாஸ்லியாவின் நியூ போட்டோ ஷுட்டை பார்த்து ஜொள்ளுவிடும் ஃபேன்ஸ்\nLifestyle இன்றைய ராசிப்பலன் 26.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப்பெரிய நிதி நன்மையைப் பெற வாய்ப்பிருக்காம்…\nFinance 5% சர���வில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..\nSports ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு\nEducation ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n15 நடிகைகள் ‘மக்களின் முதல்வர்’ கட்சியில் சேர காத்திருக்கிறோம்: ஷகிலா பரபரப்பு\nசென்னை: விரைவில் அதிமுகவில் சேரும் ஐடியாவில் உள்ளதாகத் தெரிவித்துள்ளார் நடிகை ஷகிலா. மேலும், தன்னோடு 15க்கும் மேற்பட்ட நடிகைகள் அதிமுகவில் சேர தயாராக இருப்பதாகவும், ஜெயலலிதாவின் அழைப்பிற்காக காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து டைம்பாஸ் வார இதழுக்குப் பேட்டி ஒன்றை அளித்துள்ளார் ஷகிலா. அதில் அவர் கூறியிருப்பதாவது,\nபெங்களூரு சிறையில் அம்மா அடைபட்ட போது அவர்களுக்கு நேர்ந்த சிரமத்தை எண்ணி மனம் வருந்தினேன். நான் அதிமுகவில் இல்லை. ஆனால், சின்ன வயதில் இருந்தே எம்.ஜி.ஆரையும் அம்மாவையும் பிடிக்கும். நீண்ட நாட்களாக நான் அம்மா அபிமானி.\nஒரு பொண்ணா, தனியா இருந்து தைரியமா பல விஷயங்களைச் சந்திச்சிருக்காங்க. அரசியலில் எத்தனையோ எதிரிகளைச் சந்திச்சு வெற்றி கண்டிருக்காங்க. மக்களுக்காக தன்னோட வாழ்க்கையை அர்ப்பணிச்சு, பல நல்ல காரியங்களைச் செய்திருக்காங்க.\nஎனக்கும் அதிகமுகவில் சேரும் ஐடியா இருக்கு. நான் மட்டுமல்ல, என்னோட 15க்கும் மேற்பட்ட நடிகைகள் அம்மா கட்சியில் சேர ரெடியா இருக்காங்க. அதற்கான அழைப்பு அம்மாகிட்ட இருந்து வரும்னு காத்திருக்கோம்.\nதேர்தல் சமயத்துல ஏற்கனவே சிலர் பிரச்சாரம் செய்ய என்னைக் கூப்பிட்டாங்க. ஆனால், காசு வாங்கிட்டு பிரச்சாரத்துக்குப் போக எனக்கு சம்மதமில்லை. இப்போ அம்மாவுக்காக பிரச்சாரம் செய்ய தயார் ஆகிட்டேன்.\nஎனக்கு தற்போது சினிமா வாய்ப்பில்லை என யார் சொன்னது. என் கைவசம் தற்போது 10 படங்கள் இருக்கு. புது டைரக்டர் ரவிக்குமாரோட உண்மை படத்தில் அரசியல்வாதியாகவே நடிக்கிறேன். அது என்னோட கேரியரை இன்னும் உயர்த்தும்.\nகல்யாணம் செஞ்சு என்னங்க சாதிக்கப் போறோம். அம்மாவைப் பாருங்க மேரேஜ் செஞ்���ுக்காமலே தைரியமா வாழலையா.யாருமே செய்ய முடியாத சாதனைகளை செஞ்சு காமிக்கலையா, அவங்களோட தைரியத்தை வழிகாட்டுதலா எடுத்துக்கிட்டு இப்படியே இருந்துடலாம்னு நினைக்கிறேன் என்று கூறியுள்ளார் ஷகிலா.\nதிருநங்கைகள் வேலைவாய்ப்புக்கு புதிய இணைய தளம்- தொடங்கி வைத்தார் ஷகீலா\nஷகீலா வயசு 35... அஜீத் வயசு 53.. இது எப்படி இருக்கு\nஎன்னோட ஸ்கூல் வாத்தியார் என்ன செய்தார் தெரியுமா.. ஷகீலாவின் வேதனை பிளாஷ்பேக்\nகொரோனா- சிறப்பாக செயல்பட்ட எடப்பாடி பழனிசாமி- அடுத்தும் முதல்வரே..கராத்தே தியாகராஜன் திடீர் புகழாரம்\nகொஞ்சம் தெளிவா பேசுங்க பாஸ்... உதயநிதி ஸ்டாலினை கலாய்த்த செல்லூர் ராஜூ\nஇப்ப மட்டும் கிராம சபை கூட்டமா...ஸ்டாலினை கேள்வி கேட்கும் கடம்பூர் ராஜூ\nதிமுக அணியில் பாமகவுக்கு 'நோ' இடம் முரசொலியில் 'இலவு காத்த கிளி' என ராமதாஸ் மீது கடும் பாய்ச்சல்\nசசிகலா குணமாகி நல்ல முறையில் தமிழகத்திற்கு வர பிரார்த்தனை செய்கிறோம்: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்\nஉங்களை சம்ஹாரம் செய்ய தான் ஸ்டாலின் வேல் எடுத்தார்...துரைமுருகன் அட்டாக்\nமுதல்வராக போகிற... ஸ்டாலின் குறித்து பேசிய அதிமுக எம்எல்ஏ பரமசிவம்- திருத்திய திண்டுக்கல் சீனிவாசன்\nஇந்த ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை... குமுறும் கனிமொழி\nஸ்டாலின் வேல் குத்தி கூட ஆடுவார்...செல்லூர் ராஜூ கிண்டல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nshakeela admk jayalalitha தமிழ் சினிமா அதிமுக ஜெயலலிதா பிரச்சாரம் ஷகிலா tamil cinema\nகொங்கு மண்டலத்தில் \"மாஸ்\" ராகுல்.. அதிக சீட் கேட்டு அட்டாக் பண்ணுமா காங்.. செம பிளான்\nஆதரவு கோரி ரஜினியை சந்திக்க தேவையில்லை.. அந்த அறிக்கை மூலம் வாய்ஸ் கொடுத்துட்டாரு.. கமல்\nஅமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகளுக்கு அனுமதி.. சேவை செய்ய பாலினம் தடை இல்ல.. அதிரடி காட்டும் பைடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vannibbc.com/news/12559", "date_download": "2021-01-26T01:50:20Z", "digest": "sha1:FORROZPT5KN2SEBVX4ZH35GPJZW2SZSB", "length": 5797, "nlines": 48, "source_domain": "vannibbc.com", "title": "பிக்பாஸ் புகழ் லொஸ்லியாவின் தந்தை ம ரணம் தொடர்பில் வெளியாகிய காரணம்…..!! – Vanni BBC | வன்னி பிபிசி", "raw_content": "\nபிக்பாஸ் புகழ் லொஸ்லியாவின் தந்தை ம ரணம் தொடர்பில் வெளியாகிய காரணம்…..\nபிக்பாஸ் புகழ் லொஸ்லியாவின் தந்தை மா ரடைப்பால் உ யிரிழந்துள்ளதாக அவரது உறவினர்���ள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nகனடாவில் வாழ்ந்து வந்த மரியநேசன்(52), நேற்று மா ரடைப்பால் உ யிரிழந்ததால் அவரது உடல் தாய்நாடான இலங்கைக்கு கொண்டு வருவதற்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றது.\nலொஸ்லியாவின் தந்தை கனடாவில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பம் இலங்கையில் வாழ்ந்து வருகிறது. அதேபோன்று, லொஸ்லியா, தற்போது சென்னையில் வாழ்ந்து வருகின்றார்.\nஇவ்வாறு ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாடுகளில் இருந்து வருகின்றமையினால், லொஸ்லியாவின் தந்தை மரியநேசனின் பூ தவுடலை நாட்டிற்கு கொண்டு வருவதில் சில சி க்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.\nமேலும் உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவிவருவதால் லொஸ்லியா இலங்கைக்கு செல்வதற்கு அனுமதி கேட்டு வரும் நிலையில், கனடாவில் இருந்து அவரது தந்தையின் உடலை கொண்டு வருவதற்கு பல்வேறு விதிமுறைகளை பின்பற்றி ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.\nவவுனியா -பண்டாரிக்குளம் விபுலானந்தா கல்லூரியில் 62 மாணவர்கள் சித்தி பெற்று சாதனை\nவவுனியாவில் தனிமைப்படுத்தல் முகாமில் பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி\nவவுனியாவில் மேலும் 25 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி : இரு வாரத்தில் 256 ஆக…\nபெண்ணின் வேற லெவல் குத்தாட்டம் ; வேஷ்டி சட்டையில் இளம் பெண்ணின் வைரல்…\nகாதல் திருமணம் செ.ய்.து கொ.ண்.ட த ம் பதி கு.ழ.ந்.தை இ.ல்.லா.த…\nசித்ரா இறக்கும் இரவு எப்படி இருந்துள்ளார் தெரியுமா\nவவுனியாவில் சற்றுமுன் கொரோனா தொற்றினால் முதலாவது மரணம் பதிவு\nசற்று முன் கிடைத்த தகவல் வவுனியா வைத்தியசாலையில் ஒருவருக்கு கொரோனா…\nஉழைப்பிலும் கடமை உணர்விலும் முன்மாதிரியான அன்னை மகேஸ்வரி சிவசிதம்பரம்…\nஇலங்கையின் கண்டி – திகன பகுதியில் சிறியளவிலான நிலந டுக்கம்…\nதங்கச்சியின் படிப்புக்காக தேநீர் விற்கும் சிறுவன் : கண்கலங்க வைக்கும்…\nவவுனியாவில் அபிவிருத்தி திட்ட கூட்டத்தில் முகக்கவசமின்றி கலந்து கொண்ட…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vannibbc.com/news/13945", "date_download": "2021-01-26T02:25:04Z", "digest": "sha1:TYTYLXIR2RGTNO5XD2WLOWXPJAZVO2OD", "length": 5198, "nlines": 46, "source_domain": "vannibbc.com", "title": "வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்ட தாய் மற்றும் 5 வயது பிள்ளைக்கு கொரோனா தொற்று உறுதி – Vanni BBC | வன்னி பிபிசி", "raw_content": "\nவவுனியாவ��ல் தனிமைப்படுத்தப்பட்ட தாய் மற்றும் 5 வயது பிள்ளைக்கு கொரோனா தொற்று உறுதி\nயாழ்ப்பாணத்தில் பிசிஆர் பரிசோதனை மூலம் இன்று தொற்று உறுதியானவர்களாக அடையாளம் காணப்பட்ட வவுனியாவைச் சேர்ந்த தாயும் பிள்ளையும் பத்து நாட்களுக்கு முன்னர் கொழும்பிலிருந்து வவுனியா திரும்பியவர்கள் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nவவுனியா சாளம்பைக்குளத்தைச் சேர்ந்தவர்களான அவர்களில் தாய்க்கு 28 வயது என்றும் பிள்ளைக்கு 05 வயது என்றும் அவர்கள் வீடுகளில் சுயதனிமைக்கு உட்படுத்தப்பட்டிருந்தவர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nபத்துநாட்கள் கடந்த நிலையில் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் அவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.\nவவுனியாவில் இப்படி ஒரு பெண்மணியா.. வீட்டுத்தோட்டத்தில் செய்த சாதனை ( படங்கள் இணைப்பு )\nதிருகோணமலை கன்னியா வெந்நீரூற்றுப் பிள்ளையார் கோயில் இருந்த பகுதியில் கோயில் கட்டுவதற்கு அனுமதி\nவவுனியாவில் மேலும் 25 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி : இரு வாரத்தில் 256 ஆக…\nபெண்ணின் வேற லெவல் குத்தாட்டம் ; வேஷ்டி சட்டையில் இளம் பெண்ணின் வைரல்…\nகாதல் திருமணம் செ.ய்.து கொ.ண்.ட த ம் பதி கு.ழ.ந்.தை இ.ல்.லா.த…\nசித்ரா இறக்கும் இரவு எப்படி இருந்துள்ளார் தெரியுமா\nவவுனியாவில் சற்றுமுன் கொரோனா தொற்றினால் முதலாவது மரணம் பதிவு\nசற்று முன் கிடைத்த தகவல் வவுனியா வைத்தியசாலையில் ஒருவருக்கு கொரோனா…\nஉழைப்பிலும் கடமை உணர்விலும் முன்மாதிரியான அன்னை மகேஸ்வரி சிவசிதம்பரம்…\nஇலங்கையின் கண்டி – திகன பகுதியில் சிறியளவிலான நிலந டுக்கம்…\nதங்கச்சியின் படிப்புக்காக தேநீர் விற்கும் சிறுவன் : கண்கலங்க வைக்கும்…\nவவுனியாவில் அபிவிருத்தி திட்ட கூட்டத்தில் முகக்கவசமின்றி கலந்து கொண்ட…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/71121/agriculture-secretary-gandeep-singh-bedi-meetin-today", "date_download": "2021-01-26T01:44:11Z", "digest": "sha1:CE5GI7OBM53T4BBVBDIFSII4FVY5BZ5E", "length": 8696, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வெட்டுக்கிளிகள் தாக்குதலில் தப்பிப்பது எப்படி ? இன்று ஆலோசனை | agriculture secretary gandeep singh bedi meetin today | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த��� - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nவெட்டுக்கிளிகள் தாக்குதலில் தப்பிப்பது எப்படி \nநீலகிரி கிருஷ்ணகிரி ஆகிய மாவடங்களில் வெட்டுக்கிளிகள் அதிக அளவில் காணப்படுவதாலும், வெட்டுக்கிளி தாக்கத்தில் இருந்து தமிழகத்தை எவ்வாறு தற்காத்துக் கொள்வது என்பது தொடர்பாகவும் வேளாண் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.\nதமிழக கேரள எல்லையில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பதாகவும், பயிர்களை சேதப்படுத்தி வருவதாகவும் செய்திகள் வெளியாகின. இது குறித்து கூடலூர் - நீலகிரி மாவட்ட தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை நேற்று அறிக்கை வெளியிட்டது.\nஅதில், தமிழக-கேரள எல்லையில் ஆய்வு மேற்கொண்டதில் வெட்டுக்கிளிகளால் எவ்வித சேதமும் இல்லை என்ற விபரம் தெரியவந்தது. இது குறித்து கேரள விவசாயத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டதில், அங்கு புல்பள்ளி பகுதியில் 8 ஏக்கர் நிலப்பரப்பில் ஆலர்சஸ் மில்லேரியஸ் என்னும் தாவரப் பெயர் கொண்ட புள்ளி வெட்டுக்கிளிகளே காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இது காப்பி லோகஸ்ட் என்னும் பொதுப்பெயரைக் கொண்டது. இது பயிர் சேதம் ஏற்படுத்தும் லோகஸ்ட் வகையை சேர்ந்தவை அல்ல. இவை இலைகளை மட்டுமே உன்பதால் பயிர் சேதம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது” எனக்கூறப்பட்டிருந்தது.\nஇந்நிலையில், நீலகிரி கிருஷ்ணகிரி ஆகிய மாவடங்களில் வெட்டுக்கிளிகள் அதிக அளவில் காணப்படுவதாலும், வெட்டுக்கிளி தாக்கத்தில் இருந்து தமிழகத்தை எவ்வாறு தற்காத்துக் கொள்வது என்பது தொடர்பாகவும் வேளாண் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.\nஅதிகரிக்கும் உயிரிழப்பு: சென்னையில் இன்று 7 பேர் உயிரிழப்பு\nRelated Tags : gagandeep singh bedi, today, agriculture , Locust, வெட்டுக்கிளி, தமிழகம், ககன் தீப் சிங் பேடி, ஆலோசனை, வேளாண் துறை செயலாளர்,\nசாலமன் பாப்பையா உள்ளிட்ட தமிழகத்தை சேர்ந்த 10 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள்\nமறைந்த பாடகர் எஸ்.பி.பி.க்கு பத்ம விபூஷண் விருது அறிவிப்பு\nசசிகலா நாளை மறுநாள் விடுதலையாகிறார்: டிடிவி தினகரன்\nமென்மை டூ ஆக்ரோஷம்... சிவராஜ் சவுகான் 'முழு சந்திரமுகி'யாக மாறியதன் பின்னணி\nகொரோனா பரவல் அச்சம்: குடியரசுதின கிராம சபைக் கூட்டம் ரத்து\n'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை'- ஆர்டிஐ சொல்வது என்ன\nஇது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி\nமென்மை டூ ஆக்ரோஷம்... சிவராஜ் சவுகான் 'முழு சந்திரமுகி'யாக மாறியதன் பின்னணி\nலாக்டவுனில் இந்திய டாப் செல்வந்தர்கள் வருவாய் 35% உயர்வு; வேலை இழப்போ பல லட்சம்: ஆக்ஸ்போம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅதிகரிக்கும் உயிரிழப்பு: சென்னையில் இன்று 7 பேர் உயிரிழப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2021-01-26T02:23:07Z", "digest": "sha1:EJB5QKYQEYI5YICM5HLJMNQSAYEB3SPC", "length": 9427, "nlines": 122, "source_domain": "www.tamilhindu.com", "title": "கோயில் நுழைவு Archives | தமிழ்ஹிந்து", "raw_content": "\nமதன் மோகன் மாளவியா சனாதன வைதீக இந்து மதத்தை காப்பாற்ற அகில பாரத இந்து மகாசபையை உருவாக்கியவர். அவர் வட்டமேசை மாநாட்டுக்காக கடல் கடந்து இங்கிலாந்து சென்ற போது இந்த தேசத்தின் மண்ணுருண்டையை கொண்டு சென்றார். எனவே அவர் மண்ணுருண்டை மாளவியா என அழைக்கப்பட்டார். தலித் மக்களின் ஆலய நுழைவு போராட்டத்தை எதிர்த்தார். குழந்தை திருமணத்தை ஆதரித்தார். இவர் ஏற்படுத்திய பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் ஒரு இந்து நிறுவனம் மட்டுமே. இப்படிப்பட்டவருக்கா பாரத ரத்னா கொடுப்பது இதைத் தமக்கே உரிய வசை பாணியில் எழுதியுள்ளார்கள்… ஆனால் உண்மை என்ன\nஉச்ச நீதிமன்றத் தீர்ப்புகளில் விவேகானந்தரின் தாக்கம்\nசுவாமி விவேகானந்தரின் காலத்திற்கு சுமார் 50 வருடங்களுக்குப் பின்னரே இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டம் வடிவமைக்கப்பட்டது. ஆனால் அவர் தாம் வாழ்ந்த காலத்திலேயே இந்தியாவிற்கு என்னென்ன தேவை, எதையெல்லாம் தவிர்க்கவேண்டும், ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு எவற்றையெல்லாம் பின்பற்ற வேண்டும் என்பதையெல்லாம் கூறிவிட்டார்.\nநிகழ்காலத்தின் பல வழக்குகளின் தீர்ப்பில் சுவாமிஜியின் கருத்துகள் நீதிபதிகளால் மேற்கோள்களாக வழிகாட்டிகளாக எடுத்தாளப்பட்டுள்ளன.\nமேட்டிமைவாதமும் மிருகபலியும்: ஒரு சிறுகதையை முன்வைத்து..\nமதச்சார்பின்மை இந்திய தேசப்பாதுகாப்புக்கு ஓர் அச்சுறுத்தல் – துஃபாயில் அகமது\nஇராமாயண அறம் – ஜடாயுவின் உரை\nஇருளும் வெளியும் – 2\nபாரதியாரின் ‘இயேசு கிறிஸ்து’ கவிதை\nஐஐடி விவகாரமும் மத்திய அரசின் பங்கும்\nகுழவி மருங்கினும் கிழவதாகும் -2\nஅக்பர் எனும் கயவன் – 3\nஅமெரிக்காவில் ஒரு அன்னதான நிகழ்வு\nஏன் இந்துசமயப் பண்டிகைகளைப் பழிக்கிறார்கள்\nதள்ளாடும் அரசு, தடுமாறும் அமைச்சர்கள்\nஇந்த வாரம் இந்து உலகம் (ஜனவரி – 27, 2012)\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (89)\nஇந்து மத விளக்கங்கள் (258)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/28116", "date_download": "2021-01-26T02:57:11Z", "digest": "sha1:ORMIUN4JSEXMAOUMYZ7422JOLPGXZBXO", "length": 15604, "nlines": 113, "source_domain": "www.tamizhvalai.com", "title": "எட்டுவழிச் சாலை – உச்சநீதிமன்றத் தீர்ப்பு விவரம் – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideஎட்டுவழிச் சாலை – உச்சநீதிமன்றத் தீர்ப்பு விவரம்\n/உச்சநீதிமன்றம்எட்டுவழிச் சாலைசுற்றுச்சூழல் துறைசென்னை -சேலம்நிலம் எடுப்புவிவசாயிகள்\nஎட்டுவழிச் சாலை – உச்சநீதிமன்றத் தீர்ப்பு விவரம்\nசென்னை-சேலம் இடையே ரூ.10 ஆயிரம் கோடி செலவில் 8 வழிச்சாலை அமைக்க சேலம், தருமபுரி, காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் சுமார் 1,900 ஹெக்டேர் நிலங்களைக் கையகப்படுத்த தமிழக அரசு 2018 ஆம் ஆண்டில் அரசாணையை வெளியிட்டது.\nஇந்தத் திட்டத்துக்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடையே கடுமையான எதிர்ப்பு எழுந்தது. ஆனால் பொதுமக்களின் எதிர்ப்பை மீறி தமிழக அரசு நிலங்களைக் கையகப்படுத்தத் தொடங்கியது.\nஇத்திட்டத்தை எதிர்த்து விவசாயி கிருஷ்ணமூர்த்தி, பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த ஆர்.சுந்தரராஜன் உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.\nஇந்த வழக்கில் உயர் நீதிமன்றம், ‘சேலம் 8 வழிச்சாலைத் திட்டம் தொடர்பாக பொதுமக்களிடம் எந்தவிதக் கருத்தும் கேட்கப்படவில்லை. அரசியலமைப்பின் நில அளவு சட்டமும் பின்பற்றப்படவில்லை. சுற்றுச்சூழல் ஒப்புதலும் பெறவில்லை. இந்த சட்ட விதி மீறல்களை அடிப்படையாக கொண்டு 8 வழிச்சாலை தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பிறப்பித்த அறிவிப்பு மற்றும் அரசாணை ஆகியவை இரத்து செய்யப்படுகிறது. கையகப்படுத்தப்பட்ட நிலங்களை அந்தந்த உரிமையாளர்களிடம் எட்டு வாரத்தில் ஒப்படைக்க வேண்டும்’ என கடந்த ஆண்டு ஏப்ரல் 8 ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது.\nஇதை எதிர்த்து தேசிய நெடுஞ்சாலைத்த��றைத் திட்ட அதிகாரி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு மே மாதம் 31 ஆம் தேதி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.\nவிவசாயிகள் தரப்பில் மூத்த வழக்குரைஞர் நாகமுத்து, வழக்குரைஞர்கள் பாரி வேந்தன், பாலு ஆகியோர் ஆஜராகி,”சேலம் எட்டு வழிச்சாலை விவகாரத்தை பொருத்தமட்டில் சுற்றுச்சூழல் அனுமதி பெறாமலே தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்குத் தடை விதிக்க வேண்டும்’’ என வாதாடினர்.\nமத்திய அரசு தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் துஷார் மேத்தா ஆஜராகி,”சுற்றுச்சூழல் துறையில் இருந்து இந்தத் திட்டத்திற்கு அனுமதி பெறுவது ஒரு செயல்முறை தானே தவிர, அதனை வாங்கினால் தான் திட்டத்தைச் செயல்படுத்த முடியும் என்பது கிடையாது.எப்போது வேண்டுமானாலும் அதனை வாங்கலாம்’’ என்றார்.\nஅனைத்துத் தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிமன்றம் வழக்கில் தீர்ப்பை மட்டும் தேதி குறிப்பிடாமல் கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி ஒத்திவைத்திருந்தது.\nஇந்த நிலையில் மேற்கண்ட வழக்கில் நீதிபதிகள் ஏ.எம்.கன்வீல்கர், பி.ஆர்.கவாய் மற்றும் கிருஷ்ணா முராரி ஆகியோர் கொண்ட அமர்வு நேற்று தீர்ப்பு வழங்கியது.\nசேலம் எட்டு வழிச்சாலைத் திட்டம் தொடர்பான விவகாரத்தில் அதற்கான நிலங்களை விவசாயிகளிடம் முறையாக வாங்காமல் நெடுஞ்சாலைத் துறை தரப்பில் நீங்களாகவே அதனை உங்களது பெயருக்குத் தன்னிச்சையாக மாற்றிப் பதிவு செய்து உள்ளீர்கள்.அது செல்லத்தக்க ஒன்று கிடையாது.\nஇதில் நிலப்பதிவு என்பது சட்டத்திற்குப் புறம்பாக முறைகேடாக நடந்துள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது. இதில் தேசிய நெடுஞ்சாலைத்துறைத் திட்ட அதிகாரி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை நீதிமன்றம் ஒரு பகுதியாக ஏற்றுக்கொண்டாலும், உங்களது திட்டத்தை உடனடியாகச் செயல்படுத்த முடியாது.\nஇதில் மீண்டும் புதிய அரசாணை அறிவிக்கை ஒன்றைப் பிறப்பித்த பின்னர் அதுகுறித்த நடவடிக்கைகளை அரசு தரப்பில் மேற்கொள்ள முடியும். இதில் தற்போது உள்ள அரசாணையை வைத்து எந்தப் பணிகளையும் மேற்கொள்ள அனுமதிக்க முடியாது.\nமேலும் இந்த விவகாரத்தில் மீண்டும் நிலத்தை கையகப்படுத்தும் போது சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிமுறைகள் அனைத்தும் கண்டிப்பாகப் பின்பற்றப்பட வேண்டும். இதில் முன்னதாக மத்திய மாநில ��றிவிப்பு மற்றும் அரசாணை செல்லாது என்று உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவு இரத்து செய்யப்படுகிறது.\nஇருப்பினும் சுற்றுச்சூழல் ஒப்புதல் இல்லாமல் சட்டத்திற்குப் புறம்பாக நிலம் கையகப்படுத்தியது செல்லாது என்ற உயர்நீதிமன்ற உத்தரவு மட்டும் மீண்டும் உறுதி செய்யப்படுகிறது. இதில் தற்போது கையகப்படுத்தப்பட்டுள்ள அனைத்து நிலங்களையும் முதலில் விவசாயிகளிடம் மத்திய அரசு ஒப்படைக்க வேண்டும்.\nஇதையடுத்து திட்டம் குறித்த புதிய அரசாணை அறிவிக்கை வெளியிடப்பட்ட பின்னர், அவர்களின் முழு ஒத்துழைப்போடு திட்டத்திற்கான நிலங்களை மீண்டும் விவசாயிகளிடம் இருந்து முறையாக வாங்கி நெடுஞ்சாலைத் துறை தரப்பில் நிலப்பதிவு செய்ய வேண்டும். அப்போது தான் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான முழு அங்கீகாரம் கிடைக்கும்.\nஇவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பளித்து, நில உரிமையாளர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மேல்முறையீடு மனுக்களையும் தள்ளுபடி செய்து வழக்கை முடித்து வைத்தனர்.\nTags:உச்சநீதிமன்றம்எட்டுவழிச் சாலைசுற்றுச்சூழல் துறைசென்னை -சேலம்நிலம் எடுப்புவிவசாயிகள்\nஎட்டுவழிச் சாலை விவகாரத்தால் மத்திய மாநில அரசுகள் கவிழும் – மு.க.ஸ்டாலின் சூசகம்\nஎடப்பாடி பழனிச்சாமிக்கு துளியாவது மனசாட்சி இருக்கிறதா\nஉச்சநீதிமன்றம் சொன்ன 4 பேரின் வண்டவாளம் – அம்பலப்படுத்தும் பெ.மணியரசன்\nவேளாண் சட்டங்களுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத்தடை – வரவேற்கும் வைகோ\nகடவுளின் குழந்தைகள் மற்றும் நாட்டின் முதுகெலும்புகள் தொடர்பாக டிடிவி.தினகரன் கோரிக்கை\nஎடப்பாடி பழனிச்சாமிக்கு துளியாவது மனசாட்சி இருக்கிறதா\nவிடுதலைப்புலிகள் போட்ட அத்திவாரம் அப்படியே உள்ளது – பொ.ஐங்கரநேசன் பேச்சு\nசசிகலா விடுதலையாகிறார் – டிடிவி.தினகரன் அறிவிப்பு\nமம்தா பானர்ஜிக்கு சீமான் ஆதரவு\nஊன்றுகோல் உதவியுடன் நடக்கிறார் சசிகலா – மருத்துவர்கள் அறிக்கை\nஇன்று மொழிப்போர் ஈகியர் நாள் – உருவானது எப்படி\nஏழு தமிழர் விடுதலை – ஈரோட்டில் இராகுல்காந்தியிடம் நேரில் மனு\nமம்தாவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் காங்கிரசு ஆதரவு\n – மோடியிடம் நேருக்கு நேராகச் சீறிய மம்தா\nயானைகள் கொல்லப்படுவதைத் தடுக்க சீமான் கூறும் யோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/998852", "date_download": "2021-01-26T03:19:56Z", "digest": "sha1:7CW6T6ID3W3W534QJCSUIEQDS2CCJ7XI", "length": 9026, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "ஓசூரில் மாறி வரும் சீேதாஷ்ணம் குளிர்கால நோய் தாக்குவதால் ரோஜா விவசாயிகள் கவலை | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஓசூரில் மாறி வரும் சீேதாஷ்ணம் குளிர்கால நோய் தாக்குவதால் ரோஜா விவசாயிகள் கவலை\nஓசூர், நவ.23:ஓசூர் பகுதிகளில் ரோஜா மலர்களை குளிர்கால நோய்கள் தாக்கி உற்பத்தி குறைந்து வருவதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். ஓசூர் பகுதியில் பசுமைகுடில்கள் மற்றும் திறந்தவெளி மூலம், சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ரோஜா மலர் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இங்கு தாஜ்மஹால், நொப்ளஸ், பர்ஸ்ட்ரெட், கிரான்ட்காலா, பிங்க், அவலான்ஜ் உள்ளிட்ட 35க்கும் மேற்பட்ட வகைகளில் ரோஜாமலர்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தியாகும் ரோஜாமலர்கள் கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் காதலர்தினம் உள்ளிட்ட விழாக்களுக்காக மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, வளைகுடா நாடுகள் உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.\nகாதலர் தினத்திற்கு மட்டும் ஆண்டுதோறும் ஒரு கோடிக்கு மேல் ரோஜா மலர்கள் ஏற்றுமதி செய்யப்படும். ஓசூர் பகுதிகளில் தற்போது சீதோஷ்ணநிலை மாறி, கடும் குளிர் நிலவி வருவதால், ரோஜா மலர்களை குளிர்கால நோய்கள் தாக்கி வருகின்றனர். குளிர்காலத்தில் ஏற்படும் முக்கிய நோயான டௌனி நோய், ரோஜா மலர்களை தாக்கி வருவதால் செடிகளில் அதன் இலைகள் கருகி விழுகின்றன. தொடர்ந்து பூக்களும் கருகி தரத்தை இழக்கின்றன. இந்த நோயை கட்டுப்படுத்த, பல்வேறு ரசாயன மருந்துகளை தெளித்தாலும் நோயை கட்டுப்படுத்த முடியாததால், மலர் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். டெளனிநோயை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஆசிரியர் கூட்டணி பொதுக்குழு கூட்டம்\nமாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினராக ஓசூர் வக்கீல் நியமனம்\nகழிவுநீர் கால்வாய் சீரமைப்பு பஞ்.,தலைவருக்கு மக்கள் பாராட்டு\nசத்துணவு மையத்தில் ஐஎஸ்ஓ நிறுவன இயக்குநர் ஆய்வு\n10 மாதங்களுக்கு பிறகு ஓசூரில் உழவர் சந்தை திறப்பு\nஐவிடிபி உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு ₹8.60 லட்சம் கல்வி உதவித்தொகை\nஓசூரில் தொடர் கொள்ளை போலீசார் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்\nதேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி\n× RELATED ஊட்டியில் காலநிலை மாற்றம் பகலில் நிலவும் குளிரால் சுற்றுலா பயணிகள் அவதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cafekk.com/news/", "date_download": "2021-01-26T02:36:19Z", "digest": "sha1:EB44ZAYYDUXWJ6JQTZCKYPTS463FJ7Z4", "length": 243083, "nlines": 1585, "source_domain": "www.cafekk.com", "title": "Breaking News in India, Latest News, World & National News, Current Affairs, Live Sports News, Sports News", "raw_content": "\nமூன்று நாள் தேர்தல் பிரச்சாரத்திற்கு ராகுல் காந்தி இன்று கோவை வருகை\nஅகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கோவை, திருப்...Keep Reading\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேலும் 3 பெண்கள் சிபி ஐ யிடம் திடுக்கிடும் வாக்குமூலம்\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேலும் 3 பெண்கள் சிபி ஐ யிடம் திடுக்கிடும் வாக�...Keep Reading\nதவறாக நடக்க முயன்ற நபரை தற்காப்பிற்காக கொன்ற பெண் விடுவிப்பு\nதிருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்த 23 வயது இளம்பெண�...Keep Reading\nகன்னியாகுமரியில் திருடிய பைக்கை விற்க முயன்ற இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்\nகன்னியாகுமரி பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இளைஞர் ஒருவர் பைக்கை �...Keep Reading\nலிவ்விங் டு கெதர்.. கல்யாணம் செய்ய மறுத்த சென்னை இளைஞர்.. பாடம் கற்பித்த இளம் பெண்\nசென்னை அரும்பாக்கத்தில் இளம் பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்�...Keep Reading\nசித்ரா வாழ்வில் சிக்கு புக்கு விளையாடிய காதல்..\nகாதல் கணவர் ஹேம்நாத், தன்னை சித்ரவதை செய்வதாக மாமனாரிடம் நடிகை சித்ரா பேசி...Keep Reading\nடெல்லியில் போராடும் விவசாயிகளை ஆதரித்து நாகர்கோவிலில் திமுக ஆர்ப்பாடம் ;\nமத்திய பாஜக அரசு விவசாயிகளுக்கு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களை திரும்ப...Keep Reading\nபிச்சை எடுப்பதில் ஏரியா தகராறு : நாகர்கோவிலில் யாசகர் ஜார்கண்ட் பிச்சைக்காரரால் கொலை\nஇன்று கிறிஸ்தவ கல்லூரி அமைந்த பேக் கடைக்கு தமிழ்நாட்டு பிச்சைகாரர் முதலி�...Keep Reading\nநாகர்கோவிலில் பரபரப்பு அதிமுக எம்.பி. வீட்டில் வெடிகுண்டு வீச்சு…\nநாகர்கோவிலில் அதிமுக எம்.பி. விஜயகுமார் வீட்டில் இன்று காலை வெடிகுண்டு வீச...Keep Reading\nசூப்பர் புயல் அம்பனை தொடர்ந்து 2020-ல் 3 புயலாக தாக்க வரும் நிவர்\nசென்னை: வங்க கடலில் உருவான சூப்பர் புயல் அம்பனை தொடர்ந்து இந்த ஆண்டின் 3-வது...Keep Reading\nசென்னை: வழக்கமாக கள்ளக்காதலனுக்காக கட்டிய கணவனையும், பெற்ற பிள்ளைகளையும் �...Keep Reading\nஸ்டாலின் இறைநம்பிக்கைக்கு எதிரானவர் அல்ல, அய்யா வைகுண்டசாமி திராவிட கடவுள்: சாமிதோப்பில் பால.ஜனாதிபதி\nதிமுக தலைவர் ஸ்டாலின் இறைநம்பிக்கைக்கு எதிரானவர் அல்ல என்றும் அய்யா வைகு�...Keep Reading\nகுமரி அறக்கட்டளை நிர்வாகிக்கு தொடர் மிரட்டல் விடுத்த போலீசார் ; மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திடீரென தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ;\nகுமரி மாவட்டம் நாகர்கோயில் அருகே ஆலங்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் பாலகிரு...Keep Reading\nபோலீஸ் வேடமிட்டு பொதுமக்களிடம் வசூல் வேட்டை நடத்திய வாலிபர். கைது செய்து போலீசார் விசாரணை\nகன்னியாகுமரி மாவட்டம் தேசிய நெடுஞ்சாலை பகுதியான குழித்துறை பகுதி எப்போது...Keep Reading\nநாகர்கோவிலில் கல்லூரி மாணவி கூட்டு பலாத்காரம் செய்ப்பட்டதாக பெற்றோர் கலெக்டரிடம் புகார்.\nநாகர்கோவிலில் கல்லூரி மாணவி ஒருவரை திருமணமான நபர் ஒ���ுவர் ஆசை வார்த்தை கூற�...Keep Reading\nஆண்மகன் என்று எனக்கு சான்று தாருங்கள் பிளீஸ் … கன்னியாகுமரி மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்த வாலிபர் . குமரியில் ருசிகரம்\nகுமரி மாவட்டத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் தன்னை ஒரு ஆண்மகன் என அறிவித்து சான...Keep Reading\nநாய்களின் ஓய்வறையான படந்தாலுமூடு சோதனை சாவடி. செயல்படாத காரணத்தால் கடத்தல்காரர்கள் உற்சாகம்.\nகன்னியாகுமரி மாவட்டம் கன்னியாகுமரி – திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில�...Keep Reading\nநாகர்கோவிலில் கணவன் இறந்த சோகத்தில் மனைவி, இரண்டு மகள்கள் உட்பட மூன்று பேர் தற்கொலை\nகுமரிமாவட்டம் நாகர்கோவில் நெசவாளர் காலனியை சேர்ந்த ராசி(29) பெண் கணவன் இறந்�...Keep Reading\nகுமரி அ.ம.மு.க பிரமுகருக்கு அரிவாள் வெட்டு... குடும்ப தகராறில் உறவினர்களே கூலி படையை ஏவி கொலை செய்ய முயன்றது தெரியவந்துள்ளது\nகுமரிமாவட்டம் புத்தேரி பகுதியை சேர்ந்தவர் அசோக் (27).இவர் நாகர்கோயில் நகர அ.�...Keep Reading\nதி.மு.க எப்போதுமே இந்துகளுக்கு எதிரான கட்சி தான் ..கன்னியாகுமரியில் விஎச்பி தலைவர் வேதாந்தம் பேச்சு\nதிமுக எப்போதுமே இந்துதளுக்கு எதிரான கட்சி தான் என விஎச்பி தலைவர் வேதாந்தம�...Keep Reading\nபெரம்பலூரில் அதிசயம் - ஒரே இடத்தில் 100 டைனோசர் முட்டைகள் கண்டெடுப்பு\nபெரம்பலூர் அருகே பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசர்களின் நூற்று�...Keep Reading\nமாவட்ட கல்வி அதிகாரிகள் தேர்வு இறுதி மதிப்பெண் பட்டியலில் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர் முதல் இடம்\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால்(டி.என்.பி.எஸ்.சி.) கல்வித்துறையில் 2...Keep Reading\nகுளச்சல் கல்வி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை கணக்கில் வராத ரூ.54 ஆயிரம் சிக்கியது\nகுளச்சல் மெயின் ரோடு, வெள்ளங்கட்டி பகுதியில் வட்டார கல்வி அலுவலகம் உள்ளது....Keep Reading\nகாளிகேசத்தில் போலீசார் துரத்திய போது விபத்து - லாரி மோதி நிழற்குடை இடிந்தது\nகாளிகேசத்தில் இருந்து ரப்பர் தடிகளை ஏற்றி கொண்டு நேற்று முன்தினம் இரவு ஒர�...Keep Reading\nதக்கலை தலைமை தபால் நிலையத்தில் தபால் தலை கண்காட்சி…\nதக்கலை தலைமை தபால் நிலையத்தில் கடந்த 9-ந் தேதி முதல் 15-ந் தேதி (அதாவது நேற்று) ...Keep Reading\nமார்த்தாண்டன் துறையில் அலை தடுப்புச்சுவர் அமைக்கும் பணி ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. ஆய்வு\nகொல்லங்கோடு அருகே மார்த்தாண்டன்துறை மீனவ கிராமத்தில் கடலரிப்பினால் மார்�...Keep Reading\nஅண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் 3 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு\nஅண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரை கண்டித்து தி.மு.க. இளைஞரணி மற்றும் மாணவரணியி...Keep Reading\nகன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் அதிகாரி ஆய்வு…\nகன்னியாகுமரியில் முக்கடல் சங்கமம் பகுதி மிகவும் முக்கியமான இடமாகும். இந்�...Keep Reading\nமுதல்வரின் தாயார் மறைவு…திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்\nமுதல்வரின் பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் உடல்நல குறைவு மற்றும் முதுகு...Keep Reading\nநாகர்கோவில் பரபரப்பு….கலெக்டர் அலுவலகத்தில் தனி ஆளாக தரையில் அமர்ந்து கோரிக்கை…\nகன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் �...Keep Reading\nகுழந்தை திருமணம் விழிப்புணர்வு தகவல்கள் அடங்கிய ஸ்டிக்கரை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார்…\nஇந்திய குழந்தை திருமண தடைச் சட்டம் 2006 ன் படி பெண்ணின் திருமண வயது 18 பூர்த்தி�...Keep Reading\nஈத்தாமொழி அருகே மனைவியை பல ஆண்டுகளாக வரதட்சணை கொடுமை…மருமகன் மீது மாமியார் புகார்…\nஎனக்கு கணவர் கிடையாது. நான் தனியார் இடத்தில் குடிசைகட்டி வசித்து வருகிறேன�...Keep Reading\nஇந்து முன்னணி சார்பில் கல்குளம் தாலுகா அலுவலகம் அருகே பாரம்பரிய முறைப்படி நவராத்திரி சுவாமி ஊர்வலம் கவனயீர்ப்பு போராட்டம்…\nதிருவனந்தபுரத்தில் நடக்கும் நவராத்திரி விழாவிற்காக குமரி மாவட்டம் பத்மந�...Keep Reading\n2021யில் பா.ஜனதா அ.தி.மு.க. கூட்டணி முதல்-அமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி : பொன்.ராதாகிருஷ்ணன்\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மத்திய அரசு சிறந்த முறையில் கையாளுகிறது. இதனா�...Keep Reading\nதீயணைப்பு வீரர்களுக்கு உதவியாக தீ தன்னார்வலர்கள் \nதீ தன்னார்வலர்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்து வீரர்களுடன் இணைந்து செயல்ப...Keep Reading\nநாகர்கோவில் காசி வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதி உத்தரவு\nநாகர்கோவில் காசி வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதி உத்த�...Keep Reading\nமணவிளை அம்மன் கோயில் ரோட்டில் இன்டர்லாக் கட்டைகள் பதிக்கும் பணி துவக்கவிழா\nவெள்ளிச்சந்தை அருகே மணவிளை அம்மன் கோயில் ரோட்டில் இன்டர்லாக் கட்டைகள் பத�...Keep Reading\nஆரோக்கியபுரம் மீனவக் கிராமத்தில் நீலபுரட்சி���் திட்டத்தின்கீழ் 14 வீடுகளுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி\nதமிழக அரசின் நீலபுரட்சித் திட்டத்தின்கீழ் வீடுகள் இல்லாத மீனவா்களுக்கு வ...Keep Reading\nகலெக்டர் அலுவலகத்தில் இ-சேவை மையத்துக்கு வந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை\nகுமரி மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்க�...Keep Reading\nகருங்கலில் செயல்பட்டு வரும் தனியாருக்கு சொந்தமான கல்குவாரியை மூடகேட்டு 500 க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு\nகுமரி மாவட்டம் கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் ராஜேஷ்க...Keep Reading\nநாகர்கோவிலில் மனைவியை சரமாரியாக கத்தியால் குத்திய கணவன்-வெளியாகிய சிசிடிவி காட்சிகளால் பரபரப்பு\nகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த திருமலைபுரம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ் 35...Keep Reading\n“எனது தந்தை ஆற்றிய சமூகப்பணியையும், அரசியல் பணியையும் தொடர்ந்து செய்வேன்” : விஜய்வசந்த்\nதனது தந்தை ஆற்றிய சமூகப்பணியையும், அரசியல் பணியையும் தொடர்ந்து செய்வேன் எ�...Keep Reading\nநாகர்கோவிலில் கூலி படையை ஏவி கணவரை கொல்ல முயன்ற இளம்பெண்ணின் கள்ளக்காதலனை போலீசார் அதிரடியாக கைது…\nநாகர்கோவில் வெட்டூர்ணிமடம் அருகே கேசவ திருப்பாபுரத்தை சேர்ந்தவர் கணேஷ் (�...Keep Reading\nஅதிமுக தலைமை முதல்வர் வேட்பாளரை முடிவு செய்யும் : அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்\nதமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுகவில் அடுத்த...Keep Reading\nகுருந்தன்கோடு அருகே பெற்றோரை இழந்த குழந்தைகள் விடுதியில் சோ்ப்பு\nகுமரி மாவட்டம், குருந்தன்கோடு அருகே மனைவியைக் கொன்று கணவா் தற்கொலை செய்து ...Keep Reading\nநவராத்திரி விழாவுக்கு பாரம்பரிய முறைப்படி சாமி சிலைகள் ஊர்வலத்துக்கு அனுமதிக்க வேண்டும் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்\nகிள்ளியூர் தொகுதி எம்.எல்.ஏ. ராஜேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிய�...Keep Reading\nகணவருடன் தகராறு வீட்டை விட்டு வெளியேறி பெண் மாயம்…கள்ளக்காதலுடன் ஓட்டம் பிடித்தார \nகுமரி மாவட்டம் மேல மணக்குடி பகுதியை சேர்ந்தவர் சகாயடிலானி (28). இவரது கணவர் ஆ�...Keep Reading\nசெங்கல் சூளை தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்வி \nகன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் 1000க்கும் மேற்பட்ட செங்கல்சூள...Keep Reading\nபெங்களூருவிலிருந்து கடத்தி வரப்பட்ட ��ெண் குழந்தை குமரியில் மீட்பு : தம்பதி கைது…\nபெங்களூருவிலிருந்து கடத்தி வரப்பட்ட ஐந்து வயது பெண் குழந்தையை களியக்காவி...Keep Reading\nஅரியர் மாணவர்கள் ஆல் பாஸ் என்ற அரசின் அறிவிப்புக்கு ஆப்பு\nஇந்த வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்றம் தமிழக அரசு, பல்கலைகழக மானிய குழு (�...Keep Reading\nபாபர் மசூதி இடிப்பு வழக்கு: அத்வானி உள்ளிட்ட 32 பேரும் விடுதலை- லக்னோ கோர்ட் அதிரடி தீர்ப்பு\nஉத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் இருந்த பாபர் மசூதி கடந்த 1992-ஆம் ஆண்டு டிசம...Keep Reading\nநாகர்கோவில் காசி வழக்கில் காலதாமதம் செய்து வந்தால், அனைத்து குற்றவாளிகளும் ஜாமீன் பெற்று தப்பித்து விடுவார்கள் - நீதிபதி\nநாகர்கோவில் காசியின் வழக்கில் அதன் தீவிரம் புரியாமல் சிபிசிஐடி செயல்பட்ட...Keep Reading\nமருந்துவாழ் மலையில் அழுகிய நிலையில் வாலிபர் உடல்\nகுமரி மாவட்டம் பொற்றையடி அருகே உள்ள மருந்துவாழ் மலையில் பல முனிவர்கள் தங்�...Keep Reading\nகுமரி மாவட்டத்தில் புறக்கடை கோழி வளர்ப்பு திட்டத்துக்கு கிராமப்புற பெண்கள் விண்ணப்பிக்கலாம்…\nகுமரி மாவட்டத்தில் புறக்கடை கோழி வளர்ப்பு திட்டத்துக்கு வறுமை கோட்டுக்கு...Keep Reading\nகுமரி மாவட்டத்தில் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் ரூ.44.78 கோடி கடன் : மாவட்ட ஆட்சியா்\nபடித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டத்த�...Keep Reading\nதென்தாமரைகுளம் பெரியம்மன் கோயிலில் 17 பவுன் நகை 1கிலோ வெள்ளி திருட்டு\nகுமரி மாவட்டம் தென்தாமரைகுளம் பெரியம்மன் கோயிலின் கதவை உடைத்து 17 பவுன் தங�...Keep Reading\nகணவர் திடீர் மரணம். குளத்தில் குதித்த தற்கொலை செய்து கொண்ட மனைவி மகள்.\nநாகர்கோவில் ஒழுகினசேரி சந்தணமாரி அம்மன் தெருவில் வசித்து வந்தவர் வடிவேல்...Keep Reading\nபோலி நகைகள் அடகு விவகாரம்: வங்கி மேலாளர் மீது கலெக்டரிடம் பரபரப்பு புகார்…\nஇது தொடர்பாக வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணியாற்றிய பாலகிருஷ்ணன் மற்று...Keep Reading\nமாணவர்கள் சேர்க்கை அதிகரித்தால் குமரி சுயநிதி மீன்வளக் கல்லூரி அரசு கல்லூரியாக மாற்றப்படும் சட்டசபையில் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ\nதமிழகத்தில் 13 கடலோர மாவட்டங்களில் உள்ள மொத்த மீனவர்களில் 22 சதவீதம் மீனவர்க...Keep Reading\nகுமரியில் நீட் தேர்வை 3,311 பேர் எழுதினர் கடும் கட்டுப்பாடுகளுடன் 6 மையங்களில் நடந்தது…\nமருத்துவ படிப்புகள���ல் சேர இந்திய அளவில் நடத்தப்படும் நீட் தேர்வு பல்வேறு �...Keep Reading\nநாகர்கோவில் அன்னை தெரசா அக்ரோடெக் விவசாயிகள் உற்பத்தியாளர் நிறுவனத்தின் சார்பில் விலையில்லா ஆடுகள் வழங்கும் நிகழ்ச்சி…\nநாகர்கோவில் அன்னை தெரசா அக்ரோடெக் விவசாயிகள் உற்பத்தியாளர் நிறுவனத்தின் ...Keep Reading\nஅரிவாளால் வெட்டி வழிப்பறி: நாகர்கோவிலில் ரவுடி உள்பட 3 வாலிபர்கள் கைது…\nநாகர்கோவில் அருகே பறக்கை புல்லுவிளையை சேர்ந்தவர் ரோஸ் பாண்டியன். கோட்டார�...Keep Reading\nநாகர்கோவில் பிரசவித்த பெண் திடீர் சாவு…\nநெல்லை மாவட்டம் ராதாபுரம் செட்டிகுளம் பகுதியை சேர்ந்தவர் ஜெயகிருஷ்ணன்(வய...Keep Reading\nகுலசேகரம் அருகே கோவிலில் உண்டியல் கொள்ளை, கண்காணிப்பு கேமிராவில் பதிந்த கொள்ளையர்களின் உருவம் மோப்பநாய், கைரேகை நிபுணர்கள் ஆய்வு…\nகன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் சந்தை அருகே மணலிவிளையில் ஈஸ்வரகாலபூதத்த�...Keep Reading\nஅஞ்சுகிராமம் அருகே கடன் தொல்லையால் விபரீதம்: மனைவி, மகளுடன் விஷம் குடித்த ஆட்டோ டிரைவர் சாவு\nகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி தெற்கு பெருமாள்புரத்தை சேர்ந்தவர் மணிகண்டன் ...Keep Reading\nகுமரியில் 3 பேர் கொலை: டிரைவரை நெல்லைக்கு அழைத்துச் சென்று சி.பி.சி.ஐ.டி. விசாரணை\nநாகர்கோவில் அருகே வெள்ளமடம் ராஜீவ்நகரை சேர்ந்தவர் சுப்பையா (வயது 57). சுங்க �...Keep Reading\nகன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு சிறப்பு இரயில் இயக்கப்பட்டது...\nகொரோனாவால் ரெயில் சேவை கடந்த 5மாதங்களாக இயக்கப்படமால் இருந்த நிலையில் நேற�...Keep Reading\nசிறப்பு ரயில்களில் முதியோர் கட்டண சலுகை ரத்து – கனிமொழி எதிர்ப்பு\nசிறப்பு ரயில்களில் முதியோர், மாற்று திறனாளிகளுக்கான கட்டண சலுகை ரத்து செய�...Keep Reading\nதக்கலை அருகே 53 பவுன் நகை ரூ.3 லட்சத்துடன் இளம்பெண் கடத்தல் கணவர் போலீசில் புகார்\nதக்கலை அருகே மூலச்சல் கிறிஸ்துநகரை சேர்ந்தவர் ஜாஸ்பர்சிங் (வயது 38). இவர் நா�...Keep Reading\nபிரதமரின் விவசாயிகள் நிதி உதவி திட்டத்தில் குமரியில் ரூ.19 லட்சம் முறைகேடு 241 வங்கி கணக்குகளை முடக்க நடவடிக்கை\nபிரதமரின் விவசாயிகள் நிதி உதவி திட்டத்தில் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், க�...Keep Reading\nஎன் இறுதி வரை மட்டுமல்ல என் தலைமுறையும் தி.மு.க தான் – துரைமுருகனின் சத்தியம்\nதி.மு.க பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற துரைமுருகன், தன் இறுதி மூச்சு உள்ள வரை ...Keep Reading\nவெள்ளிச்சந்தை அருகே இருவர் தற்கொலை\nவெள்ளிச்சந்தை அருகே மேற்கு சூரப்பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் மக...Keep Reading\nநாம் தமிழர் கட்சிக்குள் மோதல் மாநில ஒருங்கிணைப்பாளர் பதவியிலிருந்து ராஜீவ் காந்தி விலகல்\nஇளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜீவ் காந்தி நாம் தமிழர் கட்சிய�...Keep Reading\nஇந்திய ராணுவத்தின் மனிதாபிமான சைகைக்கு - சீன அதிகாரிகள் நன்றி\nஎல்லையில் போர் பதற்றம் நிலவும் சூழ்நிலையில், இந்திய ராணுவத்தினரின் மனிதா�...Keep Reading\nபல மொழி கற்பேன் போடா - குமரியில் சமூக வலைதளங்களில் வைரலாக பரவல்\nஇந்தி மொழிக்கு ஆதரவாக \"பலமொழி கற்பேன் போடா\" எனும் வாசகம் பொருந்திய டீசர்ட் �...Keep Reading\nகுலசேகரம் அருகே சாலையில் கவிழ்ந்த காா்…\nகுலசேகரம் அருகே சாலையில் காா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.வலியாற்றுமுக�...Keep Reading\nகுமரி மாவட்டத்திலிருந்து வெளிமாவட்டகளுக்கு அரசு பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படும் நிலையில், பயணிகள் வருகை மிக மிக குறைவு…\nகொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக நீண்ட நாட்களாக பேருந்துகள் முடக்கப்பட்டிரு...Keep Reading\nதக்கலை அருகே விபத்து: என்ஜினீயரிங் மாணவர் உள்பட 2 பேர் பலி…\nதக்கலையை அடுத்த மேக்கா மண்டபம் பகுதியை சேர்ந்த நாகராஜன் மகன் சுபிஷ் (வயது 20...Keep Reading\nவாகனத்தை வாங்கியவர் பெயர் மாற்றாமல் இருந்தால் பழைய உரிமையாளரே நஷ்ட ஈடு வழங்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு\nகாரை மற்றவர்களுக்கு விற்பனை செய்தாலும் வாகன பதிவுச் சான்றில் உரிமையாளர் �...Keep Reading\nமறைந்த கன்னியாகுமரி தொகுதி பாராளுமன்ற காங்கிரஸ் உறுப்பினர் ஹெச்.வசந்தகுமார் அவர்களின் உடல் சென்னையிலிருந்து குமரி வரை கொண்டு வரும்போது அவரது உடலுக்கு பல்வேறு இடங்களில் அஞ்சலி செலுத்தப்பட்டது\nமறைந்த கன்னியாகுமரி தொகுதி பாராளுமன்ற காங்கிரஸ் உறுப்பினரும்,தமிழக காங்க...Keep Reading\n5 கணவர்களை உதறிவிட்டு 6-வதாக வாலிபரை கரம் பிடித்த 38 வயது பெண்\nநடிகர் அர்ஜூன் நடித்துள்ள தமிழ் திரைப்படமான மருதமலை படத்தில் பிரபல நடிகர�...Keep Reading\nதக்கலை அருகே அண்ணியை கொலை செய்துவிட்டு தலைமறைவான கொழுந்தன் 3 ஆண்டுகளுக்கு பின் கைது\nதக்கலை அருகே கடந்த 3 வருடங்களுக்கு முன் அண்ணிமீது மண்ணெண்ணெய் விட்டு தீ வை�...Keep Reading\nகுமாரபுரம் இணைப்பு சாலையில் செல்கின்ற பழைய இரயில்வே பா��த்தினை அதி நவீன தொழில்நுட்பமான ஒயர் கட் முறையில் தமிழகத்தில் முதல் முறையாக அகற்றப்பட்டது\nகன்னியாகுமரி மாவட்டத்தில்,மணியாச்சி முதல் நாகர்கோவில் வரை இரட்டை வழி இரய�...Keep Reading\nபோலீஸ் குடும்பத்திற்கு ரூ.86,50,000 நிதி உதவி\nதூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு மணக்கரை வனப்பகுதியில் குற்றவாளிகளைத் தேட�...Keep Reading\nதிருப்பதிச்சாரம் ஊராட்சி மன்ற உறுப்பினருக்கு ஐ லவ் யூ என வாட்ஸ் ஆப்பில் தூது அனுப்பிய இளைஞன் கைது…\nகுமரிமாவட்டம் திருப்பதிச்சாரம் அ.தி.மு.க ஒன்றிய நிர்வாகியும் திருப்பதிச்�...Keep Reading\nமணவாளக்குறிச்சி அருகே கால்வாயில் தவறி விழுந்தவர் சாவு\nமணவாளக்குறிச்சி அருகே தருவை பகுதியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 42), பிள...Keep Reading\nஓணம் பண்டிகையையொட்டி 30-ந்தேதி முழு ஊரடங்கில் தளர்வு அளிக்க வேண்டும் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. வலியுறுத்த\nகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. நேற்று நாகர்கோ�...Keep Reading\nபாதாள சாக்கடை திட்டப்பணிகளை விரைந்து முடிக்காவிட்டால் மக்களை திரட்டி போராட்டம் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. அறிவிப்பு\nநாகர்கோவில் நகரில் பாதாள சாக்கடை திட்டப்பணி கடந்த 2013-ம் ஆண்டு தொடங்கப்பட்ட...Keep Reading\nகுமரி வாலிபரின் மனைவியின் கர்ப்பத்துக்கு வங்கி ஊழியர்தான் காரணம் முகநூல் பதிவால் பரபரப்பு\nமனைவியின் கர்ப்பத்துக்கு வங்கி ஊழியருடன் ஏற்பட்ட கள்ளக்காதல்தான் காரணம் ...Keep Reading\nநாகர்கோவிலில் மரணத்திலும் இணை பிரியாத தம்பதி\nநாகர்கோவிலில் கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவி உயிரை விட்ட சம்பவம் நாகர்க�...Keep Reading\nபாலியல் வன்கொடுமை வழக்கில் நாஞ்சில் முருகேசன் ஜாமீன் மனு தள்ளுபடி..\nநாகர்கோவில் கோட்டாரைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் 15 வயது சிறுமியுடன் மாயமானார...Keep Reading\nகாதல் எப்போ போர் அடிக்குதோ அப்ப தான் கல்யாணம்…இயக்குனர் விக்னேஷ் சிவன்…\nநயன்தாரா-விக்னேஷ் சிவன், ஜோடி கோலிவுட்டில் மிகப்பிரபலமான ஜோடி என்பது அனைவ�...Keep Reading\nமதுரை விஜய் ரசிகரின் கலங்கடித்த போஸ்டர்…புரட்சித் தலைவர் விஜய்…புரட்சித் தலைவி சங்கீதா…\nநடிகர் விஜய்யை புரட்சித் தலைவராகவும், அவரது மனைவி சங்கீதாவை புரட்சி தலைவி�...Keep Reading\nநலவாரிய ஆன்-லைன் பதிவை எளிமைப்படுத்த வலியுறுத்தி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு..\nஇந்திய தொழிற்சங்க மையத்தின் மாவட்ட ��ுழு சார்பில் நலவாரிய ஆன்-லைன் பதிவை எள...Keep Reading\nகுமரி விவசாயிகளுக்கு இலவச ஆடுகளை வழங்கிய அக்ரோடெக் நிறுவனம்\nகுமரிமாவட்டத்தில் அக்ரோடெக் விவசாய உற்பத்தியாளர்கள் தனது நிறுவன குழுவின�...Keep Reading\nகுமரி மாவட்டம் கலெக்டர் அலுவலகம் அருகில் தனியார் ஓட்டலில் பயங்கர தீவிபத்து..\nகுமரி மாவட்டத்தின் மையப் பகுதியில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தால் பொதுமக்கள�...Keep Reading\nகுமரிமாவட்டம் கோட்டார் காவல்நிலைய உதவி ஆய்வாளரின் மனித நேயம்\nகுமரிமாவட்டம் நாகர்கோவில் கோட்டார் காவல் நிலைய உதவி ஆய்வாளர்.திரு.சரவணகு�...Keep Reading\nதிருவட்டாறு மற்றும் குலசேகரம் பேரூராட்சிக்கு உள்பட்ட சாலைகளை சீரமைக்க மனோ தங்கராஜ் எம்எல்ஏ கோரிக்கை…\nதிருவரம்பு, புளிச்சிமாவிளை சாலை மற்றும் புலியிறங்கி – தெற்றியோடு சாலை ஆகி�...Keep Reading\nநாகர்கோயில் அடுத்தடுத்து கோவிலில் பூட்டை உடைத்து தங்க நகை மற்றும் பணம் திருடிய கொள்ளையன் கைது..\nநாகர்கோயில் இந்துகல்லூரி எதிர்புறம் உள்ள நீலவேணி அம்மன் கோவில் மற்றும் வ�...Keep Reading\nபூதப்பாண்டி பேரூராட்சியில் ரூ.50 லட்சம் செலவில் அலங்கார தரை கற்கள் பதிக்கும் பணி ஆஸ்டின் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்…\nபூதப்பாண்டி பேரூராட்சியில் போலீஸ் நிலையம் அருகில் இருந்து சாட்டுபுதூருக�...Keep Reading\nகுமரி மாவட்டத்தில் இன்று அனைத்து கடைகளும் காலை 6.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை செயல்படும்\nகன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று 19.08.2020 முதல் அனைத்து கடைகளும் காலை 6.00 மணி முத�...Keep Reading\nகொரோனா நோயாளிகள் விரைவில் சுகம் பெற கிறிஸ்தவ ஐக்கிய பேரவை சார்பில் ஜெப ஆராதனை\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சையில் இருக்கும் அனைவரும் விரைவில் ச...Keep Reading\nஅரசு உதவிப்பெறும் பள்ளியில் தனது மகளுக்கு சீட் கொடுக்கவில்லை என்று பள்ளியில் அமர்ந்து போராடிய தந்தை\nநாகர்கோவில் ஜோசப் கான்வென்ட் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை�...Keep Reading\nகொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சிகளோடு விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் - இந்து அமைப்புகள் உறுதி\nகுமரியில் விநாயகர் சிலைகளை வைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. கு�...Keep Reading\nகேரள முதல்வரின் காரை மறிக்க போராடிய தமிழ் பெண்\nகேரளா மூணாறு நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தை பார்வையிட வந்த கேரள முதல்வர் பிரனா�...Keep Reading\nகுமரிமாவட்ட தீயணைப்பு வ���ரர் தீரவீர செயலுக்கான தங்கப்பதக்கத்தை முதல்வரிடம் பெற்று தீயணைப்பு துறைக்கு பெருமை சேர்த்துள்ளார்\nகன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி நிலையத்�...Keep Reading\nதேசியக்கொடி ஏற்றிய துப்பரவு பணியாளர் - அடுத்த தலைமுறையின் சமத்துவ சுதந்திர தினம்\nவடசேரி பகுதி இளைஞர்கள் நடத்திய சுதந்திர தின விழாவில் துப்பரவு பணியாளரை அழ�...Keep Reading\nமுன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் பிறந்த நாளையொட்டி குமரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை\nமுன்னாள் மத்திய அமைச்சரும் திராவிட முன்னேற்ற கழகத்தின் மூத்த அரசியல்வாதி...Keep Reading\nநாகர்கோவில் கோட்டார் காவல் நிலைய உதவி ஆய்வாளர் 100க்கும் மேற்பட்ட ஆதரவற்றோருக்கு உணவு வழங்கினார்\nகொரோனா தடுப்பு நடவடிக்கையான ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு காரணமாக சாலை ஓர�...Keep Reading\nஊரடங்கில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை உரியவர்களிடம் ஒப்படைப்பதில் போலீஸ் தில்லுமுல்லு எஸ்.பி.அதிரடி நடவடிக்கை\nகுமரிமாவட்ட எஸ்.பி.உயர்திரு.பத்ரி நாராயணன் அவர்கள் குமரிமாவட்ட காவல் கண்க�...Keep Reading\nஅகில இந்திய அளவிலான இரும்பு மனிதன் போட்டியில் குமரி வீரர் சாதனை\nபஞ்சாப் இரும்பு மனிதன் அசோசியேஷன் என்ற அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் அகில இந்தி�...Keep Reading\nகொரோனா முன்களத்தில் சிறப்பான பணி குமரி தீயணைப்பு வீரர் உள்பட 27 பேருக்கு தங்கப்பதக்கம்\nகொரோனா தொற்று பேரிடர் காலத்தில் முன்களத்தில் சிறப்பாக பணியாற்றிய குமரி த�...Keep Reading\nகுமரியில் கலெக்டர் பிரசாந்த் வடநேரே கொடியேற்றுகிறார் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு\nநாடு முழுவதும் நாளை (சனிக்கிழமை) சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. இதற்�...Keep Reading\nநாகர்கோவிலில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த நிலையில் கீழே விழுந்து மர்ம உறுப்புகளில் அடிப்பட்டு கோமா நிலைக்கு சென்ற கணவன்\nகன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் வீட்டில் மனைவியுடன் தூங்கிக்கொண்டி�...Keep Reading\nகுமரியில் கல்லறையை உடைத்து மூதாதையர்களின் பூத உடல்கள் திருட்டூ\nகன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே கல்லறைகளை உடைத்து தங்களின் மூத...Keep Reading\nதமிழகத்தில் மேலும் 5,871 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் மேலும் 5,871 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்ப��்ட நிலையில் ப�...Keep Reading\nகன்னியாகுமரி மாவட்ட மக்கள் கூடுமானவரை வீட்டைவிட்டு வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும்\nகன்னியாகுமரி மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 83 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்த...Keep Reading\nநாகர்கோவில் கோணம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சேர 20-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் முதல்வர் அறிவிப்பு\nநாகர்கோவில் கோணம் அரசு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் ராஜா ஆறுமுக நயினார் �...Keep Reading\nஉடலை அடக்கம் செய்த 2 நாட்களில், தான் உயிருடன் இருப்பதாக வந்து நின்ற கணவர்; அதிர்ந்த மனைவி\nஉத்தரபிரதேச மாநிலம் கான்பூரை அடுத்த காலனெல்காஞ்சி எனும் பகுதியை சேர்ந்தவ...Keep Reading\nநாகர்கோவிலில் தலித் கிறிஸ்தவர்களையும் பட்டியல் இனத்தில் சேர்க்கக் கேட்டு மாவட்ட ஆட்சினரிடம் மனு\nகன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தலித் கிறிஸ்தவர்களையும் பட்டியல் இன�...Keep Reading\nநாகர்கோவிலில் இபாஸ் இல்லாமல் பல்வேறு மாவட்ட இளம் பெண்களை அழைத்து வந்து ஹைடெக் விபச்சாரம்\nகன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இ-பாஸ் இல்லாமல் பல்வேறு மாவட்டங்களில...Keep Reading\nஅழிக்காலில் கடல் சீற்றம் ராட்சத அலை - வீடு இடிந்து வாலிபர் பலி\nஅழிக்கால் பகுதியில் ஏற்பட்ட கடல் சீற்றத்தில் ராட்சத அலைகள் ஊருக்குள் புக�...Keep Reading\nதக்கலை அருகே பயங்கரம் கள்ளக்காதலை கண்டித்த கொத்தனார் படுகொலை\nகுமரி மாவட்டம் பூந்தோப்பு தாணுவிளாகத்து விளை பகுதியை சேர்ந்தவர் தங்கமணி �...Keep Reading\nகுமரியில் 3 டாக்டர்கள் உள்பட 140 பேருக்கு கொரோனா - பலி எண்ணிக்கை 85 ஆக உயர்வு\nகுமரி மாவட்டத்தில் 3 டாக்டர்கள் உள்பட 140 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்...Keep Reading\nசாத்தான்குளம் வழக்கில் கைது செய்யப்பட்ட காவலர் திடீர் மரணம்\nகடந்த சில வாரங்களுக்கு முன்னர் சாத்தான்குளம் பகுதியில் செல்போன் கடை வைத்�...Keep Reading\nகன்னியாகுமரியில் கஞ்சா விற்பனை - 3 பேர் கைது\nகன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கஞ்சா விற்பனை கும்பல் முகாமிட்டு கஞ்...Keep Reading\nகுமரி அருகே தனியார் மருத்துவமனையில் குழந்தை பிரசவித்த இளம்பெண் பலி. உறவினர்கள் போராட்டம்.\nகன்னியாகுமரி அருகே கொட்டாரம் கல்லூரி சாலையை சேர்ந்தவர் சுரேஷ்குமார் இவர்...Keep Reading\nநாகர்கோவிலில் வாட்ஸப் மூலம் பாலியல் தொழில்; 3 பெண்கள் உள்பட 7 பேர் கைது\nஇளம்பெண்களின் புகைப்படங்களை புரோக்கர்கள் வாடிக்கையாளர்களுக்கு வாட்ஸப் �...Keep Reading\nகொரோனா வைரஸை கொல்லும் கருவி பெங்களூர் நிறுவனம் கண்டுபிடிப்பு - ஆகஸ்ட் 15 ஆம் தேதி அறிமுகம்\nகொரோனா வைரஸைக் (CORONAVIRUS) கொல்லும் சக்தி வாய்ந்த ஒரு சாதனத்தை பெங்களூரை சேர்ந்த...Keep Reading\nநாகர்கோவில் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண் கத்தியால் குத்திக் கொலை...\nநாகர்கோவில் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண் கத்தியால் குத்திக் கொலை செய�...Keep Reading\nநாகா்கோவிலில் பாலியல் வழக்கில் கைதாகி, சிகிச்சையிலிருந்த முன்னாள் எம்எல்ஏ சிறையில் அடைப்பு\nநாகா்கோவில் கோட்டாறு பகுதியைச் சோ்ந்த 15 வயது சிறுமி தனது 20 வயது காதலனுடன் �...Keep Reading\nகுஜராத் அகமதாபாத்தில் தீ விபத்தில் இறந்தவர்களில் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி : பிரதமர் மோடி..\nகுஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவம�...Keep Reading\nமார்த்தாண்டம் அருகே நடிகர் விஜய் ரசிகர் தாக்கப்பட்டார் அஜித் ரசிகர்கள் 16 பேர் மீது வழக்கு...\nமார்த்தாண்டம் அருகே முகநூலில் கருத்து பதிவிடுவதில் ஏற்பட்ட தகராறில் நடிக...Keep Reading\nகன்னியாகுமரி கடற்கரையில் ரூ.3¾ கோடியில் அழகுபடுத்தும் பணி அதிகாரிகள் ஆய்வு\nபுகழ்பெற்ற சுற்றுலாதலமான கன்னியாகுமரி கடற்கரை சிறப்பு வாய்ந்தது. இந்தியா...Keep Reading\nசென்னையில் பறிமுதல் செய்யப்பட்ட அம்மோனியம் நைட்ரேட் பாதுகாப்பாக உள்ளது - சுங்கத்துறை விளக்கம்\nலெபனான் நாட்டில் 100க்கும் மேற்பட்ட உயிர்களை பலிவாங்கிய வெடிவிபத்துக்கு கா...Keep Reading\nநாற்பது ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளப்பட்ட பெய்ரூட்... 30 நொடியில் 3,00,000 பேர் வீட்டை இழந்த அவலம்\nநேற்றிரவு, லெபனான் நாட்டின் தலைநகரான பெய்ரூட் துறைமுகத்தின் சேமிப்புக் க�...Keep Reading\nகன்னியாகுமரியில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் ஹைடெக் விபசாரம். பெண் உள்பட இருவர் கைது\nகன்னியாகுமரியில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் ஹைடெக் விபசாரம். பெண் உள்பட இர...Keep Reading\nதக்கலை அருகே ஆற்றில் காயங்களுடன் மிதந்து வந்த ஆண் சடலம் போலீசார் விசாரணை\nபருத்திக்காட்டுவிளை அருகே ஆற்றில் காயங்களுடன் மிதந்து வந்த ஆண் சடலம் சடல�...Keep Reading\nஅயோத்தியில் ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா கொட்டாரம் ஸ்ரீராமர் கோயிலில் சிறப்பு பூஜை\nஉலகிலேயே மிகப்பெரிய கோவிலானது கம்போடியா ஹங்கோர்வாட் கோவிலாகும், இது 401 ஏக்�...Keep Reading\nஉலகளவில் கொரோனா பாதிப்பு 1.86 கோடியை தாண்டியது - 1.19 கோடி பேர் வைரஸில் இருந்து குணமடைந்தனர்\nவாஷிங்டன் : உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,86,91,659ஆக உயர்ந...Keep Reading\nகாசி மீது சிபிசிஐடி போலீசார் 6 பிரிவுகளின் கீழ் வழக்கு..\nபல பெண்களை ஏமாற்றி மோசடி செய்து கைதாகி சிறையில் உள்ள நாகர்கோவிலை சேர்ந்த க...Keep Reading\nஅயோத்தியில் ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி\nஅயோத்தியில் ராமர் கோவில் அடிக்கல்நாட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் மொத்�...Keep Reading\nவரலாற்றின் புதிய உச்சத்தை தொட்ட தங்கம் : ரூ.42 ஆயிரத்தை கடந்து விற்பனை..\nநாடு முழுவதும் தங்கம் வாங்கும் சூழல் இல்லாத நிலையிலும், இதுவரை இல்லாத வகைய...Keep Reading\nகுமரி மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு\nஉத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இன்று (புதன்கிழமை) ராமர் கோவில் கட்டுவதற்�...Keep Reading\nஈத்தாமொழி அருகே பெண்ணிடம் 11 பவுன் சங்கிலி பறிப்பு\nஈத்தாமொழி அருகே இலந்தையடிதட்டு பகுதியை சேர்ந்த செல்லபெருமாள் மனைவி கனக ப�...Keep Reading\nகுமரியில் கொரோனாவுக்கு மேலும் 7 பேர் பலி சாவு எண்ணிக்கை 66 ஆக உயர்வு...\nஇந்த நிலையில் நேற்று புதிதாக 7 பேரை கொரோனா காவு வாங்கியது. அதாவது நாகர்கோவி�...Keep Reading\nசுதந்திர போராட்ட வீரர் கொங்கு குணாளன் நாடார் உருவ படத்திற்கு அஞ்சலி\nநாட்டிற்காக தூக்கு கயிற்றை முத்தமிட்ட இந்திய விடுதலை போராட்ட வீரரும், போர�...Keep Reading\nகன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த மாணவர் ஐஏஎஸ் தேர்வில் தமிழக அளவில் முதலிடமும்\nகன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த மாணவர் ஐஏஎஸ் தேர்வில் தமிழக அள�...Keep Reading\nஊராட்சி மன்ற தலைவருடன் தனிமையில் பெண் வி.ஏ.ஓ: பொதுமக்கள் உதவியால் கதவை பூட்டிய கணவர்\nஊராட்சி மன்ற தலைவரின் வீட்டில் தனிமையில் பெண் விஏஓ இருந்ததை அறிந்த அவரது க...Keep Reading\nகுமரி மாவட்டத்தில் மதுக்கடைகளை மூட வலியுறுத்தி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம்\nகுமரிமாவட்டத்தில் பெருகிவரும் கொரோனா தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்க மத�...Keep Reading\nபாதாள சாக்கடை, குடிநீர் திட்ட பணிகளால் நாகர்கோவிலில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி\nநாகர்கோவிலில் உள்ள முக்கிய சாலை பகுதிகளில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் மற்�...Keep Reading\nநாகர்கோவிலில் கணவன் மனைவி சண்டையில் வீட்டில் நின்ற இரண்டு கார்களை தீ வைத்து எரித்த கணவன்\nநாகர்கோவிலில் குடும்ப பிரச்சினை காரணமாக கணவனை பிரிந்து தன் பெற்றோர் வீட்�...Keep Reading\nகுமரியில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு நோய் பரவலை தடுக்க மாநகராட்சி நடவடிக்கை\nகுமரி மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட சமயத்தில்...Keep Reading\nதமிழகத்தில் இன்று மேலும் 5,609 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் இன்று மேலும் 5,609 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலை�...Keep Reading\nகுமரியில் மாலை 7 மணிவரை கடை திறந்து வைக்க அனுமதி கேட்டு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மனு\nகன்னியாகுமரி மாவட்டத்தில் இரவு 7 மணி வரை கடைகள் திறந்து வைக்க அனுமதி வழங்க �...Keep Reading\nகன்னியாகுமரி மாவட்டத்திற்கு புதிதாக சிறப்பு மருத்துவ வசதி ஏற்பாடுகளுடன் ஆம்புலன்ஸ் வருகை\nகுமரிமாவட்டத்திற்கு கூடுதலாக மூன்று 108 ஆம்புலன்ஸ் வாகனம் தமிழக அரசால் அறி�...Keep Reading\nதமிழக கவர்னருக்கு கொரோனா பரிசோதனை: சென்னை மருத்துவமனையில் அனுமதி\nதமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் தங்கியிருக்கும் ராஜ்பவனில் ஏற்...Keep Reading\nவடசேரி அம்மா உணவகம் மீண்டும் செயல்படத் தொடங்கியது\nகுமரி மாவட்டத்தில் கொரோன நோய் தொற்று காரணமாக covid care சென்டர் மற்றும் தனிமைப் �...Keep Reading\nமும்மொழித்திட்டத்தை எதிர்த்துள்ள முதல்வருக்கு நன்றி: மு.க ஸ்டாலின் ட்வீட்\nமத்திய அரசு நடைமுறை படுத்த உள்ள புதிய கல்விக் கொள்கை குறித்து முதல்வர் பழன...Keep Reading\nபுதிய கல்விக் கொள்கை பற்றி பிரதமர் பேச்சு\nபுதுமை, ஆராய்ச்சி, வளர்ச்சி இவற்றிற்கு முக்கியத்துவம், தர வேண்டும்...Keep Reading\nகுமரி மாவட்ட கிராம நிர்வாக அதிகாரியின் முகத்தில் கடித்து குதறிய தேங்காய் திருடன்\nகிராம நிர்வாகி செந்தில் கார்த்திகேயன் கூறுகையில் போலீசார் ஒரு பட்சமாக செ�...Keep Reading\nகன்னியாகுமரி மாவட்டத்தில் ஊரடங்கு குறித்து மாவட்ட ஆட்சியர்\nகொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுப்பதற்காக பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் க�...Keep Reading\nநாட்டின் இரண்டாம் பெரிய விருதான பத்ம விருதுக்கு இணையதளத்தில் பதிவேற்றலாம் குமரி மாவட்ட ஆட்சியர்\nஇந்திய நாட்டின் இரண்டாம் பெரிய விருதான பத்ம விருதுகள் 2021 குடியரசு தினத்தை �...Keep Reading\nமனைவியை தள்ளி விட்டு பெற்ற மகள் கதறிய நிலையிலும் கள்ளக்காதலியு��ன் தந்தை சென்ற சம்பவம்\nதிருப்பதி சின்னகாப்பு வீதியை சேர்ந்த சரஸ்வதி மார்கெட்டில் தக்காளி வியாபா...Keep Reading\nகொரோனா மரணத்திலும் பொய்கணக்கு எழுதிய கொடூரமான ஆட்சி - மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தில் 444 பேர் விடுபட்டதாக நே...Keep Reading\nபேரிஜம் ஏரியில் தடையை மீறி மீன் பிடித்த நடிகர்கள் விமல், சூரி மீது வழக்குப்பதிவு\nசுற்றுலா தலமான கொடைக்கானல் வனப்பகுதியில் உள்ள பேரிஜம் ஏரி புகழ் பெற்றது. இ...Keep Reading\nஇறுதியாண்டு செமஸ்டர் தேர்வு தவிர மற்ற செமஸ்டர் தேர்வுகளுக்கு விலக்கு\nதமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்...Keep Reading\nஆசாரிபள்ளத்தில் பரபரப்பு காமராஜர் மண்டபத்துக்கு பெயர் மாற்றம் : காங்கிரசார் போராட்டம் அதிகாரிகள் சமரசம்\nநாகர்கோவில் ஆசாரிபள்ளத்தில் 1975-ம் ஆண்டு முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜர் ப...Keep Reading\nநாகர்கோவிலில் பரபரப்பு வயதான முதியவர் 5 வயது சிறுமியிடம் சில்மிஷம்\nநாகர்கோவிலில் அருகே 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 69 வயதுடைய முதி...Keep Reading\nகேளம்பாக்கம் பண்ணை வீட்டில் ரஜினிகாந்த் வாக்கிங் : வைரலாகும் வீடியோ\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் என்ன செய்தாலும் அது வைரல் ஆகி விடும் என...Keep Reading\nகன்னியாகுமரியை அடுத்த கோவளத்தில் மீனவா் கொலை : 2 பேர் கைது..\nகன்னியாகுமரியை அடுத்த கோவளத்தில் மீனவா் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக...Keep Reading\nகுமரியில் 3 போலீஸ் நிலையங்கள், இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி மூடப்பட்டன…\nகுமரியில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. 3 போலீஸ் நிலையங்கள், இ.எஸ்.ஐ. ஆஸ்பத்தி�...Keep Reading\nகுமரி மாவட்டத்தில் ருத்ர தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கிறது கொரோனா.\nநாகர்கோவில் சப் ஜெயிலில் இருக்கும் 19 கைதிகளுக்கு கொரேனா.. அதே போல் பாலியல் �...Keep Reading\nமாற்றுத் திறனாளிகளுக்கும் உதவி தொகை வழங்க தமிழக அரசு அறிவித்துள்ளது – ஆட்சித்தலைவர் தகவல்..\nகன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளுக்கும் , தே�...Keep Reading\nகுமரி மாவட்ட தையல் கலைஞர்கள் சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்\nகுமரி மாவட்ட தையல் கலைஞர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறு�...Keep Reading\nமார்த்தாண்டத்தில் டேங்கர் லாரியில் கடத்திய 20 ஆயிரம் லிட்டர் டீசல் பறிமுதல் டிரைவர் கைது\nமார்த்தாண்டத்தில் டேங்கர் லாரியில் கடத்திய 20 ஆயிரம் லிட்டர் டீசல் பறிமுதல...Keep Reading\nஆதிதிராவிட விவசாயிகளுக்கு 70 சதவீதம் மானியத்தில் சூரிய மோட்டார் பம்புசெட் கலெக்டர் தகவல்\nவேளாண்மையில் நீர்ப்பாசனத்திற்கு தேவையான எரிசக்தியை உறுதி செய்யும் நோக்க�...Keep Reading\nமின் கட்டண உயர்வை கண்டித்து குமரியில் 700 இடங்களில் தி.மு.க. ஆர்ப்பாட்டம் - 3 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு\nதமிழக அரசின் மின் கட்டண உயர்வைக் கண்டித்தும், முந்தைய மாதத்துக்கு செலுத்த�...Keep Reading\nதமிழக அரசை கண்டித்து சுரேஷ்ராஜன்MLA அவர்கள் தனது வீட்டின் முன்பு கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்\nதமிழக அரசை கண்டித்து நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர். என்.சுரேஷ்ராஜன் அவர�...Keep Reading\nஉதகையில் முகக்கவசம் அணியாவிட்டால் 6 மாதம் சிறை தண்டனை ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா அதிரடி..\nஉதகையில் முகக்கவசம் அணியாவிட்டால் 6 மாதம் சிறை தண்டனை தரப்படும் என்று ஆட்ச...Keep Reading\nநாகர்கோவில் தற்காலிக மீன் சந்தையால் மீன் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக மீன் விற்பனையாளர் புலம்பி வருகினறனர்..\nதற்காலிக மீன் சந்தையால் மீன் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக மீன் விற்பனை...Keep Reading\nஆடி அமாவாசை:வரலாற்றில் முதல்முறையாக குமரி கடற்கரை கலை இழந்து காணப்படுகிறது..\nஆண்டு தோறும் ஆடி அமாவாசை நாளில் தனது முன்னோர்களுக்கு திதி கொடுப்பதிற்காக �...Keep Reading\nபெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து குமரி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம்..\nபெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து குமரி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பி...Keep Reading\nபிரதமரின் இணை செயலாளராக தமிழகத்தை சேர்ந்த அமுதா ஐ.ஏ.எஸ் நியமனம்\nபிரதமர் அலுவலக இணை செயலாளராக தமிழகத்தை சேர்ந்த அமுதா ஐ.ஏ.எஸ் அவர்கள் நியமி�...Keep Reading\nநாகர்கோவிலில் கோர்ட்டு ஊழியருக்கு கொரோனா நீதிபதி உள்பட 26 பேருக்கு பரிசோதனை\nநாகர்கோவிலில் உள்ள கோர்ட்டு வளாகத்தில் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுகள், மாவட்...Keep Reading\nதமிழகத்தில் கொரோனா சமூக பரவலாக மாறவில்லை ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் ஆய்வுக்கு பிறகு அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி\nதமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கொரோனா தடுப்பு பணிகள் �...Keep Reading\nஆசாரிபள்ளம் அருகே தனியார் பள்ளியில் கொரோன நோய���ளிகளின் குத்தாட்டம்\nநாகர்கோவில் ஆசாரி பள்ளம் அருகே தனியார் பள்ளியில் தங்க வைக்க பட்டு உள்ள கொர...Keep Reading\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் குமரி மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்\nகொரோனா பரவலை தடுப்பதற்கு மாவட்ட நிா்வாகம் எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு ...Keep Reading\nகுமரியில் கொரோனா பரவல் அதிகரிப்பு -தக்கலை காவல் நிலையம் மூடல்\nகன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள�...Keep Reading\nகொரோனா முகாமிலிருந்து சுவர் ஏறி குதித்து பரோட்டா வாங்க கடைக்குச் சென்ற கொரோனா நோயாளி\nகன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிபள்ளத்தில் கொரோனா முகாமிலிருந்து தொற்றாளர் ஒ�...Keep Reading\nகாமராஜர் பற்றி 100 அற்புதமான அரிய தகவல்கள்..\n1. காமராஜருக்கு ராமரை மிகவும் பிடிக்கும். எனவே அவர்ஓய்வு நேரங்களில் ராமாயண�...Keep Reading\nநாகர்கோவில் வடசேரியில் உள்ள முத்தூட் பின்கார்ப் நிறுவனத்திற்கு எதிராக ஓய்வு பெற்ற அரசு ஊழியர் புகார்\nநகைகளை அடகு வைத்த தன்னிடம் கந்து வட்டியைப் போல் வட்டி வசூலிக்க முயலும் வடச...Keep Reading\nதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் அதிரடி நடவடிக்கை\nகறுப்பர் கூட்டம் யூடியூப் சேனல் ஹசிப் முகம்மதுவை உடனடியாக கைது செய்ய வேண்டும். கொட்டாரத்தில் பா.ஜ.க வினர் ஆர்ப்பாட்டம்\nதமிழ் கடவுள் முருகபெருமானையும்,கந்தசஷ்டி கவசத்தையும் இழிவாக பேசி வீடியோ �...Keep Reading\nகன்னியாகுமரியில் காமராஜர் மணிமண்டபத்தில் அரசு சார்பில் மரியாதை கலெக்டர், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு\nகன்னியாகுமரி கடற்கரை சாலையில் உள்ள காமராஜர் மணிமண்டபத்தில் நேற்று பிறந்த...Keep Reading\nகுமரி மாவட்ட வளர்ச்சியில் காமராஜரின் பங்கு\nகாமராஜர், கருப்பு காந்தி, மக்கள் தலைவர், படிக்காத மேதை, வரலாறும் பூகோளமும் ஏ...Keep Reading\nகன்னியாகுமரி மாவட்டம் வாகன ஓட்டுநர் சங்கத்தினர் போராட்டம்..\nகன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் 500 க்கும் மேற்பட்ட வேன்,கார் வாகன ஓட்டுனர்�...Keep Reading\nகுமரி மாவட்ட போலீசாருடன், சூப்பிரண்டு பத்ரி நாராயணன் ஆலோசனை பொதுமக்களுடன் நல்லுணர்வை வளர்க்க அறிவுறுத்தல்..\nகுமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பத்ரி நாராயணன், நாகர்கோவிலில் உள்ள ஒரு தி...Keep Reading\nதமிழ்நாட்டில் இன்று 4526 பேருக்கு கொரோனா உறுதி\nதமிழ்நாட்டில��� இன்று 4526 பேருக்கு கொரோனா உறுதி...Keep Reading\nசாத்தன்குளம் சம்பவம்.. போலீஸ் கைதிகளுக்கு மதுரை ஜெயிலில் தனி வீடு..\nசாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்திவந்த பென்னிக்ஸ் அவரது தந்தை ஜெயராஜ்...Keep Reading\nஉன்னய எனக்கு ரொம்ப புடிக்கும்.. ஆபீசரின் கொரோனா காதல்..\nசென்னையில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த வீடு வீடாக சென்று நோய் கண்டறியு�...Keep Reading\nசப் இன்ஸ்பெக்டர் கன்னத்தில் ஓங்கி அறை விட்ட பெண்.. கணவனை விசாரிக்காமல் தாக்கியதால் ஆவேசம்..\nவிழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய் நல்லூர் அருகே உள்ளது ஆனத்தூர் என்ற கிர�...Keep Reading\nகுமரி மீனவர்கள் மீன்பிடிக்க அனுமதிக்க கேட்டு கேரள முதல்-மந்திரியை சந்திக்க முடிவு:வசந்தகுமார் எம்.பி..\nகுமரி மேற்கு கடற்கரை பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் கேரள மாநிலத்தில் தங்கியி�...Keep Reading\nகுமரியில் 36 இடங்களில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் ஆஸ்டின் எம்.எல்.ஏ. உள்பட 62 பேர் மீது வழக்கு\nஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் கொரோனா நோயாளிகளுக்கு முறையாக உணவு வழங்க வலியு...Keep Reading\nகன்னியாகுமரி அருகே துணிகரம் கொட்டாரம் ராமர் கோவிலில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை\nகன்னியாகுமரி அருகே கொட்டாரம் நந்தனத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு பாத...Keep Reading\nகன்னியாகுமரி மாவட்ட காவல்துறைக்கு பொதுமக்கள் – போலீஸ் நல்லுறவு குறித்து நெல்லை சரக டிஐஜி அறிவுரை\nசாத்தான்குளம் சம்பவத்தைத் தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை ஆய்வா�...Keep Reading\nஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் தரமான முறையில் சிகிச்சை : மருத்துவமனை முதல்வர்.டாக்டர்.சுகந்தி\nகன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்ச�...Keep Reading\nஒரே நாளில் கொரோனாவை குணமாக்கும் மூலிகை மைசூர்பா - நாளைக்கு நான்கு துண்டுகள் சாப்பிட வேண்டும்\nகோவை மாவட்டம் தொட்டிபாளையம் பகுதியில் இயங்கி வரக்கூடிய நெல்லை லாலா ஸ்வீட�...Keep Reading\nகாலமானார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் மகன்\nபுரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனின் ஒரே மகனும் முதுபெரும் தமிழறிஞரும...Keep Reading\nதமிழகத்தில் கொரோனா ஊரடங்கில் தற்போது பல்வேறு தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டு ...Keep Reading\nகன்னியாகுமரியில் பரபரப்பு பெண்ணை ஆபாச படம் எடுத்து ரூ.10 லட்சம் பறித்த வாலிபர்\nகன்னியாகுமரி பகுதியை சேர்ந்த 2 குழந்தைகளின் தந்தை கன்னியாகுமரி போலீசில் ப�...Keep Reading\nசெல்வ மகள் சேமிப்புத் திட்டம்: பெற்றோர்களுக்கு அரிய வாய்ப்பு\nகொரோனா ஊரடங்கை கருத்தில் கொண்டு செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தில் இணைவதற�...Keep Reading\nமாஸ்க் அணியாவிட்டால் ரூ.10 ஆயிரம் அபராதம், 2 ஆண்டுகள் சிறை: அதிரடி அறிவிப்பு\nதமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கொரோ�...Keep Reading\nநாகர்கோவில் மின்சார வாரியத்திற்கு சொந்தமான உதிரி பாகங்களை கடத்தி விற்பனை செய்யும் நபர் மீது புகார்\nகுமரிமாவட்டம் நாகர்கோவில் பகுதியில் மின்சார வாரியத்திற்கு சொந்தமான உதிர�...Keep Reading\nஊரடங்கில் ஊரையே நடுங்க வைத்த சூரி\nஇந்த கொரோனா வைரஸ் ஊரடங்கு நேரத்தில் நடிகர் நடிகைகள் பலர் தங்களது சமூக வலைத...Keep Reading\nஎல்லை மீறி போகும் திருமண புகைப்படங்கள்..\nஒவ்வொரு மனிதனின் வாழ்வில் திருமணம் என்பது மறக்க முடியாத நிகழ்வு என்பதும் �...Keep Reading\nதிருச்சி அருகே 9 ஆம் வகுப்பு மாணவி எரித்துக்கொலை\nதிருச்சி அதவத்தூர் பாளையம் அருகே ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி எரித்த�...Keep Reading\nகேரளாவில் லாக்வுடன் விதிமுறைகள் ஜூலை 2021 வரை நீட்டிப்பு\nஇந்தியாவில் முதல் மாநிலமாக கேரளாவில் லாக்டவுன் விதிமுறைகள் ஓராண்டுக்கு ந...Keep Reading\nகொரோனா பரவலை தடுக்க அரசு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் : ஜோதி நிர்மலாசாமி\nபொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை, கொரோனா பரவலை தடுக்க அரசின் நடைமுறைகளை பின�...Keep Reading\nநாகர்கோவில் அருகே உயர் அழுத்த மின்சாரம் காரணமாக வீடுகளில் மின்சாதன பொருட்கள் வெடித்து சிதறி தீப்பிடித்தன\nநாகர்கோவில் அருகே வட்டக்கரையில் உயர் அழுத்த மின்சாரம் காரணமாக வீடுகளில் �...Keep Reading\nவெல்டிங் வைத்து ஏ.டி.எம்மில் கொள்ளை - 6 லட்சம் பணம் எரிந்து நாசம்\nநாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே பாச்சல் என்னும் பகுதியில் உள்ள தனியார் �...Keep Reading\nசெங்கல்பட்டு இளம்பெண் தற்கொலை: திமுக இளைஞரணி நிர்வாகியை கைது செய்ய உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தல்\nசெங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அடுத்த நைனார் குப்பத்தில் கடந்த 24 ஆம் தேதி �...Keep Reading\nநடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்\nகடந்த சில நாட்களுக்கு முன்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டில் வெடிகு�...Keep Reading\nபிரியங்கா காந்தி காலி செய்ய வேண்டிய டெல்லி பங்களா பா.ஜ.க. எம்.பி. அனில் பலுனிக்கு ஒதுக்��ீடு\nடெல்லி லோதி எஸ்டேட்டில் 35 எண்ணுள்ள பங்களாவில் வசித்து வரும் சோனியா காந்தி�...Keep Reading\nவடசேரி சந்தையை புரட்டி போட்ட கொரோனா, மார்த்தாண்டம் சந்தையிலும் கால் பதித்தது\nகொரோனா பரவலை தடுக்கும் விதமாக சமூக இடைவெளியை பின்பற்ற வசதியாக வடசேரி கனகம�...Keep Reading\nகுமரியில் மேலும் 81 பேருக்கு கொரோனா தொற்று - கட்டுப்பாட்டை கடைபிடிக்குமாறு பொதுமக்களுக்கு அதிகாரி வேண்டுகோள்\nகுமரி மாவட்டத்தில் மேலும் 81 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால�...Keep Reading\nசாத்தான்குளம் வழக்கில் தாமாக முன்வந்து விசாரித்த நீதிபதி திடீர் மாற்றம்\nசாத்தான்குளம் செல்போன் கடை வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மரணம்...Keep Reading\nநாகர்கோவில் மருத்துவமனையில் சரியான நேரத்திற்கு உணவு கிடைப்பதில்லை - ஊழியர்களிடம் நோயாளிகள் வாக்குவாதம்\nஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குறிப்பிட்ட நேரத்தி�...Keep Reading\nசெல்வமகள் சேமிப்பு திட்டத்தில் 100 மலைவாழ் குழந்தைகள் சேர்ப்பு வசந்தகுமார் எம்.பி. தவணை தொகையை செலுத்தினார்\nஅஞ்சல் துறையின் செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் கீழ் 10 வயதுக்கு உட்பட்ட பெ�...Keep Reading\nமார்த்தாண்டம் அருகே ஒரே குடும்பத்தில் 13 பேருக்கு கொரோனா\nகுமரி மாவட்டத்தில் கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. மார்த்த�...Keep Reading\nஆரல்வாய்மொழியில் திருமண வீட்டார் அதிர்ச்சி: மணப்பெண் உள்பட 2 பேருக்கு கொரோனா\nகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் 33 வயது வாலிபருக்கும், விருதுநகர் மாவட்டம்...Keep Reading\nகுமரியில் 10 இடங்களில் பறவைகள் சரணாலயம்.. அமைக்க திட்டம் தலைமை வனபாதுகாவலர் தகவல்..\nகுமரி மாவட்டத்தில் கொட்டாரம் உள்பட 10 இடங்களில் பறவைகள் சரணாலயம் அமைக்க தி�...Keep Reading\nஎந்தவித தளர்வுகளும் இல்லாமல் குமரியில் நாளை முழு ஊரடங்கு கலெக்டர் பிரசாந்த் வடநேரே பேட்டி\nஎந்தவித தளர்வுகளும் இல்லாமல் குமரியில் நாளை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படு...Keep Reading\nகொரோனா உலகமக்களை மட்டுமல்ல ஆட்சியாளர்களையும் ஆட்டிப்படைத்து கொண்டிருக்கிறது ஹெச்.வசந்தகுமார் MP\nகொரோனா என்ற வைரஸ் உலகமக்களை மட்டுமல்ல ஆட்சியாளர்களையும் ஆட்டிப்படைத்து க...Keep Reading\nகுமரி மாவட்டம் குலசேகரத்தில் ஸ்ரீ மூகாம்பிகா தனியார் மருத்துவகல்லூரியில் மாணவர்கள்,பெற்றோர்கள் போராட்டம்\n��ுமரி மாவட்டம் குலசேகரத்தில் ஸ்ரீ மூகாம்பிகா தனியார் மருத்துவகல்லூரியில�...Keep Reading\nஎந்த வழக்கறிஞர்களும் ஆஜராகக் கூடாது பொன் இராதாகிருஷ்ணன் வேண்டுகோள்\nசாத்தான்குளம் சம்பவம் மற்றும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்...Keep Reading\nதடிக்காரன்கோணம் சந்திப்பில் வனத்துறையை கண்டித்து பஞ்சாயத்து தலைவர்கள் சாலை மறியல்\nசுருளோடு ஊராட்சிக்கு உள்பட்ட பூவை காடு மலை கிராமத்தில் நூற்றுக்கும் மேற்�...Keep Reading\nஒரே நாளில் 50 பேர் பாதிப்பு நாகர்கோவிலில் மேலும் 8 வியாபாரிகளுக்கு கொரோனா சந்தையாக செயல்பட்ட பஸ்நிலையம் மூடப்பட்டது\nகொரோனா ஊரடங்கு தொடங்கிய சில நாட்களில் இருந்து நாகர்கோவில் வடசேரி பஸ் நிலை�...Keep Reading\nநாகர்கோவில் அருகே பட்டப்பகலில் துணிகரம்: கணவருடன் சென்ற பெண்ணிடம் 12½ பவுன் சங்கிலி பறிப்பு\nநாகர்கோவில் அருகே கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் 12½ பவுன் சங...Keep Reading\nநாகர்கோவில் அருகே கொடுத்த கடனை திருப்பி கேட்ட பெண்ணுக்கு கொலை மிரட்டல்\nநாகர்கோவில் அருகே வடசேரி அருகுவிளையைச் சேர்ந்த சாய்ஜூ மனைவி பேபிசுஜாதா(29). ...Keep Reading\nபாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு அடித்தே கொலை செய்யப்பட்ட 7 வயது சிறுமி\nபெண் குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்யும் கொடுமைகள் ‘போக்சோ’ சட்டம் போ�...Keep Reading\nகொரோனாவால் ஈரானில் தவிப்பு 4 மாதங்களுக்கு பிறகு 535 மீனவர்கள் குமரி வந்தனர்\nகொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக விமானம் மற்றும் கப்பல் போக்குவரத்து ரத்து ச�...Keep Reading\nஇன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் கைது: பட்டாசு வெடித்து கொண்டாடிய சாத்தான்குளம் பொதுமக்கள்\nசாத்தான்குளம் தந்தை மகன் மரணம் குறித்த வழக்கு சிபிசிஐடி கைவசம் கொண்ட பின்�...Keep Reading\nBSNL-ன் 4ஜி சேவையை மேம்படுத்தும் பணிக்கான டெண்டர் ரத்து\nபொதுத்துறை தொலைதொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல்-ன் சேவையை, 4ஜிக்கு மேம்படுத்�...Keep Reading\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று சாத்தான்குளம் செல்கிறார்\nதமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள சாத்தான்குளம் விசாரணை கைதிகளான த�...Keep Reading\nவியாபாரிகள் கொலை வழக்கு 4 பேர் கைது - விசாரணை தீவிரம்..\nசாத்தான்குளம் தந்தை,மகன் சந்தேக மரண வழக்கை கொலை வழக்காக திருத்தம் செய்துள�...Keep Reading\nநாகர்கோவில் பாலியல் குற்றவாளி காசி வழக்கில் அடுத்தடுத்து பரபரப்பு….காதல் மன்னன் காசி��ின் சகோதரி பரபரப்பு குற்றச்சாட்டு\nசிபிசிஐடி போலீசார் எங்களை துப்பாக்கி முனையில் மிரட்டுகிறார்கள். இதனால் க�...Keep Reading\nநாகர்கோவில் தனியார் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் திடீர் போராட்டம்\nகன்னியாகுமரி மாவட்டத்திற்கு வெளிநாடுகளிலிருந்தும் ராணுவத்திலிருந்தும் ...Keep Reading\nபத்மநாபபுரம் தி.மு.க. எம்.எல்.ஏ. நூதன போராட்டம்\nபோலீசாரின் செயல்பாடுகள் குறித்து பலமுறை மனுக்கள் கொடுத்தும், நடவடிக்கை எ�...Keep Reading\nமார்த்தாண்டத்தில் விவாகரத்தான இளம் பெண்ணிடம் காதல் வலையை விரித்து மோசடி\nகணவரை பிரிந்து தனிமையில் வாழ்ந்த பெண்ணிடம் முகநூல் மூலம் பழக்கத்தை ஏற்பட�...Keep Reading\nநாகர்கோவிலில் சாலைகளை சீரமைக்க வேண்டும் ஆணையரிடம் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ கோரிக்கை\nசுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித்தை, சுரேஷ்ராஜ...Keep Reading\nநிலத்தடி நீர்மட்டம் உயர தங்கள் சொந்த செலவில் பொதுப்பணித்துறை கால்வாயை தூர்வாரிய திமுகஒன்றியசெயலாளர்திருஎன்தாமரைபாரதி மற்றும் தலக்குளம் புரவுதலைவர் பேராசிரியர் டி.சி.மகேஷ்\nகன்னியாகுமரி கடைவரம்பு பகுதி விவசாயிகள் பயன்பெறும் வகையில் நாஞ்சில்நாடு ...Keep Reading\nதமிழகம் முழுவதும் 39 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்: சென்னை, மதுரை காவல் ஆணையர்கள் மாற்றம்: புதிய ஆணையர் மகேஷ்குமார் அகர்வால்\nசென்னை காவல் ஆணையர் ஏ.கே,விஸ்வநாதன் செயலாக்கம் ஏடிஜிபியாக மாற்றப்பட்டுள்�...Keep Reading\nசாத்தான்குளம் தந்தை, மகன் இறந்த விவகாரத்தில் அளிக்கப்பட்டுள்ள மாஜிஸ்திரே...Keep Reading\nகுமரி பெண் டாக்டர் சென்ற அழகு நிலையம், சூப்பர் மார்க்கெட் மூடல் உரிமையாளர்களுக்கு தொற்று பரிசோதனை\nகுமரி மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்ற�...Keep Reading\nபெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து குமரி மாவட்டத்தில் காங்கிரசார் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம்\nபெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து குமரி மாவட்டத்தில் காங்கிரசார் பல்வ�...Keep Reading\nதூத்தூர் பகுதியில் தொற்று எண்ணிக்கை 75 ஆக உயர்வு\nதூத்தூர் பகுதியை சேர்ந்த ஒரு கல்லூரி மாணவி கடந்த சில தினங்களுக்கு முன்பு க...Keep Reading\nபயன்படுத்தப்பட்ட முகக் கவசங்களை பாதுகாப்பாக அகற்ற வேண்டும் மாவட்ட ஆட்சியா் பிரசாந்த் மு.வடநேரே\nமருத்துவமனைகளில் பயன்படுத்தப்பட்ட ம��கக் கவசங்களை பாதுகாப்பான முறையில் அ�...Keep Reading\nகொல்லங்கோடு பேரூராட்சியில் ரூ. 26 லட்சத்தில் வளா்ச்சிப் பணிகள் ராஜேஷ்குமாா்எம்.எல்.ஏ. தொடங்கி வைததாா்\nகொல்லங்கோடு பேரூராட்சியில் சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நித...Keep Reading\nகுமரியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 400-ஐ நெருங்கியது\nகுமரி மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்�...Keep Reading\nபிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில் சேர விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் பிரசாந்த் வடநேரே தகவல்\nஇந்த திட்டத்தின் கீழ் கடன் பெறும் விவசாயிகள், கடன்பெறும் வங்கிகளில் விருப�...Keep Reading\nநாகர்கோவிலில் மீண்டும் பரபரப்பு: காசியின் மற்றொரு நண்பர் அதிரடி கைது\nசென்னை பெண் டாக்டர் உள்பட பல பெண்களுடன் பழகி ஆபாசபடம் எடுத்து மிரட்டி காசி...Keep Reading\nநாளுக்கு நாள் அதிகரித்து வரும் தொற்று: குமரியில் ஒரே நாளில் 29 பேருக்கு கொரோனா\nகுமரி மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்க�...Keep Reading\nசாத்தான்குளம் தந்தை-மகன் இறந்த சம்பவம் தொடர்பாக குமரி மாவட்டத்தில் கடைகள் அடைக்கப்பட்டன\nதூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் செல்போன் கடை வைத்து நடத்தி வந்தவ...Keep Reading\nநாகர்கோவில் ஊழியருக்கு கொரோனா பாதிப்பு தலைமை தபால் நிலையம் மூடப்பட்டது\nநாகர்கோவிலில் உள்ள குமரி மண்டல தபால்துறை முதுநிலை மண்டல மேலாளராக பணியாற்�...Keep Reading\nவெளி மாவட்டத்தில் இருந்து குமரிக்கு வர இ-பாஸ் கட்டாயம் கலெக்டர் பிரசாந்த் வடநேரே\nமுதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவுப்படி இதுவரை மண்டலத்துக்குள் இ-ப�...Keep Reading\nகுமரி மாவட்டத்துக்குள் மட்டும் பஸ்களை இயக்க வேண்டும் கலெக்டரிடம், எம்.பி.-எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை\nகன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் வசந்தகுமார் தலைமையில் எம்.எல்.�...Keep Reading\nசமூக வளைதளங்களில் நாகர்கோவில் ஆணையர் சரவணகுமார் அவர்களுக்கு ஆதரவாக போர்க்கொடி பிடிக்ககும் முகநூல்வாசிகள்\nசமூக வளைதளங்களில் நாகர்கோவில் ஆணையர் சரவணகுமார் அவர்களுக்கு ஆதரவாக மீண்ட...Keep Reading\nநாகர்கோவிலில் அரசு டாக்டருக்கு தொற்று\nநாகர்கோவில் ரெயில் நிலையத்தில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட அரசு டாக்ட�...Keep Reading\nநாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் அதிரடி மாற்றம்\nநாகர்கோவில் மாநகராட்சி ஆணையராக இருந்தவர் சரவணக்குமார். இவர் சாலை விரிவாக�...Keep Reading\nகன்னியாகுமரி அருகே கள்ளக்காதலனுடன் மனைவி ஓடியதால் வாலிபர் தற்கொலை\nபீகார் மாநிலத்தை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 18), தொழிலாளி. இவர் கன்னியாகும�...Keep Reading\nமேலும் 12 பேருக்கு தொற்று: குமரியில் கொரோனா பாதிப்பு 200-ஐ தாண்டியது\nசென்னை உள்பட வெளிமாவட்டம், வெளிமாநிலத்தில் இருந்து வருபவர்களால் குமரியில...Keep Reading\nகளியக்காவிளையில் கொரோனா பரிசோதனை மையத்தில் மாவட்ட கலெக்டர் நேரில் சென்று ஆய்வு\nவெளிமாநிலம், வெளிமாவட்டங்களில் இருந்து குமரிக்கு வருபவர்களை தடுத்து நிறு...Keep Reading\nபொதுமக்கள் அமைத்த பாதையை அகற்ற முயன்ற அதிகாரிகள் - சமரச பேச்சில் ஆஸ்டின் எம்.எல்.ஏ\nவழுக்கம்பாறை அருகே பொதுமக்கள் அமைத்த பாதையை அதிகாரிகள் அகற்ற முயன்றதால் �...Keep Reading\nகன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரின் இன்றைய செய்தி குறிப்பு :\nசென்னையிலிருந்து கன்னியாகுமரி மாவட்டம் வரும் நபர்கள் சென்னை முதல் கேரளா �...Keep Reading\nகுமரியில் இன்று இன்ஸ்பெக்டர் உள்பட 7 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது\nகுமரி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் பட்டியல் நாளுக்கு ந�...Keep Reading\nபோலி பாஸ்போர்ட் மூலம் குமரிக்குள் நுழைய முயன்ற 6 பேருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nசென்னையிலிருந்து போலி பாஸ் மூலமாக கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பயணிகளை ஏற...Keep Reading\nஇளம்பெண்கள் மற்றும் திருமணமான பெண்களை குறி வைத்து ஆபாசப்படம் எடுத்து மிரட்டி பணம்பறிப்பு கும்பல்\nராமநாதபுரம் மாவட்டம் சித்திரக்குடி அருகே உள்ள வீரவனூர் பகுதியில் காதலனை �...Keep Reading\nகொட்டாரம் அருகே வீட்டை வாடகைக்கு எடுத்து விபசாரம் - இருவர் கைது\nகொட்டாரம் அருகே வீட்டை வாடகைக்கு எடுத்து விபசாரத்தில் ஈடுபட்ட 2 பேரை போலீச...Keep Reading\nசென்னையில் இருந்து நாகர்கோவில் வந்த 22 பேரை வீட்டு தனிமைப்படுத்தலில் இருக்க அறிவுரை\nசென்னையில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், அங்கிருந்து தினமும் ஏராளமான�...Keep Reading\nகுமரியில் பெண் என்ஜினீயர் உள்பட 4 பேருக்கு கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 149 ஆக உயர்வு\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாள்தோறும் அதிகரித்து வருகிறது. குமரி மாவட்ட�...Keep Reading\nஇனி பள்ளிகள் வாரத்தில் 3 நாட்கள் மட்டும்தான்..\nநாட்டில் நாளுக்கு நாள் கொரோனா தாக்கம் ��திகரித்துக் கொண்டே வரும் வேளையில், ...Keep Reading\nதிமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் காலமானார், பிறந்தநாளன்று உயிர்பிரிந்தது\nசென்னை சேப்பாக்கம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் காலமானார�...Keep Reading\nகுமரியில் நிவாரணம் வழங்கக்கோரி 30 இடங்களில் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்\nவருமானவரி செலுத்தாத அனைத்து நடுத்தர, ஏழை மக்களின் குடும்பங்களுக்கும் மாத�...Keep Reading\nமத்திய அரசின் அறிவிப்பை மீறி வாடிக்கையாளர்களிடம் இஎம்ஐ வசூலிப்பதாக கூறி மார்த்தாண்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்\nகொரோனா வைரஸ் தாக்கத்தை தொடர்ந்து வாடிக்கையாளர்களிடம் இருந்து வங்கிகள் மற...Keep Reading\nகரும்பாட்டூரில் தளவாய்சுந்தரம், ஆஸ்டின் எம்.எல்.ஏ. முன்னிலையில் சாலைப்பணி தொடங்கியது\nஅகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கரும்பாட்டூர் ஊராட்சியில் ப�...Keep Reading\nஆரல்வாய்மொழி - குருசடி இடையே குளமாக மாறி இருக்கும் சாலை\nகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் இருந்து குருசடிக்கு (தேவசகாயம் மவுண்ட்) ச�...Keep Reading\nமின் கட்டணத்தை எந்தவொரு அபராதம் இன்றி கட்டலாம் - குமரி மாவட்ட கலெக்டர் அறிவிப்பு\nமின் கட்டணம் செலுத்து வதற்குரிய தேதியை தமிழக அரசு உத்தரவின்படி தமிழ்நாடு �...Keep Reading\nகாதலியை திருமணம் செய்து வைக்க மறுத்ததால் தாயை வெட்டிய மகன் - கன்னியாகுமரி அருகே பரபரப்பு\nகன்னியாகுமரியை அடுத்த கொட்டாரம் பகுதியை சேர்ந்தவர் நாகராஜன் என்ற சுரேந்த...Keep Reading\nசப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை வழக்கு: சிறையில் உள்ள 2 பேரிடம் மீண்டும் விசாரணை\nகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனை சாவடியில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில�...Keep Reading\nபாலியல் மோசடி குற்றவாளி காசி தொடர்பான 6 வழக்குகள் சிபிசிஐடிக்கு மாற்றம்\nஉலகம் முழுவதும் கொரோனா படுத்தும் பாடு எல்லோரையும் கவலையில், பீதியில், பொரு...Keep Reading\nஆபாசமாக சித்தரித்து இணையதளத்தில் வெளியிடுவேன் குமரி ஆசிரியைக்கு தொந்தரவு\nதிருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு பகுதியை சேர்ந்தவர் ரோசாரியா (வயது 29). இ...Keep Reading\nஆடுகள் மற்றும் மாடுகளை திருடிய 3 வாலிபர்கள்\nகன்னியாகுமரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 5 லட்சம் ரூபாய் ம...Keep Reading\n12 மாவட்டங்களில் எந்த மாற்றமும் இன்றி ஊரடங்கு தொடரும்\nபள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் செயல்பட தடை ���ீடிப்பு வழிபாட்டு �...Keep Reading\n என் போட்டோ உனக்கு எப்படிக் கெடச்சது நம்ம சாதிசனத்தைக் காப்பாத்தணும்... காசி வழக்கில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\nசுஜி என்ற காசி மீது சென்னை பெண் மருத்துவர், ஆரல்வாய் மொழி, கோட்டார், நேசமணி �...Keep Reading\nபிஞ்சுகளையும் விட்டு வைக்கலை.. கல்யாணமான பெண்களையும் விடலை.. காசியின் வெறி.. ஷாக் ஆதாரங்கள்\nபிஞ்சுகளையும் விட்டு வைக்கவில்லை காசி.. சிறுமிகள் முதல் கல்யாணம் ஆன பெண்கள...Keep Reading\nதுபாயில் கொரோனாவுக்கு குமரியை சேர்ந்த கொத்தனார் பலியானார்\nகுமரி மாவட்டம் அருமனை அருகே குழிச்சல் மாறப்பாடி பகுதியை சேர்ந்தவர் ராஜகு�...Keep Reading\nகுவைத்தில் தமிழக இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை\nகுவைத்தில் தமிழகத்தை சேர்ந்த புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியைச் ...Keep Reading\nகாசிக்கு ஆஜராக போவதில்லை - நாகர்கோவில் வழக்கறிஞர்கள் சங்கம் அதிரடி தீர்மானம்\nபெரும் செல்வந்தர் வீட்டுப் பெண்கள், குடும்பப் பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவ�...Keep Reading\nஆபாசப்பட விவகாரம்: என் மகன் மீது பொய்வழக்கு - விசாரணை நடத்த காசியின் தந்தை கோரிக்கை\nபல பெண்களை ஏமாற்றி பண மோசடி செய்த வழக்கில் கைதாகியுள்ள நாகர்கோவிலை சேர்ந்�...Keep Reading\nமது கிடைக்காத விரக்தியில் 10 பேர் பலி: தமிழக கொரோனா இறப்பை விட அதிகம்\nகொரோனா பரவலை கட்டுப்படுத்த 17 நாட்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது....Keep Reading\nகன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை\nகன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் ( Covid - 19 ) நோய் தொற்று பரவலை தடுப்பதற்க...Keep Reading\nதூத்துக்குடி அருகே கிறிஸ்தவ கத்தோலிக்க ஆலயத்திற்கு சொந்தமான இடத்தில் பத்திரப்பதிவு\nதூத்துக்குடி அருகே கிறிஸ்தவ கத்தோலிக்க ஆலயத்திற்கு சொந்தமான இடத்தில் பத்...Keep Reading\nஇன்று நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் குறித்த முடிவை அறிவிப்பதை கேட்டு கொண்டாடத்திற்கு காத்திருந்த குமரிமாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தினர்.\nஅரசியலில் குதித்தார் நடிகர் ரஜினகாந்த்.. கட்சிக்கும் ஆட்சிக்கும் தனி தனி த...Keep Reading\nகன்னியாகுமரியில் பரபரப்பு கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்தது; போலீஸ்காரர் பரிதாப சாவு இளம்பெண் உயிர் ஊசல்\nகன்னியாகுமரியில் கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்தது. இதில் போலீஸ்காரர் பரி�...Keep Reading\nஉலகம் முழுவதும் பல லட்சக்கணக்கான மக்கள் கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து �...Keep Reading\nமது போதையில் தவறாக நடக்க முயன்ற தந்தை.. அம்மிக்கல்லை போட்டு கொன்ற மகள்\nமது போதையில் பெற்ற மகளையே பாலியல் தொந்தரவுவில் ஈடுபட்ட அப்பாவை மகளே தலையி�...Keep Reading\nகாதலை வைத்து, பணம் பறிக்கும் கும்பல் - எச். ராஜா வேதனை\nஉண்மையான காதல் இருந்தபோது, முன்பெல்லாம் ஆணவக்கொலைகள் நிகழவில்லை என கூறிய�...Keep Reading\nபா.ஜ.க மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்ட நீதிபதி திடீர் இடமாற்றம்\nகுடியுரிமை திருத்தச் சட்டத்தின் மூலம் இந்தியாவை மதரீதியாக பிளவுபடுத்தும�...Keep Reading\nநெல்லையில் பயங்கரம்: கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 4 வயது சிறுவன் அடித்துக்கொலை தாய்–கள்ளக்காதலன் வெறிச்செயல்\nநெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள டானாவை சேர்ந்தவர் அந்தோணி �...Keep Reading\nபெண் குரலில் பேசி, 1,000 பேரை ஏமாற்றி பணம் பறித்த என்ஜினீயர்: செக்ஸ் ஆசையை தூண்டி வாலிபர்களை வலையில் விழவைத்தார்\nசென்னை மயிலாப்பூர் போலீஸ் நிலையத்தில் கடந்த 19-ந்தேதி அன்று மதுரவாயலைச் சே�...Keep Reading\nகைதான வாலிபர் வாக்குமூலம்:‘சூதாடுவதற்காக கொள்ளையில் ஈடுபட்டேன்’ 40 பவுன் நகைகள் மீட்பு\nகன்னியாகுமரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பரசு தலைமையிலான போலீசார் சில நாட�...Keep Reading\nதூத்துக்குடி எட்டயபுரம் அருகே டிராக்டர் மீது லாரி மோதல்: 3 பேர் பலி, 8 பேர் படுகாயம்\nதூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் தேசிய நெடுஞ்சாலையில் டிராக்டர் மீது லார...Keep Reading\nஇரண்டு இளைஞர்களை காதலித்த குமரி இளம்பெண்ணுக்காக கட்டிப்பிடித்த உருண்ட காதலர்கள்\nகன்னியாகுமரி மாவட்டத்தில் குளச்சல் அருகே ஒரு இளம்பெண் ஒரே நேரத்தில் இரண்�...Keep Reading\nதக்கலை அரசு மருத்துவமனையில் கொடூரமாக கொலை காவல் துறை நடவடிக்கை எடுக்குமா\nகுமரி மாவட்டம் திக்கணங்கோடு அருகே மாங்கோடு பனவிளையை சேர்ந்த மரிய சுரேஷ் எ�...Keep Reading\nஇணையத்தில் திடீர் பரபரப்பாகும் \"தக்காளி\" பஸ் டிக்கெட்\n\"தக்கலையா\"... \"தக்காளியா\".. பாவம் அவரே கன்பியூஸ் ஆயிட்டாரு என்ற ரேஞ்சுக்கு அரச�...Keep Reading\nகாதலர் தினத்தை முன்னிட்டு பீகார் அரசு புதிய முயற்சி\nகாதலர் தினத்தை கொண்டாடும் விதமாக பீகார் மாநில அரசு ஒரு புதிய யோசனையை கொண...Keep Reading\nகன்னியாகுமரி பல பகுதிகளில் 12,13,15 தேதிகளில் மின்தடை\nநாகர்கோவில் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் வருகிற 12–ந் ...Keep Reading\nகொரோனா வைரஸ் பீதி: ஜப்பானில் தனிமைப்படுத்தப்பட்ட சொகுசு கப்பல்\nஜப்பானின் யோக்கஹாமா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள டைமண்ட் பிரின்சஸ் எ�...Keep Reading\nகன்னியாகுமரி பகவதிஅம்மன் கோவிலில் நிறைபுத்தரிசி பூஜை\nகன்னியாகுமரி பகவதிஅம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் நடைபெறும் நிற�...Keep Reading\nபுடவை பிடிக்காததால் மணமகன் வீட்டார் காதல் திருமணத்தை நிறுத்திய அதிர்ச்சி சம்பவம்\nகர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ரகுகுமார் - சங்கீதா இருவரும் கடந்த ஓராண்டாகக் ...Keep Reading\nகுடிமகன்களுக்கு கெட்ட செய்தி.. இன்று முதல் புது ரேட்.. டாஸ்மாக் கடைகளில் விலை உயர்வு\nதமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விலை இன்று, வெள்ளிக்கி�...Keep Reading\nகொரோனா-வை முன்பே கண்டுபிடித்த மருத்துவர் மரணம் - சீன மக்களின் கோபத்தை தூண்டிய அரசு\nகொரோனா வைரஸ் பரவல் ஏற்படும் முன்னரே அதற்கான வாய்ப்புகள் குறித்து எச்சரிக�...Keep Reading\nபொண்டாட்டியின் குளிக்கும் வீடியோ எடுத்ததால் வந்த வினை - தூத்துக்குடியில் பயங்கரம்\nகோவில்பட்டி அருகேயுள்ள கயத்தாறு செட்டிக்குறிச்சி என்னும் சாலையில் ஒரு தோ...Keep Reading\nஇளம் பெண்ணுக்கு காலையில் பிரசவம் - மாலையில் திருமணம்\nவிழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் காலையில் குழந்தை பிறந்த இளம் பெண்ணுக...Keep Reading\nதங்கையுடன் ஆடு மேய்க்க சென்ற சிறுமி மாயம்\nஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே தங்கையுடன் ஆடு மேய்க்க சென்ற 9 வயது சிறுமி மாயம...Keep Reading\nமத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்த 2020-2021க்கான பட்ஜெட் உரையின் சிறப்பு அம்சங்கள்:\n40 கோடி வர்த்தகர்கள் GST-யில் பதிவு செய்துள்ளனர். இதுவரை இல்லாத சாதனையாக, புதி�...Keep Reading\nவீட்டுக்காவலில் உள்ள காஷ்மீர் தலைவர்களை விடுவிக்க வேண்டும் - அமெரிக்கா அறிவுறுத்தல்\nகாஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை கடந்த ஆகஸ்டு மாதம் ம�...Keep Reading\nதிமுக இளைஞரணி கூட்டத்தை கலகலப்பாகிய நாஞ்சில் சம்பத்\nதிமுக இளைஞரணி சார்பில் நடத்தப்படும் பொய் பெட்டி என்ற நிகழ்ச்சியில் பேசிய �...Keep Reading\nரஜினியின் நிலைப்பாட்டுக்கு ஆதரவு தரும் ஜீவஜோதி\nமோடியை ரொம்ப பிடிக்கும்.. ஜெயலலிதாதான் எனக்கு ரோல் மாடல்.. ரஜினியை ஆதரிக்கி�...Keep Reading\nஅடுத்த மாதம் திருமணம் நடக���க இருந்த நிலையில் மணமகனின் தந்தையும், மணமகளின் தாயும் ஓட்டம்\nகுஜராத் மாநிலம் சூரத்தில் இளம் ஜோடி ஒன்று நிச்சயத்தார்த்தம் முடிந்து, பிப�...Keep Reading\n தந்தை தற்கொலை - கேரளாவை மிரட்டும் பீர்ஜூ\nகேரளா மாநிலம் கோழிக்கோடு முக்கம் பகுதியைச் சேர்ந்தவர் பீர்ஜூ. 53 வயதான இவர்,...Keep Reading\nவில்சன் கொலை வழக்கில் தவ்பீக், சமீமுக்கு 10 நாள் போலீஸ் காவல்\nஎஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கில் கைதான அல்துல் சமீம், தவுபீக் ஆகியோரை 10 நாட்கள் ப...Keep Reading\nஅல்வா கிண்டி பட்ஜெட் அச்சிடும் பணியை தொடங்கி வைத்தார் நிதி அமைச்சர்\nமத்திய நிதியமைச்சகத்தில் 2020-21ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை அச்சேற்றும் பணி...Keep Reading\nமுள் காட்டில் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை - அதிர்ச்சியடைந்த காவலாளி\nதிருச்சி காந்தி மார்க்கெட் அருகே அடர்ந்த முள்காடு பகுதி உள்ளது. இந்த இருட்...Keep Reading\n3 பேருக்கு மனித வெடிகுண்டாக மாற பயிற்சி - எஸ்.எஸ்.ஐ கொலையில் கைதான தீவிரவாதிகள் வாக்குமூலம்\nஎங்களது அமைப்பை தொடர்ந்து சோதனை, விசாரணை, கைது என்று துன்புறுத்தி வந்ததால்...Keep Reading\nதிருமணம் முடிந்து இரண்டு வாரங்களுக்கு பிறகு கணவனுக்கு கிடைத்த அதிர்ச்சி\nதெற்கு உகாண்டாவின் காயுங்கா மாவட்டத்தைச் சேர்ந்தவர் முகமது முதும்பா. அவர�...Keep Reading\n234 தொகுதியிலையும் நாங்க தான் என்று போஸ்டர் ஒட்டிய விஜய் ரசிகர்கள்\n2021-ல் 234 தொகுதிகளிலும் நாங்க தான் என்று விஜய் ரசிகர்கள் ஒட்டிய அரசியல் போஸ்ட�...Keep Reading\nபெண் ரஸ்லர் பெய்ஜிடம் மன்னிப்பு கேட்ட WWE நட்சத்திரம் HHH\nWWE துணைத் தலைவர் ட்ரிபிள் ஹெச் ரெஸ்ட்லிங் வீராங்கனை பெய்ஜிடம் மன்னிப்பு கோ�...Keep Reading\nதமிழ்நாடு SSI கொலையில் 2 பேர் கைது\nதங்களது இயக்கத்தினரை என்ஐஏ அதிகாரிகள் தொடர்ந்து கைது செய்து வருவதால், பழி�...Keep Reading\nஎஸ்.ஐ. வில்சன் கொலையில் தேடப்பட்டவர்கள் கைது\nகாவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இரு�...Keep Reading\nஅறுவை சிகிச்சை அரங்கில் நுழைந்த நாய் - பிறந்து சில மணிநேரங்களே ஆன குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்\nமருத்துவமனை நிர்வாகத்தினர், நாய் தவறுதலாக மருத்துவமனைக்குள் நுழைந்துவிட�...Keep Reading\nஉக்ரைன் விமான தாக்குதல் ராணுவத்தினர் 30 பேர் கைது என ஈரான் அரசு அறிவிப்பு\nஉக்ரைன் விமானத்தை தாக்கி வீழ்த்திய விவகாரத்தில் 30 க்கும் மேற்பட்ட ராணுவ வ�...Keep Reading\nகாவல்துறைக்கே பாதுகாப்பில்லை; பொதுமக்களுக்கு எப்படி இருக்கும் : ஹரி நாடார் கேள்வி\nதமிழக காவல்துறைக்கே உரிய பாதுகாப்பு இல்லையென்றால், பொதுமக்களுக்கு எந்த அ�...Keep Reading\nஅமெரிக்காவில் மீனவரிடம் சிக்கிய மிக வயதான மீன்..\nஅமெரிக்காவில் மிக வயதான வார்சா இன மீன் ஒன்று மீனவரிடம் சிக்கியுள்ளது....Keep Reading\nபள்ளி மாணவர்களுக்கு வேட்டி சட்டை... சீருடை.\nமதுரையில் டி.கல்லுப்பட்டி காந்தி நிகேதன் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்குச...Keep Reading\nமுகமூடி அணிந்து வந்த மர்ம நபர்கள் தாக்கியதில் டெல்லி பல்கலைக் கழக மாணவர்கள் படுகாயம்\nடெல்லி ஜவகர்லால் பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டதில் ...Keep Reading\nதிருச்சி அருகே அட்டகாசம்: பெண்ணை நாசம் செய்து கொடூர கொலை\nதிருச்சி: காட்டு பகுதியில் இளம்பெண்ணின் செருப்பைதான் முதலில் கண்டனர். இதன�...Keep Reading\nநீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது\nஎம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் எனப்�...Keep Reading\nஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற பிரதிநிதிகள் இன்று பதவியேற்பு..\nதமிழகத்தின் 27 மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற பிரதி�...Keep Reading\nஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது\nகடந்த ஆகஸ்ட் மாதம் முதல் பற்றி எரியும் நெருப்பில் சிக்கி கோடிக்கணக்கான உய�...Keep Reading\nகவர்னர் உரையுடன் தமிழக சட்டசபை நாளை கூடுகிறது\nதமிழக சட்டசபை கூட்டம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் வாரம் கூடுவது வழக்கம். ஆ�...Keep Reading\nகுலுக்கல் முறையில் தலைவரானார் மாயாகுளம் சரஸ்வதி\nராமநாதபுரம்: குலுக்கல் முறையில் சரஸ்வதி என்பவர் ஊராட்சி மன்ற தலைவராக தேர்�...Keep Reading\nடெல்லியில் தீவிரவாத தாக்குதல்களுக்கு திட்டம் தீட்டியவர் சுலைமானி\nஃபுளோரிடா மாநிலம் பாம் பீச்சில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், எத்தனைய�...Keep Reading\nபுதுக்கோட்டையில் வட இந்தியர்கள் கடைகளுக்கு பூட்டு\nதஞ்சாவூரில் வடமாநிலத்தவர்கள் நடத்தும் வியாபார நிறுவனங்களுக்கு இன்று அதி�...Keep Reading\nஊராட்சித் தேர்தல் தகராறு : நள்ளிரவில் தாக்குதல் - 20 பேர் படுகாயம்\nகமுதி அருகே உள்ளாட்சித் தேர்தல் முன்விரோதத்தில் ஏற்பட்ட தகராறில் நேற்றிர...Keep Reading\nமருத்துவமனைக்கு செல்லும் வழியிலே கர்ப்பிணிக்கு வயல்வெளியில் பிரசவம் பார்த்த விவசாய பெண்கள்\nதிருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கீழ் மிட்டாளம் கிராமத்தைச் சேர்ந்த...Keep Reading\nபாகிஸ்தானுக்கு எதிராக ஏன் போராடவில்லை : எதிர்க்கட்சி விமர்சித்த மோடி\nகுடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் தொட...Keep Reading\n2 மனைவிகளும் பஞ்சாயத்து தலைவிகள் : மகிழ்ச்சி வெள்ளத்தில் கணவர்\nஅவனவன் ஒரு மனைவியை சமாளிக்க பாடுபட்டு கொண்டிருக்கும் காலத்தில், வந்தவாசி�...Keep Reading\nஆட்டோவை வீடாக மாற்றிய இளைஞர்\nநாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் வசித்து வரும் அருண் பிரபு என்ற நபர் ஆட்...Keep Reading\nவிஷ மாத்திரை தின்று விட்டு, தன்னை காப்பாற்றுமாறு மனைவியிடம் கெஞ்சிய தொழிலாளி பலி\nமார்த்தாண்டம் அருகே திக்குறிச்சி வாளைவிளையை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது...Keep Reading\nஒரே நாளில் இரண்டு வீடுகளில் கதவை உடைத்து நகைகள் கொள்ளை\nபுதுக்கடை அருகே மேலங்கலம் பகுதியை சேர்ந்தவர் வடிவேல், வயது 39. ஆட்டோ டிரைவரா...Keep Reading\nராமன்துறை வாக்குச்சாவடியில் பரபரப்பு: தனது வாக்கை வேறு ஒருவர் போட்டதால் பெண் போராட்டம்\nகுமரி மாவட்டத்தில் 2-ம் கட்ட உள்ளாட்சி தேர்தல் நேற்று விறுவிறுப்பாக நடந்தத...Keep Reading\nவிஷம் வைத்து 12 மயில்கள் சாகடிப்பு - விவசாயி கைது\nராமநாதபுரம் அருகே முதுனாள் கிராமத்தில் உள்ள வயல்களில் மயில்கள் மர்மமான ம�...Keep Reading\nபுத்தாண்டை கொண்டாடுவதற்காக, அயர்லாந்து பிரதமர் கோவாவுக்கு வருகை\nஅயர்லாந்து நாட்டு பிரதமர் லியோ வராத்கர், தன் குடும்பத்துடன் தனிப்பட்ட பயண�...Keep Reading\nபிக் பாக்கெட் அடித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்த நபர் கைது\nஹைதராபாத் நகரில் கைது செய்யப்பட்ட பிக்-பாக்கெட் கொள்ளையன் மாதம் ரூ .30 ஆயிரம...Keep Reading\nவெறும் 50 ரூபாய்க்கு முழு உடல் பரிசோதனை\nஒவ்வொரு வருடமும் சென்னைத் தீவுத்திடலில் சுற்றுலா கண்காட்சி நடைப்பெறும். �...Keep Reading\nபிரதமர் மோடி இல்லத்தில் தீ விபத்து\nதலைநகர் டெல்லியில் லோக் கல்யாண் மார்க் பகுதியில் உள்ள பிரதமர் மோடியின் இல�...Keep Reading\nநீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்\nபொது மருத்துவம் (MBBS) மற்றும் பல் மருத்துவம் (BDS) ஆகிய பிரிவுகளில் இளநிலை பட்டப�...Keep Reading\nஇன்ஸ்டாகிராம் வீடியோ காலில் பெண் போல பேசி மாணவியை ஆபாச வீடியோ எடுத்த��� மிரட்டிய வாலிபர் கைது\nசென்னை அண்ணாநகர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் 16 வயது பள்ளி மாணவி, தனது...Keep Reading\nரூ.5 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் பறிமுதல், பதுக்கி வைத்து விற்பனை செய்த வாலிபர் கைது\nகுமரி மாவட்டத்தில் அனுமதியின்றி மதுவிற்பனை செய்யப்படுவதை தடுக்க போலீசார�...Keep Reading\nமது குடித்ததை மனைவி கண்டித்ததால் எலக்ட்ரீசியன் தற்கொலை\nபூதப்பாண்டி அருகே சிறமடம் பகுதியை சேர்ந்தவர் கோலப்பன் (வயது 39), எலக்ட்ரீசிய...Keep Reading\nகாங்கிரஸ் பெண் வேட்பாளர் வீட்டில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருப்பதாக கூறி, பறக்கும் படையினர் சோதனை நடத்தியதால் பரபரப்பு\nகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகே கொல்லஞ்சி கிணற்றுவிளை பகுதியை சேர்ந்�...Keep Reading\nதமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை\nபுதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தில் இருந்து 200-க்கும் மேற்பட்ட மீனவா...Keep Reading\nபான் - ஆதார் எண்ணை இணைக்க டிசம்பர் 31 வரை காலக்கெடு நீட்டிப்பு\nவருமான வரி ஏய்ப்பு, கடன் ஏய்ப்பு உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவதை தடுக்க பான்...Keep Reading\nபொங்கல் விடுமுறையிலும் பள்ளி உண்டு - அதிரடி உத்தரவு\nபொங்கல் விடுமுறை தினமான ஜன.16ஆம் தேதி மாணவர்கள் கட்டாயம் பள்ளிக்கு வர வேண்ட�...Keep Reading\nஇடித்து தரைமட்டமாக்கப்பட்ட நித்யானந்தாவின் ஆசிரமம்\nகுஜராத்தின் அகமதாபாத்தின் ஹதிஜன் பகுதியில் நித்யானந்தா நடத்தி வந்த ஆசிரம...Keep Reading\nஉடலுறவின் போது மரணமடைந்த இளைஞருக்கு காப்பீடு வழங்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nபிரான்ஸ் நாட்டிலுள்ள பாரீஸ் பகுதியைச் சேர்ந்த ஒரு அலுவலர் தனது அலுவலகத்த�...Keep Reading\nராஜஸ்தான் மாநில எம்.எல்.ஏ.க்கள் கன்னியாகுமரி வருகை விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்த்து ரசித்தனர்\nராஜஸ்தான் மாநில எம்.எல்.ஏ.க்கள் அனிதா படேல், கைலாஸ் திரிவேதி, நரேந்திர நாதர்...Keep Reading\n10 வருடங்களுக்கு முன்பு அருமனையில் புதைக்கப்பட்ட முன்னாள் ராணுவ வீரர் உடல் தோண்டி எடுப்பு\nகுமரி மாவட்டம் அருமனை தேமானூர் பாலம் அருகே கடந்த 10 வருடங்களுக்கு முன்பு மு�...Keep Reading\nநடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் மனைவியை குத்திக்கொன்ற கணவர்\nசென்னையை அடுத்த புழல் திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் வெற்றிவீரன்(வயது 48...Keep Reading\nஒருதலை காதலால் விபரீதம்: இளம்பெண் குத்திக்கொலை\nவிருதுநகர் மாவட்டத்தை சேர்ந்��வர் ஜெயராஜ (வயது 50) கட்டிட மேஸ்திரியான இவர் செ...Keep Reading\nராஜாக்கமங்கலம் அருகே டெம்போ மோதி அரசு பஸ் கண்டக்டர் சாவு\nராஜாக்கமங்கலம் அருகே அம்மாண்டிவிளை கட்டகாடு பகுதியை சேர்ந்தவர் விஜயரகுந�...Keep Reading\nபெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த புதுப்பெண்ணை கவுரவ கொலை செய்ய திட்டம் - போலீசில் மாமியார் புகார்\nநாகர்கோவில் அருகே பூதப்பாண்டியை அடுத்த துவரங்காடு பகுதியை சேர்ந்தவர் ரத்...Keep Reading\nரயில்வே தனது பயணிகள் மற்றும் சரக்குக் கட்டணங்களைப் பகுப்பாய்வு செய்யும் �...Keep Reading\nமருத்துவர்களின் கவனக்குறைவால் ஒரே மாதத்தில் 77 குழந்தைகள் பலி..\nமருத்துவர்களின் கவனக்குறைவு காரணமாக ராஜஸ்தானில் கோடா பகுதியில் உள்ள அரசு...Keep Reading\nமேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி போன்று மாறிய கனிமொழி - ஆச்சர்யத்தில் தொண்டர்கள்\nதிமுகவில் கனிமொழியின் ட்விட்டர் பதிவு திமுக தொண்டர்களை பெரும் அதிர்ச்சிக...Keep Reading\nகோவை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை\nகோவை மாவட்டம் துடியலூர் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமி ஒருவர் அங்குள்ள அரசு �...Keep Reading\nசிறுவர் ஆபாச படம் பார்ப்பவர்கள் குறித்த மேலும் 2 பட்டியல் ரெடி\nசிறுவர் ஆபாச படம் பார்ப்பவர்கள் குறித்த மேலும் 2 பட்டியல் சென்னை மற்றும் க�...Keep Reading\n உலகின் எந்த நாட்டு ராணுவமும் தடுத்து நிறுத்த முடியாது - புதின் சவால்\nஉலக நாடுகளை ஒட்டுமொத்தமாக வியப்பில் ஆழ்த்தும் வகையில் புதிய ஆயுத சோதனையை �...Keep Reading\nதக்கலை அருகே லாரி மோதி காவலாளி பலி\nதக்கலை அருகே கல்லுவிளை படுவன்குழியை சேர்ந்தவர் மிக்கேல்,வயது 65. இவர் தக்கல�...Keep Reading\nமார்த்தாண்டம் மேம்பாலத்தில் காங்கிரீட் பெயர்ந்து விழுந்ததால் பரபரப்பு\nமார்த்தாண்டத்தில் தேசிய நெடுஞ்சாலையில் பம்மம் முதல் வெட்டுமணி வரை 2½ கிலோ �...Keep Reading\nகிறிஸ்துமஸ் கொண்டாட புதுச்சேரி வந்த மாணவர் கடலில் மூழ்கி பலி\nகிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு புதுச்சேரிக்குச் சுற்றுலா வந்த மாண�...Keep Reading\nமைத்துனியை ஆட்டோவில் வைத்து சில்மிஷன் செய்தவருக்கு நேர்ந்த கதி.\nசென்னை, கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த சரவணன், வயது 44. இவர் மனைவி மற்றும் இரு கு...Keep Reading\nமதிப்பெண்ணிற்காக ஆய்வகத்தில் சீரழிக்கப்படும் கல்லூரி மாணவிகள்.. அமைச்சரின் கல்லூரியில் அவலம்\nஹைதராபாத்தில் உள��ள பிரபல இன்ஜினியரிங் கல்லூரியில் ஆய்வக கூடத்தில் வைத்து...Keep Reading\n சமாதானப்படுத்த சென்ற எஸ்.ஐ. உயிரிழந்த சோகம்\nகன்னியாகுமரி மாவட்டம் மேல்புறம் அருகே உள்ள பாகோடு பகுதியைச் சேர்ந்தவர் அ�...Keep Reading\n2 சுவர்களுக்கிடையே சிக்கிக் கொண்ட 12 வயது சிறுவன்.. 2 மணி போராட்டத்திற்கு பின் மீட்பு\nசென்னை செங்குன்றம் அருகே இரண்டு சுவருக்குள் நடுவில் சிக்கிக் கொண்ட சிறுவ�...Keep Reading\nஇலங்கையில் சிங்களத்தில் மட்டுமே தேசிய கீதம், தமிழை புறக்கணிக்கும் இலங்கை அரசு\nஇலங்கையில் சுதந்திர தின விழாவில் சிங்களத்தில் மட்டுமே தேசிய கீதம் பாடப்ப�...Keep Reading\nகுமரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகல கொண்டாட்டம்\nஉலக ரட்சகர் என்று கிறிஸ்தவ மக்களால் போற்றப்படும் இயேசு கிறிஸ்துவின் பிறந�...Keep Reading\nராஜாக்கமங்கலம் அருகே மூதாட்டியிடம் 1½ பவுன் சங்கிலி பறிப்பு மர்ம நபர்களுக்கு வலைவீச்சு\nராஜாக்கமங்கலம் அருகே பாம்பன்விளையை ேசர்ந்தவர் லிங்கசாமி. இவருடைய மனைவி த�...Keep Reading\nகுமரி மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் திருநங்கை வேட்பாளருக்கு கொலை மிரட்டல்\nகுமரி மாவட்டத்தில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தலில் சகாய நகர் ஊராட்சி தலைவர�...Keep Reading\nகன்னியாகுமரியில் 87 % சூரிய கிரகணம் - சுற்றுலா பயணிகள் உற்சாகம்\nகன்னியாகுமரி முக்கடல் சங்கமம் பகுதியில். சிறப்பு சூரிய கண்ணாடி மூலம் சூரி�...Keep Reading\nபொம்மை போல் நின்று சிறுவன் மீது பாய்ந்த புலி\nஅயர்லாந்து நாட்டில் உள்ள டப்ளின் நகரில் டப்ளின் விலங்கியல் பூங்கா உள்ளது. ...Keep Reading\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக அமெரிக்காவில் இந்திய வம்சாவளியினர் பேரணி\nநாடு முழுவதும், மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எத...Keep Reading\nபாகிஸ்தான் படைகள் அத்துமீறி நடத்திய தாக்குதலில், ராணுவ அதிகாரி உள்பட 2 பேர் பலி\nகாஷ்மீர் பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகள் மற்றும் ராணுவ தரப்பில...Keep Reading\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று கன்னியாகுமரி வருகிறார் 1,500 போலீசார் குவிப்பு\nகன்னியாகுமரியில் கடலின் நடுவே விவேகானந்தர் நினைவு மண்டபம் உள்ளது. மண்டபத�...Keep Reading\nராஜாக்கமங்கலம் அருகே உப்பளத்தில் கார் பாய்ந்தது; என்ஜினீயர் பலி 2 பேர் படுகாயம்\nநாகர்கோவில் தளவாய்புரம் சூசையப்பர் தெருவை சேர்ந்தவர் செபஸ்திய���ன். இவருடை...Keep Reading\nஇந்தியரை திருமணம் செய்த பாகிஸ்தான் பெண்ணுக்கு குடியுரிமை\nஜம்மு காஷ்மீர் எல்லை மாவட்டமான பூஞ்சை சேர்ந்த முகம்மது தாஜ். இவரது மனைவிபி...Keep Reading\nதிருமணமான 9 மாதத்தில் அரசு டாக்டர் தற்கொலை\nகன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பேலஸ்ரோடு பகுதியை சேர்ந்தவர் முருகன். இவருட�...Keep Reading\nநெல்லையில் பழிக்குப்பழியாக வாலிபர் ஓட, ஓட விரட்டி வெட்டிக் கொலை\nநெல்லை பழையபேட்டை அருகே உள்ள கண்டியப்பேரியை சேர்ந்தவர் சகாதேவன். விவசாயி. ...Keep Reading\nசிஏஏவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய ஜெர்மன் மாணவர் நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டார்\nகுடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் �...Keep Reading\nகோ பேக் அதிமுக - மயிலாடுதுறை அருகே அமைச்சருக்கு எதிராக கோஷம்\nதமிழகத்தில் ஊரக உள்ளாட்சிப் பகுதிகளுக்கு வரும் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு க�...Keep Reading\nஏடிஎம் நிரப்ப கொண்டுசென்ற பணத்தை திருடிய வேன் டிரைவர் கைது\nசென்னை வேளச்சேரியில் ஏடிஎம் இயந்திரத்தில் நிரப்ப கொண்டுவந்த பணத்துடன் மா...Keep Reading\nதிருமணம் ஆனா சில நாட்களிலேயே 100 சவரன் நகையுடன் காதலனுடன் எஸ்கேப் ஆனா மணப்பெண்\nகன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த அரசு ஊழியரான வேல்முருகனுக்கும் அப்பகு�...Keep Reading\nகுஜராத்தில் வீட்டின் அருகே சிறுநீர் கழிக்க சென்ற நபரை அடித்து கொன்ற சிங்கம்\nகுஜராத்திலுள்ள கிர் காடுகள் ஆசிய சிங்கங்களின் புகலிட பகுதியாக உள்ளன. ஏறக்�...Keep Reading\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 25-ந் தேதி கன்னியாகுமரி வருகை\nகன்னியாகுமரி விவேகானந்த கேந்திரா வளாகத்தில் விவேகானந்தர் நினைவு மண்டப பொ...Keep Reading\nகொல்லங்கோடு அருகே கடையில் இருந்த பெண்ணிடம் 5¼ பவுன் சங்கிலி பறிப்பு\nகொல்லங்கோடு அருகே மணலி பகுதியை சேர்ந்தவர் ஜெயசிங். இவருடைய மனைவி பிரீடா (வ�...Keep Reading\nகீரிப்பாறை அருகே அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி தொழிலாளி சாவு\nகீரிப்பாறை அருகே தடிக்காரன்கோணம் வாழையத்துவயல் பகுதியை சேர்ந்தவர் முருக�...Keep Reading\nபோதையில் மனைவியை கொன்றுவிட்டு குளியலறையில் வழுக்கி விழுந்து இறந்ததாக நாடகம்.. சிக்கிய கணவன்\nமகாராஷ்டிரா மாநிலம் மும்பை பரேலில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் அஜய்(வய�...Keep Reading\nபோராடவில்லை - ஆனால் பிள்ளைகள் கண்முன்னே தந்தையை சுட்டகொன்ற போலீஸ்\nகுடியுரிமைத் திருத்த ���ட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற...Keep Reading\nமருமகளை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு மாமனார் கூறிய காரணம் - அதிர்ந்து போன போலீசார்\nசமீப காலமாக நாடு முழுவதும் பெண்களை பாலியல் ரீதியில் துன்புறுத்தும் போக்க�...Keep Reading\nகோவில் திருவிழாவிற்கு சென்ற சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த இளைஞர் கைது\nகர்நாடகாவில் 4 ஆம் வகுப்பு படித்து வரும் சிறுமி ஒருவர் டிசம்பர் 14ஆம் தேதி த�...Keep Reading\nஓடும் ரயிலில் எற முயன்ற இளைஞர் கால் துண்டானது\nதென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே இருக்கும் கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந�...Keep Reading\nநீதிமன்றத்தில் ஆஜராகாததால் சசிதரூர் எம்.பி. மீது கைது வாரண்ட்\nதிருவனந்தபுரம் காங்கிரஸ் எம்.பி., சசிதரூர், கேரளாவில் ஒரு குறிப்பிட்ட சமூக �...Keep Reading\nஇந்தியா-ஈரான் வெளியுறவு மந்திரிகள், இருநாட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை\nஇந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் ஈரான்-இந்தியா கூட்டு பொருளாதார...Keep Reading\nகுடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து குளச்சலில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்\nமத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெ�...Keep Reading\nகுடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக போராடுபவர்களை கண்டித்து நாகர்கோவிலில் பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டம்\nகுடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெ...Keep Reading\nநடிகர் சித்தார்த், திருமாவளவன் உட்பட 600 பேர் மீது வழக்கு\nகுடியுரிமைத் திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை ச...Keep Reading\nகிருஷ்ணகிரி சுங்கச்சாவடியில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட லாரி ஓட்டுநரை பெண் ஊழியர் தாக்கியதால் பரபரப்பு\nகாவேரிப்பட்டினத்தை சேர்ந்த அசோக் ஓசூரில் இருந்து கிருஷ்ணகிரிக்கு லாரியை ...Keep Reading\nஇறந்தாலும், முஷரப் உடலை 3 நாட்கள் தொங்கவிட வேண்டும்\nஇறந்த நிலையில் கண்டு பிடிக்கப்பட்டால் முஷாரப் உடலை தரதரவென இழுத்து வந்து 3...Keep Reading\nமாணவனுக்கு ஸ்னாப் சாட்டில் தவறுதலாக நிர்வாண படத்தை அனுப்பிய ஆசிரியை, வேலையை இழந்து பாலியல் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட பரிதாபம்\nபாடம் எடுக்கும் ஆசிரியர் ஒருவர் தன் வகுப்பில் பயிலும் 15 வயதே ஆன மாணவருக்கு ...Keep Reading\nபுதுச்சேரியில் வெளிநாட்டு விபச்சார அழகிகள் கைது\nச��ற்றுலா நகரமான புதுச்சேரியில் அண்மை காலமாக விபச்சாரம், கஞ்சா விற்பனை, கொல...Keep Reading\nகாதலனை பழிவாங்குவதற்காக அவரது அக்கா குழந்தையை வாஷிங் மெஷினில் போட்டு கொலை செய்த பெண்\nகாதலன் திருமணத்தை நிறுத்த அவரது சகோதரியின் குழந்தையை வாஷிங் மெஷினில் போட�...Keep Reading\nகேரளாவிலிருந்து தமிழகத்திற்குள் தீவிரவாதிகள் ஊடுருவல்\nதமிழகத்திற்குள் கேரளாவிலிருந்து நான்கு தீவிரவாதிகள் ஊடுருவி உள்ளதாகவும�...Keep Reading\nபாலியல் வன்கொடுமை வழக்கில் முன்னாள் பாஜக எம்எல்ஏவுக்கு ஆயுள் தண்டனை\nஉன்னாவ் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கைது செய்யப்பட்ட முன்னாள் �...Keep Reading\nமுற்றிலும் உள்நாட்டில் தயாரான பினாகா ஏவுகணை வெற்றிகரமாக சோதனை\nஇந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) தயாரித்துள்ள ப�...Keep Reading\nஉள்ளாட்சி தேர்தலில் குமரி மேற்கு மாவட்டத்தில் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் என்று ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. அறிவிப்பு\nநடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கூட்டணியில் �...Keep Reading\nதிங்கள்சந்தை அருகே ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர், கார் மோதி பலியானார்\nதிங்கள்சந்தை அருகே வில்லுக்குறி சண்முகம் தெருவை சேர்ந்தவர் அருளப்பன் (வய�...Keep Reading\nதக்கலை அருகே ஸ்கூட்டர் மீது டெம்போ மோதியதில் பாலிடெக்னிக் கல்லூரி ஊழியர் பலி\nதக்கலை அருகே ராமன்பரம்பு பகுதியை சேர்ந்தவர் அழகேஷ்(வயது 48). இவர் நாகர்கோவில...Keep Reading\nராஜாக்கமங்கலம் அருகே பள்ளி மாணவிகள் கூட்டத்தில் கார் புகுந்து 8 வயது சிறுமி பரிதாப சாவு, இறந்தார். 6 பேர் படுகாயம்\nகுமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை அருகே சரல் பகுதியில் புனித ஜோசப் உயர்நிலைப்�...Keep Reading\nஅதிவேகமாக பேருந்தை ஓட்டியதற்கு ஓட்டுனருக்கு பொதுமக்கள் கொடுத்த தண்டனை\nபேருந்தை அதிவேகமாக ஓடியதற்காக பேருந்தின் கூரை மீது ஓட்டுநர்களை தோப்புக்...Keep Reading\nதிருடனை துடைப்பத்தால் அடித்து விரட்டிய வீர பெண்\nரஷ்யாவில் எரிவாயு நிலையம் ஒன்றில் மிளகாய் பொடி தூவி திருட முயன்ற திருடனை, �...Keep Reading\nபூட்டிய கடையில் புகுந்து ஒரேயொரு செல்போனை மட்டும் திருடிய கொள்ளையன்\nபூட்டை உடைத்து கடைக்குள் அதிரடியாக புகுந்து சென்று, ஒரேஒரு செல்போனை மட்டு�...Keep Reading\nகள்ளக்காதலுக்கு இடையூராக இருந்த மனைவியைக் கொன்ற கணவன்\nகேரளா மாநிலம் கோட்டையத்தை சேர்ந்த பெண்ணான வித்யா, மர்மமான முறையில் கொலை செ...Keep Reading\nபிளாட்பாரத்தில் தங்கி நோட்டமிட்டு கொள்ளையில் ஈடுபட்டு வந்த இளைஞர் கைது\nசென்னையில் சாலையோரங்களில் தங்கியிருந்து வீடு மற்றும் கடைகளை நோட்டமிட்டு ...Keep Reading\nஆன்லைனில் மதுபாட்டில், ரூ.35 ஆயிரத்தை இழந்த நடிகை, அதிரடியாக மீட்ட போலீஸ்\nஆன்லைனில் மதுபாட்டில் ஆர்டர் செய்து ரூ.35 ஆயிரத்தை ஹீரோயின் ஒருவர் இழந்த சம�...Keep Reading\nநாகர்கோவில், புத்தேரியில் சிறுத்தை புலி நடமாட்டம்\nகுமரி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டியுள்ள பகுதிகளில் சிறுத்த�...Keep Reading\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பதவி நீக்க கோரும் தீர்மானம் அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் சபையில் நிறைவேறியது\nஅமெரிக்காவில் அதிபர் டொனால்டு டிரம்ப் தலைமையில் குடியரசு கட்சியின் ஆட்சி...Keep Reading\nஅழுகிய நிலையில் குட்டையில் கிடந்த பெண்ணின் பிணம் - வேலூரில் பரபரப்பு\nவேலூரை அடுத்துள்ள புதுவசூர் மலையில் தீர்த்தகிரி முருகன் கோவில் ஒன்று உள்�...Keep Reading\nகல்யாணம் ஆகி இரண்டே வாரத்தில் கர்ப்பம், அதிர்ந்த கணவன்.. டெஸ்ட்டுக்கு ரெடி என மனைவி சவால்\n\"இந்த குழந்தைக்கு அவர்தான் அப்பா.. நான் டிஎன்ஏ டெஸ்ட்டுக்கு ரெடி..\" என்று பெண�...Keep Reading\nபோனில் வந்த மிரட்டல்.. தலைமைச் செயலகத்தில் குவிந்த வெடிகுண்டு சோதனை நிபுணர்கள்\nசென்னையில் உள்ள தமிழக தலைமைச் செயலகத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் வெடிகுண்...Keep Reading\nகுடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பத்மஸ்ரீ விருதை திரும்பி கொடுக்க எழுத்தாளர் முடிவு\nமத்திய அரசின் குடியுரிமை திருத்த மசோதாவுக்கு நாடு முழுவதும் இருந்து பெரு�...Keep Reading\nகுடியுரிமை மசோதா சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா முழுவதும் மாண...Keep Reading\nமேயராக பதவியேற்ற 7 மாத குழந்தை\n7 மாத குழந்தை ‌மேயராக பதவியேற்ற சுவாரஸ்யம் அமெரிக்காவின் டெக்சாஸ் நகரத்தி�...Keep Reading\nநாகர்கோவில் அருகே மின்விளக்கை கழற்றும் போது அலங்கார வளைவில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பரிதாப சாவு\nநாகர்கோவிலை அடுத்த மேலகிருஷ்ணன்புதூர் அருகே செம்பொன்கரையை சேர்ந்தவர் பா�...Keep Reading\nகுடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து நாகர்கோவில், தக்கலையில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்\nமத்திய அரசு, குடியுரிமை திருத்த சட்டத்தை நிறைவேற்றி உள்ள நிலையில், நாடு மு�...Keep Reading\nஆரல்வாய்மொழியில், கடன் பிரச்சினையில்மகளிர் சுயஉதவிக்குழு பொருளாளர் தூக்குப்போட்டு தற்கொலை\nகுமரி மாவட்டம்ஆரல்வாய்மொழி குமாரபுரம் ரேஷன்கடை தெருவை சேர்ந்தவர் தங்கரா�...Keep Reading\nகுடும்பத்தகராறில் மாமியர் தலையை கடித்த மருமகள் கைது\nபொள்ளாச்சி அடுத்த மின் நகர் பகுதியை சேர்ந்தவர் நாகேஸ்வரி (62) பத்திர எழுத்தர...Keep Reading\nஜாமீனில் வெளியே வந்த நிலையில், மீண்டும் குழந்தை விற்பனையில் ஈடுபட்ட பெண் இடைத்தரகர்கள் கைது\nஜாமீனில் வெளியே வந்த நிலையில், மீண்டும் குழந்தை விற்பனையில் ஈடுபட்ட பெண் இ...Keep Reading\nசென்னை பல்கலைக்கழக மாணவர்கள் 2-வது நாளாக உள்ளிருப்பு போராட்டம்\nகாவல் துறையால் கைது செய்யப்பட்டு சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் நள்ளிரவில்...Keep Reading\nபிரேசிலில் காருக்குள் பிணக்குவியல் - காவல்துறையினர் அதிர்ச்சி\nபிரேசிலில் தீயணைப்பு துறை அலுவலகம் முன்பு நின்றிருந்த காருக்குள் 7 பேர் பி...Keep Reading\nமுன்னாள் பாகிஸ்தான் அதிபருக்கு தூக்கு தணடனை - சிறப்பு கோர்ட் அதிரடி\nபாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் (76) கடந்த 2007-ம் ஆண்டு பாகிஸ்தான் அ...Keep Reading\nபொதுச் சொத்துக்களை சேதப்படுத்தினால் துப்பாக்கியால் சுடுங்கள் - ரயில்வே இணை அமைச்சரின் சர்ச்சைக் கருத்து\nகுடியுரிமை மசோதாவிற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற...Keep Reading\nசென்னை பல்கலைகழகத்திற்கு 23ம் தேதி வரை திடீர் விடுமுறை அறிவிப்பு\nகுடியுரிமை சட்ட மசோதாவை எதிர்த்து தமிழகம் முழுவதும் அமைப்புச் சார் மற்று�...Keep Reading\nஹெல்மெட் வாங்கினால் 1 கிலோ வெங்காயம் இலவசம்\nசேலத்தில் ஹெல்மெட் குறித்த பல்வேறு அறிவிப்புகளை சேலம் மாவட்ட காவல்துறை அ�...Keep Reading\nசீன அமைச்சர்கள் மாமல்லபுரம் வருகை\nமாமல்லபுரம் கடற்கரையில் அமைந்துள்ள பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட சிற்பக் ...Keep Reading\nடெல்லியில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிரான போராட்டத்தில் இன்று மாணவர்கள் மற்றும் போலீசாரிடையே மோதல்\nகுடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஜாமியா மில்லியா இஸ்லாமிய...Keep Reading\nநாகர்கோவில் அருகே சிவன் கோவிலின் கதவை உடைத்து சாமி சிலை திருட்டு\nநாகர்கோவில் அருகே உள்ள சொத்தவிளையை அடுத்த ஒசரவிளையில், குமரேசன் தாழை என்ற ...Keep Reading\nகன்னியாகுமரிக்கு ��னாதிபதி ராம்நாத் கோவிந்த் 25-ந்தேதி வருகை\nகன்னியாகுமரி கடல் நடுவே அமைந்துள்ள பாறையில் பகவதி அம்மனின் பாத தடம் பதிந்�...Keep Reading\nகுளச்சல் அருகே நள்ளிரவில் கார்-ஆட்டோ மோதிக்கொண்டதில் ஆட்டோ டிரைவர் பலி\nகுளச்சல் அருகே உள்ள குறும்பனையை சேர்ந்தவர் சகாய ரமேஷ் நாயகம், வயது 33. ஆட்டோ �...Keep Reading\nகன்னியாகுமரி அருகே ஆபாச படங்களை வாட்ஸ்-அப் குரூப்பில் பகிர்ந்த காண்டிராக்டர் கைது\nபாலியல் குற்றங்களும், சிறுவர்கள் பாலியல் ரீதியிலான துன்புறுத்தல்களும் அத...Keep Reading\nசாம்சங் நிறுவன ஸ்மார்ட் போன்களுக்கு இந்த மாதம் முடியும் வரை ரூ.3000 வரை தள்ளுபடி\nசாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி A7OS ஸ்மார்ட்போனுக்கு ரூ.3000 உடனடி கேஷ்பேக்கும், A...Keep Reading\nஇந்தியாவிற்கு யாரும் செல்ல வேண்டாம் - உலகநாடுகள் எச்சரிக்கை\nபாதுகாப்பான, ஜனநாயக நாடான இந்தியாவிற்கு செல்ல வேண்டாம் என உலக நாடுகள் எச்ச...Keep Reading\nரூ.1000 ரூபாய் ரொக்கம் மற்றும் பொங்கல் பரிசு, இந்த வாரம் வழங்கப்படும்\nரேசன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பை வரும் 20 ஆம் தேதி முதல் வினியோகம் செய்...Keep Reading\nசிறுமியை கடத்தி திருமணம் செய்ய முயற்சி, பெற்றோருடன் காதலன் கைது\nசேலம் மாவட்டம் ஓமலூர் பொட்டியபுரம் பகுதியைச் சேர்ந்தவர் துக்காகவுண்டர். �...Keep Reading\nசிங்கத்திற்கு உணவளித்தவருக்கு நேர்ந்த பயங்கர கதி\nபாகிஸ்தானில் உள்ள ஒரு உயிரியல் பூங்காவில், அங்குள்ள பராமரிப்பாளரின் கையை �...Keep Reading\nஏடிஎம் இயந்திரத்திற்கு பதிலாக பாஸ்புக் பிரிண்ட் செய்யும் இயந்திராதை உடைத்து ஏமாந்து போன கொள்ளையன்\nசென்னை சைதாப்பேட்டை ஜோன்ஸ் சாலையில் ஏடிஎம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்�...Keep Reading\n2 மணி நேரத்தில் 123 பதிவுகள் வெளியிட்டு டிரம்ப், டுவிட்டரில் சாதனை\nசமூக வலைத்தளமான டுவிட்டரை அதிகம் பயன்படுத்தும் உலக தலைவர்களில் அமெரிக்க �...Keep Reading\nநாகர்கோவிலில் கோவில் உண்டியல் பணம் கொள்ளை\nநாகர்கோவில் கோதை கிராமம் சபரி அணை அருகே முத்துபேச்சியம்மன் கோவில் உள்ளது.�...Keep Reading\nதக்கலை அருகே தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் 2 பவுன் தங்க நகையை பறித்து சென்ற மர்ம நபர்கள்\nதக்கலை அருகே பள்ளியாடி தேரிக்கடையை சேர்ந்தவர் ராபி (வயது 55). இவருடைய மகள் அஜ�...Keep Reading\nநாகர்கோவிலில் சொகுசு பங்களாவில் விபசாரம்\nநாகர்கோவில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலை சந்திப்பில் ஒ��ு சொகுசு பங்களா உ�...Keep Reading\nமார்த்தாண்டம் காவல் நிலையம் அருகே உள்ள நகைக்கடையில் 140 சவரன் தங்கநகை திருட்டு\nகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள குமாரபுரத்தை சேர்ந்தவர் கிறிஸ்ேடாபர் (வய�...Keep Reading\nபலே கொள்ளையனை காதலியுடன் சுற்றி வளைத்த போலீசாா்- காதலன் திருடன் என தெரிந்ததும் மயக்கம் போட்ட காதலி\nஇன்றய காலங்களில் திருட்டு நடக்காத நாட்களே இல்லை என்று தான் சொல்லவேண்டும். ...Keep Reading\nபேய் பிடித்தது போல் நாடகம் ஆடிய இளம்பெண்ணை அடித்த திருநங்கை சாமியார்- மனித உரிமை ஆணையத்தில் புகார்\nபேய் பிடித்தது போல் நடித்த இளம்பெண்ணை பிரம்பால் அடித்து வெளுக்கும் திருந�...Keep Reading\nபெண்ணை கடத்தும் முயற்சியில், ஆசிட் வீச்சில் மூதாட்டி பலி,தாக்குதலில் இளைஞர் பலி\nநாமக்கல் அருகே பெண்ணை கடத்த முயன்ற போது, அதனை தடுக்க முயன்ற மூதாட்டி ஆசிட் �...Keep Reading\nடெல்லியில் தமிழ் பெயர் பலகையுடன் கம்பீரத்துடன் வலம் தமிழக அரசு பள்ளி மாணவர்கள் - குவியும் பாராட்டு\nவிருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் தேசிய அளவிலான ரோபோட்டிக்ஸ் போட்�...Keep Reading\nபான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு - டிசம்பர் 31 வரை காலக்கெடு நீட்டிப்பு\nஒரு சிலர், பல பான் கார்டுகளை வைத்துக்கொண்டு மோசடியில் ஈடுபடுவதாகவும், வரும...Keep Reading\nபறக்கை அருகே சிவன் கோவிலில் நாகர் சிலை கொள்ளை\nபறக்கை அருகே அக்கரையில் பெருஞ்சடை மகாதேவர் கோவில் உள்ளது. இங்கு பூசாரியாக ...Keep Reading\nநாகர்கோவிலில் ராகுல்காந்தி உருவபொம்மையை எரித்து பா.ஜனதா கட்சியினர் போராட்டம்\nபிரதமர் மோடியின் மேக் இன் இந்தியா திட்டத்தை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்�...Keep Reading\nஅழகியமண்டபம் பகுதியில் அதிகபாரம் ஏற்றி வந்த 15 லாரிகள் பறிமுதல் ரூ.3 லட்சம் அபராதம்\nகுமரி மாவட்டத்தில் கனரக லாரிகளில் ஜல்லி, எம் சாண்ட், கருங்கல் போன்ற கனிமவள �...Keep Reading\nநாகர்கோவிலில் தொழிலாளியை கல்லால் தாக்கி கொன்று விட்டு நாடகமாடிய மனைவி கைது\nநாகர்கோவில் கோட்டார் கரியமாணிக்கபுரத்தை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 52), தச்�...Keep Reading\nநாகர்கோவில் தளவாய்தெருவில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த அம்மன் கோவில் இடித்து அகற்றம்\nநாகர்கோவில் மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எ...Keep Reading\nகுமரி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான புகார்களை 1950 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் - கலெக்டர் பிரசாந்த் வடநேரே\nதமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் அறிவிக்கையின் அடிப்படையில் குமரி மாவட...Keep Reading\nஓடும் ரயில் முன் பாய்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை..\nதிண்டுக்கல்லில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் ரயிலின் முன்பு பாய்ந்து த...Keep Reading\nகிணற்றில் விழுந்த மலைப்பாம்பை பிடிக்கும் போது வாலிபருக்கு ஏற்பட்ட விபரீதம்\nகேரளாவில் வனத்துறை ஊழியர் ஒருவர் கிணற்றுக்குள் கயிறு மூலமாக இறங்கி, துணிச�...Keep Reading\nரயிலில், பப்ஜி விளையாடிக்கொண்டு தண்ணீருக்கு பதிலா கெமிக்கலைக் குடித்த இளைஞர் பலி\nநவீனமயமாகிவிட்ட இன்றைய காலக்கட்டத்தில் அவ்வப்போது ஏதாவது ஒரு மொபைல் கேம்...Keep Reading\nகுடியுரிமை சட்டத்தை நிராகரிக்கும் உரிமை மாநிலங்களுக்கு உள்ளதா\nநாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்...Keep Reading\nதிருமணமான அடுத்த நாளே மணப்பெண்ணிற்கு கத்திக்குத்து.. காதலனின் கொடூர செயல்\nமகாராஷ்டிராவில், திருமணமான மறுநாளே தனது 19 வயது காதலியை கத்தியால் பலமுறை சர�...Keep Reading\nஎஸ்.பி.ஐ. வங்கியின் அதிரடி திட்டம்\nசேமிப்பு திட்டங்களில் மிகவும் பாதுகாப்பானது பொதுத்துறை வங்கிகளில் சேமிப�...Keep Reading\n22 வயது இளைஞரை கடத்தி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 4 இளைஞர்கள் கைது\nமும்பையில் ஒரு இளைஞரை, நான்கு ஆண்கள் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செ...Keep Reading\nகுற்றங்கள் குறைய, விவசாயம் செழிக்க விரதம் இருந்து நேர்த்திக்கடன் செலுத்திய போலீசார்\nகன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் காவல்துறையினரும், பொதுப்பணித்துறையினர�...Keep Reading\nசீமான் மட்டும் தான் தமிழ்த் தாயின் பிள்ளையா. ராகவா லாரன்ஸ் மீண்டும் கடும் தாக்கு\nநாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை, நடிகர் ராகவா லாரன்ஸ் ...Keep Reading\nபுத்தேரி அருகே குடியிருப்பு பகுதியில் புலி நடமாட்டமா வனத்துறையினர் கால் தடங்களை சேகரித்து விசாரணை\nநாகர்கோவிலை அடுத்த புத்தேரி குளத்தின் கரையின் அருகே ஏராளமான குடியிருப்பு...Keep Reading\nஓடும் பஸ்சில் பெண்ணிடம் 4½ பவுன் நகை திருட்டு\nதிங்கள்சந்தை அருகே நெட்டாங்கோடு பகுதிைய ேசர்ந்தவர் முருகேசன், தொழிலாளி. இ�...Keep Reading\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nதமிழக���்தில் தாமதமாகத் தொடங்கினாலும் வடகிழக்கு பருவ மழை கடந்த ஆண்டை விட இந�...Keep Reading\nஅசாம், திரிபுரா மாநிலங்களில் தொடரும் வன்முறை\nஅசாம், திரிபுரா மாநிலங்களில் மூன்றாவது நாளாக (12.12.19) வன்முறை நீடிக்கிறது. இதன�...Keep Reading\nஇனி காஸ் சிலிண்டர் டெலிவரிக்கு பணம் கொடுக்க தேவையில்லை\nதமிழகம் முழுவதும் வீடுகளுக்கு விநியோகம் செய்யப்படுகிற இண்டேன் காஸ் சிலிண...Keep Reading\nகுமரி மாவட்டத்தில் ஒரே நாளில் 531 பேர் வேட்பு மனு தாக்கல்\nதமிழகம் முழுவதும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வருகிற 27 மற்றும் 30...Keep Reading\nதிருப்போரூர் அருகே, கல்லூரி விடுதியில் என்ஜினீயரிங் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை\nதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நம்மாழ்வார் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் த...Keep Reading\nதாய் மீது மோதிய கார்: ஆவேசத்தில் சிறுவன் செய்த செயல், வேகமாக பரவும் வீடியோ\nசீனாவின் சாங்கிங் மாகாணத்தில் பெண் ஒருவர் தனது மகனை வலது கையில் பிடித்தவா�...Keep Reading\nகுழித்துறையில் கல்லூரி மாணவிகள் கூட்டத்துக்குள் மினி பஸ் புகுந்ததில் 12 பேர் படுகாயம்\nகுழித்துறையில் ஒரு தனியார் மகளிர் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் சுற்று�...Keep Reading\nமீன்பிடிக்க சென்ற போது படகு மூழ்கியது: ஆழ்கடலில் தத்தளித்த குமரி மீனவர்கள் 17 பேர் பத்திரமாக மீட்பு\nகேரள மாநிலம் முனம்பம் பகுதியை சேர்ந்த எபி என்பவருக்கு சொந்தமான விசைப்படக�...Keep Reading\nதனது வெள்ளிக்கொலுசை அடமானம் வைத்து மதுஅருந்திய கணவனை பெட்ரோல் ஊற்றி எரித்து கொல்ல முயன்ற மனைவி\nவிழுப்புரம் அருகே தனது மனைவியின் வெள்ளிகொலுசை திருடி அடமானம் வைத்து மதுக�...Keep Reading", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/search?searchword=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2021-01-26T03:08:03Z", "digest": "sha1:WFMRSEIEFE3XQGC7EJBPIRIM5QDCDGCM", "length": 10449, "nlines": 125, "source_domain": "www.newsj.tv", "title": "NewsJ", "raw_content": "\nசபரிமலையில் மாத பூஜைக்கு நடை திறக்கும் நாட்களை அதிகரிக்க திட்டம்\nபோலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைப்பு: மத்திய சுகாதார அமைச்சகம்…\nமறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் திருவுருவச் சிலை- சிற்பக் கலைஞர் அசத்தல்\nகண்ணீர்விட்டு அழுத சிராஜ் - என்ன காரணம்\nதிமுகவை அழிக்க ஸ்டாலினே போதும், வேறு யாரும் தேவையில்லை - அமைச்சர் சி.வி.சண்முகம்…\nதிருச்சியில் முதலமைச்சர் பழனிசாமி இன்று 2வது நாளாக பிரசாரம்…\nமக்கள்தான் முதல்வர்; மக்களின் உத்தரவை நிறைவேற்றுவதே தனது பணி - முதலமைச்சர்…\nநாமக்கல்லில் முதலமைச்சர் 2-வது நாளாக தேர்தல் பிரசாரம்\nதிரைக்கதை மன்னன் கே. பாக்யராஜின் 71வது பிறந்தநாள்..…\n`இசைப்புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்த நாள் இன்று...…\nபாலிவுட்டில் முத்தக்காட்சி என்பது மிகவும் சகஜம் - இயக்குநர் டேவிட் தவான்…\nமாஸ்டர் திரைப்படம் திரையரங்கில் வெளியாவது மகிழ்ச்சியான செய்தி - தனுஷ்…\nபோராட்டத்திற்கு காசு கொடுத்து கூட்டம் சேர்க்கும் திமுக\nபயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயிலிருந்து பயோ டீசல் தயாரிக்கும் திட்டம் தொடக்கம்\nநடிகர்களைப் பார்க்க கூடும் கூட்டம் வாக்காக மாறாது - அமைச்சர் செல்லூர் ராஜூ…\nகோவளத்தில் நடைபெற்ற மழைநீர் வடிகால் பணிகள் நிறுத்திவைப்பு\nஜல்லிக்கட்டு - கால்கோள் நடும் விழா விமரிசையாக நடைபெற்றது.…\nமாணவர்கள் முன்னேற்றத்திற்கான பயிற்சி முகாம்\nமுதலமைச்சர் பழனிசாமிக்கு கட்டுமான தொழிலாளர்கள் நன்றி\nசெம்பரம்பாக்கம் நீர் திறப்பு உயர்வு\nபோராட்டத்திற்கு காசு கொடுத்து கூட்டம் சேர்க்கும் திமுக\nகோவளத்தில் நடைபெற்ற மழைநீர் வடிகால் பணிகள் நிறுத்திவைப்பு\nநெருங்கும் பொங்கல் பண்டிகை - சொந்த ஊர்களுக்குச் செல்ல 1 லட்சம் பயணிகள் முன்பதிவு…\nஜனவரி 16ம் தேதி கொரோனா தடுப்பூசி திட்டம்\nகோவளத்தில் நடைபெற்ற மழைநீர் வடிகால் பணிகள் நிறுத்திவைப்பு\nகோவளம் வடிநிலப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வந்த மழைநீர் வடிகால் பணிகள், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி நிறுத்திவைக்கப்படுவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.\nகோவளத்தில் நடைபெற்ற மழைநீர் வடிகால் பணிகள் நிறுத்திவைப்பு\nகோவளம் வடிநிலப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வந்த மழைநீர் வடிகால் பணிகள், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி நிறுத்திவைக்கப்படுவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.\nநடப்பட்ட மரங்கள் கூடுதலாக 2,000 மருத்துவர்கள் பணிபுரிவதற்கு சமமானது - நடிகர் விவேக்\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பேரில், சென்னை மாநகராட்சியும், தமிழக சுகாதாரத்துறையும் இணைந்து, மியாவாகி அடர்வனங்களை உருவாக்கி வருவதாக, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nசென்னை மாநகராட்சியின் ச���றப்பு பணிகள் - ஜெர்மன் தொழில்நுட்பத்தில் மழைநீர் வடிகால்\nசென்னையில் கனமழையின் போது தண்ணீர் தேக்கம் ஏற்படாமல் இருக்க, ஜெர்மன் தொழில்நுட்பத்திலான வடிகால்கள், உறை கிணறுகள் அமைப்பது போன்ற மழைநீர் சேகரிப்பு திட்டங்களை, சென்னை மாநகராட்சி மேற்கொண்டது.\n``15 நாட்களுக்கு ஒருமுறை கொரோனா பரிசோதனை”\nசென்னையில் உள்ள அனைத்து கல்லூரி விடுதிகளிலும் பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.\nஅரசியல் கூட்டங்களுக்கு டிச. 19 முதல் அனுமதி\nதமிழ்நாட்டில் அரசியல், மதம் சார்ந்த கூட்டங்களுக்கு வரும் 19-ம் தேதி முதல் அனுமதி வழங்கப்படுவதாக முதலமைச்சர் அறிவித்துள்ளார்.\nபோராட்டத்திற்கு காசு கொடுத்து கூட்டம் சேர்க்கும் திமுக\nபயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயிலிருந்து பயோ டீசல் தயாரிக்கும் திட்டம் தொடக்கம்\nநடிகர்களைப் பார்க்க கூடும் கூட்டம் வாக்காக மாறாது - அமைச்சர் செல்லூர் ராஜூ…\nகோவளத்தில் நடைபெற்ற மழைநீர் வடிகால் பணிகள் நிறுத்திவைப்பு\n50 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி - தமிழக அரசுக்கு நீதிமன்றம் பாராட்டு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarlosai.com/news/18379/view", "date_download": "2021-01-26T02:44:52Z", "digest": "sha1:6INXJC3OI5WTXRDY2A6PMAN5FHDHD24F", "length": 11644, "nlines": 157, "source_domain": "yarlosai.com", "title": "Yarlosai - போகி கொண்டாட்டம்- சென்னையில் புகை மூட்டம்", "raw_content": "\nஇன்றைய ராசி பலன்கள் 26/01/2021\nமேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவு...\nநாட்டில் மேலும் 354 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதி...\nபோகி கொண்டாட்டம்- சென்னையில் புகை மூட்டம்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் பழைய பொருட்களை எரித்து போகி பண்டிகையை மக்கள் கொண்டாடினர்.\nமார்கழி மாதத்தின் இறுதி நாளான இன்று போகி பண்டிகையை தமிழகம் முழுவதும் மக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். ‘பழையன கழிதலும்.. புதியன புகுதலும்’ என்ற சான்றோர் வாக்கின்படி, பொங்கல் பண்டிகைக்காக வீட்டை சுத்தம் செய்யும்போது, வீட்டில் இருக்கும் தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்தி தீயிட்டு கொளுத்துகின்றனர். பொருட்களை எரித்து, மேளம் அடித்து சிறுவர்கள் உற்சாகமாக போகியை வரவேற்றனர்.\nஅதிகாலையில் பழைய பொருட்களை ஆங்காங்கே சேகரித்து எரித்ததால் கடும் புகை மூட்டம் ஏற்பட்டது. பனி மூட்டத்துடன் இந்த புகையும் சேர்ந்ததால் காற்று மாசுபாடு அதிகரித்துள்ளது. காலையில் விடிந்து வெகுநேரமாகியும் எதிரே வாகனங்கள் செல்வது கூட தெரியாத அளவிற்கு மூடுபனி மற்றும் புகை மூட்டம் சூழ்ந்திருந்தது.\nபுதுச்சேரியிலும் பழைய பொருட்களை எரித்து போகி பண்டிகையை மக்கள் கொண்டாடினர்.\nசென்னையில் பல்வேறு இடங்களில் பனியுடன் கூடிய புகைமூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.\nபல்வேறு துறைகளில் பெண்கள் சாதனை - ப..\nஜெயலலிதா நினைவு இல்லத்தை முதலமைச்சர..\nதாய் யானை இறந்தது தெரியாமல் பரிதவித..\nஎய்ட்ஸ் நோயாளி என தெரிந்தும் காதலனு..\nபெண் விரிவுரையாளரை யானை மிதித்து கொ..\nஉத்தரகண்ட் மாநிலத்தின் ஒருநாள் முதல..\nபல்வேறு துறைகளில் பெண்கள் சாதனை - பிரதமர் மோடி மனம..\nஜெயலலிதா நினைவு இல்லத்தை முதலமைச்சர் 28ந்தேதி திறந..\nதாய் யானை இறந்தது தெரியாமல் பரிதவித்த குட்டி யானை..\nஎய்ட்ஸ் நோயாளி என தெரிந்தும் காதலனுடன் ஓட்டம் பிடி..\nபெண் விரிவுரையாளரை யானை மிதித்து கொன்றது - விடுமுற..\nஉத்தரகண்ட் மாநிலத்தின் ஒருநாள் முதல்வரான 19 வயது இ..\nபிரித்விராஜ் கேரக்டரையே தூக்கிய மோகன்ராஜா\nபஹத் பாசிலுடன் நடித்த படம் ட்ராப் : மாளவிகா மோகனன் வருத்தம்\nவிவசாயம் VS கார்ப்பரேட் நிறுவனங்கள் - பூமி விமர்சனம்\nநீ எப்படிடா இப்படி வளந்த.. ஆரிக்கு கேள்வி எழுப்பிய பிரபலம்\nபிக்பாஸ் ஷிவானியின் பொங்கல் ஸ்பெஷல்:வைரல் புகைப்படங்கள்\nஇதை செய்யுங்கள்: பதட்டம், மறதி பிரச்சனையே வராது\nஆண்கள் பெண்களை அழைக்கும் முறை: அதற்கான அர்த்தம் இதுதான்\nதாய்ப்பால் இயற்கையாக அதிகமாக சுரக்க செய்ய வேண்டிய குறிப்புகள்\nபெண்களே தெரிஞ்சிக்கங்க…அடர்த்தியான மற்றும் நீளமான புருவத்தை பெற என்ன செய்ய வேண்டும்\nகழுத்து வலியால் பெரும் அவதியா அப்போ இந்த பயிற்சியை செய்து பாருங்கள்\nஇன்றைய ராசி பலன்கள் 26/01/2021\nமேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவு...\nநாட்டில் மேலும் 354 பேருக்கு கொவிட்..\nதிருஷ்டியை எளிய முறையில் போக்க வேண்..\nகோர விபத்தில் உப்பு வியாபாரி உயிரிழ..\nயாழில் தனது இரு குழந்தைகளின் மரணத்த..\nஇன்றைய ராசி பலன்கள் 26/01/2021\nமேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவு...\nநாட்டில் மேலும் 354 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதி...\nதிருஷ்டியை எளிய முறையில் போக்க வேண்டுமா\nகோர விபத்தில் உப்பு வியாபாரி உயிரிழப்பு\nயாழில் தனது இரு கு��ந்தைகளின் மரணத்திற்கு நீதி கோரு..\nசற்று முன்னர் வெளியான செய..\nசற்று முன்னர் வெளியான செய்தி..\nஊரடங்கு தொடர்பில் வெளிவந்த புதிய தகவல்\nமீண்டும் ஊரடங்கு அமுலாகும்; விடுக்கப்பட்டுள்ள கடும..\nயாழ் பருத்தித்துறையில் இடம்பெற்ற பெரும் சோகம்\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\nசற்று முன்னர் வெளியான செய்தி....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/105246/", "date_download": "2021-01-26T03:04:09Z", "digest": "sha1:WDJ4ZB5YCISHJFL7IOL43QXQVS5UM3XX", "length": 11152, "nlines": 167, "source_domain": "globaltamilnews.net", "title": "சுட்டுக்கொலை செய்யப்பட்ட காவல்துறையினருக்கு பதவி உயர்வு : - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுட்டுக்கொலை செய்யப்பட்ட காவல்துறையினருக்கு பதவி உயர்வு :\nமட்டக்களப்பு, வவுணதீவு பகுதியில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட காவல்துறை உத்தியோகத்தர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. காவல்துறை சார்ஜன்ட் ஆக குறித்த இரண்டு காவல்துறையினருக்கும் பதவி உயர்வு வழங்க காவல்துறை மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.\nஇதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதிக் காவல்துறை மா அதிபர் மற்றும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர ஆகியோர் நேற்று மட்டக்களப்புக்குச் சென்றிருந்தனர்.\nஅத்துடன் இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட காவல்துறை குழுவொன்று மட்டக்களப்புக்கு அனுப்பப்பட்டிருந்தது. வவுணதீவு, வலையிறவு பாலத்திற்கு அருகில் உள்ள காவல்துறை சோதனைச் சாவடியில் இரவு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த இரு காவல்துறை உத்தியோகத்தர்கள் இனந்தெரியாத ஆயுததாரிகளினால் நேற்றுஅதிகாலை சுட்டுக்கொல்லப்பட்டிருந்தனர்.\nஇந்த துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த வவுணதீவு காவல் நிலையத்தில் கடமையாற்றும் பிரசன்ன, தினேஸ் என்னும் இரண்டு காவல்துறை கான்ஸ்டபிள்களுக்கே இவ்வாறு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.\nTagsகாவல்துறையினருக்கு சுட்டுக்கொலை செய்யப்பட்ட பதவி உயர்வு மட்டக்களப்பு வவுணதீவு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொரோனாவால் உயிரிழந்தவர்களை வலிந்து எரியூட்டல்: இலங்கைக்கு ஐநா கடும் கண்டனம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுதந்திரதின கொண்டாட்டத்தால் மாணவர்களுக்கு தொற்றுநோய் ஏற்படும் அபாயம்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபாடும் நிலா பாலசுப்பிரமணியத்திற்கு பத்ம விபூஷன் விருது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாணந்துறையில் துப்பாக்கிச் சூடு- ஒருவர் பலி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஊடகவியலாளர் பிரகீத்தை நினைவு கூர்ந்து காணாமல் போனவர்களுக்காக ஒரு இணையதளம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை கடற்பரப்புக்குள் வந்த இந்திய மீனவருக்கு கொரோனா தொற்று\nசெவிப்புலனற்றோருக்கான இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரை இலங்கை கைப்பற்றியுள்ளது.\nசபரிமலை பகுதியில் ஊரடங்கு உத்தரவு நீடிப்பு\nகொரோனாவால் உயிரிழந்தவர்களை வலிந்து எரியூட்டல்: இலங்கைக்கு ஐநா கடும் கண்டனம்\nசுதந்திரதின கொண்டாட்டத்தால் மாணவர்களுக்கு தொற்றுநோய் ஏற்படும் அபாயம் January 25, 2021\nபாடும் நிலா பாலசுப்பிரமணியத்திற்கு பத்ம விபூஷன் விருது… January 25, 2021\nபாணந்துறையில் துப்பாக்கிச் சூடு- ஒருவர் பலி\nஊடகவியலாளர் பிரகீத்தை நினைவு கூர்ந்து காணாமல் போனவர்களுக்காக ஒரு இணையதளம்\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இனப் படுகொலையின் ஒரு முக்கிய நடவடிக்கையே நில அபகரிப்பு – விக்கி\nSiva on அரளி – சிறுகதை – தேவ அபிரா\nமேன்முறையீட்டு வழக்குகளிள் துரித விசாரணை - இல்லாவிடின், பிணை தாருங்கள் உண்ணா விரதத்தில் தேவத on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் ப��ராட்டம் நிறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cbctamil.com/2020/06/Clement-Nyaletsossi-Voule-un.html", "date_download": "2021-01-26T01:40:31Z", "digest": "sha1:QYF2TI24DPDZIZJK2HQ4MWHLA3D6N4SY", "length": 8078, "nlines": 69, "source_domain": "www.cbctamil.com", "title": "வடக்கு கிழக்கில் இராணுவமயம் குறித்து ஐ.நா. விசேட அறிக்கையாளர் காட்டமான அறிக்கை", "raw_content": "\nHomeClément Nyaletsossi Vouleவடக்கு கிழக்கில் இராணுவமயம் குறித்து ஐ.நா. விசேட அறிக்கையாளர் காட்டமான அறிக்கை\nவடக்கு கிழக்கில் இராணுவமயம் குறித்து ஐ.நா. விசேட அறிக்கையாளர் காட்டமான அறிக்கை\nபோர் முடிவடைந்து 10 ஆண்டுகள் கடந்துவிட்டபோதும் கூட இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகள் தீவிர இராணுவ மயமாக்கப்பட்டு கண்காணிப்புக்களும் தீவிரமாக்கப்பட்டுள்ளன என ஐ.நா. மனித உரிமை பேரவையின் விசேட அறிக்கையாளர் தெரிவித்துள்ளார்.\nஇலங்கையின் நிலைமையை நேரில் ஆராய்ந்ததன் அடிப்படையில் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் சமர்ப்பித்துள்ள வருடாந்த அறிக்கையில் கிளெமென்ற் நயாலெட்சோசி வோல் இதனை தெரிவித்துள்ளார்.\nதொலைபேசி அழைப்புகளைக் கண்காணித்தல், வீடு அல்லது அலுவலகத்துக்குப் பின்தொடர்தல், உளவுத்துறைகள் ஊடாக ஒளிப்பதிவுகளைப் பெற்றுக்கொள்ளுதல் போன்ற வகையிலும் கண்காணிப்புக்கள் இடம்பெற்று வருகின்றன என தெரிவித்துள்ளார்.\nபோராட்டங்களில் ஈடுபடுபவர்கள் படைத் தரப்பினர் மற்றும் உளவுத் துறையினரால் கண்காணிக்கப்படுகின்றனர் என்றும் இவ்வாறான போராட்டங்களில் பங்கேற்போர் போராட்டங்களுக்கு முன்பும் பின்பும் அது குறித்து விசாரிக்கப்படுவதுடன், அச்சுறுத்தலுக்கும் ஆளாகின்றனர் என்றும் ஐ.நா. விசேட அறிக்கையாளர் தெரிவித்துள்ளார்.\nபாதுகாப்புப் படையினர் மற்றும் குற்றப் புலனாய்வுத் துறை உள்ளிட்ட உளவுத்துறை அதிகாரிகள் அடிக்கடி தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்குள் நுழைவது, கேள்விகளை எழுப்பி அவற்றின் உறுப்பினர்களைச் அச்சுறுத்தும் போக்கில் நடந்துகொள்வது போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.\nநான் மேற்கொண்ட ஒரு சந்திப்பில்கூட சந்திப்பு நடைபெற்ற இடத்துக்கு வெளியே அந்தச் சந்திப்பில் பங்கேற்றவர்கள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டனர் என்றும் மற்றொரு இடத்தில் நான் பயணம் செய்த வாகனத்தின் இலக்கத்தை இராணுவத்தினர் அவதானித்துப் பதிவ�� செய்ததை அவதானித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅச்சுறுத்தலான ஒரு சூழலை உருவாக்குவதை அடிப்படையாகக் கொண்டே இவ்வாறான கண்காணிப்புக்கள் இடம்பெறுகின்றன என தெரிவித்த ஐ.நா. விசேட அறிக்கையாளர் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்புக்களுடனான தொடர்புகளைப் பேணும் சிவில் சமூக உறுப்பினர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களைப் பழிவாங்கும் செயற்பாடாகவும் இந்தக் கண்காணிப்புக்கள் கருதப்படலாம் என தெரிவித்துள்ளார்.\nசிவில் சமூகப் பிரதிநிதிகள், அமைதியான போராட்டங்களில் பங்கேற்பவர்கள் மற்றும் ஏனைய தரப்பினர் கண்காணிக்கப்படுவது, அச்சுறுத்தப்படுவது தொடர்பாக கிடைத்த அறிக்கைகள் கவலை அளிக்கின்றன என்றும் அவர் கூறியுள்ளார்.\nஇத்தகைய கண்காணிப்பு மற்றும் அச்சுறுத்தல்கள் அவநம்பிக்கை மற்றும் அச்சமான சூழலை உருவாக்குகின்றது என்றும் இது சுய தணிக்கைக்கும் வழிவகுக்கின்றது என்றும் ஐ.நா. விசேட அறிக்கையாளர் குறிப்பிட்டுள்ளார்.\nமாஸ்டர் படத்தை கைப்பற்றிய அமேசான் நிறுவனம்....\nஏப்ரல் 01 ஆம் திகதி வரை கால அவகாசம் - பொலிஸாரின் இறுதி எச்சரிக்கை...\nடோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்த பிரபல நடிகர் தற்கொலை - அதிர்ச்சியில் திரையுலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2013/12/12/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-01-26T02:03:05Z", "digest": "sha1:OHAL6VEWNN6PGCSCFHWBTJJJTCNRXU3C", "length": 44904, "nlines": 227, "source_domain": "noelnadesan.com", "title": "இளங்கீரன் நினைவுகள் | Noelnadesan's Blog", "raw_content": "\n← மெல்பனில் நடந்த தமிழ்ச்சிறுகதை அனுபவப்பகிர்வு.\nஇலங்கை முற்போக்கு இலக்கிய முகாமில் எனக்கொரு தந்தை இளங்கீரன்\nஇலங்கைத்தமிழ்ச்சூழலில் ஒருவர் முழு நேர எழுத்தாளராக வாழ்வதன் கொடுமையை வாழ்ந்து பார்த்து அனுபவித்தால்தான் புரியும். எனக்குத்தெரிய பல முழுநேர தமிழ் எழுத்தாளர்கள் எத்தகைய துன்பங்களை, ஏமாற்றங்களை, தோல்விகளை, வஞ்சனைகளை, சோதனைகளை சந்தித்தார்கள் என்பதை மனதில் பதிவு செய்யத்தொடங்கியபோது அவர்களின் வாழ்வு எனக்கும் புத்திக்கொள்முதலானது.\nநான் எழுத்துலகில் பிரவேசித்த காலப்பகுதியில் மினுவாங்கொடையைச்சேர்ந்த நண்பர் மு.பஷீர், எங்கள் இலக்கியவட்டத்தின் கலந்துரையாடல்களின்போது குறிப்பிடும் பெயர்:- இளங்கீரன். இவரத�� இயற்பெயர் சுபைர். இவரும் முழு நேர எழுத்தாளராக வாழ்ந்தவர்.\nநீர்கொழும்பில் எனது உறவினர் மயில்வாகனன் மாமா 1966 காலப்பகுதியில் தாம் நடத்திய அண்ணி என்ற சஞ்சிகையின் முதலாவது இதழில் இளங்கீரன் அவர்களின் நேர்காணலை பிரசுரித்திருந்தார். அப்பொழுது எனக்கு இளங்கீரனைத்தெரியாது. அந்த இதழில் முன்புற – பின்புற அட்டைகளைத்தவிர உள்ளே அனைத்துப்பக்கங்களிலும் விடயதானங்கள் கறுப்பு நிறத்தில் அச்சிடப்பட்டிருந்தன. ஆனால், இளங்கீரனின் நேர்காணல் மாத்திரம் சிவப்பு நிறத்தில் அச்சாகியிருந்தது.\nஅதற்கான காரணத்தை மாமாவிடம் கேட்டேன்.\nஅண்ணி சஞ்சிகையின் துணை ஆசிரியர்களில் ஒருவரான ஓட்டுமடத்தான் என்ற புனைபெயரில் எழுதும் நாகராஜா என்பவர் இடதுசாரி சிந்தனையாளர். இளங்கீரனும் கம்யூனிஸப்பற்றாளர். நாகராஜாதான் அந்தப் பேட்டிக்காக இளங்கீரனைச்சந்தித்து எழுதியவர். சஞ்சிகையில் குறிப்பிட்ட பக்கங்கள் சிவப்பு நிறத்தில் அச்சாகவேண்டும் என்ற பிடிவாதத்தில் நாகராஜா இருந்தார் என்று சொல்லி எனது சந்தேகத்தைப்போக்கினார்.\nஇளங்கீரனைப்பற்றிய பல தகவல்களை பஷீர் எனக்குச்சொன்னபோது நான் வியப்புற்றேன்.\nபல நாவல்கள் படைத்தவர். மகாகவி பாரதியின் சிந்தனைகளை தமிழகத்திலும் இலங்கையிலும் தனது மேடைப்பேச்சுக்களினால் தொடர்ச்சியாக பரப்பிக்கொண்டிருந்தவர். தினகரனில் தொடர்கதைகள் எழுதியவர். மரகதம் இலக்கிய இதழை நடத்தியவர். தொழிலாளி பத்திரிகையின் ஆசிரிய பீடத்தில் பணியாற்றியவர். ஒரு சந்தர்ப்பத்தில் யாழ்ப்பாணம் முஸ்லிம் வட்டாரத்தில் மாநகர சபை தேர்தலில் போட்டியிட்டவர். இப்படியெல்லாம் பல சிறப்புகளைப்பெற்ற இளங்கீரன் வறுமையிலும் வாடினார் என அறிந்தபோது துணுக்குற்றேன்.\nபின்னாளில் 1980 களில் மிகவும் சிரமப்பட்டு சேமித்து தனது பெரிய குடும்பத்திற்காக ஒரு வீடு வாங்கும் முயற்சியில் இளங்கீரன் ஈடுபட்டபொழுது ஒரு அரசியல் பிரமுகரினால் ஏமாற்றப்பட்டவர். தமது சேமிப்பை இழந்தவர்.\nகைலாசபதி தினகரனில் ஆசிரியராக பணியாற்றிய காலப்பகுதியில் இளங்கிரனின் நாவல் தொடர்கதையாக வெளியானது. அந்தக்கதையில் ஒரு பாத்திரம் பத்மினி. கதையில் பத்மினி இறந்துவிட வாய்ப்பிருந்த அத்தியாயம் வெளியானதும் ஒரு வாசகர் பத்மினி சாகக்கூடாது என்று அவசரக்கடிதம் ஒன்றை ஆசிரிய���் கைலாசபதிக்கு அனுப்பியிருந்த தகவலை தமது தமிழ் நாவல் இலக்கியம் என்ற விமர்சன நூலில் கைலாசபதி பதிவுசெய்துள்ளார்.\nவாசகர்களிடம் தாம் படைத்த பாத்திரத்துக்கு அனுதாபத்தையே அந்தக்காலகட்டத்தில் உருவாக்கியவர் இளங்கீரன்.\n1950 களிலேயே ஈழத்து நாவல் இலக்கியவளர்ச்சிக்கு அவரது நாவல்கள் வரவாகியிருக்கின்றன. பைத்தியக்காரி, பொற்கூண்டு, மீண்டும் வந்தாள், ஒரே அணைப்பு, கலாராணி, காதல் உலகினிலே, மரணக்குழி, மாதுளா, வண்ணக்குமரி, அழகு ரோஜா, பட்டினித்தோட்டம், நீதிபதி, புயல் அடங்குமா, சொர்க்கம் எங்கே எதிர்பார்த்த இரவு, மனிதனைப்பார், நீதியே நீ கேள், இங்கிருந்து எங்கே, மண்ணில் விளைந்தவர்கள், காலம் மாறுகிறது, இலட்சியக்கனவு, அவளுக்கு ஒரு வேலை வேண்டும், தென்றலும் புயலும். இப்படி பல நாவல்களை எழுதியிருக்கும் இளங்கீரன் சில வானொலி நாடகங்களும் மேடை நாடகங்களும் எழுதியவர். பாலஸ்தீனம் என்ற இவரது நாடகப்பிரதியை பார்த்த கலாசார திணைக்களம் அதனை மேடையேற்ற தடைவிதித்த தகவலும் உண்டு.\nமகாகவி பாரதி, கவிதை தந்த பரிசு, நீதிக்காகச் செய்த நீதி முதலான நாடகங்களின் தொகுப்பு தடயம் என்ற பெயரில் வெளியானது.\nபாரதி கண்ட சமுதாயம், இலங்கையில் இருமொழிகள். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் வரலாறு முதலான நூல்களையும் எழுதியிருப்பவர்.\nஇளங்கீரனின் இலக்கியப்பணி தொடர்பாக பேராதனைப்பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்த மாணவி ரஹீமா முகம்மத் பின்னர் ஆசிரியராக பணியாற்றியவர். குறிப்பிட்ட ஆய்வை கல்ஹின்ன தமிழ் மன்றத்தின் நிறுவனர் சட்டத்தரணி எஸ்.எம். ஹனிபா வெளியிட்டார்.\nஇளங்கீரனைப்பார்க்கவேண்டும் என்ற ஆவல் 1972 காலப்பகுதியில் துளிர்த்திருந்தவேளையில் எனக்குமட்டுமல்ல இளங்கீரனின் பல நண்பர்களுக்கும் ஆறுதல் தரக்கூடிய தகவலை புத்தளத்திலிருந்து அச்சமயம் சோலைக்குமரன் என்ற புனைபெயரில் கவிதைகள் எழுதிக்கொண்டிருந்த நண்பர் ஜவாத் மரைக்கார் சொன்னார்.\nகுமார் ரூபசிங்க நடத்தும் ஜனவேகம் என்ற பத்திரிகையில் இளங்கீரன் ஆசிரியராக பணியாற்றுகிறார். அவரைப்பார்ப்பதற்காக வார விடுமுறை தினத்தன்று செல்லவிருக்கிறேன். நீங்களும் உடன் வரலாம்.” என்ற தகவலை அவர் அனுப்பியிருந்தார்.\nதீர்மானித்தவாறு அவரைப்பார்க்கச்சென்றோம். மருதானை ரயில் நிலையத்துக்கு சமீபமாக அம���ந்திருந்த ஒரு மாடிக்கட்டிடத்தில் ஜனவேகம் காரியாலயத்தை கண்டுபிடித்தோம்.\nநாம் ஒரு மதியவேளையில் அவரைப்பார்க்கச்சென்றதற்கும் காரணம் இருந்தது.\nஅவரையும் அழைத்துக்கொண்டு எங்காவது மதிய உணவுக்குச்செல்வது என்பதுதான் எங்கள் தீர்மானம்.\nஎம்மிருவரது எழுத்துக்களையும் படித்திருந்த இளங்கீரன், முன்னறிவிப்பின்றி நாம் வந்ததற்காக கண்டிக்கவில்லை. ஒரு தந்தையின் பாசத்துடன் அணைத்துக்கொண்டார்.\nமுற்போக்கு எழுத்தாளர் சங்கம் தேசிய ஒருமைப்பாட்டு மாநாட்டை 1974 இல் நடத்தியபோது கொழும்பில் பல ஆலோசனைக்கூட்டங்கள் நடந்தன. இக்கூட்டங்களுக்கு முடிந்தவரையில் தவறாது கலந்துகொண்டபோது இளங்கீரனையும் அங்கு சந்திப்பேன். என்னை மட்டுமல்ல என்போன்ற அக்கால கட்ட இளம் தலைமுறையினரை ஒரு தந்தையின் பரிவோடு அணைத்துக்கொண்டவர். இந்த உறவு தொடர்ந்தது. 1983 தொடக்கத்தில் பாரதி நூற்றாண்டு காலத்தில் மீண்டும் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நாடளாவிய ரீதியில் பாரதி நூற்றாண்டு நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்தபோது இளங்கீரனுடன் இணைந்து வேலை செய்யும் சந்தர்ப்பங்கள் தோன்றின.\nஏற்கனவே பாரதி பற்றி எழுதியும் பேசியும் வந்துள்ள இளங்கீரன் பாரதியின் வாழ்வின் சில பக்கங்களை சித்திரிக்கும் ஒரு நாடகத்தை எழுதினார். அந்தனிஜீவாவின் இயக்கத்தில் இந்நாடகம் மருதானை டவர் அரங்கில் மேடையேறியது. அதனைத் தொடர்ந்து நாடகத்தை எழுதியவருக்கும் இயக்கியவருக்கும் இடையே நிழல் யுத்தம் ஆரம்பமாகியது. அதனைத்தணிப்பதற்கு எவரும் முயற்சிக்கவில்லை என்பது எனக்கு வருத்தமாகவும் இருந்தது. காலம் கனியும்போது அவர்கள் இருவரும் சமாதானமாவார்கள் என்று மாத்திரம் பிரேம்ஜி சொன்னார்.\n1983 இல் இயக்குநர் அந்தனி ஜீவாவின் எந்தத்தயவும் இல்லாமலேயே பாரதி நாடகத்தை மீண்டும் சங்கத்தின் பாரதிநூற்றாண்டு கொழும்பு நிகழ்ச்சியின்போது பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் இளங்கீரன் மேடையேற்றினார். தமிழகத்திலிருந்து வந்திருந்த ரகுநாதனும் ராஜம் கிருஷ்ணனும் பேராசிரியர் ராமகிருஷ்ணனும் சபையிலிருந்து எம்முடன் இந்நாடகத்தை பார்த்து பாராட்டினர்.\nரகுநாதன் நாடகம் முடிந்ததும் மேடையேறி இளங்கீரனையும் நடிகர்களையும் பாராட்டினார். ஆனால் அதனை தொடக்கத்தில் இயக்கியவர் பற்றி எதுவும் சொல்லவில்��ை. இளங்கீரனுக்கும் அந்தனிஜீவாவுக்கும் இடையில் நீடித்துக்கொண்டிருந்த ஊடலை நாம் எவரும் ரகுநாதனுக்குச்சொல்லவும் இல்லை. தாம் பாரதி நூற்றாண்டு செயற்குழுவினால் முற்றாக ஓரங்கட்டப்பட்டிருப்பதாக அந்தனிஜீவா வருந்தினார். அவர் நிகழ்வுகளுக்கு வந்து தமது கோபத்தை உணர்ச்சிவசப்பட்ட நிலையில் காண்பிக்கவும் தவறவில்லை. எனக்கு மிகவும் தர்மசங்கடமாக இருந்தது.\n1956 இல் ரகுநாதன் இலங்கை வந்தபோது மலையகத்துக்கு சென்றிருந்தமையால் இரண்டாவது பயணத்தில் வடக்கு, கிழக்கு மாகாணத்துக்குச் செல்ல விரும்பியிருந்தார். இக்காலப்பகுதியில் தேசிய இனப்பிரச்சினை கூர்மையடைந்திருந்தது. அத்துடன் பாராளுமன்றத்தில் அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தார். வடக்கு, கிழக்கில் நிலைமைகளை அறியவேண்டும் என்ற ஆவலும் ரகுநாதனுக்கு இருந்தமையால் செயலாளர் பிரேம்ஜி, மட்டக்களப்பு மற்றும் யாழ்ப்பாணத்திற்கு ரகுநாதனை அழைத்துச்செல்லும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தார். இளங்கீரனும் அன்றிரவு எம்முடன் மட்டக்களப்பிற்கு ரயிலில் பயணித்தார். என்னை ரகுநாதனுடன் விட்டு விட்டு தான் தனியாக ஒரு ஆசனத்தில் அமர்ந்து நித்திராதேவியுடன் சங்கமமானார். நானும் ரகுநாதனும் விடியவிடிய பலதும் பத்தும் பேசிக்கொண்டிருந்தோம்.\nமறுநாள் காலை மட்டக்களப்பு ரயில் நிலையத்தில் நண்பர்கள் மருதூர்கொத்தனும் மருதூர்க்கனியும் ரகுநாதனையும் இளங்கீரனையும் வரவேற்க மாலைகளுடன் காத்து நின்று அவர்களுக்கு மாலை அணிவித்து வரவேற்றனர். இந்த கொளரவிப்பு எனக்கு மட்டுமல்ல மட்டக்களப்பு ரயில் நிலைய மேடையில் நின்ற சக பயணிகளுக்கும் வியப்பாகவிருந்தது. அந்தப்பயணிகள் யாரோ தமிழ் அரசியல் தலைவர்கள் வருகிறார்கள் என்றுதான் நினைத்திருக்கக்கூடும்.\nஎன்னை கல்முனையில் ஒரு நண்பரின் இல்லத்தில் இறக்கிவிட்டு அவர்கள் அட்டாளைச்சேனை ஆசிரிய பயிற்சி கலாசாலைக்கு ரகுநாதனையும் இளங்கீரனையும் கூட்டத்திற்கு அழைத்துச்சென்றனர். அன்று மாலை கல்முனை பாத்திமா கல்லூரியில் பாரதி விழாவும் எழுத்தாளர் ஒளிப்படக்கண்காட்சியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமையால் அவற்றைக்கவனிப்பதற்காக நான் கல்முனையில் இறங்கிக்கொண்டேன்.\nஎழுத்தாளர் சடாட்சரனும் இன்னும் சில நண்பர்களும் அந்தக் கல்லூர��� மண்டபத்தில் படங்களை சுவர்களில் காட்சிப்படுத்துவதற்கு எனக்கு உதவினார்கள். ஒவ்வொருவரும் அகன்ற பின்னர் முதல்நாள் இரவுப்பயணக்களைப்பினாலும் உறக்கமின்மையாலும் கல்லூரி வாசலில் ஒரு கதிரையில் சாய்ந்து உறங்கிவிட்டேன்.\nநான் ஆழ்ந்த நித்திரை. அச்சமயம் அட்டாளைச்சேனை நிகழ்வுகளை முடித்துக்கொண்டு திரும்பியிருந்த இளங்கீரன் கல்லூரி மண்டபத்தில் மாலை நிகழ்வு முன்னேற்பாடுகளை கவனிக்க வந்துள்ளார். நான் ஒரு வாயில் காப்போனாக வாசலில் உறங்கிக்கொண்டிருக்கின்றேன். எனது துயிலைக்களையாமல் உள்ளே சென்று எனது கண்காட்சி வேலைகளை பார்த்துத்திரும்பியிருக்கிறார். அவருக்கு என்னைப்பார்க்க மிகவும் கஷ்டாக இருந்திருக்கவேண்டும். அருகே வந்து என்னைத்தட்டி எழுப்பி மார்போடு அணைத்துக்கொண்டார். அவரது கண்கள் கலங்கியிருந்தன.\n“எங்கள் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திற்கு அர்ப்பணிப்புடன் இயங்கக்கூடிய இளைஞர்களைத்தான் தேடிக்கொண்டிருந்தோம். நீ எமக்கு கிடைத்துள்ளாய். ஜீவாவும் பிரேம்ஜியும் சோமகாந்தனும் எமக்கு ஒரு பிள்ளையைத்தந்துள்ளார்கள் என்று நாதழுதழுக்கச் சொல்லி என்னை உச்சிமோந்தார். அவரது இந்த இயல்பு நான் எதிர்பாராதது.\nஅன்று விழாவுக்கு வந்திருந்த சட்டத்தரணி அஷ்ரப்பை எனக்கு அறிமுகப்படுத்திய இளங்கீரன் – அன்று இரவு முருகேசம்பிள்ளை என்ற அன்பரின் இல்லத்தில் நடந்த இராப்போசன விருந்திலும் கலந்துகொண்டவர்களிடம் என்னை அறிமுகப்படுத்திப்பேசினார்.\nஅன்று இரவு மருதமுனையில் கவிஞர் மருதூர்க்கனியின் இல்லத்தில் தங்கியிருந்து மறுநாள் நண்பர் அன்புமணி ஒழுங்கு செய்திருந்த மட்டக்களப்பு ஆசிரிய பயிற்சிக்கலாசாலைக்கூட்டத்திற்குச் சென்றோம். அங்கும் நாம் மூவரும் உரையாற்றினோம். மூத்ததலைமுறையினருடன் இளையதலை முறை படைப்பாளியையும் இணத்துக்கொண்டு செயற்பட்டால்தான் ஒரு இயக்கத்தை ஆரோக்கியமுடன் முன்னெடுத்துச்செல்ல முடியும் என்ற பாடத்தை நான் இளங்கீரனிடமும் கற்றுக்கொண்டேன்.\nமதியம் மட்டக்களப்பு பொது நூலகத்தில் நண்பர் சிவராம் ஒரு சந்திப்பை ரகுநாதனுக்காக ஏற்படுத்தினார். இந்த சிவராம்தான் பிற்காலத்தில் பிரபலமான ஊடகவியலாளர் தராக்கி.\nஇந்தப்பயணத்தில் நான் சந்தித்த இருவர் (அஷ்ரப், தராக்கி சிவராம்) பின்னாட்களில் அ��சியலிலும் ஊடகத்திலும் மிகவும் பிரபலமானார்கள். அவர்களது கருத்துக்கள் முக்கியத்துவம் பெற்றன. ஆயினும் அவர்கள் கொல்லப்பட்டபோதும் இளங்கீரன் மறைந்தபோதும் அவர்களின் இழப்பின் துயரநிகழ்வுகளில் கலந்துகொள்ள முடியாமல் நான் அவுஸ்திரேலியாவில் மனம்வருந்திக்கொண்டிருந்தேன் என்பது எனது விதிதான்.\nகொழும்பில் கமலா மோடி மண்டபத்தில் நண்பர் சோமகாந்தனின் ஆகுதி சிறுகதைத்தொகுதி வெளியீட்டு விழாவில் இளங்கீரனைச்சந்தித்து உரையாடினேன். அதனை அவதானித்த நண்பர் ராஜஸ்ரீகாந்தன், என்னைத்தனியே அழைத்து ஒரு இரகசியம் சொன்னார். மறுநாள் இளங்கீரனுக்கு 60 வயது பிறக்கிறது. அதே சமயம் எங்கள் சங்கத்தின் மாதாந்த கருத்தரங்கும் கொழும்பு பிரதான வீதி முஸ்லிம் லீக் வாலிப முன்னணி மண்டபத்தில் நடக்கிறது. அதற்கு இளங்கீரனை எப்படியும் வரச்செய்து திடுதிப்பென அவரது மணிவிழாவை பகிரங்கப்படுத்தி பாராட்டுவோம் என்பதுதான் ராஜஸ்ரீகாந்தன் சொன்ன இரகசியம். ஆனால் இதுபற்றி எவருக்கும் தற்பொழுது தெரியவேண்டாம் எனவும் வலியுறுத்தினார்.\nசோமகாந்தனின் நூல் வெளியீட்டுக்கூட்டம் முடிந்ததும், இளங்கீரனை நாளைய சந்திப்புக்கு வருமாறு அழைத்தோம். இன்றும் வந்து நாளையும் வரத்தான் வேண்டுமா எனக்கு ஓய்வு தர மாட்டீர்களா எனக்கு ஓய்வு தர மாட்டீர்களா\nஇல்லை அவசியம் வாருங்கள் என்று அன்புக்கட்டளை விடுத்தோம். அன்று இரவு கூட்டம் முடிந்ததும் பஸ் நிலையம் செல்லாமல் உடனே வீரகேசரிக்கு விரைந்தேன். இளங்கீரனுக்கு 60 வயது மணிவிழா. கொழும்பில் இன்று அவருக்கு பாராட்டு என ஒரு செய்தியை எழுதி அச்சுக்கு கொடுத்துவிட்டு அதன்பின்னர் ஊருக்கு பஸ் ஏறினேன். இதனை நான் ராஜஸ்ரீகாந்தனுக்கும் சொல்லவில்லை.\nமறுநாள் வீரகேசரியில் குறிப்பிட்ட செய்தியைப்பார்த்த சில இலக்கிய நண்பர்கள் கொழும்பில் இளங்கீரன் வீடு தேடிச்சென்று வாழ்த்தி அவரை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினார்கள்.\nஅன்று மாலை அவருக்காக ஒரு பூமாலையும் வாங்கிக்கொண்டு மாதாந்த கருத்தரங்கிற்குச்சென்றேன். அன்றைய சந்திப்பே இறுதிச்சந்திப்பு. இந்தப்பத்தியில் இடம்பெறும் அவருடனான ஒளிப்படம் அன்று எடுத்ததாகும்.\nமற்றைய படத்தில் பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் பாரதி நூற்றாண்டு விழா கண்காட்சியை அன்றைய சபாநாயகர் பாக்கீர் மாக்கார் திறந்துவைக்கவந்தபொழுது அவரையும் மற்றவர்களையும் வரவேற்று நான் உரை நிகழ்த்தும் காட்சி. இந்தப்படத்தில் பாக்கீர்மாக்கார், பிரேம்ஜி, மசூர் மௌலானா, அஸ்வர், சபா ஜெயராஜா. அன்பு ஜவஹர்ஷா மற்றும் இளங்கீரன் ஆகியோரைக் காணலாம்.\nஅவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்த பின்னர் நான் நிகழ்த்திய முதலாவது வானொலி உரை அக்காலப்பகுதியில் மணிவிழாக்கண்ட நால்வரைப்பற்றியதாக இருந்தது என ஏற்கனவே பதிவுசெய்திருக்கின்றேன்.\nஅவர்கள் இளங்கீரன், கே.டானியல், அகஸ்தியர், மல்லிகை ஜீவா.\nபேராசிரியர் இலியேசர் நிகழ்ச்சித்தயாரிப்பாளராக இருந்த 3 EA வானொலியில் ஒலிபரப்பான அந்த நீண்ட உரையை பதிவு செய்து கொழும்பில் நண்பர் ராஜஸ்ரீகாந்தன் ஊடாக குறிப்பிட்ட ஒலிநாடாக்களை இலங்கைக்கு அனுப்பினேன்.\nஇளங்கீரனிடம் அதனைச்சேர்ப்பிக்கச்சென்ற ராஜஸ்ரீகாந்தன் எதிர்பாராத விதமாக இளங்கீரனின் உறவினர் ஒருவரின் ஜனாஸாவிலும் கலந்துகொள்ள நேரிட்டது. அச்சமயம் இளங்கீரன் நீர்கொழும்பில் குடும்பத்தினருடன் வசித்தார். ஜனாஸா முடிந்ததும் ராஜஸ்ரீகாந்தன் திடீரென்று நீர்கொழும்பு வந்த நோக்கத்தை இளங்கீரன் கேட்கிறார்.\nராஜஸ்ரீகாந்தனும் அந்த இழப்பு நடந்த வீட்டில் தயங்கித்தயங்கி தான் வந்த காரணத்தைச்சொல்லி குறிப்பிட்ட ஒலி நாடாவை நீட்டியுள்ளார். உறவினரின் மறைவினால் சோர்வுற்றிருந்த இளங்கீரன் உற்சாகமாகி, வீட்டுக்கு வந்திருந்தவர்களையெல்லாம் வட்டமாக அமரச்செய்து அந்த ஒலி நாடாவை வானொலியில் ஓடவிட்டு செவிமடுத்து என்னைப்பற்றி வந்தவர்களுக்கெல்லாம் சொல்லத்தொடங்கிவிட்டாராம். இந்த சுவாரஸ்யத்தை ராஜஸ்ரீகாந்தன் எனக்கு எழுதியிருந்த கடிதத்தில் பதிவுசெய்துள்ளார். இளங்கீரனும் அவ்வப்போது எனக்கு கடிதங்கள் எழுதுவார். எனது கடிதங்கள் தொகுப்பில் இடம்பெற்றள்ள அவரது கடிதமே சற்று நீளமானது.\nஇளங்கீரன் அந்திமகாலத்தில் நோயுற்று படுக்கையிலிருந்தவேளையில் அவரைப்பார்க்க வந்த எழுத்தாளர்கள் அவருக்கு பாற்கஞ்சியை பருக்கினார்களாம். எனக்கு அந்தப்பாக்கியம் கிட்டவில்லை என்பதை கண்ணீருடனேயே இங்கு பதிவுசெய்கின்றேன். அவர் மறைந்த செய்தியை அறிந்து இலக்கிய நண்பர்கள் ஊடாக எனது அனுதாபத்தை அவரது குடும்பத்திற்குத் தெரிவித்தேன்.\nநீண்ட இடைவெளிக்குப்பின்னர��� 1997 இல் இலங்கை சென்றபோது நீர்கொழும்பில் பெரியமுல்லை என்ற இடத்தில் நானும் அம்மாவும் அவரது வீட்டைத்தேடினோம். அவரது குடும்பம் கொழும்புக்கு இடம்பெயர்ந்த தகவல் கிடைத்தது. அன்று முதல் இளங்கீரனின் மகன் மீலாத் கீரனையும் தேடினேன். எனக்கு சரியான தகவல்கள் கிடைக்கவில்லை.\nஇலங்கையில் 2011 தொடக்கத்தில் நாம் நடத்திய முதலாவது சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டின்போதாவது மீலாத்கீரனை பார்த்துவிட முயன்றேன். எப்படியோ அவரைத்தொடர்புகொண்டு அழைத்தேன். அவரும் மின்னலாக வந்து என்னைச்சந்தித்து உரையாடிவிட்டு மின்னலாகச்சென்றுவிட்டார்.\nஇளங்கீரன் எனக்கு மட்டுமல்ல பல எழுத்தாளர்களுக்கும் இலக்கியவாதிகளுக்கும் ஒரு தந்தையாகத்தான் வாழ்ந்தார். அவர் எம்மிடம் விட்டுச்சென்றிருப்பது அவரது குடும்ப வாரிசுகளும் அவரது நூல்களும் நினைவுகளும்தான்.\n← மெல்பனில் நடந்த தமிழ்ச்சிறுகதை அனுபவப்பகிர்வு.\nதனுஜா – ஈழத் திருநங்கையின் பயணமும் போராட்டமும்\nமெல்பன் நகரம் சொல்லும் கதை\nமெல்பன் நகரம் சொல்லும் கத… இல் நாஞ்சில் நாடன்\nஉண்மை கலந்த நாட்குறிப்புகள் இல் noelnadesan\nஉண்மை கலந்த நாட்குறிப்புகள் இல் Saravanan\nஉண்மை கலந்த நாட்குறிப்புகள் இல் Shan Nalliah\nதாங்கொணாத் துயரம் இல் noelnadesan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sirukadhai.com/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2021-01-26T03:05:40Z", "digest": "sha1:TL5OFWOJNO3CYEH2APMLGCBTERUEQQJF", "length": 42894, "nlines": 151, "source_domain": "sirukadhai.com", "title": "பூட்டிய வீடு - கதைப்பெட்டகம்", "raw_content": "\nதமுஎகச – எழுத்தாளர்களின் சிறுகதைக் களஞ்சியம்\nஅதுவரை கலகலப்பாகப் பேசிக் கொண்டிருந்த பரிமளா அக்கா, ‘அந்த ஆள்’ தெருக்கோடி யின் திருப்பம் வளைந்து, தனது வீட்டை நோக்கி நடக்கக் கண்டு, சலனமுற்றார்.\nஅவர் சொல்லிக் கொண்டிருந்த சினிமாக் கதை, அறுந்து போன திரைப்படச் சுருள் போல, வார்த்தைகளில் தொங்கல் விழுந்தது.\n“ஜீவா..ன்னுட்டு ஓடி வந்தாளா.. வந்தானா.. வந்துச்சா…” கவனப் பிசகில் சிந்தனை புரள ஓர்மை கெட்டது பரிமளா அக்காவுக்கு.\nநான், கமலாக்கா, பூரணம் அத்தை, செல்வி சித்தி, மடியில் படுத்தபடி கதை கேட்டுக் கொண்டிருந்த சித்தியின் மகன் குணசேகரன், ரஞ்சிதா அம்மாச்சி. அத்தனை பேரும் வீட்டின் முன்னாலிருந்த எலுமிச்சை மரநிழலில் உட்க்கார்ந்திருக்க, பரிமளா அக்கா மட்டும், மரத்தில் முதுகைச் சாய்த்து நின்ற வாக்கில் கதை சொல்லிக் கொண்டிருந்தது.\nபரிமளா அக்காவுக்கு ‘பஞ்சாபீசில்’ வேலை. நைட்டு, பகல் என சிப்ட்டு மாறி மாறி வேலைக்குப் போகும். பகல் சிப்ட் காலத்தில் அக்காவைப் பார்க்க முடியாது. காலையில் ஏழுமணிக்கு பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புகிற போதே தானும் சாப்பிட்டு தூக்குவாளியோடு கிளம்பிவிடும். ராத்திரி பத்துமணிக்கு மேல்தான் வீட்டுக்கே வரும். மாலை ஆறு மனியோடு வேலைமுடிந்து விட்டாலும் இரவு பத்துமணிவரை பார்த்தால் ரெட்டைச் சம்பளமாம்.\n“சாப்பாட்டுக்கு அரைமணி நேரம், ஒண்ணுக்கு ரெண்டுக்கு அப்பிடீன்னு பொழுதக் கழிச்சா.. பொடனீல அடிச்ச மாதிரி முழுச்சம்பளம். வீட்ல இருந்து முட்டையிடவா போறம்.. கஞ்சி காச்சத்தே கெழவி இருக்கு, .:” என்று தனது தாயாரை உசுப்பி விடும். கிழவிக்குக் காது கேட்காது. கண்ணும் கொஞ்சம் மந்தம். பக்கத்தில் வந்துதான் ,”ஆரூ…கமலா வா…”என்று தடவிக் கொண்டு பேசும்.\nசீசன் சமயத்தில் அவரையும் விட்டு வைக்காது அக்கா. தன்னுடன் பஞ்சாபீஸ் இழுத்துப் போய்விடும். “ஆள்ல் கெடைக்கல கங்காணி கூட்டிட்டு வரச்சொன்னாரு.. “ என்கும்,”காப்பி வாங்கிக் குடுக்க, அங்கன கூட்டிப் பெருக்க..ன்னு திரிஞ்சாப் போதும்..” என்று எதையாவது சொல்லி இழுத்துப் போய்விடுவார்.\nநைட் சிப்டின் போதுதான், உறக்கத்திற்குப் பின் மதியவேளையின் போது இப்படி அரட்டைக் கச்சேரிக்கு வந்து விடுவார்.\nபெரியவீதியிலிருந்து பிரியும் நாலாவது கிளைச்சந்து எங்கள் தெரு. இதில் மொத்தம் எட்டே வீடுகள்தான். வீதிமுனையிலிருக்கும் காரைவீடு மலக்காரப் பெரியம்மாவினுடையது அதனை ஒட்டிய குறுஞ்சந்துக்குள் பரிமளா அக்காளின் வீடு. கடைசிவீடு எங்களுடையது. வீட்டின் முன்னால் அகலமான திண்ணையும், மரநிழலும் இருப்பதால் மதிய நேரக் கச்சேரி பெரும்பாலும் எங்கள் திண்ணையில் தான். இங்கிருந்து பார்த்தால் எட்டுவீடும் தெளிவாய்த் தெரியும்.\nஅதும் பரிமளா அக்கா வேலையற்று இருந்துவிட்டால் கச்சேரி தூள் பறக்கும். சிறுத்த உடலென்றாலும் பெருத்த தொண்டை, யாருக்கும் மடங்காத பேச்சு, நிமிர்ந்த நடை, பார்வையில் தெளிவு.\n“பரிமளா, இருக்கமட்டும் தெருவுக்கு வாட்ச்மேன் தேவயில்ல.. “ மலக்காரப் பெரீம்மா சமயத்தில் அக்காவைப் பாராட்டும்.\n”அப்ப என்னிய நாயீ ங்கிறீக.. “ சாடாரெனப் பதில் சொல்வது. அக்காவின் சுபாவம்.\nபெரீம்மா துணுக்குற்றது. தன் மனசிலிருந்ததைப் புருந்து கொண்டாளே என்கிற படபடப்பு. கூடவே தடித்தனமாய் ஏதாகிலும் பேசிடுமோ எனும் பயமுமாய், “ஏ …போடி.. ஒரு வார்த்தைக்கிச் சொன்னா..சட்டமாப் பிடிப்பா..” என சமாளித்தது.\n”அதும் சாதாரண நாயில்ல தெரு நாயிங்கிறீக..ம்.. பரவால்ல அந்தளவுக்கு அசிங்கமாப் பேசலீல்ல , நன்றியுள்ள சீவாத்தியத்தான சொல்லியிருக்கீக..” என்று பெரிம்மாவின் வார்த்தைக ளைப் பெருமையாய் எடுத்துக் கொண்டது. நல்லவேளை பெரியம்மாவின் நல்ல்நேரம், இல்லாவிட்டால் தெருவே கலகலக்க பேச்சாய்ப் பேசி வெளியில் தலைகாட்ட விடாமல் செய்துவிடும்.\nபரிமளா அக்காவுக்கு ரவுடி என்று கூட ஒரு பட்டம் உண்டு. அதனை மெய்ப்பிக்கும் விதமாய் ஒரு சம்பவம் ஒருநாள் நடந்தது.\nபரிமளா அக்காவுக்கு ஒரு தம்பி இருக்கிறார். பெயர் பவுனு. ஆள் ஒல்லியாய் குட்டையாய் இருப்பார். எப்பவாவது வீட்டுக்கு வருவார். அன்னஞ்சியில் குடியிருக்கிறாராம். அவர் பெண்டாட்டிக்கும் அவருக்கும் அடிக்கடி சண்டை தகராறு வரும் போலிருக்கிறது. அப்படியாப்பட்ட சமயத்திலெல்லாம் அக்காள் வீட்டுக்கு – இங்கே வந்துவிடுவார். அக்காளிடம் அத்தனையையும் பொம்பளையைப் போல ஒப்பித்துக் கொண்டிருப்பார். தம்பியின் பேச்சை பரிமளாக்கா அப்படியே ஏற்றுக் கொண்டு எப்பவும் போல தனது பெருத்த தொண்டை கிழிய தம்பி பொண்டாட்டி அருகிலிருப்பதுபோல எண்ணி மல்லுக்கட்டி தம்பிக்குச் சாதகமாய்ப் பேசி சத்தம் போடுவார்.\nமலக்காரப் பெரியம்மாவுக்குத்தான் பெருத்த இம்சை. சன்னல் கதவை மூடினாலும், பரிமளா அக்காவின் குரலொலி, கதவையும் ஊடுருவி வரக்கூடிய வலிமையானது அல்லவா..\n“ஏண்டீ.. ஓந்தம்பி பெரிய உத்தமே, சத்தியவான் ன நெனப்பாக்கும். என்னமோ அவெ வந்து சொல்லுறதப் பிடிச்சு அப்பிடியே பாகவதம் போல ஒப்பிக்கிறவ.. தப்பு ரைட்டப் பிரிச்சுப் பாக்கத் தெரியணும்டீ.. ”- என்று இம்மாதிரியான கச்சேரி சமயத்தில் தனது கருத்தை ஆற்றாமையோடு சேர்த்து முன்வைப்பார், மலைக்காரப் பெரியம்மாள் – பெரியம்மாளின் பிறப்பு வளர்ப்பு எல்லம் பச்சக் கூமாச்சி மலை என்பதால் அறிவுக்கண்ணு என்கிற அவரதுசொந்தப் பெயர் மறைந்து போனது.\n“ஏந்தம்பி அரிச்சந்திரன்னு எப்பவாச்சும் சொல்லி இருக்கேனா.. அவெ குடிகாரப் பயதே.. பொ��்டாட்டிய வச்சு வாழ வக்கில்லாதவெ ந்தே.. ஆனா.,கூடப் பொறந்திட்டான்ல அந்தப் பாசத்துக்காகத் தான வர்ரான் ஏலமாட்டாமயோ வந்து ஒப்பிக்கிறான் போதைல இருக்கவனுக்கு புத்தி சொல்ல முடியுமா, பூதங்கிட்ட மல்லுக் கட்டுன மாதிரிதே.. சப்போர்ட் ப்ண்ணுற மாதிரிப் பேசுனா கொஞ்சம் பேச்சு கொறையும்…”\n”அதுக்காக் தப்பே செய்யாத ஊராத்தி பிள்ளைய –தம்பியின் மனைவி – நிய்யும் அவெங்கூடச் சேந்துக்கிட்டு கண்டமானக்கிப் பேசுவீகளாக்கும், இதுதே ஒங்க ஊர் நாயமாக்கும்..\n..ஏன்னமோ கழுத வந்து அழுகிறான்.. பாவமா இருக்குல்ல..\n“ஆம்பள பாவம் பாத்தா ஆறுமாசக் கடனாளி ; பொம்பள பாவம் பாத்தான்னா புள்ளத்தாச்சீ.. சொலவட தெரியும்ல… \n அவெ ஏந்தம்பி ..” – பரிமளாவோட பிள்ள சங்கதி தெரியாம பேசக்கூடாது.\nஅப்படித்தான் ஒராள் வந்து பேசி மாட்டிக்க் கொண்டான்.\nஅவர் ஒரு வாடகை சைக்கிள் கடைக்காரர். பரிமளா அக்காளின் தம்பி, அவரது கடையில் சைக்கிள் எடுத்து பல நாளாகியும் ஒப்படைக்கவில்லையாம். யாரோ பரிமளாக்காளின் வீட்டைக் காண்பித்திருக்கிறார்கள். நீதிகிடைக்கு மென்று வந்துவிட்டார்கள் அக்காவும் ஒத்துக் கொண்டது. தம்பி எதோ ஒரு சைக்கிளுடன் திரியக் கண்டிருந்தபடியால் ., வந்தால் கடைக்கு வரச் சொல்லுகிறேன் என்றது.\nகடைக்காரரோடு வந்த சிப்பந்தி கொஞ்சம் வேகமாய்ப் பேசிவிட்டான். “ஓந்தம்பி செய்றது நல்லதில்லம்மா.. என்று எடுத்த எடுப்பில் தூக்கலாய் ஆரம்பித்தான். “ ரெம்ப அலக்கழிக்கிறான்.. அப்பறம் வீட்ல ஒறங்க மாட்டான். ஆ..ம்..மா.. என்று எடுத்த எடுப்பில் தூக்கலாய் ஆரம்பித்தான். “ ரெம்ப அலக்கழிக்கிறான்.. அப்பறம் வீட்ல ஒறங்க மாட்டான். ஆ..ம்..மா.. “ – என்று முடித்ததுதான் தாமதம்..\n “ – என்றபடி பரிமளாக்கா சேலையை இழுத்துச் சொருகியது.\n“என்னாம்மா .. முறுக்கிக்கிட்டு வார்.. சைக்கிளக் குடுத்தது நானு… “ – பரிமளா அக்காளின் சங்கதி தெரியாமல் வாய் கொடுத்தான் சிப்பந்தி.\n, யார்கிட்ட பொருளக் குடுத்துப்புட்டு எங்கவந்து கேள்வி கேக்கிறவெ…\n”என்னாமா ரவுடி மாதிரிப் பேசிட்டுருக்க,.., வாங்குன ஒனக்கு இம்புட்டு இருந்தா…குடுத்த எங்களுக்கு..”\nஅவனால் பேச்சை முழுசாய் முடிக்க முடியவில்லை….பரிமளாக்கா, வீறுகொண்டு எழுந்தது. அவனை விட்டுவிட்டு கடைக்காரரைப் பிடித்துக் கொண்டது. “ஏய்யா.., ஆம்பள இல்லாத வீடுன்னு ஆழம் ப��க்க ஆளக் கூப்புட்டு வந்திருக்கியாக்கும்… பிரச்சன..பெருசாகிப் போகும். பொம்பளப் பிள்ளகிட்ட வந்து ஒழுக்கம் கிழுக்கம்னு ஒம்பாட்டுக்குப் பேசிக்கிட்டிருக்க..\n“ஏம்மா.. நீ என்னாம்மா, எதெதுக்கோ முடிச்சிப் போட்டுக்கிருக்க.. “ – கடைக்காரர் விதிர்விதிர்த்துப் போனார்.\n“இங்காரு ஏம் பேச்சு எப்பவும் கரெட்டாத்தெ இருக்கும் சைக்கிள எவெ எடுத்தானோ அவனப் போய்ப் பிடி.. மரத்தில கட்டிவையி .. மகளக் கூட்டிக்கூடக் குடு.. அது ஒம்பாடு… அதுக்காக இங்க வந்து எதுக்காக.., எந்தூமயக் குடிக்கவார.. அதுக்காக இங்க வந்து எதுக்காக.., எந்தூமயக் குடிக்கவார..\n – முகத்தில் அவமானம் பெருக கடைக்காரார் பதறினார்.\n“நல்லால்லேல்ல… இங்கிட்டு வராத.. வந்தா இப்பிடித்தே…போவியா..எவனோ எடுத்தானாம் இங்கவந்து கேப்பானாம்..” – தெருவுக்கு அப்பால் அவர்களை விரட்டியது.\n”போலீசுக்குத் துப்பாக்கி , மில்லிடிரிக்கு டாங்கி.. நம்ம பரிமளாவுக்கு வாயிதே ஆயிதம்.. ” – ஒரு விசேசத்தின் பொழுது அப்பா அக்காவீடம் சொனார்.\n“எல்லார்க்கும் வாய் இருக்கத்தாண்ணே செய்யிது..எனக்கு மட்டுமா.. – சொல்லிவிட்டு அழகாய்ச் சிரித்தது அக்கா.\nஎந்த வாய் அவருக்கு பாதுகாப்பானது என்றர்களோ அதேவாய் தான் அவரை நிர்க்கதியாக்கியது என்றும் பேசிக்கொண்டார்கள்.\nஅக்காவின் குடும்பம் மிகச் சாதாரணக் குடும்பம். சடங்க்கான நாளிலிருந்தே காட்டு வேலைக்கோ, நகரத்தில் பஞ்சாபீஸ் வேலைக்கோ, போனால்தான் குடும்பம் நகர்த்த வேண்டிய சூழல் ; அவருக்கும் அப்பா இல்லை. உடன்பிறந்த தங்கை உண்டு. பெயர் ஜீவா. அவரும் அக்காளோடுதான் பருத்தியாபீஸ் வேலைக்குப் போய் கொண்டு இருந்தாராம். திருப்பூரோ.. வெள்ளக் கோவிலோ..அங்கேயிருந்து வேலைக்கு வந்த ஒரு பிட்டருடன் பழக்கமாகி, அவருடனேயே செட்டிலாகியும் விட்டாராம். எப்போதாவது ஒருமுறை இங்கே வரக் காணலாம்.\nபரிமளா அக்காவுக்கும், அவரது அம்மாவால் முறையாய் ஒரு திருமணம் செய்துவைக்க முடியவில்லை. தங்கச்சியைக் கட்டிக் கொடுத்து, தம்பியைக் காபந்து செய்து.. ., அம்மாவோடு வீட்டைக் காவல் காக்காவே பிறப் பெடுத்ததுபோல அக்கா அலைந்தார்.\nகள்ளர் பள்ளி ஆஸ்டலில் வேலை பார்த்த ஒருத்தரோடு அக்கா கல்யாணம் செய்து கொண்டதாகத் தகவல். தேனியிலேயே வீடெடுத்துத் தங்கினார்களாம். கொஞ்சநாள்தான்………. அந்தாள் ஊரைவிட்டே ஓட��� விட்டானென.., கையிலும் வயிற்றிலுமாய்..பிள்ளையோடு மறுபடி அம்மாவோடும் , தம்பியோடும் அடைக்கலமாகி.. ஐக்கியமாகி விட்டார்.\n”பொம்பளைக்கி நாக்கு மட்டும் தடிக்கக் கூடது..” – அக்காளின் தாயார் அக்காளுடைய தாம்பத்தியம் குறித்து சில நாள் புலம்பிக்கொண்டிருந்தது.\n“ஆமா… ஆம்பளன்னு அவெ அடிப்பியான் ..மிதிப்பியா.. அம்புட்டையும் வாய மூடி வாங்கிக்கிட்டு, புள்ளையும் பெத்துக்குடுத்துக்கிட்டு..,அவனுக்கு போயிலயும் சீரட்டும் வாங்கித் தந்து….., அப்பிடிப் பொழைக்காட்டி…. போடா பொக்கேன்னு ஏம்பட்டுக்கு இஸ்டத்துக்கு வந்து இருந்திட்டுப்போறேன்…. “ – அக்கா புருசனை விட்டு வந்தநாளில் அவரது அம்மா வுக்கும் அவருக்குமான சண்டையில் இப்படியெல்லாம் பேச்சுக்கள் வெளிவரும்.\nஅதற்குமேலும் நிறைய நடந்து விட்டதாகச் சொன்னார்கள். பிள்ளைகளுக்கு வளர்ப்புத் தொகை வேண்டு மென்று, நாலைந்து பெரியாட்களைக் கூப்பிட்டுக் கொண்டு பரிமளா அக்காவின் புருசனிடம் சென்று அவன் இருப்பிடத்தை முற்றுகையிட்டுப் பணம் வாங்கி வந்தார்களாம்.\nஎல்லாரும் பரிமளா அக்காவின் அம்மாவைத் திட்டினார்கள். “கெழட்டு முண்டைக்கு பணத்து மேல இம்ம்பிட்டு ஆச ஆகாது..மகளோட பொழப்பக் காட்டியும், மாப்பிள்ளையோட காசுதே முக்கியயமாயிருச்சு.உ..” இன்னும் சிலபேர் பரிமளாக்காவின் நடத்தையைக் குறை சொன்னார்கள்.\n”பஞ்சாபீஸ்ல பருத்தி பெறக்கவா போறா… கணக்காப் பிள்ளையில இருந்து ,கரோட்ரவெ வரைக்கும் கணெக்கெடுககவில்ல போறா… கணக்காப் பிள்ளையில இருந்து ,கரோட்ரவெ வரைக்கும் கணெக்கெடுககவில்ல போறா…\nஅதற்கேற்றாற் போல சிலபேர் அக்காவின் வீட்டிற்கும் வந்துபோவதுண்டு.\nஒருகட்டத்தில் அக்காவின் குடும்பத்தை தெருவைவிட்டே காலி செய்திடவும் திட்டம் நடந்தது.\n“யே…நாந்தேவிடியாதேன்டீ…எவ் வீட்ல நெதமும் ரெண்டுவேரப் போட்டு படுத்துக் கிட்டுத்தே இருக்கே..என்னால எவளுக்கு வருமானம் கொறஞ்சிபோச்சு….. அந்த உத்தமிக நேர்ல வந்து ஒப்பிக்கட்டும்..நானு வீட்டக்காலி பண்ணீர்ரே.. வாங்கடி உத்தமிகளா..வாங்க…... அந்த உத்தமிக நேர்ல வந்து ஒப்பிக்கட்டும்..நானு வீட்டக்காலி பண்ணீர்ரே.. வாங்கடி உத்தமிகளா..வாங்க…. “ – கையில் வாள் இல்லாத குறையாக, ஒரு இரவு முழுக்க சிலம்பம் ஆடிவிட்டார் பரிமளா அக்கா.\nமலக்காரப் பெரியம்மாதான் இத்தனைக்கும் சூத்ரதாரியாக இருந்தது .’கச்சேரிகளின்’ போது பரிமளா அக்காவைப் பற்றிய செய்திகளை உலாவவிடுவது பூராவும் அதுதான். யாருமே இல்லாதபோதும் “தெரிமா சேதீ..” என ஆரம்பித்து , குசுகுசுவென அங்கே இருக்கும் நாலுபேருக்கு மட்டும் கேட்கிறாப்போல சொல்லும்.\n படுவாப் பயக எந்நேரம் வாராங்கெ, எப்பப் போறாங்கன்னே தெரிய மாட்டேங்குது.. “ – செல்வி சித்தி ஆவல் ததும்பக் கேட்டது.\n“நாம் பாத்திருக்கே.., கருத்தவெ, கணம்மா.. வருவியான்..தெருவுல…சந்தடியெல்லா ஓஞ்ச நேரமாப் பாத்து வருவானே.. நாலு – நாலரைக்கெல்லாம் கெளம்பிடுவான்.. நாலு – நாலரைக்கெல்லாம் கெளம்பிடுவான்.. “ – அம்மா அக்கம் பக்கம் பார்த்தபடி மெதுவாய்ச் சொன்னது.\n “ – கமலா அக்காவும் தனது பங்கைச் செலுத்தியது.\n“அதெல்லா நெரத்தக் கரெக்ட் பண்ணிக் குடுத்துடுவா…. என்னதே சத்தமில்லாமக் குசுவுனாலும், மணத்துக் காட்டீருமில்ல.. “ மலக்காரப் பெரியம்மா சொன்னதும் எல்லோரும் மூக்கைப் பிடித்துக் கொண்டார்கள்.\n”சரீ…, புள்ளைக பெருசாயிருச்சில்ல., ஆத்தக்காரிவேற இருக்கா.., ” – அம்மா ரெம்பவும் அப்பிராணியாய்க் கேட்டது.\n”அட ஆத்தாக்காரி தான இம்பிட்டும்.. ஆள் வந்ததும் கதவ இழுத்துப் பூட்டப் பூட்டீர்ரால்ல.. ஆளக் கடத்துனப் பெறகுதே நகருவா..”\n”ச்சீ…அந்தச் சீண்றத்தப் போயி…கண்கொண்டு பாக்க வேற சொல்றியாக்கும்.. நல்ல பொம்பளதெ…கருமம்..\n“மகளே எட்டாப்பு வரைக்கும் படிக்கிறா…., இப்பவோ அப்பவோன்னு ஒக்கார்ர பருவம் வேற…இது இப்பிடித் திரியுதே…ஆண்டவா..\n”மக ஒக்காந்துட்டான்னா.,இன்னம் சவ்கரியந்தான.. ரெட்டச் சம்பாத்தியம்....என்னாக்கா.. “ செல்வி சித்தி சிரித்துக் கொண்டே சொல்லியபோது சட்டென மலக்காரப் பெரிம்மா சித்தியின் வாய் பொத்தியது.\n“பேசிச் சிரிக்கிறது வேற.. அதுக்காக பச்சப் புள்ளய பேசவே கூடாது..” என்ற பெரீம்மா சற்று நிதானித்து, “ஒரு வகைல பாத்தா பரிமளா பாவமாத்தேந் தெரியிறா..அவயென்னா ஆசைக்கா அலையிறா..அவ்ளுக்கும் பாடு இருக்குல்ல.. பிள்ளைக மூணையு படிக்கச் செய்ய வச்சு.. அஞ்சு பேருக்கு அன்னப் பாடு பாத்து, நல்லது பொல்லது கண்டு… ”\nகமலா அக்காவும் பெரிம்மாவோடு ஒத்துப் பேசலானது. “எங்க வீட்லலெல்லாம் வாரத்துக்கு ரெண்டு நாள்தே… சனியெ…., அதயே.. நம்மாள தாங்க முடியல…, இடுப்பெல்லா கடுத்துத் தொலயுது. பகலெல்லாம் கண்ணச் சொக்கிக்கிட்டு ஒறக்க ஒறக்கமா..ஒடம்பெல்லா சோம்பேறியா விழுகுது. உம்மயிலேயே பரிமளா எப்பிடித்தே சமாளிச்சி.. பஞ்சாபீஸ்க்கும் போய் வேலயப் பாத்திட்டு வர்தோ கஸ்டம்ல.. சனியெ…., அதயே.. நம்மாள தாங்க முடியல…, இடுப்பெல்லா கடுத்துத் தொலயுது. பகலெல்லாம் கண்ணச் சொக்கிக்கிட்டு ஒறக்க ஒறக்கமா..ஒடம்பெல்லா சோம்பேறியா விழுகுது. உம்மயிலேயே பரிமளா எப்பிடித்தே சமாளிச்சி.. பஞ்சாபீஸ்க்கும் போய் வேலயப் பாத்திட்டு வர்தோ கஸ்டம்ல..\n“தும்பம் ஆருக்குத்தே இல்ல, அதுக்காக.. இப்பிடித்தே திரியணுமா..வேற வேலவெட்டியா இல்ல.. “- பூரணம் அத்தை அக்கறையோடு சொன்னது.\n“வேலைக்கிப் போற எடத்திலதான நோண்டுறாங்கெ.., சொரியச் சொரிய சொகமாகி அப்பிடியே பாழாப் போயிருதுல்ல.. கழுத.\n“எல்லாத்திலயும் ரெண்டுவக இருக்கு. பசிக்கி – ருசிக்கி , இவள எதுல சேக்க.. – மலக்காரப் பெரிம்மாவின் கேள்வியில் கச்சேரி அடங்கிவிட்டது.\nஇதேபோலத்தான் ஒவ்வொரு நாளும் கச்சேரி , பரிமளா அக்காவைச் சுற்றியே துவங்கி முடியும்.\nஇன்றைக்கு பரிமளாக்கா இருந்தபடியால் பேச்சு சினிமா கதைக்குப் போனது. அந்த ஆள் பரிமளா அக்காவின் வீடிருக்கும் ச்ந்துக்குள் நுழைந்ததும், “ந்தா வாரேன்..” என்று ஒரு விழுங்கலோடு வீட்டுக்கு நடந்தார்.\nஅம்மாவின் முகத்தைப் பார்த்தேன். ‘ இருக்கவா போகவா ‘ இத்தனை நாள்கச்சேரியில் அம்மாவின் சைகை எனக்கு அத்துபடியாகி இருந்தது. வித்தியாசமாக பேச்சு ஆரம்பமாகிறது என்றால், “என்னாத்த ஆ ன்னு வாயப் பக்குறவ… போ , போயி பாடப் புத்தகத்தப் பாரூ..” என்று விரட்டும் இல்லையென்றால் ஆட்டுக்குடியின் தலையை வருடிதருவது போல உச்சந்தலையிலிருந்து கூந்தலைத்தடவிப் பேன் எடுத்துக் குத்தும்.\nஅந்த நேரம் தெரு முனையில் பரிம்ர்ளாஅக்காவின் மகள் நித்தியா, பள்ளிக்கூட உடுப்போடு வேகமாய் வந்தது.\nஎன்னைப் பார்த்ததும், நடையைச் சற்று நிதானித்தது. “சசீ…. ஸ்கூலுக்குப் போவலியா…\n“ம் .. காச்சலு.. நித்தீ… “- நல்ல சினேகிதி. கணக்கெல்லாம் அருமையாய்ச் சொல்லித்தரும்.\nநித்யா குதித்தபடி தனது வீட்டுச் சந்துக்குள் நுழைந்தது.\nகச்சேரியிலிருந்த அத்தனை பேருக்கும் மனசு ஓர்மைப் படவில்லை.\n “ – அம்மா என்னைத் தள்ளி விட்டது. மலக்காரப் பெரீம்மா ‘ வேணாம் ‘ என பிடித்துக் கொண்டது.\n“பாவம் பச்சப் பிள்ள….” கமலாக்கா ஏதோ ஒரு தவிப்போடு சொன்னது.\n“எடுவட்ட முண்ட…, யேந்தே இப்பிடிப் பண்றாளோ..- பூரணம் அத்தை எழுந்து பரிமளா அக்காவின் வீடு நோக்கிச் சென்றது.\nபோன வேகத்தில் நித்தியா திரும்பி வந்தது. “வீடு பூட்டியிருக்கு., எங்கம்மாவப் பாத்தீகளா.. பாட்டியவும் காணாம் \nஎல்லோரும் ஒரே குரலில் பொய் சொன்னார்கள் “பாக்கலியே….\n“பள்ளியொடத்துக்குப் பணம் கட்டணும், வாத்தியார் வையிறாரு..எங்கம்மா வந்தாங்கன்னா , பள்ளிக் கொடத்துக்கு வரச்சொன்னேன்ன்னு சொல்லுங்க அத்தே.. சசீ.., வரட்டா.. “ – கொஞ்சம் சோர்ந்து போன நடையுடன் நடந்து போனது நித்தியா.\nகனத்த மனசோடு கலைந்தது கச்சேரி.\nசாயங்காலம் நான்கு மணி வாக்கில் பரிமளா அக்கா , தனது வீட்டுக்குள்ளிருந்து சத்தம் கொடுத்ததாக அம்மாவிடம் , மலக்காரப் பெரியம்மா சொல்லிக் கொண்டிருந்தார்.\n“கதவ ஆரு பூட்டுனது… ‘ தொறந்து விடுங்க ’ என்று உள்ப்புறமிருந்து கதவைத் தட்டினாராம் பரிமளா அக்கா.\nஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன் (2) அல்லிஉதயன் (10) ஆதவன் தீட்சண்யா (20) உதயசங்கர் (44) உமர் பாரூக்.அ (13) ஏகாதசி (2) கந்தர்வன் (7) கமலாலயன் (4) கலை இலக்கியா (2) காமுத்துரை.ம (61) சந்தி மாவோ (1) சாரதி (6) சுப்ரா (3) ஜனநேசன் (69) தங்கப்பாண்டியன்.இரா (9) தமிழ்க்குமரன் கா.சி. (19) தமிழ்ச்செல்வன்.ச (3) தமிழ்மணி. அய் (9) தேனி சீருடையான் (20) பால முரளி.அ (1) பீர்முகமது அப்பா (32) பெரியசாமி.ந (4) போப்பு (3) மேலாண்மை பொன்னுச்சாமி (12) மொசைக்குமார் (5) லட்சுமணப்பெருமாள் (8) வசந்த் பிரபு.க (1) ஸ்ரீதர் பாரதி (3)\nஅதிகம் படிக்கப்பட்ட முதல் 5 கதைகள்\nஎந்த விதமான வணிக நோக்கமும் இன்றி சிறுகதை டாட் காம் தளத்தில் கதைகள் தொகுக்கப்படுகின்றன. இதில் வெளியாகும் கதைகள் குறித்த காப்புரிமை பிரச்சனை எழுமானால் தகவல் தெரிவிக்கப்பட்ட 2 – 3 நாட்களில் சர்ச்சைக்குரிய கதைகள் நீக்கப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_15", "date_download": "2021-01-26T02:54:37Z", "digest": "sha1:AV4D3LXVAUDGC23WEMW4OKXKJE6VTRJO", "length": 4777, "nlines": 97, "source_domain": "ta.wikinews.org", "title": "பகுப்பு:அக்டோபர் 15 - விக்கிசெய்தி", "raw_content": "\n<அக்டோபர் 14 அக்டோபர் 15 அக்டோபர் 16>\n15 October தொடர்புடைய மேலும் பல கோப்புகள் விக்கியூடக நடுவத்தில் உள்ளன. .\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 12 துணைப்பகுப்புகளில் பின்வரும் 12 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► அக்டோபர் 15, 2014‎ (காலி)\n► அக்டோபர் 15, 2015‎ (காலி)\n► அக்டோபர் 15, 2016‎ (காலி)\n► அக்டோபர் 15, 2018‎ (காலி)\n► அக்டோபர் 15, 2019‎ (காலி)\n► அக்டோபர் 15, 2020‎ (காலி)\nஇப்பக்கம் கடைசியாக 6 ஆகத்து 2015, 03:14 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/mahindra/mumbai/cardealers/ambition-auto-201629.htm", "date_download": "2021-01-26T03:35:05Z", "digest": "sha1:M7DAGEHS2SJGMATS75NHW7UZZFH5CBJ3", "length": 7225, "nlines": 168, "source_domain": "tamil.cardekho.com", "title": "ambition auto, பாண்டுப் (வ), மும்பை - ஷோரூம்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்நியூ கார்கள் டீலர்கள்மஹிந்திரா டீலர்கள்மும்பைambition auto\nபாண்டுப் (வ), எதிரில். Bhandup Police Station & கிரிஷ்ணா Cinema, மும்பை, மகாராஷ்டிரா 400078\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nஎல்லா மஹிந்திரா கார்கள் ஐயும் காண்க\n*மும்பை இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nமும்பை இல் உள்ள மற்ற மஹிந்திரா கார் டீலர்கள்\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nharekrishan கிளாஸிக் கார் பராமரிப்பு\n1, Mulund கோரெகாவ் இணைப்பு சாலை, Mulund (West), Udyog Kshetra, மும்பை, மகாராஷ்டிரா 400080\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nஎன் பி எஸ் இன்டர்நேஷனல்\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nமஹிந்திரா அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\nஒப்பீடு சலுகைகள் from multiple banks\n100% வரை செயல்பாட்டு கட்டணம் சுட்டிக்காட்டி\nவீட்டு வாசலில் பெறப்படும் கோப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/Jeep_Compass/Jeep_Compass_2.0_Longitude_Option.htm", "date_download": "2021-01-26T01:54:26Z", "digest": "sha1:H6XH3O6DHLFMWTTZXATBFKFTZIIBWKUY", "length": 41403, "nlines": 691, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஜீப் காம்பஸ் 2.0 லாங்கிடியூட் தேர்வு ஆன்ரோடு விலை (டீசல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nbased மீது 300 மதிப்பீடுகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமுகப்புபுதிய கார்கள்ஜீப் கார்கள்காம்பஸ்2.0 லாங்கிடியூட் தேர்வு\nகாம்பஸ் 2.0 லாங்கிடியூட் தேர்வு மேற்பார்வை\nஜீப் காம்பஸ் 2.0 லாங்கிடியூட் தேர்வு Latest Updates\nஜீப் காம்பஸ் 2.0 லாங்கிடியூட் தேர���வு Colours: This variant is available in 6 colours: புத்திசாலித்தனமான கருப்பு, குறைந்தபட்ச சாம்பல், குரல் வெள்ளை, மெக்னீசியோ கிரே, கவர்ச்சியான சிவப்பு and ஹைட்ரோ ப்ளூ.\nஜீப் காம்பஸ் 2.0 லாங்கிடியூட் தேர்வு விலை\nஇஎம்ஐ : Rs.46,443/ மாதம்\nஜீப் காம்பஸ் 2.0 லாங்கிடியூட் தேர்வு இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 17.1 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1956\nஎரிபொருள் டேங்க் அளவு 60\nஉடல் அமைப்பு இவிடே எஸ்யூவி\nஜீப் காம்பஸ் 2.0 லாங்கிடியூட் தேர்வு இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் 2 zone\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nஜீப் காம்பஸ் 2.0 லாங்கிடியூட் தேர்வு விவரக்குறிப்புகள்\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு சிஆர்டிஐ\nகியர் பாக்ஸ் 6 speed\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 60\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs vi\nஸ்டீயரிங் அட்டவணை tilt & telescopic\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை disc\nபின்பக்க பிரேக் வகை discs\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nதரையில் அனுமதி வழங்கப்படாதது unladen (mm) 178\nசக்கர பேஸ் (mm) 2636\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் 2 zone\nரிமோட் ட்ரங் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nட்ரங் லைட் கிடைக்கப் பெறவில்லை\nவெனிட்டி மிரர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க படிப்பு லெம்ப் கிடைக்கப் பெறவில்லை\nஉயரம் adjustable front seat belts கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nசீட் தொடை ஆதரவு கிடைக்கப் பெறவில்லை\nக்ரூஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் 60:40 split\nஸ்மார்ட் access card entry கிடைக்கப் பெறவில்லை\nகிளெவ் பாக்ஸ் கூலிங் கிடைக்கப் பெறவில்லை\nவாய்ஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles கிடைக்��ப் பெறவில்லை\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nடெயில்கேட் ஆஜர் கிடைக்கப் பெறவில்லை\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nluggage hook & net கிடைக்கப் பெறவில்லை\nபேட்டரி saver கிடைக்கப் பெறவில்லை\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nதுணி அப்ஹோல்டரி கிடைக்கப் பெறவில்லை\nleather ஸ்டீயரிங் சக்கர கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\ndriving experience control இக்கோ கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nventilated இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி\nமழை உணரும் வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபவர் ஆண்டினா கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nசன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் garnish கிடைக்கப் பெறவில்லை\nபுகை ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 225/60 r17\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபிரேக் அசிஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nanti-theft alarm கிடைக்கப் பெறவில்லை\nside airbag-front கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nசீட் பெல்ட் வார்னிங் கிடைக்கப் பெறவில்லை\nடோர் அஜர் வார்னிங் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அழுத்த மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nஆட்டோமெட்டிக் headlamps கிடைக்கப் பெறவில்லை\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nfollow me முகப்பு headlamps கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கேமரா ��ிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் கிடைக்கப் பெறவில்லை\nknee ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\npretensioners & ஃபோர்ஸ் limiter seatbelts கிடைக்கப் பெறவில்லை\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க உதவி கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி கிடைக்கப் பெறவில்லை\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nஉள்ளக சேமிப்பு கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஜீப் காம்பஸ் 2.0 லாங்கிடியூட் தேர்வு நிறங்கள்\nகாம்பஸ் 2.0 ஸ்போர்ட் பிளஸ்Currently Viewing\nகாம்பஸ் 1.4 ஸ்போர்ட் பிளஸ்Currently Viewing\nஎல்லா காம்பஸ் வகைகள் ஐயும் காண்க\nSecond Hand ஜீப் காம்பஸ் கார்கள் in\nஜீப் காம்பஸ் 2.0 limited\nஜீப் காம்பஸ் 1.4 limited\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nஜீப் காம்பஸ் வாங்கும் முன் படிக்க வேண்டிய செய்தி\nஜீப் காம்பஸ் மூன்று முக்கிய டிரிம்களில் மற்றும் மூன்று விருப்ப மாறுபாடுகளில் கிடைக்கிறது, ஆனால் இயந்திரம், பரிமாற்றம் மற்றும் டிரைவேட்ரேட் விருப்பங்கள் ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் கலக்கக்கூடிய கலவையை உருவாக்குகின்றன. எனவே உங்கள் பணத்தை நீங்கள் மாற்றிக்கொள்ள வேண்டும்\nகாம்பஸ் 2.0 லாங்கிடியூட் தேர்வு படங்கள்\nஎல்லா காம்பஸ் படங்கள் ஐயும் காண்க\nஎல்லா காம்பஸ் விதேஒஸ் ஐயும் காண்க\nஜீப் காம்பஸ் 2.0 லாங்கிடியூட் தேர்வு பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா காம்பஸ் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா காம்பஸ் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nகாம்பஸ் 2.0 லாங்கிடியூட் தேர்வு கருத்தில் கொள்ள மாற்று வழிகள்\nடாடா ஹெரியர் camo எக்ஸிஇசட் பிளஸ்\nக்யா Seltos ஹட்ஸ் பிளஸ் ட\nஎம்ஜி ஹெக்டர் எம்.ஜி. ஷார்ப் டீசல் எம்.டி.\nஹூண்டாய் க்ரிட்டா எஸ்எக்ஸ் opt டீசல்\nடொயோட்டா ஃபார்ச்சூனர் 4x2 டீசல்\nமஹிந்திரா தார் எல்எக்ஸ் 4-str hard top டீசல்\nமஹிந்திரா எக்ஸ்யூஎஸ் டபிள்யூ11 option\nஹூண்டாய் டுக்ஸ���் ஜிஎல் opt டீசல் ஏடி\nstart ஏ நியூ car ஒப்பீடு\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nதானியங்கி டீசல் கொண்ட ஜீப் காம்பஸ் முன்பு இருந்ததை விட மிகவும் மலிவான விலையில் உள்ளது\nபுதிய தானியங்கி-டீசல் வகைகள் காம்பஸ் ட்ரெயில்ஹாக்கில் உள்ளதை போலவே ஒரேமாதிரியான பி‌எஸ்6 டீசல் இயந்திரத்தை கொண்டுள்ளது\nஜீப் காம்பஸ் டிசம்பர் சலுகைகள்: ரூ 2 லட்சத்துக்கும் அதிகமான சேமிப்பு\nநாம் அனைவரும் விரும்பும் காம்பஸ், டிரெயில்ஹாக் மீது ஜீப் இன்னும் அற்புதமான சலுகைகளை வழங்கவில்லை\nஇந்த நவம்பரில் ஜீப் காம்பஸ் மூலம் நீங்கள் எவ்வளவு சேமிக்க முடியும் என்பது இங்கே\nடிரெயில்ஹாக் தவிர அனைத்து வகைகளிலும் ஜீப் சலுகைகளை வழங்குகிறது\nஇந்த தீபாவளிக்கு திசைகாட்டி ரூ .1.5 லட்சம் வரை ஜீப் சலுகைகளை வழங்குகிறது\nலிமிடெட் பிளஸ் மற்றும் டிரெயில்ஹாக் தவிர காம்பஸின் அனைத்து வகைகளிலும் சலுகை பொருந்தும்\nஜீப் காம்பஸ் அதன் இணையான சகாக்களை விட மிக நீண்ட காத்திருப்பு காலம் நிர்ணயிக்கின்றது\nஜீப் காம்பஸ் வாங்க விரும்பினால், நீங்கள் காத்திருக்க தயாராகுங்கள்\nஎல்லா ஜீப் செய்திகள் ஐயும் காண்க\nஜீப் காம்பஸ் மேற்கொண்டு ஆய்வு\nஐ have booked காம்பஸ் பெட்ரோல் மேனுவல் டிரான்ஸ்மிஷன் , major difference with மற்ற v...\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nகாம்பஸ் 2.0 லாங்கிடியூட் தேர்வு இந்தியாவில் விலை\nமும்பை Rs. 24.88 லக்ஹ\nபெங்களூர் Rs. 25.86 லக்ஹ\nசென்னை Rs. 24.99 லக்ஹ\nஐதராபாத் Rs. 24.55 லக்ஹ\nபுனே Rs. 24.88 லக்ஹ\nகொல்கத்தா Rs. 22.81 லக்ஹ\nகொச்சி Rs. 25.31 லக்ஹ\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 27, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 15, 2022\nஜீப் கிராண்டு சீரோகி 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஏப்ரல் 15, 2022\nஜீப் sub-4m இவிடே எஸ்யூவி\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 30, 2022\nஎல்லா உபகமிங் ஜீப் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/107827/", "date_download": "2021-01-26T01:19:52Z", "digest": "sha1:AVQ5N46PAIRTLRI5N5VPSUV7TT22TZAU", "length": 26705, "nlines": 112, "source_domain": "www.jeyamohan.in", "title": "நாயக்கர் கலை -கடிதம் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு கடிதம் நாயக்கர் கலை -கடிதம்\nதிருக்குறுங்குடி நரசிம்மர், நாயக்கர் காலம்\nநாயக்கர் கலையும் நம் கலை ஆய்வாளர்களும்\nசில நாட்கள் முன்பு சிதம்பரம் , வைத்தீஸ்வரன் கோவில் கும்பகோணம் ,தஞ்சாவூர் என ஒரு ச���றிய பயணம் போனேன் .ஒவ்வொரு மன்னர் வம்சமும் ஒவ்வொரு மூர்த்தி வடிவை வளர்த்து எடுத்திருக்கிறார்கள் .அதில் சோழர்கள் வளர்த்து எடுத்த மூர்த்தி சதாசிவ மூர்த்தி . பல முகங்கள் [நூறு ]கொண்ட சிவன் . சிவனின் ஒவ்வொரு முகத்துக்கும் ஒவ்வொரு மூர்த்தி .அதன் படி சிவன் தன்னை வெளிப்படுத்திய அத்தனை முகங்களும் கொண்ட மூர்த்தியின் பெயர் சதாசிவ மூர்த்தி . சத்யோ ஜாதம், வாமதேவம் தத் புருஷம் ,அகோரம் இவை நான்கும் சிவனின் முகங்கள் .இந்த நான்கும் கொண்ட சிவன் மூர்த்தம் , [வக்ச சிவம் என்பது இதன் பெயர் ] தஞ்சை பெரிய கோவில் கேரளாந்தகன் வாயில் மேல் உள்ளது , தஞ்சை கோவில் மைய விமானத்தில் இந்த நான்கு முகங்களும் திசைக்கு ஒரு முகம் என நான்கு சிவன் கொண்டு அமைந்திருக்கிறது . [எனில் அந்த விமானமே மாபெரும் சதாசிவ லிங்க வடிவம்]. வைத்தீஸ்வரன் கோவில் ராஜ கோபுரத்தில் முப்பத்தி இரண்டு முகம் கொண்ட சிவன் சிலை உண்டு ,தாரா சுரத்தில் தக்ஷின பாரதத்தில் வேறு எங்கும் காணக் கிடைக்காத அர்த்தநாரி சூரியன் சிலை ஒன்று உள்ளது .\nமேற்ப்படி தகவல்களை குடவாயில் பாலசுப்ரமண்யம் கட்டுரைகள் சிலவற்றில் இருந்து குறித்து வைத்துக்கொண்டு ,இணையத்தில் அவற்றின் படங்களை தரவிறக்கிக்கொண்டு ,இந்த மூர்த்தங்களை காண கிளம்பினேன் .வெறும் பத்து பதினைந்து பேர் மட்டுமே உலவிக்கொண்டிருந்த தாராசுரகோவிலில் நரசிம்மரை நரசிம்மர் கொல்லும் வித்தியாசமான புடைப்பு சிற்பம் ஒன்றினை பராக்கு பார்த்துக் கொண்டிருக்கும் போது அருகிலிருந்த என்னைப்போலவே அதை நீண்ட நேரம் பார்த்துக்கொண்டிருந்த நண்பர் சொன்னார் அது சரபேஸ்வரர் .\nபேசத் துவங்கினோம் அந்த நண்பர் கடுமையான குரு குல வழியில் பயின்று வருபவர் ஸ்தபதி . பல விஷயங்கள் குரு குல கல்விக்கு கட்டுப்பட்ட பொது ஆட்கள் தெரிந்து கொள்ள கட்டுப்பாடுகள் மறுப்புகள் கொண்ட விஷயம் என்பதால் மிக பொதுவாக ,ஆர்வம் கொண்டவர்களுக்கு சொல்லத்தக்க விஷயங்களை மட்டுமே பகிர்ந்து கொண்டார் .\nபதினெட்டாம் நூற்றாண்டை சேர்ந்த பிப்பலாதர் எழுதிய வாஸ்து சாஸ்திர உபநிஷத் . ஸ்தபதி கல்விக்கு வெளியே பலரும் அறிந்த நூல் . கோவிலுக்கான இடம் தேர்வு செய்வது முதல் ,கோவில் அதன் அனைத்து அங்கங்கள் கொண்டு முழுமை அடைவது வரை உள்ளடக்கமாக கொண்ட நூல் .அதர்வன வேதத்தை தனது சுருதியாக கொண���ட நூல் . அதன் ஒரு பகுதியாக சிற்ப உருவாக்கம் குறித்த விரிவான முழுமையான கல்வி அடங்கியது .\nஇந்த நூலை அடிப்படையாக வைத்து அவர் பேசும்போது சொன்னார் , சிற்ப வேலைக்கான கல் தேர்வு துவங்கி ,அடிப்படை ஓவியம் வரைவது தொடர்ந்து ,சிலைக்கு விழி திறப்பதன் வழியே அந்த சிலையை முழுமை செய்வது வரை ,சிற்பிக்கு [செய்யுளுக்கு யாப்பு போல ] கடுமையான கட்டுப்பாடுகள் மட்டுமே உண்டு . பின் சிற்பிக்கு அந்த கலைஞன் என்பவனுக்கு எதுதான் வெளிப்பாட்டு சுதந்திரம் \nபாவங்களிலும் , நுட்பங்களிலும் நுட்பங்களிலும் காட்டும் வண்ணமயமான பேதங்களில்தான் அந்த கலைஞன் வாழ்கிறான் . எல்லோரா கஜசம்ஹார மூர்த்தி ஒரு போர் புரியும் தெய்வம் , சிதம்பரம் ராஜ கோபுர அடித்தளத்தில் உள்ள கஜசம்ஹாரர் புடைப்பு சிற்பம் நடனத்தில் இருக்கிறார் .இது பாவத்தில் [அல்லது ரசம்] கொண்டு வரும் மாற்றம் .சில படிமையில் சிவனின் அருகிலிருக்கும் பார்வதி ,தனது மடியில் இருக்கும் முருகனின் விழிகளை மூடிக்கொண்டு இருப்பார் [குழந்தை பயந்து போகும் இல்லையா ] . சில படிமையில் பார்வதி அவள் மடியில் முருகனுடன் இலகுவாக அமர்ந்திருப்பாள் .சிவனின் முகத்தில் குமிண்சிரிப்பு [எல்லாம் ஒரு அலகிலா விளையாட்டின் பகுதியே ] .இது நுட்பத்தில் நிகழும் மாற்றம் . இப்படி ஒவ்வொரு கஜசம்ஹார மூர்த்தியும் ,சிற்ப இலக்கணப்படி ஒன்றே . சிற்பியின் மனோ தர்மப்படி பலவே . சிற்பியின் மனோதர்மத்தை பின்தொடர்பவர் மட்டுமே சிற்பத்துக்கான பார்வையாளர் .\nஅவர் சொன்ன விஷயங்களில் முக்கியமானது பிரமாணம் என்னும் வகைமை .இந்த பிரமாணம் சிற்ப இலக்கணம் தாண்டி ,ஒரு சிற்பி தனது சிற்ப வெளிப்பாட்டில் எதை செய்யலாம் எதை செய்யக்கூடாது அன்பது குறித்த டூ ,டூ நாட் ,பட்டியல் அடங்கியது . செய்யலாம் வரிசையில், அணிகலன்கள் என வரும்போது சிற்பி தனது மனோ தர்ம்மப்படி எந்த அளவு அந்த சிலையை [இலக்கண சுத்தமாக வெளிப்பட வேண்டிய விஷயங்கள் மறைக்கப்படாமல் ] அலங்கரிக்க இயலுமோ அதை செய்யலாம் .செய்யக்கூடாது வரிசையில் .ஒரு போதும் எந்த சிலையும் தனது நடு விரலில் எந்த அணிகலனும் அணிந்திருக்க கூடாது . என்பதை போல பல விஷயங்கள் உண்டு .இப்படி ஒவ்வொரு பங்க நிலைக்கும், பாவ நிலைக்கும் , தெய்வம் ,தேவர் ,மனிதர் ,அசுரர் ,யக்ஷி , காமன் என ஒவ்வொரு மூர்த்தத்தின் உணர்வு வெளிப்பாட்���ு நிலைக்கும் பல டூ ,டூ நாட் உண்டு .\nஇதையும் ஒரு கலைஞன் எவ்வாறு வென்று முன்னால் செல்கிறான் என்பதை நாயக்கர் கால குறவன் குறத்தி சிலை ,கிருஷ்ணாபுரம் சிலைகள் ,நெல்லையப்பர் கோவில் கிராத மூர்த்தியை அடிப்படையாக வைத்து சொன்னார் . இந்த பிரமாணங்கள் செய்யக் கூடாதன என்னும் எல்லையில் எது எது தடையோ அனைத்தயும் உடைத்து முன்னால் செல்வது இந்த குறவன் குறத்தி சிலைகள் . சிவன் மூர்த்தம் எவ்வாறு அமைய வேண்டும் என்றே இலக்கணம் பேசும் , அர்ஜுனனுடன் போர் செய்ய வரும் சிவன் எவ்வாறு இருக்க வேண்டும் என அதனிடம் அளவுகோல் இல்லை . இந்த சுதந்திரம் வழியேதான் சோழர் வளர்த்தெடுத்த சதாசிவம் முதல் ,நெல்லையப்பர் கோவில் கிராத நாதர் வரை, அர்ஜுனன்படிமை முதல் கர்ணன் சிலை வரை என அனைத்தும் சாத்தியம் என்றானது .\nஇப்படி பல விஷயங்கள் பேசியவர் தன்னை வெளிப்படுத்த மறுத்தார் .அவரை நான் தொடர்வது அவர் விரும்ப வில்லை என்றார் .பெயர் மட்டுமே சொன்னார் . என்னை அவரது குலம் என்றெண்ணி பேசத் துவங்கி இருக்கிறார் .அப்படி இல்லை என்று அறிந்ததும் பெரும்பாலும் கணக்காக மட்டுமே பேசினார் .இருப்பினும் இத் தருணத்தில் அந்த ஆசிரியர்க்கு நன்றி என்றே சொல்லத் தோன்றுகிறது . இதெயல்லாம் கற்க வேண்டும் எனில் இன்னும் எத்தனை ஆண்டுகளை செலவு செய்ய வேண்டும் செவிச்செல்வம் அதற்கே நன்றி .\nஉங்கள் கட்டுரை வழியே நான் உணர்ந்தது இதுதான் . சிற்ப கலை சார்ந்து பொது வெளியில் பேச வேண்டிய இத்தகு இளைஞர்கள் எங்கே இருக்கிறாகள் என்றே தெரியவில்லை . மாறாக நமதே ஆன ரசனை மரபு எது அதில் நமது சிற்ப மரபின் ஆழம் அகலம் என்ன அது குறித்து எதுவுமே அறிந்து கொள்ளாமல் ”அய்யய்யோ அது பரோக்கு” எனும் மதிப்பீட்டு விமர்சகர்களே இங்கே பேசிக்கொண்டு இருக்கிறார்கள் .\nஅப்புறம் ஒரு சிறு திருத்தம் .உங்கள் பதிவில் இருக்கும் அகோர வீரபத்ரர் சிலை இருப்பது மதுரையில் அல்ல நெல்லையில் . நெல்லையப்பர் கோவில் சன்னத்திக்குள் நுழையும் முன் இடது புறம் இருப்பார் . அவரையும் தாண்டிய இடது புறத்தில் கிராத மூர்த்தி இருப்பார் . : )\nநாயக்கர் கலையும் நம் கலை ஆய்வாளர்களும்\nமுந்தைய கட்டுரைகவிதை மொழியாக்கம் -எதிர்வினை\nஅடுத்த கட்டுரைஅசடன் – மொழிபெயர்ப்பு – அருணாச்சலம் மகராஜன்\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 80\n'வெண்மு���சு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 46\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை அரசியல் கலாச்சாரம் சமூகம் கருத்துரிமை கலந்துரையாடல் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர்கள் கேள்வி பதில் படைப்புகள் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/fire-plastic-container-store", "date_download": "2021-01-26T02:20:08Z", "digest": "sha1:DCKQDIJRETFPWIUVC2DMJTTLYR5PF3ME", "length": 8689, "nlines": 159, "source_domain": "www.nakkheeran.in", "title": "ப்ளாஸ்டிக் பொருள்கள் விற்பனை கடையில் தீ விபத்து | nakkheeran", "raw_content": "\nப்ளாஸ்டிக் பொருள்கள் விற்பனை கடையில் தீ விபத்து\nபுதுச்சேரி பேருந்து நிலையம் பின்புறம், நரேஷ் & கோ என்ற ப்ளாஸ்டிக் பொருட்கள் விற்பனை கடையில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்து குறித்து தீயணைப்புத்துறை வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவெ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறை வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 7 மணி நேரம் போராடி முழுதுமாக அணைக்கப்பட்டுள்ளது. ஒரு கோடி மதிப்புள்ள பொருட்கள் கருகி சேதம் அடைந்துள்ளதாக கூறுகிறார்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nடயரில் தீவைத்து யானை மீது வீசிய இருவர் கைது\n\"தடுப்பூசி உற்பத்தி பாதிக்கப்படும்\" - சீரம் நிறுவனம் கவலை\nகர்நாடக வெடிவிபத்து; உயிரிழப்பால் வேதனை - பிரதமர் மோடி இரங்கல்\nஐந்து பேர் பலி; கரோனா தடுப்பூசி நிறுவன விபத்துக்கு காரணம் என்ன - புனே மேயர் தகவல்\nநிதி நிறுவனம் நடத்தி மக்களிடம் பணமோசடி செய்தவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை..\nபோலிசாரை தாக்கிவிட்டு கைதி தப்பி ஓட்டம்\nவிவசாய டிராக்டரை திருடிய இளைஞர் கைது..\nதுப்பாக்கியுடன் வன விலங்குகள் வேட்டையில் ஈடுபட்ட 8 பேர் கைது..\n\"என் அப்பா செய்த அடாவடித்தனம்\" - விஜய் சேதுபதியின் வைரல் வீடியோ\n'அண்ணாத்த' ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\n\"அந்த மாதிரி சர்ச்சையை கிளப்புவது எல்லாம் எங்கள் வேலை இல்லை\" - விஜய்சேதுபதி விளக்கம்\nராஜமௌலியின் 'ஆர்.ஆர்.ஆர்' ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஉடல் முழுவதும் மஞ்சள் குங்குமம்... மகள்களை நரபலியிட்ட பெற்றோர்\nசசி எடுக்கும் புதிய சபதம்... 30 எம்எல்ஏக்கள் தயார்.. உடையும் அ.தி.மு.க\n\"ஐடி என்ன அவன் அப்பன் வீட்டு சொத்தா...\" -வழக்கங்களை உடைத்து, தென்காசியில் இறக்கிய ஸ்ரீதர் வேம்பு\n''நேற்றுவரை விபூதியை அழித்தவர்கள் இன்று வேல்கொண்டு வருகின்றனர்'' - சி.வி.சண்முகம் தாக்கு\nவேலைக்கு சேர்ந்த பதினோரு வருஷத்தில் சி.இ.ஓ... சுந்தர் பிச்சை சக்சஸ் ரூட் | வென்றோர் சொல் #30\nஅன்று 'மலடி' பட்டம், இன்று பத்மஸ்ரீ பட்டம் 'மரங்களின் தாய்' திம்மக்கா | வென்றோர் சொல் #29\nமரணத்தை மறுவிசாரணை செய்யும் கவிதைகள் - யுகபாரதி வெளியிட்ட சாக்லாவின் 'உயிராடல்' நூல்\nஅங்க மக்கள் செத்துக்கிட்டு இருக்காங்க... இப்ப எதுக்கு கொண்டாட்டம் - ஏ.ஆர்.ரஹ்மானின் மனசு | வென்றோர் சொல் #28\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamizhakam.com/2020/04/blog-post_66.html", "date_download": "2021-01-26T03:28:10Z", "digest": "sha1:GEHPKWNJ4LJFIJJKVO6NHYDPYUSZEXSN", "length": 8736, "nlines": 47, "source_domain": "www.tamizhakam.com", "title": "அச்சச்சோ. முடியல..! - பேண்ட் ஜிப்பை கழட்டி விட்டு இந்த இடம் தெரிய - என்ன ஜெயம் ரவி பட நடிகை இப்படி இறங்கிட்டாங்க..! - Tamizhakam", "raw_content": "\n - பேண்ட் ஜிப்பை கழட்டி விட்டு இந்த இடம் தெரிய - என்ன ஜெயம் ரவி பட நடிகை இப்படி இறங்கிட்டாங்க..\n - பேண்ட் ஜிப்பை கழட்டி விட்டு இந்த இடம் தெரிய - என்ன ஜெயம் ரவி பட நடிகை இப்படி இறங்கிட்டாங்க..\nஇயக்குனர் லட்சுமண் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்திருக்கும் படம் பூமி. இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நித்தி அகர்வால் நடிக்கின்றார். இதுதான் தமிழில் அவருக்கு முதல் படம். இவர் ஏற்கனவே ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து பிரபலமடைந்தவர்.\nஇந்த படம் வரும் மே மாதம் ரிலீஸ் ஆகவுள்ளது. ஆனால், கொரோனா வைரஸ் காரணமாக அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக பட வேலைகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.\nஇந்த படத்தின் நாயகி நிதி அகர்வால் பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வருகிறார். இந்த படம் தமிழில் நல்ல அறிமுகமாக இருக்கும் என நம்புகிறார். சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற யமஹா ஃபேசினோ நடத்திய அழகி போட்டியில், இறுதி போட்டியாளராக தேர்வானார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇன்ஸ்டாகிராமில் எப்போதுமே கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுக்கும் அம்மணி இந்த முறை பேண்ட் ஜிப்பை கழட்டி விட்டு தொப்புள் தெரியும் படி படு சூடான கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளார்.\nஅவரது, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த புகைப்படத்தை பார்க்கலாம்..\n - பேண்ட் ஜிப்பை கழட்டி விட்டு இந்த இடம் தெரிய - என்ன ஜெயம் ரவி பட நடிகை இப்படி இறங்கிட்டாங்க..\nதொப்புளை காட்டிடாங்கன்னு புகார் கொடுத்த அனுப்பமாவா இது..\n\"முண்டா பனியன் - டைட்டான ஜீன்ஸ்\" - இதுவரை பலரும் பார்த்திடாத மீரா ஜாஸ்மின் ஹாட் புகைப்படங்கள்..\nஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் - 50 வயசிலும் கவர்ச்சிக்கு குறை வைக்காத ரம்யாகிருஷ்ணன்.. \nமார்பின் மேலே குத்தியுள்ள டாட்டூ பளீச்சென தெரியும் படி போஸ் - அட்டகாசம் பண்ணும் விக்ரம் வேதா பட நடிகை..\n\"என்னா கும்மு...\" - கவர்ச்சி உடையில் தெனாவெட்டு காட்டும் சீரியல் நடிகை வந்தனா..\n\"53 வயதிலும் என்னம்மா இப்படி பின்றீங்களேம்மா..\" - தெறிக்கவிடும் அமலா - வாயை பிளந்த ரசிகர்கள்..\nசினேகாவின் முதல் திருமணம் நிற்க காரணம் இது தான்.. - உருகி உருகி காதலித்தும் கை ��ூடாத திருமணம்...\nகுளியல் தொட்டியில் சொட்ட சொட்ட நனைந்த டூ பீஸ் உடையில் நடிகை தன்ஷிகா - வைரலாகும் புகைப்படங்கள்..\nஉச்ச கட்ட கவர்ச்சியில் சஞ்சிதா ஷெட்டி - விதவிதமான போஸால் திணறும் இன்டர்நெட்..\nசினிமா நடிகைகளை ஓரம் கட்டும் சீரியல் நடிகை பிரியங்கா - வாயை பிளந்த ரசிகர்கள்..\nதொப்புளை காட்டிடாங்கன்னு புகார் கொடுத்த அனுப்பமாவா இது..\n\"முண்டா பனியன் - டைட்டான ஜீன்ஸ்\" - இதுவரை பலரும் பார்த்திடாத மீரா ஜாஸ்மின் ஹாட் புகைப்படங்கள்..\nஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் - 50 வயசிலும் கவர்ச்சிக்கு குறை வைக்காத ரம்யாகிருஷ்ணன்.. \nமார்பின் மேலே குத்தியுள்ள டாட்டூ பளீச்சென தெரியும் படி போஸ் - அட்டகாசம் பண்ணும் விக்ரம் வேதா பட நடிகை..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\n\"துப்பாக்கி\" படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரி போட்ரும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/1128--3", "date_download": "2021-01-26T02:57:17Z", "digest": "sha1:HYDV3AR74GYCZ6FGO4XLLGI4JCY2MTQ2", "length": 30630, "nlines": 490, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 05 January 2011 - ஹாய் மதன் கேள்வி - பதில் | ஹாய் மதன் கேள்வி - பதில்", "raw_content": "\nவிகடன் மேடை - கமல்ஹாசன்\n2010 டாப் 10 மனிதர்கள்\n2010 டாப் 10 நம்பிக்கைகள்\n2010 டாப் 25 பரபரா\n2010-ல் தமிழகத்தைத் தடதடக்க வைத்த டாப் 50 சம்பவங்கள்\nமந்திரி தந்திரி கேபினெட் கேமரா\n16 ப்ளஸ் எனர்ஜி பக்கங்கள்\nசிங்க நடை போட்டு சிகரத்தில் ஏற\nபத்து நாள் பார்ப்பேன்... பறந்துடுவேன்\nநானே கேள்வி... நானே பதில்\nமனசை மாற்றிய இரண்டு பெண்கள்\nசினிமா விமர்சனம் : மன்மதன் அம்பு\nசினிமா விமர்சனம் : தென்மேற்குப் பருவக்காற்று\nஆர்யாவுக்கு கல்யாணம்... சூர்யாவுக்கு வெல்கம்\nநினைவு நாடாக்கள் ஒரு Rewind...\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nகேள்வி - பதில்: 'நெற்றியில் குங்குமப் பொட்டுதான் வைக்க வேண்டுமா\nகேள்வி - பதில்: வயதில் குறைந்தவரை குருவாக ஏற்கலாமா\nகேள்வி - பதில்: ‘மனநிம்மதி பெற என்ன சுலோகம் சொல்லலாம்\nகேள்வி - பதில்: அம்பிகையின் அவதாரங்களா... தசமஹா தேவியர்\nகேள்வி - பதில்: கோயிலில் சுவாமி பெயருக்கு அர்ச்சனை செய்யலாமா\nகேள்வி - பதில்: பிராகார வலம் எத்தனை முறை\nகேள்வி - பதில்: ஆஞ்சநேயர் படத்தை வீட்டில் வைத்து வழிபடலாமா\nகேள்வி - பதில்: எந்தெந்த தினங்களில் திருஷ்டி கழிக்கலாம்\nகேள்வி - பதில்: விபூதி அணியும்போது சிவநாமம் சொன்னால் போதுமா\nகேள்வி - பதில்: 'நல்லெண்ணெய் தீபம் பலன் தருமா\nகேள்வி - பதில்:கோயிலுக்குச் சென்றால்தான் இறையருள் கிடைக்குமா\nகேள்வி - பதில்: தெய்வ மூர்த்தங்களுக்கு அலங்காரம் செய்வது ஏன்\nகேள்வி - பதில்: கோயிலில் சங்கல்பம் செய்வது எதற்காக\nகேள்வி - பதில்: இசையால் வசமாகுமா இறையருள்\nகேள்வி - பதில்: வைகறைப் பொழுதின் மகிமைகள் என்ன\nகேள்வி - பதில்: மறுபிறவி என்பது உண்மையா \nகேள்வி - பதில்: இறைவனை வழிபட ஆலயங்கள் அவசியமா\nகேள்வி - பதில்: விசேஷ பூஜைகளில் கலசம் அமைப்பது ஏன்\nகேள்வி - பதில்: மாசி மாத சிவராத்திரி ஏன் சிறந்தது\nகேள்வி - பதில்: சுந்தர காண்டத்தை ஏன் பாராயணம் செய்ய வேண்டும்\nகேள்வி - பதில்: கோ பூஜை எதற்காக\nகேள்வி - பதில்: மகர சங்கராந்தி கொண்டாடப்படுவது ஏன்\nகேள்வி - பதில்: வயதில் சிறியோரை வணங்கலாமா\nகேள்வி - பதில்: கார்த்திகை தீபத்துக்கு தனிச் சிறப்பு ஏன்\nஜாவா VS ராயல் என்ஃபீல்டு; BS-4 டீசல் VS BS-6 டீசல்; உயரமானவர்களுக்கான பைக் எது\nகேள்வி - பதில்: தியானத்தால் பலன் உண்டா\nகேள்வி - பதில்: பிரணவத்தின் தத்துவம் என்ன\nகேள்வி - பதில்: வீட்டில் குரோட்டன்ஸ் செடிகளை வளர்க்கலாமா\nகேள்வி - பதில்: வீட்டில் விக்கிரகம் வைத்து வழிபடலாமா\nகேள்வி - பதில்: உடலைப் பிரிந்தபின் உயிரின் நிலை என்ன\nகேள்வி - பதில்: கனவில் செய்யும் தவறுகளுக்கு தண்டனை உண்டா\nகேள்வி - பதில்: மகான்களின் ஜாதகத்தை வழிபடலாமா\nகேள்வி - பதில்: ஸ்ரீ காமாட்சியின் கரத்தில் கரும்பு எதற்காக\nகேள்வி - பதில்: சிலைகளுக்குச் சக்தி உண்டா\nகேள்வி - பதில்: ஹோமம் வளர்க்க இரும்பு குண்டங்களைப் பயன்படுத்தலாமா\nகேள்வி - பதில்: வழிபாடுகளால் மழை பெய்யுமா\nகேள்வி - பதில் - குருவை பகவான் என்று அழைக்கலாமா\nகேள்வி - பதில் - உக்கிரமான தெய்வங்களை வீட்டில் வழிபடலாமா\nகேள்வி - பதில் - சரபேஸ்வரரை வழிபடுவது எப்படி\nகேள்வி பதில்: நான்காம் பிறையை தரிசிக்கலாமா\nகேள்வி பதில் - சிவனார் அபிஷேகப் பிரியரா\n��ேள்வி பதில்: வாழ்க்கை வரமாக வழிபாடுகள் அவசியமா\nவழிபாட்டில் பசுக்களுக்கு மட்டும் சிறப்பு ஏன்\nகேள்வி பதில்: மறுபிறப்பிலும் தொடருமா கர்மவினைகள்\nகேள்வி பதில்: எங்கு சென்றாலும் மூவராக செல்லக்கூடாது என்பது ஏன்\nகேள்வி பதில்: விஷ்ணு சகஸ்ரநாமத்தைப் பெண்கள் பாராயணம் செய்யலாமா\nகேள்வி பதில்: தை பிறந்தால் வழி பிறக்குமா\nகேள்வி பதில்: வைகுண்ட ஏகாதசியன்று திதி கொடுக்கலாமா\nகேள்வி பதில்: தெய்வப் படங்கள் தெற்கு நோக்கி இருக்கலாமா\nகேள்வி பதில்: பாம்பு கனவுக்குப் பரிகாரம் என்ன\nகேள்வி பதில்: அமாவாசை தினத்தில் வாசலில் கோலம் போடலாமா\nகேள்வி பதில்: அர்ச்சனைப் பூக்களை மீண்டும் பயன்படுத்தலாமா\nகேள்வி பதில்: எலுமிச்சை மாலையை என்ன செய்யலாம்\nகேள்வி பதில்: விரத வழிபாடுகள் எதற்காக\nகேள்வி பதில்: கடவுளுக்கும் கோபம் வருமா\nகேள்வி பதில் - அர்ச்சனை யார் பெயருக்குச் செய்வது நல்லது\nகேள்வி பதில் - கோபுர தரிசனம் புண்ணியம் தருமா\nகேள்வி பதில் - எல்லோரும் ருத்திராட்சம் அணியலாமா\nகேள்வி பதில் - ஸ்ரீலலிதா சகஸ்ரநாமத்தை எல்லோரும் சொல்லலாமா\nகேள்வி பதில் - மந்திரங்கள் அவசியமா\nகேள்வி பதில் - தன்னம்பிக்கையா இறை நம்பிக்கையா\nகேள்வி பதில் - வீட்டில் மகாபாரதம் படிக்கலாமா\nகேள்வி பதில் - நந்திதேவரைத் தொட்டு வணங்கலாமா\nகேள்வி பதில் - கெட்ட கனவுகள் வராமலிருக்க என்ன செய்யலாம்\nகேள்வி பதில் - கடன் பிரச்னைகளுக்கு எளிய பரிகாரங்கள் உண்டா\nகேள்வி பதில் - பெண்கள் தனியே சங்கல்பம் செய்யலாமா\nகேள்வி பதில் - பஞ்ச பூதங்களுக்கு வழிபாடு உண்டா\nகேள்வி பதில் - அஷ்டமியில் நல்ல காரியங்களைத் தொடங்கலாமா\nகேள்வி பதில் - கனவில் தெய்வங்களைக் காணலாமா\nகேள்வி பதில் - புருவ மத்தியில் பொட்டு வைக்கலாமா\nகேள்வி பதில் - சிலைக் கடத்தல்காரர்களுக்கு தெய்வம் தண்டனை அளிக்காதா\nகேள்வி பதில் - ஆரத்தி எடுப்பது எப்படி\nகேள்வி பதில் - ரிது ஜாதகம் பயன்படுமா\nகேள்வி பதில் - மதியப் பொழுதில் விளக்கேற்றலாமா\nகேள்வி பதில் - அருந்ததி நட்சத்திரம் உண்மையா\nகேள்வி பதில் - உடலில் உயிர் தங்கும் இடம் எது\nகேள்வி பதில் - ராகுகாலம், எமகண்டத்தை விலக்கிவைப்பது ஏன்\nகேள்வி பதில் - தங்கக்கொலுசு அணியலாமா\nகேள்வி பதில் - குங்குமம் சிதறினால் சுபசகுனமா\nகேள்வி பதில் - துர்காதேவிக்கு ராகுகால பூஜை ���ன்\nகேள்வி பதில் - கோபுரத்தைத் தரிசித்தால் போதுமா\nகேள்வி பதில் - பிள்ளையாருக்கும் தண்ணீருக்கும் என்ன தொடர்பு\nகேள்வி பதில் - புத்திரப் பேறும் நற்கதியும்... கருடபுராணம் என்ன சொல்கிறது\nகேள்வி பதில் - பூஜையின் போது மணைப்பலகை எதற்கு\nகேள்வி பதில் - மந்திரம் ஜபித்தால் விஷக்கடி நீங்குமா\nகேள்வி பதில் - கோயில் தேங்காயைச் சமையலுக்குப் பயன்படுத்தலாமா\nகேள்வி பதில் - தேவ பிரச்னம் தெய்வ வாக்கா\nகேள்வி பதில் - கோபுரம் இல்லாமல் கோயில் கட்டலாமா\nகேள்வி பதில் - வீட்டின் முகப்பில் விநாயகர் சந்நிதி அமைக்கலாமா\nகேள்வி பதில் - முன்னோரின் திருமாங்கல்யத்தை வாரிசுகள் பயன்படுத்தலாமா\nகேள்வி பதில் - ருத்ராட்ச மாலையை எப்போதும் அணியலாமா\nகேள்வி - பதில்: பிரம்மனுக்கும் ஆயுள் கணக்கு உண்டா\nகேள்வி - பதில்: பெண்கள் அங்கப் பிரதட்சணம் செய்யலாமா\nகேள்வி - பதில்: சுவாதியில் சுபகாரியங்கள் செய்யலாமா\nகேள்வி - பதில்: சிவனாருக்கு லிங்க உருவம் எதற்கு\nகேள்வி - பதில்: வாழை இலையில் முதலிடம் எதற்கு\nகேள்வி - பதில்: மறுஜன்மம் உண்டு எனில், முன்னோர் ஆராதனை அவசியமா\nகேள்வி பதில்: சுப காரியங்களுக்கு மூவராகச் செல்லலாமா\nகேள்வி - பதில்: ஆலய வளாகங்களில் தர்ப்பணம் செய்யலாமா\nகேள்வி-பதில்: பணமும் பொருளும் பகவானுக்குச் சமமாகுமா\nகேள்வி-பதில்: ஸ்வாமி பெயருக்கு அர்ச்சனை செய்யலாமா\n - வீட்டில் சிவலிங்கம் வைத்து வழிபடலாமா\n - வயதான பிறகுதான் காசிக்குச் செல்ல வேண்டுமா\nமூல நட்சத்திரத்தில் பெண் எடுக்கலாமா\nமுதியவர்கள் - முன்னோடிகளா, முட்டுக்கட்டைகளா\nஜாதக பொருத்தம் பார்ப்பதில் பலன் உண்டா \nஆராதனைக்கு உரியது... உடலா, உள்ளமா\nநவீன யுகத்துக்கு ஜோதிடம் அவசியமா\nதத்து முறித்துக் கொள்வதை சாஸ்திரம் ஏற்குமா\nபாலியல் குற்றங்கள் குறைய... அற வழிகள் தீர்வாகுமா\nஅறத்தை நிலைநாட்ட ஆன்மிகம் அவசியமா\nஇன்றைய வாழ்க்கை நிலை... வரமா\nகோயில் சொத்துக்கள்... பொது விஷயங்களுக்குப் பயன்படுத்தலாமா\nகேள்வி - பதில் சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்\nபிஸினஸ் கேள்வி - பதில்\nபிஸினஸ் கேள்வி - பதில்\nபிஸினஸ் கேள்வி - பதில்\nகேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதி���்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/106499/", "date_download": "2021-01-26T02:40:39Z", "digest": "sha1:KNJXQQ2XEXRK76Q6IKTGK5S3T2SVQWWY", "length": 9772, "nlines": 165, "source_domain": "globaltamilnews.net", "title": "2020 ஆசிய கி;ண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரை நடத்தும் உரிமை பாகிஸ்தானுக்கு - GTN", "raw_content": "\nபிரதான செய்திகள் • விளையாட்டு\n2020 ஆசிய கி;ண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரை நடத்தும் உரிமை பாகிஸ்தானுக்கு\n2020 ஆசிய கி;ண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரை நடத்தும் உரிமை பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆசிய கிண்ண 50 ஓவர் கிரிக்கெட் தொடர் அண்மையில்; ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்றது. தற்போது 50 ஓவர் கிரிக்கெட் தொடர் 20 ஓவராக மாறியுள்ளது. இந்த தொடர் 2020ம் ஆண்டில் அவுஸ்திரேலியாவில் நடைபெறும் இருபதுக்கு 20 உலகக்கிண்ணப் போட்டிக்கு முன் நடைபெறவுள்ள நிலையில் அதனை நடத்தும் உரிமையை பாகிஸ்தான் பெற்றுள்ளது.\nஇந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கு இடையில் கிரிக்கெட் தொடர் நடைபெறுவதில் சிக்கல் நீடித்து வருவதால் இந்தப் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nTagsஆசிய கிண்ண இருபதுக்கு 20 உரிமை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானுக்கு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொரோனாவால் உயிரிழந்தவர்களை வலிந்து எரியூட்டல்: இலங்கைக்கு ஐநா கடும் கண்டனம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுதந்திரதின கொண்டாட்டத்தால் மாணவர்களுக்கு தொற்றுநோய் ஏற்படும் அபாயம்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபாடும் நிலா பாலசுப்பிரமணியத்திற்கு பத்ம விபூஷன் விருது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாணந்துறையில் துப்பாக்கிச் சூடு- ஒருவர் பலி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஊடகவியலாளர் பிரகீத்தை நினைவு கூர்ந்து காணாமல் போனவர்களுக்காக ஒரு இணையதளம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை கடற்பரப்புக்குள் வந்த இந்திய மீனவருக்கு கொரோனா தொற்று\n இனியாவது நாட்டை பற்றி நினையுங்கள்\nகரைச்சி பிரதேச சபையிடம் குப்பைகள் கோரிக்கை\nகொரோனாவால் உயிரிழந்தவர்களை வலிந்து எரியூட்டல்: இலங்கைக்கு ஐநா கடும் கண்டனம்\nசுதந்திரதின கொண்டாட்டத்தால் மாணவர்களுக்கு தொற்றுநோய் ஏற்படும் அபாயம் January 25, 2021\nபாடும் நிலா பாலசுப்பிரமணியத்திற்கு பத்ம விபூஷன் விருது… January 25, 2021\nபாணந்துறையில் துப்பாக்கிச் சூடு- ஒருவர் பலி\nஊடகவியலாளர் பிரகீத்தை நினைவு கூர்ந்து காணாமல் போனவர்களுக்காக ஒரு இணையதளம்\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இனப் படுகொலைய���ன் ஒரு முக்கிய நடவடிக்கையே நில அபகரிப்பு – விக்கி\nSiva on அரளி – சிறுகதை – தேவ அபிரா\nமேன்முறையீட்டு வழக்குகளிள் துரித விசாரணை - இல்லாவிடின், பிணை தாருங்கள் உண்ணா விரதத்தில் தேவத on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/24059", "date_download": "2021-01-26T02:14:16Z", "digest": "sha1:7GMUYLU2PTZW5FBDPXARVKVDMB7FFJ3T", "length": 16644, "nlines": 129, "source_domain": "www.tamizhvalai.com", "title": "ஐபிஎல் ஏலம் – கோடிகளில் விலை போன வெளிநாட்டு வீரர்கள் இலட்சங்களில் தமிழக வீரர்கள் – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideஐபிஎல் ஏலம் – கோடிகளில் விலை போன வெளிநாட்டு வீரர்கள் இலட்சங்களில் தமிழக வீரர்கள்\n/ஏலம்ஐபிஎல்ஐபிஎல் 13தமிழக வீரர்கள்வெளிநாட்டு வீரர்கள்\nஐபிஎல் ஏலம் – கோடிகளில் விலை போன வெளிநாட்டு வீரர்கள் இலட்சங்களில் தமிழக வீரர்கள்\nஇந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் தொடரின் 13 ஆவது சீசனுக்கான வீரர்கள் ஏலம் கொல்கத்தாவில் நேற்று நடந்தது. இந்த ஏலத்தில் மொத்தமாக 332 வீரர்கள் பங்கேற்றனர். இதில், 29 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 73 வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்பட்டனர்.\nபாட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேசில்வுட், கிறிஸ் லின், கிளென் மேக்ஸ்வெல், டெலே ஸ்டெயின், மேத்யூஸ் ஆகியோரின் அடிப்படை ஏலத்தொகை ரூ.2 கோடியாக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இதேபோல், இயன் மோர்கன், ஜேசன் ராய், கிறிஸ் மோரிஸ், கிறிஸ் வோக்ஸ், ஆடம் ஜம்பா, ஷான் மார்ஷ், டேவிட் வில்லி, கைல் அபோட், கேன் ரிச்சர்ட்சன், இந்திய அணியை சேர்ந்த ராபின் உத்தப்பா ஆகியோரின் அடிப்படை ஏலத்தொகை ரூ.1.5 கோடியாக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இந்திய ஆல் ரவுண்டர் ஸ்டூவர்ட் பின்னியை எந்த அணியும் வாங்கவில்லை.\nஇங்கிலாந்தின் இளம் ஆல்ரவுண்டர் சாம் கரனை ரூ.5.50 கோடிக்கு சென்னை அணி வாங்கியுள்ளது. சென்னை அணி ஏலத்தில் எடுக்கும் முதல் வீரர் இவர்தான்.\nஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸை ரூ.15.50 கோடிக்கு கொல்கத்தா அணி வாங்கியுள்ளது.\nரூ.1.5 கோடி விலைக்கு இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் வோக்ஸை கைப்பற்றியுள்ளது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி.\nஆஸ்திரேலியாவின் கிளென் மேக்ஸ்வெல்லை ரூ.10.75 கோடிக்கு வாங்கியுள்ளது கிங்கிஸ் லெவன் பஞ்சாப். ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச்சை பெங்களூரு அ���ி ரூ.4.4 கோடிக்கு வாங்கியுள்ளது. இங்கிலாந்து அணியின் ஜேசன் ராய் ரூ.1.50 கோடி விலைக்கு டெல்லி கேப்பிட்டல்ஸ் வாங்கியுள்ளது.\nஹனுமா விஹாரிக்கு ரூ.50 லட்சம் விலை நிர்ணயிக்கப்பட்டது. அவரை எந்த அணியும் வாங்க முன்வரவில்லை. புஜாராவையும் (ரூ.50 லட்சம்) யாரும் ஏலத்தில் எடுக்கவில்லை.\nராபின் உத்தப்பாவை ரூ.3 கோடி விலைக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வாங்கியது. அவரது அடிப்படை விலை ரூ.1.50 கோடி. ரூ.1.50 கோடி விலைக்கு இங்கிலாந்து கேப்டன் மோர்கனை வாங்க கடும் போட்டி நிலவியது. இறுதியில் ரூ.5.25 கோடி விலைக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வாங்கியுள்ளது. முதல் ஆளாக ஆஸ்திரேலிய அணியின் கிறிஸ் லின் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஆரம்ப விலையாக ரூ.2 கோடி நிர்ணயிக்கப்பட்டது. மும்பை இந்தியன்ஸ் அணி அவரை வாங்கியுள்ளது.\nகோடிகளில் ஏலம் போன வீரர்கள்\nஎண் பெயர் நாடு அடிப்படைதொகை ஏலம் அணி\n1 கிறிஸ்லின் ஆஸ்திரேலியா ரூ.2 கோடி ரூ.2 கோடி மு.இ.\n2 இயான்மோர்கன் இங்கிலாந்து ரூ.1.5 கோடி ரூ.5.25 கோடி கே.கே.ஆர்.\n3 ராபின் உத்தப்பா இந்தியா ரூ.1.5 கோடி ரூ.3 கோடி ஆர்ஆர்\n4 ஜேசன் ராய் இங்கிலந்து ரூ.1.5 கோடி ரூ.1.5 கோடி டிசி\n5 ஆரோன் பிஞ்ச் ஆஸ்திரேலியா ரூ.1 கோடி ரூ.4.4 கோடி ஆர்சிபி\n6 கிளன்மேக்ஸ்வெல் ஆஸ்திரேலியா ரூ.2 கோடி ரூ.10.75 கோடி கிங்ஸ்லெவன் பஞ்சாப்\n7 பேட் கம்மின்ஸ் ஆஸ்திரேலியா ரூ.2 கோடி ரூ.15.5. கோடி கேகேஆர்\n8 சாம்குரான் இங்கிலாந்து ரூ.1 கோடி ரூ.5.5 கோடி சிஎஸ்கே\n9 கிறிஸ்மோரிஸ் தென்னாப்ரிக்கா ரூ.1.5 கோடி ரூ.10 கோடி ஆர்சிபி\n10 கோல்டல் நைல் ஆஸ்திரேலியா ரூ.1 கோடி ரூ.10 கோடி மு.இ.\n11 கார்ட்டல் மேற்கிந்திய தீவு ரூ.50 லட்சம் ரூ.8.5 கோடி பஞ்சாப்\n12 பியூஸ் சாவ்லா இந்தியா ரூ.1கோடி ரூ.6.75 கோடி சிஎஸ்கே\n13 விராட் சிங் இந்தியா ரூ.20 லட்சம் ரூ.1.9 கோடி எஸ்ஆர்எச்\n14 கார்க் இந்தியா ரூ.20 லட்சம் ரூ.1.9 கோடி எஸ்ஆர்எச்\n15 வருண் இந்தியா ரூ.30 லட்சம் ரூ.4 கோடி கேகேஆர்.\n16 ஜெய்ஸ்வால் இந்தியா ரூ.20 லட்சம் ரூ. 2.4 கோடி ஆர்ஆர்.\n17 தியாகி இந்தியா ரூ.20 லட்சம் ரூ.1.3 கோடி ஆர்ஆர்\n18 பிஸ்னாய் இந்தியா ரூ.20 லட்சம் ரூ.2 கோடி பஞ்சாப்\n19 ஹெட்மயர் மேற்கிந்திய தீவு ரூ. 50 லட்சம் ரூ.7.75 கோடி டி.சி.\n20 ரிச்சர்ட்சன் ஆஸ்திரேலியா ரூ.1.5 ேகாடி ரூ.4 கோடி ஆர்சிபி\nஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான ஏலப்பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த 11 வீரர்கள் இடம் பிடித்து இருந்தனர். இதில் 3 வீரர்கள் ஏலத்தில் விலை போய் இருக்கிறார்கள்.\nகடந்த சீசனில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியால் ரூ.8.40 கோடிக்கு வாங்கப்பட்ட தமிழக சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி இந்த முறை தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார். கூக்ளி, கேரம் உள்பட 7 விதமாக சுழற்பந்து ஜாலம் நிகழ்த்தக்கூடிய சென்னையை சேர்ந்த 28 வயதான வருண் சக்ரவர்த்தியின் அடிப்படை விலை ரூ.30 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இடையே அவரை வாங்க நடந்த போட்டியில் கடைசியாக கொல்கத்தா அணி ரூ.4 கோடிக்கு சொந்தமாக்கியது. கடந்த சீசனில் அவர் ஒரு ஆட்டத்தில் மட்டுமே விளையாடினார். அதன் பிறகு காயம் காரணமாக விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமற்றொரு தமிழக சுழற்பந்து வீச்சாளரான எம்.சித்தார்த்தை அடிப்படை விலையான ரூ.20 லட்சத்துக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி எடுத்தது. நாகப்பட்டினத்தை சேர்ந்த 21 வயதான சித்தார்த் டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.\nஇன்னொரு தமிழக வீரரான சாய் கிஷோரை 2-வது முறையாக விடப்பட்ட ஏலத்தில் அடிப்படை விலையான ரூ.20 லட்சத்துக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் தனதாக்கியது. சென்னையை சேர்ந்த 23 வயது சுழற்பந்து வீச்சாளரான சாய் கிஷோர் இந்த சீசனில் நடந்த சையது முஸ்தாக் அலி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் அதிக விக்கெட்டுகள் (20 விக்கெட்) வீழ்த்தியவர் ஆவார். சித்தார்த், சாய் கிஷோர் ஆகியோர் ஐ.பி.எல்.-ல் ஆட இருப்பது இதுவே முதல் முறையாகும். எஞ்சிய 8 தமிழக வீரர்களுக்கு ஏலத்தில் ஏமாற்றமே மிஞ்சியது.\nTags:ஏலம்ஐபிஎல்ஐபிஎல் 13தமிழக வீரர்கள்வெளிநாட்டு வீரர்கள்\nரஜினிக்கு சீமான் உடனடி பதிலடி\nசெத்தாலும் விடக்கூடாது – முஷாரஃப்புக்கு எதிரான அதிர்ச்சி தீர்ப்பு\nசுரேஷ் ரெய்னா திடீரென நாடு திரும்பியது ஏன்\nமுழுமையாக இரத்தாகிறது ஐபிஎல் – ரசிகர்கள் ஏமாற்றம்\n2020 ஐபிஎல் போட்டிகளில் என்னென்ன மாற்றங்கள்\nஐபிஎல் 2020 குறித்த முக்கிய அறிவிப்பு\nவிடுதலைப்புலிகள் போட்ட அத்திவாரம் அப்படியே உள்ளது – பொ.ஐங்கரநேசன் பேச்சு\nசசிகலா விடுதலையாகிறார் – டிடிவி.தினகரன் அறிவிப்பு\nமம்தா பானர்ஜிக்கு சீமான் ஆதரவு\nஊன்றுகோல் உதவியுடன் நடக்கிற���ர் சசிகலா – மருத்துவர்கள் அறிக்கை\nஇன்று மொழிப்போர் ஈகியர் நாள் – உருவானது எப்படி\nஏழு தமிழர் விடுதலை – ஈரோட்டில் இராகுல்காந்தியிடம் நேரில் மனு\nமம்தாவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் காங்கிரசு ஆதரவு\n – மோடியிடம் நேருக்கு நேராகச் சீறிய மம்தா\nயானைகள் கொல்லப்படுவதைத் தடுக்க சீமான் கூறும் யோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/11/04-11-2017-raasi-palan-04112017.html", "date_download": "2021-01-26T01:30:00Z", "digest": "sha1:MFKEMO3ETPVO7FIOJBUKXWZBOMUUOJ2C", "length": 25838, "nlines": 294, "source_domain": "www.visarnews.com", "title": "இன்றைய ராசி பலன் 04-11-2017 | Raasi Palan 04/11/2017 - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nமேஷம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் திட்டமிட்ட காரியங்களை அலைந்து முடிக்க வேண்டி வரும். பரணி நட்சத்திரக்காரர்களுக்கு டென்ஷன் அதிகரிக்கும். அவசரப்பட்டு அடுத்தவர்களை விமர்சிக்க வேண்டாம். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள். வேலைச்சுமை மிகுந்த நாள்.\nரிஷபம்: பழைய கசப்பான சம்பவங்களை பேசிக் கொண்டிருக்க வேண்டாம். பிள்ளைகளை அரவணைத்துபோங்கள். வியாபாரத்தில் வேலையாட்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வரக்கூடும். போராடி வெல்லும் நாள்.\nமிதுனம்: சொன்ன சொல்லை நிறைவேற்றுவீர்கள். சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். சிறப்பான நாள்.\nகடகம்: உங்கள் செயலில் வேகம் கூடும். உறவினர், நண்பர்களால் அனுகூலம் உண்டு. உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் மதிப்புக் கூடும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.\nசிம்மம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். நன்மை கிட்டும் நாள்.\nகன்னி: சந்திராஷ்டமம் நீடிப்ப���ால் வேலைச்சுமையால் உடல் அசதி, மனச்சோர்வு வந்து நீங்கும். உறவினர்கள், நண்பர்களிடம் உரிமையுடன் பேசி பெயரை கெடுத்துக் கொள்ளாதீர்கள். சிறுசிறு அவமானம் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்யோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.\nதுலாம்: உங்கள் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். விவாதங்களில் வெற்றி பெறும் நாள்.\nவிருச்சிகம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. மனதிற்கு இதமான செய்திகள் வரும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். தொட்டது துலங்கும் நாள்.\nதனுசு: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் வேலையாட்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். கனவு நனவாகும் நாள்.\nமகரம்: பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. வியாபாரத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.\nகும்பம்: தன்னிச்சையாக சில முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். தைரியம் கூடும் நாள்.\nமீனம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். தோற்றப் பொலிவுக் கூடும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். உறவினர்களின் ஆதரவு கிட்டும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கிக���ரம் கிடைக்கும். மனசாட்சி படி செயல்படும் நாள்.\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nவெண்பூசணி சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஉணர்ச்சியை தூண்டும் பெண்களின் பின்னழகு\nபெண்களை பாதுகாக்கும் கண்ணாடி வளையல்கள்\n'ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nமார்புகளை எப்படி உதடுகளால் தொடவேண்டும்\nநிர்வாணப்படங்கள் கற்பழிப்பை விட மோசமானது: ஹன்சிகா கோபம் (வீடியோ இணைப்பு)\n அடிப்படையில் டாக்டர் இப்போது நட...\nஹிப் ஹாப் ஆதிக்கு, நிச்சயதார்த்தம் நடைபெற்றது..\nமனைவி உட்பட 3 பேரை சுட்டுக் கொன்ற, கான்ஸ்டபிள் கைது..\nசிம்புவால் வீடு வாசலை இழந்து நடுத்தெருவில் நிற்கிற...\nதலைவர் பிரபாகரனின் பிறந்த தினம் கொண்டாடிய இளைஞனிடம...\nபோர் மூளும் சூழ்நிலை ஏற்பட்டால், வடகொரியாவை முழுவத...\nசிவசக்தி ஆனந்தன் வைத்தியசாலையில் அனுமதி\nவலிகாமம் வடக்கில் 29 ஏக்கர் காணிகளை இராணுவம் விடுவ...\nஇலங்கைக்கும்- தென்கொரியாவுக்கும் இடையிலான உறவுகளை ...\nஉள்ளூராட்சி மன்றங்களின் வட்டார எல்லைகள் வர்த்தமானி...\nவிவசாயிகள் தற்கொலைக்கு நிரந்தர தீர்வு கோரி அன்னா ஹ...\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் மது...\nசர்வதேச நீதிமன்றத்தில் விஷம் குடித்துத் தற்கொலை செ...\nஐரோப்பாவில் முஸ்லீம்களின் சனத்தொகையில் அதிகரிப்பு ...\nயுத்தம் ஒன்று ஏற்பட்டால் சந்தேகத்துக்கு இடமின்றி வ...\nஈழத்தில் நடந்த அரசு... | வங்கி, தபால் நிலையம், போக...\n | பிரபாகரன் பிறந்தநாள் ஆதங்கம்\nபோராடும் நர்சுகளின் வேதனை குரல்\nமுதல்வர் ஜெயலலிதாவுக்கு எத்தனை மகள்கள்\nபாம்பை பழிவாங்கிய சன்னி லியோன்\nஇதை விட கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் ஏதாவது இருக்க ...\nகவுதம் மேனன் ஸ்டைல், விக்ரம் அதிருப்தி\nகைது செய்யப்படுவதை தடுக்கக் கோரி கோட்டாபய ராஜபக்ஷ ...\nகூட்டு அரசாங்கத்திலிருந்து விலகினால் சுதந்திரக் கட...\nபிரபாகரனின் படத்தை பயன்படுத்தி மாவீரர் தினம் அனுஷ்...\n93 உள்ளூராட்சி மன்றங்களுக்கே முதற்கட்டமாக தேர்தல்;...\nஅனுமதியின்றி ஊடக சந்திப்புக்களை நடத்த ஐ.தே.க. உறுப...\nஉள்ளூராட்சித் தேர்தலை உடன் நடத்துமாறு கட்சித் தலைவ...\nஉணர்வெழுச்சியுடன் நடைபெற்��� மாவீரர் நாள் நிகழ்வுகள்\nதனிக்கட்சி தொடங்கும் எண்ணமில்லை; ஆர்.கே.நகரில் வென...\nஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு மதுசூ...\nமியான்மாருக்கு போப் பிரான்சிஸ் சுற்றுப் பயணம் : றோ...\nபுதிய இஸ்லாமியக் கூட்டணியால் தீவிரவாதிகள் விரைவில்...\nமக்கள் எழுச்சியில் வடக்கு.. மாவீரர்களை நினைவு கூர்...\nஎம்மை மீள்பார்வைக்கு உட்படுத்தி, எம்மை மீளமைத்துக்...\nதமிழர் விடுதலை வானில்,விடிவெள்ளியாக எழுந்தவர்கள் எ...\nஉயிரை பயிரிட்டவர்கள்
மாவீரர்கள்
| கவிபாஸ்கர்\nவிதைக்கப் பட்ட மாவீரர்கள் உயிர்த்தெழுவார்கள்\nஈகத்தின் முதல் வித்து லெப். சங்கர்\nதமிழர் விடுதலை வானில், விடிவெள்ளியாக எழுந்தவர்கள் ...\nஇடைக்கால அறிக்கையை முழுமையாக வாசித்துக் கேள்வி எழு...\n400 மில்லியன் வருடங்களுக்கு முன் மிகை ஆக்ஸிஜன் கார...\nஇந்தோனேசியாவின் பாலி தீவு எரிமலை சீற்றம் : விமான ச...\nவிடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின...\nவல்வெட்டித்துறையில் பிரபாகரனின் பிறந்த நாள் நிகழ்வ...\nதலைவர் ஒரு பன்முக ஆற்றல்களின் பிறப்பிடம்..\nஎம் தாயகம் பெற்றெடுத்த எங்கள் தேசியத்தலைவர் விடுதல...\nபல வருடங்களுக்குப் பிறகு இன்று புத்துயிர் பெறுகின்...\nதலைவர் பிரபாகரனின் வீட்டில் நள்ளிரவில் கேக் வெட்டி...\nரிப்பீட் முகங்கள்- சுசீந்திரனுக்கு அட்வைஸ்\nநயன்தாராவும் த்ரிஷாவும் இப்பவும் எதிரிகள்தான்\nதமிழ் மக்களுக்கு பொருத்தமில்லாத எந்தத் தீர்வையும் ...\nசட்டச் சிக்கலற்ற 93 உள்ளூராட்சி மன்றங்களுக்கு வேட்...\nஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடுவதா, இல்லையா...\nபயங்கரவாதத்தினை அனைத்து வடிவங்களிலும் ஒழிக்க வேண்ட...\nஇன்று மாவீரர் வாரத்தின் ஐந்தாம் நாள்..\nபா.ரஞ்சித் அலட்டல், காலா அதிருப்திகள்\nகடும் வருத்தத்தில் சிவகுமார் பேமிலி\nஐந்து பொது மக்களுக்கு ஒரு இராணுவ வீரர் என்கிற விகி...\nமாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த வடக்கு மாகாண சபையில்...\nவிசேட குழுவொன்றை அமைத்தாவது வடக்கிலுள்ள மக்களின் க...\nஉள்ளூராட்சித் தேர்தலை காலம் தாழ்த்துவதற்கு சுதந்தி...\nஊழல் மோசடிக்கு எதிராக மக்களுடன் இணைந்து போராடத் தய...\nமக்களவைத் தேர்தல் மோடிக்கும் பொது மக்களுக்கும் இடை...\n‘இரட்டை இலை’ இப்போது துரோகிகள் கைகளில்: டி.டி.வி.த...\nசீன அரசிடம் இருந்து விடுதலையை அல்ல; அபிவிருத்தியைய...\nஎதிர்வரும் 2018 ஆம் வருடம் முதல் சுற்றுலா விசாக்கள...\nஇன்று மாவீரர் வாரத்தின் நான்காம் நாள்..\nஅடுத்த டார்கெட் நமது எம்.ஜி.ஆர்., ஜெயா டி.வி\nஆர்யாவுக்குப் பெண், விஷாலுக்கு ரெய்டு... வைரல் வீட...\nதிண்டுக்கல்லில் அடுத்தடுத்து 3 பேர் வெட்டிக் கொலை\nஅன்று 800 ரூபாய் சம்பளத்திற்க்கு வேலை பார்த்த, முக...\nதிருப்பாச்சி நடிகையால், வாழ்க்கையை இழந்த இயக்குனர்...\nதேசியக் கொடி புறக்கணிப்பு விவகாரம்; சி.வி.விக்னேஸ்...\nஅரசியல் கலப்பின்றி மாவீரர் தினத்தை புனித நாளாக அனு...\nஇலங்கையின் கல்வித்துறைக்கு டிஜிட்டல் தொழில்நுட்ப ஒ...\n‘இரட்டை இலை’ சின்னம் பழனிசாமி- பன்னீர்செல்வம் அணிக...\nமாவீரர் வாரத்தின் 3ம் நாள் - புதை குழியில் இருந்து...\nதிரைத்துறையில் இருந்து கமல், அஜித் முதல்வராக வரலாம...\nஇன்னும் எத்தனை உயிரை பலி வாங்கப்போகிறது கந்து வட்டி\nஅன்புச்செழியன் தப்ப அரசு உதவும் என்கிறாரா ராமதாஸ்\nடிரம்ப் மகள் வருகை, பிச்சையெடுக்க தடை\nநக்கீரன் பொறுப்பாசிரியர் கோவி.லெனின் மனைவி காலமானார்\nயுத்தத்தில் பலியான உறவுகளை நினைவுகூர யார் அனுமதியு...\nபிரதமர் பதவி தருவதாக இருந்தால் பேச்சுக்கு வருகிறோம...\nஜனநாயக உரிமைகளை காப்பாற்றுவதற்காக தீய சக்திகளை தோற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/pricing/", "date_download": "2021-01-26T02:45:21Z", "digest": "sha1:WUJRWEX4IDLVI5GUPT4PA5Y6XWRLOASY", "length": 47484, "nlines": 320, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Pricing « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஉழுபவன் கணக்குப் பார்த்தால் உழக்கும் மிஞ்சாது என்பது நம் நாட்டுப் பழமொழி.\nஉலக வர்த்தக ஸ்தாபனத்தின் (டபிள்யூ.டி.ஓ.) ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தும் அளவுக்கு இந்தியா போன்ற நாடுகள், உரிய தற்காப்பு சட்டங்களை தேசிய அளவில் இயற்றாததால், கவசம் தரித்துக்கொள்ளாத காலாட்படை வீரர்களாய், வளரும் நாடுகளின் விவசாயிகள் களத்தில் பலியாகிக் கொண்டிருக்கின்றனர்.\nதோஹாவில் தொடங்கி இன்றுவரை இதன் பேச்சுவார்த்தைகளில், வல்லரசு நாடுகளின் வர்த்தக அமைச்சர்கள் தங்களுக்குச் சாதகமான விஷயங்களை மட்டுமே வற்புறுத்தி சம்மதிக்க வைப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்.\nபெரிய நிறுவனங்கள் தயாரித்த விதைகளைப் போட்டால்தான் சாகுபடி நன்றாக இருக்கும் என்ற எண்ணத்தை விவசாயிகளின் மனங்களில் எப்படியோ விதைத்து விட்டார்கள். இந்தியா போன்ற வளரும் நாடுகளில்கூட மன்சான்டோ நிறுவனத்தின் விதைகளும், மரபணுவில் மாற்றம் செய்யப்பட்ட “”பீட்டா காட்டன்” பருத்தி விதைகளும் சர்வசாதாரணமாக புழக்கத்துக்கு வந்துவிட்டன.\nதில்லியை மையமாகக் கொண்ட வர்த்தகம், வளர்ச்சிக்கான மையம் (சென்டாட்) என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் நமது விவசாயிகளும், நுகர்வோர்களாகிய நாமும் எப்படிச் சுரண்டப்படுகிறோம் என்று ஓரளவுக்குத் தெரியவந்துள்ளது.\nஉலகின் பூச்சிகொல்லி விற்பனையில் 65% சந்தையை பேயர்ஸ், சின்ஜென்டா, பிஏஎஸ்எஃப், டெü, மன்சான்டோ என்ற நிறுவனங்கள் கைப்பற்றியுள்ளன.\nஉலகின் விதை விற்பனையில் 72%, மன்சான்டோ, டூபான்ட், சின்ஜென்டா, குரூப் லிமாகரின் என்ற 10 நிறுவனங்கள் மூலமே நடைபெறுகின்றன. மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகள் விற்பனையில் 91% மன்சான்டோ வசம் உள்ளது.\n10 நிறுவனங்கள் மட்டும், தின்பண்டங்களுக்கான உலக சில்லறை வர்த்தகத்தில் 24% சந்தையைப் பிடித்துள்ளன. அதன் மதிப்பு -மயக்கம்போட்டு விழுந்துவிடாதீர்கள் -சுமார் ஒரு கோடியே நாற்பது லட்சம் கோடி ரூபாய்கள். அதில் வால்மார்ட், கேரிஃபோர், மெட்ரோ ஏஜி, அஹோட் ஆகியவற்றின் பங்கு 64%.\nவாழைப்பழ விற்பனையில் மட்டும் சிகிடா, டோல் ஃபுட்ஸ் என்ற நிறுவனங்கள் 50% சந்தையைப் பிடித்துவைத்துள்ளன.\nயூனிலீவர், புரூக்பாண்ட், காட்பரி, ஸ்வெப்பீஸ், அல்லய்ட்-லியான்ஸ் ஆகியவை தேயிலை விற்பனையில் 80 சதவீதத்தைத் தங்கள் கைகளில் வைத்துள்ளன.\nகார்கில், செனக்ஸ், ஏடிஎம், ஜெனரல் மில்ஸ் ஆகிய நிறுவனங்கள் உலகின் தானிய விற்பனையில் 60 சதவீதத்தைத் தங்கள் கைகளில் வைத்துள்ளன. கேரிஃபோர் ��ன்ற நிறுவனத்தின் வருவாய், சிலி நாட்டின் மொத்த தேசிய வருமானத்தைவிட அதிகம். வால்மார்ட் நிறுவனத்தின் வருமானம் பாகிஸ்தானின் தேசிய வருமானத்தைவிட 3.2 மடங்கு அதிகம்.\nகார்கில் நிறுவனத்தின் வருமானம் ருமேனியா நாட்டின் தேசிய வருமானத்துக்குச் சமம்.\nஇந்தியாவில் தேயிலையின் சில்லறை விற்பனை விலை ஒரு கிலோ ரூ.160. ஆனால் தேயிலைச் சந்தையில் ஏலத்தில் ஒரு கிலோ ரூ.50க்குத்தான் வாங்கப்படுகிறது. மூன்று மடங்கு விலையில் விற்கப்படுகிறது.\nஉருளைக்கிழங்கு சிப்ஸ் பாக்கெட்டில் அடைத்து கடைகளில் ஒரு கிலோ ரூ. 143-க்கு விற்கப்படுகிறது. விவசாயிகளுக்கு உருளைக்கிழங்குக்குத் தரப்படும் கொள்முதல் விலையைப்போல இது 28 மடங்கு.\nகோதுமை இறக்குமதியில் தொடங்கி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் எல்லா முடிவுகளுமே விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகவே இருந்து வருகிறது. அதன் விளைவுதான், பல்வேறு மாநிலங்களில் காணப்படும் விவசாயிகள் தற்கொலை.\nமத்திய, மாநில அரசுகளில் உள்ளவர்கள் நமது விவசாயிகளின் நலனைப் பற்றி எந்த அளவுக்கு அக்கறை செலுத்துகின்றனர் என்பதைத்தான் மேலே குறிப்பிட்ட புள்ளிவிவரங்கள் தெரியப்படுத்துகின்றன. ஊருக்கு இளைத்தவன் உழவுத் தொழில் புரிபவர் என்கிற நிலை தொடர்வது நல்லதல்ல.\nரூபாய் மதிப்பின் ஏற்றமும் விளைவுகளும்\nஅமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, கடந்த 9 ஆண்டுகளில், முன் எப்போதும் இல்லாத அளவு உயர்ந்துள்ளது. ஜனவரி மாதம் ஒரு டாலர் ரூ. 44.12 ஆக இருந்த மதிப்பு, தற்போது ரூ. 40.50 என்ற அளவை எட்டியுள்ளது. கடந்த 6 மாதங்களில் ரூபாயின் மதிப்பு 9 சதவீதம் உயர்ந்துள்ளது.\nரூபாயின் மதிப்பு உயருவதால் நன்மை, தீமை இரண்டும் உண்டு. வெளிநாடுகளிலிருந்து பொருள்களை இறக்குமதி செய்வதற்கு ஆகும் செலவு குறையும். ரூபாயின் மதிப்பு உயர்ந்து டாலரின் மதிப்பு சரிவதால், இறக்குமதி செய்பவர்கள் செலுத்த வேண்டிய பணம் குறைகிறது. இது நன்மை.\nஅதேநேரம், நாம் ஏற்றுமதி செய்யும் பொருள்களுக்கு விலை நமக்கு டாலரில் வருகிறது. டாலரின் மதிப்பு சரிந்திருப்பதால் நமக்கு இழப்பு ஏற்படுகிறது. இது நமக்குப் பாதகமானது.\nகடந்த காலங்களில், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு உயர்ந்தபோது, ரிசர்வ் வங்கி ஒரு குறிப்பிட்ட நடவடிக்கையை எடுப்பது வழக்கம். அதாவது, சந்���ையில் பெரிய அளவில் டாலரை வாங்குவதன் மூலம் வீழ்ச்சி அடைந்த டாலரின் மதிப்பை ரிசர்வ் வங்கி சரி செய்துவிடும். ஆனால், இந்த முறை ரிசர்வ் வங்கி அவ்விதம் செய்யவில்லை. ஏன் என்ற கேள்வி எழுகிறது.\nஅண்மைக் காலமாக, ரிசர்வ் வங்கியும் சரி, மத்திய அரசும் சரி, கடுமையாக உயர்ந்திருந்த பணவீக்க விகிதத்தைக் கட்டுப்படுத்துவதிலேயே அதிக கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. ரூபாய் மதிப்பின் உயர்வை, பண வீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு கருவியாக பயன்படுத்திக்கொண்டன.\nடாலர் சரிந்திருப்பதால் கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருள்களின் இறக்குமதி விலை குறைந்துள்ளது. இது விலைவாசியை கட்டுப்படுத்துவதற்கு உதவியது.\nஇதனாலும் ரிசர்வ் வங்கியின் இதர நடவடிக்கைகளாலும் பணவீக்கம் தற்போது 4.03 சதவீதமாகக் குறைந்துள்ளது.\nபணவீக்கம் மற்றும் விலைவாசியைக் கட்டுப்படுத்தும் அதேநேரம், ரூபாய் மதிப்பின் உயர்வால் விளைந்துள்ள பாதகங்களை இனியும் மத்திய அரசு கண்டு கொள்ளாமல் இருக்கலாகாது. ஏற்றுமதி கடுமையாக சரிந்து வருகிறது. 2005-ம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் ஏற்றுமதி 26.3 சதவிகித அளவு வளர்ச்சி கண்டது. 2006-ம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் ஏற்றுமதி வளர்ச்சி 19.3 சதவிகிதமாகச் சரிந்தது. ரூபாய் மதிப்பு அபரிமிதமாக உயர்ந்திருக்கும் நடப்பாண்டின் முன்பாதியில் எந்த அளவுக்கு ஏற்றுமதி சரிந்துள்ளது என்னும் விவரங்கள் அடுத்த ஓரிரு மாதங்களில்தான் தெரியவரும்.\nரூபாயின் மதிப்பு உயர்ந்திருப்பதன் விளைவாக, ஏற்றுமதியாளர்கள் பெரும் இழப்புக்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக, ஜவுளி, தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள், மருந்து உற்பத்தியாளர்கள், ஆபரணக் கற்கள் மற்றும் ஆபரண ஏற்றுமதியாளர்கள் பொறியியல் தொடர்பான தொழில்கள் போன்றவை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.\nஜவுளி மற்றும் ஆடை ஏற்றுமதியில் 35 சதவிகிதம் அமெரிக்காவுக்குத்தான் அனுப்பப்படுகிறது. ஜவுளி ஏற்றுமதியில் கோட்டா முறை ரத்து செய்யப்பட்டது இந்தியாவுக்கு நல்லவாய்ப்பாக அமைந்தது. உற்சாகமாக, உலக நாடுகளுடன் போட்டியிடும் வகையில், ஏற்றுமதி ஒப்பந்தங்களைப் பெற்று, உற்பத்தியில் ஈடுபட்டனர். இந்திய ஏற்றுமதியாளர்கள், ஏற்றுமதி ஆர்டர்களைப் பெறும்போது டாலரின் மதி���்பு அதிகமாக இருந்தது. ஆனால், சரக்கை அனுப்ப வேண்டிய நேரத்தில் டாலரின் மதிப்பு சரிந்துவிட்டது. இதனால் பலகோடி ரூபாய் இழப்பைச் சந்திக்க வேண்டிய நிலைக்கு ஏற்றுமதியாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.\nதிருப்பூர் ஆடை ஏற்றுமதியாளர்களுக்கு மட்டும் தினசரி ரூ. 3.50 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என செய்திகள் தெரிவிக்கின்றன.\nநாட்டின் பொருளாதார வளர்ச்சியில் இந்திய ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைகள் தொழில் முக்கியப்பங்கு வகிக்கிறது. வேளாண் துறைக்கு அடுத்தபடியாக அதிக அளவில் ஜவுளித்துறையில் 3.50 கோடி பேர் பணியாற்றுகின்றனர். எனவே தற்போதைய நிலை கவலை அளிக்கக்கூடியாதக உள்ளது.\nசீனா மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளில் ஏற்றுமதியாளர்கள் நாணயப் பரிமாற்றத்தால் பாதிக்கப்படவில்லை. அந்த நாடுகள் தங்கள் நாணயத்தின் மதிப்பை கடந்த பல ஆண்டுகளாக ஒரேநிலையில் வைத்திருக்கின்றன. இதனால் அமெரிக்கச் சந்தையில் சீனாவின் ஜவுளி விலை உயராது. ஆனால் இந்தியாவின் ஜவுளி விலை அதிகரிக்கும்.\nதகவல் தொழில்நுட்பத்துறையில் உள்ள பெரிய நிறுவனங்களைப் பொருத்தவரை, அவர்களது ஏற்றுமதிக்கான லாபம் கணிசமாகச் குறைந்துள்ளது. இதனால், பன்னாட்டுச் சந்தையில் போட்டியிடும் சக்தி அவர்களுக்கும் குறையும்.\nஏற்றுமதி மற்றும் இறக்குமதி ஆகிய இரண்டிலும் ஒரே நேரத்தில் ஈடுபடும் தொழில்கள் கடும் பாதிப்பிலிருந்து தப்பியுள்ளன. அந்த வகையில், ஆபரணக் கற்கள் மற்றும் ஆபரணங்களை ஏற்றுமதி செய்வோர் நிலை சற்று ஆறுதல் அளிக்கக் கூடியது. இவர்கள் உற்பத்திக்குத் தேவையான கச்சாப் பொருள்களை வெளிநாடுளிலிருந்து இறக்குமதி செய்கிறார்கள். கற்களை பட்டைதீட்டியும் புதிய ஆபரணங்களாகத் தயாரித்தும் ஏற்றுமதி செய்கிறார்கள். இவர்களுக்கு இறக்குமதிச் செலவு கணிசமாகக் குறைகிறது. இந்த உபரி லாபம் ஏற்றுமதி இழப்பை ஈடு செய்ய உதவுகிறது.\nபொறியியல் ஏற்றுமதியைப் பொருத்தவரை, 2006-07-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 30 சதவிகிதம் அதிகரித்தது. கடந்த ஏப்ரலில் இந்த வளர்ச்சி 23.92 சதவிகிதம் சரிந்துள்ளது. ஏற்றுமதியாளர்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு ஒருபுறமிருக்க, புதிய வேலைவாய்ப்புகள் பறிபோனதுதான் பெரும் சோகம். ஜவுளி ஏற்றுமதி குறைந்ததால், 2007-08ம் ஆண்டில் 5,79,000 புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்காமல் போய்விடும் என்று இந்திய ஜவுளி சம்மேள���த்தின் சமீபத்திய ஆய்வு அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இதில் 2.72 லட்சம் நேரடி வேலைவாய்ப்புகளும் மற்றும் தொடர்புடைய தொழில்களில் உருவாகக்கூடிய வேலைவாய்ப்புகளும் அடங்கும்.\nவிசைத்தறி நெசவாளர்களும் புதிய சூழ்நிலையில் வருவாய் இழப்பை எதிர்கொள்ள நேரும். ரூபாய் மதிப்பின் ஏற்றம் மற்றும் டாலரின் சரிவு, இந்திய ஏற்றுமதியை, தொழில் வளர்ச்சியை குறிப்பாக, வேலைவாய்ப்புகளை மோசமாகப் பாதித்துள்ளது என்பது கண்கூடு. எனவே இதற்குரிய பரிகாரம் தேடியாக வேண்டும். பணவீக்கம் ரூபாய் மதிப்பு ஆகிய இரு பிரச்னைகளையும் ஒரே நேரத்தில் சமாளிப்பது கம்பிமேல் நடப்பது போல்தான். எனினும் பாரத ரிசர்வ் வங்கியும் மத்திய அரசும் இதில் தீவிரகவனம் செலுத்தும் நேரம் வந்துவிட்டது.\nஇது ஒருபுறமிருக்க, நீண்டகால அடிப்படையில் மின்சாரம், போக்குவரத்து, துறைமுகங்களில் நேரும் காலதாமத்தைத் தவிர்த்தல் உள்ளிட்ட அடிப்படைக் கட்டமைப்புகளின் மேம்பாடுதான் ஏற்றுமதிக்கு உதவும். ஏற்றுமதியாளர்களும் தங்கள் செயல்திறனை மேம்படுத்திக்கொண்டு, உற்பத்திச் செலவைக் குறைத்துக் கொள்ளவேண்டும். தங்கள் லாபத்துக்கு எல்லா நேரங்களிலும் அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று ஏற்றுமதியாளர்கள் எதிர்பார்க்க முடியாது.\nஎனினும், தற்போது எழுந்துள்ள பிரச்னைக்கு உடனடி தீர்வாக ஏற்றுமதியாளர்களுக்கு சில சலுகைகளை வழங்குவது பொருத்தமாக இருக்கும். உதாரணமாக, Duty Drawback எனப்படும் ஏற்றுமதிக்கான சலுகைத் தொகையை அதிகரிக்கலாம். ஏற்றுமதிக்கான பொருள்களை உற்பத்தி செய்வதற்கு குறைந்த வட்டி விகிதத்தில் வங்கிக் கடன் வழங்குதல் மற்றும் வருமான வரிச் சட்டத்தின் 80 ஏ.ஏ.இ. பிரிவின் கீழ் ஏற்றுமதி மூலம் கிடைக்கும் வருமானத்துக்கு வரிச்சலுகை, சேவை வரித் தள்ளுபடி ஆகிய நடவடிக்கைகளின் மூலம் ஏற்றுமதியாளர்களுக்கு நிவாரணம் அளிக்க மத்திய அரசு முன்வர வேண்டும்.\n(கட்டுரையாளர்: சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் முன்னாள் துணைப் பொது மேலாளர்.)\nஉயரும் ரூபாய் மதிப்பு; குமுறும் ஏற்றுமதியாளர்கள்\nஅமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வலுவடைந்து வருகிறது.\nகடந்த 3 முதல் 4 மாதங்களில் ரூபாயின் மதிப்பு 8 முதல் 9 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. ஒரு டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு கடந்த ஆண்டில��� ரூ.44 முதல் ரூ.45 அளவில் இருந்தது தற்போது 40 ரூபாய் அளவுக்குக் குறைந்துள்ளது.\nசெல்வந்த நாடுகளே மூக்கின் மேல் விரல் வைக்கும் அளவுக்கு இந்தியப் பொருளாதாரம் ராக்கெட் வேகத்தில் முன்னேறிக் கொண்டே இருக்கிறது.\nஇதற்கெல்லாம் தொழிற்படிப்பு படித்த இளைஞர்களும் இளைஞிகளும் ஆண்டுதோறும் அதிக அளவில் உருவாவதே முக்கியக் காரணம்.\nஉணவு மற்றும் உணவுப் பதப்படுத்துதல்,\nடிவி, பிரிட்ஜ் போன்ற நுகர்பொருள்கள்,\nஜவுளி, வைரம் மற்றும் தங்க நகைகள்,\nஉள்பட 304 நிறுவனங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்தியத் தொழில் மற்றும் வர்த்தகக் கூட்டமைப்பு சமீபத்தில் நடத்திய ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.\nஅமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளதை அடுத்து, யூரோ டாலர் மூலம் கிடைக்கும் ஏற்றுமதி ஆர்டர்களைத் தேடி அலைய வேண்டிய நிலைக்கு இந்திய நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன என்று இந்தியத் தொழில் மற்றும் வர்த்தகக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.\nகடந்த ஆண்டு வரை ஒரு டாலருக்கு ரூ.5 வரை கூடுதல் லாபம் சம்பாதித்து வந்த ஏற்றுமதி நிறுவனங்கள் தற்போது அதை இழக்கத் தயாராக இல்லை.\nஅமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு உயர்ந்து கொண்டே செல்வதால்\nஜவுளி மற்றும் ஆயத்த ஆடை நிறுவனங்கள்,\nதயாரித்து ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் தங்களது லாபம் குறையும் என்று குமுறுகின்றன.\nஇப்பிரச்னையில் உடனடியாகத் தலையிட்டு டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் உயராமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பல்வேறு ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்புகள் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளன.\nஇதுகுறித்து மத்திய வர்த்தக அமைச்சர் கமல் நாத்தை சந்தித்து, ரூபாய் மதிப்பு உயர்ந்துள்ளதால் ஏற்படும் இழப்பைச் சரிகட்ட பல்வேறு வரிச்சலுகைகளை அளிக்குமாறும் கோரியுள்ளன.\nஅமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 4 மாதங்களில் 9.4 சதவீதம் உயர்ந்துள்ளது. இதனால் சாப்ட்வேர் ஏற்றுமதியில் ஜாம்பவான்களாகத் திகழ்ந்து வரும் இன்போஸிஸ், டிசிஎஸ், சத்யம், எச்சிஎல் டெக்னாலஜீஸ் உள்பட பல்வேறு நிறுவனங்களின் லாபம் வெகுவாகக் குறையும்.\nஅன்னிய நிறுவனங்களுக்கு சாப்ட்வேர் தயாரித்து ஏற்றுமதி செய்து வரும் இந்த நிறுவனங்கள் ஒரு பொறியாள���ுக்கு ஒரு மாதத்துக்கு, ஒரு நாளைக்கு அல்லது ஒரு மணி நேரத்துக்கு எனக் கணக்கிட்டு டாலரில் கட்டணம் வசூலிக்கின்றனர்.\nரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளதால் சாப்ட்வேர், பிபிஓ நிறுவனங்கள் பெருமளவில் பாதிக்கப்படும். எனவே, ரூபாயின் மதிப்பு மேலும் உயராமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தேசிய சாப்ட்வேர் மற்றும் சர்வீஸஸ் (நாஸ்காம்) தலைவர் கிரண் கார்னிக் கூறியுள்ளார்.\nகடல் உணவுத் தொழிலில் 50 லட்சம் பேர் ஈடுபட்டுள்ளனர். ரூபாய் மதிப்பு உயர்வால் தற்போது இருப்பில் உள்ள கடல் உணவுகளை ஏற்றுமதி செய்வதால் ரூ. 500 கோடி இழப்பு ஏற்படும் என்று இந்திய கடல் உணவு ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் ஏ.ஜே. தராகன் கூறியுள்ளார்.\nமீன் வளர்க்கும் சீசன் தொடங்கியுள்ள நிலையில் ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளதால், புதிதாக ஏற்றுமதி ஆர்டர் கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கடல் உணவு ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தென்னிந்தியத் தலைவர் டி.பி. ரெட்டி கூறியுள்ளார்.\nநார் பொருள்கள் ஏற்றுமதி 19.2 சதவீதம் குறைந்துள்ளது. ருபாய் மதிப்பு உயர்வால் ஏற்றுமதித் தொழில் ஸ்தம்பித்துள்ளது என்று மத்திய அரசின் நார் பொருள் வாரியம் தெரிவித்துள்ளது.\nமுந்திரி, பிஸ்தா மற்றும் பாதாம் பருப்பு போன்றவற்றின் ஏற்றுமதி இந்த ஆண்டு ஏப்ரலில் கடந்த ஆண்டு இதே காலத்தில் இருந்ததை விட 500 டன் குறைந்துள்ளது.\nரூபாய் மதிப்பு உயர்ந்துள்ளதால் ஏற்பட்டுள்ள ஏற்றுமதி வருவாய் இழப்பைச் சரிக்கட்ட அன்னியச் செலாவணிச் சந்தையில் மத்திய ரிசர்வ் வங்கி தலையிட்டு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும்.\n5 சதவீத வட்டியில் ஏற்றுமதிக்கு முந்தைய மற்றும் பிந்தைய நிதிக்கடனை வழங்க வங்கிகளுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் ஏ. சக்திவேல் கோரியுள்ளார்.\nஏற்றுமதியாளர்களின் கண்ணீரைத் துடைக்க அரசு நடவடிக்கை எடுக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/tag/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2021-01-26T02:12:58Z", "digest": "sha1:JFTXYZW6ES6SUHZNX3SLLCEUEDODPDBX", "length": 5083, "nlines": 77, "source_domain": "dheivegam.com", "title": "மருதாணி செடி வளர்ப்பு Archives - Dheivegam", "raw_content": "\nHome Tags மருதாணி செடி வளர்��்பு\nTag: மருதாணி செடி வளர்ப்பு\nவீட்டில் இந்த செடியை வளர்த்தால் செல்வ வளம் அதிகரிக்குமாம் பிரமாதமான தூக்கமும் வரும். அப்படி...\nஒரு சில செடி வகைகளுக்கு தேவ குணமும், ஒரு சில செடி வகைகளுக்கு அசுர குணமும் இருப்பதாக சாஸ்திரங்கள் கூறுகிறது. சில செடிகளில் இருக்கும் பூக்கள் தோஷம் போக்க தெய்வீக காரியங்களில் பயன்படுத்தப்படுகிறது....\nஉங்கள் வீட்டில் மருதாணி செடி இருக்கா கண்டிப்பா நீங்க இந்த தவறை செய்யவே கூடாது.\nநம்முடைய வீட்டில் மருதாணி செடியை வைப்பது மகாலட்சுமியின் அம்சத்தை குறிக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. இந்த மருதாணி செடிக்கு வேறு என்ன மருத்துவ குணநலன்கள் உள்ளது\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/998854", "date_download": "2021-01-26T03:06:23Z", "digest": "sha1:ZEUYCEVDO23LGW3BNF6GRQBGI3SASQWK", "length": 7042, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு அபிஷேகம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெ���்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு அபிஷேகம்\nநாமக்கல், நவ.23: நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் நேற்று, கார்த்திகை மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையையொட்டி, ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையில் நடை திறக்கப்பட்டு 1,008 வடைமாலை சாத்தப்பட்டது. தொடர்ந்து பால் அபிஷேகம், எண்ணெய், பஞ்சாமிர்தம், மஞ்சள், சீயக்காய் உள்ளிட்ட நறுமண பொருட்களால், ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில், ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கொரோனா தடுப்பு நடவடிக்கை கோயிலில் தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது. பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி சுவாமியை தரிசனம் செய்தனர்.\nகாளப்பநாயக்கன்பட்டி வாரச்சந்தையை திறக்க வேண்டும்\nநாமக்கல் அருகே அதிமுகவினர் 300 பேர் திமுகவில் இணைந்தனர்\nஎருமப்பட்டி பஸ் நிலையத்தில் சுகாதார வளாகத்தை திறக்க வலியுறுத்தல்\nநாமக்கல் ஜி.ஹெச்சை இடம் மாற்ற வேண்டும்\nதாட்கோ கடன் வழங்க மறுப்பு வங்கி அதிகாரிகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nதிருச்செங்கோட்டில் மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு\nதிருச்செங்கோடு உழவர் சந்தை அருகே அர்த்தநாரீஸ்வரர் ஐஏஎஸ் அகாடமி துவக்க விழா\nநாமக்கல் மாவட்டத்தில் 18 வயது நிரம்பிய 30 ஆயிரம் பேர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவில்லை\nகலெக்டர் அலுவலகத்தில் லேப்டாப் கேட்டு மாணவர்கள் மனு\n× RELATED ஐயப்பன் ஆலயத்தில் அபிஷேக ஆராதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/2015/06/17/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/?replytocom=6504", "date_download": "2021-01-26T03:18:41Z", "digest": "sha1:O2N3GVGHCGTPHBL7HBSL24WHR5EIXQWN", "length": 16669, "nlines": 120, "source_domain": "seithupaarungal.com", "title": "பணியிடத்தில் சமத்துவம் – உரையாடலின் துவக்கம் – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nஇதழ், பெண், பெண்கல்வி, பெண்களுக்கான வேலைவாய்ப்பு, பெண்கள் பாதுகாப்பு, பெண்ணியம்\nபணியிடத்தில் சமத்துவம் – உரையாடலின் துவக்கம்\nஜூன் 17, 2015 ஜூன் 17, 2015 த டைம்ஸ் தமிழ்\nமேலே இருக்கும் கார்ட்டூன் பிரிட்டன் நோபல் அறிவியலாளர் டிம் ஹண்ட்டின் கருத்தை ஒட்டி இண்டிபெண்டண்ட் இதழ் வெளியிட்டது.\nஆண்களும் பெண்களுமாக சேர்ந்து பணியாற்றத் தொடங்கியிருக்கும் காலகட்டம் இது. 2000ன் ஆரம்பங்களில்கூட இந்தியாவில் பத்திரிகை துறை உள்பட பல துறைகளில் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் இருந்தார்கள். புலனாய்வுப் பத்திரிகைகள் ‘பாதுகாப்பு’ காரணங்களுக்காக பெண் நிருபர்களை பணியமர்த்த மறுத்தன. இன்றும்கூட தமிழக புலனாய்வுப் பத்திர்கைகளில் ஒரு பெண் நிருபர்கூட இல்லை. இதே பாதுகாப்பை காரணம் காட்டி இராணுவத்தில் பிரச்னைக்குரிய பகுதிகளில் பணியாற்ற பெண் இராணுவ வீரர்கள் தடுக்கப்படுகிறார்கள். இராணுவத்தில் 5% அளவிலேதான் பெண்கள் பணியாற்றுகிறார்கள். அரசாங்கமும் ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று சொல்லக்கூடிய பத்திரிகைகளுமே, பெண்களின் பங்களிப்பை மறுக்கும்போது பணியிடங்களில் சம வேலைவாய்ப்பு, சமத்துவம் என்கிற பேச்சுகள் துவங்குவது இன்னும் தாமதப்படலாம்.\nஎழுத்தாளர் சுகிர்தராணியும் தன்னுடைய கட்டுரையில் தன் பணியிடத்தில் நிலவும் சமத்துவமின்மை குறித்தும், அரசும் சமூகமும் பெண் ஆசிரியர்களுக்கான கட்டுப்பாட்டை , உருவகத்தை எப்படி வடிவமைத்துக் கொண்டிருக்கின்றன என கேள்விக்குட் படுத்தியுள்ளார்.\nகிறித்துவ மடாதிபதிகள், இந்துத்துவ மடாதிபதிகள், இஸ்லாமிய குருமார்கள் பெண்களை வீட்டுக்குள்ளே அடைத்து வைக்க வேண்டும் என்று காலம்காலமாக வலியுறுத்தி வருகிறார்கள். ஒரு பெண் வாசல் தாண்டி வெளியேறினால் அவள் ‘மோசமான’ நடத்தை கொண்ட பெண் என்று ஆணாதிக்க அடிப்படை வாதத்துடன் அவர்கள் இப்போதும் கூக்குரலிடுகிறார்கள். இதன் மூலம் வீட்டில் இருக்கும் ஆண்களின் அடிவயிற்றில் பீதியைக் கிளப்புகிறார்கள். சமீபத்தில் தொலைவில் வேலைக்குச் செல்கிறார்கள் என்று காரணம் கூறி பிழைக்க வழியில்லாத 4 சகோதரிகளை ஊரைவிட்டு தள்ளி வைத்தது இந்திய கிராமம் ஒன்று. முன்னேறிய பிரிட்டன் சமூகத்திலும்கூட ஒரு அறிவியலாளர் பெண்களை பணியிடத்தில் ஒதுக்கி வைக்க வேண்டும் என்கிறார். ‘கெட்டுப் போய்விடுவால்’ என்று திருமண வயதை எட்டாத இஸ்லாமிய சிறுமிகள் கைகளில் குழந்தைகளோடு நம்மிடையே வலம் வந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.\nஇந்நிலையில், பணிபுரியும் இடத்தில் சமத்துவம் என்பது கேள்விக் குறியாகும் ஒன்றாகிறது. பெண்கள் அதிகமாக பணியாற்றும் தனியார் தகவல் தொழிற்நுட்ப நிறுவனங்களில் ஆணுக்கும் பெண்ணுக்கு��ான சம்பள விகிதாச்சாரம் மாறுபட்டே இருக்கிறது. பெண்கள் கருத்தறிப்பதை நிறுவனங்கள் விரும்புவதில்லை. கருத்தறிக்கும் பெண்கள் பணிநீக்கம் செய்யப்படுவது எழுதப் படாத விதியாக உள்ளது. பெரும்பாலான அரசு நிறுவனங்களில் புடவையைத் தவிர, வேறு உடைகள் அணிய தடை விதிக்கப்படுகிறது.\nஉடையால் பெண்கள் தடை செய்யப்படுவது பள்ளி, கல்லூரிகளிலேயே தொடங்கிவிடுகிறது. உதாரணத்து கிறித்துவ மிஷனரிகள் நடத்தும் லயோலா கல்லூரியில் பெண்கள் துப்பாட்டா அணியாமல் கல்லூரிக்குள் நுழைய முடியாது. அதேபோல் இந்துத்துவ மடாதிபதிகள் நடத்தும் கல்லூரிகளில் புடவை கட்டாயம், இஸ்லாமிய கல்வி நிறுவனங்களில் புர்கா அணிந்துதான் கல்லூரிக்குள் நுழைய முடியும். அண்மையில் ஒரு இஸ்லாமிய கல்வி நிறுவனம், பிளஸ் டூ தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்கள் என்று ஒரு பேனர் விளம்பரம் வைத்திருந்தது. அதில் உள்ள எல்லா முகங்களும் ஒன்றுபோலவே இருந்தன, அவர்கள் எல்லோரும் புர்கா அணிந்திருந்தனர்மதத்துக்கும் பெண் அடிமைத்தனத்துக்கும் உள்ள உறவை புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த உதாரணங்களை சொல்கிறேன்.\nஉடை அணிய கட்டுப்பாடு, பேச கட்டுப்பாடு, நடக்கக் கட்டுப்பாடு என ஒவ்வொரு நகர்விலும் பெண்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. இந்தக் கட்டுப்பாடுகளை விதிக்கும் ஆண் மனங்களின் மத அடிப்படை வாதத்தை தகர்த்தெறிவதுதான் சமத்துவத்தை நோக்கி நம்மை இட்டுச் செல்லும். அதை எப்படி செயல்படுத்துவது தாயாக, சகோதரியாக உங்கள் வீட்டு ஆண் மகன்களிடம் மதத்தை போதிக்காதீர்கள். மதம் விட்டொழிந்தாலும் எல்லாவித அடிப்படைவாதமும் விலகி ஓடும்\n– மு. வி. நந்தினி\nகுறிச்சொல்லிடப்பட்டது அடிப்படைவாதம், அனுபவம், அரசியல், இந்துத்துவ மடாதிபதிகள், இஸ்லாமிய குருமார்கள், கிறித்துவ மடாதிபதிகள், பணிபுரியும் பெண்கள், பெண் சமத்துவம், பெண்ணியம், மதம்\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious postபறவைகளுக்கு உப்பு கூடவே கூடாது\nNext postபெருகி வரும் ஏ.டி.எம். கார்டு மோசடிகள் – உஷார்\n“பணியிடத்தில் சமத்துவம் – உரையாடலின் துவக்கம்” இல் 2 கருத்துகள் உள்ளன\n“உடை அணிய கட்டுப்பாடு, பேச கட்டுப்பாடு, நடக்கக் கட்டுப்பாடு என ஒவ்வொரு நகர்விலும் பெண்கள���க்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. இந்தக் கட்டுப்பாடுகளை விதிக்கும் ஆண் மனங்களின் மத அடிப்படை வாதத்தை தகர்த்தெறிவதுதான் சமத்துவத்தை நோக்கி நம்மை இட்டுச் செல்லும்”\nமிகவும் சரி நந்தினி. சமத்துவத்தை எட்டுவதற்கான வழியாகக் தாங்கள் கூறும் இக்கருத்தை நானும் ஆமோதிக்கிறேன்\nமு.வி.நந்தினி க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%86%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_23", "date_download": "2021-01-26T02:26:05Z", "digest": "sha1:LPIYIFKEKLMV23FLBMJWECD2ZDYLLWP7", "length": 4508, "nlines": 95, "source_domain": "ta.wikinews.org", "title": "பகுப்பு:ஆகஸ்ட் 23 - விக்கிசெய்தி", "raw_content": "\n<ஆகஸ்ட் 22 ஆகஸ்ட் 23 ஆகஸ்ட் 24>\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 13 துணைப்பகுப்புகளில் பின்வரும் 13 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► ஆகத்து 23‎ (காலி)\n► ஆகஸ்ட் 23, 2009‎ (காலி)\n► ஆகஸ்ட் 23, 2012‎ (காலி)\n► ஆகஸ்ட் 23, 2014‎ (காலி)\n► ஆகஸ்ட் 23, 2015‎ (காலி)\n► ஆகஸ்ட் 23, 2016‎ (காலி)\n► ஆகஸ்ட் 23, 2017‎ (காலி)\n► ஆகஸ்ட் 23, 2018‎ (காலி)\n► ஆகஸ்ட் 23, 2019‎ (காலி)\n► ஆகஸ்ட் 23, 2020‎ (காலி)\nஇப்பக்கம் கடைசியாக 6 ஆகத்து 2015, 02:49 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Volkswagen/cardealers", "date_download": "2021-01-26T03:24:33Z", "digest": "sha1:HA2GVU4RJFUYQV3TJXRBMWLACMBA5FPT", "length": 6288, "nlines": 133, "source_domain": "tamil.cardekho.com", "title": "இந்தியாவில் உள்ள 120 நகரங்களில் 156 வோல்க்ஸ்வேகன் கார் ஷோரூம்கள் | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nசரியான டீலர்களை இணைக்க உங்களுக்கு உதவுகிறது\nகண்டுபிடிக்கவும் வோல்க்ஸ்வேகன் உங்கள் நகரத்தித்தின் டீலரை. CarDekho.com அங்கீகரிக்கப்பட்டதை எளிதாக கண்டறிய உதவுகிறது வோல்க்ஸ்வேகன் இந்தியா முழுவதும் விற்பனை மற்றும் ஷோரூம்கள். கண்டுபிடிப்பதற்கு வோல்க்ஸ்வேகன் உங்கள் நகரத்தில் உள்ள டீலர்கள் நகரைத் தேர்ந்தெடுத்து, தேவையான அனைத்து தகவல்களையும் பார்வையிடுவர் வோல்க்ஸ்வேகன் உங்கள் விருப்பமான நகரத்தில் விநியோகஸ்தர். மேல் இரு 120 ஹோண்டா டீலர்ஸ் இல் Delhi, Mumbai, Banglore, Chennai, Kolkata, Pune.\nவோல்க்ஸ்வேகன் டி-ர் ஓ சி\nஎல்லா வோல்க்ஸ்வேகன் கார்கள் ஐயும் காண்க\nவோல்க்ஸ்வேகன் டி-ர் ஓ சி\nஎல்லா வோல்க்ஸ்வேகன் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஏப்ரல் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஏப்ரல் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 31, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 25, 2021\nஎல்லா உபகமிங் வோல்க்ஸ்வேகன் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/22-dead-as-major-quakle-hits-turkey-greece-401824.html", "date_download": "2021-01-26T03:18:36Z", "digest": "sha1:6BJN3BKUW63HS7TUXK6KYHQ5IEYYXYT6", "length": 19288, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "துருக்கி.. 196 முறை அடுத்தடுத்து நில அதிர்வு.. சுனாமியும் தாக்கியது.. பலி எண்ணிக்கை 22ஆக உயர்வு | 22 Dead As Major Quakle Hits Turkey, Greece - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் குடியரசு தின விழா சசிகலா கட்டுரைகள் திமுக அதிமுக\nஸ்மார்ட்டிவிகள் வாங்க ஐடியா இருக்கா: இதோ அமேசான் கிரேட் ரிபப்ளிக் தின விற்பனை\nசென்னை மெரினா சாலையில் தேசிய கொடியேற்றினார் ஆளுநர்.. வீர தீர விருதுகளை வழங்கிய முதல்வர்\nபண்ருட்டியில் மீண்டும் போட்டி...வீடு பால்காய்ச்சி தேர்தல் பணிகளை ஜரூராக தொடங்கிய 'தவாக' வேல்முருகன்\nஇறந்தவருக்கு பால் ஊற்ற போனபோது.. சூழ்ந்து தாக்கிய தேனிக்கள்.. விஷம் ஏறி ஒருவர் பலி.. 20 பேர் காயம்\n\"ஆபரேஷன் பனிச் சிறுத்தை..\" கல்வான் மோதலில் நடந்தது என்ன.. முதல் முறையாக மத்திய அரசு வெளியிட்ட தகவல்\nஅப்துல் ஜபாருக்கு கோட்டை அமீர் விருது.. மருத்துவர் பிரகாஷுக்கு அண்ணா பதக்கம்- தமிழக அரசு\nவீட்டுப் பணிகளுக்கு வேண்டுமா ஊதியம் நீதிமன்றக் கருத்தும் கமல்ஹாசன் பேச்சும்- அ.குமரேசன்\nமருத்துவமனையில்ல உரிமையாளர்... கண்ணீருடன் வெளியிலேயே 6 நாட்கள் காத்திருந்த செல்ல நாய்\nஇது என்னன்னு பார்த்தீங்களா.. ஒரு நிமிஷம் அப்படியே ஷாக்கில் ஆடிப்போன டேவிட்.. கடைசியில் செம..\nசூப்பர் ரிசல்ட்.. சீனாவின் தடுப்பூசிக்கு செம்ம வரவேற்பு.. ஹேப்பியில் துருக்கி\n2014ல் வந்த சுனாமியை போலவே.. ���தே மாதிரி பேரலை.. நடுங்கிப் போன துருக்கி, கிரீஸ்\nபிரான்ஸ் அதிபருக்கு இந்தியா ஓபன் சப்போர்ட்.. துருக்கி, பாகிஸ்தானுக்கு கடும் கண்டனம்\n'ஏற்றுக்கொள்ளவே முடியாது'.. ஐநாவில் காஷ்மீர் குறித்த துருக்கியின் கருத்துக்கு இந்தியா கண்டனம்\nAutomobiles இந்தியாவில் இப்படிப்பட்ட டுகாட்டி பைக் விற்பனைக்கு வருகிறதா\nMovies ஸ்கூல் பாப்பா மாதிரி இருக்கீங்க.. லாஸ்லியாவின் நியூ போட்டோ ஷுட்டை பார்த்து ஜொள்ளுவிடும் ஃபேன்ஸ்\nLifestyle இன்றைய ராசிப்பலன் 26.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப்பெரிய நிதி நன்மையைப் பெற வாய்ப்பிருக்காம்…\nFinance 5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..\nSports ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு\nEducation ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதுருக்கி.. 196 முறை அடுத்தடுத்து நில அதிர்வு.. சுனாமியும் தாக்கியது.. பலி எண்ணிக்கை 22ஆக உயர்வு\nஇஸ்தான்புல்: துருக்கி நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.\nTurkey-ல் 196 முறை அதிர்ந்த நிலம்..சுனாமியும் தாக்கியது | Oneindia Tamil\nதுருக்கியின் மேற்கு பகுதியில் உள்ள ஏகன் தீவுகளில் நேற்று இரவு, சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.0 என பதிவாகியது. கிரேக்க நகரமான கார்லோவாசி சமோஸில் இருந்து 14 கிலோமீட்டர் தொலைவில் 7.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇந்த நிலநடுக்கத்தால் கடற்கரையோரமாக இருக்கும் இஸ்மிர் நகரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. பயங்கர நிலநடுக்கத்தால் அடுக்குமாடி குடியிருப்பு சீட்டுக்கட்டு போல சரிந்து விழுந்தது.\n22 பேர் பலியானதாகவும், 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் துருக்கி அரசு தெரிவித்துள்ளது. கட்டிட இடிபாடுகளில் பலர் சிக்கியுள்ளதால் அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில், துருக்கியில் நிலநடுக்கத்திற்கு பின் 196 முறை நில அதிர்வுகள் ஏற்பட்டன என்று அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்து உள்ளன. இவற்றில் 4க்கு கூடுதலாக ரிக்டர் அளவு கொண்ட நில அதிர்வுகள் 23 முறை ஏற்பட்டு உள்ளதாம். எனவே மக்கள் பயந்து போயுள்ளனர்.\n32 வயதாகும், கோகான் கான் என்பவர் நிருபர்களிடம் கூறுகையில், இப்போது எல்லாம் முடிந்து விட்டது என்று நினைத்தேன். நிலநடுக்கத்தை 10 நிமிடங்கள் உணரமுடிந்தது. மறுபடியும் நிலநடுக்கம் ஏற்படுமோ என்ற பயம் இருக்கிறது. எனக்காக மட்டுமல்ல, எனது மனைவி மற்றும் 4 வயது மகன் ஆகியோரை நினைத்து நான் பயந்து போனேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.\nசமூக ஊடகங்களில் காணப்படும் புகைப்படங்களில், கடல் கொந்தளிப்பால் இஸ்மிர் அருகே உள்ள ஒரு நகரத்தின் தெருக்களில் தண்ணீர் ஓடுவது தெரிகிறது.\nபெரிய கட்டிடங்கள் இடிந்து விழுந்து நகரமே நிலைகுலைந்து போயுள்ளன. மோப்ப நாய்களின் உதவியுடன் இடிபாடுகளில் சிக்கியிருந்த மக்களை தேடும் பணி நடைபெற்றது.\nசமோஸ் தீவில் சிறிய அளவில் சுனாமி ஏற்பட்டது. சமோஸில், மக்கள் பீதியால் வீதிகளுக்கு விரைந்தனர். \"இது குழப்பமாக இருந்தது,\" என்று துணை மேயர் ஜியோர்கோஸ் டியோனீசியோ கூறினார். \"நாங்கள் இதுபோன்ற எதையும் இதற்கு முன்பு பார்த்தது இல்லை\" என்று அவர் கூறியுள்ளார். சமோஸ் மக்கள் திறந்த வெளியில் இருக்க கேட்டுக்கொள்ளப்பட்டனர். கட்டிடங்களுக்கு செல்ல வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.\nகாஷ்மீர் 370வது பிரிவு ரத்து:ஆக.5ல் சீனா, துருக்கியுடன் ஜோடிபோட்டு சர்வதேச சேட்டைகளுக்கு பாக்.ப்ளான்\nபூனை வாயில் என்னன்னு பாருங்க.. இதுதாங்க தாய்மை.. மனிதத்தை நிமிர வைத்த காட்சி.. வைரலாகும் வீடியோ\nசிரியாவின் இட்லிப் மாகாணத்தில்.. துருக்கி அதிரடி தாக்குதல்.. 16 ராணுவ வீரர்கள் பலி\nஇந்தியாவில் நடந்திருப்பது 'முஸ்லீம்களுக்கு எதிரான படுகொலை' .. துருக்கி அதிபர் கடும் தாக்கு\nகாஷ்மீர் பற்றி நீங்க பேசாதீங்க.. துருக்கிக்கு இந்தியா பதிலடி\nதுருக்கி நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. 18 பேர் பலி.. 20 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒரு சோகம்\nகொல்லப்பட்ட ஐஎஸ் தீவிரவாதி பாக்தாதி அக்கா கைது.. தங்க சுரங்கம் சிக்கியது.. உளவு அமைப்புகள் உற்சாகம்\nதுருக்கியில் மிக கவனமாக இருங்கள்.. இந்தியர்களுக்கு மத்திய அரசு வார்னிங்.. பூதாகரமாகும் பிரச்சனை\nசிரியாவில் 5 நாட்கள் போர் நிறுத்தம்.. மொத்தமாக வெளியேறும் குர்து படை���ள்.. திடீர் திருப்பம்\n இனிமே உங்க கூட பேச்சு கிடையாது.. துருக்கி பயணத்தை ரத்து செய்த மோடி\nதுருக்கியின் பொருளாதாரத்தை அழித்துவிடுவேன்... அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் எச்சரிக்கை\nநேட்டோ படையை அனுப்புவோம்.. ஜாக்கிரதை.. சிரியா போரால் அமெரிக்கா கோபம்.. புதிய திருப்பம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nturkey earthquake tsunami துருக்கி நிலநடுக்கம் சுனாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/auto-expo/2020-tata-harrier-at-officially-teased-auto-expo/", "date_download": "2021-01-26T02:32:15Z", "digest": "sha1:2SSK4CYYYCPLTBUSX5TLJ4K26ZXTYSZR", "length": 6571, "nlines": 86, "source_domain": "www.automobiletamilan.com", "title": "2020 டாடா ஹாரியர் எஸ்யூவி ஆட்டோமேட்டிக் டீசர் வெளியீடு - ஆட்டோ எக்ஸ்போ 2020", "raw_content": "\nHome செய்திகள் Auto Expo 2020 2020 டாடா ஹாரியர் எஸ்யூவி ஆட்டோமேட்டிக் டீசர் வெளியீடு – ஆட்டோ எக்ஸ்போ 2020\n2020 டாடா ஹாரியர் எஸ்யூவி ஆட்டோமேட்டிக் டீசர் வெளியீடு – ஆட்டோ எக்ஸ்போ 2020\n2020 ஆட்டோ எக்ஸ்போவில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய ஹாரியர் எஸ்யூவி பிஎஸ்6 என்ஜின் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மற்றும் சன்ரூஃப் பெற்றதாக விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது. முன்பாக இந்நிறுவனம் அல்ட்ராஸ், புதிய நெக்ஸான், டியாகோ, டிகோர் போன்றவை வெளியிடப்பட்டுள்ளது.\nதற்போது வெளியிடப்பட்ட டீசரில் ஆட்டோமேட்டிக் வேரியண்டை உறுதி செய்யும் வகையில் ஆட்டோமேட்டிக் லிவர் வழங்கப்பட்டு P, R, N, D உள்ளதை தெளிவாக காட்சிப்படுத்தியுள்ளது. மேலும், இந்த ஆட்டோமேட்டிக் கியரில் சமீபத்தில் டாடா பயன்படுத்த துவங்கியுள்ள ட்ரை ஏரோ டிசைனை வழங்கியுள்ளது.\nவிற்பனைக்கு கிடைக்கின்ற மாடல் ஃபியட் நிறுவனத்தின் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் பிஎஸ்6 முறைக்கு மாற்றப்பட்டு 6 வேக மேனுவல் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸை பெற்றிருக்கும். இந்த வாகனத்தின் பவர் 170 பிஹெச்பி மற்றும் டார்க் 350 என்எம் வெளிப்படுத்தும். விற்பனையில் கிடைக்கின்ற மாடலை விட அதிகபட்சமாக ரூபாய் 45 ஆயிரம் வரை விலை உயர்த்தப்பட உள்ளது.\nஆட்டோ எக்ஸ்போ அரங்கில் டாடா நிறுவனம் வர்த்தக வாகனங்கள் உட்பட மொத்தமாக 26 வாகனங்களை காட்சிக்கு கொண்டு வரவுள்ளது. குறிப்பாக எஸ் பிரெஸ்ஸோ காரை எதிர் கொள்ள உள்ள மினி எஸ்யூவி ஹார்ன்பில் அல்லது ஹெச்2எக்ஸ் மிகப்பெரிய எதிர்பார்ப்பினை ஏற்படுத்த உள்ளது.\nPrevious articleடிவிஎ���் ஐக்யூப் Vs பஜாஜ் சேட்டக் Vs ஏதெர் 450 – எது பெஸ்ட் சாய்ஸ்\nNext articleரூ.8.20 கோடி விலையில் ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் பிளாக் பேட்ஜ் வெளியானது\nபுதிய 16 சீட்டர் டாடா மோட்டார்ஸ் விங்கர் வெளியானது – ஆட்டோ எக்ஸ்போ 2020\nடாடாவின் எலெக்ட்ரிக் டிரக் அல்ட்ரா T7 EV அறிமுகம் – ஆட்டோ எக்ஸ்போ 2020\nஆட்டோ எக்ஸ்போவில் டாடா வெளியிட்ட புதிய ப்ரிமா டிரக்குகள் அறிமுகம்\nபழைய வாகனங்களுக்கு பசுமை வரி விதிப்பு – சாலைப் போக்குவரத்து துறை\n2021 டாடா சஃபாரி எஸ்யூவி காரின் படங்கள் வெளியானது\nபிஎஸ்-6 டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் வரிசை விற்பனைக்கு வெளியானது\nபிளாக்ஸ்மித் B4 மற்றும் B4+ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகமானது\n24 நகரங்களுக்கு சேட்டக் மின் ஸ்கூட்டருக்கான முன்பதிவை துவங்க பஜாஜ் ஆட்டோ திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/bike/jawa-motorcycle-sales-achieves-50000-units-in-india/", "date_download": "2021-01-26T03:32:23Z", "digest": "sha1:QZEZZE4XY2D3CZRB37HRTJZYJ6DN36TQ", "length": 5882, "nlines": 86, "source_domain": "www.automobiletamilan.com", "title": "50,000 ஜாவா பைக்குகளை விற்பனை செய்த கிளாசிக் லெஜெண்ட்ஸ்", "raw_content": "\nHome செய்திகள் பைக் செய்திகள் 50,000 ஜாவா பைக்குகளை விற்பனை செய்த கிளாசிக் லெஜெண்ட்ஸ்\n50,000 ஜாவா பைக்குகளை விற்பனை செய்த கிளாசிக் லெஜெண்ட்ஸ்\nமஹிந்திரா நிறுவனத்தின் கீழ் செயல்படும் கிளாசிக் லெஜெண்ட்ஸ் நிறுவனத்தின் ஜாவா மோட்டார்சைக்கிள் மாடல்களின் மொத்த விற்பனை எண்ணிக்கை இந்தியாவில் 50,000 கடந்த சாதனை படைத்துள்ளது.\nஇந்திய சந்தையில் ஜாவா நிறுவனம், ஜாவா, ஜாவா ஃபார்ட்டி டூ மற்றும் ஜாவா பெராக் என மூன்று மாடல்களை விற்பனை செய்து வருகின்றது. கடந்த 12 மாதங்களில் கோவிட்-19 பாதிப்புகளுக்கு மத்தியிலும் வெற்றிகரமாக நாடு முழுவதும் 50,000 யூனிட்டுகளை விற்பனை செய்துள்ளது.\nமேலும் இந்நிறுவனம் டிசம்பர் 2020 இறுதிக்குள் நாடு முழுவதும் தனது டீலர்களின் எண்ணிக்கையை 205 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளது. மேலும் சமீபத்தில் டெலிவரி வழங்கப்பட்ட பாபர் ஸ்டைல் ஜாவா பெராக் 2000 யூனிட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளது.\nசமீபத்தில் ஜாவா நிறுவனம் இந்தியா மட்டுமல்லாமல் ஐரோப்பா நாடுகள் மற்றும் நேபாளத்திற்கு பைக்குகளை ஏற்றுமதி செய்ய துவங்கியுள்ளது. ஜாவா பைக்குகளுக்கு போட்டியாக ராயல் என்ஃபீல்டு, பெனெல்லி இம்பீரியல் 400, ஹோண்டா ஹைனெஸ் சிபி 350 ஆகியவை விளங்குகின்றது.\nPrevious articleஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் காரின் பாதுகாப்பு தரம் \nNext articleதார் எஸ்யூவிக்கு கிடைத்த எதிர்பாராத வரவேற்பு தினறும் மஹிந்திரா\nபிஎஸ்-6 டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் வரிசை விற்பனைக்கு வெளியானது\nபிளாக்ஸ்மித் B4 மற்றும் B4+ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகமானது\n24 நகரங்களுக்கு சேட்டக் மின் ஸ்கூட்டருக்கான முன்பதிவை துவங்க பஜாஜ் ஆட்டோ திட்டம்\nபழைய வாகனங்களுக்கு பசுமை வரி விதிப்பு – சாலைப் போக்குவரத்து துறை\n2021 டாடா சஃபாரி எஸ்யூவி காரின் படங்கள் வெளியானது\nபிஎஸ்-6 டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் வரிசை விற்பனைக்கு வெளியானது\nபிளாக்ஸ்மித் B4 மற்றும் B4+ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகமானது\n24 நகரங்களுக்கு சேட்டக் மின் ஸ்கூட்டருக்கான முன்பதிவை துவங்க பஜாஜ் ஆட்டோ திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cafekk.com/local/news/police-hunting-and-collecting-money-from-the-public/", "date_download": "2021-01-26T02:48:32Z", "digest": "sha1:OB2MPE73TBW2IFZAQUY5OTNXFXVEGBLX", "length": 9244, "nlines": 107, "source_domain": "www.cafekk.com", "title": "போலீஸ் வேடமிட்டு பொதுமக்களிடம் வசூல் வேட்டை நடத்திய வாலிபர். கைது செய்து போலீசார் விசாரணை - Café Kanyakumari", "raw_content": "\nபோலீஸ் வேடமிட்டு பொதுமக்களிடம் வசூல் வேட்டை நடத்திய வாலிபர். கைது செய்து போலீசார் விசாரணை\nகன்னியாகுமரி மாவட்டம் தேசிய நெடுஞ்சாலை பகுதியான குழித்துறை பகுதி எப்போதும் பரபரப்பாக காணப்படும் பகுதியாகும். இந்நிலையில் காக்கி சீருடையில் சொகுசு வாகனத்தில் வந்த வாலிபர் ஒருவர் போலீஸ் என்று கூறி திடீர் என வாகன சோதனையில் ஈடுபட்டார். மேலும் ஹெல்மெட் மற்றும் மாஸ்க் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளிடம் ஐந்நூறு முதல் ஐந்தாயிரம் வரை மிரட்டி கேட்டு, வசூல் வேட்டை நடத்தியுள்ளார். அந்த வாலிபர் அணிந்திருந்த காக்கி சீருடை மற்றும் அவனது செய்கையில் பொது மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.\nஉடனடியாக அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அவனை சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அந்த வாலிபர் நித்திரவிளை அருகே வன்னியூர் பகுதியை சேர்ந்த பிபின் (25) என்றும், திருவனந்தபுரம் விமான நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் தனியார் செக்யூரிட்டியாக வேலை பார்பதாகவும் தெரிவித்தார். மேலும் அங்குள்ள அடையாள அட்டையையும் காண்பித்துள்ளார்.\nஇதையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடி சம்பவ இட��்திற்கு வந்த களியக்காவிளை போலீசாரிடம் பொதுமக்கள் அந்த வாலிபரை ஒப்படைத்தனர். காவல் நிலையத்தில் வைத்து அந்த வாலிபரிடம் விசாரணை நடைபெற்றது. அந்த வாலிபர் வேறு எங்காவது இது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளாரா..வாலிபரிடம் இருந்து கைபற்ற பட்ட சொகுசு வாகனம் அவனுடையது தானா..வாலிபரிடம் இருந்து கைபற்ற பட்ட சொகுசு வாகனம் அவனுடையது தானா.. அல்லது திருட்டு வாகனமா ..உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ‌\nமூன்று நாள் தேர்தல் பிரச்சாரத்திற்கு ராகுல் காந்தி இன்று கோவை வருகை\nஅகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கோவை, திருப்பூர்,கரூர் மாவட்டங்களில் மூன்று நாட்கள் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார். .\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேலும் 3 பெண்கள் சிபி ஐ யிடம் திடுக்கிடும் வாக்குமூலம்\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேலும் 3 பெண்கள் சிபி ஐ யிடம் திடுக்கிடும் வாக்குமூலம் அளித்துள்ளனர் .\nதவறாக நடக்க முயன்ற நபரை தற்காப்பிற்காக கொன்ற பெண் விடுவிப்பு\nதிருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்த 23 வயது இளம்பெண், ஜனவரி 02ஆம் தேதி இயற்கை உபாதையைக் கழிப்பதற்கு, .\nதிருநெல்வேலி இருட்டு கடை அல்வா\nதமிழகத்தில் எத்தனையோ ஊர்களில் உள்ளன. ஒவ்வொரு ஊருக்கென்று ஒரு சிறப்பம்சம் உண்டு எனினும் ஊரு பெயரை சொன்னதுமே வேறு எதைக்காட்டிலும் அந்த ஊரின் ஸ்பெஷல் உணவு நினைவுக்கு வருவதென்னவோ திருநெல்வேலிக்குத்தான். பாய்ந்தோடும் தாமிரபரணி, நெல்லையப்பர் கோயில் என்று பல சிறப்புகள் திருநெல்வேலிக்கு More\nதக்கலை அருகே, உப்புமாவில் விஷம் கலந்து பேராசிரியை கொலை செய்த கணவர்.\nகுமரி மாவட்டம் கருங்கல் அருகே வீயனூர் பகுதியை சேர்ந்தவர் ஜான் அலெக்சாண்டர். ஓய்வு பெற்ற தாசில்தார். இவருடைய மகள் திவ்யா சில்வஸ்டர் (வயது 29), மகன் மிதுன் சில்வஸ்டர். திவ்யா கருங்கல் பகுதியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியையாக More\nஎந்த மாதிரி வைரஸையும் சமாளிக்கும். எதிர்ப்பு சக்தியில் முதலிடம் இந்த முருங்கை\nதினமும் 2 லிட்டர் தண்ணீர் குடிக்காவிட்டால் ஏற்படும் பிரச்சனைகள்\nதென்பெண்ணையாற்றின் குறுக்கே கர்நாடகா அணை கட்டத்தடையில்லை\nஐஐடி மாணவி தற்கொலை: 11 பேரிடம் தனிப்படை போலீஸார�� தீவிர விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.colombotamil.lk/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2021-01-26T02:05:54Z", "digest": "sha1:DD7MWTISZRTXRB3DD36E5YCEEXIMQBDV", "length": 11966, "nlines": 191, "source_domain": "www.colombotamil.lk", "title": "பாடசாலை திறக்கும் திகதி அறிவிப்பு - Colombo Tamil News - 24 Hours Online Breaking News In Sri Lanka", "raw_content": "\nகொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.87 கோடியாக உயர்வு\nஇந்த 6 ராசிக்காரங்கள திருமணம் பண்றவங்க வாழ்க்கை சூப்பரா இருக்குமாம்\nகொரோனா சிகிச்சை நிலையத்தில் போதைப்பொருள் நிரப்பிய டென்னிஸ் பந்துகள் மீட்பு\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட அமைச்சர் காமராஜ் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி\nபாடசாலை திறக்கும் திகதி அறிவிப்பு\nமேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர, ஏனைய அனைத்து பகுதிகளிலும் உள்ள பாடசாலைகளை எதிர்வரும் 23ஆம் திகதி திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nகொழும்பில் இன்று (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார்.\n6ஆம் தரம் முதல் 13ஆம் தரம் வரையான வகுப்புக்களே, எதிர்வரும் 23ஆம் திகதி திறக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.\nகடந்த ஒக்டோபர் மாதம் மினுவாங்கொடை கொரோனா கொத்தனியின் ஆரம்பத்துடன் பாடசாலைகள் தற்காலிகமான மூடப்பட்டிருந்தன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:\nகொழும்பு தமிழ் யு டியூப்\nPrevious articleபிரபாஸின் ‘ஆதிபுருஷ்’ 2022ல் வெளியீடு\nNext articleதிடீரென நாடாளுமன்றத்துக்கு விஜயம் செய்த ஜனாதிபதி\nயோஷித ராஜபக்‌ஷவுடன் சாணக்கியன் கலந்துரையாடல்\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் வடக்கு, கிழக்கு மக்களின் வாழ்வாதாரங்கள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து யோஷித ராஜபக்‌ஷவுடன் கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து பிரதமர் அலுவலகப் பிரதானியான யோஷித...\nகாணிகளை மீட்டுத்தரக் கோரி யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு\nஇலங்கை கடற்படை வசமுள்ள தங்களுடைய காணிகளை பெற்றுத் தருமாறு கோரி யாழ்ப்பாணம் தீவக மக்கள், மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்று முறைப்பாடு பதிவு செய்��ுள்ளனர். வேலணை பிரதேச செயலர் பிரிவுட்குட்பட்ட ஜே 11 மண்கும்பான்...\n‘நீதி இல்லம்’ கட்டடத் தொகுதிக்கு பிரதமர் அடிக்கல் நாட்டிவைத்தார்\nஇலங்கையின் நீதித்துறை செயற்பாடுகளை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்படவுள்ள புதிய நீதிமன்ற கட்டடத் தொகுதியான நீதி இல்லத்துக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ அடிக்கல் நாட்டிவைத்துள்ளார். இலங்கையின் நீதி அமைச்சு உட்பட நீதித்துறை தொடர்பான அனைத்து...\nயோஷித ராஜபக்‌ஷவுடன் சாணக்கியன் கலந்துரையாடல்\nகாணிகளை மீட்டுத்தரக் கோரி யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு\n‘நீதி இல்லம்’ கட்டடத் தொகுதிக்கு பிரதமர் அடிக்கல் நாட்டிவைத்தார்\nஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளராக சரத் பொன்சேகா\n‘கிரிக்கெட் சபையின் நிர்வாக விடயங்களில் ஈடுபடும் எண்ணம் இல்லை’\nசிவகார்த்திகேயன் ஹீரோயினுக்கு திருமணம் முடிந்தது ..\nயோஷித ராஜபக்‌ஷவுடன் சாணக்கியன் கலந்துரையாடல்\nகாணிகளை மீட்டுத்தரக் கோரி யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு\n‘நீதி இல்லம்’ கட்டடத் தொகுதிக்கு பிரதமர் அடிக்கல் நாட்டிவைத்தார்\nஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளராக சரத் பொன்சேகா\n‘கிரிக்கெட் சபையின் நிர்வாக விடயங்களில் ஈடுபடும் எண்ணம் இல்லை’\nசிவகார்த்திகேயன் ஹீரோயினுக்கு திருமணம் முடிந்தது ..\nயோஷித ராஜபக்‌ஷவுடன் சாணக்கியன் கலந்துரையாடல்\nகாணிகளை மீட்டுத்தரக் கோரி யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு\n‘நீதி இல்லம்’ கட்டடத் தொகுதிக்கு பிரதமர் அடிக்கல் நாட்டிவைத்தார்\nஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளராக சரத் பொன்சேகா\n‘கிரிக்கெட் சபையின் நிர்வாக விடயங்களில் ஈடுபடும் எண்ணம் இல்லை’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2021-01-26T03:46:58Z", "digest": "sha1:PRK7ZCVTZSQTJJI264MT33MHQNAI4TDT", "length": 15278, "nlines": 133, "source_domain": "www.patrikai.com", "title": "ரயில் மறியல் போராட்டத்துக்கு பாமக ஆதரவு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் ���ொடர் வெடிக்கும்\nரயில் மறியல் போராட்டத்துக்கு பாமக ஆதரவு\n5 years ago டி.வி.எஸ். சோமு\nகடன் தள்ளுபடி கோரி உழவர்கள் நடத்தும் ரயில் மறியல் போராட்டத்துக்கு பாமக ஆதரவு தெரிவித்துள்ளது. இது குறித்து பா.ம.க. நிறுவனர் இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,\n’’தமிழகத்தில் கடன் சுமையை தாங்க முடியாமல் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வுகள் அதிகரித்து விட்டன. விவசாயிகளின் துயரைக் களையவும், அவர்களின் தற்கொலையை தடுத்து நிறுத்தவும் மத்திய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையையும் எடுக்காதது கடுமையான கண்டனத்துக்கு உரியதாகும்.\nஅரியலூர் மாவட்டத்தில் கடன் தவணையை திருப்பிச் செலுத்த தவறியதற்காக அவமானப்படுத்தப்பட்ட அழகர் என்ற விவசாயி அண்மையில் தற்கொலை செய்து கொண்டார். அதேபோல் கடன்சுமையை தாங்க முடியாமல் தஞ்சை மாவட்டம் கொத்தங்குடியைச் சேர்ந்த தனசேகர், மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த பால்ராஜ் ஆகிய உழவர்கள் கடந்த வாரம் தற்கொலை செய்துகொண்டனர். அதற்கு முன்பாக தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டைச் சேர்ந்த பாலன் என்ற விவசாயி கடன் தவணையை செலுத்தாததற்காக வங்கி அதிகாரிகள் மற்றும் காவல்துறையினரால் மிகக் கடுமையாக தாக்கப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டார். கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் தமிழ்நாட்டில் 2423 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டார்கள்.\nஉழவர்களின் தற்கொலைக்கு அவர்களின் கடன் சுமையும், விளைபொருட்களுக்கு போதிய லாபம் கிடைக்காததும் தான் காரணம் ஆகும். தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் இந்த உண்மை நன்றாகத் தெரியும் என்ற போதிலும், அவற்றைக் களைவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடன் மீதான ஏலம், பறிமுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை தேர்தல் வரை நிறுத்தி வைக்கும்படி ஆட்சியாளர்களிடமும், அதிகாரிகளிடமும் கோரிக்கை விடுத்தும் பயனில்லை என விவசாயிகள் சங்கங்கள் குற்றஞ்சாற்றியுள்ளன. ஆட்சியாளர்களின் இந்த போக்கைக் கண்டித்து வரும் 5&ஆம் தேதி தமிழகம் முழுவதும் தொடர்வண்டி மறியல் போராட்டம் நடத்தப் போவதாக விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் அறிவித்திருக்கிறது.\nபாட்டாளி மக்கள் கட்சியைப் பொறுத்தவரை உழவர்களை உலகுக்கு சோறு படைக்கும் கடவுள்களாக பார்க்கிறது. உழவர்களின் அனைத்து கோரிக்கைகளையும், போராட்டங்களையும் பாட்���ாளி மக்கள் கட்சி ஆதரித்திருக்கிறது. அந்த வகையில் வரும் 5- ஆம் தேதி தமிழகம் முழுவதும் விவசாய சங்கங்கள் நடத்தும் தொடர்வண்டி மறியல் போராட்டத்திற்கு பாமக ஆதரவளிக்கும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்’’என்று தெரிவித்துள்ளார்.\nரயில் மறியல் – ஆயிரக்கணக்கானோர் கைது பா.ம.க. மாநாடு நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி அப்பல்லோவில் என்ன நடக்கிறது..\nPrevious இலங்கைக்கு இந்தியா படகு தருவதை நிறுத்த வேண்டும்: ராமதாஸ்\nNext கிஷோர் குடும்பத்துக்கு சரத்குமார் உதவி\nவரும் 27ம் தேதி சிறையில் இருந்து விடுதலையாகிறார் சசிகலா: டிடிவி தினகரன் டுவீட்\nஜெயலலிதாவுக்கு என்ன சிகிச்சை அளிக்கப்பட்டது அதிமுகவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி\nகிராமசபைக் கூட்டங்களை ரத்து செய்து உள்ளாட்சி ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிப்பதா\nஇந்தியா : சென்ற வார கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் கீழே சென்றது – கேரளாவில் 40%\nடில்லி கடந்த ஜூன் மாதத்துக்குப் பிறகு இந்தியாவில் சென்ற வார கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் கீழே சென்றுள்ளது….\nஇந்தியாவில் நேற்று 9,036 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,06,77,710 ஆக உயர்ந்து 1,53,624 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 9,036…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10.02 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,02,59,890 ஆகி இதுவரை 21,48,467 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nஇன்று ஆந்திரப் பிரதேசத்தில் 56, கேரளாவில் 3,361,பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 56, கேரளாவில் 3,361 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 540 பேருக்குப் பாதிப்பு உறுதி…\nசென்னையில் இன்று 157 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 157 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 540 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,35,280 பேர்…\nஎல்லா துறைக்கும் அப்டேட் மூளை அவசியம்.. நீதிக்கும் சேர்த்துதான்\n���ழைய வாகனங்களுக்கு பசுமை வரி : மத்திய அமைச்சர் ஒப்புதல்\nடெல்லியில் இன்று விவசாயிகள் 100 கிமீ தூரம் 1லட்சம் டிராக்டர்களுடன் பேரணி… போலிஸ் குவிப்பு…\n72வது குடியரசுத் தின விழா- விவசாயிகளின் டிராக்டர் பேரணி: டெல்லியில் உச்சக்கட்ட பாதுகாப்பு…\nஎனக்குத் தேவையற்ற பாராட்டு அளிக்கப்படுகிறது : ராகுல் டிராவிட்டின் பெருந்தன்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/bigg-boss-ramya-marries-actor-sathya/", "date_download": "2021-01-26T01:58:56Z", "digest": "sha1:VFX3PA3IAWJ6RR5OBGT7VBI7TQCILSR7", "length": 10631, "nlines": 134, "source_domain": "www.patrikai.com", "title": "நீலக்குயில் தொலைக்காட்சி தொடர் சத்யாவைமறுமணம் செய்த பிக் பாஸ் புகழ் ரம்யா | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nநீலக்குயில் தொலைக்காட்சி தொடர் சத்யாவைமறுமணம் செய்த பிக் பாஸ் புகழ் ரம்யா…\nபிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாடகி ரம்யா நீலக்குயில் தொலைக்காட்சி தொடரில் நடித்து வரும் சத்யாவை காதலித்து வந்தார். இந்நிலையில் ரம்யாவும், சத்யாவும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.\nரம்யா, சத்யா திருமணத்தில் நடிகைகள் ஜனனி ஐயர், மும்தாஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nசத்யா பிக் பாஸ் 3 போட்டியாளரான தர்ஷனின் நெருங்கிய நண்பர் ஆனதால் தர்ஷனின் காதலியும், நடிகையுமான சனம் ஷெட்டி ரம்யா திருமணத்தில் கலந்து கொண்டார்.\nஒரு தாயை போல் தமிழக மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வேன்: ஜெயலலிதா 2 பேரின் மரணத்திற்கும் ஜெயலலிதா பொறுப்பேற்க வேண்டும்: ராமதாஸ் பெண்கள் பணி செய்ய ஏற்ற மாநிலம் – தமிழகம் 9வது இடம்\nPrevious சேலை பரிசளித்தார்: கொல்கத்தா விமான நிலையத்தில் பிரதமர் மோடி மனைவியுடன் மம்தா பானர்ஜி திடீர் சந்திப்பு\nNext தனியார் இயக்கும் தேஜாஸ் ரயில் சேவைகள் விரைவில்..\nஇந்தியாவில் நேற்று 9,036 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nபிரபல பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையாவுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிப்பு\n9 hours ago ரேவ்ஸ்ரீ\nஎஸ்.பி. பாலசுப்பிரமணியனுக்கு பத்ம விபூஷன் விருது\nஇந்தியாவில் நேற்று 9,036 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொர��னா பாதிப்பு எண்ணிக்கை 1,06,77,710 ஆக உயர்ந்து 1,53,624 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 9,036…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10.02 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,02,59,890 ஆகி இதுவரை 21,48,467 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nஇன்று ஆந்திரப் பிரதேசத்தில் 56, கேரளாவில் 3,361,பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 56, கேரளாவில் 3,361 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 540 பேருக்குப் பாதிப்பு உறுதி…\nசென்னையில் இன்று 157 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 157 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 540 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,35,280 பேர்…\nதமிழகத்தில் இன்று 540 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 540 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,35,280 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 4,813…\nஇந்தியாவில் நேற்று 9,036 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10.02 கோடியை தாண்டியது\nஅறிவோம் தாவரங்களை – ஆலிவ் மரம்\nதிருமலை வையாவூர் பிரசன்ன வேங்கடேச பெருமாள்\nயோகிபாபுவின் ‘ட்ரிப்’ திரைப்படத்தின் ட்ரைலர் வெளியீடு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/camel-milk-brought-by-train-for-a-sick-child/", "date_download": "2021-01-26T02:31:31Z", "digest": "sha1:O72R5B5SN3T44CSOUYMMDRCRMIOCOMFL", "length": 15529, "nlines": 159, "source_domain": "www.patrikai.com", "title": "நோயாளி குழந்தைக்கு ஒட்டகப்பால் சுமந்து வந்த ரயில்… | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nநோயாளி குழந்தைக்கு ஒட்டகப்பால் சுமந்து வந்த ரயில்…\nநோயாளி குழந்தைக்கு ஒட்டகப்பால் சுமந்து வந்த ரயில்…\nமன்னன் புலிப்பால் கேட்ட கதை புராணங்களில் அறிவோம்.\nஒட்டகப்ப��லை, சிறப்பு ரயில் சுமந்து வந்த கதை இப்போது:\nமகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள மூன்றரை வயதுக் குழந்தை ஆடிஸம் நோயால் பாதிக்கப்பட்டுள்ளது.\nஒட்டகப்பால் தான் அந்த குழந்தையின் உணவு. ஊரடங்கால் ஒட்டகப்பால் கிடைக்காததால், குழந்தையின் தாய் துடித்துப்போனாள்.\nடிவிட்டரில், தனது துயரத்தைப் பதிவு செய்த அந்த பெண், ராஜஸ்தான் மாநிலம் சத்ரி என்ற இடத்தில் ஒட்டகப்பால் தாராளமாகக் கிடைக்கும் என்று குறிப்பிட்டிருந்தார்.\nடிவிட்டரை வாசித்தவர்களில் ஒடிசா மாநிலத்தில் பணிபுரியும் ஐ.பி.எஸ்.அதிகாரி அருண் போத்ராவும் ஒருவர். அங்குள்ள மின் வாரியத்தில் தலைமை அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார்.\nஅவருக்குச் சொந்த மாநிலம் ராஜஸ்தான்.\nஏகப்பட்ட தொலைப்பேசி தொடர்புகளுக்குப் பின்னர், சத்ரியில் உள்ள ஒட்டகப்பால் விற்பனையாளர், போத்ராவின் லைனில் வந்தார்.\nஒட்டகப்பால், தன்னிடம் இருப்பு உள்ளதாகத் தெரிவித்தார்.\n‘பத்திரமாக வைத்திருங்கள்’’ என்று அவரிடம் தெரிவித்த போத்ரா-\nராஜஸ்தானில் இருந்து பாலை எப்படிக் கொண்டு வருவது என்று யோசித்தார்.\n’பாலை கொண்டு வந்தே தீருவது’’ என்று சபதம் எடுத்து பகீரத பிரயத்தனங்களில் ஈடுபட்டார்.\nலூதியானாவில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் வழியாக ஒரு சரக்கு ரயில் மும்பை வந்து கொண்டிருப்பதாக போத்ராவுக்கு தகவல் கிடைத்தது.\nரயில்வேயின் உயர் அதிகாரிகளைத் தொடர்பு கொண்டார்.\nசெய்தி சொன்னார். பாலின் அவசரம் சொன்னார்.\nசடுதியில், அவசர ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.\nஒட்டகப்பால் விற்பனையாளரின் ஊர், அந்த ரயில் கடந்து போகும் ‘பால்னா’ என்ற ரயில்வே நிலையத்தில் இருந்து சற்று தூரத்தில் இருப்பது தெரிய வந்தது.\nபால்னா ரயில் நிலையத்துக்கு, ஒட்டகப்பால் கொண்டு வர , விற்பனையாளர் பணிக்கப்பட்டார்.\nபால்னா ரயில் நிலையத்தில் அந்த சரக்கு ரயில் நிற்காது என்று தெரிவிக்கப்பட்டது.\nரயில்வே உயர் அதிகாரிகளை ஐ.பி.எஸ்.அதிகாரி போத்ரா கெஞ்சி, கூத்தாடி, ’பால்னா’ நிலையத்தில் சரக்கு ரயிலை நிறுத்த ஏற்பாடு செய்தார்.\nஅவர் மேற்கொண்ட முயற்சிகளால், அங்கே ரயில் நிறுத்தப்பட்டது.\nவிற்பனையாளர் கொண்டு வந்திருந்த 20 லிட்டர் ஒட்டகப்பாலும்,20 கிலோ ஒட்டக பவுடரும், அந்த சரக்கு ரயிலில் ஏற்றப்பட்டது.\nஒட்டகப்பால் சுமந்து, மும்பை வந்த��ு சரக்கு ரயில்.\nஆடிஸம் பாதித்த சிறுவன், காப்பாற்றப்பட்டான்.\nஆற்றில் வீசப்பட்ட குழந்தை.. ஒரு மணி நேரத்தில் தேடிப் பிடித்த போலீசார்.. கர்ப்பிணி பெண்ணிடம் இருந்து அவர் குழந்தைக்கு கொரோனா பரவுமா கொரோனாவில் இருந்து காத்த மருத்துவர்கள் பெயரைக் குழந்தைக்கு வைத்த போரிஸ் ஜான்சன்\nPrevious இந்த வாய்ப்பையும் பயன்படுத்திக் கொள்கிறதா மோடி அரசு\nNext இந்தியாவின் 718 மாவட்டங்களில் பாதிக்கும் மேல் கொரோனா பாதிப்பு\nஇந்தியா : சென்ற வார கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் கீழே சென்றது – கேரளாவில் 40%\nஇந்தியாவில் நேற்று 9,036 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nபிரபல பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையாவுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிப்பு\nஇந்தியா : சென்ற வார கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் கீழே சென்றது – கேரளாவில் 40%\nடில்லி கடந்த ஜூன் மாதத்துக்குப் பிறகு இந்தியாவில் சென்ற வார கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் கீழே சென்றுள்ளது….\nஇந்தியாவில் நேற்று 9,036 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,06,77,710 ஆக உயர்ந்து 1,53,624 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 9,036…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10.02 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,02,59,890 ஆகி இதுவரை 21,48,467 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nஇன்று ஆந்திரப் பிரதேசத்தில் 56, கேரளாவில் 3,361,பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 56, கேரளாவில் 3,361 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 540 பேருக்குப் பாதிப்பு உறுதி…\nசென்னையில் இன்று 157 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 157 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 540 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,35,280 பேர்…\nஇந்தியா : சென்ற வார கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் கீழே சென்றது – கேரளாவில் 40%\nஇந்தியாவில் நேற்று 9,036 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10.02 கோடியை தாண்டியது\nஅறிவோம் தாவரங்களை – ஆலிவ் மரம்\nதிருமலை வையாவூர் பிரசன்ன வேங்கடேச பெருமாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/france-reports-first-french-death-from-coronavirus/", "date_download": "2021-01-26T01:25:27Z", "digest": "sha1:PX4FJ6666CQ5MR6RH3JWVRFIZI7ODD33", "length": 12093, "nlines": 132, "source_domain": "www.patrikai.com", "title": "கொரோனா வைரஸ் - பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் உயிரிழப்பு | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகொரோனா வைரஸ் – பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் உயிரிழப்பு\n4 weeks ago ரேவ்ஸ்ரீ\nகொரோனா வைரஸ் பாதிப்புக்கு பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். இதையடுத்து, பிரான்சில் கொரோனா தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 2 ஆனது.\nசீனாவில் படுவேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 300-ஐ தாண்டியுள்ளது. மேலும், பல்லாயிரக்கணக்கானோருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇதற்கிடையே, பிரான்ஸ் நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, பிரான்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா வைரஸ் பாதிப்பால் முதல் மரணம் பதிவாகி உள்ளது என தெரிவித்திருந்தது.\nஇந்நிலையில், பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள மருத்துவமனையில் அந்நாட்டை சேர்ந்த 60 வயதுடைய பெரியவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதைத் தொடர்ந்து, கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பிரான்சை சேர்ந்த ஒருவர் பலியாகியுள்ளார்.\nமேலும், பிரான்சில் கொரோனா தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 2 ஆனது. 17 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என அந்நாட்டு அரசு உறுதிப்படுத்தி உள்ளது.\nகொரோனா வைரஸ்: பயண தடைக்கு இடையே இத்தாலியில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிப்பு கொரோனா வைரஸ் எதிரொலி: ஈரானில் உயிரிழப்பு எண்ணிக்கை உயர்வு கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான தப்லீகி ஜமாத் தலைவர் பாகிஸ்தானில் உயிரிழப்பு\n, கொரோனா, சேர்ந்தவர், நாட்டை, பிரான்ஸ், வைரஸ���\nPrevious ஐரோப்பிய யூனியன் நாடுகளில் பயன்பாட்டிற்கு வந்தது கொரோனா தடுப்பூசி\nNext அமெரிக்காவில் விளையாட்டு அரங்கில் விபரீதம்: துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலி\nநெதர்லாந்தில் ஊரடங்கு விதிகளை மீறிய 3,600 பேருக்கு அபராதம் விதிப்பு\n9 hours ago ரேவ்ஸ்ரீ\nமெக்சிகோ அதிபருக்கு கொரோனா தொற்று உறுதி\n9 hours ago ரேவ்ஸ்ரீ\nதுபாயில் அடுத்த வருடம் தீபாவளிக்கு திறக்கப்படும் ஹிந்து கோவில்\n9 hours ago ரேவ்ஸ்ரீ\nஇன்று ஆந்திரப் பிரதேசத்தில் 56, கேரளாவில் 3,361,பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 56, கேரளாவில் 3,361 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 540 பேருக்குப் பாதிப்பு உறுதி…\nசென்னையில் இன்று 157 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 157 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 540 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,35,280 பேர்…\nதமிழகத்தில் இன்று 540 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 540 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,35,280 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 4,813…\nசென்னை : 10 மாதங்களுக்குப் பிறகு கொரோனாவால் ஒருவர் கூட மரணம் இல்லை\nசென்னை கடந்த 10 மாதங்களாக இல்லாத அளவுக்குச் சென்னையில் நேற்று ஒருவர் கூட கொரோனாவால் மரணம் அடையவில்லை. கடந்த சில…\nஇந்தியாவில் நேற்று 13,232 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,06,68,674 ஆக உயர்ந்து 1,53,508 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 13,252…\nஅறிவோம் தாவரங்களை – ஆலிவ் மரம்\nதிருமலை வையாவூர் பிரசன்ன வேங்கடேச பெருமாள்\nயோகிபாபுவின் ‘ட்ரிப்’ திரைப்படத்தின் ட்ரைலர் வெளியீடு \nரசிகரின் திருமணத்திற்கு தாலி எடுத்து கொடுத்த நடிகர் சூர்யா…\nஇசையமைப்பாளர் சித்தார்த் விபினுக்கு திருமணம்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/ganesh-chaturthi-2020-ban-on-ganesha-chaturthi-celebrations-in-puducherry/", "date_download": "2021-01-26T03:25:40Z", "digest": "sha1:IPARMMYKEBSQUXDWBL2B4P3J3OVGHUXA", "length": 12744, "nlines": 136, "source_domain": "www.patrikai.com", "title": "விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாங்க���ுக்கு தடை விதிப்பு | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nவிநாயகர் சதுர்த்தி விழா கொண்டாங்களுக்கு தடை விதிப்பு\nபுதுச்சேரியில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாங்களுக்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க அனுமதியில்லை எனவும் கூறப்பட்டு உள்ளது.\nஇதுகுறித்து புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அருண் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாடு முழுவதும் கொரோனா தொற்று தற்போது வேகமாக பரவி வருகிறது. தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல புதுச்சேரியிலும் கொரோனா தொற்றுநோயை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்தவரிசையில் வரவிருக்கும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகின்றன.\nஅதில் விநாயகர் சதுர்த்தி கொண்டாங்களுக்கும் தடை விதிக்கப்படுகிறது. பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கவும், ஊர்வலம் நடத்தவும் அனுமதி இல்லை. இதுகுறித்து நகராட்சி ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் குழு அமைத்து கண்காணிக்க வேண்டும். மேலும் கலாச்சார கலை நிகிழ்ச்சிகள் உள்ளிட்ட மற்ற நிகழ்ச்சிகளுக்கு அனுதி இல்லை. இந்த உத்தரவை மீறுபவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டு உள்ளது.\nடீசல் வாகனம் தடை: எட்டு மாதத்தில் 4ஆயிரம் கோடி இழப்பு 05.09.2016 அன்று விநாயகர் சதுர்த்தி 05.09.2016 அன்று விநாயகர் சதுர்த்தி விநாயகர் சதுர்த்தி விழா: குளத்தில் மூழ்கி 6 பேர் சாவு\n, தடை, விதிப்பு, விநாயகர்\nPrevious கேரளாவில் வரும் 17ம் தேதி கோவில்கள் திறப்பு\nNext சச்சின்- அசோக் கெலாட் இன்று சந்திப்பு\n72வது குடியரசுத் தின விழா- விவசாயிகளின் டிராக்டர் பேரணி: டெல்லியில் உச்சக்கட்ட பாதுகாப்பு…\nஎனக்குத் தேவையற்ற பாராட்டு அளிக்கப்படுகிறது : ராகுல் டிராவிட்டின் பெருந்தன்மை\nஇந்தியா : சென்ற வார கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் கீழே சென்றது – கேரளாவில் 40%\nஇந்தியா : சென்ற வார கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் கீழே சென்றது – கேரளாவில் 40%\nடில்லி கடந்த ஜூன் மாதத்துக்குப் பிறகு இந்தியாவில் சென்ற வார கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் கீழே சென்றுள்ளது….\nஇந்தியாவில் நேற்று 9,036 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,06,77,710 ஆக உயர்ந்து 1,53,624 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 9,036…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10.02 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,02,59,890 ஆகி இதுவரை 21,48,467 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nஇன்று ஆந்திரப் பிரதேசத்தில் 56, கேரளாவில் 3,361,பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 56, கேரளாவில் 3,361 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 540 பேருக்குப் பாதிப்பு உறுதி…\nசென்னையில் இன்று 157 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 157 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 540 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,35,280 பேர்…\n72வது குடியரசுத் தின விழா- விவசாயிகளின் டிராக்டர் பேரணி: டெல்லியில் உச்சக்கட்ட பாதுகாப்பு…\nஎனக்குத் தேவையற்ற பாராட்டு அளிக்கப்படுகிறது : ராகுல் டிராவிட்டின் பெருந்தன்மை\nஇந்தியா : சென்ற வார கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் கீழே சென்றது – கேரளாவில் 40%\nஇந்தியாவில் நேற்று 9,036 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10.02 கோடியை தாண்டியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/i-am-leaving-my-public-life-said-tamilaruvi-manian-in-2016-political-dilemma/", "date_download": "2021-01-26T03:15:13Z", "digest": "sha1:APAWMARSRT55BXEVKLCW2WAYS7GJOU5V", "length": 27560, "nlines": 170, "source_domain": "www.patrikai.com", "title": "பொது வாழ்வை விட்டுப் போகிறேன்…\" என அறிவித்த தமிழருவி மணியனின் அரசியல் தடுமாற்றம்...... | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப��பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\n“பொது வாழ்வை விட்டுப் போகிறேன்…” என அறிவித்த தமிழருவி மணியனின் அரசியல் தடுமாற்றம்……\nபொது வாழ்வை விட்டுப் போகிறேன்…” என 2016ம்ஆண்டு அறிவித்த தமிழருவி மணியனின்,சமீப காலமாக ரஜினி குறித்த அறிவிப்புகள் செயல்பாடுகள் பொதுமக்களிடையே அவர்மீதான நல்லெண்ணத்தை குறைத்து வருகிறது.\nகடந்த 2017-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதி ரஜினிகாந்த் தனது ரசிகர்கள் முன்பு பேசிய ரஜினி, “நான் அரசியலுக்கு வருவது உறுதி. 234 தொகுதியிலும் போட்டியிட போகிறோம். போருக்கு தயாராகுங்கள் என கூறினார். அதனால்அவர் கட்சியை தொடங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 2 ஆண்டுகளை கடந்தும், ரஜினி இதுவரை அரசியல் கட்சியைத் தொடங்கவில்லை.\nஇந்த நிலையில், திராவிடக்கட்சிகளான திமுக, அதிமுகவை ஒழிப்பேன், இதுவே எனது கனவு என்று அவர் ஆவேசமாக கூறியிருப்பது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.\nபிரபல எழுத்தாளரும், வார்த்தைத் தடுமாற்றம் இன்றி சரளமாக பேசும் ஒருசில அரசியல் தலைவர்களிலும் முக்கியமானவருமான தமிழருவி மணியன், காந்தி மற்றும் காமராஜர் மீது கொன்ற பற்று காரணமாகவே, காந்திய மக்கள் கட்சி என்று தொடங்கிய மணிய னுக்கு தமிழருவி என்ற பெயரை வழங்கிய மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜர். அன்று முதல் இவர் தமிழருவி மணியன் என அழைக்கப்படுகிறார்.\nகாமராசரின் தலைமைத்துவத்தால் ஈர்க்கப்பட்ட இவர், அவரது தலைமையில் கீழ் இயங்கிய இந்திய தேசிய காங்கிரசு, சிண்டிகேட் காங்கிரசு எனப்பட்ட நிறுவன காங்கிரசு ஆகியவற்றில் இணைந்து தொண்டாற்றினார்.\nஅவரது மறைவுக்கு பிறகு, ராமகிருட்டிண கேக்டே (Ramakrishna Hegde) ஜனதா தளத்தில் இருந்து பிரிந்து லோக்சக்தி என்னும் கட்சியைத் தொடங்கிய பொழுது அக்கட்சியின் தமிழ்நாட்டுத் தலைவராகப் பொறுப்பு வகித்தார்.\nபின்னர் முன்னாள் சபாநாயகர் கா. காளிமுத்துவின் ஆலோசனையை ஏற்று லோக்சக்தி கட்சியில் இருந்து விலகி இந்திய தேசிய காங்கிரசில் இணைந்தார்.\n2008 ஆம் ஆண்டில் ஈழ இனப்பிரச்சனையில் அக்கட்சியின் நிலைப்பாட்டில் கருத்து வேறுபாடு கொண்டு அங்கிருந்து விலகினார். 2009 ஆம் ஆண்டில் காந்திய மக்கள் இயக்கம் என்னும் அமைப்பை உருவாக்கி அதன் தலைவராகப் பொறுப்பேற்றார்.\nபின்னர் 2014ம் ஆண்டு பிப்ரவரி 10ந்தேதி அன்று காந்திய மக்கள் கட்சி என்னும் புதிய அரசியல் கட்சியை தொடங்கி மக்களுக்கு சேவையாற்றப்போவதாக அறிவித்தார்.\nஅதைத்தொடர்ந்து கடந்த 2016ம் ஆண்டு மே மாதம் 26ந்தேதி அரசியலை விட்டுப் போகிறேன் என்று தடாலடியாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.\nசற்று காலம் அரசியல் நிகழ்வுகளில் இருந்து ஒதுங்கியிருந்தவர், பின்னர் ரஜினியுடன் ஏற்பட்ட நட்பைத் தொடர்ந்து, ரஜினியின் பிரசார பீரங்கி போல செயல்பட்டு வருகிறது. ரஜினி அரசியலுக்கு வருவார் என கடந்த 3 வருடங்களாக கூறி வருபவர், தற்போது, ரஜினியைக் கொண்டு, தமிழகத்தில் திமுக, அதிமுக கட்சிகளை அடியோடு வேரறுப்பேன் என்று ஆவேசமாக கூறி உள்ளார்….\nஇவ்வளவு ஆவேசமாக கூறும் தமிழருவி மணியன் கடந்த 2 ஆண்டுகளில் தெரிவித்த சில கருத்துக்களை வாசகர்களுக்காக தொகுதி வழங்கி உள்ளோம்..\nஅத்துடன் அவர் பத்திரிகை.காம் இணைய இதழுக்கு கடந்த 2016ம் ஆண்டு அளித்த பிரத்யேக பேட்டியின் இணைப்பும் வாசகர்களுக்காக கொடுத்துள்ளோம்… வாசகர்கள் தங்களது மேலான அபிப்பிராயங்களை (comment) எங்களுக்கு பதிவிடுங்கள்…\nதமிழருவி மணியன் ஏற்கனவே தெரிவித்த கருத்துக்கள் சில….\n2016ம் ஆண்டு மே 26ந்தேதி\nதேர்தலுக்கு பிறகு, பொதுவாழ்வை விட்டு விலகுவதாக , காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் அறிவித்தார். காந்திய மக்கள் இயக்கத்தின் சார்பில் தேர்தல் களத்தில் நின்ற வேட்பாளர்கள் இரண்டாயிரம் வாக்குகளைக் கூடப் பெற முடியாமல் போனால் பொது வாழ்வில் இருந்து முற்றாக விலகி விடுவதாக ஏற்கெனவே அறிவித்திருந்த படி இந்த முடிவை எடுத்திருப்பதாக கூறினார்.\n2017ம் ஆண்டு ஜூன் 1ந்தேதி\nஜெயலலிதா மறைவுக்கு பிறகு தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. மீண்டும் அ.தி.மு.க.வோ, தி.மு.க.வோ தலையெடுத்துவிடக்கூடாது. தற்போதைய அரசியல் வெற்றிடத்தை ரஜினி நிரப்ப வேண்டும். ரஜினிக்கு 20 சதவிகித வாக்கு வங்கி உள்ளது. அவர் சரியாக செயல்பட்டால் இந்த வாக்கு சதவிகிதம் 30 ஆக உயரும் என்று தமிழருவி மணியன் தெரிவித்தார்..\n2017ம் ஆண்டு ஆகஸ்டு 8ந்தேதி\nரஜினியின் இல்லத்தில் அவரை சந்தித்து பேசிய தமிழருவி மணியன், இன்னும் 2 வாரங்களில் ரஜினி தனது புதிய கட்சியை தொடங்கி விடுவார். அப்போது அவர் உறுதி மொழிகளாக சில அறிவிப்புகளையும் வெளியிடுவார். தென்னக நதிகளை இணைப்பது, ஊழலற்ற வெளிப்படையான ஆட்சியை மக்களுக்கு தருவது ஆகியவை அவரது உறுதி மொழிகளில் முக்கிய இடம் பிடிக்கும் என்று எதிர்பார்க்கலாம் என்று கூறியிருந்தார்.\n2017ம் ஆண்டு ஆகஸ்டு 20ந்தேதி\nரஜினியை முன்னிலைப் படுத்தி திருச்சியில் காந்திய மக்கள் இயக்கம் சார்பில் மாநாடு நடத்தப்பட்டது. அப்போது, ரஜினியின் அரசியல் பிரவேசம் அவசியமா அப்போது, ரசிகர்களிடம் ஊழலுக்கு எதிராக இருக்க வேண்டும் என்றும், என் பெயரைப் பயன்படுத்தி காசு சம்பாதிக்க நினைத்தால் விலகி விடுங்கள் என்று ரஜினி கூறியுள்ளார்… அவர் தமிழக மக்களுக்கு நல்ல ஆட்சியைத் தர தயாராகிவிட்டார், நிச்சயம் நல்லது நடக்கும். தமிழக முதல்வராக ரஜினி அமர்வார்” என்று பேசினார்.\n2017ம் ஆண்டு அக்டோபர் 9ந்தேதி,\nரஜினியின் அரசியல் வருகை உறுதிசெய்யப்பட்ட பின்பே கமல் தனிக்கட்சி தொடங்கும் முடிவுக்கு வந்திருக்கிறார். ‘நான் முதலமைச்சர் பதவி என்ற முள்கிரீடத்தைச் சுமப்பதற்குத் தயார்’ என்று தன்னுடைய அந்தரங்க ஆசையையும் தயக்கமின்றி கமல் வெளிப்படுத்திவிட்டார். ரஜினி மீது காவிச்சாயம் பூச உள்நோக்கத்துடன் கமல்ஹாசன் முயல்வதாக குற்றம் சாட்டியிருந்தார்.\n2017ம் ஆண்டு டிசம்பர் 25ந்தேதி\nஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வெற்றி டிடிவி தினகரன் விலை கொடுத்து வாங்கிய வெற்றி என்றும், தேர்தல் ஆணையத்தின் தோல்வி என்றும், திராவிடக் கட்சிகளின் பிடியிலிருந்து தமிழகத்தை மீட்கும் தருணம் வந்துவிட்டது என்றும் காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.\n2018ம் ஆண்டு அக்டோபர் 26ந்தேதி\nநடிகர் ரஜினிகாந்த் அரசியல் நிலைப்பாடு குறித்து, திமுக அதிகாரப்பூர்வ நாளிதழ், முரசொலியில் சிலந்தி என்ற பெயரில் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டது. அதற்குபதில் அளித்து பேசிய தமிழருவி மணியன், தமிழகத்தில் தற்போதைய அரசியல் சூழ்நிலையில், தமிழக முதல்வராக ஸ்டாலின் வருவதை தடுக்கும் ஒரே சக்தி ரஜினிகாந்தான் என்றும், அதனால் தான் அவர் மீது அவதூறுகள் வீசப்படுகின்றன என்று கூறினார்.\n2019ம் ஆண்டு மே 18ந்தேதி\nதமிழகத்தில் அதிமுக ஆட்சி முடியும் போது ரஜினி அரசியலுக்கு வருவார். அதிமுக, திமுகவுடன் கூட்டணி அமைத்து வரவேண்டுமெனில் ரஜினி அரசியலுக்கு வரமாட்டார் என ���மிழருவி மணியன் தெரிவித்தார்.\n2019ம் ஆண்டு நவம்பர் 10ந்தேதி\nதனது ஒரே கனவு, இலக்கு இதுதான் என்று கூறியவர், அதை நிறைவேற்ற நான் எது வேண்டுமானாலும் செய்வேன், தமிழகத்தை அழித்து, குட்டிச்சுவராக்கிய திமுக, அதிமுக இரண்டுமே அழிக்கப்பட வேண்டும் என்று ஆவேசமாக கூறியவர், அதிமுக, திமுகஇந்த இரு திராவிடக் கட்சிகளையும் கடந்த 50 வருடமாக பார்த்து வருகிறேன். இவர்களின் பிடியிலிருந்து தமிழகத்தை மீட்க என்ன வேண்டுமானாலும் செய்ய நான் தயார். எனது கனவை ரஜினி நிறைவேற்றுவார். இதை நான் 100 சதவீதம் நம்புகிறேன் என்றார்.\nதமிழருவி மணியன் பத்திரிகை.காம் இணைய இதழுக்கு கடந்த 2016ம் ஆண்டு அளித்த பிரத்யேக பேட்டியைக் காண கீழே உள்ள லிங்குகளை கிளிக் செய்யுங்கள்…\nதமிழருவி மணியனின் ஆசை நிறைவேறுமா அல்லது காணல் நீராகுமா என்பது ரஜினி அரசியல் கட்சி அறிவித்து, தேர்தலை சந்தித்து, அதன் முடிவுக்குப் பிறகுதான் தெரிய வரும்…. அதற்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்….\nபா.ம.க.வுடன் கூட்டணியை உறுதி செய்தது அ.தி.மு.க… தேர்தலில் வாரிசுகளை களம் இறக்கும் கழகங்கள் … தேசிய கட்சிகளும் அதே பாதையில் பயணம்.. விஜயகாந்துடன் தி.மு.க. கூட்டணி இல்லை… பரபரப்பு தகவல்கள்…\nPrevious போதும் ஒரு அயோத்தி… திரும்ப வரவேண்டாம்….\nNext H-1B, H-4 விசாக்களுக்கான போராட்டம் – ஒரு விரிவான பார்வை\nகோலிக்கு வேலி போடும் நேரமிது..\nசசிகலாவின் உடல்நிலை பாதிப்பு – பலவாறாக எழும் சந்தேகங்கள்\n ஆடுபுலி ஆட்டம் ஆடும் திவாகரன், டிடிவி தினகரன் உள்பட மன்னார்குடி வகையறாக்கள்…\nஇந்தியா : சென்ற வார கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் கீழே சென்றது – கேரளாவில் 40%\nடில்லி கடந்த ஜூன் மாதத்துக்குப் பிறகு இந்தியாவில் சென்ற வார கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் கீழே சென்றுள்ளது….\nஇந்தியாவில் நேற்று 9,036 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,06,77,710 ஆக உயர்ந்து 1,53,624 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 9,036…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10.02 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,02,59,890 ஆகி இதுவரை 21,48,467 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nஇன்று ஆந்திரப் பிரதேசத்தில் 56, கேரளாவில் 3,361,பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 56, கேரளாவில் 3,361 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 540 பேருக்குப் பாதிப்பு உறுதி…\nசென்னையில் இன்று 157 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 157 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 540 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,35,280 பேர்…\n72வது குடியரசுத் தின விழா- விவசாயிகளின் டிராக்டர் பேரணி: டெல்லியில் உச்சக்கட்ட பாதுகாப்பு…\nஎனக்குத் தேவையற்ற பாராட்டு அளிக்கப்படுகிறது : ராகுல் டிராவிட்டின் பெருந்தன்மை\nஇந்தியா : சென்ற வார கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் கீழே சென்றது – கேரளாவில் 40%\nஇந்தியாவில் நேற்று 9,036 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10.02 கோடியை தாண்டியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/im-ready-to-discuss-the-tender-corruption-case-are-you-ready-stalins-challenge-to-the-cm-edappadi-palanisamy/", "date_download": "2021-01-26T02:24:31Z", "digest": "sha1:NV2ABX642OEI4PXFCMIUUUYGRHOVZ6HA", "length": 25530, "nlines": 146, "source_domain": "www.patrikai.com", "title": "'டெண்டர் ஊழல் வழக்கு குறித்து விவாதிக்க நான் ரெடி - நீங்க ரெடியா? முதல்வருக்கு ஸ்டாலின் சவால்... | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nடெண்டர் ஊழல் வழக்கு குறித்து விவாதிக்க நான் ரெடி – நீங்க ரெடியா\nசென்னை: “டெண்டர் ஊழல் வழக்கில் உச்ச நீதிமன்ற தடையை நீக்கி – தன் மீதும் அமைச்சர்கள் மீதும் ஊழல் புகார்களை விசாரிக்க ஆளுநர் அனுமதி வழங்க தீர்மானம் நிறைவேற்றி விட்டு விவாதிக்க நான் ரெடி – நீங்க ரெடியா” என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு சவால் விடுத்துள்ளார்.\nஇதுகுறித்து திமுக தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,\nஇந்தியாவிலேயே ஊழலுக்காகச��� சிறைக்குப் போன முதலமைச்சரைக் கொண்ட கட்சி – ஊழலுக்காக முதலமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட, என்றும் மாறாத ஊழல் கறை படிந்த கட்சி அ.தி.மு.க. தான். அந்தக் கட்சியின் சார்பில் முதலமைச்சராக இருக்கும் பழனிசாமியும் சி.பி.ஐ. விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர் தான். அது பற்றி எந்தக் கூச்சமும் இல்லாமல், ‘நான் ஊழலே செய்யவில்லை’ என முழுப் பூசணிக்காயை அவர் இலைச் சோற்றில் மறைக்க முயற்சிப்பதற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஅரசு கஜானா பணத்தை அள்ளி விட்டு அதன் மூலம் விளம்பரங்களை வெளியிட்டு இப்படி போலி – பொய்ப் பிரச்சாரம் செய்வதற்கும், அதிகார தோரணையில் போலீஸ் பாதுகாப்புடன் புளுகுப் பிரச்சாரம் செய்வதற்கும் திரு. பழனிசாமிக்கு இருப்பது இன்னும் நான்கு மாத அவகாசம்தான். அதனால் தான், என்ன பேசுகிறோம்- எத்தகைய பொய் பேசுகிறோம் என்பது தெரியாமல், கேட்போர் அனைவரும் நம்பி விடுவார்கள் என்ற நப்பாசையில், புலம்பிக் கொண்டிருப்பதைப் பார்த்து வெட்கப் படுகிறேன்.\nவாய் திறந்தால் பொய் மட்டுமே பேசத் தெரிந்த – உண்மை என்றால் என்ன விலை என்று கேட்கக்கூடிய- முதலமைச்சரைத் தமிழகம் இப்போதுதான் முதன் முதலாகப் பார்க்கிறது. கொல்லைப்புற வழியாகக் குறுக்கு சந்தில் – அதுவும் ‘கூவத்தூர் கொண்டாட்ட ஆடல் பாடல்’ கூத்து நிகழ்ச்சி மூலம் முதலமைச்சரான திரு. பழனிசாமிக்கு – ஒரு முதலமைச்சர் பதவிக்குரிய நாகரிகம், கண்ணியம் துளிகூடத் தெரியவில்லை. அதனால்தான் அவருக்கு, குடும்பத்திற்கும்- அரசுக்கும் உள்ள வேறுபாடு தெரியவில்லை.\nமகனின் சம்பந்திக்கும்- பொது ஊழியருக்கும் வேறுபாடு தெரியவில்லை. தனது துறையிலேயே சம்பந்திக்கு 6000 கோடி ரூபாய் டெண்டர் கொடுத்தார். ‘என் உறவினர் டெண்டர் எடுப்பதில் என்ன தவறு’ என்று உயர் நீதிமன்றத்தில் வாதிட்டார். ‘ஆன்லைன் டெண்டரில் என் உறவினர் டெண்டர் போட்டால் எனக்கு எப்படித் தெரியும்’ என்று உயர் நீதிமன்றத்தில் வாதிட்டார். ‘ஆன்லைன் டெண்டரில் என் உறவினர் டெண்டர் போட்டால் எனக்கு எப்படித் தெரியும்’ என்று இப்போது அந்தர் பல்டி அடிக்கிறார்.\n‘நாங்கள் எங்கே ஊழல் செய்தோம்’ என்று கேட்கிறார் திரு. பழனிசாமி. ஒரு சிலவற்றை மட்டும் பட்டியலிட வேண்டுமென்றால் – மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவதில் ஊழல், ஆவின் பாலில் ஊழல், ரேஷன் அரிசியில் ஊழல், மணலில் ஊழல், ப்ளீச்சிங் பவுடர், துடைப்பம் வாங்குவதில் ஊழல், நெடுஞ்சாலைத்துறை, உள்ளாட்சித்துறைகளில் மெகா டெண்டர் ஊழல், அமைச்சர்களும்- முதலமைச்சரும் போட்டி போட்டுக் கொண்டு உறவினர்களுக்கு டெண்டர் வழங்கி ஊழல், மின்சாரம் கொள்முதலில் ஊழல், நிலக்கரி இறக்குமதியில் ஊழல், பாரத்நெட் டெண்டர் ஊழல், உயிர்காக்கும் கொரோனா தடுப்புக் கருவிகள்- மருந்துகள் வாங்குவதில் ஊழல், காக்னிசெண்ட் டெக்னாலஜி கம்பெனிக்கு பிளானிங் பெர்மிஷன் கொடுப்பதற்கு அமெரிக்க டாலரில் ஊழல், குட்கா ஊழல், வாக்கி டாக்கி ஊழல், எல்.இ.டி விளக்கு ஊழல், கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டங்களில் ஊழல், மின் நிலையம் கட்டுமானப் பணிகளில் ஊழல் என்று முதலமைச்சர் திரு. பழனிசாமி மீதும்- அவரது அமைச்சரவை சகாக்கள் மீதும் உள்ள ஊழல் நாற்றம் உலகம் முழுவதும் வீசிக் கொண்டிருக்கிறது.\nஏன் இந்தியாவிலேயே ஓட்டுக்குப் பணம் கொடுத்த ஊழலில் மாட்டிக் கொண்டிருப்பவர் எடப்பாடி திரு.பழனிசாமி. எடப்பாடி திரு. பழனிசாமி என்ற ஊழலில் ஊறிப்போன முகம்- இந்த நான்காண்டு கால ஆட்சியில் அரசின் கோப்புகளில் எல்லாம் கோரமாகப் பல்லிளித்துக் கொண்டிருக்கிறது.\nபத்தாண்டு கால அ.தி.மு.க. ஆட்சியைக் கிளறினால்- அதில் புறப்படும் ஊழல் பூதங்கள் ஒவ்வொன்றும், மே- 2021க்குப் பிறகு முழுமையாகத் தெரியப் போகிறது. அப்போது முதலமைச்சர் திரு பழனிச்சாமியின் சாயம் வெளுத்து- நீதிமன்றத்தின் வாசலில் அவர் மட்டுமல்ல- அமைச்சர்கள் அனைவரும் நிற்கத்தான் போகிறார்கள்; இதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை\nதி.மு.க.வினர் மீது நில அபகரிப்புப் புகார் என்று ஒரு பொய்யைத் திரும்பத் திரும்பப் பேசி வருகிறார் திரு. பழனிசாமி. இந்த பத்து ஆண்டுகளாக அ.தி.மு.க. ஆட்சிதானே இருந்தது ஏன் சென்ற நான்கு வருடங்களாக முதலமைச்சராக திரு. பழனிசாமிதானே இருந்தார். எத்தனை தி.மு.க.வினர் மீது நில அபகரிப்பு வழக்கில் தண்டனை வாங்கிக் கொடுத்தார் ஏன் சென்ற நான்கு வருடங்களாக முதலமைச்சராக திரு. பழனிசாமிதானே இருந்தார். எத்தனை தி.மு.க.வினர் மீது நில அபகரிப்பு வழக்கில் தண்டனை வாங்கிக் கொடுத்தார் தி.மு.க.வினர் மீது அ.தி.மு.க. ஆட்சியில் பொய்ப் புகார் போடப்பட்டது என்று நிரூபிக்கப்பட்டு- அந்த சிறப்பு நீதிமன்றங்களே கல��க்கப்பட்டது என்பதுதான் வரலாறு. அதைக்கூட ஊழல் பணத்தில் ‘விவசாய நிலங்களை’ பினாமி பெயர்களில் வாங்கிக் குவித்து வரும் திரு. பழனிசாமியின் அதிகார போதையில் உள்ள கண்களுக்குத் தெரிந்து கொள்ள முடியவில்லை.\n‘என்னுடன் நேருக்கு நேர் ஊழல் பற்றி விவாதிக்கத் தயாரா’ என்று முதலமைச்சர் திரு. பழனிசாமி நேற்று சவால் – சவடால் விடுத்திருக்கிறார். அந்த சவாலை நான் ஏற்கத் தயார்\nஅதற்கு முன்னர் திரு. பழனிசாமி சில நடவடிக்கைகளைச் செய்து முடிக்க வேண்டும். நாளைக்கே உச்சநீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்து- “ சம்பந்திக்கு டெண்டர் கொடுத்த நெடுஞ்சாலைத்துறை ஊழல் மீதான சிபிஐ விசாரணைக்கு விதித்த தடையை உடனே நீக்குங்கள். நான் வழக்கை சந்திக்கத் தயார்” என்று திரு.பழனிசாமி உத்தரவு வாங்க வேண்டும்.\n“எதிர்க்கட்சித் தலைவர், அ.தி.மு.க. அமைச்சர்கள் மீது கொடுத்துள்ள ஊழல் புகார்களை விசாரிப்பதற்கு அனுமதி வழங்குங்கள்” என்று ஒரு அமைச்சரவை தீர்மானத்தை நாளைக்கே நிறைவேற்றி- மாண்புமிகு தமிழக ஆளுநரிடம் உடனடியாக ஒப்படையுங்கள்.\nஅதே மாதிரி “வருமானத்திற்கு அதிகமான சொத்துக் குவித்ததாக என் மீது கொடுக்கப்பட்டுள்ள ஊழல் புகாருக்கும் நானே அனுமதி தருகிறேன். விசாரணைக்கு உத்தரவிடுங்கள்” என்று தமிழக ஆளுநர் அவர்களுக்குக் கடிதம் இன்றைக்கே எழுதுங்கள்.\nஅடுத்த நிமிடமே- விவாதத்திற்கு தேதி குறியுங்கள்; எந்த இடம் என்று சொல்லுங்கள். அந்த இடத்திற்கு நான் மட்டும் வருகிறேன். உங்கள் தரப்பில் நீங்களும்- உங்கள் அமைச்சரவை சகாக்கள் அனைவரும் வாருங்கள். முடிந்தால் திரு.ஓ. பன்னீர்செல்வம் அவர்களையும் அழைத்து வாருங்கள். ஊழல் பற்றி விவாதிப்போம்.\nஅரசு கஜானாவில் பத்தாண்டு கால ஆட்சியில்- குறிப்பாக நான்காண்டு கால உங்களது ஆட்சியில் எப்படிக் கொள்ளையடித்து சுரண்டி உள்ளீர்கள் – என்ன கமிஷன் வாங்கி உள்ளீர்கள்- என்ன கலெக்‌ஷன் செய்துள்ளீர்கள்- எப்படிப்பட்ட கரெப்ஷன் செய்துள்ளீர்கள் என்பதை கிழித்துத் தோரணமாகத் தொங்க விடுகிறேன்.\nநான் ரெடி- முதலமைச்சர் மிஸ்டர் பழனிசாமி அவர்களே நீங்கள் ரெடியா\nவெள்ள முறைகேடுகள்: 2 : 100 கோடி மதிப்புள்ள இடம் அலேக் தண்ணீர் பாட்டிலைக் கண்டால் ஆவேசமடையும் சிறுவன்: கருணைக்கொலை செய்ய அனுமதி கேட்கும் பெற்றோர் நாட்டிலேயே முத���் முறையாக சென்னை வங்கியில் ரோபாட் மூலம் சேவை\n Stalin's challenge to the CM Edappadi Palanisamy, ‘டெண்டர் ஊழல் வழக்கு குறித்து விவாதிக்க நான் ரெடி - நீங்க ரெடியா\nPrevious ஜனவரி 12 -ம் தேதி முதல் 19 -ம் தேதி வரை பொங்கல் சிறப்பு பேருந்துகள்\nNext தியேட்டர் திறப்பு விவகாரம்: சிம்புமீது மட்டும் பாயும் கருணாஸ்…\nவரும் 27ம் தேதி சிறையில் இருந்து விடுதலையாகிறார் சசிகலா: டிடிவி தினகரன் டுவீட்\nஜெயலலிதாவுக்கு என்ன சிகிச்சை அளிக்கப்பட்டது அதிமுகவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி\nகிராமசபைக் கூட்டங்களை ரத்து செய்து உள்ளாட்சி ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிப்பதா\nஇந்தியாவில் நேற்று 9,036 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,06,77,710 ஆக உயர்ந்து 1,53,624 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 9,036…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10.02 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,02,59,890 ஆகி இதுவரை 21,48,467 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nஇன்று ஆந்திரப் பிரதேசத்தில் 56, கேரளாவில் 3,361,பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 56, கேரளாவில் 3,361 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 540 பேருக்குப் பாதிப்பு உறுதி…\nசென்னையில் இன்று 157 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 157 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 540 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,35,280 பேர்…\nதமிழகத்தில் இன்று 540 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 540 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,35,280 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 4,813…\nஇந்தியாவில் நேற்று 9,036 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10.02 கோடியை தாண்டியது\nஅறிவோம் தாவரங்களை – ஆலிவ் மரம்\nதிருமலை வையாவூர் பிரசன்ன வேங்கடேச பெருமாள்\nயோகிபாபுவின் ‘ட்ரிப்’ திரைப்படத்தின் ட்ரைலர் வெளியீடு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/maintenance-work-chennai-beach-to-tambaram-electric-train-services-changed-tomorrow/", "date_download": "2021-01-26T03:42:41Z", "digest": "sha1:UCM6UBDDOW25LG5YY4YYPBHZF4WPPWTT", "length": 12864, "nlines": 138, "source_domain": "www.patrikai.com", "title": "பராமரிப்பு பணி: நாளை கடற்கரை தாம்பரம் மின்சார ரெயில் சேவை மாற்றம்! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபராமரிப்பு பணி: நாளை கடற்கரை தாம்பரம் மின்சார ரெயில் சேவை மாற்றம்\nபராமரிப்பு பணி காரணமாக நாளை சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வரை செல்லும் மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பல சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து தென்னக ரெயில்வே விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது,\nரத்து செய்யப்பட்டுள்ள ரெயில் சேவைகள்:\nதாம்பரம்-கடற்கரை காலை 9.50, 10, 10.20, 10.40, 10.50, 11.10, 11.20, 11.50, 12, 12.30, 12.50, 1.15, 1.30, 2, 2.15 மணி ரெயில்களும் நாளை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎக்ஸ்பிரஸ் வழித்தடத்தில் இயக்கப்படும் ரெயில்கள்:\nகடற்கரை-தாம்பரம் காலை 10.30, 11.30, 1 மணி ரெயில்களும், தாம்பரம்-கடற்கரை காலை 10.10 மணி ரெயிலும், கடற்கரை-செங்கல்பட்டு காலை 9.35, 10.15, 11, 12, 12.30, 1.15, 1.45 மணி ரெயில்களும், செங்கல்பட்டு-கடற்கரை காலை 9.40, 10.50, 11.50, 12.15, 1 மணி ரெயில்களும் நாளை எக்ஸ்பிரஸ் வழித்தடத்தில் இயக்கப்படும்.\nகடற்கரை-திருமால்பூர் காலை 9.50, 1.30 மணி ரெயில், திருமால்பூர்-கடற்கரை காலை 8, 10.25 மணி ரெயில்களும் நாளை எக்ஸ்பிரஸ் வழித்தடத்தில் இயக்கப்படும்.\nஇவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதனியார் மருத்துவ கல்லூரிகள் 50% இடங்கள் அரசுக்கு ஒதுக்க வேண்டும் ஐகோர்ட்டு அரசுக்கு எதிரான ஓபிஎஸ் அணி போராட்டம் ஒத்திவைப்பு ஐகோர்ட்டு அரசுக்கு எதிரான ஓபிஎஸ் அணி போராட்டம் ஒத்திவைப்பு மணல் குவாரி: பொதுமக்கள் ஆதரவுடன் போராட்டம்: மு.க.ஸ்டாலின்\n: ஈஷா மையம் விளக்கம்\nNext தூத்துக்குடி ஆலையை மீண்டும் திறக்க கிராம மக்கள் விருப்பம்…..ஸ்டெர்லைட் சிஇஒ ராம்நாத்\nவரும் 27ம் தேதி சிறையில் இருந்து விடுதலையாகிறார் சசிகலா: டிடிவி தினகரன் டுவீட்\nஜெயலலிதாவுக்கு என்ன சிகிச்சை அளிக்கப்��ட்டது அதிமுகவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி\nகிராமசபைக் கூட்டங்களை ரத்து செய்து உள்ளாட்சி ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிப்பதா\nஇந்தியா : சென்ற வார கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் கீழே சென்றது – கேரளாவில் 40%\nடில்லி கடந்த ஜூன் மாதத்துக்குப் பிறகு இந்தியாவில் சென்ற வார கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் கீழே சென்றுள்ளது….\nஇந்தியாவில் நேற்று 9,036 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,06,77,710 ஆக உயர்ந்து 1,53,624 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 9,036…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10.02 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,02,59,890 ஆகி இதுவரை 21,48,467 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nஇன்று ஆந்திரப் பிரதேசத்தில் 56, கேரளாவில் 3,361,பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 56, கேரளாவில் 3,361 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 540 பேருக்குப் பாதிப்பு உறுதி…\nசென்னையில் இன்று 157 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 157 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 540 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,35,280 பேர்…\nஎல்லா துறைக்கும் அப்டேட் மூளை அவசியம்.. நீதிக்கும் சேர்த்துதான்\nபழைய வாகனங்களுக்கு பசுமை வரி : மத்திய அமைச்சர் ஒப்புதல்\nடெல்லியில் இன்று விவசாயிகள் 100 கிமீ தூரம் 1லட்சம் டிராக்டர்களுடன் பேரணி… போலிஸ் குவிப்பு…\n72வது குடியரசுத் தின விழா- விவசாயிகளின் டிராக்டர் பேரணி: டெல்லியில் உச்சக்கட்ட பாதுகாப்பு…\nஎனக்குத் தேவையற்ற பாராட்டு அளிக்கப்படுகிறது : ராகுல் டிராவிட்டின் பெருந்தன்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/pune-school-passed-rules-about-innerware-of-their-girl-students/", "date_download": "2021-01-26T03:48:00Z", "digest": "sha1:MEN6KJNGOYQHYE4NV3G7INZLDMUMARRF", "length": 13572, "nlines": 135, "source_domain": "www.patrikai.com", "title": "மாணவிகளின் உள்ளாடை நிறம் குறித்த விதி : பெற்றோர் போராட்டம் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nமாணவிகளின் உள்ளாடை நிறம் குறித்த விதி : பெற்றோர் போராட்டம்\nபுனே நகரில் உள்ள ஒரு பெண்கள் பள்ளியில் மாணவிகளின் உள்ளாடை நிறம் குறித்த விதிகளை எதிர்த்து பெற்றோர்கள் போராட்டம் நடத்தி உள்ளனர்.\nமகாராஷ்டிர மாநிலம் புனே நகரில் உள்ள பள்ளிகலில் மேயிர்ஸ் எம் ஐ டி பல்ளியும் ஒன்றாகும். இந்த பள்ளியில் மாணவிகளுக்கு புதிய விதிமுறைகளை நிர்வாகம் அறிவித்துள்ளது. அந்த விதிமுறைகளை பள்ளி டைரியில் எழுதி பெற்றோர்களுக்கு நிர்வாகத்தினரால் அனுப்பப்பட்டுள்ளது.\nஅந்த விதிமுறைகளின் படி, “மாணவிகள் வெள்ளை மற்றும் தோல் நிற உள்ளாடைகளை மட்டுமே அணிந்து வர வேண்டும். மாணவிகளின் ஸ்கர்டின் நீளம் அவர்களின் உயரத்தைப் பொறுத்து மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு குறைவாக மாணவிகள் ஸ்கர்ட் அணியக்கூடாது. குறிப்பிட்ட நேரம் மட்டுமே அவர்கள் கழிவறைக்கு செல்ல வேண்டும்” என குறிப்பிடப் பட்டுள்ளது.\nஇதர்கு பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி உள்ள்னர். பெற்றோர்களில் ஒருவர், “மாணவிகளின் உள்ளாடைகளுக்கும் உடைகளுக்கும் கட்டுப்பாடு விதிப்பது தவறானது. மேலும் இவ்வாறு நடக்கத் தவறினால் மாணவிகள் மீது மட்டுமின்ற் பெற்றோர்கள் மீதும் நடவடிக்க எடுக்கப்படும் என நிர்வாகம் கூறி உள்ளது.” என தெரிவித்தார்.\nஇது குறித்து அந்தப் பள்ளியின் நிர்வாக இயக்குனர் சுசித்ரா செய்தியாளர்களை சந்தித்துள்ளார். “நாங்கள் அமைத்துள்ள விதிமுறைகள் தவறானவைகள் அல்ல. மாறாக அவ்விதிகள் தூய்மையின் அடிப்படையில் இயற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த காலங்களில் எங்களுக்கு சில அனுபவங்கள் நிகழ்ந்துள்ளன. அதன் அடிப்படையில் இவ்வாறு முடிவெடுக்கப் பட்டுள்ளது” என தெரிவித்துள்ளர்.\nபட்ஜெட்: பி.எப்., கணக்கில் 40%க்கு மேல் பணம் எடுக்கும் தொழிலாளிக்கு வரி இன்று: மே 10 வெளிநாட்டில் எம்பிபிஎஸ் படிப்பு: தகுதித்தேர்வில் 84% பேர் தோல்வியடைந்த பரிதாபம்\nPrevious ஒரே நேரத்தில் சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தலுக்கு வாய்ப்பில்லை: தலைமை தேர்தல் ஆணையர்\nNext சசிதரூருக்கு இடைக்கால ஜாமின்: டில்லி நீதிமன்றம் வழங்கியது\nஎல்லா துறைக்கும் அப்டேட் மூளை அவசியம்.. நீதிக்கும் சேர்த்துதான்\nபழைய வாகனங்களுக்கு பசுமை வரி : மத்திய அமைச்சர் ஒப்புதல்\nடெல்லியில் இன்று விவசாயிகள் 100 கிமீ தூரம் 1லட்சம் டிராக்டர்களுடன் பேரணி… போலிஸ் குவிப்பு…\nஇந்தியா : சென்ற வார கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் கீழே சென்றது – கேரளாவில் 40%\nடில்லி கடந்த ஜூன் மாதத்துக்குப் பிறகு இந்தியாவில் சென்ற வார கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் கீழே சென்றுள்ளது….\nஇந்தியாவில் நேற்று 9,036 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,06,77,710 ஆக உயர்ந்து 1,53,624 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 9,036…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10.02 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,02,59,890 ஆகி இதுவரை 21,48,467 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nஇன்று ஆந்திரப் பிரதேசத்தில் 56, கேரளாவில் 3,361,பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 56, கேரளாவில் 3,361 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 540 பேருக்குப் பாதிப்பு உறுதி…\nசென்னையில் இன்று 157 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 157 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 540 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,35,280 பேர்…\nஎல்லா துறைக்கும் அப்டேட் மூளை அவசியம்.. நீதிக்கும் சேர்த்துதான்\nபழைய வாகனங்களுக்கு பசுமை வரி : மத்திய அமைச்சர் ஒப்புதல்\nடெல்லியில் இன்று விவசாயிகள் 100 கிமீ தூரம் 1லட்சம் டிராக்டர்களுடன் பேரணி… போலிஸ் குவிப்பு…\n72வது குடியரசுத் தின விழா- விவசாயிகளின் டிராக்டர் பேரணி: டெல்லியில் உச்சக்கட்ட பாதுகாப்பு…\nஎனக்குத் தேவையற்ற பாராட்டு அளிக்கப்படுகிறது : ராகுல் டிராவிட்டின் பெருந்தன்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/rajinis-fans-fallen-to-rajini-foot-video/", "date_download": "2021-01-26T03:45:06Z", "digest": "sha1:O32AEYI7A2M4WYB2LOFO2JF5VWL2ULXM", "length": 12944, "nlines": 140, "source_domain": "www.patrikai.com", "title": "ரஜினி காலில் விழுந்த ரசிகர்கள்! (வீடியோ) | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nரஜினி காலில் விழுந்த ரசிகர்கள்\nகடந்த 15ம் தேதி முதல் ஒருவாரம் ரசிகர்களை சந்தித்தார் ரஜினி. ஏற்கனவே கடந்த மாதம் ரசிகர்களை சந்தித்து ஆலோசனை செய்யப்போகிறேன் என்றும், போட்டோ எடுத்துக்கொள்ளப் போகிறேன் என்று அறிவித்த ரஜினி கடைசி நேரத்தில் ஜகா வாங்கினார்.\nஅதைத்தொடர்ந்து கடந்த15ந்தேதி முதல ரசிகர்களை முதல்கட்டமாக 17 மாவட்ட ரசிகர்களை சந்தித்து போட்டோ எடுத்தார். அப்போது அரசியல் குறித்து பரபரப்பான கருத்துக்களை வெளியிட்டு தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளார்.\nஇதற்காக சென்னை வரும் ரசிகர்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.\nகாலை 7 மணிக்கே கோடம்பாக்கத்தில் உள்ள ஸ்ரீராக வேந்திரா மண்டபத்தில் இருக்குமாறும், ரசிகர்களுடன் போட்டோ மட்டுமே எடுத்துக்கொள்வார் என்றும்,\nரஜினியை சந்திக்கும்போது, அவருக்கு மாலைள் அணிவிப்பது, பரிசுப் பொருள்கள் கொடுப்பது, சால்வை போர்த்துவது போன்று எந்தவித மரியாதையும் செய்யக்கூடாது என்றும்,\nகுறிப்பாக எக்காரணம் கொண்டு காலில் விழக்கூடாது என்றும் கண்டிப்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஆனால் நடந்திருப்பதோ வேறு. அவருடைய ரசிகர்கள் பெரும்பாலோர் அவர் காலில் விழுந்து வணங்கும் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.\nஇதை பார்க்கும்போது… ரஜினி அரசியலுக்கு வருவது உறுதியாகி உள்ளது.\nஇவரும் மற்றவர்களை போல மக்களை ஏமாற்றும் அரசியல்வாதியாகத்தான் இருப்பார் என்பதற்கு இந்த வீடியோ ஒரு எடுத்துக்காட்டு.\nதாக்குதல் வழக்கு: சந்தானத்துக்கு ஐகோர்ட்டு ஜாமீன் ரஜினியின் காலா படத்துக்கு கர்நாடகா திரைப்பட வர்த்தக சபை தடை யு ஏ சான்றிதழ் பெற்ற விஸ்வரூபம் 2\nPrevious கருணாநிதிக்கு, கலைஞரின் வைரவிழா அழைப்பிதழ்\nNext விவசாயிகளுக்காக ரூ.403.79 கோடி டெப்பாசிட் செய்தது தமிழக அரசு\nயோகிபாபுவின் ‘ட்ரிப்’ திரைப்படத்தின் ட்ரைலர�� வெளியீடு \nரசிகரின் திருமணத்திற்கு தாலி எடுத்து கொடுத்த நடிகர் சூர்யா…\nஇசையமைப்பாளர் சித்தார்த் விபினுக்கு திருமணம்….\nஇந்தியா : சென்ற வார கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் கீழே சென்றது – கேரளாவில் 40%\nடில்லி கடந்த ஜூன் மாதத்துக்குப் பிறகு இந்தியாவில் சென்ற வார கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் கீழே சென்றுள்ளது….\nஇந்தியாவில் நேற்று 9,036 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,06,77,710 ஆக உயர்ந்து 1,53,624 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 9,036…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10.02 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,02,59,890 ஆகி இதுவரை 21,48,467 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nஇன்று ஆந்திரப் பிரதேசத்தில் 56, கேரளாவில் 3,361,பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 56, கேரளாவில் 3,361 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 540 பேருக்குப் பாதிப்பு உறுதி…\nசென்னையில் இன்று 157 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 157 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 540 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,35,280 பேர்…\nஎல்லா துறைக்கும் அப்டேட் மூளை அவசியம்.. நீதிக்கும் சேர்த்துதான்\nபழைய வாகனங்களுக்கு பசுமை வரி : மத்திய அமைச்சர் ஒப்புதல்\nடெல்லியில் இன்று விவசாயிகள் 100 கிமீ தூரம் 1லட்சம் டிராக்டர்களுடன் பேரணி… போலிஸ் குவிப்பு…\n72வது குடியரசுத் தின விழா- விவசாயிகளின் டிராக்டர் பேரணி: டெல்லியில் உச்சக்கட்ட பாதுகாப்பு…\nஎனக்குத் தேவையற்ற பாராட்டு அளிக்கப்படுகிறது : ராகுல் டிராவிட்டின் பெருந்தன்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/s-ve-shehkar-went-on-to-misinterpret-the-colours-of-the-national-flag-case-registred/", "date_download": "2021-01-26T03:24:18Z", "digest": "sha1:OHXRD7RFIHPKYGJ5EXEHLHOF72AV4K4Y", "length": 15705, "nlines": 137, "source_domain": "www.patrikai.com", "title": "தேசியக் கொடி அவமதிப்பு: எஸ்.வி.சேகர் மீது தேசிய மரியாதை தடுப்புச்சட்ட��்தில் வழக்கு? | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதேசியக் கொடி அவமதிப்பு: எஸ்.வி.சேகர் மீது தேசிய மரியாதை தடுப்புச்சட்டத்தில் வழக்கு\nசென்னை: தமிழக பாஜக உறுப்பினரும் காமெடி நடிகருமான எஸ்.வி.சேகர் மீது தேசிய மரியாதை தடுப்பு சட்டத்தின் கீழும், தமிழக முதல்வர் குறித்து அவதூறு பரப்பியதாகவும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு காவல்துறையில் புகார் மனு அளிக்கப்பட்டு உள்ளது.\nதேசியக் கொடியை அவமதித்ததற்காகவும், மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து தவறான தகவல்களை பரப்பியதற்காகவும் பாஜக அரசியல்வாதி எஸ்.வி.சேகர் மீது சென்னை நகர போலீசில் புகார் கொடுக்கப்பட்டு உள்ளது. அவர் கொடுத்துள்ள புகார் மனுவில், எஸ்.வி.சேகர் முதல்வர் குறித்து மோசனமான வகையில் விமர்சித்ததாவும், தேசியக்கொடி குறித்து முதல்வர் கூறிய கருத்தை அவமதித்து, தேசியக் கொடியின் வண்ணங்களை தவறாகப் புரிந்துகொண்டு, தமிழகத்தில் வகுப்புவாத மற்றும் அரசியல் வெறுப்பைத் தூண்டும் நோக்கத்துடன் தனது சொந்த விளக்கத்தை அளித்தார்.\nஇதன் காரணமாக, எஸ்.வி.சேகர் மீது ஐகிசி 124 ஏ, 153 பி மற்றும் தேசிய மரியாதை அவமதிப்பு தடுப்புச் சட்டம் 1971 இன் பிரிவு 2 இன் கீழ் பதிவு செய்ய வலியுறுத்தி உள்ளார். இதைத்தொடர்ந்து எஸ்.வி.சேகர் மீது தேசிய மரியாதை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.\nசமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இந்திய தேசியக்கொடி குறித்து விளக்கம் அளித்தார். அப்போது, தேசியக் கொடியில், மேல் பகுதியில் உள்ள குங்குமப்பூ நிறமானது, நாட்டின் வலிமையையும் தைரியத்தையும் குறிக்கிறது. நடுத்தர பகுதியில் தர்ம சக்கரம் உடன் உள்ள வெள்ளை நிறம் அமைதியையும் உண்மையையும் குறிக்கிறது. பச்சை நிறத்தில் உள்ள கீழ்பகுதியானது, கருவுறுதல், வளர்ச்சி மற்றும் புனிதத்தன்மையைக் காட்டுகிறது என்று கூறியிருந்தார்.\nஆனால், முதல்வரின் விளக்கம் குறித்து விமர்சித்து வீடியோ வெளியிட்ட எஸ்.வி.சே���ர், தேசியக் கொடியில் குங்குமப்பூ நிறம் இந்துக்களையும், வெள்ளை நிறம் கிறிஸ்தவர்களையும், பச்சை நிறம் முஸ்லிம்களையும் குறிக்கிறது என்று கூறுகிறது என்று தெரிவித்திருந்தார்.\nஎஸ்.வி.சேகரின் விளக்கம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இத்தகைய தவறான விளக்கங்களுடன் அவர் முதல்வரைப் பற்றி வேண்டுமென்றே தவறான தகவல்களைப் பரப்பியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.\nஎஸ்.வி.சேகரின் சிறை ஆசை நிறைவேற்றப்படும் தமிழக அமைச்சர் தகவல் நான் யார் என்பது எனக்கு தெரியும்; நான் என்ன செய்கிறேன் என்பது மோடிக்கு தெரியும் தமிழக அமைச்சர் தகவல் நான் யார் என்பது எனக்கு தெரியும்; நான் என்ன செய்கிறேன் என்பது மோடிக்கு தெரியும் எஸ்.வி.சேகர் தேசிக்கொடி அவமதிப்பு: பாஜவில் இருந்து எஸ்கேப்பாகிறார் எஸ்.வி.சேகர்…\nPrevious விரைவில் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை வாடிக்கையாளர்கள் UPI வழியாக வாங்கலாம்\nNext கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துச் செய்தி வெளியிட்ட புதுக்கோட்டை காவல்துறை… சர்ச்சை\nயோகிபாபுவின் ‘ட்ரிப்’ திரைப்படத்தின் ட்ரைலர் வெளியீடு \nரசிகரின் திருமணத்திற்கு தாலி எடுத்து கொடுத்த நடிகர் சூர்யா…\nஇசையமைப்பாளர் சித்தார்த் விபினுக்கு திருமணம்….\nஇந்தியா : சென்ற வார கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் கீழே சென்றது – கேரளாவில் 40%\nடில்லி கடந்த ஜூன் மாதத்துக்குப் பிறகு இந்தியாவில் சென்ற வார கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் கீழே சென்றுள்ளது….\nஇந்தியாவில் நேற்று 9,036 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,06,77,710 ஆக உயர்ந்து 1,53,624 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 9,036…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10.02 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,02,59,890 ஆகி இதுவரை 21,48,467 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nஇன்று ஆந்திரப் பிரதேசத்தில் 56, கேரளாவில் 3,361,பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 56, கேரளாவில் 3,361 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெ���ியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 540 பேருக்குப் பாதிப்பு உறுதி…\nசென்னையில் இன்று 157 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 157 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 540 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,35,280 பேர்…\n72வது குடியரசுத் தின விழா- விவசாயிகளின் டிராக்டர் பேரணி: டெல்லியில் உச்சக்கட்ட பாதுகாப்பு…\nஎனக்குத் தேவையற்ற பாராட்டு அளிக்கப்படுகிறது : ராகுல் டிராவிட்டின் பெருந்தன்மை\nஇந்தியா : சென்ற வார கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் கீழே சென்றது – கேரளாவில் 40%\nஇந்தியாவில் நேற்று 9,036 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10.02 கோடியை தாண்டியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/sajith-premadasa-leading-in-srilanka-presidential-election-in-early-stage/", "date_download": "2021-01-26T01:39:09Z", "digest": "sha1:YSEP7XQVZY6V5JE6O2JQOWCVWOEWIEBK", "length": 12600, "nlines": 134, "source_domain": "www.patrikai.com", "title": "இலங்கை அதிபர் தேர்தல் முடிவுகள்:கை கொடுத்த யாழ்ப்பாணம்! சஜித் பிரேமதாசா முன்னிலை! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஇலங்கை அதிபர் தேர்தல் முடிவுகள்:கை கொடுத்த யாழ்ப்பாணம்\nகொழும்பு: இலங்கை அதிபர் தேர்தல் முடிவுகளில், ஐக்கிய தேசிய முன்னணி வேட்பாளர் சஜித் பிரேமதாசா முன்னிலையில் இருக்கிறார்.\nஇலங்கையில் அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. வாக்குச்சீட்டு முறையிலான இந்த தேர்தலில் மொத்தம் 35 வேட்பாளர்கள் களம் கண்டனர்.\nஇருப்பினும், இலங்கையின் ஐக்கிய தேசிய முன்னணி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுக்கும், பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் கோத்தபய ராஜபக்சேவுக்கும் இடையே தான் கடும் போட்டி நிலவுகிறது.\nதேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அதன் அடிப்படையில் தற்போது முன்னணி நிலவரங்கள் வெளியாக தொடங்கி உள்ளன.\nகோத்தபய ராஜபக்சேவிடம் தொடக்கத்தில் பின்னடைவை சந்தித்த சஜித் பிரேமதாசா, பின்னர் முன்னணி பெற்றார். அவருக்கு யாழ்ப்பாணம், திரிகோணமலை, திகாமடுல்லை, காலி, வன்னி ஆகிய தொகுதிகள் கை கொடுத்துள்ளன.\nகுறிப்பாக, யாழ்ப்பாணத்தில் லட்சக்கணக்கான வாக்குகள், கோத்த பயாவை விட, சஜித் பிரேமதாசாவுக்கு விழுந்துள்ளது. கோத்தபயாவுக்கு ரத்தனகிரி, மாத்தளை, கொழும்பு, ஹம்பந்தோட்டா உள்ளிட்ட தொகுதிகள் கை கொடுத்திருக்கின்றன.\nஇலங்கை அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியாகின வெற்றி பெற்றார் கோத்தபய ராஜபக்சே சிங்களர் பகுதிகளில் கோத்தபய ராஜ்ஜியம் வெற்றி பெற்றார் கோத்தபய ராஜபக்சே சிங்களர் பகுதிகளில் கோத்தபய ராஜ்ஜியம் தமிழர் பகுதியில் சஜித் பிரேமதாசா தமிழர் பகுதியில் சஜித் பிரேமதாசா இலங்கை தேர்தல் முடிவுகள் சொல்வது என்ன இலங்கை தேர்தல் முடிவுகள் சொல்வது என்ன புதிய இலங்கை அதிபருக்கு இந்தியா வர மோடி அழைப்பு\nPrevious வன்முறை, துப்பாக்கிச்சூட்டுக்கு இடையே முடிந்த இலங்கை அதிபர் தேர்தல்\nNext உலக பணக்காரர்கள் பட்டியல்: மீண்டும் முதலிடத்தை பிடித்த பில் கேட்ஸ்\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10.02 கோடியை தாண்டியது\nநெதர்லாந்தில் ஊரடங்கு விதிகளை மீறிய 3,600 பேருக்கு அபராதம் விதிப்பு\n9 hours ago ரேவ்ஸ்ரீ\nமெக்சிகோ அதிபருக்கு கொரோனா தொற்று உறுதி\n9 hours ago ரேவ்ஸ்ரீ\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10.02 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,02,59,890 ஆகி இதுவரை 21,48,467 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nஇன்று ஆந்திரப் பிரதேசத்தில் 56, கேரளாவில் 3,361,பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 56, கேரளாவில் 3,361 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 540 பேருக்குப் பாதிப்பு உறுதி…\nசென்னையில் இன்று 157 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 157 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 540 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,35,280 பேர்…\nதமிழகத்தில் இன்று 540 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 540 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,35,280 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 4,813…\nசென்னை : 10 மாதங்களுக்குப் பிறகு கொரோனாவால் ஒருவர் கூட மரணம் இல்லை\nசென்னை கடந்த 10 மாதங்களாக இல்லாத அளவுக்குச் சென்னையில் நேற்று ஒருவர் கூட கொரோனாவால் மரணம் அடையவில்லை. கடந்த சில…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10.02 கோடியை தாண்டியது\nஅறிவோம் தாவரங்களை – ஆலிவ் மரம்\nதிருமலை வையாவூர் பிரசன்ன வேங்கடேச பெருமாள்\nயோகிபாபுவின் ‘ட்ரிப்’ திரைப்படத்தின் ட்ரைலர் வெளியீடு \nரசிகரின் திருமணத்திற்கு தாலி எடுத்து கொடுத்த நடிகர் சூர்யா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/vandhadhu-vandhadhu-vaasalil-vandhadhu-song-lyrics/", "date_download": "2021-01-26T01:48:09Z", "digest": "sha1:DIT45GMY2GB25DNE336NUVCBDOVZKPMX", "length": 11399, "nlines": 323, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Vandhadhu Vandhadhu Vaasalil Vandhadhu Song Lyrics", "raw_content": "\nபாடகி : எஸ். ஜானகி\nகுழு : தந்தன னானன தந்தன னானன\nபெண் : ஆஹ ஹாஹா ஆ… ஆ… ஆ…ஆ……\nகுழு : தந்தன னானன தந்தன னானன\nபெண் : ஆஹ ஹாஹா ஆ… ஆ… ஆ…ஆ……\nகுழு : தந்தன னானன தந்தன னானன\nபெண் : ஆஹ ஹாஹா ஆ… ஆ… ஆ…ஆ……\nகுழு : தந்தனனம் தந்தனனம் தனனம்\nபெண் : வந்தது வந்தது\nவாசலில் வந்தது சொந்தம் தானே\nதந்தது தந்தது தா எனத் தந்தது\nஇனி நீயும் நானும் ஒன்று\nபெண் : வந்தது வந்தது\nவாசலில் வந்தது சொந்தம் தானே\nதந்தது தந்தது தா எனத் தந்தது\nபெண் : அன்னையின் நெஞ்சினில்\nபெண் : முந்தைய நாளினில்\nபெண் : வந்தது வந்தது\nவாசலில் வந்தது சொந்தம் தானே\nதந்தது தந்தது தா எனத் தந்தது\nஇனி நீயும் நானும் ஒன்று\nபெண் : வந்தது வந்தது\nவாசலில் வந்தது சொந்தம் தானே\nதந்தது தந்தது தா எனத் தந்தது\nபெண் : கட்டிய மல்லிகை மொட்டுகள் கொட்டிய\nசுகம் அது தொட்டது சுவைகளை கொட்டுது\nபெண் : மெல்லிய புன்னகை\nமல்லிகை போல் மணம் வீசியது\nஆயிரம் காவியம் நேரினில் பேசியது\nபெண் : கங்கையும் காவிரி\nபெண் : வந்தது வந்தது\nவாசலில் வந்தது சொந்தம் தானே\nதந்தது தந்தது தா எனத் தந்தது\nஇனி நீயும் நானும் ஒன்று\nபெண் : வந்தது வந்தது\nவாசலில் வந்தது சொந்தம் தானே\nதந்தது தந்தது தா எனத் தந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://www.tamizhakam.com/2020/04/blog-post_32.html", "date_download": "2021-01-26T01:49:00Z", "digest": "sha1:HOVH6ZMZTBLPSNTBEFHI7QQYDHTLHOPC", "length": 8151, "nlines": 46, "source_domain": "www.tamizhakam.com", "title": "பிரம்மாண்ட தொடையை காட்டி ஐஸ்வர்யா மேனன் கொடுத்த போஸ் - மிரண்டு போன ரசிகர்கள் - வைரலாகும் புகைப்படங்கள்..! - Tamizhakam", "raw_content": "\nHome Aishwarya Menon பிரம்மாண்ட தொடையை காட்டி ஐஸ்வர்யா மேனன் கொடுத்த போஸ் - மிரண்டு போன ரசிகர்கள் - வைரலாகும் புகைப்படங்கள்..\nபிரம்மாண்ட தொடையை காட்டி ஐஸ்வர்யா மேனன் கொடுத்த போஸ் - மிரண்டு போன ரசிகர்கள் - வைரலாகும் புகைப்படங்கள்..\n‘தமிழ்ப்படம் 2’ படத்துக்கு பிறகு பிரபல நடிகை ஐஸ்வர்யா மேனன் ஹீரோயினாக நடித்துள்ள படம் ‘நான் சிரித்தால்’. இதில் ஹீரோவாக இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா ஆதி நடித்திருந்தார்\nஇந்த படத்தை அறிமுக இயக்குநர் இராணா இயக்கியிருந்தார். இவர் பிரபல இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றி சினிமா கற்றவராம். இதனை இயக்குநர் சுந்தர்.சி தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘அவ்னி மூவீஸ்’ மூலம் தயாரித்தது.\nஹிப் ஹாப் தமிழாவே இசையமைத்த இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சமீப காலமாக நடிகை ஐஸ்வர்யா மேனன் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்ட வருகிறார்.\nசமீபத்தில், நான் சிரித்தல் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். தற்போது, தன்னுடைய லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்களை ஐஸ்வர்யா மேனன் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.\nபிரம்மாண்ட தொடையை காட்டி ஐஸ்வர்யா மேனன் கொடுத்த போஸ் - மிரண்டு போன ரசிகர்கள் - வைரலாகும் புகைப்படங்கள்..\nதொப்புளை காட்டிடாங்கன்னு புகார் கொடுத்த அனுப்பமாவா இது..\n\"முண்டா பனியன் - டைட்டான ஜீன்ஸ்\" - இதுவரை பலரும் பார்த்திடாத மீரா ஜாஸ்மின் ஹாட் புகைப்படங்கள்..\nஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் - 50 வயசிலும் கவர்ச்சிக்கு குறை வைக்காத ரம்யாகிருஷ்ணன்.. \nமார்பின் மேலே குத்தியுள்ள டாட்டூ பளீச்சென தெரியும் படி போஸ் - அட்டகாசம் பண்ணும் விக்ரம் வேதா பட நடிகை..\n\"என்னா கும்மு...\" - கவர்ச்சி உடையில் தெனாவெட்டு காட்டும் சீரியல் நடிகை வந்தனா..\n\"53 வயதிலும் என்னம்மா இப்படி பின்றீங்களேம்மா..\" - தெறிக்கவிடும் அமலா - வாயை பிளந்த ரசிகர்கள்..\nசினேகாவின் முதல் திருமணம் நிற்க காரணம் இது தான்.. - உருகி உருகி காதலித்தும் கை கூடாத திருமணம்...\nகுளியல் தொட்டியில் சொட்ட சொட்ட நனைந்த டூ பீஸ் உடையில் நடிகை தன்ஷிகா - வைரலாகும் புகைப்படங்கள்..\nஉச்ச கட்ட கவர்ச்சியில் சஞ்சிதா ஷெட்டி - விதவிதமான போஸால் திணறும் இன்டர்நெட்..\nசினிமா நடிகைகளை ஓரம் கட்டும் சீரியல் நடிகை பிரியங்கா - வாயை பிளந்த ரசிகர்கள்..\nதொப்புளை காட்டிடாங்கன்னு புகார் கொடுத்த அனுப்பமாவா இது..\n\"முண்டா பனியன் - டைட்டான ஜீன்ஸ்\" - இதுவரை பலரும் பார்த்திடாத மீரா ஜாஸ்மின் ஹாட் புகைப்படங்கள்..\nஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் - 50 வயசிலும் கவர்ச்சிக்கு குறை வைக்காத ரம்யாகிருஷ்ணன்.. \nமார்பின் மேலே குத்தியுள்ள டாட்டூ பளீச்சென தெரியும் படி போஸ் - அட்டகாசம் பண்ணும் விக்ரம் வேதா பட நடிகை..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\n\"துப்பாக்கி\" படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரி போட்ரும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=7127:%E0%AE%AE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D&catid=34:%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D&Itemid=55", "date_download": "2021-01-26T01:34:11Z", "digest": "sha1:JSJEMDXS4GCLEZCGODDS4DMTM5PSAP2W", "length": 19213, "nlines": 126, "source_domain": "nidur.info", "title": "மஸ்ஜிதுகள் அனைத்தும் அல்லாஹ்வுக்கே சொந்தம்", "raw_content": "\nHome இஸ்லாம் குர்ஆன் மஸ்ஜிதுகள் அனைத்தும் அல்லாஹ்வுக்கே சொந்தம்\nமஸ்ஜிதுகள் அனைத்தும் அல்லாஹ்வுக்கே சொந்தம்\nமஸ்ஜிதுகள் அனைத்தும் அல்லாஹ்வுக்கே சொந்தம்\n[ மஸ்ஜிதுகள் அனைத்தும் அல்லாஹ்வுக்கே சொந்தம் என நெற்றிப் பொட்டில் அடிப்பது போல் எச்சரிப்பதைக் கண்டு கொள்ளாமல் தங்கள் தங்கள் சுய பெயர்களில் பதிவு செய்து ஆதிக்கம் செய்கின்றனர். அல்லாஹ்வின் தெளிவான இந்தக் கட்டளையைப் புறக்கணித்து ஒவ்வொரு பிரிவாரும் அல்லாஹ்வின் பள்ளிகளைக் கூறுபோட்டுள்ளனர். '\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டித் தந்த அழகிய முறைப்படி நேர்வழி நடக்க விரும்பும் முஸ்லிம்கள் அப்பள்ளிகளில் சென்று அல்லாஹ்வைத் தொழுவதே சமுதாய ஒற்றுமைக்கு வழி வகுக்கும். அவர்கள் எவ்வளவு பெரிய ஷிர்க், பித்அத்களில் மூழ்கி இருந்தாலும், அடிப்படை விஷயங்களில் தொழுகையில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் காட்டித் தந்ததையே பின்பற்றுகின்றனர்.\nஐங்கால தொழுகைகளில், ரகாஅத்களில், ருகூஃ, சுஜூதுகளில், இருப்பில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் காட்டித் தந்தபடிதான் செய்கின்றனர். 39:17,18 இறைக் கட்டளைகள்படி அவர்கள் செய்யும் இந்த அழகானவற்றில் நேர்வழி நடக்க விரும்பும் முஸ்லிம்கள் பின்பற்றுவதில் குர்ஆன், ஹதீஸுக்கு முரண்பட்ட செயல் ஒன்றுமில்லை.]\nமஸ்ஜிதுகள் அனைத்தும் அல்லாஹ்வுக்கே சொந்தம்\nமஸ்ஜிதுகள் அனைத்தும் அல்லாஹ்வுக்கே சொந்தம் என நெற்றிப் பொட்டில் அடிப்பது போல் எச்சரிப்பதைக் கண்டு கொள்ளாமல் தங்கள் தங்கள் சுய பெயர்களில் பதிவு செய்து ஆதிக்கம் செய்கின்றனர். அல்லாஹ்வின் தெளிவான இந்தக் கட்டளையைப் புறக்கணித்து ஒவ்வொரு பிரிவாரும் அல்லாஹ்வின் பள்ளிகளைக் கூறுபோட்டுள்ளனர். '\nஆனால் அல்லாஹ்வுக்கு மட்டுமே சொந்தமான பள்ளிகளை போலிப் பத்திரங்கள் மூலம் ஆதிக்கம் செய்து, அட்டூழியம் செய்கிறவர்கள் நாளை மறுமையில் அல்லாஹ்விடம் தப்ப முடியுமா ஒருபோதும் தப்ப முடியாது. அல்லாஹ்வுக்கு மட்டுமே சொந்தமான பள்ளிகளை இந்த அறிவீனர்கள் கூறு போட்டு ஆதிக்கம் செலுத்தி வருவது உண்மை தான். ஆயினும் நேர்வழி நடக்கும் முஸ்லிம்களின் கடமை என்ன ஒருபோதும் தப்ப முடியாது. அல்லாஹ்வுக்கு மட்டுமே சொந்தமான பள்ளிகளை இந்த அறிவீனர்கள் கூறு போட்டு ஆதிக்கம் செலுத்தி வருவது உண்மை தான். ஆயினும் நேர்வழி நடக்கும் முஸ்லிம்களின் கடமை என்ன இதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர் கள் 33:21 கூறுவது போல் வழிகாட்டவில்லையா இதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர் கள் 33:21 கூறுவது போல் வழிகாட்டவில்லையா\nஅல்லாஹ்வின் வீடான கஃபதுல்லாஹ் முஷ்ரிக்குகளிலும் மிகக் கொடிய முஷ்ரிக்குகளான தாருந்நத்வா மதகுருமார்கள் கையில் சிக்கி இருந்தது. அங்கு எண்ணற்ற சிலைகளும், சமாதிகளும் நிறைந்து காணப்பட்டன.\nஇந்த நிலையிலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அங்கு சென்று தான் அல்லாஹ்வைத் தொழுதார்கள். அப்போது அந்த தாருந்நத்வா குருகுல மடத்தின் தலைமை இமாமாகவும் அந்த மக்களால் அபுல் ஹிக்கம்-ஞானத்தின் தந்தை எனப் போற்றப்பட்ட, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் அபூ ஜஹீல்- மடமையின் தந்தை என அடையாளம் காட்டப்பட்டவனும், இந்த அபூ ஜஹீலின் தோழர்களும் நபி ஸல்லல்லாஹ��� அலைஹி வஸல்லம் கஃபாவில் அல்லாஹ்வைத் தொழும்போது பெரும் துன்பங்களைக் கொடுத்தார்கள்.\nஒரு சமயம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ் தொழுது கொண்டிருக்கும்போது அவர்கள் மீது அழுகிய ஒட்டகக் குடலை அபூ ஜஹீல் வகையறாக்கள் போட்டதால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மூச்சுத் திணறி பெரும் துன்பத்திற்கு ஆளானார்கள். அந்த காஃபிர்களோ கைகொட்டிச் சிரித்து மகிழ்ந்தார்கள் என்ற வரலாற்றைப் பார்க்கிறோம்.\nஇதிலிருந்து நாம் பெறும் படிப்பினை என்ன கஃபதுல்லாஹ் எண்ணற்ற சிலைகளைக் கொண்டும், சமாதிகளைக் கொண்டும் நிரப்பப் பட்டிருந்தாலும் அது அல்லாஹ்வின் வீடு என்பதில் எவ்வித மாற்றமும் பெறவில்லை. அதனால் தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அங்கு சென்று மிகமிக ஆபத்தான, துன்புறுத்தல்கள் நிறைந்த நிலையிலும் அல்லாஹ்வைத் தொழுது தமது உம்மத்திற்கு வழி காட்டி இருக்கிறார்கள். சிலைகளும், சமாதிகளும் இருக்கும் நிலையிலேயே மதீனாவிலிருந்து கஃபாவை நோக்கியே தொழுதார்கள். இது இறைவனின் கட்டளையாகும்.\nஅதேபோல் அல்லாஹ்வின் பள்ளிகளைக் கூறு போட்டு அவரவர்கள் பெயர்களில் பதிவு செய்து பித்அத், குஃப்ர், ஒஷிர்க் போன்ற அட்டூழியங்களை நடைமுறைப்படுத்தி வந்தாலும் அவை அல்லாஹ்வின் பள்ளிகள் என்ற நிலையிலிருந்து மாறப் போவதில்லை.\nஎனவே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டித் தந்த அழகிய முறைப்படி நேர்வழி நடக்க விரும்பும் முஸ்லிம்கள் அப்பள்ளிகளில் சென்று அல்லாஹ்வைத் தொழுவதே சமுதாய ஒற்றுமைக்கு வழி வகுக்கும். அவர்கள் எவ்வளவு பெரிய ஷிர்க், பித்அத்களில் மூழ்கி இருந்தாலும், அடிப்படை விஷயங்களில் தொழுகையில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் காட்டித் தந்ததையே பின்பற்றுகின்றனர். ஐங்கால தொழுகைகளில், ரகாஅத்களில், ருகூஃ, சுஜூதுகளில், இருப்பில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் காட்டித் தந்தபடிதான் செய்கின்றனர். 39:17,18 இறைக் கட்டளைகள்படி அவர்கள் செய்யும் இந்த அழகானவற்றில் நேர்வழி நடக்க விரும்பும் முஸ்லிம்கள் பின்பற்றுவதில் குர்ஆன், ஹதீஸுக்கு முரண்பட்ட செயல் ஒன்றுமில்லை.\nஒருவருடைய சுமையைப் பிரிதொருவர் சுமக்க மாட்டார் என்று குர்ஆன் 6:164, 17:15, 35:18, 39:7, 53:38 போன்ற பல இடங்களில் அல்லாஹ் நேரடியாகக் கூறியுள்ளான். தொழவைக்கும் இமாமின் பித்அத், குஃப்ர், ஒ���ிர்க் காரணமாக அவரின் தொழுகை அவரது முகத்தில் எறியப்பட்டாலும், அவர் பின்னால் தொழும் நேர்வழி நடக்கும் முஸ்லிம்களின் தொழுகையில் அணுவளவு கூட குறைவு செய்ய மாட்டான் அல்லாஹ்.\nஅவர்கள் பின்னால் நின்று தொழக்கூடாது என்று சட்டம் சொல்லும் மதகுருமார்கள் 9:31, 42:21, 49:16 வசனங்களின் வழிகாட்டல்படி தர்கா, மத்ஹபினரை விட கொடிய ஒஷிர்க் செய்கிறவர்களாகவே இருக்கிறார்கள். காரணம் முன்னவர்கள் அல்லாஹ்வுக்கும் தங்களுக்குமிடையில் முன் சென்ற இமாம்கள், வலிமார்கள் போன்றோரை வசீலாவாக-இடைத்தரகர்களாக மட்டுமே ஆக்குகிறார்கள்.\nஇவர்களோ அல்லாஹ் விதிக்காத சட்டங்களை விதித்து 42:21 வசனப்படி அல்லாஹ்வுக்கே இணையாளர்களாக ஆகிறார்கள். 21:92, 23:52 இறைக் கட்டளைக்கு முரணாகச் சமுதாயத்தைப் பிளவுபடுத்துகிறார்கள். தீர்ப்பை மறுமைக்கென்று அல்லாஹ் ஒத்தி வைத்திருக்காவிட்டால் இங்கே அவர்களுக்கு மிகக் கடுமையான தீர்ப்பு அளிக்கப்பட்டிருக்கும்; தீர்ப்பு மறுமையில் என்றிருப்பதால் இவ்வுலகில் அவர்கள் விருப்பப்படி 9:34 வசனம் கூறுவது போல் மக்கள் சொத்துக்களைத் தவறான முறைகளில் சாப்பிடுகிறார்கள். 49:16 வசனத்தில் அல்லாஹ் கூறுவது போல் அல்லாஹ்வுக்கே மார்க்கத்தைக் கற்றுக் கொடுக்க முற்படுகிறார்கள்.\nகுர்ஆன், ஹதீஸ் மட்டுமே மார்க்கம் என வாய் கிழியப் பேசும் இவர்கள் குர்ஆன், ஹதீஸ்படி நடப்பதில்லை என்பதே உண்மை. ஈமானுக்கு அடுத்து அடிப்படையான ஐங்காலத் தொழுகைகளையே உள்ளச்சத்தோடு, பேணுதலோடு அன்றாடம் தவறாமல் ஜமாஅத் தோடு சேர்ந்து தொழாத இவர்கள் வேறு எந்த மார்க்க விஷயங்களில் குர்ஆன், ஹதீஸைப் பின்பற்றப் போகிறார்கள்\nஅல்லாஹ்வுக்குச் சொந்தமான பள்ளிகளை 18:28, 20:16, 25:43, 28:50, 38:26, 45:23, 79:40,41 இத்தனை இறைவாக்குகளில் மனோ இச்சைப் பற்றி எச்சரித்திருந்தும் அவற்றைக் கண்டு கொள்ளாமல் நிராகரித்து விட்டு தங்கள் மனோ இச்சை சரிகாணும் பெயர்களில் பத்திரப் பதிவு செய்து அபகரித்துக் கொண்டாலும் அவை அல்லாஹ்வின் பள்ளிகள்தான். இது அன்று குறைஷ் குஃப்பார்கள் அல்லாஹ்வின் வீடான கஃபதுல்லாஹ்வை அபகரித்து வைத்திருந்த செயலுக்கு ஒப்பானதாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.catholictamil.com/2021/01/do-not-probe-whether-you-would-receive.html", "date_download": "2021-01-26T02:52:24Z", "digest": "sha1:KRMGV7KXVPJDF4QDIPSNVNPRD564C26Z", "length": 12152, "nlines": 154, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: Do not probe whether you would receive benefits when you help the Suffering Souls.", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ ஆகமன -திருவருகை காலம்.\n✠ உத்தரிக்கிற ஸ்தலம், மோட்சம்\n✠ அர்ச். தேவமாதா வணக்கமாதம்\n✠ உத்தரிக்கும் ஆத்துமாக்கள் வணக்கமாதம்\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\n✠ திவ்ய பலிபூசை அதிசயங்கள்\n✠ கத்தோலிக்கப் பூசை விளக்கம்\n✠ ஞாயிறு பூசை சுவிசேஷ வாசகம்\n✠ மரியாயின் மீது உண்மைப் பக்தி\n✠ மாமரியைப் பற்றிய அறிவு\n✠ தேவமாதா பிரார்த்தனை விளக்கம்\n✠ திருஇருதய பிரார்த்தனை விளக்கம்\n✠ கன்னி மரியாயின் மந்திரமாலை\n✠ ஞான உபதேசக் கோர்வை 1\n✠ ஞான உபதேசக் கோர்வை 2\n✠ ஞான உபதேசக் கோர்வை 3\n✠ 33 நாள் முழு அர்ப்பணம்\n✠ கற்பு என் பொக்கிஷம்\n✠ சலேத் இரகசியம் - 1846\n✠ பாத்திமா காட்சிகள் 1917\n✠ கிறீஸ்துவின் ஞான சரீரம் 1960\n✠ மன்ரேசா ஞானப் பயிற்சிகள்\n✠ அடிப்படை வேத சத்தியங்கள்\n✠ ஏழு தலையான பாவங்கள்\n✠ கத்தோலிக்கம் நம் பெருமை\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1944\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1943\n✠ சேலம் மேற்றிராசன சரித்திரம்\n✠ தஸ்நேவிஸ் மாதா திருமுடிச்சரிதை\n✠ வேளாங்கண்ணி பேராலய வரலாறு\n✠ அர்ச். தோமையார் வரலாறு\n✠ பிள்ளை வளர்ப்பு 1927\n✠ சத்திய வேதம் 1834\n✠ மரண ஆயத்தம் 1758\n✠ ஞான ஒடுக்கப் பிரசங்கம் 1934\n✠ தபசுகாலப் பிரசங்கம் 1915\n✠ அர்ச். ஜான் போஸ்கோ கனவுகள்\n✠ நித்திய ஞானமானவரின் சிநேகம்\n✠ என் திவ்விய மாதிரிகை\n✠ அர்ச். பிரான்சிஸ் அசிசியார்\n✠ இலத்தீன் பாட்டு புஸ்தகம்\n✠ தேவ தோத்திரப் பாடல்கள்\n✠ கடவுள்-மனிதனின் காவியம் 1\n✠ கடவுள்-மனிதனின் காவியம் - 10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.opac.lib.mrt.ac.lk/cgi-bin/koha/opac-search.pl?idx=callnum%2Cphr&q=894.81-31&limit=available&limit=holdingbranch%3AMAIN&limit=location%3ALL&format=rss2", "date_download": "2021-01-26T02:55:06Z", "digest": "sha1:XL6NCUXL6RLYN4E7Z2TGUX7AEOKQKPJJ", "length": 7629, "nlines": 61, "source_domain": "www.opac.lib.mrt.ac.lk", "title": "http://www.opac.lib.mrt.ac.lk/cgi-bin/koha/opac-search.pl?idx=callnum%2Cphr&q=894.81-31&limit=available&limit=holdingbranch%253AMAIN&limit=location%253ALL&format=rss2 51 0 20 பனி ISBN 9789381969823 http://www.opac.lib.mrt.ac.lk/cgi-bin/koha/opac-detail.pl?biblionumber=175684", "raw_content": "\nPlace Hold on வால்காவிலிருந்து கங்கை வரை\nBy வைரமுத்து. சென்னை திருமகள் நிலையம் . 336p. : ill., 9357041998\nPlace Hold on கள்ளிக்காட்டு இதிகாசம்\nPlace Hold on வாயுபுத்ரர் வாக்கு :\nPlace Hold on நாகர்களின் இரகசியம் :\nPlace Hold on காசாக்கின் இதிகாசம்\nPlace Hold on மெலுஹாவின் அமரர்கள் :\nPlace Hold on வந்தார்கள்..வென்றார்கள்\nPlace Hold on விலங்குப் பண்ணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/28119", "date_download": "2021-01-26T02:08:26Z", "digest": "sha1:6VXRHPP6EDHZYEMBGDEGRBRBZLD4OGVD", "length": 12511, "nlines": 105, "source_domain": "www.tamizhvalai.com", "title": "எடப்பாடி பழனிச்சாமிக்கு துளியாவது மனசாட்சி இருக்கிறதா? – டிடிவி.தினகரன் கடும்தாக்கு – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideஎடப்பாடி பழனிச்சாமிக்கு துளியாவது மனசாட்சி இருக்கிறதா\nஎடப்பாடி பழனிச்சாமிக்கு துளியாவது மனசாட்சி இருக்கிறதா\nஅமமுக பொதுச் செயலாளரும் சட்டப்பேரவை உறுப்பினருமான டிடிவி தினகரன் இன்று (டிசம்பர் 09) வெளியிட்ட அறிக்கையில்…..\nசேலம் – சென்னை 8 வழிச்சாலை தொடர்பான உச்ச நீதிமன்றத் தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது. இந்தத் திட்டத்தை நிறைவேற்றியே தீருவேன் என்று ஒற்றைக்காலில் நிற்கும் முதல்வர் பழனிச்சாமிக்கும், சட்டப்பேரவையிலேயே ‘8 வழிச்சாலையை எதிர்க்கவில்லை’ என்று பேசிய எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் வேண்டுமானால் இத்தீர்ப்பு மகிழ்ச்சி தரலாம். ஆனால், மக்களின் உணர்வுகளுக்கும், கண்ணீருக்கும் நீதி கிடைக்காமல் போயிருப்பது வேதனை அளிக்கிறது.\nஇப்போது ஊருக்கு ஊர் போய் ‘நானும் விவசாயிதான்’ என்று சொல்லி, பச்சைத்துண்டு போட்டு ‘போஸ்’ (POSE) கொடுத்துக்கொண்டிருக்கும் இதே முதல்வர் பழனிச்சாமிதான் அரை ஏக்கர், ஒரு ஏக்கர் வைத்திருக்கும் ஏழை மக்களின் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களைப் பிடுங்கி இத்திட்டத்தை எப்படியாவது செயல்படுத்த வேண்டுமென்று துடித்தார்.\nஇதற்காக சேலம்,திருவண்ணாமலை,காஞ்சிபுரம், தருமபுரி,கிருஷ்ணகிரி ஆகிய 5 மாவட்டங்களிலுள்ள ஆயிரக்கணக்கான வீடுகள், தென்னந்தோப்புகள், வாழைத்தோப்புகள், பாக்குமரங்கள், கிணறுகள், குளங்கள், சிறு தொழிற்சாலைகள், கோயில்கள், பள்ளிக்கூடங்கள், கால்நடைப்பண்ணைகள், வனப்பகுதிகளை அழித்து, மலைகளை உடைக்கத் திட்டம் போட்டார்.\nகாலங்காலமாக உள்ள தங்களின் வாழ்���ாதாராம் பறிபோவதைக் கண்டு பதறி கண்ணீர் விட்டு,போராடிய விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் மீது அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விட்டார்கள். காவல்துறையை வைத்து அவர்களை அடித்து, துன்புறுத்தி சிறையில் தள்ளினார்கள்.\nகடந்த நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் ‘மக்களின் மனநிலை அறிந்து செயல்படுவோம்’ என்று சொன்ன முதல்வர் பழனிச்சாமி, தேர்தல் முடிந்தவுடன் தன் வழக்கமான சுயரூபத்தைக் காட்டும்விதமாக, ‘சாலை இல்லாவிட்டால் எப்படிப் போவது’ என்று எதிர்க்கேள்வி கேட்டு, 8 வழிச்சாலையைக் கொண்டுவருவதற்காக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடுக்குச் சென்றார்.\n‘ஏற்கெனவே இருக்கிற சாலைகளை 8 வழிகளாக மாற்றினால் அதில் வாகனங்கள் போகாதா அதைக் கொண்டு தொழில் வளம் பெருகாதா அதைக் கொண்டு தொழில் வளம் பெருகாதா இவ்வளவு பெரிய சீரழிவை நடத்தி புது சாலை போட்டால்தான் சென்னையில் இருந்து சேலத்திற்கு விரைந்து போக முடியுமா இவ்வளவு பெரிய சீரழிவை நடத்தி புது சாலை போட்டால்தான் சென்னையில் இருந்து சேலத்திற்கு விரைந்து போக முடியுமா பசுமையை அழித்துவிட்டு பசுமைவழிச்சாலை போடும் திட்டம் எதற்காக பசுமையை அழித்துவிட்டு பசுமைவழிச்சாலை போடும் திட்டம் எதற்காக யாருக்காக’ போன்ற கேள்விகளுக்கு முதல்வரிடம் இருந்து இதுவரை பதில் இல்லை. ஏனெனில், பழனிச்சாமிக்கு எப்போதும் மக்களின் மீது அக்கறை இருந்ததில்லை. சுயலாபம் மட்டுமே ஒரே நோக்கம். அதற்காக அந்தந்த நேரத்தில் மக்களை எப்படியாவது ஏமாற்ற வேண்டும் என்பதே அவரது எண்ணம்.\nஇத்தனைக்கும் பிறகு துளியாவது மனச்சாட்சி இருந்தால், 8 வழிச்சாலைத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு பழனிச்சாமி அரசு முனையக் கூடாது. விவசாயிகளிடம் இருந்து அடித்துப் பிடுங்கிய இடங்களை எல்லாம் எந்த தாமதமும் இன்றி பாதிக்கப்பட்டவர்களின் பெயருக்கு உடனடியாக மாற்றிக் கொடுத்திட வேண்டும். அப்படி செய்யாமல், மக்களின் உணர்வுகளைக் காலில் போட்டு மிதித்துவிட்டு 8 வழிச்சாலை போடுவதற்கு நினைத்தால் மக்கள் மன்றத்தில் அதற்குரிய தீர்ப்பு கிடைத்தே தீரும்.\nஇவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.\nஎட்டுவழிச் சாலை – உச்சநீதிமன்றத் தீர்ப்பு விவரம்\n9 பத்திகள் நீதிபதிகளின் 5 பக்க ஆச்சரியவுரை மூலம் அதிமுகவை கிழித்த��த் தொங்கப்போட்ட ஆ.இராசா\nபதற்றத்தில் பிதற்றும் குருமூர்த்தி – டிடிவி. தினகரன் தாக்கு\nஉச்சநீதிமன்றம் சொன்ன 4 பேரின் வண்டவாளம் – அம்பலப்படுத்தும் பெ.மணியரசன்\nவேளாண் சட்டங்களுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத்தடை – வரவேற்கும் வைகோ\nஉதயநிதி பேச்சு – டிடிவி.தினகரன் கண்டனம்\nவிடுதலைப்புலிகள் போட்ட அத்திவாரம் அப்படியே உள்ளது – பொ.ஐங்கரநேசன் பேச்சு\nசசிகலா விடுதலையாகிறார் – டிடிவி.தினகரன் அறிவிப்பு\nமம்தா பானர்ஜிக்கு சீமான் ஆதரவு\nஊன்றுகோல் உதவியுடன் நடக்கிறார் சசிகலா – மருத்துவர்கள் அறிக்கை\nஇன்று மொழிப்போர் ஈகியர் நாள் – உருவானது எப்படி\nஏழு தமிழர் விடுதலை – ஈரோட்டில் இராகுல்காந்தியிடம் நேரில் மனு\nமம்தாவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் காங்கிரசு ஆதரவு\n – மோடியிடம் நேருக்கு நேராகச் சீறிய மம்தா\nயானைகள் கொல்லப்படுவதைத் தடுக்க சீமான் கூறும் யோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://christmusic.in/kaalainaeram-inba/", "date_download": "2021-01-26T02:56:35Z", "digest": "sha1:ZW5TY32D4MQ2RMLOYL7A274PV5AT7ZDA", "length": 4668, "nlines": 140, "source_domain": "christmusic.in", "title": "total views\t<% if ( today_view > 0 ) { %> , views today Kaalainaeram Inba | காலைநேரம் இன்ப - Christ Music", "raw_content": "\nகாலைநேரம் இன்ப ஜெப தியானமே\nஅன்போடு யேசு தினம் பேசுவார்\nஎஜமான் என் இயேசு முகம் தேடுவேன்\nஎன் கண் கர்த்தாவின் கரம் நோக்குமே\nஎனக்கு ஒத்தாசை அவரால் கிடைக்கும்\nஎன்னை அழைத்தார் அவர் சேவைக்கே – காலை\nபலர் தீமை நிந்தை மொழிகள் உன்மேல்\nபொய்யாய்ச் சொன்னாலும் கலி கூறுவாய்\nஇதுவே உன் பாக்கியம் என் இயேசு சொன்னார்\nஇந்த மே வாக்கு நிறைவேறுதே – காலை\nசோராமல் என் பின் வா என்றாரே\nஆண்டாண்டு காலம் ஜெயமாகவே – காலை\nபாடிச் சென்றார் நான் இளைப்பாறுவேன்\nபரலோக வாசல் பரம சீயோனே\nபூரித்து என்னை வரவேற்குமே – காலை\nSelavidu Un | செலவிடு உன்\nUmmodu Irukkanumae | உம்மோடு இருக்கணுமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://cir.lk/category/storytelling/general/", "date_download": "2021-01-26T03:11:17Z", "digest": "sha1:3EN3A4RFH63433HUISGXYR257UIVM2O4", "length": 7713, "nlines": 167, "source_domain": "cir.lk", "title": "General | Center for Investigative Reporting | Sri Lanka", "raw_content": "\nவெறுப்பு பிரச்சாரத்தின் மூலம் அம்பாறையில் இழக்கப்பட்ட தமிழ் பிரதிநிதித்துவம்\nகொரோனாவுக்கு மத்தியிலும் வாக்களிக்கத் தூண்டிய சுகாதார நடைமுறைகள், தேர்தல் ஆணையகம்\nவெறுப்பு பிரச்சாரத்தின் மூலம் அம்பாறையில் இழக்கப்பட���ட தமிழ் பிரதிநிதித்துவம்\nவெறுப்பு பிரச்சாரத்தின் மூலம் அம்பாறையில் இழக்கப்பட்ட தமிழ் பிரதிநிதித்துவம்\nகொரோனாவுக்கு மத்தியிலும் வாக்களிக்கத் தூண்டிய சுகாதார நடைமுறைகள், தேர்தல் ஆணையகம்\nவெறுப்பு பிரச்சாரத்தின் மூலம் அம்பாறையில் இழக்கப்பட்ட தமிழ் பிரதிநிதித்துவம்\nஅவதூறு, ஆணாதிக்கத்தால் அடக்கப்படும் பெண் அரசியல் தலைமைத்துவம்\nதேர்தல் பிரச்சாரத்தில் புறக்கணிக்கப்பட்ட சுகாதார வழிகாட்டல்; சட்ட நடவடிக்கைக்கு தயாரகும் சுகாதாரத் துறை\nநிறுத்த முடியாத தேர்தல் சட்ட மீறல்கள் : சட்டத்தை நடை முறைப்படுத்த தடுமாறும்...\nவெறுப்புப்பேச்சு அச்சுறுத்தல்களால் வாக்களிக்கச் சிந்திக்கும் குருணாகல் முஸ்லிம்கள்\nதேர்தலில் பேணப்படாத சுகாதார வழிகாட்டல்கள் : மீண்டும் கொரோனா தலைதூக்கும் அபாயம்\nதேர்தல் பிரசாரங்களுக்கு பெருந்தொகை பணம் செலவிடும் பிரமுகர்கள் உண்மையிலேயே மக்கள் சேவகர்களா\nதண்ணீரில் எழுதப்படும் தேர்தல் வாக்குறுதிகள்; கண்ணீரில் வாடும் மலையகம்\nபோலிச்செய்திகளால் வாக்களிப்பை தவிர்க்கும் மக்கள்\nபோலிச்செய்திகளால் வாக்களிப்பை தவிர்க்கும் மக்கள்\nகொமர்ஷல் வங்கி தமது வாடிக்கையாளர்களுக்கு 5000 ரூபாய் வழங்குகிறதா\nஊடகவியலாளர்களுக்கான பேஸ்புக் பயிற்சி நெறிக்காக விண்ணப்பியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/998855", "date_download": "2021-01-26T02:59:52Z", "digest": "sha1:VEWGXAWOGAJAOKKEBSYV3GOK3HSAB6XP", "length": 10914, "nlines": 45, "source_domain": "m.dinakaran.com", "title": "போலீஸ் சிறப்பு முகாம் மாவட்டத்தில் மாயமான 32 பேர் கண்டுபிடிப்பு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் ��ந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபோலீஸ் சிறப்பு முகாம் மாவட்டத்தில் மாயமான 32 பேர் கண்டுபிடிப்பு\nநாமக்கல், நவ.23: நாமக்கல் மாவட்டத்தில் காணாமல் போன நபர்களை கண்டறிவதற்கான சிறப்பு முகாம் காவல்துறை சார்பில், நேற்று திருச்செங்கோடு விவேகானந்தா கல்வி நிறுவன வளாகத்தில் நடைபெற்றது. இந்த முகாமை மாவட்ட எஸ்பி சக்தி கணேசன் தொடங்கி வைத்து பேசினார். சிறப்பு முகாமில், நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு ஊர்களில் இருந்து காணாமல் போனவர்களை கண்டுபிடித்து தரக்கோரி, அவர்களின் உறவினர்கள் 207 பேர் கலந்து கொண்டனர். நாமக்கல், கரூர், திருச்சி, சேலம், ஈரோடு போன்ற மாவட்டங்களில் இருந்தும், அடையாளம் காணப்படாமல் உள்ள இறந்து போன 3,278 நபர்களின் புகைப்படங்கள், அவர்களின் அங்க அடையாளங்கள், அவர்கள் அணிந்திருந்த உடைகள் மற்றும் ஆபரணங்கள் குறித்து, காணொலி மூலமாக உறவினர்களுக்கு காட்டப்பட்டது.\nஇதில், காணாமல் போன 32 பேர் கண்டுபிடிக்கப்பட்டனர். ஒரு அடையாளம் தெரியாத பிரேதமும் கண்டுபிடிக்கப்பட்டு உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காணாமல் போனவர்களில் 32 பேர் வேறு ஊர்களில் தற்போது உயிருடன் இருப்பதாகவும், அவர்களை பற்றிய உறுதியான தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். தொடர் விசாரணைக்கு பின்னர் அவர்கள் அழைத்து வரப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்க பட உள்ளதாக, மாவட்ட எஸ்பி சக்தி கணேசன் தெரிவித்தார்.\nவிவசாயிகளுக்கு இடு பொருட்கள்: புதுச்சத்திரம் வட்டாரத்தில், மானாவரி நிலத்தில் ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டம் சார்பில், பயிர் மற்றும் தீவனப்பயிர் சாகுபடி, கால்நடை, தேனீ, நாட்டுக்கோழி மற்றமு் பழக்கன்று வளர்த்தல், மண்புழு உரம் தயா���ிக்கும் விவசாயிகளுக்கு, வேளாண்மை உதவி இயக்குனர் பேபிகலா இடு பொருட்களை வழங்கினார் இதில் வேளாண் அலுவலர் தாரண்யா, உதவி வேளாண் அலுவலர் ஜீவிதா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\nகுவி ஆடி உடைப்பு: சேந்தமங்கலத்தில் இருந்து வேலுகுறிச்சி வழியாக, ராசிபுரத்திற்கு மாநில நெடுஞ்சாலை உள்ளது. பேளுக்குறிச்சி கணவாய் மேடு மலைப்பகுதி மற்றும் சிங்களாந்தபுரம் சிறிய மலைக்குன்றில் 2 அபாயகரமான வளைவுகள் உள்ளது. இங்கு விபத்துக்களை தவிர்க்க நெடுஞ்சாலைத்துறை வளைவுகளில் பொருத்தியிருந்த குவி ஆடி உடைக்கப்பட்டு திருடப்பட்டுள்ளது. இதனால் விபத்துக்கள் அதிகரித்துள்ளது. புதிதாக குவிஆடி பொருத்த வாகன ஓட்டகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nகாளப்பநாயக்கன்பட்டி வாரச்சந்தையை திறக்க வேண்டும்\nநாமக்கல் அருகே அதிமுகவினர் 300 பேர் திமுகவில் இணைந்தனர்\nஎருமப்பட்டி பஸ் நிலையத்தில் சுகாதார வளாகத்தை திறக்க வலியுறுத்தல்\nநாமக்கல் ஜி.ஹெச்சை இடம் மாற்ற வேண்டும்\nதாட்கோ கடன் வழங்க மறுப்பு வங்கி அதிகாரிகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nதிருச்செங்கோட்டில் மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு\nதிருச்செங்கோடு உழவர் சந்தை அருகே அர்த்தநாரீஸ்வரர் ஐஏஎஸ் அகாடமி துவக்க விழா\nநாமக்கல் மாவட்டத்தில் 18 வயது நிரம்பிய 30 ஆயிரம் பேர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவில்லை\nகலெக்டர் அலுவலகத்தில் லேப்டாப் கேட்டு மாணவர்கள் மனு\n× RELATED ஜவ்வாது மலையில் 7 ஆயிரம் ஆண்டு கற்கால கருவிகள் கண்டெடுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/hospital/guru-sri-gorakshnath-chikitsalya-gorakhpur-uttar_pradesh", "date_download": "2021-01-26T01:24:02Z", "digest": "sha1:O7GZPZ424O2CO3K75TQ3L6VPUJYZFO6P", "length": 6090, "nlines": 118, "source_domain": "ta.nhp.gov.in", "title": "Guru Sri Gorakshnath Chikitsalya | National Health Portal Of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்திய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமறுப்பு | அணுகல் அறி��்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/mahindra/marazzo/user-reviews/price", "date_download": "2021-01-26T02:01:47Z", "digest": "sha1:RG2GZC6E4QBA3VIELYND2OHRPF7EVV7T", "length": 24750, "nlines": 665, "source_domain": "tamil.cardekho.com", "title": "Mahindra Marazzo Price Reviews - Check 42 Latest Reviews & Ratings", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand மஹிந்திரா மராஸ்ஸோ\nமுகப்புபுதிய கார்கள்மஹிந்திரா கார்கள்மஹிந்திரா மராஸ்ஸோமதிப்பீடுகள்விலை\nமஹிந்திரா மராஸ்ஸோ பயனர் மதிப்புரைகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nரேட்டிங் ஒப்பி மஹிந்திரா மராஸ்ஸோ\nஅடிப்படையிலான 293 பயனர் மதிப்புரைகள்\nமஹிந்திரா மராஸ்ஸோ விலை பயனர் மதிப்புரைகள்\nபக்கம் 1 அதன் 2 பக்கங்கள்\nCompare Variants of மஹிந்திரா மராஸ்ஸோ\nமராஸ்ஸோ எம்4 பிளஸ்Currently Viewing\nமராஸ்ஸோ எம்6 பிளஸ்Currently Viewing\nஎல்லா மராஸ்ஸோ வகைகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் with front சக்கர drive\nமராஸ்ஸோ மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 1033 பயனர் மதிப்பீடுகள்\nbased on 13 பயனர் மதிப்பீடுகள்\nஇனோவா crysta பயனர் மதிப்பீடுகள்\nbased on 592 பயனர் மதிப்பீடுகள்\nbased on 180 பயனர் மதிப்பீடுகள்\nஎக்ஸ்எல் 6 பயனர் மதிப்பீடுகள்\nbased on 1259 பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nWhich கார் should ஐ pick மஹிந்திரா மராஸ்ஸோ or எம்ஜி ஹெக்டர் plus\nமஹிந்திரா மராஸ்ஸோ M6 8str\nWhat ஐஎஸ் the விலை அதன் மஹிந்திரா Marazzo\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nமஹிந்திரா மராஸ்ஸோ :- Cash Discount அப் to... ஒன\nஎல்லா மஹிந்திரா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 13, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2022\nஎல்லா உபகமிங் மஹிந்திரா கார்கள் ஐயும் காண்க\nஆல் car காப்பீடு companies\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/mercedes-benz-s-class/car-price-in-mumbai.htm", "date_download": "2021-01-26T02:26:12Z", "digest": "sha1:YTNUFTH6TZ5OWOG45FDLDO5BVZHBQPAZ", "length": 28878, "nlines": 512, "source_domain": "tamil.cardekho.com", "title": "மெர்சிடீஸ் எஸ்-கிளாஸ் மும்பை விலை: எஸ்-கிளாஸ் காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand மெர்சிடீஸ் எஸ்-கிளாஸ்\nமுகப்புபுதிய கார்கள்மெர்சிடீஸ்எஸ்-கிளாஸ்road price மும்பை ஒன\nமும்பை சாலை விலைக்கு மெர்சிடீஸ் எஸ்-கிளாஸ்\nmaestro edition(டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in மும்பை : Rs.1,81,20,787*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\non-road விலை in மும்பை : Rs.1,69,92,427*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎஸ் 450(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\non-road விலை in மும்பை : Rs.1,69,28,147*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎஸ் 450(பெட்ரோல்)(பேஸ் மாடல்)Rs.1.69 சிஆர்*\non-road விலை in மும்பை : Rs.2,63,62,591*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஏஎம்ஜி எஸ்63 கூப் (பெட்ரோல்)\non-road விலை in மும்பை : Rs.3,06,17,513*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஏஎம்ஜி எஸ்63 கூப் (பெட்ரோல்)Rs.3.06 சிஆர்*\nமேபாக் எஸ்650(பெட்ரோல்) (top model)\non-road விலை in மும்பை : Rs.3,27,86,734*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமேபாக் எஸ்650(பெட்ரோல்)(top model)Rs.3.27 சிஆர்*\nmaestro edition(டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in மும்பை : Rs.1,81,20,787*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\non-road விலை in மும்பை : Rs.1,69,92,427*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎஸ் 450(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\non-road விலை in மும்பை : Rs.1,69,28,147*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\non-road விலை in மும்பை : Rs.2,63,62,591*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஏஎம்ஜி எஸ்63 கூப் (பெட்ரோல்)\non-road விலை in மும்பை : Rs.3,06,17,513*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஏஎம்ஜி எஸ்63 கூப் (பெட்ரோல்)Rs.3.06 சிஆர்*\nமேபாக் எஸ்650(பெட்ரோல்) (top model)\non-road விலை in மும்பை : Rs.3,27,86,734*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமேபாக் எஸ்650(பெட்ரோல்)(top model)Rs.3.27 சிஆர்*\nமெர்சிடீஸ் எஸ்-கிளாஸ் விலை மும்பை ஆரம்பிப்பது Rs. 1.41 சிஆர் குறைந்த விலை மாடல் மெர்சிடீஸ் எஸ்-கிளாஸ் எஸ் 350 டி மற்றும் மிக அதிக விலை மாதிரி மெர்சிடீஸ் எஸ்-கிளாஸ் மேபேச் s650 உடன் விலை Rs. 2.78 சிஆர்.பயன்படுத்திய மெர்சிடீஸ் எஸ்-கிளாஸ் இல் மும்பை விற்பனைக்கு கிடைக்கும் Rs. 6.25 லட்சம் முதல். உங்கள் அருகில் உள்ள மெர்சிடீஸ் எஸ்-கிளாஸ் ஷோரூம் மும்பை சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் பிஎன்டபில்யூ 7 series விலை மும்பை Rs. 1.37 சிஆர் மற்றும் போர்ஸ்சி பனாமிரா விலை மும்பை தொடங்கி Rs. 1.48 சிஆர்.தொடங்கி\nஎஸ்-கிளாஸ் ஏஎம்ஜி எஸ்63 கூப் Rs. 2.60 சிஆர்*\nஎஸ்-கிளாஸ் மேபேச் s560 Rs. 2.23 சிஆர்*\nஎஸ்-கிளாஸ் எஸ் 350 டி Rs. 1.41 சிஆர்*\nஎஸ்-கிளாஸ் மேபேச் s650 Rs. 2.78 சிஆர்*\nஎஸ்-கிளாஸ் எஸ் 450 Rs. 1.43 சிஆர்*\nஎஸ்-கிளாஸ் மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nமும்பை இல் 7 சீரிஸ் இன் விலை\n7 சீரிஸ் போட்டியாக எஸ்-கிளாஸ்\nமும்பை இல் பனாமிரா இன் விலை\nமும்பை இல் ஏ8 இன் விலை\nமும்பை இல் கேயின்னி இன் விலை\nமும்பை இல் 911 இன் விலை\nமும்பை இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா எஸ்-கிளாஸ் mileage ஐயும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nவால் ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா எஸ்-கிளாஸ் உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nமெர்சிடீஸ் எஸ்-கிளாஸ் விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா எஸ்-கிளாஸ் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா எஸ்-கிளாஸ் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nமும்பை இல் உள்ள மெர்சிடீஸ் கார் டீலர்கள்\nசாஸ்திரி நகர் மும்பை 400053\nமெர்சிடீஸ் car dealers மும்பை\nSecond Hand மெர்சிடீஸ் எஸ்-கிளாஸ் கார்கள் in\nமெர்சிடீஸ் எஸ்-கிளாஸ் எஸ் 350 எல்\nமெர்சிடீஸ் எஸ்-கிளாஸ் எஸ் 350 எல்\nமெர்சிடீஸ் எஸ்-கிளாஸ் எஸ் 350டி connoisseurs edition\nமெர்சிடீஸ் எஸ்-கிளாஸ் எஸ் 300 எல்\nமெர்சிடீஸ் எஸ்-கிளாஸ் எஸ் 350 cdi\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nமெர்சிடிஸ் S கிளாஸ் கேப்ரியோலெட் படங்கள் வெளியீடு-போட்டோ கேலரியும் உள்ளது\nபுதிய S-கிளாஸ் கேப்ரியோலெட் காரின் முதல் படங்களை (டீஸர்) ஏற்கனவே வெளியிட்ட மெர்சிடிஸ் நிறுவனம், இந்த காரை நடக்கவிருக்கும் பிராங்பேர்ட் மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ள நிலையில், இப்போ\nஃபிராங்பேர்ட் மோட்டார் ஷோ 2015-ல் அறிமுகம் செய்யப்பட உள்ள எஸ்-கிளாஸ் கேப்ரியோலெட்: முதல் படத்தை (டீஸர்) வெளியிட்டது மெர்சிடிஸ்-பென்ஸ்\nஃபிராங்பேர்ட் மோட்டார் ஷோ 2015-ல் அறிமுகம் செய்யப்பட உள்ள எஸ்-கிளாஸ் சேடனில் உயர்ந்ததான கேப்ரியோலெட் கார் பதிப்பின் முதல் படத்தை (டீஸர்) மெர்சிடிஸ் வெளியிட்டுள்ளது. இந்த சிறப்பான மாடல், அதன் காலக்\nஎல்லா மெர்சிடீஸ் செய்திகள் ஐயும் காண்க\nWhat ஐஎஸ் மெர்சிடீஸ் எஸ்-கிளாஸ் tyre மாற்று cost\nDoes மெர்சிடீஸ் எஸ்-கிளாஸ் have பாதுகாப்பு airbags\nகேள்விக���் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் எஸ்-கிளாஸ் இன் விலை\nநவி மும்பை Rs. 1.63 - 3.06 சிஆர்\nஔரங்காபாத் Rs. 1.69 - 3.27 சிஆர்\nகோல்ஹபூர் Rs. 1.69 - 3.27 சிஆர்\nஎல்லா மெர்சிடீஸ் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 20, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 17, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஏப்ரல் 10, 2021\nஎல்லா உபகமிங் மெர்சிடீஸ் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/another-low-pressure-in-bay-of-bengal-area-again-the-next-24-hours-404363.html?utm_source=articlepage-Slot1-17&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2021-01-26T03:12:55Z", "digest": "sha1:7JGVAW6VOHMEFNPNWY3Y6PTZTZZOE6P2", "length": 18161, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "இதோ இன்னொரு புயல்ங்க.. வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு.. தமிழகத்தை நோக்கி வருமாம்! | Another low pressure in Bay of Bengal area again the Next 24 hours - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் குடியரசு தின விழா சசிகலா கட்டுரைகள் திமுக அதிமுக\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nவீட்டுப் பணிகளுக்கு வேண்டுமா ஊதியம் நீதிமன்றக் கருத்தும் கமல்ஹாசன் பேச்சும்- அ.குமரேசன்\n234 தொகுதிகளுக்கும் தேர்தல் அதிகாரிகள் நியமனம்.. பரபரக்கும் தமிழக தேர்தல் களம்\nஜோ பிடன் அதிரடி.. தென் சீன கடல் பகுதியில் அமெரிக்க போர்க் கப்பல்கள்.. அலறும் சீனா\nஒரே நாளில்.. குடியரசு தின அணி வகுப்பு.. விவசாயிகள் டிராக்டர் பேரணி.. டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு\nToday Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\n234 தொகுதிகளுக்கும் தேர்தல் அதிகாரிகள் நியமனம்.. பரபரக்கும் தமிழக தேர்தல் களம்\nகொரோனா- சிறப்பாக செயல்பட்ட எடப்பாடி பழனிசாமி- அடுத்தும் முதல்வரே..கராத்தே தியாகராஜன் திடீர் புகழாரம்\nசாலமன் பாப்பையா, சுப்பு ஆறுமுகத்துக்கு இப்போதாவது வழங்கப்பட்ட பத்மஶ்ரீ விருது- ரசிகர்கள் மகிழ்ச்சி\nடெல்லி டிராக்டர் பேரணி, தமிழக விவசாயிகள் பேரணி, ஒன்று கூடல்களுக்கு திமுக முழு ஆதரவு: ஸ்டாலின்\nதமிழகத்தில் மேலும் 540 பேருக்கு கொரோனா தொற்று- 4 பேர் உயிரிழப்பு\nசிறையில் இருந்து வரும் 27-ல் சசிகலா விடுதலை- மருத���துவமனை டிஸ்சார்ஜ் தேதி பின் அறிவிப்பு: தினகரன்\nAutomobiles அறிமுகத்திற்கு தயார்நிலையில் பெனெல்லி நிறுவனத்தின் பிரபல மோட்டார்சைக்கிள்.. என்ன வசதிகளை புதிதாக பெற்றிருக்கு\nMovies ஸ்கூல் பாப்பா மாதிரி இருக்கீங்க.. லாஸ்லியாவின் நியூ போட்டோ ஷுட்டை பார்த்து ஜொள்ளுவிடும் ஃபேன்ஸ்\nLifestyle இன்றைய ராசிப்பலன் 26.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப்பெரிய நிதி நன்மையைப் பெற வாய்ப்பிருக்காம்…\nFinance 5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..\nSports ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு\nEducation ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇதோ இன்னொரு புயல்ங்க.. வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு.. தமிழகத்தை நோக்கி வருமாம்\nசென்னை: தென்கிழக்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகிறது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி தமிழக கடற்கரை பகுதிகளை நோக்கி நகரும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.\nநிவர் புயல் தாக்கம் அடங்குவதற்குள்ளாகவே, அடுத்த புயல் வர உள்ளதாக கூறப்பட்டது.. அதாவது நாளைய தினம் (29-ம் தேதி) தென்கிழக்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளதாக ஏற்கனவே சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருந்தது.\nமேலும் அடுத்த 48-72 மணி நேரத்தில் தெற்கு வளைகுடாவில் புதிய குறைந்த அழுத்தம் உருவாகி மத்திய தமிழக கடற்கரையை நோக்கி நகரும் என்றும், நவம்பர் 29 முதல் வங்காள விரிகுடாவில் புதிய குறைந்த அழுத்தப் பகுதி உருவாகும் என எதிர்பார்க்கப்படுவதால், மிக அதிக மழைப்பொழிவைப் பெற வாய்ப்புள்ளது என்றும் இந்திய வானிலை மையமும் அறிவித்திருந்தது.\nநவம்பர் 29-ம் தேதிக்கு பிறகு அடுத்தடுத்த நாட்களில் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரமடைந்து தென் தமிழக பகுதிகளை நோக்கி நகரும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தென்கிழக்���ு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகி உள்ளது.. அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி தமிழக கடற்கரை பகுதிகளை நோக்கி நகரும் என வானிலை ஆய்வுமையம் தற்போது கூறியுள்ளது.\nதாழ்வு மண்டலமாக வலுப்பெற்று 30-ம் தேதி (நாளை மறுதினம்) மேற்கு திசையில் தமிழக கடற்கரை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக வரும் 1, 2 மற்றும் 3-ம் தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.\nஅதிலும் தென் தமிழகத்தில் அதிகமாகவும், வட தமிழகத்தில் ஓரளவுக்கும் மழை இருக்கும் என்று தற்போதைய நிலவரப்படி கணிக்கப்பட்டு இருக்கிறது. தாழ்வு மண்டலத்தில் இருந்து அடுத்த நிலையான புயலுக்கு செல்லவும் வாய்ப்பு இருக்கிறது. ஏற்கனவே கணிக்கப்பட்ட நேரத்திற்கு முன்னதாகவே குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.\nதமிழர்களின் ஆதி ஆயுதம் வேல்.. போருக்கும் யாருக்கும் உரியது: வைரமுத்து\nகொங்கு மண்டலத்தில் \"மாஸ்\" ராகுல்.. அதிக சீட் கேட்டு அட்டாக் பண்ணுமா காங்.. செம பிளான்\nதுரைமுருகனுக்கு மீண்டும் சீட் கிடைக்குமா... கட்சி தலைமை யார் பக்கம்\nஆதரவு கோரி ரஜினியை சந்திக்க தேவையில்லை.. அந்த அறிக்கை மூலம் வாய்ஸ் கொடுத்துட்டாரு.. கமல்\n'தீரன் அதிகாரம் ஒன்று' பவாரியா கொள்ளை கும்பல்.. ஜெயில்தர் சிங்கை பிடிக்க 3 வாரம் அவகாசம்.. ஹைகோர்ட்\nநாளை தமிழகத்தில் கிராம சபை கூட்டங்கள் நடத்த அனுமதில்லை.. தமிழக அரசு உத்தரவு\nமுதலில் ஆட்சிக்கு வாங்க.. வர முடியாதுனு தெரிந்தே பொய் வாக்குறுதிகள் ஏன்\nஅன்னிக்கு அடிச்சது \"3 அடி\".. வெளியே வந்ததும் \"ஒரே அடி\".. அதிர வைக்க போகும் சசிகலா\n\"நோ ரெஸ்ட்\".. உங்கள் தொகுதியில் ஸ்டாலின்.. அடுத்தடுத்து சிக்ஸர் .. செம ஸ்மார்ட்.. பின்றாரே பி.கே.\nபிப். 24-ல் ஜெயலலிதா பிறந்தநாள்... பிரம்மாண்டம் காட்ட திட்டமிட்ட டிடிவி... அதற்குள் சசிகலா உடல்நலிவு\n\"சின்னம்மா\" வர போகிறார்.. \"அந்த 6 பேர்\".. செம குஷியாமே.. எடப்பாடியாருக்கு எகிறும் டென்ஷன்\nகிராமப்புறம் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான 7 உறுதிமொழிகள்.. வெளியிட்டது மநீம\nஇந்தியாவுக்கு 4 தலைநகரங்கள் வேண்டும்... மம்தா பானர்ஜி கருத்துக்கு சீமான் வரவேற்பு..\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncyclone storm bay of bengal புயல் வங்க கடல் புயல் சின்னம் காற்றழுத்த தாழ்வு மண்டலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2412662&Print=1", "date_download": "2021-01-26T03:14:20Z", "digest": "sha1:TEII6NSOGZKS6SWNLG2RPWVBGC3T5RIG", "length": 15626, "nlines": 208, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": " | திருப்பூர் செய்திகள் | Dinamalar\nதினமலர் முதல் பக்கம் திருப்பூர் மாவட்டம் பிரச்னைகள் செய்தி\nதென்னை நார் உற்பத்தி தொழிலுக்கு அரசு'கிளஸ்டர்' அமைத்தால் ஏற்றுமதி சிறக்கும் உடுமலை:-தென்னை நார் உற்பத்தி தொழில்கள் புத்துயிர் பெற, கயிறு வாரியம் மூலம், 'கிளஸ்டர்' தொகுப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என, உற்பத்தியாளர்கள் எதிர்பார்த்துள்ளனர்.பொள்ளாச்சி, உடுமலை பகுதியில், சுமார் 1.2 லட்சம் ஏக்கரில் தென்னை சாகுபடி செய்யப்படுகிறது.\nதென்னையிலிருந்து கிடைக்கும் பொருட்களை மதிப்பு கூட்டி விற்க, பல்வேறு வாய்ப்புகள் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருந்தது.இதனால், தேங்காய் மற்றும் கொப்பரை மூலமே, விவசாயிகள் வருவாய் பெற்று வந்தனர். இந்நிலையில், மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிப்பு குறித்து மத்திய அரசு, கயிறு வாரியம் மூலம் விழிப்புணர்வு செய்தது. படிப்படியாக சிறு, குறு தொழில் அடிப்படையில், பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்ய விவசாயிகள் முன்வந்தனர்.கடந்த, 1990 முதல் பொள்ளாச்சி, உடுமலை பகுதியில் மஞ்சி எனப்படும் தென்னை நார் உற்பத்தி தொழிற்சாலைகள் துவங்கப்பட்டன. முதலில் குறைந்தளவு பழுப்பு நிற மஞ்சி நார் தயாரிக்கப்பட்டது.தற்போது, பொள்ளாச்சி, உடுமலை பகுதிகளிலிருந்து, ஆண்டுக்கு சராசரியாக, ஒரு லட்சம் டன் வரை தென்னை நார், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.கடந்த, 2013ம் ஆண்டு முதல், தென்னை நாரை விட கழிவு மஞ்சியில் இருந்து உற்பத்தியாகும், 'பித் பிளாக்' கட்டிகள் அதிகம் ஏற்றுமதி செய்யப்பட்டது. இவ்வாறு, அன்னிய செலாவணியை அதிகம் ஈட்டி தந்த தென்னை நார் தொழிற்சாலைகள், தற்போது பல்வேறு பிரச்னைகளால், பாதித்து வருகின்றன.தென்னை நார் ஏற்றுமதிக்கு மத்திய, மாநில அரசுகள், போதிய வழிகாட்டுதல்கள் வழங்குவதில்லை. இதனால், குறிப்பிட்ட சில நாடுகளின் 'பையர்'கள் நிர்ணயிப்பதே, அதிகபட்ச விலையாக மாறியது. சில நேரங்களில், செயற்கையாக விலை குறைக்கப்படுகிறது. பழுப்பு ம��்றும் வெள்ளை நிற மஞ்சிக்கு நிரந்தர விலை இருப்பதில்லை. வறட்சி காரணமாக, தேங்காய் மட்டைகளுக்கு தட்டுப்பாடு, மின்தடை, தொழிலாளர் பற்றாக்குறை போன்ற காரணங்களால், உற்பத்தி செலவு பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில், மஞ்சியின் விலை இறங்கு முகத்தில் இருப்பதால், பல்வேறு தொழிற்சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளன.இதே போல், ஏற்றுமதி தரம் வாய்ந்த தென்னை நார், மிதியடி தயாரிப்பு மூலப்பொருளான, 'டூ பிளே' கயிறுகள் உற்பத்தி செய்யும், சிறு, குறு தொழிற்சாலைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.'கிளஸ்டர்' அவசியம்பொள்ளாச்சியில், தென்னை நார் தொழிலுக்கான 'கிளஸ்டர்'கள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால், உடுமலை பகுதியில், கயிறு வாரியத்தின் சிறப்பு திட்டங்கள் எதுவும் இதுவரை செயல்படுத்தப்படவில்லை.எனவே, தென்னை நார் உற்பத்தி சார்ந்த, தொழில்கள் குறித்த ஆய்வு, உற்பத்தி பொருள் இருப்பு மையம் போன்ற வசதிகளுடன், உற்பத்தியாளர்கள் பங்களிப்புடன் 'கிளஸ்டர்' அமைக்க, கயிறு வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் திருப்பூர் மாவட்ட செய்திகள் :\n1.மக்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ள 'அட்வைஸ்': கூட்டத்தில், கலெக்டர் விளக்கம்\n1. ஓட்டுச்சாவடி அலுவலருக்கு 'மேல் அங்கி'\n2. சுத்திகரிப்பு நிலையங்களுக்கு புது கட்டுப்பாடு: திருப்பூர் சாய ஆலைகள் எதிர்ப்பு\n3. சாலை பாதுகாப்பு வார விழா உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி\n4. விதிமுறைகளை மீறும் குவாரிகளால் அலறல் : நரசிங்காபுரம் மக்கள் முதல்வருக்கு மனு\n5. தொழிலாளர்கள் பற்றாக்குறை: மாற்று சாகுபடியில் விவசாயிகள்\n1. நிழற்கூரை இல்லை: பயணிகள் பாதிப்பு\n2. நூல் விலை உயர்வு விவகாரம்: ஏற்றுமதியாளர் சங்கத்தில் 'சிக்கல்'\n3. ஸ்டேஷனில் திறக்கப்படாத கழிப்பிடம்: பயணிகள் அவஸ்தை\n4. ஊராட்சியில் முறைகேடு: கவுன்சிலர் கணவர் புகார்\n5. பிரியாணி, புத்தாடை கொடுத்து மதமாற்றம் செய்ய முயற்சி: கலெக்டர் ஆபீசில் புகார்\n» திருப்பூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2656681&Print=1", "date_download": "2021-01-26T02:50:45Z", "digest": "sha1:DHPRRQEHAXUXKKYX5TD2PHE2FRKWKY2Y", "length": 14774, "nlines": 98, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "தமிழகத்தில் வாரிசு அரசியலை ஒழிப்போம்: அமித்ஷா| Dinamalar\nதமிழகத்தில் வாரிசு அரசியலை ஒழிப்போம்: அமித்ஷா\nசென்னை: இந்தியாவில் வாரிசு அரசியலை பா.ஜ., படிப்படியாக ஒழித்துள்ளது. தமிழகத்திலும் ஒழிப்போம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு அடிக்கல் சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கலைவாணர் அரங்கில் நடந்த அரசு விழாவில் பங்கேற்றார். அவரை, முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பழனிசாமி, அமைச்சர்கள் மற்றும்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசென்னை: இந்தியாவில் வாரிசு அரசியலை பா.ஜ., படிப்படியாக ஒழித்துள்ளது. தமிழகத்திலும் ஒழிப்போம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.\nசென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கலைவாணர் அரங்கில் நடந்த அரசு விழாவில் பங்கேற்றார். அவரை, முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பழனிசாமி, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.தொடர்ந்து எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். திருவள்ளூர் மாவட்டத்தில் ரூ.380 கோடியில் அமைக்கப்பட்ட தேர்வாய் கண்டிகை புதிய நீர்தேக்க திட்டத்தை மக்களுக்கு அர்ப்பணித்த அமித்ஷா, பின்னர் பல்வேறு நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.\n* ரூ.61,483 கோடியில், சென்னை மெட்ரோ ரயிலின் 2வது திட்டத்திற்கு அடிக்கல்\n* கோவை அவிநாசி சாலையில் ரூ.1,620 கோடியில் உயர்மட்டபால திட்டத்திற்கு அடிக்கல்\n* கரூர் நஞ்சைபுகலூரில் ரூ.406 கோடியில் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை திட்டத்தை துவங்கி வைத்தார்.\n* சென்னை வர்த்தக மையத்தை ரூ.309 கோடியில் விரிவுபடுத்தும் திட்டத்திற்கு அடிக்கல்\n* ஐஓசி.,யின் 3 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.\nஇதனை தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாவது: உலகின் தொன்மையான தமிழில் பேச முடியாததற்கு வருத்தம் அளிக்கிறது. இதற்காக மன்னிப்பு கேட்கிறேன். தமிழக கலாசாரம் பாரம்பரியம் மிகவும் தொன்மையானது.\nகொரோனாவை எதிர்த்து அரசு மட்டுமல்ல, 130 கோடி மக்களும் போராடுகின்றனர். கொரோனாவுக்கு எதிராக 130 கோடி மக்களும் அரசுடன் இணைந்து போராடுகின்றனர். கொரோனாவுக்கு எதிராக முதல்வர், த��ணை முதல்வர் வெற்றிகரமாக போராட்டத்தை நடத்துகின்றனர்.தமிழகத்தை சேர்ந்த அதிகாரிகள் அறிவியல் பூர்வமாக துல்லியமான தரவுகளுடன் பேசுகின்றனர். கொரோனாவில் இருந்து குணமடைவோர் சதவீதம், நாட்டிலேயே தமிழகத்தில் அதிகம். தமிழகம் போன்று வேறு எங்கும் கொரோனா தடுப்பு நடவடிக்கை எடுக்கப்படவில்லை . கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தமிழக அரசு வெற்றிகரமாக செயல்படுகிறது. இந்த வைரசை கையாள்வதில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது.\nநிர்வாக திறனிலும் தமிழகம் இந்தஆண்டு முதலிடம்.மாநிலங்களுக்கு இடையிலான நல்லாட்சியில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது.நாட்டின் வளர்ச்சியில் தமிழர்களின் பங்களிப்பை யாரும் மறுக்க முடியாது.மத்திய அரசின் திட்டங்களை சிறப்பாக அமல்படுத்தும் மாநிலமாக தமிழகம் விளங்குகிறது.\nஅனைவருக்கும் வீடு என்ற திட்டம் 2022ம் ஆண்டிற்குள் நிறைவேறும்.விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதியுதவி அளிக்கும் திட்டத்தில் பல கோடி விவசாயிகள் பலன் அடைந்துள்ளனர். விவசாய நிதியுதவி திட்டத்தின் கீழ் ரூ.95 ஆயிரம் கோடி வழங்கப்பட்டு உள்ளது.தமிழகத்தில் 45 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.4,400 கோடி நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது.விவசாய சீர்திருத்த திட்டங்களை தமிழக அரசு செய்துள்ளது.2024ம் ஆண்டிற்குள் அனைவருக்கும் சுத்தமான குடிநீர் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nதமிழில் பாதுகாப்பு உற்பத்தி தளவாட வளாகத்தை மோடி அரசு தான் அமைத்தது.பாறை போன்ற இந்த ஆட்சிக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்.சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயரை வைத்தது மோடி அரசு தான்\nமத்திய அரசை குறைகூறும் தி.மு.க., 10 ஆண்டுள் மத்திய ஆட்சியில் இருந்த போது என்ன செய்தார்கள். மத்திய அரசு அநீதி இழைத்ததாக கூறுகிறார்கள். 10 ஆண்டுகள் மத்திய அரசில் அங்கம் வகித்தை திமுக, என்ன செய்தீர்கள் என பட்டியலிடுங்கள். மன்மாகன் அரசு, தமிழகத்திற்கு 16,155 கோடி ஒதுக்கீடு செய்தது.மோடி ஆட்சி ரூ.32, 850 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. தமிழகத்திற்கு நாங்கள் செய்தவற்றை பட்டியலிட தயார். திமுக விவாதிக்க தயாரா.தமிழகத்தின் தொழில்துறை வளர்ச்சி, ஏழைகள் நலன் என மோடி அரசு, பழனிசாமி அரசு உங்களுடன் தமிழ் நாட்டு மக்களுடன் துணை நிற்கும்.\nவாரிசு அரசியலை பா.ஜ., படிப்படியாக ஒழித்து வந்துள்ளது. தமிழகத்திலும் அதை ஒழிப்போம்.ஊழலை பற்றி பேச திமுகவுக்கு என்ன அருகதை உள்ளது.2ஜி உள்ளிட்ட பல்வேறு ஊழல்களை செய்த திமுகவுக்கு ஊழல் பற்றி பேச என்ன அருகதை உள்ளது. குடும் அரசியல் நடத்திவரும் கட்சிகளுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டியுள்ளார்கள். தமிழகத்திலும், குடும்ப அரசியலுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள். இவ்வாறு அவர் பேசினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags tamilnadu amitshah dmk bjp தமிழகம் அமித்ஷா பாஜ திமுக அதிமுக கொரோனா\nபஞ்சாபில் விவசாயிகளின் ரயில் மறியல் போராட்டம் 15 நாட்களுக்கு வாபஸ்(9)\nதமிழகத்திற்கு நிதியுதவி :அமித் ஷாவிடம் 3 கடிதம் (28)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=277028&name=P.S.Balakrishnan", "date_download": "2021-01-26T03:51:10Z", "digest": "sha1:6NSB7EROHGFEBHM623TIMFFMK5XFLQTO", "length": 19236, "nlines": 278, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: P.S.Balakrishnan", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் P.S.Balajrishnan அவரது கருத்துக்கள்\nஅரசியல் இது உங்கள் இடம் ஆட்டம் கொஞ்ச நஞ்சமல்ல\nஇளைய சமுதாயம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய கட்டுரை. அத்துடன் மாற்றம் விரும்பும் அனைவரும் தவறியும் திமுகவுக்கு ஓட்டு போட நினைக்கக் கூடாது. அதிமுக பல நெருக்கடிகளுடன் நல்ல ஆட்சியைத் தான் நடத்துகிறது. பழனிச்சாமியின் கரத்தை வலுப்படுத்தினால் சிறந்த ஆட்சி கிடைக்கும். நல்லதை நினைப்போம். நன்மை அடைவோம். 26-ஜன-2021 08:04:20 IST\nஅரசியல் திமுக.,வை அரசியலை விட்டே விரட்டியடிப்போம் எல்.முருகன்\nவேல் கொடுத்தவர் ஒரு காவி வேஷ்டியும் கட்டிவிட்டிருந்தார் என்றால் போட்ட வேஷத்துக்கு இன்னும் கொஞ்சம் சிறப்பாக இருக்கும். பாவம் ஸ்டாலின். முதல்வர் கனவில் எப்படி யெல்லாம் தகிடு தத்தம் செய்கிறார். எல்லாம் இறைவன் விட்ட வழி.தெய்வம் நின்று கொல்லும்.தெய்வத்தால் ஆகாது எனினும் மெய் வருத்த கூலி தரும். 25-ஜன-2021 06:14:28 IST\nபொது ஜல்லிக்கட்டு பார்க்க வந்தார் துள்ளிக்கிட்டு டிரெண்டிங்கில் ராகுல்\nராகுல் சீன் போடுவதை தேவைக்கு அதிகமாக விளம்பரம் செய்யப்படுகிறது. வயதானவர்களுடன் சாப்பிடுவது, கூட்டத்தில் கொக்கரிப்பது எல்லாம் அரசியல்வாதிகள் செய்யும் சம்பிரதாயமாகி விட்ட இந்த டிராமாக்கள் புளித்துப் போய் விட்டது. சரியான தொண்டர்களை ஊக்குவித்து கோஷ்டி அட்டகாசத்திற்கு முடிவு கட்ட உருப்படியான வேலையை செய்தால் அழிந்து கொண்டிருக்கும் கட்சிக்கு உயிர் தண்ணீர் விட்டது போல் இருக்கும். 15-ஜன-2021 07:17:17 IST\nஅரசியல் சசிகலா விடுதலையானால் முதல்வருக்கு ஆப்பு - விழுப்புரத்தில் உதயநிதி ஆரூடம்\nஇளங்கன்று துள்ளுவது இயற்கை. இந்த கன்றுக்குட்டி துள்ளி குதித்து சாக்கடையில் விழுமா சக்தியில் விழுமா ஆண்டவனுக்கே வெளிச்சம். 10-ஜன-2021 07:36:02 IST\nஅரசியல் வீடியோ நீண்ட அறிக்கையில் நிபந்தனை விதிப்பு | Edappadi VS Stalin | Dinamalar\nதிராணி இருந்தால் சவாலுக்கு சவால் விடலாம். வழக்கம் போல் அறிக்கை மூலம் பதுங்கும் இந்த செயலும் உதயநிதியின் கீழ்த்தரமான பேச்சுகளும் கருணாநிதிக்கு தான் களங்கம். போகிற போக்கை பார்த்தால் இன்னும் 20 வருஷத்தில் காங்கிரஸ் கட்சி போல் காணாமல் போகுமோ என்று தோன்றுகிறது. 08-ஜன-2021 05:04:38 IST\nஅரசியல் மக்கள் மீது பழிபோடுவது நேர்மையற்ற கோழைத்தனம் கமல்\nஅதிகாரிகள் ஆயிரம், லட்சம் என்று லஞ்சம் வாங்கி சேர்த்து கோடி கோடியாக மந்திரிகளுக்கு கொடுக்கிறார்கள். இப்படி செய்யாத அதிகாரிகள் மாட்டிக் கொள்கிறார்கள். இதில் அடி மட்ட அதிகாரிகள் வாழ்வு பலமாக பாதிக்கப்படுகிறது. கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்கிய அதிகாரிகள் பணபலத்தால் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பித்து மீண்டும் லஞ்ச வேட்டையை தீவிரமாக செய்கிறார்கள். மந்திரிகள் எப்படிப்பட்ட ஊழல் செய்தாலும் அப்பட்டமாக சட்டம் தண்டித்தாலும் பல வருடங்கள் இழுக்கடிக்கப்பட்டு சொகுசு வாழ்வுக்கு பங்கம் வராமல் வழக்கையும் முடித்து கொள்ளையடித்ததை பத்திரப்படுத்திக் கொண்டு அரசியல் செய்கிறார்கள். லஞ்சம் ஒழிய கட்சி நடத்துபவர்களும் கட்சி தலைவர்களும் நேர்மையாக செயல்பட்டால் லஞ்சம் வாங்குவது குறையும்.கமல்ஹாசன் கட்சியும் அப்படி வெளிப்படைத் தன்மையோடு கட்சிக்கு நிதி திரட்டி அரசியல் பேசினால் லஞ்சம் வாங்குவது குறையும். குதர்க்கம் பேசாமல் செய்வாரா \nஅரசியல் சொத்துமதிப்பு நிதிஷூக்கு 56.50 லட்சம் மகனுக்கு 3.62 கோடி\nஎவ்வளவு சொத்து இருந்தாலும், உயர்ந்தாலும் சரியான கணக்கு காட்டினால் போதும். அந்த அளவுக்கு நேர்மையாக இருந���தால் போதும். நியாயமே இதுவரை சொத்து குவித்த அரசியல்வாதிகளும், தொழில் அதிபர்களும் என்ன தண்டனையானாலும் அவர்கள் வாழ்வு நிலை பெரிதாக பாதிக்கப்படுவதில்லை. வாய்ச் சவடால் பேசியே மீண்டும் அதே பாணியில் மேலும் மேலும் வருமானத்தை பெருக்கிக் கொள்கிறார்கள், சட்டம் தன் கடமையை செய்த பின்பும். வாழ்க வளமுடன். நிதிஷ் குடும்ப சொத்து மற்ற சுருட்டல் மன்னர்களை ஒப்பிடும் போது வெரும் கொசுருதான். மீண்டும் வாழ்க வளமுடன். 02-ஜன-2021 06:51:26 IST\nஅரசியல் இது உங்கள் இடம் முதலில் நீங்கள் திருந்துங்கள்\nகமல் சில படங்களில் கோமாளியாக நடித்து மக்களிடம் நல்ல வசூல் செய்து வந்துள்ளார். அதே பாணியில் அரசியலும் செய்து சம்பாதிக்க முயற்சிக்கிறார். பாவம். அரசியல் சாக்கடையில் ஊறிய திராவிட கட்சிகளிடம் ஜம்பம் எடுபடுமா கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதை தான் நினைவுக்கு வருகிறது. அர்ச்சகர்கள் வயிற்றுப் பிழைப்புக்காக எப்படியெல்லாம் தங்களை தரம் தாழ்த்திக் கொள்கிறார்கள். பரிதாபமாகவும் வேதனையாகவும் இருக்கிறது. 31-டிச-2020 06:25:21 IST\nஅரசியல் சாப்பாட்டிலும் ஊழல் செய்த அ.தி.மு.க., அரசு ஸ்டாலின்\nநீங்கள், குறிப்பாக கருணாநிதியின் வழிகாட்டுதலின்படிதான் எல்லா ஊழல்களும் விஞ்ஞான ரீதியில் அமோகமாக நடக்கிறது. இதில் நீ என்ன, நான் என்ன - எல்லாம் ஒரே ஊழல் குட்டையில் ஊறி திளைத்தவர்கள் என்று எல்லோருக்கும் தெரியும். 27-டிச-2020 07:45:54 IST\nபொது ஜெ.,யின் கடைசி அறிவிப்புக்கு மத்திய அரசு விருது\nஅம்மா ஆட்சி அம்மா ஆட்சி என்று வார்த்தைக்கு வார்த்தை பேசும் அதிமுக அரசு ஏன் கணினிமயம் ஆக்காமல் சுணங்கி இருக்கிறது. சுருட்டல் வியாபாரம் தொய்வடைந்து விடும் என்று தானே. திமுகவை மிஞ்சும் அளவுக்கு அமைதியாக எவ்வளவு முடியுமோ அவ்வளவு பணத்தை சுருட்டிக் கொண்டிருக்கிறார்கள். 27-டிச-2020 07:34:07 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madawalaenews.com/2020/10/blog-post_509.html", "date_download": "2021-01-26T03:00:15Z", "digest": "sha1:ZXRZERCLJO4OQIITAGSEAXL7ZB35SRJL", "length": 10139, "nlines": 49, "source_domain": "www.madawalaenews.com", "title": "ஏன் இருபதை எதிர்க்க வேண்டும் ? திரைமறைவில் நடக்கும் டீலிங் என்ன ? முஸ்லிம்களை பிழையாக வழி���டாத்தும் தலைவர்கள் ? - Madawala News Number 1 Tamil website from Srilanka", "raw_content": "\nBamini To Unicode - பாமினி - யுனிகோட் மாற்றி\nஏன் இருபதை எதிர்க்க வேண்டும் திரைமறைவில் நடக்கும் டீலிங் என்ன திரைமறைவில் நடக்கும் டீலிங் என்ன முஸ்லிம்களை பிழையாக வழிநடாத்தும் தலைவர்கள் \nஇருபதாவது திருத்தத்துக்கான வாக்கெடுப்பில் முஸ்லிம்\nபாராளுமன்ற உறுப்பினர்கள் என்ன தீர்மானத்தினை மேற்கொள்ளப் போகின்றார்கள் எதிர்த்து வாக்களித்து பழக்கம் இல்லாத காரணத்தினால் இருபதுக்கும் ஆதரவளிப்பார்களா \nஅல்லது ஏதாவது அதிசயம் நிகழ்வது போன்று எதிர்த்து வாக்களிப்பார்களா அல்லது எல்லோருக்கும் நல்லபிள்ளையாக நடுநிலை வகிப்பார்களா அல்லது எல்லோருக்கும் நல்லபிள்ளையாக நடுநிலை வகிப்பார்களா என்ற பலத்த எதிர்பார்ப்பு உள்ளது.\nகுறிப்பாக இருபதாவது திருத்தத்தினை எதிர்த்து நீதிமன்றம் சென்ற முஸ்லிம்களின் பிரதிநிதியான முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களின் நிலைப்பாடு என்ன \n“இருபதாவது திருத்தமானது 1978 இல் ஜே.ஆர் ஜெயவர்தனவினால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதியின் அதிகாரத்தை போன்றதுதானே இதனை ஏன் எதிர்க்க வேண்டும்” இதனை ஏன் எதிர்க்க வேண்டும்” என்று சிலர் முட்டாள்தனமாக தர்க்கம் செய்கின்றனர்.\nஅன்று ஜே.ஆர் ஒரு சிவில் சமூகத்தை சேர்ந்த ஒரு அரசியல்வாதியாக இருந்தும் அந்த அதிகாரம் அவரை சர்வாதிகாரியாக்கியது. “போர் என்றால் போர், சமாதானம் என்றால் சமாதானம்” என்று சர்வாதிகாரப்போக்கில் செயல்பட்டார்.\nஜே.ஆரின் சர்வாதிகார செயல்பாடானது தமிழ் மக்களை அதிகம் பாதிப்படைய செய்ததுடன், பாரிய யுத்தம் ஒன்றுக்கு அவர்களை அழைத்துச் சென்றது. ஜே.ஆர் மட்டுமல்லாது அவருக்கு பின்பு ஆட்சி செய்த ஏனைய ஜனாதிபதிகளினது முழு கவனமும் தமிழ் மக்கள் மீது இருந்ததனால் சர்வாதிகாரத்தின் பிரதிபலிப்பினை முஸ்லிம்களால் உணர முடியவில்லை.\nஆனால் 2010 க்கு பின்பு ஆட்சியாளர்களின் சர்வாதிகாரப் போக்கினை முஸ்லிம்களும் உணர தொடங்கினார்கள்.\nஅது மட்டுமல்லாது இன்று உள்ள நிலைப்பாடு முற்றிலும் மாறுபட்டது. அதாவது சர்வாதிகாரப் போக்குடைய முன்னாள் இராணுவ அதிகாரியின் கையில் இந்த அதிகாரம் செல்ல இருக்கின்றது.\nஒரு சிவில் சமூகத்தை சேர்ந்தவர்களை சர்வாதிகாரியாக மாற்றிய அதி உச்ச அதிகாரமானது இராணுவ துறையை சார்ந்தவரின் கையில் ���ிக்கினால் நிலைமை என்னாகும் என்று நாங்கள் சிந்திக்க வேண்டும்.\nஅதிகாரம் குறைவாக இருக்கின்ற நிலையிலேயே சிவில் அதிகாரிகள் கடமை புரிகின்ற பதவிகளுக்கு முன்னாள் இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டு நாடு இராணுவ ஆட்சியை நோக்கி செல்கின்றது.\nஇந்த நிலையில் இருபதாவது திருத்தத்துக்கு முஸ்லிம் எம்பிக்கள் ஆதரவு வழங்குவதானது இராணுவ ஆட்சிக்கு மகுடம் அணிவிப்பது போன்றதாகும்.\nஅதாவது முஸ்லிம்களுக்கெதிரான அத்தனை நடவடிக்கைகளையும் முழுமைப்படுத்துவதுடன், கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் ஆராய்ச்சி என்ற போர்வையில் முஸ்லிம்களின் நிலங்களை இலகுவாக கையகப் படுத்திக்கொள்ள முடியும்.\nமுஸ்லிம் மக்களை பிழையாக வழிநடத்தும் நோக்கில், நாங்கள் இருபதுக்கு ஆதரவாக வாக்களித்தால் மட்டும் சமூகம் பாதுகாக்கப்படும் என்றும், வாக்களிக்காவிட்டால் அது சமூகத்துக்கு பாதிப்பாக அமையும் என்றும் எமது உறுப்பினர்கள் கூறுவார்களேயானால், அது திரைமறைவில் இடம்பெறுகின்ற பணப் பெட்டிகளின் பரிமாற்றத்தின் பிரதிபலிப்பே தவிர, வேறு ஒன்றுமில்லை.\nஏன் இருபதை எதிர்க்க வேண்டும் திரைமறைவில் நடக்கும் டீலிங் என்ன திரைமறைவில் நடக்கும் டீலிங் என்ன முஸ்லிம்களை பிழையாக வழிநடாத்தும் தலைவர்கள் முஸ்லிம்களை பிழையாக வழிநடாத்தும் தலைவர்கள் \nமார்க்கம் என்ற பெயரில் என்மீது சேறு பூச முயல்கிறார்கள். நான் ஒரு போதும் எனது மார்க்கத்தை எதற்கும் விட்டுக் கொடுத்ததில்லை.\nகுடும்பத்தினரிடம் வழங்கிய உடலை, PCR அறிக்கையின் பின் திரும்ப பெற வந்ததால் ஏற்பட்ட குழப்ப நிலை - வாய்த் தர்க்கத்தில் ஈடுபட்ட உறவினர்கள்.\nநாட்டின் பொருளாதாரத்தை சரிவில் இருந்து மீட்க, மிகப்பெரிய பூங்காவை 50,000 கோடி பாகிஸ்தான் ரூபாவுக்கு அடமானம் வைக்க முடிவு.\nவிபத்துக்குள்ளான வேனில் இருந்தவர்களுக்கு வைத்தியசாலையில் நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா தொற்று உறுதி .\n''கொரோனா பாணி'' தம்மிக்கவை தீவிரமாக தேடும் பொலிஸார்.\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலை அடுத்து கைதான 10 பேர் வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.spottamil.com/2011/01/surya-tv-amul-sangeetha-mahayudham_17.html", "date_download": "2021-01-26T03:34:17Z", "digest": "sha1:TFZNLQP7NGJRCCEEQGDT4QCWPDZDQOBP", "length": 5698, "nlines": 99, "source_domain": "www.spottamil.com", "title": "Surya TV Amul Sangeetha Mahayudham (Malayalam) 14-01-2011 - അമുല്‍ സംഗീത മഹായുദ്ധം - ஸ்பொட் தமிழ்", "raw_content": "\nகண்ணாடி அணிபவர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு\nகண்ணில் வரும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, என்பது கண் சம்பந்தப்பட்ட நோயே கிடையாது. நம் கண்ணாடி அணிகிறோம். இந்தக் கண்ணாடியினுடைய பவர் நாள் செல...\nமரக்கறிகளின் ஆங்கில - தமிழ் பெயர்கள் (English to Tamil Translation)\nA Amaranth முளைக்கீரை Artichoke கூனைப்பூ Ash Gourd, Winter Melon நீர்ப் பூசணிக்காய், கல்யாணப் பூசணிக்காய் Asparagus தண்ணீர்விட்டான் கிழங்கு ...\nமில்க் ரொபி செய்யலாம் வாங்க - How to make Milk Toffee\nமில்க் ரொபி செய்ய தேவையான பொருட்கள்: 1 ரின் பால் 400கிராம் 250 கிராம் சீனி 50 கிராம் பட்டர் 50 கிராம் கஜூ 1/2 பால் ரின்- சுண்டு தண்ணீர் 1 தே...\nபழையகால செட்டிநாட்டு பாத்திரங்கள்..கலை நயம் மிக்கவை\nபழையகால செட்டிநாட்டு பாத்திரங்கள்..கலை நயம் மிக்கவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/category/pothukutta-uraigal/mooda-palakkam", "date_download": "2021-01-26T02:06:20Z", "digest": "sha1:V6CDTHBNEFIKGG5WNQC6LEJCYDL5UZX7", "length": 5580, "nlines": 98, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> மூடபழக்கங்கள் | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ பொதுக் கூட்டங்கள் \\ மூடபழக்கங்கள்\nஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்\nசூனியத்தால் எதையும் வெல்ல முடியுமா\nமூட நம்பிக்கையை வேரறுக்கும் இஸ்லாம்\nஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்\nஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்\nஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்\nஇறைவனிடம் கையேந்துங்கள் – குறும்படம்\nஷைகு, முரீது ஓர் பித்தலாட்டம்\nஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்\nஉரை : முஹம்மது ஒலி : இடம் : மதுக்கூர், தஞ்சை (தெ) : நாள் : 02.10.2015\nசூனியத்தால் எதையும் வெல்ல முடியுமா\nஉரை : ரஸ்மின் : இடம் : காயல்பட்டினம், தூத்துக்குடி : நாள் : 29.08.2014\nமூட நம்பிக்கையை வேரறுக்கும் இஸ்லாம்\nஉரை : எம்.ஐ.சுலைமான் : இடம் : பாடி, திருவள்ளூர் : நாள் : 30.08.2015\nஉரை : லுஹா : இடம் : துளசேந்திரப்புரம் நாகை (வ) : நாள் : 24.05.2015\nஉரை : அப்துர் ரஹ்மான் பிர்தவ்சி : இடம் : மேட்டுப்பாளையம் (கி) – கோவை : நாள் : 01.11.2015\nஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்\nஉரை : எம்.ஐ.சுலைமான் : இடம் : பொதக்குடி, திருவாரூர் : நாள் : 04.10.2015\nஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்\nஉரை : ரஹ்மதுல்லாஹ் : இடம் : பத்தமடை, நெல்லை கிழக்கு : நாள் : 25.12.2015\nஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்\nஉரை : தாவூத் கைஸர் : இடம் : வடசென்னை : நாள் : 18.10.2015\nஇறைவனிடம் கைய���ந்துங்கள் – குறும்படம்\nஇடம் : திருச்சி : நாள் : 31.01.2016\nஷைகு, முரீது ஓர் பித்தலாட்டம்\nஉரை : லுஹா : இடம் : முத்துப்பேட்டை, திருவாரூர் : நாள் : 18.12.2011\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/998856", "date_download": "2021-01-26T02:53:41Z", "digest": "sha1:OASDZH6IDA4ZYX3P4EDOWLG5DYDW4QDX", "length": 6691, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "மேலும் 41 பேருக்கு கொரோனா தொற்று | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமேலும் 41 பேருக்கு கொரோனா தொற்று\nநாமக்கல், நவ.23: நாமக்கல் மாவட்டத்தில் நேற்று, 41 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10,140 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 9,777 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். கந்தம்பாளையத்தை சேர்ந்த 58 வயது நபர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தார். இவர் நேற்று சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இவருடன் சேர்த்து, இதுவரை 101 பேர் உயிரிழந்துள்ளனர். 262 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.\nகாளப்பநாயக்கன்பட்டி வாரச்சந்தையை திறக்க வேண்டும்\nநாமக்கல் அருகே அதிமுகவினர் 300 பேர் திமுகவில் இணைந்தனர்\nஎருமப்பட்டி பஸ் நிலையத்தில் சுகாதார வளாகத்தை திறக்க வலியுறுத்தல்\nநாமக்கல் ஜி.ஹெச்சை இடம் மாற்ற வேண்டும்\nதாட்கோ கடன் வழங்க மறுப்பு வங்கி அதிகாரிகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nதிருச்செங்கோட்டில் மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு\nதிருச்செங்கோடு உழவர் சந்தை அருகே அர்த்தநாரீஸ்வரர் ஐஏஎஸ் அகாடமி துவக்க விழா\nநாமக்கல் மாவட்டத்தில் 18 வயது நிரம்பிய 30 ஆயிரம் பேர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவில்லை\nகலெக்டர் அலுவலகத்தில் லேப்டாப் கேட்டு மாணவர்கள் மனு\n× RELATED கொரோனாவுக்கு உலக அளவில் 2,148,467 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2019/08/25/%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0/", "date_download": "2021-01-26T01:36:02Z", "digest": "sha1:HU6GV4LL2J4U7D4K4R3MKVTIIZSOJUUX", "length": 5968, "nlines": 114, "source_domain": "makkalosai.com.my", "title": "ஜப்பான் கடலில் மேலும் இரு ஏவுகணை சோதனை! | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome உலகம் ஜப்பான் கடலில் மேலும் இரு ஏவுகணை சோதனை\nஜப்பான் கடலில் மேலும் இரு ஏவுகணை சோதனை\nவடகொரியா அணு ஆயுத சோதனைகளை அடிக்கடி நடத்தி உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதற்கு அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென்கொரியா போன்ற நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன.\nஇதன்பின்பு, அமெரிக்க அரசு முறைப்படி வடகொரியாவிடம் பேச்சுவார்த்தை நடத்தியது. இதன் முடிவில், அணு ஆயுத சோதனையை கைவிடுவது என அந்நாடு அறிவித்தது.\nஇந்நிலையில், மீண்டும் வடகொரியா அணு ஆயுத பரிசோதனையில் ஈடுபட்டு வருகிறது. இதுபற்றி தென்கொரிய ராணுவம் வெளியிட்டுள்ள செய்தியில், வடகொரிய நாடு தெற்கு ஹம்கியோங்கில் உள்ள சொந்தோக் என்ற நகரில் இருந்து இன்று காலை 6.45 மற்றும் 7.02 மணியளவில் ஜப்பானின் கிழக்கு கடல் பகுதியில் குறுகிய தொலைவு சென்று இலக்கை அழிக்கும் இரண்டு ஏவுகணைகளை அனுப்பி பரிசோதனை செய்துள்ளது என தென் கொரியா கூறியுள்ளது.\nPrevious article2 ஏவுகணையை ஜப்பான் கடலில் ஏவி வடகொரியா சோதனை தென்கொரியா குற்றச்சாட்டு\nNext articleவிஜய் தேவரகொண்டா ஜோடியாகும் ஜான்வி\nஉலக பொருளாதார மன்ற மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்\nஇந்திய குடியரசு நாள் – ஜன.26- 1950\nஇந்தியாவில் ஊரடங்கு காலத்தில் பெரும் பணக்காரர்களின் சொத்து மதிப்பு 35 சதவீதம் அதிகரிப்பு\nஉலக பொருளாதார மன்ற மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்\nமத்திய அரசின் பத்ம விருதுகள் அறிவிப்பு: மறைந்த எஸ்.பி.பி-க்கு பத்ம விபூஷன்- சாலமன் பாப்பையாவுக்கு...\nஇந்திய குடியரசு நாள் – ஜன.26- 1950\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/Audi_A4_2015-2020/Audi_A4_2015-2020_30_TFSI_Premium_Plus.htm", "date_download": "2021-01-26T02:13:56Z", "digest": "sha1:TZ6IBDT6JPEQLZO42BBHL37OZTZ44AM6", "length": 28974, "nlines": 523, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஆடி ஏ4 2015-2020 30 டிஎப்எஸ்ஐ பிரிமியம் பிளஸ் ஆன்ரோடு விலை (பெட்ரோல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nbased on 4 மதிப்பீடுகள்\nமுகப்புபுதிய கார்கள்ஆடி கார்கள்ஏ4 2015-2020\nஏ4 2015-2020 30 டிஎப்எஸ்ஐ பிரிமியம் பிளஸ் மேற்பார்வை\nஆடி ஏ4 2015-2020 30 டிஎப்எஸ்ஐ பிரிமியம் பிளஸ் இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 17.84 கேஎம்பிஎல்\nசிட்டி மைலேஜ் 12.4 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1395\nஎரிபொருள் டேங்க் அளவு 54\nஆடி ஏ4 2015-2020 30 டிஎப்எஸ்ஐ பிரிமியம் பிளஸ் இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes\nதொடு திரை கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் 3 zone\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ பின்பக்கம் Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nஆடி ஏ4 2015-2020 30 டிஎப்எஸ்ஐ பிரிமியம் பிளஸ் விவரக்குறிப்புகள்\nஇயந்திர வகை tfsi பெட்ரோல் என்ஜின்\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு direct injection\nகியர் பாக்ஸ் 7 speed\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 54\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs iv\nமுன்பக்க சஸ்பென்ஷன் 5 link\nபின்பக்க சஸ்பென்ஷன் trapezoidal link\nஅதிர்வு உள்வாங்கும் வகை gas filled\nஸ்டீயரிங் அட்டவணை உயரம் & reach\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை ventilated disc\nபின்பக்க பிரேக் வகை disc\nதரையில் அனுமதி வழங்கப்படாதது unladen (mm) 165\nசக்கர பேஸ் (mm) 2820\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் 3 zone\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர்\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nrear seat centre கை ஓய்வு கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nபார்க்கிங் சென்ஸர்கள் front & rear\nநேவிகேஷன் சிஸ்டம் கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் 60:40 split\nகிளெவ் பாக்ஸ் கூலிங் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles\nயுஎஸ்பி charger கிடைக்கப் பெறவில்லை\nடெயில்கேட் ஆஜர் கிடைக்கப் பெறவில்லை\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nluggage hook & net கிடைக்கப் பெறவில்லை\nபேட்டரி saver கிடைக்கப் பெறவில்லை\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி கிடைக்கப் பெறவில்லை\nதுணி அப்ஹோல்டரி கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் front\ndriving experience control இக்கோ கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nventilated இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி\nபின்பக்க விண்டோ வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபவர் ஆண்டினா கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் garnish கிடைக்கப் பெறவில்லை\nபுகை ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nரூப் ரெயில் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 225/50 r17\nday & night பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\npassenger side பின்புற கண்ணாடி\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் கிடைக்கப் பெறவில்லை\nknee ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ�� கிடைக்கப் பெறவில்லை\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி கிடைக்கப் பெறவில்லை\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல்\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nதொடு திரை கிடைக்கப் பெறவில்லை\nஉள்ளக சேமிப்பு கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nஆடி ஏ4 2015-2020 30 டிஎப்எஸ்ஐ பிரிமியம் பிளஸ் நிறங்கள்\nஎல்லா ஏ4 2015-2020 வகைகள் ஐயும் காண்க\nஆடி ஏ4 2.0 டிடிஐ 177 பிஹச்பி பிரீமியம் பிளஸ்\nஆடி ஏ4 30 tfsi பிரீமியம் பிளஸ்\nஆடி ஏ4 30 tfsi பிரீமியம் பிளஸ்\nஆடி ஏ4 2.0 டிடிஐ 177 பிஹச்பி பிரீமியம் பிளஸ்\nஆடி ஏ4 2.0 டிடிஐ 177 பிஹச்பி பிரீமியம் பிளஸ்\nஆடி ஏ4 2.0 டிடிஐ 177 பிஹச்பி பிரீமியம் பிளஸ்\nஆடி ஏ4 2.0 டிடிஐ 177 பிஹச்பி பிரீமியம் பிளஸ்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nஏ4 2015-2020 30 டிஎப்எஸ்ஐ பிரிமியம் பிளஸ் படங்கள்\nஎல்லா ஏ4 2015-2020 படங்கள் ஐயும் காண்க\nஆடி ஏ4 2015-2020 30 டிஎப்எஸ்ஐ பிரிமியம் பிளஸ் பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா ஏ4 2015-2020 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஏ4 2015-2020 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஆடி ஏ4 2015-2020 செய்திகள்\nஅல்ட்ரா தொழிற்நுட்பத்துடன் கூடிய குவாட்ரோவை, ஆடி வெளியிட்டது\nபல ஆண்டுகளாக உள்ள தனது ரேலி-வின்னிங் பாரம்பரியத்தை அனுகூலமாக எண்ணி ஆடி நிறுவனம் பெருமைப்படுகிறது. அது உண்மையும் கூட. இந்நிலையில் இந்த ஜெர்மன் வாகனத் தயாரிப்பாளர், தனது ரேலி-வின்னிங் ஆல் வீல் டிரைவ் கு\nஇந்தியன் ஆட்டோ எக்ஸ்போவில், 2016 ஆடி A4 காட்சிக்கு வைக்கப்படலாம்\nதனது நவீன தயாரிப்பான புதுப்பிக்கப்பட்ட ஆடி A4 சேடனை, ஜெர்மன் வாகன தயாரிப்பாளர் மூலம் 2016 இந்தியன் ஆட்டோ எக்ஸ்போவில் கொண்டு வரப்படலாம் என்று தெரிகிறது. வரும் பிப்ரவரி 5 முதல் 9 ஆம் தேதி வரை கிரேய்ட\nஎல்லா ஆடி செய்திகள் ஐயும் காண்க\nஆடி ஏ4 2015-2020 மேற்கொண்டு ஆய்வு\nஎல்லா ஆடி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 20, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 10, 2021\nஎல்லா உபகமிங் ஆடி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/railway-station/sandal-kalan-slkn/", "date_download": "2021-01-26T01:22:16Z", "digest": "sha1:VW7VBYCGCV5UMRSHHZLHJJI2FI2VQCAR", "length": 7464, "nlines": 325, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Sandal Kalan To by Train - Time Table, Schedules & Duration-NativePlanet Tamil", "raw_content": "\nமுகப்பு » ரயில்(கள்) » ரயில் நிலையங்களுக்கிடைப்பட்ட நிறுத்தங்கள்\nரயில் எண் அல்லது பெயர்\nரயில் பயணி பெயர் பதிவு (பிஎன்ஆர்) நிலை\nஇந்திய ரயில்களில் பயண பதிவு செய்யவிருப்பமா நீங்கள் சரியான இடத்தில்தான் இருக்கிறீர்கள். உங்களுக்கு தேவையான ரயில்கள் பற்றிய குறிப்புகளை நேட்டிவ் பிளானட் தமிழ் வழங்குகிறது. ரயில் சரிபார்ப்பு நேரம், தகவல்கள், குறிப்புகள், இரு நகரங்களுக்கிடையேயான ரயில் குறிப்புகள், ரயில் எண்கள், புறப்படும் , சென்றடையும் நேரம் ஆகியவற்றை துல்லியமாக வழங்குகிறது உங்கள் நேட்டிவ் பிளானட். இவற்றைக் கண்டறிவதற்கான எளிய அமைப்பை கீழே காணுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "https://tnbusinesstimes.in/2020/07/25/small-business-ideas-in-tamil-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2021-01-26T03:27:16Z", "digest": "sha1:MABFTMPDS2JNFMYYGR7UHDDAJGLGT24C", "length": 9333, "nlines": 238, "source_domain": "tnbusinesstimes.in", "title": "Small business ideas in tamil – கால்நடை தீவனம் தயாரிப்பு தொழில்:- | TN Business Times", "raw_content": "\nSmall business ideas in tamil – கால்நடை தீவனம் தயாரிப்பு தொழில்:-\nசிறு தொழில் பட்டியல் 2020 (siru thozhil vagaigal in tamil): உலகிலேயே அதிகம் பால் உற்பத்தி செய்யப்படும் நாடு இந்தியா. இந்தியாவில் தற்போது 172 மில்லியன் டன் பால் உற்பத்தி செய்யப்படுகிறது உலகிலுள்ள 20% மாடுகள் இந்தியாவில் தான் உள்ளது.\nஇந்த மாடுகளுக்கு சத்தான தீவனம் அவசியம். இந்த தீவனங்கள் மக்காச்சோளம், புண்ணாக்கு தவிடு மற்றும் தேவையான தாது உப்புகளின் கலவையாகும்.\nமாட்டுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் இந்த தீவனத்தில் இருக்கும் மற்றும் தீவனங்கள் உட்கொள்ளுவதால் மாடுகள் அதிகமாக பால் சுரக்கும்.\nஇந்த தீவனங்கள் மூலப்பொருட்கள் எளிதில் கிடைப்பதால் இதை ஒரு தொழிலாக நடத்தலாம் குறைந்த மூலதனத்தில் கால்நடை தீவனம் தயாரித்து விற்பனை செய்யலாம்.\nSmall business ideas in tamil – எல்லா கிராமங்களிலும் எல்லா விவசாயிகளும் இந்த கால்நடை தீவனத்தை வாங்கிச் செல்வார்கள். மாடுகள் அதிகமாக உண்பதால் இதனுடைய தேவை மிக அதிகம்.\nஅருகிலுள்ள ஒரு சில கிராமங்களுக்கு இதன் உற்பத்தியை நேரட��யாகவும் டீலர்கள் மூலமாகவும் விற்பனை செய்யலாம்.\nஉங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.\nவிளம்பரம் செய்ய +91 978 978 3312.\nSmall business ideas in tamil – கால்நடை தீவனம் தயாரிப்பு தொழில்:-\nகால்நடை தீவனம் தயாரிப்பு தொழில்\nசாப்பிடும் டீ கப்புகள்(Edible Tea cups)\nஏடிஎம்கள் எலக்ட்ரானிக் பில்லிங் மிஷின்\nதொழில் வளர்ச்சிக்கு உதவும் MSME-DI\nகொரோனா தடுப்பு நடவடிக்கை-டிஜிட்டல் பேமன்ட் பயன்படுத்தினால் கொரோனாவை கட்டுப்படுத்தலாம்\nலேப்டாப் சூடாவதை தடுப்பது எப்படி\nபார்ப்பவர்களை கவரும் QR CODE\nசிறுதொழில் தென்னம் பிள்ளை பிளாஸ்டிக் பைகளில் வளர்ப்பு..\nஒரு பணக்காரனின் உளவியல் பற்றிய 5 உண்மைகள் – 5 facts about the...\nலாபம் தரும் புதிய தொழில்..\nஇந்தியாவில் சாம்சங் ஸ்மார்ட்போன் விலை குறைப்பு\nபுதிதாக என்ன தொழில் செய்யலாம் 2020 – சிறு தொழில் பட்டியல் 2020..\nசுயதொழில் – வீட்டில் கற்பூரம் தயாரிப்பது எப்படி..\nதினசரி லாபம் தரும் சிறு தொழில் (siru tholil)..\nசிறு தொழில் – தினமும் வருமானம் தரும் பொம்மை தயாரிப்பு தொழில்..\nநேந்திரங்காய் சிப்ஸ் தயாரிப்பு தொழில் முழு விவரம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://vallinam.com.my/version2/?p=6674", "date_download": "2021-01-26T03:42:21Z", "digest": "sha1:ARXNXQDVRDZM2KK2OGDQYK6ZXBG6X22V", "length": 63424, "nlines": 95, "source_domain": "vallinam.com.my", "title": "இயல்வாகை", "raw_content": "\nகருக்கிருட்டில் தெருவிளக்குகள் எரிந்துக்கொண்டிருக்கும் விடிகாலையில் கல்லூரி சாலையைக் காண சத்தியனுக்குப் பிடிக்கும். அடர் கருமையிலிருந்து சாம்பல் மலரும் புலரிப் பொழுது அவருக்கு அணுக்கமானது. பல்கலைக்கழக தபால் அலுவலகத்தின் அருகே அவருடைய வெண்ணிற ஸ்விப்ட் காரை நிறுத்திவிட்டு காலை நடைக்கு தயாரானார். காலை நடையின்போது கைப்பேசியை அணைத்து விடுவார். அதற்காகப் பையிலிருந்து எடுத்தபோதுதான் ஓசையணைத்துக் கிடந்த கைபேசியில் ராஜசேகரின் அழைப்பை இரவில் நான்குமுறை தவறவிட்டிருந்ததை கவனித்தார். இத்தனை சீக்கிரம் அழைக்கலாமா என்றொரு தயக்கம் இருந்தாலும், அக்காவின் உடல்நிலை பற்றியதாக இருக்குமோ எனும் அச்சம் ஆட்கொண்டதால் அப்போதே திரும்ப அழைத்தார்.\n“மாமா எத்தனவாட்டி கூப்புட்டேன், எல்லாம் நல்ல செய்திதான், திருச்சிக்கு வந்து மூணு நாள் ஆச்சு, சாயங்காலம் பொண்ணு பாக்க நடுவிக்கோட்டை வரச் சொல்லியிருக்காக. பாலையூர் சம்பவத்திற்கு பொறவு நாம போதும்டா சாமின்னு இருக்கப்போக, இப்ப அதுவா தெகஞ்சி வருது. நேர்ல சம்பிரதாயத்துக்கு பாத்து பேசிட்டோம்னா பேசி முடிச்சிடலாம், இங்கேந்து ஒரு மணி வாக்குக்கு நானும் அம்மாவும் கெளம்பி சாயங்காலம் நாலு மணிக்கு அங்க வந்துருவோம். அங்கேந்து சேந்து நடுவிக்கோட்டை போவோம்” எனச் சொல்லி விட்டு வைத்தான். கைப்பேசியை அணைத்துவிட்டு சேகர் சொன்ன பாலையூர் சம்பவத்தை நினைத்தபடி நடக்கத் தொடங்கினார்.\nஆறு மாதங்களுக்கு முன் ஜாதகம் பொருந்தி, வந்தது எனச் சொன்னதன் பேரில் பாலையூருக்கு பெண் பார்க்க மூவரும் சென்றார்கள். “பாத்தா 28 வயசு மாதிரியே தெரியல, சின்ன பொண்ணாட்டம் அழகாத்தான் இருக்கா” என்றார் அக்கா. இருவரும் பேசி திருமணத்திற்கு ஒப்புதல் அளித்தார்கள். எல்.எஸ். வித்யாலயாவில் தொடக்கப்பள்ளி ஆசிரியையாக இருக்கிறாள். எண்களைப் பரிமாறிக்கொண்டு உரையாடத் தொடங்கினார்கள். வாரம் ஒருமுறை சத்தியனுடன் பேசுவான் அதுவும் கூட அந்தக் காலக்கட்டத்தில் நின்று போயிருந்தது. ஒருமாத காலம் கடந்திருக்கலாம். ஒருநாள் பெண்ணுடைய தந்தை சத்தியனை அழைத்து, தயங்கித்தயங்கி பெண்ணுக்கு விருப்பமில்லை, திருமண திட்டத்தை முறித்து கொள்ளலாம் என்றார். ஒரு முறை பெண்ணிடம் பேசிப் பாருங்கள் என்றார். ஆனால் அவர் பிடிகொடுக்கவில்லை. மன்னிப்பு கோரி அழைப்பைத் துண்டித்தார். சேகருக்கு அவர்களின் முடிவை சொன்னபோது அவனுக்கு காரண காரியத்தை விளக்கிக்கொள்ள முடியவில்லை. “நேத்து ராத்திரி கூட வீடியோ கால்ல நல்லாத்தான மாமா பேசுனா” என தழுத்தழுத்தான். ஒருவார காலம் அரற்றியபடி இருந்தான். திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளவைக்க சங்கத்து பெரியவர்கள் எடுத்த முயற்சிகள் கூட தோற்றன. “இனி எனக்கு கல்யாணம்னு ஒன்னு இல்ல மாமா, எழுதி வெச்சுக்க, இனியும் அங்க பொண்ணு இருக்கு இங்க பொண்ணு இருக்குன்னு சொல்லிட்டு என்னைய கூப்புட வேணாம்.” என்று தீர்மானமாக சொல்லிவிட்டான். இப்போது அவனே ஒப்புக்கொண்டு ஒரு முடிவுக்கு வந்தது அவருக்கு மகிழ்ச்சியை அளித்தது.\nவெள்ளையில் டீ ஷர்ட்டும் ட்ராக் சூட்டும் கறுப்பு நிறத்தில் ஷூக்களும், கண்ணாடியும் அணிந்தபடி கல்லூரி சாலையின் ஒரு முனையிலிருந்து மறுமுனை வரை நடப்பார். பிறகு கலைக்கல்லூரி மைதானத்தில் உள்ள பவநகர் விளையாட்டரங்கின் படிகளில் கிழக்கு நோக்கி அமர்ந்திருப்பார். புலரி ஒளி மெல்ல படிகளில் ஏறி அவரைத் தீண்டி கடக்கும்போது முப்பட்டகக் கண்ணாடியாக தன்னை கற்பனை செய்துகொள்வார். ஒளி உள்ளுக்குள் முடுக்குகளில் பதுங்கியிருக்கும் இருளையும் அழுக்குகளையும் ஊடுருவி தூயவனாக்கி கடப்பதாக அவருக்குத் தோன்றும். கண்ணை மூடி கதிரொளியை உடலின் வெம்மையாக உணர்ந்தபடி அமர்ந்திருப்பார். தன்னுடலும் மனமும் மாசுமருவற்ற தூய வெள்ளொளியில் சுடர்விடுவதாக உருவகித்துக் கொள்வார். இதுதான் அவருடைய அன்றாட தியானம். கண் மூடி அமர்ந்த நிலையில் முந்தைய நாளின் காட்சிகள் தடையின்றி மனத்திரையில் ஓடும். தனது அறையில் சந்தித்த நோயாளிகளின் பதட்டம் மிகுந்த, சோர்வான, வலிமிகுந்த, குழப்பமான முகங்களும் பெயர்களும் ஸ்கேனில் பார்த்த கறுப்புவெள்ளை உறுப்புக்களும் அதன் மாறுபாடுகளும் துல்லியமாக தெரியும். கண் திறக்கும்போது எக்களிப்பின், காரணமற்ற நன்றியறிதலின் கண்ணீர் துளிகள் திரண்டு நுனியில் நிற்கும். கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளாக தொடர்ந்துவரும் வழக்கம். அவருடைய ஆசிரியரிடமிருந்து தொற்றிக்கொண்டது. நோயாளிகளை நினைவில் நிறுத்திக் கொள்வது தொழில் வெற்றிக்கு முக்கியமானது எனச் சொல்லிதான் இரவு உறங்கும் முன் அன்றைய நாளை மனதில் ஓட்டிப்பார்ப்பது வழக்கம் என்றார். சத்தியன் அதே பயிற்சியைக் காலையில் செய்தார்.\nதினமும் மைதானத்தில் நடை பயிலும் டாக்டர். சாமிக்கண்ணு கல்லூரி சாலையில் சத்தியன் நடப்பதை பார்த்ததும், “சத்தியா வாய்யா கிரவுண்டுல நடக்கலாம்” என பிடித்து இழுத்து வந்தார். வயது எழுபதுக்கு மேலிருக்கும். “நம்ம பயலுவ எவனும் வரல, அதான் உன்ன பாத்ததும் சரி சேந்து நடக்கலாமேன்னு உள்ள கூப்புட்டேன்” என கைகுலுக்கினார். சாமிக்கண்ணுவின் மருத்துவமனைக்குச் சிலமுறை ஐ.எம்.எ கூட்டங்களுக்கு சென்றிருக்கிறார். எப்போதும் கூட்டம் அலைமோதும். பழைய பாணியிலான மருத்துவர் என சத்தியனுக்கு அவரைப்பற்றி ஓர் எண்ணம் உண்டு. பரிசோதனைகளை விடவும் நோயை நோயாளியிடமிருந்து அறிந்துகொள்ளவேண்டும் எனும் வினோத நம்பிக்கை உடையவர். மைதானத்து விளிம்புகளில் வான் நோக்கி நிமிர்ந்திருந்த இயல்வாகை மரங்களைச் சுற்றி விரவிக் கிடந்த அதன் மஞ்சள் பூக்கள் திடலின் செம்மண் பரப்பில் தனித்தீவுகளை போல் காட்சியளித்தன. சாமிக்கண்ணு அ��ற்றை நிதானமாக பார்த்தார். பிறகு இருவரும் நடக்கத் தொடங்கினர். பொதுவான மருத்துவ சங்கதிகள்தான் பேச்சு. ஐ.எம்.எ தேர்தல், ஆசுபத்திரி சூறையாடப்படுவது, மருத்துவமனை மரணங்கள அதன் பொருட்டு நிகழும் பேரங்கள் என சாமிக்கண்ணு பேசுவதை வெறுமே உம் கொட்டி கேட்டுக்கொண்டிருந்தார் சத்தியன். “ஜூன்ல ரிட்டையர் ஆனதும் நம்ம ஹாஸ்பிட்டல் வந்துருய்யா” என்றார். “உங்களுக்குத்தான் ஸ்கேன் எழுதவே பிடிக்காதே சார்” என்றார் சத்தியன் சிரித்துக்கொண்டே. “எனக்கு பிடிக்கலைன்ன என்ன இப்ப மகன் தானே முழுசா பாக்குறான், அவன் பாணியே வேற, யாரும் நாளைக்கு கேஸ் கொடுத்துற கூடாது. நாம பத்திரமா இருக்கணும்னு சொல்றான்.” என சொன்னபோது அவருக்கு மூச்சு வாங்கியது. “ஆமா நீ ஏன் ரேடியாலஜி எடுத்த இப்ப மகன் தானே முழுசா பாக்குறான், அவன் பாணியே வேற, யாரும் நாளைக்கு கேஸ் கொடுத்துற கூடாது. நாம பத்திரமா இருக்கணும்னு சொல்றான்.” என சொன்னபோது அவருக்கு மூச்சு வாங்கியது. “ஆமா நீ ஏன் ரேடியாலஜி எடுத்த நல்ல கூருள்ள பயலாத்தான இருக்க.” என்று அவரை சீண்டினார் சாமிக்கண்ணு. நமுட்டுச் சிரிப்புடன் “பொய் சொல்ல வேணாம், முகதாட்சண்யம் பாக்க வேணாம், அனாவசியமா பேச வேணாம், நடிப்புகளை சகிச்சுக்க வேணாம், உங்களுக்குள்ள என்ன இருக்குன்னு உங்களுக்கே சொல்வேன். எல்லாத்துக்கும் மேல என் உலகத்தில் ரெண்டே ரெண்டு நிறம் மட்டும்தான். கறுப்பு இல்லைனா வெள்ளை. மத்தது எல்லாமே இந்த ரெண்டுக்கும் நடக்குற வெளையாட்டுதான். இந்த அறிவு எவ்வளவு ஆசுவாசத்த கொடுக்குது.” என்றார். “சர்தான்யா, நீங்க என்னத்தையாவது கண்டுபிடிச்சு வாரவன பயமுறுத்தி விடுறீகளே” எனச் சொல்லி சிரித்தார்.\nமூன்றாவது சுற்று முடியும் தருவாயில் இயல்வாகை நிழலில் நின்று எப்போதும் செய்யும் சிறு உடல் பயிற்சிகளை இருவரும் செய்தார்கள். “தினமும் இங்க என் கூட நடக்க வாய்யா, நா மத்த நாள் நடக்குறேனோ இல்லையோ பூக்குற மாசி சித்திரை வைகாசில இங்கதான் நடப்பேன், பூவெல்லாம் உதிர்ந்து கிடக்கும், நம்ம முத்துமாரி பூ பாவாட மாதிரி, காலேல சூரிய வெளிச்சம் பட்டதும் மின்னும். பிரமாதமா இருக்கும்” என்றார்.\nஇருவரும் பயிற்சியை முடித்துக்கொண்டு விளையாட்டு அரங்கின் மூன்றாம் படிக்கட்டில் சென்று அமர்ந்து கொண்டார்கள். சத்தியன் தன்னை ஒளிக்காக பரத்தி வைத்தபோது சாமிக்கண்ணு வெயில் பட்டு பூக்கள் பொன்மஞ்சளாக ஒளிர்வதை காண காத்திருந்தார். ஒளி ஒவ்வொரு படியாக தவழ்ந்து அவரை தீண்டியது. முந்தைய நாளின் காட்சிகள் மனத்திரையில் ஓடிக்கொண்டிருந்தபோது சட்டென ஒரு காட்சி நிரடி ஓட்டம் தடைப்பட்டு நின்றது. வியர்வை உள்ளிருந்து பொங்கியது.\nஅணைத்து வைத்திருந்த கைபேசியை உயிர்ப்பித்து இரவுப்பணியில் இருக்கும் செவிலியை அழைத்தார். எடுக்கவில்லை என்றதும் பிறரை அழைத்தார். எவருமே எடுக்கவில்லை என்றதும் ‘அவசரம் – அழைக்கவும்’ என குறுஞ்செய்திகளை எல்லோருக்கும் அனுப்பினார். செவிலிகள் சத்தியனின் அழைப்புக்களை ஏற்பதில்லை. கைபேசியில் டாக்டர் எக்ஸ் எனும் அவர் பெயரைப் பார்த்ததுமே வயிற்றில் அமிலம் சுரக்கத் தொடங்கும். சத்தியனின் நினைவுக்கூர்மை பல தருணங்களில் உடனிருப்பவர்களுக்கு பெரும் இக்கட்டை தருவிப்பது. பூர்வ ஜென்ம நினைவுகள் கூட அவருக்கு அப்படியே இருக்கும் என ஒருமுறை கேலியாக எவரோ சொல்லப்போக அதுவே அவருக்கு “ஜென்மம் எக்ஸ்” என்று பெயர்வர காரணமானது. காலப்போக்கில் அது ‘எக்ஸ் டாக்டர்’ என்பதாக மருவியது. தனிவாழ்வு குறித்து யாருக்கும் எதுவும் தெரியாத மர்ம மனிதர், குடும்பமற்றவர், எவரையும் வீட்டிற்கு அழைக்காதவர், வயிற்றுப் பிள்ளைகளின் பாலினத்தை கோடி காசு கொடுத்தாலும் xx, xy போன்ற குறிச்சொற்களை எழுதி வெளிப்படுத்தாதவர், எக்ஸ்ரே அறிக்கை எழுதுபவர் என பல்வேறு காரணிகள் பொருந்தி வந்ததால் அந்தப் பெயரே அவருக்கு நிலைத்து விட்டது. செவிலிகள் மட்டுமின்றி மருத்துவர்களும் அப்படியே அழைத்தார்கள். அவர்களுக்குள்ளாக புழங்கிய பெயர் முதன்மை மருத்துவ அதிகாரி வாயிலாக “எக்ஸ் சார்… வவுச்சர்ல கையெழுத்து போட்டு அனுப்புங்க” என பொதுவில் சொல்லப்பட்டபோது லேசான முகச் சுருக்கத்திற்கு அப்பால் அதை அவர் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்பது தெரிந்தவுடன் எல்லோரும் வெளிப்படையாக அவரை அழைக்கும் பெயராக மாறிப்போனது.\nஎவரும் அழைப்பை ஏற்கவில்லை என்பது அவருடைய பதட்டத்தை அதிகரித்தது. முந்தைய நாளின் நினைவுகளை மீண்டும் மீண்டும் நுணுக்கமாக அசைபோட்டபடி இருந்தார். எப்படி தவறவிட்டோம் மனம் குடைந்துகொண்டே இருந்தது. குளித்து தயாராகி அவர் பணியாற்றும் அரசு மருத்துவமனைக்கு வழக்கத்தை விடவும் அரைமணி முன்பாக சென்றடைந்தார். பழைய ஆங்கிலேய பாணி கட்டிடம். பிரம்மாண்டமான சாளரங்கள், அகன்ற தூண்கள். மருத்துவமனையில் கூட்டம் எப்போதும் ஓய்வதில்லை. வளாகத்தில் பூத்திருந்த இயல்வாகையின் கீழிருந்த மலர்களைப் பெருக்கிக் கொண்டிருந்தார்கள். மரத்தடியில் நெஞ்சுமுடி நரைத்த பழுப்பு வேட்டி கட்டிய ஒரு கிழவர் சாய்ந்து படுத்திருந்தார். கால்களில் ஊறிக்கொண்டிருந்த கறுப்பு எறும்புகளை உதறிவிட முயன்றுக் கொண்டிருந்தார். முழங்கால் புண்ணைச் சுற்றி ஈக்கள் வட்டமிட்டுக் கொண்டிருந்தன. அருகே நாய் ஒன்று படுத்திருந்தது. வயிறு உப்பிய பிள்ளைகளுக்கு தேநீர் கோப்பையில் ரொட்டியை முக்கி செம்பட்டை தலை அம்மாக்கள் ஊட்டிக் கொண்டிருந்தார்கள். வராண்டாவில் பிரசவிப்பதற்காக அங்கும் இங்கும் உலவிக்கொண்டிருக்கும் நிறைமாத கர்ப்பிணிகள். வலியில் ஓலமிடுபவர்கள். காய்ச்சலில் முனகுபவர்கள். எல்லோரையும் கடந்து சத்தியன் தன் அறைக்குச் சென்றார்.\nசத்தியனின் மூக்கும் கன்னங்களும் சூடேறி சிவப்பதை செவிலியால் உணர முடிந்தது. தலைக்கேறிய கோபத்தை மட்டுப்படுத்திக்கொண்டு நிதானமான குரலில் சொன்னார்.\n“ஃபோன் எடுக்க முடியல இல்லையா மெசேஜுக்கும் பதில் போட்டிருக்கலாம். இல்ல திருப்பி கூப்பிட்டுருக்கலாம். போகட்டும். நேத்து ஸ்கேனுக்கு வந்தவுங்க லிஸ்ட கொண்டுகிட்டு ரூமுக்கு வாங்க”\n“சாரி சார். ஒரு ஆர்.டி.ஏ கேஸ், ஹெட் இஞ்சுரி… அதான் அங்கன நின்னோம்.”\nதனது நாற்காலியில் அமர்ந்த சத்தியன் முந்தைய நாள் நோயாளி பட்டியலை வேகமாக பார்த்தார். அதிலிருந்து ஒரு எண்ணை குறித்து கொடுத்து, செவிலியிடம் “இந்த சாந்தகுமாரிக்கு ஃபோன் பண்ணி நாளைக்கு திரும்ப வரச்சொல்லுங்க. பயப்பட வேண்டாம் ஸ்கேன் சரியா எடுக்க முடியலன்னு சொல்லி கூப்புடுங்க” எனச் சொன்னபிறகுதான் முகத்தசைகள் இளகி மூச்சு சீரானது.\nநோயாளிகள் ஒவ்வொருவராக வரத் தொடங்கினர். வழக்கம்போல் வெள்ளை சட்டை வெள்ளை காற்சட்டை அணிந்து நாற்காலியில் அமர்ந்திருந்தார் சத்தியன். அவருடைய அறை சுவர் அரசு மருத்துவமனை சுவருக்கான எவ்வித அடையாளமும் கொண்டிருக்கவில்லை. முற்காலத்து ஆணிச் சுவடுகளைத் தவிர ஏதுமற்ற நிர்மலமான சுவர். அவருடைய உலகம் என்பது அந்த அறையோடு முடிந்துவிடுவது. திரையில் கறுப்பு வெள்ளையின் வெவ���வேறு அடர்த்திகளில் துடிக்கும் அசையும் உறுப்புகள் அவருக்கு பலவற்றை அறிவிக்கும். ஒவ்வொருமுறையும் திரையில் உள்ளுறுப்புகள் தெரியும்போது பரவசம் தொற்றிக்கொள்ளும். உள்ளுக்குள் இருப்பதை காட்டும் ஞானக் கண் என எண்ணிக்கொள்வார். ஆனால் உண்மையில் இது ஒரு கண் அல்ல, ஒரு செவி. கேட்க முடியாத ஒலியை அனுப்பி காண முடியாததை திரையில் காட்டுகிறது. என்ன ஒரு அற்புதமான கண்டுபிடிப்பு என என்னும்போதே அவர் உடல் பரவசம் கொள்ளும்.\nபெரும்பாலும் அவர் நோயாளியிடம் சுருக்கமாக ஓரிரு வரிகளுக்கு மேல் எதுவும் பேசுவதில்லை. சரியாக சொல்வதானால் அவர்கள் சொல்வதை விடவும் அதிகம் அவர்களிடமிருந்து அவர்களைப்பற்றி அறிந்து கொள்வார். புதியவர்கள் என்றால் அவர்களை நினைவில் நிறுத்திக்கொள்ள தேவையான சில தகவல்கள். முன்னர் வந்தவர்கள் எனில் தனக்கு நினைவிருக்கிறது என்பதை உணர்த்துவதற்காகத்தான் அந்த உரையாடல் நிகழும்.\nநான்கு வருடங்களுக்கு முன் ஒருமுறை வந்த சென்ற ஐம்பது வயது மரகதத்தைப் பார்த்ததும், “கர்ப்பப்பை கட்டிக்கு ஆப்ரேஷன் செஞ்சுக்கிட்டிங்க போல” என்றார்.\nஅடிவயிறு வலிக்காக முதன்முறையாக வந்த மணம் முடிக்காத பத்தொன்பது வயது சுப்புலட்சுமியிடம் “வயித்துல குழந்த இருக்கு. இப்ப எட்டு வாரம் ஆகுது. ஸ்கேன் எடுக்க முடியல, ப்ளாடர் ஃபுல்லா இல்லைன்னு எழுதி அனுப்பிடுறேன். உங்க தோத பாத்துக்குங்க” என்றார்.\nமூன்று வருடங்களுக்கு முன் வந்த அறுபத்தி நான்கு வயது நாச்சியப்பனிடம், “உங்க ப்ரோஸ்ட்ரெட்ல தான் இப்ப சிக்கல். பித்தப்பை கல் முன்ன இருந்த அதே நிலையிலதான் இருக்கு” என்றார்.\nபேறு காலத்தில் ஐந்தாம் மாதம் ஸ்கேன் எடுக்க வந்த இருபத்தி நான்கு வயது சாந்தியிடம் “கொழந்த ஆரோக்கியமா இருக்கு.” என்றார்.\nஅஞ்சி நடுங்கும் செவிலியிடமும் அரிதாகவே பேசுவார். அவருக்கு என்ன தேவை, எப்படி செய்வார் எனப் பழகியவர்கள் என்பதால் அதே வரிசையில் அவர்களும் இயங்குவார்கள். அவர்களை கடிந்து கொள்வது கூட யாருமற்ற சமயங்களில்தான். ஆகவே தனியாக அவர் முன் நிற்கவே அஞ்சுவார்கள்.\n“ஃபீட்டல் ஹார்ட் ரேட்” “நா சொன்னது இது இல்லையே. நார்மல் வேல்யு உங்களுக்கு தெரியும்னு தெரிஞ்சிகிட்டேன். நன்றி. நான் என்ன சொன்னேனோ அதப் போடணும்” என நிதானமாக ஆனால் தீர்மானமாக அவர் பேசுவது எரிச்சலை கிளப்பும். அவர் சொல்லச்சொல்ல எழுதும் அறிக்கையில் ஏதேனும் சிறு கவனப்பிழை இருந்தால்கூட அவரால் அதைத்தாங்கிக்கொள்ள முடியாது. அன்றைய நாளின் பணி முடிவில் அன்று பணியாற்றும் செவிலியை அழைத்து எதிரே இருக்கையில் அமரச் சொல்லி கவனமாக இருக்க வேண்டும் என எச்சரித்து அனுப்புவார். ஒருவழியாக அன்றைய பணி முடிந்து அக்காவையும் மருமகனையும் சந்திக்க வீட்டிற்கு விரைந்தார்.\nநடுவிக்கோட்டையை நோக்கி சத்தியனின் வெள்ளைநிற காரில் புறப்பட்டார்கள். பெண்வீட்டைப் பற்றி விசாரித்தார். “அப்பா எம்.பி.டி.சில செக்கரா இருந்து ரிட்டையர் ஆனவரு. போன வருஷம் போய் சேந்துட்டாரு. ரெண்டு அக்காளுக. நல்லபடியா கட்டிக்கொடுத்துட்டாங்க. ஒருத்தி சென்னையில, இன்னொருத்தி பரமக்குடில. அம்மாக்காரி வீட்டுலதான் இருக்கா. வாசல்லையே பெட்டிக்கட இருக்கு, பாத்துக்கிறாங்க” என்றார் அக்கா.\n” அக்காவை முந்திக்கொண்டு சேகர் பதிலுரைத்தான்.\n“அல்லி. அழகப்பாலதான் பி.எ இங்க்லீஷ் படிச்சிருக்கு எம்.எஸ்.எம் சூப்பர் மார்கெட்டுல பில்லிங்ல இருக்கா”\n“போட்டோ பாத்தேன் நல்லாத்தான் இருக்கா. ஆத்தாவுக்கும் பிடிச்சிருக்கு. வயசு வித்தியாசம் தான் கொஞ்சம் கூட. அவளுக்கு இருவத்தி மூணு, நம்மளவிட பன்னெண்டு வயசு கொறவு. அவுகளுக்கு சரின்னா, நமக்கென்ன வந்துச்சு\n“தெரியல மாமா. பொண்ணு கூட பேசல. வந்தா வரட்டும் இல்லேன்னா இங்கனயே இருக்கட்டும். நா வரப்போவ இருந்துக்குவேன்” கம்மிய குரலில் நிதானமாக அவன் சொன்னது சத்தியனுக்கு ஆச்சரியமாக இருந்தது. “பாலையூர்ல இதுதான் மாமா பிரச்சனை ஆச்சு. அப்ப சொல்ல முடியல இப்ப சொல்றேன். அதுலேந்து முழுசா வெளிய வந்துட்டேன்” என்றான் ஜன்னல் வழியாக சிதறலாக வானில் மிதக்கும் வெள்ளை மேகங்களை பார்த்தபடி. நெடுநாட்களாக அறியமுடியாத ஒரு குழப்பத்திற்கு அப்போது விடை கிட்டியது.\nஒருவழியாக அவர்களின் வீட்டைத் தேடி அடைந்தார்கள். கல்லுக்காலில் முள்வேலி எல்லை வகுத்த பெரிய மனையில் நால்பக்கமும் தோட்டம் சூழ இருந்தது அவர்களுடைய சிறிய வீடு. மாட்டின் கழுத்துமணி ஓசை கேட்டது. பக்கவாட்டு சுவர்களில் வரட்டித்தடம் தென்பட்டன. வாசலிலேயே பெண் வீட்டார் வரவேற்று அழைத்து சென்றார்கள். கூடத்தில் லவ்பர்ட்ஸ் கூண்டுக்குள் கீச்சிட்டுக் கொண்டிருந்தன. பச்சை நிற சுவரில் திர���மணப் படங்கள் தொங்கிக் கொண்டிருந்தன. இதழ்களில் வந்த ராதா கிருஷ்ணர், வெண்ணெய் தின்னும் கிருஷ்ணன், பிள்ளையார் ஓவியங்களைக் கத்தரித்து சுவற்றில் ஒட்டியிருந்தார்கள். இறந்துபோன தந்தையின் புகைப்படம் சந்தனப் பொட்டுடன் சட்டமடிக்கப்பட்டு ஆணியில் மாட்டப்பட்டிருந்தது. தலைசாயும் உயரத்தில் எண்ணெய் பிசுக்கின் சுவடுகள் நான்கைந்து இடங்களில் தென்பட்டன. அதற்கும் கீழே வண்ண மெழுகுக் கிறுக்கல்கள். மூலையில் தையல் மிஷின் ஒன்று போர்வைக்குள் ஒளிந்துக் கிடந்தது.\n“தம்பிதான் எல்லாத்தையும் எடுத்து செய்யிறது. வீட்ல அவரு போய் சேந்த பொறவு அவரு இடத்துல இருந்து முழுக்க நின்னு, சேகர பாலிடெக்கினிக் வர படிக்க வெச்சு சிங்கப்பூருல வேல வாங்கிக் கொடுத்து கரையேத்தினது அவன்தான். நல்லது கெட்டதுன்ன அவனும் இருக்கணும். தம்பிய தெரியும்ல பெரியாஸ்பத்திரிலதான் டாக்டரா இருக்காப்ல”\n“சாரத் தெரியாமலா… ஆனா அவருக்கு நீங்க உறவுன்னு இப்பத்தான் தெரியும்.” என்றார் பெண் வீட்டு உறவினர் ஒருவர்.\nஅல்லி மஞ்சள் நிறப் புடவையில் உள் அறையிலிருந்து வெளியே வந்தாள். அனைவருக்கும் பொதுவாக ஒரு வணக்கம் வைத்துவிட்டு அமர்ந்தாள். அவளை கண்டதும் சத்தியனுக்கு நா வறண்டு வியர்த்து இதயம் வேகமெடுக்கத் தொடங்கியது. அவருடைய மனதில் தன்னிச்சையாக நினைவுச்சுருள்கள் விரிந்தன. அவள் தன்னை இன்னும் கவனிக்கவில்லை என்பதை உணர்ந்தார். “இவள் தானா” என மனம் அரற்றிக் கொண்டிருந்தது. நான்கு மாதங்களுக்கு முன் இவளும் இவள் வயதுடைய வேறொருத்தியும் ஸ்கேனுக்கு வந்தபோது இவள் வயிற்றில் ஆறுவார சிசு இருந்ததை தான் அறிவித்ததை அவரால் எவ்வித குழப்பமும் இன்றி துல்லியமாக நினைவுகூர முடிந்தது. ஆனால் அன்று அவள் பெயர் அல்லி அல்ல. மாதவிடாய் சுழற்சி சரியாக இல்லை என்பதற்காக ஸ்கேன் பரிந்துரைக்கப்பட்டிருந்த சீட்டில் மேரி என்றே எழுதப்பட்டிருந்தது. அவள் அணிந்திருந்த மயில் கழுத்துநிற சுடிதார், உடன் வந்த தோழியின் முகம் முதற்கொண்டு துலக்கமாக கண்முன் எழுந்துவந்தது.\nஅல்லியை ஒவ்வொருவருக்காக அறிமுகம் செய்து வைத்தார்கள். சத்தியனை நோக்கி கரம் குவித்து வணக்கம் வைத்தபோது அவள் கண்களில் ஏதேனும் மாற்றம் தெரிகிறதா என உற்று கவனித்தார். ஆனால் அப்படி எதையும் கணிக்க முடியவில்லை. சேகர் அ��்லியிடம் தனியாக பேசவேண்டும் என்றான். “இப்புடி தோட்டத்துல காத்தாட உக்காந்து பேசிக்குங்க” என்று பக்கவாட்டு வாசலுக்கு வெளியே இரு நாற்காலிகளை கொண்டு போய் போட்டார்கள். சத்தியனின் புடரியிலும் நெற்றியிலும் நரம்புகள் துடித்து வலி மேவியது.\nநாற்காலியில் அவர்கள் எதிரெதிர் அமர்ந்திருக்க வீட்டிலிருந்த அனைவரின் பார்வையும் அவர்களின் மீது இருந்தது. பெண் வீட்டார் குறுக்கும் நெடுக்குமாக நடந்தபடி இருந்தார்கள். தானாகவே திருமணம் இந்த நிலையிலேயே முறிந்துவிட வேண்டும் என உளமுருக வேண்டினார். சற்று நேரத்திற்கு எல்லாம் இருவரும் உள்ளே வந்து திருமணத்திற்கு தங்கள் சம்மதத்தை அறிவித்தார்கள். பேசி முடிக்க நாள் குறிக்கப்பட்டது. அல்லி மாப்பிள்ளை வீட்டார் காலில் விழுந்து எழுந்தாள். செய்முறைகள் பற்றி ஏதேதோ பேசியபடி ஊர் திரும்பினார்கள் சத்தியன் தன் நினைவாற்றலுக்காக முதன்முறையாக வாழ்க்கையில் வருந்தினார்.\nதிருமண ஏற்பாடுகள் வேகமாக நடந்தன. ஆனால் அவரால் இயல்பாக முழு மனதுடன் அதில் பங்கெடுக்க முடியவில்லை. ஜவுளிக் கடைக்கு நகைக்கடைக்கு என எங்கு அக்கா அழைத்தாலும் செல்வதை தவிர்த்தார். ஆனால் காரையும் வாகன ஒட்டியையும் அனுப்பிவைத்து, எல்லா செலவுகளையும் அவரே ஏற்றுக்கொண்டார். சேகருடன் நேரிலும் தொலைபேசியிலும் பேசும் போதெல்லாம் சத்தியனுக்கு பதட்டம் ஏற்பட்டது. சேகர் அல்லியுடன் தினமும் பேசிக்கொண்டு இருப்பதாக சொன்னான். “நல்ல கூருள்ள புள்ளையாத்தான் இருக்கா” என்றான். சத்தியன் அழைப்பதாகத்தான் அழைப்பிதழ் அச்சிடப்பட வேண்டும் என அக்கா பிடிவாதமாக இருந்தார். சத்தியனின் மறுப்பை அவர் பொருட்படுத்தவில்லை. “அவன் தான உனக்கு கொள்ளி வைக்கணும்” என சொல்லி அவர் வாயை அடைத்துவிட்டார்.\nஇரவெல்லாம் விழித்துக் கிடந்தார். காரணமற்ற எரிச்சல் அவருக்குள் குமைந்தது. ராஜசேகரிடம் அல்லி தனது கடந்த காலத்தைப் பற்றி சொல்லி இருப்பாளா சொல்லத்தான் வேண்டுமா ஒருவேளை திருமணத்திற்கு பின் ராஜசேகருக்கு இது தெரியவந்தால் என்ன ஆகும் தனக்கு தெரிந்ததை மகனுடைய இடத்தில் இருப்பவனுக்கு, அதுவும் அவனுடைய வாழ்க்கை தொடர்பானதை சொல்லவேண்டுமா இல்லையா தனக்கு தெரிந்ததை மகனுடைய இடத்தில் இருப்பவனுக்கு, அதுவும் அவனுடைய வாழ்க்கை தொடர்பானதை சொல்லவே��்டுமா இல்லையா மருத்துவனாக அறிந்து கொண்ட ரகசியத்தை தனிப்பட்ட வகையில் பயன்படுத்துவது சரியா மருத்துவனாக அறிந்து கொண்ட ரகசியத்தை தனிப்பட்ட வகையில் பயன்படுத்துவது சரியா சேகர் தன் சொந்த மகனாக இருந்திருந்தால் இந்தத் திருமணத்தை நடத்த அனுமதித்திருப்பேனா சேகர் தன் சொந்த மகனாக இருந்திருந்தால் இந்தத் திருமணத்தை நடத்த அனுமதித்திருப்பேனா சொன்னாலும் சேகருக்கு இதை ஏற்கும் பக்குவம் இருக்குமா சொன்னாலும் சேகருக்கு இதை ஏற்கும் பக்குவம் இருக்குமா எல்லாவற்றுக்கும் மேலாக இந்தத் தேவையற்ற சுமையை தான் சுமக்கத்தான் வேண்டுமா எல்லாவற்றுக்கும் மேலாக இந்தத் தேவையற்ற சுமையை தான் சுமக்கத்தான் வேண்டுமா இரண்டாக கிழிபட்டு மாறி மாறி தனக்குள் தர்க்கித்து ஓய்ந்து போனார். கவனப்பிழைகள் நினைவுப்பிழைகள் அவரிடமும் மலிந்தன. திரையில் தென்படும் உறுப்புகள் துல்லியமற்று குழப்பின. தவறுகள் வழியாக அவருடைய அதிமானுட பிம்பம் சிதைந்து கையாளத்தக்க சாமானியராக குறுகினார். காலை நடைக்கு பின் கண்மூடி அமர்ந்திருப்பது பெரும் வேதனையாக ஆனது. அதற்கு அஞ்சியே நடைக்கு செல்வதை தவிர்த்தார். வீட்டிலிருக்கும் நேரங்களில் கூடத்தில் அலங்காரமற்று கிடக்கும் வெற்று வெள்ளைச்சுவரை வெறித்தபடி அமர்ந்திருந்தார். குழப்பங்கள் தன்னை அணுவணுவாக அரிப்பதை உணர்ந்தார்.\n“மாமா இன்னிக்கு மதியத்துக்கு மேல அல்லி வீட்டுல அழைக்க வாராக”, என தொலைபேசியில் அழைத்து சொன்னான். நெஞ்சுக் கூடுக்குள் அழுத்தம் பெருகியது. “உனக்கு இதுல சம்மதம் இல்லியா அம்மா சொன்னுச்சு கடக்கன்னிக்கு எல்லாம் வரவே இல்லியாம். எதாவது பிரச்சனையா அம்மா சொன்னுச்சு கடக்கன்னிக்கு எல்லாம் வரவே இல்லியாம். எதாவது பிரச்சனையா” என கேட்டபோது அவன் குரல் இரைஞ்சுவதை போல் ஒலித்தது. “அதெல்லாம் ஒண்ணுமில்ல சேகரு” என்றார் தருவித்துக்கொண்ட உறுதியுடன். சற்றே தயங்கிய பின் சேகர் “பாலையூருலேந்து கார்டு எதுவும் வந்துச்சா” என கேட்டபோது அவன் குரல் இரைஞ்சுவதை போல் ஒலித்தது. “அதெல்லாம் ஒண்ணுமில்ல சேகரு” என்றார் தருவித்துக்கொண்ட உறுதியுடன். சற்றே தயங்கிய பின் சேகர் “பாலையூருலேந்து கார்டு எதுவும் வந்துச்சா எனக்கு வந்துச்சு. இத்தன மாசம் கழிச்சு வாட்சப்புல அனுப்புனா. அவளுக்கு ஒரு வாழ்த்த சொல���லிட்டுதான் நடுவிக்கோட்டைக்கே வந்தேன். நல்லா இருக்கட்டும். சொமந்துகிட்டே திரிய முடியாது பாரு” என்றான். சத்தியனுக்கு சொற்கள் சிக்கிக்கொண்டு வெளிவர மறுத்தன. அத்தருணத்தில் சேகர் அவரருகே இருக்க வேண்டும் என்பதைத்தவிர வேறெதுவும் விழையவில்லை.\nஅல்லி, அல்லியின் அம்மா, தாய்மாமா மற்றும் மூவராக வரக்கூடாது என்பதற்காக அழைத்துவரப்பட்ட ஒரு பொடியன் என நால்வரும் அவருடைய வீட்டை விசாரித்து வந்து சேர்ந்தார்கள். அன்றணிந்த அதே மயில் கழுத்துநிற சுடிதாரில் அல்லி வந்திருந்தாள். அமிலம் சுரந்து எழுந்த காந்தளை அடிநாக்கில் உணர்ந்தார். அவர்கள் ஒப்புக்கொண்ட செய்முறைகள் பற்றி பேசினார்கள். “அல்லிக்கு பதினஞ்சு போடுறோம், மாப்பிளைக்கு கைச்செயின் மோதிரம் உள்கழுத்து செயின் எல்லாம் சேத்து ஒரு அஞ்சு போடலாம்னு இருக்கோம்” என அடுக்கிக்கொண்டிருந்தார் அல்லியின் மாமா. உரையாடிக் கொண்டிருந்தபோதும் சத்தியனின் கவனம் முழுவதும் அல்லியின் மீதே இருந்தது. அவள் இவரைக் கண்கொண்டு பார்க்கவில்லை. புகைப்படங்கள், தொலைக்காட்சி, நாட்காட்டி, கடிகாரம், ஓவியம் என ஒன்று கூட இல்லாத வெண்ணிற வெற்றுச் சுவரை சுற்றி சுற்றிப் பார்த்துக்கொண்டிருந்தாள். சத்தியன் சமயலறைக்கு சென்று குளிர்சாதனப்பெட்டியில் இருந்த பவண்டோவை லோட்டாவில் ஊற்றி அவர்களுக்குப் பரிமாறினார். தேங்காய் பூ பழத்தை தட்டில் வைத்து அழைப்பிதழை அவருக்கு அளித்தார்கள். “தகப்பன் இல்லாத புள்ள, செய்முறையில கொத்தம் கொற இருந்தா பொறுத்துக்கிடணும். நீங்கதான் நல்லபடியா நடத்திக் கொடுக்கணும்” என அல்லியின் அம்மா கைக்கூப்பி தழுதழுத்தார். “சித்தப்பா மொற உனக்கு, விழுந்து கும்புடுக்கம்மா” என்றதும் அல்லியும் வணங்கி நிமிர்ந்தாள். கிளம்புவதற்கு முன் “எங்கிட்டு பாத்தாலும் வெத்து வெள்ளச்சுவரா இருக்கே உங்களுக்கு போர் அடிக்காதா” எனக் குறும்பு மின்னும் கண்களுடன் சத்தியனிடம் கேட்டாள். அவளுடைய குரலை அதுவரை கேட்டிராத சத்தியன் சில நொடிகள் திகைத்து நின்றார். அவரையும் மீறி புன்னகை அரும்பியது அவளும் புன்னகைத்தாள். அவர்கள் புறப்பட்டுச் சென்ற பிறகும் கூட தன்னிச்சையாக முகத்தில் புன்னகை உறைந்திருந்தது அவருக்கே விநோதமாக இருந்தது. நெஞ்சை கவ்வியிருந்த இறுக்கம் முழுக்க கரைந்திருந்���து. நாற்காலியில் தன்னைப் புதைத்துக்கொண்டபோது எடையற்று மிதப்பதாக தோன்றியது. புன்னகை சூடிய முகத்துடன் நாற்காலியில் சாய்ந்து கண் மூடியபோது இயல்வாகையின் பொன் மஞ்சள் பூக்கள் நினைவில் எழுந்தன. நாளை முதல் மைதானத்தில் அவருடன் சேர்ந்து நடக்கலாம் என முடிவு செய்திருப்பதை சாமிக்கண்ணுவிடம் சொல்லவேண்டும் என எண்ணிக்கொண்டார்.\nவிலகிச் செல்லும் பாதை →\nநேர்மையும்,அறமும் வாழும் வழியாக கொண்ட ஒருவனி(சத்தியனி)ன் ஊடுருவிப்பார்கும் திறனும்,திராணியும் அவன் முடிவெடுப்பதையும் உணர்த்துவதாக உணர்கிறேன்.\nகருப்பு ,வெள்ளை மட்டும் தான் வண்ணமாக கருதியவனுக்கு மஞ்சள் எவ்வாறாக இருக்கிறது\nசாமி(யின்)கண்ணு (ஸ்கேன் பிடிக்காது ,ஊடுருவ வேண்டாம்)அவன் கை பற்றி ஒரு வெளியை அறிமுகம் செய்கிறது.அறம் ,நேர்மை அதற்கு அப்பார்பட்ட ஒரு உணர்ச்சி.கருப்பு ,வெள்ளைக்கு மேலாக ஒரு மஞ்சள். பெருங்கொற்றையின் அழகு ஒளிக்கும் மேலாக அவனின் நினைவில் நிற்கிறது.\nஅருமை…👌 (இருப்பினும் குருதிசோறு வேற லெவல் தான்)\nஇயல்வாகை ஒரு அற்புதமான கதை.கதைக்குள் சொல்லக் கூடாத ஒன்றை கதாசிரியர் தன் கைக்குள் இறுக்கமாகப் பிடித்தவாறு கதையை மென்மையாக நகர்த்துகிறார். கதை முடிவுறும் போது சத்யனின் பிடிவாதம் தளர்ந்து உடைகிறது. கதையின் மையச் சரடு கதை நெடுக்க தூவியுள்ள கதை சொல்லலில் அமுங்கி பின் இறுதியில் மொட்டவிழ்ந்து மஞ்சள் மலாராக வெடித்து வருகிறது. கருப்பு வெள்ளை மட்டுமே கண்ணுக்குத் தெரிந்த டாக்டர் தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்கிறார்.வாசகன் சிரமமில்லாமல் உள் நுழைந்து அவதானிக்கும் கதை இது.\nஇதழ் 127 – ஜனவரி 2021\nஜூன் 2007 - ஏப்ரல் 2013 வரையிலான இதழ்கள்\nவல்லினத்தில் இடம்பெறும் படைப்புகளை வல்லினம் குழுமம் அச்சில் கொண்டு வர முழு உரிமை உண்டு. நன்றி.\nவல்லினம் படைப்பாளிகளின் சுதந்திரத்தை மையப்படுத்தி இயங்கும் தளம். இதில் பதிவேற்றம் காணும் படைப்புகளில் உள்ள கருத்துகள் ஆசிரியர் குழுவின் கருத்துகள் அல்ல. எனவே இதில் வெளியிடப்படும் எந்தக் கருத்துக்கும் வல்லினம் ஆசிரியர் குழு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.colombotamil.lk/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2021-01-26T02:16:26Z", "digest": "sha1:DYW7QJSFI2IPPNVZSS2FDSM5Z3JBMDPX", "length": 13395, "nlines": 190, "source_domain": "www.colombotamil.lk", "title": "ஆடைகளைக் களைந்து கட்டிப்பிடித்து... நித்யா மேனனின் அதிர்ச்சி செயல் - Colombo Tamil News - 24 Hours Online Breaking News In Sri Lanka", "raw_content": "\nகணவர் பிறந்தநாளை கொண்டாடிய குஷ்பூ\nதமிழகத்தில் தேர்தல் பரப்புரையை இன்று தொடங்குகிறார் ராகுல்காந்தி\n17 வயது சிறுவனை காதலித்து கரம் பிடித்த கல்லூரி மாணவி\nஇரண்டு முறை தடுப்பூசி போடுவதற்கு இடையே கால இடைவெளியைக் குறைக்கவேண்டும்\nஆடைகளைக் களைந்து கட்டிப்பிடித்து… நித்யா மேனனின் அதிர்ச்சி செயல்\nநடிகை நித்யா மேனன். தமிழில் கடைசியாக ‘சைக்கோ’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.\nநித்யா மேனன் நடித்துள்ள ‘பிரீத் – இன் டு த ஷேடோஸ்’ என்ற ஹிந்தி வெப்சீரிஸ் ஒன்று சில நாட்களுக்கு முன்பு ஓடிடி தளத்தில் வெளியானது.\nஅதன் இரண்டாவது எபிசோடில் நித்யா மேனன் மற்றொரு நடிகையான ஸ்ருதி பாப்னா என்பவருடன் உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுக்கும் காட்சி ஒன்றில் நடித்திருக்கிறார்.\nஒரு காருக்குள் இருவரும் இப்படி முத்தமிட்டுக் கொள்ளும் காட்சி சுமார் 40 வினாடிகள் வரை உள்ளது.\nஅதற்கடுத்து சில வினாடிகள் அவர்கள் இருவரும் ஆடைகளைக் களைந்து கட்டிப்பிடிப்பது போன்ற காட்சிகளும் இருப்பது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.\nதான் நடிக்கும் படங்களில் கிளாமராகக் கூட ஆடை அணிய மறுக்கும் நித்யா மேனன் இப்படிப்பட்ட ஒரு காட்சியில் நடித்திருப்பது வியப்பாக உள்ளது என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கமெண்ட் செய்து வருகிறார்கள்.\nஓடிடி தளங்களில் வரும் சீரிஸ்களுக்கு சென்சார் இல்லாத காரணத்தால்தான் இம்மாதிரியான காட்சிகள் வருகின்றன.\nஇவையே திரைப்படத்தில் வந்திருந்தால் அந்தக் காட்சிகளை தணிக்கைக் குழுவினர் வெட்டி எறிந்திருப்பார்கள் என்றும் ரசிகர்கள் தெரிவிக்கிறார்கள்.\nஇப்படி ஆபாசம், வன்முறை, கடவுள் சர்ச்சை ஆகியவை இருந்தால்தான் ஒரு பரபரப்பான விளம்பரம் கிடைக்கிறது என ஓடிடி நிறுவனங்களும் இப்படிப்பட்ட தொடர்களை அதிகம் வெளியிடுகின்றன என்ற கருத்தும் உள்ளது.\nசெய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/colombotamil\nPrevious articleமுதல் கவர்ச்சி நடிகையை அறிமுகப்பத்திய டி.ஆர்.சுந்தரம்\nNext articleஇன்றைய ராசிபலன் 16.07.2020 – புதிய பாதை தெரியும் நாள்\nசிவகார���த்திகேயன் ஹீரோயினுக்கு திருமணம் முடிந்தது ..\nநடிகை சிவகார்த்திகேயன் பட ஹீரோயின் ஆத்மியாவிற்கு இன்று திருமணம் நடந்து முடிந்துள்ளது. இவர் மணக்கோலத்தில் இருக்கும் புகைப்படம் வெளியாக ரசிகர்கள் தங்களது வாழ்த்தை மழையாக பொழிந்து வருகிறார்கள். நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த மனம் கொத்திப் பறவை...\nஅந்த இடத்தில் மிப்பெரிய தோல்வியை சந்தித்த மாஸ்டர்.. ரசிகர்கள் அதிர்ச்சி\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மூன்றாவது பாடமாக தளபதி விஜய்யின் நடிப்பில் வெளியான திரைப்படம் மாஸ்டர். கொரோனா தாக்கம் தற்போது நிலவிவர நேரத்திலும் உலகம் முழுவதும் வெளியான மாஸ்டர் திரைப்படம் உலகளவில் ரூ.200 கோடி வரை...\nநடிகை ஆத்மியாவுக்கு எப்போ திருமணம் தெரியுமா\nனம் கொத்தி பறவை படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் ஆத்மியா. இப்படத்தை தொடர்ந்து, போங்கடி நீங்களும் உங்க காதலும் படத்தில் நடித்தார். தற்போது சமுத்திர கனியுடன் வெள்ளை யானை படத்தில் நடித்துள்ளார்....\nயோஷித ராஜபக்‌ஷவுடன் சாணக்கியன் கலந்துரையாடல்\nகாணிகளை மீட்டுத்தரக் கோரி யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு\n‘நீதி இல்லம்’ கட்டடத் தொகுதிக்கு பிரதமர் அடிக்கல் நாட்டிவைத்தார்\nஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளராக சரத் பொன்சேகா\n‘கிரிக்கெட் சபையின் நிர்வாக விடயங்களில் ஈடுபடும் எண்ணம் இல்லை’\nசிவகார்த்திகேயன் ஹீரோயினுக்கு திருமணம் முடிந்தது ..\nயோஷித ராஜபக்‌ஷவுடன் சாணக்கியன் கலந்துரையாடல்\nகாணிகளை மீட்டுத்தரக் கோரி யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு\n‘நீதி இல்லம்’ கட்டடத் தொகுதிக்கு பிரதமர் அடிக்கல் நாட்டிவைத்தார்\nஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளராக சரத் பொன்சேகா\n‘கிரிக்கெட் சபையின் நிர்வாக விடயங்களில் ஈடுபடும் எண்ணம் இல்லை’\nசிவகார்த்திகேயன் ஹீரோயினுக்கு திருமணம் முடிந்தது ..\nயோஷித ராஜபக்‌ஷவுடன் சாணக்கியன் கலந்துரையாடல்\nகாணிகளை மீட்டுத்தரக் கோரி யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு\n‘நீதி இல்லம்’ கட்டடத் தொகுதிக்கு பிரதமர் அடிக்கல் நாட்டிவைத்தார்\nஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளராக சரத் பொன்சேகா\n‘கிரிக்கெட் சபையின் நிர்வாக விடயங்களில் ஈடுபடும் எண்ணம் இல்லை’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madawalaenews.com/2020/11/blog-post_309.html", "date_download": "2021-01-26T03:11:05Z", "digest": "sha1:QPKTPAOIJ4C46SWSWK7WSBDNBESWZXLN", "length": 6447, "nlines": 43, "source_domain": "www.madawalaenews.com", "title": "புலமைப் பரிசில் பரீட்சையில் அனைவரின் மனங்களையும் கொள்ளை கொண்ட மாணவன் முஹம்மது உசாமா வின் வெற்றி. - Madawala News Number 1 Tamil website from Srilanka", "raw_content": "\nBamini To Unicode - பாமினி - யுனிகோட் மாற்றி\nபுலமைப் பரிசில் பரீட்சையில் அனைவரின் மனங்களையும் கொள்ளை கொண்ட மாணவன் முஹம்மது உசாமா வின் வெற்றி.\nவெளியான ஐந்தாம் தர புலமைப் பரிசில் பெறுபேற்றின்படி\nகிண்ணியா வலயக் கல்வி பிரிவுக்குட்பட்ட முள்ளிப்பொத்தானை தி/கிண்/அல் ஹிஜ்ரா கனிஷ்ட வித்தியாலயத்தை சேர்ந்த விசேட கல்விப் பிரிவில் தோற்றிய முஹம்மது சமீர் முஹம்மது உசாமா எனும் மாணவன் 158 புள்ளிகளை பெற்று தனக்கும் தனது பாடசாலைக்கும் பெறுமை சேர்த்து சாதனை படைத்துள்ளார்.\nபாடசாலையின் அதிபர் பி.அப்துல் றவூப் தலைமையின் கீழ் கண்காணிக்கப்பட்ட விசேட கல்விப் பிரிவில் ஆசிரியர்களாக ஏ.எஸ்.எம்.சாஹா,கே.எஸ்.சிவராசா, ஆசிரியை ஏ.அஸ்மினா போன்றோர்களின் சிறந்த வழிகாட்டுதல்களே குறித்த மாணவனின் பெறுபேற்றுக்கு முக்கிய காரணமாகவும் விளங்குகிறது.\nதனது தாயை சிறுவயதில் இழந்த குறித்த மாணவன் தனது கல்வியினை கற்பதற்காக தனது வீட்டில் இருந்து சுமார் 300 மீற்றர் பாடசாலைக்கு செல்ல வேண்டியுள்ளது.\nஇவர் மூன்று சக்கர நாற்காலி ஊடாகவே பாடசாலைக்கு தன்னை தனது வளர்ப்புத் தாய் அழைத்துச் செல்வதாகவும் முற்சக்கர இயந்திர மோட்டார் வண்டி ஊடாகவும் தனியாகவும் வந்து தனது கல்விக்கான முயற்சிகளை மேற்கொள்வதாகவும் பாடசாலை அதிபர் தெரிவித்தார்.\nதன்னால் நடக்க முடியாத விசேட தேவையினை கொண்டதாக இருந்தாலும் கல்விக்கு ஊனமுற்றிருப்பதும் வறுமை போன்றன தடையல்ல எதிர்காலத்தில் சிறந்த வைத்தியனாக வருவதே எனது இலட்சியமாகும் என முஹம்மது உசாமா தெரிவித்தார்.\nபுலமைப் பரிசில் பரீட்சையில் அனைவரின் மனங்களையும் கொள்ளை கொண்ட மாணவன் முஹம்மது உசாமா வின் வெற்றி. Reviewed by Madawala News on November 17, 2020 Rating: 5\nமார்க்கம் என்ற பெயரில் என்மீது சேறு பூச முயல்கிறார்கள். நான் ஒரு போதும் எனது மார்க்கத்தை எதற்கும் விட்டுக் கொடுத்ததில்லை.\nகுடும்பத்தினரிடம் வழங்கிய உடலை, PCR அறிக்கையின் பின் திரும்ப பெற வந்ததால் ஏற்பட்ட குழப்ப நிலை - வாய்த் தர்க்கத்தில் ஈடுபட்ட உறவ��னர்கள்.\nநாட்டின் பொருளாதாரத்தை சரிவில் இருந்து மீட்க, மிகப்பெரிய பூங்காவை 50,000 கோடி பாகிஸ்தான் ரூபாவுக்கு அடமானம் வைக்க முடிவு.\nவிபத்துக்குள்ளான வேனில் இருந்தவர்களுக்கு வைத்தியசாலையில் நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா தொற்று உறுதி .\n''கொரோனா பாணி'' தம்மிக்கவை தீவிரமாக தேடும் பொலிஸார்.\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலை அடுத்து கைதான 10 பேர் வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/information/ulagam/4854-300", "date_download": "2021-01-26T03:19:16Z", "digest": "sha1:SSAK57TEKZNX5L4K2PGSYXSPYJ2S5YPZ", "length": 18112, "nlines": 255, "source_domain": "www.topelearn.com", "title": "300 கைதிகளை விடுவித்து சென்ற தீவிரவாதிகள்", "raw_content": "\n300 கைதிகளை விடுவித்து சென்ற தீவிரவாதிகள்\nபாகிஸ்தானில் பொலிசார் போன்று வேடமிட்டு சென்ற தீவிரவாதிகள், 300 கைதிகளை விடுவித்து சென்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ள தேரா இஸ்மாயில் கான் என்ற பகுதியில் சிறைச்சாலை ஒன்று உள்ளது.\nஇதில் சுமார் 5000 கைதிகள் உள்ளனர், இவர்களில் 250 பேர் கொடூரமான தீவிரவாதிகள்.\nஇந்நிலையில் பொலிஸ் அதிகாரிகள் போன்று வேடமிட்டு வந்த 150 தீவிரவாதிகள், வெடிகுண்டுகளை வீசியுள்ளனர். இந்த தாக்குதலில் சிறையின் வெளிப்புற தடுப்புச்சுவர் தகர்க்கப்பட்டது.\nஇதனையடுத்து தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக சிறைக்காவலர்களும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.\nஇருப்பினும் சிறையில் இருந்த 300 கைதிகளை தீவிரவாதிகள் விடுவித்து சென்றுள்ளனர்.\nஇத்தாக்குதலுக்கு தெஹ்ரிக் இ தாலிபன் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த அமைப்பின் தகவல் தொடர்பு அதிகாரி ஷாஹிதுல்லா ஷாஹித், தற்கொலை படையினர் 300 சென்றதாகவும், 300 கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.\nஇத்தகவலை சிறைத்துறையின் ஆலாசகர் மாலிக் காசிம் கட்டாக் உறுதி செய்துள்ளார்.\nமேலும், இத்தாக்குதலில் ஏராளமான கைதிகளும், நான்கு சிறைக்காவலர்களும், இரண்டு போராளிகளும் இறந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nதாக்குதலுக்கு முன்னதாகவே, தீவிரவாதிகள் டிரான்ஸ்பார்மர்களை வெடிகுண்டு வீசித் தகர்த்து சிறையை இருட்டாக்கியதும், பொலிசார் தங்களை துரத்தாமல் இருக்க வாகனங்களை சேதப்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது.\nIPL அரங்கில் 300 சிக்சர்களை விளாசி கிறிஸ் கெய்ல் சாதனை\nIPL அரங்கில் 300 சிக்சர்களை விளாசிய ஒரே ஒரு வீரராக\nகுழந்தையை தெருவில் வீசி சென்ற கொடூர பெற்றோர்: நாய்களுக்கு உணவான பரிதாபம்\nசென்னையில் பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் குழந்\nஇலங்கையில் இருந்து அகதியாக அவுஸ்திரேலியாவுக்கு சென்ற ஒருவர் அங்கு கிரிக்கெட் போட\nஇலங்கை தமிழரான யுகேந்திரன் சீனிவாசன் 25, என்பவர் க\nரயில் தண்டவாளத்தின் மீது வாலிபர் நடந்து சென்ற போது நிகழ்ந்த விபரீதம்\nசுவிட்சர்லாந்து நாட்டில் வாலிபர் ஒருவர் தண்டவாளத்த\n2 வயது சிறுவனை முதலை இழுத்துச் சென்ற பயங்கரம்\nமூன்று குழந்தைகளோடு டிஸ்னி ரிசார்ட்டுக்கு பொழுதுபோ\nகிரீஸில் 700 அகதிகளுடன் சென்ற படகு மாயம்\nகிரீஸில் 700 அகதிகளுடன் சென்ற படகு மாயமானதில் 104\nசமூக வலைதளம் மூலம் பெண்களை விற்பனை செய்யும் ஐ.எஸ் தீவிரவாதிகள்\nஐ.எஸ் தீவிரவாத அமைப்புக்கு சொந்தமான பேஸ்புக் பக்கத\nஉலக பாராளுமன்றங்களின் தாய்’ என்று இங்கிலாந்து பாரா\nநைஜீரிய தீவிரவாதிகள் மசூதியில் துப்பாக்கி சூடு: 44 பேர் பலி\nமெய்டுகுரி , மசூதியில் புகுந்து தீவிரவாதிகள் நடத்த\n142 பயணிகளுடன் சென்ற ஏர்பஸ் விமானம் வெடித்து சிதறியது\nபிரான்சில் 148 பேருடன் நடுவானில் பயணியர் விமானம் வ\n300 பேர் உயிரைக் காப்பாற்றிய டிரக் டிரைவர்\nபோயிங் விமானம் ஒன்று தரையிறங்க முடியாத நிலை ஏற்பட்\n1000 அல்கைதா கைதிகளை விடுவித்தது ஜிஹாத் அமைப்பு\nஈராக் சிறையிலுள்ள அல்கைதா அமைப்பைச் சேர்ந்தவர்களை\nஇந்தோனேசியாவிலிருந்து சிங்கப்பூர் சென்ற விமானம் மாயம்\nஇந்தோனேசியாவிலிருந்து சிங்கப்பூர் சென்ற பயணிகள் வி\nநைஜிரியா சென்ற அமெரிக்க ஏர் மார்ஷலுக்கு மர்ம நபரால் எபோலா ஏற்றம்\nமர்மமனிதன் ஒருவன் நைஜிரியா சென்ற அமெரிக்க ஏர் மார்\nசோமாலியா பாராளுமன்றம் மீது தீவிரவாதிகள் தாக்குதல்\nசோமாலியா தலைநகர் மொகடிஷூவில் உள்ள பாராளுமன்றக் கட்\nமர்மமான மலேசிய விமானம் கடத்தல்\nமலேசிய தலைநகர் கோலாலம்பூரில் 11 அல்கொய்தா தீவிரவாத\nமசாலா டீ குடிக்க சாதாரண கடைக்கு சென்ற சச்சின் டெண்டுல்கர்\nஅயராத கிரிக்கெட்டிற்குப் பிறகு குடும்பத்துடன் உத்த\nஇளவரசர் ஹாரியை பிடிக்க தீவிரவாதிகள் முயற்சி\nஆப்கானிஸ்தானில் பிரிட்டிஷ் இளவரசர் ஹாரியைப் பிடிக்\nசூரிய குடும்பத்தில் விட்டு தாண்டி சென்ற அமெரிக்காவின் வாயேஜர்\nஅமெரிக்காவிலிருந்து,36 ஆண்டுகளுக்கு முன்விண்ணில் ச\nகாஷ்மீரில் ஊடுருவிய 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nகாஷ்மீர் மாநிலத்தின் மையப் பகுதியில் உள்ள கன்டெர்ப\nசீனாவில் சிறுவனின் கண்ணை நோண்டி எடுத்து சென்ற மர்ம கும்பல்\nசீனாவின் சான்ஜி மாகாணத்தில் லின்பென் என்ற பகுதியில\nஇலங்கை இந்தியாவிடம் ஆயுள் கைதிகளை ஒப்படைத்தது.\n‘சார்க்' ஒப்பந்தத்தின் அடிப்படையில் இலங்கைச் சிறைய\nடுவிட்டர் பயனர்களின் கைப்பேசிகளுக்கு அனுப்பிய ஸ்பாம் செய்திகள்: தகவல் திருட்டிற்கு அடித்தளமா\nமும்பையை வீழ்த்தி ஐதராபாத் வெற்றி 2 minutes ago\nமும்பாய் மற்றும் ஹைட்ரபாத் அணிகள் மோதல் 2 minutes ago\n முயற்சிகள் வெற்றி. 2 minutes ago\nஇளம்வயது திருமணம் செய்து கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்…\nஐபோன் 7 & ஐபோன் 7 பிளஸின் சிறப்பம்சங்கள் ஒரு பார்வை\nபட்ஸ் கொண்டு காது சுத்தம் செய்வதால் ஏற்படும் பாதிப்புகள் 4 minutes ago\nஒலிம்பிக்கில் முதன்முறையாக நடன போட்டிக்கு அனுமதி\nடி20 தொடரை வென்றது இங்கிலாந்து\n12,000 ஓட்டங்கள் - சச்சின் சாதனையை முறியடித்த கோலி\nஒலிம்பிக்கில் முதன்முறையாக நடன போட்டிக்கு அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://christmusic.in/devakumara-devakumara-pr-y-wesley/", "date_download": "2021-01-26T03:23:21Z", "digest": "sha1:M6WA6TZ5TGH3AXTUDO5AIL4ZN4N4DFLV", "length": 4656, "nlines": 136, "source_domain": "christmusic.in", "title": "total views\t<% if ( today_view > 0 ) { %> , views today Devakumara devakumara - Pr.Y Wesley - Lyrics - Christ Music", "raw_content": "\nதேவகுமாரா தேவகுமாரா என்ன நினைச்சிடுங்க\nதேவகுமாரா தேவகுமாரா என்ன நினைச்சிடுங்க\nஎன்ன மறந்தா எங்கே போவேன் நான்\n1. உம்மை மறந்து வாழ்ந்தவன் நான் அது உமக்கே தெரியும்\nஉம்மை மறுதளித்தவன் நான் என் உலகே அறியும்\nஉதவாது என் நீதி உதவாது நீங்க இல்லாம என் பொழுதும் விடியாது\n2. பிழைக்க தெரியாதவன் நான் அது உமக்கே தெரியும்\nஎதற்கும் உதவாதவன் நான் என் உறவே அறியும்\nஉதவாது என் நீதி உதவாது நீங்க இல்லாம என் உலகம் இனிக்காது\n3. உடைந்த பாத்திரம் நான் அது உமக்கே தெரியும்\nதேவன் பயன்படுத்துகிறீர் இது யாருக்கு புரியும்\nஉதவாது என் நீதி உதவாது நீங்க இல்லாம என் இதயம் இயங்காது\nKarththar Enakkaaga Yaavaiyum | கர்த்தர் எனக்காக யாவையும்\nகாலையும் மாலையும் எவ்வேளையும் – kalaium malaium yeveylaium – Lyrics\nKarththar Thuyar Thoniyaay | கர்த்தர் துயர் தொனியாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/998857", "date_download": "2021-01-26T02:30:37Z", "digest": "sha1:4DNA62VXX2WQSZMR6ODUWUU4SWSVDS6Z", "length": 10081, "nlines": 45, "source_domain": "m.dinakaran.com", "title": "இரண்டு நாள் சிறப்பு முகாமில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 17,626 பேர் புதிதாக விண்ணப்பித்தனர் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஇரண்டு நாள் சிறப்பு முகாமில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 17,626 பேர் புதிதாக விண்ணப்பித்தனர்\nநாமக்கல், நவ.23: நாமக்கல் மாவட்டத்தில், கடந்த இரண்டு நாட்கள் நடைபெற்ற சிறப்பு முகாமில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, 17,626 பேர் புதிதாக விண்ணப்பம் அளித்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 661 வாக்குச்சாவடி மையங்களில், கடந்த இரு நாட்களாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல் மற்றும் திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு, பெயரை சேர்க்க விண்ணப்பம் அளித்தனர். வருவாய் கோட்டாட்சியர்கள், தாசில்தார்கள் மற்ற��ம் அரசியல் கட்சியினர் சிறப்பு முகாம் நடைபெறுவதை நேரில் சென்று பார்வையிட்டனர்.\nஅரசியல் கட்சியினரின் வாக்குசாவடி முகவர்களும், சிறப்பு முகாமில் கலந்து கொண்டு, பட்டியலில் பெயர் சேர்க்க புதிய வாக்கார்களுக்கான விண்ணப்பம் அளித்தனர். இந்த விண்ணப்பங்களை வாக்குசாவடி மைய அலுவலர்கள் பெற்றுகொண்டு ஒப்புகை சீட்டு அளித்தனர். இரண்டு நாட்கள் நடைபெற்ற முகாமில், மாவட்டம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 17,626 பேர் விண்ணப்பம் அளித்துள்ளனர். இதுபோல பட்டியலில் இருந்து பெயரை நீக்கம் செய்ய 5,232 பேரும், திருத்தம் செய்ய 3,602, இடமாற்றம் செய்ய 2,091 பேர் என மொத்தம் 28551 பேர் விண்ணப்பம் அளித்துள்ளனர்.\nதிமுக முகவர்கள் நேரில் ஆய்வு\nராசிபுரம் அடுத்த முத்துக்காளிப்பட்டி ஊராட்சியில் நடைபெறும் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாமை, கிழக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளரும், ஊராட்சி தலைவருமான அருள், நகர இளைஞர் அணி அமைப்பாளர் கார்த்திக் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். இதேபோல் ராசிபுரம் நகராட்சியில் நகர செயலாளர் சங்கர் தலைமையிலும். ஒன்றிய பகுதிகளில் ஒன்றியக்குழு தலைவர் ஜெகநாதன் தலைமையிலும். வெண்ணந்தூர் ஒன்றியத்தில் பொறுப்பாளர் துரைசாமி தலைமையில் பார்வையிட்டனர்.\nகாளப்பநாயக்கன்பட்டி வாரச்சந்தையை திறக்க வேண்டும்\nநாமக்கல் அருகே அதிமுகவினர் 300 பேர் திமுகவில் இணைந்தனர்\nஎருமப்பட்டி பஸ் நிலையத்தில் சுகாதார வளாகத்தை திறக்க வலியுறுத்தல்\nநாமக்கல் ஜி.ஹெச்சை இடம் மாற்ற வேண்டும்\nதாட்கோ கடன் வழங்க மறுப்பு வங்கி அதிகாரிகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nதிருச்செங்கோட்டில் மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு\nதிருச்செங்கோடு உழவர் சந்தை அருகே அர்த்தநாரீஸ்வரர் ஐஏஎஸ் அகாடமி துவக்க விழா\nநாமக்கல் மாவட்டத்தில் 18 வயது நிரம்பிய 30 ஆயிரம் பேர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவில்லை\nகலெக்டர் அலுவலகத்தில் லேப்டாப் கேட்டு மாணவர்கள் மனு\n× RELATED மாற்றுத் திறனாளிகளை வாக்காளர் பட்டியலில் சேர்க்க சிறப்பு முகாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-01-26T04:12:43Z", "digest": "sha1:6BAFMFUJXFQIFXY2VNZXXTVEKKDRA4UH", "length": 13966, "nlines": 225, "source_domain": "ta.wikipedia.org", "title": "சிவஞான சித்தி���ார் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசிவஞான சித்தியார் சைவ சித்தாந்தக் கோட்பாடுகளை விளக்க எழுந்த மெய்கண்ட சாத்திரங்கள் எனப்படும் பதினான்கு நூல்களுள் ஒன்றாகும். சிவஞான போதத்தின் வழி நூலான இதனை இயற்றியவர் அருணந்தி சிவாச்சாரியார் ஆவார். இவர் சிவஞான போதத்தை இயற்றிய மெய்கண்ட தேவரின் மாணவன்.\nபரபக்கம், சுபக்கம் என இரண்டு பகுதிகளைக் கொண்டது இந்த நூல். சைவ சித்தாந்தத்துடன் முரண்படுகின்ற புறச்சமயக் கொள்கைகளை மறுத்துச் சித்தாந்தக் கொள்கைகளை நிலை நாட்ட முயல்வதே பரபக்கம் என்னும் பகுதியின் நோக்கம். சுபக்கம் சிவஞான போதத்தின் 12 சூத்திரங்களை பன்னிரண்டு அத்தியாயங்களாக விரித்து எழுதப்பட்ட பகுதி. பரபக்கம், 301 பாடல்களாலும், சுபக்கம், 328 பாடல்களாலும் ஆனது.\nஇராசமாணிக்கனார். மா., சைவசமய வளர்ச்சி, பூங்கொடி பதிப்பகம், மயிலாப்பூர், சென்னை, மூன்றாம் பதிப்பு: டிசம்பர் 1999 (முதற்பதிப்பு: 1958)\nமூத்த நாயனார் திருஇரட்டை மணிமாலை\nதிருநாரையூர் விநாயகர் திருஇரட்டை மணிமாலை\nஆளுடைய பிள்ளையார் திருச்சண்பை விருத்தம்\nகச்சி ஆனந்த ருத்ரேசர் பதிகம்\nகச்சித் திருவேகம்பர் ஆனந்தக் களிப்பு\nஊத்துக்காடு வேங்கடசுப்பையரின் ஸப்த ரத்னம்\nசைவ சித்தாந்த தமிழ் இலக்கியம்\n13 ஆம் நூற்றாண்டுத் தமிழ் நூல்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 திசம்பர் 2016, 15:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/used-datsun+cars+in+mumbai", "date_download": "2021-01-26T01:34:16Z", "digest": "sha1:MBVMXS4X3PH5BFHLIYSXGF6ZBUPVTP53", "length": 10607, "nlines": 330, "source_domain": "tamil.cardekho.com", "title": "Used Datsun Cars in Mumbai - 25 Second Hand Cars for Sale (with Offers!)", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nடட்சன் ரெடிகோடட்சன் கோ பிளஸ்டட்சன் கோ\n2017 டட்சன் ரெடிகோ டி\n2019 டட்சன் ரெடிகோ ஏ\n2016 டட்சன் கோ ஏ EPS\n2017 டட்சன் ரெடிகோ டி Option\n2017 டட்சன் ரெடிகோ எஸ்\n2018 டட்சன் ரெடிகோ ஏ\n2016 டட்சன் ரெடிகோ 1.0 டி Option\n2017 டட்சன் ரெடிகோ Sport\n2016 டட்சன் ரெடிகோ டி Option\n2018 டட்சன் ரெடிகோ AMT 1.0 எஸ்\n2017 டட்சன் ரெடிகோ 1.0 டி Option\n2015 டட்சன் கோ ஏ பெட்ரோல்\nஅருகில் உள்ள இருப்பிடம் மூலம்\nவடலாவிலிருந���து செம்பூர் வரைதெற்கு மும்பைகுர்லாவிலிருந்து முலுண்த் வரைபாந்த்ராவிலிருந்து ஜோகேஸ்வரி வரைகோரேகானிலிருந்து தாஹிசர் வரை\n2018 டட்சன் கோ Plus டி\nமஹிந்திரா தார்ஹூண்டாய் க்ரிட்டாமாருதி ஸ்விப்ட்க்யா Seltosடொயோட்டா ஃபார்ச்சூனர்ஆட்டோமெட்டிக்\n2017 டட்சன் ரெடிகோ ஏ\nஒரு நம்பகமான பயன்படுத்திய காரை எனக்கு காட்டு\nஅல்லது கீழே உள்ள வரம்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்\nபிராண்டு அல்லது மாடல் வைத்து தேடு\nஎல்லா டட்சன் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2020/nov/10/completion-of-free-sewing-tutorial-3501668.html", "date_download": "2021-01-26T03:33:32Z", "digest": "sha1:SQNUOS7QGHWLTZPRZQ22AZGFYDZK6H4J", "length": 9227, "nlines": 144, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n19 ஜனவரி 2021 செவ்வாய்க்கிழமை 06:16:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nஇலவச தையல் பயிற்சி நிறைவு\nசிதம்பரம் ரோட்டரி சங்கம், டாக்டா் சபாநாயகம் நினைவு அறக்கட்டளை சாா்பில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு 6 மாதங்களுக்கு இலவச தையல் பயிற்சி அளிக்கப்பட்டது. இதன் நிறைவு விழா அண்மையில் நடைபெற்றது.\nவிழாவில், பயிற்சி பெற்றவா்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும், சிறப்பாக பயிற்சி பெற்ற 10 பெண்களுக்கு தையல் இயந்திரங்கள் இலவசமாக வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு, ரோட்டரி சங்க முன்னாள் தலைவா் வி.அழகப்பன் தலைமை வகிக்க, சங்கத் தலைவா் என்.என்.பாபு வரவேற்றாா். அறக்கட்டளை தலைவா் எஸ்.நடனசபாபதி விளக்கவுரையாற்றினாா். சிதம்பரம் உதவி ஆட்சியா் எல்.மதுபாலன் தலைமை விருந்தினராகப் பங்கேற்று, சான்றிதழ், தையல் இயந்திரங்களை வழங்கி பேசினாா்.\nரோட்டரி முன்னாள் ஆளுநா்கள் ஆா்.கேதாா்நாதன், எஸ்.அருள்மொழிச்செல்வன், துணை ஆட்சியா் (பயிற்சி) ஜெயராஜ் மெல்வின், காவல் துணைக் கண்காணிப்பாளா் (பயிற்சி) ராஜலட்சுமி ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். சங்க பொருளாளா் இளையராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா். சங்கச் செயலா் எஸ்.அரிதனராஜ் நன்றி கூறினாா்.\nநடிகர் வருண் தவான் - நடாஷா திருமணம்: புகைப்படங்கள்\nமக்களுடன் மக்களாய் ராகுல் பி���சாரம் - புகைப்படங்கள்\nசென்னையில் குடியரசு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ஒத்திகை - புகைப்படங்கள்\nஉணவுக்காக ஏங்கும் குரங்குகள் - புகைப்படங்கள்\nகுடியரசு தின விழா அணிவகுப்பு ஒத்திகை - புகைப்படங்கள்\nநேதாஜியின் 125-வது பிறந்த நாளுக்கு தலைவர்கள் அஞ்சலி - புகைப்படங்கள்\nமாஸ்டர் படத்தின் 8வது ப்ரோமோ வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டயலாக் ப்ரோமோ வெளியீடு\n'மாஸ்டர்' படத்தின் புதிய ப்ரோமோ வெளியீடு\n'கோப்ரா' படத்தின் டீசர் வெளியீடு\nவிருமாண்டி திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் 'வாத்தி ரெய்டு' பாடல் ப்ரோமோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/Separate-groups-system-to-restore-temple-lands-485", "date_download": "2021-01-26T02:28:04Z", "digest": "sha1:4BCBBGWXCGASGYC26T733QUOYHWNXUAX", "length": 9773, "nlines": 120, "source_domain": "www.newsj.tv", "title": "கோயில் நிலங்களை மீட்க தனி குழுக்கள் அமைப்பு", "raw_content": "\nசபரிமலையில் மாத பூஜைக்கு நடை திறக்கும் நாட்களை அதிகரிக்க திட்டம்\nபோலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைப்பு: மத்திய சுகாதார அமைச்சகம்…\nமறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் திருவுருவச் சிலை- சிற்பக் கலைஞர் அசத்தல்\nகண்ணீர்விட்டு அழுத சிராஜ் - என்ன காரணம்\nதிமுகவை அழிக்க ஸ்டாலினே போதும், வேறு யாரும் தேவையில்லை - அமைச்சர் சி.வி.சண்முகம்…\nதிருச்சியில் முதலமைச்சர் பழனிசாமி இன்று 2வது நாளாக பிரசாரம்…\nமக்கள்தான் முதல்வர்; மக்களின் உத்தரவை நிறைவேற்றுவதே தனது பணி - முதலமைச்சர்…\nநாமக்கல்லில் முதலமைச்சர் 2-வது நாளாக தேர்தல் பிரசாரம்\nதிரைக்கதை மன்னன் கே. பாக்யராஜின் 71வது பிறந்தநாள்..…\n`இசைப்புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்த நாள் இன்று...…\nபாலிவுட்டில் முத்தக்காட்சி என்பது மிகவும் சகஜம் - இயக்குநர் டேவிட் தவான்…\nமாஸ்டர் திரைப்படம் திரையரங்கில் வெளியாவது மகிழ்ச்சியான செய்தி - தனுஷ்…\nபோராட்டத்திற்கு காசு கொடுத்து கூட்டம் சேர்க்கும் திமுக\nபயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயிலிருந்து பயோ டீசல் தயாரிக்கும் திட்டம் தொடக்கம்\nநடிகர்களைப் பார்க்க கூடும் கூட்டம் வாக்காக மாறாது - அமைச்சர் செல்லூர் ராஜூ…\nகோவளத்தில் நடைபெற்ற மழைநீர் வடிகால் பணிகள் நிறுத்திவைப்பு\nஜல்லிக்கட்டு - கால்கோள் நடும் விழா விமரிச���யாக நடைபெற்றது.…\nமாணவர்கள் முன்னேற்றத்திற்கான பயிற்சி முகாம்\nமுதலமைச்சர் பழனிசாமிக்கு கட்டுமான தொழிலாளர்கள் நன்றி\nசெம்பரம்பாக்கம் நீர் திறப்பு உயர்வு\nபோராட்டத்திற்கு காசு கொடுத்து கூட்டம் சேர்க்கும் திமுக\nகோவளத்தில் நடைபெற்ற மழைநீர் வடிகால் பணிகள் நிறுத்திவைப்பு\nநெருங்கும் பொங்கல் பண்டிகை - சொந்த ஊர்களுக்குச் செல்ல 1 லட்சம் பயணிகள் முன்பதிவு…\nஜனவரி 16ம் தேதி கொரோனா தடுப்பூசி திட்டம்\nகோயில் நிலங்களை மீட்க தனி குழுக்கள் அமைப்பு\nகோயில் நிலங்களை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அறநிலையத்துறை அறிக்கை தாக்கல் செய்துள்ளது. 39 ஆயிரத்து 508 கோவில்களுக்கு சொந்தமான நிலங்களை அடையாளம் காணவும், ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கவும் தனி குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோயில்களுக்கு சொந்தமான இடங்கள் அடையாளம் காணப்பட்டு, அவற்றின் வாடகைதாரர்களுக்கு உரிய நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. கோவில்களுக்கு சொந்தமான சொத்துக்கள் குறித்த ஆவணங்களை ஆய்வு செய்ததில், 14 ஆயிரத்து 21 பேர் ஆக்கிரமித்து இருப்பது கண்டறியப்பட்டு இருப்பதாகவும் இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.\n« முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து செவிலியர்கள் நன்றி அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு »\nமூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் 24 பேர் பணியிட மாற்றம்\nடிடிவி தினகரன் கனவு பலிக்காது - அமைச்சர் சேவூர் ராமசந்திரன்\nகுடும்ப பெண்களை அவதூறாக பேசியதாக புகார் - எச்.ராஜாவை கண்டித்து இந்து சமய அறநிலையத்துறை ஊழியர்கள் போராட்டம்\nபோராட்டத்திற்கு காசு கொடுத்து கூட்டம் சேர்க்கும் திமுக\nபயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயிலிருந்து பயோ டீசல் தயாரிக்கும் திட்டம் தொடக்கம்\nநடிகர்களைப் பார்க்க கூடும் கூட்டம் வாக்காக மாறாது - அமைச்சர் செல்லூர் ராஜூ…\nகோவளத்தில் நடைபெற்ற மழைநீர் வடிகால் பணிகள் நிறுத்திவைப்பு\n50 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி - தமிழக அரசுக்கு நீதிமன்றம் பாராட்டு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscgk.net/2017/02/what-is-vat.html", "date_download": "2021-01-26T01:43:59Z", "digest": "sha1:JPJQ45XASBZ367TTNPJBUCEYDZYFHVN6", "length": 14136, "nlines": 79, "source_domain": "www.tnpscgk.net", "title": "மதிப்பு கூட்டு வரி என்றால் என்ன?", "raw_content": "\nHomeபொருளாதாரம்மதிப்பு கூட்டு வரி என்றால் என்ன\nமதிப்பு கூட்டு வரி என்றால் என்ன\nஇந்தியாவில் ஏப்ரல் 1, 2005 முதல் மறைமுக வரியாக அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு முன் நடைமுறையில் இருந்த விற்பனை வரி விதிப்புகள் அனைத்தும் மதிப்பு கூட்டு வரிமுறையால் மாற்றி அமைக்கப்பட்டது. அரியானா மாநிலமே இந்தியாவில் முதன் முதலில் மதிப்பு கூட்டு வரியை நடைமுறைக்கு கொண்டு வந்த மாநிலமாகும்.\nமதிப்பு கூட்டு வரி அறிமுகம் செய்யப்பட்ட பொழுது எதிர்ப்பு தெரிவித்த குசராத்து, உத்தரப் பிரதேசம், சத்தீசுகர், இராச்சசுத்தான், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்கள் பின்னர் மதிப்பு கூட்டு வரியை ஏற்றுக்கொண்டன. ஜூன் 2, 2014 க்குள் இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் ஆட்சிப் பகுதிகளும் மதிப்பு கூட்டு வரியை நடைமுறை படுத்தி விட்டன.\nஉற்பத்தி செய்யப்படும் ஒவ்வொரு பொருளும் இறுதியாக பயனீட்டாளரை சென்றடையும் வரை ஒவ்வொரு கட்டத்திலும் மத்திய மற்றும் மாநில அரசுகளின் விற்பனை வரி விதிப்புகளுக்கு உள்ளாகின்றன. மாநிலத்திற்கு மாநிலம் விற்பனை வரி வேறுபடுவதால் வரி விகிதமும் மாறுபடும்.\nஒவ்வொரு மாநிலத்துக்கும் விற்பனை வரியே மிக முக்கிய வருவாய் ஆகும். தங்களின் வருமான தேவையை கருத்தில் கொண்டு மாநிலங்கள் வரிகளை நிர்ணயம் செய்து வந்தன. எனவே மாநிலத்துக்கு மாநிலம் வரி விகிதங்கள் மாறுபட்டன. இதன் விளைவாக மாநிலத்திற்கு இடையேயான தொழில் போட்டி ஏற்பட்டன.\nஅண்டை மாநில நுகர்வோரை கவர வரிகள் குறைத்து வசூலிக்கப்பட்டன. உதாரணமாக மோட்டார் வாகனங்களுக்கு பாண்டிச்சேரியில் விற்பனை வரி குறைவு என்பதால் தமிழகத்தை சேர்ந்த பலரும் பாண்டிச்சேரியில் வாகனம் வாங்கும் பழக்கத்தை கடைபிடித்தனர். இதனால் மறைமுகமாக தமிழக அரசின் வருவாய் பாதித்தது.\nஇது போன்ற வரி விதிப்பு பிரச்சனைகளை களையவும், ஒரே மாதிரியான வரிவிதிப்பு முறையை நடைமுறை படுத்தவும் மதிப்பு கூட்டு வரிகள் அறிமுகப்படுத்தப்பட்டன .\nமதிப்புக் கூட்டு வரி அல்லது பெறுமதி சேர் வரி (Value added tax) என்பது, பரிமாற்றங்களின்போது அதாவது விற்பனையின்போது விதிக்கப்படுகின்ற வரியாகும். ஆனால், ஒவ்வொரு பரிமாற்றத்தின்போதும் அதிகரிக்கின்ற அல்லது கூடுகின்ற மதிப்பின் அடிப்படையிலேயே இவ்வரி விதிக்கப்படுகின்றது.\nஇதனால், விற்பனை விலையின் மொத்தப் பெறுமானத்தின் அடிப்படையில் விதிக்கப்படும் விற்பனை வரியிலிருந்து இது வேறுபடுகின்றது. இதன் காரணமாக ஒரு பண்டத்தின் மீதான மதிப்புக் கூட்டு வரியின் மொத்த அளவு அப்பண்டம் எத்தனை படிகளூடாக நுகர்வோரை வந்தடைகிறது என்பதில் தங்கியிருப்பதில்லை.\nஇவ்வாறு விற்பனையாளர் செலுத்திய வரிக்கான செலவு, குறித்த பண்டத்தின் விலையில் பொதிந்திருக்கின்றது. இதனால் இந்த வரிச்செலவை இறுதியாக ஏற்றுக்கொள்வது நுகர்வோரேயாகும். வரிச்செலவை ஏற்றுக்கொள்பவரிடமன்றி வேறொருவரிடமிருந்து இவ்வரி அறவிடப்படுவதனால், மதிப்புக் கூட்டுவரி ஒரு மறைமுக வரியாகும்.\nமுதலில் வாங்குபவர் செலுத்திய விலை மற்றும் அதன் பின்னர் அதே பொருளை அடுத்தடுத்து வாங்கும் ஒவ்வொருவரும் செலுத்தும் விலை ஆகியவற்றிற்கு இடையிலான வேறுபாட்டின் மீது மட்டுமே வரி விதிக்கப்படுவதால் (\"மதிப்பு கூட்டப்படுதல்\") வரி விதிப்பின் விழு தொடர் விளைவானது தவிர்க்கப்படுகிறது.\nமாநில அரசின் வரிகளில் மிகவும் முக்கியமானது மதிப்பு கூட்டு வரியாகும் (VAT). இது முன்பிருந்த விற்பனை வரியினை நீக்கி அதனிடத்தில் அமல் செய்யப்பட ஒரு நுகர்வு வரி. பழைய விற்பனை வரி அமைப்பில், ஒரே பொருள் பல முனைகளில் வரிவிதிப்புக்குள்ளாகி அது வரிச்சுமையினை பெருக்கிவிடுகின்றது.\nமேலும், உள்ளீடுகள் மீது முதலில் வரி விதிக்கப்படுகிறது, பின்னர் உள்ளீடு வரி சுமையோடு ஒரு பொருள் உற்பத்தியானபிறகு அந்த இறுதிபொருள் மீது மீண்டும் வரி விதிக்கப்படுகின்றது. இது வரிமேல் வரி விதிப்பாகும்.\nஆனால் வாட் இதுபோன்ற குறைகளைத் தவிர்த்து, ஒரு பொருளின் உற்பத்தி/விநியோக சங்கிலியில் ஒவ்வொரு கட்டத்திலும் அதன் மதிப்பு எந்த அளவிற்கு கூட்டப்பட்டதோ, அந்தக் கூட்டப்பட்ட மதிப்பின் மீது மட்டும் இந்த வாட் விதிக்கப்படுகின்றது.\nஉதாரணமாக, நீங்கள் ரு. 1,000 மதிப்புள்ள சர்க்கரை (மூலப்பொருள்) வாங்கி அதற்கு 10 % வரிவீதத்தில் ரு. 100 வரியாக செலுத்துகின்றீர்கள். இதை உள்ளீடாகப் பயன்படுத்தி மேலும் ஒரு ஆயிரம் ருபாய் செலவழித்து ஒரு இனிப்பு தயாரிக்கின்றீர்கள் எனக்கொள்வோம்.\nஇப்போது நீங்கள் தயாரித்த இனிப்பின் மதிப்பு ரு. 2000; இதை நீங்கள் விற்கும்போது ரு. 200 (10 % of Rs. 2000) வரியாக பெறுவீர்கள். இதில் நீங்கள் ரு. 100 வைத்துக்கொண்டு மீதமுள்ள ரு. 100 மட்டும் அரசுக்கு வரியாக செலுத்தினால் போதும்;\nகாரணம் நீங்கள் சர்க்கரை வாங்கும்போது அதற்கான வரி ரு. 100யை முன்பே செலுத்திவிட்டீர்கள். ஆக, ரூ 2,000 மதிப்புள்ள பொருளின் மீதான வரி ரூ.200 (100 சர்க்கரை மீதும்+ 100 இனிப்பின் மீதும்) கிடைத்துவிட்டது.\nஇதுவே முன்னர் இருந்த விற்பனை வரி முறையில் பொருளின் மதிப்பு ரூ. 2,100 என்று கணக்கிடப்படும் (ரூ. 1,000 சர்க்கரை மதிப்பு, ரூ 100 சர்க்கரை மீதான வரி, ரூ. 1,000 இனிப்பு மதிப்பு). இதன் மீது வரி ரூ 210 வசூலிக்கப்படும். ஆக மொத்த வரி வசூல் ரூ310 (100+210). இதனால் பொருளின் விலை மிக அதிகமாகும்.\nநாடுமுழுக்க 2005 இல் இந்த வாட் வரி அறிமுகப்படுத்தப்பட்டது. தமிழகத்தில் 2007 இல் அமுல் செய்யப்பட்டது. அடிப்படையில் 4 %, 12.5 % என்ற இரண்டு வரி விகிதங்களை மட்டும் கொண்டது வாட். தங்கம் மற்றும் ஆபரணங்களுக்கு 1 % இம், வரிவிலக்கு அளிக்கப்பட்ட பொருள்கள் மற்ற வகைகளாகும். தற்போது, வாட்டின் வளர்ச்சி விகிதம் விற்பனை வரியின் வளர்ச்சி விகிதத்தை விட அதிகரித்துள்ளது.\nடிஎன்பிஎஸ்சி தேர்வில் வெற்றிப்பெறுவது எப்படி\nTNPSC தேர்வு என்றவுடன் நான் இங்கே சொல்ல விரும்புவது குரூப் 2 (நேர்முகத்தேர்வு உள்ளது …\nஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்.\nஒரு பொருள் தரும் பல சொற்கள்\nஒரு சொல் தரும் இருபொருள் (TNPSC - VAO - Tamil)\nநூல்களும் நூலாசிரியர்களும் - VAO tips\n\"கவியரசு\" முடியரசன் - வாழ்க்கை குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2021-01-26T03:22:09Z", "digest": "sha1:2VCD5ROKOUTDWJ5AFOOP6WV5KECRRMQR", "length": 6319, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "கியூபா |", "raw_content": "\nநீங்கள் அனைவரும் மூன்று உறுதிமொழியினை ஏற்க வேண்டும்\nநம் விவசாயிகளுக்கு நாட்டு மக்கள் அனைவரும் தலைவணங்குகின்றனர்\nபல்வேறு துறைகளில் சாதனை புரிந்த, 119 பேருக்கு பத்மவிருதுகள்\nலயிக்க வைக்கும் லாவோஸில் பாரத பிரதமர்-\nஇன்று உலகில் கம்யூனிஸ்ட் நாடுகள் என்ற லிஸ்டில் சீனா,கியூபா,வியட்னாம்,வடகொரியாவோடு இணைந்து நிற்கும் ஒரு குட்டி நாடு லாவோஸ். சுமார் 70 லட்சம் மக்கள் மட்டுமேவசிக்கும் லாவோஸ்.நாட்டை அமெரிக் க குண்டுகள் துளைத்து இருந்தாலும் இயற்கை அன்னை ......[Read More…]\nSeptember,8,16, —\t—\tகியூபா, சீனா, புத்த மதம், லாவோஸ், வட கொரியா, வியட்னாம்\nந��் விவசாயிகளுக்கு நாட்டு மக்கள் அனைவ� ...\nஎன் இனிய நாட்டுமக்களே, வணக்கம். உலகின் மிகப் பெரிய உயிர்ப்புடைய ஜனநாயகத்தின் குடிமக்களாகிய உங்களனைவருக்கும், நாட்டின் 72ஆவது குடியரசு திருநாளை முன்னிட்டு, என் இதயம் கனிந்த நல்வாழ்த்துகள். பன்முகத் தன்மை நிறைந்த நமது தேசத்தில் பல பண்டிகைகள் கொண்டாடப்பட்டு வருகின்றன என்றாலும், ...\nஎந்த ஒருபொருளின் தேவைக்கும் உலகமே ஒற்� ...\nஇந்தியா உலக தலைமை ஏற்றுள்ளது\nசீனாவுக்கு நெருக்கடி தரும் ரஸ்யா\nஇந்தியாவுடன் இணைந்து பணியாற்ற தயார்;-\nகல்வான் பள்ளத்தாக்கில் இருந்து பின்வா ...\nபுத்தமதத்தையும், பண்பாட்டையும் கையில் ...\n59 செயலிகளுக்கு தடை பொருளாதார ரீதியிலான ...\nநுாற்றுக் கணக்கான நிலப்பரப்பை சீனாவிட ...\nசீனாவின் நோக்கம் போர் அல்ல\nஇறந்த அத்தனை வீரர்களுக்கும் எங்கள் கண� ...\nசிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் ...\nகண்களில் எவ்வகைக் கோளாறுகள் ஏற்படுகின்றன\n1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை ...\n“தாழ்நிலை சர்க்கரை” – சில செய்திகள் (HYPOGLYCEMIA)\nநீரிழிவுநோய் உடையவர்களுக்குப் பல்வேறு காரணங்களால் திடீரென இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cbctamil.com/2020/06/11-death-report.html", "date_download": "2021-01-26T01:51:49Z", "digest": "sha1:QPQ56GJ7CCIYPX7LEXNT3QNKZAP4Y43H", "length": 2246, "nlines": 63, "source_domain": "www.cbctamil.com", "title": "இலங்கையில் 11வது கொரோனா மரணம் பதிவானது - சற்றுமுன் வெளியான அறிவிப்பு.", "raw_content": "\nHomeeditors-pickஇலங்கையில் 11வது கொரோனா மரணம் பதிவானது - சற்றுமுன் வெளியான அறிவிப்பு.\nஇலங்கையில் 11வது கொரோனா மரணம் பதிவானது - சற்றுமுன் வெளியான அறிவிப்பு.\nகொரோனா வைரஸ் தொற்றால் இலங்கையில் 11 ஆவது மரணம் பதிவாகியுள்ளது.\nகுவைத்தில் இருந்து திரும்பி ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த 45 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்\nமாஸ்டர் படத்தை கைப்பற்றிய அமேசான் நிறுவனம்....\nஏப்ரல் 01 ஆம் திகதி வரை கால அவகாசம் - பொலிஸாரின் இறுதி எச்சரிக்கை...\nடோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்த பிரபல நடிகர் தற்கொலை - அதிர்ச்சியில் திரையுலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mudhumaiennumpoongattru.com/category/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2021-01-26T01:25:50Z", "digest": "sha1:MMN5V4LDXPHGWRXQUFMVFY2G2HDAYWNB", "length": 6687, "nlines": 84, "source_domain": "www.mudhumaiennumpoongattru.com", "title": "மகிழ்யூட்டும் முதுமை Archives - முதுமை எனும் பூங்காற்று - முதுமை ஒரு வரம்", "raw_content": "\nமுதுமை ஒரு தவம் – சொல்வேந்தர் சுகி சிவம்\nகுளிர்காலப் பிரச்னைகளை தெளிவாக சமாளிக்கலாம்\nஇறுதி மாதவிடாய்… சுகமா, சுமையா\nதவிர்க்க வேண்டிய காலைநேரத் தவறுகள்\nமுதுமை எனும் பூங்காற்று – முதுமை ஒரு வரம்\nமுதுமையும் ஒரு வசந்த காலம்தான்\n – பத்மஸ்ரீ டாக்டர் வி.எஸ்.நடராசன் முதியோர் நல மருத்துவர் முதுமையையும் மரணத்தையும் வெல்ல வேண்டும் என்ற எண்ணம் மனித இனத்துக்கு காலம் காலமாக\n‘அண்ணன்’ என்பது ‘அங்கிள்’ ஆகி, அதன்பிறகு ‘தாத்தா’ ஆவது எப்படி ‘அக்கா’ என்பது ‘ஆன்ட்டி’ ஆகி, கடைசியில் ‘பாட்டிம்மா’ என அழைக்கப்படுவது எப்படி ‘அக்கா’ என்பது ‘ஆன்ட்டி’ ஆகி, கடைசியில் ‘பாட்டிம்மா’ என அழைக்கப்படுவது எப்படி\nவாழ்க்கை என்பது ஓர் ஆற்றில் விடப்பட்ட படகு போன்றது. சலனற்ற நதியில் எந்த தடையும் இல்லாமல் படகு சுகமாகப் பயணிப்பது போல சிலருக்கு வாழ்க்கை இனிமையாக அமைகிறது.\nகோவையில் வீசிய முதுமை எனும் பூங்காற்று\n‘‘முதுமையை முறியடிக்க முடியாது. ஆனால், முதுமையால் ஏற்படும் தொந்தரவுகளை முறியடிக்கலாம். அதற்கு முறைப்படி முழு மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும். சரிவிகித உணவு சாப்பிட வேண்டும். தினசரி\nஎனக்கு உடல் பருமன் பிரச்னை உள்ளது. ஆனால், உயர் ரத்த அழுத்தமோ, சர்க்கரை நோயோ கிடையாது. கடந்த ஒரு மாதமாக காலையில் வலது குதிகாலில் வலிக்கிறது. இது\nஇறுதி மாதவிடாய்… சுகமா, சுமையா\nஇறுதி மாதவிடாய்… சுகமா, சுமையா – டாக்டர் கற்பகாம்பாள் சாய்ராம் மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவ நிபுணர், கருவுறுதல் நிபுணர் பருவ வயதில் பெண்கள் பூப்பெய்துவது எப்படி\nமுதுமை ஒரு தவம் – சொல்வேந்தர் சுகி சிவம்\nகுளிர்காலப் பிரச்னைகளை தெளிவாக சமாளிக்கலாம்\nஇறுதி மாதவிடாய்… சுகமா, சுமையா\nCopyright © 2021 முதுமை எனும் பூங்காற்று – முதுமை ஒரு வரம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-01-26T03:17:30Z", "digest": "sha1:3FW6HX6JS2LVEP5AHW7AAWXTZQPLMHJV", "length": 8286, "nlines": 117, "source_domain": "www.tamilhindu.com", "title": "கடலூர் Archives | தமிழ்ஹிந்து", "raw_content": "\nஇவ்வாறு பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் நபர் ஹாஜா பக்ருதீன் உஸ்மான் அலி. இவர் 2007 இல் கடலூரில் பயிற்சி ஒன்றுக்கு வந்திருப்பதாக கூறப்படுகிறது. கடலூர் நினைவிருக்கலாம் 2004 இல் கடலூரில்தான் மனிதநீதி பாசறையின் அடிப்படைவாத முகாம்களை காவல்துறை வெளிக்கொண்டு வந்தது. … சென்னை கல்லூரி இளைஞர்கள் கிலாபத் கனவுகளுடன் மூளை சலவை செய்து வெளிநாட்டு ஜிகாத்களுக்கு அனுப்பப்படுவதும் அவர்கள் பயிற்சி பெற்ற ‘முஜாகிதீன்களாக’ இந்தியா திரும்பி இங்கே ஜிகாதி கிலாபத் வைரஸ்களை பரப்புவதும் மிகவும் சீரான நெடுநாள் திட்டத்தின் பகுதியாகும்.\nமலேகான் முதல் மகாடெல்லி வரை\nஇலங்கை: அபகரிக்கப்பட்ட கிழக்கு மாகாண நிலங்கள் – 1\nதேர்தல் களம்: கழகங்களுக்கு மாற்றாகும் பாஜக\nஇராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 2\nதாமரை சங்கமம்: பொன்.ராதாகிருஷ்ணனுடன் ஒரு நேர்காணல்\nஇலங்கை: நல்லூர் ஆலயத்திலிருந்து வெளியேற்றப்பட்ட தமிழ் இந்துத் தாய்மார்கள்\n“சீதையின் ராமன்” டி.வி. தொடர் – திரிபுகளும் பொய்களும்\nமன்மதன் அம்பு படப்பாடல் விவகாரம் [செய்திஊடகங்கள் சொல்லாத சேதி]\nஆன்மீக இலக்கியம் – பண்பு, பார்வை, பணி\nதேவிக்குகந்த நவராத்திரி — 4\nஅமெரிக்க தேர்தல் 2012: ஒரு பார்வை – [3]\nஅழகிய மரம் (இந்தியப் பாரம்பரியக் கல்வி) – புத்தக அறிமுகம்\nகலியுகத்திலும் காலனிடமிருந்து காப்பாற்றும் மந்திரம்\nகுழவி மருங்கினும் கிழவதாகும் – 8\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (89)\nஇந்து மத விளக்கங்கள் (258)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/bofors/", "date_download": "2021-01-26T02:34:30Z", "digest": "sha1:IT2RMMBGVUZZJH7XG66TQFRQLGK57OMH", "length": 8047, "nlines": 117, "source_domain": "www.tamilhindu.com", "title": "Bofors Archives | தமிழ்ஹிந்து", "raw_content": "\nகூட்டுப் பாராளுமன்றக் குழு (JPC) என்றால் காங்கிரசுக்கு குளிர் ஜுரமா, அல்லது அலர்ஜியா\nBofors பீரங்கி ஊழலைப் பற்றி விசாரிக்க என JPC முதன் முதலாக அமைக்கப்பட்டது. அதுவும் எப்படி நடந்தது என்று நினைக்கிறீர்கள் […] முக்கியமாக ராஜீவ் காந்தி […] குடும்பத்தின் பெயரைக் காப்பதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்தனர். […] ஆனாலும் ஒரு சில வாரங்களிலேயே சோனியா-ராஜீவ் காந்தியின் இத்தாலிய நண்பரான ஆட்டோவியோ குவத்ரோச்சிக்கும், மற்று��் சிலருக்கும் Bofors நிறுவனம் வெவ்வேறு வங்கிக் கணக்குகளில் 7.3 மில்லியன் டாலர்கள் போட்டிருப்பது பற்றிய ஆவணங்கள் கிடைக்கப்பெற்றன.\nஇன்னும் சில ஆன்மிக நினைவுகள் – 7\nராஃபேல் போர்விமானமும், பாரதப் படைத்தலைமையும்.. – 6\nபெட்ரோல் ரூ.50., மைலேஜ் 100கிமீ – தடுக்கும் மன்மோகன் அரசு – 2\nசமூக நீதித் திருவிழா: கங்காவதரண மகோத்ஸவம்\nரமணரின் கீதாசாரம் – 10\n[பாகம் 14] வாழ்ந்து காட்டியவரோடு வாழ்ந்தேன்\nசென்னையில் வெ.சா நினைவுக் கூட்டம்: நவ-15, ஞாயிறு\nஐ.மு.கூ ஆட்சி: பத்து வருட பகாசுர ஊழல்கள் – 1\nகும்பகோணத்தில் கோயில் சிற்பக் கலை குறித்து மாபெரும் கருத்தரங்கம்\nஅமெரிக்க[அதிபர்] தேர்தல்/அரசியல் — 1\nஇந்திய மதப்பிரிவினை சட்டம் = பண்பாட்டு அழிவு \nபொய்கள் அறிவியலாக்கப்படும் கலிகாலம் – 1\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (89)\nஇந்து மத விளக்கங்கள் (258)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://harivamsam.arasan.info/2020/04/Harivamsa-Harivamsa-Parva-Chapter-19.html", "date_download": "2021-01-26T01:33:19Z", "digest": "sha1:LMRTF3O7W5ZAMSYIEIM5ERPBKESE4DNF", "length": 18374, "nlines": 57, "source_domain": "harivamsam.arasan.info", "title": "பரத்வாஜரின் குடும்பம் | ஹரிவம்ச பர்வம் பகுதி – 19", "raw_content": "\nதிரு.மன்மதநாததத்தர் அவர்களால் 1897ல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட \"Harivamsa\" நூலின் தமிழாக்கம்...\nமுகப்பு | பொருளடக்கம் | முழுமஹாபாரதம் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\nபரத்வாஜரின் குடும்பம் | ஹரிவம்ச பர்வம் பகுதி – 19\n(பித்ரு கல்பம் - 3 | யோகாப்ரம்சாநிரூபணம்)\nபகுதியின் சுருக்கம் : தவத்தகுதி குறைந்த பரத்வாஜரின் மகன்கள்; மானஸத்தின் அக்கரையில் இருந்தது; அவர்கள் மேன்மையடையும் வழிகளை மார்க்கண்டேயரிடம் சொன்ன சனத்குமாரர்...\n{ஸனத்குமாரர் சொன்னதாக} மார்க்கண்டேயர், \"ஓ குழந்தாய், முந்தைய யுகத்தில், பரத்வாஜரின் மகன்களான பிராமணர்கள் யோகப்பயிற்சிகளை மேற்கொண்டாலும், தங்கள் அத்துமீறல்களால் மாசடைந்தார்கள்.(1) யோகப் பயிற்சிகளில் தொடர்ந்து வரம்புமீறி தகுதி குறைந்தவர்களாக ஆனதால், மானஸம் என்றழைக்கப்படும் பெருந்தடாகத்தின் அக்கரையில் நனவற்ற நிலையில் நீடித்திருந்தார்கள்.(2) (தாங்கள் செய்த) அத்துமீறல்களைக் கழுவிக் கொண்டோம் என்ற நினைவால் கலக்கமடைந்து, (பிரம்மத்துடன்) ஐக்கியமடையத் தவறிய அவர்கள், காலக் குணங்களின் அதிகாரத்துக்கு உட்பட்டவர்களானார்கள்[1].(3) அவர்கள் யோக பாத��யில் இருந்து விலகிச் சென்றாலும், தேவர்களின் நிலத்தில் அவர்கள் நீண்ட காலம் வாழ்ந்தனர். அவர்கள் குருக்களின் நிலத்தில் மனிதர்களில் முதன்மையானவர்களாகக் குசிகனின் மகன்களாகப் பிறப்பார்கள்.(4) அவர்கள் பித்ருக்களுக்காக உயிரினங்களைக் கொல்வதன் மூலம் அறப் பயிற்சிகளைத் தொடர்வார்கள். மேலும் (இவ்வாறே) தகுதி குறைந்தவர்களாக இன்னும் இழிந்த பிறவிகளையும் அடைவார்கள்.(5)\n[1] \"அவர்கள் மற்ற உயிரினங்களைப் போல உரிய காலத்தில் மரணத்தை எய்தும் இறக்கும் நிலையை அடைந்தார்கள்\" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.\nபித்ருக்களின் ஆதரவு மற்றும் மாசற்ற பிறவியின் காரணமாக அவர்கள் அந்த இழி பிறப்புகளின் நினைவில் கொள்வார்கள்.(6) அவர்கள் கட்டுப்பாட்டுடன் கூடிய மனங்களைக் கொண்டவர்களாக அறப் பயிற்சிகளை எப்போதும் செய்து வருவார்கள். மேலும் தங்கள் கர்மத்தின் மூலம் அவர்கள் பிராமண நிலையையும் அடைவார்கள்.(7) அப்போது அவர்கள் தங்கள் மாசற்ற பிறப்பின் விளைவால் (பரமாத்மாவுடன் மனித ஆன்மா கொள்ளும்) ஐக்கிய ஞானத்தை அடைவார்கள். பின்னர் மீண்டும் முழுமையை அடைந்து, நித்திய உலகத்தையும் அவர்கள் அடைவார்கள்.(8) இவ்வாறே நீ மீண்டும் மீண்டும் அறத்தில் கவனம் செலுத்தி, யோகத்தில் முழுமையான தேர்ச்சியை அடைவாய்.(9) வரம்புக்குட்பட்ட புத்தியைக் கொண்ட மனிதர்கள் யோகத்தில் தேர்ச்சியடைவது மிக அரிதே. ஒருவேளை அவர்கள் அதை அடைந்தாலும், தாங்கள் செய்யும் தீமைகளால் மாசடைந்து அதை இழப்பார்கள். அக்கிரமங்களைச் செய்து, பெரியோரைத் துன்புறுத்துவர்களும் (யோகத்தை இழக்கிறார்கள்).(10)\nநியாயமற்ற வழிமுறைகளின் மூலம் இரக்காதவர்கள், புகலிடம் நாடுவோரைப் பாதுகாப்பவர்கள், வறியோரை அலட்சியம் செய்யாதவர்கள் {அவமதிக்காதவர்கள்}, கொண்ட வளங்களால் செருக்கில் மிகாதவர்கள்,(11) உணவு மற்றும் பசி தொடர்பான பிறவற்றில் முறையான பழக்க வழக்கங்களைக் கொண்டவர்கள், பணியைச் சுறுசுறுப்பாகச் செய்பவர்கள், தியானம் மற்றும் கல்வியில் முனைப்புக் கொண்டவர்கள், களவுபோன {தொலைந்துபோன} உடைமைகளை மீட்க முனையாதவர்கள், இன்பங்களையே எப்போதும் நாடாதவர்கள்,(12) இறைச்சியோ, போதை தரும் மதுவோ உண்ணாதவர்கள், பாலியல் இன்பங்களுக்கு அடிமையாகாதவர்கள், பிராமணர்களுக்குத் தொண்டு செய்பவர்கள், தூய்மையற்ற உரையாடல்களில��� இன்பம் கொள்ளாதவர்கள், சோம்பி இராதவர்கள், அகந்தையும், அகங்காரமும் அற்றவர்கள் போன்ற திறன்மிகுந்தவர்கள் இவ்வுலகில் அடைதற்கரிதான யோகத்தை அடைவார்கள்.(13,14) கோபத்தை அடக்கியாள்பவர்களும், அகங்காரம் மற்றும் செருக்கைக் களைந்தவர்களும், நோன்புகளைக் கடைப்பிடிப்பவர்களும், அமைதியான ஆன்மாக்களைக் கொண்டவர்களுமான மனிதர்கள் {தேவ} ஆசிகளால் மகுடம் சூட்டப்படுகின்றனர். அந்தக் காலத்துப் பிராமணர்கள் இவ்வாறே இருப்பர்.(15,16) தாங்கள் செய்த தவறுகளின் விளைவால் உண்டான மூடத்தனங்களை நினைவில் கொண்டு, கல்வியிலும், தியானத்திலும் ஈடுபட்டு, அமைதியின் வழியில் அவர்கள் நடப்பர்.(17)\n அறம் அறிந்தவனே, யோகத்தைவிட மேன்மையான அறச்சடங்கு வேறேதும் இல்லை. அதுவே அற நடைமுறைகள் அனைத்துக்கும் மேன்மையானதாக இருக்கிறது. எனவே, ஓ பிருகுவின் வழித்தோன்றலே, அதை {யோகத்தைப்} பயில்வாயாக.(18) வரையறுக்கப்பட்ட உணவை உட்கொண்டு வாழ்பவனும், தன் புலன்களை அடக்கி ஆள்பவனும், மதிப்புநிறைந்தவனுமான ஒருவன் வருடங்கள் அதிகமாக ஆக யோகத்தை அடைகிறான்\" {என்றார் ஸனத்குமாரர்} .(19)\nஇதைச் சொன்ன ஸனத்குமாரர் அங்கேயே அப்போதே மறைந்து போனார். பதினெட்டு ஆண்டுகள் எனக்கு ஒரு நாளைப் போலத் தோன்றின.(20) தேவர்களின் தலைவரான அவரைப் பதினெட்டு ஆண்டுகள் வழிபட்டாலும், அந்தத் தெய்வீகமானவரின் அருளால் நான் துன்பமெதையும் உணரவில்லை.(21) ஓ பாவமற்றவனே, காலத்தில் (காலம் சென்ற போதும்) நான் பசியையோ, தாகத்தையோ உணரவில்லை. அதன் பிறகு நான் என் சீடனிடம் இருந்து காலத்தைக் குறித்து அறிந்தேன்\" என்றார் {மார்க்கண்டேயர்}.(22)\nஹரிவம்ச பர்வம் பகுதி – 19ல் உள்ள சுலோகங்கள் : 22\nமூலம் - Source | ஆங்கிலத்தில் - In English\nLabels: சனத்குமாரர், பரத்வாஜர், பீஷ்மர், மார்க்கண்டேயர், ஹரிவம்ச பர்வம்\nஅக்ரூரன் அக்னி அசமஞ்சன் அதிதி அதிரதன் அநிருத்தன் அந்தகன் அரிஷ்டன் அருந்ததி அர்ஜுனன் அனு அஜமீடன் அஸ்தி ஆபவர் ஆயு ஆஹுகன் இந்திரன் இளை உக்ரசேனன் உக்ராயுதன் உசீநரன் உதங்கர் உபரிசரவசு உமை உல்பணன் ஊர்வசி ஊர்வர் ஏகலவ்யன் ஔர்வர் கக்ஷேயு கங்கை கசியபர் கண்டரீகர் கண்டூகன் கதன் கபிலர் கமலாதேவி கம்ஸன் கருடன் கர்க்கர் கர்ணன் காதி காந்திதேவி கார்த்தவீர்யார்ஜுனன் காலநேமி காலயவனன் காலவர் காளியன் கிருஷ்ணன் குசிகன் குணகன் குணவதி குரோஷ்டு குவலயாபீடம் குவலாஷ்வன் கூனி கைசிகன் சகடாசுரன் சக்ரதேவன் சங்கன் சததன்வன் சத்யகர்மன் சத்யபாமா சத்ருக்னன் சத்வதன் சந்தனு சந்திரவதி சந்திரன் சனத்குமாரர் சன்னதி சாணூரன் சாந்தீபனி சாம்பன் சால்வன் சிசுபாலன் சித்திராங்கதன் சிருகாலன் சிவன் சுசீமுகி சுநாபன் சுனீதன் சூரன் சூரியன் சைசிராயணர் தக்ஷன் தசரதன் தந்தவக்ரன் தமகோஷன் தரதன் தன்வந்தரி தாரை திதி திதிக்ஷு திரிசங்கு திரிவிக்ரை திருமிலன் திரையாருணன் திலீபன் திவோதாஸன் துந்து துந்துமாரன் துருவன் துஷ்யந்தன் தூம்ரவர்ணன் தேவகன் தேவகி தேவாவ்ருதன் தேனுகன் நந்தன் நரகாசுரன் நஹுஷன் நாரதர் நாராயணன் நாராயணி நிகும்பன் நிசுந்தன் நித்ராதேவி நீபன் பஞ்சஜனன் பத்மாவதி பத்ரன் பப்ரு பயோதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலராமன் பார்வதி பானு பானுமதி பிரதீபன் பிரத்யும்னன் பிரபாவதி பிரம்மதத்தன் பிரம்மன் பிரலம்பன் பிரவரன் பிரஸேனன் பிராசேதஸ் பிராப்தி பிருது பிருதை பிருஹதாஷ்வன் பிருஹஸ்பதி பீஷ்மகன் பீஷ்மர் புதன் புரூரவன் பூதனை பூமாதேவி பூரு பூஜனி மதிராதேவி மது மதுமதி மயன் மஹாமாத்ரன் மாயாதேவி மார்க்கண்டேயர் முசுகுந்தன் முரு முஷ்டிகன் யசோதை யது யயாதி யுதிஷ்டிரன் ரஜி ராமன் ருக்மவதி ருக்மி ருக்மிணி ரேவதி ரைவதன் ரோஹிணி லவணன் வசிஷ்டர் வருணன் வஜ்ரநாபன் வஸு வஸுதேவன் வாயு விகத்ரு விதர்ப்பன் விப்ராஜன் விரஜை விருஷ்ணி விஷ்ணு விஷ்வாசி விஷ்வாமித்ரர் விஷ்வாவஸு விஸ்வகர்மன் வேனன் வைவஸ்வத மனு ஜயந்தன் ஜராசந்தன் ஜஹ்னு ஜாம்பவான் ஜியாமோகன் ஸகரன் ஸத்யபாமா ஸத்யவிரதன் ஸத்ராஜித் ஸத்வான் ஸஹஸ்ரதன் ஸ்ரீதாமன் ஹயக்ரீவன் ஹரி ஹரியஷ்வன் ஹரிஷ்சந்திரன் ஹிரண்யகசிபு\nபிரத்யும்னனின் பாதுகாப்புக்காக பலராமனால் சொல்லப்பட்ட ஆஹ்நிகத் துதி\nகுல மற்றும் நில வரைபடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/188373", "date_download": "2021-01-26T01:40:14Z", "digest": "sha1:LC3EW5CF7LVU3NH3QU52JTKIVKK4TS76", "length": 6675, "nlines": 72, "source_domain": "malaysiaindru.my", "title": "இன்று 224 ஆவது எம்.பி சத்தியப்பிரமாண – Malaysiakini", "raw_content": "\nதமிழீழம் / இலங்கைஜனவரி 5, 2021\nஇன்று 224 ஆவது எம்.பி சத்தியப்பிரமாண\nபுத்தாண்டுக்கான முதலாவது பாராளுமன்ற அமர்வு, இன்று காலை 10 மணிக்கு ஆரம்பமாகும். இதன்போது, 224 ஆவது எம்.பி, இன்றையதினம் சத்தியப்பிரமாணம் செய்துகொள்வார்.\nஓகஸ்ட் 5ஆம் திகதியன்று நடத்தப்பட்ட பாராளுமன்றத் தேர்தலில், வெற்றியீட்டிய மற்றும் நியமன எம்.பிக்கள் அடங்கலாக 223 பேர், இதுவரையிலும் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.\nஎனினும், தங்களுடைய கட்சிகளுக்குக் கிடைத்த தேசிய பட்டியல் நியமனம் பூர்த்தி செய்யப்படாமையால், ஐக்கிய தேசிய கட்சியையும் எங்கள் மக்கள் சக்தி கட்சியையும் சேர்ந்த தேசிய பட்டியல் உறுப்பினர்கள் எவரும், சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவில்லை.\nஇந்நிலையில், எங்கள் மக்கள் சக்தி கட்சியின் சார்பில், நீண்ட இழுபறிக்குப் பின்னர் அத்துரலிய ரத்தன தேரர் நியமிக்கப்பட்டார். அவர், இன்றையதினம் 224 ஆவது எம்.பியாக சத்தியப்பிரமாணம் செய்துகொள்வார். அவருக்கு, எதிர்க்கட்சியின் பக்கத்தில் முன்வரிசையில் ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளது என பாராளுமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇதேவேளை, ஐக்கிய தேசிய கட்சிக்குக் கிடைத்திருக்கும் தேசிய பட்டியல் நியமனம், இன்னுமே பூர்த்தி செய்யப்படாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய முதல்நாள் அமர்வு, பிற்பகல் 4.30 வரை இடம்பெறும். இவ்வாரத்துக்கான அமர்வு, 8ஆம் திகதி வரையிலும் இடம்பெறும்\n’முறையான யோகா பயிற்சி, மூச்சுப் பயிற்சி…\nஇலங்கை மனித உரிமை மீறலை விசாரிக்க…\nஇலங்கை கடலில் இறந்த மீனவர் உடலை…\nபாராளுமன்றம் 2 நாள்கள் கூடும்; 2…\nஇலங்கை ஜனாதிபதிக்கு எதிராக சர்ச்சை புகார்…\nயாழ்ப்பாணம் பல்கலை.யில் மீண்டும் முள்ளிவாய்க்கால் நினைவு…\nதமிழ்த் தலைமைகளின் பேசாப்பொருள் ‘பொருளாதாரம்’\nபதவி அரசியலும் அரசியல் பாசாங்குகளும்\nஇலங்கை அரசு ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற…\nஇலங்கை பொருளாதாரம் சரிவு: வரலாறு காணாத…\nஇலங்கை சிறையில் தமிழக மீனவர்கள்: விடுதலை…\nகுணமடைந்த 489 பேர் வீடு திரும்பினர்\n’ஆதரவுக்கான காரணம் எழுத்துமூலம் வேண்டும்’\nசமூகத்துக்காகப் பேச வேண்டியது யார்\nகிளிநொச்சியில் 50 ஏக்கர் வாழைகள் சரிந்தன\nமார்ச் 1 முதல் 11 வரை…\nஇலங்கை ஈஸ்டர் தாக்குதலுடன் ஐஎஸ் அமைப்புக்கு…\nதேசியத்தின் பெயரில் யாழில் கூடும் சில…\nஇலங்கை ஜெயிலில் கலவரம்- 8 கைதிகள்…\nபந்தை எடுக்கச்சென்ற மாணவனை, துப்பாக்கியால் சுட்ட…\n‘சடலங்கள் எரிப்பதை நிறுத்த வேண்டாம்’\nஇலங்கை பட்ஜெட் 2021: மஹிந்த ராஜபக்ஷ…\nகொரோனா வைரஸ்: கோவிட்-19ஆல் இறந்த இஸ்லாமியர்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/2015/07/20/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2021-01-26T03:27:11Z", "digest": "sha1:JXMZIGO3AOFJNVM5O5WMGQ6LX3KAXMGN", "length": 45294, "nlines": 357, "source_domain": "nanjilnadan.com", "title": "தமிழாய்வு – கைம்மண் அளவு 22 | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\n← நாஞ்சிலின் 40 ஆண்டு எழுத்துப் பணிக்குப் பாராட்டுவிழா\nபுலவர் பாடாது ஒழிக என் நிலவரை (ஜெயமோகன் குறித்து) →\nதமிழாய்வு – கைம்மண் அளவு 22\nஉவப்பானவற்றைப் பேசிவிட்டு, துவர்ப்பானதைப் பேசாமல் போவது எழுத்தாளனின் அறம் அல்ல. தமிழ் கற்றார்க்கு கல்வித் தந்தையர் செய்யும் அநீதி பற்றிப் பார்த்தோம். தமிழ் கற்பிப்பவருக்கும் சில நீதி சொல்வது நமது கடமையாகும். அவர் அதைக் கைக்கொள்வதும் தள்ளுவதும் அவர்களது மனவார்ப்பு. பல்கலைக்கழக வளாகங்களும்,கல்லூரி வளாகங்களும் தமிழ் கற்போருக்கு தமிழைச் சரிவர போதிக்கின்றனவா, போதிப்பதைக் கற்ேபார் சரிவர வாங்கிக் கொள்கிறார்களா, வாங்கிக் கொண்டதை அடுத்த தலைமுறை மாணாக்கருக்கு அவர்கள் திரும்பத் தருகிறார்களா என்பவை தமிழறிஞர்களும் கல்வியாளர்களும் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள்.\nஎனது தீவிர வாசகரான இளைய மாணவர் ஒருவரிடம் கேட்டேன். ‘‘உங்க தமிழாசிரியர் எப்பிடிப் பாடம் நடத்தறார் தம்பி’’ அந்த மாணவரின் தமிழாசிரியர் எனக்கு அறிமுகமானவர். மேடைகளில் பெரும்பேச்சு பேசுகிறவர். மாணவர் சொன்ன பதில் எனக்கு வியப்பளிக்கவில்லை.\n‘‘சட்டியிலே இருந்தாத்தானே, அகப்பையிலே வரும்’’ – இது கொஞ்சம் கவலைக்கிடமான நிலைமை.ஆசிரியர்கள் எத்துறை சார்ந்தவராக இருப்பினும், பாடத்திட்டங்களுக்கு வெளியேயும் வாசித்தல் வேண்டும். மொழி கற்பிப்போர் அதற்கு விலக்கு அல்ல. தமிழோ, மலையாளமோ, கன்னடமோ, களி தெலுங்கோ எதுவானாலும்\nஎம்மொழி கற்பிப்போராயினும் அவர்கள் கற்பது அவசியமாகிறது. பிறமொழிகளில் எவ்வாறு என்று தெரியவில்லை. தமிழ் கற்பிப்போர், தாம் கற்கும்போதும், கற்பிக்கும்போதும், பாடத்திட்டங்களுக்குப் புறம்பாக வேறு ஏதும் வாசிக்கிறார்களா என்பது நமது நீண்ட நாள் கேள்வி.\nஎனது ஐந்தாவது நாவல் ‘சதுரங்கக் குதிரை’ 1995ல் பாரதியார் பல்கலைக்கழகக் கல்லூரிகளில் பாடமாக இருந்தது. அதனால் நான் பெரும் பொருள் ஈட்டிவிட்டேன் என தயவுசெய்து எண்ணி விடாதீர்கள். அந்த ஆண்டில் பல்கலைக்கழக கல்லூரித் தமிழாசிரியருக்கான பயிற்சி முகாமில், ‘சமகாலத் தமிழ்ப் புதினம்’ என்ற தலைப்பில் உரையாற்ற அழைக்கப்பட்டிருந்தேன்.\nபுதினம் என்றால் என்ன என்று கேளாதீர். நாவல் எனில் ஆங்கிலச் சொல். நூற்றாண்டுகளாகப் பல்கலைக்கழகங்கள் மட்டும் புதினம் என்றே பயன்படுத்துகின்றன. எனது உரை முடிந்த பிறகு, நடந்த கேள்வி நேரத்தில் வந்த கேள்விகளில் முக்கியமானது, ‘‘பாடம் நடத்துவதற்கு சதுரங்கக் குதிரை புரியவில்லை’’ என்பது.\nஅந்த நாவல், 1995ம் ஆண்டுக்கான சிறந்த தமிழ் நாவல் என்று தமிழக அரசாலும், கோவை கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளையாலும், புதிய பார்வை – நீலமலைத் தமிழ்ச் சங்கத்தாலும் பரிசளிக்கப்பட்டது.இந்த இருபது ஆண்டுகளில் ஏழு பதிப்புகள் கண்ட நாவல். ஆனால், கல்லூரி மாணவருக்கு அந்த நாவல் அர்த்தமாகவில்லை. எளிதில் புரிந்துகொள்ள முடியாத நாவல்கள் தமிழில் சில உண்டு. என் நாவல்கள் எதுவுமே அப்படி அல்ல. அந்த அரங்கில் நான் சொன்னேன், ‘நீங்கள் மந்திரக்கோல் மாயாவி, சிந்துபாத் போன்ற படக்கதைகளைப் பாடமாக வைப்பது நன்று’ என்று.\nஒரு சராசரி தமிழ் நாவல் புரியாமல் போனால் நற்றிணையும் குறுந்தொகையும் எவ்விதம் புரியும் தொல்காப்பியமும், நன்னூலும், யாப்பருங்கலமும் எவ்வாறு புரியும் தொல்காப்பியமும், நன்னூலும், யாப்பருங்கலமும் எவ்வாறு புரியும் அல்லது சமகால நாவல்களுக்கும் கோனார் கைடு எழுதிவிடுவது நல்லது. மாணவரும் பாடமாக இருக்கும் நாவலை வாங்காமல் கைடு மட்டும் வாங்கிக்கொள்வார்கள்.\nநான் பம்பாயில் வாழ்ந்த நேரம் அது… ஆண்டு விடுப்பில் சொந்த நாட்டுக்கு வரும்போது, திருவனந்தபுரம் சாலைக் கடைத்ெதருவில் இருந்த மூத்த எழுத்தாளர் ஆ.மாதவன் பாத்திரக்கடையில் இருந்தேன். முன்பே ஏற்பாடு செய்தபடி, கேரளப் பல்கலைக்கழகத்து முனைவர் பட்ட ஆய்வு மாணவர் ஒருவர் என்னைச் சந்திக்க வந்தார்.\n நாஞ்சில் நாடன் படைப்புலகம்னு ஆய்வுத் தலைப்பு… ’’‘‘வண்ணதாசன், வண்ணநிலவன், பா.செயப்பிரகாசம், பூமணி, ராசேந்திர சோழன் எல்லாம் வாசிச்சிருக்கேளா தம்பி\n அந்தப் பேருல எல்லாம் நீங்க எழுதறீங்களா\nநான் உத்தே���ித்தது, என்னை விடவும் சிறப்பாக எழுதும் எனது சம கால எழுத்தாளர் பற்றி ஆய்வு மாணவருக்குப் பரிச்சயம் உண்டா என்பதறிய.\nஅவரோ அவை எல்லாமே எனது புனைப்பெயர்களோ என்று மயங்குகிறார். பத்மநாபசாமி கோயிலின் கிழக்குக் கோட்டை வாசலில் போய் முட்டுங்கள் என்பது போலப் பார்த்தார் ஆ.மாதவ அண்ணாச்சி. எனது படைப்புகளில் இதுவரை இருபத்தைந்து பேர் ஆய்வு செய்து முனைவர் பட்டம் வாங்கி இருக்கிறார்கள்.\nமுனைவர் என நான் சொல்வது Ph.D. என்பதைக் குறிக்க. எம்.ஃபில் ஆய்வாளர் பற்றிய கணக்கு என்னிடம் இல்லை. அவருள் ஒரு சிலர் தவிர்த்து, பலருக்கும் சமகாலத் தமிழ்ப் படைப்புலகம் பற்றிய எந்த அறிமுகமும் இல்லை. கற்பிக்கும் உலகுக்கும் படைக்கும் உலகுக்கும் பாரதூரமான இடைவெளி இருக்கிறது என்பதைத்தானே இது சாற்றுகிறது\n2002ம் ஆண்டில் நான் ‘பாம்பு’ என்றொரு சிறுகதை எழுதினேன். தமிழ்ப் பேராசிரியர் வீட்டு வளாகத்தில் வசித்த நாகப்பாம்பு ஒன்று, தற்செயலாக வழி தவறி அவரது வாசிப்பு அறைக்குள் நுழைந்து விட்டது. அவர் என்ன வாசிப்பார் என்பது தமிழ்த் தாய்க்கே உறுதி வாசிப்பு மேசை மேல் விரித்து வைக்கப்பட்டிருந்த பேராசிரியரின் ஆய்வேடு ஒன்றின் சில பக்கங்களைப் பாம்பு வாசிக்கவும் செய்தது.\nபாம்புக்குத் தமிழ் தெரியுமா என்று கேட்பீர்கள் தமிழ் சினிமாவில் ஒற்றை உதையில் ஒரு டாடா சுமோ பனைமர உயரம் பறக்குமானால், பாம்பும் தமிழ் படிக்கும் தமிழ் சினிமாவில் ஒற்றை உதையில் ஒரு டாடா சுமோ பனைமர உயரம் பறக்குமானால், பாம்பும் தமிழ் படிக்கும் ஆய்வேடு வாசித்த பாம்பு, மனதுக்குள் கருவிக் கொண்டது, ‘இவனைப் போட்டுத் தள்ளாமப் போகக் கூடாது’ என்று. மிச்சக் கதையை என் தொகுப்பில் வாசிக்கலாம்.\nஅது பாம்பின் கோபமல்ல. ஒரு ஆய்வேட்டை வாசிக்க நேரும் ஒரு படைப்பாளியின் சோகம். அவனால் அதுதானே முடியும் ஆற்றில், குளத்தில் வீழ்ந்து சாக முடியாதல்லவா ஆற்றில், குளத்தில் வீழ்ந்து சாக முடியாதல்லவா ஆற்றில், குளத்தில், கிணற்றில் விழுந்து சாகத் தண்ணீர் வேண்டாமா ஆற்றில், குளத்தில், கிணற்றில் விழுந்து சாகத் தண்ணீர் வேண்டாமா நான் சொல்ல வருவது, தமிழிலக்கிய ஆய்வேடுகள் பெரும்பாலும் ஆரம்ப நிலை ஆய்வுகளாக உள்ளன என்று.\nஇன்று, கல்லூரித் தமிழாசிரியர்களின் ஆய்வுகள் சில இதழ்களில் கட்டுரைகளாக வெளிவருகின���றன. அவை, அவர் பெயரில் புத்தகமாக வந்தால், SET அல்லது NET மதிப்பெண்கள் கிடைக்கக்கூடும். ஆனால், வாசிக்கும் நமக்கு மெத்த வருத்தம் ஏற்படுகிறது. அலுப்பூட்டும் மொழி நடை, உப்புச் சப்பில்லாத வெளிப்பாட்டுத் திறன்… ஒரு பத்தியில் ஆறு சொற்றொடர்கள் எனில், ஆறுமே ‘சுட்டிச் செல்கிறார்’ என்றா முடிவது\n இந்த ஆய்வாளர்களில் பெரும்பாலோர் சம கால நவீன படைப்பு மொழியோடு ஒரு தொடர்பும் அற்றவர் என்று எனக்குத் தோன்றுகிறது. கடந்த பத்தாண்டுகளில் வெளியான சிறந்த பத்து நாவல்களோ, சிறுகதைத் தொகுப்புகளோ, கவிதை நூல்களோ, கட்டுரை நூல்களோ சொன்னால் பெரும்பாலான தமிழாசிரியர்கள் கேள்விப்பட்டிருக்கக்கூட மாட்டார்கள்.\n நண்பர்கள் ஜெயமோகனும் எஸ்.ராமகிருஷ்ணனும் தமிழின் சிறந்த நூறு நாவல்களை, சிறுகதைகளை பட்டியல் இட்டுள்ளனர். இவற்றுள் எத்தனை அறிந்திருப்பார்கள் இந்தக் கேள்வியை ஒரு வங்கி அதிகாரியை, மருத்துவரை, கட்டுமானப் பொறியாளரை நோக்கி நாம் கேட்கவில்லை இந்தக் கேள்வியை ஒரு வங்கி அதிகாரியை, மருத்துவரை, கட்டுமானப் பொறியாளரை நோக்கி நாம் கேட்கவில்லை மொழி பயிற்றும் ஆசிரியர்களை நோக்கி முன் வைக்கிறோம் மொழி பயிற்றும் ஆசிரியர்களை நோக்கி முன் வைக்கிறோம் பிறகெப்படி தமிழ் இலக்கியம் கற்பிப்பது பிறகெப்படி தமிழ் இலக்கியம் கற்பிப்பது பிறகு எப்படி நவீன தமிழ் இலக்கியம் அர்த்தமாகும்\nநான் இங்கு பேச முற்படும் சில செய்திகள் உங்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தக் கூடும். முனைவர் பட்டத்துக்கான ஆய்வடங்கல்கள் இன்று ஒரு லட்ச ரூபாய் கொடுத்து எழுதி வாங்கப்படுகின்றன என்கிறார்கள். சில வழிகாட்டிகளே எழுதித் தந்துவிடுகிறார்கள் என்கிறார்கள்.\nசில பேராசிரியர்களும் சில அறிஞர்களும் இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளதாகச் சொல்கிறார்கள். முனைவர் பட்ட ஆய்வேடு, வழிகாட்டியின் நண்பர்கள் பணியாற்றும் பல்கலைக்கழக அல்லது கல்லூரித் தமிழ்த் துறைக்கே மதிப்பீட்டுக்கு அனுப்பப்படுகின்றதாம். ஆய்வு மாணவர் அவரையும் கண்டுவர வேண்டுமாம்.\nஆய்வுகள் ஏற்றுக் கொள்ளப்பட்டதன் பின்பு, பட்டம் வழங்குவதற்கு முன்பான ‘நேர்முகம்’ காண்பதற்கு வரும் பேராசிரியர்களுக்கு மாணவரே பஞ்சப்படி, பயணப்படி தருவதுடன் சிறப்பான விருந்தும் ஏற்பாடு செய்ய வேண்டுமாம். இவை தவிர பலருக்கு இங்கு எழுத���்தரமற்ற நெருக்கடிகளும் தரப்படுகிறதாம்.\nஇவற்றை ஆய்வு மாணவர்களே பேசித் திரிகிறார்கள்.எல்லோராலும் இப்படி முனைவர் பட்டங்களை ‘வாங்க’ முடியுமா சிலர் கடினமாக உழைத்து, அவர்களது வழிகாட்டிகளின் ஊக்கத்தால் கற்று, ஆய்ந்து, எழுதிப் பட்டம் வாங்குகிறார்கள். சிலர் ‘வாங்குகிறார்கள்’. கையோடு, பெரும்பணம் கொடுத்து அரசு வேலைகளும் ‘வாங்குகிறார்கள்’.\n‘மக்களே போல்வர் கயவர்’ என்பார் திருவள்ளுவர். அஃதாவது, ‘கயவரும் மக்களைப் போலவே தோற்றம் கொண்டிருப்பார்கள்’ என்று இந்தச் சந்தர்ப்பத்தில் பொருள் எழுதுகிறேன். பால் வடியும் முகம் கொண்ட எத்தனை கயவர்கள் சாமான்யரின் ரத்தத்தை வலி உணரவிடாமல் உறிஞ்சுகிறார்கள் ‘பயிர்களே போலும் களை’ என்றும் சொல்லலாம். அது போல் ஆகிவிட்டது தமிழின் ஆய்வுப் படிப்பு.\nஇந்தக் கோராமையில், சிரமப்பட்டுத் தேர்வுகள் எழுதிப் பட்டங்கள் வாங்கி வேலைக்கு நடக்கும் ஏழை மாணவர் பற்றிய கவலை எதிரேறி வருகிறது. பெரு நகரங்களில் சில குறிப்பிட்ட சந்திகளில், கொத்தனார்களும் தச்சர்களும் தத்தம் தொழில் தளவாடங்களுடன் குழுக்களாக உட்கார்ந்திருப்பார்கள்…\nவேலைக்கு எவரும் கூப்பிட வருவார்கள் என எதிர்பார்த்து கூப்பிட்டால் வேலைக்கும், கூப்பிடாவிட்டால் வீட்டுக்கும் போவார்கள். அதுபோல் ஆகி விடக்கூடாது நேர்மையாகத் தமிழ் கற்றவர் நிலைமை என்பது எம் ஆயாசம். அதைத்தான் நாம் சென்ற வாரம் பேசினோம்.\nஇந்த வாரம் நம் கவலை வேறு\nதரமற்ற கல்விக்குத் தரமற்ற ஆசிரியரும் பொறுப்பு இல்லையா இதில் சேதம் யாருக்கு ‘முள் பட்டாலும் முள்ளில் இட்டாலும் முதலில் கிழிவது துணிதான்’ என்பார் கண்ணதாசன். பணம் கொடுத்துப் பட்டம் பெற்றாலும், படிக்காமல் போதிக்க வந்தாலும், சீரழிந்து போவது எவருடைய எதிர்காலம் விதை நெல்லில் கலப்படம் அனுமதிக்கத் தகுந்ததா\nபாடப்புத்தக வரிகளுக்கு உள்ளே மட்டும் நின்று கால் மாற்றி ஆடுகிற ஆசிரியர்கள், மாணவருக்கு என்ன பரிமாறுவார்கள் அவர்கள் பரிமாறும் தமிழ் மீது மாணவருக்கு என்ன ஆர்வம் வரும் அவர்கள் பரிமாறும் தமிழ் மீது மாணவருக்கு என்ன ஆர்வம் வரும் ஐ.நா. சபை அறிக்கை கூறுகிறது, நூறாண்டுகளுக்குள் அழிந்து போகும் மொழிகளின் பட்டியலில் தமிழ் எட்டாவது இடத்தில் இருக்கிறது என்று. புலம்பி என்ன பொருள்\nஇன்றைய இளைய சமூகத்தினரின் தமிழறிவு பற்றி மண்டை புண்ணாகும் படி யோசிக்கிறார்களா என்ன நமது கல்வி அமைச்சர்களும் கல்வித்துறை அதிகாரிகளும் எத்துறை ஆனால் என்ன, சில்லறை என்ன மிஞ்சும் என்பதல்லவா அதிகாரத்தின் கணக்கு எத்துறை ஆனால் என்ன, சில்லறை என்ன மிஞ்சும் என்பதல்லவா அதிகாரத்தின் கணக்கு அருகாமை நகரின் கல்லூரி ஒன்றில் நடந்த, அனைத்திந்திய சங்க இலக்கிய மூன்று நாள் கருத்தரங்குக்குப் போயிருந்ேதன்.\n‘அனைத்திந்திய கருத்தரங்கு’ என்றால் தமிழ்நாட்டின் நான்கைந்து கல்லூரிகள் என்று பொருள். மிச்சமெல்லாம் பல்கலைக்கழக மானியக் குழுவின் நிதி பெறும் முயற்சி. தற்சமயம் அதுவும் ஒரு வரும்படி கல்லூரி நிர்வாகத்துக்கு. தரமான ஒரு நூல் கூட வெளியானதில்லை. ஒரு ஆய்வாளர் பேசிக்கொண்டே போனார், ‘‘சங்க இலக்கியத்தில் மொத்தம் 2,420 பாடல்கள்’’ என்று.\nநான் சொல்ல வேண்டியதாயிற்று, ‘‘ஐயா 2,420 பாடல்கள் என்பன எட்டுத்தொகை மட்டுமே… அவற்றுள்ளும் இன்று கிடைப்பன 2,350 பாடல்களே… மிச்சமுள்ள 33 நூல்களின் கணக்கை எப்படிக் கூட்டுவீர்கள் 2,420 பாடல்கள் என்பன எட்டுத்தொகை மட்டுமே… அவற்றுள்ளும் இன்று கிடைப்பன 2,350 பாடல்களே… மிச்சமுள்ள 33 நூல்களின் கணக்கை எப்படிக் கூட்டுவீர்கள்’’ என்று. அந்த ஆய்வாளருக்கு நான் வாழ்நாள் பகையாகிப் போவேன். ஏற்கனவே இதில் எமக்கு முன் அனுபவங்களும் உண்டு.எமது கோரிக்கை, ‘அருள்கூர்ந்து தப்பைப் போதிக்காதீர்கள்’ என்பது.\nஅண்மையில் மாத இதழ் ஒன்றில், ‘தொல்காப்பியம் காட்டும் உயிரினங்கள்’ என்றொரு ஆய்வுக் கட்டுரை வாசித்தேன். ஆர்வத்துடன்தான் வாசிக்க ஆரம்பித்தேன். ஒன்றே கால் பக்கத்தில் கட்டுரை முடிந்து போயிற்று. தலைப்பின் ஆழமென்ன, தீவிரம் என்ன, படைப்பது என்ன தொல்காப்பியம் 52 தாவரங்களையும், பாசிகள் பற்றியும் குறிப்பிடுகிறது.\nஉயிரினங்கள் என்று அனைத்தையும் உள்ளடக்கி தனி நூலே எழுதலாம். அதற்கான வாசிப்பும் ஆய்வும் ஆற்றலும் வேண்டும். ஆய்வு என்பது சாப்பாட்டு மெஸ்ஸில் வாங்கி வந்த பண்டத்தைச் சூடாக்கிப் பரிமாறுவதல்லசெம்மொழியின் சிறப்பு என்பது அது ஆண்டுதோறும் பெறும் மானியங்களில் இல்லை. மாநாடுகள் நடத்திக் கோலாகலங்கள் காட்டுவதிலும் இல்லை. அல்லது வேண்டியவர், கட்சிக்காரர், ‘கண்டுக்கினு’ போனவர் பார்த்து விருது வழங்குவதிலும் இல்லை.\nஇதையெ���்லாம் யார் போய்ச் சொல்ல வல்லார்கள் எழுத்தாளன் கருத்து என்பது இம்மாநிலத்தில் எக்காலத்தும் அம்பலம் ஏறியதில்லை. ஏனெனில் இது கேரளமோ, கன்னடமோ, மராட்டியமோ, வங்காளமோ இல்லை.மருத்துவர்களில், மருந்தில் போலி என்பது எத்தனை அபாயகரமானதோ, அதைவிட அபாயகரமானது ஆசிரியத்தில் போலி என்பது. நமக்கோ அசலை அடையாளம் தெரியாது. ஆனால் போலிகளைக் கொண்டாடிக் கொண்டிருப்போம்\nமுந்தைய கைம்மண் அளவு கட்டுரைகளை படிக்க:-\nThis entry was posted in அனைத்தும், குங்குமம் தொடர் கட்டுரைகள், கைம்மண் அளவு, நாஞ்சில்நாடன் கட்டுரைகள் and tagged குங்குமம், கைம்மண் அளவு, தமிழாய்வு, நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கட்டுரை, naanjil nadan, nanjil nadan, sisulthan. Bookmark the permalink.\n← நாஞ்சிலின் 40 ஆண்டு எழுத்துப் பணிக்குப் பாராட்டுவிழா\nபுலவர் பாடாது ஒழிக என் நிலவரை (ஜெயமோகன் குறித்து) →\n5 Responses to தமிழாய்வு – கைம்மண் அளவு 22\nஒரு புத்தகம் பார்த்து எழுதினால் திருட்டு. ஆனால் பல புத்தகங்கள் எழுதினால் முனைவர் பட்டமென்று சிலர் இன்று வாங்கிகிறார்கள்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nஎழுத்தாளர் நாஞ்சில்நாடனின் பார்வையில் பாரதி\nநாஞ்சில் நாடன் “ஓசை பெற்று உயர் பாற்கடல்“ கட்டுரைக்கு வாசகர் மறுவினைகள்\nஎன்னைக் கவர்ந்த இளம் படைப்பாளி வேல்முருகன் இளங்கோ\nவாசிப்புக்கு நேரம் தந்த கொரோனாவுக்கு நன்றி\nநதியின் பிழையும் நாஞ்சில் நாடனும்\nஓசை பெற்று உயர் பாற்கடல்\n”இடலாக்குடி ராசா” ஒலிக் கதை\nதமிழ்ச்சிறுகதையின் அரசியல்: நாஞ்சில்நாடன் – ச.தமிழ்ச்செல்வன்\n‘வட்டார வழக்கு என்ற சொல்லே கெட்டவார்த்தை’\nஇன்று ஒன்று ந��்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (8)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (110)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (17)\nநாஞ்சில்நாடனின் உணவு கட்டுரைகள் (8)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (126)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://quotesove.com/language/good-morning-quotes-in-tamil", "date_download": "2021-01-26T03:18:21Z", "digest": "sha1:APDTU5RG3654NE642UKIT6TP4AEEV725", "length": 27077, "nlines": 123, "source_domain": "quotesove.com", "title": "Best Good Morning Quotes in Tamil காலை வணக்கம் » QuoteSove", "raw_content": "\nபுன்னகைத்து மகிழ்ச்சியாக இருங்கள், நீங்கள் செல்லும் எல்லா இடங்களிலும் அந்த மகிழ்ச்சி பரவட்டும். வாழ்க்கை அழகாக இருக்கிறது. காலை வணக்கம்\nபெரியதாக கனவு காண்பது சிறந்தது, ஆனால் பெரிய தூக்கம் இல்லை. எனவே, காலை வணக்கம் மற்றும் எழுந்திரு\nஉங்கள் காலை உங்கள் புன்னகையைப் போலவே பிரகாசமாக இருக்கும் என்று நம்புகிறேன்.\nஉலகம் ஒவ்வொரு காலையிலும் நமக்கு புதியது – இது கடவுளின் பரிசு, ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு நாளும் மறுபிறவி எடுப்பதாக நம்ப வேண்டும்.\nநீங்கள் இருக்கும் சூப்பர் ஸ்டாரைப் போல எழுந்திருங்கள், உங்களுக்குத் தகுதியானதைப் பெறும் வரை நீங்கள் நிறுத்தப் போவதில்லை என்பதை உலகுக்குத் தெரியப்படுத்துங்கள். காலை வணக்கம், என் அன்பே\nஉங்கள் மனம், இதயம், ஆத்மா, வியர்வை ஆகியவற்றை அதில் வைக்கும்போது எதுவும் சாத்தியமில்லை. ஒரு சிறந்த காலை.\nஒவ்வொரு காலையிலும் சிறப்பு மற்றும் நீங்கள் அவற்றை மீண்டும் பெற மாட்டீர்கள். காலை வணக்கம் என் அன்பு நண்பரே\nஒவ்வொரு சூழ்நிலையையும் அதன் விளைவுகளையும் உங்களால் கட்டுப்படுத்த முடியாமல் போகலாம், ஆனால் உங்கள் அணுகுமுறையையும் அதை எவ்வாறு கையாள்வதையும் நீங்கள் கட்டுப்படுத்தலாம்.-குட் மார்னிங்\nஉங்களை ஒருபோதும் விளக்க வேண்டாம். உங்கள் நண்பர்களுக்கு இது தேவையில்லை, உங்கள் எதிரிகள் அதை நம்ப மாட்டார்கள்.-குட் மார்னிங்\nகாலையில் என் மனதில் நுழைந்த முதல் விஷயம், இரவில் என் இதயத்தை விட்டு வெளியேற வேண்டிய கடைசி விஷயம் நீ���்கள். குட் மார்னிங், ஒரு நல்ல நாள்\nஉங்கள் முகத்தை எப்போதும் சூரிய ஒளியை நோக்கி வைத்திருங்கள்- நிழல்கள் உங்களுக்கு பின்னால் விழும்.-குட் மார்னிங்\nஒவ்வொரு நாளும் நன்றாக இருக்காது, ஆனால் ஒவ்வொரு நாளும் ஏதோ நல்லது இருக்கிறது. காலை வணக்கம்\nஉங்களால் முடியும் என்று நீங்கள் நினைத்தாலும் அல்லது முடியாது என்று நினைத்தாலும், நீங்கள் சொல்வது சரிதான்.-குட் மார்னிங்\nஎல்லாமே உங்களுக்கு எதிராகப் போவதாகத் தோன்றும்போது, ​​விமானம் காற்றோடு அல்ல, அதனுடன் அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள். – இனிய காலை வணக்கம்\nஇப்போது நம் எதிர்காலத்தை உருவாக்குவோம், நம் கனவுகளை நாளைய யதார்த்தமாக்குவோம்.- குட் மார்னிங்\nகாலை வணக்கம் ஒரு புதிய ஆரம்பம், ஒரு புதிய ஆசீர்வாதம், ஒரு புதிய நம்பிக்கை. இது ஒரு சரியான நாள், ஏனெனில் இது கடவுளின் பரிசு. தொடங்குவதற்கு ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட, நம்பிக்கையான சரியான நாள்.\nஒவ்வொரு காலையிலும் புதிய வாய்ப்புகளைத் தருகிறது, நிச்சயமாக, நீங்கள் அவற்றைச் செயல்படுத்தும் திறன் கொண்டவர்கள்.\nகாலை அற்புதம். அதன் ஒரே குறைபாடு என்னவென்றால், இது ஒரு நாள் சிரமமான நேரத்தில் வருகிறது. – காலை வணக்கம்\nஒரு புன்னகை ஒரு சிறந்த வழி\nஉங்கள் நாளைத் தொடங்க …\nஒவ்வொரு நாளும் ஒரு புதிய புதிய தொடக்கமாகும்… எனவே உங்கள் வாழ்க்கையின் கேன்வாஸை அழகான நாட்கள் மற்றும் மகிழ்ச்சியான நினைவுகளுடன் வரைந்து கொள்ளுங்கள்.\nஒவ்வொரு இரவும் நேர்மறையான ஒன்றைப் படித்து, ஒவ்வொரு காலையிலும் உதவக்கூடிய ஒன்றைக் கேளுங்கள்.\nசில நாட்களில் நீங்கள் உங்கள் சொந்த சூரிய ஒளியை உருவாக்க வேண்டும்.\nநேர்மைக்கு மிகச் சிலரே செய்யக்கூடிய சக்தி உள்ளது.\nஉள்ளே நிலைத்தன்மை இருக்கும்போது உலகம் வெளியே அழகாக இருக்கிறது.\nஇன்று நீங்கள் எழுந்திருக்கும்போது, ​​ஒருவர் தனது கடைசி மூச்சை சுவாசிக்கிறார்.\nஎன் அன்பே உங்களுக்கு ஒரு வெற்றிகரமான நாள் வாழ்த்துக்கள். ஒரு வைரத்தைப் போல பிரகாசிக்கவும் பிரகாசிக்கவும் உங்களுக்கு இன்னொரு வாய்ப்பு கிடைத்துள்ளது.\nஒவ்வொரு காலையிலும் நாம் மீண்டும் பிறக்கிறோம், இன்று நாம் செய்வது மிக முக்கியமானது.\nஒவ்வொரு காலையிலும் உங்களுக்கு இரண்டு தேர்வுகள் உள்ளன- கனவுகளுடன் தொடர்ந்து தூங்குங்கள் அல்லது எழுந்து உங்கள் கனவ��களைத் துரத்துங்கள். தேர்வு உங்களுடையது\nஇரவின் இருள் முடிந்துவிட்டது. மிகவும் பிரகாசமான மற்றும் ஆனந்தமான வாழ்க்கையை நோக்கி உங்களை வழிநடத்த ஒரு புதிய சூரியன் உள்ளது. காலை வணக்கம் அன்பே\nவெற்றியை விட தோல்வியிலிருந்து நீங்கள் அதிகம் கற்றுக்கொள்கிறீர்கள். உங்களைத் தடுக்க அனுமதிக்காதீர்கள். தோல்வி தன்மையை உருவாக்குகிறது.\nகாலை சூரிய ஒளியும் நம்பிக்கையும் நிறைந்தது.\nஒவ்வொரு புதிய நாளும் வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயம். புதிய தலைப்புகளைக் கொண்டுவருதல் வாழ்க்கைக்கான புதிய தருணங்கள். உங்கள் நாளை மகிழ்ச்சியாக மாற்றுவதற்கான அனைத்து நல்ல தருணங்களின் அணுகுமுறையையும் இன்று நான் விரும்புகிறேன்.\nதெரிந்து கொள்வது போதாது; நாங்கள் விண்ணப்பிக்க வேண்டும். ஆசைப்படுவது போதாது; நாம் செய்ய வேண்டும்.- குட் மார்னிங்\nகாலை வசந்த காலத்தில் இயற்கையைப் போன்றது… வாழ்க்கையின் சத்தங்களுடனும், புதிய புதிய நாளின் வாக்குறுதியுடனும் முனுமுனுக்கிறது\nநாள் சிந்தனை குட் மார்னிங் வித் லவ் குட் மார்னிங் இன்ஸ்பிரேஷனல் மேற்கோள்கள்-குட் மார்னிங்\nகுட் மார்னிங் நாள் பற்றிய சிந்தனை. “நம்பிக்கையுடன், ம silence னம் கூட புரிந்து கொள்ளப்படுகிறது. நம்பிக்கை இல்லாமல், ஒவ்வொரு வார்த்தையும் தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது. நம்பிக்கை என்பது உறவுகளின் ஆன்மா…\nவாய்ப்பு தட்டவில்லை என்றால், ஒரு கதவை உருவாக்குங்கள்.\nசிக்கல்கள் கைவிடுவதற்கான காரணங்கள் அல்ல, …… ஆனால் நம்மை மேம்படுத்துவதற்கான ஒரு சவால்… .. பின்வாங்குவதற்கான ஒரு தவிர்க்கவும் இல்லை ……, ஆனால் முன்னேற ஒரு உத்வேகம் …… காலை வணக்கம்\nநாளைக்கான சிறந்த தயாரிப்பு இன்று உங்கள் சிறந்ததைச் செய்கிறது.-குட் மார்னிங்\nசூரிய உதயத்திற்கு முன் காடுகளின் அழகை விட வேறு எதுவும் அழகாக இல்லை.\nகாலை சன் பீம் உங்களுக்கு அரவணைப்பைத் தருகிறது மற்றும் நாள் முழுவதும் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.\nகாலை காற்று அதன் புதிய வாசனையை பரப்புகிறது. நாம் எழுந்து அதை உள்ளே செல்ல வேண்டும், அந்த காற்று நம்மை வாழ அனுமதிக்கிறது. அது போய்விடும் முன் மூச்சு விடுங்கள்.\nநமது இருண்ட தருணங்களில்தான் நாம் ஒளியைக் காண கவனம் செலுத்த வேண்டும்.\nகுட் மார்னிங், இன்று அவர் உங்களுக்கு வழங்கிய விலைமதிப்பற்ற வாழ்க்கைக்காக கடவுளுக்கு நன்றி செலுத்துவதை மறந்துவிடாதீர்கள்.\nஒருவரின் மேகத்தில் வானவில்லாக இருக்க முயற்சிக்கவும். – காலை வணக்கம்\nசூரியன் உதித்தது, வானம் நீலமானது, காலை வணக்கம் என் காதல் நான் உன்னைப் பற்றி நினைத்துக்கொண்டிருக்கிறேன்.\nஒவ்வொரு காலையிலும் உங்களுக்கு புதிய நம்பிக்கைகள் மற்றும் புதிய வாய்ப்புகள் கிடைக்கின்றன. நீங்கள் தூங்கும்போது அவற்றில் ஒன்றையும் தவறவிடாதீர்கள். காலை வணக்கம்\nமக்கள் உங்களுக்கு என்ன சொன்னாலும், வார்த்தைகளும் யோசனைகளும் உலகை மாற்றும்.\nவாழ்க்கை நிச்சயமற்ற தன்மைகளால் நிறைந்துள்ளது. ஆனால் ஒவ்வொரு சூரிய அஸ்தமனத்திற்கும் பிறகு எப்போதும் சூரிய உதயம் இருக்கும். காலை வணக்கம்\nஒரு மலர் உங்களை நேசிப்பதில்லை அல்லது வெறுக்கவில்லை, அது இருக்கிறது.\nஒரு பிரகாசமான சூரியனின் உதயமானது, நமக்கு இன்னும் வரவிருக்கும் புகழ்பெற்ற காலையின் முதல் குறிப்பாகும். இன்று ஒரு அற்புதமான நாள்\nஅன்பே வாழ்க்கை. நீங்கள் அன்பை இழந்தால், நீங்கள் வாழ்க்கையை இழக்கிறீர்கள்.-குட் மார்னிங்\nஒவ்வொரு சூரிய உதயமும் மரணத்தின் மீது வாழ்க்கையின் எழுச்சி, விரக்தியின் மீது நம்பிக்கை, துன்பத்தின் மீது மகிழ்ச்சி ஆகியவற்றைக் குறிக்கிறது. இன்று உங்களுக்கு மிகவும் சுவாரஸ்யமான காலை வாழ்த்துக்கள்\nநான் உங்களிடமிருந்து ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் எழுந்தேன், ஆனால் நீங்கள் என் இதயத்தில் இருப்பதால் அது ஒரு பொருட்டல்ல.\nஒரு மென்மையான “குட் மார்னிங்” உடன் நீங்கள் என்னை எழுப்பிய எல்லா நேரங்களும் எனக்கு நினைவிருக்கிறது, நான் என் நாளைத் தொடங்கும்போது எப்போதும் சிரிப்பேன். அந்த இனிமையான வாழ்த்துக்கள் அனைத்தையும் நான் திருப்பித் தர விரும்புகிறேன், மேலும் இது மற்றும் ஒவ்வொரு புதிய நாளிலும் நீங்கள் பெற்ற சிறந்த நாளை விரும்புகிறேன்.\nஎன் சொந்த நலனுக்காகவும் வேறு எதற்கும் நீங்கள் என்னை விரும்பினீர்கள் என்று நான் நம்புகிறேன். – காலை வணக்கம்\nஇன்றைய காலையின் அழகை நீங்கள் இழக்க எந்த வழியும் இல்லை. என் அன்பே, எழுந்திரு. இந்த செய்தி இன்றைய உங்கள் அலாரமாக இருக்க விரும்புகிறேன்.\nமுதிர்ச்சியற்ற காதல் கூறுகிறது: ‘நான் உன்னைத் தேவைப்படுவதால் நான் உன்னை நேசிக்கிறேன்.’ முதிர்ந்த க��தல் கூறுகிறது ‘நான் உன்னை நேசிப்பதால் எனக்கு உன்னை வேண்டும். – காலை வணக்கம்\nஒவ்வொரு காலையிலும் நான் விழித்திருக்கும்போது, ​​மீண்டும் ஒரு உச்ச இன்பத்தை அனுபவிக்கிறேன் – சால்வடார் டாலி.\nசூடான சூரிய உதயத்தை விட அழகான ஒரே விஷயம் எங்கள் நட்பு.-குட் மார்னிங்\nஇரவு முழுவதும் நீங்கள் இறுக்கமாக தூங்கினீர்கள் என்பது எனக்குத் தெரியும். இப்போது எழுந்து ஒரு புதிய சூரியனை மிகவும் பிரகாசமாக வரவேற்கவும், இங்கே உங்கள் நாளைச் சரியாகச் செய்யுங்கள்.\nவெளிச்சத்தில் தனியாக நடப்பதை விட இருட்டில் ஒரு நண்பருடன் நடப்பது நல்லது.\nஅத்தகைய அழகான காலையில் எழுந்திருப்பது ஆச்சரியத்திற்கு அப்பாற்பட்ட ஒரு நாளுக்கான உத்தரவாதமாகும். நீங்கள் அதைச் சிறப்பாகச் செய்வீர்கள் என்று நம்புகிறேன்.\nஉலகின் மிகச் சிறந்த மற்றும் அற்புதமான நண்பருக்கு ஒரு அழகான காலை. நல்ல காலை…\nநீங்கள் திருப்தியுடன் படுக்கைக்குச் செல்லப் போகிறீர்கள் என்றால் நீங்கள் ஒவ்வொரு காலையிலும் உறுதியுடன் எழுந்திருக்க வேண்டும்.\nஅன்பு, ஒளி மற்றும் ஆசீர்வாதங்கள் நிறைந்த ஒரு அற்புதமான நாள்\nஇன்னொரு நாள் இப்போதுதான் ஆரம்பமாகிவிட்டது. இந்த அழகான காலையின் ஆசீர்வாதங்களை வரவேற்கிறோம். நீங்கள் எப்போதும் செய்வது போல் எழுந்து பிரகாசிக்கவும். உங்களுக்கு ஒரு அற்புதமான காலை வாழ்த்துக்கள்\nநான் குடிபோதையில் இல்லை, நான் உன்னால் போதையில் இருக்கிறேன்.\nநீங்கள் விரும்பும் ஒருவருடன் புன்னகையைப் பகிர்வது நாள் தொடங்குவதற்கான சரியான வழியாகும். ஒரு அற்புதமான காலை, குழந்தை\nநாங்கள் இருவரும் ஒன்றாக இருக்கப் போகிறோமா என்பது எங்களுக்குத் தெரியாது, ஆனால் ஒரு விஷயம் நிச்சயம் அதைச் செய்ய என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்.\nநீங்கள் என்னுடையவர், நான் உங்களுடையவன் என்பதை அறிந்து கொள்வதே உலகின் மிகச் சிறந்த உணர்வு. ஒவ்வொரு காலையிலும் எனக்கு ஒரு நல்ல நாள் போதும்.\nஅன்பை அனுப்புவது மற்றும் மகிழ்ச்சியான மகிழ்ச்சியான நாளுக்காக உங்கள் வழியைப் புன்னகைக்கிறது.\nஉண்மையான காதல் அவள். என் இதயத்தில், என் மனதில், என் இரத்தத்தில்.\nஉங்கள் வாழ்க்கை இப்போது அன்பும் ஆற்றலும் நிறைந்திருப்பதற்கு முன்பாக உங்களுடன் தினமும் காலையில் காலையில் சோர்வடைவதற்குப் பதிலாக மகிழ்ச்சிக��காக என்னைத் தாவுகிறது.\nஅவள் என் காதலி, இப்போது அவள் என் வீடு, என் வாழ்க்கை.\nஒவ்வொரு புதிய காலையிலும் அன்பின் ஓட்டம் இருக்கட்டும். ஒவ்வொரு திசையிலும் மகிழ்ச்சியின் ஒளி இருக்கட்டும்.\nகாதல் என்றால் என்ன என்பதை விளக்குவது கடினம், ஆனால் நான் அன்பை உணர்கிறேன், ஏனெனில் அதை விளக்குவது கடினம்.\nநீங்கள் என் வாழ்க்கையின் ஒளி, என் இதயத்தில் இசை, என் நாளின் முதல் சிந்தனை. காலை வணக்கம் அன்பே.\nஎன் மார்பில் யார் இங்கு வசிக்கிறார்கள், அல்லது ஏன் புன்னகை வருகிறது என்று எனக்குத் தெரியவில்லை. நான் நானல்ல, ஒவ்வொரு இலைகளையும் இதழையும் காலைக் காற்றில் இழந்த ரோஜாவின் வெற்று பச்சைக் குமிழ்.\nBest Life Quotes in Tamil வாழ்க்கை மேற்கோள்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/hospital/sai-deep-nursing-home-mumbai-maharashtra", "date_download": "2021-01-26T03:19:35Z", "digest": "sha1:MOXPZA62DB6LRPP5SEYEMNAW2C3PZAYC", "length": 5889, "nlines": 122, "source_domain": "ta.nhp.gov.in", "title": "Sai Deep Nursing Home | National Health Portal Of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்திய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமறுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AF_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2021-01-26T03:27:56Z", "digest": "sha1:FWZSVQVIERGE6GUZ7IY2CN4IZ4YM4LVU", "length": 5374, "nlines": 80, "source_domain": "ta.wikipedia.org", "title": "வீரைப் பரசமய கோளரி மாமுனி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "வீரைப் பரசமய கோளரி மாமுனி\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(வீரைப் பரசமய கோனேரி மாமுனி இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nவீரைப் பரசமய கோனேரி மாமுனி என்பவர் கன்னிவன புராணம், பூம்புலியூர் நாடகம் என்னும் நூல்களைப் பாடியுள்ளார். இவர் பன்னிரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த செயங்���ொண்டார் காலத்தவர்.[1]\n↑ மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1972, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, முதல் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. பக். 6.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 08:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vallinam.com.my/version2/?p=4894", "date_download": "2021-01-26T01:54:18Z", "digest": "sha1:SLUESLRM6MVTV2SHKFDSBP5ZDGUMUYZC", "length": 40859, "nlines": 101, "source_domain": "vallinam.com.my", "title": "கனவு", "raw_content": "\n“அம்மாவ பாக்கப்போறேன். அவங்க கால புடிச்சி அழறேன். அம்மா வந்துருமான்னு கெஞ்சிறேன். அப்போ மழ பேஞ்சிக்கிட்டு இருக்கு. காத்து வேகமா அடிக்குது. அம்மாவும் என்னைய கட்டிப்புடிச்சிக்கிட்டு அழறாங்க. அப்ப அந்த ஆளு வருது. அம்மாகிட்டேருந்து என்னைய புடிச்சி இழுக்குது. ஒரு அறையில போயி அடைச்சி வைக்குது. அம்மாவ போயி அடிக்குது. அம்மா அலர்ற சத்தம் கேக்குது. நாம் மயங்கிடுறேன். பாதி நெனவு வந்த மாதிரி தெரியுது. ஏதோ மலையிலிருந்து ஒரு பெரிய பாற உருண்டு வந்து எம்மேல விழுகுது. அடிவயிறு வலிக்குது. தொடையெல்லாம் ரத்தம். எந்திரிச்சி ஓடுறேன். அருணா ஓடு… ஓடிரு இங்க வராதன்னு அம்மாவோட குரல். இப்படிக் கனவு வந்திச்சி சார்”\nஎதிரே நாற்காலியில் பீதியும் பயமும் கலந்த அவளது பார்வை எதையோ தேடுவதுபோல் அங்கும் இங்குமாக அலைபாய்ந்துகொண்டிருந்தது. இமைப்பட்டைகள் வீங்கி கண்கள் சிவந்திருந்தன. வார்டன் மிஸ்.கோமதி லேசாகக் கதவைத் தட்டிவிட்டு உள்ளே நுழைந்தார்.\nகைகளில் இருக்கும் கோப்புகளைப் புரட்டியபடி “பெயர் அருணா. அப்பா பேரு முனியாண்டி. அம்மா பேரு குமாரி. வயசு பதினாறு. நம்ம இன்ஸ்டிடியூட்ல பேக்கரியில சேர்ந்திருக்கா. அப்பா இல்ல. அம்மா ரெண்டாவது ஹஸ்பனோட இருக்கா. இவ பாட்டிக்கிட்ட வளருரா. பாட்டிக்கு குடல்ல கேன்சர். இவ அம்மாவ பார்க்க போயிருக்கா. போலிஸ் ரெய்டு. இவள, இவ அம்மாவ, அவ ஹஸ்பண்ட எல்லாரையும் லாக்கப்புல புடிச்சி வச்சிட்டாங்க. ஸ்டெல்லாங்கறவங்க போயி இவளமட்டு வெளியில கொண்டு வந்து இங்க சேத்திருக்காங்க. உங்க பே�� சொல்லிதான் சேத்தாங்களாம்.”\n“ஆமா ஸ்டெல்லா சொன்னாங்க. நீங்க போகலாம் மேடம் நான் பேசிக்கிறேன்,” ஸ்டெல்லா என்றவுடன் அருணா நிமிர்ந்து எங்கள் இருவரையும் பார்த்தாள்.\n“ஸ்டெல்லா டீச்சர் எனக்கு ரொம்ப வேண்டப்பட்டவங்க அருணா. அவங்கதான் உனக்கு இதுதான் பாதுகாப்பான இடமுன்னு சொன்னாங்க. இங்க உனக்கு போலிஸ் தொந்தரவெல்லாம் இருக்காது. நீ பாதுகாப்பா இருக்கலாம்மா.” சுருண்ட கேசம் முகத்தில் விழ மேசை விளிம்பை விரல்களால் சுரண்டிக்கொண்டு தரையைப் பார்த்திருந்த அருணா விழி நிமிர்த்தி என்னைப் பார்த்தாள். பார்வையில் நம்பிக்கை கொஞ்சம் கூடி வந்திருந்தது.\n” என்றேன். சட்டையின் காலரை வாயில் கௌவியவாரே “ம்” என்றாள்.\n” பதில் இல்லை. அவளது பார்வை “இது கரிசனையா விசாரணையா\n“நீ வீட்டுல இருந்தா போலிஸ் வந்து அடிக்கடி விசாரிப்பாங்க. நீ இங்க இருந்தாதான் உனக்கு நல்லதுன்னு ஒன் பாட்டியும் ஸ்டெல்லா டீச்சரும் உன்னை இங்கே இருக்கட்டுமுன்னு கொண்டு வந்து விட்டிருக்காங்க.” இன்னமும்கூட கலங்கிய கண்களின் பார்வையில் நம்பிக்கை தெரியவில்லை.\n“இங்க பாரு அருணா, நீ அழுதுகிட்டே இருந்தா உன் உடம்புதான் கெட்டுப்போகும். கவலையெல்லாம் மனசுல போட்டு அமுக்கி அமுக்கி வச்சிக்கிட்டு இருந்தா உனக்கு தூக்கம் வராது. அப்புறம் மனநோய்தான் வரும்.” லேசான தலை அசைவு நான் சொல்வதை உள்வாங்கிக் கொள்வதுபோல இருந்தது. அவளது இடது கையின் கண்ணாடி வளையல்களுக்கிடையே குறுக்காக நிறைய தழும்புகள். பிளேடால் சொந்தமாகக் கீறிக்கொண்டதின் அடையாள மிச்சங்கள் அவை.\n“உங்க அம்மாவ போலிசுல பிடிச்சிக்கிட்டு போய்ட்டாங்கன்னு கவலப்படாத. நம்ம பசுபதி சார் ஒரு நல்ல லாயர். அவர வச்சி சீக்கிரமே அவங்கள வெளியே கொண்டு வந்துடலாம்.” முகத்தில் எந்தவித சலனமும் இல்லை. சுட்டுவிரலால் ரப்பர் வளையத்தைச் சுற்றுவதும் இறுக்குவதும் பின் தளர்த்துவதுமாகச் செய்துகொண்டிருந்தாள்.\n“சார்… பாட்டியப் பார்க்கனும். ப்ளீஸ்… பாட்டி பாவம். என்னைவிட்டு பிரிஞ்சிருக்க மாட்டாங்க. அவங்க இங்க வந்தா என்னை பார்க்க விடுவாங்களா” அவள் கண்களில் திரண்டிருந்த சோகம் உருண்டு விழுந்தது. வார்த்தைகள் கெஞ்சின.\n“அம்மாவ பிடிச்சிக்கிட்டு போயிருக்காங்களே. போலிசுலு அடிப்பாங்களா சார்\n“ச்செ ச்செ… பொம்பளைங்கள போலிசுல அடிக்க ���ாட்டாங்க. நல்லா பாத்துக்குவாங்க”\n“லேசா தட்டுவாங்க. வேற ஒன்னும் செய்ய மாட்டாங்க.” இதை சொல்லும்போது அந்த லேசான தட்டுதலில் ரொம்ப பேரு செத்துப் போயிருக்கிறார்கள் என நினைத்துக்கொண்டேன். அவளிடம் சொன்னால் பயப்படக்கூடும்.\n“ரொம்ப நாளைக்கு வச்சிருப்பாங்களா சார்\n“இல்லம்மா…அதெல்லாம் கேச பொறுத்தது. கஞ்சா கேசுதான. நம்ம பசுபதி சார் இந்த மாதிரி எத்தனையோ கேச பாத்திருக்காரு. வெளியில சீக்கிரமே கொண்டு வந்துடுவாரு. நீ கவலைப்படாதம்மா”\n” தலையை அசைத்துக்கொண்டாள். என் வார்த்தைகளின் நம்பிக்கை அவளைச் சென்றடையும் முன்னமே உதிர்ந்து விழுந்தன. நான் சொன்னதில் அவளுக்குக் கொஞ்சம் கூட திருப்தி இல்லை எனத்தெரிந்தது. குனிந்துகொண்டாள். உடல் லேசாகக் குலுங்கியது. தலையை உயர்த்தாமலேயே “பாட்டிய பார்க்கனும் சார்” எனத்திரும்ப திரும்பச் சொன்னாள். மடித்துப் பின்னப்பட்டிருந்த இரட்டைச் சடையை பின்னால் தள்ளிவிட்டுக்கொண்டாள்.\n“வேற என்ன மாதிரியான கனவு வந்து உன்னைய வந்து தொந்தரவு பண்ணுது\n“ஒரு நாளு வந்த கனவ என்னால மறக்கவே முடியாது. நான் அம்மா எனக்குப் பால் கொடுன்னு கேட்டுட்டு அழறேன். அம்மா என் கன்னத்தில அறையுது. உனக்கு பதினாறு வயசுடி. இப்பப் போயி பால் கேட்குறன்னு திட்டுது இல்லம்மா நான் குழந்தைதான்னு அழுகுறேன். எனக்குப் பால் கொடுன்னு அம்மா சட்டைய கிழிச்சிடுறேன். அம்மா அலறுது. அதுக்கு மாரு இல்ல. கையால நெஞ்ச பொத்திக்கிட்டு கத்திக்கிட்டே ஓடுது.”\n“கனவு யாருக்கும் ஞாபகம் இருக்குறதில்ல. உனக்கு மட்டும் எப்படி இவ்வளவு ஞாபகம் இருக்கு அருணா\nநாசி சிவந்திருந்தது. அவள் அழுது ஓய்ந்தபின் அமைதியாவாள் என்ற நம்பிக்கையில் எழுந்துகொண்டேன்.\n“நான் வரேம்மா… பாட்டிய கூட்டிக்கிட்டு வரேன். தைரியமா இரு, இங்க மலர் அக்கா, ஜஸ்டினா அக்கா எல்லாரும் உன்னை நல்லா பாத்துக்குவாங்க.” மனசுக்கு என்னவோபோல் இருந்தது. பனிக்கட்டிகளின் மேல் கால்கள் ஊன்றி நின்றாலும் அதன் கீழாக நீர் உருகி ஓடுவதுபோலவும் எந்த நேரமும் விழலாம் போலவும் தோன்றியது.\nகதவைத் திறந்தேன். உள்ளே காற்று நுழைந்தது. அறையின் அடர்த்தி இளகி என்னுடன் வெளியேறுவதுபோல இருந்தது. சுருண்ட கேசங்களைத் தள்ளிவிட்டுக்கொண்டே நெற்றியில் பூத்திருந்த வியர்வைத் துளிகளைத் துடைத்துக்கொண்டாள்.\n���ின்தூக்கியின் பக்கத்தில் இருந்த இருட்டுச்சந்தின் வாசலில் சவரம் அறியாத தாடையும் கலைந்த கேசமுமாக ஒருவர் படுத்திருந்தார். என் காலணி சத்தம் கேட்டு அவர் புரண்டு படுக்கையில் கட்டியிருந்த கைலி விலகிவிட்டது. கையில் சாமி கயிறு. முன்பு அது சிவப்பு வண்ணத்தில் இருந்திருக்க வேண்டும். பக்கத்தில் கிடந்த காலி புட்டி மிச்சமிருந்த போதையுடன் உருண்டு சுவரில் மோதி நின்றது. இரண்டு மலாய் சிறுமிகள் ஏதோ சொல்லிச் சிரித்தவாறு அவரைக் கடந்து செல்கையில் என்னிடம் ‘லிப்ட் ரோசாக்’ என்றனர். மூச்சிரைக்க ஏழாவது மாடியை ஏறி அடைந்தபோது இதயத்துடிப்பு காதில் கேட்டது.\nபன்னிரெண்டு இலக்கமிட்ட கதவை அடைந்தபோது மூச்சிரைத்தது. முனீஸ்வரன் ஐயா அரிவாள் ஓங்கிய கையோடு மீசையும் முளியுமாக கதவில் நின்றிருந்தார். கதவு லேசாகத் திறந்திருந்தது. பக்கத்து வீட்டுப் பையன் எட்டிப் பார்த்துவிட்டு வெளியே வந்தான். கையில் இருக்கும் பந்தை உருட்டிக்கொண்டே “பாட்டி உள்ளதான் இருக்கு போங்க” என்று அனுமதியளித்தான். காலணியைக் கழட்டிவிட்டு உள்ளே நுழைந்தேன்.\n” என்றவாறே தரையில் படுத்திருந்த அந்த மூதாட்டி எழுந்து அமர்ந்துகொண்டாள். கண்களை இடுக்கிக்கொண்டே என்னைப் பார்த்தவள் அடுத்த கணம் “ஐயா… ஐயா… டாக்டர் ஐயாவா வாங்க வாங்க…” என்று பதற்றத்துடன் எழுந்தாள். “என்னைத் தெரியுமா” என்றேன்.\n“நல்லதா போச்சி. நேரா விசயத்துக்கு வந்துடுறேன். அருணா வந்ததிலிருந்து அழுதுக்கிட்டே இருக்கா. தூக்கத்துலயும் ஏந்திரிச்சி அழறா.” சொல்லி முடிக்கும் முன்பாகவே பாட்டி பேச ஆரம்பித்தாள்.\n பச்ச மண்ணு சாமி.” என தோளில் கிடந்த துண்டை முகத்தில் போட்டுக்கொண்டு குலுங்கினாள். “இந்த வயசுல எந்த கண்றாவியெல்லாம் பார்க்கக்கூடாதோ எதை போயி பாத்துருவாளோன்னு பயந்தேனோ போக வேண்டாமடி கண்ணுன்னு கெஞ்சினேனோ… எம்பேச்ச கேட்காம அங்க போயி…” குரல் உடைந்து அழுதாள்.\nநான் காத்திருந்தேன். அழுகை அடங்கியது. “இப்படி இருங்கய்யா” என நாற்காலியைக் காட்டிவிட்டு எழுந்துசென்றாள். அந்த வீட்டில் கால் வளைந்த ஒரே ஒரே ஒரு பிளாஸ்டிக் நாற்காலி மட்டுமே இருந்தது. அதில் அமரலாமா என யோசித்துக்கொண்டிருக்கும்போதே முகத்தைக் கழுவி விட்டு எதிரே வந்து அமர்ந்தாள்.\n“பேராவுல தோட்டத்த வித்தவனுங்க ஈரக்குலைய பு���ிங்கி எறிஞ்ச மாதிரி எங்கள ஒரு சல்லிக்காசு கூட கொடுக்காம தூக்கித் தெருவுல எறிஞ்சாங்க. நண்டானுஞ் சுண்டானுமா நானும் அவரும் மூனு பொட்டப்புள்ளைங்களோட இங்க வந்து சேர்ந்தோமுங்க. அதெல்லாம் பெரிய கதைங்க. சொல்லனுமுன்னா காலம் போதாதுங்கய்யா.” காயங்கள் தழும்பேறிய குரலில் அவள் சொல்லிச் செல்கையில் தலையில் சாமான்களும் இடுப்பில் குழந்தையும் சுமந்தவாறு அவளும் அவளது புருஷனும் அந்தத் தோட்டத்துச் செம்மண்ணில் புழுதிக்காற்றில் செம்பனை மரங்களிடையே நடந்து வருவது தெரிந்தது.\n“வந்த கொஞ்ச நாள்லயே மூத்தவ ஜன்னிகண்டு காச்சல்ல போயிட்டா. அவருக்கு ஆஸ்துமா நோயி. கோல்ப் திடல்ல புல்லு வெட்டும்போது திடீருனு அவரும் போய்ட்டாரு. ஜொகூர்ல எங்க சொந்தக்காரரு ரெண்டாம் மகள நான் வளக்குறேனு கொண்டு போயிட்டாரு. அவருக்குப் புள்ள இல்ல. கடைசிதான் இவ. இங்க ஸ்கூல்ல படாதபாடுபட்டு படிக்க வச்சேங்க. லோரி கிளினரா ஓடிக்கிட்டிருந்த ஒரு பொடியனோட போயிட்டு ஒரு வருஷம் கழிச்சி வந்தா. கையில ஒரு புள்ளையோட. எங்க போன ஏன் போனேனெல்லாம் நான் கேக்கலங்க. கேட்டுத்தான் என்ன ஆகப்போவுதுங்க.”\n“ஆமாங்கய்யா. ஒரு மாச புள்ளையிலேருந்து நாந்தான் அவள இந்த உள்ளங்கைக்குள்ள வச்சி பொத்திப் பொத்தி வளர்த்தேன்.” என்று இரு கைகளையும் விரித்துக்காட்டினாள்.\n“இதையாவது வளர்த்து நல்லபடியா ஆளாக்கிடலாமுன்னு ராப்பகலா கோல்ப் கிளப்புல கோப்பிக்கடையிலன்னு வேலை பார்த்து வளர்த்து வறேங்கய்யா. இவ அம்மாள வீணா போன ஒருத்தன் சேத்துக்கிட்டு கொடுமையினா கொடுமைப்படுத்திக்கிட்டு இருக்கான். இங்க வராதேன்னு கண்டிஷனா சொல்லிட்டேன். புள்ள மனச கெடுத்துடுவா. ஆனாலும் வந்து வந்து அழுதுட்டு போவா. நாந்தான் கெட்டுக் குட்டிச்சுவரா போயிட்டேன். அருணாவையாவது நல்லா படிக்கவச்சி வளத்துருமான்னு அழுவா.”\nகாற்பந்தை மார்போடு அணைத்துக்கொண்டிருந்த பக்கத்துவீட்டுச் சிறுவன் வீட்டுக்குள் நுழைந்தான். “பாட்டி, ஸ்டெல்லா டீச்சர் இன்னைக்கு டியூசன் இல்லன்னு சொல்லிட்டாங்க.” என்று சொல்லிவிட்டு கையில் இருக்கும் பந்தை உருட்டிக்கொண்டே வெளியில் ஓடினான். அந்தக் காற்பந்தை உதைத்து விளையாட பரந்து விரிந்த திடல் ஒரு நாள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அவன் விரல்களோடு விளையாடிக்கொண்டிருந்தது அந்தப் பந்து.\n“ஸ்டெல்லா டீச்சர் ஒரு புண்ணியவதிங்க. இங்க புள்ளைங்களுக்குக் காசு வாங்காம டியூசன் சொல்லிக் கொடுப்பாங்க. உங்களப்பத்தி அவங்கதான் சொன்னாங்க. உங்க படத்த ஃபோனுல காட்டுனாங்க. அவங்ககூட அவகிட்ட எவ்ளோ சொன்னாங்க. அவன் கஞ்சா கேசுல ஜெயில்ல இருந்தப்ப அவன விட்டுட்டு வந்துருன்னாங்க. போலிசுக்குக் காசு கொடுத்துட்டு கேசு இல்லாம செஞ்சி அந்தப் பாவி பய வந்துட்டான். அவன விட்டுட்டு வந்தா அவள கொன்னுருவான்னு பயப்படுறாங்க அவ. ஆம்பள இல்லாத வீடு. என்ன பண்ண சொல்றீங்க”\n“ஏங்க… நாங்க சொன்னா போலிசு கேக்குமாங்க. அதுவும் போலிசுக்குப் போறோம்னு அவனுக்குத் தெரிஞ்சா எங்க கதி என்னாவறது ஒரு நா அம்மாவ பார்க்க போவனும்மு அடம்பிடிச்சா அருணா. வேணாம்மா அது ரொம்ப மோசமாக இடமுன்னு சொல்லிப் பார்த்தேன். ஒருநாள் ஸ்கூல்ல இருந்து அவளே புறப்பட்டு போயிட்டா. இதுக்கு முந்தியே அவ அம்மாவப் பார்க்க போயிருப்பாளோன்னு எனக்கு இப்ப சந்தேகமா இருக்கு. சௌக்கிட்டுல ஒரு சந்துக்குள்ள…எப்படித்தான் புள்ள கண்டுபுடிச்சி போனான்னு தெரியல. அன்னிக்கு ராவுல போலிசு கஞ்சா கேசுல எம்மவள அருணாவ அந்தப்பாவிய புடிச்சிக்கிட்டு போயிடுச்சி. யாரு போலிசுக்குத் தகவல் கொடுத்தாங்கன்னு தெரியலங்க. நானும் ஸ்டெல்லா டீச்சரும்தான் அலறி அடிச்சிக்கிப்போயி ஸ்டேஷனிலிருந்து கூட்டி வந்தோம். ஸ்கூல்ல படிக்கிற பச்சப் பொம்பளப்புள்ளய லாக்கப்புல வச்சிருக்கக்கூடாதுன்னு நம்ம பசுபதி ஐயா இன்ஸ்பெக்டர்கிட்ட பேசி எப்படியோ கொண்டு வந்துட்டோம்.”\nநரைமுடிகளை காதோரம் ஒதுக்கித் தள்ளிவிட்டுக்கொண்டாள். கைகளை விரித்துக்காட்டியவாரே “புள்ளைக்கு என்ன நடந்துச்சி ஏது நடந்துச்சின்னு சொல்லக்கூட தெரியல. அழுது அழுது காய்ச்சலே வந்துடுச்சி. அப்புறம்தான் டீச்சர் சொல்லி உங்க ஸ்கூல்ல சேர்த்தோமுங்க. அவளப் பார்க்காம எனக்கு அன்ன ஆகாரம் தொண்டக்குளியில இறங்குதில்லைங்க. அவ போன நேரமா பார்த்தா போலிசு வந்து புடிச்சிக்கிட்டு போவனும். எவனோ சொல்லிதாங்க இது நடந்திருக்கு. எல்லாம் விதிங்க. என் தலவிதிங்க.” தலையில் அறைந்துகொண்டாள்.\n“பாட்டி கவலைப்படாதீங்க. அருணா ஹாஸ்டல்ல நல்ல பாதுகாப்பா இருக்கா. நல்லா படிச்சி முன்னுக்கு வந்துருவா.”\n“அவள நல்லபடியா காப்பாத்திக்கொடுங்கய்யா. உங்களுக்குக் கோடி ���ுண்ணியம். ” என்றவாறு என் கைகளைப் பிடித்து கைகளில் ஒத்திக்கொண்டாள்.\nபாட்டியின் கைகளில் இருந்து என்னை உருவிக்கொண்டாலும் மனசிலிருந்து உருவிக்கொள்ள முடியவில்லை. அந்தக் கைப்பிடியின் சூட்டோடு படியிறங்கி வந்தேன். போதையில் கிடந்த தாடிக்காரர் இப்போது உட்கார்ந்திருந்தார். எதிரே நாய் ஒன்று அவரைப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தது. அதன் உடலில் மயிர் இழந்து சிவந்த செதில் செதிலாக தோல் உதிர்ந்திருந்தது. வாஞ்சையோடு அதனைத் தடவிக்கொடுத்துக்கொண்டிருந்தார். அவர்களுக்குள் ஏதோ ஒரு உரையாடல் நடந்துகொண்டிருந்தது. அந்த அந்நியோனியத்தைப் பார்க்க சந்தோஷமாக இருந்தது. இப்பொழுது அந்தத் தாடிக்காரர் வேறொருவராகத் தெரிந்தார்.\nஅருணாவின் முகத்தில் ஒரு தெளிவு இருந்தது. முந்தின நாள் பாட்டியைப் பார்த்ததில் ரொம்பவும் மாறிப் போயிருந்தாள்.\n“ம்” என்று சொன்னவள், “நல்லா இருக்கேன்” என்றவாறு தலையை இருமருங்கும் அசைத்தாள். நெற்றியில் திருநீற்றுக் கீற்றுடன் சின்னப்பொட்டு நிறைவாக இருந்தது.\n“ம்” மறுபடியும் அதே தலை அசைவு. இதழ்கள் விரித்துச் சிரித்த அதே கணம் கண்களில் இருந்து பொல பொலவென கண்ணீர் கொட்டியது.\n“அழுதுக்கிட்டே சந்தோஷமா இருக்கேன்னு சொன்ன முத பொண்ணு நீதாம்மா” சட்டென கண்களைத் துடைத்துக்கொண்டே சிரித்தாள்.\n“உங்க அம்மாவ பார்க்க போக வேணாமுன்னு பாட்டி சொல்லியும் ஏம்மா போன… பாரு பெரியவங்க சொன்னத கேட்காம போயி போலிசுல மாட்டிக்கிட்டீல”\n“ஒரு நா கனவுல அம்மா பொணப் பெட்டியில உக்காந்துருக்காங்க. யார் யாரோ ஆம்பளைங்க அந்தப் பொணப் பெட்டியிலேருந்து வெளியே குதிச்சி ஓடுறாங்க. நா பக்கத்துல நின்னுக்கிட்டு அழுதுக்கிட்டு இருக்கேன். ரெண்டு போலிஸ்காரங்க அம்மா எயிட்சுல செத்துடாங்கன்னு சொல்லுறாங்க. நான் தலமுடிய விரிச்சி போட்டு உக்காந்துருக்கிற அம்மாவ பார்த்து அம்மா இன்னும் சாகலன்னு சொல்றேன். அம்மா ஒன்னுமே பேசாம சிரிச்சிக்கிட்டு இருக்கு. பயந்துபோயி தூக்கத்துல இருந்து ஏந்திரிச்சி அன்னிக்கு ராவு பூரா அழுதுகிட்டே இருந்தேன். பாட்டிக்கிட்ட சொன்னேன். ஸ்டெல்லா டீச்சர்கிட்ட சொன்னேன். யாருமே கண்டுக்கல. என்னால போகாம இருக்க முடியல…” பெருமூச்சு விட்டாள்.\n“எப்படியும் அம்மாவ வீட்டுக்குக் கூட்டியாந்துருனுமுன்னுதான் போன���ன்.”\n“நீ சின்னப்புள்ளம்மா. அது ரொம்ப மோசமான இடம். அங்கயெல்லாம் நீ போயிருக்கக்கூடாது.”\n“போவலன்னா அவங்கள எப்படிக் காப்பாத்துறது\nஇப்போது அழுகையெல்லாம் இல்லை. முகத்தில் ஓர் அமைதி வந்து சேர்ந்திருந்தது. தீர்க்கமாக இருந்தது பேச்சு. “நீ எப்படிக் காப்பாத்துவ அவங்கள. இப்ப பாரு போலிசுல மாட்டிக்கிட்டாங்க”\n“அதுதான் சார் காப்பாத்தறதுங்கறது. வேற எப்படி சார் காப்பாத்த முடியும்”அமைதியாக இருந்தாள். என் பார்வையைத் தவிர்த்தவாறு கீழே குனிந்துகொண்டாள்.\n“அவங்க உள்ளயே இருக்கட்டும் சார்.” அதுக்கு மேல் அவளால் பேச முடியவில்லை. பளிச்சென்ற வெளிச்சம் அறைக்குள் வந்து சென்றதுபோல இருந்தது. யாருடைய காரின் ஹெட்லைட் வெளிச்சமோ எங்கள் அறையின் சன்னலை நோக்கிய திரும்புதலில் உள் நுழைந்து முகத்தில் அடித்துவிட்டு மறைந்தது.\n“நேத்து ஒரு கனவு சார். ஆத்துல தண்ணி வெள்ளமா அடிச்சிக்கிட்டேபோவுது. நானும் அம்மாவும் முங்கி முங்கி குளிச்சிக்கிட்டு இருக்கோம். பாட்டி கரையில நின்னுகிட்டு இருக்கு…” இவளின் கனவுகள் நீண்டுகொண்டே போகின்றன. இவள் கனவுகளாகப் புரிந்துகொண்டதையும் அதுவரை எனக்குப் புரியாமல் போயிருந்ததையும் நினைத்துக்கொண்டே வீடு திரும்பினேன்.\n← காவிக் கொடியும் கவிதை வரிகளும்\nஆங்கில மறுவுருவாக்கத்தில் மலேசியத் தமிழ்ப் படைப்புகள் →\nஇதழ் 127 – ஜனவரி 2021\nஜூன் 2007 - ஏப்ரல் 2013 வரையிலான இதழ்கள்\nவல்லினத்தில் இடம்பெறும் படைப்புகளை வல்லினம் குழுமம் அச்சில் கொண்டு வர முழு உரிமை உண்டு. நன்றி.\nவல்லினம் படைப்பாளிகளின் சுதந்திரத்தை மையப்படுத்தி இயங்கும் தளம். இதில் பதிவேற்றம் காணும் படைப்புகளில் உள்ள கருத்துகள் ஆசிரியர் குழுவின் கருத்துகள் அல்ல. எனவே இதில் வெளியிடப்படும் எந்தக் கருத்துக்கும் வல்லினம் ஆசிரியர் குழு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ep.gov.lk/en/ruralindex", "date_download": "2021-01-26T03:17:31Z", "digest": "sha1:CMB5Y6MUR7CAXZSKMTIY7SINBZMHHKS7", "length": 4580, "nlines": 123, "source_domain": "www.ep.gov.lk", "title": "Dept.of Rural Development - www.ep.gov.lk", "raw_content": "\nவடமாகாண கிராமிய அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளருடனான கலந்துரையாடல்\nவடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் திருமதி. நளாயினி இன்பராஜ் அவர்களின் அழைப்புக்கமைய 09.07.2020 அன்று வட மாகாண திணைக்களத்��ின் தலைமைக் காரியாலயத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் என்.தனஞ்ஜெயன் கலந்து கொண்டார்.\n\"பசுமையான கிழக்கு\" மாகாண மரம் நடுகை நிகழ்ச்சித்திட்டம் - 2020\nகிழக்கு மாகாண கிராம அபிவிருத்தித் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற \"பசுமையான கிழக்கு\" என்ற தொனிப்பொருளிலான மாகாண மரம் நடுகை நிகழ்ச்சித்திட்டம் - 2020 கிழக்கு மாகாண ஆளுனர் கௌரவ அனுராதா ஜெகாம்பத் அவர்களினால் இன்று (28.01.2020) மட்டக்களப்பில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/468-kalluri-salai-tamil-songs-lyrics", "date_download": "2021-01-26T02:27:27Z", "digest": "sha1:HK576QD33A2RQGBCJGCSFA64DZMKPVI4", "length": 7392, "nlines": 154, "source_domain": "www.tamilpaa.com", "title": "Kalluri Salai songs lyrics from Kadhal Desam tamil movie", "raw_content": "\nஉலகத்தில் மனிதனை உருவாக்கினாள் பெண்\nஉலகத்தில் மனிதனை உருவாக்கினாள் பெண்\nவிண்ணவர்க்கும் மண்ணவர்க்கும் விலையற்ற செல்வம் பெண்\nஹேய், பசியை மறந்தோம் பெண்ணைக் கண்டு\nகவலை மறந்தோம் பெண்ணைக் கண்டு\nகவிதை வரைந்தோம் பெண்ணைக் கண்டு - ஹோய்\nக க க.... கல்லுரி சாலை\nக க க கல்லுரி சாலை\nக க க கல்லுரி சாலை... கல்லுரி சாலை..\nகாலை முதல் மாலை வரை\nசாலை எங்கும் காதல் மழை\nஹொட்டெர் தன் அ சும்மெர் டய்\nஇன் தெ மிட்ட்லெ ஒஃப் தெ நொன் ஸ்டொப்\nபீஉட்ய் அண்ட் அச் ஸ்வீட் அச் கண்ட்ய்\nஅம் அ ரொமியோ பப்ய்\nஇ லொவே யௌ லட்ய்\nயௌ ஜுட்கெ ம்ய் மிண்ட்\nஇ அம் அ நெவெர் கொய்ன் வித் தெ\nஃபொர்கெட் ெஸ் நொட் - கிர்ஸ்\nகேர்ள்ஸ் வந்தாலே ஜாம் ஆகும் ட்ராபிக்ஸ்\nV சேனல் சாய்ஸில் உன் டால்பி வாய்ஸில்\nஉந்தன் லவ் மேட்டர் சொல்லாது பேஜர்\nநம் காதல் கம்ப்யூட்டர் நீதானே சாப்ட்வேர்\nசெல்லுலர் போனப் போல நீங்கள் இருந்தால்\nபாக்கி பேன்ட் பாக்கெட் குள்ள நாங்கள் வைத்துக் கொள்வோம்\nகான்டக்ட் லென்சை போல நீங்கள் இருந்தால்\nகண்ணுக்குள் காம்பக்ட் ஆக நாங்கள் வைத்துக் கொள்வோம்\nஅழகான பெண் என்றும் ஒரு இன்ஸ்பிரேசன்\nமுன்னெரலாம் கண்டால் எங்கள் ஜெனரேஷன்\nகல்லுரி சாலை எங்கும் காதல் தொழிற்சாலை தானே\nடடிங்க் காஹ டைல்ய் கொல்லெகே\nஓக் என்றால் சன் ஃப்ரன்கிஸ்கொ டிஸ்கொ போய் வருவோம்\nக க க கல்லுரி சாலை..\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன��படும்.\nMusthafa Musthafa (முஸ்தபா முஸ்தபா)\nEnnai Kaanavillaiye (எனைக் காணவில்லையே)\nNaan Sirithal (நான் சிரித்தால்)\nSoorarai Pottru (சூரரைப் போற்று)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/product/puthiya-jananayagam-nov-2019/?add-to-cart=106459", "date_download": "2021-01-26T03:02:57Z", "digest": "sha1:C37FOMRI57WXCCBWX54AAGO4I2YNMPMQ", "length": 19795, "nlines": 211, "source_domain": "www.vinavu.com", "title": "மக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nரெனால்ட் நிசான் முதல் அசோக் லேலண்ட் வரை : ஊதிய உயர்வு உரிமைக்கான ஆர்ப்பாட்டம்…\nஅர்ச்சகர் பயிற்சி முடித்த பார்ப்பனரல்லாத 203 மாணவர்களுக்கு விடிவு எப்போது\nவாட்சப் : தனிப்பட்ட தகவலை கொடுக்க அனுமதி அல்லது வெளியேறு \nமாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் பயங்கரவாதி பிரக்யாசிங்குக்கு நேரில் ஆஜராக விலக்கு \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nதமிழகம் வெற்றி நடைபோடுகிறதா, கூழுக்கு அழுகிறதா\nஊபா பிணை மறுப்பு : காஞ்சன் நானாவரெ சிறையில் மரணம்\nசங்கிகளின் மிரட்டல் : பொதுநூலக பட்டியலில் இருந்து கே.எஸ்.பகவானின் நூல் நீக்கம்\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nலெனினை நினைவுகூர்வதென்பது அவரைக் கற்றறிவது தான் \nStateless : ஆஸ்திரேலிய அகதிகள் தடுப்பு முகாம் பற்றிய நெட்ஃபிளிக்ஸ் தொடர் || கலையரசன்\nநூல் அறிமுகம் : இஸ்லாமும் இந்தியாவும் || ஞானையா || காமராஜ்\nஸ்டாலினும் அவியாத கோழிக் கதையும் : “இதுதான் அவதூறு அரிசியல்\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம���பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : இஸ்லாமும் இந்தியாவும் || ஞானையா || காமராஜ்\nகாஷ்மீரில் அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை\nநூல் அறிமுகம் : சாம்பவான் ஓடை சிவராமன் || சுபாஷ் சந்திரபோஸ் || காமராஜ்\nகேரளா : சாதி ஆணவப் படுகொலையும் சமூக மனநிலையும்\nவிவசாயிகளின் போருக்கு ஆதரவாய் நிற்போம் | மக்கள் அதிகாரம் தோழர் மருது உரை \nநவ 26 : நம் வாழ்வாதாரம் காக்க வீதியில் இறங்குவோம் || தொழிற்சங்க நிர்வாகிகள்…\nபாசிசத்தை வீழ்த்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் களமிறங்குவோம் || தோழர் தியாகு\nபொதுத்துறைகளைப் பாதுகாக்க மக்கள் போராட்டமே ஒரே தீர்வு || சி.ஸ்ரீகுமார்\nநவ 26 : பொதுத்துறை வங்கிகளையும் தொழிலாளர் உரிமைகளையும் மீட்டெடுப்போம் || C.H. வெங்கடாச்சலம்…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nவேளாண் சட்டத்திற்கு எதிராக ஆளுநர் மாளிகை முற்றுகை : மக்கள் அதிகாரம் பங்கேற்பு \nவேளாண் சட்டத்திற்கு எதிராக அனைத்து பெண்கள் கூட்டமைப்பு ஆளுநர் மாளிகை முற்றுகை \nதஞ்சை மக்கள் அதிகாரம் : வேளாண் சட்ட நகல் எரிப்புப் போராட்டம் \nசென்னை – தூத்துக்குடி : ஐ.ஓ.சி. எரிவாயு குழாய் பதிப்பு || மதுரை விவசாயிகள்…\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nஇந்திய நீதிமன்றங்கள் ஜனநாயகத்தின் காவலர்களா\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nபிரான்ஸ் : பாதுகாப்பு மசோதாவுக்கு எதிரான போராட்டம் || படக் கட்டுரை\nகீழ்வெண்மணி : ஆண்டுகள் பல கடந்தாலும் அணையா நெருப்பு | கருத்துப் படம்\nடெல்லி சலோ : வெல்லட்டும் விவசாயிகள் போராட்டம் \nஇந்த தீபாவளி வட்டிக் கடைக்காரனுக்குத்தான் கொண்டாட்டம் \nHome ebooks Puthiya Jananayagam மக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nView cart “டெங்கு : ஒழிப்பது எப்படி\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபுதிய ஜனநாயகம் நவம்பர் 2019 வெளியீடு\nபரிவர்த்தனை முடிவடைந்தவுடன் தங்களது மின்னஞ்சலுக்கு பதிவிறக்கம் செய்வதற்கான இணைய இணைப்பு அனுப்பப்படும்.\nமக்கள���க் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nCategory: Puthiya Jananayagam Tags: ebook, puthiya jananayagam, கார்ப்பரேட் சலுகை, காஷ்மீர், கீழடி, தீண்டாமை, நீட், புதிய ஜனநாயகம், மனுநீதி, மின்னிதழ், மின்னூல், மோடி\nஇந்த வருட தீபாவளி போனசாக தொழிலாளி வர்க்கத்துக்கு வேலையிழப்பு, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலாளிகளுக்கும், பங்குசந்தை சூதாடிகளுக்கும் வரிக்குறைப்பு, வரித் தள்ளுப்படி போன்ற சலுகைகளை வழங்கியிருக்கிறது மோடி அரசு.\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை புதிய ஜனநாயகம் நவம்பர் 2019 இதழில் வெளியான கட்டுரைகள்\nபி.எம்.சி. வங்கி முறைகேடு: வெளியே தெரியும் பனிமுகடு\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை\nதீவிரமடைந்து வரும் தீண்டாமைக் குற்றங்கள்: மந்திரத்தால் மாங்காய் விழாது\nகீழடி:”ஆரிய மேன்மைக்கு” விழுந்த செருப்படி\nநீட் தேர்வு ஆள் மாறாட்ட மோசடிகள்: பா.ஜ.க.வின் வியாபம் ஊழல் தேசியமயமாகிறது\nதரம், தகுதி, பொதுத் தேர்வு : மனு நீதியின் நவீன வடிவங்கள்\nகாஷ்மீர்: இதன் பெயர்தான் இயல்பு நிலையாம்\nகாஷ்மீர் போர் குறித்த பா.ஜ.க.வின் வரலாற்று மோசடி\nபா.ஜ.க.வின் ஊழல் எதிர்ப்பு: மாமியார் உடைத்தால் மண்குடம்\nமோட்டார் வாகனச் சட்டத் திருத்தம்: அரசே நடத்தும் வழிப்பறிக் கொள்ளை\nபொறியியல் படிப்பில் கீதை: துளி விஷம்\nஅத்திவரதர் தரிசனக் கொள்ளை : தெய்வம் நின்று கொல்லுமா\n13 கட்டுரைகள் – 36 பக்கங்கள் – அழகிய வடிவமைப்பில்\nதமிழகத்தின் எதிரி எடப்பாடி அரசு \nநீதித்துறை நாட்டாமை : எதிர்த்து நில் \nadmk bjp book CAA ebook farmers suicide modi NEET NPR NRC puthiya jananayagam puthiya kalacharam rss அச்சுநூல் அதிமுக ஆர்.எஸ்.எஸ். ஊழல் எடப்பாடி அரசு ஒக்கி புயல் கம்யூனிசம் காவிரி காவிரி தீர்ப்பு காஷ்மீர் கீழடி குடியுரிமை திருத்தச் சட்டம் தேர்தல் 2019 பணமதிப்பழிப்பு பா.ஜ.க. பாஜக பார்ப்பன பாசிசம் பார்ப்பனியம் புதிய கலாச்சாரம் புதிய கலாச்சாரம் மின்னூல் புதிய கல்விக் கொள்கை புதிய ஜனநாயகம் பெண் பொருளாதார நெருக்கடி போராட்டம் மின்னிதழ் மின்னூல் மோடி மோடி அரசு விற்பனை விவசாயிகள் தற்கொலை வெளியீடு\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704795033.65/wet/CC-MAIN-20210126011645-20210126041645-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}