diff --git "a/data_multi/ta/2021-04_ta_all_0419.json.gz.jsonl" "b/data_multi/ta/2021-04_ta_all_0419.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2021-04_ta_all_0419.json.gz.jsonl" @@ -0,0 +1,500 @@ +{"url": "http://globaltamilnews.net/2018/78022/", "date_download": "2021-01-18T22:46:02Z", "digest": "sha1:ZODL2TVEHO4C2BXF5KUF4HCXHINJ5PPH", "length": 10532, "nlines": 166, "source_domain": "globaltamilnews.net", "title": "சமூர்த்தி வங்கியை இலங்கை மத்திய வங்கியின் கீழ் கொண்டு வரப்படுவதை ஏற்கமுடியாது - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசமூர்த்தி வங்கியை இலங்கை மத்திய வங்கியின் கீழ் கொண்டு வரப்படுவதை ஏற்கமுடியாது\nசமூர்த்தி வங்கியை இலங்கை மத்திய வங்கியின் கீழ் கொண்டு வரப்படுவதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். சுகததாச விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்ற ஐக்கிய தேசியக்கட்சியின் மே தினக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சமூர்த்தி வங்கியை இலங்கை மத்திய வங்கியின் கீழ் கொண்டு வர நடவடிக்கை எடுக்கபபடும் என கூறியிருந்தார்.\nஇதற்கு பதிலளித்துள்ள முன்னாள் அமைச்சர் திஸாநாயக்க, சமூர்த்தி திட்டம் தொடர்பாக சட்டத்திற்கு அமைய அதனை மாற்ற வேண்டுமாயின் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் அவசியம் என குறிப்பிட்டுள்ளார்.\nTagstamil tamil news இலங்கை மத்திய வங்கி எஸ்.பி. திஸாநாயக்க ஏற்கமுடியாது கொண்டு வரப்படுவதை சமூர்த்தி வங்கி\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nகுருந்தூர் மலையும் இராணுவமயம் – படையினர் புடை சூழ, தொல்பொருள் அகழ்வு ஆரம்பம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nநாடு திரும்பிய ரஸ்ய எதிர்க்கட்சித் தலைவர் கைது\nஇலங்கை • கட்டுரைகள் • பெண்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் மாவட்டத்தின் பிரதான சந்தைகள் திறக்கப்பட்டன.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவிளக்கமறியலில் இருந்தவரின் வங்கிக் கணக்கில் 62 மில்லியன் கொடுக்கல் வாங்கல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இராணுவப் பயிற்சி\nமண் மீட்புப் போராட்டம் நிகழும் இரணைதீவு – ஒரு நேரடி விஜயம் 02 – பி.மாணிக்கவாசகம்…\nஇலங்கை- சிங்கப்பூர் உடன்படிக்கையால் அர்ஜூன் மகேந்திரனுக்கே இலாபம் – வழக்கு தொடரப்படும்\nகுருந்தூர் மலையும் இராணுவமயம் – படையினர் புடை சூழ, தொல்பொருள் அகழ்வு ஆரம்பம்\nநாடு திரும்பிய ரஸ்ய எதிர்க்கட்சித் தலைவர் கைது January 18, 2021\n ரதிகலா புவனேந்திரன். January 18, 2021\nயாழ் மாவட்டத்தின் பிரதான சந்தைகள் திறக்கப்பட்டன. January 18, 2021\nவிளக்கமறியலில் இருந்தவரின் வங்கிக் கணக்கில் 62 மில்லியன் கொடுக்கல் வாங்கல்\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on அரளி – சிறுகதை – தேவ அபிரா\nமேன்முறையீட்டு வழக்குகளிள் துரித விசாரணை - இல்லாவிடின், பிணை தாருங்கள் உண்ணா விரதத்தில் தேவத on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\nபிணை அனுமதி பெற ஆவண செய்துதவுமாறு கோரி அரசியல் கைதி உணவு தவிர்ப்பு போராட்டம் - GTN on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\nபிணை அனுமதி பெற ஆவண செய்துதவுமாறு கோரி அரசியல் கைதி உணவு தவிர்ப்பு போராட்டம் - GTN on தனது விடுதலைக்கு தானே வாதாடும், கனகசபை தேவதாசனின் உண்ணா விரதம் தொடர்கிறது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geniustv.in/category/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2021-01-18T23:52:52Z", "digest": "sha1:XVZQLVBM5RNURLXOZRMD4YHTCJRHVLQD", "length": 11606, "nlines": 106, "source_domain": "geniustv.in", "title": "வரலாறு – Genius TV – Tamil News Web TV", "raw_content": "\nபத்திரிகையாளர்களின் போராளி” ஐயா டி.எஸ்.ஆர்.75 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா…\nகடலில் குளிக்க சென்ற சிறுவர்கள் மாயம்…\nகடலில் குளிக்க சென்ற சிறுவர்கள் மாயம்…\nதனுஷ்கோடி: பேரழிவின் நினைவு நாள்\nதமிழகம், முக்கியசெய்திகள், வரலாறு Comments Off on தனுஷ்கோடி: பேரழிவின் நினைவு நாள்\nகடல் சீற்றத்தால் 54 ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது, டிசம்பர் 23-க்கும் 24-க்கும் இடைப்பட்ட நள்ளிரவில் ஏற்பட்ட மிகப்பெரிய கடல் சீற்றத்தில் ராமேஸ்வரத்தை அடுத்த தனுஷ்கோடி நகரமே அழிந்தது. அந்தப் பேரழிவின் நினைவு நாள் இது. அந்த சிதைவுகளின் மிச்சம் மட்டுமே அந்த கண்ணீர் நினைவுகளின் சாட்சியாக இன்றும் உள்ளன. ராமேஸ்வரத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் சிலர் தனுஷ்கோடியையும் பார்க்க வருகின்றனர். அவர்கள��க்கு அந்த சோக வரலாற்றின் செய்தியை இந்த சிதிலங்களே அந்த கண்ணீர் நினைவுகளின் சாட்சியாக இன்றும் உள்ளன. ராமேஸ்வரத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் சிலர் தனுஷ்கோடியையும் பார்க்க வருகின்றனர். அவர்களுக்கு அந்த சோக வரலாற்றின் செய்தியை இந்த சிதிலங்களே\nசிவகங்கை அருகே தொன்மையான நகரம் கண்டுபிடிப்பு\nசெய்திகள், வரலாறு Comments Off on சிவகங்கை அருகே தொன்மையான நகரம் கண்டுபிடிப்பு\nசிவகங்கை அருகே மிக தொன்மையான நகரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது சங்க காலத்தில் ரோமானியர்களுடன் வர்த்தகம் செய்துவந்த நகரம் என மத்திய தொல்பொருள் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ளது கீழடி கிராமம். இங்கு தனியாருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் இந்திய தொல்பொருள் ஆய்வு துறையின் அகழாய்வானது கடந்த மார்ச் மாதம் முதல் தொடங்கி நடைபெற்றுவருகிறது. இங்கு சுமார் 3 இடங்களில் ஒவ்வொரு இஞ்ச் அளவிலும் ஆய்வு மேற்கொண்டதில் முதலாம் …\nமங்கள்யான் எடுத்த செவ்வாய்க் கிரகத்தின் புதிய படத்தை வெளியிட்டது இஸ்ரோ(ISRO)\nசெய்திகள், முக்கியசெய்திகள், வரலாறு Comments Off on மங்கள்யான் எடுத்த செவ்வாய்க் கிரகத்தின் புதிய படத்தை வெளியிட்டது இஸ்ரோ(ISRO)\nமங்கள்யான் விண்கலத்தால் எடுக்கப்பட்ட செவ்வாய்க் கிரகத்தின் முப்பரிமாண படத்தை இந்திய விண்வெளி ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. இந்தப் படம், 1,857 கி.மீ. உயரத்திலிருந்து எடுக்கப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. ஜூலை மாதத்தில் மங்கள்யான் எடுத்த இந்தப் புகைப்படம் செவ்வாய்க் கிரகத்தில் இருக்கும் ஓஃபிர் சஸ்மா என்ற பள்ளத்தாக்கு என இஸ்ரோ தெரிவித்துள்ளது. செப்டம்பர் மாதத்தில் இந்தியா செவ்வாய்க் கிரகத்திற்கு தனது செயற்கைக் கோளை அனுப்பியது. முதல் முயற்சியிலேயே செவ்வாய்க் கிரகத்திற்கு விண்கலத்தை …\nமர்ம முடிச்சு – பெர்முடா டிரையாங்கிள்\nஅறிவியலாலும் அவிழ்க்க முடியாத முடிச்சுகளில் ஒன்று தான் பெர்முடா முக்கோணம். வடஅட்லாண்டிக் பெருங்கடலில் பெர்முடா, மியாமி, போர்டோரிகோ ஆகிய மூன்று பகுதிகளையும் இணைத்தால் ஒரு முக்கோண வடிவம் கிடைக்கும். இந்த முக்கோண கடல் பகுதியை தான் “பெர்முடா முக்கோணம்” என்கின்றனர். இது சாத்தான்களின் முக்கோணம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த பகுதியில் கப்பல்கள் காணாமல் போவதும் விமானங்கள் மறைந்துவிடுவதும் உண்டு. விடை தெரியாத சில இயற்கை வினோதங்களில் மிக மிக …\nMGR யை ஏன் சுட்டேன் – MR ராதா\nMGR யை ஏன் சுட்டேன் – MR ராதா பேசியதின் ஆடியோ தொகுப்பு\nஅறிஞர் அண்ணாவின் மேடை பேச்சு\nதலைசிறந்த பேச்சாளர் அறிஞர் அண்ணாவின் மேடை பேச்சு\nBBC – தமிழ் நியுஸ்\nகனடா பிரதமரின் பொங்கல் வாழ்த்து - தமிழ் பண்டிகைக்கு முன்னுரிமை ஏன்\nகோவேக்சின் தடுப்பூசியை போடக்கூடாது - எதிர்க்கும் திருமாவளவன் 15/01/2021\nவெறும் மூன்றே மாதத்தில் சரித்திரத்தில் இடம் பிடித்த நடராஜன் 15/01/2021\nமலேசிய பிரதமரை \"சர்வாதிகாரி\" என சாடும் முன்னாள் பிரதமர் மகாதீர் 15/01/2021\n\"Co-Win\" செயலி இருந்தால்தான் கொரோனா தடுப்பூசி - எப்படி பதிவு செய்வது\nபாலமேடு ஜல்லிக்கட்டில் 18 காளைகளை அடக்கிய இளைஞருக்கு கார் பரிசு 15/01/2021\nவட கொரியாவின் புதிய ஏவுகணை: நீர்மூழ்கி கப்பலில் இருந்து இலக்கை தாக்கும் 15/01/2021\nசசிகலாவுக்கு ஆதரவாக நானா பேசினேன்\nதிறன்பேசியால் பாதை மாறும் சிறார்கள் - பெற்றோர் என்ன செய்ய வேண்டும்\nஇந்தோனீசியா சூலவேசி தீவில் 6.2 அளவில் நில நடுக்கம்: 34 பேர் பலி 15/01/2021\nYoutube – ல் ஜீனியஸ் டிவி\nஉங்களுக்கு ஏற்றவாறு விளம்பரங்களையும், உள்ளடக்கங்களையும் காட்டி உங்களுக்கு சிறந்த இணைய அனுபவத்தை வழங்க நாங்களும், எங்கள் கூட்டாளிகளும் குக்கிகள் போன்ற தொழில் நுட்பங்களை பயன்படுத்துகிறோம்; உங்கள் பிரௌசிங் தரவுகளையும் திரட்டுகிறோம். இவற்றுக்கு நீங்கள்உடன்படுகிறீர்களா என்பதை எங்களுக்குத் தெரிவியுங்கள்.OkPrivacy policy", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=1436&cat=10&q=General", "date_download": "2021-01-19T00:11:56Z", "digest": "sha1:MXN67XHW2QVUFHCS65UZQPSIB7HMGKOZ", "length": 11034, "nlines": 133, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nமிஷின் லேர்னிங் எதிர்காலம் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பொது - எங்களைக் கேளுங்கள்\nஎன் பெயர் பார்வதி. நான் பி.டெக்., மூன்றாமாண்டு படிக்கிறேன். எதிர்காலத்தில், எம்.பி.ஏ., படிக்கலாமா அல்லது எம்.டெக்., படிக்கலாமா என்ற குழப்பத்தில் உள்ளேன். எது சிறந்த முடிவாக இருக்கும் நான் தற்போது படிப்பது, எலக்ட்ரிகல் மற்றும் எலகட்ரானிக்ஸ் இன்ஜினியரிங். எனவே சரியான ஆலோசனை கூறவும். | Kalvimalar - News\nஎன் பெயர் பார்வதி. நான் பி.டெக்., மூன்றாமாண்டு படிக்கிறேன். எதிர்காலத்தில், எம்.ப���.ஏ., படிக்கலாமா அல்லது எம்.டெக்., படிக்கலாமா என்ற குழப்பத்தில் உள்ளேன். எது சிறந்த முடிவாக இருக்கும் நான் தற்போது படிப்பது, எலக்ட்ரிகல் மற்றும் எலகட்ரானிக்ஸ் இன்ஜினியரிங். எனவே சரியான ஆலோசனை கூறவும்.ஏப்ரல் 23,2013,00:00 IST\nஉங்கள் மனம் எதை சொல்கிறதோ, அதைப் பின்பற்றவும். உங்களுக்கு தொழில்நுட்பத் துறை பொருந்தும் என்று தோன்றினால், எம்.டெக்., அல்லது எம்.எஸ்., படிப்புகளை மேற்கொள்ளலாம். நிர்வாகத்துறை பொருந்தும் என்றால், எம்.பி.ஏ., படிப்பு ஏற்றது. ஆனால், எக்காரணம் கொண்டும், நண்பர்கள் அல்லது பெற்றோர்கள் சொல்கிறார்கள் என்று முடிவெடுக்க வேண்டாம்.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nசுற்றுச்சூழலியல் சிறப்புப் படிப்புகள் பற்றிக் கூறவும்.\nபி.எஸ்சி., நர்சிங் படிப்பை இந்தியாவின் முன்னணி மருத்துவக் கழகமான எய்ம்ஸ்-ல் படிக்க விரும்புகிறேன். இது பற்றிய தகவல்கள் தர முடியுமா\nடிரான்ஸ்போர்ட்டேஷன் லாஜிஸ்டிக்ஸ் பிரிவில் டிப்ளமோ படிப்பை எங்கு படிக்கலாம்\nசைக்கோதெரபி என்னும் படிப்பு பற்றிய தகவல்களைத் தரவும். இதைப் படிக்கலாமா\nபி.எஸ்சி. பயோடெக்னாலஜி படிக்கும் நான் அடுத்ததாக எம்.பி.ஏ. படிக்க முடியுமா படித்தால் வேலை வாய்ப்புகள் கிடைக்குமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/cricket/why-dhoni-is-the-best-decision-maker-in-cricket", "date_download": "2021-01-18T23:35:39Z", "digest": "sha1:G2EKHATXWXWRWTVGATHI6LFYDQV6RNHQ", "length": 24313, "nlines": 205, "source_domain": "sports.vikatan.com", "title": "தோனி எடுத்த அந்த 4 முக்கிய முடிவுகள்... ரிஸ்க்கா, ட்ரிக்கா, ஸ்மார்ட்டா?! #DhoniForever | Why Dhoni Is the Best decision Maker In cricket?", "raw_content": "\nதோனி எடுத்த அந்த 4 முக்கிய முடிவுகள்... ரிஸ்க்கா, ட்ரிக்கா, ஸ்மார்ட்டா\n4 முக்கியப் போட்டிகள், 4 முக்கிய முடிவுகள் - தோனி ஏன் ஜீனியஸ் என்பது குறித்து அலசுகிறது இந்தக் கட்டுரை.\nநீளமான முடி, ஹெலிகாப்டர் ஷாட் என்று இந்திய ரசிகர்கள் மத்தியில் புதுமுகமாக அறிமுகமான தோனி, கேப்டன் கூல், பெஸ்ட் ஃபினிஷர் என்று பல முகங்கள் பெற்று இந்திய கிரிக்கெட்டின் தவிர்க்க முடியாத முகமாக இருந்து வந்தவர். நேற்றிரவோடு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துவிட்டார். அதன் காரணமாக இன்று, சோஷியல் மீடியா முழுவதும் தோனியே நிரம்பி இருக்கிறார். சர்வதேச கிரிக்கெட்டில் இனி தோனியைப் பார்க்க முடியாது என்கிற ஏக்கத்தை வழக்கம் போல சோஷியல் மீடியா பதிவுகள் மூலம் தீர்த்துக் கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள்.\nசச்சினுக்குப் பிறகு உலக அளவில் எந்த ஒரு கிரிக்கெட்டருக்கும் இவ்வளவு பெரிய ரசிகர் கூட்டம் உருவாகும் என்று 2004-ம் ஆண்டு டிசம்பர் 23-ம் தேதி வரை எவரும் நினைத்திருக்க மாட்டார்கள். சர்வதேச கிரிக்கெட்டில் அன்று தொடங்கிய தோனியின் சகாப்தம் இன்று ஒரு இன்ஸ்டாகிராம் பதிவோடு முடிவுக்கு வந்துள்ளது.\nஸ்டேடியத்தில் எடுக்கும் முடிவுகள் தொடங்கி பிரஸ் மீட்டில் மீடியாவை அணுகுவது வரை பல வித்தியாசமான வழிமுறைகளைக் கையாண்டிருக்கிறார் தோனி. டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றதுகூட ஒரு வித்தியாசமான முடிவுதான். மற்ற வீரர்களைப் போல முன்னரே அறிவிக்காமல், திடீரென ஒரு போட்டியின் பிரசென்டேஷனில் அறிவித்து ஓய்வு பெற்றார். தற்போதும் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறேன் என்பதை வெறும் இரண்டு வரிகளில் ஒரு இன்ஸ்டகிராம் பதிவில் சொல்லி தன் ரசிகர்களை ஆச்சர்யத்திற்கும் அதிர்ச்சிக்கும் உள்ளாக்கியிருக்கிறார் தோனி.\nசர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து தோனி ஓய்வு\nஇந்திய கிரிக்கெட்டில் இப்படியான வித்தியாச அணுகுமுறைகளை இதற்கு முன்னர் எவரும் செய்ததில்லை என்றே சொல்லலாம். இந்த வித்தியாசமான அணுகுமுறைதான் அவரை ஸ்பெஷல் ஆக்கியது\nதோனி முக்கியமான போட்டிகளில் எடுத்த சில வித்தியாசமான முடிவுகளையும் அதன்பின் அரங்கேறிய சம்பவங்களையும்தான் இந்தக் கட்டுரையில் அலசப்போகிறோம்.\n2007 டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி. கடைசி ஓவர், இந்தியா வெற்றி பெற ஒரு விக்கெட் தேவை. பாகிஸ்தான் வெற்றி பெற 6 பந்துகளில் 13 ரன்கள் தேவை. செட்டில்டு பேட்ஸ்மேன் மிஸ்பா உல் ஹக் ஸ்ட்ரைக்கில் இருக்கிறார். ஹர்பஜன் சிங் மற்றும் ஜோகிந்தர் ஷர்மா இருவருக்கும் ஒரு ஓவர் மீதமிருந்தது.\nதோனி ஜோகிந்தர் ஷர்மாவை தேர்ந்தெடுத்தார். முதல் பந்து வைட். கமென்ட்ரியிலிருந்த ரவி சாஷ்த்ரி, `Big Decision from Dhoni. Shouldn't Have Been Harbhajan With His Experience But He Opted Joginder' என்று சொல்ல ரசிகர்களுக்கு பிரஷர் எகிறியது.\nஆனால், தோனி வைடாக வந்த பந்தைக் கையில் பிடித்தவுடன் ஜோகிந்தரை நோக்கி ஓடி வந்து சில வார்த்தைகள் பேசிச் சென்றார். அடுத்த பந்து டாட் பால். அதற்கடுத்த பந்து புல் டாஸாக வர அதை கூலாக சிக்ஸருக்கு அனுப்பினார் மிஸ்பா. பாகிஸ்தான் ரசிகர்கள் குதிக்க, இந்தியர்கள் 'ஹர்பஜனுக்கே கொடுத்திருக்கலாம்' என்று தலையில் கை வைத்தனர். மீண்டும் தோனி ஜோகிந்தரிடம் பேசிய பின், 3-வது பந்தை வீசினார் ஜோகிந்தர். மிஸ்பா பின்னோக்கி அடிக்க ஷாட் ஃபைன் லெக்கில் நின்றிருந்திருந்த ஶ்ரீசாந்திடம் கேட்ச் ஆனது. இந்தியா வெற்றி தோனியை இந்திய ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்த தருணம் அது. அதன்பிறகு ஒரு விளம்பரத்தில்...\nவிளம்பர படத்தில் தோனியின் வசனம்\nடி20 உலகக் கோப்பை பற்றி அந்த விளம்பரத்தில் பேசியிருந்தார் தோனி. தோனியின் வித்தியாசமான ஐடியா மட்டுமல்ல, அந்த விளம்பரமும் ஹிட் அடித்தது.\nஅதே 2007 டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான லீக் போட்டிதான் சம்பவம் 2. கடைசிப் பந்தில் பாகிஸ்தான் வெற்றி பெற 1 ரன் தேவை. ஃபீல்டர்களை சர்கிலுக்குள் கொண்டு வந்தார் தோனி. ஒரு ரன் எடுக்க முடியாமல் ரன் அவுட் ஆனார் மிஸ்பா. மேட்ச் டை. சம்பவம் இது இல்லை. பவுல் அவுட்டில்தான் அந்தச் சம்பவத்தைச் செய்தார் தோனி. சோஹைல் தன்வீர், உமர் குல் உள்ளிட்ட 5 சிறந்த பெளலர்களை தேர்ந்தெடுத்தார் பாகிஸ்தான் கேப்டன் மாலிக். ஆனால், பெரிதாக பெளலிங் ரெக்கார்டே இல்லாத ஷேவாக் மற்றும் உத்தப்பாவை தேர்ந்தெடுத்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார் தோனி.\nபவுல் அவுட் என்றால் 5 பந்துகள். 5 பெளலர்கள். ஆளுக்கொரு பந்துதான் போட வேண்டும். விக்கெட் கீப்பர் ஸ்டம்பிற்குப் பின்னால் நிற்க வேண்டும். எந்த அணி அதிக முறை ஸ்டம்பை காலி செய்கிறதோ அந்த அணியே வெற்றி பெறும். முதல் மூன்று பந்துகளை வீச, ஷேவாக், ஹர்பஜன், உத்தப்பா என்று ஸ்லோ பெளலர்களை தேர்வு செய்தார் தோனி. மூன்று பேர் வீசிய பந்துகளும் ஸ்டம்பில் அடித்தது. பாகிஸ்தானின் யாசிர் அராஃபத், உமர் குல் ஆகிய வேகப் பந்துவீச்சாளர்கள் வீசிய இரண்டு பந்துகளும் ஸ்டம்பில் படவில்லை. மூன்றாவதாகக் களமிறக்கப்பட்ட அஃப்ரிடியின் பந்தும் ஸ்டம்பை மிஸ் செய்தது. இந்தியா வெற்றி பெற்றது\nஇந்திய பெளலர்கள் சரியாக ஸ்டம்பிற்கு போட்டதற்��ு முக்கிய காரணம் தோனி ஸ்டம்பிற்குப் நேர் பின்னால் சென்று முட்டி போட்டுக் கொண்டதுதான். பெளலர்கள், தோனியை பார்த்து வீசினால் சரியாக ஸ்டம்பில் அடிக்கும் என்பதுதான் ட்ரிக். அதைச் சரியாகச் செய்து முடித்தனர் நம் இந்திய பெளலர்கள்.\nஇங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டிதான் 3-வது சம்பவம். மழை காரணமாக 20 ஓவர்களாக குறைக்கப்பட்டது அப்போட்டி. முதலில் பேட் செய்த இந்தியா 129 ரன்கள் மட்டுமே அடித்திருந்தது. இங்கிலாந்து அணி எளிதாக சேஸ் செய்துவிடும் என்ற நிலை இருந்தது. இங்கிலாந்து வெற்றிக்கு, கடைசி 3 ஓவர்களில் 28 ரன்கள் தேவை. இஷாந்த் ஷர்மா 3 ஓவர்களுக்கு 27 ரன்களைக் கொடுத்திருந்தார். அன்றைய போட்டியில் அதிக ரன்கள் கொடுத்த இந்தியப் பந்துவீச்சாளர் அவராகத்தான் இருந்தார். இருப்பினும் 18-வது ஓவரை வீச இஷாந்தை அழைத்தார் தோனி. அடுத்தடுத்த பந்துகளில், ரவி போப்பாரா, மோர்கன் ஆகிய இரண்டு செட்டில்டு பேட்ஸ்மேன்களையும் பெவிலியனுக்கு அனுப்பினார் இஷாந்த்.\n'' என்று தோனிக்கான பாராட்டு கமென்ட்ரியில் ஒலித்தது.\nஇஷாந்தின் அந்த ஓவர் இங்கிலாந்து பக்கமிருந்த வெற்றி வாய்ப்பை நம் பக்கம் இழுத்தது. தோனியின் அந்த முடிவு சாம்பியன் டிராபியை இந்தியாவுக்கு பெற்றுத் தந்தது.\nரன்கள் அதிகம் கொடுத்திருந்தாலும் மற்ற பெளலர்களோடு ஒப்பிடும்போது, Pressure Situations ல் ஒழுங்காகப் பந்து வீசக் கூடியவர் இஷாந்த் ஷர்மா, அதனால்தான் அவருக்கு ஓவர் வழங்கினேன்.\n2011 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டிதான் அடுத்த சம்பவம். தோனி இந்தப் போட்டியில் எடுத்த முடிவும் ரசிகர்களுக்கு அதிர்ச்சியூட்டியது. ஷேவாக், சச்சின், கோலி என்று 3 டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் விக்கெட்டையும் இழந்து 114 ரன்கள் எடுத்திருந்தது இந்தியா. வெற்றிக்கு இன்னும் 161 ரன்கள் தேவை. இந்த நிலையில் ஐந்தாவது விக்கெட்டிற்கு களமிறங்கினார் தோனி.\n That Dhoni Comes Ahead Of Yuvraj'' என்று கமென்ட்ரியில் சொல்ல, அதே மனநிலையில்தான் ரசிகர்களும் இருந்தனர்.\nநல்ல ஃபார்மிலுள்ள யுவராஜ் சிங்கை அனுப்பாமல் தொடர் முழுவதும் சரியாக விளையாடாத தோனி ஏன் இறங்கினார் என்ற பேச்சு நாடு முழுவதுமே இருந்தது. ஆனால், தோனியின் இந்த வித்தியாசமான முடிவிற்கு நல்ல பலனே கிடைத்தது. நல்ல இன்னிங்ஸ் ஆடி 91 ரன்கள் குவித்தார். குலசேகரா வீசிய பந்தில் ��ிக்ஸரை பறக்கவிட்டு, 28 ஆண்டுகளுக்குப் பின் உலகக் கோப்பையைக் கையிலெடுத்து இந்திய ரசிகர்களுக்குப் பரிசாக்கினார் மகேந்திர சிங் தோனி\nஇந்த நான்கு சம்பவங்கள் மட்டுமே தோனியைக் காதலிக்கப் போதுமானது\n`தோனி, சுரேஷ் ரெய்னா; சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு’ - ஒரே நாளில் வெளியான அறிவிப்பு\nஒரே கேப்டன் - 3 கோப்பைகள்\nஉலக கிரிக்கெட் அரங்கில், ஐசிசி நடத்தும் மூன்று முக்கிய தொடர்களிலும் கோப்பை வென்ற ஒரே கேப்டன் தோனி மட்டுமே\nஅந்த மூன்று கோப்பைகளின் இறுதிப் போட்டிகளிலும் தோனி எவரும் எதிர்பார்க்காத வித்தியாசமான முடிவுகளை எடுத்தே வெற்றி கண்டார் என்பது கூடுதல் சிறப்பு\nஇதுபோன்ற தோனியின் வித்தியாசமான முடிவுகள் சில நேரங்களில் சறுக்கலில் முடிந்ததும் உண்டு. ஆனால், பெரும்பாலும் தோனி எடுக்கும் முடிவு அணிக்குச் சரியானதாகவே அமைந்துள்ளது. அதனால்தான் 'கேப்டன் தோனி'க்கு ரசிகர்கள் அதிகம்.\nமின்னல் வேக ஸ்டம்பிங், கடைசி பந்தில் சிக்ஸர் என தோனியின் ட்ரேட் மார்க் விஷயங்களை இனி நீல ஜெர்ஸியில் காண முடியாது என்றாலும் இதையெல்லாம் யெல்லோ ஜெர்ஸியில் காணலாம் என்ற ஒரே திருப்தியுடன் தங்கள் மனதைத் தேற்றிக் கொண்டு, செப்டம்பர் மாதத்தில் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிக்காக விசிலோடு வெறித்தானமாகக் காத்திருக்கிறார்கள் தோனி ரசிகர்கள்.\n2018 ஐபிஎல்லை போல வரவிருக்கும் ஐபிஎல்லிலும் மாஸான கம்பேக் கொடுங்க தோனி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2021-01-19T00:57:49Z", "digest": "sha1:KPUVJCSYYJ7W4VNVIDWDE3DRGHRVIAFM", "length": 6502, "nlines": 131, "source_domain": "ta.wikipedia.org", "title": "பெலோனியா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)\nபெலோனியா, இந்திய மாநிலமான திரிபுராவின் தெற்கு திரிப்புரா மாவட்டத்தில் உள்ள நகரம். இங்கிருந்து அகர்தலா, உதய்ப்பூர், சோனாமுரா, மேலாகர், பிஷ்ராம்கஞ்சு உள்ளிட்ட நகரங்களுக்கு போக்குவரத்து வசதி உண்டு. இந்த நகரம் வங்காளதேச எல்லைக்கு அருகில் அமைந்துள்ளது.\nஇது பெலோனியா சட்டமன்றத் தொகுதிக்கும், மேற்கு திரிபுரா மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[1]\nதிரிபுரா மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 திசம்பர் 2015, 15:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/international/new-zealand-parliament-readies-for-more-diversity-227563/", "date_download": "2021-01-18T22:31:39Z", "digest": "sha1:OPUK5LTB32I4IVP2IAIMUR4XFNIOYK46", "length": 7572, "nlines": 50, "source_domain": "tamil.indianexpress.com", "title": "மாற்றம் வரவேற்கத்தக்கது… 48% பெண்களுடன் நியூசிலாந்து நாடாளுமன்றம்!", "raw_content": "\nமாற்றம் வரவேற்கத்தக்கது… 48% பெண்களுடன் நியூசிலாந்து நாடாளுமன்றம்\nஇம்முறை தேர்வு செய்யப்பட்டவர்களில் கிட்டத்தட்ட 10% நபர்கள் மூன்றாம் பாலினத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nகடந்த வாரம் நடைபெற்ற நியூசிலாந்து தேர்தலில் ஜெசிந்தாவின் லேபர் கட்சி மகத்தான வெற்றியை பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. இந்த ஆட்சியில் முதல் ஆப்பிரிக்க வம்சாவளி, இலங்கை வம்சாவளி மற்றும் முதல் லத்தீன் அமெரிக்கர் உட்பட 40 பேர் பாராளுமன்றத்திற்கு முதன்முறையாக செல்கின்றனர்.\nக்ரீன் பார்ட்டியின் 10 இடங்களில் 7 பெண்கள் உட்பட, லேபர் கட்சியின் 64 இடங்களில் பாதிக்கும் மேற்பட்டோர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நியூசிலாந்தில் நடந்து முடிந்த தேர்தலில் வெற்றி பெற்ற லேபர் கட்சியினரில் 55% பேர் பெண்கள். 16 நபர்கள் அந்நாட்டின் பூர்வகுடிகளான மாவோரி இனத்தை சேர்ந்தவர்கள். ஆப்பிரிக்க வம்சாவளியை சேர்ந்த ஒரு பெண்ணும், இலங்கை வம்சாவளியை சேர்ந்த ஒரு பெண்ணும் இந்த பாராளுமன்றத்தில் உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளனர். தேசிய கட்சியிலும் 31% பெண்கள் இடம் பெற்றுள்ளனர்.\nமேலும் படிக்க : நியூசிலாந்து தேர்தல் : எம்.பி.யாக பொறுப்பேற்ற முதல் தமிழ் பெண்\nஇதுவரை இல்லாத அளவில் மொத்தமாக 48% பெண்கள் தற்போதைய நியூசிலாந்து பாராளுமன்றத்தில் இடம் பெற்றுள்ளனர். இது மட்டும் இல்லாமல் கிட்டத்தட்ட 10% நபர்கள் மூன்றாம் பாலினத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பன்முகத்தன்மை கொண்ட பாராளுமன்றம் பல்வேறு சிறப்பான சாதனைகளை செய்யும் என்று பலரும் தங்களின் வாழ்த்துகளை கூறியுள்ளனர்.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nவனிதா அடுத்த டூர் எந்த நாடுன்னு பாருங்க… சூப்பர் போட்டோஸ்\nதிமுக கூட்டணிக்கு 166 இடங்கள்; அதிமுக கூட்டணிக்கு 68 இடங்கள் : ஏபிபி சி-வோட்டர் சர்வே\nபத்ம விபூஷன் விருதை இளையராஜா திருப்பிக் கொடுக்கிறாரா\nபுதுவையில் 30 தொகுதியிலும் ஜெயிக்காவிட்டால் தற்கொலை செய்வேன்: ஜெகத்ரட்சகன் சபதம்\nபுதிய பிரைவசி கொள்கையை வாட்ஸ் அப் ஏன் தள்ளி வைக்கிறது\nஅந்தரத்தில் யோகா… அமலா பால் வைரல் வீடியோ\nவனிதா அடுத்த டூர் எந்த நாடுன்னு பாருங்க… சூப்பர் போட்டோஸ்\nசெம்ம டேஸ்ட் பப்பாளி சட்னி: ஈஸியான செய்முறை\nசுரேஷ் சக்கரவர்த்தி மீது பிக் பாஸ்-க்கு என்ன கோபம்\nகாதல் மனைவி கொடுத்த ஊக்கம்... டாக்டர் பட்டம் வரை சென்ற சிங்கர் வேல்முருகன் லைஃப் ஸ்டோரி\nசிறு தொழில்களுக்கு 2% வட்டியில் மத்திய அரசு கடன்: ஆன்லைனில் விண்ணப்பம் செய்வது எப்படி\nசமஸ்கிருதம் தேவையில்லை என நினைத்தால் டி.வி.யை ஆஃப் செய்யுங்கள்- ஐகோர்ட் கருத்துX", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamillyrics143.com/lyrics/sirikkadhey-song-lyrics/", "date_download": "2021-01-18T22:57:19Z", "digest": "sha1:J7LSNGE5QK33K45DNHGXKXIPY7DZXQID", "length": 6043, "nlines": 187, "source_domain": "tamillyrics143.com", "title": "Sirikkadhey Song Lyrics", "raw_content": "\nஉன் பெயரில் என் பேரை சேர்த்து\nவிரலோடு உயிர் கூட கோர்த்து\nஊர் முன்னே ஒன்றாக நாமும்\nஉன் பெயரில் என் பேரை சேர்த்து\nவிரலோடு உயிர் கூட கோர்த்து\nஊர் முன்னே ஒன்றாக நாமும்\nமனம் விட்டு உண்மை மட்டும்\nநீ கேட்கும் காதலை அள்ளி\nஉன் மேல் நான் பூசிட வேண்டும்\nநான் காணும் ஒற்றை கனவை\nஉன் காதில் உளறிட வேண்டும்\nஎனை மீறி உன்னிடம் மயங்கும்\nஎன்னை நான் தடுத்திட வேண்டும்\nஎன்னை நீ தாண்டி போகாதே\nஉன் பெயரில் என் பேரை சேர்த்து\nவிரலோடு உயிர் கோடல் கோர்த்து\nஊர் முன்னே ஒன்றாக நாமும்\nஉன் பெயரில் என் பேரை சேர்த்து\nவிரலோடு உயிர் கோடல் கோர்த்து\nஊர் முன்னே ஒன்றாக நாமும்\nEnai Noki Paayum Thota (எனை நோக்கி பாயும் தோட்டா)\nNamma Veettu Pillai(நம்ம வீட்டு பிள்ளை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://vemathimaran.com/2015/03/25/bharathi-1051/", "date_download": "2021-01-18T23:15:34Z", "digest": "sha1:G24IJR37WYQP52KWOL4WRV2GVJ2236U5", "length": 17139, "nlines": 214, "source_domain": "vemathimaran.com", "title": "வே. மதிமாறன்பாப்பாவை குழப்பாதிங்கப்பா..", "raw_content": "\nஇந்துப் பெண்களுக்கு நடந்த அநீதி\nஅழகரி மேல் அன்பல்ல, ஸ்டாலின் மீது வெறுப்பு\nஅழகர் கள்ளழகர் அம்பேத்கர் பெரியார்\nஜாதிகள் இல்லையடி பாப்பா குல\nதாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாபம் – பாரதி���ார்.\nஅதான் ‘ஜாதிகள் இல்லை’ ன்னு சொல்லியாச்சியில்ல… அப்புறம் இல்லாததில்.. குல தாழ்ச்சி உயர்ச்சி எப்படி சொல்ல முடியும்\nகாலத்தைத் தாண்டி கனவு கண்டவன்..\nதாத்தாவுக்கு தாத்தா, தாத்தாவுக்கு தாத்தா Vs படிக்காத தாத்தாக்கள்\nஇன்றைய தமிழ்ச்சூழலில் பெரியாரியத்தின் தேவை\n9 thoughts on “பாப்பாவை குழப்பாதிங்கப்பா..”\n“ஆயிரம் உண்டிங்கு ஜாதி” னு அடுத்த குழப்பம். அப்ப குழம்புன பாப்பாக்கள் தான் இன்னும் தெளியவே இல்ல போல.\nபாரதி பாப்பாவைத்தான் குழப்பினாரு பார்ப்பனர்கள இல்ல\nஉண்மையானது தோழரே.மேன்மேலும் பாரதியின் முகமூடியை திறந்துவிடுங்கள்,\nமுருகன் தமிழன் முன்னாளில் ஐயரெல்லாம் வேதம் ஒதுவார் மூன்று மழை பெய்யுமடா மாதம் -பார்ப்பன பாரதி\nஇவருதான் சாதிகள் இல்லனு பாடினாராக்கும்\nAnbu Mani ஆயிரம் உண்டிங்கு சாதி\nஆனாலும் குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் …See More\nJeeva Sagapthan குழம்பியது பாப்பா மட்டுமல்ல.இந்த பாரதியால் முற்போக்கு வாதிகள் என்று தங்களை நினைத்துக் கொண்டிருக்கும் பலர் குழம்பியிருக்கின்றனர்.\nஆனாலும் குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் …See More\nSukumar Mani புதிய தலைமுறை டிவில் சமூக நீதி நிலை நாட்டவேண்டும் என்ற உங்கள் கருத்துக்கு நன்றி\nசூ.ம. ஆரோக்கியராசு பள்ளி தலமனைத்தும் கோயில் செய்வோம்.\nகோயில்,சாமி,சடங்கால இந்த மக்கள் பட்ட பாடுகள் போதாத…மிட்டாய் வாங்கி தாரேன் என்று கூட்டி வந்து இப்படி புள்ள புடிக்கரவன்கிட்ட கொண்டாந்து விட்டு விட்டிரே..ஏங்கானும் பாரதி இது உமக்கே நன்னாயிருக்க\nவே.மதிமாரன் அவர்கள் எழுதிய “பாரதி” ய சனதா பார்டி என்ற நூலில் பாரதியை துவைத்து தொங்க விட்டிருக்கரார் படிக்கவும்\nபாரதியின் “ஆரிய தேசமிது”பாடலைப் படித்ததுண்ட நண்பர்களே\nமதிமாறன் எழுதிய புத்தகம் எங்கே கிடைக்கும்\nபாரதியும் பாா்பான்தா னே கேரளே இ ம் எஸ் நம்புதிரி பாடு அளவுக்கு எதிா்பாா்பது தவறு\nபாரதிக்கும் பார்பன முத்திரை குத்தி விட்டு மற்ற சுதந்திர போராட்ட தலைவர்களை அவரவர் சாதிய மக்கள் கொண்டாடும் போது கொதிப்பது ஏன்..\nபாரதிக்கு யாரெல்லாம் டூசன் எடுக்கிறாங்க பாருங்கப்பா \nElango Veeraswamy S. Saravanan. பாரதியின் வெகுமக்களுககெதிரான கருத்துக்கள்தான் சாதி ஆதரவு கருத்துக்களை வெளிப்படுத்துவதிலென்ன தவறு கண்டீர்\nபாவமப்பா பாரதி, அவர் பார்ப்பனராய் பிறந்த��ற்காக அவரையும் விட்டு வைக்க மாட்டீங்களா , நியாயமாரே…………..\nஹா ஹா ஹா…இன்னும் எத்தனை பிறவிகளோ…கண்டவர் விண்டிலர்…விண்டவர் கண்டிலர்…இறைவா…கோடான கோடி நன்றி…\nஉண்மை உணரும் நாளொன்று வரும்….\nநீங்கள் ஜாதி வெறியர்களுக்கு எதிரானவர \nஇல்லை பார்ப்பன சமூகத்திற்க்கு எதிரானவர . பாரதியார் இயக்குனர் பாலசந்தர் போன்ற பார்ப்பன இனத்தை சேர்ந்தர்ந்தவர்களை புறம் கூறுவது சரியல்ல .\nபிரபு சார் அவருக்கு பார்ப்பணபோபியா வியாதி\nபொதுவாக மரமண்டைகளுக்குப் புரிய வைப்பதற்காக, ஒரு விஷயத்தை இரண்டு முறை அழுத்தி சொல்வது ஆசிரியர், தலைவரின் வழக்கம்.\nபாரதியைப் பற்றிய பிம்பம் கலைந்தது…உங்கள் எழுத்துக்களை படித்ததின் மூலம்.\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nஇந்துப் பெண்களுக்கு நடந்த அநீதி\nஅழகரி மேல் அன்பல்ல, ஸ்டாலின் மீது வெறுப்பு\nஅழகர் கள்ளழகர் அம்பேத்கர் பெரியார்\nமுழு சந்தரமுகியாக மாறிய எடப்பாடியார்\nதமிழர்களுக்கு பொதுவான பண்பாடு கிடையாது அல்லது மொழியைத் தவிர பொது அடையாளம் இல்லை\nபறை இசை பயிற்சி முகாம்\n‘சாதி உணர்வோடே ஒருவன் முற்போக்காளனாக இருக்கலாம்’\nநூல் வெளியீட்டு விழா-விருது வழங்கும் விழா\n தமிழனா - உருது இஸ்லாமியனா\nகேள்வி – பதில்கள் (248)\nDIY அமெரிக்கா-ஈ இசை-பாடல ஈழம் சி சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.fnewsnow.com/news/spiritual/sani-maha-pirathosam", "date_download": "2021-01-18T23:07:00Z", "digest": "sha1:TIHEMGCA3TTYKFXAD7IUFOKSHJ6O5D2G", "length": 10893, "nlines": 186, "source_domain": "www.fnewsnow.com", "title": "சனிமஹா பிரதோஷ நாளில் நந்திதேவர் முன் அமர்ந்து செய்ய வேண்டியவை? | Sani Maha Pirathosam - fnewsnow.com", "raw_content": "\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2020-2021\nசனிப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2020 - 2023\nசனிமஹா பிரதோஷ நாளில் நந்திதேவர் முன் அமர்ந்து செய்ய வேண்டியவை\n1. ஓம் அம்மையப்பன் வாகனனே போற்றி\n2. ஓம் அன்பர்க்குதவுபவனே போற்றி\n3. ஓம் அனுகூலனே போற்றி\n4. ஓம் அருந்துணையே போற்றி\n5. ஓம் அண்ணலே போற்றி\n6. ஓம் அருள்வடிவே போற்றி\n7. ஓம் அனுமன் ஆனவனே போற்றி\n8. ஓம் அரக்கரை அழித்தவனே போற்றி\n9. ஓம் அடியார்க்கு அடியவனே போற்றி\n10. ஓம் vஅபிஷேகப்பிரியனே போற்றி\n11. ஓம் ஆலயம் முன் இருப்பவனே போற்றி\n12. ஓம் ஆணவமழிப்பவனே போற்றி\n13. ஓம் ஆதரிப்பவனே போற்றி\n14. ஓம் ஆரூரில் நிற்பவனே போற்றி\n15. ஓம் இனியவனே போற்றி\n16. ஓம் இணையிலானே போற்றி\n17. ஓம் இடப உ��ுவனே போற்றி\n19. ஓம் இன்னல் தீர்ப்பவனே போற்றி\n20. ஓம் இசையில் மகிழ்பவனே போற்றி\n21. ஓம் ஈர்ப்பவனே போற்றி\n22. ஓம் ஈடில்லாதவனே போற்றி\n23. ஓம் உத்தமனே போற்றி\n24. ஓம் உபகாரனே போற்றி\n25. ஓம் உள்ளம் கவர்வோனே போற்றி\n26. ஓம் உட்கார்ந்திருப்போனே போற்றி\n27. ஓம் எளியவனே போற்றி\n28. ஓம் ஏற்றமளிப்பவனே போற்றி\n29. ஓம் ஐயனே போற்றி\n30. ஓம் ஐயம் தீர்ப்பவனே போற்றி\n31. ஓம் கனிவுருவே போற்றி\n32. ஓம் களிப்புருவே போற்றி\n33. ஓம் களங்கமிலானே போற்றி\n34. ஓம் கர்வம் sகுலைப்போனே போற்றி\n35. ஓம் கலைக்களஞ்சியமே போற்றி\n36. ஓம் கயிலைக் காவலனே போற்றி\n37. ஓம் கம்பீர உருவனே போற்றி\n38. ஓம் குணநிதியே போற்றி\n39. ஓம் குருபரனே போற்றி\n40. ஓம் குறை களைவோனே போற்றி\n41. ஓம் கூத்தனோடு உறைபவனே போற்றி\n42. ஓம் கோயில் நாயகனே போற்றி\n43. ஓம் சிவபுரத்தனே போற்றி\n44. ஓம் சிவதூதனே போற்றி\n45. ஓம் சிவனடியானே போற்றி\n46. ஓம் சிவகணத்தலைவனே போற்றி\n47. ஓம் சிவஸ்வரூபனே போற்றி\n48. ஓம் சிவஞான போதகனே போற்றி\n49. ஓம் சிலாதர் மைந்தனே போற்றி\n50. ஓம் சிரஞ்சீவியே போற்றி\n51. ஓம் சுருதிகளைக் காத்தவனே போற்றி\n52. ஓம் சைவம் வளர்ப்பவனே போற்றி\n53. ஓம் சொக்கன் சேவகனே போற்றி\n54. ஒம் சோகம் தீர்ப்பவனே போற்றி\n55. ஓம் ஞானியே போற்றி\n56. ஓம் ஞானோபதேசிகனே போற்றி\n57. ஓம் vதருமவிடையே போற்றி\n58. ஓம் தயாபரனே போற்றி\n59. ஓம் தளையறுப்பவனே போற்றி\n60. ஓம் தட்சனை தண்டித்தவனே போற்றி\n61. ஓம் தவசீலனே போற்றி\n62. ஓம் தஞ்சம் அளிப்பவனே போற்றி\n63. ஓம் தீதையழிப்பவனே போற்றி\n64. ஓம் துயர் துடைப்பவனே போற்றி\n65. ஓம் தூயோர் மனத்தமர்ந்தாய் போற்றி\n66. ஓம் நந்தியே போற்றி\n67. ஓம் நலமளிப்பவனே போற்றி\n68. ஓம் நமனை mவென்றவனே போற்றி\n69. ஓம் நந்தனுக்கு அருளியவனே போற்றி\n70. ஓம் நாடப்படுபவனே போற்றி\n71. ஓம் நாட்டியப்பிரியனே போற்றி\n72. ஓம் நாதனே போற்றி\n73. ஓம் நிமலனே போற்றி\n74. ஓம் நீறணிந்தவனே போற்றி\n75. ஓம் நீதி காப்பவனே போற்றி\n76. ஓம் பராக்கிரமனே போற்றி\n77. ஓம் பக்தியில் ஆழ்ந்தவனே போற்றி\n78. ஓம் sபசவேசன் ஆனவனே போற்றி\n79. ஓம் பகை அழிப்பவனே போற்றி\n80. ஓம் பதமளிப்பவனே போற்றி\n81. ஓம் பர்வதமானவனே போற்றி\n82. ஓம் பிரம்பேந்தியவனே போற்றி\n83. ஓம் புண்ணியனே போற்றி\n84. ஓம் புருஷாத்தமனே போற்றி\n85. ஓம் பெரியவனே போற்றி\n86. ஓம் பெருமையனே போற்றி\n87. ஓம் மஞ்சனே போற்றி\n88. ஓம் மலநாசகனே போற்றி\n89. ஓம் மகிழ்வளிப்பவனே போற்றி\n90. ஓம் மறையே கால்களானவனே போற��றி\n91. ஓம் மால்விடையே போற்றி\n92. ஓம் மகாதேவனே போற்றி\n93. ஓம் முனியவனே போற்றி\n94. ஓம் முற்றும் உணர்ந்தவனே போற்றி\n95. ஓம் யோகியே போற்றி\n96. ஓம் ருத்திரப்பிரியனே போற்றி\n97. ஓம் வள்ளலே போற்றி\n98. ஓம் mவல்லாளா போற்றி\n99. ஓம் வித்தகனே போற்றி\n100. ஓம் விண்ணோர் திலகமே போற்றி\n101. ஓம் வீர உருவமே போற்றி\n102. ஓம் வீரபத்திரனே போற்றி\n103. ஓம் வெண்ணிற மேனியனே போற்றி\n104. ஓம் வெற்றியளிப்பவனே போற்றி\n105. ஓம் வீரசைவ நாயகனே போற்றி\n106. ஓம் ஸ்ரீ சைல நாதனே போற்றி\n107. ஓம் நம்பினோர் வாழ்வே போற்றி\n108. ஓம் நந்திகேசுவரனே போற்றி போற்றி\nஅழகன் முருகனின் அறுபடைவீடுகள் என்ன தெரியுமா\nராமேசுவரம் கோவில் உருவான கதை\nதிருப்பதி தரிசனத்தின் ரகசியம் என்ன\nநம்பியர்வர்கள் கைவிடப்படுவதில்லை - சிவ பக்தனின் கதை\nஉனக்கான நியாயத்தை நான் செய்யாமல் போவேனா\nமுதுகுவலி குணப்படுத்த என்ன செய்யலாம்\nமுகத்தில் உள்ள தழும்புகள் தடுப்பது எப்படி\nஉடலில் உள்ள கொழுப்பை குறைக்கும் நிலக்கடலை\nநிதி அகர்வாலுக்கு பிடிச்சது தமிழ் சினிமா\nநேசம் காட்டும் இதயம்... தாய்..\nமருத்துவ படிப்பு: 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டுக்கு கவர்னர் ஒப்புதல்\nபெண்களுக்கு ஆண்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.: நடிகை குஷ்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2021-01-18T22:56:46Z", "digest": "sha1:I7NXOG3HIFMNXRH5H7HL5JODCPKEP7KM", "length": 10605, "nlines": 129, "source_domain": "www.patrikai.com", "title": "சோமாலியா | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nசோமாலியாவிலிருந்து அமெரிக்கப் படைகள் வாபஸ்: டிரம்ப் அதிரடி உத்தரவு\nவாஷிங்டன்: டிரம்ப் உத்தரவின்படி சோமாலியா நாட்டிலிருந்து அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெறுவதாக பென்டகன் அறிவித்துள்ளது. ஆப்பிரிக்காவில் உள்ள சோமாலியா நாட்டின்…\nசோமாலியாவில் தற்கொலைப்படை தாக்குதல்: 73 பேர் பலி, பதற்றம் நீடிப்பு\nமோகாதிசு: சோமாலியாவில் தீவிரவாதிகள் கார் குண்டு வெடிப்பு தாக்குதலில் 73 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சோமாலியாவில் அரசுக்கு…\nகாட் போதை இலை வணிகத்தை மீட்க கென்யா முயற்சி\n4 years ago டி.வி.எஸ். சோமு\nபோதை தரக்கூடிய காட் இலையை எடுத்துச் செல்லும் விமானங்களைத் தடை செய்த முடிவை, சோமாலிய அரசு திரும்ப பெறுவதற்கான முயற்சிகளை …\nசோமாலியா: அதிபர் இல்லம் அருகே கார் குண்டு தாக்குதல்\nசோமாலியாவில் அதிபர் இல்லத்திற்கு அருகே ஹோட்டலில் கார் குண்டு மூலம் தற்கொலை படை தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் பலர்…\nசோமாலியா: தீவிரவாதிகள் – ராணுவம் இடையே மோதல் -22 பேர் சாவு\nமொகாடிசு: சோமாலியாவில் அரசு படைக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே அடிக்கடி மோதல் நடந்து வருகிறது. சோமாலியா என்றாலே பசி பஞ்சம் தலைவிரித்தாடும்,…\nநார்வே முதியவர்களின் மரணத்திற்கு கொரோனா தடுப்பு மருந்து காரணமா\nஓஸ்லோ: நார்வே நாட்டில், கொரோனா தடுப்பு மருந்து எடுத்துக்கொண்ட முதியவர்கள் சிலர் மரணமடைந்ததற்கும், கொரோனா தடுப்பு மருந்திற்கு எந்த தொடர்பும்…\nசென்னையில் இன்று 801 பேருக்கு கொரோனா தடுப்பூசி : தமிழகத்தில் 10,256 பேர்\nசென்னை இன்று சென்னையில் 801 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு மொத்த எண்ணிக்கை 1746 ஆகி உள்ளது. நாடெங்கும் கடந்த 16 ஆம்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 551 பேருக்குப் பாதிப்பு…\nசென்னையில் இன்று 158 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 158 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 551 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,31,323 பேர்…\nதமிழகத்தில் இன்று 551 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 551 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,31,323 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 5,725…\nபுகை பிடிப்போர் மற்றும் சைவ உணவு உண்போருக்கு கொரோனா அபாயம் குறைவு\nடில்லி புகை பிடிப்போர் மற்றும் சைவ உணவுககாரர்களுக்கு கொரோனா தாக்குதல் அபாயம் குறைவாக உள்ளதாக இந்திய விஞ்ஞானம் மற்றும் தொழில்…\nஎடியூரப்பா விரைவில் பதவியிழப்பார் – பரபரப்பை கிளப்பும் சித்தராமையா\nஆஸ்திரேலியாவுக்கு இப்படி ஒரு ஆபத்தான சென்டிமென்ட் இருக்கிறதா..\nராமர் கோயில் கட்ட பிரதமருக்கு நிதியனுப்பிய காங்கிரஸ் தலைவரின் வேண்டுகே���ள் என்ன தெரியுமா\nதற்காலிகமாக மூடப்பட்ட அமெரிக்க நாடாளுமன்ற வளாகம்\nநார்வே முதியவர்களின் மரணத்திற்கு கொரோனா தடுப்பு மருந்து காரணமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2021-01-18T23:43:24Z", "digest": "sha1:Y35YBUIIXCJNMPGVZXZXBJTITRKHOBJW", "length": 10545, "nlines": 125, "source_domain": "www.patrikai.com", "title": "ஸ்டெர்லைட் மேல்முறையீடு வழக்கு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஸ்டெர்லைட் திறக்க உத்தரவிட கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் வேதாந்தா கோரிக்கை நிராகரிப்பு சென்னை உயர்நீதி மன்றத்தில் வேதாந்தா மனு….\nடில்லி: மூடப்பட்ட தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிட உச்சநீதி மன்றம் மறுத்து விட்ட நிலையில், ஆலையை திறக்க உத்தரவிட…\nஸ்டெர்லைட் திறப்பு இல்லை: வேதாந்தா கோரிக்கை நிராகரிப்பு சென்னை உயர்நீதி மன்றத்தை நாட உச்சநீதி மன்றம் அறிவுறுத்தல்\nடில்லி: மூடப்பட்ட தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது தொடர்பான வழக்கில், வேதாந்தா வின் கோரிக்கையை நிராகரித்த உச்சநீதி மன்றம், ஆலையை…\n திங்கட்கிழமை தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதி மன்றம்\nடில்லி: ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிட்ட பசுமைத் தீர்ப்பாய உத்தரவுக்கு எதிராக, தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீடு மனுமீது …\nஸ்டெர்லைட் மேல்முறையீட்டு வழக்கு: விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைப்பு\nடில்லி: ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிட்ட பசுமைத் தீர்ப்பாய உத்தரவுக்கு எதிராக, தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீடு மனுமீது…\nநார்வே முதியவர்களின் மரணத்திற்கு கொரோனா தடுப்பு மருந்து காரணமா\nஓஸ்லோ: நார்வே நாட்டில், கொரோனா தடுப்பு மருந்து எடுத்துக்கொண்ட முதியவர்கள் சிலர் மரணமடைந்ததற்கும், கொரோனா தடுப்பு மருந்திற்கு எந்த தொடர்பும்…\nசென்னையில் இன்று 801 பேருக்கு கொரோனா தடுப்பூசி : தமிழகத்தில் 10,256 பேர்\nசென்னை இன்று சென்னையில் 801 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு ��ொத்த எண்ணிக்கை 1746 ஆகி உள்ளது. நாடெங்கும் கடந்த 16 ஆம்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 551 பேருக்குப் பாதிப்பு…\nசென்னையில் இன்று 158 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 158 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 551 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,31,323 பேர்…\nதமிழகத்தில் இன்று 551 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 551 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,31,323 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 5,725…\nபுகை பிடிப்போர் மற்றும் சைவ உணவு உண்போருக்கு கொரோனா அபாயம் குறைவு\nடில்லி புகை பிடிப்போர் மற்றும் சைவ உணவுககாரர்களுக்கு கொரோனா தாக்குதல் அபாயம் குறைவாக உள்ளதாக இந்திய விஞ்ஞானம் மற்றும் தொழில்…\nஎடியூரப்பா விரைவில் பதவியிழப்பார் – பரபரப்பை கிளப்பும் சித்தராமையா\nஆஸ்திரேலியாவுக்கு இப்படி ஒரு ஆபத்தான சென்டிமென்ட் இருக்கிறதா..\nராமர் கோயில் கட்ட பிரதமருக்கு நிதியனுப்பிய காங்கிரஸ் தலைவரின் வேண்டுகோள் என்ன தெரியுமா\nதற்காலிகமாக மூடப்பட்ட அமெரிக்க நாடாளுமன்ற வளாகம்\nநார்வே முதியவர்களின் மரணத்திற்கு கொரோனா தடுப்பு மருந்து காரணமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/72439.html", "date_download": "2021-01-18T23:50:20Z", "digest": "sha1:CNUFWXXTBJUDX4WJXZF25CAD7H32IZK4", "length": 5162, "nlines": 83, "source_domain": "cinema.athirady.com", "title": "விரைவில் ஜோடி சேரும் பிக்பாஸ் பிரபலம்..!! : Athirady Cinema News", "raw_content": "\nவிரைவில் ஜோடி சேரும் பிக்பாஸ் பிரபலம்..\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்களை கவர்ந்தவர் ரைசா. அதுபோல், ஹரிஷ் கல்யாணும் இந்நிகழ்ச்சி மூலம் அதிகம் பிரபலமாகி இருக்கிறார். இவர்கள் இருவரும் பிக்பாஸ் இல்லத்தில் நல்ல நண்பர்களாக இருந்த நிலையில், தற்போது இருவரும் திரையில் ஜோடியாகி உள்ளனர்.\nஹரிஷ் மற்றும் ரைசா இருவரும் இணைந்து புதிய படத்தில் நடிக்க இருக்கிறார்கள். இவர்கள் நடிக்கும் படத்தை இளன் இயக்கவுள்ளார். இவர் ஏற்கனவே ‘கிரகணம்’ என்ற திகில் படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nகாதல், காமெடி படமாக உருவாக இருக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வரும் 5ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nPosted in: சினிமாச் செய்திகள்\nநடிகர் விஜய்யின் கோரிக்கை நிராகரிப்பு – திரையுலகினர் ஏமாற்றம்..\nபுதிய அவதாரம் எடுத்த இசையமைப்பாளர் டி.இமான்..\nதிடீரென்று புகைப்படங்களை நீக்கிய தீபிகா படுகோனே… ரசிகர்கள் அதிர்ச்சி..\nபிரசாந்த் – சிம்ரன் நடிக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு..\nரஜினி, விஜய் பட நடிகர் திடீர் மரணம்..\nபாலா படத்திற்கு உதவிய சூர்யா.\nகேலி செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்த கனிகா..\nவிரைவில் தியேட்டர்கள் திறப்பு.. மாஸ்டர் ரிலீஸ் எப்போது\nபடப்பிடிப்பில் ஆர்யாவுடன் சண்டை போட்ட இயக்குனர்… வைரலாகும் புகைப்படம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vadaly.com/en/product/maranaththin-vasanai-the-fragrance-of-death/", "date_download": "2021-01-18T22:12:39Z", "digest": "sha1:KUZOGHUQGVQRHYXGFK3EEDSVOC67UMRH", "length": 25262, "nlines": 95, "source_domain": "vadaly.com", "title": "Maranaththin vAsanai (The Fragrance of Death) | Vadaly Publication Maranaththin vAsanai (The Fragrance of Death) – Vadaly Publication", "raw_content": "\nபோர் தின்ற சனங்களின் கதை\nஅதிகாரத்தின் பெருவாய் அப்பாவிகளின் உயிர் குடிக்க அலைகிறது. பிணங்களும் ரணங்களுமே இன்றைய ஈழத் தமிழனின் சொத்து. களமாடிச் சவமாகிக் கிடக்கும் தமிழச்சிகளின் பிணங்களைப் புணரும் சிங்களப் பேரினவாதத்தின் கொடூரம், ஹிட்லரின் நாஜிப் படையும் செய்யத் துணியாதது. இந்த உண்மைகளை வலியோடு பேசுகிறது த.அகிலனின் ‘மரணத்தின் வாசனை’ புத்தகம்.\nபுத்தகம் கிடைத்ததுமே ‘மரணத்தின் வாசனை’ வாசிக்க வேண்டும்போல் இருந்தது. இப்போ இருக்கும் வலிகளுடன் கூடிய மனநிலையில், இந்தப் புத்தகம் வாசிக்கவே வேண்டுமா என்று தோன்றிய எண்ணத்தை புறந்தள்ளி விட்டு, முன்னுரையை பார்த்து விட்டு, முதலாவது கதையான ‘ஒரு சின்னப் பையனின் அப்பா செத்துப் போனார்’ ஐ வாசித்தேன். முதலே ஓரளவு இந்தக் கதையின் கரு தெரிந்திருந்தாலும், வாசித்த பொழுதில் கண்ணீர் என் அனுமதியின்றி வழிந்ததை தடுக்க முடியவில்லை. அகிலன் தனக்கே உரிய பாணியில் மனதை தொடும் விதத்தில் எழுதியிருந்தார்.\n‘மரணத்தின் வாசனை’ மூலம் அகிலனும் நானும் ஏதோ ஒரு புள்ளியில் இணைந்துள்ளோம்.‘எதைக் கடந்துவிட்டதாய் நான் எண்ணிக் கொண்டிருந்தேனோ, அது என்னைத் துரத்துகிறது’ ��வனைப் போலவே நானும் பல நாள்கள் துயருற்றிருக்கிறேன். பிரிவும், தனிமையும், மரணமும் செர்ந்து என்னை துரத்தியபடியே இருந்த காலகட்டங்கள் உண்டு. எம்மைவிட மிக வலிமையான அவற்றுடன் நான் போராடிச் சலித்து இறுதியில் சரணடைந்துவிட்டேன். என் பிரியமான தங்கையை மரணம் என்னிடமிருந்து இரக்கமில்லாமல் பிடுங்கிச் சென்றது. பின் அன்பான நண்பனை தெருவில் அடிபட்டு சாகச் செய்தது. எனக்கு தோழமையாகவும் வழிகாட்டியாகவும் இருந்த என்னுடைய பாஸை (boss) மலையிலிருந்து கீழ் தள்ளி சாகடித்து அகோரமாய் சிரித்ததுப் பார்த்தது. எல்லாமே எதிர்பாராத மரணங்கள்… இளமையின் வெவ்வேறு படிகளில் நின்றுகொண்டிருந்த அவர்கள் நினைத்திருப்பார்களா சாவு தங்களை இப்படி காவு கொள்ளுமென்று பித்துப் பிடித்து செய்வதறியாது நான் கலங்கி நின்றிருந்தேன். யாரிடமும் காண்பிக்க முடியாத வேதனையை கவிதையாய், எழுத்தாய், என் டைரியின் தாள்களில் இறக்கி வைத்தேன். துக்கம் ஓரளவிற்கு இருநூறு பக்கங்களில் அடங்கிவிட்டது. ஆனால் அதன் வெம்மை என் மனதிற்குள் அணையா நெருப்பாய் இருக்கிறது, நான் இறக்கும்வரையிலும் அது இருக்கத்தான் செய்யும்.\nஇப்புனைவுகளை நுட்பமான மொழிநடையில் ஈழத்தின் அழகுத் தமிழில் எழுதியுள்ளார் அகிலன். தொன்மையான நம் தமிழனின் மொழியது. சில வார்த்தைகள் புரியாவிட்டாலும் தொடர்ந்து வாசிக்கும்போது தெள்ளந்தெளிவாக புரிகிறது. இத்தொகுப்பில் மொத்தம் பனிரெண்டு கதைகள். எல்லாக் கதைகளுமே என்னை பாதித்தது, மிகவும் பாதித்த கதைகள் எண்டு சொன்னால், ‘ஒரு சின்னப் பையனின் அப்பா செத்துப் போனார்’, ‘செய்தியாக – துயரமாக – அரசியலாக’, சித்தி’, குமார் அண்ணாவும் மிளகாய்க் கண்டுகளும்’, ‘சலனங்கள் அற்றவனின் கடைசிநாள்’, ‘தோற்ற மயங்கங்களோ’. மற்ற கதைகளான ‘ஒரு ஊரில் ஒரு கிழவி’, ‘ஒருத்தீ’, ‘மந்திரக்காரண்டி அம்மாண்டி’, ‘கரைகளிற்க்கிடையே’ ‘நீ போய்விட்ட பிறகு’ ‘நரைத்த கண்ணீர்’, ஆகியவையும் மிகவும் நுட்பமான கதைகள்.\nமரணத்தின் வாசலில் பிறந்து அந்த மரணத்தின் வலியை வேதனையை\nஒவ்வொரு பருவத்திலும் சுவாசித்து வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு தலைமுறையின் கதையாகவே அகிலனின் கதைகள் இருக்கின்றன.\nபோர் இலக்கிய வரிசையில் மட்டுமின்றி மரணம் குறித்த படைப்புகளிலும்\nஅகிலனின் இக்கதை தொகுப்பு தனித்த ஒரு இ��த்தைப் பெற்றிருக்கிறது.\nஅகிலன் மிக துணிச்சலாகவும் கிளிநொச்சி மண்ணின் ஆத்மாவை பிரநிதிதுவப்படுத்தியும் இந்த நூலில் படைத்துள்ளார்.ஈழத்து இலக்கியத்திற்கு ஒரு கிளிநொச்சியானின் மிகவும் காத்திரமான படைப்பாக இதை கருதலாம்.நாம் தூக்கி கொண்டாடக்கூடிய படைப்பு.பொக்கிசம்.\nஅகிலனை சின்னப்பையனாக எனக்குத் தெரியும் அவனின் உணர்வுகளை நான் அறிவேன். கிளிநொச்சி மத்தி கல்லூரியில் கல்வி கற்றிருந்த அகிலனின் எழுத்துக்கான முனைப்பை பாத்திருக்கின்றேன்.\nகிளிநொச்சி எழுத்துக்களுக்கு மரணத்தின் வாசனை புதிய வாசனை.நாம் எழுத நினைத்ததை.அல்லது நாம் நினைத்துக்கொண்டிருக்கிற எழுத்தை அகிலன் ஆழமான மொழி நடையில் பதிவு செய்துள்ளான்.அகிலனை ஒருமையில் அழைக்க காரணம்.அவன் நான் பார்க்க வளர்ந்த பையன்.நான் படித்த கிளிநொச்சி மத்திய கல்லூரியில் அவனும் படித்தான்.அவன் சந்தித்த மனிதர்களை நானும் சந்தித்தேன்.\nமண்ணின் ஆத்மா மரணத்தை பற்றி அவன் எழுத்துக்களில் பேசுகின்றது. நீண்ட காலத்துக்கு பின் மனதை நெருடுகிற கதை களம். அவல நாடகங்களில் வருவது போல பாறைகளின் கீழ் நசியுண்டு சாகின்ற நாயகர்களை போல அவன் எழுத்துக்களில் மனிதர்கள் அலைகின்றார்கள். ஒரிடத்தில் அமராத வாழ்வின் இழந்து இழந்து போகின்ற ஏக்கம் இழையோடுகின்றது எங்கும். கிளிநொச்சி அது சந்தித்த போர்க்காலங்கள் ஆக்கிரமிப்புக்கள் ஆக்கிரமிப்பின் மீதான போர்கள். போர்களில் வீழ்ந்த மனிதர்கள். அவர்களின் வலி துரத்தும் வாழும் மனிதர்களின் ஏக்கம்.இன்னும் நிரவப்படாது இருக்கும் உள்ளத்தில் காயங்கள். மரணத்தின் வாசனையில் பயணப்படுகின்றது. ஒரு கிளிநொச்சியானாக புறப்படுகின்ற த.அகிலனின் மரணத்தின் வாசைன ஒரு மன்னார்காரனாக ஒரு யாழ்ப்பாணத்தானாக ஒரு மட்டக்களப்பானாக ஒரு முல்லைத்தீவானாக திருக்கோணமலையானாகா அம்பாறையானாக மரணத்தின் வாசனையை முகரச்செய்யத்தூண்டுகிறது எழுத்து.\n(2016.09.16 அன்று “மரணத்தின் வாசனை” குறித்து கிளிநொச்சியில் நிகழ்ந்த உரையாடல் ஒன்றில்)\nபிறந்தநாளிலிருந்து போர் மட்டுமேயான நிலபுலத்தில் வாழ்ந்து வரும் இளையவர்களுக்கு மரணம் என்பது அன்றாட வாழ்வின் ஒரு செய்தியாக மட்டுமே இருந்திருக்கின்றது. இப்படியான தளத்திலிருந்து பிறந்திருக்கின்றது த.அகிலனின் “மரணத்தின் வாசனை”. அவ���ைச் சுற்றிய இறப்புக்கள் அனைத்துமே ஏதோவொருகாரணத்தினால் போராட்டத்துடன் பின்னிப் பிணைந்து வாசகர்கள் மனத்தில் ச்சீ இப்படியான ஒரு இக்கட்டான நிலையில்கூட போர்சூழல் எப்படியெல்லாம் மனிதர்களைக் காவு கொடுத்திருக்கின்றது என்ற எரிசலை ஏற்படுத்துகின்றது. மருந்தின்மை, உரியநேரத்தில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முடியாமை போன்ற மிகச் சிறிய விடையங்களுக்காகத் தம் சொந்தங்களைக் கண் முன்னே இழக்கும் கொடுமையை போர்ச்சூழலில் அகப்படாத வாசகியாகிய என் மனம் ஏற்க மறுக்கின்றது. அகிலனின் வாழ்வனுபவங்கள் எனக்கு வெறும் படித்துவிட்டுப் போகும் கதைகளில் ஒன்றாகவும், ”மரணத்தின் வாசனை” அகிலன் எனும் கதைசொல்லியால் புனையப்பட்ட ஒரு சிறுகதைத் தொகுதியென்பது மட்டுமே. அதையும் தாண்டி அகிலனாய் ஈழத்து மண்ணை என் வாசனைக்குள் கொண்டுவரும் போது வாழ்வெனும் பரப்பினூடே கிளர்ந்தெழும் யதார்த்தம் எனை உலுக்கியெடுக்கின்றது. அகிலன் ஒரு எழுத்தாளனாய் உண்மையைப் பதிந்துள்ளார்.\nவாழ்வியல் அனுபவங்களால் இலக்கியத்தை அர்த்தமுள்ளதாக்கி வரலாறாய் பதியும் படைப்பாளிகளின் நேர்மை எப்போதும் பாராட்டுக்குரியதாகும்.\nவரலாற்றை மாற்ற வேண்டித்தன் சொந்தங்களைத் தாரவார்த்துக் கொடுக்க எவரும் மனமுவந்து முன்வருவதில்லை. போரில் இணைந்த, இழந்த சொந்தங்களை எண்ணி ஏங்கும் மனங்களின் தவிப்பும். கையறுநிலையின் விசனமும் விரிந்து பரந்து கிடக்கின்றது இவர் படைப்புக்களில். அகிலன் உண்மையிலேயே புனைவாளரில்லை. வரலாற்றுப் பதிவாளர்;. வாசகர்களாகிய நாம் இவரிடம் எதிர்வினையாற்றக் கேள்விகளற்றவர்களாகின்றோம்.. நேர்மையான வரலாறுகள் மறுப்பதற்கில்லை. அதனிலிருந்து கற்றுக்கொள்ளல் மட்டுமே சாத்தியம்.\nபல சமயங்களில் நாங்கள் மறந்துபோய்விட்ட, அல்லது மறந்துபோய்விட்டதாய் நாங்கள் நம்ப முயன்றுகொண்டிருக்கிற எங்களின் வாழ்வியல்க் கோலங்களை அகிலன் தொட்டுச்செல்கிறார், கூடவே பக்கச்சார்பு குறைவான ஒரு சாதாரண ‘தமிழ்ப் பொடியன்’ கண்ட அரசியலையும்தான்.\nஅகிலனின் ஒவ்வொரு கதையிலும் ஈழத்தில் ஒரு இருபது வருடம் காலம் கழித்தவன் என்கிற ஒரு தகுதியில், என்னை இணைத்துப் பார்க்க முடிகிறது. அகிலன் போன்றோர் அனுபவித்த துயரங்களை நான் அனுபவித்திருக்கவில்லை. ஆனாலும் அவர் சொல்கிற கதைகளி���் பின்னணிகள் என்னுடன் ஒட்டியதாய் இருப்பதாக ஒரு மன ஓட்டம் எழுவதைத் தவிர்க்கமுடியவில்லை. அகிலன் அனுபவித்த பல இன்பதுன்பங்கள் எனக்கு நேரடியாகக் கிட்டவில்லை. ஆனால் ஒரு பார்வையாளனாகவாவது பார்க்கின்ற சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது.\nகுறுக்காசும், பெடியல் மற்றும் ஆமிக்காரர்கள் எல்லாரும் போரின் சாட்சிகளாக வந்துபோகிறார்கள்.அதாவது இங்கு சொல்லப்படும் அனைத்து மரணத்திற்கும் போர் காரணம் எனபதை மட்டும் சொல்லிவிட்டு போருக்கு யார் காரணம் என்ற கேள்வியை காலத்தின் கையிலேயே விட்டுவிட்டுத் தொடரும் இந்த எழுத்துக்களின் மௌனம் நம்மை தடுமாறவே செய்கிறது.\nஇந்தப்புத்தகத்தில் உள்ளது போல குண்டு விழுந்ததை கூட ‘நேற்று இரவு குண்டு விழுந்தது’ என்று இயல்பாக எழுத முடியுமா என்பது அதிர்ச்சியாய் தோன்றுகிறது. அகிலனைப்போன்று போருக்கிடையிலே வாழ்ந்தவர்களால் மட்டுமே இவ்வாறு எழுதமுடியும் என்றும் இது போரின் மிகக்குரூரமான முகம் என்றும் சற்றே நிதானிக்கும் பொழுது அவதானிக்கமுடிகிறது.\nஅதே நேரம் போர் சூழலிலே பிறந்து வளர்ந்த மனிதனுக்குள்ளும் நகைச்சுவை உணர்வு உள்ளது என்பதை பதிவு செய்ய மறக்கவில்லை அகிலன். முக்கியமாக இன்றைய காலகட்டத்தில் நாம் அதிகம் பதற்றத்தோடு கேட்டறிந்த ‘தந்திரோபாய பின்நகர்வு’ என்ற சொற்றொடர் இந்த புத்தகத்தில் பயன்படுத்திய இடத்தில் வாய்விட்டு சிரிக்க வைத்ததை மறக்க ஏலாது. மற்றும் ‘தொடங்கீற்றான்ரா சிங்கன்’\nஒரு இலக்கியப் படைப்பின் வெற்றி, பலம் என்பது அடிப்படையில் இருக்கும் உண்மையைச் சார்ந்தே நிர்ணயமாகும். அகிலனின் மரணத்தின் வாசனை- போர் தின்ற சனங்களின் கதை- சிறுகதை தொகுப்பு ஒரு இலக்கியப் படைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-16-54-27/10-sp-869071708/9458-2010-06-08-21-02-26", "date_download": "2021-01-18T22:09:36Z", "digest": "sha1:WHXFUIJHGMN553NNIDTWTWZ74I2IOC2Y", "length": 42804, "nlines": 242, "source_domain": "www.keetru.com", "title": "சைமன் ஆணையம்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nதலித் முரசு - ஏப்ரல் 2010\nஉச்ச நீதிமன்றத்தைப் புறக்கணிக்கும் விவசாயிகள்\nபட்டாசுத் தொழிலாளர்களுக்கான தனி நலவாரியத்தின் பின்னணி என்ன\nஏன் வலதுசாரி அரசியல் மற்றும் மதவாத சக்திகள் வெகுமக்கள் ஒழுக்கக் கட்டுப்பாடுக��ைத் திணிக்கின்றன\nஹரிஹரனை கொன்ற சூத்திர சாதிவெறி\nபுனைவுகளைப் புனைவுகள் கொண்டே நேர் செய்தல்\nசெந்நெல் - அகத்திலிருந்து எழுந்த குரல்\nதலித் முரசு - ஏப்ரல் 2010\nதலித் முரசு ஆசிரியர் குழு\nபிரிவு: தலித் முரசு - ஏப்ரல் 2010\nவெளியிடப்பட்டது: 09 ஜூன் 2010\nதீண்டத்தகாத மக்களை இந்திய அரசியல் அரங்கிற்கு கொண்டு வருவதிலும் - இந்திய ஜனநாயகத்திற்கு அடித்தளமிடுவதிலும் பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கரின் பங்களிப்பு\n1919 ஆம் ஆண்டு இந்திய அரசமைப்புச் சட்டத்தில், ஒரு முக்கியமான பிரிவு இருக்கிறது. அரசமைப்புச் சட்டத்தின் செயல்பாட்டை ஆராய்வதற்கும், அவசியமான மாற்றங்கள் செய்வது குறித்து அறிக்கை அளிப்பதற்கும் - பத்தாண்டுகால இறுதியில், ஓர் அரசு ஆணையத்தை மாட்சிமை தாங்கிய மன்னர் அரசு அமைப்பதற்குக் கடமைப்பட்டுள்ளது என்று இந்தப் பிரிவு கூறுகிறது. இதன்படி சர் ஜான் சைமன் தலைமையில் 1928 இல் ஓர் அரசு ஆணையம் நிறுவப் பட்டது. இந்த ஆணையம் அனைத்துத் தரப்பினரையும் கொண்டதாக இருக்கும் என்று இந்தியர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், அப்பொழுது இந்தியாவுக்கான அமைச்சராக இருந்த பர்கென்ஹெட் பிரபு, அப்பொழுது இந்த ஆணையத்தில் இந்தியர்களைச் சேர்ப்பதை எதிர்த்தார். அது முற்றிலும் ஒரு நாடாளுமன்ற ஆணையமாக இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.\nகாங்கிரசும் முற்போக்காளர்களும் இதனை ஒரு பெரும் குற்றமாக எடுத்துக் கொண்டனர்; ஓர் அவமதிப்பாகக் கருதினர். அதனால் அவர்கள் ஆணையத்தைப் புறக்கணித்தனர்; அதற்கு எதிராகப் போராட்டம் நடத்தினர். இந்த எதிர்ப்பு உணர்வை மட்டுப்படுத்தும் வகையில் மன்னர் அரசு ஓர் அறிவிப்பை வெளியிட்டது. அதாவது, ஆணையத்தின் பணி நிறைவடைந்ததும் இந்தியாவுக்கான புதிய அரசமைப்புச் சட்டம் குறித்து முடிவு செய்வதற்கு முன்னர், அது குறித்து விவாதிப்பதற்கு பிரதிநிதித்துவம் வாய்ந்த இந்தியர்களின் கூட்டம் ஒன்று நடைபெறும் என்று அது தெரிவித்தது. இந்த அறிவிப்புக்கு இணங்க, நாடாளுமன்ற மற்றும் மன்னர் அரசு, இந்தியப் பிரதிநிதிகளை மாநாட்டுக்கு வருமாறு லண்டனுக்கு அழைத்தது.”\n“இந்தியாவில் நிலவும் பதற்ற நிலையைத் தணிக்கும் பொருட்டு, 1919 ஆம் ஆண்டு சட்டத்தை மறுபரிசீலனை செய்யவும், மாற்றியமைக்கவும் பிரிட்டிஷ் அரசு முடிவு செய்தது. எனவே, அது இந்திய சட்ட ஆணையத்தை நியமித்தது. சர்ஜான் சைமன் அதன் தலைவராகப் பொறுப்பேற்றார். இதன் காரணமாக, அது ‘சைமன் கமிஷன்' எனப் பெயர் பெற்றது. சைமன் - புகழ் பெற்ற நாடாளுமன்ற உறுப்பினராவார். இந்த ஆணையத்தில் பிரபுக்கள் அவை உறுப்பினர்கள் இருவரும் ‘காமன்ஸ்' அவை உறுப்பினர்கள் நால்வரும் இடம் பெற்றிருந்தனர். இந்த ஆணையத்தின் பரிந்துரைகளின்படி வகுக்கப்படும் முன்மொழிவுகள், வெஸ்ட் மினிஸ்டரிலுள்ள ஓர் கூட்டு பொறுக்குக் குழுவிடம் அளிக்கப்படும். அதற்கு முன்னர் இந்தியப் பார்வையாளர்கள் விசாரிக்கப்படுவார்கள்.\nசைமன் ஆணையம் தனது முதல் வருகையை மேற்கொண்டு, 1928 பிப்ரவரி 3 அன்று பம்பாய் வந்து சேர்ந்தது. 1919 ஆம் ஆண்டு சட்டத்தில் அறிவிக்கப்பட்டிருந்தபடி, இந்தியப் பிரச்சினையை மறு ஆய்வு செய்யும் பணியைத் தொடங்குவதே அதன் நோக்கம். இந்தியர்கள் எவரும் இடம் பெறாத அந்த ஆணையத்தை, தங்களுக்கு இழைக்கப்பட்ட ஓர் அவமதிப்பாக ஏறத்தாழ எல்லா இந்தியக் கட்சிகளுமே கருதின. ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு வடிவத்திலும் ஆணையத்தைப் புறக்கணிப்பது என்று காங்கிரஸ் கட்சி தீர்மானித்தது. எனவே, சைமன் ஆணையம் வந்தபோது, கருப்புக் கொடிகள் காட்டியும், வசை மொழிகள் பொழிந்தும், ‘சைமனே திரும்பிபோ' என்ற முழக்கம் எழுதப்பட்ட விளம்பர அட்டைகளைக் காண்பித்தும் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.\nகாங்கிரஸ்காரர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் செய்தனர். சில இடங்களில் காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. 1928 - 29 இல் சைமன் ஆணையம் இரண்டாவது முறை வந்தபோதும், இதே போன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இதற்கிடையே, காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்த அனைத்துக் கட்சிகள் மாநாடு 1928 பிப்ரவரி மாதமும், அதன் பின்னர் மே மாதமும் நடைபெற்றன. இந்த மாநாட்டில் இந்தியாவுக்கு ஒரு சுயராஜ்ய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்குவதற்காக, மோதிலால் நேரு தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு 1928 ஆம் ஆண்டு சூன் முதல் ஆகஸ்டு வரை பணியாற்றி, ஓர் அரசமைப்புச் சட்டத்தை வகுத்தளித்தது.\nமுஸ்லிம் பிரிவினையை செய்வதே அதன் முக்கியக் குறிக்கோளாக இருந்தது. ஒடுக்கப்பட்ட மக்கள் தொடர்பாக நேரு அறிக்கை பின்வருமாறு குறிப்பிட்டது : “அரசமைப்புச் சட்டத்தை உருவாக்குவது தொடர்பா��, நாங்கள் அளித்துள்ள அறிவிக்கைகளில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சட்ட மன்றங்களில் பிரதிநிதித்துவம் அளிப்பதற்கு, நாங்கள் எத்தகைய சிறப்புப் பிரிவையும் பரிந்துரைக்கவில்லை. சிறப்பு வாக்காளர் தொகுதிகள் மூலமோ, அல்லது நியமனத்தின் மூலமோதான் இதனைச் செய்ய முடியும்.” ஆனால், இந்த இரண்டு வகையும் தீங்கு விளைவிக்கக் கூடியவை, தவறானவை என்று கருதப்பட்டதால், இவற்றில் எந்தக் கோட்பாட்டையும் பின்பற்றப் போவதில்லை என்று ஆணையம் தெரிவித்தது.\nதாங்கள் வெளியிட்டுள்ள உரிமைகள் பிரகடனம், தாழ்த்தப்பட்ட மக்கள் சந்திக்கும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் முடிவுகட்டும் சர்வரோக நிவாரணியாக இருக்கும் என்று அவர்கள் குறிப்பிட்டனர்.தீண்டத்தகாதவர்களின் பிரச்சினை குறித்து காங்கிரஸ் கட்சியின் பார்வை என்ன அனைத்து பிரபல முஸ்லிம், பார்சி, கிறித்துவ, சீக்கிய, ஆங்கிலோ - இந்திய அமைப்புகளுக்கும், இன்னும் சொல்லப்போனால் பார்ப்பனர் அல்லாத அமைப்புக்கும், திராவிட மகாஜன சபைக்கும்கூட அழைப்புகள் அனுப்பிய காங்கிரஸ் காரியக் கமிட்டி, டாக்டர் அம்பேத்கரைத் தலைவராகக் கொண்ட தாழ்த்தப்பட்ட மக்களின் அமைப்புக்கு அழைப்பு அனுப்பவில்லை. இதிலிருந்தே இந்தப் பிரச்சினையில் காங்கிரசின் நிலை என்ன என்பதை உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெரிந்து கொள்ளலாம். இதற்குப் பத்தாண்டுகளுக்கு முன்னர், சவுத்பரோ குழு முன்னர் டாக்டர் அம்பேத்கர் சாட்சியம் அளித்திருக்கிறார் என்பதை இந்நேரத்தில் நினைவு கூர்வது பொருத்தமாக இருக்கும்.\nசைமன் ஆணையத்துடன் ஒத்துழைப்பதற்காக, அனைத்து பிரிட்டிஷ் இந்தியாவுக்கும் மத்திய அரசு ஒரு குழுவை அமைத்தது. அது மட்டுமல்ல, சைமன் ஆணையத்துடன் இணைந்து பணியாற்றுவதற்காக ஒவ்வெரு சட்டமன்றமும் தனது மாகாணக் குழுவை தேர்ந்தெடுத்தது. 1928 ஆகஸ்டு 3 அன்று பம்பாய் சட்டமன்றம், மற்றவர்களுடன் சேர்ந்து, டாக்டர் அம்பேத்கரை பம்பாய் மாகாணக் குழுவுக்குத் தேர்ந்தெடுத்தது.\nசைமன் ஆணையத்தின் செயல்பாடுகளும் சுற்றுப்பயணங்களும் இந்திய அரசியல் வானை ஒளிரச் செய்தன. இது, டாக்டர் அம்பேத்கரின் ஆற்றலையும், அறிவுத்திறனையும், உள்ளுரத்தையும் ஊர், உலகறியச் செய்தது.\nதாழ்த்தப்பட்ட மக்களின் பதினெட்டு அமைப்புகள் ஆணையத்தின் முன்பு சாட்சியம் அளித்தன. இவற்றில��� பதினாறு அமைப்புகள், தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் தனி வாக்காளர் தொகுதிகள் உருவாக்கப்பட வேண்டுமென்று கேட்டுக் கொண்டன. பகிஷ்கரித் ஹிதகரினி சபை சார்பில் சைமன் கமிஷனிடம் டாக்டர் அம்பேத்கர் ஒரு விண்ணப்பத்தை அளித்தார். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடுடன் கூடிய கூட்டு வாக்காளர் தொகுதிகள் உருவாக்கப்பட வேண்டும் என்று அதில் அவர் வலியுறுத்தி இருந்தார்.\nநியமனம் செய்யப்படும் உரிமை, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அளிக்கப்பட வேண்டும் என்று ‘மெட்ராஸ் மத்திய ஆதி-திராவிட மகாஜன சபை' கோரிக்கை வைத்தது. பம்பாய் மாகாண பார்ப்பனரல்லாத கட்சி அளித்த விண்ணப்பத்தில், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தனி வாக்காளர் தொகுதிகளையும் இட ஒதுக்கீட்டையும் கோரியிருந்தது. சிந்து மாகாணத்தை தனியாகப் பிரிக்க வேண்டும், வடமேற்கு எல்லைப் புறத்தில் ஒரு தனி மாகாணம் அமைக்கப்பட வேண்டும், முஸ்லிம்களுக்குத் தனி வாக்காளர் தொகுதிகள் உருவாக்கப்பட வேண்டும், சமஷ்டி அரசமைப்பில் மாகாணங்களுக்கு எஞ்சிய அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்ற தனது கோரிக்கைகளை முஸ்லிம் லீக் மீண்டும் வலியுறுத்தியது.\n1926 அக்டோபர் 23 அன்று சைமன் ஆணையம், மத்தியக் குழு, பம்பாய் மாகாணக் குழு ஆகியவை பூனாவில் டாக்டர் அம்பேத்கரை விசாரணை செய்தன. பிரிட்டிஷ் தொழிற்கட்சித் தலைவர் மேஜர் அட்லி, சைமன் ஆணையத்தின் உறுப்பினராக இருந்தார். இவர் பின்னர் பிரிட்டிஷ் பிரதமராகப் பணிபுரிந்தார். டாக்டர் அம்பேத்கரை விசாரித்தபோது, அவரிடம் அட்லி பல முக்கிய கேள்விகளைக் கேட்டார்.\nசைமன் ஆணையத்தின் பணி, குளிர்காலம் வரை தொடர்ந்தது. மாகாணக் குழுக்களும் அவற்றின் சொந்த அறிக்கைகளைத் தயாரித்து வந்தன. சைமன் ஆணையத்துடன் ஒத்துழைப்பதற்காக பம்பாய் சட்ட மேலவையால் நியமிக்கப்பட்ட குழு, அரசமைப்புப் பிரச்சினை குறித்து அதிகாரப் பூர்வமான மற்றும் அதிகாரப்பூர்வமற்ற விசாரணை நடத்திய பிறகு, 1929 மே 7 அன்று தனது அறிக்கையை அளித்தது.\nஇந்தக் குழுவுடன் அடிப்படையிலேயே வேறுபட்ட கருத்து கொண்டிருந்த டாக்டர் அம்பேத்கர், அதன் அறிக்கையில் கையொப்பமிடவில்லை. மாறாக, தனது சொந்தக் கருத்துகளையும் பரிந்துரைகளையும் கொண்ட ஒரு தனி அறிக்கையை 1929 மே 17 அன்று அளித்தார். கர்நாடகாவின் பிரிவினை கோரிக்கை குறித்து குறிப்ப���ட்டுக் கூறும்போது, பம்பாய் ராஜதானியிலிருந்து கர்நாடகாவைப் பிரிப்பதைத் தாம் எதிர்ப்பதாகக் கூறினார்; “ஒரு மொழி, ஒரு மாகாணம் என்னும் கோட்பாடு, நடைமுறைப்படுத்த இயலாத மிகப்பெரிய கோட்பாடு” என்று இதற்கு அவர் காரணம் கூறினார்.\nசிந்துவைப் பிரிக்க வேண்டும் என்று அந்நாட்களில் மிகுந்த முக்கியத்துவம் பெற்றிருந்த கோரிக்கையைப் பொருத்தவரையில், இது வகுப்பு உணர்ச்சி சார்ந்த கோரிக்கை. அய்ந்து மாகாணங்களில் முஸ்லிம்களின் வகுப்பு ரீதியான பெரும்பான்மையை, அரசியல் ரீதியான பெரும்பான்மையாக்கும் ஒரு பெரிய திட்டத்தின் ஒரு பகுதி இது என்று அவர் கூறினார். “இந்தத் திட்டம் மேலெழுந்தவாரியாகப் பார்க்கும்போது தோன்றுவது போல் மாசற்றதோ, அபாயமற்றதோ அல்ல” என்பதை அவர் எச்சரித்தார். இந்தத் திட்டத்திற்குப் பின்னணியில் உள்ள நோக்கம் அய்யத்துக்கிடமின்றிப் பயங்கரமானது. அடிக்கு அடி, பதிலுக்குப் பதில் கொடுப்பதன் மூலமே நீதியை, நியாயத்தை நிலை நாட்ட முடியும் என்ற கோட்பாட்டை இது அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. அமைதியை நிலை நாட்டுவதற்கு மிகச் சிறந்த மார்க்கம், போருக்குத் தயாராக இருப்பதே என்று இந்த தத்துவம் கூறுகிறது.\nஅம்பேத்கர் தமது கருத்தை நிலைநாட்டுவதற்கு, கல்கத்தாவில் நடைபெற்ற முஸ்லிம் லீக் மாநாட்டில் காந்திய தேசியவாத முஸ்லிம் தலைவரான மவுலானா ஆசாத் நிகழ்த்திய சொற்பொழிவை ஆதாரமாகக் காட்டினார். அந்த முஸ்லிம் தலைவர் கூறியதாவது: “ஒருபுறம் ஒன்பது இந்து மாகாணங்களும், இன்னொருபுறம் அய்ந்து முஸ்லிம் மாகாணங்களும் இருந்துவரும் சூழலில். இந்துக்கள் ‘தங்களது ஒன்பது மாகாணங்களில் முஸ்லிம்களை எவ்வாறு நடத்துகிறார்களோ, அவ்வாறே முஸ்லிம்கள் தங்களது அய்ந்து மாகாணங்களில் இந்துக்களை நடத்துவார்கள். இரு ஒரு நல்ல ஏற்பாடு அல்லவா முஸ்லிம்கள் தங்களது உரிமைகளை நிலைநாட்டுவதற்குக் கிடைத்துள்ள ஒரு புதிய ஆயுதமல்லவா முஸ்லிம்கள் தங்களது உரிமைகளை நிலைநாட்டுவதற்குக் கிடைத்துள்ள ஒரு புதிய ஆயுதமல்லவா” காந்திய தேசிய முஸ்லிம் தலைவர்கள் பற்றிய ஒரு படப்பிடிப்பு என இதனைக் கூறலாம்.\nதங்களுக்குத் தனி வாக்காளர் தொகுதிகள் வேண்டும் என்ற முஸ்லிம்களின் கோரிக்கை பற்றி அடுத்தபடியாக டாக்டர் அம்பேத்கர் பேசினார். பொது வாக்காளர் தொகுதிக���் பற்றி எவ்வகையிலும் ஆட்சேபிக்காமல் அய்ரோப்பாவில் பல்வேறு இன மக்களும் ஒரு பொதுவான அரசாங்கத்தின் கீழ் எவ்வாறு ஒன்றிணைந்து வாழ்ந்து வருகின்றனர் என்பதை எடுத்துரைத்தார். அம்பேத்கர் கூறினார் : “முகமதியர்கள் சிறுபான்øமயினராக உள்ள நாடு இந்தியா மட்டுமே அல்ல என்பது, போதுமான அளவு தெரிந்திருப்பதாகத் தோன்றவில்லை. அவர்கள் இதே நிலையில் இருக்கும் வேறு பல நாடுகளும் உள்ளன. அல்பேனியாவில் முகமதியர்கள் ஒரு மிகப் பெரிய சமூகமாக உள்ளனர். பல்கேரியா, கிரீஸ், ருமேனியா ஆகிய நாடுகளில் அவர்கள் சிறுபான்மை சமூகமாக உள்ளனர். ஆனால் அதே நேரம், யுகோஸ்லாவியாவிலும் ரஷ்யாவிலும் ஒரு பெரிய சமூகமாக அவர்கள் இருக்கின்றனர்.\nஇந்நாடுகளிலுள்ள முகமதிய சமூகத்தினர், தங்களுக்குத் தனி வாக்காளர் தொகுதிகள் வேண்டுமென்று கோருகிறார்களா இந்த நாடுகளிலுள்ள முகமதியர்கள் தங்களுக்குத் தனி வாக்காளர் தொகுதிகள் இல்லாமலேயே சமாளித்து வருகின்றனர். இன்னும் சொல்லப்போனால், திட்டவட்டமான பிரதிநிதித்துவ விகிதாசாரம் தங்களுக்கு உத்தரவாதம் செய்யப்படாமலேயே - அங்கு அவர்கள் நிம்மதியாக வாழ்க்கை நடத்தி வருகின்றனர். அவ்வாறிருக்கும் போது என் பார்வையில், இந்தியாவிலுள்ள முகமதியர்கள் வரம்பு மீறி செயல்படுகின்றனர் என்றே தோன்றுகிறது. அரசியல் வரலாறு படிக்கும் மாணவர்கள் அனைவருக்குமே இது நன்கு தெரியும்.” வகுப்புவாரி பிரதிநிதித்துவம் அடிப்படையிலேயே தவறானது. உணர்ச்சி வசப்பட்டு அதனை ஆதரிப்பது, ஒரு தீமையை நிரந்தரப்படுத்துவதாகும் என்று அவர் கூறினார்.\nடாக்டர் அம்பேத்கர் தொடர்ந்து கூறியதாவது: “சில வகுப்பினருக்கு சிறப்புப் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும் என்பதை நான் ஆதரித்தாலும், தனி வாக்காளர் தொகுதிகள் மூலம் அவர்கள் பிரதிநிதித்துவம் பெறுவதை நான் எதிர்க்கிறேன். பிரதேச வாரி வாக்காளர் தொகுதிகளும், தனி வாக்காளர் தொகுதிகளும் இரண்டு கடைக்கோடிகள். ஜனநாயகமற்ற இந்த நாட்டில் ஒரு ஜனநாயக அரசாங்கத்தைத் தோற்றுவிப்பதற்கு உருவாக்கப்படும் எந்தப் பிரதிநிதித்துவத் திட்டத்திலும் இவை தவிர்க்கப்பட வேண்டும். ஒதுக்கப்பட்ட இடங்களுடன் கூடிய கூட்டு வாக்காளர் தொகுதிகள் முறைதான் மிகச் சிறந்ததாகும். இதற்குக் குறைந்த எதுவும் ஏற்புடையதாகாது. நல்ல அர���ாங்கத்தின் லட்சியங்களையே அது சீர்குலைத்துவிடும்.”\nஅன்று நடைமுறையில் இருந்த கோட்பாடுகள், தத்துவங்கள், கருத்துகள் முதலியவற்றின் கண்ணோட்டத்தில் பார்க்கும் போது, இந்த அறிக்கை பகுத்தறிவுப் பூர்வமானதாகவும், தேசியத் தன்மை கொண்டதாகவும் திகழ்ந்தது. அது எந்தப் பிரச்சினையையும் சரியாக எடைபோடுவதாகவும், எத்தகைய தயக்க மயக்கமின்றி உண்மையை உண்மையென அறுதியிட்டு உறுதி கூறுவதாகவும் அமைந்திருந்தது. அது வெளியிடப்பட்டபோது எங்கெங்கிருந்து எல்லாமோ பாராட்டுகள் வந்து குவிந்தன. கடைந்தெடுத்த, மூர்க்கத்தனமான அவரது பகைவர்கள் கூட புகழ்ந்து தள்ளினர். இதுவரை அவரை எதிர்த்து வந்த பத்திரிகைகளும் அவரை வானளாவப் பாராட்டின.\nடாக்டர் அம்பேத்கர் திடீரெனப் புகழ் ஏணியின் உச்சிக்கு ஏற்றப்பட்டார். ஒரு மாபெரும் அரசியல்வாதியாக, ஒப்பற்ற தேசப் பற்றாளராக, தீண்டத்தகாதவர்கள் எனும் நிலக்கரிச் சுரங்கத்தில் கண்டெடுக்கப்பட்ட விலை மதிப்பற்ற வைரமாக, அரிய ஆற்றல் கொண்ட அரசியல் அறிவுக் கூர்மையுடையவராகப் போற்றிப் புகழப்பட்டார். நல்ல நம்பகமான ஆலோசகராக, அவரது தலைமுறையின் மிகச் சிறந்த அரசியல் அறிஞராக அவர் திகழ்ந்தார். இவ்வாறு அவரது இந்த அறிக்கை, அவரது நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கக் கூடியதாக இருந்தது.\nவரலாற்றாசிரியர்களுக்கு இது ஒரு சிறந்த வழி காட்டியாக இருக்கும் என்பதில் அய்யமில்லை.\n“கடைசியில் சைமன் ஆணையத்தின் அறிக்கை 1930 மே மாதம் வெளியிடப்பட்டது. இந்திய தேசியத்தின், அதன் சக்திகளின் முக்கியத்துவத்தையும் குறிக்கோளையும் அறிக்கை அலட்சியப்படுத்தி இருந்தது. இந்திய அரசியல் கட்சிகளுக்கிடையே உடன்பாடு ஏற்படாததால், இந்தியத் தேர்தல்களில் தனித்தொகுதி முறை தொடரலாம் என்று அது பரிந்துரைத்தது. நேருவின் அறிக்கை அனைவரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு தீர்வாக இருக்க முடியாது என்று அது கருதியது.”\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nஇவ்வுளவு தெளிவான சனநாயகவாதியான அம்பேத்கர் இரட்டை வாக்குரிமை என்ற வெள்ளையனின் மாய எலும்புத்துண்டு க்கு இரையானது வரலாற்று முரண்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2012/04/vijay-say-nothing-about-yohan-gautham.html", "date_download": "2021-01-18T23:30:11Z", "digest": "sha1:LG3USOEKNPBNPRRDNSQJDK2FKLEE4H66", "length": 10045, "nlines": 88, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> விஜய் தரப்பிலிருந்து யோஹன் குறித்து எதுவும் சொல்லப்படவில்லை. | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > விஜய் தரப்பிலிருந்து யோஹன் குறித்து எதுவும் சொல்லப்படவில்லை.\n> விஜய் தரப்பிலிருந்து யோஹன் குறித்து எதுவும் சொல்லப்படவில்லை.\nவிஜய், கௌதம் இணையும் யோஹன் அத்தியாயம் ஒன்று ட்ராப்பாகிறது என்றொரு செய்தியை வெளியிட்டிருந்தோம். அதனை மறுக்கும்விதத்தில் பேசியிருக்கிறார் கௌதம் வாசுதேவ மேனன்.\nநீதானே என் பொன்வசந்தம் வேலைகள் முடியும் தருவாயில் உள்ளது. துப்பாக்கியை முடித்து விஜய் ஃப்‌‌ரீயானால் உடனே யோஹன் படப்பிடிப்புக்கு கிளம்ப வேண்டியதுதான். படத்தின் வெற்றியைப் பொறுத்து ஜேம்ஸ்பாண்ட் சீ‌ரிஸ் போல யோஹனின் அடுத்தடுத்த சீ‌ரிஸுகளை எடுக்கலாம் என்று தெ‌ரிவித்துள்ளார்.\nகௌதமின் இந்தப் பேச்சு யோஹன் ட்ராப்பாகவில்லை என்பதையும், கௌதம், விஜய்யின் அடுத்தப் படம் யோஹன் என்பதையும் காட்டுகிறது. ஆனால் இதுவரை விஜய் தரப்பிலிருந்து யோஹன் குறித்து எதுவும் சொல்லப்படவில்லை என்பது முக்கியமானது.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nவணக்கம், சென்ற ஆண்டு (2005),மெல்பேர்ன் \"தமிழ்க்குரல்\" சமூக வானொலி வழியாக வழங்கப்பட்ட சபேசனின், தந்தையர் தினக் கட்டுரை. அன்பகலா, ...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\nமகேந்திரா Xylo – சொகுசு வாகனம்\nஓட்டுபவருக்கும், பயணிப்பவர்களுக்கும் உகந்த அனைத்து வசதிகளுடன் வடிவமைக்கப்பட்ட மகேந்திரா க்சைலோ வாகன விரும்பிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற...\n> இம்மாத மூலிகை-ஓரிதழ் தாமரை\nமூலிகைகளின் சொர்க்க பூமியான நம் பாரதத்தில் அவதரித்த சித்தர்கள், ஞானிகள், ரிஷிகள், தங்களின் தவப் பயனால் இயற்கையின் கொடையான இந்த மூலிகைகள் ...\nமட்டக்களப்பிலிருந்து மற்றுமொரு பிரமாண்ட படைப்பு நெக்ஸஸ் ஆர்ட் மீடியாவின் தயாரிப்பில் உருவான \"தவமின்றி கிடைத்த வரமே\" குறும் திரைப்படம்.\nநெக்ஸஸ் ஆர்ட் மீடியா தயாரித்து பெருமையுடன் வழங்கும் 2016ம் வருடத்தின் முதலாவது படைப்பு \"தவமின்றி கிடைத்த வரமே\" (Thavamindr...\n> இரு படங்கள் ஒரே கதையில்\nஅதர்வா நடிப்பில் முப்பொழுதும் உன் கற்பனைகள் படம் தயாராகி வருகிறது. அமலா பால் ஹீரோயின். அதேபோல் ரேனிகுண்டா பன்னீர் செல்வம் ஜானியை வைத்து 18 வ...\n‌++ விடுகதை‌க்கு ‌விடை தெ‌ரியுமா\nஇ‌ந்த ‌விடுகதைகளு‌க்கு ‌விடை த‌ெ‌ரி‌ந்‌திரு‌க்‌கிறதா எ‌ன்று பாரு‌ங்க‌ள் தலையை சீவினால் தாகம் தீர்ப்பான்.அவன் யார் தலையை சீவினால் தாகம் தீர்ப்பான்.அவன் யார் ஆயிரம் பேர் வந்து சென்...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/90689/youth-killed-his-lover-with-the-help-of-friend-in-dindikkal.html", "date_download": "2021-01-18T23:01:04Z", "digest": "sha1:TGMVNFCQWJACFHH5HDSO3V2UWCJSDQ6K", "length": 9568, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "திருமணம் செய்ய வற்புறுத்திய காதலியை கொன்ற காதலன் - செல்போனால் சிக்கிய உண்மை | youth killed his lover with the help of friend in dindikkal | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nதிருமணம் செய்ய வற்புறுத்திய காதலியை கொன்ற காதலன் - செல்போனால் சிக்கிய உண்மை\nதிண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில், இளம்பெண்ணை கொலை செய்த வழக்கில் காதலன் உள்ளிட்ட இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.\nவாகரை தனியார் ஆடை தயாரிப்பு நிறுவனம் அருகே கடந்த 5 ஆம் தேதி 21 வயது இளம்பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது. விசாரணையில் தென்னம்பட்டியைச் சேர்ந்த கதிர்வேல் என்பவரின் மகள் ஜெயஸ்ரீ என்று தெரியவந்தது. தனியார் நுற்பாலையில் பணி புரிந்து வந்த அந்த பெண் கடந்த 1 ஆம் தேதி வேலைக்கு சென்றநிலையில் வீடு திரும்பவில்லை. காவல்துறையினர் ஜெயஸ்ரீயை தேடிவந்தநிலையில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது. ஜெயஸ்ரீயின் செல்போனை ஆய்வு செய்தபோது, ஒரேநாளில் 20க்கும் மேற்பட்டமுறை ஒரே எண்ணிற்கு ஜெயஸ்ரீ பேசியது தெரியவந்தது.\nஇந்த எண்ணை ஆய்வு செய்தபோது அது ஜெயஸ்ரீயுடன் வேலை பார்க்கும் தங்கதுரை என்பவரின் எண் என்று தெரியவந்தது. தங்கதுரையை காதலித்து வந்த ஜெயஸ்ரீ விரைவில் திருமணம் செய்து கொள்ள காதலனை வற்புறுத்தியதாக தெரிகிறது. காதல் விவகாரம் தெரியவந்த பின் ஜெயஸ்ரீயை அவரது பெற்றோர் கண்டித்தனர். இதையடுத்து வீட்டைவிட்டு வெளியேறிய ஜெயஸ்ரீ, தங்கதுரையுடன் சென்றுள்ளார். அவர்களுடன் ஜெகநாதன் என்ற சக ஊழியரும் சென்றுள்ளார்.\nஆடைதயாரிப்பு நிறுவனத்தின் பின்புறம் நின்று மூவரும் பேசிக்கொண்டிருந்தநிலையில் வாக்குவாதம் முற்றியதில் ஜெயஸ்ரீயை தங்கதுரையும் ஜெகநாதனும் சேர்ந்து கொலை செய்துள்ளனர். இருவரையும் காவல்துறையினர் கைது செய்தநிலையில் பெண்ணின் உறவினர்கள் சாலைமறியல் செய்தனர். அவ்வழியாக வந்த நூற்பாலை வாகனத்தின் கண்ணாடிகளையும் உடைத்தனர். காவல்துறை பேச்சுவார்த்தையை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. தங்கதுரை, ஜெகநாதன் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.\n“ஷாட் ஆடவே பயப்படுகிறார்” புஜாராவின் ஆட்டத்தை விமர்சித்த ஆலன் பார்டர்\nஅரசியலுக்கு ரஜினி வரவேண்டி சென்னையில் இன்று ரசிகர்கள் அறப்போராட்டம்: காவல்துறை அனுமதி\nRelated Tags : dindikkal, காதலன், காதலி, திண்டுக்கல்,\nநீதிபதிகள் நியமனம் குறித்த பேச்சு: ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி\nஅதானி துறைமுக விரிவாக்கத்தை ���திர்த்து மாபெரும் இணையவழி பதாகைப் போராட்டம்: சீமான் அழைப்பு\n\" - இளையராஜா விளக்கம்\nவசூல் வேட்டை நடத்தும் ‘மாஸ்டர்’ ; 5 நாளில் இத்தனை கோடிகளா\n' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்\n\"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை\" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி\nபைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'\n'மீன் வகைகளில் கவனம் முக்கியம்' - கர்ப்பிணிகளின் தினசரி டயட்டில் இருக்கவேண்டிய உணவுகள்\n' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“ஷாட் ஆடவே பயப்படுகிறார்” புஜாராவின் ஆட்டத்தை விமர்சித்த ஆலன் பார்டர்\nஅரசியலுக்கு ரஜினி வரவேண்டி சென்னையில் இன்று ரசிகர்கள் அறப்போராட்டம்: காவல்துறை அனுமதி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/90771/actor-Siddharth-praised-Aswin.html", "date_download": "2021-01-18T22:53:10Z", "digest": "sha1:XXLSBMHVGWHV5XCGJUFW3R5HFM3AIVJH", "length": 9366, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“நீ ஒரு லெஜெண்ட்” அஸ்வினை பாராட்டிய நடிகர் சித்தார்த்! | actor Siddharth praised Aswin | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\n“நீ ஒரு லெஜெண்ட்” அஸ்வினை பாராட்டிய நடிகர் சித்தார்த்\nசிட்னியில் நடைபெற்றுவரும் இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிராவில் முடிந்ததையடுத்து நடிகர் சித்தார்த் அஸ்வினுக்கு பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.\nஇந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான சிட்னி டெஸ்ட் போட்டியை டிரா செய்தது . இந்திய அணியின் விஹாரி, அஸ்வின் ஜோடி அபாரமாக விளையாடி டெஸ்ட் போட்டியை டிரா செய்தனர். குறிப்பாக விஹாரி கிளாசிக்கான டெஸ்ட் போட்டியை ஆடினார். 161 பந்துகள் சந்தித்த அவர் 23 ரன்கள் எடுத்தார். அஸ்வின் 128 பந்துகளை சந்தித்து 39 ரன்கள் எடுத்தார். தோல்விக்கான வாய்ப்புகள் அதிகம் இருந்த நிலையில், எப்படியாவது போட்டியை டிரா செய்துவிட வேண்டுமென்ற எண்ணத்திலேயே இருவரும் ஆடினர். ஆஸி பந்துவீச்சாளர்கள் ஏதேதோ செய்து பார்த்தனர்.\nஆனால், விஹாரி-அஸ்வின் ஜோடியை அவர்களால் அசைக்க முடியவில்லை. ஆஸ்திரேலிய வீரர்களும் களைத்துப்போக நாளும் முடிவுக்கு வந்தது. இதன் மூலம் இந்தியா தோல்வியடையும் என்ற நிலையை மாற்றி வெற்றிக்கு வித்திட்டனர் இரு பேட்ஸ்மேன்களும். அஸ்வின் -விஹாரி ஜோடிக்கு இணையத்தில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.\nராகுல் ட்ராவிட்டின் பிறந்தநாளான இன்று ட்ராவிட்டாகவே இருவரும் மாறிவிட்டனர் என ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ரசிகர்கள் மட்டுமின்றி இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் இந்திய அணிக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். சச்சின் உள்ளிட்ட மூத்த வீரர்கள் பாராட்டிவரும் நிலையில், நடிகர் சித்தார்த் அஸ்வினை தனது ட்விட்டர் பக்கத்தில் ”அஸ்வின் நீ ஒரு லெஜெண்ட். நீ இந்தப் போட்டியின் நாயகன்” என்று பாராட்டியிருக்கிறார்.\nவிஜய் சேதுபதியின் ’துக்ளக் தர்பார்’ டீசர் வெளியீடு\nபொள்ளாச்சி சம்பவத்தில் ஆளும் கட்சியினரையே கைது செய்துள்ளோம்: திண்டுக்கல் சீனிவாசன்\nRelated Tags : அஸ்வின், சித்தார்த், நடிகர் சித்தார்த், அஸ்வினை பாராட்டிய சித்தார்த், கிரிக்கெட், ஆஸ்திரேலியா, இனவெறி, ட்ரா, விஹாரி,\nநீதிபதிகள் நியமனம் குறித்த பேச்சு: ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி\nஅதானி துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து மாபெரும் இணையவழி பதாகைப் போராட்டம்: சீமான் அழைப்பு\n\" - இளையராஜா விளக்கம்\nவசூல் வேட்டை நடத்தும் ‘மாஸ்டர்’ ; 5 நாளில் இத்தனை கோடிகளா\n' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்\n\"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை\" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி\nபைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'\n'மீன் வகைகளில் கவனம் முக்கியம்' - கர்ப்பிணிகளின் தினசரி டயட்டில் இருக்கவேண்டிய உணவுகள்\n' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவிஜய் சேதுபதியின் ’துக்ளக் தர்பார்’ டீசர் வெளியீடு\nபொள்ளாச்சி சம்பவத்தில் ஆளும் கட்சியினரையே கைது செய்துள்ளோம்: திண்டுக்கல் சீனிவாசன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2020/11/lock_25.html", "date_download": "2021-01-18T22:15:33Z", "digest": "sha1:O7GGSGK532BQSGABPKUTTLX6ZKL5KIBK", "length": 9800, "nlines": 97, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : இலங்கையில் மேலும் பல பகுதிகள் முடக்கம் - விவரம் உள்ளே", "raw_content": "\nஇலங்கையில் மேலும் பல பகுதிகள் முடக்கம் - விவரம் உள்ளே\nஏற்கனவே முடக்கப்பட்டுள்ள பண்டாரகம பொலிஸ் அதிகாரப்பிரிவின் கிரிமண்குடாவ கிராம சேவகர் பிரிவு வழமைக்கு திரும்புவதாக தேசிய கொரோனா தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.\nஅதேநேரம், பண்டாரகம மற்றும் கண்டி மாவட்டங்களில் கீழ்வரும் பகுதிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் முடக்கப்பட்டுள்ளது.\nஅடலுகம கிழக்கு கிராம சேவகர் பிரிவு\nஎப்பிடமள்ள கிராம சேவகர் பிரிவு\nகொலமெதிரிய கிராம சேவகர் பிரிவு\nகண்டி மாவட்டத்தின் அக்குறணை - அளவத்துகொடை பொலிஸ் அதிகார பிரிவின்\nபுளுகஹதென்ன கிராம சேவகர் பிரிவு\nதெலெம்புகஹவத்த கிராம சேவகர் பிரிவு\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\n11 வயது சிறுமியின் மரணத்தில் சந்தேகம் - மழையின் மத்தியிலும் ஆர்ப்பாட்டம்\nமட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் 11 வயது சிறுமி ஒருவரின் மரணம் தொடர்பில் முறையான விசாரணை...\nபொது சுகாதாரப் பரிசோதகரின் அனுமதியுடனேயே உடலை அடக்கம் செய்தோம் - குடும்பத்தார் தெரிவிப்பு\n- ஐ. ஏ. காதிர் கான் மினுவாங்கொடை, கல்லொழுவை பிரதேசத்திற்குப் பொறுப்பான கிராம சேவை அதிகாரியை அறிவுறுத்தாமல், அப்பிரதேசத்தில் மரணித்த பெண்ணொர...\nமகிழ்ச்சியாக செய்தி - சவுதியில் பணிப்புரிய இலங்கை பெண்களுக்கு புதிய வாய்ப்புகள்\nதாதி மற்றும் வீடு பராமறிப்பு துறைக்கு இலங்கை பணி பெண்களை இணைத்துக்கொள்ள சவுதி அரேபியாவில் உள்ள முன்னணி நிறுவனம் ஒன்று உடன்பாடு ஒன்றை ஏற்படுத...\nஅசாத் சாலிக்கு எதிராக சிஐடி விசேட விசாரணை ஆரம்பம்\n- எம்.எப்.எம்.பஸீர் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி��்கு எதிராக சிஐடியின் சிறப்பு விசாரணைக்குழு விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. ...\nலட்சாதிபதி நிகழ்ச்சிக்கு ஏன் வந்தேன் - ஷூக்ரா முனவ்வரின் சோகமான கதை\nமஹாராஜா குழுமத்தின் சிரச தொலைக்காட்சி நடத்திவரும் “லக்ஷபதி” - இலட்சாதிபதி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஷூக்ரா முனவ்வர் என்ற முஸ்லிம் மாணவி நிக...\nஇம்மாதம் முதல் மாடறுக்கத் தடை \n- ஐ. ஏ. காதிர் கான் மினுவாங்கொடை நகர சபைக்குட்பட்ட பகுதிகளில் 2021 ஜனவரி முதல் மாடு அறுப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக, மினுவாங்கொடை நக...\nV.E.N.Media News,20,video,8,அரசியல்,6763,இரங்கல் செய்தி,21,இஸ்லாமிய சிந்தனை,430,உதவி,22,உள்நாட்டு செய்திகள்,15667,கட்டுரைகள்,1547,கவிதைகள்,71,சினிமா,338,நேர்காணல்,7,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,92,விசேட செய்திகள்,3900,விளையாட்டு,785,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2822,வேலைவாய்ப்பு,13,ஜனாஸா அறிவித்தல்,40,\nVanni Express News: இலங்கையில் மேலும் பல பகுதிகள் முடக்கம் - விவரம் உள்ளே\nஇலங்கையில் மேலும் பல பகுதிகள் முடக்கம் - விவரம் உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/06/blog-post_905.html", "date_download": "2021-01-18T23:08:34Z", "digest": "sha1:TY2NVOPD7DMAXYSSUZPWZXDBNQHYWUSJ", "length": 22272, "nlines": 289, "source_domain": "www.visarnews.com", "title": "முதலமைச்சர் வேட்பாளராக சி.வி.விக்னேஸ்வரனை மீண்டும் நிறுத்தினால் ஏற்க மாட்டோம்: ஈ.பி.ஆர்.எல்.எப் - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Sri Lanka » முதலமைச்சர் வேட்பாளராக சி.வி.விக்னேஸ்வரனை மீண்டும் நிறுத்தினால் ஏற்க மாட்டோம்: ஈ.பி.ஆர்.எல்.எப்\nமுதலமைச்சர் வேட்பாளராக சி.வி.விக்னேஸ்வரனை மீண்டும் நிறுத்தினால் ஏற்க மாட்டோம்: ஈ.பி.ஆர்.எல்.எப்\nஅடுத்த வடக்கு மாகாண சபைத் தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக சி.வி.விக்னேஸ்வரனை மீண்டும் நிறுத்தினால் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பு தெரிவித்துள்ளது.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுக் கூட்டம் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் கருத்து வெளியிடும் போதே, ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் செயலாளர் சிவசக்தி ஆனந்தம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளதாக யாழ். பத்திகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nஅந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,\nவடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்ட பின்னர், முதலமைச்சருடனான கடிதப் போக்குவரத்துத் தொடர்பில் இரா.சம்பந்தன் கூட்டத்தில் தெரியப்படுத்தினார். வடக்கு அமைச்சர்களை 2013ஆம் ஆண்டு முதலமைச்சரே நியமித்ததையும் சுட்டிக்காட்டினார்.\nவிவசாய அமைச்சராக பொ.ஐங்கரநேசன், ஈ.பி.ஆர்.எல்.எவ். சார்பில் நியமிக்கப்பட்டார் என்று இரா.சம்பந்தன் தெரிவித்தபோது, பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அதனை மறுதலித்துள்ளார். பொ.ஐங்கரநேசனை, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியே நியமித்தது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇதன் பின்னர், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், “வடக்கு மாகாண சபையின் அடுத்த முதலமைச்சராக சி.வி.விக்னேஸ்வரனை நியமிக்கச் சொல்லி ஆர்பாட்டம் செய்வார்கள். கடையடைப்பு நடத்துவார்கள். பங்காளிக் கட்சிகள் மூன்றும் தாங்கள் வெளியேறுவோம் என்று சொல்வார்கள். இறுதியில் நீங்கள், அவரைத்தான் அடுத்த முதலமைச்சராகவும் நியமிப்பீர்கள்” என்று தெரிவித்துள்ளார்.\nஇதன்போது, ஈ.பி.ஆர்.எல்.எவ். அமைப்பைச் சேர்ந்த, பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், “அவரை மீளவும் நீங்கள் நிறுத்தினாலும் நாங்கள் ஏற்க மாட்டோம்.” என்று பதிலளித்துள்ளார்.\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nவெண்பூசணி சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\n10ம் வகுப்பு மாணவனுடன் ஆசிரியை ஓட்டம்.......\nபெண்களுக்கு எங்கே தொட்டால் பிடிக்கும்\nஉணர்ச்சியை தூண்டும் பெண்களின் பின்னழகு\nமலேசியாவில் உள்ள 6 இலட்சம் சட்ட விரோதிகளும் உடனடியாக சரணடைய காலக்கெடு\nஅனாதையான குட்டி ரசிகரை அரவணைத்த ரொனால்டோ\n அதனை போக்க சிறந்த வழிமுறைகள்\nஉலகின் மிக ஆபத்தான யலோ ஸ்டோன் பூங்கா எரிமலைகள் இயங...\nசர்வதேச போதைப் பொருள் கடத்தலின் மையமாக இலங்கை மாறி...\nசமூக, பொருளாதார, கலாசார உரிமைகளைக் கடைப்பிடிக்குமா...\nமயிலிட்டியில் 50 ஏக்கர் காணிகள் இராணுவத்தால் விடுவ...\nவடக்கு அமைச்சர்கள் பதவியேற்பு; கல்வி சர்வேஸ்வரனிடம...\nஅரசியலமைப்பு என்பது சிறுபான்மையினரை பெரும்பான்மையி...\nஜெயலலிதாவுக்கு மெரினாவில் பிரமாண்ட நினைவு மண்டபம்:...\nகலப்படம் செய்யும் பால் நிறுவனங்களை தடை ச���ய்யும் அத...\nஆசிய நாடுகளைப் பிரம்மிக்க வைக்கும் சீனாவின் அதிநவீ...\nஇந்தியாவின் ஜிசாட் 17 செய்மதி வெற்றிகரமாக விண்ணில்...\nலிபியா கடற்பரப்பில் தத்தளித்த 5000 அகதிகளை மீட்டது...\nஇஸ்லாமிய மிதவாத போராளிகளுடன் போரிட பிலிப்பைன்ஸுக்க...\nஅமெரிக்காவுக்கு விசா மறுக்கப் பட்ட 6 முஸ்லிம் நாடு...\nபாலியல் குற்றச்சாட்டில் சிக்கினார் போப்பின் மூத்த ...\nஉடல் சுளுக்கு, காயங்களை போக்க எளிய வழி\nதினமும் வெந்நீர் குடித்து பாருங்க\nவிட்டமின் C நிறைந்த உணவை சாப்பிடுங்கள்: அற்புதம் இதோ\nவயிறு பானை போன்று இருக்கிறதா\nதினம் ஒரு அசைவ உணவு.. பக்கவிளைவுகள் தெரியுமா\nபுருவமுடி திருத்தம் செய்வதால் ஏற்படும் ஆபத்துக்கள்\nசிங்கள யுவதியை கர்ப்பமாக்கி ஓடி வந்த யாழ் மாணவனுக்...\nகேப்பாபுலவு காணிப் பிரச்சினை தொடர்பில் எழுத்து மூல...\nநாட்டை துண்டாடும் அரசியலமைப்பினை அறிமுகப்படுத்த நல...\nஇரணைதீவு மக்களுக்கு இரண்டு வாரங்களில் தீர்வு: ருவா...\nத.தே.கூ. பிளவடைந்தால் அரசியலமைப்பு உருவாக்கம் தடைப...\nஜே.கே.ரவுலிங் என்றொரு அதிசய புத்தகம்\nஜல்லிக்கட்டு ஆர்பாட்டத்தில் கலக்கிய பெண் விஜய் டிவ...\nநாயை காப்பாற்ற ஏரியில் குதித்த வாலிபருக்கு அந்த ஏர...\nகனடாவில் இலங்கை பெண்ணொருவர் மர்மமான முறையில் மரணம்\nகேப்பாபுலவு காணி விடுவிப்பினை வலியுறுத்தி கொழும்பி...\nபிரிக்கப்படாத நாட்டுக்குள் அதிகாரங்களைப் பகிர தமிழ...\nவடக்கு மாகாண கல்வி அமைச்சராக யாரையும் இன்னும் நியம...\nகொழும்புக் குப்பைகளை புத்தளத்தில் கொட்டத் திட்டம்:...\nகாணாமற்போனோர் தொடர்பில் காலம் தாழ்த்தாது பொறுப்புக...\n‘சைட்டம்’ கல்லூரியின் வைத்தியசாலை அரச கண்காணிப்பின...\n‘விவசாயத்தை நதிநீர் இணைப்பே காப்பாற்றும்’; பிரதமரு...\nபயங்கரவாதத்தை வேரறுப்போம்: மோடி- டிரம்ப் கூட்டாக அ...\nசிரியாவில் அரச படைகள் மற்றுமொரு இரசாயனத் தாக்குதலு...\nஜூலை 9ஆம் திகதி மொங்கோலியாவின் முதல் அதிபர் தேர்வு...\nபிரித்தானிய கடலில் மூழ்கி இலங்கையர்கள் ஐவர் பலி\nநடிகர் விஜய்யின் தளபதி அவதாரம்..\nசமூக இணையத்தளங்கள் ஊடாக தேரர்களை அவமானப்படுவதை அனு...\nஅதிகாரப் பகிர்வுக்கு ஆதரவு அளிப்பதாக ஜே.வி.பி உறுத...\nஎந்த விசாரணையையும் எதிர்கொள்ள தயாராகவே இருக்கின்றே...\nநான் ஊழல் செய்துள்ளதாக நிரூபித்தால் இரண்டு மடங்கு ...\nமுல்லைத்தீவுக்கு அ���ைச்சுப் பதவி முக்கியமானது; முதல...\nஇந்தியாவில் முதலீடு செய்வதற்கு முன்னணி நிறுவனங்கள்...\nஅமெரிக்கா சென்றார் மோடி; வெள்ளை மாளிகையில் அவருக்க...\nதமிழகத்தில் தி.மு.க. விரைவில் ஆட்சியமைக்கும்: மு.க...\nஅ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்காக காத்திருக்க...\nநோபல் பரிசு பெற்ற சீனக் குடிமகன் லியு சியாபோ சிறைய...\nவெள்ளை மாளிகையில் இவ்வருடம் ரம்ஷானுக்கு இடமில்லை\n‘என்னை உங்களுள் ஒருவனாக ஏற்று வாழ்க்கைக்கு அர்த்தம...\nஇனவாதிகள் ஜனநாயகத்தை கேள்விக்குள்ளாக்குவதை அரசாங்க...\n3 ஆயிரம் கோடி சொத்துக்களுக்கு சொந்தக்காரரான பிரபல ...\n27 வயது கடந்தும் திருமணம் ஆகவில்லையா\nவெள்ளைப்படுதல் நோய்க்கு உடனடி தீர்வுகள்\n20 முறை குத்தி கொலை செய்யப்பட்ட இளம் பெண் - சீ.சீ....\nசைட்டம் (SAITM) விவகாரத்துக்கு முடிவின்றேல், அரசாங...\nஇலங்கையின் பொருளாதார வளர்ச்சி 5 வீதமாக உயரும்: மத்...\n13வது திருத்தச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு தீர்...\n‘இனி சி.வி.விக்னேஸ்வரனுக்கு ஆதரவில்லை’ என்று கூறவி...\nரஜினிகாந்தை எங்களுடன் இணைத்து வைக்க யாரும் முயற்சி...\nதிருப்பதி தரிசனத்துக்கு ஆதார் கட்டாயம்\nஅன்பானவன் அசராதவன் அடங்காதவன் - விமர்சனம்\nகொட்டாவ யுவதி மர்மக் கொலை: காரணம் வெளியானது\nஇலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 20 மீனவர்களையும...\nகுடியரசுத் தலைவர் தேர்தல்; ராம்நாத் கோவிந்த் வேட்ப...\nஅரசியல் தூண்டுதல்களால் பல்கலைக்கழக மாணவர்கள் தவறான...\nசேகரிக்கப்பட்ட நிதி இன்னும் சி.வி.விக்னேஸ்வரனிடம் ...\nமதப் பெரியவர்களாயினும் சட்டத்திற்கு புறம்பாக செயற்...\nதேசிய அரசாங்கத்தில் தொடர்வதா இல்லையா என மூன்று மாத...\nமுதலமைச்சர் வேட்பாளராக சி.வி.விக்னேஸ்வரனை மீண்டும்...\nஅனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் கைது\nபாமரர்களின் இதய நாயகனான விஜய்\nஜல்லிக்கட்டுப் போராட்டத்தை நினைவுபடுத்திய விஜய்\nபிரபல நடிகை பேசக்கூடிய பேச்சா இது\nதளபதி விஜய் - மெர்சல் போஸ்டரில் இதை கவனித்தீர்களா\nகீர்த்தி சுரேஷ் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்\nஅட்லீ மீது கடும் எரிச்சலில் விஜய்\nகுடியரசுத் தலைவர் தேர்தல்; பா.ஜ.க வேட்பாளர் ராம்நா...\nகுடியரசுத் தலைவர் தேர்தல்; ராம்நாத் கோவிந்துக்கு எ...\nகுடியரசுத் தலைவர் தேர்தல்; எதிர்க்கட்சிகளின் வேட்ப...\nதமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் சுயாட்சி���்கான சூழலை...\nகாணாமற்போனோர் தனிப்பணியகம் போர்க்குற்ற விசாரணைகளுக...\nஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் சிபார்சுகளை ஒருங்கிண...\nகாணாமற்போனோர் தனிப்பணியகம் அமைத்தல் தொடர்பிலான சட்...\nஅமைச்சர்களை விசாரிப்பதற்கு விரைவில் புதிய விசாரணைக...\nதகவலறியும் ஆணைக்குழுவின் இணையத்தளம் அங்குரார்ப்பணம்\nஅயர்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு டெஸ்ட் அந்தஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=Courses&id=1859&mor=UG", "date_download": "2021-01-19T00:16:11Z", "digest": "sha1:ZQHORV3UJ3N5CEXYA44UVCOSKKXQ4M4X", "length": 9763, "nlines": 155, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nமிஷின் லேர்னிங் எதிர்காலம் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nயு.சி.ஏ. காலஜ் ஆப் பாராமெடிக்கல் சயின்சஸ்\nடிப்ளமோ | இளநிலை | முதுநிலை | ஆராய்ச்சி\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nபி.எஸ்சி., பயோகெமிஸ்ட்ரி படிப்பவர்கள் ராணுவ மருத்துவக் கல்லூரியின் எம்.பி.பி.எஸ்.,சில் சேர முடியுமா\nஇந்திரா காந்தி பல்கலைக்கழகத்தின் பி.எட்., படிப்பை தமிழ் மொழியில் படிக்க முடியுமா\nஎன் பெயர் குருநாதன். நான் பிசிஏ படித்துள்ளேன். கணிப்பொறி தொழில்நுட்பத்தில் சிசிஎன்ஏ, ஆர்எச்சிஇ, எம்சிஎஸ்ஏ, ஓசிபி போன்ற தொழில்முறை சான்றிதழ்கள் ஐடி துறையில் வேலை வாய்ப்புகளைப் பெற உதவுமா\nதனியார் வங்கிகளில் கடன் தருகிறார்களா\nபயோமெடிக்கல் இன்ஜினியரிங் படிப்புகள் பற்றிக் கூறவும்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?id=3608", "date_download": "2021-01-18T22:56:40Z", "digest": "sha1:ES7XADXEAQJAPSD3CU4UUZ6U5X4MFMCN", "length": 10563, "nlines": 159, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nமிஷின் லேர்னிங் எதிர்காலம் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nஃபாதர் முல்லர் இன்ஸ்டிடியூட் ஆப் ஹெல்த் சயின்ஸ்\nதுவங்கப்பட்ட ஆண்டு : 1994\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nசென்னையிலுள்ள அரசு வெளிநாட்டு வேலை வாய்ப்பு மையமான ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேஷனில் பதிவு செய்ய பாஸ்போர்ட் தேவையா\nசி.ஏ., படிப்பை மேற்கொள்ள விரும்புகிறேன். என்ன நுழைவுத் தேர்வு எழுத வேண்டும்\nஎனது பெயர் கமலேஷ். நான் தற்போது 12ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறேன். நான் பிற்காலத்தில் பயோடெக்னாலஜி துறையில் ஈடுபட விரும்புகிறேன். இப்படிப்பை மேற்கொள்ள இந்தியாவிலுள்ள சிறந்த அரசு கல்வி நிறுவனங்கள் எவை மற்றும் அவற்றில் நான் எப்படி சேர்வது அக்கல்வி நிறுவனங்கள் நடத்தும் நுழைவுத் தேர்வுகளுக்கு எப்படி தயாராக வேண்டும்\nதுப்பறியும் துறையில் சிறப்புப் பயிற்சி தரும் நிறுவனங்கள் எவை எனக் குறிப்பிடலாமா\nவனச் சேவைப் பிரிவில் பணி புரிய எங்கு பயிற்சி பெறலாம்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2019/08/15/%E0%AE%A8%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-01-18T22:55:17Z", "digest": "sha1:MNDVJXKSSBORQFA2ARJALBYBBKNNLEX3", "length": 7895, "nlines": 117, "source_domain": "makkalosai.com.my", "title": "நஜிப்பின் வளர்ப்பு மகன் ரீஸாவின் விலையுயர்ந்த சொகுசு வீடுகள் பறிமுதல் – அமெரிக்கா முனைப்பு | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome மலேசியா நஜிப்பின் வளர்ப்பு மகன் ரீஸாவின் விலையுயர்ந்த சொகுசு வீடுகள் பறிமுதல் – அமெரிக்கா முனைப்பு\nநஜிப்பின் வளர்ப்பு மகன் ரீஸாவின் விலையுயர்ந்த சொகுசு வீடுகள் பறிமுதல் – அமெரிக்கா முனைப்பு\nகோலாலம்பூர், நஜிப் ரசாக்கின் மனைவி ரோஸ்மா மன்சோரின் முதல் திருமணத்தின் மூலம் பிறந்த மகன் ரீஸா அஸிஸுக்குச் சொந்தமான அமெரிக்காவில் உள்ள சொகுசு வீடுகளைப் பறிமுதல் செய்ய அமெரிக்க நீதித் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.\nஅந்த வீடுகள் 1எம்டிபி நிறுவனத்திலிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்திலிருந்து வாங்கப்பட்டதாக நம்பப்படுகிறது.\nஅந்நிறுவனத்திலிருந்து 1,887 கோடி ரிங்கிட் களவாடப்பட்டதாக மலேசியாவும் அமெரிக்காவும் சந்தேகிக்கின்றன.\n1எம்டிபியின் 170 கோடி அமெரிக்க டாலர் சொத்துகளைப் பறிமுதல் செய்ய அமெரிக்க நீதித் துறை 2016இல் இருந்து முயன்று வருகிறது. பறிமுதல�� செய்யப்பட்ட பணத்தில் 200 மில்லியன் டாலரை மலேசியாவிடம் திரும்பத் தரப்பட்டுள்ளது.\nபறிமுதல் செய்யப்படவிருக்கும் சொத்துகளில் லண்டனில் இருக்கும் 27.97 மில்லியன் டாலர் பெறுமான வீடு, அமெரிக்கா பீவர்லி ஹில்சில் உள்ள 17.5 மில்லியன் டாலர் பெறுமான வீடு மற்றும் நீயூ யார்க்கில் உள்ள 35.5 மில்லியன் பெறுமான அடுக்குமாடி வீடு முதலியவை அடங்கும்.\nரிஸா அந்த வீடுகளை ஜோ லோவிடமிருந்து வாங்கியதாக நம்பப்படுகிறது. கடந்த மாதம் 24.8 கோடி டாலர் 1எம்டிபி பணத்தைக் களவாடியதாக ரிஸா அஸிஸ் மீது குற்றம் சாட்டப்பட்டது.\nரிஸா அஸிஸ் ரெட் கிரைனைட் எனும் பட நிறுவனத்தின் மூலம் ஹாலிவுட்டில் சினிமா படம் தயாரித்துள்ளார். அவரின் சொத்துகளைப் பறிமுதல் செய்வதைத் தவிர்க்க, ரிஸாவின் நிறுவனம் 60 மில்லியன் டாலர் அபராதத்தை அமெரிக்க நீதிமன்றத்தில் செலுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleமலேசிய இந்துக்களின் “விசுவாசம்” குறித்துக் குறைசொல்லவில்லை- ஜாகிர் விளக்கம்\nNext articleஜாகிர் நாய்க்மீது 100-க்கும் மேற்பட்ட போலீஸ் புகார்கள்\nமழலையர் பள்ளிகள் ஜன.20 ஆம் தேதி திறக்கப்படாது\nஇன்று 3,306 பேருக்கு கோவிட் – 4 பேர் மரணம்\nமழலையர் பள்ளிகள் ஜன.20 ஆம் தேதி திறக்கப்படாது\nஇன்று 3,306 பேருக்கு கோவிட் – 4 பேர் மரணம்\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nஇளம் பெண்ணிடம் பாலியல் வன்முறை: மூவர் கைது\nஎச்எஸ்ஆர் திட்டம் ரத்து – மலேசியா நஷ்ட ஈடு வழங்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-01-18T22:41:22Z", "digest": "sha1:RTLXNN2M64ILBT3FF26NQGF7O6R3AIHK", "length": 39297, "nlines": 267, "source_domain": "ta.wikipedia.org", "title": "குப்லாய் கான் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயுவான் ஆட்சிகாலத்தைய குப்லாய் கானின் ஓவியம்\nசெட்சென் கான் (Цэцэн хаан)\nமறைவுக்குப் பின் சூட்டப்பட்ட பெயர்\nசெங்டே செகோங் வெம்வு பேரரசர்\nகுப்லாய் கான் (மங்கோலியன்: Хубилай хаан, Xubilaĭ xaan; செப்டம்பர் 23, 1215 – பிப்ரவரி 18, 1294),[1][2] சிச்சு (சீனம்: 元世祖; பின்யின்: Yuán Shìzǔ; வேடு-கில்சு: Yüan Shih-tsu), என்ற கோயிலில் சூட்டப்பட்ட பெயரால் அழைக்கப்படுகிறார். இவர் மங்கோலியப் பேரரசின் ஐந்தாவது பெ���ுமைக்குரிய கான் ஆவார். இவர் மங்கோலியப் பேரரசின் பிரிவாகிய யுவான் அரசமரபை தோற்றுவித்து 1260 முதல்1294 வரை ஆண்டார்.\nகுப்லாய் கான் செங்கிசு கானின் பேரன் ஆவார். குப்லாய் கானின் தந்தை டொல்சி செங்கிஸ் கானின் நான்கு மகன்களில் இளையவர் ஆவார். இவரின் மூத்த சகோதரர் மாங்கி கானுக்கு அடுத்து, குப்லாய் புதிய கானாக 1260ல் பதவிக்கு வந்தார். மாங்கி கானுக்கு பின் இவரின் இளைய சகோதரர் ஆரிக் புகாவுக்கும் இவருக்கும் பதவிச் சண்டை 1264ம் ஆண்டு ஆரிக் புகா தோற்கும் வரை நீடித்தது. இச்சண்டை மங்கோலியப் பேரரசில் ஒற்றுமையின்மையைக் காட்டும் தொடக்கமாகக் கருதப்பட்டது [3]. குப்லாய் கானுக்கு சீனா, மங்கோலியா ஆகிய பகுதிகளில் உண்மையான அதிகாரம் இருந்தது, ஆனால் மங்கோலியப் பேரரசின் மற்ற இடங்களில் அதிகாரம் முழுமையாக இல்லை.[4][5][6]\n1271ல் குப்லாய் கான் யுவான் அரசமரபைத் தோற்றுவித்தார். 1279ல் யுவான் படைகள் சாங் அரசமரபின் இறுதி எதிர்ப்பை முறியடித்தனர். சீனா முழுவதையும் வென்று சீனப் பேரரசர் என அழைக்கப்பட்ட இவரே சீனா முழுவதையும் ஆண்ட முதல் சீன இனத்தைச் சாராதவர் ஆவார். 1260க்குப் பின் புதிய நிலப்பரப்புகளைக் கைப்பற்றிய மங்கோலிய கானும் இவர் மட்டுமே ஆவார்.[7]\n1 தொடக்க கால வாழ்க்கை\n2 வட சீன வெற்றி\nகுப்லாய் டொல்சிக்கும் நெசுடோரியன் கிறித்துவர் (கிழக்கு கிறுத்துவ சபை) சொர்காக்டனி பெகி ஆகியோரின் இரண்டாவது மகன் ஆவார். செங்கிஸ் கானின் அறிவுரைப்படி சொர்காக்டனி பெகி பௌத்த மதத்தை சேர்ந்த பெண்ணை இவரைக் கவனிக்கும் தாதியாக நியமித்தார். செங்கிஸ் கான் கவாருச்மிடு பேரரசை வெற்றி கொண்டு திரும்பும் போது இலி ஆற்றுப்பகுதியில் 1224ல் தங்கள் முதல் வேட்டையை முடித்திருந்த மாங்கிக்கும் குப்லாய்க்கும் சடங்கு செய்தார் [8] . அப்போது குப்லாய்க்கு ஒன்பது வயது ஆகியிருந்தது.\n1236ல் மங்கோலிய-யின் போருக்குப் பின் ஒகெடெய் எபய் மாகாணத்தை டொல்சி குடும்பத்தாருக்கு அளித்தார். டொல்சியின் மறைவுக்கு பின் குப்லாய் அதன் ஒரு பகுதியைப் பெற்றார். குப்லாய்க்கு அனுபவம் இல்லாததால் அவரது அதிகாரிகள் தங்கள் விருப்பப்படி நடந்தனர். அதிகாரிகளிடையே ஊழல் மிகுந்திருந்தது. அவர்கள் அதிக வரி விதித்ததால் நிறைய மக்கள் வெளியேறியதால் வரி வருமானம் குறைந்தது. குப்லாயின் தாய் சொர்காக்டனி நிருவாகத��தில் இவருக்கு உதவ புதிய அதிகாரிகளை அனுப்பினார். குப்லாய் மேற்கொண்ட வரி சீரமைப்பினால் வெளியேறிய மக்களில் பலர் திரும்பினர்[9]\nகுப்லாயின் தொடக்ககால வாழ்வில் அவர் சீனப் பண்பாட்டைப் பற்றியும் சீனர் வாழ்க்கை முறைபற்றியும் அறிய அதிக ஆர்வம் கொண்டது அவரது வாழ்வில் பின்னர் மிகுந்த செல்வாக்கு செலுத்தக்கூடியதாக இருந்தது. வட சீனாவில் இருந்த பௌத்த மதத்தலைவர் ஆயுன் என்பவரை 1242 இல் குப்லாய் காரகோரத்துக்கு அழைத்து பௌத்த மெய்யியல் குறித்துக் கேட்டறிந்தார். ஆயுன் 1243ல் பிறந்த குப்லாயின் மகனுக்கு சென்சின் என்று பெயர் வைத்தார்.[10] ஆயுன் முன்னர் தாவோயிசத்தைப் பின்பற்றிய தற்போது பௌத்தத்தைப் பின்பற்றும் லியு பின்சோங் என்பவரைக் குப்லாயிக்கு அறிமுகப்படுத்தினார். லியு பின்சோங் ஓவியம், கவிதை, கணிதம், எழுத்து போன்ற பல்துறையிலும் விற்பனராக இருந்தார். ஆயுன் தன் மடத்துக்குத் திரும்பியதும் குப்லாய் லியு பின்சோங்கைத் தனக்கு ஆலோசனை கூறும் அறிஞர் குழுவில் சேர்த்தார்.[11]\nகுப்லாயின் சகோதரர் மாங்கி மங்கோலியப் பேரரசின் பெருமைக்குரிய கானாக ஆனதும் குப்லாயும் குரிச்மியன் முகமது யலவாச்சும் வடசீனாவுக்கு மாங்கியால் அனுப்பப்பட்டார்கள். குப்வாய்க்கு அரசரின் நபராக வடசீனாவில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இவர் அரசரின் நபராக பதவிவகித்த காலத்தில் எனான் மாகாணத்தில் விவசாய உற்பத்தியை அதிகப்படுத்தினார் ஜிஆன் மாகாணத்துக்கு பொருப்பேற்ற பிறகு சமூக நலத் திட்டங்களுக்கு அதிக பணத்தை ஒதுக்கினார் இவ்வாறான இவரின் நிருவாக மேலாண்மை காரணமாக சீனத் தளபதிகள் இடையே நன்மதிப்பைப் பெற்றார். இந்த நன்மதிப்பு யுவான் அரசமரபு உருவாக்கத்தின் போது துணை புரிந்தது.\nகுப்லாயின் அரசவையில் இருந்த நேபாள ஓவியரால் வரையப்பட்ட குப்லாயின் ஓவியம்\n1253ல் குப்லாய் யுனான் மாகாணத்தை தாக்குமாறு பணிக்கப்பட்டார். குப்லாய் தலி அரசை அடிபணியுமாறு கூறி அவர்களின் முடிவை கேட்க சென்ற குப்லாயின் தூதர்கள் அரச குடும்பத்தால் கொல்லப்பட்டனர். மங்கோலியர்கள் மூன்று பிரிவாக பிரிந்து தாக்குதல் தொடுத்தனர். முதல் பிரிவு கிழக்கு பகுதி வழியாக சிசுன் வடிநிலம் நோக்கி நகர்ந்தார்கள் இரண்டாவது பிரிவு மலைப்பாங்கான சிசுனின் மேற்குப்பகுதி வழியாகவும் [12] மூன்றாவது பிரிவு வடபுறமிருந்த ஏரி பகுதி வழியாகவும் நகர்ந்தார்கள். குப்லாய் தென்புறமாக சென்று முதல் பிரிவுடன் இணைந்து கொண்டார். குப்லாய் தலி நகரை கைப்பற்றினாலும் தனது தூதர்களை கொன்றனர் என்று கோபம் கொள்ளாமல் அங்குள்ள மக்களுக்கு பெரும் சிரமம் கொடுக்காமல் விட்டார்.\nதிபெத்திய துறவிகளின் குணப்படுத்தும் முறையால் ஈர்க்கப்பட்டு 1253ல் சக்யா ஒழுங்கை சார்ந்த துறவி திரோகன் சோக்யல் பாக்காவை தன் அறிஞர்கள் குழுவில் இணைத்துக்கொண்டார். பௌத்த தந்திர கோயிலான சாபுய்யில் குப்லாய்க்கும் அவர் மனைவிக்கும் இவர் ஆசி வழங்கினார். 12545ல் உக்கேரனிய இனத்தவரான லியன் (1231-1280) என்பவரை சமாதான ஆணையகத்தின் தலைவராக அறிவித்தார். குப்லாய்யை பிடிக்காத அதிகாரிகள் சிலர் அவர் தன்னை வெல்ல முடியாதவராக எண்ணிக்கொண்டு மங்கோலியப் பேரரசு போல் புதிய பேரரசு அமைக்க முயல்வதாக மாங்கி கானிடம் தெரிவித்தனர். வரி வசூலை கவனிக்கும் இரு அதிகாரிகளை குப்லாயின் அதிகாரிகளை விசாரிக்க மாங்கி கான் அனுப்பினார். அவர்களில் ஒருவர் ஆரிக் புகாவின் நெருங்கி நண்பரும் வட சீனாவின் ஆளுநரும் ஆவார். அவர்கள் 142 விதிமீறல்கள் இருந்தாக சொல்லி அதற்கு துணைபுரிந்ததாக சீன அதிகாரிகளை குற்றஞ்சாட்டி சிலரை சிறைச்சேதம் செய்தனர். குப்லாய் உருவாக்கிய சமாதான ஆணையம் கலைக்கப்பட்டது [13]. குப்லாய் இரு தூதர்களை அனுப்பி அவர்களுடன் தன் மனைவிகளையும் அனுப்பி மாங்கி கானை சமாதானம் செய்தார். மாங்கி கான் பொதுவில் வைத்து குப்லாயை மன்னித்து அவருடன் முன்பிருந்தது போலவே நட்பானார்.\nதாவோயிசத்தவர்கள் பௌத்த மடங்களை தாக்கி அங்கிருந்த செல்வங்களை சூறையாடினர். அதை நிறுத்தச்சொன்ன மாங்கி தாவோயிசத்தவர்களுக்கும் பௌத்தர்களுக்கும் சமாதானத்தை நிறுவச்சொல்லி குப்லாய்க்கு கட்டளையிட்டார் [14]. குப்லாய் தாவோயித்தவர்களையும் பௌத்தர்களையும் 1258ன் ஆரம்பத்தில் கூட்டி 237 தாவோயிசக் கோவில்களை பௌத்த கோவில்களாக கட்டாயப்படுத்தி மாற்றினார் மேலும் தாவோயிசத்தின் நூல்களை அழித்தார்.[15][16][17][18]. குப்லாய் கானும் யுவான் அரசமரபும் பௌத்தத்தை ஆதரித்த போதிலும் மங்கோலியப் பேரரசின் பிரிவுகளான சாங்கடய் கானகம், தங்க கூட்ட கானகம், இல்கானகம் போன்றவற்றின் கான்கள் பின்னர் இசுலாமிற்கு பல்வேறு காலங்களில் மாறினார்கள்.\n1258ல் மாங்���ி கான் கிழக்குப் பகுதியுள்ள படைக்கு குப்லாயை தளபதியாக நியமித்தார். தான் சிசுன் பகுதியை தாக்கும் போது தனக்கு உதவ வரும்படி பணித்திருந்தார். மாங்கி கான் போரில் காயம் பட்டதால் குப்லாய் வீட்டில் தங்கியிருக்க அனுமதி கிடைத்தது. ஆனால் குப்லாய் சகோதரன் மாங்கி கானுக்கு உதவ முடிவெடுத்து சிசுன் நோக்கி சென்றார். சிசுன் பகுதியை அடையும் முன் மாங்கி இறந்துவிட்ட தகவல் கிடைத்த போதும் அதை இரகசியமாக வைத்திருந்து யாங்சி ஆற்றங்கரையோரமாக இருந்த பகுதிகளை கைப்பற்றினார்.\nசொங் அரசமரபின் அமைச்சர் சிய சிடோ ரகசியமாக குப்லாயை சந்தித்து 200,000 சொங் நாணயங்களையும் 200,000 பொதி பட்டையும் யாங்சி ஆற்றை எல்லையாக கொண்டால் தருவதாக சொன்னார் [19]. முதலில் இதற்கு குப்லாய் ஒப்புக்கொள்ளவில்லை பின்னர் ஒப்புக்கொண்டார்.\nஇல்கானேட்டின் பாரசீகத்தில் கசன் இஸ்லாம் மதத்திற்கு மாறி குப்லாய் கானை தனது ராஜாதிராஜன் என்று ஏற்று கொண்டார்.\n1291 இல் குப்லாய் கான் தனது பேரன் கம்மலாவை புர்கான் கல்துன் மலைக்கு இக் கோரிக் (விலக்கப்பட்ட பகுதி) தனக்குச் சொந்தமானது என்று உறுதிப்படுத்த அனுப்பினார். அங்குதான் செங்கிஸ்கான் புதைக்கப்பட்டார். அந்த புனிதமான பகுதி குப்லாய்கானின் வழி வந்தவர்களால் மிகக் கடுமையான பாதுகாப்புக்கு உட்படுத்தப்பட்டது. 1293 ஆம் ஆண்டில் பயன் கரகோரத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். அதனைச் சுற்றியிருந்த பகுதிகளின் மீது தனது ஆதிக்கத்தை மீண்டும் நிலை நிறுத்தினார். எனவே குப்லாயின் எதிரியான கைடு பெரிய அளவிலான ராணுவ நடவடிக்கைகளை அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு எடுக்க முயற்சி செய்யவில்லை. 1293 இல் இருந்து குப்லாயின் ராணுவம் கைடுவின் படைகளை நடு சைபீரிய பீடபூமியில் இருந்து அப்புறப்படுத்தியது.[சான்று தேவை]\n1281 இல் குப்லாய் தன் மனைவி சபி இறந்தவுடன் தனது ஆலோசகர்களிடம் நேரடி தொடர்பை ஏற்படுத்திக் கொள்வதிலிருந்து பின்வாங்கினார். தனது ராணிகளில் ஒருவரான நம்புயி மூலமாக அறிவுரைகளை வழங்கினார். குப்லாயின் மகள்களில் இரண்டு பேரது பெயர்கள் மட்டுமே தெரிய வருகின்றன. அவருக்கு வேறு மகள்களும் இருந்திருக்கலாம். தனது தாத்தா செங்கிஸ்கானின் காலத்தில் இருந்த வல்லமை மிக்க பெண்களை போல் இல்லாமல் குப்லாய்கானின் மனைவிகள் மற்றும் மகள்கள் கிட்���த்தட்ட இருந்த இடம் தெரியாமல் இருந்தனர். குப்லாய் தனக்கு அடுத்து கானாக தனது மகன் செஞ்சினை தேர்ந்தெடுத்திருந்தார். செஞ்சின் செயலகத்தின் தலைவராக இருந்தார். மேலும் அரசமரபை கன்பூசிய வழிமுறைகளின்படி நிர்வாகம் செய்தார். தங்க நாடோடிக் கூட்டத்தின் பிடியில் இருந்து திரும்பி வந்த நோமுகான் செஞ்சினை தேர்வு செய்ததில் தனக்கு இருந்த எதிர்ப்பை வெளிப்படுத்தினார். ஆனால் அவர் வடக்கு பகுதிக்கு நாடுகடத்தப்பட்டார். 1285 இல் ஒரு அதிகாரி செஞ்சினுக்காக குப்லாய் கான் தனது பதவியிலிருந்து விலக வேண்டும் என்று ஆலோசனை கூறினார். அந்த ஆலோசனை குப்லாய்கானை கோபப்படுத்தியது. செஞ்சினை பார்க்க மறுத்தார். 1286 இல் செஞ்சின் இறந்தார். தனது தந்தைக்கு 8 ஆண்டுகளுக்கு முன்னரே அவர் இறந்தார். குப்லாய் கான் இதற்காக வருந்தினார். தனது மனைவி பைரம் (கொகேஜின்) உடன் தொடர்ந்து நெருக்கமாக இருந்தார்.\nதனது விருப்பத்திற்குரிய மனைவி, மற்றும் தேர்வு செய்யப்பட்ட வாரிசு செஞ்சின் ஆகியோரின் இறப்புகளால் குப்லாய் கான் சோர்வுற்றிருந்தார். வியட்நாம் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் மீது எடுக்கப்பட்ட படையெடுப்புகளும் தோல்வியில் முடிந்திருந்தன. ஆறுதல் தேடிக் கொள்வதற்காக குப்லாய் கான் உணவு மற்றும் மதுவின் பக்கம் தனது கவனத்தைத் திருப்பினார். இதன் காரணமாக அவரின் எடை கூடியது. கீல்வாதம் மற்றும் சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்டார். மது மற்றும் பொதுவாகவே மாமிசம் நிறைந்த மங்கோலிய உணவுகளை குப்லாய் கான் அதிகமாக உட்கொண்டார். அவருக்கு கீல்வாதம் வந்ததற்கு இதுவும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம். தனது குடும்பத்தின் இழப்பு, உடல்நலக் குறைவு மற்றும் வயோதிகம் ஆகியவற்றின் காரணமாக குப்லாய் கானுக்கு மன அழுத்தம் ஏற்பட்டது. அந்நேரத்தில் கிடைத்த எல்லா விதமான மருத்துவ சிகிச்சைகளையும் குப்லாய் கான் பெற்றார். கொரிய ஷாமான்கள் முதல் வியட்நாமிய மருத்துவர்கள் வரையானவர்களிடம் இருந்து தீர்வுகள் மற்றும் மருந்துகளை எடுத்துக்கொண்டார். ஆனால் எதுவும் பலன் தரவில்லை. 1293 ஆம் ஆண்டின் இறுதியில் பாரம்பரிய புதுவருட பிறப்பு விழாவில் கலந்துகொள்ள பேரரசர் மறுத்தார். தனது இறப்பிற்கு முன்னர் குப்லாய் பட்டத்து இளவரசரின் முத்திரையை செஞ்சினின் மகனான தெமுரிடம் கொடுத்தார். தெமுர் மங்கோலியப் பேரரசின் அடுத்த ககானாகவும், யுவான் அரசமரபின் இரண்டாவது ஆட்சியாளராகவும் பதவி ஏற்றார். குப்லாய் கான் படிப்படியாக உடல் நலம் குன்றினார். 1294 ஆம் ஆண்டு பிப்ரவரி 18 ஆம் தேதி தனது 78 வது வயதில் இறந்தார். இரண்டு நாட்களுக்குப் பிறகு மங்கோலியாவில் இருந்த கான்களை புதைக்கும் இடத்திற்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டது.[சான்று தேவை]\nஉலான்பாடரிலுள்ள சுக்பாதர் சதுக்கத்தில் உள்ள குப்லாய் கானின் சிலை. ஒகோடி கான் மற்றும் நன்கு பெரிய செங்கிஸ் கானின் சிலைகளுடன் இந்த சிலையானது மங்கோலிய பேரரசுக்கென அர்ப்பணிக்கப்பட்ட சிலை வளாகத்தை அமைக்கிறது.\n1260 இல் குப்லாய் கான் ஆட்சியை கைப்பற்றிய நிகழ்வானது மங்கோலிய பேரரசை ஒரு புதிய திசையில் உந்தியது. இவரது சர்ச்சைக்குரிய தேர்வானது மங்கோலியர்களிடையே ஒற்றுமையின்மையை அதிகரித்த போதும், சீனாவுடன் மங்கோலியப் பேரரசின் மற்ற பகுதிகளுக்கிடையே பெயரளவிலான தொடர்பை ஏற்படுத்துவதில் குப்லாய்க்கு இருந்த விருப்பமானது சர்வதேச கவனத்தை மங்கோலியப் பேரரசின் மீது ஈர்த்தது. ஒரு ஒன்றிணைந்த, ராணுவ ரீதியில் சக்தி வாய்ந்த சீனாவை மறுஉருவாக்கம் செய்வதில் குப்லாய் மற்றும் அவரது முன்னோர்களின் படையெடுப்புகள் பெரும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக அமைந்தன.[சான்று தேவை] திபெத், மஞ்சூரியா மற்றும் மங்கோலிய புல்வெளி ஆகியவற்றை நவீன பெய்ஜிங்கை தலைநகராகக் கொண்டு ஆண்ட மங்கோலிய ஆட்சியானது பின்வந்த சிங் அரச மரபின் உள் ஆசிய பேரரசுக்கு முன்னோடியாக அமைந்தது.[20]\nகூடுதல் மேற்கோள் தேவைப்படும் கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 திசம்பர் 2019, 02:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/kerala-government/page/3/", "date_download": "2021-01-19T00:07:40Z", "digest": "sha1:RJLRFMAABOAGKDWZHTUFM6Z7M7UN4M6N", "length": 8205, "nlines": 73, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Kerala Government - Indian Express Tamil | Latest and Breaking news, Top news, photos and videos on Kerala government in Indian Express Tamil - Page 3 :Indian Express Tamil", "raw_content": "\nகேலி கிண்டலுக்கு ஆளான ஹனான்.. இன்று மருத்துவமனையில் அனுமதி\nஇன்று தனது காரில் திரும்பிக் கொண்டு இருந்தார் ஹனான்.\nவெள்ளத்தால் பாதிக்கப்ப���்ட கேரளாவுக்கு ரஜினிகாந்த் நிதியுதவி\nரஜினிகாந்த் ரூ.15 லட்சம் நிதியுதவி\nகேரளாவின் 11 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’\nநில அபகரிப்பு புகார் எதிரொலி: கேரள போக்குவரத்து அமைச்சர் தாமஸ் சாண்டி ராஜினாமா\nநில அபகரிப்பு புகாரில் சிக்கிய கேரள மாநிலத்தின் போக்குவரத்துத் துறை அமைச்சர் தாமஸ் சாண்டி, இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார்\nமதுக் கடைகளில் பெண்கள் மா பாவமா\nபெண்களின் மீது போலி பச்சாதாபம் கொள்பவர்களின் கேள்விக்கு விடை ஒன்றுதான். பெண்ணை பெண்ணாக பாருங்கள்; அவர்களை அவர்களே பார்த்துக்கொள்வார்கள்.\n”தாஜ்மஹாலுக்கு சல்யூட்”: யோகி ஆதித்யநாத்துக்கு பதிலடி கொடுத்த கேரள அரசு\nதாஜ்மஹாலை புகழ்ந்து கேரள சுற்றுத்துறையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டிருந்த கருத்துக்கு சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.\nடெங்கு காய்ச்சல் உயிரிழப்பில் தமிழகம் முதலிடம்: மத்திய அரசு தகவல்\nடெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக மத்திய அரசு தகவல்\n”சபரிமலைக்குள் பெண்களை அனுமதித்தால், அது செக்ஸ் சுற்றுலா தலமாகிவிடும்”: தேவஸ்தான தலைவர் சர்ச்சை கருத்து\n”சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களை அனுமதித்தால், அக்கோவில் தாய்லாந்தை போன்று செக்ஸ் சுற்றுலா தலமாகிவிடும்”, என பிரயார் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nசபரிமலை கோவிலில் நுழைய பெண்களுக்கு அனுமதிகோரிய வழக்கு: அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்\nஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கக்கோரிய வழக்கை, 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.\nகேரள தேவசம்போர்டு கோவில்களில் அர்ச்சகர்களாக தலித்கள் நியமனம் : ஜி.ராமகிருஷ்ணன் பாராட்டு\nகேரள அரசின் சமூக நீதி நடவடிக்கைகளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு பாராட்டு தெரிவித்துள்ளது.\nதிமுக கூட்டணிக்கு 166 இடங்கள்; அதிமுக கூட்டணிக்கு 68 இடங்கள் : ஏபிபி சி-வோட்டர் சர்வே\nபத்ம விபூஷன் விருதை இளையராஜா திருப்பிக் கொடுக்கிறாரா\nபுதுவையில் 30 தொகுதியிலும் ஜெயிக்காவிட்டால் தற்கொலை செய்வேன்: ஜெகத்ரட்சகன் சபதம்\nபுதிய பிரைவசி கொள்கையை வாட்ஸ் அப் ஏன் தள்ளி வைக்கிறது\nஅந்தரத்தில் யோகா… அமலா பால் வைரல் வீடியோ\nவனிதா அடுத்த டூர் எந்த நாடுன்னு பாருங்க… சூப்பர் போட்டோஸ்\nசெம்ம டேஸ்ட் பப்பாளி சட்னி: ஈஸியான செய்முறை\nசுரேஷ் சக்கரவர்த்தி மீது பிக் பாஸ்-க்கு என்ன கோபம்\nகாதல் மனைவி கொடுத்த ஊக்கம்... டாக்டர் பட்டம் வரை சென்ற சிங்கர் வேல்முருகன் லைஃப் ஸ்டோரி\nசிறு தொழில்களுக்கு 2% வட்டியில் மத்திய அரசு கடன்: ஆன்லைனில் விண்ணப்பம் செய்வது எப்படி\nசமஸ்கிருதம் தேவையில்லை என நினைத்தால் டி.வி.யை ஆஃப் செய்யுங்கள்- ஐகோர்ட் கருத்துX", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/serena-williams-heart-warming-letter-to-her-mom-is-what-all-of-us-want-to-tell-our-own-mothers/", "date_download": "2021-01-18T23:37:23Z", "digest": "sha1:LDO43CCBUHODP2VXZPZCKFG52MKUPSWP", "length": 12163, "nlines": 59, "source_domain": "tamil.indianexpress.com", "title": "”அம்மா, எனக்கான உங்களின் உதவியை எப்போதும் தொடர்வீர்கள் என சத்தியம் செய்யுங்கள்”: செரீனா உருக்கமான கடிதம்", "raw_content": "\n”அம்மா, எனக்கான உங்களின் உதவியை எப்போதும் தொடர்வீர்கள் என சத்தியம் செய்யுங்கள்”: செரீனா உருக்கமான கடிதம்\nபுகழ்பெற்ற டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ்-க்கு சமீபத்தில் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள மருத்துவமனையில் அழகான பெண் குழந்தை பிறந்தது. தன் குழந்தைக்கு அலெக்சிஸ் ஒலிம்பியா என செரீனா வில்லியம்ஸ் பெயர் சூட்டினார். தன் குழந்தையின் முதல் புகைப்படத்தை இன்ஸ்டக்ராமில் பகிர்ந்தது சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வைரலானது. தற்போது, செரீனா…\nபுகழ்பெற்ற டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ்-க்கு சமீபத்தில் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள மருத்துவமனையில் அழகான பெண் குழந்தை பிறந்தது.\nதன் குழந்தைக்கு அலெக்சிஸ் ஒலிம்பியா என செரீனா வில்லியம்ஸ் பெயர் சூட்டினார். தன் குழந்தையின் முதல் புகைப்படத்தை இன்ஸ்டக்ராமில் பகிர்ந்தது சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வைரலானது. தற்போது, செரீனா வில்லியம்ஸ் தன் அம்மாவுக்காக உருக்கமான கடிதம் ஒன்றை இணையத்தில் எழுதினார். அதன் தமிழாக்கம் இதோ.\nநான் அறிந்த மிகவும் வலிமையான பெண் நீங்கள் ஒருவர் தான். இப்போது, நான் என் மகளை பார்த்துக் கொண்டிருக்கிறேன். (ஓ மை காட், எனக்கு இப்போது மகள் இருக்கிறாள் என்பது ஆச்சரியமாக இருக்கிறது) அவளுக்கு என்னைப் போன்றே கைகளும் கால்களும் இருக்கின்றன என்னைப் போன்றே உறுதியாகவும், திடமான, உறுதியான கைகளுடனும், உடலுடனும் இருக்கிறாள். என்னுடைய 15 வயதிலிருந்து இன்று வரை நான் அனுபவித்தவற்றையெல்லாம் இவளும் எதிர்கொண்டாள் என்ன செய்வாள் என நான் சிந்தித்து பார்க்கிறேன்.\nநான் மிகவும் உறுதியானவளாக இருந்ததற்கு என்னை இந்த உலகம் ஆண் என அழைத்திருக்கிறது. நான் போதைப்பொருள் உபயோகித்திருக்கிறேன் என சொல்லியிருக்கிறது. (இல்லை, வெற்றியை அடைவதற்கு நேர்மையற்றவர்களாக நடந்துகொள்ள வேண்டும் என்ற அவசியமில்லை). நான் பெண்கள் பிரிவில் விளையாடக் கூடாது…. ஆடவர் பிரிவில் தான் விளையாட வேண்டும் என கூறுவார்கள். ஏனென்றால், நான் மற்ற பல பெண்களை போல் அல்லாமல் மிகவும் உறுதியாக இருப்பதால் அவ்வாறு சொல்கின்றனர். (இல்லை, நான் கடும் முயற்சி செய்கிறேன். நான் வலிமையான உடலுடன் பிறந்திருக்கிறேன். அதற்காக, நான் பெருமை கொள்கிறேன்.)\nஆனால், அம்மா கறுப்பின பெண்களின் வலிமையை அறியாத நிரூபர்கள், ஆட்கள், அறிவிப்பாளர்களை நீங்கள் எப்படி எதிர்கொண்டீர்கள் என தெரியவில்லை.\nசில பெண்கள் எப்படியிருப்பார்கள் என்பதை நாம் உணர்த்தியதற்காக நான் பெருமை கொள்கிறேன். எல்லோரும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. சிலர் நளினமாகவும், வலிமையாகவும், உயரமாகவும், குட்டையாகவும் இருக்கின்றனர். ஆனால், பெண் என்ற விஷயத்தில் நாம் எல்லோருமே ஒன்றுதான் என்பதில் பெருமை கொள்கிறேன்.\nநீங்கள் கம்பீரமானவர், உங்களின் வழியில் செல்லவே நான் விரும்புகிறேன். அதற்காக நான் முயற்சி செய்கிறேன். இன்னும், நீண்ட தொலைவு செல்ல வேண்டும். ஆனால், நன்றி.\nஎனக்கே நேரிடும் எல்லா கடினங்களையும், சவால்களையும் எதிர்கொள்ள நீங்கள் எனக்கு முன்னுதாரணமாக திகழ்ந்ததற்கு நன்றி. என்னுடைய குழந்தை அலெக்சிஸ் ஒலிம்பியாவும் உங்களை போன்ற மனோபலத்தைப் பெற நான் கற்றுத்தருவேன்.\nஎனக்கு நீங்கள் எப்போதும் உதவியாக இருப்பீர்கள் என சத்தியம் செய்யுங்கள் அம்மா. உங்களைப் போல நான் பொறுமையாகவும், வலிமையாகவும் இருப்பேனா என தெரியவில்லை. ஆனால், ஒருநாள் நான் அந்த இடத்தை அடைவேன். உங்களை மிகவும் நேசிக்கிறேன் அம்மா\nஉங்கள் 5 பிள்ளைகளில் இளையவள்\nதிமுக கூட்டணிக்கு 166 இடங்கள்; அதிமுக கூட்டணிக்கு 68 இடங்கள் : ஏபிபி சி-வோட்டர் சர்வே\nபத்ம விபூஷன் விருதை இளையராஜா திருப்பிக் கொடுக்க��றாரா\nபுதுவையில் 30 தொகுதியிலும் ஜெயிக்காவிட்டால் தற்கொலை செய்வேன்: ஜெகத்ரட்சகன் சபதம்\nபுதிய பிரைவசி கொள்கையை வாட்ஸ் அப் ஏன் தள்ளி வைக்கிறது\nஅந்தரத்தில் யோகா… அமலா பால் வைரல் வீடியோ\nவனிதா அடுத்த டூர் எந்த நாடுன்னு பாருங்க… சூப்பர் போட்டோஸ்\nசெம்ம டேஸ்ட் பப்பாளி சட்னி: ஈஸியான செய்முறை\nசுரேஷ் சக்கரவர்த்தி மீது பிக் பாஸ்-க்கு என்ன கோபம்\nகாதல் மனைவி கொடுத்த ஊக்கம்... டாக்டர் பட்டம் வரை சென்ற சிங்கர் வேல்முருகன் லைஃப் ஸ்டோரி\nசிறு தொழில்களுக்கு 2% வட்டியில் மத்திய அரசு கடன்: ஆன்லைனில் விண்ணப்பம் செய்வது எப்படி\nசமஸ்கிருதம் தேவையில்லை என நினைத்தால் டி.வி.யை ஆஃப் செய்யுங்கள்- ஐகோர்ட் கருத்துX", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntjaym.in/2011/03/blog-post_4513.html", "date_download": "2021-01-18T22:19:17Z", "digest": "sha1:XC6Y22H6HS2WGFRH5GQ7R6TLRCRZWM7F", "length": 28836, "nlines": 560, "source_domain": "www.tntjaym.in", "title": "பஹ்ரைனில் புரட்சியாளர்களை ராணுவம் அடக்கியது - TNTJ - அடியக்கமங்கலம் கிளை 1 & 2", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅர்ரஹ்மான் சிறுவர் ஆதரவு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி – ஆண்கள் (M.I.Sc.)\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nஇணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...\nHome > நாட்டு நடப்புகள் > பஹ்ரைனில் புரட்சியாளர்களை ராணுவம் அடக்கியது\nபஹ்ரைனில் புரட்சியாளர்களை ராணுவம் அடக்கியது\n9:00 PM நாட்டு நடப்புகள்\nவளைகுடா நாடுகளில் ஒன்றான பஹ்ரைனில் மன்னர் ஹமார்த்துக்கு எதிராக பொதுமக்களில் ஒரு பிரிவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் கடந்த ஒரு மாதமாக நடந்து வருகிறது. போராட்டத்தை ஒடுக்கும் நடவடிக்கையில் மன்னர் ஹமாத் தீவிரமாக இறங்கினார் அவர்களை பேச்சு வார்த்தைக்கு அழைத்தார்.\nஆனால் அவர்கள் மறுத்து விட்டனர். மாறாக கடந்த சில நாட்களுக்கு முன்பு போராட்டத்தை தீவிரப்படுத்தினர். தலைநகர் மனாமாவில் உள்ள பியர்ஸ் சதுக்கத்தில் ஆயிரக்கணக்கில் புரட்சியாளர்கள் கூடினர். எனவே போராட்டத்தை தடுக்க சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு நாடுகளிடம் இருந்து பக்ரைன் மன்னர் ஹமாத் ராணுவ உதவியை நாடினார்.\nமேலும் அங்கு அவச�� நிலையை பிரகடனம் செய்தார். இந்த நிலையில், சவுதி அரேபியா மற்றும் அண்டை நாடுகளிடம் இருந்து சுமார் 2 ஆயிரம் ராணுவ விரர்கள் பஹ்ரைன் வந்தனர். அவர்கள் பியர்ஸ் சதுக்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது டாங்கிகள், ஹெலிகாப்டர்கள் மூலம் குண்டுவீசி தாக்குதல் நடத்தினர்.\nமற்றும் எந்திர துப்பாக்கியால் சுட்டனர். தண்ணீர் புகை குண்டுகள் மற்றும் ரப்பர் குண்டுகளால் சுட்டது. மேலும் அங்கு போராட்டக்காரர்கள் அமைத்து இருந்து கூடாரங்களுக்கு தீ வைத்தது. இதனால் அவை எரிந்து சாம்பலாயின. அத்துடன் அங்கிருந்த மரங்கள், குப்பை கூளங்களும் எரிந்தன.\nஇதனால் அப்பகுதி முழுவதும் ஒரே கரும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இருந்தும் போராட்டக்காரர்கள் அங்கிருந்து ஓடவில்லை. இதையடுத்து அவர்கள் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். ராணுவம் தாக்குதலில் 6 பேர் உயிரிழந்தனர்.\nபலர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களை மனாமாவில் உள்ள சல்மானியா என்ற ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றனர். ஆனால் அதையும் ராணுவம் கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்த புரட்சியாளர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதன் மூலம் அவர்களின் போராட்டத்தை ராணுவம் ஒடுக்கி யது\nItem Reviewed: பஹ்ரைனில் புரட்சியாளர்களை ராணுவம் அடக்கியது Rating: 5 Reviewed By: AYM-TNTJ\nஅரசாங்க இலவச நோன்பு கஞ்சிக்கான பச்சை அரிசி.\n#TNTJ_AYM_கிளை_1_சார்பாக_ப ொதுமக்களுக்கு_வினியோகம் * #முதற்கட்டமாக_125_கிலோ_அரி சி_வினியோகம் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் *தமிழ்நாடு தவ்ஹ...\nஆண்கள் மருதாணி பூசக் கூடாது என்ற கருத்தில் ஒரு செய்தி அபூதாவூதில் 4280 வது எண்ணில் பதிவு செய்யப்பட்டுள்ளது. கைகளிலும் கால்களில...\nஜஸாக்கல்லாஹ் ஹைர் (27/01/2019) : கிளை- 1 & 2 நிர்வாகம்\nஜஸாக்கல்லாஹ் ஹைர் எங்களது அழைப்பை ஏற்று ஜனவரி 27 விழுப்புரம் திருக்குர்ஆன் மாநில மாநாட்டிற்கு வருகை தந்த சகோதர, சகோதரிகளுக்கும், பொ...\nஅடியக்கமங்கலம் சுமையா டிரஸ்ட் போலி தவ்ஹீத் முகத்திரை கிழிந்தது, Video-வை பார்க்க Click here சுமையான கேள்விக்கு () சமையான பதில் ...\nடெல்லி உயர்நீதி மன்றம் முன்பு குண்டு வெடிப்பு நிகழ்த்திய பயங்கரவாதிகளின் மாபாதகச் செயலை கண்டித்தும் உண்மை குற்றவாளிகளை உடனடியாக கண்டு...\nமேல் ஒதியத்தூரில் 16 குடும்பங்களுக்கு TNTJ AYM கிளைகள் சார்பாக நிவாரண பொருட்கள் விநியோகம்.\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்ட அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக 144 தடை உத்தரவால் வேலைகளுக்...\nஸஹர் பாங்கு பற்றிய அறிவிப்பு : 2020\nசஹர் பாங்கு பற்றிய அறிவிப்பு இன்ஷா அல்லாஹ் ரமலான் முழுவதும் நபிகள் நாயகம்(ஸல்) காட்டிதந்த அடிப்படையில் நமது ராஜாத்தெரு & ர...\nகாலண்டர் - 2020 TNTJ அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக\nகாலண்டர் - 2020 TNTJ அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக அடிக்கப்பட்ட 2020 க்கான மாத காலண்டர் புகைப்பட வடிவில்... ...\nசஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி-2020 அனைவரையும் பார்க்க தூண்டுங்கள்... இன்ஷா அல்லாஹ்...\nTNTJ வின் மாநில பொதுக்குழு\nஇஸ்லாம் ஒரு எளிய மார்க்கம்\nகுடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டங்கள்\nசென்னை குடியுரிமை பேரணி 2019\nதிருவாரூர் குடியுரிமை பேரணி 2020\nதீவிரவாத எதிர்ப்பு மாநாடு TVR 2019\nவாராந்திர மாரக்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி\nகிளை 1 வங்கி கணக்கு எண்:\nகிளை 2 வங்கி கணக்கு எண்:\nகிளை 1 முகநூல் பக்கம்\nகிளை 2 முகநூல் பக்கம்\nTNTJ வின் மாநில பொதுக்குழு (2)\nஇக்ரா தவ்ஹீத் நூலகம் (30)\nஇஸ்லாமிய அடிப்படை கல்வி (1)\nஇஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் (3)\nஉணர்வு பத்திரிக்கை விநியோகம் (4)\nகுடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் (1)\nகுர்ஆன் பயிற்சி வகுப்பு (2)\nகுர்ஆன் வசனம் புகைப்படம் (2)\nகோடைக்கால பயிற்சி முகாம் (34)\nசிறை நிரப்பும் போராட்டம்(2014) (20)\nசிறை நிரப்பும் போராட்டம்(2020) (8)\nசூரிய கிரகணத் தொழுகை (1)\nசெயல் வீரர்கள் கூட்டம் (27)\nசென்னை குடியுரிமை பேரணி 2019 (4)\nதனி நபர் தாவா (26)\nதிருவாரூர் குடியுரிமை பேரணி 2020 (21)\nதீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரம் (3)\nதீவிரவாத எதிர்ப்பு மாநாடு TVR 2019 (29)\nநபி வழி திருமணம் (5)\nநபி வழி ஜனாஸா (1)\nநிலவேம்பு குடிநீர் வினியோகம் (14)\nநீலவேம்பு கசாயம் வினியோகம் (1)\nநோன்பு கஞ்சி விநியோகம் (11)\nநோன்பு பெருநாள் தொழுகை (13)\nமார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி (118)\nமாற்று மத தாவா (105)\nமுஸ்லிம்களின் வாழ்வுரிமை போராட்டம் (5)\nமெகா போன் பிரச்சாரம் (56)\nவாராந்திர மாரக்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி (4)\nஹஜ் பெருநாள் தொழுகை (20)\nTNTJ வின் 15வது மாநில பொதுக்குழு (1)\nTNTJ வின் 16வது மாநில பொதுக்குழு (1)\nஉம்மு மர்யம் - 6385137801\nஉம்மு ஹபீபா - 9789899006\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.uktamil.co.uk/2017/06/blog-post_81.html", "date_download": "2021-01-18T22:46:28Z", "digest": "sha1:2JFBHXFBSMP4FVEENQYVUEC36YZAABOT", "length": 13472, "nlines": 67, "source_domain": "www.uktamil.co.uk", "title": "சூனியம் வைத்தேனும் என்னை அழிக்க முயற்சி! அஞ்சமாட்டேன் என்கிறார் ஜனாதிபதி - தழிழ்ச்செய்திகள்", "raw_content": "\nHome » இலங்கை » சூனியம் வைத்தேனும் என்னை அழிக்க முயற்சி\nசூனியம் வைத்தேனும் என்னை அழிக்க முயற்சி\nஎன்மீது இருக்கும் அச்சம் காரணமாக சூனியம் வைத்தேனும் என்னை அழிக்க சிலர் முயற்சிக்கின்றனர். இவர்களின் இவ்வாறான செயல்களுக்கு நான் ஒருபோதும் அச்சப்படப்போவதில்லை.\nஇதன் காரணமாக நாங்கள் மேலும் வலுவடைவோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.மேலும் நான் பொது வேட்பாளராக களமிறங்கிய போதுதான் சுயாதீன தொலைக்காட்சி சேவை தனது சுயாதீனத்தன்மையை இழந்தது எனவும் குறிப்பிட்டார்.\nசுயாதீன தொலைக்காட்சி ஊடக சேவையின் 38வது வருட ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு புதிதாக நிர்மாணிக்கப்பட்டிருந்த 5 மாடி கட்டிட தொகுதியை திறந்து வைக்கும் நிகழ்வு பத்தரமுல்லையில் அமைந்துள்ள சுயாதீன் தொலைக்காட்சி சேவை தலைமையகத்தில் நேற்று இடம்பெற்றது.\nஇதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,\nசுயாதீன தொலைக்காட்சி சேவையானது ஊடக நிறுவனம் ஒன்றுக்கு இருக்கவேண்டிய சுயாதீனம், ஊடக தர்மம், ஒழுக்கம் போன்றவற்றை பேணி வந்து 38வருடத்தை இன்று பூர்த்தி செய்துள்ளது.\n1977 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலங்களில் அரச ஊடகங்களே இருந்து வந்தன. அதன் பின்னரே தனியார் ஊடகங்கள் விரிவடைந்தன. நவீன உலகில் நவீன தொழிநுட்பத்துடன் வாழும் மனிதனை நெறிப்படுத்த ஊடகங்களின் பங்களிப்பு அத்தியாவசியமாகும்.\nஊடகத்தில் ஆரோக்கியத்தன்மை, மனிதாபிமானம், கட்சி பேதமற்ற தன்மை என்பன மிகவும் அத்தியாவசியமானதாகும்.\nஅதனால் ஊடக நிறுவுனர்கள், ஊடகவியலாளர்கள் ஊடக பிரதானிகள் அனைவருக்கும் அனைத்து நாடுகளிலும் தங்கள் தேசத்தை கட்டியெழுப்பும் பொறுப்பு சாட்டப்படுள்ளது.\nஅதனடிப்படையில் சுயாதீன தொலைக்காட்சி நிறுவனம் 38 வருடகாலம் தனது பொறுப்பை மிகவும் சிறந்த முறையில் மேற்கொண்டு வந்துள்ளது. என்றாலும் இந்த நிறுவனம் மீது மக்கள் வைத்திருந்த கெளரவம்,நம்பிக்கை மற்றும் அதன் சுயாதீனம் என்பவற்றை நான் பொதுவேட்பாளராக அரசில் இருந்து வெளியில் வந்தபோதுதான் அது இழந்தது.\nநாட்டில் இருக்கும் எந்தவொரு தேசிய தலைவரும் எந்தவொரு ஜனாதிபதி, பிரதமர் வேட்பாளரும் என்னைவிட இந்த நிறுவனத்தால் அசிங்கப்படவில்லை. காயப்படுத்தப்படவில்லை.\nஎன்றாலும் சிறிய குடும்பத்தில் இருந்துவந்த நான் பாரிய சவாலாக இருந்தமையால்தான் இன்றும் பெரியவர்கள் என்று சொல்லக்கூடியவர்கள் மிகவும் கீழ்மட்டத்துக்கு சென்று என்னை தாக்க, விமர்சிக்க முற்பட்டனர் என்பதை நினைத்து மகிழ்ச்சியடைகின்றேன்.\nஅத்துடன் வரலாற்றில் அரச ஊடகங்கள் மிகவும் முறையற்ற முறையில் பயன்படுத்தப்பட்டன. நான் பொது வேட்பாளராக வந்தபோதே அது நடந்தது.\nகுறிப்பாக சுயாதீன தொலைக்காட்சி நிறுவனம் 38 வருடங்கள் அனுபவம் நிறைந்த நிலையில் கடந்த 2வருடங்களுக்கு முன்னர் மிகவும் மோசமான முறையில் பயன்படுத்தப்பட்டது நான்பொது வேட்பாளராக வந்தபோது என்பதே உண்மையாகும்.\nஎனக்கு எதிராக எந்த நடவடிக்கைகள் விமர்சனங்கள் மற்றும் காயப்படுத்தல்களை மேற்கொண்டாலும் பெளத்தன் என்றவகையில் நான் பொறுமையாக செயற்படுவேன். எதிராக செயற்படப்போவதில்லை.\nஅத்துடன் அனுராதபுரம் ஹொரவபொத்தான பிரதேசத்தில் எனக்கு சூனியம் வைத்துள்ளதாக இன்று பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்டிருந்தது. அன்று நான் பொதுவேட்பாளராக இருக்கும்போது இருந்த சவால்களுக்கு முகம்கொடுக்க முடியாமல்போனதனால்தான் சூனியம்வைத்தேனும் என்னை அச்சுறுத்த முயற்சிக்கின்றனர்.\nஇவர்களின் இந்த சூனியங்களுக்கு நான் ஒருபோதும் நிலைகுலையமாட்டேன். இதன்மூலம் நாங்கள் மேலும் சக்திபெறுவோம்.அத்துடன் அன்று சுயாதின தொலைக்காட்சி நிறுவனம் எனக்கு எதிராக செற்பட்டாலும் நிறுவனத்தின் அதிகாரிகள் மீது நான் ஒருபோதும் வைராக்கியம் வைக்கமாட்டேன்.\nஏனெனில் அவர்களை பின்னால் இருந்து இயக்கியவர்கள் யார் என்று எனக்கு தெரியும். மக்கள் அவர்களுக்கு தீர்ப்பளித்து வீட்டுக்கு அனுப்பினார்கள்.\nஎனவே கடந்த காலத்தைப்போன்று இந்த ஊடக நிறுவனம் செயற்படாமல் சுயாதீன ஊடக நிறுவனமாக செயற்பட பிரார்த்திக்கின்றேன் என்றார்.\nசின்ன தலைவலி வந்தாலே தாங்க முடியாத நமக்கு இப்போது பெரிய பெரிய நோய்கள் எல்லாம் சர்வ சாதாரணமாக வருகின்றன. இன்று ��ாரை கேட்டாலும் சர்க்கரை வியா...\nஅன்புதான் என்னுடைய பலம், நடப்பதை இருந்து பார்ப்போம் முதலமைச்சர் உருக்கம்\nஅன்புதான் என்னுடைய பலம், எனக்கு இருக்கும் ஒரே பலம் அதுதான் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். முதலமைச்சருக்கு ஆத...\nபங்களாதேஷ் வீரர்களின் செயற்பாட்டால் கிரிக்கெட் உலகம் அதிருப்தி\nபங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்கள் உடை மாற்றும் அறையில் நடந்து கொண்ட விதம் கிரிக்கெட் உலகை முகம் சுளிக்க வைத்துள்ளது. இலங்கைக்கு எதிரான இன்ற...\nகோங்குரா மட்டன் என்னென்ன தேவை மட்டன் - அரை கிலோ இஞ்சி - 15 கிராம் பூண்டு - 10 கிராம் மஞ்சள்தூள் - சிறிதளவு மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன் ...\nவிக்னேஸ்வரன் – சம்பந்தன் உரையாடலில் வெளிவராத புதுத் தகவல்\nவடமாகாண சபையின் தற்போதைய நிலைமை தொடர்பில் அதன் உறுப்பினர்களே முடிவு எடுக்க வேண்டும். அதில் தலையிட எங்களுக்கு உரிமை இல்லை என எதிர்க்கட்சித்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2009/12/poonam-bhajwa-join-with-naren-in.html", "date_download": "2021-01-19T00:23:45Z", "digest": "sha1:UD2XKCATKEBH3VQMBUO7S6YQUXXOR56A", "length": 9279, "nlines": 89, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> நரேன் ஜோடி பூனம் ப‌ஜ்வா | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome Uncategories > நரேன் ஜோடி பூனம் ப‌ஜ்வா\n> நரேன் ஜோடி பூனம் ப‌ஜ்வா\nநரேன் அடுத்து நடிக்கும் படத்தை அம்மு ரமேஷ் இயக்குகிறார். இவர் ஜெயம் ராஜாவிடம் அசோஸியேட்டாக பணிபு‌ரிந்தவர்.\nதம்பிக்கோட்டை என்பது படத்தின் பெயர். தம்பிக்கோட்டை ராஜேஸ்வ‌ரி பிலிம்ஸ் பேன‌ரில் படத்தை ஆ.கே.சுரேஷ் தயா‌ரிக்கிறார். டி.இமான் இசையமைக்கிறார்.\nஆ‌க்சன் படமான இதில் நரேனுடன் முக்கிய வேடத்தில் நடிப்பவர் பிரபு. நரேனுக்கு ஜோடியாக பூனம் ப‌ஜ்வாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். இவர்களுடன் மீனா, சங்கீதா, சந்தானம், எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா ஆகியோரும் நடிக்கின்றனர்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு ச��்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\nவணக்கம், சென்ற ஆண்டு (2005),மெல்பேர்ன் \"தமிழ்க்குரல்\" சமூக வானொலி வழியாக வழங்கப்பட்ட சபேசனின், தந்தையர் தினக் கட்டுரை. அன்பகலா, ...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\n> இம்மாத மூலிகை-ஓரிதழ் தாமரை\nமூலிகைகளின் சொர்க்க பூமியான நம் பாரதத்தில் அவதரித்த சித்தர்கள், ஞானிகள், ரிஷிகள், தங்களின் தவப் பயனால் இயற்கையின் கொடையான இந்த மூலிகைகள் ...\nமட்டக்களப்பிலிருந்து மற்றுமொரு பிரமாண்ட படைப்பு நெக்ஸஸ் ஆர்ட் மீடியாவின் தயாரிப்பில் உருவான \"தவமின்றி கிடைத்த வரமே\" குறும் திரைப்படம்.\nநெக்ஸஸ் ஆர்ட் மீடியா தயாரித்து பெருமையுடன் வழங்கும் 2016ம் வருடத்தின் முதலாவது படைப்பு \"தவமின்றி கிடைத்த வரமே\" (Thavamindr...\nமகேந்திரா Xylo – சொகுசு வாகனம்\nஓட்டுபவருக்கும், பயணிப்பவர்களுக்கும் உகந்த அனைத்து வசதிகளுடன் வடிவமைக்கப்பட்ட மகேந்திரா க்சைலோ வாகன விரும்பிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற...\n> இரு படங்கள் ஒரே கதையில்\nஅதர்வா நடிப்பில் முப்பொழுதும் உன் கற்பனைகள் படம் தயாராகி வருகிறது. அமலா பால் ஹீரோயின். அதேபோல் ரேனிகுண்டா பன்னீர் செல்வம் ஜானியை வைத்து 18 வ...\n‌++ விடுகதை‌க்கு ‌விடை தெ‌ரியுமா\nஇ‌ந்த ‌விடுகதைகளு‌க்கு ‌விடை த‌ெ‌ரி‌ந்‌திரு‌க்‌கிறதா எ‌ன்று பாரு‌ங்க‌ள் தலையை சீவினால் தாகம் தீர்ப்பான்.அவன் யார் தலையை சீவினால் தாகம் தீர்ப்பான்.அவன் யார் ஆயிரம் பேர் வந்து சென்...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/ampstories/cricket/australia-vs-india-adelaide-day-night-pink-ball-test-day-1-highlights", "date_download": "2021-01-18T23:33:40Z", "digest": "sha1:Q4VGVY7M7W35D6AYDBVVKTDM3UGFFR3U", "length": 3820, "nlines": 9, "source_domain": "sports.vikatan.com", "title": "பிங்க் பால், பகலிரவு டெஸ்ட், கிங் கோலி 74... அடிலெய்ட் டெஸ்ட்டின் முதல் நாள் மொமன்ட்ஸ்! #AUSvIND | Australia vs India: Adelaide Day Night Pink ball Test Day 1 Highlights", "raw_content": "பிங்க் பால், பகலிரவு டெஸ்ட், கிங் கோலி 74... அடிலெய்ட் டெஸ்ட்டின் முதல் நாள் மொமன்ட்ஸ்\nடாஸ் வென்று முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது இந்தியா. பெரிதும் நம்பப்பட்ட பிரித்வி ஷா, ஸ்டார்க் வீசிய ஆட்டத்தின் இரண்டாவது பந்திலேயே போல்டாகி வெளியேறினார்.\nஒன் டவுன் இறங்கிய சத்தேஷ்வர் புஜாரா வழக்கம்போல 'தடுப்புச் சுவராக' நிலைத்து நின்று ஆடினார். இவர் 160 பந்துகளைச் சந்தித்து 43 ரன்கள் அடித்தார். பல மணி நேரமாக பவுண்டரியே அடிக்காமல் ஆடியவர் திடீரென வேகமெடுத்து இரண்டு பவுண்டரிகள் தொடர்ந்து அடித்தார். ஆனால், புஜாராவை ஸ்பெஷல் பிளான் போட்டுத் தூக்கினார் நாதன் லயான்.\nபுஜாரா மற்றும் ரஹானேவுடன் பார்ட்னர்ஷிப் அமைத்த விராட் கோலி, பொறுப்பான கேப்டனாக ஆடினார். சதம் அடிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், 74 ரன்களில் அநியாயமாக ரன் அவுட் ஆனார் கோலி. ரஹானேவின் தவறால் கிங் கோலியின் விக்கெட் காலியானது.\nதுணைக்கேப்டன் ரஹானே, கோலி மற்றும் ஹனுமா விஹாரியுடன் இணைந்து அணியை சரிவிலிருந்து மீட்டாலும் அரை சதத்தை பூர்த்தி செய்யாமல் 42 ரன்களுக்கு வெளியேறினார்.\nமுதல் நாள் முடிவில் சாஹா 9 ரன்களுடனும் அஷ்வின் 15 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி 233 ரன்கள் குவித்து 6 விக்கெட்களை இழந்துள்ளது.\nஆஸ்திரேலியா சார்பாக மிட்செல் ஸ்டார்க் 49 ரன்கள் கொடுத்து பிரித்வி ஷா, ரஹானே என இரண்டு முக்கியமான விக்கெட்களைக் கைப்பற்றினர்.\nஜோஷ் ஹேசில்வுட், பேட் கம்மின்ஸ் மற்றும் நாதன் லயான் ஆகியோர் தலா 1 விக்கெட்டைக் கைப்பற்றினர்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalakkalcinema.com/mens-clothes-offer-in-velavan-stores/133454/", "date_download": "2021-01-19T00:04:25Z", "digest": "sha1:6PONATUDPQK6XL44MUQKVXV3PTO7ELLJ", "length": 7206, "nlines": 133, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "Men's Clothes Offer in Velavan Stores | Best Shopping in TN", "raw_content": "\nHome Events Commercial Events ஆண்களுக்கென தனித் தளம்.. அட்டகாசமான ஆஃபர் – வேலவன் ஸ்டோர்ஸ்-ன் மெகா Sale.\nஆண்களுக்கென தனித் தளம்.. அட்டகாசமான ஆஃபர் – வேலவன் ஸ்டோர்ஸ்-ன் மெகா Sale.\nஆண்களுக்கென தனி தளம் என அட்டகாசமான ஆஃபர்���ளை அள்ளிக் கொடுத்து வருகிறது வேலவன் ஸ்டோர்ஸ்.\nMen’s Clothes Offer in Velavan Stores : தமிழகத்தில் தூத்துக்குடியில் மிகவும் பிரபலமான கடைகளில் ஒன்று வேலவன் ஸ்டோர்ஸ். ஆடைகள் முதல் ஆபரணங்கள் அவை அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கும் கதை என்பதால் மக்கள் மத்தியில் இந்த கடைக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.\nதூத்துக்குடியில் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தக் கடையின் அடுத்த கிளை தற்போது சென்னையில் டிநகரில் உஸ்மான் ரோட்டில் திறக்கப்பட்டுள்ளது.\nஇந்த கடையில் ஆடை அணிந்தால் அவர்கள் அவரை அனைத்தும் நேரடியாக உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்முதல் செய்யப்படுவதால் சென்னையில் எங்கும் கிடைக்காத குறைந்த விலையில் அனைத்தும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.\nவேலவன் ஸ்டோர்ஸ் கடையில் மொத்தம் ஏழு தளங்கள் இடம்பெற்றுள்ளன. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவருக்கும் தனித்தனி தளங்கள் உள்ளன.\nஆண்களுக்கான அனைத்து விதமான ஆடைகளும் எங்கும் கிடைக்காத விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.\nஅது குறித்த மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள இதோ இந்த வீடியோவை பாருங்க\nஆண்களுக்கென தனித் தளம், அதிரடியான தள்ளுபடி விலை – வேலவன் ஸ்டோர்ஸ்-ன் Mega Sale…\nPrevious articleNIVAR Cyclone : கொட்டும் மழையிலும் ஆய்வில் ஈடுபட்ட தமிழக முதல்வர் – தயார் நிலையில் தமிழக அரசு\nNext articleமுதல்வரை சந்தித்த தயாரிப்பாளர் சங்க புதிய நிர்வாகிகள்.\nகண்களை கவரும் சாரீஸ் கலெக்ஷன்ஸ், குறைந்த விலையில் தி. நகர் வேலவன் ஸ்டோர்ஸில்.\nவிஜய் டிவி ஜாக்லினின் பொங்கல் ஸ்பெஷல் ஷாப்பிங், கடையே களை கட்டிருச்சு – 100% Fun-filled வீடியோ.\nஉங்களால தான் இதெல்லாம் நடக்குது\nசில மாதங்களுக்கு இதை பண்ணாதீங்க – வேண்டுகோள் வைத்த விஜய் ஆண்டனி\nசென்னையில் வீடு இல்லாதவர்களுக்கு வீடு – தமிழக முதல்வர் பழனிசாமி அதிரடிப் பேச்சு\nஇது எனக்கு கிடைத்த வெற்றி அல்ல.. ஆரியின் பரபரப்பு வீடியோ.\nபிரபல காமெடி நடிகருக்கு அடித்த ஜாக்பாட் மணிரத்னம் படத்தில் நடிக்க வாய்ப்பு\nவலிமை படத்தில் நான் நடிக்கவில்லை… விஜய் டிவி பிரபலம் ஓபன் டாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.liyangprinting.com/ta/dp-%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF.html", "date_download": "2021-01-18T22:51:01Z", "digest": "sha1:IHGHFJEZTRWORDZ4N7P5KIDCHVZIEMUY", "length": 45002, "nlines": 447, "source_domain": "www.liyangprinting.com", "title": "சீனா கா���ித பெட்டிகள், காகித பைகள், புத்தகங்கள் அச்சிடுதல், அட்டை பெட்டி சப்ளையர்", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nவளையல் / வளையல் பெட்டி\nகாகித பேக்கேஜிங் பெட்டி >\nஅழைப்பிதழ் / வாழ்த்து அட்டை\nவளையல் / வளையல் பெட்டி\nஅழைப்பிதழ் / வாழ்த்து அட்டை\nவட்ட தொப்பி பெட்டி - உற்பத்தியாளர், தொழிற்சாலை, சீனாவில் இருந்து வழங்குபவர்\n( 24 க்கான மொத்த வட்ட தொப்பி பெட்டி தயாரிப்புகள்)\nகைப்பிடியுடன் வெள்ளை சுற்று தொப்பி பரிசு பெட்டி\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 300000 per month\nகைப்பிடியுடன் வெள்ளை சுற்று தொப்பி பரிசு பெட்டி தொப்பி பேக்கேஜிங் பெட்டி , 157gsm ஆர்ட் பேப்பர் மற்றும் கடினமான அட்டை குழாய் ஆகியவற்றால் செய்யப்பட்ட பிரபலமான சுற்று வடிவ பெட்டிகளின் பாணிகள் வெள்ளை சுற்று அட்டை பெட்டி, சுமக்க கருப்பு கைப்பிடியுடன் சுற்று பரிசு பெட்டி லியாங் பேப்பர் தயாரிப்புகள் கூட்டுறவு, லிமிடெட்...\nகாகித ஒற்றை மது கண்ணாடி வட்ட குழாய் தொப்பி பெட்டி\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nகாகித ஒற்றை மது கண்ணாடி வட்ட குழாய் தொப்பி பெட்டி ஆடம்பரமான மென்மையான கருப்பு காகிதத்தால் செய்யப்பட்ட வட்ட குழாய் ஒயின் பரிசு பெட்டி மற்றும் ஒற்றை ஒயின் பாட்டில் பேக்கேஜிங்கிற்கு 1 மிமீ கிரேபோர்டு ; தொப்பி மற்றும் கயிறு கைப்பிடி வடிவமைப்புடன் ஒற்றை ஒயின் கண்ணாடி பெட்டி சுற்று வடிவம் .இது அழகாகவும், வழிநடத்தவும்...\nமூடியுடன் பாதுகாக்கப்பட்ட மலர் பேக்கேஜிங் லிப்ஸ்டிக் பரிசு பெட்டிகள்\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nமூடியுடன் பாதுகாக்கப்பட்ட மலர் பேக்கேஜிங் லிப்ஸ்டிக் பரிசு பெட்டிகள் காகித பரிசு பெட்டி ஒரு லிப் ஸ்டிக் மற்றும் ஒற்றை பாதுகாக்கப்பட்ட மலர் பேக்கேஜிங்கிற்கான CMYK வண்ண அச்சிடுதல். ஒரு பெரிய பாதுகாக்கப்பட்ட பூவைப் பிடிக்க கருப்பு நுரை வெல்வெட் செருகலுடன் லிப் ஸ்டிக் பரிசு பெட்டிகள். மூடியுடன் பாதுகாக்கப்பட்ட மலர்...\nதனிப்பயனாக்கப்பட்ட டிராயர் ��ெட்டி அட்டை அட்டை ஸ்லைடு பரிசு பெட்டி பேக்கேஜிங்\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nதனிப்பயனாக்கப்பட்ட டிராயர் பெட்டி அட்டை அட்டை ஸ்லைடு பரிசு பெட்டி பேக்கேஜிங் தனிப்பயனாக்கப்பட்ட உயர் தர செவ்வக தனித்துவமான அலமாரியின் பெட்டி அட்டை அட்டை ஸ்லைடு பரிசு பெட்டி...\nகாந்த மூடி நகை பரிசு பெட்டி விஐபி அட்டை பேக்கேஜிங்\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nகாந்த மூடி நகை பரிசு பெட்டி விஐபி அட்டை பேக்கேஜிங் தனிப்பயன் மடிக்கக்கூடிய காந்த மூடி நகை பரிசு பெட்டி விஐபி அட்டை பேக்கேஜிங் ஆக்ஸ்பிட் ரிப்பன்...\nசாக்லேட்டுக்கான சிவப்பு குக்கீ பூட்டு-பாட்டம் பேக்கேஜிங் பெட்டி\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nசாக்லேட்டுக்கான சிவப்பு குக்கீ பூட்டு-பாட்டம் பேக்கேஜிங் பெட்டி இந்த சாக்லேட் பெட்டி மிகவும் எளிமையானது, ஆனால் மோசமாக இல்லை, இது ஒரு க்யூப் உறை போன்ற சில்லறை விற்பனைக்கு ஏற்றது, நீங்கள் சாக்லேட் மற்றும் சாக்லேட் ஆகியவற்றை மட்டுமே வைக்க முடியும், ஆனால் மற்றவற்றையும் வைக்கலாம், எனவே செயல்பாடு உங்களுடையது. டோங்குவான்...\nசோப் மலர் பரிசு பொதி அன்னையர் தின ரோஜா பெட்டி\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nசோப் மலர் பரிசு பொதி அன்னையர் தின ரோஜா பெட்டி 18 பூக்கள் பேக்கேஜிங்கிற்கான CMYK வண்ண அச்சுடன் மூடி மற்றும் அடிப்படை பெட்டி. அன்னையர் தினத்திற்கான தங்க காகித செருகலுடன் கூடிய மலர் காகித பெட்டி ரோஜா பெட்டி பரிசு பேக்கேஜிங். சோப்பு மலர் பரிசு பெட்டி ரிப்பன் வில் டை கொண்ட ரோஸ் பேக்கேஜிங். ஹாட் ஸ்டாம்பிங் வாழ்த்துக்கள்...\nபிறந்தநாள் பரிசு பெட்டிகள் ரிப்பன் மூடியுடன் நகை இளஞ்சிவப்பு\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nபிறந்தநாள் பரிசு பெட்டிகள் ரிப்பன் மூடியுடன் நகை இளஞ்சிவப்பு தனிப்பயன் முழு வண்ண அச்சுடன் பூசப்பட்ட கலை காகிதம் மற்றும் 2 மிமீ காகித பலகையால் செய்யப்பட்ட சிறப்பு பரிசு பெட்டி; கிறிஸ்துமஸ் பரிசு பேக்கேஜிங்கிற்கான காகித விருப்ப பரிசு பெட்டிகள்; புத்தக வடிவ பெட்டி ஏற்றுக்கொள்ளக்கூடிய வெவ்வேறு அளவு பெட்டி மற்றும்...\nஉணவு கிராஃப்ட் பேப்பர் மதிய உணவு பெட்டியை எடுத்துச் செல்லுங்கள்\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nஉணவு கிராஃப்ட் பேப்பர் மதிய உணவு பெட்டியை எடுத்துச் செல்லுங்கள் தனிப்பயன் லோகோ அச்சிடும் உணவு உணவு தர பழுப்பு கிராஃப்ட் காகித மதிய உணவு பெட்டியை எடுத்துச்...\nகிராஃப்ட் பேப்பர் 6 12 பிசிக்கள் முட்டை பேக்கேஜிங் பெட்டி\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nகிராஃப்ட் பேப்பர் 6 12 பிசிக்கள் முட்டை பேக்கேஜிங் பெட்டி தனிப்பயன் கிராஃப்ட் பேப்பர் 6 12 பிசிக்கள் முட்டை பேக்கேஜிங்...\nஇயர்போனுக்கான மின்னணு தயாரிப்பு பேக்கேஜிங் ஹேங்கர் பெட்டி\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nஅழகான குக்கீகள் பேக்கேஜிங் பரிசு தலையணை பெட்டி\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nஅழகான குக்கீகள் பேக்கேஜிங் பரிசு தலையணை பெட்டி தலையணை பெட்டி பூசப்பட்ட காகிதத்தைப் பயன்படுத்துகிறது, வெளியே முழு வண்ணத்தை அச்சிடுகிறது, நீங்கள் சாக்லேட், குக்கீகள் மற்றும் பிறவற்றை பெட்டியில் வைக்கலாம் டோங்குவான் நகரில் அமைந்துள்ள லியாங் காகித தயாரிப்புகள், லிமிடெட், காகிதத் தயாரித்தல், அச்சிடுதல் மற்றும் பேக்கேஜிங்...\nசிறிய ஒப்பனை பூட்டு-கீழ் பேக்கேஜிங் பெட்டி\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nசிறிய ஒப்பனை பூட்டு-கீழ் பேக்கேஜிங் பெட்டி மிகச் சிறிய பேக்கேஜிங் பெட்டி, பொருள் தங்க காகிதம் மற்றும் வெள்ளி காகிதம் பயன்படுத்தப்படுகிறது, மிகவும் பளபளப்பாக தெரிகிறது, கீழே பூட்ட வேண்டும், இது மிகவும் அழகாக இருக்கிறது. டொங்குவான் நகரில் அமைந்துள்ள லியாங் காகித தயாரிப்புகள் கூட்டுறவு, லிமிடெட், காகிதத் தயாரித்தல்,...\nபட்டு தாவணிக்கான விருப்ப காகித பேக்கேஜிங் பரிசு பெட்டிகள்\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nபட்டு தாவணிக்கான விருப்ப காகித பேக்கேஜிங் பரிசு பெட்டிகள் பட்டு தாவணிக்கான உற்பத்தியாளர் சுற்றுச்சூழல் தனிப்பயன் காகித பேக்கேஜிங் ���ரிசு...\nரிப்பனுடன் காந்த இளஞ்சிவப்பு புத்தக வடிவ பரிசு பெட்டி\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nரிப்பனுடன் காந்த இளஞ்சிவப்பு புத்தக வடிவ பரிசு பெட்டி உற்பத்தியாளர்கள் காந்த இளஞ்சிவப்பு புத்தக வடிவ பரிசு பெட்டி ரிப்பனுடன் மறுசுழற்சி செய்யக்கூடிய சதுர மடிப்பு பரிசு...\nபாதுகாக்கப்பட்ட மலர் பேக்கேஜிங் காதலர் தெளிவான மூடி பரிசு பெட்டி\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nபாதுகாக்கப்பட்ட மலர் பேக்கேஜிங் காதலர் தெளிவான மூடி பரிசு பெட்டி பூசப்பட்ட கலை காகிதத்தால் செய்யப்பட்ட காகித அட்டை பெட்டி மற்றும் கருப்பு வண்ண அச்சிடுதல் மற்றும் தங்க லோகோவுடன் 2 மிமீ காகித பலகை; பாதுகாக்கப்பட்ட மலர் ரோஜா பேக்கேஜிங்கிற்கான தெளிவான மேற்புறத்துடன் கருப்பு பெட்டி; வால்நெண்டைன் பரிசு பேக்கேஜிங்கிற்கான...\nமார்பிள் காந்த பாதுகாக்கப்பட்ட மலர் ரோஸ் பரிசு பெட்டி\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nமார்பிள் காந்த பாதுகாக்கப்பட்ட மலர் ரோஸ் பரிசு பெட்டி தனிப்பயன் முழு வண்ண அச்சுடன் பூசப்பட்ட கலை காகிதம் மற்றும் 2 மிமீ காகித பலகையால் செய்யப்பட்ட பளிங்கு காந்த பெட்டி; கிறிஸ்துமஸ் பரிசு பேக்கேஜிங்கிற்கான காகித விருப்ப பரிசு பெட்டிகள்; புத்தக வடிவ பெட்டி ஏற்றுக்கொள்ளக்கூடிய வெவ்வேறு அளவு பெட்டி மற்றும் வடிவமைப்பு...\nலாஜிஸ்டிக்ஸ் எக்ஸ்பிரஸ் பெட்டி மின்-புல்லாங்குழல் நெளி அஞ்சல் பெட்டி\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nலாஜிஸ்டிக்ஸ் எக்ஸ்பிரஸ் பெட்டி மின்-புல்லாங்குழல் நெளி அஞ்சல் பெட்டி தொழிற்சாலை தனிப்பயனாக்கப்பட்ட வண்ண மடிக்கக்கூடிய தளவாடங்கள் எக்ஸ்பிரஸ் பெட்டி மின் புல்லாங்குழல் நெளி அஞ்சல் பெட்டி மொத்த...\nசிவப்பு பளபளப்பான லேமினேஷன் கண்ணாடி பாட்டில் பரிசு பெட்டி\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nசிவப்பு பளபளப்பான லேமினேஷன் கண்ணாடி பாட்டில் பரிசு பெட்டி ஒரு சிவப்பு காந்த பரிசு பெட்டி, உள்ளே பஞ்சு பயன்படுத்தவும் ��ண்ணாடி பாட்டில் சேதத்திலிருந்து பாதுகாக்க, உள்ளே எந்த நிறத்தையும் அச்சிடலாம், வெளியேயும் அதைச் செய்யலாம். டோங்குவான் நகரில் அமைந்துள்ள லியாங் காகித தயாரிப்புகள், லிமிடெட், காகிதத் தயாரித்தல்,...\nதனிப்பயன் அட்டை அஞ்சல் அஞ்சல் ஆடை சந்தா அஞ்சல் பெட்டி\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nதனிப்பயன் அட்டை அஞ்சல் அஞ்சல் ஆடை சந்தா அஞ்சல் பெட்டி\nமடிப்பு சொகுசு காந்த பெரிய ரோஜா தங்க சமவெளி காகித அட்டை பரிசு பெட்டி\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nமடிப்பு சொகுசு காந்த பெரிய ரோஜா தங்க சமவெளி காகித அட்டை பரிசு பெட்டி தற்போதைய ஆண்டில், மடிப்பு பெட்டி துணி மற்றும் பிராண்ட் லெதர் பையில் மிகவும் பிரபலமாக உள்ளது, இது மிகவும் ஆடம்பரமானது மட்டுமல்லாமல் கப்பல் செலவை மிச்சப்படுத்தவும் முடியும், மேலும் உங்கள் வடிவமைப்பு மற்றும் வெவ்வேறு மேற்பரப்பு கையாளுதல், வண்ணம்...\nஅட்டை பெட்டி காகித குழாய் விருப்ப லோகோ துளிசொட்டி பாட்டில் பெட்டி\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nடிராப்பர் பாட்டில் அட்டை பெட்டி காகித குழாய் விருப்ப லோகோ துளிசொட்டி பாட்டில் பெட்டி குழாய் பெட்டியின் சாக்லேட் நிறம், இது நீளமானது, வெளியே மற்றும் உள்ளே இருண்ட பழுப்பு நிறத்தில் (சாக்லேட் நிறம்), தங்கப் படலம் சின்னத்துடன் பொருந்துகிறது, இது மேட் லேமினேஷன், நீங்கள் ரோல் போஸ்டரை வைக்கலாம், டவர்லோதர் பாட்டிலையும் உள்ளே...\nஅத்தியாவசிய எண்ணெய்க்கான பரிசு தொப்பி பெட்டி காகித சுற்று குழாய் பேக்கேஜிங்\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nஅத்தியாவசிய எண்ணெய்க்கான பரிசு தொப்பி பெட்டி காகித சுற்று குழாய் பேக்கேஜிங் இது வட்ட வடிவத்தில் மிகவும் அருமையான மற்றும் ஆடம்பர பரிசு பெட்டி, குறைக்கப்பட்ட லோகோவுடன் தங்க அமைப்பு காகிதம், மற்றும் வில்லுக்காக மூடுவதற்கு ரிப்பனை இணைத்து, பெட்டியை மிகவும் நேர்த்தியாக மாற்றவும். அத்தியாவசிய எண்ணெய் அல்லது வாசனை திரவிய...\nசூடான விற்பனை தனிப்பயன் காகித குழாய் சிலிண்டர் அட்டை பெட்டி\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nசூடான விற்பனை தனிப்பயன் காகித குழாய் சிலிண்டர் அட்டை பெட்டி இது பேப்பர்போர்டில் நீண்ட குழாய் பெட்டி, முழு பெட்டியும் வாடிக்கையாளரின் லோகோ மற்றும் மேட் லேமினேஷனுடன் முழு வண்ணம் கொண்டது, இது மெழுகுவர்த்தி ஜாடி மற்றும் பிற துண்டு போன்ற பொருட்களுக்கு பயன்படுத்தப்படுகிறது, நீங்கள் ஆர்வமாக இருந்தால், என்னை தொடர்பு கொள்ள...\nதனிப்பயன் சிறிய பரிசு பெட்டிகள் நெளி காகித அஞ்சல் பெட்டி\ncaja para flores Suede மலர் பரிசு பெட்டி சுற்று\nவிண்டேஜ் மர ஆடைகளின் பேக்கேஜிங் பெட்டி\nசொகுசு தனிப்பயன் காந்த படலம் பேக்கேஜிங் ஒப்பனை பெட்டி\nவிருப்ப லோகோவுடன் காகித நெளி பிஸ்ஸா பெட்டி அச்சிடப்பட்டுள்ளது\nரிப்பனுடன் ரோஸ் கோல்ட் காந்த மடிப்பு பரிசு பெட்டி\nதொங்கும் துளை கொண்ட கண் இமைக்கான பேக்கேஜிங் பெட்டி\nதெளிவான பெட்டி கருப்பு லாஷ் பேக்கேஜிங் தனிப்பயன் கண் இமை பெட்டிகள்\nமலர்களுக்கான பெரிய வெல்வெட் ரோஸ் அட்டை பரிசு பெட்டி\nசாம்பல் சதுரம் ஒரு அலமாரியுடன் பாதுகாக்கப்பட்ட மலர் பெட்டி\nதனிப்பயன் தங்க அட்டை அலமாரியை மெழுகுவர்த்தி பேக்கேஜிங் பெட்டி\nகாப்பு பேக்கேஜிங்கிற்கான சுற்று நகை பெட்டி\nநுரை கொண்ட அச்சிடப்பட்ட செல்போன் வழக்கு பெட்டி\nரிப்பன் கைப்பிடியுடன் கூடிய குசோட்ம் அட்டை சுற்று பரிசு பெட்டி\nஅட்டை பளபளப்பான சட்டை காகித பேக்கேஜிங் பெட்டி\nஆடம்பர ஆடை காந்த பேக்கேஜிங் பெட்டி\nபிளாஸ்டிக் தட்டுடன் காந்த மூடி கண் இமை பேக்கேஜிங் பெட்டி\nகாந்தத்துடன் ஐ ஷேடோ தட்டுக்கான ஒப்பனை பெட்டி\nவட்ட தொப்பி பெட்டி வட்ட தொப்பி பெட்டிகள் மலர் தொப்பி பெட்டி வட்ட பெல்ட் பெட்டி அட்டை சோப்பு பெட்டி வட்ட அட்டை பெட்டி அட்டை ஒப்பனை பெட்டி அட்டை காபி பெட்டி\nசான்றிதழ்கள்நிறுவனத்தின் ஷோகாணொளி360° Virtual Tour\nவட்ட தொப்பி பெட்டி வட்ட தொப்பி பெட்டிகள் மலர் தொப்பி பெட்டி வட்ட பெல்ட் பெட்டி அட்டை சோப்பு பெட்டி வட்ட அட்டை பெட்டி அட்டை ஒப்பனை பெட்டி அட்டை காபி பெட்டி\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம் விசாரணை\nபதிப்புரிமை © 2021 Liyang Paper Products Co., Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/758710/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4-4/", "date_download": "2021-01-18T22:47:15Z", "digest": "sha1:PPPEGMX5UWDPMZTT4PY6234MP5ZKVVZD", "length": 4086, "nlines": 33, "source_domain": "www.minmurasu.com", "title": "கொரோனா அப்டேட் – உலகம் முழுவதும் குணமடைந்தோர் எண்ணிக்கை 18 லட்சத்தை கடந்தது – மின்முரசு", "raw_content": "\nகொரோனா அப்டேட் – உலகம் முழுவதும் குணமடைந்தோர் எண்ணிக்கை 18 லட்சத்தை கடந்தது\nகொரோனா அப்டேட் – உலகம் முழுவதும் குணமடைந்தோர் எண்ணிக்கை 18 லட்சத்தை கடந்தது\nஉலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி குணமடைந்தோர் எண்ணிக்கை 18 லட்சத்தை தாண்டியுள்ளது.\nசீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 212 நாடுகளுக்கு பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.\nஇந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி குணமடைந்தோர் எண்ணிக்கை 18 லட்சத்தைத் தாண்டியுள்ளது.\nஉலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 3 லட்சத்து 11 ஆயிரத்தை தாண்டியுள்ளது.\nதற்போதைய நிலவரப்படி, 46 லட்சத்து 95 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nகொரோனா பரவியவர்களில் 25 லட்சத்து 83 ஆயிரத்துக்கும் மேலானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 44 ஆயிரத்து 750 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.\nகேரளாவில் புதிதாக 11 பேருக்கு கொரோனா தொற்று\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவுங்கள் – உ.பி முதல் மந்திரிக்கு பிரியங்கா காந்தி கடிதம்\nஇன்று தொடங்கும் தாய்லாந்து ஓபன் போட்டியில் சிந்து, சாய்னா சாதிப்பார்களா\nஐ.எஸ்.எல். கால்பந்து : சென்னை-பெங்கால் ஆட்டம் ‘டிரா’\nபாடம் சரியாக படிக்கவில்லை என கூறி 11 வயது மகனை தீ வைத்து கொளுத்திய கொடூர தந்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://glam.videospace.co/vod/video.aspx?vid=b946089f-ebe7-4805-83fa-d3d95670e710", "date_download": "2021-01-18T23:54:22Z", "digest": "sha1:V7GCFEXKLHN4EMN2B2TRAUIKFKPROKNA", "length": 12484, "nlines": 398, "source_domain": "glam.videospace.co", "title": "VideoSpace : Dr Mahathir, Prime Minister of Malaysia, to get rid of its kleptocratic image", "raw_content": "\nஒழுங்குவிதிகள் 27 நான் பரிசீலனை செய்ய வேண்டிய பயன்பாடுகள்\nபேரலிஸ் முதல் சஃ RM வரை உள்ள அனைத்து மக்களுக்கும்\nமலாய் சீன இந்தியர்கள் Iban மக்கள் கடசோன்\nவயத���-வயது மற்றும் ஒராங் அஸ்லி மற்றும் பிற தடகள வீரர்கள் அனைவரும்\nமலேஷியா வானத்தின்கீழ் விளையாடி மலேசியா செல்ல விரும்புகிறோம்\nயுனைட்டட் நாம் மலேசியர்கள் வெற்றி பெற மற்றும் செல்வத்தை அனுபவிக்க வேண்டும்\nஎன் நாடு அனைத்து மலேசியர்களும் இந்த பொறுப்பை ஏற்க வேண்டும் என்று அழைக்கிறது\nஇந்த ஆவணத்தில் அடங்கியுள்ள அனைத்தும் நடைமுறைப்படுத்தப்படுகின்றன நான் நிச்சயமாக மலேசியா\nஒரு RM புலியாக திரும்பி நான் ஒரு\nநாடு கிளெப்டோக்ராத் தூய ஜனநாயகத்துக்கு அரசுடன்\nமலேசியர்களின் தூய மண் மற்றும் ஒருமைப்பாட்டை\nஉலகம் முழுவதும் தன்னை பெருமையுடன் அறிமுகப்படுத்திக் கொள்ள முடியும் நான் மக்கள்\nநமது தேசத்தின் எஞ்சிய பகுதிகளில் நாம் அதை எடுத்துச் செல்லலாம் என்று இறைவனிடம் பிரார்த்திப்போம்\nமலேசியா இறுதியாக நான் இளைஞர்களின் பகுதியாக நம்புகிறேன்\nபெரிய ஒருங்கிணைப்பு நான் யாரிடம் சென்று\nமேலும் தேசத்தின் தலைவிதியையும், நாட்டையும் விட்டுவிடுவோம் இல்லையேல்\nஇளம் தலைமுறையினர் இளைய தலைமுறையினருக்கு எனது அழைப்புகள் அனைத்தும் தெரிந்து கொள்ளுங்கள்\nஅறிவு மலேஷியா ஒரு வளர்ந்த நாடு எல்லாம் கிடைக்கும்\nமதம் மற்றும் விழுமியங்களை வேகமாக சுய பிடியை மேம்படுத்தும் திறன்கள்\nமுற்றிலும் குறைந்த ஊழல் கடுமையாக ஹயாதி உண்மை நேர்மை நீதி வந்து\nநாம் அனைவரும் ஒன்றிணைந்து, காலத்தை உருவாக்க ஒன்றுபட்டு உழைப்போம்\nமலேசியாவின் எதிர்காலம் மேலும் மகிமை வாய்ந்த ஆண்டவர் பேரவைத் தலைவர் நான் பிச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/74_191722/20200328102321.html", "date_download": "2021-01-18T23:18:29Z", "digest": "sha1:FLCYMGWEZKD6EGP3D2CC6PQA4MJ3TQVR", "length": 8145, "nlines": 65, "source_domain": "kumarionline.com", "title": "தயவு செய்து வீட்டை விட்டு வெளியே வராதீா்கள்: பொதுமக்களுக்கு வடிவேலு வேண்டுகோள்", "raw_content": "தயவு செய்து வீட்டை விட்டு வெளியே வராதீா்கள்: பொதுமக்களுக்கு வடிவேலு வேண்டுகோள்\nசெவ்வாய் 19, ஜனவரி 2021\n» சினிமா » செய்திகள்\nதயவு செய்து வீட்டை விட்டு வெளியே வராதீா்கள்: பொதுமக்களுக்கு வடிவேலு வேண்டுகோள்\nதயவு செய்து மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என நடிகா் வடிவேலு வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஇந்தியாவில் நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. கரோனா நோய்த்தொற்றுப் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று பிரபலங்கள் பலரும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனா். தற்போது நடிகா் வடிவேலுவும் கண்ணீா்மல்க பேசி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.\nஇது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள விடியோ பதிவில் பேசியிருப்பதாவது: மனசு வேதனையோடு, ரொம்ப துக்கத்தோடு சொல்கிறேன். தயவு செய்து எல்லாரும் அரசாங்கம் சொல்கிற அந்த அறிவுரைப்படி, இன்னும் கொஞ்ச நாளைக்கு வீட்டில் இருங்கள். மருத்துவ உலகமே இன்றைக்கு மிரண்டு போய் கிடக்கிறது. தன் உயிரைப் பணயம் வைத்து பலரையும் காப்பாற்றிக் கொண்டிருக்கிறாா்கள். அவா்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.\nகாவல்துறையினா் நம்மைக் காவல் காத்து ”பாதுகாப்பாக இருங்கள், தயவு செய்து வெளியே வராதீா்கள் என்று கும்பிடும் அளவுக்கு இருக்கிறது. யாருக்காக இல்லையோ நம் சந்ததியினருக்காக, நம் வம்சாவளிக்காக, நம்ம உயிரைக் காப்பாற்றுவதற்காக நாம் அனைவரும் வீட்டில் இருக்கவேண்டும். தயவுசெய்து யாரும் வெளியே போகாதீா்கள். அசால்ட்டாக இருக்காதீா்கள். ரொம்ப பயங்கரமாக இருக்கிறது. தயவுசெய்து வெளியே வராதீா்கள் என்று வடிவேலு கண்ணீா்மல்க பேசியுள்ளாா்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபிக் பாஸ் பட்டம் வென்ற ஆரிக்கு பாராட்டுக்கள் குவிகிறது\nதியேட்டர்களில் மாஸ்டர் திரைப்படம் ரிலீஸ்: விஜய் ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்\nஇணையத்தில் லீக்கானது மாஸ்டர் பட காட்சிகள்.. படக்குழு அதிர்ச்சி..\nநடிகை சித்ராவின் தற்கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்\nஇசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பிறந்த நாள்: ரசிகர்கள் வாழ்த்து மழை\nதிரையரங்குகள் 100 சதவீத இருக்கைகளுடன் இயங்க அனுமதி : முதல்வருக்கு சிம்பு நன்றி\nஈஸ்வரன் இசை வெளியீட்டு விழா சர்ச்சை: சுசீந்திரன் விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pungudutivu2.blogspot.com/2010/10/", "date_download": "2021-01-18T22:56:12Z", "digest": "sha1:SLCNA4MZOZ7J5SL7NLUUCA42MXNSQI3Q", "length": 23788, "nlines": 199, "source_domain": "pungudutivu2.blogspot.com", "title": ".PUNGUDUTIVU . 2: 10/01/2010 - 11/01/2010", "raw_content": "\nபோர்க்குற்ற ஆதாரங்களை,முறைப்பாடுகளாக ஈமெயில் மூலமாக அனுப்பி வைக்கலாம்: ஐ.நா. நிபுணர் குழு\nஇலங்கை அரச படைகளுக்கும், புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது நிகழ்ந்த மனித உரிமை மீறல் மற்றும் சர்வதேச போர் விதிகள் மீறல் சம்பவங்கள் தொடர்பான ஆதாரங்களை முறைப்பாடுகளாக ஈமெயில் மூலமாக அனுப்பி வைக்க முடியும் என பான் கீ மூன் நியமித்துள்ள ஐ.நா. நிபுணர் குழு அறிவித்துள்ளது. [மேலும்]\nமன்னாரில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு படகின் மூலம் பயணித்த தமிழ் அகதிகளின் திகில் அனுபவங்கள் - மூவர் பேர் மரணம்\nஅவுஸ்திரேலியாவை நோக்கி கடந்த 45 நாட்களாக பயணி;த்துக்கொண்டிருந்த போது மூன்று பேர் மரணம் அடைந்ததாக இந்தோனேசிய கடற்படையினரால் மீட்கப்பட்ட இலங்கையர்கள் தெரிவித்துள்ளனர் [மேலும்]\nதமிழ் மக்கள் படுகொலைகள் தொடர்பான படங்கள் வெளியிடப்பட்டமை குறித்து விசாரணை: பிரதமர்\nவடக்கில் இடம்பெற்ற தமிழினப் படுகொலைகள் தொடர்பில் உலகத் தமிழர் பேரவையினால் வெளியிடப்பட்ட புகைப்படங்கள் குறித்து விசாரணை நடத்துவதற்கு இலங்கை அரசாங்கம் குழு ஒன்றை நியமித்துள்ளது. [மேலும்]\nவடக்கின் அபிவிருத்திக்கு அதிக நிதியை ஒதுக்கி மனித உரிமை மீறல் குற்றச்சாட்டை மறைக்க அரசு முயற்சி\nஇலங்கை அரசு வடக்கின் அபிவிருத்தி திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கி அதிக நிதியை ஒதுக்கீடு செய்துள்ளதாக அறியவந்துள்ளது. இதன் அடிப்படையில் தம்மீது சுமத்தப்பட்டுள்ள மனித உரிமைகள் உட்பட்ட குற்றச்சாட்டுக்களை மறைக்க முயற்சிக்கும் நடவடிக்கைகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது [மேலும்]\nஐ.தே.க. பா. உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்சவை பலவந்தமாக இணைக்க அரசாங்கம் திட்டம்\nஐக்கிய தேசிய கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ஷவை பலவந்தமாக அரசாங்கத்தின் பக்கம் இணைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. [மேலும்]\nஇலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கான தொலைபேசி அழைப்புகள் ஒற்றுகேட்கப்படவுள்ளன\n[ வியாழக்கிழமை, 21 ஒக்ரோபர் 2010, 03:52.20 PM ]\nஇலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு மேற்கொள்ளப்பட்டு வரும் தொலைபேசி அழைப்புகளை ஒற்றுக் கேட்பதற்கான நடவடிக்கைகளை பாதுகாப்பு அமைச்சு மேற்கொண்டு வருகிறது. [மேலும்]\nபோலி வீசா மூலம் பிரிட்டனுக்கு செல்ல முற்பட்ட ஈரானியர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது\n[ வியாழக்கிழமை, 21 ஒக்ரோபர் 2010, 03:04.59 PM ]\nபோலியான வீசாக்களைப் பயன்படுத்தி பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக பிரிட்டனுக்கு செல்ல முற்பட்ட ஈரானியர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்]\nநல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையொன்று ஐ.நாவில் சமர்ப்பிக்கப்படும்: கெஹலிய\n[ வியாழக்கிழமை, 21 ஒக்ரோபர் 2010, 02:57.23 PM ]\nகற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையொன்று ஐக்கிய நாடுகள் சபையில் சமர்பிக்கப்படவுள்ளதாக அரசாங்க ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். [மேலும்]\nகாத்தான்குடியில் பால்ய வயதுச் சிறுமியை கற்பழித்த இளைஞனுக்கு விளக்கமறியல்\n[ வியாழக்கிழமை, 21 ஒக்ரோபர் 2010, 01:03.03 PM ]\nகாத்தான்குடியில் 14 வயதுச் சிறுமியொருத்தியைக் கற்பழித்த இளைஞன் ஒருவன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். [மேலும்]\nவடக்கில் இன்னும் 2000 சதுர கிலோமீட்டர் பிரதேசத்தில் கண்ணிவெடிகள்.\n[ வியாழக்கிழமை, 21 ஒக்ரோபர் 2010, 12:58.26 PM ]\nபுலிகளுடன் யுத்தம் இடம்பெற்ற பிரதேசத்தில் தற்போதைக்கு 1800 சதுர கிலோ மீற்றர்கள் பரப்பளவிலான பிரதேசத்தில் தற்போதைக்கு கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளதுடன். இன்னும் 2000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிலான பிரதேசத்தில் கண்ணிவெடிகளை அகற்ற இருப்பதாகவும் இராணுவப் பேச்சாளர் உபய மெதவல இன்று தமிழ் வின்னுக்குத் தெரிவித்துள்ளார். [மேலும்]\nஇலங்கை அரசின் அடுத்தாண்டுக்கான கடன் தொகை ரூ. 99700 கோடி\n[ வியாழக்கிழமை, 21 ஒக்ரோபர் 2010, 12:56.17 PM ]\n2011ம் ஆண்டின் வரவு- செலவுத் திட்ட துண்டு விழும் தொகையை ஈடுகட்ட அரசாங்கம் ரூ.99700 கோடியை உள்நாடு, வெளிநாடுகளிலிருந்து கடனாகப் பெறுவதற்குத் தீர்மானித்துள்ளதாக நிதியமைச்சுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. [மேலும்]\nஅமைச்சர்கள், ஜனாதிபதியின் சம்பளம் அதிகரிக்கவுள்ளது.\n[ வியாழக்கிழமை, 21 ஒக்ரோபர் 2010, 12:53.01 PM ]\nஇலங்கைப் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் ஆகியோருக்கும், ஜனாதிபதிக்குமான சம்பளம் இன்னும் சில நாட்களில் அதிகரிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. [மேலும்]\nதமிழ் அகதிகளுக்கு எதிரான கனடாவின் புதிய சட்டம் இன்று அறிவிக்கப்படும்\n[ வியாழக்கிழமை, 21 ஒக்ரோபர் 2010, 12:31.06 PM ]\nகனடாவின் புதிய குடிவரவு சட்டம் இன்று வெளியிடப்படவுள்ளது. இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து கனடாவுக்கு அகதிகளாக வருபவர்களை கட்டுப்படுத்தும் பொருட்டு இந்த புதிய சட்டம் வெளியிடப்படுகிறது. [மேலும்]\nமீண்டும் இந்தோனேசியாவில் இலங்கை அகதிக் கப்பல் - 87 பேர் மீட்பு\nநீண்டு நாட்களுக்கு பின்னர் இலங்கையில் இருந்து அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட அகதிகள் படகு ஒன்று நேற்றைய தினம் இந்தோனேசிய கடற்படையினரால் வழிமறிக்கப்பட்டுள்ளது. [மேலும்]\nசந்திரிகா மீதான தற்கொலை தாக்குதல் வழக்கின் தீர்ப்பு 27ம் திகதி\n[ வியாழக்கிழமை, 21 ஒக்ரோபர் 2010, 12:21.03 PM ]\nஇலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்கவுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தற்கொலை தாக்குதல் தொடர்பிலான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. [மேலும்]\nவெறிநாய்களுக்கான மருந்து என்னிடம் மட்டுமே உள்ளது: பிரதியமைச்சர் மேர்வின் சில்வா\n[ வியாழக்கிழமை, 21 ஒக்ரோபர் 2010, 08:46.38 AM ]\nபல்கலைக்கழகங்களைச் சுற்றிலும் இருக்கும் வெறிநாய்கள் போன்றோருக்குக் கொடுப்பதற்கான மருந்து தன்னிடம் இருப்பதாகவும், அவர்களை வெறிக்குள்ளாக்குவோருக்குக் கொடுப்பதற்கான ஊசி மருந்து பற்றியும் தான் அறிந்து வைத்திருப்பதுடன், அவர்களைத் தூண்டி விடுவோருக்கான மருந்தை தான் கைவசம் வைத்திருப்பதாகவும் பிரதியமைச்சர் மேர்வின் சில்வா கூறியுள்ளார். [மேலும்]\nஇலங்கையில் நிரந்தர அரசியல் தீர்வு காணப்பட வேண்டும்: பிரித்தானியா வலியுறுத்தல்\n[ வியாழக்கிழமை, 21 ஒக்ரோபர் 2010, 08:32.55 AM ]\nஇலங்கையின் இனப் பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என, பிரித்தானிய அரசாங்கம் சிறீலங்கா அரசாங்கத்திடம் வலியுறுத்தி இருக்கின்றது. [மேலும்]\n50 மில்லியன் கப்பம் கோரிய விசேட அதிரடிப்படை வீரர் கைது\n[ வியாழக்கிழமை, 21 ஒக்ரோபர் 2010, 07:33.38 AM ]\nகொட்டாஞ்சேனை பிரதேச வர்த்தகர் ஒரு��ரிடமிருந்து ரூ.50 மில்லியன் தொகையைக் கப்பமாகக் கோரிய விசேட அதிரடிப்படை வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார். [மேலும்]\nருஹுணு பல்கலைக்கழக உபவேந்தர் மீது மாணவர் குழு தாக்குதல்\n[ வியாழக்கிழமை, 21 ஒக்ரோபர் 2010, 07:17.01 AM ]\nருஹுணு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் சுசிறித் மெண்டிஸ் நேற்றுக்காலை பல்கலைக்கழக மாணவர் குழுவொன்றினால் தாக்கப்பட்டுள்ளார். [மேலும்]\nநாட்டில் சுதந்திரமற்ற நிலைமை காணப்படுகின்றது: முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா\n[ வியாழக்கிழமை, 21 ஒக்ரோபர் 2010, 02:28.05 AM ]\nநாட்டில் சுதந்திரமற்ற நிலைமை காணப்படுவதாக முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளதாக லங்காதீப செய்தி வெளியிட்டுள்ளது. [மேலும்]\nஇடுகையிட்டது www.pungudutivuswiss.com நேரம் 02:34 கருத்துகள் இல்லை:\nகரும்புலி தமிழொலிவானொலி வத்திக்கான் வானொலி தமிழன் தொ கா.\nஇடுகையிட்டது www.pungudutivuswiss.com நேரம் 13:32 கருத்துகள் இல்லை:\nவாணர் சின்ன வாணர் எஸ் கே மகேந்திரன் சிவன் கோவில் பாலசுப்ரமணியர் கண்ணகி அம்மன் மடத்துவெளி ச. நி , மடத்துவெளி மகாவித்தியாலயம் கருபுலி சாந்தா மாவீரர் ரத்தினம் மாவீரர் பாலச்சந்திரன்\nஇடுகையிட்டது www.pungudutivuswiss.com நேரம் 12:40 கருத்துகள் இல்லை:\nசெய்தி விளையாட்டு நிலாமுற்றம் கணணித்தமிழ்\nஅரசியல் தகவல் அரங்கம் நிர்வாகம் தொடர்புகள் வரலாறு அஞ்சலி\nஇடுகையிட்டது www.pungudutivuswiss.com நேரம் 05:35 கருத்துகள் இல்லை:\nஇடுகையிட்டது www.pungudutivuswiss.com நேரம் 07:19 கருத்துகள் இல்லை:\nதவ அறிவது.என்ன்ன அப்படியே விட்டு விட்டீங்கள்.இங்கே எழுதி உள்ளவற்றை கவனித்து தொடர்ந்து செய்து முயடியுங்கள் ,தயவு சேது.சுமார் எழு மாதங்கள் ஆகி விட்டது.நன்றி என்ன பிரச்சினை எண்டாலும் எனக்கு மைல்போடவும்.\nஇடுகையிட்டது www.pungudutivuswiss.com நேரம் 23:45 கருத்துகள் இல்லை:\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nமுக்கிய செய்திகள் – Google செய்திகள்\nமாலை மலர் | தலைப்புச்செய்திகள்\nமுக்கிய செய்தி(3ம் இணைப்பு)போர்க்குற்ற ஆதாரங்களை,ம...\nகரும்புலி தமிழொலிவானொலி வத்திக்கான் வானொலி தம...\nவாணர் சின்ன வாணர் எஸ் கே மகேந்திரன் சிவன் கோவ...\nசெய்தி விளையாட்டு நிலாமுற்றம் கணணித்தமிழ் அரசியல் ...\nதவ அறிவது.என்ன்ன அப்படியே விட்டு விட்டீங்கள்.இங்...\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: JacobH. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilvedham.net/index.php?r=site/pasuram1&username=&song_no=2156&thirumoli_id=&prabhandam_id=19&alwar_id=", "date_download": "2021-01-18T23:12:57Z", "digest": "sha1:FJSVPPJ2WDQBSLSMWSIUHFMAPLFMTF74", "length": 15859, "nlines": 231, "source_domain": "tamilvedham.net", "title": "தமிழ் வேதம்", "raw_content": "ஆயிரம் வரிசை முதலாயிரம் இரண்டாவதாயிரம் மூன்றாவதாயிரம் நான்காவதாயிரம்\nஆழ்வாரகள் திருப்பான் ஆழ்வார் ஆண்டாள்\tபொய்கையாழ்வார்\tதொண்டரடிப்பொடி ஆழ்வார் திருமழிசை ஆழ்வார் பூதத்தாழ்வார் பேயாழ்வார் நம்மாழ்வார் மதுரகவி ஆழ்வார் குலசேகர ஆழ்வார்\tபெரியாழ்வார் திருமங்கை ஆழ்வார்\nபிரபந்தங்கள் திருப்பாவை நாச்சியார் திருமொழி பெரியாழ்வார் திருமொழி பெருமாள் திருமொழி திருச்சந்த விருத்தம் நான்முகன் திருவந்தாதி திருமாலை திருப்பள்ளிஎழுச்சி அமலனாதிபிரான் கண்ணிநுண் சிறுதாம்பு பெரியதிருமொழி\tதிருக்குறுந்தாண்டகம்\tதிருநெடுந்தாண்டகம்\tதிருவெழுகூற்றருக்கை\tசிறியதிருமடல் பெரியதிருமடல் முதல் திருவந்தாதி\tஇரண்டாம் திருவந்தாதி மூன்றாம் திருவந்தாதி\tதிருவாசிரியம் திருவிருத்தம் பெரியதிருவந்தாதி திருவாய்மொழி\tராமானுஜ நூற்றந்தாதி திருப்பல்லாண்டு\tதிருப்பாவை\tதிருப்பாவை\tபொது தனியன்கள்\n» திரு நந்திபுர விண்ணகரம்\n» திரு தலைச் சங்க நாண்மதியம்\n» திருக் காழி ஸ்ரீராம விண்ணகரம், சிர்காழி\n» திரு அரிமேய விண்ணகரம்\n» திரு செம்பொன்செய் கோயில்\n» திரு வைகுந்த விண்ணகரம், திரு நாங்கூர்\n» திருவாலி மற்றும் திருநகரி\n» திரு தேவனார் தொகை, திரு நாங்கூர்\n» திரு பார்த்தன் பள்ளி\n» திரு நிலா திங்கள் துண்டம்\n» திருப் பரமேஸ்வர விண்ணகரம்\n» திரு இட வெந்தை\n» திருக் கடல் மல்லை\n» திருக் கண்டமென்னும் கடிநகர்\n» திரு வதரி ஆசிரமம்\n» திரு சாளக்ராமம் (முக்திநாத்)\n» திரு வட மதுரை (மதுரா)\n» திரு சிங்கவேழ்குன்றம், அஹோபிலம்\n» திரு வல்ல வாழ்\n» திரு சிரீவர மங்கை\n» நாலாயிரத்தில் நாரணன் நாமம்\n» ஏகாதசி சேவாகால பாசுரங்கள்\n» இராமானுஜர் வாழ்க்கை குறிப்பு\n» இராமானுஜர் 1000 - நிகழ்வுகள்\n» இராமானுஜர் எழுதிய புத்தகங்கள்\n» இராமானுஜர் காணொலி தொகுப்புகள்\nகாப்பு உன்னைஉன்னக்* கழியும் அருவினைகள்,*\nஆப்பு உன்னைஉன்ன அவிழ்ந்தொழியும்* - மூப்புஉன்னைச்-\nசிந்திப்பார்க்கு* இல்லை திருமாலே,* நின்அடியை-\nகழிய��ம் - விட்டு நீங்கும்;\nஉன்னை உன்ன - உன்னை நினைக்கு மளவில்,\nஅருவினைகள் ஆப்பு - போக்கமுடியாத கருமங்களின் பந்தமும்\nஅவிழ்ந்து ஒழியும் - அவிழ்ந்துபோம்;\n ஸர்வரக்ஷகனானவுன்னை அநுஸந்திப்பவர்களுக்கு எல்லாப் பிரதிபந்தகங்களும் நீங்கிப் பிரகிருதிஸம்பந்தமும் நீங்கி திவ்யலோகப்ராப்தியும் வாய்க்கு மென்கிறார். பகவத் ஸம்பந்தத்தை யுணர்ந்தவர்கள் கர்மவச்யராகாரெபந்தை முன்னடிகளாலும், பரமசாம்யாபுத்தியை அடைவார்களென்பதைப் பின்னடிகளாலும் அருளிச்செய்கிறார். முதலடியில், காப்பு என்பதற்குப் ‘பிரதிபந்தகம்’ என்று பொருள் கூறப்பட்டது; காவல் என்பதற்குத் ‘தடை’ என்று பொருலாதலால் . அன்றியே, பாபஸாக்ஷியாக எம்பெருமானால் நியமிக்கப்பட்டுள்ள பதினால்வர் என்று கொள்ளவுமாம். அவராவார் – ஸூர்யன் சந்திரன் வாயு அக்நி த்யுலோகம் பூமி ஜலம் ஹ்ருதயம் யமன் அஹஸ்ராத்ரி இரண்டு ஸந்த்யைகள் தர்மதேவதை என்ற இவராவர். *“ஆதித்ய சந்த்ராவநிலோநலச்ச த்யெளர்ப் பூமிராபோ ஹ்ருதயம் யமச்ச- அஹச்ச ராத்ரிச்ச உபேச ஸந்த்யே தர்மச்ச ஜாநாதி நரஸ்ய வ்ருத்தம்.“ என்ற மஹாபாரத ச்லோகமுங் காண்க. உன்னை யநுஸந்திப்பவர்கள் செய்யுங்கருமங்களை எம்பெருமானா லேற்படுத்தப்பட்டுள்ள கர்மஸாக்ஷிகளும் ஆராயக்கடவரல்லர் என்றவாறு. வழி காண்பர்- நரகத்தைபோலே பொல்லாததான வழியைக் காணுதலின்றியே நித்ய விபூதிக்கிப் போம்வழியைக் காண்பரென்றவாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/kanchi-baratharaja-perumal-kovil-yaruku-sontham/", "date_download": "2021-01-18T22:23:39Z", "digest": "sha1:GD6EB3LHIH6XSSNK5KWNVG36JZHR7JFS", "length": 11125, "nlines": 75, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் யாருக்கு சொந்தம்! | Chennai Today News", "raw_content": "\nகாஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் யாருக்கு சொந்தம்\nஆன்மீக தகவல்கள் / ஆன்மீகம்\nகாஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் யாருக்கு சொந்தம்\nவரதராஜ பெருமாள் கோவில் என, அழைக்கப்படும், தேவராஜசுவாமி கோவில், வடகலை, தென்கலை என, எந்த பிரிவையும் சார்ந்தது அல்ல. இருவருக்கும் பொதுவானது. எனவே, எந்த ஒரு திருமண்ணையும், தென்கலையோ, வடகலையோ, புதிதாக புகுத்த அனுமதிக்கக் கூடாது என, அரசு உத்தரவிட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் உள்ளது புகழ்பெற்ற வரதராஜப் பெருமாள் கோவில். இக்கோவில் கருவறை நுழைவு வாயிலில் (குலசேகரன்படி), வெள்ளிக் கவசம் பொரு��்த, பெங்களூரை சேர்ந்த, விஸ்வநாத், ஹரிநாத் ஆகியோர் கோவிலுக்கு மனு அளித்தனர். கோவில் சார்பில், அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி, சங்கு, சக்கரம், ஆதிசேஷன் பொறிக்கப்பட்ட, 23.350 கிலோ எடையுள்ள, வெள்ளிக்கவசம், உபயதாரரால் வழங்கப்பட்டு, துறை அலுவலர் முன்னிலையில், 2011 ஆகஸ்ட், 25ல் பொருத்தப்பட்டது. அதன்பின், கோவில் அனுமதியின்றி, சிலர் தனியாக, கவசத்தில் வடகலை திருமண் பொருத்தினர். இதை அறிந்த, கோவில் நிர்வாகம், அந்த கவசத்தை அகற்றியது. வடகலை திருமண் உடன் கூடிய, வெள்ளிக் கவசத்தை, மீண்டும் பொருத்த உத்தரவிடக் கோரி, சீனிவாசன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.\nமனுவை விசாரித்த நீதிபதி, இந்த சமய அறநிலையத் துறை ஆணையர் முன், சீராய்வு மனு தாக்கல் செய்திடவும், அதன் மீது, ஒரு மாத காலத்திற்குள், இறுதி உத்தரவு பிறப்பிக்கவும் உத்தரவிட்டார்.அதன்படி, தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவை, கமிஷனர் விசாரித்தார். உரிய விசாரணைக்கு பின், உபயதாரர் வழங்கியபடியே, சங்கு, சக்கரம், ஆதிசேஷன் ஆகியவற்றுடன் மட்டும், வெள்ளிக்கவசம் பொருத்திட, நிர்வாக அறங்காவலருக்கு உத்தரவிட்டு, சீராய்வு மனுவை தள்ளுபடி செய்தார். இதை எதிர்த்து, மீண்டும் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவை இந்து சமய அறநிலையத் துறை செயலர் கண்ணன் விசாரித்தார்.விசாரணை முடிவில், அவர் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: உபயதாரர் எந்த நோக்கத்திற்காக, உபயமாக வழங்கினாரோ, அதை விதிமுறைகளுக்கு உட்பட்டு, நிறைவேற்றும்படி கோர உரிமையுண்டு. ஆனால், விதிமுறையை மீறிய கோரிக்கையை நிறைவேற்றும்படி கோர, உபயம் வழங்கியவருக்கே உரிமை இல்லை. இந்நிலையில், உபயதாரர் வழங்கிய கவசத்தில், வடகலை திருச்சின்னம் பொறிக்க வேண்டும் எனக்கோர, மனுதாரருக்கு எவ்வித தார்மீக உரிமையும் இல்லை.\nஇக்கோவிலில், வடகலை மற்றும் தென்கலை பிரச்னை, பல நுாற்றாண்டு காலமாக, இரண்டு பிரிவுகளாலும், ஒவ்வொரு நிகழ்விலும் எழுப்பப்பட்டு, பல வழக்குகள், பல நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மனுதாரர், வடகலை நாமம் இட வேண்டும்; தென்கலை நாமம் இடக்கூடாது என, வலியுறுத்துகிறார். இதுபோன்ற பிரச்னைகளை தவிர்த்திடவே, எந்த நாமமும் இல்லாமல், கவசம் பொருத்திட, கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். இதில், தவறு எதுவு���் இல்லை. கோவில் தொடர்பாக, இரு பிரிவினரும் தாக்கல் செய்த, பல வழக்குகளில், இந்த கோவில், எந்தப் பிரிவையும் சார்ந்தது அல்ல என, தெளிவுபடுத்தப்பட்டு உள்ளது. பல நுாற்றாண்டுகளாக, பல நீதிமன்றங்களால் வழங்கப்பட்ட, பல தீர்ப்புகளாலும், இந்த இரண்டு பிரிவினருக்கும் இடையிலான பிரச்னைக்கு, முற்றுப்புள்ளி வைக்க இயலவில்லை. எனவே, கோவில் பிரதான நுழைவு வாயிலில், வடகலை நாமம் இல்லாமல் பொருத்தப்பட்டுள்ள, வெள்ளிக்கவசம் தொடர்பாக, இந்து சமய அறநிலையத் துறை கமிஷனரின் உத்தரவை எதிர்த்து, வடகலை ஸ்ரீவைஷ்ண சம்பிரதாய சபா செயலர் ரமேஷ் தாக்கல் செய்த, சீராய்வு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிடலாம் என, முடிவு செய்து, அரசு அவ்வாறே ஆணையிடுகிறது. இவ்வாறு கண்ணன் உத்தரவில் தெரிவித்துள்ளார். -நமது நிருபர்-\nஆடி வெள்ளி: வளமும் நலமும் தருவாய் மகாதேவி\nநாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும். திரை விமர்சனம்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2010/07/raththa-sarithiram-in-cloud-nine-hand.html", "date_download": "2021-01-18T22:08:11Z", "digest": "sha1:47LXE6L4ETR42S5HPQZDCXTNGT62DA3N", "length": 11140, "nlines": 91, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> இதற்கு பெயர்தான் ராஜ தந்திரமா? | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > இதற்கு பெயர்தான் ராஜ தந்திரமா\n> இதற்கு பெயர்தான் ராஜ தந்திரமா\nராம்கோபால் வர்மாவின் ரத்த ச‌ரித்திரம் தமிழில் வெளியாகுமா என்றொரு நிலைமை நேற்று வரை இருந்தது. காரணம் தமிழ் அமைப்புகள் மற்றும் திரைப்பட சங்கங்கள்.\nஐஃபா விழாவில் பங்கேற்ற எந்த நடிக‌ரின் படத்தையும் தென்னிந்தியாவிலுள்ள ஐந்து மாநிலங்களில் வெளியிட அனுமதிக்க மாட்டோம் என திரைப்பட சங்கங்கள் அறிவித்திருந்தன.\nஐஃபா விழாவில் முதல்தர அடிவருடியாக நடந்து கொண்ட விவேக் ஓபராய் ரத்த ச‌ரித்திரத்தில் நடித்திருந்ததால் இந்தப் படத்தை தமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும் வெளியிடக் கூடாது என்று சங்கங்கள் கூறி வந்தன.\nஇந்நிலையில் தம்பி சூர்யாவின் படத்துக்கு தடை ச��ல்ல மாட்டேன் என்று செந்தமிழன் சீமான் சொந்தத்துக்காக ஒரு பல்டி அடித்தார். ஆனாலும் தமி‌ழின உணர்வு இயக்கங்கள் ரத்த ச‌ரித்திரத்தை வெளியிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தன.\nதற்போது ரத்த ச‌ரித்திரத்தின் ஒட்டுமொத்த விநியோக உ‌ரிமையை துரை தயாநிதியின் கிளவுட் நைன் வாங்கியுள்ளதாம். சம்பளத்துக்குப் பதில் தமிழக விநியோக உ‌ரிமையை பெற்றிருந்த சூர்யாதான் படத்தை துரை தயாநிதிக்கு கை மாற்றியதாக கூறுகிறார்கள். படம் பெ‌ரிய இடத்துக்கு கை மாறியதால் திரைப்பட சங்கங்கள் படத்துக்கு எதிராக சுண்டு விரலை‌க்கூட அசைக்காது என்று குதூகலிக்கிறார்கள் ரத்த ச‌ரித்திர யூனிட்டை சேர்ந்தவர்கள்.\nஇதற்கு பெயர்தான் ராஜ தந்திரமா\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nவணக்கம், சென்ற ஆண்டு (2005),மெல்பேர்ன் \"தமிழ்க்குரல்\" சமூக வானொலி வழியாக வழங்கப்பட்ட சபேசனின், தந்தையர் தினக் கட்டுரை. அன்பகலா, ...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\nமகேந்திரா Xylo – சொகுசு வாகனம்\nஓட்டுபவருக்கும், பயணிப்பவர்களுக்கும் உகந்த அனைத்து வசதிகளுடன் வடிவமைக்கப்பட்ட மகேந்திரா க்சைலோ வாகன விரும்பிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற...\n> இம்மாத மூலிகை-ஓரிதழ் தாமரை\nமூலிகைகளின் சொர்க்க பூமியான நம் பாரதத்தில் அவதரித்த சித்தர்கள், ஞானிகள், ரிஷிகள், தங்களின் தவப் பயனால் இயற்கையின் கொடையான இந்த மூலிகைகள் ...\nமட்டக்களப்பிலிருந்து மற்றுமொரு பிரமாண்ட படைப்பு நெக்ஸஸ் ஆர்ட் மீடியாவின் தயாரிப்பில் உருவான \"தவமின்றி கிடைத்த வரமே\" குறும் திரைப்படம்.\nநெக்ஸஸ் ஆர்ட் மீடியா தயாரித்து பெருமையுடன் வழங்கும் 2016ம் வருடத்தின் முதலாவது படைப்பு \"தவமின்றி கிடைத்த வரமே\" (Thavamindr...\n> இரு படங்கள் ஒரே கதையில்\nஅதர்வா நடிப்பில் முப்பொழுதும் உன் கற்பனைகள் படம் தயாராகி வருகிறது. அமலா பால் ஹீரோயின். அதேபோல் ரேனிகுண்டா பன்னீர் செல்வம் ஜானியை வைத்து 18 வ...\n‌++ விடுகதை‌க்கு ‌விடை தெ‌ரியுமா\nஇ‌ந்த ‌விடுகதைகளு‌க்கு ‌விடை த‌ெ‌ரி‌ந்‌திரு‌க்‌கிறதா எ‌ன்று பாரு‌ங்க‌ள் தலையை சீவினால் தாகம் தீர்ப்பான்.அவன் யார் தலையை சீவினால் தாகம் தீர்ப்பான்.அவன் யார் ஆயிரம் பேர் வந்து சென்...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-01-19T00:56:29Z", "digest": "sha1:OWAO72W7PLEGOHELZHGGFKJNVPQR343D", "length": 8553, "nlines": 121, "source_domain": "ta.wikipedia.org", "title": "மூழ்கிய கண்டங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமூழ்கிய கண்டம் (submerged continent) பெரும்பாலும் கடலுக்கடியில் மூழ்கியுள்ள பேரளவிலான பெருநிலப் பகுதி ஆகும். சில நிலப் பகுதிகளைக் குறித்து இத்தகைய சொற்பயன்பாட்டை சில தொன்மவியல் நிலவியலாளர்களும் புவியியலாளர்களும் பாவிக்கின்றனர்.\nஇத்தகைய மூழ்கிய கண்டங்களுக்கு இரு காட்டுகளாக கேர்கைலன் பீடபூமியும் சிலாந்தியாவும் உள்ளன.\nஅத்திலாந்திக்குப் பெருங்கடலில் நீரின் கீழ் மூழ்கியுள்ள \"தொலைந்த கண்டத்தை\" குறித்த அனுமானங்களும் தேடுதல்களும் இருந்து வந்துள்ளன.[1][2] 1930களில் இந்திய, ஆப்பிரிக்க கடல்களுக்கு இடையே மூழ்கிய கண்டமாகக் கருதப்படும் இலெமூரியாவைத் தேடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.[3]\nகோண்டுவானா · லோரேசியா · பாஞ்சியா · பனோசியா · ரோடீனியா · கொலம்பியா · கேனோர்லாந்து · ஊர் · வால்பரா\nஆர்க்டிக்கா · ஆசியமெரிக்கா · அட்லாண்டிக்கா · அவலோனியா · பால்டிக்கா · சிமேரியா · காங்கோ கிரேடன் · யூரமெரிக்கா · கலகாரிப் பாலைவனம் · கசக்ஸ்தானியா · லோரென்சியா · சைபீரியா · தெற்கு சீனா · ஊர்\nகேர்கைலன் பீடபூமி · சிலாந்தியா\nபாஞ்சியா அல்ட்டிமா · அமாசியா\nகுமரிக்கண்டம் · அட்லாண்டிசு · இலெமூரியா · மூ · டெரா ஆஸ்திராலிசு\nஉலகின் பெரும்பகுதிகள் வார்ப்புருவையும் பார்க்க\nஇக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 சனவரி 2016, 14:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/Renault_Scala/Renault_Scala_Diesel_RxL_Travelogue.htm", "date_download": "2021-01-19T00:14:52Z", "digest": "sha1:GBG6R46QRL6X2FQC7YBO2DRQANQTWJBU", "length": 30424, "nlines": 468, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் ஸ்காலா டீசல் ஆர்எக்ஸ்எல் டிராவலாட்ஜ்) ஆன்ரோடு விலை, அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nரெனால்ட் ஸ்காலா டீசல் ரஸ்ல் Travelogue\nbased on 22 மதிப்பீடுகள்\nஸ்காலா டீசல் ஆர்எக்ஸ்எல் டிராவலாட்ஜ்) மேற்பார்வை\nரெனால்ட் ஸ்காலா டீசல் ஆர்எக்ஸ்எல் டிராவலாட்ஜ்) இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 21.64 கேஎம்பிஎல்\nசிட்டி மைலேஜ் 18.5 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1461\nஎரிபொருள் டேங்க் அளவு 41\nரெனால்ட் ஸ்காலா டீசல் ஆர்எக்ஸ்எல் டிராவலாட்ஜ்) இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nfog lights - front கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ பின்பக்கம் Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nரெனால்ட் ஸ்காலா டீசல் ஆர்எக்ஸ்எல் டிராவலாட்ஜ்) விவரக்குறிப்புகள்\nஇயந்திர வகை k9k டீசல் engine\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 2\nகியர் பாக்ஸ் 5 speed\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 41\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bsiv\nமுன்பக்க சஸ்பென்ஷன் mcpherson strut\nபின்பக்க சஸ்பென்ஷன் torsion bar\nஸ்டீயரிங் அட்டவணை tilt steering\nமுன்பக்க பிரேக் வகை disc\nபின்பக்க பிரேக் வகை drum\nதரையில் அனுமதி வழங்கப்படாதது unladen (mm) 161\nசக்கர பேஸ் (mm) 2600\nரிமோட் ட்ரங் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nஉயரம் adjustable front seat belts கிடைக்கப் பெறவில்லை\nபின்புற ஏசி செல்வழிகள் கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nசீட் தொடை ஆதரவு கிடைக்கப் பெறவில்லை\nக்ரூஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nபார்க்கிங் சென்ஸர்கள் கிடைக்கப் பெறவில்லை\nleather இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nleather ஸ்டீயரிங் சக்கர கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்லை\nடிஜிட்டர் ஓடோமீட்டர் கிடைக்கப் பெறவில்லை\nfog lights - front கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nமழை உணரும் வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபவர் ஆண்டினா கிடைக்கப் பெறவில்லை\nடின்டேடு கிளாஸ் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க ஸ்பாயிலர் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nசன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\noutside பின்புற கண்ணாடி mirror turn indicators கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 185/65 r15\nchild பாதுகாப்பு locks கிடைக்கப் பெறவில்லை\nside airbag-front கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nசீட் பெல்ட் வார்னிங் கிடைக்கப் பெறவில்லை\nசைடு இம்பாக்ட் பீம்கள் கிடைக்கப் பெறவில்லை\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் கிடைக்கப் பெறவில்லை\nடிராக்ஷன் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அழுத்த மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nஎன்ஜின் சோதனை வார்னிங் கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nரெனால்ட் ஸ்காலா டீசல் ஆர்எக்ஸ்எல் டிராவலாட்ஜ்) நிறங்கள்\nCompare Variants of ரெனால்ட் ஸ்காலா\nஸ்காலா டீசல் ரஸேCurrently Viewing\nஸ்காலா டீசல் ரஸ்ல்Currently Viewing\nஸ்காலா டீசல் ஆர்எக்ஸ்இசட்Currently Viewing\nஸ்காலா டீசல் ஆர்எக்ஸ்இசட் travelogueCurrently Viewing\nஸ்காலா ரஸ்ல் ஏடிCurrently Viewing\nஸ்காலா ஆர்எக்ஸ்இசட் ஏடிCurrently Viewing\nஸ்காலா ஆர்எக்ஸ்இசட் சிவிடி travelogueCurrently Viewing\nஎல்லா ஸ்காலா வகைகள் ஐயும் காண்க\nSecond Hand ரெனால்ட் ஸ்காலா கார்கள் in\nரெனால்ட் ஸ்காலா டீசல் ரஸ்ல்\nரெனால்ட் ஸ்காலா டீசல் ஆர்எக்ஸ்இசட் travelogue\nரெனால்ட் ஸ்காலா டீசல் ரஸ்ல்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nஸ்காலா டீசல் ஆர்எக்ஸ்எல் டிராவலாட்ஜ்) படங்கள்\nரெனால்ட் ஸ்காலா டீசல் ஆர்எக்ஸ்எல் டிராவலாட்ஜ்) பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா ஸ்காலா மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஸ்காலா மதிப்பீடுகள் ஐயும் காண்க\nரெனால்ட் ஸ்காலா மேற்கொண்டு ஆய்வு\nஎல்லா ரெனால்ட் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 28, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 20, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 05, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 31, 2022\nஎல்லா உபகமிங் ரெனால்ட் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/captain-cool-teases-his-wife-sakshi-on-her-dialogue-delivery-017946.html", "date_download": "2021-01-19T00:21:01Z", "digest": "sha1:U3YF32SVLZQARI7GWKDJ7D73WTGFQF5N", "length": 16780, "nlines": 176, "source_domain": "tamil.mykhel.com", "title": "இதையே பேச முடியலையேம்மா.. அங்க வந்து எப்படி.. மனைவியைக் கலாய்த்த தோனி! | Captain Cool teases his wife Sakshi on her dialogue delivery - myKhel Tamil", "raw_content": "\nUAE VS IRE - வரவிருக்கும்\n» இதையே பேச முடியலையேம்மா.. அங்க வந்து எப்படி.. மனைவியைக் கலாய்த்த தோனி\nஇதையே பேச முடியலையேம்மா.. அங்க வந்து எப்படி.. மனைவியைக் கலாய்த்த தோனி\nராஞ்சி : கிரிக்கெட்டாக இருந்தாலும் தன்னுடைய சொந்த வாழ்க்கையாக இருந்தாலும் இரண்டையும் கூலாக கையாண்டு வருபவர் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து செயல்பட்டு வரும் தோனி, தனது மனைவியை வம்பிழுக்கும் வீடியோவை அதில் தற்போது பதிவிட்டுள்ளார்.\nஒரு வருடத்திற்கு முன்பு ந��ைபெற்ற இந்த நிகழ்வின் வீடியோவை அவர் பதிவிட்டுள்ளார். விளம்பரம் ஒன்றிற்கான ரிகர்சலில் டயலாக்கை மனப்பாடம் செய்வதற்கு சாக்ஷி தடுமாறுவதும், அதை வைத்து தோனி அவரை கலாய்ப்பதுமாக வீடியோ செல்கிறது.\nகடந்த சில மாதங்களாக சர்வதேச போட்டிகளில் இருந்து விலகியுள்ள எம்.எஸ். தோனி, ஐபிஎல் விளையாடிவிட்டு, அதன் பின்பு தன்னுடைய விளையாட்டு குறித்து நல்ல முடிவை எடுப்பார் என்று தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nகேப்டன் கூல் என்று அழைக்கப்படும் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, தன்னுடைய சிறப்பான செயல்பாடுகளால் கிரிக்கெட் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை திறம்பட நடத்தி வருபவர். அவர் அவ்வப்போது தன்னுடைய வீடியோக்களை இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டர் பக்கங்களில் பதிவிட்டு வருகிறார்.\nஇந்நிலையில் தன்னுடைய மனைவி சாக்ஷியை, தோனி வம்பிழுக்கும் வீடியோவை அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஒரு வருடத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட வீடியோ இது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nகடந்த ஒரு வருடத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட அந்த வீடியோவில் சாக்ஷி விளம்பரம் ஒன்றிற்காக டயலாக்கை மனப்பாடம் செய்வதும், அதில் அவர் தடுமாறுவதுமாக காணப்படுகிறது.\nஒரு பேப்பரில் காணப்படும் டயலாக்கை சாக்ஷி ரிகர்சல் செய்து கொண்டிருக்க, பேப்பரில் உள்ளதையே சரியாக பேச முடியவில்லை. எப்படி டேக்கில் பேசப் போற என்று தோனி கலாய்த்துள்ளார்.\nமேலும் அது ஈசியான டயலாக் தான் என்று சாக்ஷி கூற, அவர் அதை ஒரே டேக்கில் பேசிவிடுவார் என்றும் தோனி கலாய்த்துள்ளார். ஒரு வருடத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட வீடியோ அது என்று குறிப்பிட்டுள்ள தோனி, நேரம் பறக்கிறது என்றும் கூறியுள்ளார்.\nதோனி குறித்து ரவி சாஸ்திரி\nசர்வதேச போட்டிகளில் இருந்து கடந்த சில மாதங்களாக விலகியுள்ள தோனி, ஐபிஎல் போட்டிகளில் விளையாடிவிட்டு, அதன்பின்பு தான், இந்திய அணிக்காக விளையாடுவது குறித்து முடிவெடுப்பார் என்று தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி குறிப்பிட்டுள்ளார்.\nகீழ்த்தரமாக இறங்கிய ஆஸி.. நடராஜன் மீது பிக்ஸிங் புகார்.. கங்குலி என்ன செய்யப் போகிறார்\nநடராஜன் மீது ஸ்பாட் பிக்ஸிங் புகார் சொன்ன வார்னே.. ரசிகர்கள் கடும் கோபம்.. வெடித்த ���ர்ச்சை\nதம்பி என்ன இது சின்னப்புள்ளத்தனமா இருக்கு.. பண்ட் செய்த வேலை.. தலையில் அடித்துக் கொண்ட ரசிகர்கள்\nஅடுத்தடுத்து பவுன்சர்.. ஹரத்துல் தாக்கூருக்கு களத்திலேயே வார்னிங் தந்த நடுவர்.. ஏன் இந்த பாரபட்சம்\nஇந்தியா இதை மட்டும் செஞ்சா போதும்.. இந்த மேட்ச்சும் போச்சு.. கதிகலங்கிய ஆஸி.\nஹைதராபாத்திலிருந்து சிட்னிக்கு பறந்த போன் கால்.. சிராஜை சிகரம் தொட வைத்த அந்த சம்பவம்.. பின்னணி\nவெளிப்பட்ட ஆக்ரோஷம்.. பறந்த பவுன்சர்கள்..இனவெறி தாக்குதல்களுக்கு.. பவுலிங் மூலம் பதிலடி தந்த சிராஜ்\nஇப்படி நடக்கும்னு யாருமே எதிர்பார்க்கலை.. கோலி இல்லாத நேரத்தில்.. எல்லாத்துக்கும் இவர் தான் காரணம்\nஎச்சரித்தது போல நடக்கிறது.. மொத்தமாக மாறிய சூழ்நிலை.. இந்திய அணிக்கு காத்திருக்கும் சிக்கல்\nஉங்களுக்கு தெரிந்த மொழி இதுதான்.. ஸ்மித் கண் முன்பே \\\"ஷேடோ பேட்டிங்\\\" செய்த ரோஹித்.. பக்கா பதிலடி\nநடராஜனுக்கு கொடுக்கப்பட்ட அந்த டாஸ்க்.. உடலை குறி வைத்து துல்லியமாக வீசும் நட்டி.. தரமான பதிலடி\n10 நிமிடம்.. மொத்தமாக ஆட்டத்தை மாற்றிய ஒரு ஓவர்.. ஆஸி. வீரர்களை கலங்கடித்த சிராஜ்.. செம சம்பவம்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n1 hr ago சென்னையின் எப்சி -ஈஸ்ட் பெங்கால் அணிகள் பலப்பரிட்சை... வெற்றி யாருக்கு.. காத்திருக்கும் பரபர ஆட்டம்\n2 hrs ago கீழ்த்தரமாக இறங்கிய ஆஸி.. நடராஜன் மீது பிக்ஸிங் புகார்.. கங்குலி என்ன செய்யப் போகிறார்\n2 hrs ago ஷர்துல் தாக்கூர் சிறப்பு... முகமது சிராஜ் சூப்பர்... பாராட்டிய முன்னாள் வீரர்\n2 hrs ago நடராஜன் மீது ஸ்பாட் பிக்ஸிங் புகார் சொன்ன வார்னே.. ரசிகர்கள் கடும் கோபம்.. வெடித்த சர்ச்சை\nNews C Voter: தமிழக பொருளாதாரத்தை உயர்த்த ஐடியா இருக்குணு சொன்ன கமல் கட்சிக்கு ஒற்றை இலக்க வெற்றியா\nAutomobiles பிரேக் பிடிக்காததால் லாரியை 3 கிலோ மீட்டர் தூரம் ரிவர்ஸ் கியரில் ஓட்டிய டிரைவர்... கடைசில என்ன ஆச்சு தெரியுமா\nFinance 7வது சம்பள கமிஷன்: அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4% உயர்த்த மோடி அரசு முடிவு..\nMovies கண்களால் வசியம் செய்யும் ஜான்வி கபூர்… மஸ்காரா போட்டு மயக்குறியே என வர்ணிக்கும் ரசிகர்கள் \nLifestyle பேபி பொட்டேடோ மஞ்சூரியன்\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ்நோர்ட்முன்பதிவு செய்து அமேசான்வழியாக ���ூடுதல்நன்மையைப்பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nSirajக்கு நம்பிக்கை கொடுத்த அம்மாவின் Phone Call | OneIndia Tamil\n2021 Asia Cup தொடரில் இருந்து India விலக முடிவு\nRainaவை Retain செய்ய CSK திட்டமில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/art/180271-.html", "date_download": "2021-01-18T23:28:33Z", "digest": "sha1:GDWEEAQR2FEHCC7G2FL7DHRLNGOIFV5T", "length": 22463, "nlines": 287, "source_domain": "www.hindutamil.in", "title": "மீண்டும் காணலாம் அந்தப் பானைகளை..! | மீண்டும் காணலாம் அந்தப் பானைகளை..! - hindutamil.in", "raw_content": "செவ்வாய், ஜனவரி 19 2021\nமீண்டும் காணலாம் அந்தப் பானைகளை..\nபொங்கல் நாள் என்றால் அதற்கு ஒரு தனிநிறம் உண்டு. முதலில் அந்தத் தை மாதத்துப் பனியின் வெண்படலம். அப்புறம் மஞ்சள்கொத்து, செங்கரும்பு, பச்சை வாழை, பனங்கிழங்கு; இவையெல்லாம் நம் கிராமத்து இளம்பெண்களின் வனப்புகளோடு உறவாடுவதால் உண்டான வானவில்லின் வண்ணக்கலவை; காளைகளோடு காளைகளாக தார்ப்பாய்ச்சி மல்லுகட்டும் நம்ம ஊர் இளங்காளைகள் வெண்பொங்கல், சக்கரைப் பொங்கல், பற்றாக்குறையைத் தீர்க்க பாயாசம் வெண்பொங்கல், சக்கரைப் பொங்கல், பற்றாக்குறையைத் தீர்க்க பாயாசம்\nகடைசியில் தியேட்டரில் கூடிக் குமைந்து எம்.ஜி.ஆர் படத்துக்கோ சிவாஜி படத்துக்கோ டிக்கட் வாங்கத் துடிதுடிக்கிற பரபரப்பான நரம்புத் தெள்ளல்கள்..... ஆஹா கலகலப்பானதும் வித்தியாசமானதுமான ஒரு உலகத்தைத்தான் நாம் அனுபவித்து வந்திருக்கிறோம். அதற்காக இப்போது நாம் ஓய்ந்துபோய்விட்டோம் என்று அர்த்தமல்ல. நம் வேளாண்மையை உலகமய நுகத்தடியில் கட்டிவிட்டபின் இவையெல்லாம் நம்மிடம் விடைபெறத் துடிக்கின்றன. இது நம்மை மருளவைக்கும் செய்தி.\nபழையன கழிதல் வேண்டும்தானே என்று நம்மை நாமே ஏமாற்றிக்கொண்டு, நம்முடைய கலாச்சாரங்கள் அதன் ஆணிவேரோடு பறிபோகின்றன.\nநகரும் நகர்மய வாழ்க்கை என நம் வாழ்க்கை வெகுதூரம் புரண்டுவிட்டாலும் பொங்கல் என்றால் அதை நமது கிராமத்து மண்ணின்மீது விழுந்து புரண்டு அதன் புழுதி படிய எழுந்து நிற்பது. அந்தக் கோலத்துடன் ஒரே ஒரு காளைமாட்டையாவது ஓடித் துரத்தி அதன் கொம்புகளில் கட்டிவிடப்படும் துட்டுக்களையும் கரும்புகளையும் பனங்கிழங்குகளையும் பறித்தெடுக்காமல் எப்படிப் பொங்கலின் உயிர்நாதத்தை நாம் சுவாசிக்க முடியும்\nஎங்கள் சிங்���ம்பத்து கிராமத்தின் தென்பகுதியில் இரண்டு தெருக்கள் மட்டும் பசுமைத் தேவதையின் அரவணைப்பில் மூழ்கிப் போய்க் கிடந்தன. நடுத்தெருவில் பொங்கல் பானை வழிவதைக் கண்குளிரப் பார்த்திருப்போம். அப்படியே தெற்குத் தெரு போய்விட்டால் சரிபாதி வீடுகளின்முன் நடுத்தெருவில் பொங்கல் பானையை வைத்துக்கொண்டு மொத்தக் குடும்பமும் உட்கார்ந்திருக்கும். பொங்கலுக்கு என்று தாராளமாகச் சமைத்ததை அவர்கள் மட்டுமே எப்படி உண்ண முடியும்\nஅங்கே அப்படிப் பொங்கல் என்றால் எங்கள் வீடுகளிலும் உள்ளிருந்தே உணவுப் பதார்த்தங்கள் தயாராகிவிடும். இங்கும் வகையான சமையல்கள்தாம். எப்படியோ ஒரு புரிதல்; காய்கறிகள் பலப்பலவாய் அவரவர் வருமான விகிதத்திற்கேற்ப தமிழர் திருநாள், உழவர் திருநாள் என்று தமிழ்ச் சமூகத்திற்கான பங்களிப்பு எல்லோருக்கும் உண்டல்லவா தமிழர் திருநாள், உழவர் திருநாள் என்று தமிழ்ச் சமூகத்திற்கான பங்களிப்பு எல்லோருக்கும் உண்டல்லவா சாதியையும் மதத்தையும் பிரித்துவிட்டு எல்லோரும் சேர்ந்து கொண்டாட கிடைத்த திருநாளினை ஒற்றைப்படையாக நின்று எப்படி விலகி நிற்பது\nஅது ஒரு பொற்காலம் என்றறிய ஒன்றே ஒன்றைச் சொன்னால் போதும்; நம்புவதற்குக் கடினம் என்றாலும் உண்மையைச் சொல்லாமல் மறைக்க முடியாது, அதாவது அந்தக் காலத்தில் ஆற்றில் தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது. அப்படியும் இப்படியுமாக அரையடிக்கு மணலைச் சற்றே ஒதுக்கிவிட்டால் போதும். அமுதபானமாகக் குடித்துவிடலாம். எல்லாவகையான புழக்கத்திற்கும் தெளிந்த நீர் அங்கங்கே ஓடிக்கொண்டிருந்ததால் கை, கால்களின் சுத்தம் பேணத் தடைகளில்லை. இரண்டு மூன்று நாள்களுக்குப் பொங்கல்நாளின் உணவு வகைகளை அங்கிருந்து உண்டபடி இருந்தாலும் அது தீராத சங்கதியாக இருக்கும்.\nஆனால் திருச்செந்தூர் போனபோது ஊரின் ஒட்டுமொத்த மாணவர்களும் இளைஞர்களும் மாட்டுப் பொங்கல் அன்று கடற்கரையில் திரண்டிருந்து பட்டம் பறக்கவிட்டு விளையாடுவார்கள். மாணவிகளும் இளைஞிகளும் பையன்களுக்கு நிகராகப் பட்டம்விட்டு ஆர்ப்பரித்துக்கொள்வதும் உண்டு. (பட்டங்களின் நூலில் கண்ணாடித்தூளைத் தடவிவிட்டுச் சிலர் பறக்கவிடுவார்கள். ஆனால் இது அபூர்வமாக, மிக ரகசியமாக); பக்கத்தில் போட்டி போடாமல் ஐயோ பாவம் போல பறந்துகொண்டிருக்கும் பட��டங்களின் அருகில் தங்கள் பட்டங்களை நகர்த்திவந்து நூலை அங்கிட்டும் இங்கிட்டுமாக அசைக்கிற அசைப்பில் அறுத்தெறிய சில பட்டங்கள் கடலிலேயே விழ நேரிடும்.\nமாபெரும் கூட்டத்திரளில் சதிகாரர்களைக் கண்டுபிடிக்க முடியாமல் சில சின்னஞ்சிறுசுகள் அழ ஆரம்பித்துவிடும். திருச்செந்தூர் கடற்கரை இப்படி உள்ளூர்க்காரர்களால் மட்டுமே நிரம்பியிருக்கும் ஒரே நாள் இது. மற்ற கூட்டங்கள் திருச்செந்தூர் கோயில் திருவிழாவையொட்டி வேற்றூர் மக்களால் நிரம்பியிருப்பவை.\nசூரசம்ஹாரம், விசாகம், மாசித் திருநாள் விசேஷங்களில் பார்த்தால் ஏதோ உள்ளூர் மக்கள் விசா கிடைக்காமல் வீடுகளிலேயே கட்டுண்டுகிடப்பவர்கள்போல முடங்கிவிடுவதுண்டு. அதனால் இந்த நாளின் உற்சாகத்தை மாற்றார் தரும் இன்பதுன்பங்களுடன்தான் அனுபவித்தாக வேண்டும். பல குடும்பங்கள் வீட்டுச் சமையலை அப்படியே எடுத்துவந்து குடும்பத்தினருடன் கடற்கரையிலேயே சாப்பிட்டுவிட்டுக் குதூகலமாகப் பொழுதுபோக்குவதும் நடக்கும்.\nஇதெல்லாவற்றையும் கூட்டிக்கழித்துப் பார்த்தால் பொங்கல் நமக்குத் தரும் அனுபவங்கள் மிகவும் உன்னதமான விழுமியங்களைக் கொண்டவை. அதனை முழுவதுமாக உணர்வதற்கு நாம் முதலில் வேளாண்மையோடு தொடர்புடையவர்களாக இருப்பது அவசியம். வேளாண்மையும் அதனோடு இயல்பாகவே இணைந்திருக்கும் உழைப்பும் அதிமுக்கியமானவை.\n(இந்தக் கட்டுரையின் முழு வடிவத்தை \"தி இந்து\" பொங்கல் மலரில் வாசிக்கலாம்)\nஅதிமுக இல்லாவிட்டால் தமிழகத்தில் தேசியமும், ஆன்மிகமும் இருந்திருக்காது;...\nதிமுகவை இந்துக்களுக்கு எதிரிபோல் சித்தரிக்க முயல்கிறார்கள்; வரும்...\nமீரட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக கூட்டப்பட்ட ‘இந்து பஞ்சாயத்து’:...\nபுதிய நாடாளுமன்ற வளாகம் நம் முன்னுரிமைகளுள் ஒன்றா\nஇந்து கோயில் சிலைகள் இடிக்கப்பட்டது தொடர்பான வழக்கில்...\n''வறுமையை ஒழிக்க பல முயற்சிகளை மேற்கொண்டவர் எம்ஜிஆர்'':...\nதடுப்பூசி விவகாரத்தில் அரசியல் வேண்டாம்: தமிழிசை சவுந்தரராஜன்...\nராகுகாலத்தில் துர்கை; எலுமிச்சை பிரார்த்தனை\nதன் தொகுதிக்கு ஒன்றும் செய்யாத முதல்வர், 234 தொகுதிகளுக்கும் என்ன செய்ய முடியும்\nநோய் தீர்க்கும் முருக மந்திரம்\nஇந்துக்களைப் புண்படுத்தியதாக 'தாண்டவ்' வெப் சீரிஸ் மீது புகார்: உ.பி.யில் வழக்குப் ���திவான...\nகுரு சிஷ்யன்: வயலின் முத்துக்குமரன்- கவிஷ்\nநாடக உலா: நித்ய முக்தன் - மகான்களாக மாறிய குழந்தைகள்\n - கத்ரி கோபால்நாத்துக்கு அஞ்சலி... அஞ்சலி... மவுன அஞ்சலி\nவருது வருது... விருது விருது\nதன் தொகுதிக்கு ஒன்றும் செய்யாத முதல்வர், 234 தொகுதிகளுக்கும் என்ன செய்ய முடியும்\n'லூசிஃபர்' ரீமேக்: மஞ்சு வாரியர் கதாபாத்திரத்தில் நயன்தாரா\nவிருமாண்டி இயக்கத்தில் சசிகுமார்: அதிகாரபூர்வ அறிவிப்பு\nபிரிட்டனில் கரோனா தடுப்பு மருந்து இரண்டாம் கட்டம் தொடக்கம்\nதிரைக்குப் பின்னால்: பிலிம் சுருளைக் கண்டாலே ஏக்கம்தான் - ஸ்ரீகர் பிரசாத் நேர்காணல்\nஅதிமுக பொதுச் செயலாளர், துணை பொதுச்செயலாளராக சசிகலா, தினகரன் நியமனங்கள் செல்லாது: தேர்தல்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.malaioli.com/category/videos/", "date_download": "2021-01-18T22:27:56Z", "digest": "sha1:PDG5HPZUT46OKYG362WNS2ZFP2TC5FTZ", "length": 10046, "nlines": 133, "source_domain": "www.malaioli.com", "title": "வீடியோ Archives | Malayagam | Latest Online Tamil News | Upcountry News | Malaioli.com", "raw_content": "\nமூத்தவயது நடிகருடன் ரொமான்ஸ் செய்யும் ஸ்ருதிஹாசன்\nதன்னுடைய நடிப்பால் கவர்ந்தவர் நடிகர் கமல் ஹாசன். அவரை தொடர்ந்து தன்...\nமலையகத்தில் பொழிந்த மீன் மழை – வைரல் வீடியோ\nபதுளை, மஹியங்கனை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 'விரானகம' என்ற கிராமத்தில் மீன்...\n“என் கண்ணுக்கு நீ மட்டும்தான் தெரியுற” – நயன்தாராவின் நெற்றிக்கண் Teaser\nபல உச்ச நடிகர்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து தற்போது தென்னிந்தியாவில்...\nமாஸ்டர் டீசர் வெளியானது; ரசிகர்கள் உற்சாகம்\nMaster Teaser: தமிழ் சினிமா உலகின் இன்றைய ஆகப் பெரிய எதிர்பார்ப்பு...\nவெளியானது சிம்புவின் “ஈஸ்வரன்” டீசர்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகும் 'ஈஸ்வரன்' படத்தில் பாரதிராஜா, நிதி அகர்வால், நந்திதா,...\nஜகமே தந்திரம் படத்தின் புஜ்ஜி பாடல் வீடியோ வெளியானது\nஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான...\n“மூக்குத்தி அம்மன்” படத்தில் இருந்து வெளியான ஸ்னீக் பீக் \nதமிழ் சினிமா திரையுலகில் உள்ள முன்னணி நடிகர்களுக்கு நிகராக சம்பளத்தை வாங்கும்...\n“ஊரான் வீட்டு தம்பி எல்லாம் ஊட்டி வளர்த்தேனே… இரண்டாம் குத்து” சிங்கிள் \nசில வாரங்களுக்கு ரி���ீசான இரண்டாம் குத்து படத்தின் டீஸரை பார்த்து எல்லோரும்...\nஇது என்னடா படு காம பேயாய் இருக்கு உச்ச கட்ட ஆபாசம்… இருட்டு அறையை மிஞ்சிய ‘இரண்டாம் குத்து’..\nஅடல்ட் காமெடி மற்றும் அடல்ட் ஹாரர் படங்களான ’ஹரஹர மகாதேவகி’ மற்றும்...\nமாஸ்டர் பட பாடலுக்கு ஆடும் போட்டியாளர்கள் பிக் பாஸ் 4 முதல் ப்ரொமோ வீடியோ\nபிக் பாஸ் 4வது சீசனின் பிரம்மாண்ட துவக்க விழா நேற்று நடைபெற்றது....\nகம்பனியின் வாக்குறுதியை அடுத்து நுவரெலியா போராட்டம் கைவிடப்பட்டது\nநுவரெலியா - கந்தப்பளை - பார்க் தோட்டத்தின் நேற்றிரவு (17) முதல் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கை முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. பார்க் தோட்ட முகாமையாளரை இடமாற்றம் செய்வதாக, குறித்த பெருந்தோட்ட கம்பனி இணங்கியதை...\nபூனம் பஜ்வா கிளாமர்ல இறங்கிட்டாப்ல.. வைரலாகும் ‘ஜில்’ போட்டோஸ்\nஹரி இயக்கிய சேவல் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானபூனம் பஜ்வா நடித்த ஜீவாவுடன் தெனாவட்டு மற்றும் கச்சேரி ஆரம்பம் படங்கள் கவனிக்கப்பட்டன. சுதா கொங்கரா இயக்கிய முதல் படமான துரோகி, நரேன் நடித்த தம்பிக்கோட்டை...\nபெண்களை திருப்திப்படுத்துவதற்கு இத மட்டும் கரெக்ட்டா பண்ணுனா போதுமாம்\nஉடலுறவை பொறுத்தவரை ஆண்கள் தூண்டப்படுவதற்கு அதிக நேரம் தேவைப்படாது. ஆனால் பெண்கள் எப்படி தூண்டப்படுவார்கள் மற்றும் எப்போது தூண்டப்படுவார்கள் என்று ஒருபோதும் கூற இயலாது. ஆனால் பெண்களும் ஆண்களுக்கு சற்றும் குறைவில்லாத பாலியல் ஆசைகள்...\nகாட்டு காட்டுனு காட்டிய ஹனி ரோஸ் \nமலையாளத்திலிருந்து விரல்விட்டு எண்ண முடியாத அளவுக்கு நடிகைகள் தமிழில் நடித்திருக்கின்றனர். அவர்களில் நயன்தாரா உள்பட பல நடிகைகள் உச்சத்துக்கும் சென்றிருக்கிறர்கள், ஒரு சில படங்களோடு காணாமல் போனவர்களும் உள்ளனர். சிங்கம்புலி போன்ற ஒருசில படங்களில் நடித்தவர்...\nஜான்வி கபூரின் பெல்லி டான்ஸ் வீடியோ \nபாலிவுட்டின் வளர்ந்து வரும் முக்கிய நடிகைகளில் ஒருவராக தற்போது திகழ்ந்து வருகிறார் ஜான்வி கபூர். இதனை தொடர்ந்து Roohi Afzana,Dostana 2,Good Luck Jerry உள்ளிட்ட சில முக்கிய படங்களில் நடித்து வருகிறார் ஜான்வி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2016/02/x.html", "date_download": "2021-01-19T00:05:40Z", "digest": "sha1:F5KIV6GHZMXJPZT5RNHVKCHY4XTJPM45", "length": 17105, "nlines": 43, "source_domain": "www.namathumalayagam.com", "title": "மலையக மக்களின் தேசிய அடையாள அட்டை இலக்கத்தின் இறுதியில் X எழுத்து குறியீட்டின் அர்த்தம் என்ன? திலகர் எம்.பி கேள்வி - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை » மலையக மக்களின் தேசிய அடையாள அட்டை இலக்கத்தின் இறுதியில் X எழுத்து குறியீட்டின் அர்த்தம் என்ன\nமலையக மக்களின் தேசிய அடையாள அட்டை இலக்கத்தின் இறுதியில் X எழுத்து குறியீட்டின் அர்த்தம் என்ன\nமலையக மக்களின் பெரும்பாலானோரின் தேசிய அடையாள அட்டை இலக்கத்தின் இறுதியில் X எழுத்து குறியீட்டின் அர்த்தம் என்ன\nஅரசியலமைப்பு சபை விவாதத்தில் திலகர் எம்.பி கேள்வி\nமலையக மக்களின் பிரச்சினைகளை நாங்கள் இந்த சபையிலே முன்வைத்து உரையாற்றுகின்றபோது சக ஆளும்கட்சி, எதிர்கட்சி உறுப்பினர்கள் உங்கள் மக்களுக்கு இந்தளவு பிரச்சினை இருக்கிறதா என எம்மிடம் கேள்வி எழுப்புகின்றனர். மலையக மக்களின் பேசப்படாத பல விடயங்கள் உண்டு. குறிப்பாக தேசிய அடையாள அட்டை இலக்கத்தின் இறுதியில் நாட்டின் ஏனைய மக்களுக்கு 'V' எழுத்து குறிப்பிடப்படும்போது மலையக மக்களின் பெரும்பாலானோரின் தேசிய அடையாள அட்டை இலக்கத்தின் இறுதியில் 'X' எழுத்து இடப்படுவதன் அர்த்தம் என்ன இவைதான் மலையக மக்கள் எதிர்நோக்கும் அடிப்படை அரசியல் உரிமைப் பிரச்சினைகள். இவ்வாறான பிரச்சினைகளுக்கான தீர்வினை அரசியலமைப்பு ரீதியாக உறுதிபடுத்துவதற்கான வாய்ப்பாக புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தை நாங்கள் பயன்படுத்த வேண்டியுள்ளது. புதிய அரசியலமைப்பை உருவாக்குதற்காக தற்போது கடைப்பிடிக்கப்படும் நடைமுறைகள் அதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாக தொழிலாளர் தேசிய முன்னணியின் பொதுச் செயலாளரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.திலகராஜ் தெரிவித்துள்ளார்.\nபுதிய அரசியலமைப்பினை உருவாக்குவதற்கான பொறிமுறையாக பாராளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாகவும் மாற்றியமைக்கும் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் மேலும் கருத்து தெரிவிக்கையில்,\n1947ஆம் ஆண்டு நடைமுறையில் இருந்த, பிரித்தானியரால் அறிமுகப்படுத்தப்பட்டிருந்த அரசியலமைப்பில் தமது வாக்குக��ைப் பயன்படுத்தி பிரதிநிதிகளைத் தெரிவு செய்த மலையக மக்கள், 1948 ஆம் ஆண்டு சுதேச அரசாங்கத்தினால் சட்டம் இயற்றப்பட்டு வாக்குரிமை பறிப்புக்கு உள்ளானார்கள். எனவே தற்போதைய நிலையில் புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்குவதற்கான பொறி முறைகளில் ஒன்றாக பாராளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாகவும் மாற்றும் பொறிமுறையின் ஊடாக மலையக மக்களுக்கு அவசியமான உரிமைகளை அரசியலமைப்பு ஊடாக உறுதிபடுத்தும் வாய்ப்பு கிடைக்கப்பெறுகின்றது. இலங்கையில் இதற்கு முன்னதான அரசியலமைப்பு உருவாக்கங்களின்போது அதில் பங்கேற்பதற்கல்ல, ஜனநாயக ரீதியாக நடைபெறும் தேர்தல்களில் வாக்களிப்பதற்கு கூட வாய்ப்பற்றிருந்த மலையக மக்களுக்கு இது கிடைத்தற்கரிய வாய்ப்பாகும்.\nகுறிப்பாக இன்று மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒன்பது பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த சபையிலே அங்கம் வகிக்கின்றோம். இரண்டாம் குடியரசு அரசியலமைப்பு ஊடாக அறிமுகப்படுத்தப்பட்ட விகிதாசார பிரதிநிதித்துவ தேர்தல் முறையே என்னைப் போன்றவர்கள் இந்த பாராளுமன்றத்தில் எமது மக்களுக்காக குரல் எழுப்ப வழிசெய்துள்ளது. எனவே இலங்கையில் பரவலாக, குறிப்பாக தென்னிலங்கை மற்றும் மலையக பகுதியில் வசிக்கும் 15 லட்சம் அளவான இந்திய வம்சாவளியினரான மலையக மக்களின் உரிமைகளை, பாராளுமன்றத்தில் அமைக்கப்படவுள்ள அரசியலமைப்பு சபையின் ஊடாக உறுதி செய்யும் பொறுப்பு இந்த ஒன்பது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் கிடைக்கின்றது. ஏற்கனவே, மக்கள் கருத்தறியும் குழுவினர் மாவட்டம் தோறும் கருத்தறிந்து வருகின்ற நிலையில் மலையக மக்கள் தாமாக முன்வந்து அரசியலமைப்பில் நிலைநிறுத்தப்பட வேண்டிய விடயங்கள் குறித்து தமது கருத்துக்களைப் பதிவு செய்து வருகின்றனர். அதேபோல இந்த பாராளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாக மாற்றுகின்ற போது அந்த மக்களின் பிரதிநிதிகளான பாராளுமன்ற உறுப்பினர்களும் தமது மக்களின் கோரிக்கைகளை பிரதிபலிப்பவர்களாக செயற்பட்டு மலையக மக்கள் வேண்டி நிற்கும் அரசியல் உரிமைகளை அரசியலமைப்பில் உறுதிப்படுத்தக் கூடிய வாய்ப்பினை இந்த பிரேரணை வழங்குகின்றது. அந்த வாய்ப்பினை பொறுப்புடன், கடப்பாட்டுடன் ஆற்றவேண்டியவர்களாக நாம் உள்ளோம்.\nதவிரவும் மலையக மக்களின் அடிப்படை உரிமை பிரச்சினைகள் குறித்து இந்த பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சக பாராளுமன்ற உறுப்பினர்களும் முழுமையாக அறியாதவர்களாகவே உள்ளனர். நாங்கள் உரையாற்றுகின்றபோதோ அல்லது சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணைகளைக் கொண்டு வரும்போதோ உங்கள் மக்களுக்கு இத்தகைய பிரச்சினைகள் காணப்படுகின்றவா என கோரும் நிலைமையே காணப்படுகின்றது. உங்கள் மக்களுக்கு பிறப்புசான்றிதழ் மற்றும் தேசிய அடையாள அட்டை கிடைப்பதில் கூட பிரச்சினை இருக்கின்றதா எனக் கேட்கின்றனர். நாட்டில் ஏனைய சமூகத்தினருக்கு பிறப்பு பதிவாளரினால் வழங்கப்படுகின்ற பிறப்பு சான்றிதழ் மாத்திரமே உள்ள நிலையில் மலையகப் பெருந்தோட்ட மக்கள் தோட்ட அதிகாரிகள் வழங்கும் பிறப்பு பதிவு அட்டையை பெறும் நிலைமை நீண்டகாலமாக இருந்து வந்தது. இன்றும் கூட அதனை மாத்திரம் கொண்டவர்கள் எமது மக்களிடையே உள்ளனர். நான் கூட க.பொ.த (சாஃத) பரீட்சைக்கு தோற்றும் போதுதான் அரசாங்கத்தினால் வழங்கப்படும் பிறப்பு சான்றிதழைப் பெற்றேன். அதேபோல தேசிய அடையாள அட்டை என்று வரும்போது இந்த நாட்டில் வாழும் ஏனைய இன மக்களுக்கு அடையாள அட்டையின் இலக்கத்தின் இறுதியில் வரும் எழுத்து ''V' எனக் காணப்பட மலையக மக்களில் பெரும்பாலானவர்களுக்கு 'X' எனும் எழுத்து குறியிடப்படுவதன் அர்த்தம் என்ன இதுதான் மலையக மக்களுக்கு உள்ள அடிப்படை உரிமைப் பிரச்சினைகள். இதனை சக எதிர்கட்சி, ஆளும் கட்சி உறுப்பினர்கள் புரிந்துகொளவதற்கான வாய்ப்பினை பாராளுமன்றம் அரசிலமைப்பு சபையாகவும் மாறுகின்றபோது ஏற்படும்.\nஎனவே இந்த நாட்டின் ஏனைய இன மக்களுக்கு கிடைக்கும் சம உரிமைகள் எவ்வித பேதப்படுத்தல்களும் இன்றி மலையக மக்களுக்கும் கிடைக்கப் பெறவேண்டும் என்ற கோரிக்கையை நாம் கலந்தரையாடமுடியும். அதற்கான வாய்ப்பு பாராளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாக மாற்றும்போது கிடைக்கப்பெறுகின்றது. எனவே இந்த பிரேரணையை நாம் ஆதரிக்க வேண்டியவர்களாக உள்ளோம் எனவும் தெரிவித்தார்.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nவிஜயபா கொள்ளை : 500 ஆண்டுகள் | வரலாறு – நாவல் – சினிமா | என்.சரவணன்\nஇலங்கையின் வரலாற்றை புரட்டிப்போட்ட வரலாற்று நிகழ்வுகளில் ஒன்றாக விஜயபா கொள்ளை நிகழ்வைக் குறிப்பிடுவது வழக்கம். அது நிகழ்ந்து 2021...\nமலையக சிறுகதை வழித்தடத்���ில் \"அப்பாயி\" - பிரமிளா பிரதீபன் (நூல் விமர்சனம்)\n10.01.2021 அன்று நடைபெற்ற கொடகே வெளியீடான நடேசன் துரைராஜ் அவர்களின் ‘அப்பாயி’ நூல் வெளியீட்டு நிகழ்வு ZOOM வழியில் நடைபெற்றது. அந்த நிகழ்வில...\n\"ஸ்ரீலங்கா இராணுவமே எங்கள் எதிரி தமிழீழமே எங்கள் இலக்கு\" புளொட் மாணிக்கதாசனின் இறுதிப் பேட்டி\nமாணிக்கதாசன் 02.09.1999 அன்று கொல்லப்படுவதற்கு முன் எடுக்கப்பட்ட இறுதி நேர்காணல் இது. நான் தமிழீழ மக்கள் கட்சியில் தலைமறைவுப் பணிகளில் ஈ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildigitallibrary.in/periodicals-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZMel0ty", "date_download": "2021-01-19T00:15:20Z", "digest": "sha1:MP47XUZMYDLKJ43PAHH6Q5O5UN5YDBRP", "length": 6565, "nlines": 107, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "தமிழ் இணைய நூலகம்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n⁙ தொல்லியல் மற்றும் பண்பாட்டு தொடர்பான தரவுகளை உள்ளீடு செய்வதற்கான தரவுப்படிவம் ⁙ தொகுப்பாற்றுப்படை (Archives)\nபதிப்பாளர்: திருநெல்வேலி , திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட் , 1936\nவடிவ விளக்கம் : V.\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nதிருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட்.திருநெல்வேலி,1936.\n(1936).திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட்.திருநெல்வேலி..\n(1936).திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட்.திருநெல்வேலி.\nபதிப்புரிமை @ 2021, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நட��த்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=Management&id=3607", "date_download": "2021-01-18T23:26:56Z", "digest": "sha1:D3WLOLGD6RIAPRXVQVVSJQQGJZNKEVAB", "length": 9882, "nlines": 156, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nமிஷின் லேர்னிங் எதிர்காலம் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nதலைவரின் பெயர் : N/A\nமுதல்வர் பெயர் : N/A\nஅறக்கட்டளையின் பெயர் : N/A\nநிர்வாக அலுவலக முகவரி : N/A\nஅட்மிஷன் நடைமுறை : N / A\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nபட்டப்படிப்பு படித்து முடிக்கவிருக்கும் நான் சமூகப் பணி தொடர்பான மேற்படிப்பாக எதைப் படிக்கலாம்\nமெடிக்கல் ரெப்ரசன்டேடிவாகப் பணியாற்று கிறேன். சென்னையில் எங்கு நல்ல தரமான பிசினஸ் மேனேஜ்மென்ட் படிப்புகளை பகுதி நேரமாகப் படிக்கலாம்\nபி.காம்., முடித்துள்ளேன். சென்னை போன்ற வெளியூர்களில் படிக்க வங்கிக் கடன் பெற முடியுமா\nஆஸ்டல் செலவும் வங்கி கடனாக கிடைக்குமா\nஓட்டல் மற்றும் கேட்டரிங் மேனேஜ்மென்ட் படித்துள்ளேன். பல ஸ்டார் ஓட்டல்களில் பயிற்சியும் பெற்றுள்ளேன். வெளிநாட்டு வேலை பெற என்ன செய்ய வேண்டும்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%B5%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2.pdf/78", "date_download": "2021-01-18T23:42:03Z", "digest": "sha1:SI52OAOKXBLW3FBS7G5A3AKOTTX2CQAY", "length": 5330, "nlines": 63, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/78\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/78\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/78\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் பட���மப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/78 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவேங்கடம் முதல் குமரி வரை 2/பழமலை நாதர் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/datsun-redigo/car-price-in-kanchipuram.htm", "date_download": "2021-01-19T00:14:58Z", "digest": "sha1:PQRFG4Z7QRPZANJXZUMPXJ7OBIEYGITF", "length": 17155, "nlines": 350, "source_domain": "tamil.cardekho.com", "title": "நியூ டட்சன் ரெடி-கோ 2021 காஞ்சிபுரம் விலை: ரெடி-கோ காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand டட்சன் ரெடிகோ\nமுகப்புபுதிய கார்கள்டட்சன்ரெடி-கோroad price காஞ்சிபுரம் ஒன\nகாஞ்சிபுரம் சாலை விலைக்கு Datsun redi-GO\nthis மாடல் has பெட்ரோல் வகைகள் only\non-road விலை in காஞ்சிபுரம் : Rs.3,36,641*அறிக்கை தவறானது விலை\non-road விலை in காஞ்சிபுரம் : Rs.4,23,595*அறிக்கை தவறானது விலை\non-road விலை in காஞ்சிபுரம் : Rs.4,49,091*அறிக்கை தவறானது விலை\non-road விலை in காஞ்சிபுரம் : Rs.4,90,825*அறிக்கை தவறானது விலை\non-road விலை in காஞ்சிபுரம் : Rs.5,23,285*அறிக்கை தவறானது விலை\n1.0 டி தேர்வு(பெட்ரோல்)Rs.5.23 லட்சம்*\nஏஎம்பி 1.0 டி தேர்வு(பெட்ரோல்) (top model)\non-road விலை in காஞ்சிபுரம் : Rs.5,61,541*அறிக்கை தவறானது விலை\nஏஎம்பி 1.0 டி தேர்வு(பெட்ரோல்)(top model)Rs.5.61 லட்சம்*\nடட்சன் ரெடி-கோ விலை காஞ்சிபுரம் ஆரம்பிப்பது Rs. 2.88 லட்சம் குறைந்த விலை மாடல் டட்சன் ரெடிகோ டி மற்றும் மிக அதிக விலை மாதிரி டட்சன் ரெடிகோ அன்ட் 1.0 டி option உடன் விலை Rs. 4.87 லட்சம். உங்கள் அருகில் உள்ள டட்சன் ரெடி-கோ ஷோரூம் காஞ்சிபுரம் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் ரெனால்ட் க்விட் விலை காஞ்சிபுரம் Rs. 3.12 லட்சம் மற்றும் மாருதி ஆல்டோ 800 விலை காஞ்சிபுரம் தொடங்கி Rs. 2.99 லட்சம்.தொடங்கி\nரெடி-கோ டி option Rs. 4.90 லட்சம்*\nரெடி-கோ டி Rs. 3.36 லட்சம்*\nரெடி-கோ டி Rs. 4.49 லட்சம்*\nரெடி-கோ அன்ட் 1.0 டி option Rs. 5.61 லட்சம்*\nரெடி-கோ ஏ Rs. 4.23 லட்சம்*\nredi-GO மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nகாஞ்சிபுரம் இல் க்விட் இன் விலை\nகாஞ்சிபுரம் இல் ஆல்டோ 800 இன் விலை\nஆல்டோ 800 போட்டியாக ரெடி-கோ\nகாஞ்சிபுரம் இல் கோ இன் விலை\nகாஞ்சிபுரம் இல் எஸ்-பிரஸ்ஸோ இன் விலை\nகாஞ்சிபுரம் இல் டியாகோ இன் விலை\nகாஞ்சிபுரம் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா ரெடி-கோ mileage ஐயும் காண்க\nஎல்லா ரெடி-கோ உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nடட்சன் ரெடி-கோ விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா ரெடி-கோ விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ரெடி-கோ விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nகாஞ்சிபுரம் இல் உள்ள டட்சன் கார் டீலர்கள்\nசென்னை பிரதான சாலை காஞ்சிபுரம் 631502\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் redi-GO இன் விலை\nஈரோடு Rs. 3.36 - 5.61 லட்சம்\nகோபிசெட்டிபாளையம் Rs. 3.36 - 5.61 லட்சம்\nநாமக்கல் Rs. 3.36 - 5.61 லட்சம்\nதிருப்பூர் Rs. 3.36 - 5.61 லட்சம்\nகிரிஷ்ணகிரி Rs. 3.36 - 5.61 லட்சம்\nகோயம்புத்தூர் Rs. 3.36 - 5.61 லட்சம்\nஎல்லா டட்சன் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/user-review/volvo-xc-90/height-of-luxuryxc90-20812.htm", "date_download": "2021-01-19T00:10:55Z", "digest": "sha1:GZJV2RZZNGWNBF46GXZC2JZXJTIHWZI4", "length": 10080, "nlines": 253, "source_domain": "tamil.cardekho.com", "title": "உயரம் of luxury...xc90 - User Reviews வோல்வோ எக்ஸ்சி90 20812 | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand வோல்வோ எக்ஸ்சி 90\nமுகப்புபுதிய கார்கள்வோல்வோஎக்ஸ்சி90வோல்வோ எக்ஸ்சி90 மதிப்பீடுகள்Height Of Luxury...xc90\nவோல்வோ எக்ஸ்சி90 பயனர் மதிப்புரைகள்\nஎல்லா எக்ஸ்சி90 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா எக்ஸ்சி90 மதிப்பீடுகள் ஐயும் காண்க\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nஎல்லா எக்ஸ்சி90 வகைகள் ஐயும் காண்க\nஎக்ஸ்சி90 மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 21 பயனர் மதிப்பீடுகள்\nbased on 7 பயனர் மதிப்பீடுகள்\nbased on 18 பயனர் மதிப்பீடுகள்\nbased on 8 பயனர் மதிப்பீடுகள்\nbased on 7 பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஎல்லா வோல்வோ கார்கள் ஐயும் காண்க\nவோல்வோ வி60 கிராஸ் கிராஸ்\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 26, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 10, 2021\nஎல்லா உபகமிங் வோல்வோ கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/vck-thol-thirumavalavan-condemns-govt-for-reducing-govt-staff-salary-234588/", "date_download": "2021-01-19T00:12:05Z", "digest": "sha1:6LQR3AOSYS6NB7QA6PZAUQMLPLX33ZKH", "length": 10323, "nlines": 52, "source_domain": "tamil.indianexpress.com", "title": "பொறியாளர்களின் அடிப்படை ஊதியம் குறைப்பு: தொல். திருமாவளவன் கண்டனம்", "raw_content": "\nபொறியாளர்களின் அடிப்படை ஊதியம் குறைப்பு: தொல். திருமாவளவன் கண்டனம்\nநீதிபதி முருகேசன் ஆணையத்தின் பரிந்துரைகளைத் தமிழக அரசு நிராகரிக்கவேண்டும் என்று விசிக தலைவர் தொல். திருமாவளவன் வலியுறித்தினார்.\nபொறியாளர்களுக்கு ஊதியக் குறைப்பு: நீதிபதி முருகேசன் ஆணையத்தின் பரிந்துரைகளைத் தமிழக அரசு நிராகரிக்கவேண்டும் என்று விசிக தலைவர் தொல். திருமாவளவன் வலியுறித்தினார்.\nஇதுகுறித்து விடுத்துள்ள செய்திக் குறிப்பில்,\n“ஏழாவது ஊதியக் குழவின் பரிந்துரைகளை 2017 ல் தமிழக அரசு நடைமுறைபடுத்திய போது ஏற்பட்ட குறைகளையும் முரண்பாடுகளையும் களைவதற்காக உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட நீதிபதி டி. முருகேசன் தலைமையிலான ஆணையம் செய்த பரிந்துரைகளின் அடிப்படையில் பொதுப் பணித்துறை, நெடுஞ்சாலைத் துறை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டத் துறைகளில் பணியாற்றும் பொறியாளர்களின் அடிப்படை ஊதியம் குறைக்கப்பட்டுள்ளது. இதனால், ஓவ்வொருவரும் சுமார் ரூபாய் 15, 000 வரை ஊதியக் குறைப்புக்கு ஆளாக்கப்பட்டனர். இது எந்த விதத்திலும் ஏற்கத்தக்க தல்ல. எனவே, நீதிபதி முருகேசன் குழு பரிந்துரைகளைத் தமிழக அரசு நிராகரிக்க வேண்டும், எவருக்கும் ஊதியக் குறைப்போ பணிநிலைக் குறைப்போ செய்யக் கூடாது என்று வலியுறுத்திகிறோம்.\n201௦ம் ஆண்டு திமுக ஆட்சிக்காலத்தில் பொறியாளர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூபாய். 15, 000 என்று நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. ஆனால், இப்போது நீதிபதி முகேசன் ஆணையத்தின் பரிந்துரைப்படி அந்த அடிப்படை ஊதியம் ரூபாய் . 9300/- எனக் குறைக்கப்பட்டிருக்கிறது. இது மிகப்பெரிய அநீதியாகும். 10 ஆண்டுகளுக்கு முன் நிர்ணயிக்கப்பட்ட ஊதியத்தை பத்தாண்டுகள் கழித்து குறைத்து நிர்ணயித்த வரலாறு எந்த மாநிலத்திலும் கிடையாது. இந்த அநீதியை தமிழக அரசு உடனடியாகக் களைய வேண்டும். நெடுஞ்சாலைத் துறை, பொதுப்பணித்துறை மட்டுமின்றி தமிழக அர��ின் 20க்கும் மேற்பட்ட துறைகளில் பணியாற்றிக் கொண்டிருக்கின்ற பொறியாளர்கள் இதனால் ஊதியக் குறைப்புக்கு ஆளாகிக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி நில அளவைத் துறையில் பணியாற்றும் ஆய்வாளர், துணை ஆய்வாளர் பதவிகளில் இருப்பவர்களுக்கு இப்போது பணி நிலையின் தகுதி குறைக்கப்பட்டிருக்கிறது. ஊதியமும் குறைக்கப்பட்டுள்ளது. இதுவும் ஏற்கத்தக்க தல்ல. இந்தக் குளறுபுடிகளை அகற்றுவதற்கு நீதிபதி முருகேசன் குழுவின் பரிந்துரைகளைத் தமிழக அரசு நிராகரிக்க வேண்டும். புதிதாக ஒரு ஆணையத்தை அமைத்து இந்த ஊதிய முரண்பாடுகளைக் களைவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை ஏற்கனவே இருந்த அடிப்படை ஊதியத்தைத் தொடர்வதற்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்”.\nஇவ்வாறு விடுதலை சிறுத்தைகள் கட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.\nவீட்டிற்குள் வில்லன் வெளியே ஹீரோ.. அப்படி என்னதான் செய்தார் ஆரி\nகாங்கிரஸை கழற்றிவிடும் திமுக… புதுவையில் முதல்வர் வேட்பாளர் ரெடி\nபொங்கல் ஸ்பெஷல்… இது இல்லனா எப்படி\nதிமுக கூட்டணிக்கு 166 இடங்கள்; அதிமுக கூட்டணிக்கு 68 இடங்கள் : ஏபிபி சி-வோட்டர் சர்வே\nபத்ம விபூஷன் விருதை இளையராஜா திருப்பிக் கொடுக்கிறாரா\nபுதுவையில் 30 தொகுதியிலும் ஜெயிக்காவிட்டால் தற்கொலை செய்வேன்: ஜெகத்ரட்சகன் சபதம்\nபுதிய பிரைவசி கொள்கையை வாட்ஸ் அப் ஏன் தள்ளி வைக்கிறது\nஅந்தரத்தில் யோகா… அமலா பால் வைரல் வீடியோ\nவனிதா அடுத்த டூர் எந்த நாடுன்னு பாருங்க… சூப்பர் போட்டோஸ்\nசெம்ம டேஸ்ட் பப்பாளி சட்னி: ஈஸியான செய்முறை\nசுரேஷ் சக்கரவர்த்தி மீது பிக் பாஸ்-க்கு என்ன கோபம்\nகாதல் மனைவி கொடுத்த ஊக்கம்... டாக்டர் பட்டம் வரை சென்ற சிங்கர் வேல்முருகன் லைஃப் ஸ்டோரி\nசிறு தொழில்களுக்கு 2% வட்டியில் மத்திய அரசு கடன்: ஆன்லைனில் விண்ணப்பம் செய்வது எப்படி\nசமஸ்கிருதம் தேவையில்லை என நினைத்தால் டி.வி.யை ஆஃப் செய்யுங்கள்- ஐகோர்ட் கருத்துX", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnaduflashnews.com/tamil-cinema-news/govind-vasantha-released-video-in-twitter/2848/", "date_download": "2021-01-18T22:38:44Z", "digest": "sha1:ABYFCUPL536SNNTPFOGSMEEB67E7RAW6", "length": 10778, "nlines": 155, "source_domain": "tamilnaduflashnews.com", "title": "இளையராஜா கோபத்துக்கு பதில் கூறிய இசையமைப்பாளர் – வீடியோ பாருங்க | Tamilnadu Flash News", "raw_content": "\nHome Tamil Cinema News இளையராஜா கோபத்துக்கு பதில் கூறிய இசையமைப்பாளர் – வீடியோ பாருங்க\nஇளையராஜா கோபத்துக்கு பதில் கூறிய இசையமைப்பாளர் – வீடியோ பாருங்க\n96 படம் தொடர்பாக இளையராஜா கோபமான கருத்தை தெரிவித்துள்ள நிலையில் அப்படத்தின் இசையமைப்பாளர் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.\nதற்போது வெளியாகும் பல திரைப்படங்களில் சிறு காட்சிகளாவது 80களில் இளையராஜா இசையமைத்த பாடல்களை ஒலிக்க விடுகின்றனர். குறிப்பாக, விஜய்சேதுபதி – திரிஷா இணைந்து நடித்த 96 படத்தில், சிறு வயது த்ரிஷா கதாபாத்திரம் இடம் பெற்ற பெரும்பாலான காட்சிகளில் இளையராஜா பாடல் ஒலிக்கவிடப்பட்டது.\nஇது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள இளையராஜா ‘இது தவறான விஷயம். அப்படத்தின் பிளாஷ்பேக் காட்சிகளில் என் இசையை ஏன் பயன்படுத்த வேண்டும் படத்தின் இசையமைப்பாளரே அந்த சூழ்நிலைக்கு ஏற்றவாறு ஒரு பாடலை இசைமைக்க முடியாதா படத்தின் இசையமைப்பாளரே அந்த சூழ்நிலைக்கு ஏற்றவாறு ஒரு பாடலை இசைமைக்க முடியாதா இது ஆண்மை இல்லா தனம்” என கடுமையாக கருத்து தெரிவித்துள்ளார்.\nஇது சமூக வலைத்தளங்களில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இளையராஜா ஆணவமாக பேசுவதாக அவருக்கு எதிராக நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nஇந்நிலையில், 96 படத்தின் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா டிவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். தளபதி படத்தில் இளையராஜா இசையமைத்த ‘சுந்தரி கண்ணால் ஒரு சேதி’ பாடலை வயலின் கருவியால் வாசித்து, எப்போதும் இளையராஜா ரசிகர் எனக் குறிப்பிட்டுள்ளார்.\nபாருங்க: திருமணம் செய்யும் எண்ணமில்லை- ஸ்ருதி ஹாசன்\nசுந்தரி கண்னால் ஒரு சேதி\nPrevious articleதளபதி 63-ஐ காலி செய்த நேசமணி டிரெண்டிங் – விஜய் ரசிகர்கள் ஷாக்\nNext articleபிக்பாஸில் கலந்து கொள்ள எனக்கெல்லாம் தகுதி இல்லை – கோபத்தில் நடிகை\nபிரசாத் ஸ்டுடியோவை எதிர்த்து இளையராஜா ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர்\nபிரசாத் ஸ்டுடியோ விவகாரம் இளையராஜா வேதனை- வக்கீல் தகவல்\nபிரசாத் ஸ்டுடியோவுக்குள் செல்ல இளையராஜாவுக்கு அனுமதி\nபிரசாத் ஸ்டுடியோ சென்று தியானம் செய்ய இளையராஜா கோரிக்கை\nஇளையராஜா அவரின் குரு- விவேக் பெருமிதம்\nதமிழ் சினிமாவில் வந்த வித்தியாசமான கதைகள்- பாகம் 1\nஸ்ரேயா நடித்த கமனம் படத்தின் டிரெய்லர்\nஐந்து நடிகர்கள் வெ���்வேறு மொழிகளில் வெளியிடும் ஒரே பட டிரெய்லர்\nகமல்ஹாசன் நடித்துள்ள நாயகன் படத்தின் 33ம் ஆண்டு நிறைவு நாள் விழா\nஇளையராஜா பேசிய வீடியோவை எஸ்.பி.பி முத்தமிட்டாராம்- மருத்துவர்கள்\nமோகனின் மைக் பாடல்களை அதிகம் பாடியவர் எஸ்.பிபி\nசீனு ராமசாமி விஜய் சேதுபதி கூட்டணி மாமனிதன் பட அப்டேட்\nஅருண் விஜய்யின் புதிய கெட் அப்கள்\n அஜித் வழியில் விஜய் – கலகலப்பான மாஸ்டர் இசை...\nமுருகதாஸ் படத்துக்கு சம்பளத்தை குறைத்த ரஜினி – இதுதான் காரணமா\nமீண்டும் 7ஜி போல ஒரு படமா- செல்வராகவனின் ஆசை\nஇயக்குனர் சிறுத்தை சிவாவின் தந்தை மறைவு\nதமிழ் பேசும் ஷெரின் ; கலாய்க்கும் விஜய் டிவி பிரபலங்கள் : பிக்பாஸ் புரமோ...\nகொரோனா தடுப்பூசியை கொண்டு வரும் நடவடிக்கையில் இந்தியாதான் முன்னிலையாம்\nவாட்ஸப் புதிய கொள்கை- பயனாளர்கள் எதிர்ப்பு\nவழக்கு போட்டவருக்கு பல்ப் கொடுத்த நீதிமன்றம்\nபெரிய நடிகர்கள் என்பதால்தான் அப்படி காட்சி வைக்க வேண்டியதாயிற்று\n70 லட்சம் பெண்கள் கர்ப்பமாகும் வாய்ப்பு\n8000 காவலர்களும் உடனே பணியில் சேரவேண்டும் தமிழக அரசு அதிரடி உத்தரவு\nமீண்டும் இரு வாரங்களுக்கு ஊரடங்கு\nரஜினிகாந்த் தைரியமானவர்- பவன் கல்யாண்\nகவின் -லாஸ்லியா இடையே காதலா – மனம் திறக்கிறார் அபிராமி\nஜெயலலிதாவின் வாழ்க்கை படம் ‘தலைவி’ – விஜய் இயக்குகிறார்\nதல 60 முக்கிய அப்டேட் ; அஜித்தின் புதிய லுக் : வைரலாகும் புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neermai.com/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%BE/", "date_download": "2021-01-18T22:31:08Z", "digest": "sha1:L35PGRHPLELJD2GFGE7VOGRMAT3ZH6JP", "length": 26082, "nlines": 492, "source_domain": "www.neermai.com", "title": "நினைவெல்லாம் நீயடா……! | neermai.com", "raw_content": "\nமாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்\nமாணவர் கட்டுரைகள் – தமிழ்\nகல்வி வகுப்புகள் மற்றும் வழிகாட்டல்கள்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉள் நுழை / புதிய கணக்கை துவங்குங்கள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\n~கோழிக்குஞ்சுகள், கரையான்கள் மற்றும் வானம்~\nஅனைத்தும்அனுபவப் பகிர்வுகள்சிறு கதைகள்அறிவியல் புனைகதைகள்க்ரைம்தாய்மைத்ரில்லர்நேசம்வாழ்வியல்வேடிக்கை��யரிக் குறிப்புதொடர் கதைகள்நிமிடக்கதைகள்பெண்மைபோட்டிகள்வாசகர்களுக்கான போட்டிவிஞ்ஞானக் கதைகள்\nஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 29\nஅனைத்தும்ஆங்கில நூல்கள்ஆங்கிலம் கற்போம்இலகு கணிதம்தமிழ் நூல்கள்மாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்மாணவர் கட்டுரைகள் – தமிழ்\nமாணவர்கள் இலவசக் கல்வியின் தார்ப்பரியத்தை உணர்வது காலத்தின் தேவையாகும்\nஅனைத்தும்IT செய்திகள்IT டிப்ஸ்Microsoft Excel டிப்ஸ்PHP தமிழில்எளிய தமிழில் HTMLஏனையவைமொபைல் தொழில்நுட்பம்ரொபோட்டிக்ஸ் – (Robotics)\nஎந்த வகுப்பு மெமரி கார்டு சிறந்தது | மெமரி கார்டு வாங்கும் உதவிக்குறிப்புகள்\nபாக்கெட் ஏ.சி … டேக் இட் ஈசி – சோனி நிறுவனம் அறிமுகம் \nஅறிமுகமானது சாம்சங் 108MP கேமரா சென்சார், இதில் என்ன ஸ்பெஷல்\nஅதிநவீன அம்சங்களுடன் ஆப்பிள் மேக் ப்ரோ அறிமுகம்\nகல்வி வகுப்புகள் மற்றும் வழிகாட்டல்கள்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉள் நுழை / புதிய கணக்கை துவங்குங்கள்\nமுகப்பு கவிதைகள் நினைவெல்லாம் நீயடா……\nஉன் வாய்மொழி கேட்ட பின்னே….\nகாதலும் தேர் வீதி என்பேன்\nமுறைப்பாடு கொடுக்க மறுத்து விட்டேன்….\nமறதி கூட வலிமை என்பேன்\nநினைவு எல்லாம் சுகம் என்பேன்\nமுந்தைய கட்டுரைHeadway – இவ்வருடம் scholarship பரீட்சைக்குத் தோற்றியவர்களுக்கான Spoken English classes\nநான் திருமதி பிருந்தா புஷ்பா கரன் எனது இடம் மட்டக்களப்பு BA படித்துள்ளேன் இல்லத்தரசி என்மனவாணில் எனும் கவிதை நூல் 2006 ம் ஆண்டில் வெளியிட்டேன் கவிதை எழுதுவது மற்றும் வாசிப்பதில் ஆர்வம் அதிகம்.\nதொடர்புடைய படைப்புக்கள்இவரது ஏனைய படைப்புக்கள்\nபுதிய பின்தொடர் கருத்துகள் புதிய பதில்களை தெரிவிக்கவும்\nஎனது மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்துவதற்கும் புதிய கருத்துகள் மற்றும் பதில்களைப் பற்றிய அறிவிப்புகளை அனுப்ப நான் அனுமதிக்கிறேன் (எந்த நேரத்திலும் நீங்கள் சப்ஸ்கிரைபிலிருந்து நீங்கலாம்).\nகருத்து தெரிவிக்க Google அல்லது Facebook உடன் உள்நுழைக | அல்லது உங்களுக்கு ஏற்கனவே neermai இல் கணக்கு இருந்தால் \"Login\" link மூலம் உள்நுழைக | கண்டிப்பாக Subscribers, Google அல்லது Facebook மூலம் மாத்திரமே உள்நுழைய முடியும்.\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nஊரடங்கு தடை நீக்கத்தில் அத்தியாவசிய உணவு மற்றும் மருத்துவ பொருட்க��ை வாங்க (கடைக்கு) வரும்போது கொரோனா வைரஸிலிருந்து பாதுகாத்துக் கொள்ள கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள்\nகதை - ஜூன் 2020\nகதை ஜுலை - 2020\nகவிதை - ஜூன் 2020\nகவிதை ஜுலை - 2020\nநீர்மை மெனுக்களை கையாளும் முறை\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nமாணவர் கட்டுரைகள் - ஆங்கிலம்\nநீரை எப்படி எல்லா மக்களும் நேசிக்கிறார்களோ எவ்வாறு அனைவருக்கும் நீர் என்பது... [மேலும்]\nகவிதை ஜுலை - 202096\nerror: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் \nஉங்கள் கருத்துக்களை இந்த படைப்பிற்கு தெரிவியுங்கள்x\n இங்கே பதிவு செய்து எழுத்தாளராகுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2018/08/16/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF-%E0%AE%B5-3/", "date_download": "2021-01-18T22:56:15Z", "digest": "sha1:J4C7M7ZTLH45JG3VCXPKJF7ZOLKHEEAP", "length": 7135, "nlines": 85, "source_domain": "www.newsfirst.lk", "title": "யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் இன்று - Newsfirst", "raw_content": "\nயாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் இன்று\nயாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் இன்று\nColombo (News 1st) வரலாற்று சிறப்புமிக்க யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம், இன்று (16) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.\nஇன்று காலை 10 மணியளவில் கொடியேற்றத் திருவிழா இடம்பெறவுள்ளது.\nஆலயத்திற்கான கொடிச்சீலை சம்பிரதாயபூர்வமாக எடுத்துச்செல்லப்பட்டு, ஆலயத்தில் நேற்று (15) ஒப்படைக்கப்பட்டது.\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் கொடிச்சீலையினை செங்குந்தர் பரம்பரையினர் வழங்குவது வழக்கமாகும்.\nஇதேவேளை, வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் ஆலய பெருவிழாவினை முன்னிட்டு போக்குவரத்துக்கான மாற்றுப்பாதைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக யாழ். மாநகர மேயர் இமானுவேல் ஆர்னோல்ட் குறிப்பிட்டுள்ளார்.\nமண்டைதீவு காணி அளவீடு எதிர்ப்பினால் கைவிடப்பட்டது\nயாழ்ப்பாணம் வைத்தீஸ்வரா கல்லூரியின் ஆரம்ப பாடசாலை மீண்டும் ஆரம்பம்\nமுள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடிப்பிற்கும் அரசாங்கத்திற்கும் தொடர்பில்லை: உதய கம்மன்பில\nசிசு குழிதோண்டி புதைப்பு: தாயும் பாட்டியும் கைது\nயாழில் பிறந்த சிசுவை புதைத்தமை தொடர்பில் பெண் ஒருவர் கைது\nதமிழரசுக் கட்சிக்குள் கருத்து முரண்பாடு\nமண்டைதீவு காணி அளவீடு எதிர்ப்பினால் கைவிடப்பட்டது\nவைத்தீஸ்வரா கல்லூரிய��ன் ஆரம்ப பாடசாலை மீள ஆரம்பம்\nநினைவுத்தூபி இடிப்பிற்கும் அரசிற்கும் தொடர்பில்லை\nசிசு குழிதோண்டி புதைப்பு: தாயும் பாட்டியும் கைது\nபிறந்த சிசுவை புதைத்தமை தொடர்பில் பெண் ஒருவர் கைது\nதமிழரசுக் கட்சிக்குள் கருத்து முரண்பாடு\nமேலும் 06 கொரோனா மரணங்கள் பதிவு\nரஞ்சன் ராமநாயக்கவின் பா.உறுப்புரிமை வெற்றிடமானது\nMTV நிறுவனத்திற்கு எதிரான வழக்கை விசாரிக்க இணக்கம்\nநினைவுத்தூபி விடயத்தில் இந்தியாவின் தலையீடு\nபுகலிட கோரிக்கையாளர்கள் மீது தடியடி\nஇலங்கைக்கு எதிரான டெஸ்ட்டில் இங்கிலாந்து வெற்றி\nமீனவர்கள், விவசாயிகளுக்கு மீண்டும் ஓய்வூதியம்\nவசூல் வேட்டை நடத்தும் மாஸ்டர்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2021/01/12.html", "date_download": "2021-01-18T22:41:18Z", "digest": "sha1:QQMITHITTXWM5IK7RGW42VFF5NYTLJXN", "length": 3962, "nlines": 42, "source_domain": "www.yazhnews.com", "title": "நேற்று (12) இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் பிரதேசங்கள் - மாவட்ட ரீதியில் முழுத் தொகுப்பு!", "raw_content": "\nநேற்று (12) இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் பிரதேசங்கள் - மாவட்ட ரீதியில் முழுத் தொகுப்பு\nநேற்று (12) இலங்கையில் புதிதாக 588 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக COVID – 19 தொற்று பரவலை தடுக்கும் செயலணி குறிப்பிட்டுள்ளது.\nஅவர்களுள் நால்வர் வெளிநாடுகளில் இருந்து வருகை தந்த இலங்கை பிரஜைகளாவர்.\nஏனைய 584 பேரில் அதிகமான தொற்றாளர்கள் கம்பஹா மாவட்டத்திலேயே இனங்காணப்பட்டுள்ளனர்.\nஇன்று (13) காலை வரையில் நாட்டில் மொத்தமாக 49537 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள அதேநேரம், 42,621 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.\n6,675 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nகொழும்பு – 13, ஹங்வெல்லை, மாத்தளை மற்றும் வெல்லம்பிட்டி ஆகிய பகுதிகளில் நேற்றைய தினம் (12) நால்வர் கொரோனா தொற்றினால் மரணித்துள்ளனர்.\nஇதனை அடுத்து, இதுவரை நாட்டில் பதிவாகியுள்ள கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 244 ஆக அதிகரித்துள்ளதாக COVID – 19 தொற்று பரவலை தடுக்கும் செயலணி குறிப்பிட்டுள்ளது.\nநாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் 80 தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் 6,606 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.\nஇதனிடையே, மாலைதீவு, கட்டார், ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகளிலிருந்து மேலும் 197 பேர் இன்று காலை நாடு திரும்பியுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kamalogam.com/new/tags.php?s=28db171a9fae31ca44132f36f4d0f5ba&tag=%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AE%BF", "date_download": "2021-01-18T23:53:55Z", "digest": "sha1:5AU3SHZCAPRJGZSK65HAC4KGRPAO774D", "length": 5250, "nlines": 31, "source_domain": "www.kamalogam.com", "title": "காமலோகம்.காம் - Threads Tagged with ஸ்வீட் பாலிஸி", "raw_content": "\nஇங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * தற்போது இங்கு புதிய PAID MEMBERSHIP நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது * * * ப்ரோஃபைல் ஈமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், நிர்வாகி உதவியை நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் ஈமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடுக்கி விடப் படாமல் இருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * *\n[தொடரும்] ஸ்வீட் பாலிஸி - 24\n4 87 தொடரும் காமக் கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/89662/Chennai-A-Nigerian-man-has-been-arrested-with-cocaine.html", "date_download": "2021-01-18T23:26:47Z", "digest": "sha1:VSCHKOGXWRYNW5S25GEIQA652W6O7YBY", "length": 9021, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சென்னை: கோக்கைன் போதைப் பொருளுடன் நைஜீரியாவை சேர்ந்தவர் கைது | Chennai A Nigerian man has been arrested with cocaine | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசா���ம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nசென்னை: கோக்கைன் போதைப் பொருளுடன் நைஜீரியாவை சேர்ந்தவர் கைது\nசென்னை திருவான்மியூர் பகுதியில் கோக்கைன் போதை பொருளுடன் நைஜீரிய நாட்டைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டார். ரூ.2.75 லட்சம் மதிப்புள்ள 55 கிராம் கோக்கைன் போதை பொருள், ரூ.65,000 பணம் மற்றும் 1 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.\nசென்னை திருவான்மியூர் காவல்நிலைய ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள் வசந்தராஜ், ராஜகோபால், முதல் நிலைக்காவலர் செல்வம் ஆகியோர் அடங்கிய காவலர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், அவர்கள் திருவான்மியூர் பேருந்து நிறுத்தம் அருகே கண்காணிப்பு பணியில் இருந்தனர். அப்போது, அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த வெளிநாட்டை சேர்ந்த நபரை பிடித்து, அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தனர்.\nஅதில் கோக்கைன் என்ற போதை பொருளை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அதன்பேரில் அவரை கைது செய்து காவல்நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்தனர். விசாரணையில் பிடிபட்ட நபர் பெயர் ஆரிப் (46), என்பதும், இவர், நைஜீரியா நாட்டைசேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. அவரிடமிருந்து ரூ.2.75 லட்சம் மதிப்புள்ள 55 கிராம் கோக்கைன் போதை பொருள், ரூ.65,000 பணம் மற்றும் 1 செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டது.\nஇதைத்தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் கைதுசெய்யப்பட்ட ஆரிப் மும்பையிலிருந்து விமானம் மூலம் சென்னைக்கு வந்து, சென்னையிலிருந்து பாண்டிச்சேரி செல்வதற்காக திருவான்மியூர் பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்தது தெரியவந்தது. விசாரணைக்குப் பின்னர், கைது செய்யப்பட்ட ஆரிப் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.\nரஹானே சதம் : கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்களின் ட்விட்டர் ரியாக்ஷன்ஸ்\nமனைவியை ஆசிட் குடிக்கவைத்து கொடுமைப்படுத்திய காவலர்\nநீதிபதிகள் நியமனம் குறித்த பேச்சு: ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி\nஅதானி துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து மாபெரும் இணையவழி பதாகைப் போராட்டம்: சீமான் அழைப்பு\n\" - இளையராஜா விளக்கம்\nவசூல் வேட்டை நடத்தும் ‘மாஸ்டர்’ ; 5 நாளில் இத்தனை கோடிகளா\n' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்\n\"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை\" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி\nபைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'\n'மீன் வகைகளில் கவனம் முக்கியம்' - கர்ப்பிணிகளின் தினசரி டயட்டில் இருக்கவேண்டிய உணவுகள்\n' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nரஹானே சதம் : கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்களின் ட்விட்டர் ரியாக்ஷன்ஸ்\nமனைவியை ஆசிட் குடிக்கவைத்து கொடுமைப்படுத்திய காவலர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/90599/Protest-at-Jaffna-University-as-authorities-destroy-Mullivaikkal-memorial.html", "date_download": "2021-01-18T23:48:08Z", "digest": "sha1:ZHIFSCOZCUXFQCYERVO4YMB7IN4FYLSE", "length": 10954, "nlines": 108, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இரவோடு இரவாக முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடிப்பு: யாழ்ப்பாணத்தில் பதற்றம் | Protest at Jaffna University as authorities destroy Mullivaikkal memorial | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nஇரவோடு இரவாக முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடிப்பு: யாழ்ப்பாணத்தில் பதற்றம்\nஇலங்கை போரில் உயிரிழந்த தமிழர்களின் நினைவாக அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் இரவோடு இரவாக இடிக்கப்பட்டதால், யாழ்ப்பாணத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து , மாணவர்கள், தமிழ் தேசிய கூட்டமைப்பினர் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nஇலங்கையில் உள்நாட்டுப் போரின்போது, அப்பாவி தமிழ் இன மக்கள் கொல்லப்பட்டதை நினைவுகூரும் வகையில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில், முள்ளிவாய்க்கால் நினைவிடம் கடந்த 2019ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. இந்த நினைவிடம் அமைக்கப்படும்போதே, அதாவது 2018ஆம் ஆண்டு அதற்கான கட்டுமான பணிகளை நிறுத்துமாறு இலங்கை உயர்கல்வி அமைச்சகம், பல்கலைக்கழக மானியக் குழுவும் யாழ் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு உத்தரவிட்டிருந்தது. எனினும் முள்ளிவாய்க்கால் நினைவிடம் அமைக்கும் பணி மாணவர்களால் முடிக்கப்பட்டு, நினைவேந்தல் நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.\nஇந்த நிலையில், இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு ராஜபக்ச சகோதரர்கள் அரசின் உத்தரவால், முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை இடிப்பதற்கான வேலைகள் நடந்தன. இதையடுத்து, யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள், பொதுமக்கள், தமிழ் தேசிய கட்சியினர் உள்ளிட்டோர் பல்கலைக்கழக வளாகத்தில் கூடினர்.\nராணுவம், காவல்துறை, சிறப்பு அதிரடிப் படையினர் உள்ளிட்டோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். நினைவிடம் தகர்க்கப்படுவதை படம் பிடிக்கச் சென்ற செய்தியாளர் தாக்குதலுக்கு உள்ளானார்.\nபல்கலைக்கழக வாளகத்தைச் சுற்றி, சிறப்பு அதிரடிப் படையினர் மோட்டார் சைக்கிளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். இலங்கை அரசின் நடவடிக்கைக்கும், அதற்கு துணை போன யாழ்ப்பாண பல்கலைக்கழக துணை வேந்தருக்கும் எதிராக மாணவர்கள் உள்ளிட்டோர் முழக்கங்கள் எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது. எனினும் எதற்கும் செவிசாய்க்காத இலங்கை அரசு, நேற்று இரவோடு இரவாக முள்ளிவாய்க்கால் நினைவு தூணை பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து தரைமட்டமாக்கியது.\nஇலங்கையில் தமிழர்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும் என அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் கூறியிருந்த நிலையில், தமிழர்களின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவிடம் இடிக்கப்பட்டுள்ளது\nமுள்ளிவாய்க்கால் நினைவிடம் இடிப்பு.. அதிமுக பொதுக்குழு... முக்கியச் செய்திகள் சில.\n'கிரண்பேடியை திரும்ப பெற வேண்டும்' - புதுவை முதல்வர் நாராயணசாமி விடிய, விடிய போராட்டம்\nநீதிபதிகள் நியமனம் குறித்த பேச்சு: ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி\nஅதானி துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து மாபெரும் இணையவழி பதாகைப் போராட்டம்: சீமான் அழைப்பு\n\" - இளையராஜா விளக்கம்\nவசூல் வேட்டை நடத்தும் ‘மாஸ்டர்’ ; 5 நாளில் இத்தனை கோடிகளா\n' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்\n\"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை\" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி\nபைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'\n'மீன் வகைகளில் கவனம் முக்கியம்' - கர்ப்பிணிகளின் தினசரி டயட்டில் இருக்கவேண்டிய உணவுகள்\n' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமுள்ளிவாய்க்கால் நினைவிடம் இடிப்பு.. அதிமுக பொதுக்குழு... முக்கியச் செய்திகள் சில.\n'கிரண்பேடியை திரும்ப பெற வேண்டும்' - புதுவை முதல்வர் நாராயணசாமி விடிய, விடிய போராட்டம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.stsstudio.com/2017/04/26/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%87%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2021-01-18T23:11:30Z", "digest": "sha1:UZLW3CENXMHYLHVG6M6YIUWIOIZ2KPJ7", "length": 17256, "nlines": 248, "source_domain": "www.stsstudio.com", "title": "என்னவளே!கவிதை தனுக்குட்டி - stsstudio.com", "raw_content": "\nபரிசில்வாந்துகொண்டிருக்கும் திரு.தயாநிதி அவர்கள் 18.01.2021இன்று தனது இல்லத்தில் மனைவி,பிள்ளைக்கள், பேரப்பிள்ளைகள், அண்ணர் அப்புக்குட்டி ராஐகோபால், உற்றார், உறவினர்கள்,கலையுலகநண்பர்களுடனும் சிறப்பாக கொண்டாடுகின்றார்,…\nபிராக்ஸ்சில் வாழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் மன்மதன் தம்பதியினரது இன்று தமது திருமணநாள்தன்னை பிள்ளை உடன்பிறப்புக்கள், உற்றார், உறவிகர்கள், கலைத்துறைநண்பர்கள் எனக்கொண்டாடுகின்றனர்…\nSTS தமிழ் தொலைக்காட்சி கனடிய ஜ.பி மூலம் மாதாந்தம் எண்பதினாயிரத்துக்கு மேற்பட்டோர் பார்த்துவருவது மட்டுமல்ல இணையவழியாகவும் இதன் சேவை தொடர்கின்றது…\nமூத்தகலைஞர் இந்துமகேஸ் அவர்கள் யேர்மனி பிறேமன் நகரில் வாழ்ந்து வருகிறார் .இவர் ஒர் சிறந்த எழுத்தாளராக தாயகத்தில் பத்திரிகைகளில் சிறுகதை,…\nபட்டென்று வரியொன்று சிந்தைக்குள் நுழைந்தது. சட்டென்று விரல் மடங்கி எழுத்தாக்கி நிமிர்ந்தது. மெட்டொன்று அழகாக மொட்டு விரித்தது. சிட்டொன்று நினைவில்…\nமருத்துவரும் நாமும் நிகழ்வில் இந்தியா வாழ்ந்து வரும் காது, மூக்கு ,தொண்டை, அறுவைச்கிச்சை நிபுணர் வீ. நரேந்திகுமார் அவர்கள் கலந்து…\nயாழ் நகரில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஊடகவியலாளர் கமலேஸ் (அலெக்ஸ்) அவர்கள் 14.01.2021 இன்று தனது பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார், மனைவி,பிள்ளை , உற்றார், உறவிகர்கள்,…\nயாழ். நெடுந்தீவின் கரையோரக் கிராமமான தாளைத்துறை கிராமம் கடலரிப்புக்கு உள்ளாகி கடலில் மூழ்கும் அபாயநிலை காணப்படுவதாகவும் கிராமத்தினை அண்டிய பகுதிக்கு…\nயாழ்ப்பாணம் பாஷையூரைச்சேர்ந்த சின்னராஜா ஸ்ரீதரன் அவ���்கள் இன்று தனது பிறந்தநாளை குடும்பத்தினருடனும், சகோதர, ககோதரிகளுடனும், மைத்துனிமார், பெறாமக்கள், மருமக்களுடனும் உற்றார்,…\nஇலங்கையில் முன்னணி இசைக் குழுவான சாரங்கா இசைக் குழுவின் முதன்மைக் கலைஞர்களில் ஒருவரான; இசையமைப்பாளர் சாணு அவர்கள் இசையமைத்து சுபர்த்தனா…\nமனதை சாய்க்காதே செல்லமே நீ பேச மறந்தால்\nஎன் சுவாசமே நின்று போகுதடி\nநீ நேசித்த நொடிகள் ……\nஎன் வாழ்வின் வலி மறந்து\nகாதலின் மொத்த வடிவம் நீ\nகாம தேவனின் கை வண்ணம் நீ\nஉயிர் தந்து என் உலகானாய் .\nஉறையுதடி உன் பேச்சு .\nஉன் மனம் சோரும் நேரம்\nஎன் உணர்வுகள் எல்லாம் பாரம்\nநொடி நேரம் நீ நொந்து போனால்\nஎன் தாய் என்று தாலாட்ட\nஎன் தாயும் நீ இல்லை\nஎன் தாரம் என்று நீ தலை கோதிட\nஎன் உயிர் உள்ள வரை\nஇருண்டு போகிறது என் மனசு\nபாடகர் அனுராவின் பிறந்தநாள்வாழ்த்து 26.04.17\n**வறட்டியான உறவு **கவிதை நிலநேசன்\nநாதேஸ்சுரக்கலைஞர் சசிதரன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 01.07.2020\nநாதேஸ்சுரக்கலைஞர் சசி அவர்கள் இன்று…\nஇசையெனும் சொத்து சிறீ பாஸ்கரன்\nமுன்னைய நாள் இலங்கை வானொலி அறிவிப்பாளர் K.S,கோபால் அவர்களின் பிறந்துநாள்வாழ்த்து 18.11.2020\nபாடகர் நயினை சிவா . அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 22.02.2018\nபரிசில் வாழ்ந்துவரும் பாடகர் நயினை சிவா…\n- சாம் பிரதீபன் –\nமூர்க்கம் முகத்தில் அறைகிறது. இடைவேளைகளற்று…\nஇசைக்கலைஞர் இளைய நிலா M.குருநாதன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்13.11.20\nலண்டனில் வாழ்ந்துவரும் இசைக்கலைஞர் இளைய…\nவரைகலை கலைஞரை சதீஷ் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 09.04.2019\nயேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்து கொண்டிருக்கும்…\nஇளம் பாடகர் ராகுல் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 04.03.2020\nசுவிசில் வாழ்ந்துவரும் இளம்இளம் பாடகர்…\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nமாபெரும் கலைஞர் தயாநிதி அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து18.01.2021\nநடிகர் மன்மதன் தம்பதியினரது திருமணவாழ்த்து 18.01.2021\nSTS தமிழ் தொலைக்காட்சியின் நிகழ்சி அட்டவனை\nமூத்தகலைஞர் இந்துமகேஸ் அவர்களின் பிறந்தநாள்வா���்த்து 17.01.2021\nKategorien Kategorie auswählen All Post (2.083) முகப்பு (11) STSதமிழ்Tv (36) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (36) எம்மைபற்றி (9) கதைகள் (29) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (250) கவிதைகள் (206) குறும்படங்கள் (4) கௌரவிப்புகள் (62) சந்திப்புவேளை (1) நேர்காணல் (3) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (739) வெளியீடுகள் (372)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/cricket/suresh-raina-shares-about-his-relation-ship-with-dhoni", "date_download": "2021-01-18T23:37:12Z", "digest": "sha1:THEFGVT3QWC2JMRIV2VCIIURCEEX2FX4", "length": 13344, "nlines": 163, "source_domain": "sports.vikatan.com", "title": "`எப்போதும் தோனியிடம் `ஏன்’ என கேட்டதில்லை.. அன்று கேட்டுவிட்டேன்!’ -ரெய்னா சொல்லும் `2015’ சீக்ரெட் | Suresh raina shares about his relation ship with Dhoni", "raw_content": "\n`எப்போதும் தோனியிடம் `ஏன்’ என கேட்டதில்லை.. அன்று கேட்டுவிட்டேன்’ -ரெய்னா சொல்லும் `2015’ சீக்ரெட்\nஅன்று எதற்காக என்னை முன்னதாக களமிறங்கச் சொன்னார் என்பதை தெரிந்துகொள்ளும் ஆர்வம் இருந்தது. அதனால் ஆட்டம் முடிந்ததும் அவரிடமே கேட்டேன்.\nஇந்திய கிரிக்கெட் வீரர்கள் தோனி மற்றும் ரெய்னா இடையே ஒரு நல்ல புரிதல் இருக்கும். ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடும்போது ரசிகர்களால் இதைப் பார்க்க முடியும். அதனால்தான் ரசிகர்களுக்கு தோனி `தல’ என்றால் சுரேஷ் ரெய்னா `சின்ன தல’. இந்த நிலையில் ஒரு யூடியூப் சேனலுக்குப் பேட்டியளித்துள்ள ரெய்னா, தனக்கு தோனிக்குமான உறவு குறித்தும் 2015-ம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் தன்னை முன்னதாக களமிறங்கச் சொன்னது குறித்தும் நெகிழ்ச்சியுடன் பேசியிருக்கிறார்.\nஇந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் ஆட்டம் என்றாலே பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. அதுவும் உலகக் கோப்பை தொடரில் சொல்லவே வேண்டாம். இருநாட்டு ரசிகர்களும் அந்த த்ரில்-ஐ ரசிப்பார்கள். ஆனால் 2015-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பையில் அப்படியான த்ரில் போட்டியாக அமையவில்லை. இந்தியா முழுமையாக பாகிஸ்தான் மீது ஆதிக்கம் செலுத்தி வெற்றி பெற்றது. முதலாவதாக ஆடிய இந்திய அணியில் கோலி சதமடித்தார். அந்தத் தொடரில் வழக்கமாக 5-வது வீரராக களமிறங்கும் ரெய்னா அன்று 4-வது வீரராக களமிறங்கினார். தவான் ஆட்டமிழந்ததால், மீண்டும் இடக்கை பேட்ஸ்மேனை அனுப்பலாம் என்ற முடிவில் ரெய்னா களமிறங்கி இருக்கலாம் எனக் கூறப்பட்டது.\nஅன்றைய ஆட்டத்தில் கோலி சதமடித்த போதும், வழக்கமான அதிரடியை அவர் காட்டவில்லை. 126 பந்துகளில் 107 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆனால், ரெய்னா 5 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் என 56 பந்தில் 74 ரன்கள் குவித்தார். இந்திய அணியும் 300 ரன்கள் குவித்தது. அடுத்து விளையாடிய பாகிஸ்தான் அணி 224 ரன்களில் ஆட்டமிழந்து 76 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்தது.\nஇந்த ஆட்டம் தொடர்பாக 5 ஆண்டுகள் கழித்து யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேசிய ரெய்னா, ``நான் என்றுமே தோனியின் முடிவுகளைக் கேள்வி கேட்டது கிடையாது. 2015-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தின்போது நான் சாண்ட்விட்ச் சாப்பிட்டுக்கொண்டு இருந்தேன் என நினைக்கிறேன். அப்போது தோனி என்னிடம் வந்து `பேடுகளை கட்டிக்கொண்டு தயாராக இரு.. அடுத்து நீ தான்’ என்றார். நானும் தயாராகிவிட்டேன். அப்போது விராட் மற்றும் தவான் சிறப்பாக விளையாடிக்கொண்டு இருந்தார்கள். தவான் ஆட்டமிழந்த பின்னர் நான் களமிறங்கினேன். அன்று என்னால் சில நல்ல ஷாட்கள் ஆட முடிந்தது. 70-80 ரன்கள் எடுத்தேன்.\nஅன்று எதற்காக தோனி என்னை முன்னதாக களமிறங்கச் சொன்னார் என்பதை தெரிந்துகொள்ளும் ஆர்வம் இருந்தது. அதனால் ஆட்டம் முடிந்ததும் அவரிடமே கேட்டேன். வழக்கமாக கேட்கமாட்டேன். ஆனால், அன்று அவர் மனதில் என்ன இருந்தது என தெரிந்துகொள்ள ஆசைப்பட்டேன். அதற்கு அவர், `நீ லெக்-ஸ்பின்னர்களுக்கு எதிராக நன்றாக விளையாடுவாய் அப்போது அங்கு அவர்கள்தான் பந்து வீசிக் கொண்டு இருந்தார்கள். அதனால்தான் உன்னைப் போகச் சொன்னேன்’ என்றார். மேலும், நானும் சிறப்பாக விளையாடியதாகச் சொன்னார்” என அந்த நினைவுகளைப் பகிர்ந்தார்.\nஅந்தத் தொடரில் பாகிஸ்தானின் லெக் ஸ்பின்னர் யாசிர் ஷா சிறப்பாக விளையாடி எதிரணிக்கு நெருக்கடி அளித்து வந்தார். அதைச் சமாளிக்க ரெய்னாவை முன்னதாக தோனி களமிறக்கினார். யாசிர் அந்தப் போட்டியில் 8 ஓவர்களுக்கு 60 ரன்கள் விட்டுக்கொடுத்ததோடு விக்கெட் எதுவும் வீழ்த்தவில்லை.\nதொடர்ந்து தோனி குறித்து பேசிய ரெய்னா, ``எல்லா ஆட்டத்திலும் அவர் ஒரு ஸ்டெப் முன்னாடிதான் இருப்பார். ஸ்டெம்புக்குப் பின்னால் நிற்பதால் அவருக்கு பிட்சின் தன்மை குறி���்து நன்றாக அறிந்து வைத்திருப்பார். ஐபிஎல் தொடரில் நான் குஜராத் அணிக்கு கேப்டனானபோது, `என்னிடம் எப்போதும்போல் யோசனைகள் கேட்கலாம்’ என்றார். அவர் கடவுளின் கிப்ட் என்றுதான் நான் சொல்லுவேன்” என்றார் நெழ்ச்சியுடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/kids/111372-", "date_download": "2021-01-19T00:18:01Z", "digest": "sha1:DQBA5H2I65VLKKVZ3WMSECTF5WMSJSCY", "length": 14029, "nlines": 213, "source_domain": "sports.vikatan.com", "title": "chutti Vikatan - 31 October 2015 - \"என் வாழ்க்கையை மாற்றிய பிரெய்ன் கேம்ஸ்!\" | Intelligence Developing Games - Chutti Vikatan", "raw_content": "\nஒவ்வொரு வகுப்பறையிலும் ஒரு நூலகம்\nமயில் - சில குறிப்புகள்\nகண்ணாடிப் பாலம் கலக்கல் பயணம்\nபூட்டு, சாவி விளையாட்டில் Grammar\nமை - நன்மையா, தீமையா\nசத்தான உணவு vs துரித உணவு\nபிரச்னையைத் தீர்ப்போம்; மொழித்திறன் வளர்ப்போம்\nசெயல்பாட்டின் வழி அசமன்பாடுகளை அறிவோம்\nசம்மரில் வர்றோம்... சக்சஸ் தர்றோம்\n\"என் வாழ்க்கையை மாற்றிய பிரெய்ன் கேம்ஸ்\nசேட்டை ராஜா... அரட்டை ராணி\nநம்பிக்கை அளித்த சங்கீத் உத்சல்\nதினமும் கேளுங்கள்... சுட்டித் தமிழ்\nசுட்டி விகடன் சந்தா படிவம்\n\"என் வாழ்க்கையை மாற்றிய பிரெய்ன் கேம்ஸ்\n\"என் வாழ்க்கையை மாற்றிய பிரெய்ன் கேம்ஸ்\n\"‘சூப்பர் பிரெய்ன் சேலஞ்ச்’ என்ற இந்தியாவின் மாபெரும் ஆன்லைன் அறிவுத்திறன் போட்டியில், இரண்டு ஆண்டுகளுக்கு முன் பங்கேற்று வெற்றிபெற்று, நாசாவுக்குச் செல்லும் வாய்ப்பைப் பெற்றவர், கடலூர் மாணவி லக்‌ஷயா விஜய். இந்த விளையாட்டு குறித்துப் பேசும்போதே முகத்தில் உற்சாகம் நயாகராவாகப் பொங்குகிறது.\n“ஸ்கில் ஏஞ்சல்ஸ் பிரெய்ன் கேமை முதன்முதல்ல எப்போ விளையாடினீங்க\n“பாண்டிச்சேரியில் ப்ளஸ் ஒன் படிச்சுட்டு இருக்கும்போது, இந்த ஸ்கில் ஏஞ்சல்ஸ் ஆன்லைன் அறிவுத்திறன் போட்டி பற்றி கேள்விப்பட்டேன். எனக்கு கம்ப்யூட்டரில் விளையாடும் பிரெய்ன் கேம்னா ரொம்பப் பிடிக்கும். அது, அறிவு சார்ந்ததாகவும் இருப்பதால் டபுள் உற்சாகம். விடுவேனா...அப்பாகிட்ட சொல்லி, போட்டியில் கலந்துக்கிட்டேன். முதல் பரிசாக நாசா போறதுக்கான வாய்ப்பு கிடைச்சிருக்கு.’’\n“இந்த பிரெய்ன் கேம்ஸ் அப்படி என்ன ஸ்பெஷல்\n“நிறைய சொல்லலாம். ஒவ்வொரு நாளும் புதுப்புது கேம்கள் வரும். அதுவும் குறிப்பிட்ட நேரம் வரைதான் விளையாட முடியும். கம்ப்யூட்டர் கேம் விளையாட உட்கார்ந்��ாலே, முறைச்சுப் பார்க்கும் அப்பாவும் அம்மாவும், ஸ்கில் ஏஞ்சல்ஸ் கேமைப் பார்த்த பிறகு செம என்கரேஜ் பண்ணாங்க.’’\n“இந்த கேம் விளையாடியது உங்களுக்கு எந்த வகையில் பயன்படுது\n‘‘Memory விளையாட்டு மூலம், என்னுடைய ஸ்கூல் சப்ஜெக்ட்களில் நல்ல மார்க்ஸ் எடுக்கிறேன். Problem solving விளையாட்டுக்களால், பல விஷயங்களில் வேகமாக முடிவெடுக்கும் திறன் வளர்ந்திருக்கு. Focus and Attention விளையாட்டால், கவனச்சிதறல் பிரச்னை என்னைவிட்டு ஓடிப்போச்சு. Linguistics கேம்ஸ், என் ஆங்கில அறிவை மேம்படுத்தி இருக்கு. Visual Processing கேம் மூலமா விஷயங்களைப் பகுப்பாய்வு செய்யக் கத்துக்கிட்டேன்.’’\n“புதிதாக இந்த பிரெய்ன் கேம் விளையாட நினைக்கும் மாணவர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது\n‘‘வாழ்க்கையில ஜெயிக்க நினைக்கும், ஒவ்வொரு மாணவருக்கும் இந்தப் போட்டியில் கலந்துக்கிறது, அவங்க வாழ்க்கையில் பல வெற்றிகளைப் பெற உதவும். போட்டிகள் நிறைந்த இன்றைய உலகில், பல வகைத் திறன்களை வளர்த்துக்க, பல சிறப்பு வகுப்புகளுக்குப் போறாங்க. இந்த ஸ்கில் ஏஞ்சல்ஸ் பிரெய்ன் கேம்ஸ் விளையாட்டு மூலமா அந்த அறிவுத்திறனை ஈஸியா டெவலப் பண்ண முடியும். இந்தப் போட்டியில் கலந்துகொள்ளும் எல்லா மாணவர்களுக்கும் ஆல் தி பெஸ்ட்\nஎட்சிக்ஸ் பிரெய்ன் லேப் (EdSix Brain Lab Pvt Ltd) நிறுவனத்தின் சிறந்த தயாரிப்புகளில் ஒன்று, ‘ஸ்கில் ஏஞ்சல்ஸ்.’ மாணவர்களின் அறிவுத்திறன்களை மேம்படுத்தும் நோக்கத்தோடு சென்னை ஐ.ஐ.டி-யின் RTBI பிரிவின் உறுதுணையோடு உருவாக்கப்பட்டது. Village Capital USA மற்றும் IIM Ahmedabad’s CIIE ஆகியவற்றின் ஆதரவுபெற்றது.\nஎட்சிக்ஸ் பிரெய்ன் லேப் நிறுவனம் நடத்தும் ‘சூப்பர் பிரெய்ன் சேலஞ்ச்’ (Super Brain Challenge) மாபெரும் ஆன்லைன் அறிவுத்திறன் போட்டி, 2015-ம் ஆண்டு நவம்பர் மாதம் 14-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில், 1 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவர்களும் பங்கேற்கலாம்.\n‘சூப்பர் பிரெய்ன் சேலஞ்ச்’ போட்டியின் விவரங்கள் மற்றும் பதிவுக்கு www.vikatan.com/SuperBrainChallenge\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/Honda_BR-V/Honda_BR-V_i-VTEC_E_MT.htm", "date_download": "2021-01-18T23:08:29Z", "digest": "sha1:LLS6SVIWB5E3OLRTOFNPTSDYYF2XM3II", "length": 34030, "nlines": 541, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஹோண்டா பிஆர்-வி ஐ-விடெக் இ எம்டி ஆன்ரோடு விலை (பெட்ரோல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார�� தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nbased on 1 விமர்சனம்\nபிஆர்-வி ஐ-விடெக் இ எம்டி மேற்பார்வை\nஹோண்டா பிஆர்-வி ஐ-விடெக் இ எம்டி இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 15.4 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1497\nஎரிபொருள் டேங்க் அளவு 42\nஉடல் அமைப்பு இவிடே எஸ்யூவி\nஹோண்டா பிஆர்-வி ஐ-விடெக் இ எம்டி இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் கிடைக்கப் பெறவில்லை\nதொடு திரை கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் கிடைக்கப் பெறவில்லை\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nஅலாய் வீல்கள் கிடைக்கப் பெறவில்லை\nfog lights - front கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ பின்பக்கம் Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nஹோண்டா பிஆர்-வி ஐ-விடெக் இ எம்டி விவரக்குறிப்புகள்\nஇயந்திர வகை i-vtec பெட்ரோல் engine\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nபோர் எக்ஸ் ஸ்ட்ரோக் 2.99 எக்ஸ் 3.46 (மிமீ)\nகியர் பாக்ஸ் 6 speed\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 42\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs iv\nமுன்பக்க சஸ்பென்ஷன் mcpherson strut\nபின்பக்க சஸ்பென்ஷன் torsion beam\nஅதிர்வு உள்வாங்கும் வகை coil spring\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை disc\nபின்பக்க பிரேக் வகை drum\nதரையில் அனுமதி வழங்கப்படாதது unladen (mm) 210\nசக்கர பேஸ் (mm) 2662\nகாற்று தர கட்டுப்பாட்டு கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ட்ரங் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர்\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nட்ரங் லைட் கிடைக்கப் பெறவில்லை\nவெனிட்டி மிரர் கிடைக்கப் பெறவில்லை\nrear seat centre கை ஓய்வு கிடைக்கப் பெறவில்லை\nஉயரம் adjustable front seat belts கிடைக்கப் பெறவில்லை\nபின்புற ஏசி செல்வழிகள் கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nசீட் தொடை ஆதரவு கிடைக்கப் பெறவில்லை\nக்ரூஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nபார்க்கிங் சென்ஸர்கள் கிடைக்கப் பெறவில்லை\nநேவிகேஷன் சிஸ்டம் கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் 60:40 split\nஸ்மார்ட் access card entry கிடைக்கப் பெறவில்லை\nengine start/stop button கிடைக்கப�� பெறவில்லை\nகிளெவ் பாக்ஸ் கூலிங் கிடைக்கப் பெறவில்லை\nவாய்ஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி charger கிடைக்கப் பெறவில்லை\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nடெயில்கேட் ஆஜர் கிடைக்கப் பெறவில்லை\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nluggage hook & net கிடைக்கப் பெறவில்லை\nபேட்டரி saver கிடைக்கப் பெறவில்லை\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி கிடைக்கப் பெறவில்லை\nadditional பிட்டுறேஸ் இக்கோ lamp\nleather இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nleather ஸ்டீயரிங் சக்கர கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை கிடைக்கப் பெறவில்லை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\ndriving experience control இக்கோ கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nஉயரம் adjustable driver seat கிடைக்கப் பெறவில்லை\nventilated இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு கிடைக்கப் பெறவில்லை\nfog lights - front கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nமழை உணரும் வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ டிபோக்கர் கிடைக்கப் பெறவில்லை\nஅலாய் வீல்கள் கிடைக்கப் பெறவில்லை\nபவர் ஆண்டினா கிடைக்கப் பெறவில்லை\nடின்டேடு கிளாஸ் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nசன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\noutside பின்புற கண்ணாடி mirror turn indicators கிடைக்கப் பெறவில்லை\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 195/60 r16\nபிரேக் அசிஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nபவர் டோர் லாக்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nanti-theft alarm கிடைக்கப் பெறவில்லை\nside airbag-front கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி\npassenger side பின்புற கண்ணாடி\nடிராக்ஷன் கன்ட்��ோல் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அழுத்த மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nஆட்டோமெட்டிக் headlamps கிடைக்கப் பெறவில்லை\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nfollow me முகப்பு headlamps கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கேமரா கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் கிடைக்கப் பெறவில்லை\nknee ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க உதவி கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி கிடைக்கப் பெறவில்லை\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nசிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nபேச்சாளர்கள் முன் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க ஸ்பீக்கர்கள் கிடைக்கப் பெறவில்லை\nintegrated 2din audio கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு கிடைக்கப் பெறவில்லை\nப்ளூடூத் இணைப்பு கிடைக்கப் பெறவில்லை\nதொடு திரை கிடைக்கப் பெறவில்லை\nஉள்ளக சேமிப்பு கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nஹோண்டா பிஆர்-வி ஐ-விடெக் இ எம்டி நிறங்கள்\nபிஆர்-வி ஐ-விடெக் இ எம்டிCurrently Viewing\nfront dual srs ஏர்பேக்குகள்\nபிஆர்-வி ஐ-விடெக் எஸ் எம்டிCurrently Viewing\nபிஆர்-வி ஐ-விடெக் வி எம்டிCurrently Viewing\nபிஆர்-வி ஐ-விடெக் விஎக்ஸ் எம்டிCurrently Viewing\nபிஆர்-வி ஸ்டைல் edition விஎக்ஸ்Currently Viewing\nபிஆர்-வி ஸ்டைல் edition வி சிவிடிCurrently Viewing\nபிஆர்-வி ஐ-விடெக் வி சிவிடிCurrently Viewing\nall பிட்டுறேஸ் of ஐ-விடெக் வி எம்டி\nபிஆர்-வி ஐ-டிடெக் இ எம்டிCurrently Viewing\nfront dual srs ஏர்பேக்குகள்\nபிஆர்-வி ஸ்டைல் edition டீசல் எஸ்Currently Viewing\nபிஆர்-வி ஐ-டிடெக் எஸ் எம்டிCurrently Viewing\nபிஆர்-வி ஸ்டைல் edition டீசல் விCurrently Viewing\nபிஆர்-வி ஐ-டிடெக் வி எம்டிCurrently Viewing\nபிஆர்-வி ஸ்டைல் edition டீசல் விஎக்ஸ்Currently Viewing\nபிஆர்-வி ஐ-டிடெக் விஎக்ஸ் எம்டிCurrently Viewing\nஎல்லா பிஆர்-வி வகைகள் ஐயும் காண்க\nஹோண்டா பிஆர்-வி ஐ-விடெக் வி சிவிடி\nஹோண்டா பிஆர்-வி ஐ-விடெக் வி சிவிடி\n இல் இன் எல்லாவற்றையும் ���ாண்க\nபிஆர்-வி ஐ-விடெக் இ எம்டி படங்கள்\nஎல்லா பிஆர்-வி படங்கள் ஐயும் காண்க\nஹோண்டா பிஆர்-வி ஐ-விடெக் இ எம்டி பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா பிஆர்-வி மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா பிஆர்-வி மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஹோண்டா டிசம்பர் சலுகைகள்: விரிவாக்கப்பட்ட உத்தரவாதம், இலவச காப்பீடு, மாற்று போனஸ் & மேலும்\nப்ரையோக்கு 20,000 ரூபாயும் ஹோண்டா BR-V க்கு 1 லட்சம் வரை நன்மைகள் கிடைக்கும்\nஉதிரிப் பாகங்களுடன் கூடிய BR-V-யின் அதிகாரபூர்வமான டீஸரை ஹோண்டா இந்தியா வெளியிட்டது\n2016 இந்தியன் ஆட்டோ எக்ஸ்போவில் ஊடகத் துறையினருக்கான நாட்கள், நாளை முதல் துவங்க உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த பெரிய கண்காட்சி துவங்கும் முன், தனது அடுத்து வரவுள்ளதும், அதிக கவர\nஹோண்டா BR-V விலை என்னவாக இருக்கும்\nஹோண்டாவின் புதிய காம்பாக்ட் SUV பிரிவில் அறிமுகமாக உள்ள BR-V மாடலின் அடிப்படை தொழில்நுட்பம், மொபிலியோ காரில் இருந்து பெற்றதாகும். எனவே, தற்போது சந்தையில் இந்த பிரிவில் கொலோச்சிக் கொண்டிருக்கும் ஹுண்டா\nஹோண்டா BR-V மாடலின் சிறப்பம்ஸங்களை முழுமையாக விளக்கும் விளம்பர வீடியோ வெளியிடப்பட்டது\nஹோண்டாவின் “ஹௌவ் ப்ரேவ் ஆர் வீ ” என்ற விளம்பர பிரச்சாரத்துடன், ஹோண்டா BR-V கார் இந்தோனேஷிய சந்தையில் நேற்று அறிமுகப்படுத்தபட்டது. அறிமுகப் படலம் முடிந்த பின், ஜப்பானிய வாகன தயாரிப்பாளரின் இந்தோனேஷிய த\nமிஸ்டி கிரீன் பேர்ல் நிறத்திட்டத்தில் ஹோண்டா BR-V காட்சிக்கு வந்தது\nஇந்தோனேஷியா மோட்டார் ஷோவில் முதல் முறையாக வெளியிடப்பட்ட ஹோண்டா BR-V-வின் முழுஉருவத்தையும் வெளிப்படுத்தும் ரோடுஷோவை நடத்தி வருகிறது. இந்த அணுகுமுறையின் மூலம் தனது தயாரிப்பு எப்படி இருக்கிறது என்ப\nஎல்லா ஹோண்டா செய்திகள் ஐயும் காண்க\nஹோண்டா பிஆர்-வி மேற்கொண்டு ஆய்வு\nஹோண்டா சிட்டி 4th generation\nஎல்லா ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 24, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 06, 2021\nஎல்லா உபகமிங் ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/porsche/cayenne-coupe/price-in-new-delhi", "date_download": "2021-01-19T00:18:29Z", "digest": "sha1:HN5DMXCUL2IXMANGIZ5NR7TEKXIWHZI6", "length": 11713, "nlines": 231, "source_domain": "tamil.cardekho.com", "title": "போர்ஸ்சி கெய்ன் கூபே புது டெல்லி விலை: கெய்ன் கூபே காரின் 2021 ஆன்ரோட��� விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand போர்ஸ்சி கேயின்னி கூப்\nமுகப்புபுதிய கார்கள்போர்ஸ்சிகெய்ன் கூபேroad price புது டெல்லி ஒன\nபுது டெல்லி சாலை விலைக்கு போர்ஸ்சி கெய்ன் கூபே\nthis மாடல் has பெட்ரோல் வகைகள் only\non-road விலை in புது டெல்லி : Rs.1,51,42,401*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபோர்ஸ்சி கேயின்னி கூப்Rs.1.51 சிஆர்*\nவி6 டர்போ(பெட்ரோல்) (top model)\non-road விலை in புது டெல்லி : Rs.2,27,21,312*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nவி6 டர்போ(பெட்ரோல்)(top model)Rs.2.27 சிஆர்*\nபோர்ஸ்சி கெய்ன் கூபே விலை புது டெல்லி ஆரம்பிப்பது Rs. 1.31 சிஆர் குறைந்த விலை மாடல் போர்ஸ்சி கேயின்னி கூப் வி6 மற்றும் மிக அதிக விலை மாதிரி போர்ஸ்சி கேயின்னி கூப் வி6 டர்போ உடன் விலை Rs. 1.98 சிஆர். உங்கள் அருகில் உள்ள போர்ஸ்சி கேயின்னி கூப் ஷோரூம் புது டெல்லி சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் பிஎன்டபில்யூ எக்ஸ்3 எம் விலை புது டெல்லி Rs. 99.90 லட்சம் மற்றும் ஆடி க்யூ8 விலை புது டெல்லி தொடங்கி Rs. 98.98 லட்சம்.தொடங்கி\nகேயின்னி கூப் வி6 Rs. 1.51 சிஆர்*\nகேயின்னி கூப் வி6 டர்போ Rs. 2.27 சிஆர்*\nகெய்ன் கூபே மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nபுது டெல்லி இல் எக்ஸ்3 எம் இன் விலை\nஎக்ஸ்3 எம் போட்டியாக கெய்ன் கூபே\nபுது டெல்லி இல் க்யூ8 இன் விலை\nக்யூ8 போட்டியாக கெய்ன் கூபே\nபுது டெல்லி இல் எப் டைப் இன் விலை\nஎப் டைப் போட்டியாக கெய்ன் கூபே\nபுது டெல்லி இல் 7 சீரிஸ் இன் விலை\n7 சீரிஸ் போட்டியாக கெய்ன் கூபே\nபுது டெல்லி இல் எக்ஸ்6 இன் விலை\nஎக்ஸ்6 போட்டியாக கெய்ன் கூபே\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nபோர்ஸ்சி கெய்ன் கூபே வீடியோக்கள்\nஎல்லா கேயின்னி கூப் விதேஒஸ் ஐயும் காண்க\nபுது டெல்லி இல் உள்ள போர்ஸ்சி கார் டீலர்கள்\n whom should ஐ தொடர்பிற்கு இல் How do ஐ buy the கேயின்னி கூப்\n இல் Which ஒன் ஐஎஸ் best கார்\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் கெய்ன் கூபே இன் விலை\nகுர்கவுன் Rs. 1.51 - 2.26 சிஆர்\nஃபரிதாபாத் Rs. 1.51 - 2.26 சிஆர்\nஜெய்ப்பூர் Rs. 1.52 - 2.29 சிஆர்\nஅகமதாபாத் Rs. 1.46 - 2.19 சிஆர்\nகொல்கத்தா Rs. 1.46 - 2.19 சிஆர்\nபெங்களூர் Rs. 1.64 - 2.46 சிஆர்\nகொச்சி Rs. 1.61 - 2.42 சிஆர்\nஎல்லா போர்ஸ்சி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/movies/puli-varudhu.html", "date_download": "2021-01-18T23:18:41Z", "digest": "sha1:V7DMJXWOGQKN4VFGN2DWDF6A5FKJKHHS", "length": 7441, "nlines": 182, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Puli Varudhu (2007) Movie: கதை, நடிகர்கள் மற்றும் பட குழு, வெளியீட்டு தேதி, டிரெய்லர், இசை, விமர்சனம், செய்திகள், புகைப்படங்கள், வீடியோக்கள் - Filmibeat Tamil.", "raw_content": "\nCast : ஜித்தன் ரமேஷ், மல்லிகா கப்பூர்\nDirector : ஜி வி குமார்\nபுலி வருது 2007-ம் ஆண்டு வெளிவந்த காதல் மற்றும் குடும்பத் திரைப்படம். இத்திரைப்படத்தை ஜி வி குமார் இயக்க, ஜித்தன் ரமேஷ், மல்லிகா கபூர், மணிவண்ணன், லிவிங்க்ஸ்டன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.\nRead: Complete புலி வருது கதை\nஎனக்கு விழுற ஒவ்வொரு ஓட்டும் கப்புதான்.. ரன்னர் அப் பாலாஜியின் முதல் பதிவு.. என்னென்னு பாருங்க\nபத்து தல ஃபர்ஸ்ட் லுக் இன்று ரிலீஸ்.. கொண்டாட்டத்தில் சிம்பு ரசிகர்கள்\nதனுஷுடன் மூன்றாவது முறையாக இணையும் தமன்னா... குஷியில் ரசிகர்கள்\nதனுஷ் படத்தில் நடிக்கும் சூர்யாவின் நண்பர்\nஆரியின் வெற்றி.. தர்மம் நின்று கொல்லும்.. கொன்றது.. குஷி மோடில் பிரபலம்.. தரமான செய்கை\nஇவ்ளோ கி.மீ. ரோட் டிரிப் நண்பர்களுடன் பைக்கில், சிக்கிம் சென்ற நடிகர் அஜித்.சென்னை திரும்புகிறார்\nகே ஜி எஃப் (சேப்டர் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/kichaa-sudeep-to-play-the-antagonist-in-strs-maanadu/", "date_download": "2021-01-18T23:57:11Z", "digest": "sha1:7LXJLQG4ZQ7CRX4ZL27FKKB35BKNNOGW", "length": 3930, "nlines": 47, "source_domain": "www.cinemapettai.com", "title": "மாநாடு படத்தில் வில்லனாகும் கன்னட சூப்பர் ஸ்டார்.. அப்போ பல மொழிகளில் ரிலீஸ் ஆகுமோ - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nமாநாடு படத்தில் வில்லனாகும் கன்னட சூப்பர் ஸ்டார்.. அப்போ பல மொழிகளில் ரிலீஸ் ஆகுமோ\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nமாநாடு படத்தில் வில்லனாகும் கன்னட சூப்பர் ஸ்டார்.. அப்போ பல மொழிகளில் ரிலீஸ் ஆகுமோ\nஒவ்வொருமுறை வெவ்வேறு பிரச்சனையை சந்திக்கிறார் சிம்பு; பின் மீண்டும் வருகிறார். செக்க சிவந்த வானம், வந்தா ராஜாவா தான் வருவேன், இரண்டு படங்கள் ரிலீஸ். மீதி அனைத்தும் ஏடாகூடம் தான்.\nஇந்நிலையில் பல தடைகளை தகர்த்து மீண்டும் ஷூட் ஆரம்பிக்கப்போகிறது மாநாடு. ஜனவரி மூன்றாம் வாரத்தில் வெங்கட் பிரபு தலைமையில் ஷூட்டிங் செல்கிறார்கள். கதாநாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். மேலும் முக்கிய ரோல்களில் பாரதிராஜாவும், எஸ்.ஏ.சந்திரசேக��ும் நடிப்பதாக சொல்லப்படுகிறது .\nஇந்நிலையில் இப்படத்தில் வில்லன் வேடத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் கிச்சா சுதீப் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் அதிகாரபூர்வ தகவலை எதிர்பார்க்கலாம்.\nRelated Topics:இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள், கிச்சா சுதீப், சினிமா கிசுகிசு, சிம்பு, தமிழ் சினிமா, தமிழ் படங்கள், மாநாடு, வெங்கட் பிரபு\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/sivakarthikeyan-doctor-chellamma-lyric-video-crosses-20-million-views.html", "date_download": "2021-01-18T23:39:51Z", "digest": "sha1:QFFXJKX4YP5Q3EU6MCW6Y22J5LP7O65B", "length": 12376, "nlines": 187, "source_domain": "www.galatta.com", "title": "Sivakarthikeyan doctor chellamma lyric video crosses 20 million views", "raw_content": "\nசெல்லம்மா பாடல் செய்த புதிய சாதனை \nசெல்லம்மா பாடல் செய்த புதிய சாதனை \nதொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக உயர்ந்து நிற்பவர் சிவகார்த்திகேயன்.கடைசியாக பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் வெளியான ஹீரோ படத்தில் நடித்திருந்தார்.இந்த படம் ரசிகர்களிடம் சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து இன்று நேற்று நாளை இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் தயாராகி வரும் அயலான் படத்தில் நடித்துவருகிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் கொரோனா காரணமாக தடைபட்டுள்ளது.\nஇதனை அடுத்து தனது நெருங்கிய நண்பரும் கோலமாவு கோகிலா படத்தின் இயக்குனருமான நெல்சன் இயக்கத்தில் தயாராகி வரும் டாக்டர் படத்தில் நடித்து வருகிறார்.அனிருத் ரவிச்சந்தர் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தை சிவகார்த்திகேயனின் SK ப்ரொடுக்ஷன்ஸ் மற்றும் KJR ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர்.\nயோகி பாபு,வினய்,டோனி,ஜாரா அர்ச்சனா உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.தெலுங்கில் கடந்த வருடம் நானி நடித்த கேங் லீடர் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான பிரியங்கா மோகன்.இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.இந்த படத்தின் மூலம் இவர் தமிழில் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தின் ஷூட்டிங் கொரோனா காரணமாக தள்ளிப்போயுள்ளது.\nடாக்டர் படத்தில் இருந்து சில புகைப்படங்களை படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர்.இந்த புகைபடங்கள் வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வந்தன.இந்த படத்தில் சிவகார்த்திகேயன் எழுதிய செல்லம்மா என்ற பாடல் கடந்த ஜூலை 16ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.சமூகவலைத்தளங்களில் செம வைரல் ஆகி வருகிறது\nரௌடி பேபி,புட்ட பொம்மா உள்ளிட்ட பாடல்களின் மூலம் மிகவும் பிரபலமானவர் நடன இயக்குனர் ஜானி.இவர் இந்த பாடலுக்கு நடனமைக்கவுள்ளதாக நேற்று தெரிவித்தார்.ரிலீசானது முதல் இந்த பாடல் செம வைரலாகி வருகிறது.இந்த பாடலில் அனிருத் மற்றும் சிவகார்த்திகேயன் போட்ட ஸ்டெப்பை பலரும் ட்ரை செய்து சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.\nஇந்த பாடல் சமீபத்தில் அதிகம் லைக் செய்யப்பட்ட சிவகார்த்திகேயன் பாடலாக ஒரு சாதனையை நிகழ்த்தியது.இதனை தொடர்ந்து இந்த பாடலின் லிரிக் வீடியோ 20 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது என்ற அறிவிப்பை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.\nரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் படம் பற்றி பேசிய லோகேஷ் \nசினம் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியீடு \nஹிப்ஹாப் தமிழாவின் கலக்கலான நான் ஒரு ஏலியன் ஆல்பம் இதோ \nதளபதி விஜய் வழியில் அவரது ரசிகர்கள் \nஅனைவருக்கும் இ-பாஸ்: எடப்பாடி பழனிசாமி\nஅதிமுகவுடன் கூட்டணி : கட்சியின் தலைமை பொருத்தமான நேரத்தில் முடிவு எடுக்கும் - எல்.முருகன்\nகுற்றவாளிகள் தேர்தலில் போட்டியிட கூடாது : உயர் நீதிமன்றம்\nதிமுகவிலிருந்து தன்னை நீக்கியது ஜனநாயகப் படுகொலை : கு.க.செல்வம்\nசட்டப்பேரவைத் தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவதே இலக்கு. : ஓ.பன்னீர் வேண்டுகோள்\n3 முறை திருமணம்.. 3 கணவர்கள் மீதும் வரதட்சணை புகார் பணம் கேட்டு தற்கொலை மிரட்டல் விடுத்த பலே கில்லாடி பெண்..\nகாதலிக்க மறுத்த இளம் பெண்.. பெண்ணின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து ஃபேஸ்புக்கில் வெளியிட்ட ஒருதலை காதலன்\n“என் கணவரோட ஆண் உறுப்பை சிதைச்சிடுங்க” கள்ளக் காதலால் கூலிப்படையை ஏவி விட்ட ஆசிரியை..\n“ஆண் குழந்தை விலை ரூ.45,000” தாயே விற்ற கொடுமை காரணம் தெரிஞ்சா செம காண்டாவீங்க..\nஅனாதை ஆசிரமத்தில் சிறுமி தொடர்ந்து பாலியல் பலாத்காரம்\n9 மாதமாக அம்மா வீட்டிலிருந்த மனைவி கர்ப்பமானதால் கணவன் அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lekhafoods.com/soup-recipes/minced-chicken-cucumber-soup/", "date_download": "2021-01-18T22:43:48Z", "digest": "sha1:LKZ2EWI23DBJME7YHKGLSPEXUJU3MHXP", "length": 7361, "nlines": 83, "source_domain": "www.lekhafoods.com", "title": "மின்ஸ்ட் சிக்கன்—குக்கும்பர் சூப் (வெள்ளரிக்காய்)", "raw_content": "\nமின்ஸ்ட் சிக்கன்—குக்கும்பர் சூப் (வெள்ளரிக்காய்)\nகோழி கொத்துக்கறி 250 கிராம்\nஃபிஷ் ஸாஸ் 1 மேஜைக்கரண்டி\nவெள்ளை மிளகுத்தூள் அரை தேக்கரண்டி\nகொத்தமல்லி இலை 1 மேஜைக்கரண்டி\nகோழிக்கறி வேக வைத்த தண்ணீர் (சிக்கன் ஸ்டாக்) தேவையான அளவு\nவெள்ளரிக்காயை சதுர வடிவ துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.\nகொத்துக்கறியை வேக வைத்துக் கொள்ளவும்.\nமுட்டையை லேஸாக அடித்துக் கொள்ளவும்.\nவேக வைத்துள்ள கொத்துக்கறியுடன் முட்டையை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.\nபாத்திரத்தில் சிக்கன் ஸ்டாக் ஊற்றி, கொதித்ததும் கொத்துக்கறி — முட்டை கலவை, கொத்தமல்லி இலை, ஃபிஷ் ஸாஸ், இவற்றை சேர்த்து கிளறவும்.\n5 நிமிடங்கள் கொதித்ததும், வெள்ளரிக்காய் துண்டுகள் போட்டுப் மேலும் 5 நிமிடங்கள் ஆனதும் இறக்கி, சூப் பரிமாறும் கிண்ணங்களில் ஊற்றி கொத்தமல்லி இலை, வெள்ளை மிளகுத்தூள் போட்டு பரிமாறவும்.\nஃபிஷ் ஸாஸ் சேர்த்து தயாரிக்கப்படும் உணவு வகைகளில் உப்பு சரிபார்த்து, தேவைப்பட்டால் மட்டும் உப்பு சேர்க்க வேண்டும்.\nரைஸ் சூப் வித் ஃபிஷ்\nஃபிஷ் சூப் வித் டேமரின்ட் அண்ட் ஜிஞ்சர்\nசிக்கன் சூப் வித் கலாங்கல் (மா இஞ்சி)\nஸ்பைஸி போர்க் (பன்றி இறைச்சி) சூப்\nக்ளியர் சிக்கன் மஷ்ரூம் சூப்\nஹாட் அன்ட் சோர் சிக்கன் சூப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.nagapattinam.nic.in/ta/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2021-01-18T22:35:00Z", "digest": "sha1:4NZULLGI4TIKMYNJZUVTURT2TPRUEQ4M", "length": 12798, "nlines": 100, "source_domain": "www.nagapattinam.nic.in", "title": "வரலாறு | நாகப்பட்டினம் மாவட்டம் , தமிழ் நாடு அரசு | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nநாகப்பட்டினம் மாவட்டம் Nagapattinam District\nநெகிழிக் கழிவுகள் இல்லா இலக்கை நோக்கி – நாகப்பட்டினம் மாவட்டம்\nவருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை\nவருவாய் மற்றும் பேரிட மேலாண்மை துறை\nதமி்ழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம்\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு)\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nநாகப்பட்டினம் 18.10.1991 அன்று ஒட்டுமொத்த தஞ���சாவூர் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டது. இதுவரலாற்று மற்றும் கலாச்சார முக்கியத்துவம் கொண்ட ஒரு மாவட்டமாக உள்ளது. நாகப்பட்டினம் சோழ மண்டலத்தின் ஒரு அங்கமாக உள்ளது. பண்டைய தமிழ் ராஜ்ஜியங்கள் சோழ மண்டலம் மிகவும் புகழ்பெற்றது .\nநாகப்பட்டினம் ஒரு கரையோர நகரம் ஆகும் . இது சோழ குல வள்ளிபட்டினம் என்றும் அறியப்பட்டது. கிமு 3 வது நூற்றாண்டில் பர்மிய வரலாற்று உரையில் இது ஒரு பாரம்பரிய நகரமாக தெளிவு படுத்தப்படுகிறது. அதே உரையில் ஒரு புத்த விஹார் பேரரசர் அசோகரால் கட்டப்பட்டதாகவும் காணப்படுகிறது. சீன யாத்திரிகர் யுவான் சுவாங் மேலும் தனது புத்தகத்தில் புத்த விஹார் பற்றி குறிப்பிட்டுள்ளார். நாகப்பட்டினம் அறிஞர்களின் கூற்றுப்படி பண்டைய புத்த இலக்கியத்தில் ”படரிதித்த” இல் இருந்து மருவி வந்ததாக குறிப்பிட்டுள்ளார்கள் .பண்டைய காலங்களில், நாகநாடு , நாகப்பட்டினம் என்பது மட்டுமே ஸ்ரீ லங்கா வால் குறிப்பிடப்படுகிறது. இலங்கை புத்த துறவிகள் நாகப்பட்டினம் நகரத்துடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டவர்களாவர். பல்லவ ராஜா ராஜசிம்மா [690-728 AD] நாகப்பட்டினத்தில் புத்தர் விகார் உருவாக்க ஒரு சீன ராஜாவை அனுமதித்தார் . ஆகையால், ஒரு சீனரால் கட்டப்பட்ட புத்தர் விஹார் ஒன்று இங்கு உள்ளது.\nநாகூர் என்பது நாகர்களின் இல்லமாகும் . அதனால் நாகூர் என்று அழைக்கப்பட்டது . ஆறாம் நூற்றாண்டு வரை இங்கு ஒரு சிவாலயம் இருந்ததாகவும் , அப்பர் , சம்பந்தர் மற்றும் சுந்தரர் இந்த சிவாலயத்துடன் தொடர்பில் இருந்ததாகவும் தெரிகிறது. சௌந்தர்ராஜ பெருமாள் வைஷ்ணவ கோவில் இந்த நகரத்தின் ஒரு முக்கியமான அம்சமாகும் . இந்த சோழ மண்டலம் விஜய நகர அரசர்களால் கொண்டாடப்பட்டது . தஞ்சாவூர் நாயக்கர் காலத்தில் , போர்ச்சுகீசியர்கல் வியாபார தொடர்பு கொண்டுள்ளனர் . அதற்கு பிறகு கிறித்தவர்கள் வியாபார தொடர்பு கொள்ள ஆரம்பித்தனர் . பத்து கிராமங்களை போர்ச்சுகீசியர்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர் , அதுவே பிறகு வேளாங்கண்ணி பேராலயம் தோன்ற காரணமாக இருந்தது.\n1658 ல் டச்சுக்காரர்கள் நாகபட்டினத்தை தங்கள் கட்டுக்குள் போர்ச்சுகீசியர்களிடமிருந்து கொண்டுவந்தார்கள் . இதற்கான ஒப்பந்தம் 15-01-1662 அன்று , தஞ்சாவூர் ல் இருக்கும் ராஜா விஜய நாயக்கர் அவர்களுக்கும் , டச்சு காரர்களுக்கும் இடையில் போடப்பட்டது. இத்திட்டத்தின் அடிப்படையில் பத்து கிராமங்கள் – நாகப்பட்டினம் , புத்தூர் , முட்டம் , பொரவாச்சேரி, அந்தனப்பேட்டை, கருப்பங்காடு , அசுங்கிமங்கலம், சங்கமங்கலம், திருத்தியமங்கலம், மஞ்சக்கொல்லை , நாராயணங்கிடி ஆகியவை போர்த்துகீசியர்களிடமிருந்து டச்சுக்கு மாற்றப்பட்டன.\nபத்து கிரிஸ்துவ தேவாலயங்கள் மற்றும் ஒரு மருத்துவமனை டச்சுகாரர்களால் கட்டப்பட்டன. அவர்கள் நாகப்பட்டினம் பெயர் கொண்ட நாணயங்கள் வெளியிடப்பட்டு அவை தமிழ் எழுத்துக்களில் பொறிக்கப்பட்டதாக தெரிகிறது . நாகப்பட்டினம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்கள் டச்சு காரர்களிடம் 30.12.1676 அன்று ஒப்படைக்கப்பட்டன . பிறகு 1781 ல் ஆங்கிலேயரிடம் ஒப்படைக்கப்பட்டன . மிகப்பெரிய போராட்டத்துக்கு பிறகு 277 கிராமங்கள் கிழக்கு இந்திய கம்பெனியிடம் , நாகூரை தலைமையகமாக கொண்டு ஒப்படைக்கப்பட்டன . 1779 ல் தஞ்சாவூர் மராட்டியர் காலத்தில் , நாகப்பட்டினம் வராகன் மற்றும் நாகப்பட்டினம் சொரணம் என்று பொறிக்கப்பட்ட தங்க நாணயங்கள் புழக்கத்தில் இருந்ததாக அறியப்படுகிறது. 2000 ஆண்டுகளுக்கு முன்பே நாகப்பட்டினம் வரலாற்றில் அறியப்படுகிறது. இன்று நாகப்பட்டினம் , இந்த மாவட்டத்தின் தலைநகரமாக உள்ளது .\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், நாகப்பட்டினம்\n© நாகப்பட்டினம் மாவட்டம் , தமிழ் நாடு அரசு , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம், தேசிய தகவலியல் மையம் ,\nமின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சகம் , இந்திய அரசு.\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jan 18, 2021", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://emulador.online/ta/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2021-01-18T23:17:45Z", "digest": "sha1:7HFZK3QRP67TIETNX36LKULJRBES6XV2", "length": 26812, "nlines": 134, "source_domain": "emulador.online", "title": "மேக் 🥇 Emulator.online on on இல் பிணைய இணைப்பை எவ்வாறு மீட்டெடுப்பது", "raw_content": "\nமேக்கில் பிணைய இணைப்பை எவ்வாறு மீட்டெடுப்பது\nமேக்கில் பிணைய இணைப்பை எவ்வாறு மீட்டெடுப்பது\nஆப்பிள் மேக்ஸும் மேக்புக்ஸும் அலுவலகத்திலோ அல்லது எங்கள் மேசையிலோ பார்க்க மற்றும் வைக்க மிகவும் அழகான கணினிகள், ஆனால், அவற்றின் அழகிலும், முழுமையிலும், அவை இன்னும் கணினிகள் தான், எனவே அவை வேலை செய்வதை நிறுத்தலாம் மற்றும் இணைப்பு சிக்கல்கள் இருக்கலாம். தீர்க்க அதிகமாகவோ அல்லது குறைவாகவோ எளிமையானது.\nஇணைய இணைப்பு வந்து செல்கிறது என்பதை எங்கள் மேக்கில் நாங்கள் கவனித்தால், வலைப்பக்கங்கள் சரியாக திறக்கப்படுவதில்லை அல்லது இணைய சேவைகளைப் பயன்படுத்தும் பயன்பாடுகள் (VoIP அல்லது வீடியோ கான்பரன்சிங் பயன்பாடுகள் போன்றவை) அவை செயல்படவில்லை எனில், நீங்கள் பொருத்தமான வழிகாட்டியை அடைந்துவிட்டீர்கள்: ஒரு புதிய பயனருக்கு கூட விண்ணப்பிக்க எளிய மற்றும் வேகமான அனைத்து முறைகளையும் இங்கே காணலாம் மேக்கில் பிணைய இணைப்பை மீட்டமைக்கவும்எனவே சிக்கல் ஏற்படுவதற்கு முன்பு நீங்கள் பார்த்த பதிவிறக்க மற்றும் வேகத்தை மீண்டும் பதிவேற்றலாம் மற்றும் எதுவும் நடக்காதது போல வேலைக்குச் செல்லவும் அல்லது உங்கள் மேக்கில் படிக்கவும் முடியும்.\nமேலும் படிக்க: திசைவி மற்றும் வைஃபை இணைப்பு சிக்கல்களுக்கான தீர்வுகள்\nமேக் இணைப்பை எவ்வாறு மீட்டெடுப்பது\nமேக்கில் இணைப்பை மீட்டமைக்க, மேகோஸ் இயக்க முறைமையில் உள்ள கண்டறியும் கருவிகள் இரண்டையும் உடனடியாகப் பயன்படுத்தத் தயாராக இருப்பதையும், இணைய இணைப்பை மீண்டும் செயல்படச் செய்வதற்கான சில நிபுணர் தந்திரங்களையும் நாங்கள் காண்பிப்போம்.\nநாங்கள் வைஃபை நெட்வொர்க்குடன் இணைக்கப்படும்போது இணைப்பு சிக்கல் ஏற்பட்டால், கருவி மூலம் சோதிக்கலாம் வயர்லெஸ் நோயறிதல் ஆப்பிள் தானே வழங்கியது. இதைப் பயன்படுத்த, நீங்கள் ஒரு வைஃபை நெட்வொர்க்குடன் இணைக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை உறுதிசெய்து, அழுத்திப் பிடிக்கவும் விருப்பம் (Alt), மேல் வலதுபுறத்தில் உள்ள வைஃபை நிலை மெனுவுக்குச் சென்று அழுத்தவும் வயர்லெஸ் கண்டறிதலைத் திறக்கவும்.\nநிர்வாகி கணக்கின் நற்சான்றிதழ்களை நாங்கள் உள்ளிடுகிறோம், பின்னர் கருவி அதன் காசோலைகளைச் செய்ய நாங்கள் காத்திருக்கிறோம். முடிவைப் பொறுத்து, பின்பற்ற சில பரிந்துரைகளுடன் ஒரு சாளரம் திறக்கப்படலாம், ஆனால் இணைப்பை மீட்டமைக்க மேக் செய்த செயல்பாடுகளின் சுருக்க சாளரமும் தோன்றக்கூடும். சிக்கல் இடைப்பட்டதாக இருந்தால் (வரி வந்து செல்கிறது), பின்வருவனவற்றை ஒத்த ஒரு சாளரமும் தோன்றக்கூடும்.\nஇந்�� வழக்கில் குரலை செயல்படுத்துவது நல்லது உங்கள் வைஃபை இணைப்பைக் கட்டுப்படுத்தவும், மேக் உடனான இணைப்பைச் சரிபார்க்கும் பணியை விட்டுச் செல்வதால், சிக்கல்கள் ஏற்பட்டால் அது தலையிடலாம். கட்டுரையைத் திறக்கிறது சுருக்கத்திற்குச் செல்லவும் அதற்கு பதிலாக, எங்கள் நெட்வொர்க் பற்றிய தகவல்களின் சுருக்கம் மற்றும் விண்ணப்பிக்க சில பயனுள்ள உதவிக்குறிப்புகளைப் பெறுவோம்.\nடிஎன்எஸ் இணைய இணைப்பிற்கான ஒரு முக்கியமான சேவையாகும், மேலும் வரி சரியாக வேலைசெய்து மோடம் இணைக்கப்பட்டிருந்தாலும் கூட, இந்த சேவை ஒரு செயலிழப்பைக் காண்பித்தால் போதும் (எடுத்துக்காட்டாக, ஆபரேட்டரின் டிஎன்எஸ் இருட்டடிப்பு காரணமாக) எல்லா நேரங்களிலும் இணைப்பு. இணையதளம்.\nசிக்கல் டி.என்.எஸ் உடன் தொடர்புடையதா என்பதை அறிய, மெனுவைத் திறக்கவும் WiFi O ஈதர்நெட் மேல் வலதுபுறத்தில், உருப்படியைக் கிளிக் செய்க பிணைய விருப்பங்களைத் திறக்கவும், இந்த நேரத்தில் செயலில் உள்ள இணைப்பிற்குச் செல்வோம், மேம்பட்டதைக் கிளிக் செய்து இறுதியாக திரைக்குச் செல்வோம் டிஎன்எஸ்.\nஎங்கள் மோடம் அல்லது திசைவியின் ஐபி முகவரியை நாங்கள் அடிப்படையில் பார்ப்போம், ஆனால் கீழே உள்ள + ஐகானை அழுத்தி 8.8.8.8 ஐ தட்டச்சு செய்வதன் மூலம் புதிய டிஎன்எஸ் சேவையகத்தை சேர்க்கலாம் (கூகிள் டிஎன்எஸ், எப்போதும் இயங்கும் மற்றும் இயங்கும்). பின்னர் இருக்கும் பழைய டிஎன்எஸ் சேவையகத்தை நீக்கிவிட்டு கீழே அழுத்தவும் சரி, எங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சேவையகத்தை மட்டுமே பயன்படுத்த. மேலும் அறிய எங்கள் வழிகாட்டியையும் படிக்கலாம் டி.என்.எஸ் மாற்றுவது எப்படி.\nபிணைய அமைப்புகள் மற்றும் விருப்ப கோப்புகளை நீக்கு\nவயர்லெஸ் நோயறிதல் மற்றும் டிஎன்எஸ் மாற்றம் இணைப்பு சிக்கலை தீர்க்கவில்லை எனில், இப்போது வரை பயன்படுத்தப்படும் வைஃபை நெட்வொர்க்கிற்கான அணுகலை மீண்டும் செய்வதற்காக, கணினியில் உள்ள பிணைய உள்ளமைவுகளை அழிக்க முயற்சி செய்யலாம். தொடர, தற்போது செயலில் உள்ள வைஃபை இணைப்பை முடக்கு (மேல் வலது Wi-Fi மெனுவிலிருந்து), கீழே உள்ள கப்பல்துறை பட்டியில் கண்டுபிடிப்பாளரைத் திறந்து, மெனுவுக்குச் செல்லவும் O, நாங்கள் திறக்கப் போகிறோம் கோப்புறைக்குச் செல்லவும் நாம் பின்வரும் பாதையை எழுதுகிறோம்.\n/ நூலகம் / விருப்பத்தேர்வுகள் / கணினி அமைப்புகள்\nஇந்த கோப்புறை திறந்ததும், பின்வரும் கோப்புகளை மேக் மறுசுழற்சி தொட்டியில் நகர்த்தவும் அல்லது நகர்த்தவும்:\nஎல்லா கோப்புகளையும் நாங்கள் நீக்குகிறோம், பின்னர் மாற்றங்கள் நடைமுறைக்கு வர மேக்கை மறுதொடக்கம் செய்யுங்கள். மறுதொடக்கம் செய்தவுடன், இணைப்பு சீராக இயங்குகிறதா என்பதைச் சரிபார்க்க, புண்படுத்தும் வைஃபை நெட்வொர்க்குடன் மீண்டும் இணைக்க முயற்சிக்கிறோம்.\nஇதை நாங்கள் தீர்க்கவில்லை எனில், மேக்கை நேரடியாக பாதிக்காத ஒரு சிக்கல் இருக்கக்கூடும், ஆனால் மோடம் / திசைவி அல்லது அதனுடன் இணைக்க நாம் பயன்படுத்தும் இணைப்பு வகையை உள்ளடக்கியது. அதை சரிசெய்ய முயற்சிக்க, பின்வரும் பட்டியலில் கொடுக்கப்பட்ட உதவிக்குறிப்புகளையும் முயற்சித்தோம்:\nமோடத்தை மறுதொடக்கம் செய்வோம்- இது எளிமையான உதவிக்குறிப்புகளில் ஒன்றாகும், ஆனால் இது நிச்சயமாக சிக்கலைத் தீர்க்கக்கூடும், குறிப்பாக அதே நெட்வொர்க்குடன் இணைக்கப்பட்ட பிற சாதனங்களுக்கும் மேக் போன்ற பிரச்சினைகள் இருந்தால். மறுதொடக்கம் வேறு எதையும் செய்யாமல் இணைப்பை விரைவாக மீட்டெடுக்க உங்களை அனுமதிக்கும்.\nநாங்கள் 5 ஜிகாஹெர்ட்ஸ் வைஃபை இணைப்பைப் பயன்படுத்துகிறோம்- அனைத்து நவீன மேக்ஸும் இரட்டை இசைக்குழு இணைப்பைக் கொண்டுள்ளன, மேலும் எப்போதும் 5 ஜிகாஹெர்ட்ஸ் இசைக்குழுவைப் பயன்படுத்துவது விரும்பத்தக்கது, அருகிலுள்ள நெட்வொர்க்குகளில் குறுக்கிடக் குறைவு மற்றும் எந்தவொரு சூழ்நிலையிலும் கணிசமாக வேகமாக இருக்கும். மேலும் அறிய எங்கள் வழிகாட்டியைப் படிக்கலாம் 2,4 ஜிகாஹெர்ட்ஸ் மற்றும் 5 ஜிகாஹெர்ட்ஸ் வைஃபை நெட்வொர்க்குகளுக்கு இடையிலான வேறுபாடுகள்; எது சிறந்தது\nநாங்கள் ஈத்தர்நெட் இணைப்பைப் பயன்படுத்துகிறோம்: பிரச்சனை என்றால் புரிந்து கொள்ள மற்றொரு விரைவான முறை, வைஃபை இணைப்பு மிக நீண்ட ஈத்தர்நெட் கேபிளைப் பயன்படுத்துவதை உள்ளடக்கியது, இதனால் நீங்கள் வெவ்வேறு அறைகளிலிருந்து கூட மேக்கை மோடத்துடன் இணைக்க முடியும். இணைப்பு செயல்பட்டால், வழிகாட்டியில் காணப்படுவது போல, மேக்கின் வைஃபை தொகுதி அல்லது மோடமின் வைஃபை தொகுதி மூலம் சிக்கல் உள்ளது. திசைவி மற்றும் வைஃபை இணைப்பு சிக்கல்களுக்கான தீர்வுகள்.\nரேஞ்ச�� எக்ஸ்டெண்டர் அல்லது பவர்லைனை அகற்றுவோம்: வை-ஃபை எக்ஸ்டெண்டர் அல்லது பவர்லைன் மூலம் மேக்கை இணைத்தால், அவற்றை அகற்றி மோடம் நெட்வொர்க்குடன் நேரடியாக இணைக்க முயற்சிக்கிறோம் அல்லது ஈதர்நெட் கேபிளைப் பயன்படுத்துகிறோம். இந்த சாதனங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும், ஆனால் அவை காலப்போக்கில் அதிக வெப்பமடைந்து, சில நிமிடங்களுக்குப் பிறகு அவை அகற்றப்பட்டு மீண்டும் இணைக்கப்படும் வரை உங்கள் இணைய இணைப்பைத் தடுக்கலாம்.\nஇந்த வழிகாட்டியில் வழங்கப்பட்ட அனைத்து உதவிக்குறிப்புகளையும் பயன்படுத்துவதன் மூலம், ஒரு கணினி தொழில்நுட்ப வல்லுநரை அழைக்கவோ அல்லது பிற சாதனங்களை இயக்கவோ இல்லாமல் ஆயிரம் சிக்கலான மற்றும் வழிகாட்டிகளைப் பின்பற்றுவது கடினம். வலை.\nவழிகாட்டியில் ஆலோசனை இருந்தபோதிலும், பிணைய இணைப்பு மேக்கில் வேலை செய்யவில்லை என்றால், செய்ய வேண்டியது எதுவும் இல்லை, ஆனால் தனிப்பட்ட கோப்புகளை சேமித்த பிறகு மீட்டெடுப்பு நடைமுறையைத் தொடங்கவும் யூ.எஸ்.பி வெளிப்புற இயக்கி; மறுசீரமைப்பைத் தொடர எங்கள் வழிகாட்டிகளைப் படியுங்கள் மேக்கை எவ்வாறு சரிசெய்வது, மேகோஸ் சிக்கல்கள் மற்றும் பிழைகளை சரிசெய்வது mi உங்கள் மேக்கை மறுதொடக்கம் செய்து சரியான தொடக்கத்தை மீட்டெடுப்பதற்கான 9 வழிகள்.\nஹவாய் தொலைபேசி குளோன் தரவு மற்றும் கோப்புகளை புதிய ஸ்மார்ட்போனுக்கு மாற்றுகிறது\nஒரு டிஸ்ப்ளே (HDMI ஸ்விட்சர்) உடன் இரண்டு பிசிக்களை எவ்வாறு பயன்படுத்துவது\nநான் வைஃபை உடன் இணைக்கப்பட்டிருக்கிறேன், ஆனால் நான் உலாவவில்லை: என்ன செய்வது\n5 ஜி கவரேஜை எவ்வாறு சரிபார்க்கலாம்\nAndroid Wi-Fi பிணையம் அல்லது இணையத்துடன் இணைக்கப்படாவிட்டால் தீர்வுகள்\nஃபயர் டிவி ஸ்டிக்கில் டி.என்.எஸ் மாற்றுவது எப்படி\nவோடபோன் நிலையத்தை எவ்வாறு கட்டமைப்பது\nவீட்டின் ஒவ்வொரு தளத்திலும் மூலையிலும் இணையத்தை எவ்வாறு கொண்டு வருவது\nதிசைவி பயன்படுத்தாமல் கம்பி இணைப்பைப் பகிரவும்\nLAN ஐ உருவகப்படுத்தி ஆன்லைனில் விளையாட VPN நெட்வொர்க்கை உருவாக்கவும்\nஎல்லா திசைவிகளுக்கும் இயல்புநிலை கடவுச்சொல் மற்றும் உள்நுழைவு\nதகவல்தொடர்பு துறைமுகங்களைத் திறக்க திசைவியில் போர்ட் பகிர்தலை எளிதாக உள்ளமைக்கவும்\nஉங்கள் கணினிக்கு ஐபோன் / ஐபாடிலிருந்து தொலைநிலை டெஸ்க��டாப் இணைப்பு\nவிண்டோஸில் தொடக்கக் குழுவுடன் கோப்புகளைப் பகிரவும் அல்லது முடக்கவும்\nஒரு பதிலை விடுங்கள் பதிலை ரத்துசெய்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டிருக்கும் *\nஅடுத்த முறை நான் கருத்து தெரிவிக்க இந்த உலாவியில் எனது பெயர், மின்னஞ்சல் மற்றும் வலைத்தளத்தை சேமிக்கவும்.\nஅலெக்சாவை விளக்குகளுடன் இணைப்பது எப்படி\nவீடியோவை MP4 ஐ DVD ஆகவும், DVD ஐ MP4 ஆகவும் மாற்றவும்\nபள்ளிக்கான டேப்லெட்: எது தேர்வு செய்ய வேண்டும்\nஒரு மொழிபெயர்ப்பாளரைப் பயன்படுத்தவும் உடனடி மொழிபெயர்ப்பாளர்: வாங்க ஸ்மார்ட்போன் அல்லது சாதனங்கள்\nதொலைநிலை உதவிக்கு TeamViewer க்கு மாற்று\nசட்ட அறிவிப்பு மற்றும் பயன்பாடு\nஇந்த தளத்தை நீங்கள் தொடர்ந்து பயன்படுத்தினால், குக்கீகளின் பயன்பாட்டை ஏற்றுக்கொள்கிறீர்கள். மேலும் தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://itctamil.com/2020/10/28/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE/", "date_download": "2021-01-18T22:25:10Z", "digest": "sha1:S2MFDYGXAEGYV45H74MC5LCSHEWFN2W2", "length": 8957, "nlines": 71, "source_domain": "itctamil.com", "title": "போதும் நிறுத்துங்கள்! அமெரிக்காவின் இராஜாங்க செயலாளருக்கு-சீனா கடும் எச்சரிக்கை - ITCTAMIL NEWS", "raw_content": "\nHome பிரதான செய்திகள் போதும் நிறுத்துங்கள் அமெரிக்காவின் இராஜாங்க செயலாளருக்கு-சீனா கடும் எச்சரிக்கை\n அமெரிக்காவின் இராஜாங்க செயலாளருக்கு-சீனா கடும் எச்சரிக்கை\nபழைய பொய்களை திரும்பத் திரும்பக் கூற வேண்டாம் என்றும், இந்தியாவுடனான எல்லை விவகாரம் இருநாடுகள் சம்பந்தபட்ட இருதரப்பு விவகாரம் என்றும் அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோவுக்கு சீனா பதில் அளித்துள்ளது.\nஇந்தியாவிற்கான பயணத்தின் போது, இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோருடன் மைக் பொம்பியோ கலந்துரையாடியிருந்தார்.\nஇதன்போது பேசிய அவர், “இந்திய மக்களின் இறையாண்மைக்கும் சுதந்திரத்துக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது, அமெரிக்கா இந்திய மக்களுக்கு ஆதரவாக இருக்கும். சீனா ஜனநாயகத்தின் நண்பன் அல்ல, சட்டத்துக்கும் கட்டுப்பட்டதல்ல, வெளிப்படைத்தன்மை, சுதந்திரம் ஆகியவற்றுக்கு எதிரானது.” என்றார்.\nஅவரின் இந்தக் கருத்துக் தொடர்பில் கடுமை��ான அறிக்கையினை சீன தூதரகம் வெளியிட்டுள்ளது. அத்தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,\n“இருதரப்பு உறவுகளைக் கட்டமைப்பது பிராந்திய அமைதி ஸ்திரத்தன்மை, மற்றும் வளர்ச்சிக்கு உகந்ததாக இருக்க வேண்டும் என்பதையே சீனா பரிந்துரைத்து வருகிறது. பிறரின் நியாயமான உரிமைகள் விவகாரத்தில் தலையீடு கூடாது.\nஎல்லை விவகாரம் இந்தியாவுக்கும் சீனாவுக்குமான இருதரப்பு உறவு. இருதரப்புகளும் எல்லைப்பகுதியில் படைகளை திரும்பப் பெற்று பதற்றத்தை தணிக்க பேச்சு வார்த்தைகளில் இருந்து வருகிறது. சீனாவும் இந்தியாவும் தங்களுக்கிடையே உள்ள வேறுபாடுகளைக் களையும் அறிவும் திறமையும் கொண்டது. இதில் 3ம் நாடு தலையிட இடமில்லை.\nகோவிட் 19 விவகாரம் : கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை சீன மக்கள் மற்றும் வரலாற்றின் தெரிவு. இந்த ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையின் கீழ் சீன மக்கள் வைரஸுக்கு எதிரான போரில் வென்றுள்ளனர்.\nஇதனையடுத்து சீன கம்யூனிஸ்ட் கட்சி மீதான சீன மக்களின் நம்பகத்தன்மை 90%ஐயும் கடந்திருப்பதாக பன்னாட்டு திறன் ஆய்வுகள் பல ஆய்வு தகவல்களை வெளியிட்டு உறுதி செய்துள்ளன. எனவே சீன கம்யூனிஸ்ட் கட்சியை விமர்சிப்பவர்கள் சீன மக்களுக்கு எதிர் நிலையில் தங்களை நிலைநிறுத்திக் கொள்கிறார்கள்.\nஅமெரிக்கா இன்னமும் கொரோனா குறித்து சீனாவை குறை கூறிவருகிறது. அது உண்மைகளை திரித்து மக்களைத் திசைத்திருப்புகிறது. வைரஸுக்கு எதிராக சீனாவின் நடவடிக்கைகள் அனைவரும் தெரிந்து கொள்ளக்கூடியதே.\nஅமெரிக்கா தங்கள் செயல்பாடுகளில் கவனம் செலுத்தி கொரோனாவிலிருந்து மக்களை மீட்கட்டும், பிறரை குறைகூறுவதை நிறுத்தட்டும்” என்று குறிப்பிட்டுள்ளது.\nPrevious articleயாழ். பல்கலைக்கழகத்தின் விவசாய ஆராய்ச்சி நிலையத் திறப்பு விழா ஒத்திவைப்பு\nதமது காணிகளை விடுவிக்க கோரி மண்டைதீவில் ஆர்ப்பாட்டம்.\nநினைவுத்தூபி இடித்தழிப்புக்கு பின்னால் உள்ளவர்கள் யார்\n1000 ரூபாய் சம்பளமும், 25 நாள் வேலையும் எமக்கு வேண்டும்’: அட்டனில் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/01/07/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2021-01-18T23:31:12Z", "digest": "sha1:QLEGCJH5LDOPVCP5JM4YVEJS2RNIPGMP", "length": 7802, "nlines": 135, "source_domain": "makkalosai.com.my", "title": "தாமதமாகும் கமலின் இந்தியன்-2 | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome சினிமா தாமதமாகும் கமலின் இந்தியன்-2\nஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இரு வேடங்களில் நடித்து 1996இல் வெளியான இந்தியன் படம் வெற்றி பெற்றது.\nவயதானவராக வந்து வர்ம அடி கொடுத்து ஊழல் அதிகாரிகளை வீழ்த்திய கமலின் வய தான கதாபாத்திரத்துக்கு பெரிய வரவேற்பு கிடைத்தது. எனவே இதன் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் முயற்சியில் ஷங்கர் ஈடுபட்டார்.\nதிரைக்கதையை 2017இல் எழுதி முடித்தார். பிக்பாஸ் மேடையில் கமல்ஹாசனும் ஷங்கரும் சந்தித்து இந்தியன்-2 படத்தின் அறிவிப்பை வெளியிட்டனர். அதன்பிறகு கமல்ஹாசன் தனிக்கட்சி தொடங்கி அரசியலில் தீவிரமாக ஈடுபட்டதால் பட வேலைகளில் தேக்கம் ஏற்பட்டது. தொடர்ந்து படப்படிப்பை ஷங்கர் தொடங்கிய நிலை யில் கமல்ஹாசனின் வயதான தோற்றம் திருப்தியளிக்கவில்லை என்று கூறப்பட்டது.\nஇதனால் படப்பிடிப்பு நின்று போனது. பின்னர் வெளிநாட்டு மேக்கப் கலைஞர்களை வைத்து தோற்றத்தை மாற்றி படப்படிப்பை மீண்டும் தொடங்கினர். கமல்ஹாசன் பல மணிநேரம் மேக்கப் போட்டு நடித்து வந்தார். இந்த நிலையில் கமல்ஹாசன் காலில் அறுவை சிகிச்சை நடந்ததால் ஓய்வு எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.\nஇதனால் படப்படிப்பு முடங்கி உள்ளதாக கூறப்படுகிறது. அடுத்த மாதம் இந்தியன்-2 படப்பிடிப்பு மீண்டும் தொடங்கும் என்றும் கமல்ஹாசன் இதில் பங்கேற்று நடிப்பார் என்றும் படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.\nNext articleபுதிய தோற்றத்தில் பாவனா\nவாரணாசிக்கு சென்ற தல அஜித் –\nகாத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் புதிய போஸ்டர்.ஸ்டைலாக போஸ் கொடுக்கும் விஜய் சேதுபதி\nபிறந்த நாளில் வாளால் கேக் வெட்டிய நடிகர் விஜய் சேதுபதி – இணையத்தில் வைரலாகும் புகைப்படம்\nஅரசாங்கம் உதவி கோரியபோது நாங்கள் உதவினோம் – எங்களுக்கு உதவ யாரும் முன்வரவில்லை –...\nதொட்டதைத் துலங்கச் செய்யும் குளிகை நேரம்\nமழலையர் பள்ளிகள் ஜன.20 ஆம் தேதி திறக்கப்படாது\nஇன்று 3,306 பேருக்கு கோவிட் – 4 பேர் மரணம்\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nகலைத்துறையில் அரசியல் தலையீடு, எதிர்ப்புகள் முறையற்றது- சரத்குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/03/17/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE/", "date_download": "2021-01-18T23:19:36Z", "digest": "sha1:EIIFHKEFTQOGILH56Q3Y4I36BS647TOF", "length": 7093, "nlines": 140, "source_domain": "makkalosai.com.my", "title": "சம்பளமில்லா விடுமுறை\tவாழ்க்கைச் செலவுக்கு 600 வெள்ளி | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome Hot News சம்பளமில்லா விடுமுறை\tவாழ்க்கைச் செலவுக்கு 600 வெள்ளி\nசம்பளமில்லா விடுமுறை\tவாழ்க்கைச் செலவுக்கு 600 வெள்ளி\nசம்பளமில்லா விடுமுறை\tவாழ்க்கைச் செலவுக்கு 600 வெள்ளி\nமக்களுக்கானது அராசாங்கம் என்பதை நிரூபிக்கும் வகையில் வாழ்வாதாரத் தேவைகளுக்கு மாதம் 600 வெள்ளி வழங்க முன்வந்திருக்கிறது.\nஆறு மாதங்கள் வரை இந்நிதியைப் பெறும்வகையில், சம்பளமின்றி வேலை இழந்தவர்களுக்கு உதவ முன்வந்திருப்பதை பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் அறிவித்திருக்கிறார்.\nசம்பளமில்லா கட்டாய விடுப்புக்கு ஆளாகியிருக்கும் தொழிலாளர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படவிருக்கிறது.\nமேலும் வங்கிக்கடன், தெக்குன் கடன் ஆகியவற்றை இலகுவாக மாற்றும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்படிருக்கிறது.\nநாட்டின் தொற்று நோய்ப்பட்டியலில் கொரோனா 19 சேர்க்கப்படிருக்கிறது. அதற்கான அறிவிப்பும் செய்யப்பட்டிருக்கிறது.\nபொதுநிகழ்ச்சிகள் நடத்த தடை விதிக்கப்பட்டிருக்கிறது. தனித்திருக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளும் வகையில் சம்பளமில்லா விடுப்பு அளிக்கப்பட்டிருக்கிறது.\nமின்சாரக் கழிவும் ஏப்ரல் மாதத்திலிருந்து நடப்புக்கு வரவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.\nPrevious articleபோரிடும் உலகை வேருடன் சாய்ப்போம்\nNext articleதண்டல்கள் தேவையில்லை -சார்ல்ஸ் சந்தியாகோ\nமழலையர் பள்ளிகள் ஜன.20 ஆம் தேதி திறக்கப்படாது\nஇன்று 3,306 பேருக்கு கோவிட் – 4 பேர் மரணம்\nநெடுஞ்சாலை விபத்து : கார் தீயில் அழிந்தது\nநைஜீரியாவில் ‘லாசா’ காய்ச்சலுக்கு 144 பேர் பலி\nமழலையர் பள்ளிகள் ஜன.20 ஆம் தேதி திறக்கப்படாது\nஇன்று 3,306 பேருக்கு கோவிட் – 4 பேர் மரணம்\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\n சபா அரசியலில் நெருக்கடி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2021-01-19T00:56:12Z", "digest": "sha1:KOAP6S4PL2LYKG2UC5GOCWF4Q7CGE7WM", "length": 14142, "nlines": 160, "source_domain": "ta.wikipedia.org", "title": "மாறன் வழுதி, கூடகாரத்துத் துஞ்சியவன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "மாறன் வழுதி, கூடகாரத்துத் துஞ்சியவன்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(கூட காரத்துத் துஞ்சிய மாறன் வழுதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nவடிம்பலம்ப நின்ற பாண்டியன் நிலந்தரு திருவிற் பாண்டியன்\nஇளம் பெருவழுதி அறிவுடை நம்பி\nபூதப் பாண்டியன் வெற்றிவேற் செழியன்\nகூட காரத்துத் துஞ்சிய மாறன் வழுதி ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்\nஉக்கிரப் பெருவழுதி மாறன் வழுதி\nஇலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்\nவெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி நம்பி நெடுஞ்செழியன்\nஅவனி சூளாமணி கி.பி. 600-625\nசெழியன் சேந்தன் கி.பி. 625-640\nஇரண்டாம் இராசசிம்மன் கி.பி. 790-792\nவரகுண வர்மன் கி.பி. 862-880\nபராந்தகப் பாண்டியன் கி.பி. 880-900\nமூன்றாம் இராசசிம்மன் கி.பி. 900-945\nஅமர புயங்கன் கி.பி. 930-945\nசீவல்லப பாண்டியன் கி.பி. 945-955\nமாறவர்மன் சீவல்லபன் கி.பி. 1132-1162\nசடையவர்மன் சீவல்லபன் கி.பி. 1145-1150\nசடையவர்மன் பராந்தக பாண்டியன் கி.பி.1150-1162\nசடையவர்மன் குலசேகர பாண்டியன் கி.பி. 1162-1175\nசடையவர்மன் வீரபாண்டியன் கி.பி. 1175-1180\nவிக்கிரம பாண்டியன் கி.பி. 1180-1190\nமுதலாம் சடையவர்மன் குலசேகரன் கி.பி. 1190-1218\nமுதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் கி.பி. 1216-1238\nஇரண்டாம் சடையவர்மன் குலசேகரன் கி.பி. 1238-1239\nஇரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் கி.பி. 1239-1251\nசடையவர்மன் விக்கிரமன் கி.பி. 1241-1254\nமுதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் கி.பி. 1251-1271\nஇரண்டாம் சடையவர்மன் வீரபாண்டியன் கி.பி. 1251-1281\nமுதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் கி.பி. 1268-1311\nமாறவர்மன் விக்கிரம பாண்டியன் கி.பி. 1268-1281\nஇரண்டாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் கி.பி. 1276-1293\nசடையவர்மன் பராக்கிரம பாண்டியன் கி.பி. 1422-1463\nமூன்றாம் சடையவர்மன் குலசேகர பாண்டியன் கி.பி. 1429-1473\nஅழகன் பெருமாள் பராக்கிரம பாண்டியன் கி.பி. 1473-1506\nகுலசேகர பாண்டியன் கி.பி. 1479-1499\nசடையவர்மன் சீவல்லப பாண்டியன் கி.பி. 1534-1543\nபராக்கிரம குலசேகரன் கி.பி. 1543-1552\nநெல்வேலி மாறன் கி.பி. 1552-1564\nசடையவர்மன் அதிவீரராம பாண்டியன் கி.பி. 1564-1604\nவரதுங்கப் பாண்டியன் கி.பி. 1588-1612\nவரகுணராம பாண்டி���ன் கி.பி. 1613-1618\nகூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி பாண்டிய நாட்டில் ஆட்சி புரிந்த மன்னனாவான்.\nபாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி சங்ககாலப் பாண்டிய மன்னர்களில் ஒருவன்.\nவழுதி என்னும் பெயர் பூண்ட பாண்டிய அரசர்கள் நான்கு பேர்.\nஅவர்களும் அவர்களைப் பற்றிப் பாடப்பட்ட புறநானூற்றுப் பாடல்களும் இவை.\nவழுதி – கருங்கை ஒள்வாட் பெரும்பெயர் வழுதி - 3\nவழுதி – கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி - 21\nவழுதி – கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி – 51, 52,\nவழுதி – பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி – 12, 15, 9, 6, 64,\nபாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி தமிழ்நாடு எல்லா அரசர்களுக்கும் பொது என்று சொல்வதைப் பொறுத்துக்கொள்ள மாட்டாமல் தனக்கே உரியது என்று போரிட்டானாம். கடலின் சீற்றம் போலவும், காட்டுத்தீ போலவும், சூறாவளிக் காற்று போலவும் போரிட்டுக் கொண்டுவந்த கொண்டிச் செல்வத்தைக் ‘கொள்க’ எனக் கூவி அழைத்துக் கொடுத்தானாம்.[1]\nபொதியில் எனப்படும் பொதியமலை நாட்டை வென்ற பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி வடபுல மன்னர் வாடவும் போரிட்டானாம்.[2]\nகுறுவழுதியின் மகனே இம்மன்னன் என்ற பொதுவான கருத்து நிலவுகின்றது. வடநாட்டுப் போரினை நடத்திய இவனைப் பற்றி புறநானூற்றுப் பாடல்களான புறம் -51 மற்றும் புறம் 52 இரண்டிலும் குறிப்புகள் உள்ளன குறிப்பிடத்தக்கது.\n 'தண்தமிழ் பொது' என்பதை ஏற்க மறுத்த வடவர்களை போரில் எதிர்த்து பிறமன்னர் நடுங்க வைத்தவன் நீ\" என ஜயூர் முடவனார் இவனை புறம் 51 இல் இவ்வாறு பாடியுள்ளார்.\n\"வடபுல மன்னர் வாட அடல் குறித்து-இன்னா வெம்போர் இயல் தேர்வழுதியே நல்லகம் நிறைய கான வாரணம் ஈயும் புகழுடையோனே நல்லகம் நிறைய கான வாரணம் ஈயும் புகழுடையோனே\nஎன மருதன் இள நாகனார் புறம்-52 இல் போற்றுகின்றார்.\n↑ ஐயூர் முடவனார் – புறம் 51\n↑ மருதன் இளநாகனார் – புறம் 52\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 சனவரி 2019, 21:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/topic/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2021-01-18T23:53:37Z", "digest": "sha1:JJBAWRSTM7COIEFZ4P5BJWSBXO2O6OWC", "length": 10135, "nlines": 124, "source_domain": "tamil.mykhel.com", "title": "ஸ்டீவ் ஸ்மித் நியூஸ் அப்டேட்ஸ், செய்திகள், வீடியோ மற்றும் புகைப்படங்கள் - MyKhel Tamil", "raw_content": "\nவிராட்டை பின்னுக்கு தள்ளிய ஸ்டீவ் ஸ்மித்... 2வது இடத்திற்கு முன்னேற்றம்\nசிட்னி : இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற நிலையில், இந்த போட்டியை இரு அணிகளும் டி...\nபோராடி டிரா செய்த இந்திய அணி வீரர்கள்... ஆட்ட நாயகன் என்னவோ ஸ்மித் தான்\nசிட்னி : இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 3வது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்ற நிலையில் இந்த போட்டி டிரா ஆனது. போட்டியின் ஆட்ட நாயகனாக ஆஸ்திரே...\nஇளப்பமா நினைச்சீங்களா... 3வது போட்டியில் அதிரடி காட்டிய ஸ்மித்.. சதம்... அரைசதம்\nசிட்னி : இந்தியா -ஆஸ்திரேலியா இடையில் 3வது டெஸ்ட் போட்டி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. 4வது நாளில் தனது இரண்டாவது இன்னிங்சை துவங...\nஸ்டீவ் ஸ்மித்த ரன்-அவுட் செஞ்சது சூப்பர்... கொலமாசு சம்பவம்... ஜடேஜா மகிழ்ச்சி\nசிட்னி : இன்றைய போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் சதமடித்த நிலையில், அவரை ரவீந்திர ஜடேஜா ரன் அவுட் செய்திருந்தார். இந்த ரன் அவுட்டுடன் மேலும் 4 விக்கெட்டுகளை...\nமுந்தைய போட்டிகள்ல விட்டுட்டேன்... இனிமே அஸ்வினுக்கு எப்படி நெருக்கடி கொடுக்கறேன்னு பாருங்க -ஸ்மித்\nசிட்னி : இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 166...\nஸ்மித்,லாபுசாக்னேவிற்கு எதிரா இந்தியா சூப்பர் பிளான் பண்ணியிருக்காங்க.. இத முறியடிங்க.. கோச் அறிவுரை\nமெல்போர்ன் : இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையில் 2 டெஸ்ட் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இந்த போட்டிகளில் ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்மித் மற்று...\nஎன்னை பொறுத்தவரைக்கும் விராட், ஸ்டீவ் தான் பெஸ்ட்... கேன் வில்லியம்சனோட பணிவை பாருங்க\nவெல்லிங்டன் : ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில் நியூசிலாந்தின் கேப்டன் கேன் வில்லியம்சன் முதலிடத்திற்கு தாவியுள்ளார். கடந...\nகோலி, ஸ்மித் ஆதிக்கத்துக்கு முடிவு.. ஆண்டின் கடைசி நாளில் கட்டம் கட்டித் தூக்கிய கேன்\nதுபாய் : டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன் தரவரிசையில் கடந்த சில ஆண்டுக��ாக ஸ்டீவ் ஸ்மித், விராட் கோலி மாறி, மாறி முதல் இடத்தை பிடித்து வந்தனர். பிற பேட்ஸ்...\nநான் விரும்புன மாதிரி விளையாடலை... அஸ்வின் தான் காரணம்.. ஸ்மித் ஒப்புதல்\nஅடிலெய்ட் : இந்தியா -ஆஸ்திரேலியா இடையிலான கடந்த 17ம் தேதி துவங்கிய பகலிரவு டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அபார வெற்றி...\nஸ்மித்தை நெருங்கிய விராட் கோலி... ஆனாலும் இரண்டாவது இடம்தான்\nதுபாய் : ஐசிசி டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசைப்பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் முதலிடத்தில் உள்ள ஸ்டீவ் ஸ்மித்தை இரண்டாவது இடத்தில் உள்...\nSirajக்கு நம்பிக்கை கொடுத்த அம்மாவின் Phone Call | OneIndia Tamil\n2021 Asia Cup தொடரில் இருந்து India விலக முடிவு\nRainaவை Retain செய்ய CSK திட்டமில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/news/cid1259424.htm", "date_download": "2021-01-18T23:10:01Z", "digest": "sha1:L7I2QX4SYEUG2TBPDYMYYGE6JMENOPHK", "length": 6125, "nlines": 43, "source_domain": "tamilminutes.com", "title": "சாம்சங் போனுக்கு பதில் கற்கள்: ஒரு பாஜக எம்பியின் ஆன்லைன் அனுபவம்", "raw_content": "\nசாம்சங் போனுக்கு பதில் கற்கள்: ஒரு பாஜக எம்பியின் ஆன்லைன் அனுபவம்\nவீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் பொருட்களை ஆர்டர் செய்வது என்பது கடந்த சில ஆண்டுகளாக வழக்கமாக உள்ளது. இந்த ஆன்லைன் ஆர்டரில் பெரும்பாலான பொருட்கள் சரியான முறையில் வந்தாலும் ஒரு சில பொருள்கள் ஏமாற்றம் தரும் வகையில் உள்ளது இந்த நிலையில் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த மக்களவை எம்பியான காகென் முர்மு என்பவர் தீபாவளி சலுகை விலையில் சாம்சங் போன் ஒன்றை ஆர்டர் செய்தார். அந்த சாம்சங் போனுக்காக அவர் 11,999 ரூபாய் ஆன்லைனில் செலுத்தி இருந்தார் என்பது\nவீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் பொருட்களை ஆர்டர் செய்வது என்பது கடந்த சில ஆண்டுகளாக வழக்கமாக உள்ளது. இந்த ஆன்லைன் ஆர்டரில் பெரும்பாலான பொருட்கள் சரியான முறையில் வந்தாலும் ஒரு சில பொருள்கள் ஏமாற்றம் தரும் வகையில் உள்ளது\nஇந்த நிலையில் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த மக்களவை எம்பியான காகென் முர்மு என்பவர் தீபாவளி சலுகை விலையில் சாம்சங் போன் ஒன்றை ஆர்டர் செய்தார். அந்த சாம்சங் போனுக்காக அவர் 11,999 ரூபாய் ஆன்லைனில் செலுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது\nஇந்த நிலையில் ஆன்லைன் நிறுவனத்திடமிருந்து அந்த செல்போன் டெலிவரி செய்யப்பட்டது. டெலிவரி செய்யப்பட்ட செல்போன் அட்டைப் பெட்டியைப் பிரித்துப் பார்த்த அவருக்கு கடும் அதிர்ச்சி ஏற்பட்டது. ஏனெனில் அதில் சாம்சங் போனுக்கு பதிலாக இரண்டு இரண்டு சிறிய வகை மார்பிள் கற்கள் வைக்கப்பட்டிருந்தது\nஇதனை அடுத்து தான் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்த காகென் முர்மு எம்பி, உடனடியாக காவல்துறையில் இதுகுறித்து புகார் அளித்தார். இந்த புகார் குறித்து விசாரித்த காவல்துறையினர், ஆன்லைன் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார்\nஇதுகுறித்து காகென் முர்மு கூறியபோது ’நான் ஆன்லைனில் இதற்கு முன் எந்தப் பொருளும் வாங்கியதில்லை. எனது மகன்தான் இந்த செல்போனையும் ஆர்டர் செய்தான். ஆனால் இவ்வாறு ஏமாற்றப்படுவேன் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. இதுகுறித்து நுகர்வோர் நலத்துறை அமைச்சரிடம் புகார் செய்வேன் என்று கூறியுள்ளார்\nTamil Minutes இணையதளம் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. புதிய செய்திகளையும், பயனுள்ள தகவல்களையும் வழங்குவதே இந்த இணையதளத்தின் நோக்கமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/news/kallakuruchi-mla-meet-dinakaran/cid1261445.htm", "date_download": "2021-01-18T22:32:03Z", "digest": "sha1:CQRYAUMIAQBJ7KMO7SIQY6SE45Z6RALW", "length": 4504, "nlines": 41, "source_domain": "tamilminutes.com", "title": "தினகரன் அணியில் மேலும் ஒரு அதிமுக எம்.எல்.ஏ?", "raw_content": "\nதினகரன் அணியில் மேலும் ஒரு அதிமுக எம்.எல்.ஏ\nடிடிவி தினகரன் அணிக்கு ஆதரவு கொடுக்கும் எம்.எல்.ஏக்கள் சிலர் அதிமுகவில் ஸ்லீப்பர் செல் ஆக இருந்து வருவதாக தினகரன் தரப்பினர்களால் கூறப்பட்டு வரும் நிலையில் இன்று திடீரென அதிமுகவை சேர்ந்த ஒரு எம்.எல்.ஏ தினகரனை சந்தித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. கள்ளக்குறிச்சி அதிமுக எம்.எல்.ஏ பிரபு இன்று தினகரனை அவரது இல்லத்தில் சந்தித்து பேசி வருகிறார். இது மரியாதை நிமித்த சந்திப்பா அல்லது அணிமாறும் சந்திப்பா என்று இந்த சந்திப்பு முடிந்தவுடன் தான் தெரியவரும்.\nடிடிவி தினகரன் அணிக்கு ஆதரவு கொடுக்கும் எம்.எல்.ஏக்கள் சிலர் அதிமுகவில் ஸ்லீப்பர் செல் ஆக இருந்து வருவதாக தினகரன் தரப்பினர்களால் கூறப்பட்டு வரும் நிலையில் இன்று திடீரென அதிமுகவை சேர்ந்த ஒரு எம்.எல்.ஏ தினகரனை சந்தித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலை கிளப்பியுள்ளது.\nகள்ளக்குறிச்சி அதிமுக எம்.எல்.ஏ பிரபு இன்று தினகரனை அவரது இல்லத்தில் சந்தித்து பேசி வருகிறார். இது மரியாதை நிமித்த சந்திப்பா அல்லது அணிமாறும் சந்திப்பா என்று இந்த சந்திப்பு முடிந்தவுடன் தான் தெரியவரும்.\nஇருப்பினும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் நம்பிக்கைக்கு உகந்தவர்களில் ஒருவரான பிரபு எம்.எல்.ஏ, திடீரென தினகரனை சந்தித்திருப்பது அதிமுக வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nTamil Minutes இணையதளம் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. புதிய செய்திகளையும், பயனுள்ள தகவல்களையும் வழங்குவதே இந்த இணையதளத்தின் நோக்கமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/heavy-rains-likely-in-southern-tamil-nadu-on-december-2imd/", "date_download": "2021-01-18T22:53:15Z", "digest": "sha1:NFRCWVBN2BGSKAKOBFZ2232GIU2WDWDD", "length": 12725, "nlines": 132, "source_domain": "www.patrikai.com", "title": "டிசம்பர் 2ம் தேதி தென் தமிழகத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nடிசம்பர் 2ம் தேதி தென் தமிழகத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம்\nடெல்லி: டிசம்பர் 2ம் தேதி தென் தமிழகத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nகடந்த 21ம் தேதி வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிவர் புயலாக மாறி, கடந்த 25ம் தேதி நள்ளிரவு கரையை கடந்தது. புயல் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும், தமிழக வட மாவட்டங்களில் மழையை தந்தது.\nஇந் நிலையில், டிசம்பர் 1 மற்றும் 2 தேதிகளில் கனமழை முதல் மிக கனமழை வரை தென் தமிழகத்தில் பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:\nதென்கிழக்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. அடுத்த 36 மணி நேரத்தில் இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும்.\nபின்னர் மேலும் வலுப்பெற்று டிசம்பர் 2ம் தேதி தென் தமிழக கடல் பகுதிகளை நெருங்கும். அதன் எதிரொலியாக, தமிழகம் மற்றும் கேரளாவில��� அன்றைய தினம் அதிக கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.\nகாற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை அதிகாலை கரையை கடக்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் நவம்பர் 25ம் தேதி மாமல்லபுரம் அருகே புயல் கரை கடக்கும்: தேசிய வானிலை மையம் ​இலங்கை கனமழை: நிலச்சரிவில் சிக்கி 150 பேர் பலி\nPrevious கோவிஷீல்டு தடுப்பூசியை 2 வாரங்களில் அவசரகால பயன்பாட்டுக்கு கொண்டு வர விண்ணப்பிக்க முடிவு: சீரம் இன்ஸ்டிடியூட்\nNext இந்தியாவில் கொரோனா தடுப்பூசி விரைவில் பயன்பாட்டுக்கு வரும்: பிரதமர் மோடி\nஎடியூரப்பா விரைவில் பதவியிழப்பார் – பரபரப்பை கிளப்பும் சித்தராமையா\nராமர் கோயில் கட்ட பிரதமருக்கு நிதியனுப்பிய காங்கிரஸ் தலைவரின் வேண்டுகோள் என்ன தெரியுமா\nவாகா எல்லையில் குடியரசு தின கொடி இறக்கும் நிகழ்வு: பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என அறிவிப்பு\nநார்வே முதியவர்களின் மரணத்திற்கு கொரோனா தடுப்பு மருந்து காரணமா\nஓஸ்லோ: நார்வே நாட்டில், கொரோனா தடுப்பு மருந்து எடுத்துக்கொண்ட முதியவர்கள் சிலர் மரணமடைந்ததற்கும், கொரோனா தடுப்பு மருந்திற்கு எந்த தொடர்பும்…\nசென்னையில் இன்று 801 பேருக்கு கொரோனா தடுப்பூசி : தமிழகத்தில் 10,256 பேர்\nசென்னை இன்று சென்னையில் 801 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு மொத்த எண்ணிக்கை 1746 ஆகி உள்ளது. நாடெங்கும் கடந்த 16 ஆம்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 551 பேருக்குப் பாதிப்பு…\nசென்னையில் இன்று 158 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 158 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 551 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,31,323 பேர்…\nதமிழகத்தில் இன்று 551 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 551 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,31,323 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 5,725…\nபுகை பிடிப்போர் மற்றும் சைவ உணவு உண்போருக்கு கொரோனா அபாயம் குறைவு\nடில்லி புகை பிடிப்போர் மற்றும் சைவ உணவுககாரர்களுக்கு கொரோனா தாக்குதல் அபாயம் குறைவாக உள்ளதாக இந்திய விஞ்ஞானம் மற்றும் தொழில்…\nஎடியூரப்பா விரைவில் பதவியிழப்பார் – பரபரப்ப�� கிளப்பும் சித்தராமையா\nஆஸ்திரேலியாவுக்கு இப்படி ஒரு ஆபத்தான சென்டிமென்ட் இருக்கிறதா..\nராமர் கோயில் கட்ட பிரதமருக்கு நிதியனுப்பிய காங்கிரஸ் தலைவரின் வேண்டுகோள் என்ன தெரியுமா\nதற்காலிகமாக மூடப்பட்ட அமெரிக்க நாடாளுமன்ற வளாகம்\nநார்வே முதியவர்களின் மரணத்திற்கு கொரோனா தடுப்பு மருந்து காரணமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/159188-odisha-chief-minister-gives-work-to-the-ministers", "date_download": "2021-01-18T23:59:53Z", "digest": "sha1:HHI2YTSJPZEVXUSDGW5FHGAVCFO5CGSD", "length": 11092, "nlines": 162, "source_domain": "www.vikatan.com", "title": "ஒடிசா அமைச்சர்களுக்கு முதல்வர் நவீன் பட்நாயக் அளித்திருக்கும் வீட்டுப்பாடம்! | Odisha chief minister gives work to the ministers", "raw_content": "\nஒடிசா அமைச்சர்களுக்கு முதல்வர் நவீன் பட்நாயக் அளித்திருக்கும் வீட்டுப்பாடம்\nஒடிசா அமைச்சர்களுக்கு முதல்வர் நவீன் பட்நாயக் அளித்திருக்கும் வீட்டுப்பாடம்\nஒடிசா அமைச்சர்களுக்கு முதல்வர் நவீன் பட்நாயக் அளித்திருக்கும் வீட்டுப்பாடம்\nஒடிசாவின் முதலமைச்சராகத் தொடர்ந்து ஐந்தாவது முறையாக வெற்றி வாகை சூடியிருக்கிறார் நவீன் பட்நாயக், தொடர் வெற்றிகளுக்கு, அவர் ஆட்சியில் காட்டிவரும் அதிரடிகள்தான் காரணம் என்கிறார்கள் மக்கள். மத்திய அரசுக்கு முன்னதாகவே விவசாயிகளுக்குப் பத்தாயிரம் ரூபாய் மானியம் வழங்கும் காலியா திட்டத்தை அறிமுகப்படுத்தியது, மாணவர்களுக்கு, பெண்களுக்கு வட்டியில்லாக் கடன், பழங்குடியினர் நலத்திட்டங்கள், உணவு தன்னிறைவு, தரமான வீடுகள் என்று அனைத்து அடிப்படைத் தேவைகளையும் குறையின்றி பூர்த்தி செய்திருக்கிறார்.\nஊழலற்ற ஆட்சி இவரது தனித்துவமான வெற்றி என்கிறார்கள். ஊழல் புகார் எழும் பட்சத்தில் யாராக இருந்தாலும் ஆட்சி அதிகாரத்தில் இருந்து தூக்கி எறிகிறார் நவீன். 2019-ம் ஆண்டின் ஒடிசாவின் சட்டமன்ற, நாடாளுமன்ற இரு தேர்தல்களிலும் அபார வெற்றி பெற்று, கடந்த மே மாதம் 29-ம் தேதி ஐந்தாவது முறையாக அரியணை ஏறியிருக்கிறார்.\nஇந்த முறை அரசியலில் அதிக அனுபவம் வாய்ந்தவர்களுக்கும் பெண்களுக்கும் நிறைய புதுமுகங்களுக்கும் இளைஞர்களுக்கும் அமைச்சர் பதவி. 33 சதவிகிதம் பெண்களுக்கான இட ஒதுக்கீடும் அளித்திருக்கிறார். முக்கியமாக, ஒவ்வொருமுறை வெற்றி பெற்றதும், தனது தேர்தல் அறிக்கையையே, அரசு கொள்கையாக அறிவித்து ��ருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆட்சி அமைத்ததும், வழக்கம்போல அவரது அதிரடிகள் தொடங்கி விட்டன. அதில் இன்று முதலமைச்சர் அலுவலகத்திலிருந்து வெளியாகி இருக்கும் ஒரு சுற்றறிக்கை நாட்டின் அரசியல் தலைவர்களுக்கு ஒரு பாடம்.\nபிஜு ஜனதா தளத்தின் அமைச்சர்கள், இனி ஒவ்வொரு மாதமும் 7 தேதி அன்று, கடந்த மாதம், கட்சியின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கும் விஷயங்களை நிறைவேற்ற அவர்கள் என்னென்ன பணிகள் செய்தார்கள் என்று அறிக்கையை முதலமைச்சர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று கட்டளையிட்டிருக்கிறார் நவீன்.\nவருடம் ஒரு முறை, தான் பதவி ஏற்ற நாள் அன்று, கடந்த ஆண்டு தேர்தல் அறிக்கையில் என்ன சொன்னோம், என்ன செய்தோம், எவ்வளவு பாக்கி இருக்கிறது என்று தனது ஆட்சிக்கான மதிப்பெண் பட்டியலை அவர் வெளியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல, அமைச்சர்களும் தாங்கள் என்ன பணி செய்திருக்கிறோம் என்று மக்களுக்கும் தெரியப்படுத்த வலியுறுத்தி இருக்கிறார்.\nமக்களுக்குச் செய்து தருவதாக வாக்களித்த விஷயங்களுக்கு முன்னுரிமையும், அவற்றைக் குறிப்பிட்ட நேரத்துக்குள் முடித்தே ஆக வேண்டும் என்ற வரையறையும் கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. சரிவர பணியாற்றாத அமைச்சர்களின் பதவி பறிக்கப்படும் வரலாறும் அவரது ஆட்சியில் உண்டு என்பதால், அமைச்சர்கள் விரைந்து பணிகளைத் தொடங்கிவிட்டனர் என்கிறார்கள் ஒடிய நண்பர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilvedham.net/index.php?r=site/pasuram1&username=&song_no=2086&thirumoli_id=&prabhandam_id=19&alwar_id=", "date_download": "2021-01-18T22:34:22Z", "digest": "sha1:EK6EHRHAQJVBGIKTURZGGWIFGQL6ZGAV", "length": 17827, "nlines": 231, "source_domain": "tamilvedham.net", "title": "தமிழ் வேதம்", "raw_content": "ஆயிரம் வரிசை முதலாயிரம் இரண்டாவதாயிரம் மூன்றாவதாயிரம் நான்காவதாயிரம்\nஆழ்வாரகள் திருப்பான் ஆழ்வார் ஆண்டாள்\tபொய்கையாழ்வார்\tதொண்டரடிப்பொடி ஆழ்வார் திருமழிசை ஆழ்வார் பூதத்தாழ்வார் பேயாழ்வார் நம்மாழ்வார் மதுரகவி ஆழ்வார் குலசேகர ஆழ்வார்\tபெரியாழ்வார் திருமங்கை ஆழ்வார்\nபிரபந்தங்கள் திருப்பாவை நாச்சியார் திருமொழி பெரியாழ்வார் திருமொழி பெருமாள் திருமொழி திருச்சந்த விருத்தம் நான்முகன் திருவந்தாதி திருமாலை திருப்பள்ளிஎழுச்சி அமலனாதிபிரான் கண்ணிநுண் சிறுதாம்பு பெரியதிருமொழி\tதிருக்குறுந்தாண்டகம்\tதிருநெடுந்தாண்டகம்\tதிருவெழுகூற்றருக்கை\tசிறியதிருமடல் பெரியதிருமடல் முதல் திருவந்தாதி\tஇரண்டாம் திருவந்தாதி மூன்றாம் திருவந்தாதி\tதிருவாசிரியம் திருவிருத்தம் பெரியதிருவந்தாதி திருவாய்மொழி\tராமானுஜ நூற்றந்தாதி திருப்பல்லாண்டு\tதிருப்பாவை\tதிருப்பாவை\tபொது தனியன்கள்\n» திரு நந்திபுர விண்ணகரம்\n» திரு தலைச் சங்க நாண்மதியம்\n» திருக் காழி ஸ்ரீராம விண்ணகரம், சிர்காழி\n» திரு அரிமேய விண்ணகரம்\n» திரு செம்பொன்செய் கோயில்\n» திரு வைகுந்த விண்ணகரம், திரு நாங்கூர்\n» திருவாலி மற்றும் திருநகரி\n» திரு தேவனார் தொகை, திரு நாங்கூர்\n» திரு பார்த்தன் பள்ளி\n» திரு நிலா திங்கள் துண்டம்\n» திருப் பரமேஸ்வர விண்ணகரம்\n» திரு இட வெந்தை\n» திருக் கடல் மல்லை\n» திருக் கண்டமென்னும் கடிநகர்\n» திரு வதரி ஆசிரமம்\n» திரு சாளக்ராமம் (முக்திநாத்)\n» திரு வட மதுரை (மதுரா)\n» திரு சிங்கவேழ்குன்றம், அஹோபிலம்\n» திரு வல்ல வாழ்\n» திரு சிரீவர மங்கை\n» நாலாயிரத்தில் நாரணன் நாமம்\n» ஏகாதசி சேவாகால பாசுரங்கள்\n» இராமானுஜர் வாழ்க்கை குறிப்பு\n» இராமானுஜர் 1000 - நிகழ்வுகள்\n» இராமானுஜர் எழுதிய புத்தகங்கள்\n» இராமானுஜர் காணொலி தொகுப்புகள்\nஅரன் நாரணன் நாமம்* ஆன்விடை புள்ஊர்தி,*\nஉரைநூல் மறைஉறையும் கோயில்,* - வரைநீர்-\nகருமம் அழிப்புஅளிப்பு* கையதுவேல் நேமி,*\nஅளிப்பு - (இன்னருளுக்குரிய) ரக்ஷணத் தொழிலாம்;\nகையது - ஒருவனுடைய கையிலுள்ள அயுதம்.\nவேல் - (கொலைத்தொழிலுக்கு ஏற்ற) சூலாயுதம்;\nகார் - (கண்டபோதே தாபங்களெல்லாம் தீரும்படியான) காளமேகவுருவாம்;\nஒன்று - சிவனாகிய ஒருவன்\nஇருவருடைய பெயரையும் நோக்குமிடத்து சிவன்பெயர் அரனென்றும் விஷ்ணுவின் பெயர் நாராயணனென்றும் ப்ரசித்தமாகவுள்ளன; அரனென்றால் ஹரிப்பவன் எல்லாவற்றையும் ஒழிப்பவன் என்று பொருள்படும்; நாராயணனென்றால், நாரங்களாகிய நித்யவஸ்துக்களெல்லாவற்றிலும் உறைந்திருந்து அவற்றை நோக்குமவன் என்று பொருள்படும்; ஆகவே, ஸர்வரக்ஷகன் பரதேவதையாயிருக்கத் தகுமோ அன்றி ஸர்வபக்ஷகன் பரதேவதையாயிருக்கத் தகுமோ என்பதை நீங்களே ஆராயலாம் என்றாராயிற்று. இப்படியே இருவருடைய வாஹனங்களையும் நோக்குங்கால், ‘அடா மாடே’ என்று மூர்க்கரை நிந்திப்பதற்கு த்ருஷ்டாந்தமாகக் கொள்ளப்படுகிற எருதை வாஹனமாகவுடையவன் அரன்; 1. “ஸுபர்ணே��ி கருத்மாந்” என்ற வேத வாக்கியத்தாலும் 2. “வேதாத்மா விஹகேச்வர:” என்ற ஆளவந்தார் ஸ்ரீஸூக்தியாலும், 3. “சிரஞ்சேதனன் விழிதேகம் சிறையின் சினைபதம் கந் தரம் தோள்களூரு வடிவம் பெயரெசுர்சாமமுமாம்..... அரங்கர்தமூர்திச் சுவணனுக்கே” என்ற ஐயங்கார் பாசுரத்தாலும் வேதஸ்வரூபியாகப் பிரதிபாதிக்கப்பட்ட பெரிய திருவடி யென்னும் கருடாழ்வானை வாஹனமாகவுடையவன் ஸ்ரீமந்நாராயணன். இனி இருவரையும் பற்றிச் சொல்லுகிற பிரமாணங்களை ஆராய்ந்தால், வேதவிருத்தமான பொருள்களைச் சொல்லுமதாயும் ராஜஸதாமஸ புருஷர்களால் செய்யப்பட்டதாயுமுள்ள சைவாகமம் அரனைப்பற்றிச் சொல்லுவது; ஒருவராலும் செய்யப்படாமல் அநாதியாய் எவ்வகையான தோஷமுமற்று உண்மைப் பொருளையே உரைக்கின்ற வேதம் ஸ்ரீமந்நாராயணனைப் பிரதிபாதிக்கும் பிரமாணம். இனி இருவருடைய இருப்பிடங்களையும் நோக்குங்கால், தனது நெஞ்சின் கடினத் தன்மைக்கு ஏற்றவாறு கடினமான கைலாசமலை அரனுக்கு உறைவிடம், தனது திருவுள்ள நீர்மைக்குத் தக்கபடி நீர்மையே வடிவான திருப்பாற்கடல் ஸ்ரீம்ந்நாராயணனுக்கு உறைவிடம். இதற்குத் தக்கபடி அழித்தல் தொழில் அரனது; காத்தல் தொழில் நாராயணனது. அதற்குத் தக்கபடி கொலைத் தொழிலுக்கு ஏற்ற முத்தலைச் சூலம் அரனது, *அருளார் திருச்சக்கர மென்றே புகழ்பெற்று உலகங்களை யெல்லாம் பாதுகாக்குமாறுள்ள சக்கரப்படை நாராயணனது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilvedham.net/index.php?r=site/pasuram1&username=&song_no=2141&thirumoli_id=&prabhandam_id=19&alwar_id=", "date_download": "2021-01-19T00:00:07Z", "digest": "sha1:ZSK3U7PBF3OO77WB6TIHDCIDEOE22GG6", "length": 17007, "nlines": 231, "source_domain": "tamilvedham.net", "title": "தமிழ் வேதம்", "raw_content": "ஆயிரம் வரிசை முதலாயிரம் இரண்டாவதாயிரம் மூன்றாவதாயிரம் நான்காவதாயிரம்\nஆழ்வாரகள் திருப்பான் ஆழ்வார் ஆண்டாள்\tபொய்கையாழ்வார்\tதொண்டரடிப்பொடி ஆழ்வார் திருமழிசை ஆழ்வார் பூதத்தாழ்வார் பேயாழ்வார் நம்மாழ்வார் மதுரகவி ஆழ்வார் குலசேகர ஆழ்வார்\tபெரியாழ்வார் திருமங்கை ஆழ்வார்\nபிரபந்தங்கள் திருப்பாவை நாச்சியார் திருமொழி பெரியாழ்வார் திருமொழி பெருமாள் திருமொழி திருச்சந்த விருத்தம் நான்முகன் திருவந்தாதி திருமாலை திருப்பள்ளிஎழுச்சி அமலனாதிபிரான் கண்ணிநுண் சிறுதாம்பு பெரியதிருமொழி\tதிருக்குறுந்தாண்டகம்\tதிருநெடுந்தாண்டகம்\tதிருவெழுகூற்றருக்கை\tசிறியதிரும��ல் பெரியதிருமடல் முதல் திருவந்தாதி\tஇரண்டாம் திருவந்தாதி மூன்றாம் திருவந்தாதி\tதிருவாசிரியம் திருவிருத்தம் பெரியதிருவந்தாதி திருவாய்மொழி\tராமானுஜ நூற்றந்தாதி திருப்பல்லாண்டு\tதிருப்பாவை\tதிருப்பாவை\tபொது தனியன்கள்\n» திரு நந்திபுர விண்ணகரம்\n» திரு தலைச் சங்க நாண்மதியம்\n» திருக் காழி ஸ்ரீராம விண்ணகரம், சிர்காழி\n» திரு அரிமேய விண்ணகரம்\n» திரு செம்பொன்செய் கோயில்\n» திரு வைகுந்த விண்ணகரம், திரு நாங்கூர்\n» திருவாலி மற்றும் திருநகரி\n» திரு தேவனார் தொகை, திரு நாங்கூர்\n» திரு பார்த்தன் பள்ளி\n» திரு நிலா திங்கள் துண்டம்\n» திருப் பரமேஸ்வர விண்ணகரம்\n» திரு இட வெந்தை\n» திருக் கடல் மல்லை\n» திருக் கண்டமென்னும் கடிநகர்\n» திரு வதரி ஆசிரமம்\n» திரு சாளக்ராமம் (முக்திநாத்)\n» திரு வட மதுரை (மதுரா)\n» திரு சிங்கவேழ்குன்றம், அஹோபிலம்\n» திரு வல்ல வாழ்\n» திரு சிரீவர மங்கை\n» நாலாயிரத்தில் நாரணன் நாமம்\n» ஏகாதசி சேவாகால பாசுரங்கள்\n» இராமானுஜர் வாழ்க்கை குறிப்பு\n» இராமானுஜர் 1000 - நிகழ்வுகள்\n» இராமானுஜர் எழுதிய புத்தகங்கள்\n» இராமானுஜர் காணொலி தொகுப்புகள்\nமரண்ஆய மன்உயிர்கட்கு எல்லாம்,* - அரண்ஆய-\nபேர்ஆழி கொண்ட* பிரான்அன்றி மற்றுஅறியாது,*\nஅரண் ஆய - ரக்ஷகமான விதங்களை\nபேர் ஆழி கொண்டபிராண் அன்றி - பெரிய திருவாழியாழ்வானைக் கையிற்கொண்ட எம்பெருமான் அறிவனேயல்லது\nமற்று - அவனிலும் வேறான\nஓர் ஆழி சூழ்ந்த உலகு - கடல் சூழ்ந்த இவ்வுலகத்திலுள்ளார்.\nஅரணாய’ என்பதை பேராழிகொண்ட பிரானுக்கு விசேஷணமாகப் பலர் மயங்கி மொழிவர்; அது விசேஷணமன்று; இரண்டாம் வேற்றுமைச்சொல்: ‘அரணானவற்றை’ எனப் பொருள் படுதலால் பயனிலை. பிரமன்முதல் எறும்பு ஈறாகவுள்ள ஸகல ஜந்துக்களுக்கும் உபாயமானவற்றை எம்பெருமான் அறிவனேயல்லது அற்பஞானிகளான உலகத்தவர்கள் அறியமாட்டார்கள் என்றவாறு. ஆழி சூழ்ந்த வுலகமானது மன்னுயிர்க்கெல்லாம் அரணாயிருக்கிற பேராழிகொண்ட பிரானையன்றி மற்றதொன்றையும் அறியாது – என்றும் பொருள் சொல்லலாமே என்று முற்காலத்தில் ஒருவர் சொன்னாராம்; உலகமானது எம்பெருமானை மறந்து மற்றவற்றையே அறிந்திருப்பதால் ‘உலகானது பிரானையன்றி மற்றறியாது’ என்கிற விப்பொருள் இணங்காது என்று கொண்டு நஞ்சீயர், “உலகமென்பது உயர்ந்தோர்மாட்டே” என்றிருப்பதால் இவ்விடத்தில் ��லகு என்பதற்கு ‘சிறந்த மாஞானிகள்‘ என்று பொருள்கொண்டால், ‘மஹான்கள் பேராழிகொண்ட பிரானையன்றி மாற்றறியார்கள்’ என்னும் பொருள் இணங்கி விடலாம் என்று அபிப்ராயம் கொண்டாராம்; இதை பட்டர் கேட்டருளி, “ இவ்விடத்தில் ‘ஓராழி சூழ்ந்தவுலகு’ என்றிருப்பதை நோக்கவேணும்; ‘ஆழிசூழ்ந்த’ என்கிற விசேஷணம் இல்லாதிருந்தால் நீர் சொல்லும் பொருள் ஏற்கும்; ’கடலால் சூழப்பட்ட மஹான்கள்’ என்று பொருள் சொல்லப்போகாமையாலே, ‘கடல் சூழ்ந்த இவ்வுலகமானது தனக்கு அரணானவற்றை அறியமாட்டாது, பேராழிகொண்ட பிரானே அறிவான்’ என்றே பொருள் கொள்ள வேணும்” என்று உபபாதித்து உரைத்தருளினராம். இங்ஙனே நிர்வஹித்து பட்டரருளிச்செய்தபோது நஞ்சீயரும் நம்பிள்ளையும் கேட்டிருந்தார்கள்; ஆனாலும் இதனை ஒருகால் நஞ்சீயர் மறந்திட, நம்பிள்ளை ஞாபகப்படுத்தினர் என்றும் பெரிய வாச்சான்பிள்ளை யருளிச்செய்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/10/16/%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2021-01-18T23:46:39Z", "digest": "sha1:P6AKKUCQ6QNA3VIUO2NCPEEAGFLJZTUY", "length": 10399, "nlines": 115, "source_domain": "makkalosai.com.my", "title": "ஆக்ஸிஜன் தேவை அதிகரிப்பு | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome இந்தியா ஆக்ஸிஜன் தேவை அதிகரிப்பு\nதமிழகத்தில், ஆக்ஸிஜன் தேவை அதிகரித்துள்ள நிலையில் வெளிமாநிலங்களில் இருந்து அதிக விலைக்கு வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.இயற்கையாக கிடைக்கும் ஆக்ஸிஜனை சில நேரங்களில் நுரையீரல் திசுக்களால் முழுமையாக உட்கிரகிக்க முடியாத நிலைகளில், உபகரணங்களின் வாயிலாக செயற்கை சுவாசம் வழங்கப்படுகிறது. சாதாரணமாக ஒருவருக்கு ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு, 95 சதவீதத்துக்கு மேல் இருக்க வேண்டும். இது, 90 சதவீதத்துக்கு கீழ் குறைந்தால் பிரச்னை ஏற்படுகிறது.\nகொரோனா பாதிப்பு காரணமாக நோயாளிகள் பலருக்கும் ஆக்ஸிஜன் தேவை உள்ளது. இதனால், தினமும் தேவைப்படும் ஆக்ஸிஜன் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.ஆனால், கொரோனாவால், தொழிற்சாலைகளுக்கான ஆக்ஸிஜன் தேவை குறைந்துள்ளது. கொரோனா பாதிப்புக்கு முன் வழக்கமாக, கோவை மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகள், 200 டன் ஆக்ஸிஜன் பயன்படுத்தி வந்த நிலையில், தற்போது இது, 600 டன்னாக அதிகரித்துள்ளது.\nஇதேபோல், தொழிற்சாலைகளில், இரும்பு ���ொருட்களை வெட்டவும், ஒட்ட வைக்கவும், ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது. கொரோனாவால், தொழிற்சாலைகள் இயங்காத நிலையில், மாதந்தோறும், 400 டன் ஆக்ஸிஜன் பயன்படுத்தப்பட்ட நிலையில், தற்போது தேவை 300 டன்னாக குறைந்துள்ளது.மருத்துவமனைகளின் தேவை அதிகரித்துள்ளதால் அதை சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகளை தயாரிப்பாளர்கள் எடுத்து வருகின்றனர். தமிழகத்தில், சென்னை, ஈரோடு, திருச்சி ஆகிய பகுதிகளில் மட்டுமே திரவ நிலை ஆக்ஸிஜன் தயாரிப்பு தொழிற்சாலைகள் உள்ளன.\nஇவர்கள் தமிழகத்தின் மொத்த தேவையையும் பூர்த்தி செய்கின்றனர். தற்போது தேவை அதிகரித்துள்ளதால் அண்டை மாநிலங்களில் இருந்து திரவ ஆக்ஸிஜன் பெறப்பட்டு வினியோகிக்கப்படுகிறது.’அதிக விலையால் நஷ்டம்’ அனைத்திந்திய தொழிற்சாலை வாயுக்கள் உற்பத்தியாளர்கள் சங்க உறுப்பினர் ஜெயகுமார் கூறியதாவது:ஈரோடு பெருந்துறையில் உள்ள ஆக்ஸிஜன் தயாரிப்பு நிறுவனம் தினமும், 38 டன் ஆக்ஸிஜனை தயாரிக்கிறது. கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, சேலம், பெருந்துறை ஆகிய இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு மட்டுமே வினியோகிக்கின்றனர். கொரோனாவுக்கு முன், ஏழு டன் திரவ ஆக்ஸிஜன் மட்டுமே இம்மருத்துவமனைகளால் பயன்படுத்தப்பட்டு வந்தது.\nமீதமுள்ள ஆக்ஸிஜன் சிறிய அளவிலான விற்பனையாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது.தற்போது, தினமும் இம்மருத்துவமனைகள், 30 டன்னுக்கும் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன. அந்தளவுக்கு தேவை அதிகரித்துள்ளது.இதனால் சிறிய அளவிலான ஆக்ஸிஜன் விற்பனையாளர்கள் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு சென்று அதிக விலை கொடுத்து திரவ ஆக்ஸிஜன் பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதிக விலை கொடுத்து, வாங்கினாலும் இங்குள்ள மருத்துவமனைகளுக்கு குறைந்த விலைக்கே விற்பனை செய்ய முடிகிறது. இதனால், கடும் நஷ்டத்தை சந்திக்கிறோம்.இவ்வாறு, அவர் கூறினார்.\nPrevious articleரஜினியால் இந்த சட்டம் இருப்பதை தெரிந்து கொண்டோம்\nராணுவ ரகசியங்களை அசால்ட்டாக வாட்ஸ் அப்பில் பேசிய அர்னாப் கோஸ்வாமி.. விசாரணை நடத்த காங். வலியுறுத்தல்\nஅமெரிக்க அதிபா் பதவியேற்பு விழாவை தொடங்கிவைத்த கோலங்கள்\nபைடன் நிர்வாகத்தில் 20 இந்திய அமெரிக்கர்கள்\nமழலையர் பள்ளிகள் ஜன.20 ஆம் தேதி திறக்கப்படாது\nஇன்று 3,306 பேருக்கு கோவிட் – 4 பேர�� மரணம்\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nமெட்ரோ ரெயிலை இயக்க ஏற்பாடுகள் தயார்\nமெட்ரோ ரயில் நிலையங்களில் விரைவில் வை ஃபை வசதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/544079/amp?ref=entity&keyword=Ariyalur%20Government%20Hostels", "date_download": "2021-01-18T23:29:01Z", "digest": "sha1:FNMYM5YBQ2M66GLQFDUCUVJS26A3NHDR", "length": 8941, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "Stalin's Twitter condemnation of government | உரத்தட்டுப்பாட்டால் கடும் பாதிப்பு: அரசுக்கு ஸ்டாலின் டிவிட்டரில் கண்டனம் | Dinakaran", "raw_content": "\nஉரத்தட்டுப்பாட்டால் கடும் பாதிப்பு: அரசுக்கு ஸ்டாலின் டிவிட்டரில் கண்டனம்\nசென்னை: உரத்தட்டுப்பாட்டால் தமிழக விவசாயிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளதற்கு மத்திய, மாநில அரசுகளுக்கு கண்டனம் தெரிவித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். திமுக தலைவரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்ட டிவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:தமிழ்நாட்டில் உள்ள வேளாண்மைக் கூட்டுறவுச் சங்கங்களில் நிலவும் யூரியா தட்டுப்பாட்டால், விவசாயிகள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளார்கள். மத்திய - மாநில அரசுகள் அலட்சியப் போக்கினைக் கைவிட்டு உரத் தட்டுப்பாட்டைப் போக்குவதற்கு அவசர நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு மு.க.ஸ்டாலின் டிவிட்டர் பதிவில் கூறப்பட்டுள்ளது.\nதிமுக தேர்தல் அறிக்கை குழு பொதுமக்களிடம் குறைகேட்பு கூட்டம்: டி.ஆர்.பாலு தலைமையில் நடந்தது\nகொத்தவால்சாவடியில் ரேஷன் கடைக்கு பூமி பூஜை: தயாநிதி மாறன் எம்பி தொடங்கி வைத்தார்\nஆவடி மாநகராட்சியை கண்டித்து மதிமுகவினர் ஆர்ப்பாட்டம்\nகுடிமராமத்து பணிக்கு 20% கமிஷனை கண்டித்து திமுக ஒன்றிய கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்: பள்ளிப்பட்டில் பரபரப்பு\nபூந்தமல்லி மேற்கு ஒன்றிய அதிமுக சார்பில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா\nபயிர்களுக்கு நிவாரணம்கோரி விவசாயிகள் போராட்டம்: கரூர், தூத்துக்குடி கலெக்டர் ஆபீஸ் முற்றுகை\nதிமுகவின் 11வது மாநில மாநாடு திருச்சியில் நடக்கிறது\nஉலக அரசியல் வரலாற்றிலேயே வாக்காளர்களுக்கு கடன் வைத்த ஒரே நபர் டி.டி.வி.தினகரன்: வைகைச்செல்வன் பேச்சு\nகுயின் இணையதள தொடரை எதிர்த்த வழக்கு ஜெயலலிதா வாழ���க்கை மீது களங்கம் ஏற்படுத்துகிறது: ஐகோர்ட்டில் ஜெ.தீபா தரப்பு குற்றச்சாட்டு\nகன மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனே இழப்பீடு வழங்க வேண்டும்: கே.எஸ்.அழகிரி கோரிக்கை\nபிப்.3ல் மதிமுக உயர்நிலைக்குழு கூட்டம்: வைகோ அறிவிப்பு\nஎந்த அரசியல் கட்சியிலும் இணையலாம்: ரஜினி மக்கள் மன்றம் அறிக்கை\nகொள்ளையடிப்பதே அதிமுக அரசுக்கு வேலை இளைஞர்களுக்கு எந்த வேலைவாய்ப்பும் இல்லை: இடைப்பாடியில் நடந்த மக்கள் கிராமசபையில் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nமுதலமைச்சர் என்ற பதவி எனக்கு தானாக வரவில்லை கட்சிக்காக உழைத்து, ஜெயலலிதாவிடம் விசுவாசமாக இருந்து பதவிக்கு வந்தேன்: குறுக்கு வழியில் வென்றது கிடையாது; முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nஅணுமின்நிலைய தொழில்நுட்ப தேர்வை தமிழகத்தில் நடத்த வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nமு.க.ஸ்டாலின் தலைமையில் 21ம் தேதி திமுக மாவட்ட செயலாளர் கூட்டம்: துரைமுருகன் அறிவிப்பு\nமே.வங்கத்தில் சூடுபிடிக்கும் தேர்தல் மம்தாவை எதிர்த்து சுவேந்து போட்டி: சபாஷ் சரியான போட்டி\nதொகுதி பங்கீடு குறித்து டெல்லியில் 75 நிமிடம் ஆலோசனை அமித்ஷா-எடப்பாடி பேச்சில் இழுபறி: அதிக தொகுதி கேட்டு பாஜ பிடிவாதம்; முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் தமிழக பாஜ மீது பரபரப்பு புகார்\nதமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கே அமோக வெற்றி: முத்தரசன் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asiriyar.com/2015/08/", "date_download": "2021-01-19T00:09:54Z", "digest": "sha1:AFLES36J3VD35R73ZPNXYWRNA2SUC36W", "length": 122390, "nlines": 1223, "source_domain": "www.asiriyar.com", "title": "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை ALL INDIA TEACHERS PERAVAI: August 2015", "raw_content": "\nG.O Ms: 414 - காலை மாலை அனுமதி அரசானை - அரசு ஊழியர்கள் மாதத்தில் இரண்டு நாட்கள் முன் அனுமதியுடன் அல்லது அனுமதி இல்லாமல் காலதாமத வருகைக்கு அனுமதி உண்டு - விதிமுறைகள்\n இதில் உண்டு உபயம் + அபாயம்...\nவாட்ஸப் வெர்ஷன் 2.12.5 நிறைய புது வசதிகளை கொண்டு வந்திருப்பது மகிழ்ச்சி என்றாலும் இது நிறைய பிரச்சினைகளை கொண்டு வரும் என்பது மாற்றுக்கருத்தல்ல. இது எப்படி என்றால் இந்த வகை வெர்ஷன் உங்களின் அனைத்து வீடியோக்களையும்பத்திரமாக கிளவுட்டில் சேமித்து வைக்கும்.\nசிலிண்டர் வாங்க இணையம் மூலம் விண்ணப்பிக்கும் வசதி துவக்கம்\nசமையல் எரிவாயு உருளைக்கு இணையதளம் மூலம் விண்ண��்பிக்கும் புதிய வசதியை மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் டெல்லியில் தொடக்கி வைத்தார்.இதன் மூலம், இணையதளம் மூலம் வாடிக்கையாளர்கள் இனிமேல் புதிய சமையல் எரிவாயு உருளை இணைப்புகள் கோரி விண்ணபிக்கலாம்.\nபிஎப் கணக்கில் இருப்புத் தொகையை இனி செல்போனிலேயே அறியலாம்\nபிஎப் கணக்கில் இருக்கும் இருப்புத் தொகை, கடைசியாக செலுத்திய மாத சந்தா விவரங்களை செல்போன் மூலம் அறிந்து கொள்வதற்காக யுனிவர்சல் அக்கவுன்ட் எண் வழங்கப்பட்டு வருகிறது என வருங்கால வைப்பு நிதி அலுவலகம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து, தாம்பரத்தில் உள்ள வருங்கால வைப்பு நிதி முதலாவது முதன்மை மண்டல ஆணையர் மூ.மதியழகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:\nபள்ளிக்கல்வி - பள்ளிகள் 2015/2016 கல்வி ஆண்டிற்கான இரண்டாம் பருவ பாடபுத்தகங்களை \"தமிழ்நாடு பாடநூல் கழகம்\" இணையதளத்தில் \"ONLINE\" பதிந்து, புத்தகங்களை பெற்றுக்கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது - இயக்குனர் செயல்முறைகள்\nT E A C H E R.- ஆசிரியர் என்றால். \nசம்பளப் பட்டியல் & ஊதிய நிலுவைத் தொகை விவரம் நாமே அறியலாம்.\nஅகவிலைப்படி ஊதிய நிலுவைத் தொகை பெற்றுவிட்டீர்களா\nஅலுவலகத்தைத் தொடர்பு கொண்டால், ஊதியப்பட்டியல் கருவூலத்தில் சமர்ப்பித்துவிட்டோம் என்று இழுத்தடிக்கிறார்களா\nகருவூலத்தில் ஊதியப் பட்டியல் சமர்பிக்கப்பட்டதா\nஎந்த நாளில் சம்பளம் வரவு வைக்கப்படும் போன்ற தகவகல்களை நீங்களே இணையத்தில் தெரிந்து கொள்ளலாம்.\nபுதிய தலைமுறை ஆசிரியர் விருது வென்றவர்கள் விவரம்\nஅரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசியர்களுக்கு 9 பிரிவுகளில் புதிய தலைமுறையின் ஆசிரியர் விருது வழங்கப்பட்டுள்ளது. விருது வென்ற 9 ஆசிரியர்கள் யார் யார் என்ற விவரங்களை இப்போது பார்ப்போம்.\nபலனளிக்காத கம்ப்யூட்டர் வசதிகள்:தனியார் இன்டர்நெட் மையங்களில் ஆசிரியர்கள் தவம்\nஅரசு வழங்கிய கம்ப்யூட்டர், இன்டர்நெட் உள்ளிட்ட வசதிகள் இருந்தபோதும், பள்ளி மாணவர்கள் குறித்த புள்ளி விபரங்களை ஆன்-லைனில் சேர்க்கும் பணிக்காக ஆசிரியர்கள் தனியார் இன்டர்நெட் மையங்களில் தவம் கிடக்கின்றனர்.\nபொதிகை தொலைக்காட்சியில் திரு.தாமஸ் ஆண்டனி அவர்களின் பொம்மலாட்ட நிகழ்ச்சி\n\"திரு.தாமஸ் ஆண்டனி\" அவர்கள் பொம்மலாட்டம் வழியில் மாணவர்களுக்கு கல்வியை எளிமையாக கற்பித்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. பெரும் மதிப்பிற்குரிய ஆசிரிய பெருமக்களுக்கு, வருகின்ற 31-08-2015 திங்கள்கிழமை பிற்பகல் 3 மணி முதல் 3:30 மணி முடிய\nAnimal Husbandry Department Application Download - கால்நடை துறை பணியிடங்களுக்கான விண்ணப்பம்\nகலந்தாய்வு நிறைவு: 6,402 ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல்\nஇந்த ஆண்டு பதவி உயர்வு, பணியிட மாறுதல் கலந்தாய்வு மூலம், பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களில் 6,402 பேர் பணியிடமாறுதல் பெற்றுள்ளனர். இதில் 2,307 பட்டதாரி ஆசிரியர்கள், பணி நிரவல் மூலம் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.\nசுயநிதி பி.எட். கல்லூரிகள் கல்விக் கட்டணம்: பரிந்துரைகளைச் சமர்ப்பிக்க இன்று கடைசி நாள்\nசுயநிதி ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகள் கல்விக் கட்டணப் பரிந்துரைகளைக் கட்டண நிர்ணயக் குழுவிடம் சமர்ப்பிக்க திங்கள்கிழமை (ஆக. 31) கடைசி நாளாகும்.\nமாநகராட்சி பள்ளிகளுக்கு கலந்தாய்வு எப்போது: அறிவிப்பை எதிர்பார்த்து ஆசிரியர்கள்\nஅரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு மற்றும் பணிமாறுதல் கலந்தாய்வு முடிந்த நிலையில், மதுரை மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்கும் விரைவில் கலந்தாய்வு நடத்த வேண்டும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கல்வித்துறைக்கு உட்பட்ட அரசு தொடக்க, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளுக்கும், ஆதிதிராவிடர், கள்ளர் சீரமைப்பு துறை பள்ளி ஆசிரியர்களுக்கும் கலந்தாய்வு முடிந்தது. மேலும் சர்பிளஸ் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வும் நேற்றுடன் முடிந்தது.\nமருத்துவ மாணவர்கள் ஜீன்ஸ், 'டி - சர்ட்' அணிய தடை\nஅரசு மருத்துவக் கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., முதலாம் ஆண்டு வகுப்புகள், நாளை துவங்குகின்றன. மாணவர்கள், 'ஜீன்ஸ் பேன்ட், டி - சர்ட்' அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது; மாணவியருக்கும் உடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.\n'டிப்ளமோ நர்சிங்' இன்று கலந்தாய்வு\nஇரண்டு ஆண்டு, 'டிப்ளமோ நர்சிங்' படிப்புக்கான கலந்தாய்வு, இன்று துவங்குகிறது. தமிழகத்தில், அரசு மருத்துவக் கல்லுாரிகள் மற்றும் மாவட்ட தலைமை மருத்துவமனைகள் என, 27 இடங்களில், இரண்டு ஆண்டு டிப்ளமோ நர்சிங் படிப்புக்கு, 2,100 இடங்கள் உள்ளன.\nஉயர் கல்வியில் சேருபவர்களில் சிறுபான்மையினர் எத்தனை ப��ர்\nஉயர் கல்வி நிறுவனங்களில் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையின மாணவர்கள் எத்தனை பேர் படிக்கின்றனர் என்கிற புள்ளி விவரம் வெளியிடப்பட்டுள்ளது.\nவருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்\nகடந்த நிதியாண்டுக்கான (2014-15) வருமான வரிக் கணக்கை சம்பளதாரர்கள், ஓய்வூதியதாரர்கள் தாக்கல் செய்வதற்கு திங்கள்கிழமை (ஆகஸ்ட் 31) கடைசி நாளாகும்.\n*#06# – அனைத்து மொபைலுக்கும் IMEI எண் பார்க்க\n*#0000# – தயாரிப்பு தேதி பார்க்க\n#*2472# –... தங்கள் போனின் சார்ஜிங் நிலைமை அறிய\n*#7780# – பேக்டரி அமைப்பை கொண்டுவர\n*8375# – மொபைல் போனில் உள்ள சாப்ட்வேர் தொகுப்பின் பதிப்பு எண் என்று அறிய\n260 பள்ளிகளுக்கு ரூ.12 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் 260 நிராவி கொதிகலன்கள் முதல்-அமைச்சர் அறிவிப்பு\nமுதல்-அமைச்சர் ஜெயலலிதா சட்டசபை யில் இன்று 110-வது விதியின் கீழ் ஒரு அறிக்கை வாசித்தார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:-\nவலுவான பொருளாதாரத் திட்டங்கள் மற்றும் கல்வி அறிவை அளிப்பதன் மூலம் சமூக மற்றும் பொருளாதார நிலையில் நலிவடைந்துள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்வில் நிரந்தரமான மாறுதலை ஏற்படுத்த இயலும் என்பதால் எனது தலைமையிலான அரசு, அதற்கான திட்டங்களைத் தீட்டி அவற்றை செவ்வனே செயல்படுத்தி வருகிறது.\nஇடைநிலை ஆசிரியர்கள் மாவட்ட மாறுதல் முன்னுரிமைப்பட்டியல்\n176 அரசு பள்ளிகளில் குறைவான மாணவர்கள் - பகுதி நேர ஆசிரியர்களுக்கு பணிநிரவல்\nமாணவர்கள் எண்ணிக்கை குறைவாக கொண்ட பள்ளிகளில் பணி புரிந்த பகுதி நேர ஆசிரியர்களுக்கு, பணிநிரவல் வாயிலாக கட்டாய மாறுதல் வழங்கப்படவுள்ளது. மாநிலம் முழுவதும், பகுதி நேர ஆசிரியர்கள் பணிநிரவல் குறித்த விருப்ப பட்டியல் படிவங்கள் பெறும் முகாம் நேற்று துவங்கியது. கோவை மாவட்டத்தில், ராஜவீதி அரசு துணிவணிக பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இம்முகாம் நடந்தது.\nஉண்மை தன்மை சான்றிதழ் தருவதில் உதாசீனம்.\nஉண்மை தன்மை சான்றிதழ் வழங்குவதில், அதிகாரிகள் அலட்சியம் காண்பிப்பதாக பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். தமிழகத்தில், கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆசிரியர் தகுதி தேர்வின் அடிப்படையில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பணிநியமனம் செய்யப்பட்டனர்.\nமத்திய அரசின் இன்சூரன்ஸ் திட்டங்களில் ஆசிரியர்களை இணைக்க வேண்டும்: மாநில அரசுகளுக்கு ஸ்மிருதி இரானி உத்தரவு.\nமத்திய அரசின் சமூக நலத் திட்டங்களை ஆசிரியர்களும் பலன் பெறும் வகையில் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய மனித வளத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி வேண்டுகோள் விடுத்துள்ளார். மத்தியமனித வளத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி மாநில அரசுகளுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.\nஅரசு பள்ளி மாணவர்களுக்குஇலவச அறிவியல் சுற்றுலா\nஅரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, அறிவியல் பாட விழிப்புணர்வை செய்முறை பயிற்சி வழியே ஏற்படுத்த, பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதற்கு, மத்திய அரசு நிதி உதவி வழங்குகிறது. 'அனைவருக்கும் கல்வி இயக்ககம்' திட்டத்தில், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, இலவச அறிவியல் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஅறிவியல் 'இன்ஸ்பயர்' விருது:இறுதி போட்டிக்கு 460 பேர் தகுதி\nதமிழக அரசின், 'புத்தாக்க அறிவியல் விருது' இறுதிப் போட்டிக்கு, 460 மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர். சென்னை கல்வி மாவட்டத்திலிருந்து, 34 மாணவர்கள் இப்போட்டியில் பங்கேற்கின்றனர். தமிழக அரசு சார்பில், பள்ளி மாணவர்களுக்கு, 'இன்ஸ்பயர்' என்ற புத்தாக்க அறிவியல் விருது வழங்கப்படுகிறது.\nபள்ளி மாணவர்களுக்கு 4 லட்ச ரூபாய் கடன் அட்டை: நிதிஷ்குமார் அதிரடி திட்டம்\nபள்ளி படிப்பை முடித்த அனைவருக்கும் 4 லட்சம் ரூபாய் பெரும் வகையில் கடன் அட்டை வழங்கப்படும் என்று பிகார் முதல்வர் நிதிஷ்குமார் கூறியுள்ளார்.பிகாரில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.\nசெப்., 5 ல் கலாம் உறுதியேற்பு நிகழ்ச்சி நடத்துங்கள்: மாணவர்களுக்கு பொன்ராஜ் வேண்டுகோள்\n'ஆசிரியர் தினமான, செப்., 5ம் தேதி, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் லட்சிய உறுதியேற்பு நிகழ்ச்சியை, மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் நடத்த வேண்டும்' என, கலாம் ஆலோசகர் பொன்ராஜ் தெரிவித்துள்ளார்.\n'கல்விக்கடன் வட்டி தள்ளுபடி செய்யுங்களேன்' - பெற்றோர் தரப்பில் கோரிக்கை\n'மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அனுமதித்துள்ள, கல்வி கடன் வட்டி தள்ளுபடியை அளிக்க, வங்கிகள் விரைந்து செயல்பட வேண்டும்' என, பெற்றோர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. 'உயர���கல்வி பயில, 2009 ஏப்ரல், 1 முதல், 2014 மார்ச், 31ம் தேதி வரை கல்விக்கடன் பெற்றவர்களுக்கு, நிலுவையில் உள்ள வட்டி தள்ளுபடியை, வங்கிகள் அளிக்க வேண்டும்' என, மனிதவள மேம்பாட்டுத் துறை, இந்திய வங்கிகள் சங்கத்தை வலியுறுத்தி உள்ளது.\nஅரசு பள்ளிகளில் மந்தமான மாணவர்கள் உஷார்\nதேர்ச்சி விகிதம் குறித்து இலக்கு நிர்ணயித்துள்ளதால், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், மாணவர்களை, 'பெயில்' ஆக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.\nடிசம்பருக்குள் மாணவர்களுக்கு லேப் - டாப் வழங்க உத்தரவு\nதமிழகத்தில், பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச லேப் - டாப்புக்கான செலவுத்தொகை, ஆண்டுக்கு, ஆண்டு எகிறி வரும் நிலையில், சட்டசபை தேர்தல் நெருங்கி வருவதை கருத்தில் கொண்டு, நடப்பாண்டில் டிசம்பர் மாதத்துக்குள், லேப் - டாப் வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nசிலபசில் இல்லாத புத்தகங்களை வாங்க நிர்ப்பந்திக்க கூடாது: பள்ளிகளுக்கு எச்சரிக்கை\n'பாடத்திட்டத்தில் இல்லாத புத்தகங்களை கூடுதல் விலைக்கு வாங்கி, மாணவர்களின் புத்தகச் சுமையை அதிகரிக்கக் கூடாது' என, பள்ளிகளுக்கு மத்திய அரசு எச்சரித்து உள்ளது. 'புத்தகச் சுமையில்லாமல், மன அழுத்தம் இல்லாமல் மாணவர்களை படிக்க வைக்க வேண்டும்' என, மத்திய அரசு அமைத்த, பேராசிரியர் யஷ்பால் குழு பரிந்துரை செய்துள்ளது. இதற்கான பல முயற்சிகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.\nநிரந்தர பணியிடத்துக்கு பட்டதாரி ஆசிரியர்கள் தேவை : pay - 9300 - 34800 + 4600\nஇனி தொழிலாளர்களின் குறைந்தபட்ச மாத சம்பளம் ரூ.20 ஆயிரம்: மத்திய அரசு முடிவு\nநாடு முழுவதும் தொழிலாளர்களின் குறைந்தபட்ச மாத சம்பளமாக மாநிலங்களுக்கு ஏற்ப 20 ஆயிரம் ரூபாய் வரை நிர்ணயிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக தொழிற்சங்கங்களுடன் பேச்சு நடத்தி, பதில் அளிக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.\nகாலாண்டு தேர்வு 14ம் தேதி துவக்கம்\nஅரசுப் பள்ளிகளில், 14ம் தேதி முதல், காலாண்டுத் தேர்வை நடத்தி, 26ம் தேதிக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்வு அட்டவணை, மாவட்ட தொடக்கக் கல்வி மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகளால் பள்ளிக்கு அனுப்பப்படும் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஅனைவருக்கும் கல்வி இயக்கம் - ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு விரைவில் பட்டதாரி ஆச���ரியர்களாக பதிவு மூப்பின் அடிப்படையில் பணி மாறுதல் - முதல்வரின் தனிப்பிரிவில் பெறப்பட்ட தகவல்\n3 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களை பிற மாவட்டத்துக்கு இடம் மாற்ற தடை : பள்ளி கல்வித்துறை அதிரடி\nதமிழகத்தில் மாவட்டம் விட்டு மாவட்டத்துக்கு 3 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களை இடம் மாற்றம் செய்ய தடை விதித்து பள்ளிக்கல்வித்துறை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. அரசு பள்ளிகளில் அதிகபட்சம் 35 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற அடிப்படையில் ஆசிரியர் பணியிடம் நிர்ணயிக்கப்படுகிறது.\nஅரசு மருத்துவக் கல்லூரிக்கு ஆசிரியர் தம்பதி உடல் தானம்\nசிவகங்கை அரசு மருத்துவக்கல்லுாரி மாணவர்களின் படிப்பிற்கு உதவ, அரசு பள்ளி ஆசிரியர் தம்பதியர் உடல் தானம் செய்தனர்.சிவகங்கை காளையார்கோவில் அருகிலுள்ள மரக்காத்துார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர் பெஞ்சமின்,45. இவரது மனைவி சகாயமேரி,39. இவரும், செவல் புஞ்சை அரசு பள்ளியில் ஆசிரியை.\nபள்ளியில் மொபைல் போன் வைத்திருந்தால் சஸ்பெண்ட் தலைமை ஆசிரியர்களுக்கு சி.இ.ஓ., உத்தரவு\nபள்ளிக்கு மொபைல் போன் கொண்டு வரும் மாணவரை 'சஸ்பெண்ட்' செய்ய தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி உத்தரவிட்டுள்ளார். கடலுார் மாவட்டம் கல்வி மற்றும் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ளது. இந்நிலையில் மாவட்டத்தில், பள்ளிகளில் மாணவர்களுக்கிடையே ஜாதிய அடிப்படையில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து இரு சமுதாயத்தினருக்கிடையே மோதலாகும் சூழல் உருவானது.\nவங்கிகளில், 2009 ஏப்., 1 முதல், 2014 மார்ச் 31ம் தேதி வரை, கல்விக்கடன் பெற்றவர்களுக்கு, வட்டித்தொகையை அரசு தள்ளுபடி செய்தது. ஆனால், வட்டி தள்ளுபடி அளிக்க வங்கிகள் மறுப்பதாகஏராளமான புகார்கள் வந்தன.\nமுதல்-அமைச்சர் ஜெயலலிதா உதவியால் இந்திய வருவாய்த்துறை பணிக்கு கூலித்தொழிலாளி மகன் தேர்வு தனது வெற்றியை ஜெயலலிதாவுக்கு அர்ப்பணிப்பதாக உருக்கம்\nபள்ளி படிப்பு முதல் என்ஜினீயரிங் படிப்பு வரை முதல்-அமைச்சர் ஜெயலலிதா செய்த கல்வி உதவி தொகையால் கூலித்தொழிலாளி மகன் இந்திய வருவாய்த்துறை பணிக்கு தேர்வாகியுள்ளார். அவர் தனது வெற்றியை ஜெயலலிதாவுக்கு அர்ப்பணிப்பதாக உருக்கத்துடன் கூறினார்.\nபி.எட். கலந்தாய்வு: விண்ணப்பங்கள் எங்கு கிடைக்கும் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க செப்.11 கடைசிநாள்\nஇந்தக் கல்வியாண்டில் (2015-16) பி.எட். படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் சென்னை விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் உள்பட தமிழகம் முழுவதும் 13 மையங்களில் செப்டம்பர் 3 ஆம் தேதி முதல் விநியோகிக்கப்படுகின்றன.\nபி.இ., பட்டதாரிகள் பி.எட்., படிக்க அனுமதி - ஆசிரியர் பணி யாருக்கு\nபி.எட்., படிப்பில், இன்ஜினியரிங் படித்தவர்களும் சேர, இந்த ஆண்டு முதல், அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. அதனால், கலை, அறிவியல் பட்ட தாரிகளிடம் குழப்பம் ஏற்பட்டுள்ளது. பி.இ., முடித்தவர்களுக்கு, ஆசிரியர் பணி வழங்க முடியுமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.\nமாணவர் சேர்க்கையில் எஸ்.எம்.எஸ்., வசதி\nபி.எட்., படிப்பில், இன்ஜினியரிங் படித்தவர்களும் சேர, இந்த ஆண்டு முதல், அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு பி.எட்., படிப்புக்கு மட்டுமே, ஒற்றைச் சாளர முறையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.\nடி.என்.பி.எஸ்.சி., தேர்வு 2 ஆண்டுக்கு பின் முடிவு\nதோட்டக்கலைத் துறையில், 183 அலுவலர் பணியிடங்கள் காலியாக இருந்தன; இதை நிரப்ப, இரு ஆண்டுகளுக்கு முன், டி.என்.பி.எஸ்.சி., தேர்வு நடத்தியது. ஆனால், தேர்வு முடிவு அறிவிக்க, சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்தது;\nசுகாதார புள்ளியியலாளர்-உதவியாளர் தேர்வானோருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு: டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு\nவட்டார சுகாதாரப் புள்ளியியலாளர், புள்ளியியல் உதவியாளர் காலிப் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டோருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு வரும் 1-ஆம் தேதி நடைபெறும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவித்துள்ளது. இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்ட அறிவிப்பு:\nபள்ளி மாணவியர், வளர் இளம் பெண்களுக்கு இலவசமாக வழங்கப்படும் 'நாப்கின்' வடிவமைப்பில் மாற்றம் கொண்டு வர, சுகாதாரத்துறை முடிவு செய்து உள்ளது. வளர் இளம்பெண்கள் மற்றும் அரசு பள்ளி மாணவியருக்கு, இலவச 'நாப்கின்' வழங்கும் திட்டத்தை, 2012ல் தமிழக அரசு அறிமுகப்படுத்தியது.\nபள்ளி, கல்லுாரிகளில் வருமான சான்று வழங்கும் முகாம் நடத்த கோரிக்கை\nபெற்றோரின் வருமானச் சான்றிதழ் பெற முடியாததால், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், கல்வி உதவித்தொகை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, பள்ளி, கல்லுாரிகளில், வருமான சான்று வழங்கும் முகாம் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது.\nஆசிரியர் பதவி உயர்வு கவுன்சிலிங்கில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீதம் இடஒதுக்கீடு உண்டா தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி\nசென்னை ஐகோர்ட்டில் ஆசிரியர் ஒருவர் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், ‘தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான கவுன்சிலிங் கடந்த ஏப்ரல் மாதம் நடந்தது. இதில் ஏராளமான ஆசிரியர்கள் கலந்துக் கொண்டுள்ளனர்.மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு மற்றும் பதவி உயர்வின்போது மொத்த இடங்களில் 3 சதவீதம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று சட்டம் உள்ளது.\nமழலையர் பள்ளிகளுக்கான புதிய விதிமுறைகள் ஒரு வாரத்துக்குள் அமல்படுத்தப்படும்: ஐகோர்ட்டில் அரசு தகவல்\nசென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்தவர் வக்கீல் பாலசுப்பிரமணியன். இவர், ஐகோர்ட்டில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், ‘தமிழகத்தில்760 மழலையர் பள்ளிகள் முறையான அனுமதி எதுவும் பெறாமல் செயல்படுகின்றன.இந்த பள்ளிகள் பெற்றோரிடம் இருந்து பெரும் தொகையை கல்வி கட்டணமாக வசூலிக்கின்றன.\nபள்ளிக்கல்வி : 21.06.2012 -ல் நியமனம் பெற்ற 192 கணினி பயிற்றுனர்களை முறைப்படுத்தி ஆணை.\nசமூகநலத்துறை - G.O MS : 53 - புரட்சித்தலைவர் M.G.R சத்துணவுத் திட்டம் மற்றும் ஒருங்கிணைத்த குழந்தை வளர்ச்சி மையங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு பொது வருங்கால வைப்புநிதி திட்டம்(GPF) தொடங்க அரசானை வெளியீடு\nTNPSC தேர்வுக்கு தயாராவது எப்படி\nஅரசு பணிக்கு மட்டுமே செல்ல துடிக்கும் நண்பர்களே அரசு பணிக்கு செல்வதற்கு தகுந்த திட்டமிடல் இருந்தாலே போதுமானது வெற்றி என்பது உறுதி. TNPSC கடந்த 3 ஆண்டுகளில் தேர்வுகளில் பல்வேறு மாற்றங்களை கொண்டுவந்துள்ளது அதற்கேற்ற முறையில் நம்மை நாமே தயார் படுத்திக்கொள்ள வேண்டும்.\nதமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் தட்டச்சர், இளநிலை உதவியாளர் பணி - விண்ணப்பம் - விளம்பர அறிக்கை - விதிமுறைகள்\nSSA-உயர் தொடக்க நிலை அறிவியல் ஆசிரியர்களுக்கு வட்டார அளவில்\"அறிவியல் கற்பித்தலில் படைப்பாற்றல் கல்விமுறை\"என்ற தலைப்பில் மூன்று நாட்கள் பயிற்சி - இயக்குநர் செயல்முறைகள்\nஇடமாற்றமில்லை: பட்டதாரி ஆசிரியர்கள் நிம்மதி\n'பட்டதாரி ஆசிரியர்களை, பிற மாவட்டங்களுக்கு இடமாற்றம் ச���ய்ய வேண்டாம்' என, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது; ஆசிரியர்களின் கடும் எதிர்ப்பால், இந்த முடிவை எடுத்துள்ளது. அரசு பள்ளிகளில், அதிகபட்சம், 35 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற அடிப்படையில், ஆசிரியர் பணியிடம் நிர்ணயிக்கப்படுகிறது.\nபி.எட்., கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள், வரும் 3ம் தேதி முதல் வழங்கப்படும்' என, தமிழக உயர்கல்வித் துறை அறிவித்து உள்ளது.\n'தமிழகத்திலுள்ள, 690 பி.எட்., கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள், வரும் 3ம் தேதி முதல் வழங்கப்படும்' என, தமிழக உயர்கல்வித் துறை அறிவித்து உள்ளது.\nமாணவர்கள் இல்லாமல் மூடும் நிலைக்கு தள்ளப்பட்ட பள்ளியில் தற்போது 16 மாணவர்கள்\nநாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே அரை நூற்றாண்டை கடந்த அரசுப் பள்ளி 2 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மாணவர்கூட இல்லாத நிலையில், மூடும் நிலைக்கு தள்ளப்பட்டது. ஆனால், பல்வேறு தரப்பினர் முயற்சியால் தற்போது 3 ஆசிரியர்கள், 16 மாணவர்களுடன் செயல்படும் இந்த பள்ளிக்கு வகுப்பறை கட்டடம் கட்டித் தரவேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.\nசி.பி.எஸ்.இ., பள்ளிகளில் இடஒதுக்கீடு குறித்து விவாதம்:மாணவர்களுக்கு அரசு உத்தரவு\nஅம்பேத்கரின், 125வது பிறந்த நாளை முன்னிட்டு, சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், 'மாதிரி பார்லிமென்ட்' நடத்த, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை உத்தரவிட்டு உள்ளது. அப்போது, கீழ்கண்ட தலைப்புகளில், மாணவர்கள் விவாதம் நடத்த வேண்டும் எனவும், அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.\nபட்டதாரி, இடை நிலை ஆசிரியர்கள், 529 பேர், பிற மாவட்டங்களுக்கு செல்ல விண்ணப்பித்துள்ளனர்.\nபட்டதாரி, இடை நிலை ஆசிரியர்கள், 529 பேர், பிற மாவட்டங்களுக்கு செல்ல விண்ணப்பித்துள்ளனர்; இவர்களுக்கான கலந்தாய்வு, நாளை துவங்குகிறது.\nவருமான வரி கணக்கு சமர்ப்பிக்கசனி, ஞாயிறுகளிலும் கவுன்டர் திறப்பு\nவருமான வரி கணக்கு தாக்கல் செய்ய, வரும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில், சிறப்பு கவுன்டர்கள் திறந்திருக்கும்' என, வருமானவரி துறை ஆணையரகம் தெரிவித்துள்ளது.\n690 பி.எட்., கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அறிவிப்பு\n'தமிழகத்திலுள்ள, 690 பி.எட்., கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள், வரும் 3ம் தேதி முதல் வழங்கப்படும்' என, தமிழக உயர்கல்வித் துறை அறி���ித்து உள்ளது.\nசெவிலியர் பட்டயப் படிப்பு: 31-இல் கலந்தாய்வு\nநிகழ் கல்வியாண்டு செவிலியர் பட்டயப் படிப்பில் 2000 இடங்களுக்கு சேர்க்கை நடைபெறவுள்ளது என மருத்துவக் கல்வி தேர்வுக்குழு அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பு சுகாதாரத் துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.\nஆசிரியர் தினம்: செப்.4-ஆம் தேதி மோடி உரை\nஆசிரியர் தினத்தை முன்னிட்டு அடுத்த மாதம் 4-ஆம் தேதி மாணவர்களிடையே பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றவிருக்கிறார்.\nவேலூர் மாவட்ட பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையதளவழியில் மாவட்ட மாறுதல் கலந்தாய்வு:--- அட்டவணை மற்றும் நடைபெறும் இடம்\nஅன்பாசிரியர் - சித்ரா: அஞ்சல் அட்டை முதல் யூடியூப் வரை அசத்தும் ஆசிரியை\n\"பெரிய அளவில் பணம் சம்பாதிப்பதற்குப் பதிலாக, பெரிய மாற்றத்தை விதைக்க ஆசைப்பட்டேன். அதனாலேயே ஆசிரியர் ஆனேன்\"- தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தில் சாதித்ததற்காக குடியரசுத் தலைவரிடம் தேசிய விருது, அப்துல் கலாமின் பாராட்டு, மைக்ரோசாப்ட்டின் உலகளாவிய மன்ற, தேசத்தின் சாதனையாளர் விருது, நல்லாசிரியர் விருது மற்றும் ஏராளமான தேசிய, மாநில, ஊரக விருதுகள் பெற்ற சித்ரா என்னும் அரசுப் பள்ளி ஆசிரியரின் வார்த்தைகள் இவை.\nஸ்மார்ட் சிட்டி திட்டம் தமிழகத்தில் 12 நகரங்கள் தேர்வு\nஸ்மார்ட் நகரங்கள் என்றால் அனைத்து விதமான கட்டமைப்பு- பொருளாதார, நிதி, சமுதாய மற்றும் உள்கட்டமைப்பு, நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நகர மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கான திட்டமாகும்.\nநீங்களும் கல்விக் கடன் பெறலாம் \nஉயர் கல்வி பெறுவதற்கு போதிய பண வசதி இல்லாத மாணவர்களும், கல்வி பயில வேண்டும் என்பதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டதே இந்த கல்விக் கடன் வாய்ப்பாகும்.\nஉயர் கல்வி பயிலும் அனைத்து மாணவர்களும் இந்த கல்விக் கடனைப் பெற முயற்சிக்கலாம். கல்விக் கடன் பெற முயற்சிக்கும் மாணவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில், அங்கீகரிக்கப்பட்ட பாடப்பிரிவை தேர்வு செய்ய வேண்டியது மிகவும் அவசியமாகும்.\nபட்டப்படிப்பு, முதுநிலை பட்டப்படிப்பு, தொழிற்கல்வி என எந்த உயர் கல்வியை பயிலவும் கல்விக் கடன் பெற முடியும். இந்தியா மட்டும் அல்லாமல், வெளிநாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் படிக்கவும் கல்விக் கடன் வழங்கப்படும்.\nஆதிதிராவிட மாணவர்களுக்கான நலத் திட்டங்களை சட்ட சபையில் அறிவித்தார் ஜெயலலிதா\nமுதல்-அமைச்சர் ஜெயலலிதா சட்டசபையில் இன்று 110-வது விதியின் கீழ் ஒரு அறிக்கை வாசித்தார். அதில்,வலுவான பொருளாதாரத் திட்டங்கள் மற்றும் கல்வி அறிவை அளிப்பதன் மூலம் சமூக மற்றும் பொருளாதார நிலையில் நலிவடைந்துள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்வில் நிரந்தரமான மாறுதலை ஏற்படுத்த இயலும் என்பதால் எனது தலைமையிலான அரசு, அதற்கான திட்டங்களைத் தீட்டி அவற்றை செவ்வனே செயல்படுத்தி வருகிறது.\nஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னை கல்வி மாவட்டத்திற்கு நாளை (28.08.2015) விடுமுறை - செயல்முறைகள்\nதொடக்கப்பள்ளி தலைமையாசிரியர், பட்டதாரி ஆசிரியர், பட்டதாரி தலைமையாசிரியராக பணிப்புரிந்த காலத்தினையும் கணக்கில்கொண்டு தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பதவியில் \"தேர்வுநிலை\" அனுமதித்து ஆணை - ஆலந்தூர் கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்\nநன்றி : திரு. செல்வராஜூ\nTRB : முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்களுக்கான போட்டி தேர்வு விரைவில் அறிவிப்பு....\nதமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறையில் 1101 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன\nதமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறையில் பல்வேறு பணிகளில் நிரப்பப்பட உள்ள 1101 பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nஅரசு ஊழியர்களுக்கு எட்டு மாதம் பிரசவ விடுமுறை - மத்திய அமைச்சர் கோரிக்கை\nமத்திய அரசு ஊழியர்களுக்கு 6 சதவீத அகவிலைப்படி உயருகிறது.\nமத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. அதே போல் இந்த ஆண்டும் ஜூலை மாதத்திற்கு உரிய அகவிலைப்படி 6 சதவீதம் உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்போது 113 சதவீத அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது.\nபெற்றோர் 'ஆதார்' மூலம் குழந்தைகளுக்கும் பதிவு\nபெற்றோர் ஆதார் அட்டை நகல் மூலம், மாணவர்களுக்கு, ஆதார் அட்டை முகாம் நடத்த, பள்ளி கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.பள்ளி கல்வித்துறை யில், 14க்கும் மேற்பட்ட இலவசத் திட்டங்கள் மற்றும் கல்வி உதவித்தொக�� திட்டங்கள் உள்ளன. இந்தத் திட்டங்களில் மோசடி நடக்காமல் தடுக்க, மாணவ, மாணவியரின் ஆதார் எண்களைப் பதிவு செய்ய கல்வித்துறை முடிவு செய்துள்ளது.\nஅரசு வேலைக்காக காத்திருப்போர் எண்ணிக்கை... 86 லட்சம் : நான்கு ஆண்டுகளில், 1.81 லட்சம் பேருக்கு அரசு வேலை - வேலை வாய்ப்பு துறை அமைச்சர் மோகன்\nதமிழகத்தில், வேலை வாய்ப்பு மையங்களில் பதிவு செய்து, அரசு வேலை வாய்ப்புக்காக, 86 லட்சம் பேர் காத்திருக்கின்றனர். வேலை வாய்ப்பு அலுவலகங்களில், அரசு வேலைக்காக மனுக்கள் குவிந்து வருகின்றன.\nபோட்டியில் ஜெயித்தால் ஜப்பானில் படிக்கலாம்\n'பெட்ரோலிய எரிபொருள் சேமிப்பு குறித்து, சிறந்த ஓவியம் வரையும் மற்றும் கட்டுரை எழுதும் மாணவர், ஜப்பான் நாட்டில் மேற்படிப்பு படிக்க, அனைத்து வசதிகளும் செய்து தரப்படும்' என, பெட்ரோலியத்துறை அறிவித்துள்ளது.\nபுதிய தலைமுறை (தொலைக்காட்சி மற்றும் பத்திரிக்கை குழுமம் ) ஆசிரியர் விருது 2015 - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் தேர்வு\nசிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் புதிய தலைமுறை ஆசிரியர் விருது 2015க்கு செயலூக்கம் என்கிற தலைப்பின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nஒரே இடத்துக்கு 2 ஆசிரியர்கள் நியமனம்\nநீலகிரி மாவட்டத்தில், ஒரே இடத்துக்கு, இரண்டு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதால், யாருக்கு பணி ஒதுக்குவது என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.\nமாணவர்களுக்கு மழைக்கால எச்சரிக்கை:பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தல்\nமழைக்கால பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மாணவ - மாணவியருக்கு தகுந்த ஆலோசனை வழங்குமாறு, பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.\nதிறனறி தேர்வுக்கு விண்ணப்பிக்க செப்., 3ம் கடைசி தேதி அறிவிப்பு\nகிராமப்புற மாணவர்கள், ஒன்பதாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை படிக்க, உதவித்தொகை பெறுவதற்கு திறனாய்வுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்தத் தேர்வுக்கு, செப்., 3ம் தேதிக்குள் விண்ணப்பிக்க, தேர்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது.கிராமப்புற மாணவ, மாணவியரில், நன்றாக படிப்பவர்கள், எட்டாம் வகுப்புடன் படிப்பை நிறுத்தி விடுகின்றனர்.\nபள்ளி மாணவர்களுக்கான பாரம்பரிய கலை போட்டிகள்\nபாரம்பரிய கலைகளை அறியும் வகையில், ���ள்ளி மாணவர்கள் இடையே, 'கலை போட்டிகள்' நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, 10 லட்சம் ரூபாய் பரிசுத்தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திற்கும் அடையாளமாக, பாரம்பரிய கலைகள் உண்டு.\nபுத்தகத் திருவிழாவில் மாணவர் கலைப் போட்டி:ரூ.1,000 - ரூ.5,000 பரிசு வெல்லலாம்\nமதுரை புத்தகத் திருவிழாவில் மாணவர் களின் கலைத்திறனை ஊக்குவிக்கும் வகையில் நடக்கும் போட்டிகளில், வெற்றி பெறும் மாணவர்கள் ரூ.1,000 முதல் ரூ.5,000 வரை புத்தகங்களை பரிசாக வெல்லலாம். புத்தகத்திருவிழா மதுரை தமுக்கம் மைதானத்தில் நாளை (ஆக., 28) துவங்கி செப்., 7 வரை நடக்கிறது.\nஉங்களை தேடி வருகிறது இசை, ஓவிய கல்வி மையம்\n'தமிழகம் முழுவதும், அரசு மற்றும் தனியார் கல்வி அமைப்புகள் மற்றும் சபாக்கள் மூலம், 250 இடங்களில் நேரடி இசை, ஓவிய கல்வி மையங்கள் அமைக்கப்படும்' என, தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலைப் பல்கலை அறிவித்துள்ளது.\n7 வது ஊதியக்குழு பரிந்துரைகள் சமர்ப்பிக்க காலக்கெடு டிசம்பர் 31 வரை நீடிப்பு\n48 லட்சம் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தையும், 55 லட்சம் ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியத்தையும் மாற்றி அமைப்பதற்காக நீதிபதி ஏ.கே. மாத்தூர் தலைமையில் 7–வது சம்பள கமிஷனை முந்தைய மன்மோகன் சிங் அரசு அமைத்தது.\nகணினி பயிற்றுனர்களுக்கு மாறுதல் கலந்தாய்வு கிடையாது -RTI Letter\nபொது விடுமுறை - 2015ம் ஆண்டு ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோயம்புத்தூர் மாவட்ட அரசு அலுவலங்கள், கல்வி நிறுவனங்களுக்கு 28.08.2015 அன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து உத்தரவு\nஅகஇ - 28 & 29 அன்று ஹைதராபாத் - இல் நடைபெறவுள்ள பணிமனையில் கலந்துக்கொள்ளும் மேற்ப்பார்வையாளர்களை விடுவித்து அனுப்ப திட்ட இயக்குனர் உத்தரவு - மேற்ப்பார்வையாளர் பட்டியல் வெளியீடு - இயக்குனர் செயல்முறைகள்\nTRB:ஆசிரியர் தேர்வு வாரியம்-RTI Letter\nபள்ளிக்கல்வி - பணி நிரவல் செய்வதற்கான புதிய விண்ணப்ப படிவம்\nபள்ளிக்கல்வி - 4 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு \"எரிசக்தி சேமிப்பு\" ஓவியப் போட்டி - முதல் பரிசு ரூ.20000/- வழிகாட்டுதல்கள் - இயக்குனர் செயல்முறைகள்\nவாழ்ந்த போது ஒரு மனிதருக்கு அஞ்சல் தலை வெளியிடப்பட்ட முதல் பெருமை அன்னை தெரசாவுக்கு மட்டுமே உரியது - அன்னை தெரசா பிறந்த நாள் ஆகஸ்டு 26\nதொண்டின் மறு உருவம் அன்னை தெரசா\nஆதரவற்றோருக்கு பற்றுக்க��டாகத் திகழ்ந்த அன்னை தெரசா, மனிதக் குலத்துக்குக் கிடைத்த பேரருளாளராகப் போற்றப்படுகிறார்.\nகல்கத்தாவின் தெருக்களில் ஒதுக்கப்பட்டிருந்த வறியவர்களையும், கவனிப்பாரின்றிக் கிடந்தவர்களையும் அரவணைத்து, அன்போடு தொண்டாற்றினார். தொண்டின் மறு உருவம் தெரசாவுக்கு 1979-ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.\nமத்திய அரசு ஊழியர்களுக்கான 7–வது சம்பள கமிஷன் அறிக்கை அடுத்த மாதம் தாக்கல் நீதிபதி ஏ.கே. மாத்தூர் அறிவிப்பு\n48 லட்சம் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தையும், 55 லட்சம் ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியத்தையும் மாற்றி அமைப்பதற்காக நீதிபதி ஏ.கே. மாத்தூர் தலைமையில் 7–வது சம்பள கமிஷனை முந்தைய மன்மோகன் சிங் அரசு அமைத்தது. 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை இப்படி சம்பள கமிஷன் அமைப்பது வழக்கமான ஒன்றாகும்.\nவருமான வரிக் கணக்கு தாக்கல்: நாளை முதல் சிறப்பு கவுன்ட்டர்கள்\nதமிழகம் உள்பட இந்தியா முழுவதும் நிதியாண்டு 2014-15-ஆம் ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கை சம்பளதாரர்கள் தாக்கல் செய்ய, வரும் 31-ஆம் தேதி கடைசி நாள் என வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக வருமான வரித் துறையின் சார்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை:\nமாணவர்கள் தமிழ் வாசித்தால் ரூ.50 ஆயிரம் பரிசு\nஅனைத்து மாநிலங்களிலும், அந்தந்த மாநில மொழியை ஊக்குவிக்க, மத்திய அரசின் அனைவருக்கும் கல்வி இயக்ககமான, சர்வ சிக்ச அபியான் - எஸ்.எஸ்.ஏ., திட்டத்தில் பரிசு வழங்கப்பட உள்ளது.\nபிளஸ் 2 துணை தேர்வு சான்றிதழ் வினியோகம்\nபிளஸ் 2 சிறப்பு துணைத்தேர்வு எழுதி யவர்களுக்கு வரும் 27ம் தேதி முதல் செப்., 4ம் தேதி வரை அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுகிறது.\n1,042 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு.\nதமிழகம் முழுவதும் 1,042 பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுநிலைப் பட்டதாரிஆசிரியர்களாக பதவி உயர்வு திங்கள்கிழமை வழங்கப்பட்டது. பள்ளிக் கல்வித் துறை சார்பில் ஆசிரியர்கள், தலைமையாசிரியர்களுக்கான இடமாறுதல்- பதவி உயர்வுக் கலந்தாய்வு ஆகஸ்ட் 12-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.\nஅதேஇ - தேசிய திறனாய்வுத் தேர்வு செப்டம்பர் 2015- விண்ணப்பம் செய்வோருக்கான தகுதிகள் - ஆன்லைனில் விண்ணப்பித்தல் - இயக்குனர் செயல்முறைகள்\nராமநாதபுரம் மாவட்டம் 'பனிஷ்மென்ட் ஏரியா' என்ற மனநிலை அரசு ஊழி���ர்களை விட்டு அகலவில்லை\nதலைமை ஆசிரியர் பணி கலந்தாய்வின்போது ராமநாதபுரம் மாவட்டத்தில் 12 அரசு மேல்நிலைப்பள்ளிகளை தேர்வு செய்ய, யாரும் முன்வரவில்லை. ஆசிரியர்களுக்கு மாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு சமீபத்தில் நடந்தது.\nஅகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்\nதமிழ்நாடு மாநில சட்டசபை கூட்டம் 2015 - 24.08.2015 முதல் காலை 9.30 மணியளவில் அலுவலகத்திற்கு வருகை புரிய வேண்டும் மற்றும் தலைமையிடத்தில் இருக்க இயக்குனர் உத்தரவு\nபள்ளிக்கல்வி - 01/08/2015 நிலவரப்படி உபரிப்பணி இடங்களை பணி நிரவல் செய்ய இயக்குனர் உத்தரவு - செயல்முறைகள்\nபள்ளிக்கல்வி - பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் வெளியிடப்படும் செய்தி இதழில் வெளியிட மாணவர்கள் படைப்புகளை வரவேற்று இயக்குனர் செயல்முறைகள்\nபள்ளிக்கல்வி - பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் வெளியிடப்படும் செய்தி இதழில் மாணவர்கள் படைப்புகள் வெளியிட மாவட்ட வாரியாக அட்டவணை வெளியீடு\nதொடக்க நடுநிலைப் பள்ளிகள் சமர்பிக்க வேண்டிய ஆண்டு இறுதி அறிக்கை படிவங்கள்\nபள்ளியில் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள்\nG.O Ms: 414 - காலை மாலை அனுமதி அரசானை - அரசு ஊழியர...\n இதில் உண்டு உபயம் + அபாயம்...\nசிலிண்டர் வாங்க இணையம் மூலம் விண்ணப்பிக்கும் வசதி ...\nபிஎப் கணக்கில் இருப்புத் தொகையை இனி செல்போனிலேயே அ...\nபள்ளிக்கல்வி - பள்ளிகள் 2015/2016 கல்வி ஆண்டிற்கான...\nT E A C H E R.- ஆசிரியர் என்றால். \nசம்பளப் பட்டியல் & ஊதிய நிலுவைத் தொகை விவரம் நாமே ...\nபுதிய தலைமுறை ஆசிரியர் விருது வென்றவர்கள் விவரம்\nபலனளிக்காத கம்ப்யூட்டர் வசதிகள்:தனியார் இன்டர்நெட்...\nபொதிகை தொலைக்காட்சியில் திரு.தாமஸ் ஆண்டனி அவர்களின...\nகலந்தாய்வு நிறைவு: 6,402 ஆசிரியர்களுக்கு பணியிட மா...\nசுயநிதி பி.எட். கல்லூரிகள் கல்விக் கட்டணம்: பரிந்த...\nமாநகராட்சி பள்ளிகளுக்கு கலந்தாய்வு எப்போது: அறிவிப...\nமருத்துவ மாணவர்கள் ஜீன்ஸ், 'டி - சர்ட்' அணிய தடை\n'டிப்ளமோ நர்சிங்' இன்று கலந்தாய்வு\nஉயர் கல்வியில் சேருபவர்களில் சிறுபான்மையினர் எத்தன...\nவருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்\nசெல்லிடப்பேசி முக்கிய எண்கள்... [Mobile Phone Impo...\n260 பள்ளிகளுக்கு ரூ.12 கோடியே 20 லட்சம் மதிப்பீட்ட...\nஇடைநிலை ஆசிரியர்கள் மாவட்ட மாறுதல் முன்னுரிமைப்பட்...\n176 அரசு பள்ளிகளில் குறைவான மாணவர்கள் - பகுதி நேர ...\nஉண்மை தன்மை சான்றிதழ் தருவதில் உதாசீனம்.\nமத்திய அரசின் இன்சூரன்ஸ் திட்டங்களில் ஆசிரியர்களை ...\nஅரசு பள்ளி மாணவர்களுக்குஇலவச அறிவியல் சுற்றுலா\nஅறிவியல் 'இன்ஸ்பயர்' விருது:இறுதி போட்டிக்கு 460 ப...\nபள்ளி மாணவர்களுக்கு 4 லட்ச ரூபாய் கடன் அட்டை: நிதி...\nசெப்., 5 ல் கலாம் உறுதியேற்பு நிகழ்ச்சி நடத்துங்கள...\n'கல்விக்கடன் வட்டி தள்ளுபடி செய்யுங்களேன்\nஅரசு பள்ளிகளில் மந்தமான மாணவர்கள் உஷார்\nடிசம்பருக்குள் மாணவர்களுக்கு லேப் - டாப் வழங்க உத்...\nசிலபசில் இல்லாத புத்தகங்களை வாங்க நிர்ப்பந்திக்க க...\nநிரந்தர பணியிடத்துக்கு பட்டதாரி ஆசிரியர்கள் தேவை :...\nஇனி தொழிலாளர்களின் குறைந்தபட்ச மாத சம்பளம் ரூ.20 ஆ...\nகாலாண்டு தேர்வு 14ம் தேதி துவக்கம்\nஅனைவருக்கும் கல்வி இயக்கம் - ஆசிரியர் பயிற்றுனர்கள...\n3 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களை பிற மாவட்டத்துக்கு இ...\nஅரசு மருத்துவக் கல்லூரிக்கு ஆசிரியர் தம்பதி உடல் த...\nபள்ளியில் மொபைல் போன் வைத்திருந்தால் சஸ்பெண்ட்\nமுதல்-அமைச்சர் ஜெயலலிதா உதவியால் இந்திய வருவாய்த்த...\nபி.எட். கலந்தாய்வு: விண்ணப்பங்கள் எங்கு கிடைக்கும்...\nபி.இ., பட்டதாரிகள் பி.எட்., படிக்க அனுமதி - ஆசிரிய...\nமாணவர் சேர்க்கையில் எஸ்.எம்.எஸ்., வசதி\nடி.என்.பி.எஸ்.சி., தேர்வு 2 ஆண்டுக்கு பின் முடிவு\nசுகாதார புள்ளியியலாளர்-உதவியாளர் தேர்வானோருக்கு சா...\nபள்ளி, கல்லுாரிகளில் வருமான சான்று வழங்கும் முகாம்...\nஆசிரியர் பதவி உயர்வு கவுன்சிலிங்கில் மாற்றுத்திறனா...\nமழலையர் பள்ளிகளுக்கான புதிய விதிமுறைகள் ஒரு வாரத்த...\nபள்ளிக்கல்வி : 21.06.2012 -ல் நியமனம் பெற்ற 192 கண...\nசமூகநலத்துறை - G.O MS : 53 - புரட்சித்தலைவர் M.G.R...\nTNPSC தேர்வுக்கு தயாராவது எப்படி\nதமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக...\nSSA-உயர் தொடக்க நிலை அறிவியல் ஆசிரியர்களுக்கு வட்ட...\nஇடமாற்றமில்லை: பட்டதாரி ஆசிரியர்கள் நிம்மதி\nபி.எட்., கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கைக்கான விண்ண...\nமாணவர்கள் இல்லாமல் மூடும் நிலைக்கு தள்ளப்பட்ட பள்ள...\nசி.பி.எஸ்.இ., பள்ளிகளில் இடஒதுக்கீடு குறித்து விவா...\nபட்டதாரி, இடை நிலை ஆசிரியர்கள், 529 பேர், பிற மாவட...\nவருமான வரி கணக்கு சமர்ப்பிக்கசனி, ஞாயிறுகளிலும் கவ...\n690 பி.எட்., கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அறிவிப்பு\nசெவிலியர�� பட்டயப் படிப்பு: 31-இல் கலந்தாய்வு\nஆசிரியர் தினம்: செப்.4-ஆம் தேதி மோடி உரை\nவேலூர் மாவட்ட பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களு...\nஅன்பாசிரியர் - சித்ரா: அஞ்சல் அட்டை முதல் யூடியூப...\nஸ்மார்ட் சிட்டி திட்டம் தமிழகத்தில் 12 நகரங்கள் தே...\nநீங்களும் கல்விக் கடன் பெறலாம் \nஆதிதிராவிட மாணவர்களுக்கான நலத் திட்டங்களை சட்ட சபை...\nஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னை கல்வி மாவட்டத்திற...\nதொடக்கப்பள்ளி தலைமையாசிரியர், பட்டதாரி ஆசிரியர், ப...\nTRB : முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்களுக்...\nதமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறையில் 1101 பணியிடங...\nஅரசு ஊழியர்களுக்கு எட்டு மாதம் பிரசவ விடுமுறை - மத...\nமத்திய அரசு ஊழியர்களுக்கு 6 சதவீத அகவிலைப்படி உயரு...\nபெற்றோர் 'ஆதார்' மூலம் குழந்தைகளுக்கும் பதிவு\nஅரசு வேலைக்காக காத்திருப்போர் எண்ணிக்கை... 86 லட்ச...\nபோட்டியில் ஜெயித்தால் ஜப்பானில் படிக்கலாம்\nபுதிய தலைமுறை (தொலைக்காட்சி மற்றும் பத்திரிக்கை கு...\nஒரே இடத்துக்கு 2 ஆசிரியர்கள் நியமனம்\nமாணவர்களுக்கு மழைக்கால எச்சரிக்கை:பள்ளி கல்வித்துற...\nதிறனறி தேர்வுக்கு விண்ணப்பிக்க செப்., 3ம் கடைசி தே...\nபள்ளி மாணவர்களுக்கான பாரம்பரிய கலை போட்டிகள்\nபுத்தகத் திருவிழாவில் மாணவர் கலைப் போட்டி:ரூ.1,000...\nஉங்களை தேடி வருகிறது இசை, ஓவிய கல்வி மையம்\n7 வது ஊதியக்குழு பரிந்துரைகள் சமர்ப்பிக்க காலக்கெட...\nகணினி பயிற்றுனர்களுக்கு மாறுதல் கலந்தாய்வு கிடையாத...\nபொது விடுமுறை - 2015ம் ஆண்டு ஓணம் பண்டிகையை முன்னி...\nஅகஇ - 28 & 29 அன்று ஹைதராபாத் - இல் நடைபெறவுள்ள பண...\nTRB:ஆசிரியர் தேர்வு வாரியம்-RTI Letter\nபள்ளிக்கல்வி - பணி நிரவல் செய்வதற்கான புதிய விண்ணப...\nவருவாய் ஈட்டும் மாணவரின் தாய்/தந்தை இறந்து விட்டாலோ அல்லது நிரந்திர ஊனம் ஏற்பட்டாலோ மாணவரின் குடும்பத்திற்கு ரூ.75,000 கல்வி உதவித்தொகை வி...\nஒரே Click-ல் நீங்களே www.asiriyar.com- யின் Whatsapp group-ல் இணைந்து தகவல் பெறும் புதிய வசதி அறிமுகம்...\nதொடர்ந்து பல்வேறு www.asiriyar.com வாசக நண்பர்களில் கோரிக்கையினால் நமது www.asiriyar.com யில் Whatsapp group மூலமாக கல்வி தொடர்பான தகவல்...\n\"பள்ளி திறக்கும் நாளில் 10th, +1, +2க்கான 2018 தேர்வு அட்டவணை வெளியீடு\" கோடை விடுமுறைக்கு பிறகு இன்று பள்ளிகள் திறக்கப்படும்...\nவேலூரில் மாணவிகளை குடை பிடிக்க வைத்த ஆசிரியைகள் - நடவடிக்கை பாய்கிறத���\nகுரூப் 2 தேர்வுக்கு இலவசப் பயிற்சி வகுப்பு: சென்னை மாவட்ட ஆட்சியர் தகவல்\nமாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் குரூப் 2 தேர்வுக்கு இலவசப் பயிற்சி வகுப்பு நடத்த உள்ளதாக சென்னை மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி தெரிவித்த...\nநிவாரண நிதிக்கு ஒரு நாள் ஊதியம்: தமிழக அரசு புதிய உத்தரவு\nமுதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு, அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள்ஒரு நாள் ஊதியத்தை அளிப்பதற்கான உத்தரவில் சில நடைமுறைகளை தமிழக அரசு எளிதாக்கி...\nமாணவர்களின் வங்கிக்கணக்கு விபரங்கள் POWER FINANCE (SPECIAL CASH INCENTIVE)\nஆசிரியர் தன் சுயவிவரங்கள்(personal information)\nவருவாய் ஈட்டும் மாணவரின் தாய்/தந்தை இறந்து விட்டாலோ அல்லது நிரந்திர ஊனம் ஏற்பட்டாலோ மாணவரின் குடும்பத்திற்கு ரூ.75,000 கல்வி உதவித்தொகை வி...\nஒரே Click-ல் நீங்களே www.asiriyar.com- யின் Whatsapp group-ல் இணைந்து தகவல் பெறும் புதிய வசதி அறிமுகம்...\nதொடர்ந்து பல்வேறு www.asiriyar.com வாசக நண்பர்களில் கோரிக்கையினால் நமது www.asiriyar.com யில் Whatsapp group மூலமாக கல்வி தொடர்பான தகவல்...\n\"பள்ளி திறக்கும் நாளில் 10th, +1, +2க்கான 2018 தேர்வு அட்டவணை வெளியீடு\" கோடை விடுமுறைக்கு பிறகு இன்று பள்ளிகள் திறக்கப்படும்...\nவேலூரில் மாணவிகளை குடை பிடிக்க வைத்த ஆசிரியைகள் - நடவடிக்கை பாய்கிறது\nகுரூப் 2 தேர்வுக்கு இலவசப் பயிற்சி வகுப்பு: சென்னை மாவட்ட ஆட்சியர் தகவல்\nமாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் குரூப் 2 தேர்வுக்கு இலவசப் பயிற்சி வகுப்பு நடத்த உள்ளதாக சென்னை மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி தெரிவித்த...\nநிவாரண நிதிக்கு ஒரு நாள் ஊதியம்: தமிழக அரசு புதிய உத்தரவு\nமுதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு, அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள்ஒரு நாள் ஊதியத்தை அளிப்பதற்கான உத்தரவில் சில நடைமுறைகளை தமிழக அரசு எளிதாக்கி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2020/nov/10/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3502364.html", "date_download": "2021-01-18T22:31:13Z", "digest": "sha1:OIJIIPOVSLWH6EIPXZC7GF5656W5THYE", "length": 11078, "nlines": 143, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கோட்டைக்குள் நடைப்பயிற்சிக்கு போலீஸாா் அனுமதி மறுப்பு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிற���்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n11 ஜனவரி 2021 திங்கள்கிழமை 01:08:50 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்\nகோட்டைக்குள் நடைப்பயிற்சிக்கு போலீஸாா் அனுமதி மறுப்பு\nவேலூா் கோட்டை வளாகத்தில் நடைப்பயிற்சி மேற்கொள்ள மாவட்ட நிா்வாகம் அனுமதி அளித்த பிறகும், காவல் துறையினா் அனுமதி அளிக்க மறுத்து வருகின்றனா். இதனால், கோட்டை வளாகத்தில் நடைப்பயிற்சி மேற்கொள்ள முடியாமல் பொதுமக்கள் ஏமாற்றமடைந்துள்ளனா்.\nகரோனா பொது முடக்கத்தை அடுத்து கடந்த மாா்ச் மாதம் முதல் வேலூா் கோட்டை வளாகத்துக்குள் நடைப்பயிற்சி மேற்கொள்ள அனுமதி மறுக்கப்பட்டது. இதனை தளா்வு செய்து கோட்டை வளாகத்துக்குள் காலை, மாலை நேரங்களில் நடைப்பயிற்சி செல்வதற்கு அனுமதி வழங்கிட வேண்டும் என்று பொதுமக்கள் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.\nஇதை ஏற்று நவம்பா் 10-ஆம் தேதி முதல் கோட்டை வளாகத்துக்குள் தினமும் காலை 7 மணி முதல் 9 மணி வரையும், மாலையில் 4 மணி முதல் 6 மணி வரையும் மட்டும் நடைப்பயிற்சியில் ஈடுபட மாவட்ட நிா்வாகம் அனுமதி அளித்திருந்ததுடன், கோட்டை வளாகத்துக்குள் நடைப்பயிற்சியில் ஈடுபடுவோா் கோட்டை நினைவுச் சின்னங்களின் பாதுகாப்பு கருதி வடக்கு காவல் நிலையத்தில் மனு அளித்து காவல் துறையின் அனுமதியைப் பெற்று, அதைக் கொண்டு தொல்பொருள் ஆராய்ச்சித் துறை முதுநிலை பராமரிப்பு அலுவலரிடம் இருந்து உரிய அனுமதிச் சீட்டு பெற்றால் மட்டுமே அங்கு நடைப்பயிற்சி மேற்கொள்ள அனுமதிக்கப்படுவா் என்றும் தெரிவித்திருந்தது.\nஇதையடுத்து, கோட்டைக்குள் நடைப்பயிற்சி செல்ல அனுமதி கோரி 130-க்கும் மேற்பட்டோா் மனு அளித்திருந்தனா். இவா்களுக்கு போலீஸாா் அனுமதிச் சீட்டு வழங்கவில்லை. இதைத் தொடா்ந்து, யாரும் செவ்வாய்க்கிழமை கோட்டைக்குள் நடைப்பயிற்சி செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதனால், மனு கொடுத்து காத்திருந்தவா்கள் ஏமாற்றம் அடைந்தனா். மாவட்ட நிா்வாகம் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு தகுதியுடையோா் வேலூா் கோட்டை வளாகத்துக்குள் நடைப்பயிற்சி செல்ல அனுமதி அளித்திட வேண்டும் என்றும் அவா்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.\nஎம்.ஜி.ஆரின் 104-வது பிறந்த நாள் கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nபுயலைக் கிளப்பும் ஐஸ்வர்யா மேனன் - புகைப்படங்கள்\nபட்டுப் புடவையில் அழகுப் பதுமை யாஷிகா ஆனந்த் - புகைப்படங்கள்\n73-வது ராணுவ தினம் அனுசரிப்பு - புகைப்படங்கள்\nதடுப்பூசி போடும் பணி துவங்கியது - புகைப்படங்கள்\nவெறிச்சோடிய மெரீனா - புகைப்படங்கள்\nமாஸ்டர் படத்தின் 8வது ப்ரோமோ வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டயலாக் ப்ரோமோ வெளியீடு\n'மாஸ்டர்' படத்தின் புதிய ப்ரோமோ வெளியீடு\n'கோப்ரா' படத்தின் டீசர் வெளியீடு\nவிருமாண்டி திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் 'வாத்தி ரெய்டு' பாடல் ப்ரோமோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/138085/", "date_download": "2021-01-18T22:32:01Z", "digest": "sha1:AUL5AYLMMLAZPE527RJIAXKUDHEZ4I2J", "length": 16178, "nlines": 106, "source_domain": "www.jeyamohan.in", "title": "என்றுமுள ஒன்று | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு பொது என்றுமுள ஒன்று\nவெண்முரசு முடிந்தபிறகுதான் அதை நான் ஒட்டுமொத்தமாகத் தொகுத்துக்கொள்ள ஆரம்பிக்கிறேன். அதை ஒருவகையான பரவசநிலையில் வாசித்துக்கொண்டெ இருந்தேனே ஒழிய தொகுத்துக்கொள்ளவில்லை. அப்படி வாசிக்கலாமா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் என்ற கட்டுரை அந்த சந்தேகத்தை தீர்த்துவைத்தது. வெண்முரசை அப்படித்தான் வாசிக்கவேண்டும் என்ற எண்ணத்தை அடைந்தேன். கொஞ்சம் கனவும் கொஞ்சம் குழந்தைத்தனமும் கொஞ்சம் பித்துக்குளித்தனமும் இல்லாமல் இதை வாசிக்கமுடியாது என்பதுதான் உண்மை\nஇப்போது தொகுத்துக்கொள்வதற்காக பழைய வெண்முரசின் விடுபட்ட பகுதிகளை வாசித்துக்கொண்டிருக்கிறேன். மழைப்பாடலில்தான் பலபகுதிகளை விட்டிருக்கிறேன். ஏனென்றால் அப்போது இந்நாவல் எப்படி விரியப்போகிறதென்று தெரியாது. இதன் அமைப்பு என்னவென்றும் தெரிந்திருக்கவில்லை. ஆகவே பல வர்ணனைப்பகுதிகளை விட்டுவிட்டேன். ஆனால் அங்கேதான் அடித்தளம் அமைந்திருக்கிறதென்று இப்போதுதான் புரிந்தது\nஇப்படி தொகுத்து வாசிக்கும்போது முன்பே இந்த தளத்தில் வெண்முரசு பற்றி பேசப்பட்ட பகுதிகளெல்லாம் முக்கியமானவை என்ற எண்ணம் வந்தது. பல அடிப்படையான கேள்விகளெல்லாம் அன்றே பேசப்பட்டிருக்கின்றன. அவற்றையெல்லாம் தேடித்தொகுத்து வாசித்துக்க���ண்டிருக்கிறேன். இவ்வளவு நீண்ட காத்திரமான இலக்கியவிவாதம் இந்தத்தளத்திலே நடந்திருப்பது ஆச்சரியமளிக்கிறது. தமிழில் இது முன்னுதாரணமே இல்லாத ஒரு நிகழ்வு என்று நினைக்கிறேன்\nஎனக்கு இந்தவடிவம், இந்த மொழிபற்றி நிறைய சிக்கல்கள் இப்போது உண்டு. ஒட்டுமொத்தமகா இதை பார்க்கும்போதுதான் அந்தச்சிக்கல்களெல்லாம் எழுந்து வருகின்றன. அவற்றை எப்படி அணுகுவது என்பதை இந்த கடிதங்கள் விவாதங்களை எல்லாம் தொகுத்துவாசித்தபிறகுதான் முடிவெடுக்கவேண்டும் என்று நினைக்கிறேன்\nவெண்முரசின் அடிப்படைகளைப் பற்றி நீங்கள் முன்பு எழுதிய என்றுமுள ஒன்று என்னும் கட்டுரை அவ்வகையில் முக்கியமான ஒரு தொடக்கம்\nவெண்முரசின் வாசகர்களாக வரும் இளையதலைமுறையினரில் ஒருசாராரிடம் எப்போதுமுள்ள கேள்வி ஒன்றுண்டு. ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் இக்கேள்வி என்னைநோக்கி வந்துகொண்டே இருக்கும்.\nநிழலின் தனிமை பற்றி... சுரேஷ் பிரதீப்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை அரசியல் கலாச்சாரம் சமூகம் கருத்துரிமை கலந்துரையாடல் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர்கள் கேள்வி பதில் படைப்புகள் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங���கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/126238-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/122/?tab=comments", "date_download": "2021-01-18T22:48:32Z", "digest": "sha1:OVK5I2LOBTV5QFQFAZGT4C6PFXNA4NZD", "length": 21703, "nlines": 701, "source_domain": "yarl.com", "title": "சிந்தனைக்கு சில படங்கள்... - Page 122 - சமூகச் சாளரம் - கருத்துக்களம்", "raw_content": "\nJuly 27, 2013 in சமூகச் சாளரம்\nமரத்தை வழிபட்டான் ஆதித்தமிழன்.... மூடத்தனம் என்றனர்....முட்டாள்கள் என்றனர்.... இங்கே ஆங்காங்கே ஆக்கிரமிப்பில் மிஞ்சியிருப்பது... சேலை கட்டிய மரங்கள் மட்டுமே.\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nநீங்கள் பெற்றுத் தந்த வெற்றிகளுக்குப் பின்னால்.. எத்தனை வலிகள். அதை உணர்ந்தவன் எவனும் உங்களைக் காட்டிக்கொடுத்திருக்கமாட்டான். உங்களை வீழ்த்த துணை போயிருக்கமாட்டான்.\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nஇன்றைய காலத்தில் விரதம் முடிக்கும் காட்சி.\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nபடம்; தமிழக ஓவியர் புகழேந்தி அவர்களின் முகநூல் கணக்கில் இருந்து.\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nநாய்களின் மூஞ்சை வடிவாய்த் தெரிய வில்லை.\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nமரத்தை வழிபட்டான் ஆதித்தமிழன்.... மூடத்தனம் என்றனர்....முட்டாள்கள் என்றனர்.... இங்கே ஆங்காங்கே ஆக்கிரமிப்பில் மிஞ்சியிருப்பது... சேலை கட்டிய மரங்கள் மட்டுமே.\nகுருமூர்த்தியின் பேச்சைப் புரிந்துகொள்வது எப்படி\nதொடங்கப்பட்டது 4 hours ago\nபொதுமக்��ளின் நிலங்களை அபகரிப்பதற்கு மீண்டும் முயற்சி செய்தால் சிவில் நிர்வாகம் முடக்கப்படும் – மண்டைதீவு போராட்டத்தில் சிவாஜிலிங்கம்\nதொடங்கப்பட்டது 2 hours ago\nநினைவுத்தூபியை அமைப்பதற்கு நிதி உதவி கோருகின்றனர் மாணவர்கள்\nதொடங்கப்பட்டது சனி at 11:57\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nதொடங்கப்பட்டது December 5, 2017\nபூகோள நலன் அடிப்படையில் எங்களுக்கு தீர்வு கிடைக்கலாம்\nதொடங்கப்பட்டது 1 hour ago\nகுருமூர்த்தியின் பேச்சைப் புரிந்துகொள்வது எப்படி\nசிறப்புக் கட்டுரை: குருமூர்த்தியின் பேச்சைப் புரிந்துகொள்வது எப்படி புரிந்துகொள்ளாமல் இருப்பதன் அவசியம் பற்றி புரிந்துகொள்வதன் மூலம் 🤫\nபொதுமக்களின் நிலங்களை அபகரிப்பதற்கு மீண்டும் முயற்சி செய்தால் சிவில் நிர்வாகம் முடக்கப்படும் – மண்டைதீவு போராட்டத்தில் சிவாஜிலிங்கம்\nயாழ் மண்டைதீவில் பொதுமக்களின் காணியை சிறிலங்கா கடற்படைக்கு பலவந்தமாக சுவீகரிக்கும் முயற்சியை எதிர்த்து நடந்த மக்கள் போராட்டத்தில் செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர்...\nநினைவுத்தூபியை அமைப்பதற்கு நிதி உதவி கோருகின்றனர் மாணவர்கள்\nஎஜமானர்களும் துரோகங்களும் உங்களுக்கு பரிச்சயமான அளவுக்கு எனக்கு அவற்றுடன் அறிமுகம் இல்லை. 😃 கொடியை பற்றி நான் எப்போதுமே அக்கறைப்பட்டதில்லை. கொடிபிடிப்பதும், காவடி தூக்குவதும், செம்பு தூக்குவதும் உங்கள் உரிமை. அதிலே மகிழ்ந்திருப்பதும் கூட உங்கள் உரிமையே. 🇺🇸🇨🇳🇮🇳\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nபூகோள நலன் அடிப்படையில் எங்களுக்கு தீர்வு கிடைக்கலாம்\nபூகோள நலன் அடிப்படையில் எங்களுக்கு தீர்வு கிடைக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www7.wsws.org/ta/articles/2020/11/11/madu-n11.html", "date_download": "2021-01-18T22:55:29Z", "digest": "sha1:H5JBJBEQAFFG6GNXVLZGSLI2YJNOI3VF", "length": 52541, "nlines": 323, "source_domain": "www7.wsws.org", "title": "இலங்கை: பாதாள உலகத் தலைவரின் படுகொலை அரசாங்கத்தின் சர்வாதிகார பயணத்தின் கொலைகார குணாம்சத்தை அம்பலப்படுத்துகிறது - World Socialist Web Site", "raw_content": "\nஉலக சோசலிச வலைத் தளம்\nநான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவினால் (ICFI) வெளியிடப்பட்டது\nவிரிவான தேடலுக்கு இங்கே கிளிக் செய்யவும் »\nஇலங்கை: பாதாள உலகத் தலைவரின் படுகொலை அரசாங்கத்தின் சர்வாதிகார பயணத்தின் கொலைகார குணாம்சத்தை அம்பலப்படுத்துகிறது\nஇந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.\nபொலீஸ் காவலில் இருந்த பாதாள உலக கும்பல் தலைவரான மாகந்துரே மதுஷ், அக்டோபர் 20 அதிகாலை மாளிகாவத்தவில் உள்ள லக்செத செவன அடுக்குமாடி வளாகத்துக்கு அருகே நடந்த துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார் என்று பொலிசார் தெரிவித்தனர். குறித்த அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை போதைப்பொருட்களைக் காண்பிப்பதற்காக, ஒரு பொலிஸ் குழு அவரை அங்கு அழைத்துச் சென்றபோது, அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்திலிருந்து அவரை மீட்டுச் செல்ல வந்த இரண்டு பாதாள உலக உறுப்பினர்களுக்கும் பொலிசுக்கும் இடையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரழந்ததாக பின்னர் அறிவிக்கப்பட்டது.\nபொலிஸின் இந்த அறிக்கயை பொதுமக்கள் இழிவாக நிராகரிப்பார்கள். பாதாள உலக கும்பல் உறுப்பினர்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் என குற்றம் சாட்டப்பட்டவர்கள் பொலிஸ் காவலில் அல்லது சோதனைகளின் போது திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டு, அது நடந்த விதம் பற்றி இத்தகைய கட்டுக்கதைகளை கூறுவதை, அடுத்தடுத்து ஆட்சியில் இருந்து வந்த அரசாங்கங்களின் கீழ், இலங்கை பொலிசார் தொடர்ந்து செய்து வருகின்றனர் என்பதை பொது மக்கள் நன்கு அறிவர். தற்போதைய இராஜபக்ஷ அரசாங்கத்தின் கீழ் இந்த படுகொலைகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன.\nஆகஸ்ட் 29 அன்று, பாதாள உலக உறுப்பினரான “இந்திரா”, ஒழித்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களைக் காண்பிக்கும் போது தப்பிக்க முயன்றதாகக் கூறி, பொலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டதோடு, அதே மாதம் 11 ஆம் திகதி, முல்லேரியா பகுதியில் நடந்த சோதனையின் போது பொலிசார் மீது கை குண்டு வீச முயன்றதாகக் கூறி \"சொல்டா\" என்ற நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்.\nஎவ்வாறாயினும், மிகவும் திறந்த மற்றும் கொடூரமான முறையில் நடத்தப்பட்ட மதுஷின் படுகொலைக்குப் பின்னர், இது பொலிசார் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட படுகொலை என்று சமூக ஊடகங்களில் இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் மத்தியில் மிகவும் பரவலாக விவாதமின்றி பேசப்பட்டது. அத்தகைய கலந்துரையாடலுக்கு வழியமைக்கும் வகையில், இந்த சம்பவத்தில் பொலிசார் தங்கள் கட்டுக் கதையில் பொது அறிவுக்கு கூட புரிந்துகொள்ளக் கூடிய பல முரண்பாடுகளை விட்டுவைத்துள்ளனர்.\nபொலிசார் கூறியவாறு, அன்றைய தினம் போதைப்பொருள் சோதனை ஒன்று, குற்றப் புலனாய்வுப் பிரிவின் சிறப்பு பயிற்சி பெற்ற சுமார் பத்து உறுப்பினர்களால் மேற்கொள்ளப்பட்ட ஒரு நுட்பமான நடவடிக்கையாக இருந்தால், ஏனைய பாதாள உலக கும்பல் உறுப்பினர்கள், அதைப் பற்றி எவ்வாறு அறிந்து வைத்திருக்க முடியும் தானியங்கி ஆயுதங்களுடன் ஆயுதம் ஏந்திய பொலிஸ் அதிகாரிகள் குழுவின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு இரண்டு குற்றவாளிகளால் எப்படி அவ்வளவு எளிதில் தப்பிக்க முடியும் தானியங்கி ஆயுதங்களுடன் ஆயுதம் ஏந்திய பொலிஸ் அதிகாரிகள் குழுவின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு இரண்டு குற்றவாளிகளால் எப்படி அவ்வளவு எளிதில் தப்பிக்க முடியும் முதலியன அவற்றில் தெளிவாக புலப்படும் முரண்பாடுகள் ஆகும். இது, பொலிசார் தம்மால் செய்யப்பட்ட ஒரு படுகொலை என்ற உண்மையை மறைப்பதில் அவ்வளவு அக்கறை காட்டாமை, எதிர்காலத்தில் இதுபோன்ற சாக்குப்போக்குடன் அல்லது அவை இல்லாமலேயே படுகொலைகளைச் செய்ய பொலிசார் தயாராக இருப்பதைக் காட்டுகிறது.\nஉயிரிழந்த மதுஷுவின் வழக்கறிஞரான சமிந்த அதுகோரல, சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவருக்கும் பொலிஸ் மா அதிபருக்கும் அனுப்பிய ஒரு கடிதத்தில், அவரது மரணம் குறித்து பொலிசார் கூறுவது \"முழுமையான கட்டுக்கதை\" என்று நேரடியாக குறிப்பிட்டார். \"எந்தவொரு நாகரிக சமுதாயத்திலும் இது போன்ற செயல்களுக்கு மன்னிப்புக் கொடுக்க வேண்டும் என்று ஏற்றுக்கொள்ள முடியாதது\" என்று அவர் மேலும் கூறினார்.\nஅதே போல் அக்டோபர் 16 அன்று, தனது கட்சிகாரரை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இருந்து கொழும்பு குற்றப் பிரிவுக்கு மாற்றியமை சட்டவிரோதமானது என்றும், அது மதுஷை படுகொலை செய்வதற்காக முன்கூட்டியே திட்டமிட்ட நடவடிக்கை என்றும் அவர் கூறினார். இராஜபக்ஷ அரசாங்கத்தின் முழு ஆதரவும் இல்லாமல், இத்தகைய ஒழுங்கமைக்கப்பட்ட படுகொலையை செய்வது சாத்தியமில்லை என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது. இந்த படுகொலைகளுக்கு எதிராக பல அமைப்புகள், இப்போது ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் புகார் அளித்துள்ளன.\nஒரு குற்றத்திற்கு குற்றவாளி ஆக்கப்பட்டுள்ள எவருக்கும், நீதிமன்றத்தில் உரிய செயல்முறையை எதிர்கொள்ள அடிப்படை மனித உரிமை உண்டு. ஆனால், நீதித்த���றையை உதைத்து தள்ளிவிட்டு குற்றம் சாட்டப்பட்டவர்களைக் கொல்வதற்கு பொலிசாரையோ அல்லது இராணுவத்தினரையோ பயன்படுத்துவது இப்போது இராஜபக்ஷ அரசாங்கத்தின் கொலைகாரக் கொள்கையாகிவிட்டது. பாதாள உலக உறுப்பினர்கள் உட்பட குற்றவாளிகளுக்கு எதிராக தற்போது இந்த கொள்கையை அரசாங்கம் செயல்படுத்தி வருகின்ற போதிலும், அதன் முதன்மை இலக்கு, அரசாங்கத்தின் சர்வாதிகார வேலைத்திட்டத்தையும் சிக்கன நடவடிக்கைகளையும் எதிர்க்கும் அரசியல் ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் விசேடமாக தொழிலாள வர்க்கமுமே ஆகும்.\nஎந்தவொரு அடிப்படை ஜனநாயக உரிமைகளையும் புறக்கணித்து, ஜனாதிபதி சர்வாதிகாரத்தை கட்டியெழுப்புவதை நோக்கித் திரும்பியுள்ள கோடபாய இராஜபக்ஷவுக்கு, நீதித்துறை மற்றும் ஓரளவுவேனும் சுயாதீனத்தைக் கொண்டுள்ள அனைத்து நிறுவனங்களையும் முழுமையாக தனக்கு அடிபணிய வைக்கும் குறிக்கோளைக் கொண்டுள்ளார். அண்மையில் ஒரு நாள், \"அவரது வாய்வழி உத்தரவுகளை சுற்றறிக்கைகளாக கருத வேண்டும்\" என்ற இராஜபக்ஷவின் கர்ஜனைக்குப் பின்னால், இந்த நோக்கம் இருந்ததுடன், இப்போது அவர் நீதித்துறை செயற்பாடுகளை மீறி, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு \"மரண தண்டனை\" நிறைவேற்ற அதிகாரம் வழங்கத் தொடங்கியுள்ளதும் இந்த சம்பவத்திலிருந்து தெளிவாகிறது.\nஇராஜபக்ஷ அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகள், பிலிப்பைன்ஸின் அதிதீவிர வலதுசாரி ஜனாதிபதி ரொட்ரிகோ துதர்தேவின் படுகொலை வேலைத் திட்டத்துடன் சமாந்திரத்தைக் கொண்டுள்ளது. தெற்கு பிலிப்பைன்ஸில் ஒரு கொலைகார கும்பலின் நீண்டகால தலைவராக இருந்த அவர், 2016 இல் தனது வலதுசாரி தேர்தல் பிரச்சாரத்தை ஆதரித்த ஒரு முதலாளித்துவ மற்றும் நடுத்தர வர்க்க பெரும்பான்மையினரின் உதவியுடன் பிலிப்பைன்ஸின் ஜனாதிபதியானார். அவரது பிரச்சாரத்தின் மையத்தில், குற்றவாளிகள் என்று கருதப்படுபவர்கள் பொலிஸ் மற்றும் இராணுவத்தால் கொல்லப்படுவார்கள் என்ற வாக்குறுதியும் இருந்தது. ஏற்றுமதி மண்டலங்களில் தொழிற்சங்கங்களை உருவாக்க முயன்றால் தொழிலாளர்களைக் கொன்றுவிடுவதாகவும் அவர் அச்சுறுத்தினார்.\nகோடாபய இராஜபக்ஷவின் தேர்தல் வாக்குறுதிகளில் முக்கியமான ஒன்று \"போதைப்பொருள் மற்றும் பாதாள உலகத்தை\" ஒழிப்பதாகும். தனது அரசியல் எதிரிகளையும��, போராட்டங்களில் குதிக்கும் தொழிலாளர்களையும், ஒடுக்கப்பட்டவர்களையும் நசுக்குவதை வரை அதை விரிவுபடுத்தும் நோக்கத்துடனேயே அவர் அத்தகைய நடவடிக்கையைத் தொடங்கினார்.\nபாதாள உலக மற்றும் போதைப்பொருள் கடத்தலில் உயர் மட்டத்தில், ஏராளமான அரசியல்வாதிகள் மற்றும் பெரு வணிகர்கள் செயற்படுகின்றனர் என்பது பேர்போன விடயமாக இருக்கின்ற அதே வேளை, அவர்கள் ஒருபோதும் சட்டத்திற்கு முன் கொண்டு வரப்பட்டதாக எந்த செய்தியும் கிடையாது. போதைப்பொருள் மற்றும் பாதாள உலகத்தை ஒழிப்பது பற்றி இராஜபக்ஷவின் பிரச்சாரத்தின் உண்மையான நோக்கம், தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு எதிராக ஒரு பொலிஸ்-இராணுவ அடக்குமுறை இயந்திரத்தை உருவாக்குவதே என்பதை இது மீண்டும் நிரூபிக்கிறது.\nஅந்த திட்டத்தின் கீழ், கடந்த ஜூன் மாதம் \"ஒழுக்கமான சமூகத்தை உருவாக்குவது\" என்ற தனது இலக்கை இராஜபக்ஷ அறிவித்தார். அதற்காக இராணுவம், பொலிஸ் மற்றும் புலனாய்வுத் துறையை ஒன்றிணைத்து பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன தலைமையில் ஒரு செயலணியை அமைத்தார். அந்த செயலணியினால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளில், போதைப்பொருள் மற்றும் பாதாள உலகத்தை நசுக்குகின்ற பட்டியலில், சட்டவிரோத மற்றும் சமூக விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவோரைப் பின்தொடர்வதும் அடங்கும். அத்தகைய நடவடிக்கைகள் என்ன என்பதை இராஜபக்ஷ விரிவாகக் கூறவில்லை என்றாலும், அரசாங்கத்திற்கு எதிரான எந்தவொரு போராட்டத்திலும் ஈடுபடும் எவருக்கும் எதிராக பொலிஸ்-இராணுவ வேட்டையாடலை முன்னெடுப்பது அந்த செயலணியிடம் ஒப்படைக்கப்படும் என்பது அதன் அர்த்தமாகும்.\nஇந்த செயலணியின் போதைப்பொருள் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் தலைவராக நியமிக்கப்பட்ட உப பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், ஜூலை மாதம் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், “அடுத்து வரும் நாட்களில் பாதாள உலகத் தலைவர்கள் என்று கூறிக்கொள்பவர்களுக்கு என்ன நடக்கும் என்பதைப் பார்க்க முடியும். எங்களுக்கு வேலை செய்ய சரியான சூழல் இப்போது உருவாகியுள்ளது,” என்றார்.\nஇதன் நேரடி அர்த்தம், மக்களின் அனைத்து ஜனநாயக உரிமைகளையும் அலட்சியம் செய்து பொலிசார் தங்கள் அடக்குமுறை நடவடிக்கைகளை மேற்கொள்ள இராஜபக்ஷ அரசாங்கத்தின் கீழ் அனுமதி கிடைத்துள்ளது எ��்பதாகும். இந்த நடவடிக்கைகளை ஆரம்பித்து பொது மக்களை பொலிஸ் உளவுத்துறை வலையமைப்பில் சிக்க வைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக, பொலிசார் வாடகைக்கு கொழும்பில் குடியிருப்பாளர்கள் பற்றிய தகவல்களை சேகரிக்கத் தொடங்கினர். ,\nஇந்த படுகொலை பாராளுமன்றத்தில் ஒரு \"விவாதத்தை\" தூண்டிய போதிலும், அனைத்து எதிர்க்கட்சி குழுக்களும், இந்தப் படுகொலையில் அம்பலப்படும் ஜனநாயக உரிமைகளுக்கு விடுக்கப்படும் ஆபத்துகள் பற்றி பேசுவதைத் தவிர்த்துக்கொண்டன. அதற்கு பதிலாக, பாதாள உலக மற்றும் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் ஆதாரங்களை அழிப்பதற்காக மதுஷை படுகொலை செய்துவிட்டனர் என்ற வாதத்தில் அனைவரும் ஒட்டிக்கொண்டனர்.\nமுழு முதலாளித்துவ அமைப்பிற்கும் எதிரான ஒரு சவாலாக வளர்ந்து வரும் வர்க்கப் போராட்டத்தை கொடூரமாக நசுக்குவதற்கு, சர்வாதிகார வடிவங்களுக்கு மாறுவது குறித்து அரசாங்கத்திற்கும் எதிர்க்கட்சிக்கும் இடையிலான முழு ஒருமித்த உடன்பாடே இதற்கு பிரதான காரணம் ஆகும்.\nஐரோப்பாவில் COVID-19 வைரஸ் இறப்புக்களின் பெரும் அலைவீசுகையில், பிரெஞ்சு அரசாங்கம் பொது முடக்கத்தை நிராகரிக்கிறது\n ட்ரம்பின் சதியும் பாசிசத்தின் எழுச்சியும்\nபெருந்தொற்றும் ட்ரம்பின் ஆட்சிக் கவிழ்ப்பு சதியும்\nதெற்காசியாவில் அமெரிக்க ஜனாதிபதியின் சதி முயற்சி பற்றிய கவலை\nஜனவரி 6 சதித்திட்டத்திற்காக வாஷிங்டனுக்கு பயணித்தவர்களில் பயங்கரவாத கண்காணிப்பு பட்டியலில் உள்ள \"டஜன் கணக்கான\" நவ நாஜிக்கள் மற்றும் வெள்ளை மேலாதிக்கவாதிகள் இருந்ததாக FBI வெளிப்படுத்துகின்றது\nதெற்காசியாவில் அமெரிக்க ஜனாதிபதியின் சதி முயற்சி பற்றிய கவலை\nஇலங்கை அரசாங்கம் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் “முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை” இடித்தமைக்கு வெகுஜன எதிர்ப்பு வளர்கிறது\nஇலங்கை சுகாதார ஊழியர்களின் பிரச்சாரங்கள் தொடர்கின்றன\nஇலங்கை: சுகாதாரத் தொழிலாளர் நடவடிக்கை குழுவின் இணையவழி கூட்டத்தின் நேரடி கலந்துறையாடல்\nஇலங்கை: தொழிற்சங்கங்களின் பிடியிலிருந்து தொழிலாளர்கள் விடுபடுவதாக டெய்லி மிரர் ஆசிரியர் தலையங்கம் அச்சம் வெளிப்படுத்தியுள்ளது.\nஜனவரி 6 சதித்திட்டத்திற்காக வாஷிங்டனுக்கு பயணித்தவ��்களில் பயங்கரவாத கண்காணிப்பு பட்டியலில் உள்ள \"டஜன் கணக்கான\" நவ நாஜிக்கள் மற்றும் வெள்ளை மேலாதிக்கவாதிகள் இருந்ததாக FBI வெளிப்படுத்துகின்றது\nஇலங்கை அரசாங்கம் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் “முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை” இடித்தமைக்கு வெகுஜன எதிர்ப்பு வளர்கிறது\nஜனநாயகக் கட்சியினர் \"ஒற்றுமை\" மற்றும் \"குணப்படுத்துதல்\" ஐ போதிக்கின்றனர், அமெரிக்க பாசிஸ்டுகள் வன்முறையைத் தயாரிக்கிறனர்\nட்ரம்ப்பின் சதிக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டு அரசியல் பொது வேலைநிறுத்தத்திற்கு தயார்செய்\nஜனவரி 6 வன்முறை பற்றி வெளிவரும் புதிய விவரங்கள் அதுதொடர்பான முழு அளவிலான விசாரணையின் அவசியத்தை வெளிப்படுத்துகின்றன\nCOVID-19 தகவல்களை வெளிப்படுத்திய ரெபேக்கா ஜோன்ஸ் மீதான அரசாங்க தாக்குதலை நிறுத்து\nஇலங்கை சிறையில் கொரோனாவில் இருந்து பாதுகாப்பு கோரி போராடிய எட்டு கைதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்\nஇலங்கை போகம்பர சிறைச்சாலை கைதியொருவர் அதிகாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்\nபொலிஸ் வன்முறை மற்றும் மக்ரோனின் பொலிஸ் தண்டனைக்குட்படாமைச் சட்டத்திற்கு எதிராக பிரான்ஸ் முழுவதிலும் நூறாயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம் செய்தனர்\nபாரிசில் பிரெஞ்சு போலீஸ் இசை தயாரிப்பாளரை கொடூரமாக தாக்குதல் நடத்தியது படம்பிடிக்கப்பட்டது\nதெற்காசியாவில் அமெரிக்க ஜனாதிபதியின் சதி முயற்சி பற்றிய கவலை\nஇலங்கை அரசாங்கம் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் “முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை” இடித்தமைக்கு வெகுஜன எதிர்ப்பு வளர்கிறது\nஇலங்கை சுகாதார ஊழியர்களின் பிரச்சாரங்கள் தொடர்கின்றன\nஇலங்கை: சுகாதாரத் தொழிலாளர் நடவடிக்கை குழுவின் இணையவழி கூட்டத்தின் நேரடி கலந்துறையாடல்\nதொற்றுநோய்க்கு சுகாதார ஊழியர்களை பலியிடும் அரசாங்கத்தின் கொள்கைக்கு எதிராக போராட்டங்கள் அதிகரித்து வருகின்றன\nதெற்காசியாவில் அமெரிக்க ஜனாதிபதியின் சதி முயற்சி பற்றிய கவலை\nஇலங்கை அரசாங்கம் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் “முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை” இடித்தமைக்கு வெகுஜன எதிர்ப்பு வளர்கிறது\nஇலங்கை சுகாதார ஊழியர்களின் பிரச்சாரங்கள் தொடர்கின்றன\nஇலங்கை: சுகாதாரத் தொழிலாளர் நடவடிக்கை குழுவின் இணையவழி கூட்டத்தின் நேரடி கலந்துறையாடல்\nதொற்றுநோய்க்கு சுகாதார ஊழியர்களை பலியிடும் அரசாங்கத்தின் கொள்கைக்கு எதிராக போராட்டங்கள் அதிகரித்து வருகின்றன\nகடந்த 7 நாட்களில் மிக அதிகமாய் வாசிக்கப்பட்டவை\nwsws.footer.settings | பக்கத்தின் மேல்பகுதி\nCopyright © 1998-2020 World Socialist Web Site - அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://itctamil.com/2020/12/08/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5/", "date_download": "2021-01-18T23:49:34Z", "digest": "sha1:V7DFKWPTSLXDI3LLJ6FH5DT62YNW346S", "length": 6351, "nlines": 67, "source_domain": "itctamil.com", "title": "நான் உயிரோடு இருக்கும் வரை தமிழரசுக் கட்சியுடன் தமிழர் விடுதலைக் கூட்டணி இணையாது – ஆனந்த சங்கரி - ITCTAMIL NEWS", "raw_content": "\nHome பிரதான செய்திகள் நான் உயிரோடு இருக்கும் வரை தமிழரசுக் கட்சியுடன் தமிழர் விடுதலைக் கூட்டணி இணையாது – ஆனந்த...\nநான் உயிரோடு இருக்கும் வரை தமிழரசுக் கட்சியுடன் தமிழர் விடுதலைக் கூட்டணி இணையாது – ஆனந்த சங்கரி\nநான் உயிரோடு இருக்கும் வரை தமிழரசுக் கட்சியுடன் தமிழர் விடுதலைக் கூட்டணி இணையாது என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் ஆனந்தசங்கரி தெரிவித்தார்.\nயாழ்ப்பாணத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஇதன்போது தொடர்ந்தும் தெரிவித்த அவர், “சம்பந்தரும் சேனாதிராஜாவும் வன்னியில் இறுதி யுத்தத்தில் மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் படுகொலை செய்யப்படுவதற்கு காரணமானவர்கள்.\nஅவர்கள் நினைத்திருந்தால் 2009ம் ஆண்டு இறுதி யுத்தத்தை நிறுத்தி இருக்கலாம். ஆனால் அவர்கள் யுத்தத்தை நிறுத்த விரும்பவில்லைஇ யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது வெளிநாடுகளில் சுகபோக வாழ்க்கை அனுபவித்தவர்கள். எனவே அவர்களின் தலைமையைக் கொண்ட தமிழரசு கட்சியுடன் எந்த காலத்திலும் இணைவதற்கு அனுமதிக்க மாட்டேன்.\nஆனால் இணைப்பதற்கு அவர்கள் தற்போது முயற்சி செய்து கொண்டிருக்கின்றார்கள். எனினும் நான் உயிருடன் இருக்கும் வரை அந்த முயற்சியை கை கூடாது சம்பந்தரும் சேனாதிராஜாவும் தங்களுடைய பதவிகளை துறக்க வேண்டும்.\nஏனெனில் தமிழ் மக்களுக்கு அவர்கள் துரோகம் இழைத்துள்ளார்கள் தமிழ் மக்கள் இன்றைய நிலையில் இருப்பதற்கு காரணம் அவர்கள் தான்” என அவர் மேலும் தெரிவித்தார்.\nPrevious articleஅடுத்த ஆண்டின் நடுப்பகுதியில் இலங்கைக்கு கொவிட் -19 தடுப்பூசிகள்\nNext articleபிள்ளையானுக்கு எதிராக படுகொலை வழக்கு: நீதிமன்றம் கொடுத்த உத்தரவு\nதமது காணிகளை விடுவிக்க கோரி மண்டைதீவில் ஆர்ப்பாட்டம்.\nநினைவுத்தூபி இடித்தழிப்புக்கு பின்னால் உள்ளவர்கள் யார்\n1000 ரூபாய் சம்பளமும், 25 நாள் வேலையும் எமக்கு வேண்டும்’: அட்டனில் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=Games&id=1395", "date_download": "2021-01-19T00:04:05Z", "digest": "sha1:25UTJFHQCAA7NN2IC6FUGQKE2NFOUUNT", "length": 10680, "nlines": 159, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nமிஷின் லேர்னிங் எதிர்காலம் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nவிவேகானந்தா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் மற்றும் ரிசர்ச், பிசியோதெரபி கல்லூரி\nவிளையாட்டு வசதிகள் : yes\nவிளையாட்டு மற்றும் அரங்க வசதிகள்\nவிளையாட்டு உள்விளையாட்டரங்கம் திறந்தவெளி அரங்கம்\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nபார்மா தொழிற்சாலை ஒன்றை அமைக்க விரும்புகிறேன். எம்.எஸ்சி. வேதியியல் படித்து முடித்துள்ள எனக்கு இது சாத்தியமா\nஎன் பெயர் ரத்தினசாமி. எனக்கு வயது 34, நான் டிஓஇஏசிசி \"ஏ\" நிலை டிப்ளமோ முடித்துள்ளேன். நான் சாப்ட்வேர் துறையில் எவ்வாறு நுழைவது தொலைநிலைக் கல்வி மூலம் எம்சிஏ படிக்கலாமா தொலைநிலைக் கல்வி மூலம் எம்சிஏ படிக்கலாமா அல்லது இக்னோ வழங்கும் எம்பிஏ-ஐடி படிப்பு போதுமானதா\nஎன் பெயர் தாரணி. சி.எஸ்.இ. கிளையில் 3ம் வருட பி.டெக் படித்து வருகிறேன். அடுத்து நான் என்ன செய்வது என்று குழப்பமாக இருக்கிறது. எம்.டெக் அல்லது எம்.பி.ஏ\nசார்ட்டர்ட் அக்கவுன்டன்சி துறையில் நுழைய விரும்பும் எனக்கு இத் துறை பற்றிய தகவல்களையும் அதில் நுழையும் முறை பற்றிய தகவல்களையும் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.\nடிசைனிங் துறையின் சிறந்த கல்வி நிறுவனம் எது\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/user-review/renault-captur/excellent-perfomance-renault-captur-93796.htm", "date_download": "2021-01-18T22:39:00Z", "digest": "sha1:IOWLOY23BGTKMEJS5MXLXZN5KERSO2L3", "length": 7430, "nlines": 203, "source_domain": "tamil.cardekho.com", "title": "excellent perfomance: ரெனால்ட் காப்டர் - User Reviews ரெனால்ட் காப்டர் 93796 | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand ரெனால்ட் காப்டர்\nமுகப்புபுதிய கார்கள்ரெனால்ட்காப்டர்ரெனால்ட் காப்டர் மதிப்பீடுகள்Excellent Perfomance: ரெனால்ட் காப்டர்\nரெனால்ட் காப்டர் பயனர் மதிப்புரைகள்\nஎல்லா காப்டர் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா காப்டர் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\nஎல்லா ரெனால்ட் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 28, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 20, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 05, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 31, 2022\nஎல்லா உபகமிங் ரெனால்ட் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://totamil.com/world-news/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B/", "date_download": "2021-01-19T00:12:52Z", "digest": "sha1:NSJVP72PI6QK4XYMGV6X3ANHAYHZU2DL", "length": 9716, "nlines": 66, "source_domain": "totamil.com", "title": "இஸ்ரேலிய தேர்தல் வரும்போது நெதன்யாகுவின் கட்சியின் மூத்த உறுப்பினர் பிரிந்து செல்கிறார் - ToTamil.com", "raw_content": "\nஇஸ்ரேலிய தேர்தல் வரும்போது நெதன்யாகுவின் கட்சியின் மூத்த உறுப்பினர் பிரிந்து செல்கிறார்\nஜெருசலேம்: வலதுசாரி லிக்குட் கட்சியில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் முக்கிய போட்டியாளரான செவ்வாய்க்கிழமை இஸ்ரேலிய தலைவரை தோற்கடிக்கும் நோக்கில் பிரிந்து செல்லும் முயற்சியை அறிவித்தார்.\nநெத்தன்யாகுவின் பல வலதுசாரி கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளும் கிதியோன் சார், ஒரு புதிய அரசியல் இயக்கத்தை உருவாக்கி வருவதாகக் கூறினார், உள் லிக்குட் தலைமை வாக்கெடுப்பை இழந்து ஒரு வருடம் கழித்து. இந்த முடிவு லிக்குட்டில் எந்தவொரு பெரிய வெளிநடப்பையும் தூண்ட வாய்ப்பில்லை.\nஆனால் சாரின் சவால் கடந்த காலங்களில் நெத்தன்யாகுவை ஆதரித்த பழமைவாத வாக்காளர்களைக் கவர்ந்திழுக்கக்கூடும், ஆனால் இப்போது மூத்த அரசியல்வாதி மீது அவர் கோபத்தை ஏற்படுத்தியிருக்கலாம், அவர் மறுத்ததாகக் கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டு மற்றும் கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கையாள்வதில் தொடர்ந்து பொதுமக்கள் தீ வைத்தனர்.\nஒரு செய்தி மாநாட்டில், 53 வயதான ���ட்டமன்ற உறுப்பினர், நெத்தன்யாகுவுக்கு லிகுட் உறுப்பினர்களின் ஆதரவை ஒரு “ஆளுமை வழிபாட்டு முறை” உடன் ஒப்பிட்டார், இஸ்ரேலின் நீண்டகாலமாக பணியாற்றிய தலைவர் வாக்குறுதியளிக்கப்பட்ட தேசிய ஒற்றுமை மற்றும் ஸ்திரத்தன்மையை வழங்கத் தவறிவிட்டார் என்று குற்றம் சாட்டினார்.\nலிக்குட் மற்றும் பாராளுமன்றத்தில் இருந்து தனது ராஜினாமாவை அறிவித்த சார் கூறினார்: “ஒரு புதிய அரசியல் இயக்கத்தை நிறுவவும் வழிநடத்தவும் முடிவு செய்துள்ளேன், அதில் நெத்தன்யாகுவுக்கு எதிராக வரும் பிரதமராக அவரை மாற்றுவதற்காக நான் போட்டியிடுவேன்.”\nநெத்தன்யாகுவின் பிரதான ஆளும் கூட்டாளியான பாதுகாப்பு மந்திரி பென்னி காண்ட்ஸின் ஆதரவுடன் கலைக்கப்பட்ட மசோதாவுக்கு பாராளுமன்றம் பூர்வாங்க ஒப்புதல் அளித்த ஒரு வாரத்திற்குள் அவர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டார்.\nஏப்ரல் 2019 முதல் மூன்று முடிவில்லாத தேர்தல்களுக்குப் பிறகு மே மாதத்தில் நெத்தன்யாகுவும் காண்ட்ஸும் ஒரு “ஒற்றுமை” அரசாங்கத்தை அமைத்தனர். ஆனால் அவை ஒரு தேசிய வரவுசெலவுத் திட்டத்தில் முரண்படுகின்றன, டிசம்பர் 23 ஆம் தேதிக்குள் நாடாளுமன்றத்தில் ஒரு நிதிப் பொதியை அங்கீகரிக்கத் தவறியது மார்ச் மாதத்தில் ஒரு வாக்கெடுப்பைத் தூண்டும்.\nதனித்தனியாக, கலைப்பு சட்டம் ஏற்கனவே குழுவில் உள்ளது மற்றும் சட்டமாக மாற இன்னும் மூன்று திட்டமிடப்படாத நாடாளுமன்ற வாக்குகளை நிறைவேற்ற வேண்டும்.\nசார் நெத்தன்யாகு தலைமையிலான அரசாங்கங்களில் பல அமைச்சரவை பதவிகளை வகித்துள்ளார் மற்றும் ஒரு வாரிசாக பரவலாகக் காணப்பட்டார். இஸ்ரேலின் முக்கிய தொலைக்காட்சி சேனல்கள் அவரது செய்தி மாநாட்டை அதன் மாலை செய்தி ஒளிபரப்புகளில் நேரடியாக ஒளிபரப்பின.\nnewsPolitical newsஇன்று செய்திஇஸரலயஇஸ்ரேல்உறபபனரகடசயனகிதியோன் சார்சலகறரசெய்தி மற்றும் அரசியல்தரதலதேர்தல்நதனயகவனபரநதமததலிக்குட்வரமபத\nPrevious Post:வைபவ் வர்மா ‘ஜான் பான் கயே’வில் ஒரு புதிய தாளத்தைக் கண்டுபிடித்தார்\nNext Post:கடாவதத்திலிருந்து மிரிகாமா வரையிலான அதிவேக நெடுஞ்சாலை வீழ்ச்சியடைந்தது குறித்து உடனடியாக அறிக்கை அளிக்குமாறு நெடுஞ்சாலை அமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார்\nமோடி, ஜி, டாவோஸில் நடைபெறும் ‘மெய்நிகர்’ WEF கூட்டத்தில் கலந்து கொள்வார் என்று எதிர்பா���்க்கப்படுகிறது\nபிப்ரவரி 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் ஸ்ரீ தியாகராஜா ஆராதனா நடைபெற உள்ளது\nஅரசு எல்ஜி மற்றும் எதிர்க்கட்சி மீது பழியை மாற்ற முயற்சிக்கிறது: ஏஐஎன்ஆர்சி தலைவர்\nபிரதமர் நரேந்திர மோடி, யோகி ஆதித்யநாத் மீது மோசமான பதவியை போட்டதாக சட்டப்பிரதேசத்தின் கோரக்பூரில் சட்ட மாணவர் கைது செய்யப்பட்டார்.\nதனது விடைபெறும் செய்தியில் வன்முறை ஒருபோதும் நியாயப்படுத்தப்படாது என்று முதல் பெண்மணி மெலனியா டிரம்ப் கூறுகிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/world-news/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1/", "date_download": "2021-01-18T23:18:18Z", "digest": "sha1:KYCXGIAHBL2OGXWEX3SGGE2AAUKVQWTZ", "length": 12563, "nlines": 85, "source_domain": "totamil.com", "title": "கொரோனா வைரஸின் புதிய மாறுபாட்டின் 14 வழக்குகள் இந்தியாவில் பதிவாகியுள்ளன - ToTamil.com", "raw_content": "\nகொரோனா வைரஸின் புதிய மாறுபாட்டின் 14 வழக்குகள் இந்தியாவில் பதிவாகியுள்ளன\nடெல்லி மற்றும் பெங்களூரில் இந்த வழக்குகள் செவ்வாய்க்கிழமை நேர்மறையானவை என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nஐக்கிய இராச்சியத்திலிருந்து SARS- CoV-2 வைரஸின் மாறுபாட்டின் 14 சாதகமான வழக்குகளை இந்தியா புதன்கிழமை தெரிவித்துள்ளது.\nஇது புதிய மாறுபாட்டிற்கான மொத்த நேர்மறை நிகழ்வுகளின் எண்ணிக்கையை இப்போது 20 ஆகக் கொண்டுள்ளது.\nஇதை உறுதிப்படுத்திய சுகாதார அமைச்சகம், செவ்வாயன்று ஆறு பேர் தவிர, இந்த வழக்குகள் டெல்லி மற்றும் பெங்களூரில் உள்ளவர்களிடமிருந்து பதிவாகியுள்ளன. நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.\nஇங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸின் புதிய பிறழ்ந்த பதிப்பு மற்ற அறியப்பட்ட விகாரங்களை விட கணிசமாக பரவக்கூடியது என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.\nநவம்பர் 25 முதல் டிசம்பர் 23, 2020 நள்ளிரவு வரை, இங்கிலாந்தில் இருந்து பல்வேறு இந்திய விமான நிலையங்களில் சுமார் 33,000 பயணிகள் இறங்கினர். இந்த பயணிகள் அனைவரும் மாநில / யூனியன் பிரதேசங்களால் ஆர்டி-பி.சி.ஆர் சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகிறார்கள். இதுவரை 114 பேர் நேர்மறையானதாகக் கண்டறியப்பட்டுள்ளனர்.\nஇந்த மாதத்தில் இலவச கட்டுரைகளுக்கான வரம்பை நீங்கள் அடைந்துவிட்டீர்கள்.\nஅன��றைய செய்தித்தாளில் இருந்து எளிதாகப் படிக்கக்கூடிய பட்டியலில் மொபைல் நட்பு கட்டுரைகளைக் கண்டறியவும்.\nஎந்த வரம்புகளும் இல்லாமல் நீங்கள் விரும்பும் பல கட்டுரைகளைப் படித்து மகிழுங்கள்.\nஉங்கள் ஆர்வங்களுக்கும் சுவைகளுக்கும் பொருந்தக்கூடிய கட்டுரைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியல்.\nஎங்கள் பக்கங்கள் உடனடியாக ஏற்றப்படுவதால் கட்டுரைகளுக்கு இடையில் சுமூகமாக நகரவும்.\nசமீபத்திய புதுப்பிப்புகளைப் பார்ப்பதற்கும், உங்கள் விருப்பங்களை நிர்வகிப்பதற்கும் ஒரு நிறுத்தக் கடை.\nசமீபத்திய மற்றும் மிக முக்கியமான முன்னேற்றங்கள் குறித்து ஒரு நாளைக்கு மூன்று முறை உங்களுக்கு விளக்குகிறோம்.\n* எங்கள் டிஜிட்டல் சந்தா திட்டங்களில் தற்போது மின்-காகிதம், குறுக்கெழுத்து மற்றும் அச்சு ஆகியவை இல்லை.\nஇந்த கடினமான காலங்களில் நமது உடல்நலம் மற்றும் நல்வாழ்வு, எங்கள் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரங்கள் ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தும் இந்தியாவிலும் உலகிலும் ஏற்பட்ட முன்னேற்றங்கள் குறித்த தகவல்களை நாங்கள் புதுப்பித்த நிலையில் வைத்திருக்கிறோம். பொது நலனுக்கான செய்திகளை பரவலாக பரப்புவதற்கு, இலவசமாக படிக்கக்கூடிய கட்டுரைகளின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளோம், மேலும் இலவச சோதனைக் காலங்களை நீட்டித்துள்ளோம். இருப்பினும், குழுசேரக்கூடியவர்களுக்கு எங்களிடம் கோரிக்கை உள்ளது: தயவுசெய்து செய்யுங்கள். தவறான தகவல்களையும் தவறான தகவல்களையும் எதிர்த்துப் போராடுகையில், நிகழ்வுகளுடன் விரைவாகச் செல்லும்போது, ​​செய்தி சேகரிக்கும் நடவடிக்கைகளுக்கு அதிக ஆதாரங்களை நாம் செய்ய வேண்டும். சொந்தமான ஆர்வம் மற்றும் அரசியல் பிரச்சாரங்களிலிருந்து விலகி நிற்கும் தரமான பத்திரிகையை வழங்குவதாக நாங்கள் உறுதியளிக்கிறோம்.\nஎங்கள் பத்திரிகைக்கு உங்கள் ஆதரவு விலைமதிப்பற்றது. இது பத்திரிகையில் உண்மை மற்றும் நியாயத்திற்கான ஆதரவு. நிகழ்வுகள் மற்றும் நிகழ்வுகளுடன் விரைவாக இருக்க இது எங்களுக்கு உதவியது.\nஇந்து எப்போதும் பொது நலனுக்காக இருக்கும் பத்திரிகைக்காக நிற்கிறது. இந்த கடினமான நேரத்தில், நமது உடல்நலம் மற்றும் நல்வாழ்வு, நம் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரங்களை பாதிக்கும் தகவல்களை அணுகுவது இன்னும் முக்கியமானது. ஒரு சந்தாதாரராக, நீங்கள் எங்கள் வேலையின் பயனாளியாக மட்டுமல்லாமல், அதை செயல்படுத்துபவராகவும் இருக்கிறீர்கள்.\nஎங்கள் நிருபர்கள், நகல் தொகுப்பாளர்கள், உண்மைச் சரிபார்ப்பவர்கள், வடிவமைப்பாளர்கள் மற்றும் புகைப்படக் கலைஞர்கள் குழு தரமான பத்திரிகையை வழங்குவதற்கான வாக்குறுதியையும் இங்கு மீண்டும் வலியுறுத்துகிறோம்.\nPrevious Post:‘பா.ஜ.க-ஏ.ஐ.டி.எம்.கே திமுக முன்னணியின் வெற்றிக்கு வழிவகுக்கும்’\nNext Post:முதல் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் கோவிட் -19 இறந்தார்\nகுளிர்கால எழுச்சிக்கு மத்தியில் 30 அமெரிக்க மாநிலங்களில் கொரோனா வைரஸ் இறப்பு அதிகரித்து வருகிறது\nஸ்ரீநாத் பாசி: இசை மற்றும் திரைப்படங்கள் இரண்டையும் வேடிக்கை பார்க்க முயற்சிக்கிறேன்\nநவம்பர் 2020 இல் TN இன் வரி வருவாய் 11.4% அதிகரித்துள்ளது\nடெல்லியில் குறைவான சுகாதார ஊழியர்கள் தடுப்பூசி போடுகிறார்கள்\nநோபல் பரிசு பெற்ற பொருளாதார வல்லுனர் அமர்த்தியா சென், சட்டவிரோதமாக நிலத்தை வைத்திருப்பதாக பொய்யான குற்றச்சாட்டைத் திரும்பப் பெற விஸ்வ-பாரதியிடம் கேட்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/world-news/%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2021-01-18T22:29:41Z", "digest": "sha1:UBY6EFN52ZPVTQIAAA6N2JGQ7RUEC4NL", "length": 14088, "nlines": 81, "source_domain": "totamil.com", "title": "வன்முறைத் தாக்குதலுக்குப் பின்னர் இறந்த அமெரிக்க கேபிடல் போலீஸ் அதிகாரி 'தனது வேலையை நேசித்தார்' - ToTamil.com", "raw_content": "\nவன்முறைத் தாக்குதலுக்குப் பின்னர் இறந்த அமெரிக்க கேபிடல் போலீஸ் அதிகாரி ‘தனது வேலையை நேசித்தார்’\nவாஷிங்டன்: 2009 ஆம் ஆண்டில் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் பதவியேற்பு விழாவில் அவரது முதல் பெரிய பணி இருந்தது. அதிகாரி பிரையன் சிக்னிக் அமெரிக்க கேபிடல் காவல் துறையுடன் பதவியேற்றார், வாழ்நாள் கனவை நிறைவேற்றினார்.\n“அவர் தனது வேலையை நேசித்தார்,” என்று அவரது தந்தை சார்லஸ் சிக்னிக் ராய்ட்டர்ஸுக்கு அளித்த பேட்டியில் கூறினார். “நான் இதை ஒருபோதும் பெறமாட்டேன்.”\nநவம்பர் 3 ம் தேதி ஜனநாயகக் கட்சியின் ஜோ பிடனின் வெற்றியை உறுதிப்படுத்த சட்டமியற்றுபவர்கள் முறையான வாக்கெடுப்பைத் தொடங்கியிருந்த அமெரிக்க கேபிட்டலைத் தாக்கிய ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் ஆதரவாளர���கள் கும்பலுடன் உடல் ரீதியாக ஈடுபட்ட ஒரு நாள் கழித்து சிக்னிக், 42, வியாழக்கிழமை (ஜனவரி 7) இரவு இறந்தார். ஜனாதிபதித் தேர்தல்.\nகலகக்காரர்கள் கேபிடல் போலீஸை வென்றதால், சிக்னிக் மிளகு தெளிக்கப்பட்டு தலையில் தாக்கப்பட்டார் என்று அவரது தந்தை கூறினார். அவர் அருகிலுள்ள வாஷிங்டன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதால் ஆம்புலன்ஸ் குழுவினர் அவரை இரண்டு முறை மீட்டனர். சிக்னிக் மறுநாள் இறந்தார்.\n“அவர் மூளையில் ஒரு உறைவுடன் முடிந்தது,” என்று அவரது தந்தை கூறினார். “அவர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை செய்திருந்தால், அவர் ஒரு காய்கறியாக மாறியிருப்பார்.”\nசிக்னிக் மரணம் ஒரு கொலை என வாஷிங்டன் பெருநகர காவல்துறை விசாரித்து வருகிறது. எஃப்.பி.ஐ உதவுகிறது. திணைக்களத்தின் முதல் பதிலளிப்பாளர் பிரிவின் உறுப்பினராக, கடமையில் இறந்த ஆறாவது அமெரிக்க கேபிடல் பொலிஸ் அதிகாரியாக சிக்னிக் இருந்தார்.\n“அவரது மரணம் ஒரு வீணானது” என்று நியூ ஜெர்சியின் தெற்கு நதியில் உள்ள சிக்னிக் சொந்த ஊரான மேயர் ஜான் கிரென்செல் கூறினார். “இது ஒரு சோகம்.”\nபடிக்கவும்: யு.எஸ். கேபிட்டலைத் தாக்கிய கலகக்காரர்கள் இப்போது வேலையில் பின்னடைவை எதிர்கொள்கின்றனர்\nகேபிட்டலில் பிளேக் மற்றும் சேவைகள்\nசிக்னிக் ஒரு டிரம்ப் ஆதரவாளர் என்று அவரது தந்தை கூறினார். அவரது பெற்றோர் தங்கள் மகனுடன் அரசியல் பேசுவதைத் தவிர்த்தாலும், அவரது குடும்பத்தினர் சிக்னிக்கின் அரசியல் கருத்துக்கள் ஒருபோதும் பாதுகாப்பதற்கும் சேவை செய்வதற்கும் தனது கடமையில் தலையிடவில்லை என்றார்.\n“அவர் எல்லோரிடமும் நன்றாக பழகினார், ஏனென்றால் அவர் ஒரு பண்புள்ளவர்” என்று மூத்த சிக்னிக் கூறினார்.\nதுணை ஜனாதிபதி மைக் பென்ஸ் மற்றும் பிரதிநிதிகள் சபை சபாநாயகர் நான்சி பெலோசி ஆகியோர் வெள்ளிக்கிழமை குடும்பத்தினரை அழைத்து இரங்கல் தெரிவித்தனர்.\nபடிக்க: கேபிடல் கலகக்காரர்களின் தரவு பாதுகாக்கப்பட வேண்டும் என்று செனட்டர் விரும்புகிறார், ஹவுஸ் ஸ்பீக்கர் விரிவுரையை சுமந்த நபர் கைது செய்யப்பட்டார்\nஅழைப்பின் போது, ​​பெலோசி குடும்பத்தை கேபிட்டலுக்கு அழைத்தார், இது சிக்னிக் க .ரவத்தில் செய்யப்படும் ஒரு தகடுக்கான இடத்தைத் தேர்வுசெய்தது. இறுதிச் சடங்குகளும் கேபிட்டலில் நடைபெறும் என்று அவரது தந்தை தெரிவித்துள்ளார்.\n2008 ஆம் ஆண்டில் கேபிடல் போலீஸில் சேருவதற்கு முன்பு, நியூ ஜெர்சி பூர்வீகம் ஏர் நேஷனல் காவலருடன் பணியாற்றினார், மேலும் சவுதி அரேபியா மற்றும் கிர்கிஸ்தானுக்கு அனுப்பப்பட்டார்.\nட்ரம்பின் “சேவ் அமெரிக்கா” பேரணியைத் தொடர்ந்து இந்த வாரம் கேபிடல் கட்டிடத்தை அவரது ஆதரவாளர்கள் கவிழ்த்தபோது அந்த அதிகாரி இறந்ததையோ அல்லது இறந்த மற்ற நான்கு நபர்களையோ ட்ரம்ப் பகிரங்கமாக கருத்து தெரிவிக்கவில்லை, அங்கு ஜனாதிபதி தனது ஆதரவாளர்களை போராடுமாறு அறிவுறுத்தினார்.\nபடிக்கவும்: பெருகிய முறையில் தனிமைப்படுத்தப்பட்ட டிரம்ப் இரண்டாவது குற்றச்சாட்டுக்கு அச்சுறுத்தல் விடுத்தார்\n“என் மகனின் மரணத்திலிருந்து ஏதேனும் நல்லது வெளிவந்தால், இந்த நாட்டில் நடந்து கொண்டிருக்கும் அனைத்து வெறித்தனங்களையும் இது நிறுத்திவிடும் என்று நான் நம்புகிறேன்” என்று அவரது தந்தை கூறினார்.\nசிக்னிக் அவரது பெற்றோர், இரண்டு மூத்த சகோதரர்கள் மற்றும் அவரது காதலி 11 வயதுடையவர்.\nநியூ ஜெர்சியிலுள்ள ஆர்னிடவுனில் உள்ள ஒரு இராணுவ கல்லறையில் சிக்னிக் தகனம் செய்யப்பட்டு அடக்கம் செய்ய திட்டங்கள் உள்ள நிலையில், அமெரிக்க பிரதிநிதி எலிசா ஸ்லாட்கின் சனிக்கிழமை, பென்டகன் தலைவர்களிடம் அவருக்கு மரணத்திற்குப் பின் சிறப்பு மரியாதை மற்றும் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டதாக ஆர்லிங்டன் தேசிய கல்லறையில் .\nஅரசியலமைப்பைப் பாதுகாப்பதற்கும் பாதுகாப்பதற்கும் இராணுவத்தில் சத்தியம் செய்த சிக்னிக் உறுதிமொழியை உறுதிசெய்ததாகவும், அவர் தனது நாட்டிற்காக செய்த அனைத்திற்கும் அவரும் அவரது குடும்பத்தினரும் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும் ஸ்லோட்கின் கூறினார்.\nசிக்னிக் குடும்பத்தை ஆதரிப்பதற்காக அமைக்கப்பட்ட ஒரு GoFundMe பிரச்சாரம் அதன் இலக்கை 250,000 அமெரிக்க டாலர்களை 24 மணி நேரத்திற்குள் தாண்டியது.\n“நான் முதலில் இறக்க வேண்டும்” என்று அடுத்த மாதம் 82 வயதாகும் அவரது தந்தை கூறினார். “என் மகன் அல்ல.”\nworld newsஅதகரஅமரககஅமெரிக்காஇறநதஉலக செய்திகபடலடொனால்டு டிரம்ப்தககதலககபதனதநசததரபனனரபலஸபோக்குயு.எஸ். கேபிடல்வனமறதவலய\nNext Post:வீணாவின் மெலடியை வெளியே கொண்டு வருதல்\nவர்ணனை: வாட்ஸ்அப்பின் புதிய டி & சி கள் தரவு மற்றும் தனியுரிமை எவ்வாறு நிர்வகிக்கப்படுகின்றன என்பதற்கான மாற்றங்களைத் தூண்டக்கூடும்\nநியூயார்க் ஆளுநர் ஃபைசரை நேரடியாக COVID-19 தடுப்பூசி அளவை விற்கச் சொல்கிறார்\nடாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் | ஹரிகிருஷ்ணா எஸ்பென்கோவை வைத்திருக்கிறார்\nபுலமைப்பரிசில் தாமதங்கள் குறித்து சிறுபான்மையினர் ஆணையம் ஆராய வேண்டும்\nடி.என் காங்கிரஸ் பிரிவில் அச e கரியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/15280/2020/03/sooriyanfm-gossip.html", "date_download": "2021-01-18T22:20:30Z", "digest": "sha1:BIL5ERAWXJK2T7BWVGOSV46SASEYIFMI", "length": 12448, "nlines": 161, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "இளவரசர் சார்லஸையும் விட்டு வைக்கவில்லை இந்த கொரோனா.... - SooriyanFM Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஇளவரசர் சார்லஸையும் விட்டு வைக்கவில்லை இந்த கொரோனா....\nஉலகத்தையே உலுக்கிபோட்டு பந்தாடிக்கொண்டிருக்கும் இந்த கொரோனா வைரஸ் இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் அவர்களையும் விட்டு வைக்கவில்லை..\nஇங்கிலாந்து இளவரசர் சார்லஸ்ற்கு கொரோனாவிற்குரிய சில அறிகுறிகள் காட்டப்பட்ட நிலையில் ,உடனடியாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.பரிசோதனையின் முடிவாக பாசிட்டிவ் என முடிவு வந்தமையை தொடர்ந்து மகாராணி எலிசபெத்தின் மகன் இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்க்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.\nசார்லஸ்க்கு கொரோனா தொற்று இருப்பதனால் உடனடியாக மனைவி கமிலாவுக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் அதிஷ்டவசமாக மனைவிக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதியானது.\nஅதன் பின்பு இருவரும் பால்மோரலில் உள்ள அரண்மனை வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.\nசார்லஸ் கடந்த வாரங்களில் அதிக அளவிலான பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டதனால் அவருக்கு கொரோனா வைரஸ் பரவியிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉறுதியானது ரஜினியின் கட்சி அறிவிப்புத் திகதி - பெயரும் வெளியீடு.\nபொங்கல் போட்டியில் முந்தத் தயாராகும் \"பூமி\"\nமீண்டும் இணைக்கின்றது சிம்பு - நயன் ஜோடி\n100 ஆண்டுகள் பழமையான கடிதத்தில், கொரோனா குறித்து எழுதப்பட்டுள்ளது\nசோனு சூட்டுக்கு அடுத்தடுத்துக் குவியும் ஹீரோ வாய்ப்புக்கள்.\nமருத்துவமனையில் ''சூப்பர் ஸ்டார்'' ரஜினி - கமல் டுவிட்டரில் வாழ்த்து.\nஆஜீத்திற்கு BIGGBOSS சொன்னது என்��....\nசீனாவில் ஐஸ்கிரீம் மூலம் பரவுகிறதா கொரோனா\nவாழ வைக்கும் ரசிகர்களுக்கு ரஜினியின் உருக்கமான அறிக்கை\nதிருவண்ணாமலையில் வழிபடும் மாஸ்டர் படக்குழு\n2024 இல் ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம்.\nஇந்திய அணியின் Yorker நட்டுவின் வீச்சிய பந்துகளில் பறந்த விக்கட்டுக்கள் \n3 மரணங்கள் 457 புதிய தொற்றாளர்கள் கொரோனா பயங்கரம் \n | இந்திய T20 அணியில் வருண் \nஇங்கிலாந்தில் கிடைத்த இரும்புக் கால எலும்புக் கூடுகள்.\nரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ஆரி\nசீனாவில் ஐஸ்கிரீம் மூலம் பரவுகிறதா கொரோனா\nகழிப்பறையில், கழுத்து அறுக்கப்பட்டு உடலமாக மீட்கப்பட்ட இளம்பெண் - கணவர் கைது\nதளபதி 65 இல் விஜய்க்கு வில்லனாகும் பிரபல ஹீரோ.\nவின்னரான ஆரி - இத்தனை கோடி வாக்குகள் வித்தியாசமா\nசைவ உணவுகளை உண்பவர்களுக்கு கொரோனா பாதிப்பு குறைவு\nநச்சு ரசாயனம் கலந்த குடிநீரால் 10 கோடி மக்கள் பாதிப்பு\nநடிகை வனிதாவும்... கையில் குத்திய பச்சையும்.\n'மாஸ்டர்' விமர்சனங்கள் தொடர்பில் இயக்குனர் சொல்வதென்ன....\n'ஈஸ்வரன்' இயக்குனர் சுசீந்திரனின் தாயார் காலமானார்.\nவெற்றிமாறன் படத்தில் சூரிக்கு ஜோடி G.V பிரகாஷின் தங்கை.\nடாக்டர் படம் எப்போது வரும்\n100 கோடி வசூல் சாதனையில் 'மாஸ்டர்'\nகட்டாயமாக உணவிற்கு பின் உறக்கம் தேவை - புதிய ஆய்வு\n45 000 ஆண்டுகள் பழமையான பன்றியின் ஓவியம் கண்டுபிடிப்பு\nவிஜய் சேதுபதியின் படம் சர்ச்சையில் சிக்கியது\nMaster குறித்து மனம் திறந்த மாளவிகா\nGoogle Pay செயலியில் வரவுள்ள புதிய வசதி\nLG நிறுவனத்தின் மிகக்குறைந்த எடைக்கொண்ட புதிய Laptop\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nநடிகை வனிதாவும்... கையில் குத்திய பச்சையும்.\nவின்னரான ஆரி - இத்தனை கோடி வாக்குகள் வித்தியாசமா\nகழிப்பறையில், கழுத்து அறுக்கப்பட்டு உடலமாக மீட்கப்பட்ட இளம்பெண் - கணவர் கைது\nரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ஆரி\nசைவ உணவுகளை உண்பவர்களுக்கு கொரோனா பாதிப்பு குறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/apps/03/235571?ref=category-feed", "date_download": "2021-01-18T22:46:26Z", "digest": "sha1:H2EBV3NO6HBPEUNHUMZDEBNEBMJDOIBK", "length": 7524, "nlines": 138, "source_domain": "www.lankasrinews.com", "title": "இன்ஸ்டாகிராமில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள Vanish mode வசதியை பயன்படுத்துவது எப்படி? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇன்ஸ்டாகிராமில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள Vanish mode வசதியை பயன்படுத்துவது எப்படி\nவாட்ஸ் ஆப்பில் தானாக அழியக்கூடிய குறுஞ்செய்தி வசதியை அறிமுகம் செய்த பின்னர் இன்ஸ்டாகிராமிலும் அதனை அறிமுகம் செய்துள்ளது பேஸ்புக்.\nஇன்ஸ்டாகிராமில் தரப்பட்டுள்ள குறித்த வசதியானது Vanish mode என அழைக்கப்படுகின்றது.\nஇவ் வசதி மூலம் அனுப்பப்பட்ட செய்தியானது படிக்கப்பட்ட பின்னர் தானாகவே அழிந்துவிடக்கூடியதாக இருக்கின்றது.\nஇப்படியிருக்கையில் குறித்த வசதியினை எப்படி ஆக்டிவேட் செய்வது என பார்க்கலாம்.\nமுதலில் இன்ஸ்டாகிராம் அப்பிளிக்கேஷனை திறந்து சட் விண்டோவிற்கு செல்லவும்.\nஅடுத்து சட் விண்டோவின் கீழ்ப் பகுதியில் இருந்து மேல் நோக்கி ஸ்வைப் (Swipe) செய்யவும்.\nஇப்போது Vanish mode ஆக்டிவேட் செய்யப்பட்டிருக்கும்.\nVanish mode இனை டிஆக்டிவேட் அல்லது Off செய்வதற்கு மீண்டும் கீழிருந்து மேலாக ஸ்வைப் செய்யவும்.\nஇவ்வாறே பேஸ்புக் மெசஞ்சரிலும் Vanish mode இனை ஆக்டிவேட், டிஆக்டிவேட் செய்ய முடியும்.\nமேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/category/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF/page/3097/", "date_download": "2021-01-18T23:38:31Z", "digest": "sha1:OLETNU2WGTT7VM6GCIMV4E3PI4SYTOIZ", "length": 14946, "nlines": 162, "source_domain": "www.patrikai.com", "title": "இந்தியா | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon - Part 3097", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\n5 years ago டி.வி.எஸ். சோமு\nநோட்டாவுக்கு வாக்களிக்கப்போவதாக சொன்னவர்களை, “அதனால என்ன பிரயோஜனம்.. செல்லாத ஓட்டு மாதிரித்தானே நோட்டா” என்று கிண்டலடித்தவர்கள் பலர். ஆனால் சில…\nதே.மு.தி.க. – ம.ந.கூட்டணி.. டோட்டல் டெபாசிட் காலி\n5 years ago டி.வி.எஸ். சோமு\nசென்னை: தாங்கள்தான் மாற்று அணி என்றும், விஜயகாந்த் தான் மாற்று முதல்வர் என்று தீவிர பிரச்சாரம் செய்து வந்த தே.மு.தி.க….\n5 years ago டி.வி.எஸ். சோமு\nகாட்டுமன்னார்குடியில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் 87 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இவர் தோல்விக்கு…\nஒரத்தநாடு தொகுதி திமுக வேட்பாளர் வெற்றி: திமுக வேட்பாளர் தோல்வி\n5 years ago டி.வி.எஸ். சோமு\nதலைப்பைப் பார்த்து குழப்பமாக இருக்கிறதா. விஷயம் இதுதான். ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ. அமைச்சர் வைத்தியலிங்கம். இவர்தான்…\nபாமக தோல்வி.. முதல் குற்றவாளி தேர்தல் ஆணையமே\n5 years ago டி.வி.எஸ். சோமு\nசென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக மற்றும் அதிமுகவின் பணபலமும் அதிகார பலமும்தான் பா.ம.கட்சியை வீழ்த்திவிட்டன என்று அக்கட்சியின் நிறுவனர் டாக்டர்…\nஅமைச்சர் கோகுல இந்திரா தோல்வி, வளர்மதி பின்தங்குகிறார்\n5 years ago டி.வி.எஸ். சோமு\nசென்னை: நடந்து முடிந்த சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை காலை முதல் நடைபெற்று வருகிறது. அதில் அண்ணா நகர் தொகுதியில்…\nதிருமாவளவன் வாக்கு வித்தியாசம் குறைகிறது: கடும் போட்டி\n5 years ago டி.வி.எஸ். சோமு\nகாட்டுமன்னார்கோயில் தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தன்னை எதிர்த்து போட்டியிடும் அதிமுக வேட்பாளர் முருகு. மாறனை…\nசட்டமன்ற தேர்தல்: கடைசி பந்தில்தான் முடிவு தெரியுமா\n5 years ago டி.வி.எஸ். சோமு\nதமிழக சட்டமன்ற தேர்தலின் வாக்குப்பதிவு இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது. சிறிது நேரத்துக்கு முன்பு…\nவைகோ ஆதரவு பெற்ற வீரலட்சுமிக்கு டெபாசிட் காலி\n5 years ago டி.வி.எஸ். சோமு\nசென்னை: பல்லாவரம் தொகுதியில் மதிமுகவின் பம்பரம் சின���னத்தில் போட்டியிட்ட தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமி படு தோல்வி அடையும் நிலையில்…\n5 years ago டி.வி.எஸ். சோமு\nகடந்த பாராளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸில் இருந்து பிரிந்து மீண்டும் தாமாகாவை உருவாக்கினார் ஜிகே வாசன். இந்த சட்டமன்றத் தேர்தலில்,…\n12 மணி நிலவரம்: அதிமுக தொடர்ந்து முன்னிலை\n5 years ago டி.வி.எஸ். சோமு\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை பகல் 12 மணி நிலவரத்தின்படி அதிமுக கூட்டணி 130 தொகுதிகளிலும் திமுக…\nசென்னையில் திமுக முன்னிலை: வெள்ள பாதிப்பு காரணமா\n5 years ago டி.வி.எஸ். சோமு\nசென்னை: வெள்ளத்தால் பெரும் பாதிப்பை சந்தித்த சென்னையில் பெரும்பான்மையான தொகுதிகளில் திமுக முன்னணி வகிக்கிறது. செம்பரம்பாக்கம் ஏரியை திடீரென…\nநார்வே முதியவர்களின் மரணத்திற்கு கொரோனா தடுப்பு மருந்து காரணமா\nஓஸ்லோ: நார்வே நாட்டில், கொரோனா தடுப்பு மருந்து எடுத்துக்கொண்ட முதியவர்கள் சிலர் மரணமடைந்ததற்கும், கொரோனா தடுப்பு மருந்திற்கு எந்த தொடர்பும்…\nசென்னையில் இன்று 801 பேருக்கு கொரோனா தடுப்பூசி : தமிழகத்தில் 10,256 பேர்\nசென்னை இன்று சென்னையில் 801 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு மொத்த எண்ணிக்கை 1746 ஆகி உள்ளது. நாடெங்கும் கடந்த 16 ஆம்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 551 பேருக்குப் பாதிப்பு…\nசென்னையில் இன்று 158 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 158 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 551 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,31,323 பேர்…\nதமிழகத்தில் இன்று 551 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 551 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,31,323 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 5,725…\nபுகை பிடிப்போர் மற்றும் சைவ உணவு உண்போருக்கு கொரோனா அபாயம் குறைவு\nடில்லி புகை பிடிப்போர் மற்றும் சைவ உணவுககாரர்களுக்கு கொரோனா தாக்குதல் அபாயம் குறைவாக உள்ளதாக இந்திய விஞ்ஞானம் மற்றும் தொழில்…\nஎடியூரப்பா விரைவில் பதவியிழப்பார் – பரபரப்பை கிளப்பும் சித்தராமையா\nஆஸ்திரேலியாவுக்கு இப்படி ஒரு ஆபத்தான சென்டிமென்ட் இருக்கிறதா..\nராமர் கோயில் கட்ட பிரதமருக்கு நிதியனுப்பிய காங்கிரஸ் தலைவரின் வேண்டுகோள் என்ன தெரியுமா\nதற்காலிகமாக மூடப்பட்ட அமெரிக்க நாடாளுமன்ற வளாகம்\nநார்வே முதியவர்களின் மரணத்திற்கு கொரோனா தடுப்பு மருந்து காரணமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1416683.html", "date_download": "2021-01-18T23:59:40Z", "digest": "sha1:NVR5SGXOGUEUP5XUNNG6UYZ4YRJR44IZ", "length": 10691, "nlines": 166, "source_domain": "www.athirady.com", "title": "யாழ்ப்பாணம் – நல்லூர் சிவன் கோவில்(அம்மன்) வருடாந்தத் திருவிழா!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nயாழ்ப்பாணம் – நல்லூர் சிவன் கோவில்(அம்மன்) வருடாந்தத் திருவிழா\nயாழ்ப்பாணம் – நல்லூர் சிவன் கோவில்(அம்மன்) வருடாந்தத் திருவிழா\nயாழ்ப்பாணம் – நல்லூர் சிவன் கோவில்(அம்மன்) வருடாந்தத் திருவிழா இன்று (13) ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. தொடர்ந்து 10 நாட்கள் திருவிழாக்கள் நடைபெறவுள்ளன. எதிர்வரும் 21ஆம் திகதி காலை தேர்த்திருவிழாவும் ,22ஆம் திகதி காலை தீர்த்த திருவிழாவும் இடம்பெறவுள்ளது.\nதமிழரசுக் கட்சியின் புதிய செயலாளர் கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவம் செய்பவராகவே அமையவேண்டும்\nயாழ்ப்பாணம் – நல்லூர் சிவன் கோவில் (அம்மன்) 1ம் திருவிழா\nதலதா மாளிகையில் எந்தவோர் ஊழியரும் தொற்றுக்காளாகவில்லை; கண்டி பொலிஸார் 21 பேருக்கு…\nஒரு மாத்திரை சாப்டா, யாரும் சூப்பர் ஹீரோ ஆகலாம்\nகல்வி எனும் மகத்துவம் மிக்க சொத்தின் காவலர்\nபுத்தர் சிலை கொண்டுவரப்பட்டு முல்லைத்தீவு குருந்தூர் மலை சிவன் ஆலயப்பகுதியில்…\nதமிழ்நாட்டுக்கே தாத்தாவாயிட்டேன் வின்னர விட பெரிய பரிசு கிடைச்சுது கமலிடம் நெகிழ்ந்த…\nவடமாகாண ஆசிரியர்கள் தத்தமது மாவட்டங்களுக்குரிய இடமாற்ற வழங்கக்கோரி கவனயீர்ப்பு…\n19 பவுண் தங்க நகைகளை திருடிய பெண் சிக்கினார் – பருத்தித்துறையில் சம்பவம்\nபருத்தித்துறை நகரில் இரண்டு பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று\nரஞ்ஜனின் பாராளுமன்ற ஆசனம் இழக்கப்பட்டது – சட்ட மாஅதிபர் அறிவிப்பு\nநெளுக்குளம், பாலாமைக்கல் கிராமத்து குடும்பங்களுக்கான “M.F” இன் வாழ்வாதார…\nதலதா மாளிகையில் எந்தவோர் ஊழியரும் தொற்றுக்காளாகவில்லை; கண்டி…\nஒரு மாத்திரை சாப்டா, யாரும் சூப்பர் ஹீரோ ஆகலாம்\nகல்வி எனும் மகத்துவம் மிக்க சொத்தின் காவலர்\nபுத்தர் சிலை கொண்டுவரப்பட்டு முல்லைத்தீவு குருந்தூர் மலை சிவன்…\nதமிழ்நாட்டுக்கே தாத்தாவாயிட்டேன் வின்னர விட பெரிய பரிசு கிடைச்சுது…\nவடமாகாண ஆசிரியர்கள் தத்தமது மாவட்டங்களுக்குரிய இடமாற்ற வழங்கக்கோரி…\n19 பவுண் தங்க நகைகளை திருடிய பெண் சிக்கினார் – பருத்தித்துறையில்…\nபருத்தித்துறை நகரில் இரண்டு பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று\nரஞ்ஜனின் பாராளுமன்ற ஆசனம் இழக்கப்பட்டது – சட்ட மாஅதிபர் அறிவிப்பு\nநெளுக்குளம், பாலாமைக்கல் கிராமத்து குடும்பங்களுக்கான…\nயுக்ரைன் சுற்றுலா பயணிகள் சீகிரியாவிற்கு\nஇலங்கையில் சற்றுமுன் அதிகரித்த கொரோனா தொற்றாளர்கள்\nபெப்ரவரி தொடக்கம் 10 அத்தியாவசிய பொருட்களுக்கு நிலையான விலை\nநெக்ஸ்ட் சிஎம்.. நெக்ஸ்ட் கர்ணன்.. ரம்யாவே பரவாயில்லை போல.. அவங்க…\nமண்டைதீவு பகுதியில் பொதுமக்களின் காணிகளை சுவிகரிப்பதற்கு எதிராக…\nதலதா மாளிகையில் எந்தவோர் ஊழியரும் தொற்றுக்காளாகவில்லை; கண்டி பொலிஸார்…\nஒரு மாத்திரை சாப்டா, யாரும் சூப்பர் ஹீரோ ஆகலாம்\nகல்வி எனும் மகத்துவம் மிக்க சொத்தின் காவலர்\nபுத்தர் சிலை கொண்டுவரப்பட்டு முல்லைத்தீவு குருந்தூர் மலை சிவன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2014/09/blog-post_82.html", "date_download": "2021-01-18T22:13:51Z", "digest": "sha1:B6UITX7RJVUBGFDXPHWEXSZWZSTCKUJY", "length": 20092, "nlines": 77, "source_domain": "www.nisaptham.com", "title": "என்னதான் வழி? ~ நிசப்தம்", "raw_content": "\nகூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டக் குழுவின் உதயகுமாரை நேபாளம் செல்லவிடாமல் தடுத்தார்கள் என்ற செய்தி கண்ணில்பட்டது. இந்த அணு உலை எதிர்ப்பு விவகாரத்தில் கிறித்துவ மிஷனரிகள் உள்ளே புகுந்து விளையாடுகிறார்கள் என்றும் உதயகுமார் வெளிநாடுகளின் கைக்கூலி என்றெல்லாம் செய்திகள் இருக்கின்றன. ‘உளவுத்துறையைப் பற்றி உங்களுக்குத் தெரியாதா அரசுக்கு ஆகாதவர்கள் என்றால் அவர்கள் மீது எப்படி வேண்டுமானாலும் மண்ணைக் கரைத்து ஊற்றுவார்கள்..உதயகுமார் நல்லவர்தாங்க’என்று ஒரு தரப்பு சொல்கிறது. இரண்டுக்கும் நடுவில் நிற்பவர்களுக்குத்தான் பெருங்குழப்பம்.\n இப்பொழுதெல்லாம் நமது மனநிலை ஊடகத்தால்தான் நிர்ணயிக்கப்படுகிறது. வலதுசாரியாக இருந்தால் ‘உதயகுமார் ஒரு கடைந்தெடுத்த ஃப்ராடு’ என்று சொல்லி நம்மைத் திருப்திப்படுத்த நூற்றுக்கணக்கான கட்���ுரைகள் இருக்கின்றன. அணு உலை எதிர்பாளாராக இருந்தால் ‘அரசாங்கம் மிகப்பெரிய சதி செய்கிறது’ என்று நம்மை நம்ப வைக்க வேறு நூறு கட்டுரைகள் இருக்கின்றன. இரண்டு வகைக் கட்டுரைகளிலும் தலா ஐந்து கட்டுரைகளை வாசித்தவன் செத்தான். பைத்தியம் பிடிப்பதுதான் மிச்சம். குழப்பமாக இருக்கிறது என்று வெளியே சொன்னால் ‘இரண்டு தரப்பில் எது சரியானது என்று கூட கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் நீ எல்லாம் என்னத்தை படிச்சு கிழிச்ச’ என்று இரண்டு தரப்புமே துணி துவைப்பதற்கு நம் முதுகை சலவைக்கல்லாகக் கொடுத்த மாதிரி ஆகிவிடும்.\nஅணு ஆற்றல் பற்றி வாசிக்க ஆரம்பித்தால் அது தேவையா இல்லையா என்று தொடர்ந்து சிந்தனை மாறிக் கொண்டேதான் இருக்கிறது. தொண்ணூறுகளுக்குப் பிறகு தாராளமயம், உலகமயம் என்ற பெயரில் ஏகப்பட்ட நிறுவனங்கள் கால் பதித்திருக்கின்றன. இருபத்தி நான்கு மணி நேரங்களும் இயந்திரங்கள் உறுமிக் கொண்டேயிருக்கின்றன. கம்யூட்டர்கள் மின்னிக் கொண்டேயிருக்கின்றன. நகரங்கள் மின்சாரத்தை கடும்பசி கொண்டு குடித்துக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு ஏரியாவிலும் மால்களைத் திறந்திருக்கிறார்கள். ஒவ்வொரு சாலையிலும் சூப்பர் மார்கெட்டுகள் இருக்கின்றன. கோடிக்கணக்கான மின்விளக்குகள் இருபத்தி நான்கு மணி நேரமும் எரிந்து கொண்டிருக்கின்றன. பல்லாயிரக்கணக்கான கிலோமீட்டர்களுக்கு சாலையின் இருபுறங்களும் சோடியம் விளக்குகளை பொருத்தி வைத்திருக்கிறோம். ஏ.சி என்பது சாதாரணமாகிவிட்டது. ப்ரிட்ஜ், ஹீட்டர் என்பன வீடுகளின் அத்தியாவசியத் தேவைகளாகிக் கொண்டிருக்கின்றன. மின்சாரத்தின் தேவை தாறுமாறாக எகிறிக் கொண்டிருக்கிறது.\nஆனால் இப்பொழுது நாம் உறிஞ்சும் மின்சாரத்தின் அளவு என்பது ஜூஜூபி. இந்த மின் தேவை பன்மடங்கு பெருகப் போகிறது. ஒவ்வொரு நாடும் ஐந்தாயிரம் கோடி கொடுக்கிறேன் பத்தாயிரம் கோடி கொடுக்கிறேன் என்பதெல்லாம் இந்த நாட்டை புரட்டப் போகிறோம் என்பதன் சூசகமான வெளிப்பாடு. நிறுவனங்களை ஆரம்பிப்பார்கள். புதிய ப்ராஜக்ட்களால் இந்த தேசத்தை திணறடிப்பார்கள். ஆற்றலின் தேவை அதிகரித்துக் கொண்டேதான் இருக்கும். கிராமங்கள் மட்டும் விதிவிலக்கா என்ன அரசாங்கத்தின் புள்ளிவிவரப்படி வெறும் நாற்பத்தாறு சதவீத கிராமப்புற வீடுகளில்தான் மின்சார வசத��� இருக்கிறது. இந்தப் புள்ளிவிவரம் துல்லியமானதாக இருக்காது என்றாலும் கூட இன்னமும் மின்சார வசதி பெறாதவர்கள் கணிசமாக இருக்கிறார்கள் என்று நம்பலாம். இவர்கள் அனைவருக்கும் மின்வசதி செய்து கொடுக்கும் போது இன்னும் எவ்வளவு மின்சாரம் தேவைப்படும் அரசாங்கத்தின் புள்ளிவிவரப்படி வெறும் நாற்பத்தாறு சதவீத கிராமப்புற வீடுகளில்தான் மின்சார வசதி இருக்கிறது. இந்தப் புள்ளிவிவரம் துல்லியமானதாக இருக்காது என்றாலும் கூட இன்னமும் மின்சார வசதி பெறாதவர்கள் கணிசமாக இருக்கிறார்கள் என்று நம்பலாம். இவர்கள் அனைவருக்கும் மின்வசதி செய்து கொடுக்கும் போது இன்னும் எவ்வளவு மின்சாரம் தேவைப்படும் இன்னும் நூறு புதிய நகரங்களை உருவாக்குகிறார்கள். அந்த நகரங்களின் ஆற்றல் தேவை எவ்வளவு இருக்கும் இன்னும் நூறு புதிய நகரங்களை உருவாக்குகிறார்கள். அந்த நகரங்களின் ஆற்றல் தேவை எவ்வளவு இருக்கும் பெட்ரோல் விலையும் டீசல் விலையும் எகிறும் போது மின்சாரத்தின் இயங்கும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். எல்பிஜி வாயுவின் விலை அதிகரிக்கும் போதும், தட்டுப்பாடு வரும் போதும் மின்சார அடுப்புகளை பயன்படுத்துவது அதிகரிக்கும்.\nஇப்படி யோசித்துக் கொண்டே போகலாம். எந்தக் காலத்திலும் மின் தேவைக்கான தேவை குறையப் போகப் போவதில்லை என்பதுதான் நிஜம்.\nஇன்றைக்கு இந்தியாவில் சராசரியாக ஒவ்வொரு மனிதனும் பயன்படுத்தும் மின்சாரத்தின் அளவு உலகத்தின் சராசரியோடு ஒப்பிட்டால் மூன்றில் ஒரு பங்கு கூட இல்லை. ஆக நமது மின்சார உபயோகம் அதிகரிக்கத் துவங்கும் போது- உலக மக்களின் சராசரியை நெருங்கும் போது இந்தியாவின் மொத்த மின் தேவையைக் கணக்கிட்டால் ‘கிர்ர்ர்’ என்றாகிவிடும். இப்பொழுதே கூட உலகிலேயே மின்சாரத்தை அதிகம் உறிஞ்சும் நாடுகளின் வரிசையில் ஆறாவது இடத்தில் இருக்கிறோம். இன்னும் போகப் போக நிலைமை என்னவாகப் போகிறது\nசில வகைகளில் மின்சாரத்தை மிச்சம் பிடிக்கலாம். உதாரணமாக மின் விநியோகத்தில் கிட்டத்தட்ட முப்பது சதவீதம் இழப்பு ஏற்படுகிறது (Distribution and Transmission Loss) அதில் கொஞ்சம் குறைக்கலாம் என்று வையுங்கள். பிறகு மக்களை மின்சாரத்தை குறைவாகப் பயன்படுத்தச் சொல்லிக் கேட்கலாம். அதுவும் நல்ல யோசனை. அப்புறம் மக்களை மின்சாரத்தை குறைவாகப் பயன்படுத்தச் சொ���்லிக் கேட்கலாம். அதுவும் நல்ல யோசனை. அப்புறம் சோலார் பதிக்கலாம். சரி. இதையெல்லாம் செய்துவிட்டால் மின் தேவையைப் பூர்த்தி செய்ய முடியுமா சோலார் பதிக்கலாம். சரி. இதையெல்லாம் செய்துவிட்டால் மின் தேவையைப் பூர்த்தி செய்ய முடியுமா யானையின் பசிக்கு மன்ச் சாக்லேட் கொடுப்பது போலத்தான்.\n நீர் மின்சாரம் எல்லாக்காலத்திலும் கிடைப்பதில்லை. காற்று மின்சாரமும் அப்படித்தான். குப்பையில் மின்சாரம் தயாரிக்கலாம். கரும்புச்சக்கையிலும் மின்சாரம் தயாரிக்கலாம். டீசல், நிலக்கரி என கிடைப்பதை எல்லாம் பயன்படுத்தித் தயாரித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் இவையெல்லாவற்றையும் சேர்த்தாலும் கூட இந்தியாவின் மின்சாரப் பசிக்கு கட்டுபடியாகாது என்றுதான் புள்ளிவிவரங்கள் பேசுகின்றன.\nஒருவகையில் அணு மின்சாரத்திற்கு நான் ஆதரவாளன். வளர்ச்சி வேண்டும், கார் வேண்டும், ஏசி வேண்டும், கம்யூட்டர் வேண்டும் எல்லாவற்றிற்கும் மின்சாரம் வேண்டும் என்று கேட்டுவிட்டு அணு உலை வேண்டாம் என்று எப்படிச் சொல்வது ஆனால் அதற்காக ஒரேயடியாக அணு மின் உலைதான் சரணம் என்று அதன் காலில் விழவும் முடியாது. ரேடியோஐசோடோப்புகள்தான் பெரும்பிரச்சினை- கதிரியக்கம். ஐசோடோப்புகள் உமிழும் கதிர்கள் புவியை நாசமாக்கும் மனிதர்களை நாசாமாக்கும் மற்ற உயிர்களையும் தொலைக்கும். இப்படி எந்தவகையில் பார்த்தாலும் அபாயம்தான். ஒரு பாலித்தீன் கவரை வீசினாலே பூமியை வன்புணர்ச்சி செய்கிறார்கள் என்கிறோம். இந்தக் கழிவுகளையெல்லாம் நிலத்தில் புதைத்தால் வன்புணர்ச்சியும் செய்து ஆசிட்டும் அடிப்பது போல.\nஐசோடோப்புகள் எல்லாக்காலத்திலும் கதிர்களை உமிழ்ந்து கொண்டிருப்பதில்லைதான். குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு அடங்கிவிடும். ஆனால் அது எந்தக் காலம் என்பதுதான் சிக்கல். சில ஐசோடோப்புகள் அடங்க பல்லாயிரம் ஆண்டுகள் வரை ஆகும். மில்லியன் ஆண்டுகள் ஆனாலும் அடங்காத ஐசோடோப்புகளும் கூட இருக்கின்றன. இவற்றையெல்லாம் எப்படி ஒழிக்கப் போகிறார்கள்\nலேசர் டெக்னாலஜி கண்டுபிடித்திருக்கிறோம். லேசரை பாய்ச்சி அந்தக் கழிவை செயலிழக்கச் செய்ய முடியும் என்றெல்லாம் சொல்கிறார்கள். ஆனால் இதெல்லாம் கேட்பதற்குத்தான் சர்க்கரைத் தண்ணீர். இப்போதைக்கு சாத்தியமில்லை. இப்படி அணுக்கழிவை ஒழி���்க ஒவ்வொரு காலத்திலும் ஏதாவது ஒன்றைச் சொல்கிறார்கள். விண்வெளியில் கொண்டு போய் எறிந்துவிட்டு வந்துவிடலாம், பாறைகளுக்குள் ஊற்றி மேலே மூடிவிடலாம் என்றெல்லாம் பேசிக் கொண்டேதான் இருக்கிறார்கள். ஆனால் எதுவுமே சாத்தியப்பட்ட மாதிரி தெரியவில்லை. இப்பொழுது எல்லா நாடுகளும் ஒரேயொரு தில்லாலங்கடி வேலையைத்தான் செய்கின்றன. கடலுக்குள் கொட்டிக் கொண்டிருக்கின்றன. திமிங்கலங்களும் மீன்களும் சண்டைக்கு வரவா போகின்றன என்ற தெனாவெட்டுதான்.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.uktamil.co.uk/2017/06/27.html", "date_download": "2021-01-18T22:31:53Z", "digest": "sha1:OJGHRSXAL2WYJXJQ25RWHR6J3QOOP5FE", "length": 9895, "nlines": 60, "source_domain": "www.uktamil.co.uk", "title": "லண்டன்: 27 மாடி குடியிருப்பில் பயங்கர தீவிபத்து : மீட்பு பணிகள் தீவிரம் - தழிழ்ச்செய்திகள்", "raw_content": "\nHome » உலகச் செய்திகள் » லண்டன்: 27 மாடி குடியிருப்பில் பயங்கர தீவிபத்து : மீட்பு பணிகள் தீவிரம்\nலண்டன்: 27 மாடி குடியிருப்பில் பயங்கர தீவிபத்து : மீட்பு பணிகள் தீவிரம்\nமத்திய லண்டனின் லான்கேஸ்டர் வெஸ்ட் எஸ்டேட் பகுதியில் அமைந்துள்ள கிரென்ஃபெல் டவர் எனும் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் பற்றிய தீ மளமளவென கட்டிடம் முழுக்க பரவியதால் குடியிருப்புவாசிகளில் பலர் கட்டிடத்தினுள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.\n27 மாடி கொண்ட அடுக்குமாடி கட்டிடத்தின் தீ விபத்தில் காயமுற்றோருக்கு சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாகவும், கட்டிடத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பிரிட்டன் போலீசார் தெரிவித்துள்ளனர்.\nகட்டிடத்தில் தீயை அணைக்கும் பணிகளில் 40 தீயணைப்பு வாகனங்கள், 200-க்கும் அதிகமான தீயணைப்பு வீரர்கள் ஈடுபட��டுள்ளனர். தீ விபத்தில் சிக்கிய பலருக்கு சிகிச்சைகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் தீ விபத்துக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை.\nஅதிகாலையில் ஏற்பட்டுள்ள தீ விபத்தில் மீட்கப்படும் குடியிருப்புவாசிகளுக்கு தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வரும் நிலையில், இதுவரை தீவிபத்தில் உயிரிழப்பு ஏதும் பதிவு செய்யப்படவில்லை.\nமக்களை வெளியேற்றுவதற்கான வேலைகள் நடந்துவருவதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.\nலண்டன் நகர தீயணைப்பு படை சுமார் 40 தீயணைப்பு வண்டிகளை அனுப்பியுள்ளது. எரிந்துகொண்டிருக்கும் கட்டிடத்திலிருந்து எரிந்து-அணையும் ஒளியைக் கண்டதாகவும், அது ( கட்டிடத்தில் சிக்கியவர்களின்) கைவிளக்கு (டார்ச்) வெளிச்சம் என்று நம்பியதாகவும், இக்குடியிருப்பு முழுவதுமாக பற்றி எரியும் நிலையில் இருப்பதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.\n”நான் சாம்பலில் மூடப்பட்டு இருக்கிறேன், அந்த சம்பவம் அவ்வளவு மோசமாக உள்ளது,” என்று சேனல் 4 டிவி நிகழ்ச்சியின் அமேசிங் ஸ்பேஸின் தொகுப்பாளர் ஜார்ஜ் கிளார்க், ரேடியோ5க்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.\n”நான் ஒரு 100 மீட்டர் தூரத்தில் உள்ளேன். நான் முழுவதுமாக சாம்பலால் மூடப்பட்டு உள்ளேன்,” என்றார் அவர்.\n”அந்த கட்டிடம் முழுவதுமாக எரிந்துள்ளது,” என்று சம்பவத்தை நேரில் பார்த்த டிம் டௌனி என்ற மற்றொருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.\n”அந்த கட்டிடம் முற்றிலும் எரிந்துபோய்விட்டது,” என்றார் அவர்.\n”நான் இது போன்ற ஒரு சம்பவத்தை பார்த்ததில்லை. எத்தனை பெரிய தீ விபத்து சம்பவம். முழு கட்டிடமும் நொறுங்கிப் போகிறது. கட்டிடத்தில் இருந்து கரும்புகை வெளியாகிறது,” என்றார் டௌனி.\nசின்ன தலைவலி வந்தாலே தாங்க முடியாத நமக்கு இப்போது பெரிய பெரிய நோய்கள் எல்லாம் சர்வ சாதாரணமாக வருகின்றன. இன்று யாரை கேட்டாலும் சர்க்கரை வியா...\nஅன்புதான் என்னுடைய பலம், நடப்பதை இருந்து பார்ப்போம் முதலமைச்சர் உருக்கம்\nஅன்புதான் என்னுடைய பலம், எனக்கு இருக்கும் ஒரே பலம் அதுதான் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். முதலமைச்சருக்கு ஆத...\nபங்களாதேஷ் வீரர்களின் செயற்பாட்டால் கிரிக்கெட் உலகம் அதிருப்தி\nபங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்கள் உடை மாற்றும் அறையில் நடந்து கொ���்ட விதம் கிரிக்கெட் உலகை முகம் சுளிக்க வைத்துள்ளது. இலங்கைக்கு எதிரான இன்ற...\nகோங்குரா மட்டன் என்னென்ன தேவை மட்டன் - அரை கிலோ இஞ்சி - 15 கிராம் பூண்டு - 10 கிராம் மஞ்சள்தூள் - சிறிதளவு மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன் ...\nவிக்னேஸ்வரன் – சம்பந்தன் உரையாடலில் வெளிவராத புதுத் தகவல்\nவடமாகாண சபையின் தற்போதைய நிலைமை தொடர்பில் அதன் உறுப்பினர்களே முடிவு எடுக்க வேண்டும். அதில் தலையிட எங்களுக்கு உரிமை இல்லை என எதிர்க்கட்சித்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amtv.asia/16443/", "date_download": "2021-01-18T23:10:16Z", "digest": "sha1:Q2DXCISBWXFCDCWWMJWLHZPA7ZD6OJNO", "length": 6365, "nlines": 89, "source_domain": "amtv.asia", "title": "9 ஆண்டுகளாக காலிப் பணியிடங்களை நிரப்ப கோரி அரசு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் – AM TV", "raw_content": "\nஏலத்தில் இரகசியமாக பங்கு பெற செய்து சட்டத்திற்கு புறப்பாக அரசு அதிகாரிகள் செயல்பட்டிருக்கிறார்களா\nஇந்தியாவிலேயே ஜெம் மருத்துவமணையில் தான் கணையம் தொடர்பான அனைத்து நோய்களுக்கும் சிகிச்சையளிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும், கணையம் சிறப்பு சிகிச்சை\nஅடுக்கு மாடி வீடு இடிந்து விழுந்ததில் 4 பேர் பலியாயினர் 5 பேர் படுகாயம் அடைந்தனர் அவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து பலியானவர்கள் குடும்பத்திற்கு தலா 4 லட்சம்\nஅருந்ததியர் சமூக மக்களுக்கு உள் இட ஒதுக்கீடு கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்\nஅங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சுமார் 50க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்\nஅனைவருக்கும் 74 வது இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் மித்ரன் பிரஸ் மீடியா அசோசியேஷன் சார்பில்,\n9 ஆண்டுகளாக காலிப் பணியிடங்களை நிரப்ப கோரி அரசு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்\nதமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்தவமனையில் செவிலிய உதவியாளர் பயிற்சி பெற்ற மாணவர்களின் 9 ஆண்டுகளாக காலிப் பணியிடங்களை நிரப்ப கோரி அரசு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் 1. 2009 to 2019 முதல் எங்களுக்கான பயிற்சி முடித்த பணியை தரவில்லை\n2, மேலும் எங்கள் சான்றிதழ்கள் நிரகாரிக்கப்பட்டன.\n3. எங்களுக்கான இட ஒதுக்கிடுகள் கடந்த 10 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப் பட்டன.\n4. மேலும் 10 ஆண்டுகளாக எங்களுக்கான பயிற்சி உதவி தொகையும் எங்களுக்கு தரவில்லை.\n5. பயிற்சி முறையாக அரசு மருத்துவமனையில் முடிந்த மாணவ மாணவியர்களை மட்டுமே நியமிக்க வேண்டும்.\nகம்போடியா அரசின் ‘சர்வதேச கவியரசு கண்ணதாசன் விருது’ பெற்றார் பாடலாசிரியர் அஸ்மின்\nபோலி ஆவணம் தயாரித்த கில்லாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://divineinfoguru.com/topics/slokas-mantras/devotional-songs-lyrics/", "date_download": "2021-01-18T22:07:44Z", "digest": "sha1:VDZ7Y7S7JBH63DZHVLEVU6MWWHSEV4TT", "length": 12569, "nlines": 106, "source_domain": "divineinfoguru.com", "title": "Devotional Songs Lyrics Archives - DivineInfoGuru.com", "raw_content": "\n3,278 total views ஒன்றானவன், உருவில் இரண்டானவன், உருவான செந்தமிழில் மூன்றானவன், நன்றான வேதத்தில் நான்கானவன், நமச்சிவாய என ஐந்தானவன், இன்பச் சுவைகளுக்குள் ஆறானவன், இன்னிசை ஸ்வரங்களில் ஏழானவன், சித்திக்கும் பொருள்களில் எட்டானவன், தித்திக்கும் நவரச வித்தானவன் பத்தானவன், நெஞ்சில் பற்றானவன் அவை ஒன்று தான் ஒன்று சொன்னானவன் தான் பாதி உமை பாதி கொண்டானவன் தான் பாதி உமை பாதி கொண்டானவன் சரி பாதி பெண்மைக்குத் தந்தானவன் சரி பாதி பெண்மைக்குத் தந்தானவன்\n1,848 total views நடன அரசே நடராஜா வருவாயே நடன தலைவா நடராஜா வருவாயே நடன ராஜனே நடராஜா வருவாயே நடன சிகாமணியே நடராஜா வருவாயே தில்லை வாசனே நடராஜா வருவாயே சிதம்பர நாதனே நடராஜா வருவாயே ஞான நடனம் புரிந்து நடராஜா வருவாயே பௌர்ணமி சுவாமியே நடராஜா வருவாயே ஜோதி ஸ்வரூபனே நடராஜா வருவாயே அக்னி ரூபனே நடராஜா வருவாயே கிரிவல பிரியனே நடராஜா வருவாயே நடனமாடியே நடராஜா வருவாயே அண்ணாமலையோனே நடராஜா வருவாயே உண்ணாமலை துணைவா …\n சதங்கை ஆடும் பாத விநோதா லிங்கேஸ்வரா நின் தாள் துணை நீ தா தில்லை அம்பல நடராஜா செழுமை நாதனே பரமேசா அல்லல் தீர்த்தாண்டவா வா வா அமிழ்தானவா வா (தில்லை) எங்கும் இன்பம் விளங்கவே அருள் உமாபதே எளிமை அகல வரம் தா வா வா வளம் பொங்க வா (தில்லை) பலவித நாடும் கலையேடும் பணிவுடன் உனையே துதிபாடும் கலையலங்கார பாண்டிய …\n2,819 total views, 8 views today தீன கருணாகரனே நடராஜா நீலகண்டனே தீன கருணாகரனே நடராஜா நீலகண்டனே நின்னருள் புகழ்ந்து பணியும் என்னையும் இரங்கியருளும் நின்னருள் புகழ்ந்து பணியும் என்னையும் இரங்கியருளும் மௌன குருவே ஹரனே எனையாண்ட நீலகண்டனே மௌன குருவே ஹரனே எனையாண்ட நீலகண்டனே தீன கருணாகரனே நடராஜா நீலகண்டனே மீனலோசனி மணாளா தாண்டவமாடும் சபாபதே மீனலோசனி மணாளா தாண்டவமாடும் சபாபதே ஞானிகள் மனம் விரும்பும் நீலகண்டனே ஞானிகள் மனம் விரும்பும் நீலகண்டனே மௌன குருவே மௌன …\n2,327 total views போ சம்போ சிவ சம்போ ஸ்வயம்போ கங்காதர சங்கர கருணாகர மாமவ பவ சாக இரதாரக போ சம்போ சிவ சம்போ ஸ்வயம்போ நிர்குண பரப்ரஹ்ம ஸ்வருப கமகம புத பிரபஞ்ச ரஹிட நிஜ குக்ஹனிஹித நிதாந்தக நந்த ஆனாந்த ஆதிஷய அக்ஷயா லிங்க போ சம்போ சிவ சம்போ ஸ்வயம்போ திமித திமித திமி திமிகிட தகதோம் தோம் தோம் தரிகிட தரிகிட தகதோம் மதங்க முனிவர வந்திட இஷா சர்வ திகம்பர …\n1,514 total views ஓம்நமோ நமசிவாய ஓம்நமோ நமசிவாய ஓம்நமோ நமசிவாய ஓம்நமோ நமோ ஓம்நமோ நமசிவாய ஓம்நமோ நமசிவாய ஓம்நமோ நமசிவாய ஓம்நமோ நமோ கொன்றையைத் தரித்தவனே காமனை யெரித்தவனே காலனை யுதைத்தவனே ஓம்நமோ நமோ மங்கையை வரித்தவனே கங்கையைத் தரித்தவனே முப்புரம் எரித்தவனே ஓம்நமோ நமோ செஞ்சடை தரித்தவனே சேந்தனை அளித்தவனே சிந்தையில் அமர்ந்தவனே ஓம்நமோ நமோ செந்நிறம் படைத்தவனே சந்திரன் தரித்தவனே விந்தைகள் புரிந்தவனே ஓம்நமோ நமோ தன்னுரு மறைத்தவனே தென்திசை தவத்தவனே தேவரும் …\n2,264 total views ஏடு தந்தானடி தில்லையிலே – அதை பாட வந்தேன் அவன் எல்லையிலே இறைவனை நாட இன்னிசை பாட திருமுறை கூறிடும் அறநெறி கூட ஏட்டிலும் மூவரை எழுத வைத்தான் – அந்த பட்டையும் அவனே பாட வைத்தான் நாட்டையும் தமிழையும் வாழ வைத்தான் – அவன் நமக்கென்று உள்ளதை வழங்கி விட்டான் தந்தையும் தாயும் போல் அவன் இருப்பன் – ஒரு தந்தையும் தாயும் அவனுக்கில்லை அந்நாள் தொடங்கி இந்நாள் வரையில் அவன் இன்றி …\n1,439 total views, 2 views today ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ……. ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர மஹாதேவ் ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர மஹாதேவ் ஓம் பைரவ ருத்ராய மஹா ருத்ராய கால ருத்ராய கல்பாந்த ருத்ராய வீர ருத்ராய ருத்ர ருத்ராய கோர ருத்ராய அகோர ருத்ராய மார்த்தாண்ட ருத்ராய அண்ட ருத்ராய பிரமாண்ட ருத்ராய சண்ட ருத்ராய ப்ரசண்ட ருத்ராய தண்ட …\n1,200 total views வெள்ளி மலை மன்னவா வேதம் நீ அல்லவா வெள்ளி மலை மன்னவா வேதம் நீ அல்லவா வெள்ளி மலை மன்னவா வேதம் நீ அல்லவா முன்னோர்க்கும் முன்னவா மூண்ட கதை சொல்லவா முன்னோர்க்கும் முன்னவா மூண்ட கதை சொல்லவா முன்னோர்க்கும் முன்னவா மூண்ட கதை சொல்லவா முன்னோர்க்கும் முன்னவா மூண்ட கதை சொல்லவா வெள்ளி மலை மன்னவா ஆ அஞ்செழுத்தும் என்தன் நெஞ்செழுத்தல்லவா வெள்ளி மலை மன்னவா ஆ அஞ்செழுத்தும் என்தன் நெஞ்செழுத்தல்லவா ஐம்புலனும் உன்தன் அடைக்கலமல்லவா அஞ்சு நன்னெஞ்சுக��கு ஆறுதல் சொல்லவா ஆ அஞ்சு நன்னெஞ்சுக்கு ஆறுதல் சொல்லவா ஆ அஞ்சு நன்னெஞ்சுக்கு ஆறுதல் சொல்லவா அபாயம் நீக்க வரும் சிவாயமல்லவா அபாயம் நீக்க வரும் சிவாயமல்லவா வெள்ளி மலை மன்னவா வேதம் நீ அல்லவா வெள்ளி மலை மன்னவா வேதம் நீ அல்லவா\nAstroJuwala.com-அனைத்து வித ஜோதிட தகவல்கள், தோஷ பரிகாரங்கள், வாஸ்து குறிப்புகள், நியூமராலஜி\nAstroJuwala - ஜோதிடம் மற்றும் ஆன்மீக கேள்வி பதில் வீடியோ பதிவுகள்\nThiruppavai 30 Songs in Tamil - திருப்பாவை 30 பாடல்கள் விளக்கங்களுடன்\nAngalamman 108 Potri – அங்காளம்மன் 108 போற்றிகள்\nAngalamman Slogam – அங்காளம்மன் ஸ்லோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/Colleges.asp?alp=A&cat=7&med=0&dist=&cit=", "date_download": "2021-01-19T00:34:40Z", "digest": "sha1:6FJH6O2OKDI7WQUKUHUST6WULLDWBMRD", "length": 9097, "nlines": 133, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nமிஷின் லேர்னிங் எதிர்காலம் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nசட்ட கல்லூரிகள் (1 கல்லூரிகள்)\nஏ. ஐ. அஞ்சுமன் சட்ட கல்லூரி\nமுதல் பக்கம் கல்லூரிகள் முதல் பக்கம்\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nலெக்சரர்களாக பணி புரிய விரும்புவோருக்கான நெட் தேர்வு எப்போது நடத்தப்படும் இது பற்றிய தகவல்களைத் தரலாமா\nஅடிப்படையில் இன்ஜினியிரிங் ஆர்வம் இருக்கிறதா இல்லையா என்பதை நான் எப்படி அறியலாம்\nதட்பவெப்ப இயல் வேலை வாய்ப்புக்கேற்ற துறைதானா\nமெடிக்கல் ரெப்ரசன்டேடிவாகப் பணியாற்று கிறேன். சென்னையில் எங்கு நல்ல தரமான பிசினஸ் மேனேஜ்மென்ட் படிப்புகளை பகுதி நேரமாகப் படிக்கலாம்\nஎம்.எஸ்சி., புவியியல் படிப்பவருக்கான வாய்ப்புகள் என்ன\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/536043/amp?ref=entity&keyword=raids", "date_download": "2021-01-19T00:13:33Z", "digest": "sha1:HB2LOLK73JK2QTOEAEGGU4PRQSN3MKZF", "length": 7798, "nlines": 94, "source_domain": "m.dinakaran.com", "title": "Chennai, Ambattur, Post Office, Bribery, Eradication Department, Trial | சென்னை அம்பத்தூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை | Dinakaran", "raw_content": "\nசென்னை அம்பத்தூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோத���ை\nசென்னை: சென்னை அம்பத்தூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். சார்-பதிவாளர் மகேஷிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.\nகுடியரசு தினவிழா ஒத்திகையை முன்னிட்டு காமராஜர் சாலையில் 4 நாட்கள் போக்குவரத்து மாற்றம்\nபேரத்தூர் ஊராட்சியில் மக்கள் கிராம சபை கூட்டம்\nஆவுண்டீஸ்வரர் கோயிலில் தெலங்கானா ஆளுநர் சுவாமி தரிசனம்\nமாமல்லபுரம் அருகே பூஞ்சேரி கூட்ரோட்டில் கலவர தடுப்பு பாதுகாப்பு ஒத்திகை: நிஜ சம்பவம் நடப்பதாக மக்கள் அதிர்ச்சி\nமக்களின் கோரிக்கைகள் 5 மாதத்தில் நிறைவேறும்: வரலட்சுமி மதுசூதனன் எம்எல்ஏ உறுதி\nமுதல்வரின் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்: ஐஜி தலைமையில் போலீசார் ஆய்வு\nதிருப்போரூர் ஒன்றியத்தில் ஆய்வு: தமிழக அதிகாரிகளுடன் எம்பிக்கள் குழு வாக்குவாதம்: தனிநபர் திட்டத்தில் கட்டிய கழிப்பறை எங்கே என கேள்வி\nபக்தர்கள் வசதிக்காக 2.38 கோடியில் கட்டி முடிக்கப்பட்டு 5 ஆண்டுகளாக மூடியே கிடக்கும் திருமண மண்டபம், தங்கும் விடுதி: திருப்போரூர் கந்தசுவாமி கோயில் அதிகாரிகள் அலட்சியம்\nகொரோனா விதிகளை பின்பற்றாத டாஸ்மாக் கடைகளில் ஆய்வு: அதிகாரி தகவல்\nவேளாண் சட்டங்களை கண்டித்து கவர்னர் மாளிகையை முற்றுகையிட முயன்ற காங்கிரஸ் கட்சியினர் கைது\nஸ்மார்ட் கடைகள் தேர்வு செய்ய நாளை குலுக்கல்\nசொந்த ஊருக்கு சென்றவர்கள் பொங்கல் கொண்டாடிவிட்டு சென்னை திரும்பினர்: பரனூர் சுங்கச்சாவடியில் நெரிசல்\nநீட் தேர்வு விடைத்தாளை மறு மதிப்பீடு செய்ய கோரி வழக்கு: என்டிஏவுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்\nஇந்திய அளவில் விபத்துகளை குறைக்கும் விவகாரம் தமிழகத்துக்கு சிறந்த மாநில விருது: மத்திய அமைச்சர் வழங்கினார்\nபெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத இடங்களில் அவசரகால பட்டன் வசதியுடன் சென்னையில் 1,600 ‘ஸ்மார்ட்’ கம்பங்கள்: நிர்பயா திட்டத்தில் அமைக்கப்படுகிறது\nதமிழகத்தில் வாரம் முழுவதும் தடுப்பூசி: சுகாதாரத்துறை அதிகாரி தகவல்\nபோலி நீட் மதிப்பெண் விவகாரம் மாணவி தீக்‌ஷா அதிரடி கைது: போலீஸ் நடவடிக்கை\nநிலம் கையகப்படுத்தும் விவகாரம் விவசாய இடங்களில் நுழைய தமிழக அரசுக்கு தடை: உச்ச நீதிமன்றம் உத்தரவு\nபோலி இணையத்தில் பணம் செலுத்த வேண்டாம்: பி.எஸ்.என்.எல் எச்சரிக்கை\nஅம்மா மினி கிளினிக் மூலம் சென்னையில் 28 ஆயிரம் பேருக்கு சிகிச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/live-scores/?ref=hcricket", "date_download": "2021-01-18T22:20:02Z", "digest": "sha1:JO4BCGHPISZPT4VRJFHTCHX7N2XYBAJQ", "length": 6708, "nlines": 140, "source_domain": "tamil.mykhel.com", "title": "Live Cricket Score | T20, Test & ODI Live Scores | Cricket Live Score - myKhel.com", "raw_content": "\nBAN VS WI - வரவிருக்கும்\nமுகப்பு » கிரிக்கெட் » ஸ்கோர்\nஆஸ்திரேலியா - 369, 294\nஇங்கிலாந்து - 421, 76/3\nபாகிஸ்தான் - 297, 186\nநியூசிலாந்து - 659/6 decl\nகீழ்த்தரமாக இறங்கிய ஆஸி.. நடராஜன் மீது பிக்ஸிங் புகார்.. கங்குலி என்ன செய்யப் போகிறார்\nஷர்துல் தாக்கூர் சிறப்பு... முகமது சிராஜ் சூப்பர்... பாராட்டிய முன்னாள் வீரர்\nநடராஜன் மீது ஸ்பாட் பிக்ஸிங் புகார் சொன்ன வார்னே.. ரசிகர்கள் கடும் கோபம்.. வெடித்த சர்ச்சை\nதம்பி என்ன இது சின்னப்புள்ளத்தனமா இருக்கு.. பண்ட் செய்த வேலை.. தலையில் அடித்துக் கொண்ட ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/china-created-five-monkeys-in-cloning-mode-for-research-on-human-diseases_18584.html", "date_download": "2021-01-18T23:39:33Z", "digest": "sha1:LOZNGECHHEJXDSA5NOQBHRZFDUQTRNMI", "length": 18114, "nlines": 219, "source_domain": "www.valaitamil.com", "title": "மனித நோய்கள் பற்றிய ஆராய்ச்சிக்கு குளோனிங் முறையில் 5 குரங்குகளை சீனா உருவாக்கியது", "raw_content": "\nவலைத்தமிழ் மாத இதழ் -Monthly Magazine\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nவலைத்தமிழ் மொட்டு - ValaiTamil Mottu\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் மற்றவை அறிவியல்\nமனித நோய்கள் பற்றிய ஆராய்ச்சிக்கு குளோனிங் முறையில் 5 குரங்குகளை சீனா உருவாக்கியது\nஅல்சீமர் எனப்படும் மறதி, சிந்திக்கும் திறன் இழத்தல் போன்ற மனித நோய்கள் பற்றிய ஆராய்ச்சிக்காக, மரபணு மாற்றம் செய்யப்பட்ட குரங்கில் இருந்து குளோனிங் முறையில் 5 குரங்குகளை சீனா உருவாக்கி உள்ளது.\nதூக்கமின்மை, மன அழுத்தம், ஞாபக மறதி, சிந்தனை இழத்தல்(அல்சீமர்) போன்ற நோய்கள் உள்ள மரபணு மாற்றம் செய்யப்பட்ட குரங்கு ஒன்றிலிருந்து குளோனிங் முறையில் 5 குரங்குகளை சீன விஞ்ஞானிகள் முதல் முறையாக உருவாக்கி உள்ளனர்.\nஇதுகுறித்த கட்டுரை சீனாவில் இருந்து வெளியாகும் ‘நேஷனல�� சயின்ஸ் ரிவியூ’ என்ற ஆங்கில இதழில் வெளியாகி உள்ளது. இந்த குளோனிங் குரங்கு குட்டிகள் சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ள மூளை அறிவியல் மையத்தில் பிறந்துள்ளன. இன்குபேட்டரில் இந்த குரங்கு குட்டிகள் இருக்கும் படமும் வெளியிடப்பட்டு உள்ளது.\nமருத்துவ ஆராய்ச்சிக்காக, ஒரே விதமான மரபணு பின்னணியுள்ள குரங்கு குட்டிகளை உருவாக்கி உள்ளதாக சீன விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். இந்த நோய்கள், மனித நோய்களுடன் தொடர்பு உடையவை.\nமுன்பு அல்சீமர் நோய் ஆராய்ச்சிக்கு எலிகள் மற்றும் பூச்சிகள் பயன்படுத்தப்பட்டன. ஆனால் இவைகள் மனித செயல்பாடுகளில் முற்றிலும் மாறுபட்டவையாக இருப்பதால் இந்த ஆராய்ச்சி எதிர்பார்த்த, முழுமையான பலனை அளிக்கவில்லை. அதனால் மனித உடல் தன்மையுடன் ஒத்துள்ள குரங்குகள் மூலம் மருத்துவ ஆராய்ச்சி மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டு உள்ளது.\nஇதற்காக கடுமையான நோயினால் பாதிக்கப்பட்ட மரபணு மாற்றம் செய்யப்பட்ட குரங்கு ஒன்றைத் தேர்ந்தெடுத்து, அதிலிருந்து குளோனிங் முறையில் 5 குரங்கு குட்டிகள் உருவாக்கப்பட்டு உள்ளன.\nசீனாவில் கடந்த 2017ம் ஆண்டு குளோனிங் முறையில் ஜாங், ஜாங், ஹூவா, ஹூவாவா என்ற இரண்டு குரங்குகள் உருவாக்கப்பட்டன. விலங்கு ஆராய்ச்சியில் பின்பற்றப்படும் சர்வதேச நெறிமுறையுடன் இந்த மருத்துவ ஆராய்ச்சி மேற்கொள்ளப்படுகிறது.\nஇதுகுறித்து இந்த ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் மியூமிங் பூ கூறும் போது, ‘‘எதிர் காலத்தில் மனித மூளை நோய்களை ஆய்வு செய்வதோடு, அதற்கான மருந்துகள் குளோனிங் முறையில் உருவாக்கப்படும் குரங்குகளிடம் பரிசோதிக்கப்படும். இதன் மூலம் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் விலங்குகளின் எண்ணிக்கை குறையும்’’ என்றார்.\nஅறிவியல் தமிழ் முனைவர். ஆர். ராஜராஜன் , சென்னை\nசனிக்கோள் தனது அழகிய வளையங்களை இழந்து வருகிறது- நாசா விஞ்ஞானிகள் தகவல்\nநிலத்தடி நீர் குறைந்துவரும் அபாயம் - பேராசிரியர் கே. ராஜு\nஆழ்கடல் உயிரினங்களுக்கு ஆபத்து - பேராசிரியர் கே. ராஜு\nஉலக எடைக்கோலுக்கு வித்திட்ட தமிழர் அறிவியல் \nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nஅறிவியல் தமிழ் முனைவர். ஆர். ராஜராஜன் , சென்னை\nசனிக்கோள் தனது அழகிய வளையங்களை இழந்து வருகிறது- நாசா விஞ்ஞானிகள் தகவல்\nஆங்கிலம், வகுப்பறை உருவாக்கும் சமூகம், வேலைவாய்ப்பு, கல்வி, அகில இந்திய நுழைவுதேர்வு நுணுக்கங்கள், கல்வி உதவிகள் (Education Support ),\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nவலைத்தமிழ் - பன்னாட்டுப் பொங்கல் பட்டிமன்றம்..\n\"சித்த மருத்துவ பட்டப்படிப்பு - கலந்தாய்வு வழிகாட்டுதலும் , வேலைவாய்ப்பும்\"\nமார்கழி இணையவழி இசைத்திருவிழாவில் செல்வன். நித்தின் செந்தில்குமார் மற்றும் செல்வி. யாழினி ராஜேஷ்குமார் பாடிய தமிழிசை பாடல்கள்\nஎனைத்தானும் நல்லவை கேட்க - 10 | அயல்நாட்டு மாணவர்களுக்கு தமிழ் கற்பித்தல்- ஓர் அனுபவப் பகிர்வு | இ. சுந்தரமூர்த்தி\n​மார்கழி இசை விழா 2020-21, நிகழ்வு - 28 | செல்வி. PR. நிகாரிக்கா பாடிய தமிழிசை பாடல்கள்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/crime/kerala-cm-pinarayi-vijayan-writes-to-finance-minister-over-gold-smuggling-case-investigation", "date_download": "2021-01-18T23:46:43Z", "digest": "sha1:6JQO6Y7RTUYQFMRP2WN2FUXYG55GBTPX", "length": 14413, "nlines": 163, "source_domain": "www.vikatan.com", "title": "தங்கம் கடத்தல் வழக்கை தீவிரப்படுத்தக் கோரும் பினராயி விஜயன்! - சுங்கத்துறை அதிகாரி சர்ச்சை | Kerala CM Pinarayi Vijayan writes to finance minister over gold smuggling case investigation", "raw_content": "\nதங்கம் கடத்தல் வழக்கை தீ��ிரப்படுத்தக் கோரும் பினராயி விஜயன் - சுங்கத்துறை அதிகாரி சர்ச்சை\nகேரள முதல்வர் பினராயி விஜயன்\nதங்கம் கடத்தலின் தொடக்கம் முதல் அது எங்கு சென்று சேருகிறது என்பது வரை விசாரணை நடத்த வேண்டும். இந்த வழக்கு சம்பந்தமாக அனைத்து ஒத்துழைப்பையும் கேரள அரசு வழங்கும் என பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்\nகேரள மாநிலம் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் ஐக்கிய அரபு நாடுகள் தூதரகத்தின் பெயரில் வந்த பார்சலில் 30 கிலோ தங்கம் இருப்பதை சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்தனர். தூதரகங்களுக்கு வரும் பார்சல்களைச் சோதனை நடத்த சுங்க அதிகாரிகளுக்கு அனுமதி இல்லை. எனவே, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அனுமதி பெற்று இந்தச் சோதனை நடத்தப்பட்டது. இந்த பார்சலை பெறுவதற்காக தூதரக கடிதத்துடன் வந்த ஸரித் கைது செய்யப்பட்டார். இதில் கேரள ஐ.டி துறையில் பணி செய்த ஸ்வப்னா சுரேஷ் என்பவருக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஸ்வப்னா சுரேசுடன் நட்பில் இருந்த கேரள முதல்வர் பினராயி விஜயனின் செயலாளர் சிவசங்கரன் அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் சிக்கியுள்ள ஸ்வப்னாவுக்கும் பினராயி விஜயனுக்கும் தொடர்பு இருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதற்கிடையில் தலைமறைவான ஸ்வப்னா சுரேஷ் தமிழகத்தில் பதுங்கி இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். கடத்தல் தங்கம் பயாஸ் பாரிஸ் என்பவர் மூலம் திருச்சிக்கு கடத்தப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.\nஸ்வப்னாவுக்கும் முதல்வர் பினராயி விஜயனுக்கும் தொடர்பு இருப்பதாகவும், அவரை காப்பாற்ற முதல்வர் அலுவலகத்தில் இருந்து சுங்கத்துறை அதிகாரிகளுக்கு போன் சென்றதாகவும் முதலில் தகவல் வெளியானது. இதை சுங்கத்துறை இணை இயக்குனர் அனிஷ் ராஜன் மறுத்துள்ளார். அதே சமயம் பார்சலை விட்டுவிடும்படி மூன்று அழைப்புகள் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு வந்ததாகவும். அதில் அரசியல் பிரமுகர்களும் அழைத்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. அந்த அழைப்பு குறித்த ஆடியோ சுங்கத்துறை கமிஷனரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nகேரளம்: `தூதரகம் பெயரில் கடத்தல்; ரூ.15 கோடி தங்கம்’- அதிரவைத்த ஐ.டி அதிகாரி ஸ்வப்னா\nமுதல்வர் அலுவலகத்தில் இருந்து தொலைபேசி அழைப்பு செல்லவில்லை என மறுத்த சுங்கத்துறை இணை கமிஷனர் அனிஷ் ராஜன் இடதுசாரி அமைப்பான டி.ஒய்.எஃப்.ஐ-யில் இருந்ததாகவும். அவர் முதல்வரை காப்பாற்ற முயல்வதாகவும் கேரள பா.ஜ.க தலைவர் கே.சுரேந்திரன் கூறியிருந்தார். இது கடும் விவாதத்தை ஏற்படுத்தியது. இதற்கு பதில் அளிக்க இணை கமிஷனர் அனிஷ் ராஜன் மறுத்துவிட்டார். இதைத் தொடர்ந்து சுங்கத்துறை உயர் அதிகாரிகள் கூட்டம் கொச்சியில் நேற்று நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் தங்கம் கடத்தல் வழக்கில் அடுத்தகட்ட விசாரணை குறித்தும், பார்சலை விடுவிப்பதற்காக வந்த போன் அழைப்பு குறித்தும் விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.\nதங்கம் கடத்தல் வழக்கு குறித்து யு.ஏ.இ தூதரக தலைவரிடம் விசாரணை நடத்த சுங்கத்துறை முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தூதரகத்தில் பணிபுரியும் சிலருக்கு இந்தக் கடத்தலில் பங்கு இருப்பதாக சுங்கத்துறை சந்தேகிக்கிறது. எனவே, விசாரணைக்காக வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் அனுமதி கேட்க முடிவு செய்ப்பட்டுள்ளது. இந்த நிலையில் தங்கம் கடத்தல் வழக்கு விசாரணையை விரைந்து நடத்த வேண்டும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார்.\n`கேரளாவுக்கு நிதியுதவி; நினைவுகூர்ந்த முதல்வர் பினராயி விஜயன்’ - சுஷாந்த் முடிவால் கலங்கும் ரசிகர்கள்\nஅந்தக் கடிதத்தில் பினராயி விஜயன் கூறியுள்ளதாவது, ``திருவனந்தபுரம் விமானநிலையம் வழியாகத் தூதரக பார்சல் என்ற பெயரில் தங்கம் கடத்திய வழக்கு மிகவும் தீவிரமானது. இது நாட்டின் பொருளாதாரத்தைப் பாதிக்கும் செயல். மத்திய அரசின் அனைத்து துறைகளையும் களத்தில் இறக்கி தீவிரமாக விசாரணை நடத்த வேண்டும். தங்கம் கடத்தலின் தொடக்கம் முதல் அது எங்கு சென்று சேருகிறது என்பது வரை விசாரணை நடத்த வேண்டும். இந்த வழக்கு சம்பந்தமாக அனைத்து ஒத்துழைப்பையும் கேரள அரசு வழங்கும்\" எனக் கூறப்பட்டுள்ளது.\nகாட்டிலும், மலை முகட்டிலும் நதிபோல ஓடிக்கொண்டிருப்பது பிடிக்கும். க்ரைம், அரசியல், இயற்கை ஆச்சர்யங்களை அலசுவதில் அதீத ஆர்வம் உண்டு. இதழியல் துறையில் 2007-ம் ஆண்டு அடியெடுத்துவைத்தேன். தினமலர், குமுதம் குழுமங்களில் செய்தியாளனாக இயங்கினேன். 2018-முதல் விகடன் குழுமத்தில் பணியாற்றுகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cbctamil.com/2020/05/Islandwide-Curfew-will-be-imposed-on-May-31-June-4-and-June-5.html", "date_download": "2021-01-18T23:40:33Z", "digest": "sha1:L6DHQE5UIQ2SIHEE6IR6YYUC4XPZDVDB", "length": 3138, "nlines": 64, "source_domain": "www.cbctamil.com", "title": "ஊரடங்கு சட்டம் குறித்த முக்கிய அறிவிப்பு", "raw_content": "\nHomeeditors-pickஊரடங்கு சட்டம் குறித்த முக்கிய அறிவிப்பு\nஊரடங்கு சட்டம் குறித்த முக்கிய அறிவிப்பு\nஎதிர்வரும் மே மாதம் 31 ஆம் திகதி நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுலாகும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.\nமேலும் ஜீன் முதலாம் திகதி திங்கட்கிழமை முதல் ஜீன் 3 ஆம் திகதிவரை முன்னர் இருந்ததைப்போல இரவு 10 மணிமுதல் காலை 4 மணிவரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும்.\nஅத்தோடு ஜீன் 4 முதல் 5 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை நாடு முழுவதும் ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்படும் என்பதுடன் மீண்டும் சனிக்கிழமை வழமைபோன்று 10 மணிமுதல் 4 மணிவரையான காலப்பகுதியில் ஊரடங்கு அமுல்படுத்தப்படும்.\nஇதேவேளை கொழும்பு மற்றும் கமபஹா மாவட்டங்களை தவிர அனைத்து மாவட்டங்களிலும் போக்குவரத்து இடம்பெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nமாஸ்டர் படத்தை கைப்பற்றிய அமேசான் நிறுவனம்....\nமேலும் 07 பேருக்கு கொரோனா - தொற்றாளர்களின் எண்ணிக்கை 197 ஆக அதிகரிப்பு\nகருணா அம்மானின் கருத்திற்கு பொதுஜன பெரமுன உறுப்பினர் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/cricket/australia-vs-india-test-match-day-1-highlights", "date_download": "2021-01-19T00:19:16Z", "digest": "sha1:KP5JXGWHNBHDZXRZQZ6HTH7TSXYCJJQO", "length": 22896, "nlines": 170, "source_domain": "sports.vikatan.com", "title": "ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி கொடுத்த ரஹானே... மிரட்டிய பெளலர்கள்.. மெல்போர்னில் என்ன நடந்தது? #AUSvIND | Australia vs India Test match day 1 Highlights", "raw_content": "\nஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி கொடுத்த ரஹானே..மிரட்டிய பெளலர்கள்.. மெல்போர்னில் என்ன நடந்தது\nஆஸ்திரேலியா சரியாக விளையாடவில்லை என்று சொல்வதை விட இந்திய பெளலிங் புத்தாக்கப் பயிற்சிக்குட்பட்டதைப் போல எழுச்சியுற்றது\nஇந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்குமான 100-வது டெஸ்ட் போட்டி எனப் பல சிறப்பம்சங்களுடனும் ஆரம்பித்த பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியின் முதல்நாள், இந்தியாவுக்கு சாதகமாக முடிந்துள்ளது. அடிலெய்டு அடிக்கு மருந்திடுவதைப் போல், அதே 36-க்கு ஒரே ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து நாளை நிறைவு செய்துள்ளது. அதற்கு முன்னதாக ஆஸ்திரேலியா 195 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.\nஇந்திய வீரர்கள் தேர்வு குறித்த கருத்துத் தெறிப்புகள் மற்றும் விவாதங்களோடு தொடங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்தது‌. மெல்போர்னில், கடைசி ஐந்து போட்டிகளில், முதல் இன்னிங்ஸின் சராசரி 446 என்பதாலும், தரையில் உள்ள ஈரப்பதம், ஒருசில ஓவர்களில் போகும் பட்சத்தில் பிட்ச் பேட்டிங்கிற்கும் ஒத்துழைக்கும் என்பதாலும் பெய்னின் முடிவு சரியானதாகவே பார்க்கப்பட்டது.\nபர்ன்ஸும், வேடும் ஓப்பனிங் இறங்க, இந்தியா சார்பிலோ பும்ராவும் அவரைத் தொடர்ந்து உமேஷும் பெளலிங்கைத் தொடங்கினர். போட்டியின் முதல் பந்திலிருந்தே, இந்தக் கூட்டணியின் பந்து வீச்சு கொஞ்சம் மிரள வைக்கும் வகையில்தான் இருந்தது. சரியான லைன் மற்றும் லென்த்தில் வீசப்பட்ட பந்துகளைச் சமாளிக்க முடியாமல், ஆஸ்திரேலியர்கள் திணறிய போது, ரஹானே விரும்பிய அந்த பிரேக்கை, பும்ரா கொடுத்தார். பர்ன்ஸின் விக்கெட்டை வீழ்ந்தது. தான் விளையாடிய கடைசி 12 இன்னிங்ஸில் வெறும் 121 ரன்களை மட்டுமே சேர்த்திருக்கும் பர்ன்ஸின் மோசமான ஃபார்ம், இந்தப் போட்டியிலும் தொடர்ந்தது. லாபுசேன் உள்ளே வந்தார்.\nஇதற்கடுத்தபடியாக ரஹானே செய்ததுதான் மாஸ்டர் மூவ். யாரும் எதிர்பாராத வகையில், பத்தாவது ஓவரிலேயே அஷ்வினை உள்ளே கொண்டு வர, அதற்கு கைமேல் பலனாய், அஷ்வின் வீசிய பந்தை வேடு தூக்கி அடிக்க, அற்புதமான ஒரு கேட்ச் பிடித்தார் ஜடேஜா கடைசி நொடியில் கிட்டத்தட்ட கில்லுடன் மோதியும், பந்து மட்டும் அவரது கையில் இருந்து நழுவவே இல்லை. 30 ரன்களுடன் செட்டில் ஆகி ஆடிக் கொண்டிருந்த வேட் வேதனையுடன் வெளியேறினார்.\nஸ்மித் அடுத்ததாய் இறங்க, பில்ட் அப் ஆன மொமன்டத்தை அப்படியே வைத்துக் கொள்ள, உடனடியாய் பும்ராவை திரும்பவும் கொண்டு வந்தார் ரஹானே. பும்ராவின் பந்தால் ஸ்மித் வீழ்வார் என நினைத்தவர்களுக்கு, எதிர்பாராத திருப்பமாய், ஸ்மித்தை முதல் போட்டியில் செய்ததைப் போல, ஆட்டமிழக்கச் செய்து அஷ்வினே அனுப்பி வைத்தார். புஜாரா பிடித்த அந்த கேட்ச் சொன்னது, இந்தப் போட்டியில் இந்தியா இம்மியளவுகூட எதையும் விட்டுக் கொடுக்க விரும்பவில்லை என்பதனை. 2016-ல் இருந்து எந்தப் போட்டியிலும் டக் அவுட் ஆகாத, அதுவும் இந்தியாவுக்கு எதிராக 79.5ஐ சராசரியாக ���ைத்துள்ள ஸ்மித்தை அஷ்வின் வெளியேற்றியது, இந்தியாவின் பக்கம் அந்த செஷனை மொத்தமாய் திருப்பியது. 38/3 இருந்த ஆஸ்திரேலியாவின் ஸ்கோர், ரசிகர்களுக்கு எதையோ(36/9) நினைவூட்டி இருக்கும். ஆனால் அங்கிருந்து இந்தியா மீண்டு எழுந்ததுதான் பெரிய விஷயமே\nஅடுத்ததாய் லாபுசேனுடன் இணைந்தார் ஹெட். பர்ன்ஸ் போலவே அணியில் தன்னுடைய இருப்பை நிருபிக்க வேண்டிய ஹெட், ஆட்டமிழக்கவே கூடாது என்ற உறுதியாக விளையாட, இந்தக் கூட்டணியை வீழ்த்த இந்திய பெளலர்கள் நிறையவே மெனக்கெட வேண்டி இருந்தது. முதல் செஷன் முடிவுக்கு வந்து, இரண்டாவது செஷனிலும் தொடர்ந்த இந்தக் கூட்டணியை, 86 ரன்கள் எடுத்திருந்த போது ஹெட்டை ஆட்டமிழக்கச் செய்ததன் மூலமாக பும்ரா உடைக்க, நான்காவது விக்கெட் விழுந்தது. எனினும் லாபுசேனின் ஆட்டம் சற்று அச்சமூட்டுவதாகவே இருந்தது. கிரீன் உள்ளே வந்தார்.\nஆஸ்திரேலிய அணிக்கு மிக அவசியமான லாபுசேனின் விக்கெட்டை தனது முதல் டெஸ்ட் போட்டியில் ஆடிய சிராஜ் எடுத்தார். லாபுசேனுக்கு சிராஜ் வீசிய பந்தை, அவர் அடிக்க, அதை கில் கேட்ச் பிடிக்க, தங்கள் முதல் பயணத்தை, டெஸ்ட் களத்தில் தொடங்கி இருக்கும் இரண்டு இந்தியர்களும் சேர்ந்து லாபுசேனை வெளியேற்றினார்கள். போன போட்டியில் லாபுசேனைக் கட்டிக் கொண்டிருந்த அதிர்ஷ்டம், இன்றும் அவரை சற்று ஒட்டிக் கொண்டிருந்ததனால், இதற்கு முன்பு சில தருணங்களில் நூலிழையில் தப்பி இருந்தார். எனினும், இறுதியாய் சிராஜிடம் சிக்கினார் . கேப்டன் பெய்ன் களம் கண்டார். அதனைத் தொடர்ந்து சில ஓவர்களில் தேநீர் இடைவேளை குறுக்கிட, 52 ஓவர்களில், 136/5 என்ற நிலையில் இருந்தது ஆஸ்திரேலியா.\nமுதல் மற்றும் இரண்டாவது செஷன்களில் முறையே மூன்று மற்றும் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்த இந்தியா நல்ல தொடக்கத்தைக் கொடுத்திருந்தது. ஆஸ்திரேலியாவிலோ வார்னர் இல்லாததும், ஸ்மித் சோபிக்காமல் போனதும் அவர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி இருந்தது.\nபுதிதாக இணைந்திருந்த பெய்ன் - கிரீன் கூட்டணி, அணியை வீழ்ச்சியிலிருந்து மீட்டுத் தூக்கி நிறுத்தும் முயற்சியில் இறங்கியது. ஆனால், 55-வது ஓவரில், அஷ்வின் வீசிய பந்தை அடித்த கிரீனுக்கும் பெய்னுக்கும் ஓடுவதில் ஏற்பட்ட தயக்கம், குழப்பம் எல்லாம் சேர்ந்து, பெய்னை ரன் அவுட் ஆக்கியது. கள அம்பயர், தேர்ட் அம்பயரிடம் முடிவறிவிக்க பணிக்க, அது நாட் அவுட் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அது உண்மையில், அவுட் கொடுத்திருக்க வேண்டிய பந்து என்பதால், இந்திய ரசிகர்களிடம் அது சற்று ஆதங்கத்தையும், போன போட்டியில் நடந்ததைப் போல, பெய்னுக்கான இந்த இரண்டாவது வாழ்வு, இந்தியாவின் மேல் எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறதோ என்ற பயத்தையும் ஏற்படுத்தியது. ஆனால், போன போட்டியின் பரிதாபம் தொடராமல், சிராஜ், கிரீனை எல்பிடபிள்யூ ஆக்க, அதற்கடுத்த ஓவரிலேயே, அஷ்வின் பெய்னை வெளியேற்ற, இந்த நாள் இந்தியாவின் நாள் எனச் சொல்லுமளவிற்கு எல்லாமே சிறப்பாக நடந்தேறியது.\nஇனிமேல்தானே இருக்கிறது கதையே, நம்மவர்களுக்கு டெய்ல் எண்டிங்கில்தானே கண்டமே என்று எழுந்த பயத்தை தூள் தூளாக்கி, ஸ்டார்க்கையும் லயானையும் பும்ரா ஆட்டமிழக்கச் செய்ய, ஜடேஜா கம்மின்ஸை கடைசியாக அனுப்பி வைத்து 195-க்கு ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸை முடித்து வைத்தார்.\nமுதல் 5 விக்கெட்டுகளை வீழ்த்த கிட்டத்தட்ட 50 ஓவர்களை எடுத்துக் கொண்ட இந்தியா, சுமார் 13 ஓவர்களில், மிச்சமுள்ள ஐந்து விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தியது மெல்போர்னின் பேட்டிங் ட்ராக்குக்கு இந்த ஸ்கோர் நிச்சயம் மிகக் குறைவானதே. ஆஸ்திரேலியா சரியாக விளையாடவில்லை என்று சொல்வதை விட இந்திய பெளலிங் புத்தாக்கப் பயிற்சிக்குட்பட்டதைப் போல எழுச்சியுற்றது என்றே சொல்ல வேண்டும். அறிமுகப் போட்டியில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி சிராஜ், தனது தேர்வுக்கான நியாயம் கற்பிக்க, அஷ்வின் முக்கியமான மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி அனுபவத்தின் அருமையை நிரூபித்தார். மறுபுறமோ பும்ரா 4 விக்கெட்டுகளை வீழ்த்தி, மகுடம் சூட்டிக் கொள்ள, ஜடேஜாவும் தன் பங்கிற்கு ஒரு விக்கெட்டை வீழ்த்தி பெருமை சேர்த்துக் கொண்டார். மேலும் இந்தப் போட்டியில், இந்தியாவின் ஃபீல்டிங்கும் மெருகேறி இருந்தது.\nஇதனைத் தொடர்ந்து, மயாங்க்குடன், தன்னுடைய அறிமுகப் போட்டிக்காக, கில்லும் களம் காண, இந்தியாவுக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. பிரித்வி ஷா இல்லாத குறையைத் தீர்த்து வைக்கும் விதமாக, முதல் ஓவரிலேயே ஸ்டார்க்கின் பந்தில் ஆட்டமிழந்தார் மயாங்க். ஒவ்வொரு போட்டியிலும் நான் ஒன்டவுன் இறங்குகின்றேனா இல்லை, ஓப்பனிங் இறங்குகிறேனா என்ற கேள்விக்குறியுடன் உள்ளே வந்தார் புஜாரா.\nஒருபக்கம் புஜாரா நிதானமாக ஆட, மறுபுறமோ அறிமுகப் போட்டியா என்னும் சந்தேகம் எழுமளவிற்கு பக்குவமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் கில். அதுவும் நாளின் இறுதியில், அச்சுறுத்தும் ஆஸ்திரேலிய பெளலர்களை அவர் எதிர்கொண்ட விதம் கைதேர்ந்ததாக அமைந்தது. இன்றைய ஆட்ட நேர இறுதியில் இந்தியா, 36 ரன்களுடன் முடித்திருக்க, ஆஸ்திரேலியா 159 ரன்கள் முன்னிலை வகிக்கிறது.\nகோலி இல்லாத தருணத்தில், அதுவும் கடந்த போட்டி முடிவால், படுபாதாளத்தில் கிடந்த அணியை பக்குவமாய் மேடேற்றி இருக்கிறார் ரஹானே. பெளலிங் மாற்றங்கள் மற்றும் ஃபீல்டிங் வியூகங்களால். பெளலர்கள் நடத்திக் காட்டிய மாயத்தை, நாளைய தினம் பேட்ஸ்மேன்களும் நிகழ்த்துவார்களா எனப்பொறுத்திருந்து பார்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpiththan.com/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-01-19T00:02:38Z", "digest": "sha1:ZLD2OYOJL567KTRFO35K2AQUU3TRJEHF", "length": 15702, "nlines": 88, "source_domain": "tamilpiththan.com", "title": "அலுவலகத்தில் பெண்கள் ஆண்களிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும்?", "raw_content": "\nகொரோனா வைரஸ் Live Report\nகொரோனா வைரஸ் Live Report\nHome thatstamil one india tamil oneindia tamil suvarasiyam அலுவலகத்தில் பெண்கள் ஆண்களிடம் இப்படி தான் நடந்து கொள்ள வேண்டுமாம். ஏன் தெரியுமா\nஅலுவலகத்தில் பெண்கள் ஆண்களிடம் இப்படி தான் நடந்து கொள்ள வேண்டுமாம். ஏன் தெரியுமா\nபொதுவாக வேலை செய்யும் பெண்களுக்கு அலுவலகத்தில் ஆண்களிடம் இருந்து பல்வேறுவிதமான பிரச்சினைகள் ஏற்படுவது வழக்கமே. அத்தகைய பிரச்சினைகள் வராமல் தடுப்பதற்கு பெண்கள் எவ்வாற நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றி இங்க நோக்குவோம்.\nஇன்றைய சூழலில் ஆணும் பெண்ணும் சேர்ந்து வேலை செய்வது என்பது தவிர்க்க இயலாத ஒரு விடயமாக இருப்பதுடன், அத்தகைய ஒரு சூழலில் அலுவலகத்தில் வேலை செய்யும் சக ஆண்களிடம் இருந்து பிரச்சினைகள் வராமல் இருக்கவேண்டுமெனில் அவர்களிடம் நாம் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் எப்பது பற்றிய தெளிவு எமக்கு அவசியம். இதோ உங்களுக்கு பயன்படக் கூடிய அத்தகைய சில பயனுள்ள ஆலோசனைகள் கீழே\nஆள் பாதி ஆடை பாதி எனனும் எம் முன்னோரின் கூற்றுக்கு ஏற்ப நம் உடைகள் எதிரிலிருப்பவரின் உணர்வுகளைத் தூண்டாமல் இருப்பது அவசியம். அத���வது, மாடர்ன் ஆக உடுத்தினாலும் கூட, நேர்த்தியாக உடுத்துவது உங்களை பாதுகாக்கும்.\nநம்பிக்கைக்குரிய நபர்களை தவிர கூட வேலை செய்தாலும் பர்சனல் தொலைபேசி இலக்கங்களை யாருக்கும் கொடுக்காதீர்கள்.\nபொதுவாக ஆண் நண்பர்களிடம் கை குலுக்குவது தவறான ஒரு விடயம் அல்ல. எனினும், எடுத்ததற்கெல்லாம் கைகொடுப்பது மற்றும் தொட்டுப் பேசுவது போன்றன உங்களை சிக்கலில் மாட்டி விடும்.\nஉயர் அதிகாரிகளால் தொல்லைகள் ஏற்படும் போது அதனை எடுத்தேன் கவிழ்த்தேன் என்று கையாளாது பிரச்சினைகள் மீண்டும் வராத வகையில் மிகவும் கவனமாகவும் அவதானமாகவும் கையாளுங்கள்.\nமுக்கியமாக கூட வேலை பார்க்கும் சக ஆண்களிடம் எம்முடைய பர்சனல் விஷயங்களை பங்கு போடும் போதும், எமது சொந்த குடும்ப விஷயங்களுக்கு கூட வேலை பார்க்கும் ஆண்களிடம் ஐடியாக்களைக் கேட்கும் போது அவர்கள் எம்மிடம் அதிகளவில் அட்வான்டேஜ் எடுத்துக் கொள்ளப் பார்ப்பார்கள்\nநீங்கள் உங்கள் உயர் அதிகாரிகளுக்கு ஒத்துழைக்கவில்லை என்றால், அவர்கள் உங்கள் வேலைகளில் குறை கண்டுபிடிப்பதனூடாக தமது பழிவாங்கும் படலத்தினை தொடங்குவர். எனவே, முடிந்தவரை வேலைகளில் தவறு செய்வதனைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்.\nஉங்கள் புன்னகையானது நட்பு ரீதியான புன்னகையாக அமையலாமே தவிர, காரணமில்லாமல் எடுத்ததற்கெல்லாம் உடன் பணிபுரியும் ஆண்களிடம் சிரிக்காதீர்கள் அதாவது பல்லிளிக்க வேண்டாம். முக்கியமாக தேவையே இல்லாமல் எதற்கெடுத்தாலும் அடிக்கடி பெரிய சத்தம் போட்டு சிரிக்காதீர்கள்.\nஅழும் பெண்களை ஆண்கள் சுலபமாக திசை திருப்பிவிட முடிவதனால், நீங்கள் எதற்காகவும், எந்த பிரச்சினைகளுக்காகவும் ஒருபோதும் வெளிப்படையாக அழாதீர்கள்.\nநீங்கள் யாரிடம் பேசினாலும் அவர்களின் கண்களை மட்டும் பார்த்துப் பேசுவதுடன், அவர்களையும் உங்களின் கண்களை; மட்டும் பார்த்து பேச அனுமதியுங்கள்.\nமுக்கியமாக நீங்கள் வேலை செய்யும் ஆபிஸில் ஒரு ஆணுடன் தாழ்வான ரகசியக் குரலில் பேசும் போது, அது கேட்பவர்களுக்கும், பார்ப்பவர்களுக்கும் உங்களைப் பற்றிய ஒரு தப்பான அபிப்ராயத்தை உருவாக்கும். எனவே, இதனை தவிர்த்து வருவது நல்லது.\nஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் உள்ள தனிப்பட்ட இயல்பு மற்றும் மனமெச்சூரிட்டி என்பனவற்றைப் பொறுத்து ஆணிடம் பெண்கள் பழக மு��ியும் எனினும், பொதுவான ஆண்கள் சமூகமானது பெண்ணை வித்தியாசமான அங்க அவயங்கள் கொண்ட ஒரு சதைப் பிண்டமாகவே பார்க்கின்றது. இவ்வாறான சூழ்நிலையில் ஒரு ஆண் தன்னுடன் வேலை செய்யும் ஏனைய சக பெண்களை தங்களுடன் வேலை செய்யும் மற்ற ஆண் பணியாளர்களை போல எப்போது நினைக்க தொடங்குகின்றானோ அப்போதுதான் அவனோடு பணிபுரியும் இடங்களில் பெண்கள் பாதுகாப்பின்மை என்ற அச்சத்தில் இருந்து விடுபடுவர்.\nஎந்தவொரு ஆணாவது உங்களிடம் தவறாக நடந்து கொள்ள முற்பட்டால், முதலில் நீங்களே இரண்டொரு முறை பக்குவமாக எடுத்துச் சொல்லி கண்டித்துப் பாருங்கள். அவர் அதனை கேட்காமல் மேலும தொடருவாராயின்; உங்கள் மேலதிகாரியிடம் இது தொடர்பாக முறையிடுங்கள்.\nஒரு ஆணிடம் கை குலுக்குதல், அவருடன் சேர்ந்து தேநீர் பருகுதல் மற்றும் இரவு நேரத்தில் அவருடன் வாகனத்தில் பயணித்தல் போன்ற விடயங்கள் நம் அக்கம்பக்கத்தினரால் விரும்பி கூர்மையாக கண்காணிக்கப்படுகின்ற விஷயங்கள் என்பதை கட்டாயம் மனதில் வைத்துக்கொள்ளுங்கள்\nநீங்கள் வேலை செய்யும் அலுவலகம் என்பது நீங்கள் பணிபுரிய மட்டுமே என்பதனையும் எனைய உங்களது தனிபட்ட விருப்பங்கள் மற்றும் குடும்ப பிரச்சினைகளுக்கு ஏற்ற இடம் அல்ல என்பதனையும் நீங்கள் மறக்க வேண்டாம்.\nஒருபோதும் உங்களின் பொருளாதார இயலாமை நிலைமையினை உடன் பணிபுரியும் ஆண்களிடம் கூறாதீர்கள். அவ்வாறு கூறும் போது உங்களுக்கு உதவுவது போல அவர்களின் கெட்ட எண்ணங்களை சாதித்துக் கொள்வர்.\nபொதுவாக ஒரு ஆணால் உங்கள் ஆடை அல்லது உங்களுக்கு உள்ள ஒரு திறமை பற்றி பாராட்டப்படும் போது, தேவையில்லாமல் வெட்கப்படுவதைத் தவிர்த்து “நன்றி” என்று மட்டும் சொல்லுங்கள்கள்.\nஅவர்களுட் இணைந்து அரட்டை இடிக்கும் போது, ஜோக்ஸ் என்ற பெயரில் தேவையற்ற பேச்சுகள் பேசப்படுவதனை அனுமதிக்காதீர்கள்.\nமீண்டும் சொல்கிறேன். உடன் பணிபுரியும் ஆண்களால் விமர்சிக்கப்படும் அளவிற்கு உடை அணியாதீர்கள்.\nஉங்கள் கருத்துகளை இங்கே பதிக:\nPrevious articleஉங்களுடைய இளமையான தோற்றத்தை மேலும் அதிகரிக்க இவற்றை செய்யுங்கள்\n இப்படி இருக்கும் ஆண்களைத்தான் பெண்களுக்கு பிடிக்கிறதாம் நீங்க எப்படி பாய்ஸ்இப்படி இருந்தால் மட்டுமே பெண்களை கவர முடியும் ஞாபகம் வச்சுக்கோங்க\nபாலில் கலப்படம் உள்ளதா என்பதை கண்டறிய தெரியுமா உங்களுக்கு இது தான் அந்த ரகசியம் \n39 மனைவிகளுடன் ராஜ வாழ்க்கை வாழும் 70 வயது முதியவர் குழந்தைகளின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா\n செவ்வாய் கிரகத்தில் தூசிப் புயல்\nகொரோனா வைரஸ் Live Report\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vemathimaran.com/2014/09/09/cinema-874-1/", "date_download": "2021-01-18T22:13:58Z", "digest": "sha1:NC5SYO7HXIWXMUMRDYEM4UQ7OUWZYCLT", "length": 21669, "nlines": 198, "source_domain": "vemathimaran.com", "title": "வே. மதிமாறன்பொறியாளன் சினிமாவும் புரட்சிகர இயக்குநர்களும்", "raw_content": "\nஇந்துப் பெண்களுக்கு நடந்த அநீதி\nஅழகரி மேல் அன்பல்ல, ஸ்டாலின் மீது வெறுப்பு\nஅழகர் கள்ளழகர் அம்பேத்கர் பெரியார்\nபொறியாளன் சினிமாவும் புரட்சிகர இயக்குநர்களும்\nதிரைப்பட இயக்குநர்களில் தமிழ்த் தேசியம், பெரியாரியம், தலித் அரசியல் என்று பேசிய பலரும் அவர்கள் எடுத்த திரைப்படங்களுக்குள் மணிரத்தினம் போலவே முஸ்லிம்களை, கிறித்துவர்களை வில்லன்களாகவும் தலித் அடையாளம் கொண்டவர்களை ரவுடிகளாகவும் சித்தரித்தார்கள்.\nதன்னை கேலி செய்கிற பார்ப்பன ஊடங்களை எதிர்க்கும்போது மட்டும் பெரியாரியவாதியாக அடையப்படுத்திக் கொண்டவர் கூட, தமிழ் உணர்வு முற்றி தரமணி என்று இந்தியிலும் பெயர் வைத்திருக்கிறார்.\nஇப்படியான தமிழ் சினிமாவிற்குள் எல்லா ஜாதியிலும் வில்லன்கள் வந்திருக்கிறார்கள் ஆனால் பார்ப்பனரிலிருந்து ஒரு தீவிரமான வில்லனை காட்டியதில்லை.\nஅதுவும் பார்ப்பன புனிதத்தின் ஓட்டு மொத்த அடையாளமான ஜெயேந்திரன் கொலை குற்றம் சாட்டப்பட்டு சிறைக்குப் போய் வந்த பிறகும் கூட\nசேகுவாரவின் சிலிர்ப்பும், மவோவின் மனதும், பெரியாரிய, பிரபாகரனிய, தமிழ்த் தேசிய உணர்வும் கொண்ட மணிவண்ணனைப் போன்ற இயக்குநர்கள் கூட, பார்ப்பன காதாபத்திரங்களை வில்லன்களாக காட்டியதில்லை; மாறாக, புனிதமானவர்களாக, மனிதாபிமானிகளாக, எழுத்தாளர் ‘அப்பாவி’ அசோமித்திரனை போல் பயந்த சுபாவம் உள்ளவர்களாக காட்டினார்கள்.\nதமிழ் சினிமாவின் இந்தப் பார்ப்பன புனித மரபை ‘தீட்டாக்கி’ இருக்கிறது, ‘பொறியாளன்’ திரைப்படம்.\nபார்ப்பன மொழியில், வெண்ணையில் வழுக்குகிற ‘நீதி, நேர்மை, தகுதி, திறமை’ வார்த்தைகளோடு நுட்பமான வில்லத்தனத்தை செய்கிறார் ஒரு தகுதி நிறைந்த திறமையாளர். பெயரே ‘சாஸ்திரி’. அவர் செய்கிற திறமையான மோசடிகளை படம் பார்த்து நீங்களே தெரிந்து கொள்ளுங்கள். படம் மிக சுவாரஸ்யமாக அதுவும் பிற்பகுதி வேகமாக செல்கிறது.\nஇந்தப் படத்தை உள்ளே புகுந்து தனி தனியாக கழட்டி விமர்சிப்பதை விடவும், இதைக் கொண்டாடி வரவேற்பதே முக்கியமானது.\nஅப்போதுதான் தெரியும், எல்லா ஜாதியில் உள்ளவர்கள் போலவும் பார்ப்பனர்களிலும் வில்லன்கள் உண்டு என்பது.\nநடிகவேள் எம்.ஆர். ராதா சிறையில் இருந்தபோது, ஒரு பார்ப்பனர் திருட்டு வழக்கில் கைதாகி சிறைக்கு வந்திருக்கிறார். ‘பார்ப்பனர்களை அய்யர் என்று அழைக்கக்கூடாது’ என்கிற பெரியார் கருத்தில் ஊறிய நடிகவேள், அந்தக் கைதியை ‘அய்யிரே.. அய்யிரே..’ என்று உரக்கக் கூவி அடிக்கடி அழைப்பாராம்.\nஉடன் இருந்தவர் நடிகவேளிடம்,”நீங்கதான் அய்யர்ன்னு சொல்லமாட்டிங்களே, அப்புறம் எதுக்கு அவரை அய்யர் அய்யர்ன்னு கூப்படுறீங்க\nஅதற்கு நடிகவேள், “அய்யர்ன்னா யோக்கியமானவன்னு ரொம்ப பயலுங்க நினைச்சிக்கிட்டு இருக்கான். திருட்டு வழக்கில வந்திருக்கிறவன் ஒரு அய்யர்ன்னு மத்த கைதிக்கெல்லாம் தெரியுட்டுமேன்னுதாய்யா அப்படி கூப்பிடுரேன்” என்றாராம்.\nநடிகவேளை போல் இந்தப் படத்தை நாமும் உரக்கக் கூவி வரவேற்போம். தெரியட்டுமே எல்லாருக்கும்.\nமணிரத்தினத்தின் ரோஜா படத்தின் வெற்றிக்குப் பிறகு, இஸ்லாமிய இயக்குநர்கள்கூட வில்லன்களாக முஸ்லிமை காட்டினார்கள்.\nஇந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு இனி வரும் படங்களில் வில்லன்களாக பார்ப்பனர்களை காட்டுவார்களா\nஇயக்குநர் தாணு குமார், கதை திரைக்கதை வசனம் எழுதிய மணிமாறன், தயாரிப்பாளர்களில் ஒருவரான இயக்குநர் வெற்றிமாறன் இவர்களுக்கு பாராட்டு தெரிவிப்பதை விட நன்றி தெரிவிப்பதே சிறந்தது.\nமைக்கல் மதன காம ராஜன்-ஹே ராம்;திரைக்கதை நேர்த்தியும் குழப்பமும்\nகலைஞர் + பாரதிராஜா + பாக்கியராஜ் = `தனம்`- தமிழ் சினிமாவின் துணிச்சல்\nமணிவண்ணனின் அமைதிப்படை – 2: அதேதான் இதுவும் என்றால் So Sad – தலித் விரோதமும் திராவிட இயக்க எதிர்ப்பும்\n‘இந்தி’ தலைப்பில் தமிழ் உணர்வாளரின் तमिल सिनेमा; காதல் Vs காமம் = கள்ளக்காதல்\n5 thoughts on “பொறியாளன் சினிமாவும் புரட்சிகர இயக்குநர்களும்”\nஈ படத்தில் கூட ஒரு தான் அய்யர் வில்லன்\nஒரு படத்தோட நின்று விடுவார்களே…\nபடக்குழுவினர்க்கு நன்றி யும் பாரட்டும்\nVijayaraj Cholan சமன் செய்து சீர் தூக்கும் கோல்\nSenthil VK முழங்கட்டும் பறைகள்… கொண்டாடி வரவேற்போம்…\nநீங்கள் வேதம் புதிது படம் பார்த்திருக்கீற்களா\nவே மதிமாறன் Rajesh Prem நீங்கள் வேதம் புதிது படம் பார்த்திருக்கீற்களா//\nகலைஞர் + பாரதிராஜா + பாக்கியராஜ் = `தனம்`- தமிழ் சினிமாவின் துணிச்சல்\nஇந்துமதத்தின் புராணக் குப்பைகளை நியாயப்படுத்தியும், இது போதாதற்கு காங்கிரஸ் சார…See More\nஒரு அம்பி அந்தியனாகி பத்து கொலை செய்யுற மாதிரி காண்பிச்சா இவங்களுக்கு பிரச்சினை இல்ல, ஆனா அசைவம் சாப்புடுற மாதிரி சீன் வெச்சா கொதிச்சுருவா\n// எல்லா ஜாதியில் உள்ளவர்கள் போலவும் ——- பார்ப்பனர்களிலும்——- வில்லன்கள் உண்டு //\n பார்ப்பனர்களும் அவர்களின் எச்சங்கங்களும் தான் நிஜ வாழ்க்கையில் வில்லன்களே \nபரத் நடித்த பாரிஜாதம் படத்திலும் பார்பனர்களை வில்லனாக காட்டி இருப்பார்கள்\nஐயரங்களுக்கு உள்ளுக்கள்ள விஷம் எளிதில் கண்டுபிடிக்க முடியாது ்்்\nமணிவண்ணனின் அமைதிப்படை – 2: அதேதான் இதுவும் என்றால் So Sad – தலித் விரோதமும் திராவிட இயக்க…\nதமிழ் இன உணர்வாளர் நடிகர் மணிவண்ணன் இயக்கிய அமைதிப்படை இரண்டாம் பாகம் வெளியாகிறத…See More\nPingback: ஆயிரம் ஜென்மங்கள் ரஜினி – அரண்மனை சுந்தர் சி | வே.மதிமாறன்\nPingback: PK; இந்தி சினிமாவைத் தாண்டிய இந்திய சினிமா | வே.மதிமாறன்\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nஇந்துப் பெண்களுக்கு நடந்த அநீதி\nஅழகரி மேல் அன்பல்ல, ஸ்டாலின் மீது வெறுப்பு\nஅழகர் கள்ளழகர் அம்பேத்கர் பெரியார்\nமுழு சந்தரமுகியாக மாறிய எடப்பாடியார்\nதமிழர்களுக்கு பொதுவான பண்பாடு கிடையாது அல்லது மொழியைத் தவிர பொது அடையாளம் இல்லை\nபறை இசை பயிற்சி முகாம்\n‘சாதி உணர்வோடே ஒருவன் முற்போக்காளனாக இருக்கலாம்’\nநூல் வெளியீட்டு விழா-விருது வழங்கும் விழா\n தமிழனா - உருது இஸ்லாமியனா\nகேள்வி – பதில்கள் (248)\nDIY அமெரிக்கா-ஈ இசை-பாடல ஈழம் சி சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.classicrummy.com/rummy-game-variants-tamil", "date_download": "2021-01-18T23:56:22Z", "digest": "sha1:4H2SFJZUOHYM2JB4U2D5LH2O37GKFFAL", "length": 7222, "nlines": 99, "source_domain": "www.classicrummy.com", "title": "ஆன்லைன் ரம்மி விளையாட்டு மாறுபாடுகள் | இந்தியன் ரம்மி | கிளாசிக் ரம்மி", "raw_content": "\nசாதாரணமானது, அடிப்படையானது மற்றும் புரிந்துகொள்ள மிகவும் எளிதானது, இந்த வகை ரம்மியானது 13 கார்டுகள் ரம்மி விளையாட்டுக���களின் அடித்தளமாகும். இந்த விளையாட்டின் விதிமுறைகளை நீங்கள் கற்றுக்கொண்டதும், உங்களால் அனைத்து வகைகளையும் விளையாட முடியும். ரொக்க விளையாட்டுக்கள் ₹ 5 லிருந்து துவங்குகிறது. எங்களது தளத்தில், நீங்கள் பூல் ரம்மி விளையாட்டுகளுக்கான இரண்டு தேர்வுகளை கண்டறியமுடியும்:\nஇந்த விளையாட்டானது டீல்களின் நிலையான எண்ணிக்கையின் அடிப்படையில் விளையாடப்படுகிறது. விளையாட்டுகளின் எண்ணிக்கையானது ரம்மி விளையாட்டிலுள்ள டீல்களின் எண்ணிக்கையை அடிப்படையில் இருக்கும். டீல்களின் நிலையான எண்ணிக்கை நிறைவுபெறுகையில், விளையாட்டு நிறைவுறும். எங்களது தளத்தில், நீங்கள் டீல்ஸ் ரம்மி விளையாட்டுகளுக்கான இரண்டு தேர்வுகளை கண்டறிய முடியும்:\n1. இரண்டு டீல்களில் சிறந்தது\n2. மூன்று விளையாட்டுகளில் சிறந்தது\nஇந்த விளையாட்டானது இந்திய ரம்மி ஆன்லைனின் விரைவான பொருந்தும் பதிப்பு ஆகும், இதில் ஒவ்வொரு ஆட்டமும் அதற்குள்ளாகவே நிறைவு பெற்றிடும் மேலும் முன்னர்-வரையறுக்கப்பட்ட மதிப்புடன் கூடிய புள்ளிகளுடன் விளையாடப்படும். விளையாட்டு நிறைவு பெற்று, புள்ளிகள் தீர்மானிக்கப்பட்டதும், நீங்கள் விளையாட்டிலிருந்து வெளியேறுவதற்கோ அல்லது தொடர்வதற்கோ தேர்வைக் கொண்டிருப்பீர்கள். எங்களது வலைதளத்தில், நீங்கள் ஜோக்கருடன் கூடிய ஒருவகை புள்ளிகள் ரம்மி விளையாட்டை கண்டறியலாம் :\n1. ஜோக்கருடனான புள்ளிகள் ரம்மி\nஇது ஒரு பலநிலை மற்றும் பல ஆட்டக்காரர்களை கொண்ட ரம்மி கார்டு விளையாட்டாகும், இது மூன்று நிலைகளைக் கொண்டது. ஒரு சுவாரசியமான மற்றும் வேகமான ரம்மி வகை, விளையாட்டின் வேகம் மற்றும் அது வழங்கும் சவால்களின் காரணத்தினால் ஆட்டக்காரர்களிடையே போட்டிகள் மிகவும் பிரபலமாக உள்ளன. எங்களது தளத்தில், நீங்கள் ரம்மி போட்டிகளுக்கான மூன்று தேர்வுகளை கண்டறியமுடியும்:\n1. பிரீமியம் இலவச போட்டி\n2. மாதாந்திர பிரத்தியேக போட்டிகள்\n3. விழாக்கால பிரத்தியேக போட்டிகள்\nபிற மொழிகளில் ரம்மி விளையாட்டு மாறுபாடுகள்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-01-18T22:32:47Z", "digest": "sha1:Z7M2JZ2257UWSWLQFV52GQOZMFHYOU2F", "length": 10132, "nlines": 125, "source_domain": "www.patrikai.com", "title": "மே தினம் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nமே தினத்தில் இயக்கப்பட்ட ’தொழிலாளர்’ ரயில்..\nமே தினத்தில் இயக்கப்பட்ட ’தொழிலாளர்’ ரயில்.. விதி வலியது. தொழிலாளர் தினத்தில் தான், தொழிலாளர்களுக்கு விடியல் பிறக்கும், என்று அவர்கள் தலையில்…\nதொழிலாளர் தினத்தன்று திருப்பதி கோவிலில் 1400 ஒப்பந்த ஊழியர் பணி நீக்கம் : ஊழியர்கள் தர்ணா\nதிருப்பதி ஊரடங்கால் பக்தர்கள் வர அனுமதி நிறுத்தப்பட்டதால் 1400 ஒப்பந்த தூய்மை ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த மார்ச் 20 ஆம்…\nமே தின அரசு விடுமுறை: கருணாநிதி, வைகோ சொல்வது சரியா\n5 years ago டி.வி.எஸ். சோமு\nராமண்ணா வியூவ்ஸ் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்ட நண்பர், அவ்வப்போது சாட்டிங்கில் வருவார். மே தினம் குறித்து ஒரு…\nமே தினம் கொண்டாடும் பாட்டாளிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் – ராமதாஸ்\n5 years ago டி.வி.எஸ். சோமு\nமே தினத்தையொட்டி பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், உழைப்பாளர்களின் ஒற்றுமையை உலகிற்கு உணர்த்திய உழைப்பாளர் நாளை…\nநார்வே முதியவர்களின் மரணத்திற்கு கொரோனா தடுப்பு மருந்து காரணமா\nஓஸ்லோ: நார்வே நாட்டில், கொரோனா தடுப்பு மருந்து எடுத்துக்கொண்ட முதியவர்கள் சிலர் மரணமடைந்ததற்கும், கொரோனா தடுப்பு மருந்திற்கு எந்த தொடர்பும்…\nசென்னையில் இன்று 801 பேருக்கு கொரோனா தடுப்பூசி : தமிழகத்தில் 10,256 பேர்\nசென்னை இன்று சென்னையில் 801 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு மொத்த எண்ணிக்கை 1746 ஆகி உள்ளது. நாடெங்கும் கடந்த 16 ஆம்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 551 பேருக்குப் பாதிப்பு…\nசென்னையில் இன்று 158 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 158 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 551 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,31,323 பேர்…\nதமிழகத்தில் இன்று 551 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 551 பேர���க்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,31,323 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 5,725…\nபுகை பிடிப்போர் மற்றும் சைவ உணவு உண்போருக்கு கொரோனா அபாயம் குறைவு\nடில்லி புகை பிடிப்போர் மற்றும் சைவ உணவுககாரர்களுக்கு கொரோனா தாக்குதல் அபாயம் குறைவாக உள்ளதாக இந்திய விஞ்ஞானம் மற்றும் தொழில்…\nஎடியூரப்பா விரைவில் பதவியிழப்பார் – பரபரப்பை கிளப்பும் சித்தராமையா\nஆஸ்திரேலியாவுக்கு இப்படி ஒரு ஆபத்தான சென்டிமென்ட் இருக்கிறதா..\nராமர் கோயில் கட்ட பிரதமருக்கு நிதியனுப்பிய காங்கிரஸ் தலைவரின் வேண்டுகோள் என்ன தெரியுமா\nதற்காலிகமாக மூடப்பட்ட அமெரிக்க நாடாளுமன்ற வளாகம்\nநார்வே முதியவர்களின் மரணத்திற்கு கொரோனா தடுப்பு மருந்து காரணமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vasanthamfm.lk/2019/06/", "date_download": "2021-01-19T00:18:23Z", "digest": "sha1:W3HVGUB2HCOYEDG2365ZQFGHWND4XDRW", "length": 4319, "nlines": 53, "source_domain": "www.vasanthamfm.lk", "title": "June 2019 - Vasantham FM | The Official Website of Vasantham FM", "raw_content": "\nசிவகார்த்திகேயனின் அடுத்தப்படத்தின் டைட்டில், செம்ம மாஸ் தலைப்பை கைப்பற்ற முயற்சி\nசிவகார்த்திகேயன் தற்போது அரை டஜன் படங்களுக்கு நடிப்பதாக வாக்கு கொடுத்துள்ளார். இதில் பாண்டிராஜ், மித்ரன் படங்கள் தொடர்ந்து படப்பிடிப்பு நடந்து வருகின்றது. மேலும், பாண்டிராஜ் படம் முடிந்தேவிட்டது என்று கூட சொல்லலாம், அந்த அளவிற்கு வேகமாக படப்பிடிப்பு நடந்ததாக கூறப்படுகின்றது. இந்நிலையில் இப்படத்திற்கு எங்கள் வீட்டு பிள்ளை என்ற ... Read More »\nஅயன் மேன் டப்பிங் விமர்சனத்திற்கு முதன் முறையாக சூப்பர் பதில் அளித்த விஜய் சேதுபதி\nவிஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் மிக யதார்த்தமான நடிகர். இவர் படம் மட்டுமில்லை நிஜ வாழ்க்கையிலும் மிக எளிமையாக இருப்பவர் தான். இந்நிலையில் எந்த ஒரு சர்ச்சையிலும் சிக்காத இவர் அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படத்தில் அயன் மேனுக்கு டப்பிங் கொடுத்தது பெரும் சர்ச்சையை உண்டாக்கியது. இதை தொடர்ந்து ... Read More »\nதளபதி-63 டைட்டில், பர்ஸ்ட் லுக் லீக் ஆனாதா இணையத்தை சுற்றும் டைட்டில் இதோ\nதளபதி விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் தளபதி 63 பிரமாண்டமாக உருவாகியுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளிவரவுள்ளது. அதற்குள் சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் ஒரு புகைப்படத்தை ஷேர் செய்ய ஆரம்பித்துவிட்டனர். இதில் தளபதி 63 டைட்டில் அசால்ட் என்று இருப்பது போல் தெரிகிறது, இது உண்மையா ... Read More »\nஅருமையான சொல் விளையாட்டு அரங்கேற்ற காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/78643.html", "date_download": "2021-01-18T22:42:37Z", "digest": "sha1:IVFD3RB3WZPGNMHDBBHCXZE64HA46UC7", "length": 6013, "nlines": 83, "source_domain": "cinema.athirady.com", "title": "விமல், சிங்கம்புலியை துரத்தும் பூர்ணா..!! : Athirady Cinema News", "raw_content": "\nவிமல், சிங்கம்புலியை துரத்தும் பூர்ணா..\nசாய் புரொடக்சன் பட நிறுவனம் சார்பில் சார்மிளா மாண்ரே ஆர்.சர்வண் தயாரிக்கும் படம் ‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’. இதில் விமல் கதாநாயகனாகவும், நாயகியாக ஆஷ்னா சவேரியும் நடிக்கிறார்கள். மேலும் ஆனந்த ராஜ், சிங்கம்புலி, மன்சூரலிகான், லோகேஷ், வெற்றி வேல்ராஜ், ஆத்மா ஆகியோருடன் போலீஸ் அதிகாரி வேடத்தில் பூர்ணா நடிக்கிறார்.\nஇப்படத்தை ஏ.ஆர்.முகேஷ் இயக்குகிறார். இப்படம் குறித்து அவர் கூறும்போது, ‘வெற்றிவேல் ராஜாவின் மருந்துக் கடையில் வேலை பார்க்கும் விமல், சிங்கம்புலி இருவரும் அதிகப் படியான வருமானத்திற்காக சின்ன சின்ன திருட்டுக்களை செய்பவர்கள்.\nஆனந்தராஜுக்கு சொந்தமான விலை மதிப்பில்லாத ஒரு கடத்தல் பொருள் ஒன்று விமல், சிங்கம்புலி கோஷ்டியிடம் மாட்டிக் கொள்ள அவர்களை ஆனந்தராஜ் குரூப் துரத்த, வழக்கு விசாரணைக்காக போலீஸ் அதிகாரி மன்சூரலிகான், பூர்ணா கோஷ்டி துரத்த, தன் கடையில் கை வைத்து விட்டார்கள் என்று அவர்களை பிடித்தே தீருவது என்று வெற்றிவேல் ராஜா குரூப் துரத்த, ஒரே துரத்தல் மயம் தான். இதை கிளாமர் ஹூயூமர் என்று கலந்து கட்டி இருக்கோம்’ என்றார்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nநடிகர் விஜய்யின் கோரிக்கை நிராகரிப்பு – திரையுலகினர் ஏமாற்றம்..\nபுதிய அவதாரம் எடுத்த இசையமைப்பாளர் டி.இமான்..\nதிடீரென்று புகைப்படங்களை நீக்கிய தீபிகா படுகோனே… ரசிகர்கள் அதிர்ச்சி..\nபிரசாந்த் – சிம்ரன் நடிக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு..\nரஜினி, விஜய் பட நடிகர் திடீர் மரணம்..\nபாலா படத்திற்கு உதவிய சூர்யா.\nகேலி செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்த கனிகா..\nவிரைவில் தியேட்டர்கள் திறப்பு.. மாஸ்டர் ரிலீஸ் எப்போது\nபடப்பிடிப்பில் ஆர்யாவுடன் சண்டை போட்ட இயக்குனர்… வைரலாகும் புகைப்படம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/87099/70-shaving-jewelry-robbery-in-locked-house-Police-searching-for-robbers.html", "date_download": "2021-01-19T00:17:07Z", "digest": "sha1:OH3VUSBNZZQTLREIKO6QGTLQZCUM7TNA", "length": 9030, "nlines": 107, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பூட்டிய வீட்டில் 70 சவரன் நகை கொள்ளை: தேடுதல் வேட்டையில் போலீஸ் | 70 shaving jewelry robbery in locked house Police searching for robbers | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nபூட்டிய வீட்டில் 70 சவரன் நகை கொள்ளை: தேடுதல் வேட்டையில் போலீஸ்\nகன்னியாகுமரி மாவட்டம் மூலச்சல் அருகே பூட்டப்பட்ட வீட்டில் 70 சவரன் தங்க நகைகள் மற்றும் 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.\nகன்னியாகுமரி மாவட்டம் மூலச்சல் அருகே சாமிவிளை பகுதியைச் சேர்ந்தவர் வின்ஸ் ஸ்டீபன்ஸ். இவரது மகன் வெளிநாட்டில் இருந்து சென்னை வருவதையொட்டி மகனை அழைத்து வருவதற்காக, வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தோடு கடந்த வியாழனன்று சென்னைக்கு சென்றுள்ளார். அதன்பின் ஊர் திரும்பிய அவர், வீட்டை திறந்து பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தார்.\nவீட்டின் அறைகளுக்குள் இருந்த பீரோ திறந்திருந்ததோடு அதனுள் வைத்திருந்த பொருட்கள் வெளியே சிதறிக் கிடந்தன. மேலும் பீரோவில் வைத்திருந்த 70 சவரன் தங்க நகைகள் மற்றும் 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.\nஇதனையடுத்து உடனே தக்கலை போலீசாருக்கு தகவல் அளித்தனர். காவல்துறை அதிகாரிகள் மற்றும் தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடம் விரைந்து சென்று அப்பகுதியில் உள்ள வீடுகளில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததோடு அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டனர்.\nவிசாரணையில், கடந்த வெள்ளியன்று நள்ளிரவில் வீட்டின் ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து விட்டு வீட்டின் பின்புறம் வழியாக தப்பி சென்றிருப்பது தெரிய வந்தது. தொடர்ந்து, போலீசார் சம்பவம் குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். பூட்டப்பட்டிருந்த வீட்டில் 70 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தக்கலை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி���ுள்ளது.\n30 ஆண்டு கால சாகசம்\nசென்னையை நெருங்கும் நிவர் புயல் சின்னம்\nRelated Tags : கன்னியாகுமரி மாவட்டம், பூட்டிய வீட்டில், நகை, கொள்ளை, கொள்ளையர், போலீசார், jewelry, robbery, locked house, Police, searching, robbers,\nநீதிபதிகள் நியமனம் குறித்த பேச்சு: ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி\nஅதானி துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து மாபெரும் இணையவழி பதாகைப் போராட்டம்: சீமான் அழைப்பு\n\" - இளையராஜா விளக்கம்\nவசூல் வேட்டை நடத்தும் ‘மாஸ்டர்’ ; 5 நாளில் இத்தனை கோடிகளா\n' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்\n\"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை\" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி\nபைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'\n'மீன் வகைகளில் கவனம் முக்கியம்' - கர்ப்பிணிகளின் தினசரி டயட்டில் இருக்கவேண்டிய உணவுகள்\n' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n30 ஆண்டு கால சாகசம்\nசென்னையை நெருங்கும் நிவர் புயல் சின்னம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/89563/Aayirathil-Oruvan---Pudhupettai-re-release-in-theatres.html", "date_download": "2021-01-18T22:17:30Z", "digest": "sha1:XULGGRN7NZBUQV4TKPWKQI5AJRMW3LK3", "length": 8877, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தியேட்டரில் மீண்டும் வெளியாகும் 'புதுப்பேட்டை', 'ஆயிரத்தில் ஒருவன்'! | Aayirathil Oruvan & Pudhupettai re-release in theatres | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nதியேட்டரில் மீண்டும் வெளியாகும் 'புதுப்பேட்டை', 'ஆயிரத்தில் ஒருவன்'\nஇயக்குநர் செல்வராகவனின் ’புதுப்பேட்டை’, ’ஆயிரத்தில் ஒருவன்’ படங்கள் வரும் டிசம்பர் 31-ஆம் தேதி முதல் மீண்டும் தியேட்டர்களில் வெளியாகவுள்ளன.\nதமிழ் சினிமாவின் கவனிக்கத்தக்க இயக்குநர்களில் ஒருவரான செல்வராகவன் இயக்கிய 'புதுப்பேட்டை' கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியானது. காலங்காலமாக ரெளடிகள் என்றாலே உடல் வலுமிக்கவர்களாக இருப்பார்கள் என்ற பிம்பத்தை உடைத்து ஒல்லியான தனுஷை ரெளடி கெட்டப்பில் நடிக்க வைத்திருந்தார்.\nதனுஷும் கொக்கி குமாராக மிர��்டலான நடிப்பில் தெறிக்கவிட்டார். தனுஷ், செல்வராகவனுக்கு இரண்டு பேருக்குமே முக்கியமான படம். அதேபோல, கடந்த 2010 ஆம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியான ‘ஆயிரத்தில் ஒருவன்’ படமும் தமிழ் சினிமாவின் முக்கியமான படங்களில் ஒன்று. மன்னர்கள் என்றாலே பளீரென இருப்பார்கள் என்று காட்சியமைக்கப்பட்ட நிலையில், கருப்பு நிறத்தில் பார்த்திபனை மன்னராக காட்டியது சினிமா விமர்சகர்களின் பாராட்டுக்களை குவித்தது. இரண்டு படங்களுமே விமர்சன ரீதியாக வெற்றி பெற்றன.\nஇந்நிலையில், வரும் புத்தாண்டையொட்டி டிசம்பர் 31 ஆம் தேதி மீண்டும் ’புதுப்பேட்டை’ மற்றும் ’ஆயிரத்தில் ஒருவன்’ படங்கள் மல்டிஃப்ளக்ஸ் தியேட்டர்களில் வெளியாகவிருக்கின்றன என்ற அறிவிப்பு தனுஷ், கார்த்தி, செல்வராகவன் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n''தொடர் மிரட்டல்கள் வருகின்றன'' - பட்டியலின ஊராட்சிமன்ற தலைவர் உயர் நீதிமன்றத்தில் மனு\nகேரள தொழிலதிபரிடம் கத்தி முனையில் கடத்தப்பட்ட கார் மீட்பு: தொடரும் விசாரணை\nRelated Tags : தனுஷ், செல்வராகவன், கார்த்தி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மீண்டும் வெளியாகும் புதுப்பேட்டை,\nநீதிபதிகள் நியமனம் குறித்த பேச்சு: ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி\nஅதானி துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து மாபெரும் இணையவழி பதாகைப் போராட்டம்: சீமான் அழைப்பு\n\" - இளையராஜா விளக்கம்\nவசூல் வேட்டை நடத்தும் ‘மாஸ்டர்’ ; 5 நாளில் இத்தனை கோடிகளா\n' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்\n\"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை\" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி\nபைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'\n'மீன் வகைகளில் கவனம் முக்கியம்' - கர்ப்பிணிகளின் தினசரி டயட்டில் இருக்கவேண்டிய உணவுகள்\n' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n''தொடர் மிரட்டல்கள் வருகின்றன'' - பட்டியலின ஊராட்சிமன்ற தலைவர் உயர் நீதிமன்றத்தில் மனு\nகேரள தொழிலதிபரிடம் கத்தி முனையில் கடத்தப்பட்ட கார் மீட்பு: தொடரும் விசாரணை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://itctamil.com/2020/10/19/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2021-01-18T22:51:42Z", "digest": "sha1:J7QPXSDORJMQ5VVM3YQVCUCG7JWU2FEH", "length": 4555, "nlines": 64, "source_domain": "itctamil.com", "title": "நீரிறைக்கும் மோட்டார்களை குறிவைக்கும் கள்ளர்கள் - ITCTAMIL NEWS", "raw_content": "\nHome இலங்கை செய்திகள் நீரிறைக்கும் மோட்டார்களை குறிவைக்கும் கள்ளர்கள்\nநீரிறைக்கும் மோட்டார்களை குறிவைக்கும் கள்ளர்கள்\nயாழ்.கொக்குவில் கிழக்குப் பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்குள் 8 வீடுகளில் தண்ணீர் இறைக்கும் மின்சார மோட்டர்கள் களவு போயிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.\nகொக்குவில் சபாவதி ஒழுங்கை, பழைய தபால் கந்தோர் ஒழுங்கை, அச்சுக்கூட ஒழுங்கை, தலையாளி, போன்ற பகுதிகளில் உள்ள வீடுகளிலே இந்த திருட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.\nதிருட்டு சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் அந்த இடங்களிலேலே இருப்பதாகவும் இரவு நேரங்களில் நடமாடுவது சி.சி.ரி கமெராவில் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் பொலிஸ் முறைப்பாடு செய்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அந்தப் பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.\nPrevious articleகொழும்பில் ரயிலில் பயணித்த கொரோனா நோயாளி\nNext articleயாழ் மருதங்கேணி பிரதேச மருத்துவ மனை கொரோணா மருத்துவ மனையாக மாற்றம் மக்கள் எதிர்ப்பு\nதமது காணிகளை விடுவிக்க கோரி மண்டைதீவில் ஆர்ப்பாட்டம்.\nதுரையப்பா விளையாட்டு அரங்கு நிலமைகள் தொடர்பில் ஆராய்ந்த யாழ் மாநகர முதல்வர்,\nயாழ் மண்டைதீவில் காணி அபகரிப்புக்கு எதிராக மக்கள் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/compare/ford-ecosport-and-maruti-vitara-brezza.htm", "date_download": "2021-01-19T00:08:36Z", "digest": "sha1:CWHRY5BUCCATLE3KWYFHSH4A2KRWNW3W", "length": 32841, "nlines": 604, "source_domain": "tamil.cardekho.com", "title": "போர்டு இக்கோஸ்போர்ட் vs மாருதி விட்டாரா பிரீஸ்ஸா ஒப்பீடு - விலைகள், வகைகள், அம்சங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்ஒப்பீடு கார்கள்விட்டாரா பிரீஸ்ஸா போட்டியாக இக்கோஸ்போர்ட்\nமாருதி விட்டாரா பிரீஸ்ஸா ஒப்பீடு போட்டியாக போர்டு இக்கோஸ்போர்ட்\nபோர்டு இக்கோஸ்போர்ட் டைட்டானியம் பிளஸ் ஏடி\nமாருதி விட்டாரா பிரீஸ்ஸா இசட்எக்ஸ்ஐ plus at dual tone\nமாருதி விட்டாரா பிரீஸ்ஸா போட்டியாக போர்டு இக்கோஸ்போர்ட்\nநீங்கள் வாங்க வேண்டுமா போர்டு இக்கோஸ்ப���ர்ட் அல்லது மாருதி விட்டாரா பிரீஸ்ஸா நீங்கள் எந்த கார் சிறந்தது என்பதை கண்டுபிடிக்க சிறந்தது வேண்டும்- விலை, அளவு, இடம், துவக்க இடம், சேவை விலை, மைலேஜ், அம்சங்கள், நிறங்கள் மற்றும் பிற விவரக்குறிப்பின் அடிப்படையில் இரண்டு மாடல்களை ஒப்பிடுக. போர்டு இக்கோஸ்போர்ட் மாருதி விட்டாரா பிரீஸ்ஸா மற்றும்எக்ஸ்-ஷோரூம் விலை ரூபாய் 7.99 லட்சம் லட்சத்திற்கு ஃ ஆம்பியன்ட் (பெட்ரோல்) மற்றும் ரூபாய் 7.34 லட்சம் லட்சத்திற்கு எல்எஸ்ஐ (பெட்ரோல்). இக்கோஸ்போர்ட் வில் 1498 cc (டீசல் top model) engine, ஆனால் விட்டாரா பிரீஸ்ஸா ல் 1462 cc (பெட்ரோல் top model) engine. மைலேஜ் பொறுத்தவரை, இந்த இக்கோஸ்போர்ட் வின் மைலேஜ் 21.7 கேஎம்பிஎல் (பெட்ரோல் top model) மற்றும் இந்த விட்டாரா பிரீஸ்ஸா ன் மைலேஜ் 18.76 கேஎம்பிஎல் (பெட்ரோல் top model).\n1.5 எல் பெட்ரோல் engine\nk15b isg பெட்ரோல் என்ஜின்\nவேகமாக கட்டணம் வசூலித்தல் No No\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nலேசான கலப்பின No Yes\nகிளெச் வகை No No\nமைலேஜ் (சிட்டி) No No\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்)\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nட்ராக் கோஎப்பிஷன்டு No No\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nபவர் ஸ்டீயரிங் Yes Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes Yes\nபவர் பூட் Yes Yes\nசக்தி மடிப்பு 3 வது வரிசை இருக்கை No No\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes Yes\nகாற்று தர கட்டுப்பாட்டு No No\nதொலைநிலை காலநிலை கட்டுப்பாடு (ஏ/சி) No No\nரிமோட் ட்ரங் ஓப்பனர் Yes No\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் No No\nரிமோட் என்ஜின் தொடக்க/நிறுத்து No No\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட் Yes Yes\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் Yes Yes\nட்ரங் லைட் Yes Yes\nரிமோட் ஹார்ன் & லைட் கண்ட்ரோல் No No\nவெனிட்டி மிரர் No Yes\nபின்பக்க படிப்பு லெம்ப் Yes Yes\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் Yes Yes\nசரிசெய்யக்கூடிய ஹெட்ரெஸ்ட் Yes Yes\nமுன்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்புற ஏசி செல்வழிகள் No No\nசீட் தொடை ஆதரவு Yes Yes\nசெயலில் சத்தம் ரத்து No No\nக்ரூஸ் கன்ட்ரோல் Yes Yes\nநேவிகேஷன் சிஸ்டம் Yes Yes\nஎனது கார் இருப்பிடத்தைக் கண்டறியவும் Yes No\nநிகழ்நேர வாகன கண்காணிப்பு No No\nமடக்க கூடிய பின்பக்க சீட்\nஸ்மார்ட் கீ பேண்ட் No No\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes Yes\nகிளெவ் பாக்ஸ் கூலிங் No Yes\nவாய்ஸ் கன்ட்ரோல் No Yes\nஸ்டீயரிங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்டர் No No\nடெ��ில்கேட் ஆஜர் No Yes\nஹேண்ட்ஸ் ஃப்ரீ டெயில்கேட் No No\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் No No\nபின்பக்க கர்ட்டன் No No\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி No No\nmassage இருக்கைகள் No No\nஏர் கன்டீஸ்னர் Yes Yes\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் Yes Yes\nகீலெஸ் என்ட்ரி Yes Yes\nஎலக்ட்ரானிக் மல்டி ட்ரிப்மீட்டர் Yes Yes\nleather இருக்கைகள் No No\nதுணி அப்ஹோல்டரி Yes Yes\nleather ஸ்டீயரிங் சக்கர Yes Yes\nகிளெவ் அறை Yes Yes\nடிஜிட்டல் கடிகாரம் Yes Yes\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை Yes Yes\nசிகரெட் லைட்டர் No No\nடிஜிட்டர் ஓடோமீட்டர் Yes Yes\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் No No\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் No No\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு Yes No\nகிடைக்கப்பெறும் நிறங்கள் வைர வெள்ளைபள்ளத்தாக்கு பழுப்பு உலோகம்மின்னல் நீலம்மூண்டஸ்ட் வெள்ளிமுழுமையான கருப்புரேஸ் ரெட்ஸ்மோக் கிரே+2 More முத்து ஆர்க்டிக் வெள்ளைமுறுக்கு நீலம்கிரானைட் கிரேகிரானைட் சாம்பல் with இலையுதிர் ஆரஞ்சு roofsizzling ரெட் with நள்ளிரவு கருப்பு roofஇலையுதிர் ஆரஞ்சுமுறுக்கு நீலம் with நள்ளிரவு கருப்பு roofsizzling ரெட்பிரீமியம் சில்வர்+4 More\nஇவிடே எஸ்யூவிall இவிடே எஸ்யூவி கார்கள்\nஇவிடே எஸ்யூவிall இவிடே எஸ்யூவி கார்கள்\nமாற்றியமைக்க கூடிய ஹெட்லைட்கள் Yes Yes\nமுன்பக்க பேக் லைட்க்ள் Yes Yes\nபின்பக்க பேக் லைட்கள் No No\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes Yes\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி Yes Yes\nஹெட்லேம்ப் துவைப்பிகள் No No\nமழை உணரும் வைப்பர் Yes Yes\nபின்பக்க விண்டோ வைப்பர் Yes Yes\nபின்பக்க விண்டோ வாஷர் Yes Yes\nபின்பக்க விண்டோ டிபோக்கர் Yes Yes\nவீல் கவர்கள் No No\nஅலாய் வீல்கள் Yes Yes\nபவர் ஆண்டினா Yes Yes\nடின்டேடு கிளாஸ் No No\nபின்பக்க ஸ்பாயிலர் Yes Yes\nரூப் கேரியர் No No\nசன் ரூப் Yes No\nமூன் ரூப் Yes No\nபக்கவாட்டு ஸ்டேப்பர் No No\nஒருங்கிணைந்த ஆண்டினா No No\nஇரட்டை டோன் உடல் நிறம் No Yes\nபுகை ஹெட்லெம்ப்கள் No No\nப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்ஸ் Yes Yes\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் Yes No\nஹெட்லேம்ப்களை மூலைவிட்டல் No No\nமூடுபனி ஃபோக்லாம்ப்ஸ் No No\nரூப் ரெயில் Yes Yes\nஹீடேடு விங் மிரர் No No\nஎல்.ஈ.டி டி.ஆர்.எல் Yes Yes\nஎல்.ஈ.டி ஹெட்லைட்கள் No Yes\nஎல்.ஈ.டி டெயில்லைட்ஸ் Yes Yes\nஎல்.ஈ.டி மூடுபனி விளக்குகள் No Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes Yes\nபிரேக் அசிஸ்ட் Yes No\nசென்ட்ரல் லாக்கிங் Yes Yes\nபவர் டோர் லாக்ஸ் Yes Yes\nஆன்டி தேப்ட் அலாரம் Yes Yes\nஓட்டுநர் ஏர்பேக் Yes Yes\nபயண�� ஏர்பேக் Yes Yes\nமுன்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes No\nபின்பக்க பக்கவாட்டு ஏர்பேக் No No\nday night பின்புற கண்ணாடி Yes Yes\nஸினான் ஹெட்லெம்ப்கள் No No\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் Yes No\nபின்பக்க சீட் பெல்ட்கள் Yes Yes\nசீட் பெல்ட் வார்னிங் Yes Yes\nடோர் அஜர் வார்னிங் Yes Yes\nசைடு இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nடிராக்ஷன் கன்ட்ரோல் Yes No\nடயர் அழுத்த மானிட்டர் No No\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு No No\nஎன்ஜின் இம்மொபைலிஸர் Yes Yes\nக்ராஷ் சென்ஸர் Yes Yes\nஎன்ஜின் சோதனை வார்னிங் Yes Yes\nஆட்டோமெட்டிக் headlamps Yes Yes\nகிளெச் லாக் No No\nஎலெட்ரானிக் ஸ்திரத்தன்மை கட்டுப்பாடு Yes No\nபின்பக்க கேமரா Yes Yes\nஆன்டி தெப்ட் சாதனம் Yes Yes\nஆன்டி பின்ச் பவர் விண்டோஸ் No\nவேக எச்சரிக்கை Yes Yes\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் Yes Yes\nknee ஏர்பேக்குகள் No No\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் No Yes\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் No No\nமலை இறக்க கட்டுப்பாடு No No\nமலை இறக்க உதவி Yes Yes\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி Yes No\nசிடி பிளேயர் No No\nசிடி சார்ஜர் No No\nடிவிடி பிளேயர் No No\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் No Yes\nமிரர் இணைப்பு No No\nபேச்சாளர்கள் முன் Yes Yes\nபின்பக்க ஸ்பீக்கர்கள் Yes Yes\nஒருங்கிணைந்த 2 டின்ஆடியோ Yes Yes\nவயர்லெஸ் தொலைபேசி சார்ஜிங் No No\nயுஎஸ்பி மற்றும் துணை உள்ளீடு Yes Yes\nப்ளூடூத் இணைப்பு Yes Yes\nதொடு திரை Yes Yes\nஆண்ட்ராய்டு ஆட்டோ No Yes\nஉள்ளக சேமிப்பு No No\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு No No\nஅறிமுக தேதி No No\nஉத்தரவாதத்தை time No No\nஉத்தரவாதத்தை distance No No\nVideos of போர்டு இக்கோஸ்போர்ட் மற்றும் மாருதி விட்டாரா பிரீஸ்ஸா\nஒத்த கார்களுடன் இக்கோஸ்போர்ட் ஒப்பீடு\nக்யா சோநெட் போட்டியாக போர்டு இக்கோஸ்போர்ட்\nஹூண்டாய் க்ரிட்டா போட்டியாக போர்டு இக்கோஸ்போர்ட்\nடாடா நிக்சன் போட்டியாக போர்டு இக்கோஸ்போர்ட்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 போட்டியாக போர்டு இக்கோஸ்போர்ட்\nஹூண்டாய் வேணு போட்டியாக போர்டு இக்கோஸ்போர்ட்\nஒப்பீடு any two கார்கள்\nஒத்த கார்களுடன் விட்டாரா பிரீஸ்ஸா ஒப்பீடு\nஹூண்டாய் வேணு போட்டியாக மாருதி விட்டாரா பிரீஸ்ஸா\nக்யா சோநெட் போட்டியாக மாருதி விட்டாரா பிரீஸ்ஸா\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 போட்டியாக மாருதி விட்டாரா பிரீஸ்ஸா\nஹூண்டாய் க்ரிட்டா போட்டியாக மாருதி விட்டாரா பிரீஸ்ஸா\nநிசான் மக்னிதே போட்டியாக மாருதி விட்டாரா பிரீஸ்ஸா\nஒப்பீ��ு any two கார்கள்\nரெசெர்ச் மோர் ஒன இக்கோஸ்போர்ட் மற்றும் விட்டாரா பிரீஸ்ஸா\nலேசான-கலப்பின தொழில்நுட்பத்துடன் 2020 மாருதி விட்டாரா பிரெஸ்ஸா கைமுறை செலுத்துதலை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது\nஇப்போதைக்கு, லேசான-கலப்பின தொழில்நுட்பத்துடன் முகப்பு மாற்றம் செய்யப்பட்ட சப்-4 எம் எஸ்யூவியின் தானி...\nமாருதி சுசுகியின் விட்டாரா பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட் அறிமுகம் செய்யப்பட்டது. அடிப்படை விலையானது குறைந்தது\nடீசல் இயந்திரம் மட்டும் உடைய முந்தைய-ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட மாதிரியைப் போல் இல்லாமல், இது இப்போது ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://writerpara.com/?p=2898", "date_download": "2021-01-18T22:41:44Z", "digest": "sha1:FI4DEPNDK7G7QQF77GB4MWCXOG4P22KP", "length": 9812, "nlines": 63, "source_domain": "writerpara.com", "title": "மலிவு விலையில் மாயவலை » Pa Raghavan", "raw_content": "\nசில காலமாகப் பதிப்பில் இல்லாமல் இருந்த என்னுடைய பல புத்தகங்கள் இப்போது மதி நிலையம் வாயிலாக மறு பதிப்பு காண்கின்றன.\nபாகிஸ்தான் அரசியல் வரலாறு, தாலிபன், யானி, உணவின் வரலாறு, கொலம்பிய போதை மாஃபியா [என்பெயர் எஸ்கோபர்] ஆகியவை இப்போது வெளியாகியிருக்கின்றன. 9/11: சூழ்ச்சி வீழ்ச்சி மீட்சியும் மாயவலையும் அடுத்தபடியாக வெளிவரவிருக்கின்றன.\nஜனவரி சென்னை புத்தகக் கண்காட்சிக்குள் குறைந்தது இன்னும் 15 புத்தகங்களாவது மறுபதிப்பில் வந்துவிடும் என்று நினைக்கிறேன். அத்துடன் ஒரு புதிய புத்தகமும் வெளியாகக் கூடும். அதைப் பற்றிய விவரங்களைப் பின்னர் தருகிறேன்.\nமேற்கண்ட புத்தகங்களைப் பற்றிய மேலதிக விவரங்களுக்கு நீங்கள் mathinilayambooks@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதலாம். அல்லது 044-28111506 என்னும் தொலைபேசியில் அழைத்துப் பேசலாம்.\nஒரு முக்கியமான விஷயம். எனது மாயவலையை வாசிக்க விரும்பிய பல வாசகர்கள் அதன் விலை காரணமாகவே (முதலில் 750. பிறகு 900) பயந்து ஓடிய காட்சியைப் புத்தகக் கண்காட்சிகளில் நேரில் பார்த்திருக்கிறேன். 1200 பக்கங்களுக்கு மேற்பட்ட புத்தகத்தை அதைக்காட்டிலும் குறைந்த விலையில் எப்படிக் கொண்டுவருவது என்று அப்போது தெரியவில்லை. அதையும் மீறி அந்நூல் நன்றாகவே விற்பனையானது.\nஇப்போது இதன் அப்டேட் செய்யப்பட்ட புதிய பதிப்பை 500 ரூபாய்க்குள் [இதைக்கூட மலிவுப் பதிப்பு என்று சொல்லத் தயக்கமாகவே உள்ளது.] கொண்டுவருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. ஆனால் குறைந்த அளவு பிரதிகள் மட்டுமே [600 பிரதிகள்] அச்சிடப்படும். புத்தகம் வேண்டும் வாசகர்கள் இப்போதே மதிநிலையத்தில் முன்பதிவு செய்து கொண்டால் ஜனவரியில் புத்தகம் கிடைப்பதில் சிரமம் இராது. முன்பதிவு செய்வோர் எண்ணிக்கையைப் பொறுத்து பதிப்பாளர் அச்சிடும் பிரதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் கூடும்.\nசரியான விலை விவரம் தீர்மானமானபிறகு சொல்கிறேன். ஆனால் ஒரு மின்னஞ்சல் அனுப்பி துண்டு போட்டுவைக்கத் தடையில்லை.\n5 thoughts on “மலிவு விலையில் மாயவலை”\nஎனக்கு வேணுங்க ஆனா நீங்க வாங்கி வச்சுருந்து எனக்கு கொடுங்க\nமிகவும் இனிப்பான செய்தி. 500 என்பது என்னை பொறுத்தவரை மிக் குறைவான விலைதான். மாயவலை போன்ற ஒரு புத்தகத்தின் மதிப்பு தெரிந்தவர்கள் இதை அப்படித்தான் சொல்வார்கள்.\n200 அட்டைகள் மைலார் உறைகள் அடங்கிய காம்போ பேக்கின் விலை சுமார் முப்பது டாலர்கள். இந்திய மதிப்புப்படி ஒரு அட்டை மற்றும் உறைக்கு சுமார் எட்டு ரூபாய் ஆகிறது இந்தியாவில் இது கிடைப்பதில்லை, மொத்தமாக இறக்குமதி செய்து, இரண்டு மடங்கு விலையில் விற்றால் நன்றாக கல்லா கட்டலாம் இந்தியாவில் இது கிடைப்பதில்லை, மொத்தமாக இறக்குமதி செய்து, இரண்டு மடங்கு விலையில் விற்றால் நன்றாக கல்லா கட்டலாம் 😉 காமிக்ஸ் சுய / குடிசைத் தொழில் ஆர்வலர்கள், இதற்காக என்னென்ன வஸ்துகளை இறக்குமதி செய்யலாம் என்ற பல்பை எரிய விட இந்த லிங்கை அமுக்கவும் 😉 காமிக்ஸ் சுய / குடிசைத் தொழில் ஆர்வலர்கள், இதற்காக என்னென்ன வஸ்துகளை இறக்குமதி செய்யலாம் என்ற பல்பை எரிய விட இந்த லிங்கை அமுக்கவும் அட்டைதானே என்று லேசாக எண்ணி இரண்டு காம்போ செட்கள் வாங்கினேன். ஆனால், சரியான வெயிட் – லக்கேஜில் கணிசமான இடத்தை ஆக்ரமித்துக் கொண்டது அட்டைதானே என்று லேசாக எண்ணி இரண்டு காம்போ செட்கள் வாங்கினேன். ஆனால், சரியான வெயிட் – லக்கேஜில் கணிசமான இடத்தை ஆக்ரமித்துக் கொண்டது நான் வாங்கிய Current Size கவர்களில் பழைய ராணி, லயன் / முத்து பழைய பெரிய( நான் வாங்கிய Current Size கவர்களில் பழைய ராணி, லயன் / முத்து பழைய பெரிய() சைஸ், பார்வதி சித்திரக்கதை போன்ற புத்தகங்களை தாரளாமாக வைக்கலாம். ஆனால், இப்போது புதிதாய் வெளிவரும் லயன் / முத்து இதழ்களை வைக்க முடியாது. அதற்கு Magazine ரக கவர்களை வாங்க வேண்டும். அடுத்த தடவை வந்தால் பார்த்துக்கொள்ளலாம் என விட்டு விட்டேன்) சைஸ், பார்வதி சித்திரக்கதை போன்ற புத்தகங்களை தாரளாமாக வைக்கலாம். ஆனால், இப்போது புதிதாய் வெளிவரும் லயன் / முத்து இதழ்களை வைக்க முடியாது. அதற்கு Magazine ரக கவர்களை வாங்க வேண்டும். அடுத்த தடவை வந்தால் பார்த்துக்கொள்ளலாம் என விட்டு விட்டேன் அட்டை என்றதும் இன்னொன்று ஞாபகத்திற்கு வருகிறது – இந்த வருடத்தில் வெளிவந்த மகா கேவலமான முன்னட்டை SHSS உடையதாகத்தான் இருக்க வேண்டும் அட்டை என்றதும் இன்னொன்று ஞாபகத்திற்கு வருகிறது – இந்த வருடத்தில் வெளிவந்த மகா கேவலமான முன்னட்டை SHSS உடையதாகத்தான் இருக்க வேண்டும் மட்டமான கலர் காம்பினேஷன், லிப்ஸ்டிக் பூசிய உதடுகளுடன் ஸ்பைடரின் முகம் கிட்டத்தட்ட கறுப்புக் கிழவியை ஞாபகப்படுத்தியது மட்டமான கலர் காம்பினேஷன், லிப்ஸ்டிக் பூசிய உதடுகளுடன் ஸ்பைடரின் முகம் கிட்டத்தட்ட கறுப்புக் கிழவியை ஞாபகப்படுத்தியது ஆனால், பின்னட்டை சூப்பர் நல்ல வேளையாக டிராப்ட் கவரில் இருந்த “புத்தம் புதிய சாகஸங்கள்” என்ற காமெடியான tagline-ஐ ஆசிரியர் எடுத்து விட்டார்\nஇப்போதே துண்ட போட்டு வைக்கிறேன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.easy24news.com/2020/11/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-01-18T23:03:09Z", "digest": "sha1:PYOB7IWFULW7ZWPS7RQI77WR76FWVYON", "length": 7809, "nlines": 153, "source_domain": "www.easy24news.com", "title": "நல்லூரில் பெண் ஒருவருக்கு கொரோனா | Easy 24 News", "raw_content": "\nHome News நல்லூரில் பெண் ஒருவருக்கு கொரோனா\nநல்லூரில் பெண் ஒருவருக்கு கொரோனா\nயாழ்ப்பாணம் – நல்லூர் கந்தபுராண வீதியில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டுக்கு கடந்த 11ஆம் திகதி கொழும்பு -பம்பலப்பிட்டியிலிருந்து வருகை தந்த அவர் கிளிநொச்சிக்கும் வேன் ஒன்றில் சென்று வந்துள்ளார்.\nஅவர் கொழும்பிலிருந்து வருகை தந்தமை அறிவிக்கப்படாத நிலையில் கடந்த 15ஆம் திகதி சுகாதாரத் துறையினர் கண்டறிந்து அவரை சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர்.அவருடன் வீட்டில் இருந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டனர்.அவரிடம் மாதிரிகள் பெறப்பட்டு யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் இன்று முன்னெடுக்கப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் அவருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்���ுள்ளது.\nயாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் இன்று 121 பேரின் மாதிரிகள் பீ.சி.ஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டது. அவர்களில் காங்கேசன்துறை கடற்படை முகாமில் பணியாற்றும் இரண்டு கடற்படையினருக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஏனையோருக்கு தொற்று இல்லை என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.\nஉயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் இன்று முதல் ஆரம்பம்\nமுன்னாள் ஜனாதிபதி இன்றும் விசாரணைக்கு அழைப்பு\nஅரச காணி நிலத்தை தோண்டிய 3 இளைஞர்கள் கைது\ncmr வானொலி கலைனர்களை ஊக்குவிப்பதில் முதன்மை வானொலியாகத் திகழ்கின்றது\nகனடா அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய வருடாந்த ஆலய ஸ்தாபிப்பு\nகனடா கொக்குவில் பழைய மாணவர் சங்கம் 2016 ஆம் ஆண்டின் “மகுடம்”\n2016 ஆம் ஆண்டின் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் இராப்போசன விருந்தும் மகாநாடும்\nபிரபல நடிகை சித்ரா தூக்கிட்டு தற்கொலை\n1 பில்லியனை நெருங்கும் ‘ரௌடி பேபி’\nபிரபல பெங்காலி நடிகர் சவுமித்திர சட்டர்ஜி மறைவு\nபாக்., சிறைகளில் 500 இந்தியர்கள்\nவாக்குச் சீட்டுகளை ஒளிப்படம் எடுத்த இளைஞர் கைது\nமைத்திரி இன்று மட்டக்களப்பு பயணம்\nரெலோ சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்\nகூட்டத்தொடர் ஆரம்பமாகும் நேரம் வர்த்தமானியில் இல்லை\nஅரச காணி நிலத்தை தோண்டிய 3 இளைஞர்கள் கைது\nஅனைத்து இலங்கையர்களுக்கும் இராணுவப் பயிற்சி – சரத் வீரசேகர\n27 வயதான இளைஞன் உட்பட 8 பேர் கொரோனாவுக்கு பலி\nவிருந்துபசார நிகழ்வில் கலந்துகொண்ட 54 பேர் கைது\nதனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 27 பேர் கைது\nஅரச காணி நிலத்தை தோண்டிய 3 இளைஞர்கள் கைது\ncmr வானொலி கலைனர்களை ஊக்குவிப்பதில் முதன்மை வானொலியாகத் திகழ்கின்றது\nகனடா அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய வருடாந்த ஆலய ஸ்தாபிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/10098-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/page/124/?tab=comments", "date_download": "2021-01-18T23:10:48Z", "digest": "sha1:HFNNK654MOG67C2XBUO5TRDMDHLJZEBH", "length": 25802, "nlines": 726, "source_domain": "yarl.com", "title": "பொதுவறிவுப் போட்டி - Page 124 - யாழ் ஆடுகளம் - கருத்துக்களம்", "raw_content": "\n4 மட்டுமே கிடைக்கும். 6 & 5 க்குரிய வழியும் 3 க்குரிய வழியும் அடைக்கப்பட்டிருக்கிறது குருவே\nஜீவன் சிவா... எனக்கும் உண்மையான விடை தெரியாது. இங்கு சொக்கிலேட்டை சாப்பிட்டு விட்டுத்தான், ஈயத்தை கடைக்காரிடம் கொடுக்க வேண்டும் என்று குறிப்பிடவில்லை என்பதால்... நான் போட்ட கணக்கில், 15 ரூபாய்க\nஉண்மையை சொல்லுங்கோ உங்கட பிள்ளை தானே செய்தது 😊\nஆயிரம் தீவுகளின் நாடு என்னும் சாட்டுப் பெயரால் அழைக்கப்படும் நாடு எது\nInterests:கதை,கவிதை, இசை,பாடல் இயற்கையை ரசிக்க பிடிக்கும்\nஆபிரிக்காவின் கொம்பு போல அமைந்துள்ள நாடு எது\nInterests:கதை,கவிதை, இசை,பாடல் இயற்கையை ரசிக்க பிடிக்கும்\nமுயற்சித்த நிலாமதி, கறுப்பி மற்றும் நுணாவிலானுக்கு வாழ்த்துக்கள்\nஆபிரிக்காக் கண்டத்தின் மிகச் சிறிய நாடு எது\nInterests:கதை,கவிதை, இசை,பாடல் இயற்கையை ரசிக்க பிடிக்கும்\nகாம்பியக் குடியரசு (Gampia )\nவாத்தியார் மற்றும் கறுப்பி ஆகியோருக்குச் சிறப்பான பாராட்டுக்கள்\nInterests:கதை,கவிதை, இசை,பாடல் இயற்கையை ரசிக்க பிடிக்கும்\nஆபிரிக்காக் கண்டத்தின் மிகச் சிறிய நாடு எது\nசூடான் ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய நாடும் சிஷெல்ஸ் மிகச்சிறிய நாடும் ஆகும்.\nஇவ்வாறு தமிழ் விக்கி இல் உள்ளது\nவேறு எந்தக் குறியீடுகளும் இல்லாமல் பச்சை நிறத்தை மட்டுமே தேசியக் கொடியாகக் கொண்டுள்ள நாடு எது\nஆபிரிக்காக் கண்டத்தின் மிகச் சிறிய நாடு எது\nசூடான் ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய நாடும் சிஷெல்ஸ் மிகச்சிறிய நாடும் ஆகும்.\nஇவ்வாறு தமிழ் விக்கி இல் உள்ளது\nஇதே பகுதியில் தான் காம்பியா எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தான் காம்பியா சரியெனக் குறிப்பிட்டிருந்தேன்.\nமுரண்பாடு என்னவென ஆராய்ந்த பின் பதில் தருகின்றேன். சுட்டிக்காட்டியமைக்கு நன்றி\nInterests:கதை,கவிதை, இசை,பாடல் இயற்கையை ரசிக்க பிடிக்கும்\nபச்சை நிறத்தை மட்டுமே தேசியக் கொடியாகக் கொண்டுள்ள நாடு எது\nகண்டங்களின் தோற்றம் குறித்து விபரிக்கும் The Origin of Continents என்னும் புத்தகத்தை எழுதியவர் யார்\nInterests:கதை,கவிதை, இசை,பாடல் இயற்கையை ரசிக்க பிடிக்கும்\nஆபிரிக்காவையும் ஐரோப்பாவையும் பிரிக்கும் ஜலசந்தியின் பெயர் என்ன\nInterests:கதை,கவிதை, இசை,பாடல் இயற்கையை ரசிக்க பிடிக்கும்\n4 மட்டுமே கிடைக்கும். 6 & 5 க்குரிய வழியும் 3 க்குரிய வழியும் அடைக்கப்பட்டிருக்கிறது குருவே\nஜீவன் சிவா... எனக்கும் உண்மையான விடை தெரியாத��. இங்கு சொக்கிலேட்டை சாப்பிட்டு விட்டுத்தான், ஈயத்தை கடைக்காரிடம் கொடுக்க வேண்டும் என்று குறிப்பிடவில்லை என்பதால்... நான் போட்ட கணக்கில், 15 ரூபாய்க\nஉண்மையை சொல்லுங்கோ உங்கட பிள்ளை தானே செய்தது 😊\nஎங்கட சட்டாம்பிகளால் நாம் இழந்த சமத்துவம்.\nதொடங்கப்பட்டது 1 hour ago\nகுருமூர்த்தியின் பேச்சைப் புரிந்துகொள்வது எப்படி\nதொடங்கப்பட்டது 4 hours ago\nபொதுமக்களின் நிலங்களை அபகரிப்பதற்கு மீண்டும் முயற்சி செய்தால் சிவில் நிர்வாகம் முடக்கப்படும் – மண்டைதீவு போராட்டத்தில் சிவாஜிலிங்கம்\nதொடங்கப்பட்டது 2 hours ago\nநினைவுத்தூபியை அமைப்பதற்கு நிதி உதவி கோருகின்றனர் மாணவர்கள்\nதொடங்கப்பட்டது சனி at 11:57\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nதொடங்கப்பட்டது December 5, 2017\nஎங்கட சட்டாம்பிகளால் நாம் இழந்த சமத்துவம்.\nசிங்கள எஜமான விசுவாசம் மிஞ்சினால்.. எதுவுமே தெரியாது. சிங்களமும் தமிழும் சமனாகி இருந்த நிலை போய் சிங்களம் முன்னிலையாகி.. தமிழும் ஆங்கிலமும் சமனானது தெரியவில்லைப் போலும். எல்லாம் காலிமுகத் திடலில்.. பல்லக்கில் பவனி வர ஆசைப்பட்டதன் விளைவு.\nஎங்கட சட்டாம்பிகளால் நாம் இழந்த சமத்துவம்.\nஇதில் யாருக்கு என்ன பிரச்சனை எல்லாம் சரியா தானே இருக்கிறது எல்லாம் சரியா தானே இருக்கிறது இதுல் ஒரு தவறையும் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை.\nகுருமூர்த்தியின் பேச்சைப் புரிந்துகொள்வது எப்படி\nசிறப்புக் கட்டுரை: குருமூர்த்தியின் பேச்சைப் புரிந்துகொள்வது எப்படி புரிந்துகொள்ளாமல் இருப்பதன் அவசியம் பற்றி புரிந்துகொள்வதன் மூலம் 🤫\nபொதுமக்களின் நிலங்களை அபகரிப்பதற்கு மீண்டும் முயற்சி செய்தால் சிவில் நிர்வாகம் முடக்கப்படும் – மண்டைதீவு போராட்டத்தில் சிவாஜிலிங்கம்\nயாழ் மண்டைதீவில் பொதுமக்களின் காணியை சிறிலங்கா கடற்படைக்கு பலவந்தமாக சுவீகரிக்கும் முயற்சியை எதிர்த்து நடந்த மக்கள் போராட்டத்தில் செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர்...\nநினைவுத்தூபியை அமைப்பதற்கு நிதி உதவி கோருகின்றனர் மாணவர்கள்\nஎஜமானர்களும் துரோகங்களும் உங்களுக்கு பரிச்சயமான அளவுக்கு எனக்கு அவற்றுடன் அறிமுகம் இல்லை. 😃 கொடியை பற்றி நான் எப்போதுமே அக்கறைப்பட்டதில்லை. கொடிபிடிப்பதும், காவடி தூக்குவதும், செம்பு தூக்குவதும் உங்கள் உரிமை. அதிலே மகிழ��ந்திருப்பதும் கூட உங்கள் உரிமையே. 🇺🇸🇨🇳🇮🇳\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nakkeran.com/index.php/2020/11/28/one-song-and-99-flowers/", "date_download": "2021-01-18T23:29:02Z", "digest": "sha1:L252BJRPJHIMQHNYSRTNCEM6443XWJ2P", "length": 14170, "nlines": 102, "source_domain": "nakkeran.com", "title": "ஒர் பாடலும் 99 பூக்களும் – Nakkeran", "raw_content": "\nஒர் பாடலும் 99 பூக்களும்\nNovember 28, 2020 editor அறிவியல், இலக்கியம், பண்பாடு, வரலாறு 0\nஒர் பாடலும் 99 பூக்களும்\nசங்க இலக்கியம் என்றாலே பத்துப் பாட்டும், எட்டுத் தொகை யும்தான். எட்டுத் தொகை என்பது தொகை நூல் (அ) தொகுக்கப் பட்ட நூல். பத்துப் பாட்டில் இருக்கும் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காகப் பாடப்பட்டது. அது ஆற்றுப்படையோ, மதுரைக் காஞ்சியோ, இல்லை பட்டினப் பாலையோ. ஆனால் இந்தக் குறிஞ்சிப் பாட்டு மட்டும் தமிழ் மொழியின் சிறப்பைக் காட்டு வதற்காகப் பாடப்பட்டது. குறிஞ்சிப் பாட்டுன்னு தலைப்பிலேயே இருப்பது போல இது குறிஞ்சித் திணையில் பாடப்பட்டது. குறிஞ்சித் திணை என்றால் தலைவன், தலைவி கூடி காதல் இன்பம் கொள்வது. இதைப் பாடியவர் “குறிஞ்சிக்கோர் கபிலர்” என்ற சிறப்பு பெயருடைய கபிலர்.\nஏன் பாடினார் என்றால், பிரகத்தன் என்னும் ஒரு ஆரிய மன்னன். சங்கத் தமிழ் வாழ்வியல் பற்றி அவனுக்கு ஏதும் தெரியாமல் தமிழர் வாழ்வில் நிகழும் களவு ஒழுக்கம் இலக்கணம் கூறியவாறு பின்பற்றப்படுவதில்லை. பெயர்தான் களவு ஒழுக்கம் ஆனால் அது வெறும் திருட்டு வாழ்க்கை என்ற எண்ணத்தைக் கொண்டிருந்தான். அவனின் எண்ணத்தை மாற்றவும், தமிழரின் களவு வாழ்க்கை கற்பில்தான் (திருமண வாழ்க்கை) முடியும் எனக் காட்டவும் கபிலர் பாடியதே குறிஞ்சிப் பாட்டு.\n“பூவெல்லாம் கேட்டுப் பார்” படத்தில் சூரியா ஜோதிகாவிடம் நூறு வகையான பூக்களின் பெயரைச் சொல்வாரே அது போன்று இதில் கபிலர் 99 வகையான பூக்களின் பெயர்களை 35 அடிகளில் சொல்கிறார். இதுவே மிகப் பெரிய சாதனைதான். அந்தப் பாட்டைத்தான் நான் இங்கே காட்ட உள்ளேன். ஜோதிகாவும் (தலைவி), தோழிகளும் நெல்லைக் கொத்திக் கொண்டு போகாமலிருக்க பறவைகளை விரட்டிக் கொண்டிருகின்றனர். நல்ல மழை வேறு பெய்திருக்கிறது. அருகில் தெளிந்த நீரைக் கொட்டிக் கொண்டிருக்கிறது ஓர் அருவி. மேகம் கருக்குது, மின்னல் சிரிக்குது, சாரல் அடிக்குது என்று பாடியவாறே அருவியில் குளித்த அவர்கள் அடுத்து பூக்களைச் சேகரித��து விளையாடுகிறார்கள். இதைச் சொல்ல வரும்போதுத்தான் அவர்கள் 99 வகையான பூக்களைச் சேகரித்ததாக கபிலர் பாடுகிறார்.\nஒண் செங் காந்தள், ஆம்பல், அனிச்சம், (3)\nதண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி, (6)\nசெங் கொடுவேரி, தேமா, மணிச்சிகை, (9)\nஉரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம், (11)\nஎரி புரை எறுழம், கள்ளி, கூவிரம், (14)\nவடவனம், வாகை, வான் பூங் குடசம், (17)\nஎருவை, செருவிளை, மணிப் பூங் கருவிளை, (20)\nபயினி, வானி, பல் இணர்க் குரவம், (23)\nபசும்பிடி, வகுளம், பல் இணர்க் காயா, (26)\nவிரி மலர் ஆவிரை, வேரல், சூரல், (29)\nகுரீஇப் பூளை, குறுநறுங் கண்ணி, (31)\nகுருகிலை, மருதம், விரி பூங் கோங்கம், (34)\nபோங்கம், திலகம், தேங் கமழ் பாதிரி, (37)\nசெருந்தி, அதிரல், பெருந் தண் சண்பகம், (40)\nகரந்தை, குளவி, கடி கமழ் கலி மா, (43)\nதில்லை, பாலை கல்லிவர் முல்லை (46)\nகுல்லை பிடவம், சிறுமாரோடம், (49)\nவாழை, வள்ளி, நீள் நறு நெய்தல், (52)\nதாழை, தளவம், முள் தாள் தாமரை, (55)\nஞாழல், மெளவல், நறுந் தண் கொகுடி, (58)\nசேடல், செம்மல், சிறுசெங்குரலி, (61)\nகோடல், கைதை, கொங்கு முதிர் நறு வழை, (64)\nகாஞ்சி, மணிக் குலைக் கள் கமழ் நெய்தல், (67)\nபாங்கர், மராஅம், பல் பூந் தணக்கம், (70)\nஈங்கை, இலவம், தூங்கு இணர்க் கொன்றை, (73)\nஅடும்பு, அமர் ஆத்தி, நெடுங் கொடி அவரை, (76)\nபகன்றை, பலாசம், பல் பூம் பிண்டி, (79)\nவஞ்சி, பித்திகம், சிந்துவாரம், (82)\nதும்பை, துழாஅய், சுடர்ப் பூந் தோன்றி, (85)\nநந்தி, நறவம், நறும் புன்னாகம், (88)\nபாரம், பீரம், பைங் குருக்கத்தி, (91)\nஆரம், காழ்வை, கடி இரும் புன்னை, (94)\nநரந்தம், நாகம், நள்ளிருள் நாறி, (96)\nமா இருங் குருந்தும், வேங்கையும், பிறவும், (98)\nஅரக்கு விரித்தன்ன பரு ஏர்அம் புழகுடன், (99)\nமால், அங்கு, உடைய மலிவனம் மறுகி,\nவான் கண் கழீஇய அகல் அறைக் குவைஇ.\nபாடலை ரசித்துக் கொண்டே இன்னொரு முறை பாடல் பாடப்பட்ட களத்தை நினைத்துப் பாருங்கள். அருவியில் குளித்து முடித்தவர்கள் இத்தனை வகையானப் பூக்களைச் சேகரிக்கிறனர் எனில் அத்தனை வகையான மரங்களும், செடிகளும் அருகருகே நிறைந்த இயற்கைச் சூழலாக இருந்திருக்கிறது குறிஞ்சி நிலம். இன்றைய நிலையில் நாம் நூறு கிலோ மீட்டர் சுற்றினாலும் இத்தனை வகையான பூக்கள் கிடைக்குமா எப்பேர்ப்பட்ட சூழலை நாம் இழந்திருக்கிறோம்/ அழித்திருக்கிறோம். “மரம்தான் மரம்தான் எல்லாம் மரம்தான் மறந்தான் மறந்தான் மனிதன் மறந்தான்” என்ற வைரமுத்துவின் கவிதை��ை மெய்யாக்காமல் வரும் தலைமுறை மிச்சம் இருக்கும் இயற்கைச் சூழலையும் அழிக்காமல் பாதுகாக்க உறுதி கொண்டு, இயற்கைச் சூழலைக் காப்போம்.\nதமிழர் வரலாறு ( History of Tamil ) அரிக்கமேடு\nநாடோடி மன்னனின் கதை… எம்ஜிஆர் பிறந்த நாள் சிறப்புக்கட்டுரை\nசூரிய மண்டலக் கோள்கள் சுற்று நகர்ச்சி விதிகளைக் கணித்த விஞ்ஞானி ஜொஹானஸ் கெப்ளர்\neditor on கந்தபுராணம் இராமாயணம் ஒரு ஒப்பீடு\nஜல்லிக்கட்டு போலவே பன்றி தழுவும் போட்டி: இப்படியும் ஒரு பொங்கல் விழா January 18, 2021\nதிஸர பெரேரா மீது ஷெஹான் ஜயசூரிய புகார்: இலங்கை கிரிக்கெட் அணியில் இருந்து விலக என்ன காரணம்\nIND vs AUS: 20 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்தியாவின் இளம்படை January 18, 2021\nரோமப் பேரரசு வரலாற்று காலம்: இங்கிலாந்தில் கிடைத்த இரும்புக் கால எலும்புக் கூடுகள் January 18, 2021\nநடராஜன் 4 மெய்டன் ஓவர் வீசிய Ind Vs Aus 4-வது டெஸ்ட் கிரிக்கெட்: தொடரை கைப்பற்றுமா இந்திய அணி\nகுடியரசு தினம் ஜனவரி 26: டெல்லியில் போராடும் விவசாயிகளின் ட்ராக்டர் பேரணி - தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு January 18, 2021\nசோனம் மாலிக்: ஒலிம்பிக்கில் சாதிக்க காத்திருக்கு இந்தியாவின் இளம் மல்யுத்த வீராங்கனை January 18, 2021\n\"ரஜினி ரசிகர்கள் எந்தக் கட்சியிலும் சேர்ந்துகொள்ளலாம்\" January 18, 2021\nபிபிசி சிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனை விருது: 2-வது ஆண்டாக வருகிறது January 18, 2021\n எனக்கு விருது வேண்டாம்\" என மறுத்த எழுத்தாளர் January 18, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%85%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-15-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2021-01-18T23:25:33Z", "digest": "sha1:QGPTSDYBVTOYEO44B5ET3I6VAZIT7B22", "length": 8381, "nlines": 91, "source_domain": "tamilthamarai.com", "title": "அசாமில் 15 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சி முற்றுபெற்றுள்ளது |", "raw_content": "\nகரோனா தடுப்பூசி இந்தியாவை சுயசாா்புநாடாக உருவாக்குகிறது\nஅமமுக கட்சியை மாபியா என்றுதான் அழைப்பேன்\nஉலகின் மிகப் பெரிய கொரோனா கிருமி நோய்த்தடுப்பு இயக்கம்\nஅசாமில் 15 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சி முற்றுபெற்றுள்ளது\nஅசாமில் 15 ஆண்டுகள் நீடித்த காங்கிரஸ் ஆட்சியை பாஜக முடிவுக்கு கொண்டுவந்ததையடுத்து பாஜக தலைவர் அமித்ஷா காங்கிரஸ் அரசியல் முற்றுப்பெற்றது என்று கூறியுள்ளார்.\nஅசாமில் 15 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சி முற்றுபெற்றுள்ளது என்று பாஜக.தேசிய தலைவர் அமித்ஷா கூறிய��ள்ளார்.\nஇது குறித்து அவர் கூறியிருப்பதாவது:\nவரும் 2019 பாராளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றிபெறுவதற்கான வலுவான அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது. சட்ட சபை தேர்தல்களில் பாஜக-வின் நிலை மோடி அரசு கடந்த 2 ஆண்டுகள் செயல்பட்ட விதத்திற்கான முத்திரையாகும்.\nமேற்குவங்காளம், கேரளா, தமிழ்நாடு தேர்தல்களில் நம்தொண்டர்களின் ஈடு இணையற்ற பணி மற்றும் தியாகம் இம்மாநிலங்களில் பாஜக.,வுக்கு வலுவான அஸ்திவாரத்தை அமைத்து கொடுத்துள்ளது.\nஇவர்களுக்கு கட்சியின் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்” என்றார்.\nபிரபல பத்திரிகையாளர் குல்தீப் நய்யாருடன் அமித்ஷா சந்திப்பு\nதேசிய அளவில் கூட்டணி அமைப்பதில் தோல்வியடைந்த காங்கிரஸ்\n5 ஆண்டுகள் மட்டும் போதாது. 30 ஆண்டுகளாவது ஆட்சி…\nதமிழகத்தில் வலுவான கூட்டணியுடன் தேர்தலை சந்திப்போம்\nசறுக்கலை சரி செய்து வெற்றி பெறுவோம்\nஉறுதியானது மகாராஷ்ட்ர பாஜக, சிவசேனா கூட்டணி\nஅடுத்தமாதம் 50 திரிணாமுல் காங்கிரஸ் உறு ...\nமேற்குவங்கம் பாஜக 200-க்கும் மேற்பட்ட இட� ...\nஜல்லிக்கட்டு தொடர வேண்டும் என்றால் தே� ...\nபிரதமர் மோடியின் 107 வெளிநாட்டு பயணங்கள� ...\nதொகுதி பங்கீடு குறித்து தேர்தல் நேரத்� ...\nஉலக விவசாய சந்தைகளில் இந்தியாவிற்கான � ...\nபிரதமர் கிசான் சம்மான் நிதித்திட்டத்தின் கீழ் அடுத்த தவணைக்கான தொகையை காணொலி மாநாடு மூலமாக பிரதமர் நரேந்திர மோடி விடுவித்தார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது; இன்று ஒரே ஒருபொத்தானை ...\nகரோனா தடுப்பூசி இந்தியாவை சுயசாா்புநா ...\nஅமமுக கட்சியை மாபியா என்றுதான் அழைப்ப� ...\nஉலகின் மிகப் பெரிய கொரோனா கிருமி நோய்த� ...\nநாடு முழுவதும் உள்ள இளைஞர்கள் திருக்க� ...\nஅயோத்தி ராமர்கோயில் கட்டுமானத்துக்கு ...\nநாம் யாரைநோக்கி செய்கிறோமோ, நாமும் அவர� ...\nதும்பை இலையைக் கொண்டுவந்து நைத்து, சாறு எடுத்து வடிகட்டி அரை ...\n அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான ...\nபால் தரும் தாய்மார்கள் உணவில் கவனிக்க வேடியவை\nபால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gldatascience.com/product/electrical-machines-i/", "date_download": "2021-01-19T00:03:35Z", "digest": "sha1:NI74RELUFEVDOJZVZ6YOG3ZKQRJWAL44", "length": 7225, "nlines": 206, "source_domain": "gldatascience.com", "title": "Electrical Machines-I – GL DataScience", "raw_content": "\nThirumular Thirumandhiram – திருமூலர் திருமந்திரம்\nசகாதேவன் அருளிய தொடுகுறி சாஸ்திரம்\nஅ – வரிசை திருப்புகழ் பாடல்கள்\nஅ – வரிசை திருப்புகழ் பாடல்கள்-பாகம் 1\nஅ – வரிசை திருப்புகழ் பாடல்கள்-பாகம் 2\nஆ – வரிசை திருப்புகழ் பாடல்கள்\nஇ – வரிசை திருப்புகழ் பாடல்கள்\nஇ – வரிசை திருப்புகழ் பாடல்கள்-பாகம் 1\nஇ – வரிசை திருப்புகழ் பாடல்கள்-பாகம் 2\nஈ – வரிசை திருப்புகழ் பாடல்கள்\nஉ – வரிசை திருப்புகழ் பாடல்கள்\nஊ – வரிசை திருப்புகழ் பாடல்கள்\nஎ – வரிசை திருப்புகழ் பாடல்கள்\nஏ – வரிசை திருப்புகழ் பாடல்கள்\nஐ – வரிசை திருப்புகழ் பாடல்கள்\nஒ – வரிசை திருப்புகழ் பாடல்கள்\nஓ – வரிசை திருப்புகழ் பாடல்கள்\nக – வரிசை திருப்புகழ் பாடல்கள்\nக – வரிசை திருப்புகழ் பாடல்கள்-பாகம் 2\nக – வரிசை திருப்புகழ் பாடல்கள்-பாகம் 3\nக – வரிசை திருப்புகழ் பாடல்கள்-பாகம் 1\nச – வரிசை திருப்புகழ் பாடல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/969073/amp?ref=entity&keyword=The%20Wolf%20Village", "date_download": "2021-01-18T23:11:12Z", "digest": "sha1:6NXZUPJZG5IOES6WQBVVTQUQ6BD4TJ7Y", "length": 10764, "nlines": 92, "source_domain": "m.dinakaran.com", "title": "உத்திரமேரூர் அருகே அரசாணிமங்கலம் கிராமத்தில் 3 ஆண்டுகளாக பூட்டி கிடக்கும் நூலகம் | Dinakaran", "raw_content": "\nஉத்திரமேரூர் அருகே அரசாணிமங்கலம் கிராமத்தில் 3 ஆண்டுகளாக பூட்டி கிடக்கும் நூலகம்\nஉத்திரமேரூர், நவ. 20: உத்திரமேரூர் அடுத்த அரசாணிகடந்த 3 ஆண்டுகளாக பூட்டியே கிடக்கும் நூலகத்தை, பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. உத்திரமேரூர் அடுத்த அரசாணிமங்கலம் கிராமத்தில் பொதுமக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் கடந்த 2007ம் ஆண்டு புதிதாக நூலகம் திறக்கப்பட்டது.இங்கு பல தரப்பட்ட புத்தகங்கள் உள்ளன. மேலும், தினசரி நாளிதழ்கள் மற்றும் புத்தகங்கள் வரவழைக்கப்பட்டு பொதுமக்கள், இளைஞர்கள், மாணவ, மாணவிகள் என அனைத்து தரப்பினரும் பயனடைந்தனர்.\nஇந்நிலையில், கடந்த 3 ஆண்டுகளாக இந்த நூலகம் திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது. இதனால் நூலகத்தை சுற்றி முற்செடிகள் வளர்ந்து, புதர்மண்டி காடுபோல் காட்சியளிக்கிறது. மேலும், நூலக கட்டிடத்தின�� உள்ளே வைக்கப்பட்டுள்ள புத்தகங்களில் புழுதி படிந்து பாழாகி வருகிறது.\nஇதனால் இந்த நூலகத்தை திறந்து வைத்து, முறையாக பராமரிக்க வேண்டும் என கிராம மக்கள், பல்வேறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனா். ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், நூலகத்தை சுற்றியுள்ள புதர்களில் இருந்து விஷப்பூச்சிகள் அருகில் உள்ள குடியிருப்புகளில் நுழைவதால், பொதுமக்கள் கடும் அச்சமடைந்துள்ளனர்.\nகுறிப்பாக, நூலகம் செயல்படாமல் பூட்டியே கிடப்பதால், கிராமத்தில் உள்ள இளைஞர்கள், மாணவ, மாணவிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, பூட்டப்பட்டுள்ள நூலகத்தை திறந்து, சீரமைத்து உரிய பராமரிப்புடன் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.\nசெங்கல்பட்டு, காஞ்சிபுரம் பகுதியில் 9 மின் திருட்டுகள் கண்டுபிடிப்பு: இழப்பீட்டு தொகை 11 லட்சம் வசூல்\nசெய்யூர் அருகே பரபரப்பு: டாஸ்மாக் மேலாளரை வெட்டி 7.80 லட்சம் கொள்ளை: மர்மநபர்களுக்கு வலை\nமாமல்லபுரம் அருகே பூஞ்சேரி கூட்ரோட்டில் கலவர தடுப்பு பாதுகாப்பு ஒத்திகை: நிஜ சம்பவம் நடப்பதாக மக்கள் அதிர்ச்சி\nமக்களின் கோரிக்கைகள் 5 மாதத்தில் நிறைவேறும்: வரலட்சுமி மதுசூதனன் எம்எல்ஏ உறுதி\nமுதல்வரின் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்: ஐஜி தலைமையில் போலீசார் ஆய்வு\nதிருப்போரூர் ஒன்றியத்தில் ஆய்வு: தமிழக அதிகாரிகளுடன் எம்பிக்கள் குழு வாக்குவாதம்: தனிநபர் திட்டத்தில் கட்டிய கழிப்பறை எங்கே என கேள்வி\nபக்தர்கள் வசதிக்காக 2.38 கோடியில் கட்டி முடிக்கப்பட்டு 5 ஆண்டுகளாக மூடியே கிடக்கும் திருமண மண்டபம், தங்கும் விடுதி: திருப்போரூர் கந்தசுவாமி கோயில் அதிகாரிகள் அலட்சியம்\nதாம்பரம் - வாரணவாசி சாலையில் குழாய் உடைந்து வீணாகும் பாலாற்று குடிநீர்: கண்டும் காணாமல் உள்ள அதிகாரிகள்\nபடித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை: கலெக்டர் அறிவிப்பு\nமின் விளக்குகள் எரியாததால் இருள் சூழ்ந்த சாலைகள்: மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகம் அலட்சியம்\nதிருப்போரூர் கோயில் குளத்தில் ஆண் சடலம்\n27 நட்சத்திர கோயிலில் 108 கோ பூஜை விழா\nகாஞ்சிபுரம் மாவட்ட சுற்றுலாத்துறை சார்பில் பொங்கல் விழா: கலெக்டர் தொடங்கி வைத்தார்\nகாணும் பொங்கல் கொண்டாட்டம் தடையை மீறி ஈசிஆருக்கு திரண்டு வந்த பொதுமக்கள்: வெறிச்சோடிய மாமல்லபுரம் சுற்றுலா தலம்\nகாஞ்சிபுரம் மாவட்ட சுற்றுலாத்துறை சார்பில் பொங்கல் விழா: கலெக்டர் தொடங்கி வைத்தார்\nதாம்பரம் - மதுரவாயல் புறவழிச்சாலையில் பழிக்குப்பழியாக வாலிபருக்கு சரமாரி வெட்டு: வெட்டுக் காயத்துடன் உயிர் தப்பினார்\nவடிநீர் கால்வாய் அமைக்காமல் உள்ளதால் சாலையில் தேங்கும் மழைநீரால் தொற்றுநோய் அபாயம்: கேளம்பாக்கம் ஊராட்சி மக்கள் அச்சம்\nபிரபல கஞ்சா வியாபாரி கைது\nகாஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அனுமன் ஜெயந்தி விழா கோலாகலம்\nதிமுக தேர்தல் பணி ஆலோசனை கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vemathimaran.com/2014/11/24/hindu-901-1/", "date_download": "2021-01-18T23:48:04Z", "digest": "sha1:H5U4CENQHHJ4QUDBQYLVUHWDK5QTYM2I", "length": 39698, "nlines": 223, "source_domain": "vemathimaran.com", "title": "வே. மதிமாறன்தமிழால் ‘இந்து’வாக இணையச் சொல்லுகிற நாளிதழுக்கு மறுப்பு", "raw_content": "\nஇந்துப் பெண்களுக்கு நடந்த அநீதி\nஅழகரி மேல் அன்பல்ல, ஸ்டாலின் மீது வெறுப்பு\nஅழகர் கள்ளழகர் அம்பேத்கர் பெரியார்\nதமிழால் ‘இந்து’வாக இணையச் சொல்லுகிற நாளிதழுக்கு மறுப்பு\nதமிழால் இணைகிற ‘தி இந்து’ நாளிதழில், ‘எம்.எஸ்.எஸ். பாண்டியன்: இன்றைய சுயமரியாதை இயக்கத்தின்‌‌ மறதி’ என்ற தலைப்பில் சி.லக்‌ஷ்மணன் – அன்புசெல்வம் இருவர் எழுதியக் கட்டுரையை மறுத்து நான் எழுதியது:\nபிரச்சினையை தலைகீழாகச் சொல்கிறது கட்டுரை.\nபெரியாருக்குப் பின் தமிழ் நாட்டில் இந்து மத எதிர்ப்பு, பார்ப்பன எதிர்ப்பு அரசியல் வளரவில்லை. மாறாகப் பெரியார் எதிர்ப்பு அரசியல் தான் வளர்ந்திருக்கிறது. பெரியாரை எதிர்த்து, தமிழ்த்தேசிய அரசியல் என்று நிகழ்த்தப்படுவதில்… ஜாதி அரசியல், பாரப்பன ஆதரவும் தான் நடக்கிறது.\nபெரியாரை தமிழன விரோதி என்று சித்தரித்து விட்டு பச்சையான தமிழன விரோதிகளோடனும் ஜாதிவெறியர்களுடனும் தான் அரசியல் செய்கின்றனர். டாக்டர் அம்பேத்கரை திட்டமிட்டு நிராகரிக்கிற வேலையும் நடக்கிறது.\nபெரியாருக்குப் பின் எழுப்பப்பட்ட தலித் அரசியல், ஜாதி அரசியல் என்ற ‘உட் ஜாதி’ வட்டத்தைத் தாண்டி வரவே இல்லை. இன்னொரு வகையில் டாக்டர் அம்பேத்கரை புறக்கணிக்கற என்.ஜி.ஓ அரசியலாகவும் அடையாளமாகிப்போனது.\nதலித் எழுத்து, தலித் அரசியல், தலித் இலக்கியம் என்று பொதுவாகப் பேசுகிறவர்கள் கூட, அவர் எந்த உட் ஜாதியை சேர்ந்தவரோ அந்த ஜாதி தலைவரை தான் ஆதரிப்பார்.\nகடந்தகாலத் தலித் தலைவர்களில் கூடத் தன் உட்ஜாதியை சேர்ந்த தலைவரைதான் பரிந்துரைக்கிறார். தன் ஜாதிக்கு வெளியே, டாக்டர் அம்பேத்கர் ஒருவரைத் தவிர, தன் ஜாதியல்லாத ஒரு நபரைக் கூட சிலர் ஆதரிப்பதில்லை.\nபெரியாரை எதிர்த்தாலும் அது, உட் ஜாதியைத் தாண்டிய தலித் அரசியலாக தலித் அறிவாளிகள் மத்தியில் கூட வளரவில்லை.\nதலித் அரசியலிலும் பெரியார் எதிர்ப்பு, பெரியார் புறக்கணிப்புச் செய்து, தலித் விரோதிகளுடன் கூட்டணி வைத்துக் கொண்டார்கள்.\nதமிழ்த்தேசிய அரசியல், தலித் அரசியல் இவை குறித்துத் தீவிரமாக எழுதிகிற அறிவாளிகள்;\nஜாதியத் தலைவர்கள், தலித் விரோதத் தலைவர்களுக்கு எதிராக எழுதியதை விட, முற்போக்காளர்களுக்கு எதிராக இயங்கியதுதான் அதிகம். இன்று இந்த இரண்டு அரசியலுக்குள்ளும் பெரியார் எதிர்ப்பு, காரல் மார்க்ஸ் மற்றும் கம்யுனிச புறக்கணிப்பு, எதிர்ப்பு என்பதுதான் தீவிரமாக நடைபெறுகிறது.\nபார்ப்பனியம் என்று சொல்வதற்குக் கூட தயங்கி ‘பிராமணியம்’ என்றே சொல்கிறார்கள் தமிழ்த் தேசிய, தலித் அரசியல் அறிவாளிகள். இந்தக் கட்டுரையும் அதற்குச் சாட்சி.\nதலித் விரோத தலைவர்களுடன், கட்சிகளுடன் எல்லாவகையிலும் சமரசம் செய்து செய்து கொண்டு கூட்டணி வைத்துக்கொள்ள துடிக்கிற தலித் தலைவர்கள், தங்களுக்குள் கூட்டணி வைத்துக்கொள்வதற்கு பெயர் அளவில் கூட முயற்சிப்பதில்லை.\nஅதேபோல், தலித் தலைமைக் கொண்ட கட்சியில் தலித்தல்லாதவர்கள் ஏதோ சில காரணங்களுக்காக இணைகிறார்கள். இருக்கிறார்கள். ஆனால், தலித் உட் ஜாதியை சேர்ந்தவர்கள், தன் ஜாதி தலைமையல்லாத கட்சியில் பெரும்பாலும் இணைவதில்லை. மாறாக தலித் விரோதக் கட்சியில் இணைகிறார்கள். இருக்கிறார்கள்.\nஇன்றைய தலித்விரோத தழிகத்திற்கு, பெரியாருக்குப் பின் துவங்கப்பட்ட பெரியார் எதிர்ப்பு, புறக்கணிப்பு அரசியலும் முக்கியக் காரணம். பெரியாரை தலித் விரோதியாகச் சித்திரித்துவிட்டு, தலித் விரோதிகளுடன் கூட்டணி வைத்துக்கொண்டு… தலித் விரோதிகளுக்கு டாக்டர் அம்பேத்கர் விருதும் தந்தால்.. தலித்தல்லாத கூட்டணி வராமல், தலித் விடுதலை கூட்டணியா வரும்\n‘தலித்தல்லாத கூட்டமைப்பில்’ உள்ள ஜாதியத் தலைவர்கள் எல்லோரும் எப்படிப் பெரியார் எதிர்ப்பு, டாக்டர். அம்பேத்கர் எதிர்ப்பு, மார்க்ஸ் புறக்கணிப்பு என்று இருக்கிறார்களோ அதுபோலவே தமிழ்த் தேசிய, தலித் அரசியலிலும் இருப்பது என்ன நியாயம்\nஆக, தலித்தல்லாதவர்களைக் கூடுதலாக கட்சியில் சேர்க்க வேண்டும் என்பதற்காக, டாக்டர் அம்பேத்கரை மெல்ல கை விடுகிற தலித் இயக்கங்களும்,\nபெரியாரை விடப் பிரபாகரனுக்கு முக்கியத்துவமும்… ஜாதி ஒழிப்பு, இந்து மத எதிர்ப்பில் பெரியார் வழியாக டாக்டர் அம்பேத்கருக்குக் கொடுக்க வேண்டிய இடத்தை, பிரபாகரனுக்கும், தமிழ்த் தேசிய அரசியலுக்கும் கொடுத்த பெரியார் இயக்கங்களும்…\nஇந்து மத எதிர்ப்பு, பார்ப்பன எதிர்ப்பைப் தீவிராகப் பேசுவதை கை விட்டதினாலும் தான் இந்த நிலை.\nபெரியாருக்குப் பின் தமிழகத்தில் முற்போக்காளர்களிடம் இருக்கிற பார்ப்பன ஆதரவு மனநிலையே, இன்றைய சீர் அழிவுக்குக் காரணம்.\nஇந்தக் கட்டுரை கூடப் பெரியார் மீது அன்பு கொண்டு விமர்சனப் பார்வையோடு பெரியாரை அடுத்தக் கட்டத்திற்குக் கொண்டுபோவது போல் தோற்றமளித்தாலும்;\nசுற்றி வளைத்து இது செய்கிற காரியம் பார்ப்பனிய ஆதரவையும், ‘பார்ப்பனியத்தை விமர்சிப்பதை தவிர்க்க வேண்டும்’ என்று சொல்வதையும் தான்.\nஇந்தக் கட்டுரை செய்கிற வேலை தான், கடந்த 30 ஆண்டுகாலத் தமிழகத்தின் ‘முற்போக்கு’ அரசியல்.\nபார்ப்பனியத்தோடு உறவாடத் துடிக்கிற ‘முற்போக்கு’, பார்ப்பனியத்தையே வாழ வைக்கும். ஒரு போதும் அது எளிய மக்களுக்கு பயன் தராது.\nகட்டுரையில், சாரதா சீனிவாசன் என்பவர் குறிப்பிட்டதாகச் சொல்லப்படுகிற ஆய்வில்:\n‘கொங்கு வேளாளர் கவுண்டர் மத்தியில் பெண்களில் எண்ணிக்கை குறைவானதாகவும், ஆண்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாகவும், இது அகமண முறைக்கு வரன் தேடுதல் சடங்கில் நிலவும் சரியான ஜாதகப் பொருத்தம் இல்லை என்பதாகும்.\nஇதனால் புற்றீசல்போலப் பெருகிய பல்வேறு வரன்தேடும் விழாக்களில் கலந்து கொள்ளும் கொங்கு வேளாளர் ஆண்கள் தற்போது ஏமாற்றத்தின் – விரக்தியின் விளிம்பில் நிற்கிறார்கள்.’ என்று சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.\nஇவ்வளவு தீவிரமான ஜாதி உணர்வு கொண்ட கொங்கு வேளாளர்களிடம், கேராளவுக்குச் சென்று பெண் தேடி திருமணம் முடிக்கும் பழக்கம், ஜாதி பழக்கம��கவே கொங்கு வேளாளர் மத்தியில் மட்டுமே இன்று இருக்கிறது.\nஇதைச் சாரதாவும் இவர்களும் மூடி மறைப்பதற்கான காரணம் என்ன\nஒரே மொழி அல்லது ஒரே மொழி பேசுகிறவர்கள் வாழ்கிற பகுதிகளில் மொழி சார்ந்த இன உணர்வு இருக்காது. ஜாதி அடையாளமும் ஜாதி உணர்வும் தான் இருக்கும். ஆனால், மற்ற மாநிலத்தைச் சேர்ந்தவர்களைப் பார்க்கும்போது அவர்களின் ஜாதி அடையாளம் தெரியாது, மொழிச் சார்ந்த இன அடையாளம் தான் அவர்களை அடையாளப்படுத்தும்.\nஅந்தவகையில் தன் ஜாதியில் நிலவுகிற பெண்கள் பற்றாக்குறையைப் போக்க, கொங்கு வேளாளர் என்கிற ‘பச்சைத் தமிழர்கள்’ வேறு தமிழ் ஜாதியில் மணம் முடிப்பதை தவிர்ப்பதற்கே மலையாளப் பெண்களைக் கேரளா சென்று ஜாதி, மொழித் தாண்டி மணம் முடிக்கிறார்கள். அதில் அவர்கள் வரதட்சனை போன்ற விசங்களைக் கூட தவிர்க்கிறார்கள்.\nதி இந்து தமிழ் நாளிதழ் : மவுண்ரோட் மகாவிஷ்ணு; அதே குட்டை இன்னொரு மட்டை\n தி இந்து’ வில். ஆச்சரியம் ஆனால் உண்மை; அதே விலை\nருத்ரையா-எம்.எஸ்.எஸ். பாண்டியன்; ஒப்பாரி வைப்பதால் என்ன பயன்\nஇராமலிங்க அடிகள் VS நம்பூதிரிபாட்\n5 thoughts on “தமிழால் ‘இந்து’வாக இணையச் சொல்லுகிற நாளிதழுக்கு மறுப்பு”\nவே.மதிமாறன் அவர்களுக்கு நல்ல புத்தியையும் மனநிம்மதியையும் வழங்கவேண்டுமென எனது குலதெய்வம் முத்தூர் ஸ்ரீ செல்லகுமாரசாமியை வேண்டுகிறேன்\nSenthil Nathan தமது இனத்தின் எதிரியை அழிப்பது எப்படி\nஅதேநேரத்தில் தமது “வியபாரத்தை அமோகமாக”பெருக்குவது எப்படி என்றும்\n,இந்த ஆரியப்பார்ப்பான பத்திரிக்களான்கிட்டைதான்.மற்ற,மற்ற நபர்கள் கத்துக்கனும்\nஎமது தமிழ்தேசத்தந்தைபெரியார் அவர்களைப்பற்றி தொடர்ச்சியாக பல கட்டுரைகளை வெளியீட்டு வருவது மூலம்,\nபிரபா அழகர் // தமிழால் இணைகிற ‘தி இந்து’ நாளிதழில் //\nஉங்கள் பதிவின் தொடக்கமே செம தூள் தோழர் .. சிறப்பான பதில்\nவே மதிமாறன் தலித் அரசியல் ஜாதி அரசியல்என்ற ‘உட் ஜாதி’ வட்டத்தைத் தாண்டி வரவே இல்லை. இன்னொரு வகையில் டாக்டர் அம்பேத்கரை புறக்கணிக்கற என்.ஜி.ஓ அரசியலாகவும் அடையாளமாகிப்போனது.\nyes… மதம் மாறிய ஒரு தலித் தன்னை BC யாக பார்க்கிறானே தவிர SC ஆக அல்ல. , நமக்கு கிடைக்கும் இட ஒதுக்கீடு அவர்களுக்கு பொறாமையை விதைக்கிறது..\nவே மதிமாறன் தலித் விரோத தலைவர்களுடன், கட்சிகளுடன் எல்லாவகையிலும் சமரசம் செய்து செய்து கொண்டு கூட்டணி வைத்துக்கொள்ள துடிக்கிற தலித் தலைவர்கள், தங்களுக்குள் கூட்டணி வைத்துக் கொள்வதற்கு பெயர் அளவில் கூட முயற்சிப்பதில்லை.\n# தலித் தலைவர்கள், தங்களுக்குள் கூட்டணி வைத்துக்கொள்வதற்கு பெயர் அளவில் கூட முயற்சிப்பதில்லை. ………….#\nGopal Govindan நெத்தியடி பதில். போட்டிருக்க மாட்டார்களே… வாழ்த்துகள் மதிமாறன். நல்ல பதிலடி.\nவே மதிமாறன் பார்ப்பனியம் என்று சொல்வதற்குக் கூட தயங்கி ‘பிராமணியம்’ என்றே சொல்கிறார்கள் தமிழ்த் தேசிய, தலித் அரசியல் அறிவாளிகள். இந்தக் கட்டுரையும் அதற்குச் சாட்சி.\nகேரளா போய் கல்யாணம் செய்யும் கொங்கு வேளாள கவுண்டர்கள், புரோக்கர்களிடம் சொல்லும் முதல் நிபந்தனையே, பெண் தலித்தாக இருக்கக்கூடாது என்பதுதான்.\nதந்தை பெரியாரை உச்சரிக்காமல் எந்த ஒரு இயக்கமும் வேறூண்ற முடியாது.\nPa Dileepan நெத்தியடி, செம அடி, சரிதான், தலித் அரசியல் ‘உட் ஜாதி’ வட்டத்தைத் தாண்டி வரவே இல்லை என்பதும் சரிதான், ஆனால் இது திராவிட இயக்கத்தின் தோல்வி என்று ஏன் பார்க்கக்கூடாது தி.மு.க என்று இருந்த கட்சி இப்போது குடும்பக் கட்சியாகவும், சாதி அடிப்படையிலான பல கட்சிகளாகவும் பிளவுபட்டு நிற்கிறது தி.மு.க என்று இருந்த கட்சி இப்போது குடும்பக் கட்சியாகவும், சாதி அடிப்படையிலான பல கட்சிகளாகவும் பிளவுபட்டு நிற்கிறது தலித்துக்களுக்கு அங்கே இடமில்லை. இயக்கத்தால் கைவிடப்பட்டு தனிக் கட்சி துவக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டார்கள் தலித்துக்கள். இயக்கத்திலிருந்து உதித்த கட்சிகள் எல்லாம் “திராவிட” என்ற சொல்லை விடவில்லை, அவர்கள் உட்கட்சி சாதி வட்டத்தையும் தாண்டவில்லை. இந்த நிலையில் தலித்துக்களை மட்டும் சாடுவது, நெத்தியடி கொடுப்பது இவைகளால் யாருக்கு என்ன பயன் தலித்துக்களுக்கு அங்கே இடமில்லை. இயக்கத்தால் கைவிடப்பட்டு தனிக் கட்சி துவக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டார்கள் தலித்துக்கள். இயக்கத்திலிருந்து உதித்த கட்சிகள் எல்லாம் “திராவிட” என்ற சொல்லை விடவில்லை, அவர்கள் உட்கட்சி சாதி வட்டத்தையும் தாண்டவில்லை. இந்த நிலையில் தலித்துக்களை மட்டும் சாடுவது, நெத்தியடி கொடுப்பது இவைகளால் யாருக்கு என்ன பயன் தி இந்து கட்டுரை வைக்கும் குற்றச்சாட்டு முக்கியமான ஒன்று, அதற்கு இயக்கம் கட்டாயம் ப���ிலளிக்க வேண்டும். அந்த பதில் தலித்தை சாடுவதாக இல்லாமல் தலித் என்று பிரித்துப்பார்க்கும் அளவுக்கு இயக்கம் சரிந்துவிட்டதே அது எதனால், எப்படி இந்த நிலையை சரிசெய்யலாம் என்பதில் கவனம் செலுத்துவதாக இருப்பது நலம்.\nவே மதிமாறன் நீங்கள் குறிப்பிடுவதைப் போல் நான் எழுதவில்லை. பிரச்சினையை திசை திருப்பாதீர்கள்.\nPa Dileepan மன்னிக்கவும், தலித் கட்சிகளையும் அவர்கள் தலைவர்களையும் யார் என்று பெயர் சொல்லாமல் கண்டித்திருக்கிறீர்கள். அது சரிதான், அனால், நான் சொல்லவருவது என்னவென்றால், இந்த நிலைமைக்கு இயக்கமும் பொறுப்பேற்கவேண்டும் என்பதே. திசை திருப்பவில்லை, உள்நோக்கியும் சிறுது சிந்திக்க ஒரு வேண்டுகோள், அவ்வளவுதான் …\nதமிழால் இணைவதுஎன்ரால் தமிழர்கள் ஜாதியால் பிரிந்துஇருக்கிறார்கள் என்று ஒப்புக்கொள்வதுதான் தமிழால் இணைவதுஎன்ரால் தலித் குடும்பங்களில் இடைநிலை ஜாதிகலும் பார்ப்பனர்களும் திருமண உறவை ஏற்ப்பத்திக்கொள்வார்களா\nஇன்று தலித் மற்றும் இஸ்லாமிய சமூகம் நீங்கலாக அனைத்து சமூக பிரிவிலும் திருமணத்திற்கு பெண் தட்டுப்பாடு நிலவுகிறது. அதற்கு முதன்மை காரணம் 70 களுக்கு மத்தியில் அறிமுகமான ஸ்கேனிங் கருவியும் அதன் மூலம் அடையாளம் காணப்பட்ட பெண் சிசு கருகலைப்புமே.\nவெள்ளைகாரன் கம்பியூட்டர் கண்டுபிடிச்சா நம்மாளுங்க முதலில் அதை ஜோசியம் பார்க்கத் தானே பயன்படுத்தினானுங்க.\nSubash Chandra Bose இன்று தலித் மற்றும் இஸ்லாமிய சமூகம் நீங்கலாக அனைத்து சமூக பிரிவிலும் திருமணத்திற்கு பெண் தட்டுப்பாடு நிலவுகிறது. அதற்கு முதன்மை காரணம் 70 களுக்கு மத்தியில் அறிமுகமான ஸ்கேனிங் கருவியும் அதன் மூலம் அடையாளம் காணப்பட்ட பெண் சிசு கருகலைப்புமே.\nவெள்ளைகாரன் கம்பியூட்டர் கண்டுபிடிச்சா நம்மாளுங்க முதலில் அதை ஜோசியம் பார்க்கத் தானே பயன்படுத்தினானுங்க.9 hrs · Edited · Like · 1\nWrite a comment…மனிதஉணர்வுகளை செயல்படுத்த கருவிகள் பயன்பத்தப்படுகிறது ஜோசியம் பார்ப்பதும் சிசுகொலை செய்வதும் ஏர்க்கனவே சமூகத்தில் உல்லவைதானே நவீனகண்டுபிடிப்புகள் சீர்கேடுகலை துரிதப்படுத்த உதவுகின்றன\nவே மதிமாறன் அதேபோல், தலித் தலைமைக் கொண்ட கட்சியில் தலித்தல்லாதவர்கள் ஏதோ சில காரணங்களுக்காக இணைகிறார்கள். இருக்கிறார்கள். ஆனால், தலித் உட் ஜாதியை சேர்ந்தவர்கள��� தன் ஜாதி தலைமையில்லாத கட்சியில் பெரும்பாலும் இணைவதில்லை. மாறாக தலித் விரோதக் கட்சியில் இணைகிறார்கள். இருக்கிறார்கள்.\nபிரபா அழகர் // அதேபோல், தலித் தலைமைக் கொண்ட கட்சியில் தலித்தல்லாதவர்கள் ஏதோ சில காரணங்களுக்காக ஏற்றுக் கொண்டு கட்சியில் இணைகிறார்கள். இருக்கிறார்கள். ஆனால், தலித் உட் ஜாதியை சேர்ந்தவர்கள் தன் ஜாதி தலைமையல்லாத கட்சியில் பெரும்பாலும் இணைவதில்லை. மாறாக தலித் விரோதக் கட்சியில் இணைகிறார்கள். இருக்கிறார்கள். //\nநுட்பமான பார்வை தோழர் ..\nவே மதிமாறன் நன்றி பிரபா.\nஅருமையான அலசல். மிக நீண்ட நாளாக எழுத நினைத்த விஷயம். அவசியமான பார்வை. உணர்ச்சி அரசியலில் பலியாகும் பெரியார், அம்பேத்கர் கருத்துக்களும் மார்க்சியமும் மீட்டேடுக்கப்படவேண்டியிருக்கிறது. இந்த தமிழ் தேசிய பார்ப்பனிய சிந்தனைகளையும் உட்சாதி தலித்திய அரசியலும் பெரியார், அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட சாதிய எதிர்ப்பு மனநிலையை அரித்துக்கொண்டிருக்கின்றன. அதை வெளிச்சமிடும் தங்களது பதிவுக்கு நன்றி. பகிர்கிறேன்.\nPingback: டாக்டர் அம்பேத்கர் பார்வையில் இந்து ராஷ்டிரம் ஒழிப்பு | வே.மதிமாறன்\nPingback: ‘பிராமணர்கள் பயந்து கொண்டு வாழ்கிறார்கள்’ – ஒரே கல்லுல ஏகப்பட்ட மாங்கா | வே.மதிமாறன்\nPingback: ‘என்னமோ போடா மதிமாறா\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nஇந்துப் பெண்களுக்கு நடந்த அநீதி\nஅழகரி மேல் அன்பல்ல, ஸ்டாலின் மீது வெறுப்பு\nஅழகர் கள்ளழகர் அம்பேத்கர் பெரியார்\nமுழு சந்தரமுகியாக மாறிய எடப்பாடியார்\nதமிழர்களுக்கு பொதுவான பண்பாடு கிடையாது அல்லது மொழியைத் தவிர பொது அடையாளம் இல்லை\nபறை இசை பயிற்சி முகாம்\n‘சாதி உணர்வோடே ஒருவன் முற்போக்காளனாக இருக்கலாம்’\nநூல் வெளியீட்டு விழா-விருது வழங்கும் விழா\n தமிழனா - உருது இஸ்லாமியனா\nகேள்வி – பதில்கள் (248)\nDIY அமெரிக்கா-ஈ இசை-பாடல ஈழம் சி சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/90376/", "date_download": "2021-01-18T23:13:39Z", "digest": "sha1:LDKSNX4O5HAPIJANSEXOUGB7KYOXJV25", "length": 56253, "nlines": 148, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 54 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு வெண்முரசு சொல்வளர்காடு ‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ��சொல்வளர்காடு’ – 54\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 54\nநூறு கிளைகளும் ஆயிரம் விழுதுகளும் கொண்டு தனிமரமே காடென்றான மைத்ரி என்னும் ஆலமரத்தடியில் அமைந்த சிறுகொட்டகையில் திசையாடை அணிந்த சமணப்படிவர் தன் முன் அமர்ந்திருந்த தருமனிடம் அறவுரை சொன்னார். “அரசே, இப்புவியில் அறமென்றும் அன்பென்றும் ஏதுமில்லை. இருப்பது விழைவு ஒன்றே. விழைவுக்குரியதை நாடும் வழியையும் அதை பேணும் முறைமையையும் மானுடர் அறமென வகுத்தனர். விழைவை அன்பென்று ஆக்கி அழகுறச்செய்தனர். விழைவை வெல்லாதவனால் தன் விழைவை அன்றி எதையும் அறியமுடியாது. அறிபடுபொருள் அனைத்தும் விழைவால் உன்னிடம் தொடர்புகொண்டிருக்கையில் வேறெதை அறியும் உன் சித்தம்\n“கேள், பசிகொண்டவன் அடுமனைப்பணி ஆற்ற முடியுமா நாவூறுபவனால் அறுசுவை சமைக்கமுடியுமா பசியும் ருசியும் விலகியபின்னரே நீ அன்னத்தை அறியத்தொடங்குகிறாய். அதன்பின்னரே அருஞ்சுவை உன் கைகளில் வந்தமைகிறது” என்றார் அருகப்படிவர். “விழைவறுக்காது சொல்லப்படும் ஒவ்வொரு சொல்லும் சொல்பவனின் விழைவால் வளைந்தது. விழைவுகொண்டவனின் செயல்களனைத்தும் அவன் விழைவால் திசைமாற்றப்பட்டவை. விழைவுகொண்டவனின் அறிவென்பது அவ்விழைவு கொண்ட ஆயிரம் உருவங்கள் மட்டுமே.”\n“மானுடருக்குரிய விழைவுகளில் உயிர்ப்பற்று தெய்வங்களால் பொறுத்தருளப்படுகிறது. அதன்பின்னர் மைந்தருக்கான விருப்பம் அவர்களால் ஏற்கப்படுகிறது. ஆனால் அவையும்கூட உண்மையை மறைப்பவை, உள்ளத்தை திரிப்பவை. முற்றிலும் விழைவை வென்றவனுக்குரியதே முற்றறிவென்று அறிக” தருமன் அவர் சொற்களைக் கேட்டபடி கைகளை கட்டிக்கொண்டு அமர்ந்திருந்தார். அடுமனைப்புகை கலந்த காற்று மழைநீர்த்துளிகளுடன் வீசியது. ஆலமரத்தின் கிளைகளிலிருந்து பறவைகள் மழையூறிய சிறகுகளை வீசி உலரச்செய்தபடி கிளம்பிச்செல்லும் ஒலி தலைக்குமேல் நிறைந்திருந்தது.\nநூறு மைந்தரைக் கண்டு நிறைந்து முதிர்ந்து கம்பூன்றி தளர்ந்து நடந்தார் சோமகன். நூறு மைந்தரின் ஆயிரம் பெயர்மைந்தரைக் கண்டு மேலும் நிறைந்து அவர்களின் பன்னிரண்டாயிரம் மறுபெயர் மைந்தரையும் கண்டு அவர்களின் பெயர்கள்கூட தெரியாமல் முகமும் புரியாமல் ஆனார். நோய்கொண்டு உடல் நைந்து படுக்கையில் கிடந்தார். காலமும் இடமும் அறியாமலாயின. அறிந்த உறவுகள் எவரும் சூழ்ந்திருக்கவில்லை. உடலெங்கும் விடாய் நிறைந்து தவித்தது. ஆனால் வாயில் நீரூற்றப்பட்டபோதுதான் அது நீருக்கான விடாய் அல்ல என்று தெரிந்தது. குரல்வளையில் அனல் எரிந்துகொண்டே இருந்தது. நினைவுகள் முழுமையாக அழிந்தன. தன்னிலை அதன்பின் அழிந்தது. தன்னருகே கிடந்த கை எவருடையதோ எனத் தோன்றியது. அப்போது அவர் அருகே குனிந்த இளமைந்தன் ஒருவன் ‘மூதாதையே, இதோ நீர்’ என்றான்.\nஅவன் தன் கைகளில் இருந்த மரக்குடுவையிலிருந்து நீரை அவர் நாவில் ஊற்றினான். அந்த நீரை கண்களால் பார்க்கமுடிந்தது. நாவை அது தொடவில்லை. எம்பி எம்பி அந்த நீரை கவ்வ உளம்தவித்தாலும் உடல் உள்ளத்தை அறியவில்லை. ‘இன்னும், இன்னும்’ என்று அவர் கூவினார். அது சொல்லாகவில்லை. பின்பு நடுக்கத்துடன் அவர் அவனை அறிந்தார், அது சௌமதத்தன். ‘ஜந்து’ என்று அவர் கூவினார். அவன் அவர் குரலைக் கேட்காத நெடுந்தொலைவில் இருந்தான். முகம் ஒளிகொண்டிருந்தது. விழிகள் வேறெங்கோ என திரும்பியிருந்தன. இத்தனை அழகனா இவன் என வியந்தார். ‘ஜந்து’ என்று அவர் கூவினார். அவன் அவர் குரலைக் கேட்காத நெடுந்தொலைவில் இருந்தான். முகம் ஒளிகொண்டிருந்தது. விழிகள் வேறெங்கோ என திரும்பியிருந்தன. இத்தனை அழகனா இவன் என வியந்தார். ‘ஜந்து’ என மீண்டும் அழைத்தார்.\nஜந்து புன்னகையுடன் மறைந்தான். நீர்ப்பாவை மீது காற்றுபடிந்ததுபோல அவன் உருவம் கலைந்ததும் அவர் மீண்டும் ‘ஜந்து’ என முனகினார். அருகே நின்றிருந்த அவர் பெயரன் சோமகன் குனிந்து அவர் இதழ்களை நோக்கி ‘எதையோ சொல்கிறார்’ என்றான். ஏவலன் அவர் இதழ்களில் காதுவைத்துக் கேட்டு ‘ஜந்து என்கிறார்’ என்றான். ‘எதை சொல்கிறார்’ என்று சோமகன் கேட்டான். ஏவலன் மேலே நோக்கி ‘பல்லி ஏதாவது உத்தரத்தில் ஓடியிருக்கலாம்’ என்றான். ‘இங்கு எந்த உயிரும் இல்லையே’ என்று சோமகன் கேட்டான். ஏவலன் மேலே நோக்கி ‘பல்லி ஏதாவது உத்தரத்தில் ஓடியிருக்கலாம்’ என்றான். ‘இங்கு எந்த உயிரும் இல்லையே\nஅவர் மீண்டும் அதையே சொல்ல செவிகொடுத்துவிட்டு ‘ஆம், ஜந்து என்றுதான் சொல்கிறார்’ என்றான் இன்னொரு ஏவலன். ‘பொருளற்ற சொல்… அவர் தன் அழிந்துபோன இளமையில் எங்கோ இருக்கிறார். அதை நாம் இன்று இங்கிருந்து அறியமுடியாது’ என்றார் மருத்துவர். ‘அந்நிகழ்வை எப்படி உள்ளம் மீட்டெடுக்கிறது’ என்றான் சோமகன். ‘இளவரசே, முதுபிதாமகரின் வாழ்க்கையில் எங்கோ ஏதோ உயிருடன் அவருக்கு ஓர் எதிர்கொள்ளல் நிகழ்ந்திருக்கிறது’ என்றான் ஏவலன்.\nமருத்துவர் ‘அது அவ்வண்ணம் முதன்மையான செயலாக இருக்கவேண்டுமென்பதில்லை, இளவரசே. வாழ்க்கையின் அனைத்து நிகழ்வுகளையும் உள்ளம் நீர் கரையோரக்காட்சிகளை என இயல்பாகவே பதிவுசெய்துகொள்கிறது. அந்நிகழ்வுகளில் சிலவற்றில்தான் தெய்வங்கள் நுழைந்தாடுகின்றன. மிக எளிய அன்றாடச் செயலாகவும் இருக்கலாம். அந்நிகழ்வை மட்டும் நீரை பாறைப்பிளவு தேக்கிக்கொள்வதுபோல உள்ளம் காத்துக்கொள்கிறது’ என்றார். சோமகன் ‘ஜந்து என்றால் என்ன பொருள்\nமுதிய ஏவலன் ஒருவன் ‘நம் குடிக்குரிய கைவிடப்பட்ட ஆலயம் ஒன்று நகரின் தெற்குமூலையில் உள்ளது. உங்கள் தந்தையார் உயிருடனிருந்த காலம் வரை அங்கே மாதம்தோறும் கருநிலவு ஏழாம் நாளில் குருதிபலி கொடுத்து வணங்கிவந்தார். அரசகுலத்து மைந்தர் ஒருவரின் நடுகல் அது என்பார்கள். அவர் பெயரை ஜந்து என்று சொல்லிக்கேட்டிருக்கிறேன்’ என்றான். ‘ஆம், அந்த ஆலயத்தை நானும் ஒருமுறை பார்த்திருக்கிறேன். அதனருகே நின்ற ஆலமரம் வளர்ந்து அது வெடித்தது. சில ஆண்டுகளுக்கு முன் யானையொன்றின் கால்பட்டு இடிந்தழிந்தது. சிலை சரிந்து பாதி மண்ணில் புதைந்து அங்கே கிடக்கிறது’ என்றான் இன்னொரு ஏவலன்.\n‘அந்த ஆலயத்தை சீரமைக்க பிதாமகர் விழைகிறார் போலும். அவ்வாறே செய்வோம்’ என்றான் சோமகன். முதியவரின் செவியருகே குனிந்து ‘ஆலயத்தை மீண்டும் கட்டுகிறோம். ஜந்துவின் ஆலயம் கட்டப்படும்’ என்று கூவினான். அவர் அதை கேளாத் தொலைவிலிருந்தார். எதிரே நின்றிருக்கும் ஒருவரை நிலைகுத்தி நோக்குபவர் போலிருந்தன விழிகள். ‘போதும், அழைத்துச்செல்’ என அவர் எண்ணினார். அவ்வெண்ணம்கூட அவருக்கு வெளியே எங்கோ எழுந்ததுபோலிருந்தது. அதைக் கேட்டு அக்கணமே அருகே இருந்த நிழல் எருமையாகியது. அதன் மேல் அமர்ந்திருந்த அவன் கயிற்றுச்சுருளை வீசி ‘வருக’ என அவர் எண்ணினார். அவ்வெண்ணம்கூட அவருக்கு வெளியே எங்கோ எழுந்ததுபோலிருந்தது. அதைக் கேட்டு அக்கணமே அருகே இருந்த நிழல் எருமையாகியது. அதன் மேல் அமர்ந்திருந்த அவன் கயிற்றுச்சுருளை வீசி ‘வருக\nநிழலெருமை மீதேற்றி எமன் அவரை அழைத்துச்சென்றான். செல்லும் வழியில் ஒளிமிக்க வானின் நட��வே நிறுத்தி புன்னகையுடன் எமன் கேட்டான் ‘அரசே, சொல்க இந்த நூறு மைந்தரும் ஆயிரம் பெயர் மைந்தரும் பன்னீராயிரம் மறுபெயரரும் உனக்கு எவ்வகையில் பொருட்டு இந்த நூறு மைந்தரும் ஆயிரம் பெயர் மைந்தரும் பன்னீராயிரம் மறுபெயரரும் உனக்கு எவ்வகையில் பொருட்டு எதற்காக இவர்களை இழக்கச் சித்தமாவாய் எதற்காக இவர்களை இழக்கச் சித்தமாவாய்’ அவன் கேட்பதன் பொருளுணர்ந்து அவர் தலைகுனிந்து கண்ணீர் சிந்தினார். அவரை அவன் இருண்ட பாதைகள் வழியாக அழைத்துச்சென்றான். அவர் அங்கே விம்மல்களையும் அழுகுரல்களையும் கேட்டார். ‘அவை என்ன’ அவன் கேட்பதன் பொருளுணர்ந்து அவர் தலைகுனிந்து கண்ணீர் சிந்தினார். அவரை அவன் இருண்ட பாதைகள் வழியாக அழைத்துச்சென்றான். அவர் அங்கே விம்மல்களையும் அழுகுரல்களையும் கேட்டார். ‘அவை என்ன’ என்றார். ‘உடலழிந்த விழைவுகள் அவை. உடல்காத்து இங்கு நின்றுள்ளன.’ அவர் கடந்து செல்கையில் தன் குரலையும் கேட்டார். ‘ஜந்து ஜந்து’ என்று அது அரற்றிக்கொண்டிருந்தது.\n“அரசே, இப்புவியில் அனைத்துக் கொடுமைகளும் விழைவின் விளைவாகவே செய்யப்படுகின்றன. இங்கு மெய்மையும் அறமும் விழைவுகளால் விளக்கப்பட்ட வடிவில்மட்டுமே கிடைக்கின்றன. விழைவறுத்து விடுதலை கொள்க அறிவதறிந்து அமைக அருகனருள் அதற்குத் துணை கூடுக” அருகப்படிவரின் குரல் ஓய்ந்தபின்னர் நெடுநேரம் அவர் எஞ்சவிட்ட அமைதியை கேட்டுக்கொண்டு தருமன் அமர்ந்திருந்தார். பின்னர் பெருமூச்சுடன் “நான் என் நினைவறிந்த நாள் முதல் மெய்யையும் அதை பீடமெனக்கொண்ட மாறா அறத்தையும் தேடி அலைந்துகொண்டிருக்கிறேன். நூல்களில், முனிவர் சொற்களில், சொல்வளர்காடுகளில்” என்றார்.\n“நானறிந்த ஒவ்வொன்றையும் மேலுமறிந்த ஒன்று கடந்துசென்றதையே உணர்ந்தேன். பிருஹதாரண்யகத்தின் முழுமைக்கல்வியை சாந்தீபனி குருநிலையின் இணைவுக்கல்வி கடந்துசென்றது. அதுவே முழுமை என்றெண்ணி அங்கிருந்தவனை இவ்வடுமனைக்கு வரச்சொன்னவர் இளைய யாதவர். இங்கு வந்து என் சித்தத்தால் அறிந்ததை உடலால் மீண்டும் அறிந்தேன். சொற்கள் சருகென விழுந்து இம்மண்ணில் மட்கியபின் எஞ்சும் உப்பு என்னவென்று இங்கு அறிந்தேன். அத்தனை மெய்யறிதல்களும் ஒன்று பிறிதை நிகர்த்து ஒருமுனையென்றாகும் கணம் வரை வந்தேன். இது விடுதலை என்ற நிறைவுடன் இருந்தேன்.”\n“அருகப்படிவரே, அடிகள் பணிந்து கேட்கிறேன். நான் இங்கிருந்து செல்லக்கூடும் இடமென்பதென்ன” என்று தருமன் கேட்டார். “இங்கிருந்து இதைப்போல பிறிதொரு இடம் சென்று கடந்துசெல்ல நான் விழையவில்லை, அடிகளே. நான் சென்ற இடமே இறுதியென்றாகவேண்டும். நான் அறிந்ததே எனக்கு இறுதிவரை எஞ்சவேண்டும்.” அருகப்படிவர் அவரை நோக்கியபடி விழிநிலைத்து அமர்ந்திருந்தார். காற்று ஓடிச்செல்லும் ஓசையைக் கேட்டபடி தருமன் கைகூப்பியபடி அமர்ந்திருந்தார். அருகர் மீண்டும் பேசத்தொடங்கியபோது ஒரு சொல்கூட நிகழாது சித்தம் அங்கேயே நின்றிருந்ததை உணர்ந்தார்.\n“அரசே, இதுவரை நீ தேடிய அறமென்பது என்ன அது நீ இங்கு நாட்ட விழைந்த அறம். இங்கு தொடரவேண்டியதென நீ நாடிய அறம். அது அறமல்ல, உன் விழைவென்று நீ ஏன் அறியவில்லை அது நீ இங்கு நாட்ட விழைந்த அறம். இங்கு தொடரவேண்டியதென நீ நாடிய அறம். அது அறமல்ல, உன் விழைவென்று நீ ஏன் அறியவில்லை” என்றார். “அருகரே, நான் இவ்வுடலில் இப்பொறிகளுடன் இவ்வுள்ளத்துடன் இக்காலவெளியில் எஞ்சுவதுவரை எனக்குரிய அறத்தை மட்டும்தானே அறியமுடியும்” என்றார். “அருகரே, நான் இவ்வுடலில் இப்பொறிகளுடன் இவ்வுள்ளத்துடன் இக்காலவெளியில் எஞ்சுவதுவரை எனக்குரிய அறத்தை மட்டும்தானே அறியமுடியும்” என்றார் தருமன். “ஆம், நீ என்பது உன் விழைவல்ல. களிம்பும் துருவுமென படர்பவை ஆணவமும் அறியாமையும் பிறவும். விழைவோ உலோகக்கலவை என உள்கலந்து உருவென்றாகியது. உருகியழிந்து பிறந்தெழாமல் விழைவறுத்து மீளமுடியாது.”\n“நீ இங்கு அன்னமளித்து ஆணவத்தை வென்றாய். அனைத்தறிவுகளையும் நிகரெனக்கொண்டு அறியாமையை வென்றாய். ஆனால் உன் கையிலிருந்து விழைவை அறுத்து இங்கு நீ அமைந்துள்ளாய் என எண்ணுகிறாயா” என்றார் அருகப்படிவர். “இல்லை” என்று தருமன் தலைகுனிந்தார். அருகப்படிவர் அவர் சொல்லப்போவதற்காக காத்திருந்தார். “இல்லை, உத்தமரே” என்று சொல்லி தருமன் பெருமூச்சுவிட்டார். நெடுநேரம் தலைகுனிந்து அமர்ந்திருந்தபின் “இல்லை, நான் இதை பிறிதொருவரிடம் மட்டுமே சொல்லமுடியும். இல்லை” என உடைந்த குரலில் சொன்னார். அருகப்படிவர் அவரை தன் அன்னை விழிகளால் நோக்கியபடி காத்திருந்தார்.\n“நான் அவளுக்காக ஏங்கிக்கொண்டிருக்கிறேன்” என்று சொன்னபோது அவர் உடல் நடுங்கத் தொடங்கியது. ��நான் அவள் ஒரு சொல்லேனும் என்னிடம் கனிந்து சொல்வாள் என எதிர்பார்க்கிறேன். இக்காட்டுக்குள் நுழைகையில் என் உள்ளம் ஓலமிட்டுக்கொண்டிருந்தது. எரிமேல் மண்ணள்ளிப்போடுவதுபோல சொற்களைக் குவித்து அதை அணைத்தேன். அதன் வெம்மை என் ஆழத்தில் இருந்துகொண்டே இருந்தது. இங்கு வந்தபின் இரவுபகலென ஆற்றிய வெறிகொண்ட உழைப்பில் அது முற்றிலுமாக அணைந்தது. சென்ற மாதங்களில் ஒருகணம்கூட நான் அதை எண்ணியதில்லை.”\n“ஆனால் இப்போது நீங்கள் கேட்டதும் என் உள்ளம் கொந்தளித்தெழுந்து ஆம் என்றது. ஒரு அணுவிடைகூட என் ஏக்கம் தீரவில்லை என்று உணர்ந்தேன். ஆம், அது மறைந்தவை மீளவேண்டுமென விழையும் மூடனின் துயரம் மட்டுமே. எதுவும் திரும்பாது என்னும் மாறாநெறியால் கட்டப்பட்டது இப்புவிவாழ்க்கை. ஆயினும் அதுவே விழைவு. ஒருநாள் ஒரு சொல்லால் அவள் என் தலைதொட்டால் போதும். பிறிதொன்றும் வேண்டேன்.” அச்சொற்களை பிறனாகி நின்று அவரே கேட்டு உளமுருகினார். இறுதிச்சொல் மெல்லிய கேவலுடன் வெளிவந்தது. கண்ணீர் தாடிமயிர்களுக்குள் வழிய அவர் உடல்குலுங்கி விசும்பி அழுதார்.\nகேவல்களுடனும் மூச்சொலிகளுடனும் அவர் அழுதுமுடிக்கும் வரை மிக இயல்பாக அருகப்படிவர் காத்திருந்தார். நெஞ்சுலையும் நீள்மூச்சுகளுடன் அவர் மெல்ல மீண்டு அமைதியடைந்தார். ஆலமரத்துச் சருகுகள் நிலம்நோக்கி சுழன்றிறங்கிக்கொண்டிருந்தன. மீண்டும் கீழ்த்திசையில் முகில் திரண்டது. அங்கே மின்னல் ஒன்று கிழிபட்டுத் துடித்தணைவதை காணமுடிந்தது. களிற்றின் பிளிறல்போல இடியோசை தொலைவில் ஒலித்தடங்கியது.\n“நான் என்ன செய்வது, அருகரே” என்றார் தருமன். அவர் “அவளை அறிக” என்றார் தருமன். அவர் “அவளை அறிக அறிதலே கடத்தல். கடப்பதே விழைவை வெல்லும் ஒரே வழி” என்றார். “நான் எப்போதும் அவளை அறியவே முயல்கிறேன்” என்றார் தருமன். “தவமின்றி அறிதலில்லை” என்றார் அருகப்படிவர். “அவளை அறிதலென்பது அவள் அழலை அறிதலே. அழலுக்கு அஞ்சி அப்பால் நிற்பவர்கள் அதை அறிவதில்லை. தீயில் இறங்கி உருகி மாசுகளைந்து வெளிவரும் பொன் அறியும் தீயென்றால் என்னவென்று. ஆகவே பொன்னை ஜடாக்னி என்கிறார்கள். தீயை சுவர்ணதாரா என்கிறார்கள்.”\n“ஒவ்வொரு கல்விநிலையிலிருந்தும் கிளம்பும்போதே நீ அடுத்து செல்லவேண்டிய இடமென்ன என்று முடிவுசெய்திருந்தாய். அங்கு அறியக்கூடுவது என்ன என்பதையும் அறிந்திருந்தாய். அறிந்ததை அறிந்து ஆணவம் நிறைந்ததன்றி நீ எதையும் அறியவில்லை. அந்த ஏமாற்றத்தை அக்கல்விநிலைமேல் சுமத்தி அதை நீங்கினாய்” என்றார் அருகப்படிவர். “நீ அறியவேண்டிய மெய்மை உனக்கு முற்றிலும் அயலானதென்றால் உன் ஊழால் மட்டுமே அதை சென்று சேர்வாய்.” சொல் நிறைந்துவிட்டது என்பதற்காக கையால் அருட்குறி காட்டினார். தருமன் தலைவணங்கினார்.\nமைத்ராயனியத்திலிருந்து கிளம்பும் எண்ணத்தை தருமன் பிரபவரிடம் சொன்னபோது அவர் ஓடையில் இடைவரை நீரில் நின்றிருந்தார். மழைக்காலம் முடிந்து இரண்டாவது இளவேனில் தொடங்கிவிட்டிருந்தது. முகில்கள் வானில் மிதந்து நின்றிருந்தாலும் எப்போதாவது மென்தூறல் சொரிவதற்கப்பால் மழையென ஆகவில்லை. காடு பசுமைகொண்டு தளிர்நிறைந்து கறைமணம் கொண்ட குளிர்காற்றை உயிர்த்தபடி சூழ்ந்திருந்தது. ஓடையின் நீர் கலங்கல் தெளிந்தாலும் சேற்றுமணத்துடன் இருந்தது.\nஅவரது சொற்களைக் கேட்டு நிமிர்ந்துநோக்கி “எப்போது கிளம்புகிறீர்கள்” என்றார். “நாளை காலை கருக்கிருட்டில்” என்றார் தருமன். “நன்று” என்றார். “நாளை காலை கருக்கிருட்டில்” என்றார் தருமன். “நன்று” என்றார் பிரபவர். மேலும் ஒருசொல் உரைக்காமல் நீரில் மூழ்கி எழுந்து குழல்படிவுகளை கையால் அடித்து நீர் களைந்தார். அவர் மேலும் பேசாமலிருந்ததே இயல்பானதென்று தருமனுக்குத் தோன்றியது. மேலும் சற்று நேரம் காத்திருந்தபின் அமைதியாக தலைவணங்கி அவர் தன் மரவுரிச்சுருள்களுடன் திரும்பிநடந்தார்.\nநகுலன் “இம்முறை நாம் செல்வதெங்கே” என்றான். “ஒவ்வொருமுறை நாம் கிளம்புகையிலும் நாம் செல்லவேண்டிய இடம்குறித்து எவரேனும் நமக்கு அறிவுறுத்தியிருக்கிறார்கள்.” தருமன் “இம்முறையும் அறிவுறுத்தல் உள்ளது. ஆனால் அது இடமாக அல்ல, செல்லும் வழியாக” என்றார். நகுலன் அவரை நோக்கிக்கொண்டு நின்றான். அவர் கட்டிலில் படுத்துக்கொண்டு “நாம் நாளை கிளம்புவோம்” என்று சொன்னார். “மூத்தவரே, குறைந்தது நாம் எத்திசை நோக்கி திரும்பவேண்டும் என்றாவது முடிவுசெய்யவேண்டும்” என்றான் நகுலன். “நாம் நாளைவரை பொறுப்போம். இன்னும் ஓர் இரவு எஞ்சியிருக்கிறது” என்றபடி தருமன் கட்டிலில் படுத்து கண்களை மூடிக்கொண்டார்.\nமுதலில் எழுந்தவன் அர்ஜுனன். அவன் சிற்���கலை ஏற்றும் ஒலிகேட்டு நகுலனும் சகதேவனும் எழுந்துகொண்டார்கள். நகுலன் கால்களைத் தொட்டு “மூத்தவரே” என்று அழைக்க தருமன் தன் கைகளை விரித்து நோக்கியபடி எழுந்தார். “முதற்புள் ஒலித்தது” என்றான் நகுலன். “திரௌபதியை எழுப்பு. அதற்கு மந்தனை அனுப்பு” என்றார் தருமன். நகுலன் வெளியே சென்று திண்ணையில் வெறும்தரையில் மல்லாந்து படுத்து தூங்கிக்கொண்டிருந்த பீமனின் கால்களைத் தொட்டு உலுக்கினான். “மூத்தவரே” என்று அழைக்க தருமன் தன் கைகளை விரித்து நோக்கியபடி எழுந்தார். “முதற்புள் ஒலித்தது” என்றான் நகுலன். “திரௌபதியை எழுப்பு. அதற்கு மந்தனை அனுப்பு” என்றார் தருமன். நகுலன் வெளியே சென்று திண்ணையில் வெறும்தரையில் மல்லாந்து படுத்து தூங்கிக்கொண்டிருந்த பீமனின் கால்களைத் தொட்டு உலுக்கினான். “மூத்தவரே மூத்தவரே” என்றான். “யார்” என்றான் பீமன். “மூத்தவரே, நாம் இப்போது கிளம்பவேண்டும். முதற்புலரி” என்றான் நகுலன்.\n“நீங்கள் கிளம்புங்கள், நான் வந்து சேர்ந்துகொள்கிறேன்” என்றபடி அவன் புரண்டுபடுத்தான். “மூத்தவரே” என நகுலன் மீண்டும் உலுக்கினான். “என்ன வேண்டும் உனக்கு” என்று சினந்தபடி பீமன் கண்களை திறந்தான். “சென்று அரசியிடம் கிளம்பும்படி சொல்லுங்கள். மூத்தவரின் ஆணை” என்று சினந்தபடி பீமன் கண்களை திறந்தான். “சென்று அரசியிடம் கிளம்பும்படி சொல்லுங்கள். மூத்தவரின் ஆணை” பீமன் “ஏன், நீ சொன்னால் என்ன” பீமன் “ஏன், நீ சொன்னால் என்ன நீங்கள் கிளம்பும்போது நானும் எழுந்துகொள்கிறேன். செல்லும் வழியில் நீராடுவேன்” என்றான். “மூத்தவரே, நீங்கள் செல்லவேண்டுமென்பது மூத்தவரின் ஆணை.” பீமன் எரிச்சலுடன் எழுந்து ஆடையை சுழற்றி அணிந்துவிட்டு ஒன்றும் சொல்லாமல் இருட்டுக்குள் நடந்து சென்றான்.\nஅவர்கள் நீராடி வரும்போது பீமன் அதே திண்ணையில் துயிலில் இருந்தான். “மந்தா” என்று தருமன் சினத்துடன் அவன் தோளை தன் காலால் தட்டினார். “என்ன செய்கிறாய்” என்று தருமன் சினத்துடன் அவன் தோளை தன் காலால் தட்டினார். “என்ன செய்கிறாய் எழு” பீமன் எழுந்து “அரசி கிளம்பிவிட்டாள். நீங்கள் கிளம்பும்போது நானும் உடன்வருவேன். அதுவரை துயிலலாமே என எண்ணினேன்” என்றான். தருமன் ஏதோ சொல்லவந்தபின் அதை வென்று உள்ளே சென்று ஈர ஆடைகளை அகற்றினார். நகுலன் “அவர் நேற்று துயிலவில்லை. காட்டுக்குள் இருந்தார்” என்றான். “ஏன், புதிய குரங்குக்கூட்டம் ஏதாவது வந்ததா” என்றார் தருமன். நகுலன் புன்னகை செய்தான்.\nஅவர்கள் வெளிவந்தபோது நகுலன் மீண்டும் பீமனை உலுக்கி “கிளம்புகிறோம், மூத்தவரே” என்றான். அவன் எழுந்து “இத்தனை இருளில் கிளம்பி என்ன செய்யப்போகிறோம் இது காடு. வெயிலே இருக்காது” என்றான். தருமன் பேசாமல் முன்னால் செல்ல நகுலன் “அவர் எவ்வழி செல்வது என இன்னமும் முடிவுசெய்யவில்லை” என்றான். “நன்று, எவ்வழி சென்றால் உணவு கிடைக்குமென நான் குரங்குகளிடம் கேட்டுச்சொல்கிறேன்” என்றபடி பீமன் பின்னால் வந்தான்.\nஅருகிருந்த குடிலில் இருந்து திரௌபதி கையில் ஒரு சிற்றகலுடன் நடந்து வந்தாள். அவள் முகம் சிறு சுடருக்குமேல் பெரியதழலெனத் தெரிந்தது. அவர்கள் அவளை நோக்கியபடி நின்றனர். எண்ணியிராது வந்த உளஎழுச்சியால் தருமன் நோக்கை விலக்கி உதடுகளை இறுக்கிக்கொண்டார். அவள் அருகே வந்து அந்த அகல்விளக்கை அருகே இருந்த பிறையில் வைத்தபின் அவர்களுடன் நின்றுகொண்டாள். பீமன் “விடிவெள்ளி வந்துவிட்டது, கிளம்பப்போகிறோம்” என்றான். அவள் தலையசைத்தாள்.\nதருமன் கொட்டகையின் முற்றத்திற்கு வந்து நின்றார். பின்கட்டில் அடுமனையாளர்கள் துயிலெழத் தொடங்கியிருந்தனர். மெல்லிய குரலில் பேச்சொலிகளும் பாத்திரங்கள் முட்டிக்கொள்ளும் ஒலியும் கேட்டது. எங்கிருந்தாவது ஏதாவது குரல் வருமென்பதுபோல அவர் தலைகுனிந்து நின்றிருந்தார். நகுலனும் சகதேவனும் அவரை நோக்கியபடி நிற்க அப்பால் நோக்கியபடி அர்ஜுனன் நின்றான். திரௌபதி அங்கில்லாதவள் போலிருந்தாள். பீமன் துயில் முழுக்கக் கலையாதவன் போல் தோன்றினான். மெல்லிய காற்று காட்டின் குளிருடன் வந்து அவர்களின் குழல்களை அசைத்து கடந்துசென்றது. அக்காற்றில் வந்தவைபோல நெடுந்தொலைவில் குரங்குகளின் ஒலி கேட்டது.\nபின்கட்டுக்குச் சென்று பிரபவரிடம் விடைபெற்றாலென்ன என்று ஓர் எண்ணம் எழுந்தது. ஆனால் அவர் ஒன்றும் சொல்லப்போவதில்லை என்றும் தெரிந்தது. அங்கு தங்கியிருந்த நாட்களில் எப்போதும் எதையும் அவர் சொன்னதில்லை. நேர் எதிரில் மைத்ரி விழுதுக்காடுகள் சூழ வேர்களால் மண் கவ்வி கிளைகள் இருளில் துழாவிக்கொண்டிருக்க நின்றிருந்தது. அதிலிருந்த பறவைக்குலங்கள் அனைத்தும் முழுதடங்க�� அமைதிகொண்டிருந்தன. அதை நோக்கிக்கொண்டிருந்தபோது அங்கு கேட்ட ஒருசொல்லும் நினைவுக்கு வரவில்லை என்பதை எண்ணி வியந்தார். அதை முதன்முதலாகக் கண்டபோது எழுந்த வியப்பு மட்டுமே எஞ்சியிருந்தது.\nநெடுமூச்சுடன் அவர் காலெடுத்தபோது “பகா” என்று ஓர் ஒலி கரியவானில் எழுந்தது. பெரிய பறவை ஒன்று அவர் தலைக்குமேல் மிக அண்மையில் கடந்துசென்றது. அதன் மெல்லிய காற்றசைவைக்கூட அவரால் உணரமுடிந்தது. இருளுக்குள் ஒரு வெண்ணிற இறகு மெல்லச் சுழன்று இறங்கி தரையிலமைவதை கண்டார். குனிந்து அதை எடுத்தார். அது ஒரு வெண்ணிற நாரையின் இறகு. “சாரஸப் பறவை” என்று திரும்பி சகதேவனிடம் சொன்னார். அவன் தலையசைத்தான். “எங்கோ சிறுகுளமொன்றை காக்கின்றது” என்று அவர் மீண்டும் சொன்னார். அது வந்த திசையை நோக்கியபடி ஒரு கணம் நின்றபின் “நாம் அவ்வழி செல்வோம்” என்றார்.\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-13\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-12\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-11\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-10\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-9\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-8\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை - 28\n'வெண்முரசு' - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 23\nலீலா - ஒரு கடிதம்\nசீனு - ஒரு குறிப்பு\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை அரசியல் கலாச்சாரம் சமூகம் கருத்துரிமை கலந்துரையாடல் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்���ுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர்கள் கேள்வி பதில் படைப்புகள் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/09/ukthileepan25.html", "date_download": "2021-01-18T22:29:07Z", "digest": "sha1:JJKFAIMXHYSDKKTSEVDPP3Z2INOXPQTZ", "length": 12995, "nlines": 88, "source_domain": "www.pathivu.com", "title": "பிரித்தானியாவில் திலீபன் நினைவேந்தல் 11 ஆம் நாள் - www.pathivu.com", "raw_content": "\nHome / பிரித்தானியா / பிரித்தானியாவில் திலீபன் நினைவேந்தல் 11 ஆம் நாள்\nபிரித்தானியாவில் திலீபன் நினைவேந்தல் 11 ஆம் நாள்\nசாதனா September 26, 2020 பிரித்தானியா\n\"மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திரத் தமிழீழம் மலரட்டும்\" என்று முழங்கிய மாவீரன் தியாக தீபம் திலீபன் அவர்களின் 33ம் ஆண்டின் 11ம் நாள்\nவணக்க நிகழ்வுகள் பிரித்தானியாவில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது.\nகாந்தி தேசம் என்று பெருமை பேசிய பாரத தேசத்தின் பொய்முகத்தை களைந்தெறிந்து 12 நாட்கள் பட்டினிகிடந்து தமிழீழ விடிவுக்காய் தன்னை ஈகம் செய்த தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களுக்கு பிரித்தானிய மக்கள் அனைவரும் ஒன்றுகூடி வணக்கம் செலுத்தி வருகின்றனர்.\nதற்போதைய பிரித்தானியச் சட்டத்திற்கு உட்பட்டு இணைய வழியூடாக (zoom) 15ம் திகதி முதல் 26ம் திகதி வரை 12 நாட்களும்\nமாலை 7 மணி முதல் தமிழர் ஒருங்கினைப்புக் குழுவின் ஏற்பாட்டில் இந்த வணக்க நிகழ்வு இடம்பெற்று வருகின்றது.\nஇன்று (25.09.2020) 11ம் நாள் வணக்க நிகழ்வினை பிரித்தானிய வடமேற்கு பிராந்தியத்தினர் ஒழுங்கமைத்து நடாத்தியிருந்தனர்.\nதாயக விடிவிற்காய் தம் இன்னுயிரைத் ஈகம் செய்த மாவீரர்களுக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டு திலீப��் அண்ணாவின் திருவுருவப் படத்திற்கான மலர் மாலை அணிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மலர்வணக்கம் சுடர் வணக்கம் இடம்பெற்றிருந்தது. திலீபன் அண்ணாவின் நினைவு சுமந்த கவிதைகள் எழுச்சி உரைகள், நடனம் என்பனவும் இடம்பெற்றிருந்தது.\nஇந்நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசியல் துறைப்பொறுப்பாளர் சுரேஷ் அவர்கள் கருத்துரையினையும், தாயகத்திலிருந்து திருகோணமலை மாவட்ட தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளர் கண்ணன் அவர்கள் நினைவுரையினையும் வழங்கியிருந்தார்கள்.\nதமிழீழம் மலர்வதை வானத்திலிருந்து மற்றப் போராளிகளுடன் பார்த்து மகிழ்வேன் என்ற அவரின் இறுதிக் கனவுதனை மனங்களில் சுமந்து உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் அவருக்கு வணக்கம் செலுத்தி வருகின்றனர்.\nமாறும் அணிகள் ,பணியும் ஒபிஎஸ் , சசிகலா வருகையால் ஒன்றிணையும் அதிமுக\nசசிகலா வரும் 27ம் தேதி விடுதலையாக உள்ள நிலையில், அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுகவில் மீண்டும் பிளவு ஏற்படும் சூழல் தெரிகிறது. வர...\nசிவகரனே அடுத்த வடமாகாண முதலமைச்சர் \nமன்னார் சுப்பிரமணியம் சிவகரன் அவர்களை அனைத்துக் கட்சித் தலைவராகவும் அடுத்த வட மாகாண முதல்வராகவும் நான் விதந்துரைக்கிறேன். அனைத்துத் தமிழர் ந...\nகணவனை நாய் போல வெளியில் அழைத்துச் சென்ற பெண்\nகனடாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு அமுலில் இருந்தவேளை தனது கணவனை நாய் போல வெளியில் அழைத்துச் சென்ற\nதமிழ் மக்களை ஊடகங்கள் மூலம் மடக்க கோத்தா தரப்பு தமிழன் பேரில் பத்திரிகை ஆரம்பித்துள்ளது.இதில் முன்னணி போலி தமிழ் தேசிய ஊடக தம்பிகள் முகவர்...\nஉலகத் தமிழர்களின் தேசிய வழிகாட்டி பிரபாகரன்\nஇன்றைய தமிழர் தைப்பொங்கல் திருநாள் அன்று ( 14.01.2021) மேதகு பிரபாகரன் அவர்கள் உலகத் தமிழர்களின் தேசிய வழிகாட்டியாக பிரகடனப்படுத்தப்பட்டு...\nபிள்ளையானை விடுதலை செய்தமை தொடர்பில் இன்று பலரும் பரபரப்பாக பேசிக்கொண்டிருக்க அது மட்டும் ராஜபக்ச சாதனையில்லையென போட்டுடைத்துள்ளார் சிவில் ச...\nமுள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் அமைக்க தீர்மானம் பொதுச் சின்னம் அமைக்க ஈபிடிபி கோரிக்கை\nயாழ் மாநகரசபையில் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் அமைக்க தீர்மானம் பொதுச் சின்னம் அமைக்க ஈபிடிபி கோரிக்கை விடுத்துள்ளது.\nதளபதி கிட்டுவின் வ��லாறும் நினைவுகளும்\nகேணல் கிட்டு சதாசிவம் கிருஸ்ணகுமார் தமிழீழம் யாழ் மாவட்டம் தாய் மடியில்:02-01-1960 தாயக மடியில்:16-01-1993 தனது பதினெட்டாவது வயதில் 1979 இல்...\nதிருமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபையில் புதிய ஆட்சியை உருவாக்கியதன் மூலம் ஈ.பி.டி.பி. மீண்டும் திருகோணமலையில் தனது ஆதிக்கத்தினை நிலைநாட்டி...\nபொங்கல் பானை அள்ளி தருமென்கிறார் சி.வி\nஎமது கட்சிக்கும் பொங்கலுக்கும் ஒரு தொடர்புண்டு. தமிழ் மக்கள் கூட்டணியின் சின்னம் பொங்கல் பானை. வருங்காலத்தில் எமது கட்சியின்\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/england-court/", "date_download": "2021-01-19T00:08:16Z", "digest": "sha1:BSUFC64F2VT32UY3AVIJ6Z2NSIWYO6TX", "length": 9773, "nlines": 121, "source_domain": "www.patrikai.com", "title": "England court | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nவிடுதலைப் புலிகள் மீது விதிக்கப்பட்ட தடை தவறானது: இங்கிலாந்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nலண்டன்: விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது விதிக்கப்பட்டு உள்ள தடை தவறானது என்று இங்கிலாந்து நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இங்கிலாந்தில் விடுதலைப்…\nஉயிருக்கு ஆபத்து: சர்வதேக அகதிகள் விதியைகாட்டி இங்கிலாந்திலேயே தஞ்சம் கோரும் விஜய்மல்லையா…\nலண்டன்: இந்தியாவில் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக, சர்வதேக அகதிகள் விதியை ��ுட்டிக்காட்டி, இங்கிலாந்திலேயே தஞ்சம் அளிக்கும்படி, விஜய்மல்லையா அந்நாட்டு…\nஇந்தியாவுக்கு அனுப்பும் இங்கிலாந்தின் உத்தரவை எதிர்த்து விஜய் மல்லையா தாக்கல் செய்த அப்பீல் வழக்கு ஏற்பு\nலண்டன்: வங்கி மோசடி வழக்கு தொடர்பாக இந்தியாவுக்கு அனுப்பும் இங்கிலாந்து அரசின் உத்தரவை எதிர்த்து அப்பீல் செய்ய விஜய் மல்லையாவுக்கு…\nநார்வே முதியவர்களின் மரணத்திற்கு கொரோனா தடுப்பு மருந்து காரணமா\nஓஸ்லோ: நார்வே நாட்டில், கொரோனா தடுப்பு மருந்து எடுத்துக்கொண்ட முதியவர்கள் சிலர் மரணமடைந்ததற்கும், கொரோனா தடுப்பு மருந்திற்கு எந்த தொடர்பும்…\nசென்னையில் இன்று 801 பேருக்கு கொரோனா தடுப்பூசி : தமிழகத்தில் 10,256 பேர்\nசென்னை இன்று சென்னையில் 801 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு மொத்த எண்ணிக்கை 1746 ஆகி உள்ளது. நாடெங்கும் கடந்த 16 ஆம்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 551 பேருக்குப் பாதிப்பு…\nசென்னையில் இன்று 158 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 158 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 551 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,31,323 பேர்…\nதமிழகத்தில் இன்று 551 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 551 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,31,323 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 5,725…\nபுகை பிடிப்போர் மற்றும் சைவ உணவு உண்போருக்கு கொரோனா அபாயம் குறைவு\nடில்லி புகை பிடிப்போர் மற்றும் சைவ உணவுககாரர்களுக்கு கொரோனா தாக்குதல் அபாயம் குறைவாக உள்ளதாக இந்திய விஞ்ஞானம் மற்றும் தொழில்…\nஎடியூரப்பா விரைவில் பதவியிழப்பார் – பரபரப்பை கிளப்பும் சித்தராமையா\nஆஸ்திரேலியாவுக்கு இப்படி ஒரு ஆபத்தான சென்டிமென்ட் இருக்கிறதா..\nராமர் கோயில் கட்ட பிரதமருக்கு நிதியனுப்பிய காங்கிரஸ் தலைவரின் வேண்டுகோள் என்ன தெரியுமா\nதற்காலிகமாக மூடப்பட்ட அமெரிக்க நாடாளுமன்ற வளாகம்\nநார்வே முதியவர்களின் மரணத்திற்கு கொரோனா தடுப்பு மருந்து காரணமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9/", "date_download": "2021-01-18T22:59:03Z", "digest": "sha1:OMMUJZWNFZGKCD3DTE7PXURMR3JEPO3Z", "length": 6994, "nlines": 82, "source_domain": "tamilthamarai.com", "title": "மோடியின் சூட் புதிய சாதனையை நிகழ்த்தியது |", "raw_content": "\nகரோனா தடுப்பூசி இந்தியாவை சுயசாா்புநாடாக உருவாக்குகிறது\nஅமமுக கட்சியை மாபியா என்றுதான் அழைப்பேன்\nஉலகின் மிகப் பெரிய கொரோனா கிருமி நோய்த்தடுப்பு இயக்கம்\nமோடியின் சூட் புதிய சாதனையை நிகழ்த்தியது\nஉலகிலேயே அதிகவிலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட ஆடை என்ற புதியசாதனையை நிகழ்த்தி உள்ளது பிரதமர் மோடியின் சூட்.\n2015ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 20ம்தேதி பிரதமர் மோடி பயன் படுத்திய சூட் ஏலம் விடப்பட்டது. இந்த சூட் ரூ.4 கோடிக்கு ஏலம் எடுக்கப் பட்டது. இதனை குஜராத்தின் சூரத் நகரைச்சேர்ந்த தொழிலதிபர் லால்ஜி பாய் துல்சிபாய் பட்டேல் என்பவர் இந்த சூட்டை ஏலம்எடுத்துள்ளார். உலகிலேயே அதிகவிலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட சாதனையை மோடியின் சூட் படைத்துள்ளது. இந்த புதியசாதனை உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.\nபிரதமர் மோடிக்கு தலைவர்கள் வழங்கிய பொருட்கள் ஏலம்\nமோடியின் கோட் பற்றி கேலி பேசியவர்களே\nபாலின சமத்துவத்தை மதரீதியான சம்பிரதாயங்களில்…\nமிஷன் சக்தி ஆபரேஷன் மிகவும் கடினமான சாதனை\nநமது நாட்டின் வளங்களே, நம்மை வல்லரசாக்கும்\nஉலக விவசாய சந்தைகளில் இந்தியாவிற்கான � ...\nபிரதமர் கிசான் சம்மான் நிதித்திட்டத்தின் கீழ் அடுத்த தவணைக்கான தொகையை காணொலி மாநாடு மூலமாக பிரதமர் நரேந்திர மோடி விடுவித்தார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது; இன்று ஒரே ஒருபொத்தானை ...\nகரோனா தடுப்பூசி இந்தியாவை சுயசாா்புநா ...\nஅமமுக கட்சியை மாபியா என்றுதான் அழைப்ப� ...\nஉலகின் மிகப் பெரிய கொரோனா கிருமி நோய்த� ...\nநாடு முழுவதும் உள்ள இளைஞர்கள் திருக்க� ...\nஅயோத்தி ராமர்கோயில் கட்டுமானத்துக்கு ...\nநாம் யாரைநோக்கி செய்கிறோமோ, நாமும் அவர� ...\nஇதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் ...\nதினமும் எட்டுமுறை 8 அவுன்ஸ் டம்ளரில் தண்ணீர்குடியுங்கள். தண்ணீர் அதிகமாக ...\nகருவுற்றிருக்கும் போது உணவில் கவனிக்க வேண்டியவை\nசாதாரணமாக வேலை செய்கின்ற பெண்களுக்குத் தேவைப்படுகின்ற கலோரியை விட மாதமாய் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்���ீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/piramans-pathiram/", "date_download": "2021-01-18T22:38:50Z", "digest": "sha1:HR6YSDBKNSZAYH2LPFVUM7453HZZKK6L", "length": 10226, "nlines": 93, "source_domain": "tamilthamarai.com", "title": "பிரமாண பத்திரம் மாற்றியமைக்கப்பட்டதில் மன்மோகன் சிங், சோனியா காந்திக்கும் தொடர்பு , |", "raw_content": "\nகரோனா தடுப்பூசி இந்தியாவை சுயசாா்புநாடாக உருவாக்குகிறது\nஅமமுக கட்சியை மாபியா என்றுதான் அழைப்பேன்\nஉலகின் மிகப் பெரிய கொரோனா கிருமி நோய்த்தடுப்பு இயக்கம்\nபிரமாண பத்திரம் மாற்றியமைக்கப்பட்டதில் மன்மோகன் சிங், சோனியா காந்திக்கும் தொடர்பு ,\nஇஷ்ரத் ஜஹான் வழக்கு தொடர்பான பிரமாண பத்திரம் மாற்றியமைக்கப்பட்டதில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோருக்கு தொடர்பு இருக்கிறது.\nலஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பை சேர்ந்தவர்கள் என தீர்க்கமாக தெரிந்து கொண்ட பிறகுதான், இஷ்ரத் ஜஹான் உள்ளிட்டோரை குஜராத் போலீஸார் சுட்டுக்கொன்றனர்.\nஆனால், இச்சம்பவத்தில் அப்போதைய குஜராத்முதல்வர் நரேந்திர மோடியை சிக்கவைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இஷ்ரத் ஜஹான் என்கவுன்ட்டர் வழக்கில் பிரமாண பத்திரம் திருத்தப்பட்டு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப் பட்டுள்ளது.\nஅதுமட்டுமின்றி, இந்த நடவடிக்கையானது வெறும் துறைரீதியாக எடுக்கப்பட்ட முடிவல்ல என்றும், அப்போதைய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் உத்தரவின்பேரிலேயே அந்தப் பிரமாணப் பத்திரம் திருத்தப்பட்டது எனவும் முன்னாள் உள்துறைச் செயலாளர் ஜி.கே.பிள்ளை தெரிவித்துள்ளார்.\nஅப்படியெனில், இந்தவிவகாரத்தில் ப.சிதம்பரம் மட்டுமல்லாமல் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோருக்கும் தொடர்பு இருந்திருக்க வேண்டும்.\nமேலும், இந்த பிரமாண பத்திரம் மாற்றியமைக்கும் நடவடிக்கையின் போது சிபிஐ அமைப்பால் தாம் துன்புறுத்தப்பட்டதாக முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் உள்துறை சார்புச்செயலராக இருந்த எஸ்.மணி தெரிவித்திருக்கிறார்.\nஇந்த குற்றச்சாட்டை வெறுமனே மறுப்பதற்குப் பதிலாக, அது தொடர்பாக விளக்கமளிக்க காங்கிரஸ் கட்சி முன்வரவேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக நாட��ளுமன்றத்தில் விவாதிக்கவும் அரசு தயாராக இருக்கிறது\nநன்றி ; வெங்கய்ய நாயுடு.\nகாவிரி:மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல்\nகார்த்திக்கு சொந்தமான, 54 கோடி ரூபாய் சொத்துக்களை,…\nதேச நலன் அரசியலுக்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டும்:\nப.சிதம்பரம் மீது ராகுல்காந்தி விசாரணை நடத்துவாரா\nநுாற்றுக் கணக்கான நிலப்பரப்பை சீனாவிடம் தாரை…\nகொரோனா நடவடிக்கைகளில் இந்தியா முன்னண� ...\nமாணவா்களின் அனைத்துவிதமான வளா்ச்சிக் ...\nதன்னலனை காட்டிலும் தேச நலனே முக்கியம்\nகல்விக்குச் சமமாக உடற்கல்வியை மேம்பட� ...\nஅரசியலில் இருந்து ஓய்வு பெற்றாலும், பொ� ...\nஉலக விவசாய சந்தைகளில் இந்தியாவிற்கான � ...\nபிரதமர் கிசான் சம்மான் நிதித்திட்டத்தின் கீழ் அடுத்த தவணைக்கான தொகையை காணொலி மாநாடு மூலமாக பிரதமர் நரேந்திர மோடி விடுவித்தார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது; இன்று ஒரே ஒருபொத்தானை ...\nகரோனா தடுப்பூசி இந்தியாவை சுயசாா்புநா ...\nஅமமுக கட்சியை மாபியா என்றுதான் அழைப்ப� ...\nஉலகின் மிகப் பெரிய கொரோனா கிருமி நோய்த� ...\nநாடு முழுவதும் உள்ள இளைஞர்கள் திருக்க� ...\nஅயோத்தி ராமர்கோயில் கட்டுமானத்துக்கு ...\nநாம் யாரைநோக்கி செய்கிறோமோ, நாமும் அவர� ...\nதேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் ...\nமஞ்சள்காமாலை சித்த மருத்துவ சிகிச்சை\nகுடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் ...\nநெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2010/03/tony-yens-ip-man-in-tamil.html", "date_download": "2021-01-19T00:09:49Z", "digest": "sha1:WCFLU6MSYA6MR6CQK5UVGTNII3PJQDS4", "length": 10118, "nlines": 90, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> IP MAN தமிழில் | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\n> IP MAN தமிழில்\nமார்ஷியல் ஆர்ட் எனப்படும் சண்டைப் படங்களுக்கு தமிழ்நாட்டில் எப்போதும் வரவேற்பு இருந்துள்ளது. புரூஸ்லீ தொடங்கி டோனி ஜா வரை மார்ஷியல் ஆர்ட் கலைஞர்கள் ஏராளமானோர் தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறவர்கள். அவர்களில் ஒருவர் டோனி யென்.\nகி‌ரிமினல் போன்ற படங்களில் நாயகனாக நடித��திருக்கும் இவர் ஜாக்கிசான், ஜெட்லீ போன்றவர்களுடனும் நடித்துள்ளார். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம், IP Man.\nஇதுவொரு ச‌ரித்திரப் படம். ஜப்பானியர்கள் சீனாவை அடிமைப்படுத்திய காலகட்டத்தைச் சேர்ந்தது. அந்த‌க் காலத்தில் சீனாவில் வாழ்ந்த மார்ஷியல் ஆர்ட்ஸ் கலைஞ‌ரின் ஜப்பானியருக்கு எதிரான போராட்டத்தை இப்படம் விளக்குகிறது.\nடோனி யென்னின் வியத்தகு சண்டைக் காட்சிகள் இந்தப் படத்தின் பலம். குறிப்பாக அவர் ஜப்பானிய தளபதியுடன் மோதும் இறுதிக் காட்சி.\nஇந்தப் படத்தை பைட்டர் என்ற பெய‌ரில் தமிழில் வெளியிடுகிறார்கள். சண்டைப் பி‌ரியர்கள் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய படமிது.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\nவணக்கம், சென்ற ஆண்டு (2005),மெல்பேர்ன் \"தமிழ்க்குரல்\" சமூக வானொலி வழியாக வழங்கப்பட்ட சபேசனின், தந்தையர் தினக் கட்டுரை. அன்பகலா, ...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\n> இம்மாத மூலிகை-ஓரிதழ் தாமரை\nமூலிகைகளின் சொர்க்க பூமியான நம் பாரதத்தில் அவதரித்த சித்தர்கள், ஞானிகள், ரிஷிகள், தங்களின் தவப் பயனால் இயற்கையின் கொடையான இந்த மூலிகைகள் ...\nமட்டக்களப்பிலிருந்து மற்றுமொரு பிரமாண்ட படைப்பு நெக்ஸஸ் ஆர்ட் மீடியாவின் தயாரிப்பில் உருவான \"தவமின்றி கிடைத்த வரமே\" குறும் திரைப்படம்.\nநெக்ஸஸ் ஆர்ட் மீடியா தயாரித்து பெருமையுடன் வழங்கும் 2016ம் வருடத்தின் ம���தலாவது படைப்பு \"தவமின்றி கிடைத்த வரமே\" (Thavamindr...\nமகேந்திரா Xylo – சொகுசு வாகனம்\nஓட்டுபவருக்கும், பயணிப்பவர்களுக்கும் உகந்த அனைத்து வசதிகளுடன் வடிவமைக்கப்பட்ட மகேந்திரா க்சைலோ வாகன விரும்பிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற...\n> இரு படங்கள் ஒரே கதையில்\nஅதர்வா நடிப்பில் முப்பொழுதும் உன் கற்பனைகள் படம் தயாராகி வருகிறது. அமலா பால் ஹீரோயின். அதேபோல் ரேனிகுண்டா பன்னீர் செல்வம் ஜானியை வைத்து 18 வ...\n‌++ விடுகதை‌க்கு ‌விடை தெ‌ரியுமா\nஇ‌ந்த ‌விடுகதைகளு‌க்கு ‌விடை த‌ெ‌ரி‌ந்‌திரு‌க்‌கிறதா எ‌ன்று பாரு‌ங்க‌ள் தலையை சீவினால் தாகம் தீர்ப்பான்.அவன் யார் தலையை சீவினால் தாகம் தீர்ப்பான்.அவன் யார் ஆயிரம் பேர் வந்து சென்...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiruvalluvar.in/2006/09/blog-post_18.html", "date_download": "2021-01-18T22:15:54Z", "digest": "sha1:NTOI2UE2GOK47ADIG7ZC3WZSPF44WUYM", "length": 99660, "nlines": 516, "source_domain": "www.thiruvalluvar.in", "title": "யோ. திருவள்ளுவர்: சாயிராம் சத்ய ஸ்ரீ சாயி பாபா (ஒளிஒலி)", "raw_content": "\nசாயிராம் சத்ய ஸ்ரீ சாயி பாபா (ஒளிஒலி)\n வாயிலிருந்து லிங்கம் எடுப்பது எளிதான செயலா ஆச்சரியம் தரும் அற்புதமா\nலிங்கத்துக்கு பதிலாய் பெட்ரோல் வந்திருந்தால் எரி பொருளில்\nயாராச்சும் அவர்கிட்ட இதை சொல்லனும்\nஎங்க ஊரு குரங்காட்டிக்கப்புறம் கொஞ்சம் பொழுது போக்காய் இருக்கறது இந்தாளாட காமெடிதான்\nஇதைத்தான் எங்கள் ஊரில் சொல்வார்கள்\n\"கேப்பையில நெய் ஒழுகுதுன்னா, கேக்கரவனுக்கு எங்க போச்சு புத்தின்னு\"\nஇந்த நூற்றாண்டின் ஒப்பற்ற மந்திரவாதி, மதவாதி மற்றும் ஏமாற்றுவாதி.....\nஅவரைக் குறை கூறவேண்டுமென்றால்...பகட்டான படிப்பாளிகளும்... பகுத்தறிவிலா பாமரர்களும் மந்தை மந்தைகளாய்...அவ்வித்தையில் புத்தி மழுங்கி, சித்தம் கலங்கி..அவரையே இறைவனென்று சொல்லித் திரிபவர்களை என்னவென்று சொல்வது...\nநகைச்சுவை என்று வகைப்படுத்துவதற்கு பதிலாக அவசரத்தில் மாற்றி வகைப்படுத்திவிட்டீர்கள்..சரி விடுங்க..\nசாய்பாபா பக்தர்கள் என இரண்டு லூசுகளின் வலைபதிவில் சில தொடுப்புகளை பின்னூட்டம��கப் போட்டேன். அவர்கள் அதை அனுமதிக்கவே இல்லை. இதோ அந்த இணைப்புகள். இவற்றில் அவர் ஏமாற்று மாஜிக் வேலைகள் செய்யும் வீடியோக்களை ஸ்லோ மோஷனில் பார்க்கலாம்.\nஅவரு கைக்குட்டையிலிருந்து லிங்கம் எடுத்தாலும் வாயிலிருந்து வந்ததாக தான் நாங்கள் நம்புவோம்.\n இதுக்கேவா ஏமாந்துகிட்டிருக்காங்க நம்ம மக்கள்\nசீக்கிரம் ஒரு ஆசிரமம் ஆரம்பிச்சு லிங்கம் மட்டுமில்லாம வெரைட்டியா, கும்பிட வரும் ஆட்களின், சட்டை புடவை கலருக்குப் பொருத்தமா கடவுள் டாலர், பாசி மணி, பேனான்னு எடுத்துக் கொடுத்தா இன்னும் நல்லா ஜாலியா இருக்கும்ல\nஒரு லூசு இங்க இருக்கேன்....இன்னொருத்தர் யாரு. அனாணி நண்பரே என்னோட பதிவெதிலும் நீங்க அப்படி போட்டதா தெரியல....உண்மையச் சொல்லப்போன ஒரு பின்னூட்டத்தில இந்த இனைப்புகளை நான் கொடுத்து எல்லாரையும் பார்க்கச் சொன்னதாய் ஞாபகம்.\nசரி விடுங்க, \"NO BODY IS PERFECT...EVEN THE GOD\".இருப்பது ஒரு வாழ்க்கை...அதை குறை நிறைகளோடு நேசிக்கக் கற்றுக்கொள்ள வேண்டுமென்பதே நம்ம கொள்கை.\nஇந்த மாதிரி நிறைய வீடியோக்களை நானும் ஆராய்ந்திருக்கிறேன்..அட மெய்யாலுமே கைக்குட்டைக்குள்ள இருந்துதான் எடுக்கிறார்ன்னு முடிவுக்கும் வந்திருக்கிறேன்.\nஇதெல்லாம் இப்படி ப்ரூவ் பண்ணாமட்டும்\nநாங்க என்னா திருந்திடவா போறோம்.\nசீரழியறதுக்குன்னே பாப்பான் உருவாக்கின கூட்டம். அவ்வளவு சீக்கி்ரம் உருப்பட்டுருவமா என்ன..\nஇவர் மாதிரி இல்லாம, பிரேமானந்தா சாமி நெசமாவே வாய் வழியா லிங்கம் எடுப்பார் - இரத்த கக்கலுடன் என கேள்வி பட்டுள்ளேன்\nஆனால், அப்படி எடுப்பது என்பது உண்மையில், \"லிங்கத்தை முதலில் முழுங்கி, பின்னர் நிறைய நீர் குடித்து வயிற்றிலிருந்து லிங்கத்தை வாய்க்கு கொணர்ந்து துப்புவது\" என்ற உண்மையை, செய்முறை விளக்கத்துடன் வெளியிட்டு, பிரேமானந்தாவின் குட்டை உடைத்தது, துப்பறியும் வார ஏடு சூனிய விகடன்.\nபுதுக்கோட்டை போய் துப்பறிய தெரிந்த விகடனார்க்கு புட்டபர்த்தி போக வழி தெரியாதா இல்லை மனமில்லையா என்பது வெளியே தெரியாத புதிர்\nஇவர்களின் பத்திரிக்கைகளூக்கு இந்த 'பாபா' க்களை பற்றி மட்டும் துப்பறிய 'அவர்களின் சத்யம்' இடம் தரவில்லை போலிருக்கிறது...\nஅவரு கைக்குட்டையிலிருந்து லிங்கம் எடுத்தாலும் வாயிலிருந்து வந்ததாக தான் நாங்கள் நம்புவோம்.\nஜெய் ஜெய் சாய்ரா���். //\nஜெய் ஜெய் சாய்ராம். :-)\nஇது ஏமாற்று வேலை எனும் கோணத்தை விட தினசரியாக மன அழுத்தங்களில் நிம்மதி இன்றி அலையும் சாமான்யர்களுக்கு எல்கேஜி குழந்தைகள் மாதிரி பெரும் நம்பிக்கையோடு பெரும் கூட்டமாய் வரும் சாமான்யர்களுக்கு நம்பிக்கை அளிப்பதற்காகத் தெரிந்தே செய்யப்படும் விளையாட்டே இம்மாதிரி லிங்கம் கக்குவது, காற்றிலிருந்து பூ வரவழைப்பது, திருநீறு வரவழைத்துத் தருவது என்பது.\nமகிழ்ச்சி என்பது வெளியில் இல்லை. சலனமுற்று கோபதாபங்கள் போன்ற உணர்வுகளால் அலைக்கழிக்கப்பட்டுத் துன்பப்பட வைப்பது அமைதியற்ற மனமே ஆகும்.\nஉண்மையான மகிழ்ச்சி என்பது சலனமற்ற மனம் பெற்றிருப்பதே ஆகும். True happiness is measured by the tranquility of mind.\nஇந்நிகழ்வு அறிவியல் விஞ்ஞானிகளுக்காக நடத்தப்படுவது இல்லை. மன அமைதியுற்று அல்லல் படும் சாமன்யர்களுக்கு, எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்று மன உளைச்சலில் இருப்போர்க்கு நம்பிக்கை ஊட்டுவதற்காக.\nமன அமைதி குன்றியவன் பி.எச்.டி ஆய்வுப்பட்டம் படித்திருந்தாலும் he loses his discriminating intellect properly functioning. அவனுக்கு அவசியம் மீள முடியும் எனும் நம்பிக்கையே. இது அம்மாதிரியான உளவியல் செயல்.\nஇந்நிகழ்வை நடத்தும் நபருக்கும் தான் செய்வது என்ன என்பது தெரியும். அதன் நோக்கமும் எவரையும் ஏமாற்றுவது அல்ல.\nசென்னைக்கு தண்ணீர் வர எல் அண்ட் டி நிறுவனத்தை வைத்து கிருஷ்ணா நதி நீர் கண்டலேறுவிலிருந்து சேதமின்றி வந்து சேர கான்க்ரீட் கால்வாய்க்கு எந்த ஆரவாரமும் இன்றி 200கோடியில் இதே சாய்பாபா செய்ததற்கு திராவிடக் கொழுந்துகள் நன்றிகூட தெரிவித்ததாக நினைவில்லை.\nஎன்ன செய்ய எனக்கு மாலை போடாதே ஆனால் அந்தக் காசைக் கையில் குடு என்ற ஈ.வெ.ராவைக் கொண்டாடத் தெரிந்த திராவிட அரசுகள், திராவிடக் கொழுந்துகளுக்கு சாய்பாபா 200 கோடிக்கு சென்னையின் பிரதானமான ஒரு குடிதண்ணீர் திட்டத்தை கைக்காசைப் போட்டு செய்து தந்தாலும் நன்றி சொல்லாமல் பார்ப்பனக் கூட்டம் என்று சொல்லச் சொல்வதைத்தானே அரசியல் திரா'விட'ப் பெத்தடின் 40ஆண்டுகளில் சாதித்திருக்கிறது.\nஎன்னை சாய்பாபாவின் பக்தன் என சொல்லிக்கொள்வதில் எவ்வித தயக்கமும் இல்லை....\nதிராவிட குஞ்சுகள் தீ விட்டு எரிவதால் புட்டபர்த்தி dude செய்வது நியாயமாகாது. அவர் ஓரு பவர் புரோக்கர். இந்து மதம் என்று எதற்கு நீங்கள் கொடி பிடிக்கிறிர்களோ அதைதான் இவர்கள் அறுவடை செய்து தவறுகள் வெளியே தெரியாமல் இருக்க பிச்சை காசுகளும் இரைக்கிறார்கள். திரு இப்பதிவில் இட்டது ஒரு சிறு வீடியோவே. இவரை பற்றிய ஏராளமான தகவல்கள் வலைத்தளமெங்கும் உண்டு.\nஉங்கள் மதம் காக்க் ஆசை உண்டெனில்\nஅதை முதலில் இவர்களிடமிருந்து விடுவியுங்கள். சட்டப்படி வித்தை காட்டி பணம் சம்பாதிப்பது தவறில்லை. ஆனால் மதத்தையும், கடவுளையும்,மக்கள் அறியாமையும் வித்தைகள் காட்டி பிடிக்குள் வைத்திருப்பது MORALLY wrong.\nமனம் கொந்தளிப்பது நின்றவுடன் அறிவு தானாகவே சிந்திக்கத் தொடங்கும் எப்படி எல்கேஜி முடிந்ததும் அடுத்தடுத்த உயர் வகுப்புகளுக்குச் செல்கிறார்களோ அம்மாதிரியே அவர்களுக்குள்ளேயே தேடுதல் உந்துசக்தி அடுத்த நிலைக்கு இட்டுச்செல்லும்.\nஇந்துமதம் ஒரு சாய்பாபாவிடமோ, ஒரு ஜெயேந்திரரிடமோ, ஒரு பங்காரு அடிகளிடமோ சிறைப்படுத்தப்பட்டு விடக்கூடிய விஷயம் அல்ல.\nஎனக்குத் தெரிந்த வகையில் மதத்தையும் கடவுளையும் வைத்துப் கடவுள் இல்லை, மதம் இல்லைன்னு சொல்லி அந்தக் கடவுளர், சமயங்களை எதிர்மறையாக இழிவுசெய்தவாறே அதிகாரத்திலிருந்து கொண்டு ஆயிரம் ஊழல் செய்து பெருஞ்செல்வம் சேர்த்து சூத்திரன் நான் பார்ப்பன சூழ்ச்சி என்போர் செய்வது not just morally wrong... it has been proving for quite some time that it is extremely detrimental.\nஏன் அனானியாக நேரடியாக விமரிசிக்கலாமே அறிந்து கொள்ள உதவுமே என்றுதான்,\nஎன்னை சாய்பாபாவின் பக்தன் என சொல்லிக்கொள்வதில் எவ்வித தயக்கமும் இல்லை....\nஅடியேனும் இதனைச் சொல்லிக் கொள்கிறேன். சாயிபஜன் என்று ஒரு தனி வலைப்பூவே வைத்திருக்கிறேன் என்றும் சொல்லிக் கொள்கிறேன்.\n//எந்த ஆரவாரமும் இன்றி 200கோடியில் இதே சாய்பாபா செய்ததற்கு திராவிடக் கொழுந்துகள் நன்றிகூட தெரிவித்ததாக நினைவில்லை.//\nஎந்த ஆரவாரமும் இன்றி கேரள அம்மே அமிர்தாநந்தமயி சுனாமி விடுகள் கட்ட 200 கோடி தந்து, பக்தர்கள் மூலம் உடல் உழைப்பையும் தந்ததை எத்தனை பார்பன பவிசுகள் பாராட்டியது என்று ஹரிஹரன் சொல்வாறெனில் நல்லது.\nஅனானி நண்பரே. சத்ய சாயிபாபா ஒரு பார்ப்பனர் என்ற எண்ணத்தில் நீங்கள் பேசுவதாகத் தெரிகிறது. அவரும் பார்ப்பனர் இல்லை; அம்மா அமிர்தானந்தமயியும் பார்ப்பனர் இல்லை.\nசரி. நீங்கள் தான் சொல்லுங்களேன். எத்தனை திராவிடக் கொழுந்துகள் அமிர்தானந்தமய�� அம்மாவின் அருஞ்செயலுக்கு நன்றி தெரிவித்தார்கள் அவர்களுக்கு யாராயிருந்தால் என்ன அமிர்தானந்த மயியோ சாய்பாபாவோ பங்காரு அடிகளாரோ யாராயிருந்தாலும் அவர்கள் செய்யும் நல்லதைப் பற்றி எந்த திராவிடக் கொழுந்துகள் வாய் திறக்கிறார்கள். திட்டுவதற்கு மட்டும் உடனே வந்துவிடுவார்கள் வரிந்து கட்டிக் கொண்டு.\n கைக்குட்டையில இருந்ததா லிங்கம்... என்ன செய்ய நம்ம அவதாரங்களின் வல்லமைக்கு கைக்குட்டை தேவைப்படுகிறது.\nலிங்கத்துக்கு பதிலாய் பெட்ரோல் வந்திருந்தால் எரி பொருளில்\nயாராச்சும் அவர்கிட்ட இதை சொல்லனும்\nஎங்க ஊரு குரங்காட்டிக்கப்புறம் கொஞ்சம் பொழுது போக்காய் இருக்கறது இந்தாளாட காமெடிதான்\nஇதைத்தான் எங்கள் ஊரில் சொல்வார்கள்\n\"கேப்பையில நெய் ஒழுகுதுன்னா, கேக்கரவனுக்கு எங்க போச்சு புத்தின்னு\"\nகேக்கிறவன் இல்ல இங்க சாரா... பாக்கிறவன்... கண் முன்னாடி கை காட்டும் வித்தைகளின் ஜாலம்... :)\nஇந்த நூற்றாண்டின் ஒப்பற்ற மந்திரவாதி, மதவாதி மற்றும் ஏமாற்றுவாதி.....\nஅவரைக் குறை கூறவேண்டுமென்றால்...பகட்டான படிப்பாளிகளும்... பகுத்தறிவிலா பாமரர்களும் மந்தை மந்தைகளாய்...அவ்வித்தையில் புத்தி மழுங்கி, சித்தம் கலங்கி..அவரையே இறைவனென்று சொல்லித் திரிபவர்களை என்னவென்று சொல்வது...\nநகைச்சுவை என்று வகைப்படுத்துவதற்கு பதிலாக அவசரத்தில் மாற்றி வகைப்படுத்திவிட்டீர்கள்..சரி விடுங்க..\nசாய்பாபா பக்தர்கள் என இரண்டு லூசுகளின் வலைபதிவில் சில தொடுப்புகளை பின்னூட்டமாகப் போட்டேன். அவர்கள் அதை அனுமதிக்கவே இல்லை. இதோ அந்த இணைப்புகள். இவற்றில் அவர் ஏமாற்று மாஜிக் வேலைகள் செய்யும் வீடியோக்களை ஸ்லோ மோஷனில் பார்க்கலாம்.\nசுட்டிகளுக்கு நன்றி அனானி நண்பரே\nஅவரு கைக்குட்டையிலிருந்து லிங்கம் எடுத்தாலும் வாயிலிருந்து வந்ததாக தான் நாங்கள் நம்புவோம்.\nநல்ல பக்தன் ஜெய் ஜெய ஜெய சங்கர ஜெய ஜெய சாய்ராம்\n இதுக்கேவா ஏமாந்துகிட்டிருக்காங்க நம்ம மக்கள்\n இன்னும் நிறைய ஜகஜால கில்லாடி வேலைகள் தான் சாயிபாபா அது பற்றி விளக்கமாக பதிவு இட வேலைப்பளு இன்னும் சில வாரங்களுக்கு இடம் தரவில்லை. சில வாரங்களில் இந்த வாலும் கடவுளின் வேலை பற்றி பிறகு பதிவு இடுகிறேன்.\n//சீக்கிரம் ஒரு ஆசிரமம் ஆரம்பிச்சு லிங்கம் மட்டுமில்லாம வெரைட்டியா, கும்பிட வரும் ஆட்க��ின், சட்டை புடவை கலருக்குப் பொருத்தமா கடவுள் டாலர், பாசி மணி, பேனான்னு எடுத்துக் கொடுத்தா இன்னும் நல்லா ஜாலியா இருக்கும்ல// நானும் ஒரு சிஸ்யன் ஆகலாமான்னு யோசிக்கிறேன் :) பிரதமர், குடியரசு தலைவர் வந்தா கணினி, விமானம், கப்பல், ராக்கட் என பல சங்கதிகளை எடுத்து கொடுக்கலாம். :)\nசரி விடுங்க, \"NO BODY IS PERFECT...EVEN THE GOD\".இருப்பது ஒரு வாழ்க்கை...அதை குறை நிறைகளோடு நேசிக்கக் கற்றுக்கொள்ள வேண்டுமென்பதே நம்ம கொள்கை.//\nநல்ல கொள்கை. மக்களின் கடவுள் நம்பிக்கையை வைத்து மோசடி செய்து பணம், புகழ், அதிகாரன் அனைத்தும் சேர்ப்பவனை யாரும் குறை சொல்லாம ஏத்துக்கணும் இல்லீங்களா\n//இந்த மாதிரி நிறைய வீடியோக்களை நானும் ஆராய்ந்திருக்கிறேன்..அட மெய்யாலுமே கைக்குட்டைக்குள்ள இருந்துதான் எடுக்கிறார்ன்னு முடிவுக்கும் வந்திருக்கிறேன்.//\nஅப்போ இது மாஜிக் தானே அதை சாய்பாபாவும் அவரது பக்தர்களும் ஒத்துக்கொள்வதில்லையே ஏன்\nஇதெல்லாம் இப்படி ப்ரூவ் பண்ணாமட்டும்\nநாங்க என்னா திருந்திடவா போறோம்.//\nதிருந்தக்கூடாதுன்னு தானே இந்த மாயாஜாலமெல்லாம் நம்மை மயக்கி வைக்க தேவைப்படுகிறது\nஇவர் மாதிரி இல்லாம, பிரேமானந்தா சாமி நெசமாவே வாய் வழியா லிங்கம் எடுப்பார் - இரத்த கக்கலுடன் என கேள்வி பட்டுள்ளேன்\nசாயிபாபாவின் நகல் பிரேமானந்தா. பாபவுக்கு இந்திய அரசு அடிமை...\nஇது ஏமாற்று வேலை எனும் கோணத்தை விட தினசரியாக மன அழுத்தங்களில் நிம்மதி இன்றி அலையும் சாமான்யர்களுக்கு எல்கேஜி குழந்தைகள் மாதிரி பெரும் நம்பிக்கையோடு பெரும் கூட்டமாய் வரும் சாமான்யர்களுக்கு நம்பிக்கை அளிப்பதற்காகத் தெரிந்தே செய்யப்படும் விளையாட்டே இம்மாதிரி லிங்கம் கக்குவது, காற்றிலிருந்து பூ வரவழைப்பது, திருநீறு வரவழைத்துத் தருவது என்பது.//\nமாயாஜால காட்சிகள் ஆன்மீகத்திற்கு அவசியமென்றால் அது மாயையா மக்களை மாய உலகத்தில் பொய்யாக வைப்பதா ஆன்மீகம்\n//மகிழ்ச்சி என்பது வெளியில் இல்லை. சலனமுற்று கோபதாபங்கள் போன்ற உணர்வுகளால் அலைக்கழிக்கப்பட்டுத் துன்பப்பட வைப்பது அமைதியற்ற மனமே ஆகும்.// அப்படிப்பட்ட மனதை வித்தைகள் காட்டி ஏமாற்றுவது மோசடி தானே\n//உண்மையான மகிழ்ச்சி என்பது சலனமற்ற மனம் பெற்றிருப்பதே ஆகும். True happiness is measured by the tranquility of mind.//\nஏற்கிறேன். அதற்கும் பாபாவின் மாயாஜாலத்திற்கும் என்ன தொடர்பு\n//இந்நிகழ்வு அறிவியல் விஞ்ஞானிகளுக்காக நடத்தப்படுவது இல்லை. மன அமைதியுற்று அல்லல் படும் சாமன்யர்களுக்கு, எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்று மன உளைச்சலில் இருப்போர்க்கு நம்பிக்கை ஊட்டுவதற்காக.\nமன அமைதி குன்றியவன் பி.எச்.டி ஆய்வுப்பட்டம் படித்திருந்தாலும் he loses his discriminating intellect properly functioning. அவனுக்கு அவசியம் மீள முடியும் எனும் நம்பிக்கையே. இது அம்மாதிரியான உளவியல் செயல்.\nஇந்நிகழ்வை நடத்தும் நபருக்கும் தான் செய்வது என்ன என்பது தெரியும். அதன் நோக்கமும் எவரையும் ஏமாற்றுவது அல்ல.//\nஅவர் கடவுளல்ல என்பதை ஒத்துக்கொள்ளட்டுமே\n//சென்னைக்கு தண்ணீர் வர எல் அண்ட் டி நிறுவனத்தை வைத்து கிருஷ்ணா நதி நீர் கண்டலேறுவிலிருந்து சேதமின்றி வந்து சேர கான்க்ரீட் கால்வாய்க்கு எந்த ஆரவாரமும் இன்றி 200கோடியில் இதே சாய்பாபா செய்ததற்கு திராவிடக் கொழுந்துகள் நன்றிகூட தெரிவித்ததாக நினைவில்லை.// யாருடய பணம் அது மக்களை ஏமாற்றி சேர்த்த பணம் தானே\n//என்ன செய்ய எனக்கு மாலை போடாதே ஆனால் அந்தக் காசைக் கையில் குடு என்ற ஈ.வெ.ராவைக் கொண்டாடத் தெரிந்த திராவிட அரசுகள், திராவிடக் கொழுந்துகளுக்கு சாய்பாபா 200 கோடிக்கு சென்னையின் பிரதானமான ஒரு குடிதண்ணீர் திட்டத்தை கைக்காசைப் போட்டு செய்து தந்தாலும் நன்றி சொல்லாமல் பார்ப்பனக் கூட்டம் என்று சொல்லச் சொல்வதைத்தானே அரசியல் திரா'விட'ப் பெத்தடின் 40ஆண்டுகளில் சாதித்திருக்கிறது.\nநான் சாய்பாபா பக்தனில்லை. அன்புடன், ஹரிஹரன்//\nஹரிஹரன், தனது சொந்த பணத்தை, சொத்தை எல்லாம் தமிழர்கள் தலைநிமிர்ந்து நடக்க பார்ப்பனீயத்தை எதிர்க்க பிரச்சாரங்களுக்கு பயன்படுத்தியவர் அறிவுமேதை பெரியார். தனது சொந்த பணமாக இருந்தும் கூட 3ம் வகுப்பு ரயிலில் பயணம் செய்தவர் பெரியார். அவர் எங்கே\nதானே கடவுள் என ஏமாற்றி பொருள், செல்வம், புகழ், அதிகாரத்தை சேர்க்கிற சாயிபாபா எங்கே\nஎன்னை சாய்பாபாவின் பக்தன் என சொல்லிக்கொள்வதில் எவ்வித தயக்கமும் இல்லை....//\nநல்லது அது உங்களது நம்பிக்கை\nதிராவிட குஞ்சுகள் தீ விட்டு எரிவதால் புட்டபர்த்தி dude செய்வது நியாயமாகாது. அவர் ஓரு பவர் புரோக்கர். இந்து மதம் என்று எதற்கு நீங்கள் கொடி பிடிக்கிறிர்களோ அதைதான் இவர்கள் அறுவடை செய்து தவறுகள் வெளியே தெரியாமல் இருக்க பிச்சை காசுகள��ம் இரைக்கிறார்கள். திரு இப்பதிவில் இட்டது ஒரு சிறு வீடியோவே. இவரை பற்றிய ஏராளமான தகவல்கள் வலைத்தளமெங்கும் உண்டு.//\n1) ஊழல் செய்வது. திருடுவது,\n2) மதங்களை பயன்படுத்தி அறியாமை வளர்ப்பது\nமுதலில் சொன்ன விடயம் திராவிடம், ஆரியம், இறைபக்தி, பெரியார் பக்தி, பக்தியே இல்லாதவன் என்று எல்லா நிலைகளிலும் பரவியிருப்பது. கையில் கிடைக்கும் எதிலும் காசு பார்ப்பது என்ற எண்ணத்தின் அடிப்படையில் வருவது. தனி மனித ஒழுக்கம், சமூக ஒழுக்கம் என்ற தளத்தில் இதை பார்க்க வேண்டும். இதை செப்பனிடுதல் மிக கடினம். மக்களின் அடிப்படை மனோபாவம் மாற வேண்டும். அவன் செய்கிறான், நான் செய்கிறேன் என்ற குருட்டு பழக்கவழக்கம் நிற்க வேண்டும். தன் அளவில் தான் சரியாக இருக்க அடுத்தவனை அளவுகோலாய் பிடிக்காமல் இருக்க தெரிய வேண்டும். குறைகள் குறைக்கப்பட்ட சட்ட ஒழுங்கு அமைப்புகளும், மக்களுக்கு அடிப்படை அரசியலைப்பு சட்ட அறிவும் அதை மதித்து நடக்க வேண்டிய உணர்வும் வருங்கால் இது நடக்கும்.\nஇரண்டாவது விஷயம் சாய்பாபா போன்றவர்கள் செய்வது. சட்டம் வித்தைகள் காட்டுவதை அனுமதிக்கிறது. திரைப்படங்கள், மந்திரவாதிகள,குரங்காட்டிகள் எல்லாருக்கும் அவர்கள் வித்தைகளை மக்களுக்கு காட்டி பணம் சம்பாதிக்கும் உரிமை உண்டு. அவர்கள் வரிகளை ஒழுங்காக செலுத்தி அரசின் விதிகளுக்கு உட்பட்டு செயலாற்றும் போது சட்டப்படி குறை சொல்ல ஏதுமில்லை. மந்திரவாதிகள் மதங்களை பயன்படுத்துதல் மனசாட்சியின் படி தவறு.\nஉணர்வு பூர்வமான சில தேவைகளை மதங்கள் பூர்த்தி செய்கின்றன. இந்த சாமியார் கூட்டம் அதை தன் தேவைக்கேற்ப திரித்து மதங்களை கொச்சைபடுத்துகின்றனர். சித்து வேலைகள் செய்து நான் உன்னை விட பெரியவன் என்று பார்ப்பவரிடம் ஆண்டவனாகவும், ஆண்டவனினுக்கு அடுத்தப் படியாகவும் தங்களை நிறுவுகின்றனர். நிறுவப்பட்டதிற்கு அடுத்த நிலை சிந்தனைகளும் அந்த சித்து வேலை கோட்பாடுகளை கண்ட பரவசத்திலும் நம்பிக்கையிலும் முன் நகர்கின்றன.\nஅடித்தளமே அறியாமையாக உள்ள சமூகம் உருவாக இவர்கள் ஊக்குவிக்கிறார்கள். அறியாமை மேல் எழும்பும் கோட்டை கொத்தளங்களும் மூடநம்பிக்கைகளை பிரமாண்ட படுத்தி மூளை சலவை செய்யப்பட்ட ஆட்டு மந்தை சமூதாயத்தையே வேண்டுகின்றன. இந்த கண்மூடி மனோபாவம் நின்று விட கூடாதேன்பதற்காக பஜன்களும் பாட்டுகளும் கொண்டு வரப்படுகின்றன். இடைவிடாது சொல்லும் போது ஆவேசம் உடலில் பற்ற குழப்பம் தீருவதாக நினைக்கும் இடத்திற்கு மக்கள் போகிறார்கள். அந்த இடத்தின் சுகம் மேலும் மேலும் சுழலில் அவர்களை வைத்திருக்கிறது. இந்த அமைப்பில் உள்ளே எப்படி போனாம் என தெரியாது ஆனால் வெளியே வர முடியாது\nஉண்மையில் மனிதனை உயர்த்தும் சிந்தனை உள்ள சாமியார் எவனுமிருந்தால் அவன் முதலில் ஏன் என்று கேள்வி கேட்கவே சொல்லி தரவேண்டும். கடவுளை தகிக்கும் நிலையில் தர வேண்டும். மற்றுமோரு போதை பொருளாக கடவுளை காட்டக் கூடாது. உண்மையான வழி மற்றும் நேர்மையான வழி கடினமானதாக இருக்கலாம். அதை அப்படியே எடுத்துச் சென்று மக்களிடம் காட்டும் நேர்மையும், நிதானமும் அவர்களுக்கு ்வேண்டும். ஆண்டவனின் சித்து வேலை இந்த பிரபஞ்சமே இனி புதிதாய் காட்ட என்ன உள்ளதென கற்பிக்க வேண்டும். இறைவனை வணங்கு , என்னை வணங்காதே என்றும் கூறும் மனோதிடம் உள்ளவனாக இருத்தல் வேண்டும். கைகாட்டி மரம் ஊராக கூடாது. அதற்கு அந்த நினைப்பும் வர கூடாது. அது வெறும் கருவியே. மக்கள் தயாராகவில்லை இவ்வளவு பெரிய தத்துவங்கள் புரியாதென்றால் என்றால் இவன்தான் அந்த இடத்திற்கு கூட்டி செல்ல வேண்டும். அதை விடுத்து மக்கள் தேவைக்கு வேஷம் கட்டுகிறேன் என்றால், அப்புறம் வேஷம் காத்தலே இவன் வாழ்க்கையாகி விடும். இது சராசரி மனிதனான எனக்கு புரிகையில் எல்லாம் வல்லவனாக நினைத்துக் கொள்ளும் சாமியாருக்கு தெரியாதா\nஎந்த கடவுளை மக்கள் வழிப்பட வேண்டும். யார் கடவுள் என்பதெல்லாம் என்னை பொருத்த வரை தனி மனித சுதந்திரம். அவர்கள் வழிப்பாட்டினால் அடுத்தவர் உரிமைகள் பாதிக்கப்பட்டாலோ, அரசியலைப்புக்கு ஊறு விளைவிக்கும் செயலில் அவர்கள் ஈடுபட்டாலோதான் அது பொதுப் பிரச்சனை. மதங்களின் பெயர் கெட இந்த மனிதர்கள் துணை போகிறார்களே என்ற என் தனிப்பட்ட ஆதங்கமே இந்த பதிப்பு. மற்றப்படி இப்படிதான் இருப்பேன் என யாரும் கூறினால் என்னால் சொல்ல முடிவது ஒரு ALL THE BEST\nஇப்போதைக்கு அனானியாக இருத்தலே வசதியாக இருக்கிறது. தவறாக எண்ண வேண்டாம்\nஎனது பார்வையில் சாய்பாபா, பங்காரு,ஜெயேந்திரர், அமிர்தானந்தமயி போன்றவர்கள் கடவுளின் அவதாரம் என்பதை விட அவர்கள் சிறந்த philontherapist என்றே நினைக்கிறேன்.\nயார் நார் கடவுளின் அவத���ரம் என்ற contextல் நாம் எல்லாருமே அவ்வகையே\nநம்முள்ளிருக்கும் அந்த கடவுள் தன்மையை பிரதிபலிப்பதில்தான் வேறுபாடுகள் \nஅறிவுப் பூர்வமாக இந்துமத தத்துவங்களின் ஆழமான அர்தங்களை அறிவதற்கு நான் சார்ந்திருப்பது \"சின்மயா மிஷன்\"\nசாய்பாபா பவர் புரோக்கர் என்பதற்கு ஆதாரங்கள் இருப்பதாக தெரியவில்லை.\nஆனால் கடவுள் மறுப்பு நிறுவன பெரியார் மதத்தின் கி.வீரமணியின் செயல் பாடுகள் பாருங்கள் ஒரு தேர்தலுக்கு திமுக சார்பு, அடுத்த தேர்தலுக்கு அதிமுக சார்பு proving nothing but \"idealogical Langurism\"\n//உண்மையில் மனிதனை உயர்த்தும் சிந்தனை உள்ள சாமியார் எவனுமிருந்தால் அவன் முதலில் ஏன் என்று கேள்வி கேட்கவே சொல்லி தரவேண்டும். கடவுளை தகிக்கும் நிலையில் தர வேண்டும்.//\nஅம்மாதிரி ரமணர் போன்ற குருக்களும் இருக்கின்றார்கள். காணும் எவரையும் குருவாக ஏற்றுக் கொள்ள இந்துமதம் கட்டாயப்படுத்த வில்லை.\nகுருவோடு அறிவார்ந்த மல்யுத்தம் intellectual wrestling நடத்த வேறெந்த சமயத்தையும் விட இந்து மதம் முழுமையான சுதந்திரத்தை வழங்கி இருக்கிறது.\nஆட்டு மந்தை மனோபாவத்துடன் கட்டுக்கடங்காத கூட்டம் கூடும் போது இயல்பாகவே சப்ளை/டிமாண்ட் வந்துவிட வாய்ப்பிருக்கிறது.\nஆயிரக்கணக்கானவர்களுக்கு ஒரு மாலை நேரத்தில் தனிப்பட்ட முறையில் குறை கேட்டு நிவர்த்தி செய்வதும் இயலாமல் போகும்.\nநம்பிக்கையோடு வருபவரை சாமான்யனை வராதே போ என்று துரத்திவிடவும் முடியாது.\nபழநி பாதயாத்திரை , சபரிமலை பாதயாத்திரை என்று இருமுடி கட்டி நடந்து உண்டியலில் பணம் போட்டு தன் பிரச்சினையை பழநி மிருகனும் ஐயப்பனும் தீர்ப்பார்கள் என்று பாமரன் நம்புவதால் அவன் பிரச்சினை தீர்ந்து விடப்போகிறதா\nபழநி முருகன் தனது நவபாஷணச் சிலையையே காப்பாற்றிக்கொள்ள முடியவில்லை ப்ருஷ்டத்தை சுரண்டியே இளைக்க வைத்துவிட்டார்கள், சிலையின் காதை எம்ஜிஆர் சிகிச்சைக்கு துண்டித்து எடுத்துவிட்டார்கள் என்று ஒரளவுக்கு உண்மையான தகவல்களை பாதயாத்திரையாக வரும் பாமரனுக்குச் சொல்லி ஏற்கணவே நொந்து போயிருக்கும் அவன் கடைசி நம்பிக்கையாக கொண்டிருக்கும் இறைவனே சிரமப்படுகிறார் என்றுரைப்பது எந்த விதமான மன அமைதியை தந்துவிடாது.\nசுயம் பற்றிய கான்ஷியஸ்னஸ் உணர்வு ஒவ்வொரு தனிமனிதனுக்கும் மாறுபடுகிறது அதற்கேற்பவே அவனது குழப்பங்களுக்கு மன அமைதி தேடும் முறைகளும், தேடுதலுக்கு தேர்வு செய்யும் குரு, வழிமுறை என்பதும்.\nஆன்மீகத்தின் உண்மையானது எங்கும் எல்லாமும் கடவுளே மந்திரம்,சடங்குகள் எல்லாம் ஒருநிலைக்குப் பின்பாக அவசியமற்றது என்பது தேடுதலின் போது தெரியவரும்.\nதானாக தேடிக் கண்டுணரும் இதற்கும், கடவுளே இல்லை என்று விதண்டாவாதம் செய்வோரது மந்திரம்,சடங்குகள் பொய் என்பதற்கும் மிகுந்த வேறுபாடுகள் உள்ளது.\nதானாக முயன்று தன்னைஅறியும் தேடுதல் ஒரு கூட்டுப்புழு அதன் கூட்டினைச் சிரமப்பட்டு முயன்று கிழித்துக் கொண்டு பட்டுப்பூச்சியாக தானாக வெளிவருவதைப் போன்றது.\nகடவுளே இல்லை, புனித நூல்கள் பொய் என்ற அறுத்தெறியும் பாங்கு கூட்டுப்புழுவுக்கு உதவுவதாக எண்ணிக்கொண்டு கூட்டைக்கிழித்து பட்டாம்பூச்சியை வெளியேற வைப்பதற்கு ஒப்பானது. கூட்டுப்புழுவின் இயற்கைக்கு மாறாக எளிதாக வெளிவந்தாலும் இறகைவிரித்துப் பட்டாம்பூச்சியாக பறக்க முடியாமல் மாண்டுபோகும்.\nரமணர் போன்றோர் பெருங்கூட்டமாக பக்தர்களைச் சந்தித்தில்லை... தேடுதலில் சுயமாய் சிந்திக்கும் அடுத்த கட்டத்திலிருப்பவராலேயே இம்மாதிரி குருவை அடையாலம் காண இயலும் அவரது போதனைகளும் அம்மாதிரி இருக்கும்.\nவெகுஜனங்கள் திரளாக வரும்போது அங்கு தேடுதலுக்கு மிக அவசியமான கான்ஷியஸ்னஸ் சுத்திகரிக்கப்படாத கச்சாவாக என்ற அளவிலேயே இருக்கும். சாய்பாபா, பங்காரு போன்ற சமய இடங்கள் வெகுதியான ஆரம்பப்பள்ளிகள் மாதிரி, சின்மயாமிஷன், சங்கரமடம் மேல்நிலைப்பள்ளி மாதிரி, ரமணர் மாதிரியான குருக்களின் போதனைகள் பல்கலைக்கழகக் கல்வி மாதிரி ஸ்பெஷலைஸ்டு.\nஆரம்பப்பள்ளிகளில் சிலபஸே சறுக்கு மரம்,ஊஞ்சல் விளையாட்டு, ஸ்லீப்ப்ங்லைன்,ஸ்டாண்டிங் லைன் என்று எழுத்துக்களை உருவாக்கா கோடுகள், படம் பார்த்து , ரைம்ஸ் கேட்டு என கேளிக்கைதான் பாடமே. மேஜிக்கை வாய்பிளந்துதான் பார்ப்பார்கள் அவர்களது கெப்பாசிட்டி அவ்வளவுதான்.\nஎனக்கும் சாய்பாபாவின் லிங்க மேஜிக் சிரிப்பை வரவழைத்தது ஆனால் வெறுப்பைத் தரவில்லை.\nசாய்பாபாவிடம் இந்திய அரசு அடிமை என்பதெல்லாம் டூ மச்சாக இருக்கிறது என்பது என் அபிப்பிராயம்.\nசாய்பாபாவின் முயற்சியில் மருத்துவமனைகள், கல்விக்கூடங்கள், நீர்வள மேம்பாடுப்பணிகள் போன்ற நல்ல விஷயங்களைப் பாராட்டு��ிறேன்.\nசாய்பாபாவை ஏமாற்றுக்காரராகப் பார்க்கும் பார்வைக் கோணம் சரியல்ல என்பது என் அபிப்பிராயம்.\nபழுத்த மரம் கல்லடிபடும். இணையத்தில் அவர் பற்றி மோசமாக பிறரால் ஆதாரமின்றி எழுதப்படும் எழுத்துக்களால் பயனில்லை.\nநல்லவைகளை நல்ல கோணத்தில் பார்க்கும் பாஸிட்டிவ் அப்ரோச்சினால் பாஸிட்டிவ் எனர்ஜி கிட்டும் என்ற அறிவியற்கூற்றுப்படி பார்வையை அமைத்துக்கொள்ளவே விருப்பம் எனக்கு.\nஅனானியாகவே நீங்கள் இருக்கத் தீர்மானித்தது எனக்கு ஒரு நல்ல அறிமுகத்தை பெற முடியாமல் போனது.\nசாய் பாபாவுக்கு லிங்கம் பிடிக்கும் என்பது உலகறிந்தது. அது சரி, ஜெயேந்திரன் பிலாந்திரபிஸ்டா கரிகரா கரிகரா கண்ணிருந்தும் குருடராய் தன்னை ஏமாற்றிக் கொள்வதும் ஒரு கலை. கரிகரன் ஒரு உண்மையான கலைஞர்தான். அப்பீல் அப்பீல் என்ரு அளக்கிறார் ஒருவர். இட்லருக்கும் நரேந்திர மோடிக்கும் அத்வானிக்கும் கூடத்தான் அப்பீல் இருக்கிறதே வாழ்வின் துயரங்களை, சவால்களை எதிர்கொள்ள அஞ்சி முதுகெலும்பில்லாமல் அல்லது வேறு வழியின்றி தங்கள் பலவீனத்தாலேயே இந்த மூடர்கள் சாமியார்களிடம் பலியாகிறார்கள். பலவீனமும் முட்டாள்தனமும் இந்த கலைக்குரிய தகுதிகள். சந்தேகம் இல்லாமல் இவர்கள் கலைஞர்கள்தான் கரிகரனைப் போல.\nதிரு இது ஹரிஹரனுக்கான நீண்ட பதில் தங்களுக்கு விருப்பமிருப்பின் பிரசுரிக்கவும். பொறுமையுடன் இவற்றை படித்து பிரசுரிப்பதற்கு நன்றி.\n//அம்மாதிரி ரமணர் போன்ற குருக்களும் இருக்கின்றார்கள். காணும் எவரையும் குருவாக ஏற்றுக் கொள்ள இந்துமதம் கட்டாயப்படுத்த வில்லை.\nகுருவோடு அறிவார்ந்த மல்யுத்தம் intellectual wrestling நடத்த வேறெந்த சமயத்தையும் விட இந்து மதம் முழுமையான சுதந்திரத்தை வழங்கி இருக்கிறது.//\nஎனக்கு கடவுள் என்ற உருவகங்கள் மீது நம்பிக்கையில்லை. கடவுள் என்று ஓருவர் இருப்பின் அவர்தான் எல்லாவற்றின் இருப்பிற்கும், இல்லாமைக்கும் காரணமாவார். அப்படிபட்டவருக்கு என்னுடைய அங்கீகாரம் தேவை இல்லை. அவருக்கும் எதிர்பார்பென்று ஒன்றும் இருக்க இயலாது. குரு, சீடன் என்ற ஆன்மீக தேடல்களில் எனக்கு நம்பிக்கை இல்லை. சுனாமி நேரத்தின் உதவியிலும், குஜராத் பூகம்பத்தின் உதவியிலும், மேலவளவுர் போராட்டத்திலும் , காவல் துறையில் கற்பழிக்கப்பட்ட பெண்ணிற்காக அடைக்கலம் கொடுத���து ஆண்டுகள் பல போராடிய மனிதரிடத்திலும் ,யாரோ ஒரு பெண்ணின் கல்வி தேவைக்காக அங்குமிங்கும் அலைந்து நேரம் செலவிட்டு செய்ய முன் வரும் நல்ல உள்ளங்களிலும் உண்மையும், சத்தியமும் உண்டு.தன் தேவைகள் ஆயிரமிருக்க பிறருக்காக அதை மறந்து ஒருவர் முன் வருகையில் உண்மையான ஞான தேடல்கள் நிகழ்வதாக நினைக்கிறேன். சக மனிதனுக்கு மரியாதை செலுத்ததிலும்,சுயமரியாதைக்கு பங்கம் வராமல் காப்பதிலும் , அடுத்தவர் கண்டு பொறாமை படாத நேரத்திலும் ,அவருக்கு கேடு செய்யாமல் இருக்கும் குணத்திலும் ஞான தேடல்கள் உண்டு.\n//ஆயிரக்கணக்கானவர்களுக்கு ஒரு மாலை நேரத்தில் தனிப்பட்ட முறையில் குறை கேட்டு நிவர்த்தி செய்வதும் இயலாமல் போகும்.\nநம்பிக்கையோடு வருபவரை சாமான்யனை வராதே போ என்று துரத்திவிடவும் முடியாது.\nபழநி பாதயாத்திரை , சபரிமலை பாதயாத்திரை என்று இருமுடி கட்டி நடந்து உண்டியலில் பணம் போட்டு தன் பிரச்சினையை பழநி மிருகனும் ஐயப்பனும் தீர்ப்பார்கள் என்று பாமரன் நம்புவதால் அவன் பிரச்சினை தீர்ந்து விடப்போகிறதா\nபழநி முருகன் தனது நவபாஷணச் சிலையையே காப்பாற்றிக்கொள்ள முடியவில்லை ப்ருஷ்டத்தை சுரண்டியே இளைக்க வைத்துவிட்டார்கள், சிலையின் காதை எம்ஜிஆர் சிகிச்சைக்கு துண்டித்து எடுத்துவிட்டார்கள் என்று ஒரளவுக்கு உண்மையான தகவல்களை பாதயாத்திரையாக வரும் பாமரனுக்குச் சொல்லி ஏற்கணவே நொந்து போயிருக்கும் அவன் கடைசி நம்பிக்கையாக கொண்டிருக்கும் இறைவனே சிரமப்படுகிறார் என்றுரைப்பது எந்த விதமான மன அமைதியை தந்துவிடாது.//\nமனரீதியான பிரச்சனைகளுக்கு மன நல மருத்துவர் அனுகும் முறையில் அனுகினால் போதாதா எனக்கு பாதாபிஷேகம் செய், பஜனைகள் பாடு , இடை விடாது என்னை புகழ்ந்து கொண்டிரு என்று கூறுவதல் சோகமாயிருப்பின் கொஞ்சம் போதை பொருள் எடுத்துக் கொள், சாப்பிடு சோகம் போகும் என்று கூறுதற்கு ஒப்பாகும். ஒரு மயக்க நிலைக்கு கொண்டு செல்லும் எல்லா பழக்க வழக்கங்களையும் கண்டிக்க வேண்டியதுதான். அவர்கள் கேட்க மாட்டார்கள், சொல்லி என்ன செய்வது என்றால் இது போன்றவை தவறு என்பதே தெரியாமல் போய்விடும். கொஞ்சம் கொஞ்சமாக சொல்லிக் கொண்டே இருந்தால் அவர்கள இன்னும் நூறு ஆண்டுகளிலாவது கொஞ்சம் மாறலாம். சொல்லாமலே விட்டு விடுவது அந்த சிறு மாற்றத்தையும் தள்ள��� போடும். போதை பொருள் உபயோகமே அதிகரிக்கும்.\n//தானாக முயன்று தன்னைஅறியும் தேடுதல் ஒரு கூட்டுப்புழு அதன் கூட்டினைச் சிரமப்பட்டு முயன்று கிழித்துக் கொண்டு பட்டுப்பூச்சியாக தானாக வெளிவருவதைப் போன்றது.\nகடவுளே இல்லை, புனித நூல்கள் பொய் என்ற அறுத்தெறியும் பாங்கு கூட்டுப்புழுவுக்கு உதவுவதாக எண்ணிக்கொண்டு கூட்டைக்கிழித்து பட்டாம்பூச்சியை வெளியேற வைப்பதற்கு ஒப்பானது. கூட்டுப்புழுவின் இயற்கைக்கு மாறாக எளிதாக வெளிவந்தாலும் இறகைவிரித்துப் பட்டாம்பூச்சியாக பறக்க முடியாமல் மாண்டுபோகும்.\nரமணர் போன்றோர் பெருங்கூட்டமாக பக்தர்களைச் சந்தித்தில்லை... தேடுதலில் சுயமாய் சிந்திக்கும் அடுத்த கட்டத்திலிருப்பவராலேயே இம்மாதிரி குருவை அடையாலம் காண இயலும் அவரது போதனைகளும் அம்மாதிரி இருக்கும்.வெகுஜனங்கள் திரளாக வரும்போது அங்கு தேடுதலுக்கு மிக அவசியமான கான்ஷியஸ்னஸ் சுத்திகரிக்கப்படாத கச்சாவாக என்ற அளவிலேயே இருக்கும். சாய்பாபா, பங்காரு போன்ற சமய இடங்கள் வெகுதியான ஆரம்பப்பள்ளிகள் மாதிரி, சின்மயாமிஷன், சங்கரமடம் மேல்நிலைப்பள்ளி மாதிரி, ரமணர் மாதிரியான குருக்களின் போதனைகள் பல்கலைக்கழகக் கல்வி மாதிரி ஸ்பெஷலைஸ்டு. ஆரம்பப்பள்ளிகளில் சிலபஸே சறுக்கு மரம்,ஊஞ்சல் விளையாட்டு, ஸ்லீப்ப்ங்லைன்,ஸ்டாண்டிங் லைன் என்று எழுத்துக்களை உருவாக்கா கோடுகள், படம் பார்த்து , ரைம்ஸ் கேட்டு என கேளிக்கைதான் பாடமே. மேஜிக்கை வாய்பிளந்துதான் பார்ப்பார்கள் அவர்களது கெப்பாசிட்டி அவ்வளவுதான்.//\nஅறியாமை என்பதை நீங்கள் கூட்டு புழுக்களுடன் ஒப்பிடுகிறீர்கள். கூட்டுப்புழுவுக்கு பட்டாம் பூச்சியாய் பரிணாம வளர்ச்சி உண்டு. ஆனால் சாமியார் கூட்டம் அறிவின் பரிணாம வளர்ச்சிக்கா வழிக்காட்டுகிறது. இடை விடாது துதி என்ற மனாபாவத்தையல்லவா ஊக்குவிக்கிறது. சாமியார் கூட்டத்தின் பரிணாம வளர்ச்சியின் உச்சத்தில் சாகும் போதும் அந்த சாமியார் பெயரைதான் சொல்லி சாகிறார்கள், சாவது உன் கர்மாதான் என்று முடித்து விடுகிறார்கள்.\nஅறியாமை என்பது நோய். அதற்கு மருந்தளித்தலே முறை. மருந்து கசக்கும், நோய்க்கு பழகிக் கொள். நான் கிலுகிலுப்பை போல் மாய வித்தைகள் காட்டுகிறேன் பார்த்து சந்தோஷம் கொள் என்று சொல்லுவதா அதன் தீர்வு. மருந்து கசப்பினு��் அருந்து அறிவை வளர்க்கும் என்றல்லவா சொல்ல வேண்டும்.\n//எனக்கும் சாய்பாபாவின் லிங்க மேஜிக் சிரிப்பை வரவழைத்தது ஆனால் வெறுப்பைத் தரவில்லை.//\nஎனக்கும் சாய்பாபா மேலேல்லாம் கோபமில்லை. அவருக்கு அது தொழில். அவர் ஒரு பொருளை விற்கிறார். அதை லிங்கமெடுத்து, வீபுதிகள் கொட்டி அலங்கரித்து செய்கிறார். முதலீடு அலங்காரமான பேச்சுகளும், அடுத்தவர் பலவீனமும்,லிங்கமும்தான். ஆனால் கிடைப்பதை பாருங்கள். ஆடம்பர வாழ்க்கை. விரல் நுனி அதிகாரம். காலில் விழுந்து கதறும் பக்தர் கூட்டம்.\nதுப்பினால் கூட தீர்த்தமாகும் செல்வாக்கு.அவருக்கு ஆதாயம் நிறைய உண்டு. எனக்கு தெரிந்து அவர் புத்திசாலி, பகுத்தறிவு உள்ளவர். அதனால் சந்தையின் மனநிலை அறிந்து இத்தனை வருடங்கள் ஆட்டி வைத்து தரங்குறைந்த பொருள் விற்க முடிகிறது. அவருடைய வாடிக்கையாளர் மீதே இரக்கமும் , வருத்தமும். வாங்கும் பொருள் போதை தருவது, அது தரமே இல்லாதது என்ற உண்மை அவர்களுக்கு தெரியவில்லை. தரமான பொருள் சந்தைக்கு வர வேண்டுமெனபதே என் அவா.\n//சாய்பாபாவின் முயற்சியில் மருத்துவமனைகள், கல்விக்கூடங்கள், நீர்வள மேம்பாடுப்பணிகள் போன்ற நல்ல விஷயங்களைப் பாராட்டுகிறேன்.//\nமத அமைப்புகள் பெருமளவில் நிதி உதவி பெற்று அதன் எல்லைகளை விரிக்கின்றன. அதிகமாக பணம் புரளும் எந்த இடத்திலும் வரி சலுகை வேண்டியும், விளம்பரம் வேண்டியும் ஒரு சில காரியங்கள் செய்யப் படுகின்றன. அந்த உதவிகளில் எதிர்பார்ப்புகள் உண்டு. இவற்றை இவர்கள் செய்யாமல் போனால் ஏன் இவர்கள் ஒன்றுமே செய்யவவில்லை என்ற கேளவியும் வரும். சந்தை பொருளாதாரத்தில் விளம்பரங்கள் அவசியம், புதிய வாடிக்கையாளர்களை அறிமுகப்படுத்திக் கொள்ளவும், பழைய வாடிக்கையாளர்களை ஊக்குவிக்கவும் இவை உதவும். ஆனால் இது போன்ற உதவிகள் சமூகத்தில் அறியாமை நோயை விரிவாக்கவே பயன் படுத்தப் படுகின்றன. நல்ல தரமான அரசும், அரசியலமைப்பும் இல்லாமல் போகும் நேரத்தில் இது போன்ற விளம்பர பிரியர்கள் அதிகம் முன்னிலை படுத்த படுகிறார்கள்.\n//பழுத்த மரம் கல்லடிபடும். இணையத்தில் அவர் பற்றி மோசமாக பிறரால் ஆதாரமின்றி எழுதப்படும் எழுத்துக்களால் பயனில்லை. நல்லவைகளை நல்ல கோணத்தில் பார்க்கும் பாஸிட்டிவ் அப்ரோச்சினால் பாஸிட்டிவ் எனர்ஜி கிட்டும் என்ற அறிவியற்கூற்றுப்��டி பார்வையை அமைத்துக்கொள்ளவே விருப்பம் எனக்கு.//\nமக்களின் அறியாமையையும், பலவீனத்தையும் , அடித்தளமாக கொண்டு அதை வளர்க்கும் விதங்களில் செயல்படும் எந்த அமைப்பும்( கடவுள் மறுப்பு, கடவுள் காப்பு) நிராகரிக்க பட வேண்டியதே. பாஸிட்டிவ் அப்ரோச் என்ற போர்வை கொண்டு இவற்றின் செயல்களை நியாப்படுத்துதல் கண்களை மூடிக் கொள்கிறேன் உலகம் இருண்டு விட்டது என்று கூறுதற்கு ஒப்பாகும். ஒரு விதமான நெகடிவ் அப்ரோச்.\nகுருடர்கள் உலகில் கண்கள் இருந்தால் அதுதான் தொல்லையடா\n//எனக்கு கடவுள் என்ற உருவகங்கள் மீது நம்பிக்கையில்லை. கடவுள் என்று ஓருவர் இருப்பின் அவர்தான் எல்லாவற்றின் இருப்பிற்கும், இல்லாமைக்கும் காரணமாவார். அப்படிபட்டவருக்கு என்னுடைய அங்கீகாரம் தேவை இல்லை. அவருக்கும் எதிர்பார்பென்று ஒன்றும் இருக்க இயலாது. குரு, சீடன் என்ற ஆன்மீக தேடல்களில் எனக்கு நம்பிக்கை இல்லை. //\nகுரு சீடன் ஆன்மீகம் இவைகளின் மீதான நம்பிக்கையின்மை-தங்களது நம்பிக்கை. வாழ்வைச் செலுத்த அடிப்படையாக எதிலாவது நம்பிக்கை கொள்ள வேண்டியிருக்கிறது.\n//சுனாமி நேரத்தின் உதவியிலும், குஜராத் பூகம்பத்தின் உதவியிலும், மேலவளவுர் போராட்டத்திலும் , காவல் துறையில் கற்பழிக்கப்பட்ட பெண்ணிற்காக அடைக்கலம் கொடுத்து ஆண்டுகள் பல போராடிய மனிதரிடத்திலும் ,யாரோ ஒரு பெண்ணின் கல்வி தேவைக்காக அங்குமிங்கும் அலைந்து நேரம் செலவிட்டு செய்ய முன் வரும் நல்ல உள்ளங்களிலும் உண்மையும், சத்தியமும் உண்டு.தன் தேவைகள் ஆயிரமிருக்க பிறருக்காக அதை மறந்து ஒருவர் முன் வருகையில் உண்மையான ஞான தேடல்கள் நிகழ்வதாக நினைக்கிறேன்.//\nஇயல்பிலேயே இச்செயல்களில் ஈடுபடுவோர்க்கு \"கான்ஷியஸ்னஸ்\" வெகுஜனத்தினை விட பல மடங்கு சுத்திகரிக்கப்பட்ட நிலையில் காணப்படும்.\nஆன்மீக வழிகளில் \"கர்ம யோக\"த்தில் தீவிரமாக இருப்பவர்கள், இவர்களது பக்தி சகமனிதனின் மெட்டீரியல் தேவைகளுக்கு தன்னால் இயன்றதைச் செய்வது.\nஇதர ஆன்மீக வழிகளான \"பக்தி யோகம்\" தன்னுள் பெருக்கெடுக்கும் தான் என்ற அகம்பாவம் ஈகோ குறைத்து / தவிர்த்து மென்மையான மனமுடையவனாக மனிதனை மாற்ற துதிகள், பஜனைகள் என்று வழிகாட்டும்.\nதாங்கள் சுட்டிய மேலவளவு கொடூரம், காவல்நிலையக் கற்பழிப்புக் கொடூரம், பொருளிருந்தும் கல்விக்கு ஏழை எளியோர���க்கு உதவாமை இவை யாவும் தனிமனித மனத்தின் கடுமையான அகங்காரத்தின் கடுமையான வக்கிர வெளிப்பாடுகளே\nநீங்கள் பாதிக்கப்பட்டோர்க்கு உதவியவர்களைப் மட்டும் பார்க்கின்றீர்கள். இம்மாதிரி பாதிப்பை ஏற்படுத்தும் கடின நபர்களின் மனங்கள் சக மனிதர்களாலும் மனித சட்டங்களாலும் மட்டுமே திருத்தப்பட்டுவிட முடியாத அளவுக்கு கடினமானவை. தன்னை மிஞ்சிய தன்னை தண்டிக்கும் அதிகாரம் படைத்த சர்வ சக்தி உண்டு என்ற எண்ணம் ஏற்படுத்தும் பயம் காரணமாக மாற்றம் கொஞ்ச கொஞ்சமாக ஏற்படுத்த முடியும்.\n//சக மனிதனுக்கு மரியாதை செலுத்ததிலும்,சுயமரியாதைக்கு பங்கம் வராமல் காப்பதிலும் , அடுத்தவர் கண்டு பொறாமை படாத நேரத்திலும் ,அவருக்கு கேடு செய்யாமல் இருக்கும் குணத்திலும் ஞான தேடல்கள் உண்டு.//\nஆன்மீகத்தின் அடுத்த பகுதியான \"ஞானயோகம்\" இருக்கும் எல்லாமும் இறையே என்ற மெய்ஞானத்தினை போதிக்கும் நம் இந்தியப் பாரம்பர்ய வணக்கத்தின் போது இரு கை கூப்பி வணக்கம் சொல்வது பெயர் தாங்கி நிற்கும் உடலை அல்ல, உனது உடலினுள் உள் உறைந்திருக்கும் பரம்பொருளை வணங்குகிறேன் என்பதே அதன் பொருள்.\nபெரியவர் , சிறியவர், ஏழை, பணக்காரன், படித்தவன் படிக்காதவன் என எவர் இரு கை கூப்பி நமஸ்கரித்தாலும் பதிலுக்கு நாமும் இருகை கூப்பி நமஸ்கரிப்பது எல்லாம் இறையே என்பதாலேயே.\n//எனக்கு பாதாபிஷேகம் செய், பஜனைகள் பாடு , இடை விடாது என்னை புகழ்ந்து கொண்டிரு என்று கூறுவதல் சோகமாயிருப்பின் கொஞ்சம் போதை பொருள் எடுத்துக் கொள், சாப்பிடு சோகம் போகும் என்று கூறுதற்கு ஒப்பாகும். ஒரு மயக்க நிலைக்கு கொண்டு செல்லும் எல்லா பழக்க வழக்கங்களையும் கண்டிக்க வேண்டியதுதான்.//\nதனி மனிதன் தன் மன அகங்காரம் ஈகோ விடொழிப்பது தான் இங்கே பிரதானம். பஜனை, துதிகளின் அர்த்தம் மனம் அதன் ஈகோவினின்று தன்னை விடுவித்துக் கொள்தலே. இறையிடம் சரணடைவதே. எல்லோருமே கடவுள் தான். ஆனால் அந்தக் கடவுள் தன்மையை எல்லோரும் பிரதிபலிப்பதில்லை. ஈகோ, காமம், ஆசை நம்மில் கடவுள்தன்மையை அது இருப்பதைக்கூட அறிய விடுவதில்லை.\nஉலகில் பெரும்பாலோர் பக்தி யோகத்தில் இருப்பதாக காட்டிக்கொள்கிறார்கள்.\nஒருசிலர் கர்ம யோகத்தில் தன்னைத் தாண்டி அடுத்தவர் துயர் துடைக்கும் கர்மயோகத்தில் ஈடுபடுகிறார்கள்.\nஅடுத்த சிலர் ஏன், அது எதற்கு என்று தன் சந்தேகத்திற்கு விடை தேடும் ஞான யோகத்தில் இருக்கிறார்கள்.\nஉண்மையில் எல்லோருமே இந்த பக்தி, கர்ம, ஞான யோக வழியில்தான் இருக்கிறார்கள்.\nஇதில் தங்களது Body,Mind,Intellect-textureஐப் பொருத்து தங்களுக்குள்ளும் தங்கள் செயல்பாடுகள் வழி வெளியேயும் இந்த பக்தி,கர்ம,ஞானயோக வழியிலான தங்கள் நடத்தல் வெளிப்படும்.\n//ஒரு மயக்க நிலைக்கு கொண்டு செல்லும் எல்லா பழக்க வழக்கங்களையும் கண்டிக்க வேண்டியதுதான்.//\nஇன்று நடைமுறையில் வெகுதியாக பக்தி என்று இது எனக்குத் தந்தால் முருகா உனக்கு அலகு குத்தி, மொட்டையடித்து, காவடி எடுத்து, பாதயாத்திரையாக , அங்கப்பிரதட்சண்மாக என் கணவரை வரச்சொல்கிறேன் என்று சொல்வது ஒரு காண்டிராக்ட் மாதிரியானது. வெறும் நம்பிக்கை. மனோபாவம் இங்கு வேறு உண்மையான அர்ப்பணிப்பு உணர்வுடனான பக்தியின்போது மேற்சொன்ன நேர்த்திக்கடன்களின் தாத்பர்யம் அர்த்தம் வேறு\nதங்களது ஆட்சேபங்கள், கண்டனங்கள் குறைந்தபட்சம் ஆட்டுமந்தைபோல் என்ன செய்கிறோம் என்று அறியாமல் கூட்டமாக கூடிச்செய்யும் Herd Mentality மாற்றிச் செய்வதன் உள்ளர்த்தம் உணரவாவது உதவட்டும்.\nகரிகரன் ஐயா, நீங்கள் சொல்லும் மந்தை மனப்பாங்கு உங்களை விட சிறப்பாக வேறு யாருக்கும் பொருந்தாது. கேள்விகள் கேட்பது முக்கியம். எதையும் கேள்வி கேட்கவேண்டும். கேள்விகள் கேட்காதவர்கள் சாமியார்களிடம் ஏமாறுவார்கள். அட அது கூட ஒரு விதத்தில் பரவாயில்லை. ஆயிரக்கணக்கான மத வெறியர்களுடன் சேர்ந்துகொண்டு வேறொரு மதத்தினரை ஆயிரக்கணக்கில் கொன்று போடும் அளவிற்கு உங்கள் மந்தை மனப்பாங்கு மாறும்போது தான் பிரச்சனை ஆகிறது. மற்றபடி நீங்கள் சொல்பவை ராமகிருஷ்ண விஜயத்திலும் ஞானபூமியிலும் விஜயபாரதத்திலும் ஆர்கனைசரிலும் படித்த காமெடிகள்தான். ஜெய் சிரிராம் ஜெய் சாய்ராம்\nசாயிராம் சத்ய ஸ்ரீ சாயி பாபா (ஒளிஒலி)\nஆடு தீண்டலாம் மாடு தீண்டலாம் நாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://btcommunityconnections.com/ta/anadrol-review", "date_download": "2021-01-18T23:41:43Z", "digest": "sha1:DLER7XQWKHJ4YQPGRYN4NOBLC6UXXHNH", "length": 27145, "nlines": 99, "source_domain": "btcommunityconnections.com", "title": "Anadrol ஆய்வு அதிகாரப்பூர்வ மூலத்திலிருந்து | படங்கள் வெளிப்படுத்தப்பட்டன!", "raw_content": "\nதசைகள் உருவாக்கசக்திபெண்கள் சக்திமேலும் டெஸ்டோஸ்டிரோன்\nAnadrol உடன் சிகிச்சைகள் - சோதனைகளில் தசை Anadrol ��ண்மையிலேயே அடையக்கூடியதா\nAnadrol நீண்ட காலத்திற்கு தசை வெகுஜனத்தை அதிகரிப்பதற்கான Anadrol வாய்ப்புகளில் ஒன்றாக இருக்கக்கூடும், ஆனால் என்ன காரணம் பயனர் சோதனை முடிவுகளை ஒரு பார்வை தெளிவுபடுத்துகிறது: Anadrol என்ன கூறுகிறது என்பதைப் Anadrol நீங்கள் தற்போது எந்த அளவுக்கு சந்தேகிப்பதாக தெரியவில்லை பயனர் சோதனை முடிவுகளை ஒரு பார்வை தெளிவுபடுத்துகிறது: Anadrol என்ன கூறுகிறது என்பதைப் Anadrol நீங்கள் தற்போது எந்த அளவுக்கு சந்தேகிப்பதாக தெரியவில்லை நீங்கள் உண்மையிலேயே நம்பிக்கையுடன் தசைகளை எவ்வாறு கட்டமைக்கலாம் என்பதை எங்கள் ஆய்வு உங்களுக்கு தெரிவிக்கும்:\nAnadrol பற்றி முக்கிய தகவல்கள்\nஉற்பத்தி நிறுவனம் Anadrol அதிகரித்த தசை வெகுஜன இலக்கை உருவாக்கியது. உங்கள் குறிக்கோள்கள் உயர்ந்ததாக இல்லை என்றால், நீங்கள் ஒரு முறை மட்டுமே தயாரிப்பு பயன்படுத்த. பெரிய திட்டங்களைக் கொண்டு, அது நீண்ட காலத்திற்கு எளிதாகப் பயன்படுத்தப்படலாம்.\nஎண்ணற்ற வாடிக்கையாளர் அனுபவங்களின் படி, நிதி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆனால் மருந்து பற்றி தெரிந்து கொள்ள வேறு என்ன இருக்கிறது\nஇதை நாம் வெளிப்படையாகக் கூறலாம்: இந்த தீர்வு இயற்கையான செயலில் உள்ள பொருட்களிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு தயாரிப்பு ஆகும், இது தயக்கமின்றி எடுக்கப்படலாம்.\nஅந்த பகுதியில் பரந்த அறிவு வழங்குபவர் வழங்க முடியும். விஷயங்களை வேகமாகப் பயன்படுத்த இந்த அறிவை நீங்கள் பயன்படுத்தலாம்.\n> உண்மையான மற்றும் மலிவான Anadrol -ஐக் கண்டுபிடிக்க இங்கே செல்லவும் <\nAnadrol டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்க செய்யப்பட்டது. அது அசாதாரணமானது. போட்டியிடும் பொருட்கள் எல்லா துன்பங்களுக்கும் ஒரு அதிசயமான சிகிச்சையாகவும், நிச்சயமாக நிபந்தனையின் அடிப்படையில் மட்டுமே இயங்க முடியும். இதன் விளைவாக, நீங்கள் z இருக்கும். பி. வகை உணவுப் பிரிவிலிருந்து தொடர்ந்து குறைவாகக் குறைக்கப்பட்டிருக்கும். அப்படியானால், இந்த வகை கருவிகளின் பயனர்கள் திருப்திகரமான முடிவை பெற மாட்டார்கள். இது அநேகமாக Hammer of Thor விட அதிக அர்த்தத்தைத் தரும்.\nதற்செயலாக, Anadrol தயாரிக்கும் நிறுவனம் அந்த நிதியை Anadrol வழியாக விற்கிறது. இது மிகவும் மலிவானது.\nAnadrol சேர்க்கப்படும் பொருட்கள் எது\nAnadrol உள்ள ஒவ்வொரு மூலப்பொருளையும் பகுப்பாய்வு செய்வது Anadrol என்று நான் நினைக்கவில்லை, எனவே மிக முக்கியமானதுதான்.\nஎந்த வகையிலும் பொருள் எந்த வகையிலும் தாக்கத்தை அடிப்படையாகக் கொண்டது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது, இது எவ்வளவு முக்கியமானது என்பதுதான்.\nAnadrol உடன், தயாரிப்பாளர் ஒவ்வொரு மூலப்பொருளின் மிகப்பெரிய அளவை Anadrol, இது ஆராய்ச்சி படி, தசை ஆதாயத்தில் மகத்தான முன்னேற்றங்களை உறுதிப்படுத்துகிறது.\nAnadrol மிகவும் குறிப்பிடத்தக்க வகையில் செய்யக்கூடிய அம்சங்கள்:\nAnadrol பல விரிவான Anadrol, கூடுதல் நன்மை Anadrol விளக்குகின்றன:\nஒரு மருத்துவர் மற்றும் இரசாயன கிளையிலிருந்து நீக்கப்படலாம்\nAnadrol ஒரு மருந்து அல்ல, எனவே, நன்கு பொறுத்துக்கொள்ளப்பட்டு Anadrol\nடாக்டரிடமிருந்து ஒரு மருத்துவ அறிவு உங்களுக்கு தேவையில்லை, ஏனென்றால் எந்தவொரு மருத்துவ மருந்துமின்றி தீர்வு இல்லாமல் ஆன்லைனில் கொள்முதல் செய்யலாம், மேலும் வெறுமனே சாதகமான வகையில்\nஇணையத்தில் ரகசியமாக செயல்படுவதன் மூலம், உங்கள் அவல நிலையை யாரும் கவனிக்க மாட்டார்கள்\nAnadrol விளைவு நிலைமைகளுக்கு அந்தந்த பொருள்களின் விசேட தொடர்பு காரணமாக இயற்கையாகவே உள்ளது.\nநீண்டகாலமாக இருக்கும் செயல்களைப் பயன்படுத்தி, நமது உடலின் மிகவும் சிக்கலான செயல்பாட்டிலிருந்து இது பயனளிக்கிறது.\nசில ஆயிரம் ஆண்டுகால வளர்ச்சியானது, ஒரு பெரிய தசை வெகுஜனத்திற்கான அனைத்து பயன்படுத்தப்பட்ட செயல்முறைகளும் எப்படியும் கிடைக்கின்றன, மேலும் அவற்றைச் சமாளிக்க வேண்டும்.\nஒரு உற்பத்தியாளர் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தை பின்வருமாறு பின்பற்றியால், மேலும் விளைவுகள் பாரிய வலியுறுத்தலாகும்:\nஅது தயாரிப்பு எப்படி இருக்கிறது - ஆனால் கட்டுப்பாடுகள் இல்லாமல் இல்லை. மருந்து தயாரிப்புகள் தனிப்பட்ட பக்க விளைவுகளுக்கு உட்பட்டவை என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும், எனவே முடிவுகள் பலவீனமாகவோ அல்லது கடுமையானதாகவோ இருக்கலாம்.\nதினசரி பயன்பாட்டிற்கு சிறந்த முடிவு\nபக்க விளைவுகள் இல்லாமல் தயாரிப்பாளர் படி\nAnadrol தற்போது சூழ்நிலைகள் Anadrol\nதயாரிப்பு உடலின் சொந்த செயல்முறைகளை அடிப்படையாகக் கொண்டது, அவை தனிப்பட்ட கூறுகளின் பயன்பாட்டால் ஆதரிக்கப்படுகின்றன.\nAnadrol தொடர்புகொள்கிறது, அதற்கு எதிராகவும் அதற்கு அடுத்தபடியாகவும் இல்லை, இது முடிந்தவரை அறிகுறிகளை விலக்க��கிறது.\nதொடக்க பயன்பாடு ஒரு அறிமுகமில்லாத முறையில் உணர்கிறது என்று கற்பனை செய்ய முடியுமா எதிர்பார்த்த முடிவுகள் காட்டப்படுவதை உறுதி செய்ய சிறிது காலம் எடுக்கும்\n உடல் மாற்றங்கள் தெளிவாக உள்ளன, இது முதலில் மோசமடையக்கூடும், ஆனால் சாதாரண உடல் உணர்வு அல்ல - இது பொதுவானது மற்றும் நீண்ட காலத்திற்குப் பிறகு கீழே போடுகிறது.\nAnadrol பயனர்களிடமிருந்து வரும் Anadrol பக்க விளைவுகள் பெரும்பாலும் இல்லை என்பதை நிரூபிக்கின்றன.\n✓ இப்போது Anadrol -ஐ முயற்சிக்கவும்\nதயாரிப்பின் பயன்பாடின் இல்லாமல் ஒருவர் செய்ய வேண்டியது என்ன சூழ்நிலைகள்\nஇந்த சூழ்நிலைகள் நீங்கள் தயாரிப்பைப் பயன்படுத்த அனுமதிக்கப்படவில்லை என்பதை உறுதிசெய்கின்றன: விஷயங்களின் நிலையில் எதையும் மாற்ற நீங்கள் விரும்பவில்லை.\nஇந்த காரணிகள் உங்களை எந்த வகையிலும் பாதிக்கக் கூடாது என்று கருதினால், பின்வருவதை மட்டும் தெளிவுபடுத்த வேண்டும்: \"தசைகள் வலுவாகவும் தசையின் வலிமையிலும் முன்னேற்றம் அடைவதற்காக நான் எல்லாவற்றையும் கொடுக்கிறேன்\" என அறிவிக்க தேவையான உறுதிப்பாட்டை நீங்கள் கண்டுபிடித்தீர்கள். நீங்களே வழியில் வரவில்லை: இப்போது செயலில் இறங்குவதற்கான சிறந்த தருணம்.\nஒன்று நிச்சயம்: Anadrol உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்\nஇந்த தயாரிப்பில் யாராவது என்ன கருத்தில் கொள்ள வேண்டும்\nபயன்பாடு மிகவும் சிரமமின்றி உள்ளது மற்றும் விவாதிக்க அல்லது விளக்க ஒரு தடையாக இல்லை.\nதயாரிப்பு எப்போதும் சிறியது, யாரும் கவனிக்கவில்லை. பயன்பாட்டு நேரம் மற்றும் அளவு தொடர்பான அனைத்து தரவையும் நிறுவனம் வழங்குகிறது - அவை விரைவாக விளக்கப்பட்டு பின்பற்ற எளிதானவை\nAnadrol நீங்கள் தசை நன்றியை உருவாக்க முடியும் என்பது தெளிவாகிறது\nநான் போதுமான நல்ல சான்றுகள் மற்றும் சான்றுகள் நிறைய விட தெளிவாக உள்ளன என்று நினைக்கிறேன்.\nஒரு இறுதி முடிவுக்கான உறுதியான கட்டம் உண்மையிலேயே தனிநபருக்கு மாறுபடும். இது VigRX Plus போன்ற பிற தயாரிப்புகளிலிருந்து இந்த தயாரிப்பை வேறுபடுத்துகிறது.\nபயனர்களின் குழுவிற்கு, விளைவு உடனடியாக ஏற்படுகிறது. மறுபுறம், முடிவுகள் வருவதற்கு சிறிது நேரம் ஆகலாம்.\nஇது எவ்வளவு நேரம் எடுக்கும் அதை முயற்சி செய்து அனுபவம் செய்யுங்கள் அதை முயற்சி செய்து அனுபவம் செய்யுங்கள் ஒரு சில நிமிடங்களுக்கு பிறகு Anadrol விரும்பிய விளைவுகளை நீங்கள் உணரலாம்.\nநீங்கள் ஒரு வித்தியாசமான மனிதன் என்று மறைப்பதற்கு கடினம். நீங்கள் ஒருவேளை உங்களைப் பாதிக்கக் கூடாது, ஆனால் ஒரு நன்கு அறியப்பட்ட நபர் உங்களிடம் பேசுகிறார்.\nமற்றவர்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பதை அறிய மிகவும் பரிந்துரைக்கப்படுகிறது. உற்சாகமான பயனர்களின் வெற்றி சிறந்த தீர்வுக்கான சிறந்த ஆதாரமாக உள்ளது.\nஅனைத்து இலவச ஆய்வுகள், தனிப்பட்ட அனுபவங்கள் மற்றும் சான்றுகள் ஆகியவற்றின் மதிப்பீட்டை அடிப்படையாகக் கொண்டு, Anadrol உண்மையில் எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்பதை நான் அறிய முடிந்தது:\nஇந்த வழக்கில் மக்கள் உண்மையான மனோபாவங்கள் என்பதை உறுதிப்படுத்தவும். எனினும், இதன் விளைவாக, மிகவும் சுவாரஸ்யமான மற்றும், நான் முடிந்தவரை, பெரும்பான்மை பொருந்தும் - மற்றும் இதன் விளைவாக நீங்கள் அதே.\nஒரு நுகர்வோர் என நீங்கள் நிச்சயமாக இதைப் பற்றி மகிழ்ச்சியடைகிறீர்கள் என்பதை நாங்கள் தெரிவிக்கலாம்:\nஆர்வமுள்ள கட்சிகள் Anadrol ஒரு வாய்ப்பை Anadrol வேண்டும்.\nAnadrol, ஒரு மருந்து Anadrol போல் கட்டாயமாக இருக்கும் போது, அது விரைவில் சந்தையில் இருந்து மறைந்துவிடும், இயற்கை அடிப்படையிலான வைத்தியம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதால், சில வட்டாரங்களை கோபப்படுத்துகிறது. நீங்கள் அதை முயற்சி செய்ய விரும்பினால், நீங்கள் அதிக நேரம் கடந்து செல்ல கூடாது.\nநியாயமான விலையில் ஒரு சக்திவாய்ந்த தயாரிப்பை வாங்குவதற்கான வாய்ப்பையும் நியாயமான விலையில் அதே நேரத்தில் வாங்குவதற்கான வாய்ப்பும் ஒரு அசாதாரண வழக்கு.\n> இங்கே நீங்கள் Anadrol -ஐ வேகமாகவும் மலிவாகவும் பெறுவீர்கள் <\nதயாரிப்பாளரின் வலைத்தளத்தில், அது இன்றும் மாநிலத்தைப் பெற முடிகிறது. மற்ற வழங்குநர்களுக்கு முரணாக, நீங்கள் இங்கே சட்டபூர்வமான தீர்வு கண்டுபிடிக்க உறுதியாக இருக்க முடியும்.\nகுறுக்கீடு இல்லாமல் செயல்முறை மூலம் செல்ல உங்கள் பொருந்தக்கூடிய சந்தேகம் இருந்தால், நீங்கள் முழு இருக்க வேண்டும். இந்த சூழலில், அது ஒரு விஷயத்தைப் பொறுத்தது: அரை விஷயங்கள் இல்லை. ஆயினும்கூட, இந்த தயாரிப்பு உதவியுடன் உங்கள் இலக்கை உணர நீங்கள் உங்கள் பிரச்சனை நிலைமை உங்களுக்கு போதுமானதாக இருக்கும் என்று தெரிகிறது.\nநீங்கள் விஷயத்தை சமாளிக்கும் முன் ஒரு முக்கிய குறிப்பு:\nஎச்சரிக்கையை மீண்டும் வலியுறுத்துக: இங்கே குறிப்பிடப்பட்ட Anadrol ஐ பார்க்கவும். எனவே இது Dianabol விட அதிக அர்த்தமுள்ளதாக இருக்கும். என்னுடைய ஒரு நண்பர், என்னுடைய பரிந்துரையின் விளைவாக இறுதியாக நல்ல தயாரிப்புகளை முயற்சி செய்த பிறகு, அதை விலையுயர்ந்த விலையில் விற்பனை செய்யாத விற்பனையாளர்களிடமிருந்து பெறலாம் என்று கருதுகிறீர்கள். அவர் விரும்பியதை அவர்கள் பார்க்க மாட்டார்கள்.\nஎங்களிடமிருந்து ஒரு ஆர்டரை நீங்கள் தேர்வுசெய்யும்போது, கழிவு, அபாயகரமான பொருட்கள் மற்றும் அதிக விலை வாங்கிய விலை போன்ற பிரச்சினைகள் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை என்று நாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம். இதற்காக நாங்கள் உங்களுக்காக மட்டுமே நிமிட மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட கட்டுரையை பட்டியலிட்டுள்ளோம். நீங்கள் ஈபே அல்லது அமேசான் அல்லது போன்ற ஆன்லைன் ஸ்டோர்களிலிருந்து இத்தகைய பொருட்களை வாங்க விரும்பினால், நம்பகத்தன்மையும் விருப்பமான அனுபவமும் உத்தரவாதமளிக்க முடியாது என்று சுட்டிக்காட்ட விரும்புகிறோம். எனவே எங்கள் ஆலோசனைகள் இந்த கடைகளிலிருந்து விலகி நிற்கின்றன. உங்கள் இடத்தில் உங்கள் மருந்தாளரிடமிருந்து வாங்குவது இல்லையென்றால் அர்த்தமற்றது.\nஒரு பாதுகாக்கப்பட்ட ஆதாரத்திலிருந்து பிரத்யேகமாக வாங்கிய தயாரிப்புகளை வாங்கவும் - இங்கே குறைந்த விற்பனை விலை, பாதுகாப்பான மற்றும் ரகசிய உத்தரவுகளும், சரியான தயாரிப்புக்கு உத்தரவாதம் அளிக்கின்றன.\nநீங்கள் இந்த வழிமுறைகளை பின்பற்றினால், எதுவும் கையில் இல்லை.\nஉதவிக்குறிப்பு: சிறிய எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் நீங்கள் ஒரு சப் பேக் ஒன்றைத் தேர்ந்தெடுத்தால், நீங்கள் இன்னும் மலிவாகக் கடைப்பிடிக்க முடியும் மற்றும் விரைவில் எதிர்காலத்தில் ஆர்டர் செய்ய வேண்டியதில்லை. மோசமான நிலையில், பெட்டியைப் பயன்படுத்தும்போது, சில நாட்களுக்கு நீங்கள் வேறு வழியில்லாமல் இருப்பீர்கள்.\nஇந்த கட்டுரையை Yarsagumba போன்ற பிற கட்டுரைகளிலிருந்து வேறுபடுத்துகிறது.\n✓ விளைவுக்கு உத்தரவாதம் அல்லது பணம் திரும்ப பெறுதல்\nஇப்போதே கிளிக் செய்து இன்றே முயற்சிக்கவும்\nAnadrol க்கான சிறந்த சலுகையைக் கண்டுபிடிக்க ���ொத்தானைக் கிளிக் செய்க:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://emulador.online/ta/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2021-01-18T23:24:08Z", "digest": "sha1:IH5FRSEMJOK2JWFLBPDPBZMZ6HBEALWI", "length": 16832, "nlines": 135, "source_domain": "emulador.online", "title": "டிவியை நெருப்பிடமாக மாற்றுவது எப்படி (வீடியோ மற்றும் பயன்பாடு) 🥇 Emulator.online ▷", "raw_content": "\nடிவியை நெருப்பிடமாக மாற்றுவது எப்படி (வீடியோ மற்றும் பயன்பாடு)\nடிவியை நெருப்பிடமாக மாற்றுவது எப்படி (வீடியோ மற்றும் பயன்பாடு)\nஉறுமும் நெருப்பின் வசதியான ஆறுதல் போன்ற எதுவும் இல்லை, ஆனால் எல்லோரும் அதை எளிதாக அனுபவிக்க முடியாது. குறிப்பாக நகரங்களில், வீட்டிலுள்ள நெருப்பிடம் பொதுவானதல்ல, அதை வைத்திருப்பவர்களுக்கு கூட விறகு தயாரிக்க நேரம் அல்லது வாய்ப்பு இருக்காது. எந்தவொரு சந்தர்ப்பத்திலும், அது சாத்தியமாகும் வீட்டில் ஒரு நெருப்பிடம் இருப்பதை உருவகப்படுத்துங்கள் கிறிஸ்துமஸ் அல்லது பிற குளிர்கால இரவுகளில் நீங்கள் விரும்புவதைப் போல, இரவில் ஓய்வெடுப்பதற்கு மட்டுமல்லாமல், நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடன் இரவு உணவின் போதும் ஒரு \"மெய்நிகர்\" நெருப்பிடம் சூழலை உருவாக்குங்கள்.\nநீங்கள் உங்கள் டிவியை மெய்நிகர் நெருப்பிடம் மாற்றவும், இலவசம், பல எளிய மற்றும் பயனுள்ள வழிகளில், இது வழிவகுக்கும் உயர் வரையறையில் ஒரு வெடிக்கும் தீ ஷாட் பார்க்கவும், உடன் நிறைவு விறகு எரியும் சத்தங்கள்.\nமேலும் படிக்க: பனி மற்றும் பனியுடன் பிசிக்கு மிக அழகான குளிர்கால வால்பேப்பர்கள்\nநான் அவரது நெட்ஃபிக்ஸ் நடக்கிறேன்\nஉங்கள் டிவியை நெருப்பிடம் மாற்றுவதற்கான முதல் வழி, எல்லாவற்றிலும் எளிமையானது எரியும் நெருப்பிடம் வீடியோவை இயக்குவது. இதை யூடியூப்பில் இருந்து செய்யலாம் அல்லது இன்னும் சிறப்பாக நெட்ஃபிக்ஸ் மூலம் செய்யலாம். ஆச்சரியமாக பார்க்கிறது வழி O வீட்டில் நெட்ஃபிக்ஸ் இல், ஒரு மணி நேர வீடியோக்களை நீங்கள் சிறப்பாகக் காணலாம்.\nகுறிப்பாக, நீங்கள் பின்வரும் வீடியோக்களை நெட்ஃபிக்ஸ் இல் தொடங்கலாம்:\nகிராக்லிங் ஹவுஸ் நெருப்பிடம் (பிர்ச்)\n��ான் உங்கள் யூடியூப்பை நடத்துகிறேன்\nயூடியூப்பில் நீங்கள் எல்லாவற்றையும் காணலாம் மற்றும் டிவியில் எரியும் மற்றும் உறுமும் நெருப்பிடம் காண நீண்ட வீடியோக்களுக்கு பஞ்சமில்லை. \"உங்கள் வீட்டிற்கான நெருப்பிடம்\" சேனலில் நெட்ஃபிக்ஸ் வீடியோக்களின் குறுகிய பதிப்புகள் உள்ளன, அதே நேரத்தில் யூடியூப்பில் காமினோ அல்லது \"நெருப்பிடம்\" தேடும்போது 8 மணி நேரம் அல்லது அதற்கு மேற்பட்ட தொடர்ச்சியான வீடியோக்களை நீங்கள் இங்கிருந்து நேரடியாக தொடங்கலாம்:\n4 மணிநேர நிகழ்நேர நெருப்பிடம் 3 மணி நேரம்\n10 மணி நேரம் நெருப்பிடம்\nகிறிஸ்துமஸ் நெருப்பிடம் காட்சி 6 கனிம\nகிறிஸ்துமஸ் நெருப்பிடம் 8 தாது\nமேலும் படிக்க: உங்கள் வீட்டு டிவியில் YouTube வீடியோக்களை எவ்வாறு பார்ப்பது\nஸ்மார்ட் டிவியில் நெருப்பிடம் காண விண்ணப்பம்\nநீங்கள் பயன்படுத்தும் ஸ்மார்ட் டிவியின் வகையைப் பொறுத்து, அதன் ஆப் ஸ்டோரில் ஃபயர் பிளேஸ் என்ற வார்த்தையைத் தேடி இலவச பயன்பாட்டை நிறுவலாம். நான் கண்டறிந்த மிகச் சிறந்தவற்றில், நாம் சுட்டிக்காட்டலாம்:\nஐபாட் அல்லது ஆப்பிள் டிவிக்கான நெருப்பிடம் பயன்பாடு\nAndroid TV / Google TV நெருப்பிடம் பயன்பாடு\nபிளேஸ் - 4 கே மெய்நிகர் நெருப்பிடம்\nஅமேசான் ஃபயர் டிவி நெருப்பிடம் பயன்பாடு\nபிளேஸ் - 4 கே மெய்நிகர் நெருப்பிடம்\nHD IAP மெய்நிகர் நெருப்பிடம்\nChromecast சாதனங்கள் (அவை கூகிள் டிவி அல்ல), நெருப்பிடம் காண பயன்பாடுகள் இல்லை, மேலும் நெருப்பிடம் கொண்ட ஒரு நெருப்பிடம் திரை சேமிப்பை வைக்கும் விருப்பமும் மறைந்துவிட்டது (இது கூகிள் இசையில் கிடைத்தது). இருப்பினும், Android ஸ்மார்ட்போனுக்கான (Chromecast TV க்கான நெருப்பிடம் போன்றவை) அல்லது ஐபோனுக்காக (Chromecast க்கான நெருப்பிடம் போன்றவை) Chromecast இல் எரியும் நெருப்பின் வீடியோவை அனுப்பக்கூடிய பயன்பாடுகளுக்காக நீங்கள் கடையில் தேடலாம். உங்கள் ஸ்மார்ட்போன் அல்லது கணினியைப் பயன்படுத்தி எந்த யூடியூப் வீடியோவையும் Chromecast இல் ஸ்ட்ரீம் செய்யலாம்.\nவிண்டோஸ், லினக்ஸ் மற்றும் மேகோஸ் ஆகியவற்றிற்கு துவக்கக்கூடிய ஃபிளாஷ் டிரைவை உருவாக்க 6 நிரல்கள்\nமைக்ரோஃபோனிலிருந்து (பிசி மற்றும் ஸ்மார்ட்போன்) யாராவது நம்மை உளவு பார்த்தால் எப்படி புரிந்துகொள்வது\nவீடியோவை MP4 ஐ DVD ஆகவும், DVD ஐ MP4 ஆகவும் மாற்றவும்\nAR விளைவுகளைக் கொண்ட கூக���ளில் 3D மாதிரிகள் (இடங்கள், கிரகங்கள் மற்றும் மனித உடல்)\nபிறந்த நாள் மற்றும் கட்சி வீடியோக்களை எவ்வாறு உருவாக்குவது\nகொடுப்பனவுகள், பணத்தைத் திரும்பப்பெறுதல் மற்றும் தகவல்தொடர்புகளுக்கு பயன்பாட்டு IO ஐ எவ்வாறு பயன்படுத்துவது\nகுடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் ஜூமில் விளையாட சிறந்த விளையாட்டுகள்\nஃபயர் டிவியை குரலுடன் கட்டுப்படுத்தவும் (எக்கோவுடன், தொலைநிலை இல்லாமல் அலெக்சாவுடன்)\nஅமேசான் எக்கோவில் அலெக்சாவுக்கான பதில்களுடன் புதிய கேள்விகளை உருவாக்கவும்\nசரம் கருவிகளை சரிசெய்வதற்கான சிறந்த பயன்பாடு\nகூகிள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஸ்டோரில் ஒரு பயன்பாட்டை எவ்வாறு பதிவேற்றுவது\nஐஜிடிவி வழிகாட்டி மற்றும் இன்ஸ்டாகிராமில் உள்ள வேறுபாடுகள்\nஐபோன் கேமராவை எவ்வாறு பயன்படுத்துவது: பயனுள்ள உதவிக்குறிப்புகள் மற்றும் செயல்பாடுகள்\nஐபோன் 12 மாதிரிகள் மற்றும் வகைகள்\nஒரு பதிலை விடுங்கள் பதிலை ரத்துசெய்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டிருக்கும் *\nஅடுத்த முறை நான் கருத்து தெரிவிக்க இந்த உலாவியில் எனது பெயர், மின்னஞ்சல் மற்றும் வலைத்தளத்தை சேமிக்கவும்.\nஅலெக்சாவை விளக்குகளுடன் இணைப்பது எப்படி\nவீடியோவை MP4 ஐ DVD ஆகவும், DVD ஐ MP4 ஆகவும் மாற்றவும்\nபள்ளிக்கான டேப்லெட்: எது தேர்வு செய்ய வேண்டும்\nஒரு மொழிபெயர்ப்பாளரைப் பயன்படுத்தவும் உடனடி மொழிபெயர்ப்பாளர்: வாங்க ஸ்மார்ட்போன் அல்லது சாதனங்கள்\nதொலைநிலை உதவிக்கு TeamViewer க்கு மாற்று\nசட்ட அறிவிப்பு மற்றும் பயன்பாடு\nஇந்த தளத்தை நீங்கள் தொடர்ந்து பயன்படுத்தினால், குக்கீகளின் பயன்பாட்டை ஏற்றுக்கொள்கிறீர்கள். மேலும் தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2021-01-18T23:44:10Z", "digest": "sha1:P6I6D3OYFXI4YOSEKY4Y76J652WNTOMA", "length": 15425, "nlines": 150, "source_domain": "gttaagri.relier.in", "title": "நிலத்தடி நீர் நெருக்கடி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nவருகிற 2,030-ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு பகுதியினர் வறட்சியாலும், தண்ணீர் பற்றாக்குறையாலும் பாதிக்கப்படுவார்கள் என்று ஐக்கிய நாடுகள் அவையின் வெள்ளை அறிக்கை கூறுகிறது.\nகையால் மணலை அள்ளி அகற்றிவிட்டு, ஊற்று நீரைக் குடித்த தமிழ்நாட்டில், இன்று 200 அடிக்கும் கீழேதான் நிலத்தடி நீர் கிடைக்கும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. நிலத்தடி நீர்மட்டம் கீழ்நோக்கிப் போய்க்கொண்டே இருக்கிறது.\nபருவமழைக் காலங்களில் தஞ்சை, திருவாரூர், நாகை போன்ற காவிரி டெல்டா மாவட்டங்களில் பெய்யும் மழை நீர் எந்தவித பயன்பாட்டுக்கும் உதவாமல் அப்படியே கடலுக்குள் சென்று கலந்து வீணாகிறது. அதே நேரத்தில், காவிரியிலும் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிவருகிறது. அந்த மழை நீரும் எந்தவிதப் பயன்பாட்டுக்கும் உதவாமல் கடலில் கலக்கிறது.\nகடல் முகத்துவாரத்தில் இருந்து 30 முதல் 40 கி.மீ. தூரத்துக்கு முன்பாக தடுப்பணைகள் கட்டி நீரைத் தேக்கினால் நிலத்தடி நீர்மட்டம் உயருவதற்கு வழியேற்படும். அதே நேரத்தில் கடலில் சென்று சேரும் நீரைத் தேக்கி விவசாயம் மற்றும் குடிநீர் தேவைகளுக்கும் பயன்படுத்த முடியும்.\nஇப்படிப்பட்ட சூழ்நிலையில் தண்ணீரை விற்றுத் தங்கள் பணத் தாகத்தை தீர்த்துக் கொள்ள பல வெளிநாட்டு, உள்நாட்டு நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு அரசின் உதவியுடன் தமிழ் நாட்டின் நீர்வளத்தைச் சுரண்டி வருகின்றன. தண்ணீர் விற்பனையில் பெரும் பங்கு வகிக்கும் வெளிநாட்டு நிறுவனங்களுடன், உள்ளூர் நிறுவனங்களும் ஆற்று நீரை மட்டுமல்லாது நிலத்தடி நீரையும் கொள்ளையடிக்கின்றன.\nஇருபத்தோராம் நூற்றாண்டின் நிலத்தங்கம் தண்ணீர் என அழைக்கப்படுகிறது. தண்ணீர், தங்கத்துக்கு நிகரானது, அது ஒரு நீரகத் தங்கம் என்றார் ஆர்தர் காட்டன். சென்னை ராஜதானியாக இருந்தபோது தலைமைப் பொறியாளராக பணியாற்றியவர் இவர். கல்லணையின் தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி கோதாவரியின் குறுக்கே அணையைக் கட்டினார்.\nஅனைத்து ஆறுகளையும் இணைத்தால் கடலில் வீணாகும் தண்ணீரை சேமித்து வேளாண்மைக்கும், குடிநீருக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். மழையில்லாக் காலங்களில் வறண்டு கிடக்கும் ஆறுகளெல்லாம் வற்றாத ஜீவ ஆறுகளாக மாறும். தண்ணீருக்காக எந்தவொரு மாநிலமும் ஏங்க வேண்டிய நிலைமை ஏற்படாது.\nஇப்படிப்பட்ட சூழ்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு உலக வங்கியும், தனியார் தண்ணீர் குழுவினரும் இணைந்து இயற்கை வளங்���ளின் பொதுப்பிரிவில் இருந்த தண்ணீரை வர்த்தகப் பொருள் பிரிவிற்கு மாற்றினர். இக்கருத்தை உலக நாடுகளிடையே பரப்பியதால் பல நாடுகள் தண்ணீரை தனியாரிடம் ஒப்படைக்க முனைந்தன.\nகுடிநீருக்கும், மக்கள் நலப் பணிகளுக்கும் தவிர ஏனைய அனைத்துப் பணிகளுக்கும் இன்றியமையாத தண்ணீரை இனிமேல் பணம் கொடுத்துதான் பெற வேண்டிய சூழல் உருவாகும்.\nஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் சென்னை ராஜதானியாக இருந்த போது பாலாறு தோன்றும் இடத்திலிருந்து கல்பாக்கம் வரை 240 கி.மீ. தமிழ்நாட்டுக்கு உரியதாகத்தான் இருந்தது. 1956-இல் மொழிவாரி மாநிலம் உருவாகியபோது தமிழர் பகுதியான சித்தூரை ஆந்திரத்துடனும், தங்கவயல் கோலாரை கர்நாடகத்துடனும் இணைத்ததால் 70 கி.மீ. கர்நாடக மாநிலத்துக்கும், 22 கி.மீ. ஆந்திர மாநிலத்துக்கும் சொந்தமாகிப் போனது.\nபாலாற்றுத் தண்ணீரை தமிழன் அனுபவிக்க முடியாத நிலை ஏற்பட்டது. எப்படித் தெரியுமா ஆந்திர எல்லைப்பகுதியில் உள்ள பாலாற்றின் குறுக்கே 22 கி.மீ. தூரத்தில் 26 தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. இந்த தடுப்பணைகளில் தண்ணீர் தேக்கப்பட்டு மீதமுள்ள தண்ணீர்தான் தமிழ்நாட்டுக்கு வரும்.\nதமிழ்நாட்டில் உற்பத்தியாகும் பவானி ஆற்றுத் தண்ணீரை தமிழர்களின் தேவைக்குப் பயன்படாதவாறு கேரள எல்லைக்குள் சுமார் 16 கி.மீ. இருக்கும் வகையில் கேரள எல்லையை வடிவமைத்தது எவ்வளவு பெரிய துரோகம் இது போன்ற அவல நிலையால்தான் தமிழ்நாட்டில் உருவான ஆறுகள் தமிழர்களுக்கு உதவாமல் போயின.\nஇப்படியாக தண்ணீரை இழந்து தவிக்கும் தமிழ்நாட்டில் உள்ள 39,000-க்கும் மேற்பட்ட ஏரிகள், குளங்களை இயந்திரங்களை பயன்படுத்தி ஆழப்படுத்த வேண்டும்; ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும்; கிராமங்கள்தோறும் உள்ள சிறிய, பெரிய நீர்நிலைகளை சுத்தப்படுத்தி நீர் சேமிப்புக் கலன்களாக மாற்ற வேண்டும்.\nதமிழக ஆறுகள் அனைத்தையும் இணைக்க உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.\nஇவற்றை போர்க்கால அடிப்படையில் செயல்படுத்த வேண்டுமென மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்த ஒரே நேரத்தில் 54,000 சிற்றூர்களும் ஒன்றுசேர்ந்து குரல் கொடுக்க வேண்டும். இந்நிலை உருவானால்தான் நமது எதிர்கால சந்ததியைக் காக்க இயலும். இல்லாவிட்டால் நாம் வேளாண்மைக்கு மட்டுமல்ல, குடிநீருக்கும் ஆலாய்ப் பறக்க வேண்டிய நிலை ஏற்படும்.\nபசும��� தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in நிலத்தடி நீர்\nபூச்சி தாக்காத கரும்பு நாற்று: விவசாயி சாதனை →\n← 100 வருடங்களில் முதல் முறையாக உலகில் உள்ள புலிகளின் எண்ணிக்கை உயர்வு\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://webapp.kaigal.com/jobs-modern-list/?job_title=&location=coimbatore&radius=20", "date_download": "2021-01-18T22:11:07Z", "digest": "sha1:ILOTYJOIRJFEQLIPI7HUEUIGA54E6KDO", "length": 27485, "nlines": 215, "source_domain": "webapp.kaigal.com", "title": "Jobs Modern List - Kaigal.com - Jobs in Tamil Nadu", "raw_content": "\nA/C Mechanic (ஏ/சி மெக்கானிக்)Accountant (கணக்காளர்)Automobile (ஆட்டோ மொபைல்)Bakery Master (பேக்கரி மாஸ்டர்)Beautician (ஒப்பனையாளர்)Billing (பில்லிங்)Bio Lab Assistant (ஆய்வக உதவியாளர்)BPO/telecaller (தொலைபேசி அழைப்பாளர்)Carpenter (தச்சன்)Cashier (காசாளர்)Catering (சமையல் கலை)Child care (குழந்தை பராமரிப்பாளர்)Civil (கட்டுமான தொழிலாளர்கள்)CNC Operator (CNC ஆபரேட்டர்)CNC Supervisor (CNC மேற்பார்வையாளர்)Collection Marketing (சேகரிப்பு சந்தைப்படுத்துதல்)Computer Service (கணினி சேவை)Data Entry Operator (தரவு நுழைவு ஆபரேட்டர்)DataCollection/Survey (தரவு சேகரிப்பு/கணக்கெடுப்பு)Delivery Person (டெலிவரி)Dietician (உணவுமுறை வல்லுநர்)Driver (ஓட்டுநர்)DTP Operator (டிடிபி ஆபரேட்டர்)Electrical maintenance (மின் பராமரிப்பாளர்)Electrician (எலெக்ட்ரிசின்)Factory Worker (தொழிற்சாலை ஊழியர்)Fashion Designer (ஆடை வடிவமைப்பாளர்)Fashion Designer (ஆடை வடிவமைப்பாளர்)Fitter (பிட்டர்)Graphic Designer (கிராஃபிக் டிசைனர்)Home based work (வீட்டிலிருந்து வேலை செய்தல்)Hospital-Compounder (மருத்துவ உதவியாளர்)Hotel-BellBoy (ஹோட்டல் பெல்பாய்)Hotel-Supervisor (ஹோட்டல் மேற்பார்வையாளர்)Housekeeping (தூய்மை காப்பாளர்)Industry-Fire & Safety (தொழிற்ச்சாலை தீ மற்றும் பாதுகாப்பு துறை)Labour (லேபெர் ஒர்க்)Lift Mechanic (லிப்ட் மெக்கானிக்)Load Man (சுமை தூக்குபவர்)Machine Helper (மெஷின் ஹெல்பேர் )Machine Incharge (மெஷின் பொறுப்பாளர்)Manager (மேலாளர்)Manufacturing (உற்பத்தி)Mechanic (மெக்கானிக்)Mechanical Engineer (இயந்திர பொறியாளர்)Mechanical maintenance (இயந்திர பராமரிப்பு)Mobile Service (மொபைல் சர்விஸ்)Nurse (செவிலியர்)Office Admin (நிர்வாகம்)Office Assistant/Helper (உதவியாளர்)Office Work (அலுவலக வேலை)Operator (ஆபரேட்டர்)Painter (பெயிண்டர்)Pharmacy (பார்மசி)Photographer (போட்டோகிராபர்)Physiotherapist (பிசியோதெரபிஸ்ட்)Plumber (பிளம்பர்)Production maintenance (உற்பத்தி பராமரிப்பு)Quality Controller (குவாலிட்டி கண்ட்ரோலர்)Receptionist (வரவேற்பாளர்)Restaurant-Cook (சமையல் மாஸ்டர்)Restaurant-Supplier/Waiter (உணவகம் சப்ளையர்)Sales/Marketing (வ��ற்பனை சந்தைப்படுத்துதல்)Security/Watchman (காவலாளி)Service Technician (சர்வீஸ் டெக்னிஷியன்)Showroom Sales Person (ஷோரூம் விற்பனையாளர்)Spinning work (நூற்பு வேலை)Store Keeper (ஸ்டோர் பொறுப்பாளர்)Supervisor (சூப்பர்வைசர்)Tailor (தையல்காரர்)Teacher (ஆசிரியர்)Textiles - Garments (டெக்ஸ்டைல்ஸ் கார்மெண்ட்ஸ்)Textiles Overlock, PetLock (டெக்ஸ்டைல்ஸ் ஓவர்லாக்,பெட்லாக்)Textiles-Packing (டெக்ஸ்டைல்ஸ் பேக்கிங்)Tourist Guide (சுற்றுலா வழிகாட்டி)Warden (வார்டன்)Weaving Work (நெசவாளர்)Welder (வெல்டர்)\nA/C Mechanic (ஏ/சி மெக்கானிக்)Accountant (கணக்காளர்)Automobile (ஆட்டோ மொபைல்)Bakery Master (பேக்கரி மாஸ்டர்)Beautician (ஒப்பனையாளர்)Billing (பில்லிங்)Bio Lab Assistant (ஆய்வக உதவியாளர்)BPO/telecaller (தொலைபேசி அழைப்பாளர்)Carpenter (தச்சன்)Cashier (காசாளர்)Catering (சமையல் கலை)Child care (குழந்தை பராமரிப்பாளர்)Civil (கட்டுமான தொழிலாளர்கள்)CNC Operator (CNC ஆபரேட்டர்)CNC Supervisor (CNC மேற்பார்வையாளர்)Collection Marketing (சேகரிப்பு சந்தைப்படுத்துதல்)Computer Service (கணினி சேவை)Data Entry Operator (தரவு நுழைவு ஆபரேட்டர்)DataCollection/Survey (தரவு சேகரிப்பு/கணக்கெடுப்பு)Delivery Person (டெலிவரி)Dietician (உணவுமுறை வல்லுநர்)Driver (ஓட்டுநர்)DTP Operator (டிடிபி ஆபரேட்டர்)Electrical maintenance (மின் பராமரிப்பாளர்)Electrician (எலெக்ட்ரிசின்)Factory Worker (தொழிற்சாலை ஊழியர்)Fashion Designer (ஆடை வடிவமைப்பாளர்)Fashion Designer (ஆடை வடிவமைப்பாளர்)Fitter (பிட்டர்)Graphic Designer (கிராஃபிக் டிசைனர்)Home based work (வீட்டிலிருந்து வேலை செய்தல்)Hospital-Compounder (மருத்துவ உதவியாளர்)Hotel-BellBoy (ஹோட்டல் பெல்பாய்)Hotel-Supervisor (ஹோட்டல் மேற்பார்வையாளர்)Housekeeping (தூய்மை காப்பாளர்)Industry-Fire & Safety (தொழிற்ச்சாலை தீ மற்றும் பாதுகாப்பு துறை)Labour (லேபெர் ஒர்க்)Lift Mechanic (லிப்ட் மெக்கானிக்)Load Man (சுமை தூக்குபவர்)Machine Helper (மெஷின் ஹெல்பேர் )Machine Incharge (மெஷின் பொறுப்பாளர்)Manager (மேலாளர்)Manufacturing (உற்பத்தி)Mechanic (மெக்கானிக்)Mechanical Engineer (இயந்திர பொறியாளர்)Mechanical maintenance (இயந்திர பராமரிப்பு)Mobile Service (மொபைல் சர்விஸ்)Nurse (செவிலியர்)Office Admin (நிர்வாகம்)Office Assistant/Helper (உதவியாளர்)Office Work (அலுவலக வேலை)Operator (ஆபரேட்டர்)Painter (பெயிண்டர்)Pharmacy (பார்மசி)Photographer (போட்டோகிராபர்)Physiotherapist (பிசியோதெரபிஸ்ட்)Plumber (பிளம்பர்)Production maintenance (உற்பத்தி பராமரிப்பு)Quality Controller (குவாலிட்டி கண்ட்ரோலர்)Receptionist (வரவேற்பாளர்)Restaurant-Cook (சமையல் மாஸ்டர்)Restaurant-Supplier/Waiter (உணவகம் சப்ளையர்)Sales/Marketing (விற்பனை சந்தைப்படுத்துதல்)Security/Watchman (காவலாளி)Service Technician (சர்வீஸ் டெக்னிஷியன்)Showroom Sales Person (ஷோரூம் விற்பனையாளர்)Spinning work (நூற்பு வேலை)Store Keeper (ஸ்டோர் பொறுப்பாளர்)Supervisor (சூப்பர்வைசர்)Tailor (தையல்காரர்)Teacher (ஆசிரியர்)Textiles - Garments (டெக்ஸ்டைல்ஸ் கார்மெண்ட்ஸ்)Textiles Overlock, PetLock (டெக்ஸ்டைல்ஸ் ஓவர்லாக்,பெட்லாக்)Textiles-Packing (டெக்ஸ்டைல்ஸ் பேக்கிங்)Tourist Guide (சுற்றுலா வழிகாட்டி)Warden (வார்டன்)Weaving Work (நெசவாளர்)Welder (வெல்டர்)\nமுழு / பகுதி நேர வேலைவாய்ப்புகள்\nஎளிய தேடலுடன் பல வேலைகள் உங்களுக்காக..\nAll specialismsA/C Mechanic (ஏ/சி மெக்கானிக்)Accountant (கணக்காளர்)Automobile (ஆட்டோ மொபைல்)Bakery Master (பேக்கரி மாஸ்டர்)Beautician (ஒப்பனையாளர்)Billing (பில்லிங்)Bio Lab Assistant (ஆய்வக உதவியாளர்)BPO/telecaller (தொலைபேசி அழைப்பாளர்)Carpenter (தச்சன்)Cashier (காசாளர்)Catering (சமையல் கலை)Child care (குழந்தை பராமரிப்பாளர்)Civil (கட்டுமான தொழிலாளர்கள்)CNC Operator (CNC ஆபரேட்டர்)CNC Supervisor (CNC மேற்பார்வையாளர்)Collection Marketing (சேகரிப்பு சந்தைப்படுத்துதல்)Computer Service (கணினி சேவை)Data Entry Operator (தரவு நுழைவு ஆபரேட்டர்)DataCollection/Survey (தரவு சேகரிப்பு/கணக்கெடுப்பு)Delivery Person (டெலிவரி)Dietician (உணவுமுறை வல்லுநர்)Driver (ஓட்டுநர்)DTP Operator (டிடிபி ஆபரேட்டர்)Electrical maintenance (மின் பராமரிப்பாளர்)Electrician (எலெக்ட்ரிசின்)Factory Worker (தொழிற்சாலை ஊழியர்)Fashion Designer (ஆடை வடிவமைப்பாளர்)Fashion Designer (ஆடை வடிவமைப்பாளர்)Fitter (பிட்டர்)Graphic Designer (கிராஃபிக் டிசைனர்)Home based work (வீட்டிலிருந்து வேலை செய்தல்)Hospital-Compounder (மருத்துவ உதவியாளர்)Hotel-BellBoy (ஹோட்டல் பெல்பாய்)Hotel-Supervisor (ஹோட்டல் மேற்பார்வையாளர்)Housekeeping (தூய்மை காப்பாளர்)Industry-Fire & Safety (தொழிற்ச்சாலை தீ மற்றும் பாதுகாப்பு துறை)Labour (லேபெர் ஒர்க்)Lift Mechanic (லிப்ட் மெக்கானிக்)Load Man (சுமை தூக்குபவர்)Machine Helper (மெஷின் ஹெல்பேர் )Machine Incharge (மெஷின் பொறுப்பாளர்)Manager (மேலாளர்)Manufacturing (உற்பத்தி)Mechanic (மெக்கானிக்)Mechanical Engineer (இயந்திர பொறியாளர்)Mechanical maintenance (இயந்திர பராமரிப்பு)Mobile Service (மொபைல் சர்விஸ்)Nurse (செவிலியர்)Office Admin (நிர்வாகம்)Office Assistant/Helper (உதவியாளர்)Office Work (அலுவலக வேலை)Operator (ஆபரேட்டர்)Painter (பெயிண்டர்)Pharmacy (பார்மசி)Photographer (போட்டோகிராபர்)Physiotherapist (பிசியோதெரபிஸ்ட்)Plumber (பிளம்பர்)Production maintenance (உற்பத்தி பராமரிப்பு)Quality Controller (குவாலிட்டி கண்ட்ரோலர்)Receptionist (வரவேற்பாளர்)Restaurant-Cook (சமையல் மாஸ்டர்)Restaurant-Supplier/Waiter (உணவகம் சப்ளையர்)Sales/Marketing (விற்பனை சந்தைப்படுத்துதல்)Security/Watchman (காவலாளி)Service Technician (சர்வீஸ் டெக்னிஷியன்)Showroom Sales Person (ஷோரூம் விற்பனையாளர்)Spinning work (நூற்பு வேலை)Store Keeper (ஸ்டோர் பொறுப்பாளர்)Supervisor (சூப்பர்வைசர்)Tailor (தையல்காரர்)Teacher (ஆசிரியர்)Textiles - Garments (டெக்ஸ்டைல்ஸ் கார்மெண்ட்ஸ்)Textiles Overlock, PetLock (டெக்ஸ்டைல்ஸ் ஓவர்லாக்,பெட்லாக்)Textiles-Packing (டெக்ஸ்டைல்ஸ் பேக்கிங்)Tourist Guide (ச��ற்றுலா வழிகாட்டி)Warden (வார்டன்)Weaving Work (நெசவாளர்)Welder (வெல்டர்) Filter by specialisms e.g. developer, designer\nAll LocationsAriyalur (அரியலூர்)Chengalpet (செங்கல்பட்டு)Chennai (சென்னை)Coimbatore (கோவை)Cuddalore (கடலூர்)Dharmapuri (தர்மபுரி)Dindigul (திண்டுக்கல்)Erode (ஈரோடு)Kallakkurichi (கள்ளக்குறிச்சி)Kanchipuram (காஞ்சிபுரம்)Kanyakumari (கன்னியாகுமாரி)Karaikal (காரைக்கால்)Karur (கரூர்)Krishnagiri (கிருஷ்ணகிரி)Madurai (மதுரை)Mahe (மாகே)Mayiladuthurai (மயிலாடுதுறை)Nagapattinam (நாகப்பட்டினம்)Namakkal (நாமக்கல்)Nilgiris (நீலகிரி)Perambalur (பெரம்பலூர்)Puducherry (பாண்டிச்சேரி)Pudukkottai (புதுக்கோட்டை)Ramanathapuram (ராமநாதபுரம்)Ranipet (இராணிப்பேட்டை)Salem (சேலம்)Sivaganga (சிவகங்கை)Thanjavur (தஞ்சாவூர்)Theni (தேனி)Thenkasi (தென்காசி)Thoothukudi (தூத்துக்குடி)Tiruchirappalli (திருச்சி)Tirunelveli (திருநெல்வேலி)Tirupattur (திருப்பத்தூர்)Tiruppur (திருப்பூர்)Tiruvallur (திருவள்ளூர்)Tiruvannamalai (திருவண்ணாமலை)Tiruvarur (திருவாரூர்)Vellore (வேலூர்)Villupuram (விழுப்புரம்)Virudhunagar (விருதுநகர்)Yanam (யானம்) Please select your desired location\nBakery Master (பேக்கரி மாஸ்டர்)(0)\nChild care (குழந்தை பராமரிப்பாளர்)(0)\nCollection Marketing (சேகரிப்பு சந்தைப்படுத்துதல்)(0)\nData Entry Operator (தரவு நுழைவு ஆபரேட்டர்)(3)\nDTP Operator (டிடிபி ஆபரேட்டர்)(0)\nFactory Worker (தொழிற்சாலை ஊழியர்)(0)\nFashion Designer (ஆடை வடிவமைப்பாளர்)(0)\nFashion Designer (ஆடை வடிவமைப்பாளர்)(0)\nGraphic Designer (கிராஃபிக் டிசைனர்)(1)\nHome based work (வீட்டிலிருந்து வேலை செய்தல்)(0)\nIndustry-Fire & Safety (தொழிற்ச்சாலை தீ மற்றும் பாதுகாப்பு துறை)(0)\nLift Mechanic (லிப்ட் மெக்கானிக்)(0)\nLoad Man (சுமை தூக்குபவர்)(0)\nMachine Incharge (மெஷின் பொறுப்பாளர்)(0)\nQuality Controller (குவாலிட்டி கண்ட்ரோலர்)(0)\nService Technician (சர்வீஸ் டெக்னிஷியன்)(1)\nStore Keeper (ஸ்டோர் பொறுப்பாளர்)(0)\nTextiles - Garments (டெக்ஸ்டைல்ஸ் கார்மெண்ட்ஸ்)(0)\nTextiles Overlock, PetLock (டெக்ஸ்டைல்ஸ் ஓவர்லாக்,பெட்லாக்)(0)\nTourist Guide (சுற்றுலா வழிகாட்டி)(0)\nAll LocationsAriyalur (அரியலூர்)Chengalpet (செங்கல்பட்டு)Chennai (சென்னை)Coimbatore (கோவை)Cuddalore (கடலூர்)Dharmapuri (தர்மபுரி)Dindigul (திண்டுக்கல்)Erode (ஈரோடு)Kallakkurichi (கள்ளக்குறிச்சி)Kanchipuram (காஞ்சிபுரம்)Kanyakumari (கன்னியாகுமாரி)Karaikal (காரைக்கால்)Karur (கரூர்)Krishnagiri (கிருஷ்ணகிரி)Madurai (மதுரை)Mahe (மாகே)Mayiladuthurai (மயிலாடுதுறை)Nagapattinam (நாகப்பட்டினம்)Namakkal (நாமக்கல்)Nilgiris (நீலகிரி)Perambalur (பெரம்பலூர்)Puducherry (பாண்டிச்சேரி)Pudukkottai (புதுக்கோட்டை)Ramanathapuram (ராமநாதபுரம்)Ranipet (இராணிப்பேட்டை)Salem (சேலம்)Sivaganga (சிவகங்கை)Thanjavur (தஞ்சாவூர்)Theni (தேனி)Thenkasi (தென்காசி)Thoothukudi (தூத்துக்குடி)Tiruchirappalli (திருச்சி)Tirunelveli (திருநெல்வேலி)Tirupattur (திருப்பத்தூர்)Tiruppur (திருப்பூர்)Tiruvallur (திருவள்ளூர்)Tiruvannamalai (திருவண்ணாமலை)Tiruvarur (திருவாரூர்)Vellore (வேலூர்)Villupuram (விழுப்புரம்)Virudhunagar (விருதுநகர்)Yanam (யானம்) Please select your desired location\nBakery Master (பேக்கரி மாஸ்டர்)(0)\nMachine operator – மெஷின் ஆபரேட்டர்\nOffice Work (அலுவலக வேலை)\nOffice Work (அலுவலக வேலை)\nWord Press Developer – வேர்ட் பிரஸ் டெவலப்பர்\nTelecaller – தொலைபேசி அழைப்பாளர்\nOffice Assistant – அலுவலக உதவியாளர்\nCooking Helper – சமையல் உதவியாளர்\nMachine Operator – மெஷின் ஆபரேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.chennaicitynews.net/category/news/page/34/", "date_download": "2021-01-18T23:05:09Z", "digest": "sha1:OETXH5NVA5HJRNSOEGUXRHGPT4TJFU2J", "length": 11289, "nlines": 225, "source_domain": "www.chennaicitynews.net", "title": "News - Chennai City News", "raw_content": "\nசிறிய படங்கள் வெற்றிபெற செயல்வடிவில் ஆதரவு தர வேண்டும் – இயக்குநர் ‘போஸ்’ வெங்கட்\nமவுன படத்தில் விஜய் சேதுபதி\nஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் காவல் நீட்டிப்பு: என்.ஐ.ஏ. நீதிமன்றம் உத்தரவு\nஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் காவல் நீட்டிப்பு: என்.ஐ.ஏ. நீதிமன்றம் உத்தரவு திருவனந்தபுரம், கேரளா தங்கக் கடத்தல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சந்தீப் நாயர் ஆகியோரின் காவலை ஜூலை 24ம் தேதி வரை...\nஜூலை 22-ல் நடைபெறும் இந்தியா ஐடியாஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் முக்கிய உரையாற்றவுள்ளார்\nஜூலை 22-ல் நடைபெறும் இந்தியா ஐடியாஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் முக்கிய உரையாற்றவுள்ளார் புதுதில்லி, ஜூலை21, 2020 ஜூலை 22-ந் தேதி அன்று நடைபெற உள்ள இந்தியா ஐடியாஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் திரு.நரேந்திர மோடி...\nடொனால்டு டிரம்ப் வெள்ளைமாளிகையில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவார்- சபாநாயகர் நான்சி\nடொனால்டு டிரம்ப் வெள்ளைமாளிகையில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவார் - சபாநாயகர் நான்சி வாஷிங்டன்: பாக்ஸ் நியூஸ் பேட்டியின் போது அமெரிக்க தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்வேன் என்று உறுதியாகக் கூற மறுத்துவிட்டார். இதை தொடர்ந்து அமெரிக்க தலைவர்கள் டொனால்டு...\nநவகிரக கோட்டையில் சிறப்பு வேள்வி வழிபாடு\nநவகிரக கோட்டையில் சிறப்பு வேள்வி வழிபாடு பல்லடம்: பல்லடத்தை அடுத்த சித்தம்பலம் நவகிரக கோட்டையில், நேற்று ஆடி அமாவாசை கொண்டாடப்பட்டது. அதை முன்னிட்டு, சிறப்பு வெள்ளி வழிபாடு நடந்தது. கோவை காமாட்சிபுரி ஆதீனம் ஸ்ரீசிவலிங்கேஸ்வர சுவாமிகள்...\nபென்சன் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்��ும்வீரர்கள் சங்கம் வேண்டுகோள்\nபென்சன் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்வீரர்கள் சங்கம் வேண்டுகோள் புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் வீரர்கள் சங்க தலைவர் அசோக் மல்கோத்ரா நேற்று அளித்த ஒரு பேட்டியில், ‘25-க்கும்...\nவெஸ்ட் இண்டீசை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி\nவெஸ்ட் இண்டீசை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி மான்செஸ்டர்: இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சை...\nதேசிய பஞ்சு ஆலைக் கழகத்தின் நூற்பு ஆலைகளை இயக்குக தொழிலாளர்களுக்கு ஊதியம் தருக அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு, வைகோ கடிதம்\nதேசிய பஞ்சு ஆலைக் கழகத்தின் நூற்பு ஆலைகளை இயக்குக தொழிலாளர்களுக்கு ஊதியம் தருக அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு, வைகோ கடிதம் மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், துணிநூல் மற்றும் நெசவுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு...\nசிறிய படங்கள் வெற்றிபெற செயல்வடிவில் ஆதரவு தர வேண்டும் – இயக்குநர் ‘போஸ்’ வெங்கட்\nரேகா புரொடக்ஷன்ஸ் வழங்கும் வெட்டி பசங்க திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறிய படங்கள் வெற்றிபெற செயல்வடிவில் ஆதரவு தர வேண்டும் – இயக்குநர் ‘போஸ்’ வெங்கட் ‘வெட்டி பசங்க‘ படத்தின் இசை வெளியீட்டு...\nமவுன படத்தில் விஜய் சேதுபதி\nமவுன படத்தில் விஜய் சேதுபதி பாலிவுட்டில் உருவாகும் 'காந்தி டாக்ஸ்' என்கிற மவுனப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கிஷோர் பாண்டுரங் பலேகர் இந்தப் படத்தை இயக்குகிறார். தமிழ் திரையுலகின் மிகப் பெரிய...\nபட்டாக் கத்தியால் கேக் வெட்டியது ஏன் – விஜய் சேதுபதி விளக்கம்\nபட்டாக் கத்தியால் கேக் வெட்டியது ஏன் - விஜய் சேதுபதி விளக்கம் நடிகர் விஜய்சேதுபதி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். ரசிகர்களும் திரையுலகினரும் விஜய் சேதுபதிக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். இந்த நேரத்தில் விஜய்சேதுபதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.uaetamilweb.com/tag/murder/", "date_download": "2021-01-19T00:07:35Z", "digest": "sha1:PSBZ5EK3RVV5AJWKIIKKI47IG66AJDSN", "length": 8830, "nlines": 126, "source_domain": "www.uaetamilweb.com", "title": "Murder | UAE Tamil Web", "raw_content": "\nபக்காவாக பிளான் போட்டு செய்யப்பட்ட கொலை: குற்றவாளியைக் காட்டிகொடுத்த இரத்தக்கறை..\nதுபாயில் சமீபத்தில் ரத்தக்கறையின் மூலம் கொலைக் குற்றவாளியை காவல்துறை கைது செய்திருக்கிறது. நுட்பமாக மேற்கொள்ளப்பட்ட இந்தக் கொலை வழக்கில் சில மணி...\nஅவமானப்படுத்தியதால் குத்தினேன் – நண்பருடன் நேர்ந்த வாக்குவாதத்தால் வந்த விபரீதம்..\nதுபாயின் சத்வா பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் பாகிஸ்தானைச் சேர்ந்த இரு நண்பர்களுக்கிடையே நடைபெற்ற வாக்குவாதத்தின் விளைவாக கொலை நடந்திருக்கிறது. துபாய்...\nதுபாய்: கொலை செய்துவிட்டு விமானம் ஏறிய கும்பல் – கடைசி நொடியில் காவல்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை..\nஅஜ்மானின் அல் ரவ்தா பகுதியில் உள்ள தனக்குச் சொந்தமான குடியிருப்பு வளாகத்தில் வசித்துவந்த ஆசியாவைச் சேர்ந்த முதலீட்டாளர் ஒருவர் (32) சில...\nதுபாய் : நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கொலை செய்த இந்தியர் – நீதிமன்றம் அளித்த பரபரப்பு தீர்ப்பு..\nதுபாயில் பணிபுரிந்துவந்த தனது மனைவியை கத்தியால் குத்திக்கொன்ற கணவனுக்கு 25 வருடங்கள் சிறைத்தண்டனை விதித்தது நீதிமன்றம். கடந்த வருடம் செப்டம்பர் 9...\nஷார்ஜா : மாடியில் இருந்து வீசப்பட்ட இளைஞர் சம்பவ இடத்திலேயே பலி – விசாரணையில் கிடைத்த பகீர் தகவல்..\nஷார்ஜா : கடந்த வெள்ளிக்கிழமை அல் நஹ்தா பகுதியில் இருவேறு இடங்களில் இரண்டு பேர் உயரமான இடத்திலிருந்து கீழே விழுந்து மரணமடைந்திருக்கிறார்கள்....\nஇ – சிகரெட்டுகளை தூக்கிச்சென்ற 2 திருடர்கள் – பின்தொடர்ந்த கடை உரிமையாளரை கார் ஏற்றி கொன்ற கொடூரம்..\nஷார்ஜா : இண்டஸ்ட்ரியல் ஏரியா 12 ல் ஆசியாவைச் சேர்ந்த ஒருவருடைய கடையிலிருந்து இ-சிகரெட்டுகளை திருடிய 2 பேர், தங்களைத் துரத்திய...\nதுபாய் வாழ் இந்திய தம்பதி மரணத்தில் புதிய திருப்பம் – இது திட்டமிட்ட கொலை என காவல்துறை அறிவிப்பு\nதுபாய் : கடந்த 18 ஆம் தேதி அதிகாலை இந்தியாவைச் சேர்ந்த கணவன் மற்றும் மனைவி அரேபியன் ரேஞ்சஸ் -ன் மிராடோரில்...\nஐக்கிய அரபு அமீரக உணவகத்தில் கத்தி குத்து; ஒருவர் பலி..\nஅஜ்மானில் உள்ள ஒரு உணவகத்தில் 38 வயதான ஆசியாவை சேர்ந்த ஒரு நபரை, அதே நாட்டை சேர்ந்த அவரின் நண்பர் கொலை...\nஅபுதாபி: கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களுக்கு பயணம் செய்யும்போது வழங்கப்படும் சலுகைகள் பற்றித் தெரியுமா\nதுபாய் வாழ் மக்கள் கவனத்திற்கு: இலவசமாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் 120 இடங்களின் பட்டியல்..\nஜனவரி 18, 2021: அமீரகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்.\nஅரசு ஊழியர்கள் அனைவரும் 7 நாட்களுக்கு ஒருமுறை கொரோனா பரிசோதனை எடுக்கவேண்டும் – இவர்களுக்கு விதிவிலக்கு...\nஅமீரக செய்திகள், முக்கிய தகவல்கள், ஷாப்பிங் ஆஃபர்ஸ் & டிப்ஸ், மற்றும் பல பயனுள்ள தகவல்களை தமிழில் வழங்கும் இணையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/83491.html", "date_download": "2021-01-18T22:20:02Z", "digest": "sha1:OXIGQC3EAIKNSX6LM2DKCXF4W7Y3G4XB", "length": 5305, "nlines": 83, "source_domain": "cinema.athirady.com", "title": "காஜல் அகர்வாலின் கவர்ச்சி..!! : Athirady Cinema News", "raw_content": "\nதமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களில் முன்னணி நாயகியாக இருக்கிறார் காஜல் அகர்வால். `மெர்சல்’ படத்திற்கு பிறகு இவரது நடிப்பில் எந்த தமிழ் படமும் வெளியாகவில்லை. அடுத்ததாக `பாரிஸ் பாரிஸ்’ என்ற தமிழ் படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.\nபெல்லம்கொண்டா ஸ்ரீநிவாஸ் ஜோடியாக காஜல் நடித்துள்ள `சீதா’ என்ற தெலுங்கு படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. அந்த படத்திற்கான புரேமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், காஜல் அகர்வாலின் கவர்ச்சி புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதங்களில் வைரலாகி வருகிறது.\nஇதுதவிர ஜெயம் ரவியுடன் இணைந்து `கோமாளி’ படத்திலும் நடித்திருக்கிறார். இந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இதுதவிர கமல்ஹாசனின் `இந்தியன் 2′ படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nநடிகர் விஜய்யின் கோரிக்கை நிராகரிப்பு – திரையுலகினர் ஏமாற்றம்..\nபுதிய அவதாரம் எடுத்த இசையமைப்பாளர் டி.இமான்..\nதிடீரென்று புகைப்படங்களை நீக்கிய தீபிகா படுகோனே… ரசிகர்கள் அதிர்ச்சி..\nபிரசாந்த் – சிம்ரன் நடிக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு..\nரஜினி, விஜய் பட நடிகர் திடீர் மரணம்..\nபாலா படத்திற்கு உதவிய சூர்யா.\nகேலி செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்த கனிகா..\nவிரைவில் தியேட்டர்கள் திறப்பு.. மாஸ்டர் ரிலீஸ் எப்போது\nபடப்பிடிப்பில் ஆர்யாவுடன் சண்டை போட்ட இயக்குனர்… வைரலாகும் புகைப்படம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ohotoday.com/tag/court-result/", "date_download": "2021-01-18T22:46:14Z", "digest": "sha1:XG3NTIT72IZ3B65T5O4RVJWRD6QTRWXP", "length": 2835, "nlines": 34, "source_domain": "ohotoday.com", "title": "court result | OHOtoday", "raw_content": "\nஜெ. வழக்கில் மேல்முறையீடு: கர்நாடகாவுக்கு அதிகரிக்கிறது நெருக்கடி.. 21ம் தேதி சஸ்பென்ஸ் ஓவர்\nபெங்களூர்: ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய சட்ட வல்லுநர்களிடமிருந்து கர்நாடக அரசுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து கடந்த 11ம் தேதி ஜெயலலிதாவை விடுதலை செய்து கர்நாடக ஹைகோர்ட் உத்தரவிட்டது. தீர்ப்பில் பிழை இந்த தீர்ப்பில் கூட்டல் கணக்கில் பிழை இருப்பதாக அரசு சிறப்பு வக்கீல் ஆச்சாரியா பகிரங்கமாக தெரிவித்தார். மேலும், கர்நாடக அரசு இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று கடந்த 14ம்தேதி ஆச்சாரியா பரிந்துரை செய்தார். அட்வகேட் ஜெனரல் இந்நிலையில், மூத்த வழக்கறிஞர்களுடன், […]\nகட்டுபடுத்தப்பட வேண்டும் (27%, 3 Votes)\nதேவையில்லை (0%, 0 Votes)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geniustv.in/category/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-01-19T00:04:06Z", "digest": "sha1:V2UHTFOOYEQAX4VTYMJNU2GB5ZHCKJ3D", "length": 20408, "nlines": 133, "source_domain": "geniustv.in", "title": "உலகம் – Genius TV – Tamil News Web TV", "raw_content": "\nபத்திரிகையாளர்களின் போராளி” ஐயா டி.எஸ்.ஆர்.75 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா…\nகடலில் குளிக்க சென்ற சிறுவர்கள் மாயம்…\nகடலில் குளிக்க சென்ற சிறுவர்கள் மாயம்…\nஉடையும் நிலையில் உலகின் மிகப்பெரிய அணை 5 கோடிக்கும் அதிகமான மக்கள் உயிரிழக்கும் அபாயம் 5 கோடிக்கும் அதிகமான மக்கள் உயிரிழக்கும் அபாயம்\nஉலகம் Comments Off on உடையும் நிலையில் உலகின் மிகப்பெரிய அணை 5 கோடிக்கும் அதிகமான மக்கள் உயிரிழக்கும் அபாயம் 5 கோடிக்கும் அதிகமான மக்கள் உயிரிழக்கும் அபாயம்\nசீனாவில் கடந்த 40 நாட்களாக மழை கொட்டிவருகிறது . இதனால் பல ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது . இதனால் அங்குள்ள அணைகள் அனைத்தும் நிரம்பி வழிகிறது குறிப்பாக உலகின் மிகப்பெரிய அணையாக கருதப்படும் சீனாவின் த்ரீ கார்ஜஸ் அணைகள் உடையும் அபாயத்தில் உள்ளது . இந்த அணை உடைந்தால் யுகான் மாகாணமே நீரில் மூழ்கும். 2012 ஆம் ஆண்டு இந்த அணை கட்டிமுடிக்கப்பட்ட நிலையில் இந்த அணை கட்ட …\nகுவைத் புதிய சட்டம் : வேலை இழக்கும் அபாயத்தில் 8 இலட்சம் இந்தியர்கள்….\nஉலகம், முக்கியசெய்திகள் Comments Off on குவைத் புதிய சட்டம் : வேலை இழக்கும் அபாயத்தில் 8 இலட்சம் இந்தியர்கள்….\nமத்திய கிழ‌க்கு நாடான குவைத்தில் வெளிநாட்டுப் பணியாளர்களைக் குறைக்க வழிவகை செய்யும் புதிய மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுவிட்டது. இது சட்டமாக வடிவம் பெற அரசின் அனுமதி தேவை. இந்த மசோதா சட்ட வடிவம் பெற்று நிறைவேறும்பட்சத்தில் இந்தியர்கள் மிக மோசமாகப் பாதிக்கப்படுவார்கள். குவைத்தின் பொருளாதாரம் மந்தமாக இருக்கிறது. உள்ளூர் மக்களே வேலை வாய்ப்பில்லாமல் பரிதவிக்கிறார்கள். இதன் காரணமாகவே இப்படியான சட்டம் நிறைவேற்றப்படுவதாகக் கூறுகின்றனர் வல்லுநர்கள். அதிக எண்ணிக்கையிலான வெளிநாட்டுப் பணியாளர்களால் …\nஇந்தோனேசியாவில் சுனாமி: 373 பேர் பலி\nஉலகம், முக்கியசெய்திகள் Comments Off on இந்தோனேசியாவில் சுனாமி: 373 பேர் பலி\nஇந்தோனேசியாவில் உள்ள சுமத்ரா, ஜாவா தீவுப்பகுதியில் உள்ள சுந்தா ஜலசந்தியில் ஏற்பட்ட சுனாமி அலையில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை 373 ஆக உயர்ந்துள்ளது. 2000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர், ஏராளமானோரைக் காணவில்லை என்பதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் எனத் தெரிகிறது. இந்திய பெருக்கடலில் ஜாவா கடற்கரையில், சுந்தா ஜலசந்தியில் உள்ள அனாக் கிராகாகட்டு எரிமலை 305 மீட்டர் உயரம் கொண்டது. இந்த எரிமலையில் உள்ள “சைல்டு” எனும் சிறிய எரிமலை …\nஹஜ் விபத்து: இந்தியர்களின் பலி எண்ணிக்கை 74ஆக உயர்வு\nஉலகம், முக்கியசெய்திகள் Comments Off on ஹஜ் விபத்து: இந்தியர்களின் பலி எண்ணிக்கை 74ஆக உயர்வு\nஹஜ் புனித பயணத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த இந்தியர்களின் எண்ணிக்கை 74 ஆக உயர்ந்துள்ளது. சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவில், கடந்த 24–ந் தேதி பக்ரீத் பண்டிகையின்போது லட்சக்கணக்கானோர் கூடி, மினா நகரில் சாத்தான் சுவர் மீது கல்வீசினர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 750க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்நிலையில், இந்த விபத்தில் பலியான இந்தியர்களின் எண்ணிக்கை தற்போது 74 ஆக உயர்ந்துள்ளது. இந்த …\nஹஜ் யாத்திரை நெரிசலில் சிக்கி 220 பேர் பலி; காயம் 450\nஉலகம், முக்கியசெய்திகள் Comments Off on ஹஜ் யாத்திரை நெரிசலில் சிக்கி 220 பேர் பலி; காயம் 450\nசவ��தி அரேபியாவில், ஹஜ் புனித யாத்திரை கூட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது 220 பேர் பலியாகியதாக அஞ்சப்படுகிறது. மேலும் 450 பேர் காயமடைந்துள்ளனர். குடிமை பாதுகாப்பு அதிகாரிகள் இதனை தெரிவித்தனர். மெக்காவிலிருந்து 5 கிமீ தூரத்தில் உள்ள மினாவில் ஹஜ் புனித யாத்திரையில், பக்ரீத் பெருநாளில் சுமார் 20 லட்சம் பேர் கலந்து கொண்டனர். இந்தக் கடும் கூட்ட நெரிசலில் சிக்கி சுமார் 220 பேர் பலியானதாகவும், 450 பேர் …\nநேபாளத்தில் மதச் சார்பற்ற புதிய அரசியல் சாசனம் அமல், புதிய சாசனத்திற்கு எதிர்ப்பு: நேபாளத்தில் வன்முறை\nஉலகம் Comments Off on நேபாளத்தில் மதச் சார்பற்ற புதிய அரசியல் சாசனம் அமல், புதிய சாசனத்திற்கு எதிர்ப்பு: நேபாளத்தில் வன்முறை\nநேபாளத்தில் மதச் சார்பற்ற புதிய அரசியல் சாசனம் இன்று முதல் அமலுக்கு வந்தது 240 ஆண்டுகளாக, மன்னராட்சி நடைமுறை அமலில் இருந்த நேபாளத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு, மன்னராட்சி அகற்றப்பட்டு, மக்களாட்சி நடந்து வருகிறது. இதையடுத்து, மதச் சார்பற்ற புதிய அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டு அதற்கான ஒப்புதலும் நாடாளுமன்றத்தில் பெறப்பட்டது. கடந்த 13-ந்தேதி, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, சாசனத்தின் ஒவ்வொரு பிரிவாக விவாதிக்கப்பட்டு, ஒப்புதல் அளிக்கும் நடவடிக்கை தொடங்கியது. …\nஜப்பான் பாதுகாப்பு மசோதாவுக்கு சீனா கடும் கண்டனம்\nஉலகம் Comments Off on ஜப்பான் பாதுகாப்பு மசோதாவுக்கு சீனா கடும் கண்டனம்\nராணுவத்துக்கு கூடுதல் அதிகாரமளிக்கும் மசோதாவை ஜப்பான் நிறைவேற்றியிருப்பது பிராந்திய ஒற்றுமையைக் குலைக்கும் செயல் என சீனா கருத்து தெரிவித்துள்ளது. ஜப்பான் நாட்டு ராணுவத்தை நாட்டுக்கு வெளியேயும் பயன்படுத்தும் வகையில் அந்நாட்டு அரசமைப்புச் சட்டம் நேற்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே தயாயு மற்றும் செனகாகு தீவுகளுக்கு இருநாடுகளும் உரிமை கொண்டாடி வரும் நிலையில் சீனாவின் கிழக்குக் கடல் எல்லையில் அடிக்கடி பதற்றம் ஏற்படும் சூழ்நிலை …\nஉலகின் முதல் தலை மாற்று அறுவை சிகிச்சை, மருத்துவ உலகின் அதிசயம்\nஉலகம், மருத்துவம் Comments Off on உலகின் முதல் தலை மாற்று அறுவை சிகிச்சை, மருத்துவ உலகின் அதிசயம்\nஉலகிலேயே முதல் முறையாக ரஷ்ய கணிப்பொறி விஞ்ஞானிக்கு தலை ம���ற்று அறுவை சிகிச்சை வரும் 2017ம் ஆண்டு டிசம்பரில் நடைபெறவுள்ளது. ரஷ்யாவைச் சேர்ந்தவர் வலேரி ஸ்பைரிடோ நோவ், இவர் கணிப்பொறி விஞ்ஞானி ஆவார். இவர் வெர்டிங் ஹோப்மான் என்ற மரபணு திசுக்கள் நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்படுகிறார். இந்நோய் குறித்து பல மருத்துவ நிபுணர்களிடம் ஆலோசனை நடத்தி வந்தார். ஆலோசனைகளின் முடிவில் இவருக்கு தலை மாற்று அறுவை சிகிச்சை செய்யலாம் என …\nஉலகம் Comments Off on சிரியாவில் தற்கொலைப்படை தாக்குதல்\nசிரியாவில் இரு வேறு இடங்களில் தீவிரவாதிகள் நடத்திய கார் வெடிகுண்டு தற்கோலை தாக்குதல்களில் 25 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சிரியாவில் ஹசாக் என்ற இடத்தில் உள்ள காஷ்மன் மற்றும் மஹாட்டா ஆகிய பகுதிகளில் நடைபெற்ற இரட்டைத் கார் வெடிகுண்டு தற்கொலை தாக்குதலில் ஒரு பெண் 2 குழந்தைகள் உள்பட 26 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 70 பேர் காயமடைந்துள்ளனர்.\nஆஸ்திரேலியாவின் புதிய பிரதமராக மால்கம் டர்ன்புல் பதவி ஏற்பு\nஉலகம் Comments Off on ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமராக மால்கம் டர்ன்புல் பதவி ஏற்பு\nஆஸ்திரேலியாவின் புதிய பிரதமராக முன்னாள் தகவல் தொடர்பு துறைஅமைச்சராக இருந்த மால்கம் டர்ன்புல் இன்று செவ்வாய்க்கிழமை பதவியேற்றார். ஆஸ்திரேலிய தலைநகர் கன்பராவில் இன்று நடந்த பதவியேற்பு விழாவின் போது கவர்னர்-ஜெனரல் பீட்டர் காஸ்க்ரொவ் மால்கம் டர்ன்புல்லுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்றுக் கொண்ட பின் பேசிய டர்ன்புல் வலிமையான நாட்டை உருவாக்க கூட்டாக சேர்ந்து கடுமையாக உழைக்க வேண்டும் என கூறினார்.\nBBC – தமிழ் நியுஸ்\nகனடா பிரதமரின் பொங்கல் வாழ்த்து - தமிழ் பண்டிகைக்கு முன்னுரிமை ஏன்\nகோவேக்சின் தடுப்பூசியை போடக்கூடாது - எதிர்க்கும் திருமாவளவன் 15/01/2021\nவெறும் மூன்றே மாதத்தில் சரித்திரத்தில் இடம் பிடித்த நடராஜன் 15/01/2021\nமலேசிய பிரதமரை \"சர்வாதிகாரி\" என சாடும் முன்னாள் பிரதமர் மகாதீர் 15/01/2021\n\"Co-Win\" செயலி இருந்தால்தான் கொரோனா தடுப்பூசி - எப்படி பதிவு செய்வது\nபாலமேடு ஜல்லிக்கட்டில் 18 காளைகளை அடக்கிய இளைஞருக்கு கார் பரிசு 15/01/2021\nவட கொரியாவின் புதிய ஏவுகணை: நீர்மூழ்கி கப்பலில் இருந்து இலக்கை தாக்கும் 15/01/2021\nசசிகலாவுக்கு ஆதரவாக நானா பேசினேன்\nதிறன்பேசியால் பாதை மாறும் சிறார்கள் - பெற்றோர் என்ன செய்ய வேண்டு��்\nஇந்தோனீசியா சூலவேசி தீவில் 6.2 அளவில் நில நடுக்கம்: 34 பேர் பலி 15/01/2021\nYoutube – ல் ஜீனியஸ் டிவி\nஉங்களுக்கு ஏற்றவாறு விளம்பரங்களையும், உள்ளடக்கங்களையும் காட்டி உங்களுக்கு சிறந்த இணைய அனுபவத்தை வழங்க நாங்களும், எங்கள் கூட்டாளிகளும் குக்கிகள் போன்ற தொழில் நுட்பங்களை பயன்படுத்துகிறோம்; உங்கள் பிரௌசிங் தரவுகளையும் திரட்டுகிறோம். இவற்றுக்கு நீங்கள்உடன்படுகிறீர்களா என்பதை எங்களுக்குத் தெரிவியுங்கள்.OkPrivacy policy", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://swamydharisanam.gloriouswebtech.com/tdb_templates/404-template-magazine-pro/", "date_download": "2021-01-18T22:25:37Z", "digest": "sha1:WDWT7P2TW2TXZVOOX4GHECN4ZKKYLX6E", "length": 8547, "nlines": 117, "source_domain": "swamydharisanam.gloriouswebtech.com", "title": "404 Template – Magazine PRO | சுவாமி தரிசனம்", "raw_content": "\nபோகி பண்டிகை பற்றி அறிவோம்\nகாப்புக் கட்டு சடங்கு. பொங்கல் பண்டிகைக்கு முன் போகி பண்டிகை அதாவது காப்பு கட்டு பற்றி தெரிந்து கொள்வோம். மாதங்களில் அழகிய மாதம் மார்கழி. ஆண்டு முழுவதும் வெப்பத்தினால் புழுங்கித் தவிக்கும் மக்களைக் குளிர்விக்கும்...\nநாமக்கல் அனுமன் ஜெயந்தி 2021\n🙏அனுமன் ஜெயந்தி 2021: 100008 வடைமாலையில் ஜொலித்த நாமக்கல் ஆஞ்சநேயர் - பக்தர்கள் அனந்த கோடி தரிசனம் 🙏🔥🪔🪔🪔💐🌺நாமக்கல்: மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தில் அவதரித்தவர் ஆஞ்சநேயர். இன்று ஆஞ்சநேயர் ஜெயந்தி கொண்டாடப்படுவதை...\nவாழ்க்கையில் தியானம் ஒரு மறு பிறப்பு.\nபுலிப்பாணி சித்தர் இவர் போகரின் சீடராவார். ஒரு நாள் போகர் குடிப்பதற்கு தண்ணீர் கேட்க, தம் குருநாதர் கேட்டுவிட்டார் என்பதற்காக ஒரு புலியை வசியப்படுத்தி...\nதிருமலை திருப்பதி தரிசனம் செய்ய வேண்டுமா\nதிருமலையில் தங்குவதற்கு ஒரு அறை கண்டுபிடிக்க கடினமாக இருந்தால், இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் பயன்படுத்தி கொள்ளுங்கள் நண்பர்களே .கோவிலுக்கு மிக அருகிலேயே கீழ் கண்ட மடங்கள் உள்ளன.அவற்றில் தங்கலாம்.ஹோட்டலுக்குரிய ரூம்...\nமதுரை மீனாட்சி அம்மன் தனிசிறப்புகள்\n1.மீனாட்சி அம்மன் விஹ்ரகம் மரகத கல்லால் ஆனது. ஏனென்றால் பொதுவாக அன்னையின் திருமேனி பச்சை நிறம். 2.அன்னையின் வலது கால் சற்று முன் நோக்கி இருக்கும், ஏனென்றால் பக்தர்கள் அழைத்தால் உடனே...\nஏழரைச் சனி என்ன செய்யும்…\nசனிப்பெயர்ச்சி சிறப்பு பதிவு.... காலத்தை கி.மு.& கி.பி. என வரலாறு பிரிக்கிறது. அதுபோல வாழ்க்கையை ஏ.மு.& ஏ.பி. என ஜோதிடம் பிரித்துக் காட்டுகிறது. அதாவது ஏழரைச் சனிக்கு முன், ஏழரைச் சனிக்குப் பின்...\nதிருச்செந்தூருக்கு கொடிமரம் வந்த கதை\nஉங்கள் வாழ்க்கையில் நல்ல திருப்பம் ஏற்பட வேண்டுமாஅப்படியென்றால் நீங்கள் அவசியம் திருசெந்தூர் ஆலயத்தில் தினமும் அதி காலையில் நடைபெறும் கொடிமர பூசையில் கலந்து கொள்ள வேண்டும்.அப்படி என்ன திருசெந்தூர் ஆலய கொடிமர...\nபழனி முருகன் சிலையின் ரகசியங்கள்\n4000 மேற்பட்ட மூலிகைகள் மற்றும் 9 வருட உழைப்பு, போகரின் தலைமையில் 81 சித்தர்களால் உருவாக்கப்பட்ட பழனி முருகன் சிலையின் ரகசியங்கள்1. தண்டாயுதபாணி விக்ரகத்திற்கு நான்கு விதமான அபிஷேக பொருட்கள் மட்டும் தான்...\nபோகி பண்டிகை பற்றி அறிவோம்\nநாமக்கல் அனுமன் ஜெயந்தி 2021\nவாழ்க்கையில் தியானம் ஒரு மறு பிறப்பு.\nதிருமலை திருப்பதி தரிசனம் செய்ய வேண்டுமா\nமதுரை மீனாட்சி அம்மன் தனிசிறப்புகள்\nபோகி பண்டிகை பற்றி அறிவோம்\nநாமக்கல் அனுமன் ஜெயந்தி 2021\nவாழ்க்கையில் தியானம் ஒரு மறு பிறப்பு.\nகுரு பெயர்ச்சி பலன்கள் – மேஷம்\nகுரு பெயர்ச்சி பலன்கள் – மிதுனம்\nகுரு பெயர்ச்சி பலன்கள் – ரிஷபம்\nஆன்மீக செய்திகள், மந்திரங்கள்,ஜோதிடம்,ஆரோக்கியம்,ஆலயங்கள் போன்ற அனைத்து செய்திகளும் மற்றும் ஆன்மீக காணொளிகள் படித்து அறிந்துகொள்ளுங்கள் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D_-_%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2021-01-19T00:07:30Z", "digest": "sha1:HKGNSIUTLCKN74G33QRCWVJAEY2GNQJA", "length": 15280, "nlines": 279, "source_domain": "ta.wikipedia.org", "title": "கிழக்கு மத்திய தொடருந்து மண்டலம் - இந்தியா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "கிழக்கு மத்திய தொடருந்து மண்டலம் - இந்தியா\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபீகார், ஜார்க்கண்ட், உத்தரப் பிரதேசம், மத்தியப்பிரதேசத்தின் சிறுபகுதி\nகிழக்கு மத்திய தொடருந்து மண்டலம் இந்திய இரயில்வேயின் 17 மண்டலங்களுள் ஒன்றாகும்.[1] இதன் தலைமையகம் ஹாஜிப்பூரில் உள்ளது, மேலும் இந்த மண்டலம் சோன்பூர், சமஸ்திபூர், தானாபூர், முகல்சராய், மற்றும் தன்பாத் ஆகிய கோட்டங்களை உள்ளடக்கியது.\n4 முக்கியமான தொடருந்து சேவைகள்\nஇந்த மண்டலம் 1996 செப்டம்பர் 8 உருவாக்கப்ப��்டது. இதன் தற்போதைய தலைவர் ஏ. கே. மிட்டல் ஆவார்.[2]\nஹவுரா - தில்லி முதன்மை வழித்தடம்\nகிராண்ட் சோர்ட் (grand chord)\nமுசாபர்பூர் - கோரக்பூர், (ஹாஜிப்பூர், ரக்சவுல், சீதாமடி ஆகிய ஊர்களின் வழியாக)\nமுசாபர்பூர் - கோரக்பூர் மெயின் லைன்\nமுசாபர்பூர் - சீதாமடி பிரிவு\nமுசாபர்பூர் - ஹாஜிப்பூர் பிரிவு\nபரவூனி - சமஸ்திப்பூர் பிரிவு\nசமஸ்திப்பூர் - முசாபர்பூர் பிரிவு\nடீசல் லோகோ பணிமனை, சமஸ்திப்பூர்\nடீசல் லோகோ பணிமனை, முகல்சராய்\nடீசல் லோகோ பணிமனை, கோமோ\nபீகார் சம்பர்க் கிராந்தி அதிவிரைவுவண்டி\nதென் கிழக்கு மத்திய இரயில்வே\nசித்தரஞ்சன் தொடர் இழுபொறி பணிமனை\nடீசல் தொடர் இழுபொறி பணிமனைகள்\nமும்பை இரயில்வே மேம்பாட்டு நிறுவனம்\nஇரயில் மேம்பாட்டு கம்பெனி லிட்\nசென்னை பறக்கும் தொடருந்துத் திட்டம்\nநீலகிரி மலை இரயில் பாதை\nஹவுரா - தில்லி முதன்மை வழித்தடம்‎\nஹவுரா - அலகாபாத் - மும்பை வழித்தடம்\nஹவுரா - நாக்பூர் - மும்பை வழித்தடம்\nஹவுரா - சென்னை முதன்மை வழித்தடம்\nதில்லி - சென்னை வழித்தடம்\nமும்பை - சென்னை வழித்தடம்\nஹவுரா - கயா - தில்லி வழித்தடம்\nஅகமதாபாத் - மும்பை முதன்மை வழித்தடம்\nமதுரா - வதோதரா பிரிவு\nராயல் ராஜஸ்தான் ஆன் வீல்ஸ்\nகிழக்கு மத்திய தொடருந்து மண்டலம் - இந்தியா\nமத்திய கிழக்கு தொடருந்து மண்டலம் - இந்தியா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 08:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-01-18T22:46:33Z", "digest": "sha1:PNIJKSY5BWMTNI4COHM3DYAXEPT3CZQX", "length": 4861, "nlines": 71, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "இலங்கை-தேர்தல்: Latest இலங்கை-தேர்தல் News & Updates, இலங்கை-தேர்தல் Photos & Images, இலங்கை-தேர்தல் Videos | Samayam Tamil\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதாய்க்கு கொரோனா: ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்\nஇலங்கை தேர்தல்: மகிந்த ராஜபக்சேவின் கட்சி தொடர்ந்து முன்னிலை\nஇன்று நாடாளுமன்ற தேர்தல் - கொரோனாவிற்கு இடையே ஆர்வத்துடன் வாக்களிக்கும் இலங்கை மக்கள்\nஇன்று நாடாளுமன்ற தேர்தல் - கொரோனாவிற்கு இடையே ஆர்வத்துடன் வாக்களிக்கும் இலங்கை மக்கள்\nஇலங்கையில் நாளை தேர்தல்: ஏற்பாடுகள் தீவிரம்\nஇலங்கை முன்னாள் அமைச்சர் கைது: பல மணி நேரம் விசாரணை\nஇந்தியா - இலங்கை இடையே மெய்நிகர் உச்சி மாநாடு\nஇந்தியா - இலங்கை இடையே மெய்நிகர் உச்சி மாநாடு\nராஜபக்சேவுக்கு வாழ்த்து சொன்ன பிரதமர் மோடி\nமீனவர்களுக்கு இலங்கை அதிபர் பகிரங்க எச்சரிக்கை\nஇலங்கையில் ஆகஸ்ட் மாதம் பொதுத்தேர்தல்\nஇலங்கையில் ஆகஸ்ட் மாதம் பொதுத்தேர்தல்\nஇலங்கை அதிபருக்கு அமெரிக்காவில் இருந்து வந்த தொலைபேசி அழைப்பு\nஇலங்கை அமைச்சரவை செயலாளர்கள் நியமனம்: ஒருவர் மட்டும் தமிழர்\nகொரோனா எதிரொலி: பேருந்து போக்குவரத்து நிறுத்தம்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnaduflashnews.com/tamil-flash-news/%E0%AE%B2%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95/1494/", "date_download": "2021-01-18T22:04:39Z", "digest": "sha1:U4JUCXELJVAWFSN7AAPYCJ6NCHV72MIH", "length": 10433, "nlines": 151, "source_domain": "tamilnaduflashnews.com", "title": "லஞ்சம் கொடுக்காமல் தாலுகா அலுவலகத்தில் சான்றிதழ் பெற முடியாத நிலை! | Tamilnadu Flash News", "raw_content": "\nHome Tamil Flash News லஞ்சம் கொடுக்காமல் தாலுகா அலுவலகத்தில் சான்றிதழ் பெற முடியாத நிலை\nலஞ்சம் கொடுக்காமல் தாலுகா அலுவலகத்தில் சான்றிதழ் பெற முடியாத நிலை\nலஞ்சம் கொடுக்காமல் தாலுகா அலுவலகங்களில் எந்த சான்றிதழும் பெற முடியாத நிலை ஏற்ப்பட்டுள்ளதாகவும், ஊழல் நாடு முழுவதும் புற்று நோய் போல பரவி வருவதாகவும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nதாலுகா அலுவலகங்களில் அடிக்கடி சோதனை செய்ய வேண்டும் என லஞ்ச ஒழிப்பு துறைக்கு உயர் நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.தர்மபுரி மாவட்டத்தில், நிலம் கையகப்படுத்தல் பிரிவு சிறப்பு தாசில்தார் தர்மராஜ், ஊழல் குற்றச்சாட்டில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்திரவுக்கு உயர் நீதிமன்றத்தில் எதிர் மனு தாக்கல் செய்தார் தர்மராஜ்.\nஅப்போது, 2016ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட லஞ்ச வழக்கின் அடிப்படையில், தனது பதவி உயர்வை தடுக்கும் நோக்கில் 2018 அக்டோபரில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.\nஆனால், நீதிபதி பணி ந��க்கம் தண்டனையின் கீழ் வராது என கூறி, வழக்கை தள்ளுபடி செய்தனர்.\nஇதனால், நீதிபதிகள் தாலுகா அலுவலகத்தில் அடிக்கடி திடீர் சோதனை மேற்க்கொள்ள வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.\nபாருங்க: 11 ஆவணங்களை கொண்டு வாக்களிக்கலாம் - தேர்தல் ஆணையம்\nதாலுகா அலுவலகத்தில் திடீர் சோதனை\nநிலம் கையகப்படுத்தல் சிறப்பு தாசில்தார் தர்மராஜ்\nலஞ்சம் கொடுக்காமல் சான்றிதழ் பெற\nPrevious articleபாடகராக கால் பதித்த ரோபோ ஷங்கர்\nNext article2019 மக்களவை தேர்தலில் லஞ்சம்; தடுக்க நடவடிக்கை\n4 தொகுதிகளில் வெளியேறியது மக்கள் நீதி மய்யம்\nபொள்ளாச்சி சம்பவத்தில் தொடர்பு கொண்டவர்களுக்கு இந்நேரம் தண்டனை கொடுத்திருக்க வேண்டாமா\nஜெ. தீபா அதிமுக விற்கு ஆதரவு\nமோடி ஒரு கோமாளி – விமர்சித்த உதயநிதி ஸ்டாலின்\n‘பி.எம் மோடி’ படத்திற்கு தடை – திமுக\nபோலியோ விழிப்புணர்வு – நடிகர் சங்கம் தயார்\nவாக்களிப்பு அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி\n11 ஆவணங்களை கொண்டு வாக்களிக்கலாம் – தேர்தல் ஆணையம்\nஉதவிப்பேராசிரியர் நிர்மலா தேவிக்கு ஜாமின் கிடைத்தது\nதிருவாரூரில் தேர்தல் பிராச்சாரம் – தொடங்கினார் ஸ்டாலின்\n2019 அமமுக முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nபுயல் எதிரொலி- 8 ராணுவ குழு சென்னை வருகை\nஅமிதாப் மற்றும் ஹர்த்திக்குக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த கிரிக்கெட் வீரர்கள்\nசிம்புதான் என் பெஸ்ட் பிரண்ட்டு\nதமிழக பட்ஜெட் 2019- 2020 – சிறப்பு அம்சங்கள்\nதெரியாமல் பேசி விட்டேன்… ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட சாக்‌ஷி…\nஏப்ரல் 25 – கொரோனா பாதித்த மாவட்டங்களின் எண்ணிக்கை பட்டியல்\nசுறாவின் தோல்விக்கு யார் காரணம் 10 ஆண்டுகளுக்கு பின்னர் மனம்திறந்த இயக்குனர்\nஏப்ரல் 20க்கு பிறகு அமலாகும் திட்டங்கள் குறித்து தமிழக முதலமைச்சர் பழனிசாமி சேலத்தில் ஆலோசனை\nவழக்கு போட்டவருக்கு பல்ப் கொடுத்த நீதிமன்றம்\nபெரிய நடிகர்கள் என்பதால்தான் அப்படி காட்சி வைக்க வேண்டியதாயிற்று\n70 லட்சம் பெண்கள் கர்ப்பமாகும் வாய்ப்பு\n8000 காவலர்களும் உடனே பணியில் சேரவேண்டும் தமிழக அரசு அதிரடி உத்தரவு\nமீண்டும் இரு வாரங்களுக்கு ஊரடங்கு\nமுகேஷ் அம்பானி ஸ்டாலின் திடீர் சந்திப்பு…\nகேள்வி கேட்ட பியூஷ் மனுஷை சரமாரியாக தாக்கிய பாஜகவினர் – அதிர்ச்சி வீடியோ\nரணகளத்திலும் குதூகலமா- சவுக்கு ச��்கரை வாரிய கஸ்தூரி\nஎல்ஐசியில் 8,500 உதவியாளர் வேலைவாய்ப்பு 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vannibbc.com/news/15213", "date_download": "2021-01-18T22:19:50Z", "digest": "sha1:QV45WRK7BWC5FJULKC4I6M35KUWEJJKD", "length": 6948, "nlines": 48, "source_domain": "vannibbc.com", "title": "வவுனியாவில் இருவேறு இடங்களில் பெண்களிடம் சங்கிலி அறுப்பு ; மோட்டர் சைக்கிளுடன் இருவர் கைது – Vanni BBC | வன்னி பிபிசி", "raw_content": "\nவவுனியாவில் இருவேறு இடங்களில் பெண்களிடம் சங்கிலி அறுப்பு ; மோட்டர் சைக்கிளுடன் இருவர் கைது\nவவுனியாவில் இருவேறு இடங்களில் பெண்களிடம் சங்கிலி அறுக்கப்பட்டுள்ளதுடன், இச் சம்பவம் தொடர்பில் மோட்டர் சைக்கிளுடன் இருவர் வவுனியா பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nவவுனியா, சாம்பல் தோட்டம் பகுதியில் கடந்த வியாழக்கிழமை மதியம் மோட்டர் சைக்கிளில் சென்ற பெண்ணை பின்தொடர்ந்து பிறிதொரு மோட்டர் சைக்கிளில் சென்ற இரு இளைஞர்கள் குறித்த பெண் அணிந்திருந்த 2 பவுண் தங்கச் சங்கிலியை அறுத்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.\nஅன்றையதினம் மாலை வவுனியா, வைரவபுளியங்குளம் குளக்கட்டு வீதியில் மோட்டர் வைக்கிளில் சென்ற பெண்ணை பின்தொடர்ந்து பிறிதொரு மோட்டர் சைக்கிளில் சென்ற இரு இளைஞர்கள் தங்க சங்கிலியை அறுத்துக் கொண்டு தப்பிச்சென்றனர்.\nஇவ்விரு சடம்பவங்கள் தொடர்பில் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசாரிடம் செய்த முறைப்பாட்டையடுத்து, வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மானாவடு அவர்களின் வழிகாட்டலில் வவுனியா பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி பிரதீப் தலைமையிலான பொலிசார் மேற்கொண்ட துரித விசாரணைகளையடுத்து சங்கிலியை அறுத்துச் சென்ற குற்றச்சாட்டில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை 20 மற்றும் 21 வயதுடைய இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மற்றும் அறுக்கப்பட்ட இரண்டரைப் பவுண் சங்கிலியும் மீட்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பான மேலதிக விசாரணைகள் வவுனியா குற்றத்தடுப்பு விசாரணை பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nவவுனியாவில் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம்\nவவுனியா வைத்தியசாலைக்கு நோயாளியை அழைத்து வந்த சுகாதார பணி உதவியாளருக்கு கொரோனா தொற்று\nபெண்ணின் வேற லெவல் குத்தாட்டம் ; வேஷ்டி சட்டையில் இளம் பெண்ணின் வைரல் வீடியோ\nகாதல் திருமணம் செ.ய்.து கொ.ண்.ட த ம் பதி கு.ழ.ந்.தை இ.ல்.லா.த…\nசித்ரா இறக்கும் இரவு எப்படி இருந்துள்ளார் தெரியுமா\nவவுனியாவில் சற்றுமுன் கொரோனா தொற்றினால் முதலாவது மரணம் பதிவு\nசற்று முன் கிடைத்த தகவல் வவுனியா வைத்தியசாலையில் ஒருவருக்கு கொரோனா…\nஉழைப்பிலும் கடமை உணர்விலும் முன்மாதிரியான அன்னை மகேஸ்வரி சிவசிதம்பரம்…\nஇலங்கையின் கண்டி – திகன பகுதியில் சிறியளவிலான நிலந டுக்கம்…\nதங்கச்சியின் படிப்புக்காக தேநீர் விற்கும் சிறுவன் : கண்கலங்க வைக்கும்…\nவவுனியாவில் அபிவிருத்தி திட்ட கூட்டத்தில் முகக்கவசமின்றி கலந்து கொண்ட…\nவாங்கிய க_டனு_க்காக பெ_ண் ஒரு_வரை கிழமைக்கு மூன்று மு_றை உ_ட__லு ற…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaivasthu.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-komaralingam-vastu-kolumam-%E0%AE%B5/", "date_download": "2021-01-18T23:38:25Z", "digest": "sha1:5JDKNTGQK6C7X2QUBIEUKW5STXCBPC24", "length": 5919, "nlines": 122, "source_domain": "www.chennaivasthu.com", "title": "குமரலிங்கம் வாஸ்து/ komaralingam vastu kolumam/ Vastu Plots", "raw_content": "\nஆயாதி குழி கணித வாஸ்து\nகுமரலிங்கம் வாஸ்து/ komaralingam vastu kolumam/வாஸ்துபடி நல்ல வீட்டு மனை / Vastu Plots tamil சென்னை\nTagged komaralingam vastu kolumam, Vastu for Plots, குமரலிங்கம் வாஸ்து, குமாரலிங்கம் வாஸ்து, வாஸ்துபடி நல்ல வீட்டு மனை\nபாரம்பரிய வீடு வாஸ்து/மங்கலம் வாஸ்து திருப்பூர் Mangalam vastu tirupur/பழந்தமிழர் கட்டிட வாஸ்து\nஆயாதி குழி கணித வாஸ்து\nமனையடி மற்றும் ஆயாதி வாஸ்து\nவாஸ்து கருத்து & பயண விபரங்கள்\nARUKKANI. A. JAGANNATHAN. on கடைகளில் வியாபாரம் வருமானம் பெருக எப்படிப்பட்ட அமைப்பு வேண்டும்\nARUKKANI. A. JAGANNATHAN. on கடைகளில் வியாபாரம் வருமானம் பெருக எப்படிப்பட்ட அமைப்பு வேண்டும்\nARUKKANI. A. JAGANNATHAN. on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nfifa mobile cheats on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nSophie on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nநேரில் என்னை வாஸ்து பார்க்க அழைக்க முடியாதவர்களுக்கு ONLINE மூலம் அதாவது, mail or whatsapp மூலமாக வாஸ்து சம்பந்தப்பட்ட அனைத்து சேவைகளும் வழங்குகிறேன்.\nவாஸ்து ரகசியம் ஜோதிட ரகசியம்\nகழிவறை வாஸ்து தவறுகள்/ ஜெயா நகர் பெங்களூர் வாஸ்து/Vastu in Jayanagar Bangalore/jp nagar vastu\nஉணவு அருந்தும் அறை வாஸ்து/சாப்பிடும் அறை வாஸ்து/banaswadi vastu/food vastu/பானசவடி வாஸ்து சென்னை\nமதில் சுவர் வாஸ்து சாஸ்திரம் / சுற்றுச் சுவர் வாஸ்து /kamakshipalya vastu consultants/chennaivastu\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/vijayakanth-dmdk/", "date_download": "2021-01-19T00:01:37Z", "digest": "sha1:Q5UPFYEKJYWA3RNFNCD2LRTOW3MK6W2U", "length": 9267, "nlines": 119, "source_domain": "www.patrikai.com", "title": "Vijayakanth dmdk | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஜி.கே.வாசனுக்கு மயிலாடுதுறை.. அ.தி.மு.க.கூட்டணியின் அடுத்த ‘டீல்’.. விஜயகாந்தை இழுக்க தொடர் முயற்சி..\nதே.மு.தி.க.தலைவர் விஜயகாந்த் –இன்னும் பிடிவாதமாகவே இருக்கிறார். இரட்டை இலக்க தொகுதிகளை தங்கள் கட்சிக்கு ஒதுக்க கோரிய விஜயகாந்த்-பா.ம.க.வுக்கு நிகரான இடங்கள்…\n8மணி நேர காத்திருப்புக்கு பிறகு வீட்டுக்கு பயணமானார் விஜயகாந்த்: கூட்டணி குறித்து விரைவில் அறிவிப்பார் என பிரேமலதா தகவல்…\nசென்னை: நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி அமைக்கப்போகிறோம் என்பது குறித்து கேப்டன் விரைவில் அறிவிப்பார் என்று விஜயகாந்த் மனைவி பிரேமலதா…\nநார்வே முதியவர்களின் மரணத்திற்கு கொரோனா தடுப்பு மருந்து காரணமா\nஓஸ்லோ: நார்வே நாட்டில், கொரோனா தடுப்பு மருந்து எடுத்துக்கொண்ட முதியவர்கள் சிலர் மரணமடைந்ததற்கும், கொரோனா தடுப்பு மருந்திற்கு எந்த தொடர்பும்…\nசென்னையில் இன்று 801 பேருக்கு கொரோனா தடுப்பூசி : தமிழகத்தில் 10,256 பேர்\nசென்னை இன்று சென்னையில் 801 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு மொத்த எண்ணிக்கை 1746 ஆகி உள்ளது. நாடெங்கும் கடந்த 16 ஆம்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 551 பேருக்குப் பாதிப்பு…\nசென்னையில் இன்று 158 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 158 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 551 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,31,323 பேர்…\nதமிழகத்தில் இன்று 551 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 551 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,31,323 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 5,725…\nபுகை பிடிப்போர் மற்றும் சைவ உணவு உண���போருக்கு கொரோனா அபாயம் குறைவு\nடில்லி புகை பிடிப்போர் மற்றும் சைவ உணவுககாரர்களுக்கு கொரோனா தாக்குதல் அபாயம் குறைவாக உள்ளதாக இந்திய விஞ்ஞானம் மற்றும் தொழில்…\nஎடியூரப்பா விரைவில் பதவியிழப்பார் – பரபரப்பை கிளப்பும் சித்தராமையா\nஆஸ்திரேலியாவுக்கு இப்படி ஒரு ஆபத்தான சென்டிமென்ட் இருக்கிறதா..\nராமர் கோயில் கட்ட பிரதமருக்கு நிதியனுப்பிய காங்கிரஸ் தலைவரின் வேண்டுகோள் என்ன தெரியுமா\nதற்காலிகமாக மூடப்பட்ட அமெரிக்க நாடாளுமன்ற வளாகம்\nநார்வே முதியவர்களின் மரணத்திற்கு கொரோனா தடுப்பு மருந்து காரணமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/konjalaai-song-lyrics/", "date_download": "2021-01-18T23:07:20Z", "digest": "sha1:NTYOTJZNLNYO4HVDMZTBLOGGYQRQL33T", "length": 6744, "nlines": 195, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Konjalaai Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : யுவன் ஷங்கர் ராஜா மற்றும் தன்வி ஷா\nஇசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா\nஆண் : அழகே உன்னை பார்த்தே\nஆண் : சீ போடி உன் முகம் கோடி\nநிலவென மின்னும் அப்படி மின்னும்\nஏங்கும் என் மனம் ஏங்கும்\nநீ போகும் பாதையில் உன்னை தொடர்வேன்\nசாலை எங்கிலும் தூசாய் கொஞ்சம்\nஆண் : ஓஹோ ஊஞ்சலாய்\nஆண் : ஓஹோ ஊஞ்சலாய்\nபெண் : ஓ…..எனக்கென தனியாய்\nநடை பாதை அதில் என்னை\nஓர் உறவின்றி தவித்திடும் உலகத்திலே\nஎனக்காக ஏங்கும் புது உறவும் நீயா……\nஆண் : அடி என எனக்கென்ன ஆச்சு\nஇனம் புரியா இன்பம் துன்பம்\nஎந்தன் நெஞ்சில் ஏனோ தானோ\nஆண் : ஒரு முத்தத்தாலே எனை தித்திதாலே\nஇமை ஓரதாலே வீசி வீசி போகிறாய்\nஅட ஏதோ புதுசா ஆச்சு\nஇதை வெளியே சொல்ல தெரியாதம்மா\nஆண் : நீ நீ யாரடி உள்ளே கல்லையும்\nஆண் : நீ நீ யாரடி உள்ளே கல்லையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2020/136266/", "date_download": "2021-01-18T22:52:41Z", "digest": "sha1:7M3HWHMTJCSC7FIKVRITF3AJZ5SCYBZQ", "length": 17125, "nlines": 176, "source_domain": "globaltamilnews.net", "title": "மத்திய வங்கியின் தடயவியல் கணக்காய்வுகளை பகிரங்கப்படுத்துமாறு TISL கோரிக்கை... - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமத்திய வங்கியின் தடயவியல் கணக்காய்வுகளை பகிரங்கப்படுத்துமாறு TISL கோரிக்கை…\nஇலங்கை மத்திய வங்கியின் (CBSL) தடயவியல் கணக்காய்வின் உள்ளடக்கத்தை பொதுமக்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பகிரங்கப்படுத்துமாறு ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா (TISL) சபாநாயகரை கோருகின்றது.\nஇ��்த அறிக்கைகள் பொது நிறுவனங்களுக்கான தேர்வுக்குழுவால் (COPE) முன்வைக்கப்பட்டு நாடாளுமன்ற அமர்வுகளின்போது விவாதிக்கப்பட்டிருந்தன. எனினும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் அறிக்கையை பகிரங்கப்படுத்துவதற்கு எதிராக சபாநாயகருக்கு சட்டமா அதிபரால் வழங்கப்பட்டுள்ள ஆலோசனை தொடர்பாக (TISL) கரிசணை கொண்டுள்ளது.\nTISL இன் நிறைவேற்றுப் பணிப்பாளர் அசோக்க ஒப்பேசேகர தெரிவிக்கையில், ´சட்டமா அதிபர் திணைக்களத்தின் வகிபாகமான அரச சட்டவாதியாக பொதுமக்கள் சார்பாகவும் மற்றும் அரசாங்கத்துக்கான சட்ட ஆலோசகராகவும் செயற்படும் இரட்டை பாத்திரத்தை வகிப்பதனூடாக ஏற்படும் முரண்பாட்டு நலன் சட்டமா அதிபர் திணைக்களத்தின் நிறுவன ரீதியான குறைபாடாகும்.\nநல்லெண்ணம் கொண்ட சட்டமா அதிபர் திணைகள அதிகாரிகள் மட்டுமன்றி தடயவியல் கணக்காய்வு அறிக்கையை பகிரங்கமாக வெளியிடுவதற்கு தாமதிப்பதன் காரணமாக சட்டமா அதிபர் திணைக்களம் அரசாங்கத்தின் நலனிற்காகவாக அல்லது பொதுநலனுக்காகவா செயற்படுகின்றது எனப் பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்´.\nநாடாளுமன்றத்தின் அரசியலமைப்பு ரீதியான கடமையான பொதுநிதியை மேற்பார்வை செய்வதை முதன்மையான கடமையை செய்வதனுடாக தடயவியல் கணக்காய்வு அறிக்கைகளை வெளிப்படுத்துமாறு TISL சபாநாயகரிடம் கோருகின்றது.\nஓபேசேக்கர மேலும் தெரிவிகையில், நீண்டகாலமாக வெளிப்படுத்தப்படாமலிருந்த தடயவியல் கணக்காய்வுகள் பொது நிதியின் தவறான பிரயோகம் தொடர்பாக அறிவதற்கான மைல்கல்லாக அமையும் என்பதோடு 900 மில்லியன் வரிசெலுத்துவோரின் நிதியைக் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கைகள் பொதுமக்களினதும் அவர்களால் தெரிவுசெய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பகிரங்கப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்துவதோடு, இதனால் பாதிக்கப்படுபவர்கள் பொதுமக்களே என்பதையும் நாம் நினைவிற்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.\nஇலங்கை மத்திய வங்கியின் நிதிச் சபையினாலேயே தடயவியல் கணக்காய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றது, கணக்காய்வாளர் தலைமை அதிபதியினதும் சட்டமா அதிபரினதும் ஆலோசனையுடன் இறுதிப்படுத்தப்பட்ட விசாரணை நியதிகளுக்கமைவாக கீழே குறித்துரைக்கப்பட்ட குறித்து ஒதுக்கப்பட்ட ஐந்து பணிகளில் தடயவியல் கணக்காய்வுகள் கொண்டு நடாத��தப்பட்டன:\n1. 2002 ஜனவரி 01 தொடக்கம் 2015 பெப்ரவரி 28 வரையான காலப்பகுதியின் போது பொதுப்படுகடன் திணைக்களத்தின் மூலம் திறைசேரி முறிகளை வழங்குதல்,\n2. 2002 ஜனவரி 01 தொடக்கம் 2015 பெப்ரவரி 28 வரையான காலப்பகுதியின் போது வழங்கப்பட்ட / கொடுக்கல் வாங்கல் செய்யப்பட்ட திறைசேரி முறிகள் தொடர்புபடுகின்ற ஊழியர் சேம நிதியத்தின் முதலாந்தர மற்றும் இரண்டாந்தர சந்தைக் கொடுக்கல் வாங்கல்கள்,\n3. 1998 ஜனவரி 01 தொடக்கம் 2017 டிசெம்பர் 31 வரை பட்டியலிடப்பட்ட அல்லது பட்டியலிடப்படாத பங்குரிமை மூலதனங்களில் ஊழியர் சேம நிதியத்தின் கொடுக்கல் வாங்கல்கள்,\n4. 2015 பெப்ரவரி 01 தொடக்கம் 2016 மார்ச் 31 வரையான காலப்பகுதியின் போது பொதுப்படு கடன் திணைக்களத்தின் மூலமான திறைசேரி முறி வழங்கலும் கிடைக்கப் பெற்ற நிதியங்களை பொதுத் திறைசேரிக்கு பணவனுப்பல் செய்தலும்.\n5. 2009 ஜனவரி 01 தொடக்கம் 2017 டிசெம்பர் 31 வரை தெரிவு செய்யப்பட்ட முதனிலை வணிகர்கள் தொடர்பில் பொதுப் படுகடன் கண்காணிப்பாளர் / வங்கியல்லா நிதியியல் நிறுவனங்களின் மேற்பார்வைத் திணைக்களப் பணிப்பாளர் மூலமான மேற்பார்வை நடத்தையும் ஒழுங்குமுறைப்படுத்தல் வகிபாகமும்.\nTagsஇலங்கை மத்திய வங்கி ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா தடயவியல் கணக்காய்வு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nகுருந்தூர் மலையும் இராணுவமயம் – படையினர் புடை சூழ, தொல்பொருள் அகழ்வு ஆரம்பம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nநாடு திரும்பிய ரஸ்ய எதிர்க்கட்சித் தலைவர் கைது\nஇலங்கை • கட்டுரைகள் • பெண்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் மாவட்டத்தின் பிரதான சந்தைகள் திறக்கப்பட்டன.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவிளக்கமறியலில் இருந்தவரின் வங்கிக் கணக்கில் 62 மில்லியன் கொடுக்கல் வாங்கல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இராணுவப் பயிற்சி\nஇராணுவத்தினர் மீது தாக்குதல் மேற்கொண்டார்கள் எனும் சந்தேகத்தில் நால்வர் கைது….\nஎதிர்வரும் பொதுத் தேர்தலில், சுதந்திர கட்சி ஜனாதிபதி கோத்தாபயவுக்கு ஆதரவு…\nகுருந்தூர் மலையும் இராணுவமயம் – படையினர் புடை சூழ, தொல்பொருள் அகழ்வு ஆரம்பம்\nநாடு திரும்பிய ரஸ்ய எதிர்க்கட்சித் தலைவர் கைது January 18, 2021\n ரதிகலா புவனேந்திரன். January 18, 2021\nயாழ் மாவட்டத்தின�� பிரதான சந்தைகள் திறக்கப்பட்டன. January 18, 2021\nவிளக்கமறியலில் இருந்தவரின் வங்கிக் கணக்கில் 62 மில்லியன் கொடுக்கல் வாங்கல்\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on அரளி – சிறுகதை – தேவ அபிரா\nமேன்முறையீட்டு வழக்குகளிள் துரித விசாரணை - இல்லாவிடின், பிணை தாருங்கள் உண்ணா விரதத்தில் தேவத on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\nபிணை அனுமதி பெற ஆவண செய்துதவுமாறு கோரி அரசியல் கைதி உணவு தவிர்ப்பு போராட்டம் - GTN on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\nபிணை அனுமதி பெற ஆவண செய்துதவுமாறு கோரி அரசியல் கைதி உணவு தவிர்ப்பு போராட்டம் - GTN on தனது விடுதலைக்கு தானே வாதாடும், கனகசபை தேவதாசனின் உண்ணா விரதம் தொடர்கிறது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geniustv.in/category/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-01-18T22:55:00Z", "digest": "sha1:W56MVHBCFUQRFK4K3NAZIPP5FCKSHYQZ", "length": 20690, "nlines": 133, "source_domain": "geniustv.in", "title": "அரசியல் – Genius TV – Tamil News Web TV", "raw_content": "\nபத்திரிகையாளர்களின் போராளி” ஐயா டி.எஸ்.ஆர்.75 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா…\nகடலில் குளிக்க சென்ற சிறுவர்கள் மாயம்…\nகடலில் குளிக்க சென்ற சிறுவர்கள் மாயம்…\nமத்திய சென்னையில் டி.டி.வி. தினகரன் அவர்களது பிறந்த நாள் விழா\nஅரசியல், மாநகர செய்திகள், முக்கியசெய்திகள் Comments Off on மத்திய சென்னையில் டி.டி.வி. தினகரன் அவர்களது பிறந்த நாள் விழா\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பொதுச் செயலாளர் திரு.டி.டி.வி. தினகரன் அவர்களது பிறந்த நாள் மத்திய சென்னை அமமுக சார்பில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டி, மத்திய சென்னை, மத்திய மாவட்டம், துறைமுக பகுதி, 59 வது வட்டம் , வால்டாக்ஸ் ��ாலை, டில்லி ஓட்டல் அருகில் திரு. சி. விஜயன், திரு. ” பூங்கா” ராஜன் ஆகியோரது ஏற்பாட்டில், மாவட்ட கழக செயலாளர் திரு. P.சந்தான கிருஷணன் தலைமையில் …\nதிருவொற்றியூர் கிழக்கு பகுதி சார்பாக பொதுமக்களுக்கு முக கவசம்….\nஅரசியல், மாநகர செய்திகள், முக்கியசெய்திகள் Comments Off on திருவொற்றியூர் கிழக்கு பகுதி சார்பாக பொதுமக்களுக்கு முக கவசம்….\nதிராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் தளபதி திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் வழிக்காட்டுதலின்படி, சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் மாதவரம் S.சுதர்சனம் அவர்கள் ஆலோசனைப்படி, திருவொற்றியூர் கிழக்கு பகுதி செயலாளர் அண்ணன் திரு. மு. தனியரசு மற்றும் துணை செயலாளர் திரு.R.S. சம்பத், பொருளாளரா குமரேசன், இளைஞரணி துணை அமைப்பாளர் திரு. P.G. அவினாஷ், 7வது வட்ட பிரதிநிதி திரு. K.B.பாலசுப்பிரமணி ஆகியோர் முன்னிலையில், கார்கில் நகர் திரு. M.டேனியல் …\nபிஜேபி வடசென்னை கிழக்கு மாவட்ட இளைஞர் அணி சார்பாக நலத்திட்ட உதவி முகாம்…\nஅரசியல், முக்கியசெய்திகள் Comments Off on பிஜேபி வடசென்னை கிழக்கு மாவட்ட இளைஞர் அணி சார்பாக நலத்திட்ட உதவி முகாம்…\nபாரதிய ஜனதா வடசென்னை கிழக்கு மாவட்ட இளைஞர் அணி சார்பாக நலத்திட்ட உதவி முகாம் கப்பல் போலு செட்டித் தெருவில் 25.09.2020 வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் நடைபெற்றது. இந் நிகழ்ச்சியில் வட சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் திரு. M. கிருஷ்ணகுமார் அவர்கள் தலைமையேற்று கட்சி கொடியினை ஏற்றி வைத்தார். இதனை தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வில் இளைஞர் அணி சார்பாக நடை பாதை வியாபாரிகளுக்கு வங்கி கடன் நலத் …\nசென்னை திருவொற்றியூரில் BJP வடசென்னை கிழக்கு மாவட்ட மகளிர் அணியினர் மக்கள் நலனுக்காக கூட்டுபிரார்தனை….\nஅரசியல், செய்திகள், தமிழகம், முக்கியசெய்திகள் Comments Off on சென்னை திருவொற்றியூரில் BJP வடசென்னை கிழக்கு மாவட்ட மகளிர் அணியினர் மக்கள் நலனுக்காக கூட்டுபிரார்தனை….\nசென்னை திருவொற்றியூரில் பாரதிய ஜனதா கட்சியின் வடசென்னை கிழக்கு மாவட்ட மகளிர் அணியினர் மக்கள் நலனுக்காக கூட்டுபிரார்தனை நடத்தினர். சென்னை திருவொற்றியூர் சன்னதி தெருவில் பாரதிய ஜனதா கட்சி வடசென்னை கிழக்கு மாவட்ட தலைவர் கிருஸ்ணகுமார் வழிகாட்டுதலின்படி வடசென்னை கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி பி.வசந்தமாலா தலைமையில் மக்கள் நலனுக்காக கந்த சஷ���டி கவசம் பாடி கூட்டுப்பிரார்த்தனை செய்து கொரோனா நிவாரணமாக நலிந்த மகளிர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் காய்கறிகள், …\nவெளிநாட்டில் இருந்து வருபவர்கள் குமரி எல்லையில் அலைக்கழிப்பு MLA ஆஸ்டின் அவர்களிடம் முறையீடு…\nஅரசியல், செய்திகள், முக்கியசெய்திகள் Comments Off on வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் குமரி எல்லையில் அலைக்கழிப்பு MLA ஆஸ்டின் அவர்களிடம் முறையீடு…\nவெளிநாட்டில் இருந்து தாய்நாடு திரும்புபவர்கள் கேரளா மாநிலம் திருவனந்தபுரம் விமான நிலையம் வந்து குமரி எல்லையான களியக்காவிளை வழியாக தமிழ்நாடு நுழைகின்றனர். இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் சார்பாக வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் எல்லையில் சோதனைகள் செய்யப்பட்டு, கன்னியாகுமரி மாவட்டத்தை சார்ந்தவர்கள் தனியாக விடுதியில் தங்க வைக்கப்பட்டு 7 நாட்கள் கண்காணிப்பிற்கு பிறகு அனுப்பி வைக்கப்படுகின்றனர். மற்ற மாவட்டத்தை சார்ந்தவர்கள் பேருந்துகள் மூலம் அவரவர் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இந்த நிலையில் …\nசட்டமன்ற உறுப்பினர் அபுபக்கர் அவர்களை தரக்குறைவாக பேசிய திருச்செந்தூர் தாசில்தாரை கண்டித்து ஆர்ப்பாட்டம்…\nஅரசியல், செய்திகள், முக்கியசெய்திகள் Comments Off on சட்டமன்ற உறுப்பினர் அபுபக்கர் அவர்களை தரக்குறைவாக பேசிய திருச்செந்தூர் தாசில்தாரை கண்டித்து ஆர்ப்பாட்டம்…\nIUML தமிழ் மாநில பொதுச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான அபுபக்கர் அவர்களை தரக்குறைவாக பேசிய திருச்செந்தூர் தாசில்தாரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் நகரில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சமூக ஆர்வலர், வழக்கறிஞர் காயல்பட்டினம் M.N.அகமது சாகிப் அவர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி OBC துறை சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா\nஅரசியல், செய்திகள், மாநகர செய்திகள், முக்கியசெய்திகள் Comments Off on தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி OBC துறை சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா\nபெருந்தலைவர் காமராஜர் 118 வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை பரங்கிமலை அருகே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி OBC துறை சார்பாக வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி OBC துறை மாநிலத் தலைவர் T.A நவீன் முன்னிலையில் காஞ்ச��புரம் வடக்கு மாவட்ட தலைவர் மவுண்ட் மார்க்கஸ் தலைமையில் ஏழை எளிய பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்களான அரிசி மற்றும் இனிப்புகள் வழங்கி பிறந்தநாளை கொண்டாடினர். இதில் O.B.C துறை …\nகாங்கிரஸ் கட்சியின் OBC துறை சார்பாக ஊரட‌ங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டது.\nஅரசியல், முக்கியசெய்திகள் Comments Off on காங்கிரஸ் கட்சியின் OBC துறை சார்பாக ஊரட‌ங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டது.\nகொரோனா பரவாமல் தடுக்க அமல்படுத்தபட்டுள்ள ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட ஏழை,எளிய மக்களுக்கு காங்கிரஸ் கட்சி தலைவர்கள் ஆணைக்கினங்க O.B.C துறை சார்பாக உதவிகள் வழங்கப்பட்டது வருகிறது. அந்த வகையில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து சென்னை பரங்கிமலை அருகே இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட ஏழை,எளிய மக்களுக்கு காங்கிரஸ் கட்சி தலைவர்கள் ஆணைகினங்க O.B.C துறை சார்பாக O.B.C மாநிலதலைவர் T.A.நவீன் முன்னிலையில் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தலைவர் …\nடி.டி.வி. தினகரன் வட சென்னையில் தேர்தல் பரப்புரை\nஅரசியல், முக்கியசெய்திகள் Comments Off on டி.டி.வி. தினகரன் வட சென்னையில் தேர்தல் பரப்புரை\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகம் துணை பொதுச் செயலாளர் திரு. டி.டி.வி. தினகரன் அவர்கள் வட சென்னை நாடாளுமன்ற வேட்பாளர் திரு. P. சந்தான கிருஷ்ணன் அவர்களை ஆதரித்து இராயபுரம் பகுதியில் தேர்தல் பிரசாரம் செய்தார்.\nவட சென்னை நாடாளுமன்ற தொகுதி திமுக கூட்டணி வேட்பாளர் திரு. டாக்டர் வீ. கலாநிதி அறிமுக கூட்டம்\nஅரசியல், முக்கியசெய்திகள் Comments Off on வட சென்னை நாடாளுமன்ற தொகுதி திமுக கூட்டணி வேட்பாளர் திரு. டாக்டர் வீ. கலாநிதி அறிமுக கூட்டம்\nவட சென்னை நாடாளுமன்ற தொகுதி திராவிட முன்னேற்ற கழக கூட்டணி வேட்பாளர் திரு. டாக்டர் வீ. கலாநிதி அவர்களின் அறிமுக கூட்டம் இராயபுரம், அறிவகம் திருமண மாளிகையில் நடைபெற்றது. இதில் கூட்டணி கட்சியினை சேர்ந்த கட்சி பிரமுகர்கள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.\nBBC – தமிழ் நியுஸ்\nகனடா பிரதமரின் பொங்கல் வாழ்த்து - தமிழ் பண்டிகைக்கு முன்னுரிமை ஏன்\nகோவேக்சின் தடுப்பூசியை போடக்கூடாது - எதிர்க்கும் திருமாவளவன் 15/01/2021\nவெறும் மூன்றே மாதத்தில் சரித்திரத்தில் இடம் பிடித்த நடராஜன் 15/01/2021\nமலேசிய பிரதமரை \"சர்வாதிகாரி\" என சாடும் முன்னாள் பிரதமர் மகாதீர் 15/01/2021\n\"Co-Win\" செயலி இருந்தால்தான் கொரோனா தடுப்பூசி - எப்படி பதிவு செய்வது\nபாலமேடு ஜல்லிக்கட்டில் 18 காளைகளை அடக்கிய இளைஞருக்கு கார் பரிசு 15/01/2021\nவட கொரியாவின் புதிய ஏவுகணை: நீர்மூழ்கி கப்பலில் இருந்து இலக்கை தாக்கும் 15/01/2021\nசசிகலாவுக்கு ஆதரவாக நானா பேசினேன்\nதிறன்பேசியால் பாதை மாறும் சிறார்கள் - பெற்றோர் என்ன செய்ய வேண்டும்\nஇந்தோனீசியா சூலவேசி தீவில் 6.2 அளவில் நில நடுக்கம்: 34 பேர் பலி 15/01/2021\nYoutube – ல் ஜீனியஸ் டிவி\nஉங்களுக்கு ஏற்றவாறு விளம்பரங்களையும், உள்ளடக்கங்களையும் காட்டி உங்களுக்கு சிறந்த இணைய அனுபவத்தை வழங்க நாங்களும், எங்கள் கூட்டாளிகளும் குக்கிகள் போன்ற தொழில் நுட்பங்களை பயன்படுத்துகிறோம்; உங்கள் பிரௌசிங் தரவுகளையும் திரட்டுகிறோம். இவற்றுக்கு நீங்கள்உடன்படுகிறீர்களா என்பதை எங்களுக்குத் தெரிவியுங்கள்.OkPrivacy policy", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mynaturalgraphy.com/category/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-01-18T22:20:15Z", "digest": "sha1:X5NIY3XPE4X6MK5QMZ6GLBJ3AXOXWG4H", "length": 4938, "nlines": 37, "source_domain": "mynaturalgraphy.com", "title": "பயணம் – MyNaturalGraphy", "raw_content": "\nதென்னிந்தியாவின் இளவரசி – கொடைக்கானல்\nஒரு வருடத்திற்கு பிறகு, கடந்த வாரம் குடும்பத்துடன் கொடைக்கானலுக்கு இரண்டு நாள் பயணமாக சென்று வந்தோம். தென்னிந்தியாவின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானல் என்றும் அனைவருக்கும் பிடித்த மலைப்பிரதேசம். எத்தனை தடவை போனாலும், ஒவ்வொரு முறையும், ஒரு புதிய இடத்துக்கு வந்த […]\nகடற்கரை கிராமம் – சாமியார்பேட்டை\n04-06-2018 கடந்த வருடம் டிசம்பர் (27-12-2017) மாதம் நண்பர்களுடன் புத்துர் ஜெயராம் உணவகத்துக்கு சென்று அறும்சுவை உணவை அருந்திவிட்டு, பரங்கிப்பேட்டை அருகில் உள்ள கடற்கரை கிரமமான சாமியார்பேட்டைக்கு சென்றோம். அழகிய மாலை போழுதில், மணல் பரப்புடன் நல்ல கடல் காற்று ஆகியவை […]\nஇரண்டு நாள் பயணமாக ஒகேனக்கல் செல்லலாம் என்று முடிவுசெய்து, நண்பர்களுடன் 30 ஜுன் 2017ம் நாள் வெள்ளிக்கிழமை இரவு சுமார் 11 மணியளவில் புதுச்சேரியில் இருந்து இரண்டு கார்களில் புறப்பட்டடோம். என்னுடைய காரில் நான், மகுஷ் மற்றும் தவமணிகன்டனும், ஜெயேஷ் காரில் ஜெயேஷ், […]\nஇராஜா தோட்டம் (பொட்டானிக்கல் கார்டன்)\nபுதுச்சேரியில் உள்ள பொட்டானிக்கல் கார்டன் தாஜுதீன்\nவரலாறு புதுச்சேரியின் நகரமைப்பு பிரான்ஸ் நாட்டின் கலச்சரம் மற்றும் பண்பாடுகளை கொண்ட ஒரு நகரம். நேர்கோடான சாலைகள் இங்கு சிறப்பு அம்சங்கள் ஆகும். புதுச்சேரி நகரம் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. பிரெஞ்சுப் பகுதி இந்தியப் பகுதி பிரெஞ்சுப் பகுதியில் குடிமைப்பட்ட கால […]\nஆரோவில், பாண்டிச்சேரியின் அருகே அமைந்துள்ள மிக அழகிய நகரம். இது பாண்டிச்சேரியில் இருந்து சுமார் 8கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த நகரம், இன்னும் தனது இயற்கை சூழ்நிலையில் இருந்து மாறாமலும் மற்றும் அமைதியாகவும் இருக்கிறது. நான் மற்றும் நண்பர்களுடன் நேற்று (4/12/16) […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D/request-to-cancel-class-5-and-8-general-exam", "date_download": "2021-01-18T22:39:20Z", "digest": "sha1:ENBOHQ3CXCKDYHRALVPARTGRFXFPHAAP", "length": 6180, "nlines": 69, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசெவ்வாய், ஜனவரி 19, 2021\n5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்யக் கோரிக்கை\nதஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி ஊராட்சி ஒன்றிய கிழக்குத் தொடக்கப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டம் நடைபெற்றது. பெ.ஆ.கழகத் தலைவர் த.பழனிவேல் தலைமை வகித்தார். தலைமையாசிரியர் பாலசந்தர், ஆசிரியர்கள் சுபாஷ், சுபா, பாலசுந்தரி, சுமதி, பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் டி.பி.சுப்பையன், திருவேங்கடம் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், “ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, தமிழ்நாடு அரசு நடத்த திட்டமிட்டுள்ள பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும். விரைவில் நூற்றாண்டு விழா கொண்டாட உள்ள பேராவூரணி கிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு புதிய கான்கிரீட் கட்டிடம் கட்டித் தர வேண்டும். பள்ளியின் புரவலர் நிதிக்கு ரூ 10 ஆயிரம் கொடுத்த பள்ளியின் ஆசிரியர் பாலசுந்தரிக்கு நன்றி தெரிவித்தும், பள்ளியின் ஆண்டு விழாவை சிறப்பாக நடத்துவது என்றும் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.\nTags ரத்து செய்யக் கோரிக்கை\nஜாக்டோ போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கையை ரத்து செய்யக் கோரிக்கை\n5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்யக் கோரிக்கை\nஎல்ஐசி பாலிசிகளுக்கு ஜிஎஸ்டியை ரத்து செய்யக் கோரிக்கை\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nதருமபுரியில் அனைத்துப் பகுதிகளுக்கும் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் மக்கள் கிராம சபையில் மு.க.ஸ்டாலின் உறுதி\nபெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி சிறுமி சாதனை ஓட்டம்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.digit.in/ta/tvs/sony-w95d-fhd-43-inch-tv-price-53556.html", "date_download": "2021-01-19T00:35:28Z", "digest": "sha1:EHG74TFDPL2OHVF5LL3YV63GFTTUYIM2", "length": 11747, "nlines": 274, "source_domain": "www.digit.in", "title": "சோனி W95D FHD 43 அங்குலம் டிவி TV இந்தியாவின் விலை , சிறப்பம்சம் , அம்சங்கள் | Digit Tamil", "raw_content": "\n15000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n20000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n10000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\nசோனி W95D FHD 43 அங்குலம் டிவி\nசோனி W95D FHD 43 அங்குலம் டிவி யின் 08 Dec, 2016 இந்தியாவில் அறிமுகமாகிவிட்டது டிவி சிறப்பம்சத்தை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் சோனி W95D FHD 43 அங்குலம் டிவி இந்தியாவில் கிடைக்கிறது.\nசேம்சங் 49 அங்குலங்கள் Full HD LED டிவி\nசேம்சங் 40 அங்குலங்கள் Smart 4K LED டிவி\nசோனி 55 அங்குலம் 4K Ultra HD ஆன்ட்ராய்ட் Smart டிவி (KD-55X7500H)\nசோனி W95D FHD 43 அங்குலம் டிவி News\n50-இன்ச் கொண்ட AmazonBasics பயர் டிவி எடிஷன் ஸ்மார்ட் டிவி அறிமுகம்.\nஅமேசான் நிறுவனம் இந்திய சந்தையில் புதிதாக அமேசான்பேசிக்ஸ் பயர் டிவி எடிஷன் ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. இவை 50-இன்ச், 55 இன்ச் 4K அல்ட்ரா ஹெச்டி என இருவித அளவுகளில் கிடைக்கிறது. இரு டிவிக்களிலும் அமேசான் பயர் ஒஎஸ், 20 வ\n32 இன்ச் மற்றும் 43 இன்ச் கொண்ட Infinix யின் HD டிவி குறைந்த விலையில் அறிமுகமானது.\nஇன்பினிக்ஸ் நிறுவனத்தின் புதிய எக்ஸ்1 சீரிஸ் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றன. இவை 32 இன்ச் ஹெச்டி மற்றும் 43 இன்ச் புல் ஹெச்டி வேரியண்ட்களில் கிடைக்கின்றன. புதிய டிவி மாடல்கள் மெல்லிய பெச\nAMAZON GREAT INDIAN FESTIVAL FINALE DAYS, இன்று இந்த 65 இன்ச் கொண்�� டிவி யில் அசத்தல் ஆபர்\nAmazon Great Indian Festival Finale Days , அமேசான் விற்பனையின் நான்காவது கட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இன்று இந்த 65 இன்ச் கொண் ட டிவி யில் சிறந்த டீல்களைப் வழங்குகிறது, அவற்றில் பிரீமியம் ஸ்மார்ட்போன்களில் சிறந்த தள்ளுபடி சலுகைகளைப் வழங்குகிறது&n\nSony யின் புதிய A8H OLED டிவி மாடலை இந்தியாவில் அறிமுகம்\nசோனி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய OLED டிவி மாடலை அறிமுகம் செய்து உள்ளது. இந்த மாடல் ஏஹெச்8 என அழைக்கப்படுகிறது. இது 4கே ஹெச்டிர் ரெடி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி மாடல் ஆகும். சோனி A8H ஆண்ட்ராய்டு டிவி சோனியின் புதிய எக\nஎல்ஜி 55 அங்குலங்கள் BX OLED டிவி (OLED55BX6LB)\nபிலிப்ஸ் 50 அங்குலங்கள் 4K UHD LED ஆன்ட்ராய்ட் டிவி (50PUT8215/94)\nசோனி 32 அங்குலங்கள் HD LED டிவி\nசோனி 32 அங்குலங்கள் HD Ready LED டிவி\nசோனி 43 அங்குலங்கள் Smart 4K LED டிவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.kalakkalcinema.com/%E0%AE%88%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE/140578/", "date_download": "2021-01-18T22:46:27Z", "digest": "sha1:BOGDOIG4RYVJ7XPOJKN65UMA6NHEOZPR", "length": 6746, "nlines": 131, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "ஈஸ்வரன் படத்தின் திரைவிமர்சனம்..! - Kalakkal Cinema", "raw_content": "\nHome Videos ஈஸ்வரன் படத்தின் திரைவிமர்சனம்..\nSkyman Films About Eeshwaran Movie : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் ஈஸ்வரன் என்ற திரைப்படம் இன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.\nஈஸ்வரன் படத்தால் சிம்பு ரசிகர்கள் அனைவரும் உற்சாகமடைந்துள்ளனர். இப்படியான நிலையில் ஸ்கை மேன் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் டுவட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.\nஇந்த பதிவில் தயாரிப்பாளர் கலைமகனுடன் சிம்பு மற்றும் சுசீந்திரன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ஈஸ்வரன் படத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். மேலும் விரைவில் சிம்பு ரசிகர்களுக்கு நற்செய்தி ஒன்று காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.\nஇதனால் சிம்பு, சுசீந்திரன் இணையும் அடுத்த திரைப்படத்தை ஸ்கை மேன் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது சிம்பு ரசிகர்களுக்கு நிச்சயம் ஒரு ஸ்பெஷல் ட்ரீட் ஆக இருக்கும் என கூறப்படுகிறது.\nPrevious articleஇந்த மாதிரி இருக்கும்னு எதிர்பாக்கல\nசிம்பு ரசிகர்களுக்கு ஏ.ஆர் ரகுமான் கொடுக்கும் ஸ்பெஷல் ட்ரீட் – பத்து தல படம் பற்றி வெளியான அறிவிப்பு.\nஎன்னை நடுத்தெருவில் கொண்டு வர Plan பண்ணாங்க\nபழைய சிம்பு மாதிரி இல்ல..\nபிரபல காமெடி நடிகருக்கு அடித்த ஜாக்பாட் மணிரத்னம் படத்தில் நடிக்க வாய்ப்பு\nவலிமை படத்தில் நான் நடிக்கவில்லை… விஜய் டிவி பிரபலம் ஓபன் டாக்\nஅடேங்கப்பா… உலக அளவில் “மாஸ்டர் வசூல் சாதனை”\nஅட நம்ம கீர்த்தி சுரேஷா இது\nவிஜய் தேவரகொண்டாவின் அடுத்த படம்.. டைட்டிலுடன் வெளியான அறிவிப்பு.\nசென்னையில் வீடு இல்லாதவர்களுக்கு வீடு.. எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் தமிழக முதல்வர் பழனிசாமி அதிரடிப் பேச்சு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.neermai.com/%E0%AE%8A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-01-18T22:57:09Z", "digest": "sha1:NA6TJ4H7RRVQXZAF7ERZH6OCOFKGJO46", "length": 26837, "nlines": 504, "source_domain": "www.neermai.com", "title": "ஊமைக் காதல் | neermai.com", "raw_content": "\nமாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்\nமாணவர் கட்டுரைகள் – தமிழ்\nகல்வி வகுப்புகள் மற்றும் வழிகாட்டல்கள்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉள் நுழை / புதிய கணக்கை துவங்குங்கள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\n~கோழிக்குஞ்சுகள், கரையான்கள் மற்றும் வானம்~\nஅனைத்தும்அனுபவப் பகிர்வுகள்சிறு கதைகள்அறிவியல் புனைகதைகள்க்ரைம்தாய்மைத்ரில்லர்நேசம்வாழ்வியல்வேடிக்கைடயரிக் குறிப்புதொடர் கதைகள்நிமிடக்கதைகள்பெண்மைபோட்டிகள்வாசகர்களுக்கான போட்டிவிஞ்ஞானக் கதைகள்\nஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 29\nஅனைத்தும்ஆங்கில நூல்கள்ஆங்கிலம் கற்போம்இலகு கணிதம்தமிழ் நூல்கள்மாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்மாணவர் கட்டுரைகள் – தமிழ்\nமாணவர்கள் இலவசக் கல்வியின் தார்ப்பரியத்தை உணர்வது காலத்தின் தேவையாகும்\nஅனைத்தும்IT செய்திகள்IT டிப்ஸ்Microsoft Excel டிப்ஸ்PHP தமிழில்எளிய தமிழில் HTMLஏனையவைமொபைல் தொழில்நுட்பம்ரொபோட்டிக்ஸ் – (Robotics)\nஎந்த வகுப்பு மெமரி கார்டு சிறந்தது | மெமரி கார்டு வாங்கும் உதவிக்குறிப்புகள்\nபாக்கெட் ஏ.சி … டேக் இட் ஈசி – சோனி நிறுவனம் அறிமுகம் \nஅறிமுகமானது சாம்சங் 108MP கேமரா சென்சார், இதில் என்ன ஸ்பெஷல்\nஅதிநவீன அம்சங்களுடன் ஆப்பிள் மேக் ப்ரோ அறிமுகம்\nகல்வி வகுப்புகள் மற்றும் வழிகாட்டல்கள்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉள் நுழை / புதிய கணக்கை துவங்குங்கள்\nமுகப்பு கவிதைகள் ஊமைக் காதல்\nநான் உன்னை பார்த்து கூட இல்லை\nஉன் குரலை மட்டும் கேட்டே உன்னை\nநீ எப்படி இருந்தாலும் பரவாயில்லை\nநான் உன்னிடம் அழகை எதிர்பார்க்கவில்லை\nஉன் குணத்தை மட்டுமே ரசித்து உன்னை காதல் செய்தேன்.\nஎன்னை சந்திக்க வேண்டும் என்று\nநீ ஆசை கொண்டாய் அதை என்னிடம்\nசென்னேன். நானும் சரி என்றேன்\nஉன்னை பார்க்கப் போகும் ஆனந்தத்தில்\nஎன்னையே மறந்து தலைகால் புரியாமல் தடுமாறினேன்\nநீ என்னை சந்திக்க வந்தாய்\nஆனால் நீ ஏதிர்பார்த்தது போல்\nஅப்போது தான் உன்னைப் பற்றி அறிந்தேன்.\nஉன் முன் வந்தது உன் காதலி அல்ல…\nஎப்படி இருந்தாலும் என்னை ஏற்பாயா மாட்டாயா என்று உன்னை சோதித்தேன்\nநீ விரும்பியது உடலை மட்டுமே….\nஅப்போது தான் புரிந்தது கொண்டேன் காதலிக்க\nஅழகு மட்டும் இருந்தால் போதும் என்று\nநடுவே உள்ளத்தை பார்க்கும் ஆடவன்\nஎனது பெயர் நுஸ்ரா ஆதம் எனது ஊர் அக்குறணை நான் தென் கிழக்கு பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கிறேன். உணர்வுகளுக்கு உயிர் கொடுத்தால் வாழ்க்கையை என்றுமே அழகு தான் அதை என் கவி வரிகளால் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்\nதொடர்புடைய படைப்புக்கள்இவரது ஏனைய படைப்புக்கள்\nபுதிய பின்தொடர் கருத்துகள் புதிய பதில்களை தெரிவிக்கவும்\nஎனது மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்துவதற்கும் புதிய கருத்துகள் மற்றும் பதில்களைப் பற்றிய அறிவிப்புகளை அனுப்ப நான் அனுமதிக்கிறேன் (எந்த நேரத்திலும் நீங்கள் சப்ஸ்கிரைபிலிருந்து நீங்கலாம்).\nகருத்து தெரிவிக்க Google அல்லது Facebook உடன் உள்நுழைக | அல்லது உங்களுக்கு ஏற்கனவே neermai இல் கணக்கு இருந்தால் \"Login\" link மூலம் உள்நுழைக | கண்டிப்பாக Subscribers, Google அல்லது Facebook மூலம் மாத்திரமே உள்நுழைய முடியும்.\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nஊரடங்கு தடை நீக்கத்தில் அத்தியாவசிய உணவு மற்றும் மருத்துவ பொருட்களை வாங்க (கடைக்கு) வரும்போது கொரோனா வைரஸிலிருந்து பாதுகாத்துக் கொள்ள கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள்\nகதை - ஜூன் 2020\nகதை ஜுலை - 2020\nகவிதை - ஜூன் 2020\nகவிதை ஜுலை - 2020\nநீர்மை மெனுக்களை கையாளும் முறை\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nமாணவர் கட்டுரைகள் - ஆங்கிலம்\nநீரை எப்படி எல்லா மக்களும் நேசிக்கிறார்களோ எவ்வாறு அனைவருக்கும் நீர் என்பது... [மேலும்]\nகவிதை ஜுலை - 202096\nerror: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் \nஉங்கள் கருத்துக்களை இந்த படைப்பிற்கு தெரிவியுங்கள்x\n இங்கே பதிவு செய்து எழுத்தாளராகுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.spottamil.com/2011/03/vijay-tv-tamil-cinema-indha-varam-13-03.html", "date_download": "2021-01-18T23:18:35Z", "digest": "sha1:KHJOFJL2Z3JA6JUZQZCZ5XD33IH4TPX2", "length": 5949, "nlines": 101, "source_domain": "www.spottamil.com", "title": "Vijay TV Tamil Cinema Indha Varam 13-03-2011 Show - தமிழ் சினிமா இந்த வாரம் - ஸ்பொட் தமிழ்", "raw_content": "\nதமிழ் சினிமா இந்த வாரம்\nகண்ணாடி அணிபவர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு\nகண்ணில் வரும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, என்பது கண் சம்பந்தப்பட்ட நோயே கிடையாது. நம் கண்ணாடி அணிகிறோம். இந்தக் கண்ணாடியினுடைய பவர் நாள் செல...\nமரக்கறிகளின் ஆங்கில - தமிழ் பெயர்கள் (English to Tamil Translation)\nA Amaranth முளைக்கீரை Artichoke கூனைப்பூ Ash Gourd, Winter Melon நீர்ப் பூசணிக்காய், கல்யாணப் பூசணிக்காய் Asparagus தண்ணீர்விட்டான் கிழங்கு ...\nமில்க் ரொபி செய்யலாம் வாங்க - How to make Milk Toffee\nமில்க் ரொபி செய்ய தேவையான பொருட்கள்: 1 ரின் பால் 400கிராம் 250 கிராம் சீனி 50 கிராம் பட்டர் 50 கிராம் கஜூ 1/2 பால் ரின்- சுண்டு தண்ணீர் 1 தே...\nபழையகால செட்டிநாட்டு பாத்திரங்கள்..கலை நயம் மிக்கவை\nபழையகால செட்டிநாட்டு பாத்திரங்கள்..கலை நயம் மிக்கவை\nஇலங்கையில் புதிய அரசில் ஜனாதிபதி கோத்தபாய அவர்களின் அதிரடி சட்டங்கள்\nகுடி போதையில் வாகாணம் செலுத்தி விபத்து ஏற்படுத்தினால் 10 வருட சிறை தண்டனை. முச்சக்கர வண்டிகள் இறக்குமதி முற்றாக தடை செய்யப் பட்டுள்ளது. பாடச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2020/145087/", "date_download": "2021-01-18T23:52:41Z", "digest": "sha1:4INLLYWHDLDPPAWDSLTT6LY3IWX56ZDY", "length": 12741, "nlines": 168, "source_domain": "globaltamilnews.net", "title": "இலங்கை மத்தியவங்கியின் பொருளாதார மீளமைப்புத் தீர்மானங்கள்... - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை மத்தியவங்கியின் பொருளாதார மீளமைப்புத் தீர்மானங்கள்…\nஇலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது 2020 ஜூன் 16 அன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில் உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளின் அனைத்து ரூபாய் வைப்பு பொறுப்புக்கள் மீதும் ஏற்புடைய நியதி ஒதுக்கு விகிதத்தினை 2020 ஜூன் 16 அன்று ஆரம்பிக்கின்ற ஒதுக்குப் பேணுகை காலப்பகுதியில் இருந்து நடைமுறைக்கு வரும் விதத்தில் 2.00 சதவீதத்திற்கு 200 அடிப்படை புள்ளிகளால் குறைப்பதற்கு தீர்மானித்துள்ளது.\nநியதி ஒதுக்கு விகிதத்தின் இக்குறைப்பானது உள்நாட்டு பணச் சந்தைக்கு ஏறத்தாழ ரூபா 115 பில்லியன் கொண்ட மேலதிக திரவத்தன்மையினை உட்செலுத்தி உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளின் நிதியச் செலவுகளைக் குறைக்கின்ற வேளையில் பொருளாதாரத்திற்கு கொடுகடன் பாய்ச்சலினை துரிதப்படுத்துவதற்கு நிதியியல் முறைமையினை இயலச்செய்யும்.\nஇன்றைய தீர்மானத்துடன், மத்திய வங்கியானது கொள்கை வட்டி வீதங்களை மொத்தமாக 150 அடிப்படை புள்ளிகளினால் குறைத்தமை மற்றும் வங்கி வீதத்தினை 550 அடிப்படை புள்ளிகளினால் குறைத்தமை உள்ளடங்கலாக ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்ட பல்வேறு ஏனைய இலகுபடுத்தல் வழிமுறைகளுக்கு மேலதிகமாக 2020 ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நியதி ஒதுக்கு விகிதத்தினை மொத்தமாக 300 அடிப்படை புள்ளிகளினால் குறைத்துள்ளது.\nநிதித் துறையானது தொழில்களுக்கும் வீட்டலகுகளுக்கும் குறைந்த செலவில் கடன் வழங்குதலை அதிகரிப்பதன் மூலம் உயர்வான திரவத்தன்மை மட்டத்தினதும் குறைக்கப்பட்ட நிதியியல் செலவுகளினதும் நன்மைகளைத் தாமதமின்றி பொருளாதாரத்திற்கு பரிமாற்றுமென எதிர்பார்க்கப்படுகின்றது.\nநாணயச் சபையானது பொருளாதார மற்றும் நிதியியல் சந்தை அபிவிருத்திகளைத் தொடர்ந்தும் கண்காணிக்கும் என்பதுடன் எதிர்வரவிருக்கும் காலத்தில் பொருளாதார நடவடிக்கையின் நிலைத்திருக்கக்கூடிய மறுமலர்ச்சிக்கு ஆதரவளிப்பதற்கு மேலதிக கொள்கை மற்றும் ஒழுங்குமுறைப்படுத்தல் வழிமுறைகளை எடுக்கும்.\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nகுருந்தூர் மலையும் இராணுவமயம் – படையினர் புடை சூழ, தொல்பொருள் அகழ்வு ஆரம்பம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nநாடு திரும்பிய ரஸ்ய எதிர்க்கட்சித் தலைவர் கைது\nஇலங்கை • கட்டுரைகள் • பெண்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் மாவட்டத்தின் பிரதான சந்தைகள் திறக்கப்பட்டன.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவிளக்கமறியலில் இருந்தவரின் வங்கிக் கணக்கில் 62 மில்லியன் கொடுக்கல் வாங்கல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இராணுவப் பயிற்சி\nதேர்தல் சுவரோட்டிகளுடன் மூவர் கைது\nவல���லை வெடிப்பு சம்பவம் -கைது செய்யப்பட்ட இளைஞன் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரிடம் :\nகுருந்தூர் மலையும் இராணுவமயம் – படையினர் புடை சூழ, தொல்பொருள் அகழ்வு ஆரம்பம்\nநாடு திரும்பிய ரஸ்ய எதிர்க்கட்சித் தலைவர் கைது January 18, 2021\n ரதிகலா புவனேந்திரன். January 18, 2021\nயாழ் மாவட்டத்தின் பிரதான சந்தைகள் திறக்கப்பட்டன. January 18, 2021\nவிளக்கமறியலில் இருந்தவரின் வங்கிக் கணக்கில் 62 மில்லியன் கொடுக்கல் வாங்கல்\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on அரளி – சிறுகதை – தேவ அபிரா\nமேன்முறையீட்டு வழக்குகளிள் துரித விசாரணை - இல்லாவிடின், பிணை தாருங்கள் உண்ணா விரதத்தில் தேவத on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\nபிணை அனுமதி பெற ஆவண செய்துதவுமாறு கோரி அரசியல் கைதி உணவு தவிர்ப்பு போராட்டம் - GTN on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\nபிணை அனுமதி பெற ஆவண செய்துதவுமாறு கோரி அரசியல் கைதி உணவு தவிர்ப்பு போராட்டம் - GTN on தனது விடுதலைக்கு தானே வாதாடும், கனகசபை தேவதாசனின் உண்ணா விரதம் தொடர்கிறது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.sampspeak.in/2021/01/sri-andal-thiruther-2021.html", "date_download": "2021-01-18T23:52:30Z", "digest": "sha1:IZGG3B26CZWAZXHWG66VJ42HA6WRSRM2", "length": 15804, "nlines": 314, "source_domain": "tamil.sampspeak.in", "title": "Kairavini karaiyinile - திரு அல்லிக்கேணி குளக்கரையோரம்: Sri Andal thiruther - 2021 : வங்கக்கடல் கடைந்த மாதவனைக் கேசவனை*", "raw_content": "\nSri Andal thiruther - 2021 : வங்கக்கடல் கடைந்த மாதவனைக் கேசவனை*\nபக்தி காவியங்களிலே திருப்பாவை ஒரு உயர்ந்த இடத்தைக்கொண்டது. ஆண்டாள் நீராட்ட உத்சவத்தில், ஒன்பதாம் நாள் இன்று (13.01.2021) .. திருப்பாவையில், இன்றைய நாள் பாசுரம் = “வங்கக்கடல் கடைந்த மாதவனைக் கேசவனை* .. .. வங���க கடல் என்பது இந்த பாசுரத்தில் திருவல்லிக்கேணி அமைந்துள்ள வங்காள விரிகுடா கடலை குறிப்பதல்ல. இது கப்பல்களை உடைய திருப்பாற்கடல்.\nவங்கம் என்னும் சொல் பாய்மரக் கப்பலை உணர்த்தும் சொற்களில் ஒன்று. நாவாய், கலம் என்னும் சொற்களும் பாய்மரக் கப்பலை உணர்த்தும். வங்கத்தின் கூம்பேறும் மாப்பறவை எனுமிடத்திலே ஸ்ரீகுலசேகராழ்வார் - கப்பலின் கொடிமரத்தில் இருக்கும் பறவை, பறந்து பார்த்து, கரை கண்காணா தூரத்திலுள்ளதால் மறுபடி அதிலேயே வந்து அமரும் என கூறுகிறார்.\nஎம்பெருமான் முன்னொரு காலத்திலே தேவர்களுக்கு அமுதம் வேண்டி, கப்பல்களையுடைய திருப்பாற்கடலை, வாசுகியை மத்தாக கொண்டு கடைந்த வ்ருத்தாந்தத்தை, சந்திரன் போன்ற அழகிய முகத்தையும் செவ்விய ஆபரணங்களையுமுடைய ஆய்ச்சிகள், திருவாய்ப்படியில் கண் வளர்ந்த கண்ணபிரானை இறைஞ்சி புருஷார்த்தத்தைப் பெற்ற விருத்தாந்தமாக ஆண்டாள் உரைக்கின்றார்.\nவங்கக்கடல் கடைந்த மாதவனைக் கேசவனை*\nதிங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி*\nஅங்கப்பறை கொண்டவாற்றை * அணிபுதுவைப்\nபைங்கமலத்தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன*\nசங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே*\nஇங்கிப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால் வரைத்தோள்*\nசெங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்*\nஎங்கும் திருவருள்பெற்று இன்புறுவர் எம்பாவாய்.*\nஅலைகள் நிறைந்த பாற்கடலைக் கடைந்த மாதவனும், கேசி என்ற அரக்கனைக் கொன்ற கேசவனுமான கண்ணனை, சந்திரனைப் போன்ற அழகு முகம் கொண்ட அணிகலன் அணிந்த பெண்கள் பாவை நோன்பிருந்து, அதிகாலை நீராடி, அவனையே நினைத்து உருகி, தவம் செய்து, தரிசித்து, பாவை விரத பலன் பெற்ற விபரத்தை ஸ்ரீவில்லிப்புத்தூரில் பிறந்த, குளிர்ந்த தாமரை போன்ற முகத்தையுடைய பெரியாழ்வாரின் குமாரத்தியான ஆண்டாள், இனிய தமிழில் முப்பது பாடல் பாடி இனிய மணக்கும் பாமாலையாக தொடுத்திருக்கிறாள்.\nஇந்த அற்புத திருப்பாவை பாசுரங்களை படிப்பவர்கள், உயர்ந்த தோள்களையுடையவனும், அழகிய கண்களைக் கொண்ட திருமுகத்தை உடையவனும், செல்வத்துக்கு அதிபதியுமான எம்பெருமான் ஸ்ரீமன் நாரணனின் ஆசியுடன் எல்லா விதத்திலும் எல்லாவிதத்திலும் செல்வச்செழிப்பு பெற்று இன்பமுடன் வாழ்வர். இப்பாசுரத்திலே, ஸ்ரீவில்லிபுத்தூர் திவ்யக்ஷேத்திரம் - பொன்னும் முத்த��ம் மாணிக்கமுமிட்டுச் செய்த ஆபரணம்போலே நாய்ச்சியாரும் பெரியாழ்வாரும் வடபெருங் கோயிலுடையானுமான தேசமாதலால் “அணி புதுவை” எனப்பட்டது.\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "http://www.indiatempletour.com/sri-atulya-nadeswarar-temple-arakandanallur/", "date_download": "2021-01-18T22:19:10Z", "digest": "sha1:OUCWURX5OCS7MIUM5ZFFOXQK56RXRL7B", "length": 5231, "nlines": 96, "source_domain": "www.indiatempletour.com", "title": "Sri Atulya Nadeswarar Temple- Arakandanallur | India Temple Tour", "raw_content": "\nஸ்ரீ அதுல்யநாதேஸ்வர் திருக்கோயில் – அரகண்டநல்லூர்\nஇறைவன் : ஸ்ரீ அதுல்யநாதேஸ்வர் , ஸ்ரீ ஒப்பிலாமணீஸ்வரர் ,ஸ்ரீ\nஇறைவி : ஸ்ரீ சௌந்தர்ய கனகாம்பிகை ,ஸ்ரீ அருள்நாயகி,ஸ்ரீ அழகிய\nதீர்த்தம் : தென்னப்பெண்ணை ஆறு , பாண்டவா தீர்த்தம்\nதல விருச்சம் : வில்வ மரம்\n274 பாடல் பெற்ற தலங்களில் இது 223 வது சிவ தலமாகும் . நடு நாட்டு தலங்களில் 12 வது தலம்.\nதிருஞானசம்பந்தர் இத்தலத்திற்கு வரும் பொது மற்ற சமயத்தினர் இக் கோயிலின் கதவை சாத்தி பூஜை செய்யாமல் வைத்திருந்தனர் . அப்போது ஞானசம்பந்தர் பாடி கதுவுகளை திறக்கவைத்தார் . அதனாலே இங்குள்ள பிரதோஷ நந்தி வலது புறமாகவும், அதிகார நந்தி இடது புறமாகவும் சற்று சாய்ந்து அவர் எளிமையாக தரிசிக்க வழிவிட்டனர்.\nபஞ்ச பாண்டவர்கள் வனவாசம் காலங்களில் இங்கு வந்து இக் குகையறையில் வாழ்ந்தனர் .\nரமண மஹரிஷையை ஆட்கொண்ட இடம்.\nமெய்ப்பொருள் நாயனார் ,நரசிங்கமுனையரையர் ஆட்கொள்ளப்பட்ட இடம் .\nதிறந்திருக்கும் நேரம் மற்றும் வழி\nகாலை 7 .00 மணி முதல் 10 .00 வரை ,மலை 4 .00 முதல் இரவு 7 .00 வரை\nவிழுப்புரம் இருந்து திருக்கோயிலூர் பேருந்தில் சென்றால் திருக்கோயிலுக்கு 3 km முன்னதாக உள்ளது . விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து திருவண்ணாமலை செல்லும் ரயிலில் சென்றால் அரகண்டநல்லூர் ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ளது .\nதென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.hubtamil.com/talk/showthread.php?11886-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-17&s=b412cf65312cbfebb4974fe71bb147d2&p=1270345", "date_download": "2021-01-18T23:32:18Z", "digest": "sha1:NDF6U5F6Z5A44SG4FAKK5VG2HLZ6ZC7V", "length": 53048, "nlines": 598, "source_domain": "www.hubtamil.com", "title": "Nadigar Thilagam Sivaji Ganesan Part 17 - Page 95", "raw_content": "\nவிமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க ��ுடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....\nநமது மக்கள் திலகம் அவர்களுடைய திரியில் தினமணியில் பொய் செய்தி மன்னர் திரு தீனதயாளன் அவர்களுடைய கற்பனையில் உருவாகி வெளியிட்டுள்ள ஒரு மகா மெகா புளுகு திரியில் பகிர்ந்திருன்தது. பொதுமக்கள் படிக்கும் திரிகளில் இது போல பொய் செய்திகளை வருவதால் படிப்பவர்கள் அதனை தவறாக உண்மை என நினைக்கும் நிலை உருவாகலாம் என்ற காரணத்தால் அதற்க்கு விளக்க உரை எழுதியிருக்கிறேன். அதனை திரி நண்பர்களுக்கு இங்கு பகிர்ந்துள்ளேன்.\nநடிகை சாவித்திரிக்கு பணமும் வீடும் கொடுத்த தங்கத் தலைவன்\nஜெமினியை நாயகனாக நடிக்கச் செய்து சாவித்ரி தயாரித்து இயக்கிய குழந்தை உள்ளம் மூலம் நாலு லட்சம் லாபம் வந்தது. சிவாஜியிடம் செல்லாமல் ஜெமினியை வைத்தே தொடர்ந்து பல சினிமாக்களை சாவித்ரி தயாரித்து இயக்கி இருக்கலாம்.\nபிராப்தம் உருவான நேரத்தில் எம்.ஜி.ஆர்.- சிவாஜிக்கு நிகராக, ஜெமினி கணேசனுக்கும் மார்க்கெட் உச்சத்தில் இருந்தது.\nசாவித்ரி உடன் பிறவா சகோதரர் சிவாஜியை முழுதாக நம்பி களத்தில் இறங்கினார். கடைசியில் அரசனை நம்பி புருஷனை கை விட்ட கதையாகி விட்டது\nகாதலன் கணேசனும் நிரந்தரமாக சாவித்ரியைக் காப்பாற்றவில்லை. ‘பாசமலர்’ அண்ணன் கணேசனும், பிராப்தத்துக்குப் பின்னர் சாவித்ரியை அடியோடு மறந்து விட்டார்.\n--------------ஆனாலும் சாவித்ரி தேடிப் போகாமலே, காப்பாற்றுங்கள் என்று கேட்காமலே, ஒரே ஒருவர் ஓடோடி வந்து உதவி செய்தார்.\nபொன்மனச்செம்மல். வள்ளல். மக்கள் திலகத்தைத் தவிர, அவர் வேறு யாராக இருக்க முடியும்\nமகாதேவிக்காக வேட்டைக்காரன் கொடுத்த பரிசு பொது மக்களுக்குத் தெரியாது. கருணையிலும் கண்ணியம். இரக்கத்திலும் ரகசியம்\nதிரு தீனதயாளன் அவர்களின் அருமையான கற்பனையில் உருவான ப்ராப்தம் கதை\nப்ராப்தம் திரைப்படம் பார்த்தால் தெரியும் எந்தளவிற்கு படம் சிக்கனமாக எடுக்கப்பட்டதென்று \nஆடம்பர காட்சிகள் இல்லை....ஆடம்பர உடைகள் இல்லை....ஊட்டி கோடை போன்ற இடங்களில் கூட காட்சி அமைப்புகள் இல்லை...\nப்ராப்தம் எடுக்கும்போது திருமதி சாவித்திரி மிக பெரிய கோடீஸ்வரிகளில் ஒருவர்.\nஅப்படிப்பட்டவர் எந்த ஆடம்பர காட்சிகளோ, பாடல்களோ, அமைப்புகளோ, உடை அலங்காரங்களோ இல்லாமல் மிகவும் சிக்கனமாக ( அதுவும் தமது சம்பளத்தில் வெறும் 10 சதவிகிதம் மட்டுமே சாவிதிரிக்காக வாங்கி நடித்தார் நடிகர் திலகம் ) ப்ராப்தம் படம் எடுத்து ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டார் .....என்று மறைமுகமாக நண்பர் தீனதயாள் ஒரு கட்டுகதையை அவிழ்த்து விட்டுள்ளது பெரும் வியப்பு.\nஎப்படி பட்ட ஒரு புளுகு மூட்டையை இவர் அவிழ்த்து விடுகிறார் என்று \nசமீபத்தில் திருமதி சாவித்திரி புதல்வியார் அவர்களிடம் திருமதி சாவித்திரி அவர்களுக்கு மக்கள் திலகம் அவர்கள் வீடும் பணமும் கொடுத்ததாக ஒரு செய்தி உள்ளதே என்றபோது...அவர் கூறிய பதில் \"அம்மா சாவித்திரியிடம் இதனை பற்றி யாரும் கேட்டு இனி தெரிந்துகொள்ள முடியாது என்கின்ற நம்பிக்கையில், தைரியத்தில் இப்படி பல கட்டு கதைகளை கூறுவது வழக்கம்தானே என்று புன்வுருவளோடு கூறியுள்ளார் \nகற்பனைகதைகளை தொடர்ந்து எழுதட்டும் அவர்கள் விருப்பம்...ஆனால் நடிகர் திலகம் அவர்களை குறைத்து எழுதும் போக்கு கண்டிக்கத்தக்கது.\nசாவித்திரி அவர்கள் பற்றிய உண்மையான தகவல் கொண்ட புத்தகம் \"சாவித்திரி - கலைகளில் ஓவியம் \" நாஞ்சில் இன்பா எழுதியுள்ளார். சாவித்திரி மகளுடன், உறவினருடன், திரை உலகில் சாவித்திரி அவர்களுடைய நெருங்கி பழகியவர்களுடன் உரையாடி புத்தகம் எழுதியுள்ளார்.\nஅந்த புத்தகத்தில் நடிகர் திலகம் அவர்கள் நடிப்பில் சுமதி என் சுந்தரி திரைப்படத்துடன் ப்ராப்தம் திரைப்படம் ஒரே நாளில் வெளியானது. ஆயினும் ப்ராப்தம் திரைப்படம் 100 நாட்கள் ஓடவில்லையே தவிர வெளியிட்ட அனைத்து திரை அரங்கிலும் 4 வாரங்களுக்கு குறையாமல் ஓடியது.\nஅதிகபட்சமாக மதுரை சிந்தாமணியில் 67 நாட்கள் ஓடியது.\nஸ்ரீ சாவித்திரி ப்ரோடக்ஷேன் சார்பில் தயாரிக்கப்பட்ட ப்ராப்தம் திரைப்படம் எடுக்க செலவு சுமார் ஆறு லட்சத்தி நாற்பதாயிரம் ரூபாய்.(app. Rs. 6,40,000 ) தமிழகத்தில் ப்ராப்தம் வசூல் செய்த தொகை பதினைந்து லட்சத்தை தாண்டியுள்ளது (Over Rs. 15,00,000 வசூல் தகவல் உபயம் : திரு பம்மலார்)\nஜெமினியோடு கருத்துவேறுபாடு குழந்தை உள்ளம் திரைப்படம் சாவித்திரி தயாரித்தபோதே உருவானது..காரணம் திரு ஜெமினி அவர்கள் சாவித்திரியை திருமணம் செய்த பிறகும் குழந்தை பிறந்த பிறகும் மதுரையில் பரந்த மீன்கொடியில் தம் கண்களை கண்டார் என்பது தமிழ் திரை உலகறிந்த விஷயம். நடிகர் திலகம் அவர்கள் இதனை திரு ஜெமினியுடன் உரையாடி ��ாயம் கேட்கப்போக இருவருக்கும் சிறிது மனகசப்பு உண்டானது உலகம் அறிந்தது - இது உண்மை \nமேலும் சில உண்மையான தகவல்கள் பார்க்கலாம் - இதை திருமதி சாவித்திரி அவர்களுடன் நல்ல முறையில் நேர்மையான தொடர்பில் இருந்த எவரிடம் கேட்டு விசாரித்து கொள்ளலாம் \nஅப்போது தெரியும் நண்பர் தீனதயாள் அவர்கள் அவிழ்த்து விட்டுள்ள கதையின் நம்பகத்தன்மை பற்றி -\nதிருமதி சாவித்திரி 1981 மே 11, பெங்களுரு சாளுக்ய ஹோட்டல் அறையில் மயங்கி நினைவற்று போனார். பெங்களுரு லேடி க்ரூசன் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ள செய்தனர். ஹைபோ கிளி சமிக்கு கோமா நிலை.\nஅவரை அங்கிருந்து தனி விமானம் மூலம் திரு குண்டுராவ் அவர்களை தொடர்புகொண்டு சென்னைக்கு கொண்டு வர உதவியவர் திருமதி சரோஜாதேவி.\n17-05-80 தனி விமானம் மூலம் கொண்டுவரப்பட்ட திருமதி சாவித்திரியை லேடி வெல்லிங்டன் மருத்துவமனைக்கு நேராக கொண்டுசென்று வைத்தியம் தொடங்கப்பட்டது அவர் நினைவு திரும்புவதற்கு. வைத்தியம் செய்தது பிரபல நரம்பியல் நிபுணர் மருத்துவர் ராமமூர்த்தி அவர்கள் குழு.\nஜூன் மாதம் மூன்றாவது வார இறுதி 1981 வரை அங்கு இருந்து பிறகு அவரை அதே நிலையில் சாவித்திரி ஆரம்பகாலத்தில் வாங்கிய அண்ணா நகர் வீட்டில் வைத்து வைத்தியம் பார்த்தார் திரு ஜெமினி கணேசன். அவரை மன உளைச்சலுக்கு ஆளாகியதன் பிரயசிதமாக அத்தனை செலவையும் தாமே செய்தார் ஜெமினி.\nடிசம்பர் 22, நிலைமை மிக மோசமாக அவரை மீண்டும் லேடி வெல்லிங்டன் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 26 டிசம்பர் 1981 உயிர் நீத்தார் நடிகையர் திலகம் அவரை அவரது சொந்த அண்ணா நகர் வீட்டில் அதாவது முதன் முதலாக இவர் எந்த வீட்டில் இருந்து ஜெமினியை மணக்க வெளியே வந்தாரோ அந்த வீட்டில் வைத்தே இறுதி காரியங்கள் நடைபெற செய்தார் ஜெமினி...\nஇதில் இருந்தே சாவித்திரிக்கு எந்த வீடும் பணமும் யாரும் கொடுக்கவில்லை என்பது தெள்ளம் தெளிவாக தெரிகிறது \nதிரு தீன தயாளன் அவர்கள் கற்பனை கதை மன்னன் என்பதற்கு இன்னொரு சான்று.\nஜெமினி கணேசன் அவர்கள் தொடர்ந்து பல வருடங்கள் ஒரு டஜன் படங்களில் தொடர்ந்து நடித்தார் என்பது. அப்படி ஒரு உலக அதிசயம் நடக்கவே இல்லை.\nதிரு ஜெமினி அவர்கள் 1972இல் அதிக பட்சமாக 13 படங்களில் நடித்தார். அதில் ஆறு படங்கள் ஒன்று முதல் மூன்று வருடங்களாக படபிடிப்பு நடக்காததால் குறித்த நேரத்தில் வெளியீடு தள்ளிப்போன படங்கள் \n1970 இல் 6 படங்கள்\n1071 இல் 4 படங்கள்\n1972 இல் 13 படங்கள்\n1973 இல் 6 திரைப்படங்கள்\n1974 இல் 4 படங்கள்\n1975 இல் 3 படங்கள்\n1976 இல் 5 படங்கள்\n1977 இல் 3 படங்கள் ,\n1980 1 ( மலையாளம் மட்டும் தமிழ் இல்லை )\n1981, 1982 படங்கள் இல்லை\nநடிகர் திலகம் அவர்கள் நடித்த படங்கள்\n1969 - 9 படங்கள்\n1970 - 9 படங்கள்\n1971 - 10 படங்கள்\n1972 - 7 படங்கள்\n1973 - 9 படங்கள்\n1974 - 6 படங்கள்\n1975 - 8 படங்கள்\n1976 - 6 படங்கள்\n1977 - 8 படங்கள்\n1978 - 9 படங்கள்\n1979 - 7 படங்கள்\n1980 - 6 படங்கள்\n1981 - 7 படங்கள்\n1982 - 13 படங்கள்\n1983 - 8 படங்கள்\n1984 - 10 படங்கள்\n1985 - 8 படங்கள்\n1986 - 7 படங்கள்\n1987 - 10 படங்கள்\nஎத்தனை புதுமுகங்கள் வந்தாலும் எத்தனை விதமாக ரசனை மாறினாலும் நடிகர் திலகம் அவர்களுடைய மார்க்கெட் உடல் நிலை ஒத்துழைத்த வரை என்றும் உச்சத்தில் மட்டுமே இருந்தது என்பதன் சான்று அவர் நடித்த படங்களின் எண்ணிக்கைகள் \nதிரு தினமணி தீனதயாலுவின் கற்பனை கதை மட்டுமே அன்றி உண்மை எள்ளளவும் இல்லை என்பது இதன்மூலம் வெளிச்சத்திற்கு வருகிறது \nஅப்பட்டமான புளுகு மூட்டை இவர் தொடர்ந்து நடிகர் திலகத்தை இறக்கி எழுதி வருவது, இவரது கற்பனை கதைகளை தொடர்ந்து படிப்பவர்களுக்கு நன்கு புரியும் \nஎதற்குதான் இந்த கேடுகெட்ட பொழைப்போ இந்த தீனதயாளுவிர்க்கு என்பது தெரியவில்லை.\nநடிகர்திலகம் பற்றி தவறான பொய் செய்தி தொடர்ந்து புளுகும் பொய் செய்தி மன்னன் தினமணி திரு தீனதயாளன் கற்பனை கதை இங்கு பதிவானதால் நான் ஒரு ரசிகன் என்ற அடிப்படையில் இங்கு அந்த செய்தி படிக்கும் வெளி மக்கள் தவறாக நினைத்துவிடகூடாது என்பதால் இந்த உண்மை விளக்கம் கொடுக்க நேர்ந்தது \n\"நடிகர் திலகம்\" \"செவாலியே\" \"பத்மஸ்ரீ\" \"பத்மபூஷன்\" சிவாஜி கணேசன் -\nஉலக நடிகர்களிலேயே வல்லரசு எனப்படும் அமெரிக்காவின் அதிபராம் திரு JOHN F KENNEDY கலாசாரா தூதுவராக கௌரவித்த ஒரே இந்திய நடிகர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.\nநான்குகண்டங்களின் அரசாங்கத்தாலும் பட்டமும் பதவியும் கொடுத்து கௌரவிக்கப்பட்ட ஒரே உலக நடிகர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள்.\nநவம்பர் 23 .. மறக்க முடியாத நாள்.\nதமிழ் சினிமா வரலாற்றில் தன்னிகரில்லா கலைஞனாக, கலைஞர்களுக்கெல்லாம் தலைவனாக விளங்கும் நடிகர் திலகம் நடித்த ஆலயமணி 53 ஆண்டுகளுக்கு முன் இந்நாளில் தான் வெளியானது. அப்போதே இது போன்ற நெகடிவ் கதாபாத்திரத்தில் ஜொலி���்து உச்சியில் சென்று அமர்ந்து விட்டார் மக்கள் தலைவர். மனதுக்குள் மிருகம் ஆட்கொண்டால் மனம் எப்படியெல்லாம் அலைபாயும் என்பதை உளவியல் ரீதியாக புட்டுப்புட்டு வைத்த படம் ஆலயமணி. குறிப்பாக நடிகர் திலகம்-கே.சங்கர்.ஜாவர் சீதாராமன் ..என்ன ஒரு கூட்டணி.. பிரமிப்பூட்டும் திரைக்கதை வசனம், நுட்பமான காட்சியமைப்புகளுடன் கூடிய இயக்கம்... உலக நடிகர்களுக்கெல்லாம் பாடம் வகுக்கும் இலக்கண நடிப்பு..\nரசிகர்களெல்லாம் சும்மா ஒண்ணும் சிவாஜியை தெய்வமாகக் கொண்டாடவில்லை.. இந்தப் படத்தைப் பார்த்தால் அதில் உள்ள உண்மை தெரியும்... அதில் உள்ள ஆழம் புரியும்..\nசிவாஜி கணேசன் என்பது வெறும் சொல்லல்ல..\nவிமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....\nநேற்று உங்களுடைய ஸ்பெஷல் நாள் போல. சும்மா பிய்த்து உதறி விட்டீர்களே நமக்கு மிகவும் பிடித்த 'நல்லொதொரு குடும்பம்' படத்தின் தலைவர் போன் காட்சியை தங்கள் எழுத்தின் மூலம் அப்படியே கண்முன் கொண்டு வந்து நிறுத்தி விட்டீர்களே நமக்கு மிகவும் பிடித்த 'நல்லொதொரு குடும்பம்' படத்தின் தலைவர் போன் காட்சியை தங்கள் எழுத்தின் மூலம் அப்படியே கண்முன் கொண்டு வந்து நிறுத்தி விட்டீர்களே அருமை\nஎனக்கு 'நல்லதொரு குடும்பம்' படத்தின் முதல் பாதி இன்னும் இன்னும் ரொம்பப் பிடித்தமானது. 'அறிவாளி' படத்தின் அடங்காத குதிரையான பானுமதியை தலைவர் அவர் போக்கிலேயே சென்று அதே போன்று வேண்டுமென்றே ஈகோ காட்டி நடித்து அடக்குவார்.\n'நல்லதொரு குடும்ப'த்தில் நடிகர் திலகம், வாணிஸ்ரீ இருவருமே ஒருத்தருக்கொருத்தர் சளைக்காமல் அவரவர்கள் ஈகோவால் அடிக்கடி பிய்த்து பிடுங்கிக் கொள்வார்கள். ஆனால் ஒருவர் மேல் ஒருவர் அசாத்திய அன்பு வைத்திருப்பார்கள். குலமா குணமா ஆலமரக் காட்சியில் நடிகர் திலகமும் வாணிஸ்ரீயும் நடிப்பில் போட்டி போடுவார்களே. அதற்குப் பிறகு இதில்தான் நடிப்புப் போட்டி. நடுவில் பல படங்கள் சிறப்பாக இருந்தாலும் நல்லதொரு குடும்பத்தில் நடிப்பு இன்னும் அம்சம்.\nஅதுவும் முதல் பாதியில் கேட்கவே வேண்டாம். நொடிக்கு நொடி நீயா நானா போட்டிதான். 'பெரிய இது' என்று வாணிஸ்ரீ பொருமுவதும்....'போடி திமிர் பிடிச்சக் கழுதை' என்று தலைவர் பதிலடி கொடுப்பதும் செம கலக்கல். வாணிஸ்ரீ இவரிடம் சண்டை போட்டுக் கொண்டு (அதாவது திருமணத்திற்கு முன்னால்) வீட்டை விட்டுக் கிளம்பியதும் தலைவர் தனியே வாணிஸ்ரீயைத் திட்டி அதே சமயம் புலம்பித் தீர்க்கும் காட்சிகள் இருக்கிறதே சலிக்காத இன்பக் காட்சிகள் அவை. அதே போல தேங்காய் மனைவியான மனோரமாவை தேங்காய் முன்னாலேயே வீட்டில் மெடிக்கல் செக்-அப் செய்யும் காட்சி வெகு யதார்த்தம். தேங்காய் பண்ணுவது ஓவர் என்றாலும் சிரிக்காமல் இருக்க முடியாது. தலைவர் வீட்டிலிருந்து கிளினிக்கிற்கு டாக்டராகச் செல்லும் அழகே அழகு.\nஎங்கள் ஊர் ரமேஷ் தியேட்டரில் 45 நாட்களுக்கும் மேலாக அமர்க்களமாக ஓடியது நல்லதொரு குடும்பம். 'இமயம்' பாடலி தியேட்டரில் ஜூலை 21 ரிலீஸ் ஆன 3 நாட்களுக்கு முன்பு தான் 'நல்லதொரு குடும்பம்' திரைப்படத்தை ரமேஷிலிருந்து எடுத்தார்கள் என்று நினைவு. அதுவரை 'நல்லதொரு குடும்ப'த்தைப் பார்த்து தீர்த்து விட்டோம். 'கண்ணா உன் லீலா வினோதம்...சிந்து நதிக்கரையோரம்.....சச்சச்சா.....செவ்வானமே' என்று ராஜாவின் இசையில் அமர்க்களமான பாடல்கள். ஆனால் தலைவருக்கான சோலோ பாடலான 'பட்டதெல்லாம் போதுமாம் பட்டினத்தாரே' பாட்டில் இளையராஜா கொஞ்சம் கோட்டை விட்டிருந்தார். இந்தப் பாடல் சுமார் ரகமே. கொஞ்சம் ஏமாற்றம் தந்தது.\nநல்ல படத்தை நினைவு கூர்ந்து காட்சிகளையும் சிறப்பாக எழுதி உள்ளீர்கள். எனது மனம் நிறைந்த பாராட்டுக்கள். இந்த 17ம் பாகத்தில் தங்களுடைய பங்கு மகத்தானது. அது போல ஆதவன் ரவி, தம்பி செந்தில்வேல் இவர்கள் பங்கும் பாராடப்பட வேண்டியது. திரி அமர்க்களமாகச் செல்கிறது. அனைவருக்கும் வாழ்த்துக்கள். இது இப்படியே தொடர வேண்டும் என்பதுதான் அனைவருடைய விருப்பமும்.\nஆலயமணி நினைவூட்டலுக்கு நன்றி. தலைவர் சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்கும் போட்டோ தூள். அந்த மெஜஸ்டிக் லுக் உடைக்கே ஆயிரமாயிரமாய் அள்ளிக் கொடுக்கலாம்.\n//சிவாஜி கணேசன் என்பது வெறும் சொல்லல்ல..\n//ரசிகர்களெல்லாம் சும்மா ஒண்ணும் சிவாஜியை தெய்வமாகக் கொண்டாடவில்லை.. இந்தப் படத்தைப் பார்த்தால் அதில் உள்ள உண்மை தெரியும்//\n\"நடிகர் திலகம்\" \"செவாலியே\" \"பத்மஸ்ரீ\" \"பத்மபூஷன்\" சிவாஜி கணேசன் -\nஉலக நடிகர்களிலேயே வல்லரசு எனப்படும் அமெரிக்காவின் அதிபராம��� திரு JOHN F KENNEDY கலாசாரா தூதுவராக கௌரவித்த ஒரே இந்திய நடிகர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.\nநான்குகண்டங்களின் அரசாங்கத்தாலும் பட்டமும் பதவியும் கொடுத்து கௌரவிக்கப்பட்ட ஒரே உலக நடிகர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள்.\nநான் எழுதிய கவிதை ஒன்று.\nஎன்ன கிழித்து விட்டாய் நீ..\nஒவ்வொன்றையும் தன் புன்னகையோடு துவக்கி வைத்தாள்... சாந்தி.\nதன்னை பேச அழைத்த குறும்புக்காக.\nவிழாக்களுக்கும் அவன் தன்னுடன் அவளை அழைத்துச்\nகவனித்துக் கவனித்துத் தனக்கும் பேசும் திறமை\n\"உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்ட பிறகு நான்\nவாழல சாந்தி. நீ என்னை\nஇந்தக் காட்சியில் வரும் ஒரு வசனத்தை நம் நடிகர் திலகம் பேசும் அழகு..\nதிணற வைத்தாள்\"ன்னு கதைகள்ல படிச்சிருக்கேன்.\nஅப்ப அதை நினைச்சு சிரிப்பேன்.\" என்று தொடரும்\nமூலமாக நேரடியாக அனுபவிக்கிற பரவசத்தில்\nஅதிலும், \" அவள் அன்பினால்\nஒரு கதையை ஆழ்ந்து படிக்கையில், அதில் நமக்குப்\nஆழப் பதிந்து விடும். அந்த\nஎந்த நேரத்தில் அந்த வரிகளை\nஅந்த ஆர்வத்தையும், ஜாக்கிரதை உணர்வையும்\nகாதல் கவிதைக்கு, கருணையுடன் சாந்தி தந்த\nஇரவு படுக்கப் போகும் முன்\nவழக்கமாக அப்பா, அம்மாவுக்குத் தரும் முத்தங்களைக் கொடுப்பதற்காக கண்விழித்துக்\nவரப் போவதாக பேச்சு அடிபடுகிறது.\nவகுப்பறைக்குள் நுழையும் பழைய ஆசிரியை, தான் வேறு வகுப்புக்குப் போகப் போவதாகவும், புது ஆசிரியை அந்த வகுப்புக்கு வரப் போவதாகவும் தெரிவிக்க..\nபழைய ஆசிரியை, குழந்தைகளைக் கடுமையாகக்\nபுது ஆசிரியை உள்ளே நுழைகிறார்.\nஅந்தப் புத்தகம், உமாவின் மீது\nபிரித்துப் பார்க்கிற உமா, புத்தகத்தில் கீதாவின் பெயரைப்\nஎனக் கருதி அவளிடம் கேட்க, அவள் தான் எறியவில்லை என்கிறாள்.\nதெரியும் டீச்சர். எங்க அப்பா\nமேலும் உமா, கீதாவுக்கு பொய்\nசொல்லுதல் தவறென்று அறிவுரை வழங்க... கீதா\nஅழுததால் அவள்தான் குற்றவாளியென உமா தீர்மானிக்க,மீண்டும் தான்\nஇல்லை என கீதா மறுக்க..\n\" என உமா கேட்க, கீதா\nபுத்தகத்தை வீசீய பெண் குழந்தை எழுந்து தான் தான்\nஅழ, உமா கீதாவிடம் இதை\nஏன் முன்னமே சொல்லவில்லை என விசாரிக்க, கீதா சொல்கிறாள்...\nபத்தி கோள் சொல்லக் கூடாதுன்னு அம்மா சொல்லிருக்காங்க\".\n- அங்கே, சாந்தியின் கதாபாத்திரம் கம்பீரமாகிறது.\nகீதாவோடு தானும் ஒரு குழந்தையாய் மாறி, சாந்தியும்\nஏமாற்ற வ���டி பெரிதாய் வெடிக்கவில்லையோ\nசுந்தர் வீட்டில் தினமும் தீபாவளிதானோ\n- சும்மா நேரங் கடத்த\nஇன்னுமொரு அவதாரம் எடுத்து வர யுகக் கணக்கில் காத்திருக்கவில்லை..\nகால் மணி நேரம், அரை மணி\nநேரத்திற்கு ஒரு அவதாரமெல்லாம் எடுக்க\nகண் அகட்டி, வாய் விரித்து,\nமாறி அவர் செய்யும் விளையாட்டுகளும், அது கண்டு மகிழ்ந்து பூரிக்கும்\nகலைஞன் நடிகர் திலகத்திற்கும், அவரால் கால\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%95%E0%AF%87%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-01-18T22:41:37Z", "digest": "sha1:5E4IQY2KNR6VN3FYZ2A3V3UAZQXNAJL2", "length": 11602, "nlines": 125, "source_domain": "www.tamilhindu.com", "title": "கேஜ்ரிவால் Archives | தமிழ்ஹிந்து", "raw_content": "\nவிவசாயத் தற்கொலையும் ஓட்டு அறுவடையும்\nவிவசாயி கஜேந்திர சிங்கின் இந்த நிலைக்கு நிலக் கையகப் படுத்துதல் மசோதாவோ அல்லது பிஜேபியோ தான் காரணமா ஒன்றன் பின் ஒன்றாக முடிச்சுகளை அவிழ்க்கலாம்..தற்கொலை முடிவோடு மரத்தில் ஏறும் ஒருவர் துடைப்பத்தை கையில் எடுத்துகொண்டு ஏறுவாரா ஒன்றன் பின் ஒன்றாக முடிச்சுகளை அவிழ்க்கலாம்..தற்கொலை முடிவோடு மரத்தில் ஏறும் ஒருவர் துடைப்பத்தை கையில் எடுத்துகொண்டு ஏறுவாரா கஜேந்திர சிங்கின் குடும்பத்தினர், அவரின் வயற்காடு ஆலங்கட்டி மழையினால் பாதிக்கப்பட்டிருந்தாலும், அவர் பண நெருக்கடியிலோ அல்லது கடனிலோ மூழ்கியிருக்கவில்லை என்று சொல்கின்றனர்… கேஜ்ரிவால்ஏன் ஊடகங்களை விலக்கக் கோரவேண்டும் கஜேந்திர சிங்கின் குடும்பத்தினர், அவரின் வயற்காடு ஆலங்கட்டி மழையினால் பாதிக்கப்பட்டிருந்தாலும், அவர் பண நெருக்கடியிலோ அல்லது கடனிலோ மூழ்கியிருக்கவில்லை என்று சொல்கின்றனர்… கேஜ்ரிவால்ஏன் ஊடகங்களை விலக்கக் கோரவேண்டும் ஏன் தற்கொலை நடந்தபின்பும் அவர் 20 நிமிடம் தொடர்ந்து பேசினார் ஏன் தற்கொலை நடந்தபின்பும் அவர் 20 நிமிடம் தொடர்ந்து பேசினார்\nஆம் ஆத்மியின் கிராம சபை திட்டம் செயல்படுத்தக்கூடியதா\nஅரசு அணைக் கட்டுவதாக இருந்தால், நிலப்பரப்பைக் கொடுப்பவர்களுக்கு முறையாக வேலை வாய்ப்பு, இழப்பீடு என்பதை செய்ய அறிவுறுத்துவது சரியா அல்லது கிராம சபை உத்தரவு கொடுத்தால்தான் ஒரு திட்டம் நிறைவேற்றப்பட வேண்டுமா அல்லது கிராம சபை உத்தரவு கொடுத்தால்தான் ஒரு திட்டம் நிறைவேற்றப்பட வேண்டுமா என்பதை சிந்திக்க வேண்டியுள்ளது. அரசுகளிடம் போராடி நிலங்களை இழப்பவருக்கு அனைத்துக் கட்சிகளும் போராடலாம். அப்பகுதி மக்கள் போராடி முறையான இழப்பீட்டையும், வேலை வாய்ப்பையும் கேட்டுப் பெறுவதுதான் சரியே ஒழிய, இதை இங்கு வர விட இயலாது என சொல்வதென்பது இந்தியாவின் கட்டுமானத்தையும், தொழில், விவசாய, மின் வளர்ச்சியையும் நிச்சயமாகப் பாதிக்கும்… எதைப்பற்றியும் தெளிவுப்படுத்தாமல் அதிகாரப் பகிர்வை கெஜ்ரிவால் முன்னிறுத்துகிறார் என்பதை மட்டும் வைத்து அவரை ஆதரிப்பதை அவரை ஆதரிப்பவர்கள்தான் சொல்ல வேண்டும். அதிகாரப் பகிர்வை முறையாக எங்கு செலுத்த வேண்டும் என்கிற புரிதலின்றி செயல்படுதல் சமூக மாற்றத்தை ஏற்படுத்த உதவாது என்பது திண்ணம்….\nதோல்விமுகத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி, எதையாவது செய்து மீடேற வேண்டும் என்ற துடிப்பில் செய்வதறியாமல் பல தவறுகளைச் செய்து வருகிறது. குறிப்பாக இஸ்லாமிய வாக்குவங்கியை எப்படியேனும் தக்கவைத்துக் கொள்வதற்காக அக்கட்சி நடத்தும் நாடகங்கள் விபரீத எல்லைகளைத் தொட்டு வருகின்றன. நாடு முழுவதும் மோடி அலை ஏற்படுத்திவரும் தாக்கத்தால் காங்கிரஸ் நிலைகுலைந்துவிட்ட்தை அதன் துணைத்தலைவர் ராகுலின் அபவாதப்…\nஅச்சுதனின் அவதாரப் பெருமை – 2\nநாராயணீயம் (கேசாதிபாத வா்ணனை) – தமிழில்\nஅக்பர் என்னும் கயவன் – 15\nஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 22\nரமணரின் கீதாசாரம் – 10\n – தமிழ்ப் புத்தாண்டு சர்ச்சை குறித்து..\nவெளிநாட்டு பயணங்களும் வேதாளம் சொன்ன கதையும்\nபறையர், இந்துத்துவம், தீண்டாமை: சில குறிப்புகள்\nகொலைகாரக் கிறிஸ்தவம் – 29\nவலம் முதல் இதழ் வெளியிடப்பட்டது\nஅக்பர் என்னும் கயவன் – 16\nஎன்னதான் செய்தது பக்தி இயக்கம்\nஆம் ஆத்மி கட்சியின் வெற்றியும் விளைவுகளும்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (89)\nஇந்து மத விளக்கங்கள் (258)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/bombing/", "date_download": "2021-01-18T23:17:52Z", "digest": "sha1:DO3IBBIU4HJYS36QFJONYWP43WGCCVU4", "length": 7809, "nlines": 117, "source_domain": "www.tamilhindu.com", "title": "bombing Archives | தமிழ்ஹிந்து", "raw_content": "\nடில்லியில் நடந்த பயங்கர குண்டு வெடிப்பு புதியதல்ல. தொடர்ந்து பல்கிப் பெருகிவரும் தீவிரவாதத்தின் அறைகூவல்; இந்திய இறையாண்மைக்கு தீவிரவாதிகள் விடும் நேரடி சவால். இந்த தீவிரவாதச் செயல் ஏதோ, அரிசி பருப்பு கிடைக்கவில்லை, படிப்பு கிடைக்கவில்லை, வேலை கிடைக்கவில்லை என்று ஏழ்மையிலும் வறுமையிலும் ஏற்பட்ட வெறுப்பின் வெளிப்பாடு அல்ல. ஆனால் அவற்றால்தான் என்று சொல்லி தொடர்ந்து…\nமத வன்முறை தடுப்பு மசோதா பற்றி கருத்தரங்கம்\nபாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள்\nபயங்கரவாதத்தின் பிடியில் இஸ்லாமிய இளைஞர்கள்\nரஜினி மகள் திருமண வைபவம்: சில எண்ணங்கள்\nThe Last Emperor – கோப்பையில் நிரம்பித் தளும்பும் வெறுமை\nசமபாதத்தில் உறைந்து விட்ட இந்திய நடனங்கள் – 4\nதிக்விஜய் சிங்கின் சமீபத்திய உளறல்கள்\nதிருப்பூர்: விஜயதசமி விழா, சிறப்பு சொற்பொழிவுகள்\nஇந்த வாரம் இந்து உலகம்: ஏப்ரல்-8, 2012\nதலித்துகளும் தமிழ் இலக்கியமும் – 4\nதஞ்சை சைவமரபு பாதுகாப்பு மாநாடு: ஒரு பார்வை\nஅயோத்தித் தீர்ப்பும் அபத்த ஊடகங்களும் – 3\n[பாகம் 7] அறிவிலே தெளிவு, நெஞ்சிலே உறுதி\nவால்பாறை: 27 குடும்பங்கள் தாய்மதம் திரும்பினர்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (89)\nஇந்து மத விளக்கங்கள் (258)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/womens-day/", "date_download": "2021-01-18T22:49:48Z", "digest": "sha1:SY2QWKG4BQ23MGKI2HB55YDQ5VAUQ75I", "length": 7955, "nlines": 117, "source_domain": "www.tamilhindu.com", "title": "women's day Archives | தமிழ்ஹிந்து", "raw_content": "\n’பப்’ கலாசாரம் பெண்களுக்கு அவசியமா\nராம்சேனெ அமைப்பு தாங்களே சட்டத்தைக் கையில் எடுத்தது தவறுதான். அதற்கு அவர்களைக் கைது செய்யவேண்டியதும் முறையே. ஆனால் பெண்கள் இத்தகைய கலாசாரத்தைக் கடைப்பிடிப்பது தவறு என எந்த அரசியல்வாதியும் சொல்லவில்லை. நம் நாட்டை ஆண்டு கொண்டிருக்கும் கட்சியான காங்கிரஸின் பிரமுகர் ரேணுகா செளதிரி ஒரு படி மேலே போய், அனைத்துப் பெண்களையும் “பப் பரோ” (மதுக்கடையை நிரப்பு என்று பொருள்) என்று அறைகூவல் விடுத்துப் போராட்டம் நடத்தினார். இது எத்தகைய அநியாயம் என்பதை அவர் உணரவில்லை.\nதமிழக தேர்தல் 2016: ஒரு வேண்டுகோள் – 2 (வேண்டாம் அ.தி.மு.க)\nபிரபஞ்சவியலில் உலகங்களின் தோற்றமும் உயிர்களின் பிறப்பும்\nஇன்று: கோவை குண்டுவெடிப்பு நினைவு தினம்\nரமணரின் கீதாசாரம் – 2\nஇராமன்: ஒரு மாபெரும் மனித குலவிளக்கு – 23\nதாலிபான் நாடாகும் தமிழகம்: ஆவணப் படம்\nஆதி சங்கரரின் ஆன்ம போதம் -6.\nஇனவாதமும், இனப் படுகொலைகளும்: ஒரு பார்வை – 1\nநம்மை உண்மையில் ஆள்வது யார்\nவன்முறையே வரலாறாய்… – 17\nநின்மாலியம் தந்த தெய்வப் பாடல் – சிவ மஹிம்ந ஸ்தோத்திரம்\nதர்மக்ஷேத்திரம் – டி.வி. தொடர் விமர்சனம்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 5\nஒரு கிறிஸ்தவ பாதிரியும் போலி மதச்சார்பின்மையும்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (89)\nஇந்து மத விளக்கங்கள் (258)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.tnkalvi.com/2017/02/27.html", "date_download": "2021-01-18T22:37:19Z", "digest": "sha1:UUKTIW2YPMEU4DAEQ2VXYROR6DLLNWZI", "length": 28288, "nlines": 308, "source_domain": "www.tnkalvi.com", "title": "tnkalvi - Welcome Tamilnadu Teachers Friendly Blog: நீட் தேர்வு: பிரதமருடன் பிப்ரவரி 27-இல் சந்திப்பு", "raw_content": "\n தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்\nகல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.\nஉடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்\nநீட் தேர்வு: பிரதமருடன் பிப்ரவரி 27-இல் சந்திப்பு\nதமிழகத்துக்கு \"நீட்' தேர்வு தேவையில்லை என்பதை, பிரதமர் மோடியை வரும் 27-ஆம் தேதி நேரில் சந்தித்து வலியுறுத்த இருப்பதாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nபிரதமர் நரேந்திர மோடியை வரவேற்பதற்காக கோவைக்கு வெள்ளிக்கிழமை வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, செய்தியாளர்களிடம் கூறியதாவது:\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மக்களுக்கு என்னென்ன திட்டங்களை வழங்க வேண்டும் என்று நினைத்தாரோ, அத்தனை திட்டங்களும் எஞ்சியுள்ள ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்படும்.\nபுதுக்கோட்டையில் செயல்படுத்தப்பட உள்ள ஹைட்ரோ கார்பன் திட்டம், முழுவதும் மத்திய அரசினுடையது. இருப்பினும், இந்த விவகாரத்தில் தமிழக விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு மாநில அரசு செயல்படும். பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டி வருவதை எதிர்த்த���, உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nகாவிரி மேலாண்மை வாரியம், முறைப்படுத்தும் குழு அமைக்க வேண்டும் என்பதற்காகத் தொடரப்பட்டுள்ள வழக்குகளுடன் சேர்த்து இந்த மனுவையும் விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நதி நீர் விவகாரங்களில் தமிழகத்தின் உரிமைகளை யாரும் பறித்துவிடக் கூடாது என்பதற்காகவே வழக்கு போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழகத்துக்கு மருத்துவ பொது நுழைவுத் தேர்வு (\"நீட்') தேர்வு தேவையில்லை என்பதால் மாணவர்களுக்கு விலக்கு அளிக்கும் வகையில் சட்டப்பேரவையில் சட்ட முன்வடிவு கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. பிறகு, அந்த மசோதா மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.\nஇதுதொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடியை தில்லியில் வரும் 27-ஆம் தேதி (திங்கள்கிழமை) நேரில் சந்தித்து வலியுறுத்த உள்ளேன்.\nதமிழகத்தில் சாலைத் திட்டங்கள் உள்ளிட்ட அனைத்துத் திட்டங்களையும் செயல்படுத்துவதற்காக மத்திய அரசுடன் இணைந்து தமிழக அரசு சுமுகமான முறையில் செயல்பட்டு வருகிறது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக, சிலர் வேண்டுமென்றே புரளியைக் கிளப்பி வருகின்றனர். அதனால், அவரது மரணம் தொடர்பான விசாரணைக்கு உத்தரவிடும் அவசியம் எதுவுமில்லை என்றார்.\nCPS - அரசின் பங்களிப்பு சேர்த்து வருமானவரி விலக்கு குறித்து தெளிவுரை\nCPSல் உள்ள அரசு ஊழியர் இறந்தால் அவர் குடும்பத்துக்கு வழங்க வேண்டியது குறித்து\nஆசிரியர் வைப்புநிதி கணக்கு முடித்து ஒப்பளிப்பு வழங்கும் அதிகாரி - உதவி தொடக்கக்கல்வி அலுவலர் - தெளிவுரை\nவருமான வரி தாக்கல் செய்வதிலிருந்து விலக்கு\nபிளஸ் 2 தேர்வு மையங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு\n‘பள்ளிக் கல்வித் துறைக்கு 5 ஆண்டுகளில் ரூ.82 ஆயிரம...\nமாணவர்களிடம் கட்டணம் வசூலிக்க பல்கலைக்கு தடை: உயர்...\n“ஆர்கிடெக்சர்’ படிப்பில் புரிதல் வேண்டும்’\nபள்ளிகளில் கணினி ஆய்வகம் அவசியம்: அனைத்து அரசு பள்...\nஅகஇ - 2016-17 - குறுவளமையப் பயிற்சி - தொடக்க நிலை...\nவங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்\nபிளஸ் 2 பொதுத்தேர்வு பணியில் பட்டதாரி ஆசிரியர்ககளை...\nஆசிரியர் காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்;...\nடேராடுனில் உள்ள ராஷ்ட்ரீய இந்திய ராணுவக் கல்லூரியி...\n10ம் வகுப்பு பொதுத்தேர்வ��� எழுதவுள்ள பிறமொழி மாணவர்...\nடிப்ளமோ தேர்வு: மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்\nபிப்ரவரி 28: தேசிய அறிவியல் நாள்\nஆசிரியர் தகுதித் தேர்வு விண்ணப்பங்கள் சிறிய மாறுதல...\n8 ஆண்டுகளில் அரசு பள்ளி மாணவர்கள் 278 பேருக்கு மட்...\nபள்ளிகளில் யோகா வகுப்பு கொண்டு வர பரிசீலனை\nஆசிரியர் தகுதித் தேர்வு: கட்-ஆஃப் மதிப்பெண் முறையை...\nகுரூப் - 2 ஏ பதவிகளுக்கு மார்ச் 1ல் சான்றிதழ் சரிப...\nநீட் தேர்வில் கட்டண பிரச்னைக்கு தீர்வு: சி.பி.எஸ்....\nகல்வி கட்டணம் கிடு கிடு உயர்வு : கடன் வாங்கும் பெற...\nபிளஸ் 2 தேர்வில் முறைகேடா: மூன்று ஆண்டுகளுக்கு தடை\nசென்னை பல்கலை பட்டமளிப்பு விழா தாமதம்: 10 லட்சம் ம...\nசி.பி.எஸ்.இ., பள்ளிகளில் 3ம் வகுப்பு வரை தமிழ் கட்...\nஇடைகால நிவாரணமே ஊதியக்குழுவின் \"ஸ்திரதன்மையை\" உறுத...\n16529 பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் எப்போது\nவேலைவாய்ப்பு: தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் ப...\nஇளைஞர்கள் வேலைவாய்ப்பினை பெற பயிற்சி மையங்கள் அமைக...\nகேந்திரிய பள்ளிகளில் விரைவில் 6 ஆயிரம் ஆசிரியர்கள்...\nநீட் தேர்வு: பிரதமருடன் பிப்ரவரி 27-இல் சந்திப்பு\n15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு மார்ச் 14ம் தேத...\nடெட்' தேர்வில் ஆரம்பமே குளறுபடி : டி.ஆர்.பி., மீது...\nஆசிரியர் தகுதித்தேர்வு நடைபெறும் தேதிகள் குறித்து ...\nமுதல் முறையாக தேர்வு நடைபெறும் முன்பே பொதுத்தேர்வு...\nபொதுத்தேர்வு மையங்களில் புகார் பெட்டி; நிர்வாகம் உ...\nபூமியை போன்ற 7 புதிய கோள்கள் நாசா கண்டுபிடிப்பு\nதமிழகத்தில் 210 பேர் ஐஏஎஸ் தேர்ச்சி\nமத்திய அரசு ஊழியர்களுக்கான 7வது ஊதியக் குழு பரிந்த...\n7வது ஊதியக் குழு அமைத்ததற்கு அரசு ஊழியர்கள் சங்கங்...\n7வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமுல்படுத்த 5 பேர் கொ...\n2017 ஏப்ரல் 25 முதல் போராட்டம் : அரசு ஊழியர் சங்கம...\nடிஜிட்டல் பரிவர்த்தனை: 10 லட்சம் பேருக்கு பரிசு\n3 துணைவேந்தர் பதவி : பிப்., 24ல் கவர்னர் முடிவு\n7வது ஊதிய குழு பரிந்­து­ரையின் சீராய்வு முடிந்­தது...\nதொழில்நுட்பத்தை புகுத்த தவறினால் ஆபத்து'; வங்கிகளு...\nஜல்லிக்கட்டில் மிருகவதை 'பீட்டா' மீண்டும் சீண்டல்\nவரும் கல்வி ஆண்டு முதல் பள்ளிகளில் விளையாட்டு கட்ட...\nமே 15ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல்: மாநில தேர்...\nமார்ச்.13 முதல் சேமிப்புக்கணக்கில் கட்டுப்பாடு இன்...\nஅதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார் புதிய முதல்வர்.\nஆசிரியர் தகுதித் தேர்வு குறித்து விரைவில் அறிவிப்ப...\nதமிழக மாணவர்களே நீட் தேர்வு எழுதனுமா வேண்டாமா என்ற...\n‘டான்செட்’ விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்\nபிளஸ் 2 தேர்வுக்கான 'கவுன்டவுன்' ஆரம்பம்\n'குரூப் - 1' தேர்வு: 2 லட்சம் பேர் பங்கேற்பு\nதனியார் பள்ளிகளில் தடுப்பூசி, குடற்புழு நீக்கத்தில...\nபள்ளிகளில் பாதுகாப்பு பலப்படுத்த பள்ளிக்கல்வி இயக்...\nகே.வி., பள்ளிகளில் 'அட்மிஷன்' துவக்கம்\nகாற்றிலே பாயுது மின்சாரம் : புதிய சார்ஜர்\nவாக்காளர் பட்டியல் திருத்த பணி துவக்கம்\nடி.என்.பி.எஸ்.சி., சார்பில் இளநிலை உதவியாளர், தட்ட...\n15 ஆயிரம் போலீஸ் பணிக்கான தேர்வு ஆலோசனை : நாளை மது...\n1 லட்சம் மாணவர்களுக்கு கை கழுவுவது குறித்த பயிற்சி...\nதமிழகத்தில் காலியாக உள்ள 2,075 நூலகர் பணியிடங்களை...\nஅரசு பள்ளிகளில் 'மேத்ஸ் கார்னர்' துவக்க ... நடவடிக...\nஎன்சிஇஆர்டி புத்தகத்தை மட்டும் பயன்படுத்த சிபிஎஸ்இ...\nஎழுத்துப்பிழை இருப்பதால் திருப்பி அனுப்ப உத்தரவு :...\nதமிழகத்தின் 13வது முதல்வராக எடப்பாடி கே.பழனிசாமி ப...\n‘டெட்’ விண்ப்ப வினியோகம் திடீர் நிறுத்தம்\nஇந்திராகாந்தி விருதுக்கு மே 2க்குள் விண்ணப்பிக்கலாம்\nஅரசுப்பள்ளி ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்\nபள்ளி பரிமாற்றுத் திட்டம் மாணவிகள் கலந்துரையாடல்\nசுற்றுச்சூழல்துறை - பசுமை தினங்கள் கொண்டாடுதல் - ச...\nஆசிரியர் தேர்வு வாரியம் - ஆசிரியர் தகுதித் தேர்வு ...\nCPS NEWS: புதிய ஓய்வூதியத் திட்டத்தில் மாத ஓய்வூதி...\nஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் தேர்வு\nதர வரிசையில் இடம் பெற ஆதரவு அளியுங்கள்; துணைவேந்தர்\nஓய்வு ஆசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்\nமாணவியரை சோதிக்க வேண்டாம்; ஆசிரியர்கள் நிம்மதி பெர...\nபிளஸ் 2 ஹால்டிக்கெட் தராமல் இழுத்தடிப்பு\nமத்திய அரசில் புதிதாக 2 லட்சத்து 83 ஆயிரம் பணி இடங...\nஆசிரியர் தகுதித் தேர்வு விண்ணப்பம் நாளை முதல் வினி...\nஏப்ரல் 1 முதல் புதிய ரேஷன் கார்டு பெற இ-சேவை மையங்...\nஅகஇ - தொடக்க மற்றும் உயர் தொடக்க ஆசிரியர்களுக்கு \"...\n10ம் வகுப்பு தேர்வுக்கு 'தத்கல்' தேதி அறிவிப்பு\nஉச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு : சிறைக்கு செல்வதால...\nபொதுத்தேர்வு ஆசிரியர் பணியிடம்; குலுக்கல் முறையில்...\n10ம் வகுப்புக்கு அகழாய்வு குறித்த பாடம்\nதேர்வுகளில் தோல்வி அடைந்தவர்களுக்கு ’கோல்டன்’ ��ாய்...\nபிளஸ் 2 மாணவர்களுக்கு வரும் 20க்குள் 'ஹால் டிக்கெட்'\nசொத்து குவிப்பு வழக்கு: சசிக்கு 4 வருட சிறை\n90 நாட்களில் மரம் வளர்ப்பது எப்படி\nவங்கி ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களை விட சிறு சேமிப்...\nமுதல் முறையாக வீடு வாங்க போகிறீர்களா\nஆசிரியர் தகுதித் தேர்வு விண்ணப்பங்கள் எப்போது வழங்...\nபள்ளிகளில் தேர்தல் பற்றிய பாடத்திட்டம்: மத்திய அரச...\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு தமிழ்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு கணிதம்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு அறிவியல்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு சமூக அறிவியல்\n24ம் தேதி முதல் பள்ளி வேலை நேரம் மாற்றம்\nதமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் வரும் 24ம் தேதி முதல், காலை 9 மணிக்கு துவங்கும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. முப்பருவக் கல்வி ம...\nமூன்று நபர் குழுவின் பரிந்துரை சார்பாக தமிழக அரசு ஆணை வெளியீடு, 01.04.2013 முதல் பணப்பயன் வழங்கப்படுகிறது.\n>இடைநிலை ஆசிரியர் ஊதியத்தில் எவ்வித மாறுபாடு இல்லை. >தேர்வுநிலை / சிறப்புநிலைக்கு கூடுதலாக 3% உயர்த்தி அரசு உத்தரவு. அதாவது (3%+3%...\nஏழாவது ஊதியக் குழுவில் எதிர்பார்க்கப்படும் ஊதிய அமைப்பு முறை.\nமத்திய அரசு ஊழியர்களுக்குரிய இணையதளங்கள் பல்வேறு தகவல்களை தெரிவித்து வருகின்றன.அவர்கள் சங்கங்கள் மூலம் கோரிக்கைகளை முன்வைத்தும் உள்ளனர். (...\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைப்பு முதல்வர் உத்தரவு\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைத்து முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆசிரியர் தகுதித் தே...\nஏழாவது ஊதிய குழு அமலாகும் பட்சத்தில் உங்கள் ஊதியம் என்னவாக இருக்கும் ஓர் எளிய ஆன்லைன் கணக்கீடு காண இங்கே கிளிக் செய்யுங்கள்\nபள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு பின்னணி பாடப் புத்தகம் வாங்க நிதி கிடைக்காதது அம்பலம்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வாங்க 2.85 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டிற்கான அனுமதி கிடைக்காததால், கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள...\nதொடக்கக் கல்வித்துறையில் ஆசிரியர்கள் மாறுதல் பதவி உயர்வு கலந்தாய்வு\nஅரசாணை எண்.137 பள்ளிக்கல்வித் துறை, நாள்:9.6.14 விண்ணப்பங்கள் பெறுதல்: 9.6.2014 முதல் 13.6.2014 16 - காலை: உதவித் தொடக்கக் கல்வி அலுவல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.uktamil.co.uk/2017/06/180_19.html", "date_download": "2021-01-18T23:21:38Z", "digest": "sha1:R3IUE45Y4OVTLSSWFUE4SBGBZAWCOGFA", "length": 8029, "nlines": 55, "source_domain": "www.uktamil.co.uk", "title": "இந்தியாவை 180 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது பாகிஸ்தான் - தழிழ்ச்செய்திகள்", "raw_content": "\nHome » விளையாட்டுச் செய்திகள் » இந்தியாவை 180 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது பாகிஸ்தான்\nஇந்தியாவை 180 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது பாகிஸ்தான்\nசாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 4 விக்கெட் இழப்பிற்கு 338 ரன்கள் குவித்தது. தொடக்க பேட்ஸ்மேன் பகர் சமான் 114 ரன்னும், பாபர் ஆசம் 46 ரன்னும், மொகமது ஹபீஸ் 57 ரன்னும் எடுத்தனர்.\nபின்னர் 339 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா, தவான் ஆகியோர் களம் இறங்கினார்கள். முதல் ஓவரை ஆமிர் வீசினார். முதல் ஓவரிலேயே இந்தியாவிற்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. ஆட்டத்தின் 3-வது பந்தில் ரோகித் சர்மா எல்.பி.டபிள்யூ. ஆனார்.\nஅடுத்து வந்த விராட் கோலிக்கு கேட்ச் மிஸ் செய்த போதிலும், அடுத்த பந்தில் 5 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். தவான் 21 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். ஆமிரின் அபார பந்து வீச்சால் இந்தியா 33 ரன்களுக்குள் முக்கிய மூன்று விக்கெட்டுக்களை இழந்தது. இந்த மூன்று விக்கெட்டுக்களையும் ஆமிர் கைப்பற்றினார்.\nஅதன்பின் இந்திய அணியால் மீள முடியவில்லை. டோனி 4 ரன்னிலும், கேதர் ஜாதவ் 9 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். ஹர்திக் பாண்டியா மட்டும் அதிரடியாக விளையாடி 43 பந்தில் 76 ரன்கள் எடுத்து ரன்அவுட் ஆனார்.\nஅதன்பின் வந்த ஜடேஜா 15 ரன்னிலும், அஸ்வின், பும்ப்ரா தலா ஒரு ரன்னிலும் அவுட்டாக இந்தியா 30.3 ஓவரில் 158 ரன்னில் ஆல்அவுட் ஆனது.\nஇதனால் இந்தியா 180 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. பாகிஸ்தான் அணி சார்பில் மொகமது ஆமிர், ஹசன் அலி தலா மூன்று விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.\nசின்ன தலைவலி வந்தாலே தாங்க முடியாத நமக்கு இப்போது பெரிய பெரிய நோய்கள் எல்லாம் சர்வ சாதாரணமாக வருகின்றன. இன்று யாரை கேட்டாலும் சர்க்கரை வியா...\nஅன்புதான் என்னுடைய பலம், நடப்பதை இருந்து பார்ப்போம் முதலமைச்சர் உருக்கம்\nஅன்புதான் என்னுடைய பலம், எனக்கு இருக்கும் ஒரே பலம் அதுதான் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். முதலமைச்சருக்கு ஆத...\nபங்களாதேஷ் வீரர்களின் செயற்பாட்டால் கிரிக்கெட் உலகம் அதிருப்தி\nபங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்கள் உடை மாற்றும் அறையில் நடந்து கொண்ட விதம் கிரிக்கெட் உலகை முகம் சுளிக்க வைத்துள்ளது. இலங்கைக்கு எதிரான இன்ற...\nகோங்குரா மட்டன் என்னென்ன தேவை மட்டன் - அரை கிலோ இஞ்சி - 15 கிராம் பூண்டு - 10 கிராம் மஞ்சள்தூள் - சிறிதளவு மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன் ...\nவிக்னேஸ்வரன் – சம்பந்தன் உரையாடலில் வெளிவராத புதுத் தகவல்\nவடமாகாண சபையின் தற்போதைய நிலைமை தொடர்பில் அதன் உறுப்பினர்களே முடிவு எடுக்க வேண்டும். அதில் தலையிட எங்களுக்கு உரிமை இல்லை என எதிர்க்கட்சித்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/pandian/", "date_download": "2021-01-19T00:05:15Z", "digest": "sha1:IQ7MWSUVZGM4YHJOBT67AOIUPNRRDRYE", "length": 206638, "nlines": 594, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Pandian « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஇக் கட்டுரை முற்ற முழுக்க ஒரு வரலாற்று ஆய்வே. சித்திரை மாதம் முதல் தேதியன்று பிறக்கின்ற புத்தாண்டைத் தமிழ்ப் புத்தாண்டு என்று குறிப்பிடுவது சரியா என்ற ஒரு விவாதம், கடந்த நூற்றாண்டில் தமிழறிஞர்களிடையே எழுந்தது. சித்திரையை முதல் மாதமாகக் கொள்ளும் காலக்கணக்கீடோ, அறுபது தமிழ் வருடப் பெயர்களாகக் குறிப்பிடப்படும் பிரபவாதி ஆண்டுகளின் பெயர்களோ தமிழ் மரபைச் சார்ந்தவையல்ல என��று முடிவு செய்யப்பட்டதாகத் தெரிகிறது.\nசங்க இலக்கியங்களில் “தைந்நீராடல்’ எனப்பட்ட பாவை நோன்பு சிறப்பாகக் குறிப்பிடப்படுகிறது என்பது உண்மையே. ஆனால் அதனைச் சூரிய வழிபாட்டுடன் தொடர்புபடுத்துவதற்குரிய குறிப்போ, புத்தாண்டு தொடங்குகிறது என்று அனுமானிப்பதற்கு அடிப்படையான சூரியனின் வடக்கு நோக்கிய நகர்வு (உத்தராயனத் தொடக்கம்) தை மாதம் முதல் தேதியன்றுதான் நிகழ்கிறது என்பது பற்றிய குறிப்போ சங்க இலக்கியங்களில் காணப்படவில்லை. எனவே சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் தைந்நீராடலுக்கும் புத்தாண்டுப் பிறப்பிற்கும் தொடர்பில்லை என்பது வெளிப்படை.\nஅவ்வாறாயின், தை மாதப் பிறப்பினைத் தமிழ்ப் புத்தாண்டாகத் தமிழறிஞர்கள் சிலர் முடிவு செய்ததற்கு என்ன அடிப்படை இருக்கக்கூடும் என யோசித்தால், ஆங்கில வருடப் பிறப்புக் காலமாகிய ஜனவரி மாதத்தினையொட்டித் தை மாதம் வருவதாலும், விக்ரம சகாப்தம், சாலிவாகன சகாப்தம் முதலியனவெல்லாம் காலாவதியாகிப் போய் ஐரோப்பிய சகாப்தம் – சொல்லப்போனால் கிறிஸ்துவ யுகம் – அகிலத்தையே ஆக்கிரமித்துவிட்டதாலும், அதற்கு ஒத்து வருகிற வகையில் நமது பழம் மரபுகளுக்குப் புதிய விளக்கமளிக்கிற ஓர் ஒத்திசைவே இதற்கு அடிப்படையாக இருந்திருக்க வேண்டும் எனத் தோன்றுகிறது.\nஇந்தச் சிந்தனைப் போக்கு, 16ஆம் நூற்றாண்டிலேயே தொடங்கிவிட்டதெனத் தெரிகிறது. தமிழில் வெளிவந்த முதல் அச்சு நூலான தம்பிரான் வணக்கத்தில், கிறிஸ்துவ அப்தம் 1578ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20ஆம் தேதி அன்று அச்சிடப்பட்டதாகப் போர்ச்சுக்கீசிய மொழியிலும், அற்பிகை மாதம் 20ஆம் தேதி அச்சிடப்பட்டதாகத் தமிழிலும் குறிப்பிடப்பட்டுள்ளன. அக்டோபர் மாதத்துக்கு நேரான தமிழ் மாதம் அற்பிகை (ஐப்பசி) எனக் கருதப்பட்டுள்ளது.\nகி.பி. 18ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழகத்தில் சமயப் பணிபுரிந்த இத்தாலி நாட்டைச் சேர்ந்த கத்தோலிக்கத் துறவியான வீரமாமுனிவர், தமது தேம்பாவணியில் (மகவருள் படலம், பா. 96) ஏசுநாதர் மார்கழி 25ஆம் தேதியன்று பிறந்தார் எனக் குறிப்பிடுகிறார். ஐரோப்பியக் காலண்டர் மாதங்களையும் தமிழ் மாதங்களையும் ஒன்றுபடுத்திப் பார்க்கும் போக்கின் தொடர்ச்சியாகவும், தைத்திங்களில் தமிழ்ப் புத்தாண்டு தொடங்குவதாகக் கருதும் மனப்போக்கின் ஆரம்பமாகவு��் இதனைக் கருதலாம்.\n2000 ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்கர்கள் Spring எனப்படும் வசந்த காலத்தைத்தான் புத்தாண்டுத் தொடக்கமாகக் கருதினர். கிரேக்க ரோமானிய நாகரிகங்களில், மார்ச் மாதம் முதல் நாளன்று வசந்த காலம் தொடங்குவதன் அறிகுறியாக ஒருவர் மேல் ஒருவர் சாய நீரைத் தெளித்துக் கொண்டும் குறும்புகள் செய்தும் சிரித்து விளையாடியும் மகிழ்வர். மேலைநாடுகளில் உறைய வைக்கும் குளிர்காலம் முடிந்து வெயிற்காலம் தோன்றுவது மிகவும் மகிழ்ச்சியுடன் வரவேற்கப்பட்டது. வணிகர்களும் அரசாங்கமும் தமது வரவு செலவுக் கணக்கை அன்றுதான் தொடங்குவர். இம்மரபுகள்தாம், ஏப்ரல் மாதம் முதல் நாளுக்கு மாற்றப்பட்டுத் தற்போது உலகளவில் பின்பற்றப்படுகின்றன. இவ்வாறு மாற்றப்பட்டதற்குப் பல காரணங்கள் உள்ளன.\nகிரேக்கக் காலக் கணக்கீட்டின்படி, செவ்வாய்க் கிரகத்தை அதிபதியாகக் கொண்ட “ஏரீஸ்’ வீட்டில் சூரியன் இருக்கின்ற மாதமே மார்ச் மாதமாகும். ரோமானிய (லத்தீன்) காலக் கணக்கீட்டின்படி, ஏரீஸ் எனப்படும் முதல் மாதம், மார்ச் 21ஆம் தேதி முதல் ஏப்ரல் 20ஆம் தேதி வரையிலும் நீடிக்கும். பிசஸ் எனப்படும் இறுதி மாதம், மார்ச் 20ஆம் தேதி முடிவடையும்.\nஇந்திய ஜோதிட அறிவியலில் பூர்ணிமாந்தக் கணக்கீட்டின்படி, மாசி மகத்துடன் முடிவடையும் மாசி மாதத்துக்குப் பின்னர் பங்குனி மாதம், மார்ச் 14 தேதியளவில் பிறக்கும். பாரசீக சமயமான ஜெராஸ்ட்ரிய சமய நூல்களில் மாசி மாதம் (பிர்தௌஸ்) என்பதே ஓர் ஆண்டின் இறுதி மாதமாகும். இவ்வாறு பங்குனி – சித்திரை ஆகிய மாதங்களுள் ஒன்றே, அவ்வப் பிரதேச வேறுபாடுகளுக்கேற்ப ஆண்டின் தொடக்க மாதமாகக் கருதப்பட்டுள்ளது. காலக்கணக்கீட்டில் மீன (பங்குனி) மாதமும், மேஷ (சித்திரை) மாதமுமே முதன்மை பெற்று வந்துள்ளன என்பது “”மீன மேஷம் பார்த்தல்” என்ற பேச்சு வழக்காலும் தெளிவாகும்.\nஇப்போது தை மாதத்தைத் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கமாகக் கொள்வதற்குச் சங்க காலத் தமிழ் இலக்கியங்களில் மறைமுகமாகவாகிலும் ஏதேனும் குறிப்பு காணப்படுகிறதா\nகி.பி. 7ஆம் நூற்றாண்டில் தொடங்கிய பக்தி இலக்கியக் காலகட்டத்தில் மார்கழி நீராடல் நோன்பாகப் பரிணமித்த தை மாதப் பாவை நோன்புக்கும், உழவர் திருநாளாகக் கருதிக் கொண்டாடப்படுகின்ற பொங்கல் திருநாளுக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன என்ற�� நாம் புரிந்துகொள்வது அவசியம்.\nமார்கழி நீராடல் மரபு வைணவ சம்பிரதாயத்தில் கண்ணன் வழிபாட்டோடு தொடர்புபடுத்தி முதன்மைப்படுத்தப்படுகிறது. மார்கழி நீராடல் மரபில் கண்ணனுடைய அண்ணனாகிய பலராமனுக்கும் ஓர் இடம் உண்டு. பலராமன் சங்க இலக்கியங்களில் வாலியோன் (வெள்ளையன்) என்ற பெயரில் குறிப்பிடப்படுகிறான். அவனுடைய ஆயுதம் ஏர்க்கலப்பை ஆகும். (“”நாஞ்சிற்பனைக் கொடியோன்” – புறநானூறு 56:4) அதாவது அவனே சங்ககால விவசாயக் கடவுள் ஆவான்.\nபலராமனை “புஜங்கம புரஸ்ஸர போகி’ எனக் கி.பி. 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பராந்தக வீர நாராயண பாண்டிய மன்னனின் தளவாய்புரச் செப்பேடு’ குறிப்பிடுகிறது. எனவே, போகிப் பண்டிகை என நாம் குறிப்பிடுவது பலராமனுக்கு உரிய விழாவே தவிர பரவலாகக் கருதப்படுவது போல இந்திரனுக்கு உரிய விழா அன்று. இந்திர விழா சித்திரை மாதப் பூர்ணிமையன்று நிகழ்ந்தது என்பது சிலப்பதிகாரத்தில் தெளிவுபடக் குறிப்பிடப்படுகிறது. எனவே, மார்கழித் திங்களின் இறுதி நாளன்று கொண்டாடப்படும் போகிப் பண்டிகை விவசாயக் கடவுளான பலராமனுக்கு உரிய விழாவே.\nபூம்புகாரில் இந்திர விழாவின்போது “”சித்திரைச் சித்திரைத் திங்கள் சேர்ந்தெனக் காவற் பூதத்துக் கடை கெழு பீடிகை புழுக்கலும் நோலையும் விழுக்குடை மடையும் பூவும் புகையும் பொங்கலும் சொரிந்து” மூதிற் பெண்டிர் வழிபட்டனர் எனச் சிலப்பதிகாரம், இந்திர விழவூரெடுத்த காதை வரி 64 – 69களில் குறிப்பிடப்படுகிறது.\nபிற்காலச் சோழராட்சியின்போது தைப் பொங்கல் விழா என்பது தமிழர் திருநாளாகக் கருதப்பட்டதா; தமிழ்ப் புத்தாண்டு என்பது தைப் பொங்கலன்று தொடங்கிற்றா இவை இரண்டிற்குமே தெளிவான விடை “”அல்ல” என்பதுதான்.\nசூரியன் தட்சிணாயனத்திலிருந்து உத்தராயனத்திற்குத் திரும்புகின்ற நாள் என்ற காலக்கணக்கீட்டின் அடிப்படையில் தை மாதம் முதல் தேதிக்கு முக்கியத்துவம் வழங்கப்படுவது பிற்காலச் சோழர் ஆட்சியில் நடைமுறைக்கு வந்துவிட்டது என்பது உண்மையே.\nஆட்டைவட்டம் எனப்படும் ஓர் ஆண்டின் சுழற்சியை – 360 பாகைகளை – 90 பாகைகள் கொண்ட நான்கு பிரிவுகளாகப் பிரித்து, சித்திரை விஷு, தக்ஷிண அயனம், ஐப்பசி விஷு, உத்தர அயனம் எனக் குறிப்பிடும் வழக்கம், கி.பி. 998ஆம் ஆண்டைச் சேர்ந்த தஞ்சை மாவட்டம் திருவலஞ்சுழி சேத்ரபால தேவர் கோயிற் கல்வெட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் இந்நாள் புத்தாண்டுத் தொடக்கமாகவோ தமிழர்க்கு மட்டுமேயுரிய திருநாளாகவோ கருதப்படவில்லை.\nசூரிய குலத்தைச் சேர்ந்தவர்களாகச் சொல்லப்படும் சோழர்களின் ஆட்சியில் முதன்மையான நிர்வாகப் பதவியை வகித்த சேக்கிழார் நாக தெய்வத்தைத் தமது குல தெய்வமாகக் கொண்டவர் ஆவார். அப்படி இருக்க சேக்கிழார் தம் பெரிய புராணத்தில் ஓரிடத்தில்கூடத் தைப் பொங்கல் விழாவை முதன்மைப்படுத்தியோ, தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சைப் பகுதியின் உழவர்கள் கொண்டாடிய முதன்மையான ஒரு விழாவாகவோ குறிப்பிடவில்லை என்பது எண்ணிப் பார்க்கத்தக்கது.\nசோழ நாட்டு மள்ளர்களைக் (பள்ளர்களை) குறிப்பிடுகையில் “”இழுது செய்யினுள் இந்திரத் தெய்வதம் தொழுது நாற்று நடுவார் தொகுதியே பழுதில் காவிரி நாட்டின் பரப்பெல்லாம்” என்றே சேக்கிழார் வருணிக்கிறார். (திருத்தொண்டர் புராணம், திருநாட்டுச் சிறப்பு, பா. 10, 12).\nதமிழக வரலாற்றில் மருத நில உழவர்களான தேவேந்திர குல மள்ளர்களின் இடத்தையும், மழைக் கடவுளாகிய இந்திரனுக்குரிய இடத்தையும், நிர்ணயிக்க உதவும் பல குறிப்புகளுள் இதுவும் ஒன்றாகும். இங்கும் வேளாண்மை தொடர்பான விழாவாகத் தைப் பொங்கலோ, வேளாண்மைக்குரிய கடவுளாக பலதேவனோ முதன்மைப்படுத்தப்படவில்லை.\nபிற்காலச் சோழர்களின் ஆட்சிக்காலத்தில்கூட இந்திர விழாவைவிட பலராமன் விழாவாகிய போகி – பொங்கல் விழா முதன்மை பெற்றுவிடவில்லை என்பது தெளிவாகத் தெரிய வருகிறது. பூம்புகாரில் சித்திரைத் திங்களில் இந்திர விழா கொண்டாடப்பட்டதைப் பற்றிய இலக்கியச் செய்திகளின் அடிப்படையில் பார்த்தாலும் தேவர்களின் தலைவனாகிய இந்திரனுக்கு ஆண்டின் தொடக்க காலத்தில் விழா எடுக்கின்ற மரபு நீண்ட நெடுங்காலமாகச் சோழ நாட்டில் தொடர்ந்து வந்திருக்கின்றது என்பதும் பலராமன் விழாவாகிய தைப்பொங்கலைவிட இந்திர விழா பழைமையானது என்பதும் புலனாகின்றன.\nபருவங்களின் தலைவன் பிரஜாபதி என வேதங்கள் கூறுகின்றன. மகாபிரஜாபதி என இந்திரனைக் குறிப்பிடுவர். எனவேதான், பருவங்களின் தலைமைப் பருவம் தொடங்கும் சித்திரை மாதத்தில் இந்திரவிழா கொண்டாடப்பட்டிருக்க வேண்டும். மருத நிலத்தின் தெய்வமாக இந்திரனையும், அந்நிலத்துக்குரிய பெரும் பொழுதாக இளவேன��ல் பருவத்தையும் குறிப்பிடுவதே தமிழிலக்கிய மரபாகும்.\nவரலாற்று உண்மைகளிலிருந்து நாம் சற்று கவனத்தைத் திருப்பிப் பருவங்களின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்ட இயற்கையின் காலக்கணக்கீட்டுக்கு வருவோம்.\n“”திண்ணிலை மருப்பின் ஆடு தலையாக விண்ணூர்பு திரிதரும் வீங்கு செலல் மண்டிலம்” என்பது சங்க இலக்கியமாகிய நெடுநல்வாடையில் இடம்பெறும் தொடராகும். (வரி 160 – 161) மேஷ ராசியே தலையான (முதல்) ராசி என்பது இதன் பொருள். மேஷ ராசியில் சூரியன் பிரவேசிக்கின்ற மாதத் தொடக்கமே புத்தாண்டின் தொடக்கமாகும். ரோமானிய நாகரிகத்தில் முதல் மாதமாகக் கருதப்பட்ட “ஏரீஸ்’ என்பது ஆடு (மேஷம்) என்றே பொருள்படும்.\nஇக்ஷ்வாகு மன்னர்களின் கி.பி. 3 – 4ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுகளில் கிம்ஹ (கிரீஷ்ம), வஸ்ஸ (வர்ஷ), சரத் என்ற மூன்று காலங்கள் குறிப்பிடப்படுகின்றன. அதாவது கோடை, மழை, பனிக் காலங்களே இவ்வாறு குறிப்பிடப்பட்டன. இந்த வரிசையே தமிழ் இலக்கண மரபிலும் இளவேனில் – முதுவேனில், கார் – கூதிர், முன்பனி – பின்பனி என்று சற்று விரிவாகக் குறிப்பிடப்படுகிறது. எனவே வானநூல் – ஜோதிட அடிப்படையிலும் கோடைக்காலமே ஆண்டின் தொடக்கமாகும்.\nசீவக சிந்தாமணியில் முக்தியிலம்பகத்தில் (3070 – 72) சீவகன் ஓராண்டுக் காலம் தவம் செய்தது வர்ணிக்கப்படுகிறது. நந்நான்கு மாதங்கள் கொண்ட மூன்று பருவங்களாக, “”தீயுமிழ் திங்கள் நான்கு, வானம் நீர்த்திரள் சொரிந்திடு திங்கள் நான்கு, பனிவரை உருவி வீசும் மங்குல் சூழ் வாடை நான்காய திங்கள்” என ஓராண்டுக்காலம் குறிப்பிடப்படுகிறது. இங்கெல்லாம் கோடைக்காலமே முதலாவது பருவமாகக் குறிப்பிடப்படுவதைக் கவனிக்க வேண்டும்.\nஇனி, 60 ஆண்டுக் கணக்கீட்டினைப் பற்றி ஆராய்வோம். தமிழ் வருடப் பெயர்கள் எனக் குறிப்பிடப்படும் “”பிரபவ” தொடக்கமாக அமைகிற 60 பெயர்களும் தமிழ்ப் பெயர்கள் அல்ல என்பது உண்மையே. 60 ஆண்டுகள் கொண்ட பிரபவாதி சுழற்சிமுறை “”வியாழ வட்டம்” (Jovian Circle) எனப்படும். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை தனது பழைய இடத்துக்கு வருகிற குருவும் 30 ஆண்டுகளுக்கு ஒருமுறை தனது பழைய இடத்துக்கு வருகிற சனியும், ஒரே நேரத்தில் தாம்தாமிருந்த பழைய இடங்களுக்கே வருவது 60 ஆண்டுக்கு ஒருமுறைதான் நிகழும். எனவேதான் 60 ஆண்டுச் சுழற்சி முறை முதன்மை பெறுகிறது. ஆயினும் இந்த வியாழ வட்டத��திற்கும் சித்திரை மாதத்தில் புத்தாண்டு பிறப்பதற்கும் அடிப்படையான தொடர்பு ஏதுமில்லை.\nசித்திரை மாதத்தில் புத்தாண்டு தொடங்குவது என்பது வானநூலையும் பருவங்களின் சுழற்சியையும் அடிப்படையாகக் கொண்டது. எனவே, பருவங்களின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்டு இயற்கையை ஒட்டி, சித்திரை மாதத்தைத் தொடக்க மாதமாகக் கொண்டமைந்த ஆண்டுக் கணக்கீடுதான் பூர்விகத் தமிழ் மரபாகவும் இருக்க முடியும்.\nகி.பி. 16ஆம் நூற்றாண்டில் போர்ச்சுகீசியரின் ஆதிக்கத்தைத் தொடர்ந்து ரோமன் கத்தோலிக்க சமயக் கண்ணோட்டத்தில் ஏசுநாதர் பிறந்த கேப்ரிகார்ன் (மகர) மாதம் முதன்மைப்படுத்தப்பட்டு, ஜனவரியே கிறிஸ்து சகாப்தத்தின் முதல் மாதம் என்ற நிலை உருவாகிவிட்டது. 16ஆம் நூற்றாண்டுக்குப் பின் நிகழ்ந்த ஐரோப்பியக் காலனி ஆதிக்கம், “இனம் புரிந்த’, இனம் புரியாத வகைகளிலெல்லாம் இந்தியச் சிந்தனையாளர் வர்க்கத்தை ஈர்த்து அடிமைப்படுத்திற்று. அதன் விளைவாக ஐரோப்பியர்கள் கைகாட்டுகிற திசையில் தமது தனித்த அடையாளத்தைத் தேடிக் காண்கிற முயற்சிகள் தொடங்கின.\nஇந்தியா “”தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டுப் பாழ்பட்டு நின்ற” காலகட்டத்தில், “”நேரங் கெட்ட நேரத்தில்” மேற்கொள்ளப்பட்ட காலங்கள் பற்றிய கணக்கீட்டில் “”தை மாதம்தான் தமிழர்களின் புத்தாண்டுப் பிறப்பு” என்ற தவறான முடிவு விடையாகக் கிடைத்ததில் வியப்பில்லை. சார்பு நிலையால் ஏற்படும் மனமயக்கங்களில் ஆழ்ந்துவிடாமல் “சுதந்திர’மாக ஆராய்ந்தால் கிடைக்கும் விடை: “”சித்திரையில்தான் புத்தாண்டு”.\nதை முதல் நாளே தமிழரின் புத்தாண்டு\nஇன்றும் சோதிடம் பார்ப்பவரிடம் சென்று, பிறந்த பிள்ளையின் சாதகத்தைக் கணித்துக் கொடுங்கள் என்றுதான் கேட்கின்றனர். கணி, கணியம் – வானநூல். கணியின் – வான நூல் வல்லவன்.\nகணியர் – சோதிடம் பார்த்துக் குறி சொல்பவர். இதனைப் ஓர் அறிவியலடிப்படையில் தமிழர்கள் பின்பற்றி வந்ததற்கான சான்றுகள் மிகப் பலவுள. கணியன் பூங்குன்றனின் யாதும் ஊரே எனத் தொடங்கும் பாடல், அவரது வானநூல் அறிவின் வழிப்பட்டதே யாகும். பக்குடுக்கை நன்கணியார் என்பவர் ஒரு புறநானூற்றுப் புலவர். இவரைப் பற்றி உ.வே.சா. அவர்கள், நன்கணியார் என்பது இவரது இயற்பெயர்; கணி – சோதிடம் வல்லவன் என் வரலாற்றுக் குறிப்பு ���ழுதியுள்ளார்.\nபதினெண்கீழ்க்கணக்கில் திணைமாலை நூற்றைம்பது, ஏலாதி எனும் இரு நூல்களை எழுதியவர் கணி மேதாவியார் அல்லது கணிமேதையார் எனக் குறிக்கப்பெற்றுள்ளது.\nசேரன் செங்குட்டுவன் வடநாட்டு வெற்றி முடித்து, கங்கைக் கரையில் இருந்தபோது, தன்னுடன் இருந்த கணியிடம், வஞ்சி நீங்கி எவ்வளவு காலம் ஆயிற்று என்று அறிய விரும்புகின்றான். அக் காலத்தில் பிறைச் சந்திரனின் வளர்ச்சியையும் தேய்வையும் வைத்துத் தான் நாட்களைக் கணக்கிட்டனர்.\nசேரன் வானத்தே யுள்ள பிறையை நோக்கினானாம். அவனது குறிப்பை அறிந்த கணி நாம் வஞ்சி நகரை நீங்கி வந்த முப்பத்திரண்டு மாதங்கள் ஆயின என்றான். பிறை ஏர் வண்ணம் பெருந்தகை நோக்க; இறையோன் செவ்வியில் கணி எழுந்து உரைப்போன், எண்ணான்கு மதியம் வஞ்சி நீங்கியது (காதை 27: 146-149) என்பது காண்க. மதியமே பிறகு மாதம் ஆனது. திங்கள் என்பதும் அதுவே. அற்றைத் திங்கள் எனத் தொடங்கும் பாரி மகளிர் பாட்டும் காணலாம் (புறம்-112) சிலப்பதிகாரத்தில் ஆசான் பெருங்கணி அமைச்சருக்கு நிகராகவும் கருதப்படுகிறான். அவன் அரசனின் அருகில் இருக்கும் தகுதி பெற்றுள்ளான் (சிலம்பு: 22-8, 26-3).\nகுறுந்தொகையில், கோப்பெருஞ்சோழன் என்ற மன்னன் பாடிய பாடலொன்றுளது. அதில் கூந்தல் தவழும் தலைவியின் நெற்றி எட்டாம் நாள் பிறைமதி போல அழகாக அளவாக இருந்தது என்ற குறிப்புக் காணப்படுகிறது.\nமாக்கடல் நடுவண் எண் நாள் பக்கத்துப் பசுவெண் திங்கள் தோன்றியாங்குக் கதுப்பயல் விளங்கும் சிறுநுதல் . . . (குற.129). தமிழ்த் தாத்தா உ.வே.சா. இதற்கு எட்டாவது திதி, அட்டம் என்று விளக்கம் எழுதுகிறார். எண் நாள் பக்கம் – இன்று பக்கம் என்பதையே – பக்ஷம் என வடமொழியாக்கி வழங்குகின்றனர்.\nஇவ்வளவும் எழுதக் காரணம் தமிழர்கள் வானில் தோன்றிய மதியத்தை, நாட்காட்டியாகக் கொண்டிருந்தனர் என்பதை விளக்குவதற்கேயாம். உவாப் பதினான்கு என்பது பிங்கல நிகண்டு. பதினான்கு நாள் வளர்பிறை, பதினைந்தாம் நாள் முழுமதி (பௌர்ணமி). அடுத்த பதினான்கு நாள் தேய்பிறை. பதினைந்தாம் நாள் மறைமதி (அமாவாசை). ஆக முப்பது நாட்களைக் கொண்டு மதியம் (மாதம்), திங்கள் கணக்கிடப்பட்டது.\nநாள் என்ற சொல்லுக்கு நட்சத்திரம் என்பதே முன்னைய பொருள். கோள்-கிரகம். நாளும் கோளும் என்பது உலக வழக்கு. 27 நாள்கள் (நட்சத்திரங்கள்) என்பதாலும் இரண்டையும�� சேர்த்துக் கணக்கிட்டதாலும் மாத நாட்களில் ஒன்றிரண்டு கூடுதல், குறைவானது.\nகோள்களை (கிரகங்கள்) வைத்து, ஒரு வாரம் -ஞாயிறு முதலாகக் கணக்கிடப்பட்டது. இராகு கேது நீங்கலாக ஏழு கோள்களுக்கு (கிரகங்களுக்கு) ஏழு நாட்களாயின.\nஆகவே கோள்களை வைத்து ஒரு வாரம் என்பதையும், நாள்களை வைத்தும் மதியத்தை வைத்தும் மாதத்தையும், சூரியனை வைத்து ஆண்டினையும் தமிழர்கள் கணக்கிட்டனர். இதற்கு மேலும் நூறு சான்றுகள் உள.\nசித்திரைத் திங்கள் இளவேனிற் காலத்தின் தொடக்கம். இதனை வசந்த காலம் என்பதுண்டு. பனிக் காலம் முடிந்து, இளவேனில் (வசந்தம்) வந்ததும் மக்கள் அதை மிகுந்த மகிழ்ச்சியோடு கொண்டாடினர். அதனை ஆண்டின் தொடக்கம் என்பதற்காகக் கொண்டாடவில்லை. 2000 ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்கர்கள் ளுயீசபே எனப்படும் வசந்த காலத்தைத்தான் புத்தாண்டு தொடக்கமாகக் கருதினர்; வசந்த காலம் தொடங்குவதற்கு அறிகுரியாகக் கொண்டாடினர் என்று கட்டுரையாளர் (தினமணி 24-1-2008) குறிப்பிடுகிறார். தமிழர்களும் இவ் வசந்த காலத்தைக் கொண்டாடிய செய்தி, நிரம்பக் குறிக்கப் பெற்றுள்ளது.\nகாதலர்கள் ஆறுகளிலும் அருவிகளிலும் நீராடியும், பூங்காக்களில் விளையாடியும் இன்பம் நுகர்ந்ததோடு, மதுரையில் இலக்கிய விழாக்களும் நடை பெற்றனவாம். புதிய நூல்கள் அரங்கேற்றப் பெற்றனவாம்.\nமகிழ்துணைப் புணர்ந்தவர் (காதலர்) வில்லவன் விழவினுள் விளையாடும்பொழுது; நிலன் நாவில் திரிதரூஉம் நீண்மாடக் கூடலார், புலன் நாவில் பிறந்த சொல் புதிதுண்ணும் பொழுது என்று இது பலவாறு குறிக்கப்படுகிறது (கலி. 35). இவ்விழா – காலப் போக்கில் சமய விழாவாக மாறி, நாயக்க மன்னர் காலத்தில் இன்றைய சித்திரைத் திருவிழா ஆனது.\nஅதற்காக கிரேக்க, உரோமானியரோ, தமிழரோ இதை ஆண்டின் தொடக்க நாளாகக் கொண்டனர் என்பது முறையாகாது.\nஇனி, ஞாயிற்றின் செலவை வைத்துத் தமிழர்கள் ஆண்டு தொடக்கத்தைக் கணக்கிட்டனர் என்பதைப் பற்றி, முன்னே சுட்டியபடி சான்று காண்போம். சூரியன் தென்திசையாகச் சாய்ந்து சென்றது மாறி, வடதிசையாகச் சாய்ந்து செல்லும் நாள் – தை முதல் நாளாகும். இன்று தட்சிணாயனம், உத்தராயனம் என்பர். இது மேஷராசி யில் நடப்பதை அனைவரும் அறிவர். மேஷம் என்பது – ஆடு எனும் தமிழ்ச் சொல்லின் மொழி பெயர்ப்பாகும். ஆடு – முன்பு யாடு என்றே வழங்கியது.\nஇதனால் தமிழர்கள் யாட்டை என முதலில் அழைத்து, பிறகு அது மூக்கொலி பெற்று யாண்டு- ஆண்டு என ஆயிற்று. கண்ணகி ஈராறு ஆண்டு அகவையாள் கோவலன் ஈரெட்டாண்டு அகவையான் என மங்கல வாழ்த்துப் பாடலில் குறிக்கப் பெறுகின்றனர். பதிற்றுப் பத்தில் யாண்டு தலைப் பெயர (15) யாண்டு ஓர் அனைய ஆக (90) என வருகிறது. கணவன் மனைவியைப் பார்க்க, ஓராண்டிற்கு ஒரு முறைதான் வருகின்றான். இதைத் தலைவி கூற்றாக, ஓர் யாட்டு ஒரு கால் வரவு (கலி.71) என்று கலித்தொகை குறிப்பிடுகிறது. யாடு (மேடம்) இராசியில் மாறுவதால், யாட்டு என ஆண்டு குறிக்கப்படுவதே முதல் வழக்கு. இன்றும் சனி கிரகம், ஏழரையாண்டு என்பதை ஏழரையாட்டைச் சனி என்றனர்.\nஅது மருவி ஏழரை நாட்டுச் சனி எனப் பிழைபட வழங்குகின்றது திண்ணிலை மருப்பின் ஆடுதலையாக, விண்ணூர்பு திரிதரும் வீங்குசெலல் மண்டிலம் என (நெடுநல். 160, 161) ஞாயிறு குறிக்கப் படுகிறது. ஆடு – மேட ராசியே முதலாவதாகும். ஆடுதலையாக என்பதற்கு மேடராசி முதலாக ஏனை இராசிகளில் சென்று திரியும் என நச்சினார்க்கினியர் விளக்கம் தருகிறார்; மேஷ ராசியில் சூரியன் பிரவேசிக்கின்ற மாதத் தொடக்கமே புத்தாண்டின் தொடக்கமாகும் என்று தெளிவாக எழுதுகின்றவர், சித்திரை மாதத்தைக் குறிப்பிடுவது தடுமாற்றமாகவுளது.\nமேஷம் என்பதற்கு – முற்பட்ட யாடு, ஆடு எனும் சொல் மேட இராசியைக் குறிக்க, அதனடிப்படையில் சூரியனின் சுழற்சியை வைத்து, தமிழர் ஆண்டினைக் கணக்கிட்டதால், தமிழர்களின் வானநூல் முறைப்படி – யாட்டு, யாட்டை, ஆண்டு என மாறி வழங்கிய இதனைச் சான்றாகக் கொண்டு, தை முதல் நாளே தமிழாண்டின் தொடக்கமெனக் கொள்வதே தக்கதாகும். சித்திரை முதல்நாள் – இளவேனிலின் (வசந்தத்தின்) தொடக்கமாகும். ஆண்டுத் தொடக்கமாகாது. அது இன்று கோடை காலம் ஆனது, பருவ மாற்றங்களின் கொடுமையாகும்.\nதமிழறிஞர்கள் சிலர் ஆங்கிலப் புத்தாண்டை ஒட்டி, தமிழ்ப் புத்தாண்டை வகுத்துவிட்டனர் எனக் குறிப்பிடுவது, மிகைப்பட்ட நகையாடலாகவுளது. செம்மொழி என அறிவிக்கப்பட்டு, அதன்பின் அச் செம்மொழி பயின்ற தமிழறிஞர்களை அறவே புறக்கணித்துவிட்டுத் தமிழை வளர்ப்பதும், அவர்களைக் குறைவாக மதிப்பிடுவதும் கூடி வரும் இந் நாளில், தமிழறிஞர்கள் நகையாடப்படுவது இயல்பேயாகும்.\nஅவசரத்தில் அள்ளித் தெளித்த கோலம்\nதமிழர் புத்தாண்டின் தொடக்க நாள் தை முதல் நாள் என்பதை அதிகாரப்பூர்வமாக்கும் வகையில் சட்டமன்றத்தில் சட்டமுன்வடிவைக் கொண்டுவந்து அனைத்துக் கட்சியினரும் ஆதரிக்க ஒரேமனதாக நிறைவேற்றுவதற்கு வழிசெய்த முதல்வர் கருணாநிதியைப் பாராட்டுகிறேன்.\nதொன்மை வாய்ந்த மொழியான தமிழுக்கும், மூத்த குடியினரான தமிழர்களுக்கும் தனியாகப் புத்தாண்டு என்பது இல்லையா காலப்பாகுபாடு பற்றிய கருத்தோட்டம் தமிழர்களிடம் கிடையாதா காலப்பாகுபாடு பற்றிய கருத்தோட்டம் தமிழர்களிடம் கிடையாதா\nசங்ககாலத் தமிழர் ஓர் ஆண்டை ஆறு பருவங்களாகப் பகுத்தனர். ஒவ்வொரு பருவமும் இரண்டு மாதங்களைக் கொண்டிருந்தன. கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் என வழங்கப்பட்ட இந்த ஆறு பருவங்கள் தமிழுக்கே உரிய அகத்தினை மரபின் அடிப்படையாகும்.\nகுமரிக் கண்டத்தில் வாழ்ந்த தமிழர்கள் தென்திசையில் நின்ற கதிரவன் வடதிசைக்குச் செல்லத் தொடங்கும் (உத்தராயணம்) நாளையும் இணைத்துக் கொண்டாடினர். இதன் மூலம் தைத்திங்கள் முதல்நாள் தமிழர் பண்பாட்டுத் தளத்தில் சிறப்பான இடத்தைப் பெற்றது.\nதமிழ்நாட்டில் கிடைத்துள்ள இலக்கிய, கல்வெட்டு சான்றுகளின்படி ஞாயிற்றை அடிப்படையாகக் கொண்டதும் சித்திரையில் தொடங்கப் பெறுவதுமான ஞாயிற்று ஆண்டுக் கணக்கு ஒன்றும், கல்வெட்டுச் சான்றுகளின்படி வியாழனை அடிப்படையாகக் கொண்ட வியாழ ஆண்டுக் கணக்கு ஒன்றும் பின்பற்றப்பட்டு வந்துள்ளன. ஞாயிற்று ஆண்டை சோழ மன்னர்களும், வியாழ ஆண்டை பாண்டியர்களும், சேரர்களும் பின்பற்றியுள்ளனர் என முனைவர் க. நெடுஞ்செழியன் கூறியுள்ளார்.\nசிந்து சமவெளி நாகரிக மக்களால் பின்பற்றப்பட்ட ஆண்டு வியாழ ஆண்டே என்பதை ருசிய அறிஞர்கள் நிறுவியுள்ளனர். 1985ஆம் ஆண்டு மாஸ்கோவில் நடைபெற்ற மகாநாட்டில் ஆய்வுரை வழங்கிய அறிஞர்கள் இந்த உண்மையை வெளியிட்டனர். 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிந்துசமவெளியில் பரவியிருந்த நாகரிகம் எகிப்திய மெசபடோமிய நாகரிகங்களைவிட மிக முந்தியது. அதிகமான பரப்பில் பரவியிருந்தது என்பதையும் அறிஞர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். 14-10-85ம் நாளிட்ட தினமணி இதழ் இச்செய்தியை விரிவாக வெளியிட்டுள்ளது.\nதமிழ்நாட்டில் 60 ஆண்டு கணக்குமுறை வியாழ ஆண்டிற்கு உரியதாக இருந்தது. பின்னர் ஞாயிற்றாண்டோடு இது கலந்துவிட்டது. இந்த முறை கி.பி. 312ஆம் ஆண்ட��ல் தொடங்கியதாக அறிஞர்கள் கருதுகின்றனர். ஆயினும் 14ஆம் நூற்றாண்டின் இறுதியில் நாயக்க மன்னர்களால் இம்முறை தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதை கல்வெட்டுகள் வழியாக அறிய முடிகிறது.\nஞாயிற்று ஆண்டை அடிப்படையாகக் கொண்டு ஆண்டிற்கு 365 நாள்கள் என வகுத்ததும் தமிழர்களே என்பதை கிரேக்க நாட்டுப் பயணியான மெகஸ்தனிஸ் எழுதிய குறிப்புகளின் மூலம் அறிகிறோம்.\nசாலிவாகன சகம் என்ற ஆண்டுமுறை சித்திரை மாதத்தை முதல் நாளாகக் கொண்டிருந்தது. இதுதவிர பசலி, கொல்லம் என்னும் தொடர் ஆண்டுகளும் தமிழகத்தில் வழக்கில் இருந்தன.\nபண்டைத் தமிழ் மக்கள் ஒரு தலைநகரின் தோற்றம் அல்லது பேரரசன் பிறப்பு முதலியவற்றை அடிப்படையாகக் கொண்டு தொடராண்டு கணித்து வந்தனர் என்பது பழந்தமிழ் இலக்கியங்களில் இடம்பெற்றுவந்த குறிப்புகளால் அறிய கிடக்கிறது என புலவர் இறைக்குருவனார் கருதுகிறார்.\nஅரசர்கள் முடிசூட்டிக்கொண்ட ஆட்சித் தொடக்கத்தை அடிப்படையாகக் கொண்டு அவ்வரசர் பெயரோடு ஆட்சி ஆண்டு என்று குறிப்பிடும் மரபு பிற்காலச் சோழர் காலத்தில் கடைப்பிடிக்கப்பட்டது என்பதைக் கல்வெட்டுகள் எடுத்துக்கூறுகின்றன.\nதமிழ்நாட்டிற்கு ஐரோப்பியர் வருகைக்குப் பிறகு கிரிகேரியன் ஆண்டு என அழைக்கப்படும் கிறித்துவ ஆண்டுமுறை பழக்கத்திற்கு வந்தது.\nகிசிரி முகமதிய ஆண்டுமுறை நபிகள் நாயகம் மக்காவிலிருந்து மதினாவுக்குப் புறப்பட்ட காலத்தை அடிப்படையாகக் கொண்டு வகுக்கப்பட்ட ஒன்றாகும். புத்த மதத்தவர் புத்தர் முக்திபெற்ற நாளின் அடிப்படையில் ஆண்டுமுறையை வகுத்துக் கொண்டுள்ளனர். அதைப்போல மகாவீரர் முக்தி பெற்ற நாளினை அடிப்படையாகக் கொண்டு மகாவீரர் நிர்வாண ஆண்டு சமணர்களால் கடைப்பிடிக்கப்பட்டது.\nஎனவே தமிழர்களுக்கு தொடர் ஆண்டு இல்லாத குறைபாட்டினை போக்குவதற்காக கி.பி. 1921ஆம் ஆண்டில் சென்னை பச்சையப்பன் கல்லூரி மண்டபத்தில் மறைமலையடிகள் தலைமையில் கூடிய தமிழ் அறிஞர்கள் திருவள்ளுவராண்டு முறையை தமிழர்கள் கடைப்பிடிக்க வேண்டுமென முடிவு செய்தனர்.\nதிருவள்ளுவர் காலம் கி.மு. முதலாம் நூற்றாண்டு என கொண்டு கி.மு. 31ஆம் ஆண்டைத் தொடக்கமாகக் கொண்டு இந்த ஆண்டுமுறை வகுக்கப்பட்டது. ஆனாலும் பிற்காலத்தில் கிடைத்துள்ள பல்வேறு புதிய சான்றுகளின் மூலம் திருவள்ளுவரின் க���லம் இன்னும் பழமையானது எனக் கருதும் அறிஞர்களும் உள்ளனர்.\n6-12-2001 அன்று மலேசியா நாட்டின் தலைநகரான கோலாலம்பூரில் தமிழ் அமைப்புகள் இணைந்து நடத்திய மாநாட்டில் தை முதல் நாளே தமிழ் ஆண்டின் தொடக்க நாள் என்னும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nஆனாலும் இறுதியான முடிவு தெரியும்வரை மறைமலையடிகள் தலைமையில் வகுக்கப்பட்ட திருவள்ளுவராண்டு கணக்கினை தமிழர்கள் பின்பற்றி வருகின்றனர்.\n1972ஆம் ஆண்டில் முதல்வராக கலைஞர் கருணாநிதி பதவி வகித்தபோது திருவள்ளுவராண்டு முறையினை தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக ஏற்றது. அரசிதழிலும் அரசு வெளியிட்ட நாள்காட்டி, நாள்குறிப்பு ஆகியவற்றிலும் இம்முறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.\n1983ஆம் ஆண்டில் முதல்வராக எம்.ஜி.ஆர். இருந்தபோது, தமிழக அரசின் அனைத்து அலுவல்களிலும் திருவள்ளுவராண்டினை நடைமுறைப்படுத்த ஆணை பிறப்பிக்கப்பட்டது.\nஆனாலும் தமிழர் ஆண்டு என்ற பெயரில் வடமொழிப் பெயர்களைக் கொண்ட ஆண்டுப்பெயர்கள் கடைப்பிடிக்கப்பட்டன. சித்திரை முதல் நாள் தமிழாண்டு பிறப்பு என்பதும் தொடர்ந்தது. இதன் விளைவாக திருவள்ளுவராண்டு வகுக்கப்பட்டதன் நோக்கம் முழுமையாக நிறைவேறவில்லை. அதனை அரசு ஏற்றுக்கொண்ட போதிலும் நடைமுறையில் அது செயலுக்கு வரவில்லை.\nஎனவே திருவள்ளுவராண்டின் தொடக்க நாள் சித்திரை முதல்நாளா, தை முதல்நாளா என்ற குழப்பம் நிலவியது.\nதமிழறிஞர் கா. சுப்பிரமணியபிள்ளை போன்றவர்கள் ஆவணி மாதமே பண்டைத் தமிழ்நாட்டில் ஆண்டுத் தொடக்க மாதமாகக் கடைப்பிடிக்கப்பட்டது என கருதினார்கள்.\nஇந்தக் குழப்பங்களைப் போக்கும் வகையில் முதலமைச்சர் கருணாநிதி தை முதல்நாளே திருவள்ளுவராண்டின் தொடக்க நாள் என்பதை சட்டப்பூர்வமாக ஆக்கியிருப்பது வரவேற்கத்தக்கது.\nஆனால் உலகத் தமிழர்களைக் கணக்கிலோ கவனத்திலோ எடுத்துக்கொள்ளப்படாமல் தமிழக சட்டமன்றத்தில் மட்டும் இத்தகைய சட்டமுன்வடிவு ஏற்கப்படுவது முறையானது அல்ல.\nதமிழர் பண்பாட்டுத் தளத்தில் மிக முக்கியமான முடிவு இதுவாகும். ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு தலைமுறைதலைமுறையாகத் தமிழர்களால் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டியதுமாகும்.\nதஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் பழமையான அமைப்புகளான மதுரைத் தமிழ்ச் சங்கம், கரந்தை தமிழ்ச்சங்கம், தமிழகப் புலவர் குழு தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த தமிழ்த்துறைத் தலைவர்கள், தமிழ் வரலாற்று அறிஞர்கள், தமிழ் கல்வெட்டு அறிஞர்கள் மற்றும் இலங்கை, மலேசியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் பல நாடுகளில் வாழும் தமிழறிஞர்கள் தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோரைக் கொண்ட ஆலோசனைக் கூட்டம் ஒன்றினை தமிழக முதலமைச்சர் கூட்டி தை திங்கள் முதல்நாளே திருவள்ளுவராண்டின் தொடக்க நாள் என்பதை நன்கு ஆராய்ந்து ஏற்கச் செய்து அதன்பிறகு இதனை தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றியிருந்தால் அவரது பெருமையும் உயர்ந்திருக்கும். உலகத் தமிழர்களும் இதை மகிழ்ச்சியுடன் பின்பற்றத் தொடங்கியிருப்பார்கள்.\n1982ஆம் ஆண்டில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மறைந்த பேராசிரியர் க. கைலாசபதி, பேராசிரியர் கா. சிவத்தம்பி ஆகியோரின் அழைப்பின் பேரில் நான் உரையாற்றிய கூட்டத்தின் முடிவில் மாணவர்கள் கேள்விக்கணைகளைத் தொடுத்தனர்.\nதமிழ்நாட்டில் முதலமைச்சர் எம்.ஜி.ஆரால் தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் அதிகாரப்பூர்வமாக நடைமுறைப்படுத்தப்பட்ட நேரம் அது. அந்த மாணவர் அது குறித்து கேள்வி கேட்டார்.\n“”தமிழ்நாட்டில் எழுத்துச் சீர்திருத்தம் செய்திருக்கிறீர்களே ஏன் எங்களைக் கேட்கவில்லை. தமிழ் உங்களுக்கு மட்டுமே சொந்தமா” என்ற கேள்வியை அவர் எழுப்பியபோது நான் ஒரு கணம் திகைத்துப்போனேன். ஆனால் மறுகணமே அந்தக் கேள்வியில் உள்ள நியாயத்தை, தவிப்பை உணர்ந்தேன்.\n“தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை அறிவிப்பதற்கு முன்னால் ஈழத்தமிழ் அறிஞர்களையும், பிறநாட்டுத் தமிழ் அறிஞர்களையும் அழைத்துக் கலந்துபேசி முடிவெடுத்திருக்க வேண்டும் என்பதை அந்த மாணவரின் கேள்வி எனக்கு உணர்த்திற்று. தமிழகத்திற்கு நான் திரும்பி வந்தபோது, தமிழக சட்டமன்றத்தில் இது குறித்துப் பேசினேன். பேரவையில் இருந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர். என்னை அழைத்துப் பேசி முழு விவரத்தையும் கேட்டறிந்தார். எழுத்துச் சீர்திருத்தம் பிரச்னையில் மட்டுமல்ல. தமிழில் கலைச்சொற்கள், அறிவியல் சொற்கள் போன்றவற்றின் உருவாக்கத்திலும் உலகத் தமிழறிஞர்கள் பங்கேற்க வேண்டிய அவசியத்தை நான் வலியுறுத்தினேன். இல்லையென்றால் வெவ்வேறு விதமான கலை, அறிவியல் சொற்கள் உருவாகிவிடக்கூடிய அபாய���்தையும் சுட்டிக்காட்டினேன். எனது கோரிக்கையின் நியாயத்தை முதலமைச்சர் எம்.ஜி.ஆர். உணர்ந்தார். உரிய நடவடிக்கைகளை எடுப்பதாகவும் கூறினார்.\nதிருவள்ளுவர் ஆண்டின் தொடக்க நாள் எது என்பதை முடிவு செய்யும் உரிமையும் நமக்கு மட்டும் சொந்தமானது அல்ல. உலகத்தமிழர்களுக்கும் சொந்தமானது. அவர்களையும் கலந்துகொண்டு செய்திருந்தால் மட்டுமே அந்த முடிவு நிரந்தரமாக நிலைத்து நிற்கும்.\nநான் அறிமுகப்படுத்திய ஒரு கலைஞன் இவ்வளவு சிறிய வயதிலேயே இறந்ததில் எனக்கு மிகவும் அதிர்ச்சி. பாண்டியன், சினிமா பற்றி ஒன்றுமே அறியாத ஓர் அப்பாவி. ஒரு கலைஞன் என்பதை விட பணிவான ஒரு நல்ல மனிதன்.\n“ஆண் பாவம்’ படத்தில் அவருடைய தம்பியாக நடித்தேன். நிழலில் ஏற்பட்ட அந்த உறவு நிஜத்திலும் எங்களுக்குள் தொடர்ந்தது. “ஆண் பாவம்’ படத்தில் முதலில் நான் நடிப்பதாக இல்லை. அந்த கேரக்டரில் நடிக்க இருந்தவர் கால்ஷீட் தர முடியாத சூழ்நிலையில் இருந்ததால் நான் நடிக்க வேண்டியதாகிவிட்டது. அப்போது பாண்டியன் முன்னணி நடிகராக இருந்தார். நான் நடிக்கக் கூடாது என்று சொல்லியிருந்தால் அன்றைய சூழ்நிலையில் என்னால் எதுவும் செய்திருக்க முடியாது. ஆனால் பெருந்தன்மையாக ஒத்துக்கொண்டதோடு இன்னும் அதிக சீன்களில் நடிக்கலாமே என்றும் கூறினார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நான் இயக்கிய “கை வந்த கலை’ படத்தில் கூட மீண்டும் பாண்டியன்-சீதா கூட்டணியை “ஆண் பாவம்’ தொடர்ச்சியாக நடிக்க வைத்தேன். அவரைப் பற்றி பல விஷயங்கள் சொல்லலாம். சுருக்கமாகச் சொன்னால் சினிமாத்துறையில் மாட்டிக்கொண்ட ஒரு வெகுளி. அவருடைய குடும்பத்துக்கு என்னால் இயன்ற உதவியை எப்போதும் செய்வேன்.\n“மண் வாசனை’ படம் மூலம்தான் நாங்கள் இருவரும் தமிழில் அறிமுகமானோம். அப்போது எனக்குத் தமிழ் தெரியாது; அவருக்கு ஆங்கிலம் தெரியாது. இருந்தாலும் பாரதிராஜா சொன்னதை வைத்து எங்களுக்குள் ஏற்பட்ட புரிதலால் படத்தில் நடித்தோம்.\nஅதன்பிறகு “பொண்ணு பிடிச்சிருக்கு’, “புதுமைப் பெண்’ படங்களில் இணைந்து நடித்தோம். அந்தப் படங்கள் வெளிவந்து கிட்டத்தட்ட் 20 வருடங்கள் ஆனாலும், அவருடைய மறைவுச் செய்தி கேட்டபோது எல்லாம் நேற்று நடந்தது போல் இருக்கிறது.\nஎந்தச் சூழ்நிலையிலும் சிரித்துக்கொண்டே இருப்பார். அவருடைய குடும்பத்துக்��ு எனது ஆழ்ந்த இரங்கல்.\n“திருமதி ஒரு வெகுமதி’ படத்தில் நடிக்கும்போதுதான் எனக்குப் பாண்டியனுடன் நல்ல அறிமுகம். இவர் எப்படி சினிமாவில் நீடிக்கிறார் என்று நினைக்கும் அளவுக்கு அப்பாவி. அவருடைய பேச்சில் மதுரை மண்வாசனை மணக்கும். மனதில் பட்டதை உடனே வெளிப்படுத்தி விடுவார். இதனால் பல பிரச்னைகளையும் சந்தித்தார்.\n“ஆண்களை நம்பாதே’ படத்தில் நானும் அவரும் இணைந்து நடித்தோம். அதன்பிறகு பல ஸ்டுடியோக்களில் படப்பிடிப்பின்போது சந்தித்துக்கொள்வோம்.\nமிகவும் பாசமாகப் பழகக்கூடியவர். சின்ன வயதிலேயே இறந்தது மிகவும் சங்கடமாக இருக்கிறது.\nஅதனால் நாம் வாழும்வரை நமது உடல் நலத்தைப் பாதுகாத்துக்கொள்வது அவசியம் என்பதைத்தான் பாண்டியனின் மரணம் குறித்து என்னால் சொல்லமுடியும்.\nரூ. 10 கோடியில் தயாராகும் நெல்லை மாநாடு\nதிருநெல்வேலி, நவ. 30: தமிழ்நாட்டின் இளைஞர்கள் யார் பக்கம் என்பதை நிரூபிக்க நடைபெறவுள்ளதாகக் கருதப்படும் திமுக இளைஞரணி மாநாட்டுக்காக அந்தக் கட்சி ரூ. 10 கோடிவரை செலவிட்டு திருநெல்வேலி நகரைத் தயார்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.\nஇதுதவிர, மாநாட்டுக்கு வரும் தலைவர்களை வரவேற்கவும், அவர்களின் மனதில் இடம்பிடிக்கவும் நிர்வாகிகள் செய்து வரும் ஏற்பாடுகளுக்கான செலவு, கட்சி செய்யும் செலவை ஒப்பிட்டால் அதில் பாதியை எட்டும் என ஏற்பாடுகளை பார்க்கும்போது பளிச்செனத் தெரிகிறது.\nதமிழ்நாட்டில் நாளொரு கட்சியும், பொழுதொரு தலைவர்களும் உருவாகி வருகின்றனர்.\nதிரைப்பட மோகத்தில் திக்குதெரியாமல் திரியும் இளைஞர்களை இந்த புதிய தலைவர்கள் கொத்துக் கொத்தாக கொத்திக் கொண்டு போகும் நிலையும் ஏற்பட்டுள்ளது.\nஇதனை உற்றுநோக்கிய திராவிடக் கட்சிகள், இருக்கும் இளைஞர்களைத் தக்கவைத்துக் கொள்ளவும், புதியவர்களைத் தம் பக்கம் கவரவும் தீவிரமாக பணியாற்றத் தொடங்கியுள்ளன. அந்த வகையில் திமுக அறிவித்ததுதான் வரும் டிசம்பர் 15, 16 ஆம் தேதிகளில் திருநெல்வேலியில் நடைபெற உள்ள இளைஞரணியின் முதல் மாநாடு.\nகூட்டணியின் பலத்தில் ஆட்சி நடத்திவரும் திமுகவுக்கு கூட்டணிக்குள்ளும் பிரச்னை உண்டு.\nபாலாறு என நாட்டைப் பாதிக்கும் பிரச்னைகளும் உண்டு.\nகூலிக்கு செய்யும் கொலைகளால் ஏற்படும் சட்டம்-ஒழுங்கு பிரச்னை,\nஎன பொதுமக்களை பாதிக்கும் பிரச்னைகளும் உண்டு. இவற்றுக்கெல்லாம் தீர்வு காண வேண்டிய அவசர, அவசியத்தைவிட கட்சியை நிலை நிறுத்த வேண்டிய அவசர, அவசியமே இந்த மாநாட்டுக்கான காரணமாக அரசியல் நோக்கர்களால் கருதப்படுகிறது.\nதிமுகவின் அரசியல் வரலாற்றில் முதன்முறையாக நடைபெற உள்ள இந்த இளைஞரணி மாநாடு அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து திருநெல்வேலி நகரம் தன்னை அலங்கரித்துக் கொள்ள தயாராகி விட்டது. இந்த மாநாடானது இதுவரை எந்த அரசியல் கட்சியும் நடத்தி இராத வகையிலும், இனிமேலும் மற்ற அரசியல் கட்சிகள் நடத்த முடியாத அளவிலும் இருக்க வேண்டும் என்பது இளைஞரணியின் செயலரும், மாநில உள்ளாட்சித் துறை அமைச்சருமான மு.க. ஸ்டாலினின் எண்ணம். அவரது எண்ணத்தை ஈடேற்றும் வகையில் நிர்வாகிகளும், தொண்டர்களும் பணியாற்றி வருகின்றனர்.\nமாநாட்டுக்காக அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் 450 அடி அகலத்தில் 960 அடி நீளத்தில் இரும்புக் கம்பிகளால் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட பந்தல், முதல்வர் கருணாநிதியின் வயதை குறிக்கும் வகையில் 84 அடி உயரம், 500 அடி அகலம் கொண்ட அரண்மனை நுழைவு வாயில் போன்ற முகப்பு, அதே அளவில் அலங்கார வேலைப்பாடுகளுடன் கூடிய பனை ஓலைகளைக் கொண்டு அழகுற அமைக்கப்படும் உள்புற நுழைவு வாயில், மாநாட்டு கொடியை ஏற்ற 84 அடி உயரத்தில் கொடிக்கம்பம், முதல்வர் கருணாநிதியும், அமைச்சர் ஸ்டாலினும் தங்க உள்ள தாழையூத்தில் இருந்து மாநாட்டு பந்தல் வரை சுமார் 14 கி.மீ. சாலையில் 55 இடங்களில் மின்அலங்கார கோபுரங்கள், இடையிடையே நூற்றுக்கும் மேற்பட்ட வரவேற்பு வளைவுகள், 25 ஆயிரம் குழல் விளக்குகள், 25 ஆயிரம் கொடிகள், சாலையின் இருபுறமும் நூற்றுக்கணக்கான “டிஜிட்டல் போர்டு’கள் என நகரமே விழாக்கோலம் பூண்டு வருகிறது.\nமாநாட்டில் தலைவர்கள் அமர அமைக்கப்பட்டுள்ள 4 ஆயிரம் சதுர அடி கொண்ட நிரந்தர மேடையானது ஆந்திரத்திலிருந்து கொண்டு வரப்பட்டுள்ள ஏற்றுமதித் தரம் வாய்ந்த கிரானைட் கற்களால் அலங்கரிக்கப்பட்டு வருகிறது.\nமாநாட்டுக்கு திரட்டப்படும் சுமார் 5 லட்சம் பேருக்காக தங்கும் இடமாக 64 திருமண மண்டபங்களும், 350 விடுதிகளும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுதவிர திறந்தவெளி மைதானங்களும், தோட்டங்களும் தயார்படுத்தி வைக்கப்பட்டுள்ளன.\nஇந்த மாநாடு வெற்றி மாநாடாக அமையும் என தெரிவித்து வரும் ஸ்டாலி��், அதற்கான ஏற்பாடுகள் குறித்து தினந்தோறும் குறைந்தபட்சம் இரண்டு முறையாவது நேரடியாகவோ அல்லது உதவியாளர்கள் மூலமாகவே மாவட்ட நிர்வாகிகளிடம் பேசி கண்காணித்து வருகிறார். அதிமுகவினர் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள நிபந்தனைகளை பின்பற்றுவதிலும் நிர்வாகிகள் கவனமாக உள்ளனர்.\nஇந்த மாநாட்டுக்காக சுமார் ரூ. 10 கோடி வரை செலவு செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், அதை கட்சியின் தலைமையே ஏற்றுள்ளதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. மாநாட்டு செலவுகளை கூர்ந்து கவனித்து வரும் அரசு வட்டாரங்களும் இதை உறுதி செய்தன.\nமாநாட்டுக்காக இதுவரை மாவட்டங்களின் சார்பில் அளிக்கப்பட்டு வரும் நிதி ரூ. 5 கோடியை எட்டியுள்ளது. மேலும் ரூ. 2 கோடி வசூலாகும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.\nஇந்த மாநாட்டு பிரமாண்டத்திற்கு முத்தாய்ப்பாக திருநெல்வேலி மாவட்ட திமுக சார்பில் அவரவர் வயதை குறிக்கும் வகையில்\nமுதல்வர் கருணாநிதிக்கு 84 பவுன் தங்கத்திலும், 3 கிலோ வெள்ளியிலும்,\nஸ்டாலினுக்கு 54 பவுன் தங்கத்திலும், 2 கிலோ வெள்ளியிலும்\nநினைவுப் பரிசுகளை வழங்க மாவட்டப் பொறுப்பாளர் வீ. கருப்பசாமி பாண்டியன் எம்.எல்.ஏ ஏற்பாடு செய்துள்ளார் எனக் கூறப்படுகிறது.\nஎதிர்பார்ப்பை அதிகரிக்கும் நெல்லை மாநாடு\nசென்னை, டிச. 4: நெல்லையில் நடைபெற உள்ள திமுக இளைஞர் அணியின் முதலாவது மாநில மாநாடு திமுகவுக்கு மட்டுமல்லாது தமிழகத்தில் உள்ள மற்ற அரசியல் கட்சிகளிடமும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதிமுகவில் இளைஞர் அணி தொடங்கப்பட்டு 25 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், இதுவரை திமுகவின் மாநில மாநாட்டின் ஒரு பகுதி நிகழ்வாக மட்டுமே இளைஞர் அணி மாநாடுகள் நடத்தப்பட்டு வந்தன. இந் நிலையில் முதல் முறையாக மாநில அளவிலான இளைஞர் அணி மாநாடுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நெல்லையில் டிசம்பர் 15, 16 ஆகிய தேதிகளில் இந்த மாநாடு நடைபெற உள்ளது.\nஇந்த மாநாட்டில் தமிழகம் முழுவதிலும் இருந்து சுமார் 5 லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இந்த மாநாடு தமிழக அரசியல் அரங்கில் மிக அதிக அளவிலான முக்கியத்துவத்தை பெற்றுள்ளது. இந்த முக்கியத்துவத்துக்கான காரணங்கள் குறித்து பல்வேறு கருத்துகள் பேசப்படுகின்றன.\nதிமுகவில் இருந்து வைகோ உள்ளிட்ட சிலர் வெளியேறி மதிமுகவை தொடங்கிய போது அவர்களுடன் திமுகவின் இளைஞர் அணியினர் சென்றுவிட்டதாக பேசப்பட்டது. அப்போது தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து இளைஞர் அணியின் இருப்பை உறுதி செய்தார் ஸ்டாலின்.\nஅண்மையில் அரசியலில் இறங்கியுள்ள நடிகர் விஜயகாந்த் இளைஞர்கள் மற்றும் பெண்களை அதிக எண்ணிக்கையில் தனது தேமுதிக பக்கம் இழுக்க பகீரதப் பிரயத்னம் செய்து வருகிறார்.\nநடிகர் சரத்குமாரும் இதே பாணியில் தனது அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளார். ஏற்கெனவே உள்ள ஒரு கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு இளைஞர்களை ஈர்ப்பதே தனது நோக்கம் என்று கூறி வருகிறார் நடிகர் கார்த்திக்.\nமுன்பெல்லாம் தொண்டராகவே தன்னை பல ஆண்டுகளாக ஈடுபடுத்திக் கொண்ட தலைமுறையின் காலம் தற்போது மாறிவிட்டது. இப்போதெல்லாம் எந்த கட்சியில் சேர்ந்தால் பதவி கிடைக்கும், அந்த பதவி தனது பொதுவாழ்க்கைக்கு ஒரு அடையாளமாக இருக்கும் என்ற எண்ணம் தமிழக இளைஞர்களிடம் மேலோங்கி வருகிறது. இதற்கு இளைஞர்கள் தேர்ந்தெடுப்பது விஜயகாந்த், சரத்குமார் ஆகியோரின் கட்சிகளைத்தான் என்பது குறிப்பிடத்தக்கது.\nதிமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளில் தொண்டராக இருப்பதைவிட புதிதாக தொடங்கப்படும் கட்சியில் ஏதாவது ஒரு பதவியில் இருப்பதே தனது எதிர்கால பொது வாழ்க்கைக்கு உகந்தது என்று இளைஞர்கள் சிந்திக்கத் தொடங்கிவிட்டனர்.\nஇத்தகைய சிந்தனை பெரிய கட்சிகளை யோசிக்க வைத்துவிட்டது. இளைஞர் அணியை நம்பியுள்ள அதுவும் குறிப்பாக அந்த அணியில் இருந்து ஒருவரை கட்சியின் தலைமை பதவிக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் நடைபெறும் திமுகவை மிக தீவிரமாக சிந்திக்க வைத்துள்ளது. அதன் வெளிப்பாடே நெல்லை மாநாடு என்றால் அது மிகையல்ல.\nதொடங்கிய காலம் முதல், தேர்தல் உள்ளிட்ட அனைத்துக்கும் இளைஞர் படையையே நம்பியுள்ள திமுகவுக்கு தனது படையில் உள்ள வீரர்களின் தலையை எண்ணிப்பார்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.\n“”புதிது புதிதாக தலைவர்கள் வருகிறார்கள், கட்சிகளை தொடங்குகிறார்கள். ஏராளமான இளைஞர்களை சேர்க்கிறார்கள். இவர்களுக்கு முதல்வர் பதவி மட்டுமே லட்சியமாக இருக்கிறது. பொது வாழ்க்கைக்கு வரும் இளைஞர்களும் தனது பெயருடன் குறிப்பிடுவதற்கு ஏதாவது பதவி கிடைக்க���ம் என எதிர்பார்க்கிறார்கள். இன்றைய காலத்தில் நான் இந்தக் கட்சியின் இன்ன பொறுப்பில் இருந்து இத்தகைய பணிகளை செய்கிறேன் என்றால்தான் மற்றவர்களும் மதிப்பார்கள் என்ற எண்ணம் மேலோங்கி வருகிறது. இவர்களை புதிய கட்சிகளை தொடங்குபவர்கள் தவறான வழிக்கு இட்டுச் சென்றுவிடக் கூடாது என்ற கவலை எனக்கு அதிகரித்துள்ளது” என திமுக இளைஞர் அணி தலைவரும் துணைப் பொதுச் செயலாளருமான மு.க. ஸ்டாலின் செயல்வீரர்கள் கூட்டங்களில் பேசும் போது குறிப்பிட்டு வருகிறார்.\nவிஜயகாந்த், சரத்குமார் கட்சிகளின் இளைஞர் ஈர்ப்பு அணுகுமுறை அளித்த கவலையே நெல்லை மாநாட்டுக்கான அவசியமாக நோக்கப்படுகிறது.\nபுதிய கட்சிகள் வருகைக்கு இடையே இளைஞர் அணியின் எதிர்காலம் பற்றிய கவலை ஒரு பக்கம் இருந்தாலும் தனது அரசியல் எதிர்காலம் பற்றிய அச்சமும் ஸ்டாலினை பின்னால் இருந்து அழுத்துவது, இப்போது இந்த மாநாட்டிற்கான அவசியமாக கூறப்படும் காரணங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.\nஇப்போதே கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்றால்தான் கருணாநிதிக்கு பின்னர் முதல்வர் பதவி தொடர்பாக கட்சிக்குள் போட்டி ஏற்படாமல் தவிர்க்க முடியும் என்பது ஸ்டாலின் ஆதரவாளர்களின் கருத்தாக உள்ளது.\nஸ்டாலின் தலைமை பதவிக்கு வரும் போது, கருணாநிதியின் குடும்பத்துக்குள் பிரச்னை ஏற்படாமல் இருக்க தேவையான ஏற்பாடுகளும் தொடங்கிவிட்டதாக தெரியவந்துள்ளது. இதற்காக திமுக அறக்கட்டளையில் மு.க. அழகிரி அல்லது அவருக்கு நெருக்கமானவர்கள் உள்பட புதிதாக சிலரை சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை தலைமை தொடங்கிவிட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஸ்டாலினுக்கு கட்சியின் தலைமை பதவியை அளிப்பதை ஏற்பதாக பொதுச் செயலாளர் க. அன்பழகன், பொருளாளர் ஆர்க்காடு வீராசாமி உள்ளிட்டோர் அண்மைக் காலமாக வெளிப்படையாகவே பேசி வருகின்றனர்.\nஇது மட்டுமல்லாது ஸ்டாலினை கட்சியின் தலைவராக்குவது தொடர்பான அறிவிப்பை நெல்லை மாநாட்டிலேயே கருணாநிதி அறிவிக்க வேண்டும் என்ற கருத்தை பல்வேறு மாவட்டச் செயலாளர்கள் பகிரங்கமாகவே பேசத் தொடங்கியுள்ளனர்.\n55 வயதான நிலையில் ஸ்டாலின் இப்போது பொறுப்புக்கு வந்தால்தான் தனது முதுமை பருவத்துக்குள் குறிப்பிடும் படியான சாதனைகளை நிகழ்த்த வாய்ப்பாக அமையும் என்ற எண்ணம் பரவலாக கட்சி வட���டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. எனவே, திமுகவின் அடித்தளமான இளைஞர் அணியின் எதிர்காலத்துக்கு மட்டுமல்லாது ஸ்டாலினின் அரசியல் எதிர்காலத்துக்கும் நெல்லை மாநாடு ஒரு மைல் கல்லாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.\nஇதுவரை மூத்தவர்களின் கையைபிடித்துக் கொண்டு நடந்து வந்த இளைஞர் அணி என்ற “வாரிசு’, தனக்கு வழிகாட்டிய மூத்தவர்களை வழி நடத்த முடியும் என்பதை நிரூபிக்க முயற்சிக்கிறது என்பதுதான் நெல்லையில் நடைபெற இருக்கும் திமுக இளைஞர் அணி மாநாடு வெளிப்படுத்தும் உண்மை.\nதிமுக மாநாட்டு பந்தலுக்கு கூடுதல் பாதுகாப்பு: கூடுதல் டி.ஜி.பி. விஜயகுமார்\nதிருநெல்வேலியில் நடைபெற உள்ள திமுக இளைஞரணி மாநாட்டு பந்தலில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த காவல் துறை கூடுதல் இயக்குநர் (சட்டம் – ஒழுங்கு) விஜயகுமார் (வலது ஓரம்) மற்றும் அதிகாரிகள்.\nதிருநெல்வேலி, டிச. 4: திருநெல்வேலியில் நடைபெற உள்ள திமுக மாநாட்டுக்கான பந்தலில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய காவல் துறை கூடுதல் இயக்குநர் (சட்டம் – ஒழுங்கு) விஜயகுமார் உத்தரவிட்டுள்ளார்.\nதிருநெல்வேலியில் இம் மாதம் 15, 16-ம் தேதிகளில் திமுக இளைஞரணி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டுக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மைதானத்தில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.\nமாநாட்டில் முதல்வர் கருணாநிதி, உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ள உள்ளனர். மேலும், பல லட்சம் தொண்டர்களும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஎனவே, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய காவல் துறை கூடுதல் இயக்குநர் விஜயகுமார் செவ்வாய்க்கிழமை வந்தார்.\nஅவர் பந்தலையும், மேடைப் பகுதியையும் பார்வையிட்டு அங்கு மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தென் மண்டல காவல் துறைத் தலைவர் சஞ்சீவ்குமார், திருநெல்வேலி சரகக் காவல் துறை துணைத் தலைவர் பெ. கண்ணப்பன், மாநகரக் காவல் துறை ஆணையர் மஞ்சுநாதா, திருச்சி காவல் துறை ஆணையர் சங்கர் ஜிவால், திண்டுக்கல் சரக காவல் துறை துணைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, திருநெல்வேலி மாநகர துணை ஆணையர் தினகரன் (சட்டம் – ஒழுங்கு) ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.\nபின்னர், பந்தலின் தற்போதைய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார். பந்தலுக்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யுமாறும், பாதுகாப்பு பணியில் இருப்பவர்கள் ஒரே இடத்தில் நிற்காமல் பந்தலை சுற்றி வர வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.\nபந்தலை பார்வையிட்ட பின்பு, மாநாட்டுக்கு வரும் வாகனங்களை நிறுத்தத் தயார் செய்யப்பட்டுள்ள இடங்களையும், பேரணி செல்லும் பாதையையும், பேரணியை முதல்வர் அமர்ந்து பார்க்கும் இடத்தையும் விஜயகுமார் பார்வையிட்டார்.\nமுன்னதாக, தாழையூத்தில் முதல்வர், அமைச்சர் ஸ்டாலின் தங்கும் இடங்களில் இருந்து மாநாட்டுத் திடல் வரை அவர்கள் வந்து செல்லும் பாதையையும் அவர் ஆய்வு செய்தார்.\nநெல்லை மாநாட்டு ஏற்பாடுகள்: ஒரே நாளில் 5 அமைச்சர்கள் ஆய்வு\nதிருநெல்வேலியில் நடைபெற உள்ள திமுக இளைஞரணி மாநில மாநாட்டுப் பந்தலை புதன்கிழமை பார்வையிட்ட மாநில நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் சுவாமிநாதன் (வலமிருந்து நான்காவது). உடன் (இடமிருந்து) என். மாலைராஜா எம்.ல்.ஏ, இளைஞரணி துணைச் செயலர்கள் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., சுகவனம் எம்.பி., மாநாட்டு வரவேற்பு குழுத் தலைவரான துணை மேயர் கா. முத்துராமலிங்கம், மாவட்டப் பொறுப்பாளர் வீ. கருப்பசாமி பாண்டியன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் தங்கவேலு.\nதிருநெல்வேலி, டிச. 5: திருநெல்வேலியில் நடைபெற உள்ள திமுக இளைஞரணி மாநாட்டுக்கான பந்தல் உள்ளிட்ட ஏற்பாடுகளை 5 அமைச்சர்கள் புதன்கிழமை பார்வையிட்டு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர்.\nதிருநெல்வேலியில் இம் மாதம் 15, 16-ம் தேதிகளில் திமுக இளைஞரணி மாநில மாநாடு நடைபெற உள்ளது. இதற்காக அரசு மருத்துவக் கல்லூரி மைதானத்தில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பந்தலை அலங்கரிக்கும் பணிகள் இரவு பகலாக நடைபெற்று வருகின்றன.\nஇந்நிலையில், பந்தல், “காவிய கலைஞர்-84′ ஒளி-ஒலி காட்சிக்கான ஏற்பாடுகள், வாகனங்கள் நிறுத்துமிடம், பேரணியை முதல்வர் அமர்ந்து பார்க்க அமைக்கப்பட்டு வரும் தனி மேடை ஆகியவற்றை மாநில வருவாய்த் துறை அமைச்சர் ஐ பெரியசாமி, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சுவாமிநாதன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், குடிசைமாற்றுத் துறை அமைச்சர் சுப. தங��கவேலன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் டி.பி.எம். மைதீன்கான் ஆகியோர் புதன்கிழமை காலையும் மாலையும் பார்வையிட்டனர்.பின்னர், இவர்கள் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர்.\nகூடுதல் பாதுகாப்பு: மாநாட்டுப் பந்தலில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளாக உதவி ஆணையர் மரியஜார்ஜ் தலைமையில் போலீஸôர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். வெடிகுண்டு நிபுணர்கள் தினமும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மோப்ப நாய் கொண்டும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.\nநெல்லையில் சனிக்கிழமை தொடங்கிய திமுக இளைஞரணி மாநாட்டு கொடியேற்றும் நிகழ்ச்சிக்கு\nபிறகு மேடையை பார்வையிடும் முதல்வர் கருணாநிதி. உடன் (வலமிருந்து) மாநிலங்களவை\nஉறுப்பினர் கனிமொழி, மத்திய அமைச்சர் ராசா, தயாளு அம்மாள், கருப்பசாமி பாண்டியன் எம்எல்ஏ,\nஅமைச்சர்கள் மு.க.ஸ்டாலின், பொன்முடி, ஆர்க்காடு வீராசாமி, திருநெல்வேலி\nதுணை மேயர் கா. முத்துராமலிங்கம்.\n“திமுக வளர்ச்சிக்கு கருணாநிதி நிதி வசூலித்தது எப்படி\nபுதுச்சேரி, டிச. 6: திமுக வளர்ச்சிக்கு தமிழக முதல்வரும், தன்னுடைய தந்தையுமான கருணாநிதியும், தானும் நிதி வசூலித்த வரலாற்று நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டிப் பேசினார் தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின்.\nதிருநெல்வேலியில் திமுக இளைஞரணி மாநாடு இம் மாதம் 15, 16 தேதிகளில் நடைபெறவுள்ளது. இதையொட்டி புதுச்சேரி திமுக இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் வியாழக்கிழமை நடந்தது.\nஇதில் கட்சியினர் ரூ.20 லட்சம் நிதி அளித்தனர். இதைப் பெற்றுக் கொண்டு ஸ்டாலின் பேசியது:\n“தேர்தலுக்காக போஸ்டர் அச்சடிக்க வேண்டும். கொடி, தோரணம் கட்ட வேண்டும். அதனால் அதிக தொகுதியில் திமுக போட்டியிடுவது சிரமம்’ என்று 1967-ம் ஆண்டு தேர்தலின்போது கட்சியின் தலைவராக இருந்த அண்ணா கூறினார். அப்போது கட்சியின் பொருளாளராக இருந்த கருணாநிதி, எவ்வளவு நிதி தேவைப்படும் என்பதை மட்டும் சொல்லுங்கள் என்று கேட்டார். ரூ.10 லட்சம் தேவைப்படும் என்று அண்ணா கூறினார். அந்த அளவுக்கு நிதி திரட்டித் தருவதாகக் கூறி கருணாநிதி ஊர் ஊராகச் சென்றார்.\nஊர் ஊராகச் சென்று நாடகம் நடத்தினார். கட்சிக் கொடி ஏற்றி வைத்தால் நிதி கொடுக்க வேண்டும். கூட்டம் நடத்த நிதி அளிக்க வேண்டும். கட்சிக்காரர் வீட்டில் டீ குடிக்க வேண்டுமென்றால் ரூ.200 நித�� அளிக்க வேண்டும் என்றெல்லாம் கூறி சிறுக சிறுக நிதி திரட்டினார் கருணாநிதி. 1967-ம் ஆண்டு விருகம்பாக்கத்தில் நடந்த கட்சி மாநாட்டில் இப்படி திரட்டிய நிதியாக ரூ.11 லட்சத்தை அண்ணாவிடம் ஒப்படைத்தார் கருணாநிதி.\nஅந்த மாநாட்டில் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டன. சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பெயர் மட்டும் அறிவிக்கப்படவில்லை. சிறிது நேரம் கழித்து சைதாப்பேட்டை தொகுதியின் வேட்பாளர் “மிஸ்டர்’ ரூ.11 லட்சம் என்று அறிவித்தார் அண்ணா.\nஅப்போது தலைவர் கருணாநிதியைப் பார்க்க தினந்தோறும் 50 பேராவது வருவார்கள். அங்கு ஒரு நோட்டுப் புத்தகத்தைப் போட்டு எங்கள் அமைப்பு சார்பில் நிதி வசூல் செய்ய தொடங்கினோம். அதில் உங்களால் முடிந்த நிதியை அளியுங்கள் என்று எழுதியிருந்தோம். மேலும் அந்த நோட்டுப் புத்தகத்தில் 10 பேரின் பெயரை நாங்களாகவே எழுதி வைத்துவிட்டோம். இவர்களின் பெயர்களைப் பார்த்தாவது மற்றவர்களும் நிதி கொடுப்பார்கள் என்ற காரணத்துக்காக அப்படி செய்தோம். அப்படி நிதி வசூல் செய்த புத்தகத்தை இப்போதும் பத்திரமாக வைத்திருக்கிறேன் என்றார் ஸ்டாலின்.\nதிமுக மாநாடு: முதல்வர் கருணாநிதி அறிவிக்கப் போவது என்ன\nதிருநெல்வேலி, டிச. 11: திருநெல்வேலியில் நடைபெற உள்ள திமுக இளைஞரணி மாநாட்டில் நிறைவுரையாற்றும் முதல்வர் கருணாநிதி என்ன அறிவிக்கப் போகிறார் என்பது தமிழக அரசியலில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஅப்படி ஓர் அறிவிப்பு இருந்து அதை அரசியல் உலகம் எதிர்பார்க்குமேயானால், அதைவிட அதிக எதிர்பார்ப்பு அக் கட்சி நிர்வாகிகளிடமும், தொண்டர்களிடமும் இருந்தாக வேண்டும். ஆனால், விவரம் தெரிந்த மூத்த தலைவர்கள் மற்றும் தொண்டர்களின் சிந்தனை ஓட்டம் வேறு மாதிரியாக இருந்தாலும் அது தெளிவானதாகவே இருக்கிறது.\nதமிழக இளைஞர்கள் யார் பக்கம் என நிரூபிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டதன் விளைவாக அறிவிக்கப்பட்டது திருநெல்வேலி மாநாடு. இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து இளைஞர்கள் சுமார் 3 லட்சம் பேர், கட்சியின் இதர அணிகளைச் சேர்ந்தவர்கள் சுமார் 2 லட்சம் பேர் என மொத்தம் 5 லட்சம் பேர் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nபிரமாண்டமான ஏற்பாடுகளுடன் நடைபெறவுள்ள இந்�� மாநாட்டில், முதல்வர் கருணாநிதி தனது பொறுப்புகளை இளைஞரணியின் செயலராகவும், கட்சியின் துணைப் பொதுச்செயலராகவும் இருக்கும் மாநில உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் ஒப்படைப்பதற்கான அறிவிப்பை வெளியிடுவார் என பல தரப்பிலும் எதிர்பார்ப்பு உள்ளது. அதுவே மாநாட்டுக்கான முக்கியத்துவத்தை அதிகரித்துள்ளது.\nஅப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பை இந்த மாநாட்டில் முதல்வர் கருணாநிதி வெளியிடுவாரா\n“”தமிழ் மண்ணுக்கும் தமிழ் மக்களுக்கும் எனது இறுதிமூச்சு வரை பணியாற்றுவேன். கழகத்தின் பணி தொடர இளைஞர்கள் என்றும் எங்களுடன் இருக்க வேண்டும் என்ற அறிவிப்பை தலைவர் வெளியிட்டு உங்களையும் (பத்திரிகையாளர்கள்), எங்களையும் (கட்சியினர்) அதிர்ச்சிக்கு உள்ளாக்கினாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை” என பட்டென்று பதில் சொன்னார் கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர்.\n“பாஜக வெற்றி பெற்றால் அத்வானிதான் பிரதமர் என்பது குஜராத் தேர்தலை கருத்தில்கொண்டு சொல்லப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் இப்போது எந்தத் தேர்தலும் இல்லை. அப்படி இருக்கும்போது, முதல்வர் மாற்றம், கட்சித் தலைமை மாற்றம் என்பதெல்லாம் இப்போதைய அவசியம் இல்லாத ஒன்று என்பதை கருணாநிதி நன்கு அறிவார்’ என்பது மூத்த நிர்வாகிகளின் கருத்து.\nஇளைஞர்களுக்கு வாய்ப்பு தர வேண்டும் என அடிக்கடி கூறி வருகிறார் கருணாநிதி. அதற்காக கட்சித் தலைவர் மற்றும் முதல்வர் பதவியில் இருந்து கருணாநிதியை மட்டும் மாற்றிவிட்டு எஞ்சியவர்களுடன் இப்போதைய அமைப்பை அப்படியே வைத்துக்கொண்டு ஸ்டாலின் தலைமையில் கட்சியையும், ஆட்சியையும் நடத்த முடியுமா அது சாத்தியமா மாற்றம் என்றால் அது ஒட்டுமொத்தமானதாக இருக்க வேண்டும்; அது இப்போதைக்கு சாத்தியமில்லை. எல்லாவற்றையும் ஸ்டாலினிடம் ஒப்படைத்துவிட்டு ஒதுங்கிக்கொள்ள கருணாநிதியின் மனம் ஒருபோதும் ஒப்புக்கொள்ளாது என்கின்றனர் அவரது எண்ண ஓட்டத்தை நன்கு அறிந்தவர்கள்.\nகட்சித் தலைமை மாற்றம், ஆட்சி மாற்றம் அவசியம் என்ற சூழல் உருவானால்கூட மாநாட்டுக்குப் பிறகு நிகழும் விளைவுகளை அசைபோட்டுப் பார்த்துவிட்டு தவிர்க்க முடியாத நிலையில் மாற்றங்கள் நிகழலாம். அதற்குகூட அடுத்த 6 மாத காலம் ஆகும் என்கின்றன கட்சி வட்டாரங்கள்.\nஇந்த மாநாடு மூலம் மாற்றங்களை நிகழ்த்த முதல்வர் திட்டமிட்டிருந்தால் அவருக்கு நெருக்கமான மூத்த நிர்வாகிகளிடம் இலைமறைகாயாக ஆலோசித்திருப்பார். அப்படி எதுவும் இதுவரை நிகழ்ந்ததாகத் தெரியவில்லை. எனவே, இப்போதைக்கு மாற்றங்களுக்கான வாய்ப்பு மிகக் குறைவு என்கின்றனர் தகவலறிந்த இளைஞரணியினர்.\n“கட்சித் தலைமை எனக்கு; ஆட்சித் தலைமை ஸ்டாலினுக்கு’ என குடும்பத்திற்குள் குரல் எழுப்பிக் கொண்டிருப்பதாகக் கூறப்படும் அழகிரிக்கும், ஸ்டாலினுக்கும் மற்றவர்கள் எதிர்பார்ப்பதுபோல இப்போதைக்கு பகிரங்க மோதல் ஏற்படவும் வாய்ப்பு இல்லை என்றும் அந்த வட்டாரம் கூறுகிறது.\nமாநாட்டில் திருப்புமுனை அறிவிப்புகள் இல்லாவிட்டால் என்னதான் நிகழப் போகிறது\nதமிழக இளைஞர்களை திமுக பக்கம் இழுக்கும் நோக்கத்துடன் அவர்களுக்கு சமூக, பொருளாதார மேம்பாட்டை அளிக்கும் வகையில் சுகாதாரத் துறை, சமூக நலத்துறை உள்ளிட்ட சில அரசுத் துறைகளின் மூலம் வேலைவாய்ப்பு, சுயதொழில் பயிற்சி போன்ற திட்டங்களை நிறைவேற்ற அரசை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றி, அவை அமல்படுத்தப்படலாம் என தகவலறிந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.\nதி.மு.க. மாநாடு: இதுவரை 60,000 சுற்றுலா வாகனங்களுக்கு முன்பதிவு\nசென்னை, டிச. 12: தி.மு.க. இளைஞர் அணி மாநாடுக்குச் செல்ல தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து புதன்கிழமை நிலவரப்படி, 60,000-க்கும் மேற்பட்ட சுற்றுலா வாகனங்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.\nமாநாடு தொடங்க இரண்டு நாள்கள் எஞ்சியுள்ள நிலையில், சுற்றுலா வாகனங்கள் முன்பதிவு அதிகரிக்கும் என சுற்றுலா வாகன உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nதமிழகத்தில் 3.5 லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இதில், மேக்சி கேப் உள்ளிட் பல்வேறு வகையான வாகனங்கள் அடக்கம்.\nஇந்த நிலையில், நெல்லையில் நடைபெற உள்ள திமுக இளைஞர் அணி மாநில மாநாட்டுக்குச் செல்ல தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சுற்றுலா வாகனங்களை அந்தக் கட்சியினர் முன்பதிவு செய்து வைத்துள்ளனர்.\nஇரண்டு நாள்கள் மாநாடு நடைபெற உள்ளது. நெரிசலைத் தவிர்க்க சில மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஒரு நாள் முன்பே நெல்லைக்கு வரத் திட்டமிட்டுள்ளனராம்.\nஇதனால், சுற்றுலா வாகனங்களுக்கான முன்பதிவு திமுகவினரால் விறுவிறுப்ப��க நடைபெற்று வருகிறது. இதுவரை 60,000-த்துக்கும் மேற்பட்ட வாகனங்களை முன்பதிவு செய்து வைத்துள்ளனர்.\nஇதன் எண்ணிக்கை, இரண்டொரு நாளில் மேலும் அதிகரிக்கும் என சுற்றுலா வாகன ஓட்டிகள் கருத்துத் தெரிவித்தனர்.\nஅமைச்சரின் அறிவிப்பில் சந்தேகம்: இதனிடையே, சுற்றுலா வாகனங்களின் ஆயுள்கால நிர்ணயம் குறித்த உத்தரவு உடனடியாக அமல்படுத்தப்பட மாட்டாது என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என்.நேரு புதன்கிழமை தெரிவித்தார்.\nஆயுள்கால நிர்ணயித்துக்கு சுற்றுலா வாகன உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதை காரணமாக வைத்து, மாநாட்டை ஒட்டி போராட்டம், ஆர்ப்பாட்டங்களில் சுற்றுலா வாகன உரிமையாளர்கள் ஈடுபட்டால் கட்சித் தொண்டர்கள் நெல்லைக்கு வருவதில் சிரமம் ஏற்படும். இதனாலேயே, சுற்றுலா வாகனங்களுக்கான ஆயுள்கால உத்தரவை தள்ளிப் போட்டுள்ளதாக கூறுகின்றனர் வாகன உரிமையாளர்கள்.\nதிமுக மாநாடு: அனைத்து ஏற்பாடுகளும் தயார்\nதிருநெல்வேலி, டிச. 13: திருநெல்வேலியில் சனி, ஞாயிறு (டிச. 15, 16) ஆகிய 2 நாள்களும் நடைபெற உள்ள திமுக இளைஞரணி முதல் மாநாட்டுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.\nமாநாட்டில் கலந்து கொள்ள முதல்வர் கருணாநிதி மற்றும் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் சனிக்கிழமை திருநெல்வேலிக்கு செல்கின்றனர்.\nபிற மாவட்டங்களில் இருந்து நிர்வாகிகளும், தொண்டர்களும் வெள்ளிக்கிழமை இரவு முதலே மாநாட்டுக்கு செல்லத் தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த மாநாட்டுக்காக அரசு மருத்துவக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் பிரமாண்டமான பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. பந்தலின் முன்பக்கம் கோட்டை போன்ற முன்முகப்பும், உள்புறத்தில் 84 அடி உயரத்தில் பனை ஓலையால் அலங்கரிக்கப்பட்ட உள்முகப்பும் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றின் பணிகள் முடிவடைந்து விட்டன.\nபந்தலின் உள்புறம் சுமார் 4 ஆயிரம் சதுர அடி கொண்ட மேடையும், அதன் முன்புறம் தர்பார் மண்டபம் போன்ற அலங்காரமும் செய்யப்பட்டுள்ளது. மேடை கலை நயத்துடன் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேடையின் முகப்பில் இரண்டு போர் வீரர்கள் கையில் ஈட்டியுடன் நிற்பது போன்ற சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சிகளின்போது புத்தம் புதிய மலர்களால் மேடை அலங்கரிக்கப்பட உள்ள��ு.\nதிருவிழாக் கோலம்: மாநாட்டுக்கு வரும் முதல்வர் கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோரை வரவேற்க மாநகர் முழுவதும் நூற்றுக்கணக்கான “டிஜிட்டல்’ வரவேற்பு பதாகைகள், 55 மின் அலங்கார கோபுரங்கள், நகரின் எல்லையில் நான்கு வரவேற்பு கோபுரங்கள், ஏராளமான கொடிகள், தோரணங்கள் என நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. இரவில் மிளிரும் அலங்கார கோபுரங்களை பொதுமக்கள் பார்த்து ரசித்து வருகின்றனர்.\nஅடிப்படை வசதிகள்: மாநாட்டுக்கு வரும் தொண்டர்களுக்காக பந்தல் வளாகத்தில் உணவகம், குடிநீர், பல்பொருள் அங்காடிகள், கழிப்பறை, மருத்துவ வசதி என அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. தக்காளி சாதம், தயிர் சாதம், லெமன் சாதம், பிரியாணி போன்றவற்றை தரமானதாகவும், நியாயமான விலையிலும் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nமுதல்வர் பயணம்: மாநாட்டில் கலந்து கொள்ள அமைச்சர் ஸ்டாலின் குடும்பத்துடன் வியாழக்கிழமை இரவு நெல்லைக்கு சென்றார். அவர் தொடர்ந்து மாநாட்டு ஏற்பாடுகளை மேற்பார்வை செய்து வருகிறார்.\nமாநாட்டில் கலந்து கொள்ள முதல்வர் கருணாநிதி குடும்பத்துடன் வெள்ளிக்கிழமை இரவு சென்னையில் இருந்து புறப்பட்டு அனந்தபுரி ரயில் மூலம் சனிக்கிழமை காலையில் நெல்லைக்கு செல்கிறார். ரயில்நிலையத்தில் 56 குதிரைகள் மற்றும் பல்வேறு வகையான கலைநிகழ்ச்சிகளுடன் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.\nமுதல்வருடன் அமைச்சர்கள் ஆர்க்காடு வீராசாமி, துரைமுருகன் உள்ளிட்ட மூத்த அமைச்சர்களும், நிர்வாகிகளும் செல்லவிருக்கின்றனர்.\nமாநாட்டுப் பந்தல் பாதுகாப்புப் பணியில் ஒரு டி.ஐ.ஜி. தலைமையில் 6 எஸ்.பி.க்கள், 1000 போலீஸôர் ஈடுபட்டுள்ளனர். மாநாட்டுப் பாதுகாப்புப் பணியில் 6,500 போலீஸôர் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.\nஇதனிடையே, மாநாட்டுக்கு வருவோரை வரவேற்க வைத்திருந்த பலூன் வியாழக்கிழமை வெடித்ததில் இருவர் காயமடைந்தனர்.\nதிமுக இளைஞரணி மாநாடு: கண்காணிப்பு பணியில் 100 உளவுப்பிரிவு போலீஸôர்\nதிருநெல்வேலி, டிச.13: திமுக இளைஞரணி மாநாட்டில் ரகசியத் தகவல்களை சேகரிக்க உளவுப்பிரிவு போலீஸôர் 100 பேர் வெளி மாவட்டங்களில் இருந்து வருகின்றனர்.\nதமிழக குற்றப்புலனாய்வுப் பிரிவு, நுண்ணறிவு பிரிவு என இரு உளவுப் பிரிவுகளைச் சேர்ந்த போலீஸôர் தமிழகம் முழுவதிலும் இருந்து சுமார் 100 பேர் வருகின்றனர்.\nஇதில் குற்றப்புலனாய்வு பிரிவைச் சேர்ந்த போலீஸôர் மட்டும் 65 பேர் வருகின்றனர். இவர்கள் மாறு வேடத்தில் மாநாடு நடைபெறும் பந்தல், மாநாட்டு பந்தலின் வெளிப் பகுதி, ஊர்வலம் செல்லும் பாதை, தலைவர்கள் தங்கும் இடம், மக்கள் அதிகமாக சந்திக்கும் பகுதி என முக்கியமானப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு முதல் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.\nகருணாநிதி இன்று நெல்லை வருகை\nதிருநெல்வேலி, டிச. 14: திமுக இளைஞரணி மாநில மாநாட்டில் பங்கேற்க சனிக்கிழமை (டிச.15) தமிழக முதல்வர் மு. கருணாநிதி ரயில் மூலம் திருநெல்வேலி வருகிறார்.\nமுன்னதாக அவருக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு குறித்து காவல் துறையினர் வெள்ளிக்கிழமை அணிவகுப்பு ஒத்திகை நடத்தினர்.\nமுதல்வர் கருணாநிதி சனிக்கிழமை காலை 7.30 அனந்தபுரி ரயில் மூலம் திருநெல்வேலி வருகிறார். ரயில் நிலையத்தில் 5-வது பிளாட்பாரத்திலிருந்து காரில் புறப்பட்டு அவர் தாழையூத்து விருந்தினர் மாளிகைக்கு செல்கிறார். ரயில் நிலையத்தில் 300-க்கும் மேற்பட்ட போலீஸôர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முன்னதாக ரயில் நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாநகர் காவல்துறை ஆணையர் எம்.என். மஞ்சுநாதா மற்றும் துணை ஆணையர் இரா. தினகரன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.\nமுதல்வர் வருகையையொட்டி ரயில்நிலையம் முதல் தாழையூத்து விருந்தினர் மாளிகை வரை போலீஸôர் போக்குவரத்தை தடை செய்து அணிவகுப்பு ஒத்திகை நடத்தினர்.\nதலைவர்களைப் புகழ்ந்து வர்ணனைகள் வேண்டாம்: ஸ்டாலின்\nதிருநெல்வேலி, டிச. 14: திருநெல்வேலியில் நடைபெறும் திமுக இளைஞரணி மாநாட்டில் ஞாயிற்றுக்கிழமை சிறப்புத் தலைப்புகளில் பேசுவோர் தலைவர்களை புகழ்ந்து வர்ணனை செய்யக் கூடாது என, மாநில உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்தார்.\nதிமுக இளைஞரணி மாநாட்டுப் பந்தல் உள்ளிட்ட ஏற்பாடுகளை வெள்ளிக்கிழமை காலையில் குடும்பத்தினருடன் வந்து மீண்டும் பார்வையிட்டார் ஸ்டாலின்.\nமாணவ, மாணவிகளுடன் உரையாடல்: ஸ்டாலின் மாநாட்டுப் பந்தலைப் பார்வையிட்டுக் கொண்டிருக்கும்போது அங்கு பந்தலை பார்க்க வந்திருந்த தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டையில் உள்ள டி.டி.டி.ஏ ஆரம்பப் பள்ளியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் சுமார் 100 பேரும் ஆசிரியர்கள் 17 பேரும் ஸ்டாலினை பார்த்து வணக்கம் தெரிவித்தனர். குழந்தைகள் அனைவரும் ஸ்டாலினை வாழ்த்தி கோஷமிட்டனர். உடனே ஸ்டாலினும், அவரது மனைவி துர்க்காவதியும் குழந்தைகளின் அருகில் சென்று அவர்களுடம் கைக்குலுக்கி வாழ்த்து தெரிவித்தனர்.\nநுழைவுக் கட்டணம்:மாநாட்டில் பங்கேற்க வருவோருக்கு நுழைவுக் கட்டணமாக ஆண்களுக்கு ரூ. 20-ம், பெண்களுக்கு ரூ. 10 வசூலிக்கப்பட உள்ளது. நுழைவுச் சீட்டு வழங்க ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியாக மொத்தம் 20 கவுன்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றையும் ஸ்டாலின் பார்வையிட்டார்.\nநெல்லையில் இன்று திமுக இளைஞரணி மாநாடு\nதிருநெல்வேலி, டிச. 14: திருநெல்வேலியில் இரண்டு நாள்கள் நடைபெற உள்ள திமுக இளைஞரணியின் முதல் மாநில மாநாடு சனிக்கிழமை பிற்பகல் பேரணியுடன் தொடங்குகிறது.\nமாநாட்டின் இரண்டாவது நாளான ஞாயிற்றுக்கிழமை நண்பகலில் இளைஞரணியின் செயலரான மாநில உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசுகிறார். அன்று இரவில் முதல்வர் கருணாநிதியும் பேசுகிறார்.\nதிமுக வரலாற்றில் முதல்முறையாக நடைபெறும் இந்த இளைஞரணி மாநாட்டுக்காக அரசு மருத்துவக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் பிரமாண்ட பந்தலும், மாநகர் முழுவதும் சிறப்பான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.\nமாநாட்டு மேடையை அலங்கரிக்கும் மலர்களை பார்வையிட்ட அமைச்சர் ஸ்டாலின்\nமனைவி துர்கா மற்றும் மத்திய அமைச்சர் ராதிகா செல்வி.\nமாநாட்டின் தொடக்கமாக, சனிக்கிழமை காலை 10 மணிக்கு மாநாட்டுப் பந்தல் முன் கருணாநிதியின் வயதை குறிக்கும் வகையில், 84 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள இரும்புக் கொடிக்கம்பத்தில் தமிழச்சி தங்கபாண்டியன் கட்சிக் கொடியை ஏற்றிவைக்கிறார்.\nஇதில் முதல்வர் கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொள்கின்றனர்.\nஅதன்பிறகு கருணாநிதியும், நிதி அமைச்சர் அன்பழகனும் வாகனத்தில் சென்று பந்தலை சுற்றிப் பார்க்கின்றனர்.\nஇளைஞர் பேரணி: மாநாட்டையொட்டி இளைஞர் பேரணி, பிற்பகல் 2 மணிக்கு பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் இருந்து புறப்படுகிறது. இந்தப் பேரணியை மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசா தொடக்கிவைக்கிறார். பேரணிக்கு மு.க. ஸ்டாலின் தலைமை தாங்கி வழிநடத்திச் செல்கிறார்.\nசனிக்கிழமை இரவு நடைபெற உள்ள “காவியக் கலைஞர்-84′\nஇந்தப் பே��ணியை, மகராஜநகர் ரவுண்டானா அருகே அமைக்கப்பட்டுள்ள தனி மேடையில் இருந்து கருணாநிதியும், அன்பழகனும் பார்வையிடுகின்றனர். இந்த மேடையின் வலதுபுறமும், இடதுபுறமும் அமைக்கப்பட்டுள்ள மேடைகளில் முதல்வரின் குடும்பத்தாரும், அமைச்சர்களும், மூத்த நிர்வாகிகளும் அமர்ந்து பேரணியைப் பார்வையிடுகின்றனர்.\nஒலி-ஒளிக்காட்சி: பேரணி மாநாட்டுத் திடலில் முடிகிறது. அங்கு இரவு 8 மணிக்கு தி.க. தலைவர் கி. வீரமணி தலைமையில், கவிஞர் வைரமுத்து முன்னிலையில் நடைபெறும் “காவியக் கலைஞர்-84′ என்ற கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் ஒலி-ஒளிக் காட்சி நடைபெறும்.\nபேரணியைப் பார்வையிட்ட பின்னர் இங்கு வரும் கருணாநிதி உள்ளிட்டோர் இந்த ஒலி-ஒளிக்காட்சியைப் பார்வையிடுகின்றனர். முதல்நாள் நிகழ்ச்சிகள் அத்துடன் நிறைவடைகின்றன.\nஸ்டாலின் தலைமையுரை: மாநாட்டின் இரண்டாவது நாளான ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு கலைநிகழ்ச்சிகளுடன் நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன.\nமுதல்வர் கருணாநிதியை வரவேற்க மாநாட்டுத் திடல் அருகே\nஅமைக்கப்பட உள்ள வரவேற்பு வளைவை அலங்கரிக்க\nஆரஞ்சுப் பழங்களை கோர்க்கும் தொழிலாளர்கள்.\nகாலை 9.30 மணிக்கு தொடங்கி பல்வேறு தலைவர்கள் பேசுகின்றனர். 12 மணிக்கு மத்திய அமைச்சர் ஆ. ராசா பேசுவார். பகல் 12.30 மணிக்கு மாநாட்டுத் தலைவரான மு.க. ஸ்டாலின் பேசுவார்.\nகருணாநிதி நிறைவுரை: பிற்பகல் 2 மணிக்கு கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கும் மாநாட்டில், 3 மணிக்கு தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு நிறைவேற்றப்படுகின்றன. மாலை 4 மணிமுதல் 6 மணி வரை 28 சிறப்பு தலைப்புகளில் மாநிலங்களவை உறுப்பினர்கள் திருச்சி சிவா, கனிமொழி உள்ளிட்ட 28 பேர் பேசுகின்றனர். இரவு 7 மணிக்கு கட்சியின் பொதுச்செயலர் க.அன்பழகன் பேசுவார். அதைத் தொடர்ந்து இரவு 8 மணிக்கு முதல்வர் கருணாநிதி மாநாட்டு நிறைவுரையாற்றுவார்.\nமாநாட்டில் கலந்துகொள்ள குடும்பத்துடன் சனிக்கிழமை காலை திருநெல்வேலிக்கு வருகிறார் கருணாநிதி. ரயில்நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.\n28 தலைப்புகளில் திமுக பிரமுகர்கள் பேச்சு\nதிருநெல்வேலி, டிச. 16: திருநெல்வேலியில் நடைபெற்ற திமுக இளைஞரணி மாநாட்டின் இரண்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமை மாலை நிகழ்ச்சியில் 28 தலைப்புகளில் திமுக பிரமுகர்கள் உரையாற்���ினர்.\n“இளைஞர் எழுச்சியே இனத்தின் மறுமலர்ச்சி’- திருச்சி சிவா எம்.பி., “மகளிர் முன்னேற்றத்தில் திமுக’- கனிமொழி எம்.பி., “சேது சமுத்திரத் திட்டம்- நூற்றாண்டுக் கனவு’- சபாபதி மோகன், “கலைஞர் ஆட்சியில் சமூகப் பணிகள்’- முன்னாள் அமைச்சர் ச. தங்கவேலு, “கலைஞர் அழைக்கின்றார், இளைஞனே எழுந்து வா’- அன்பழகன், “சமத்துவபுரங்களும்- சாதி ஒழிப்பும்’- வி.பி.ராஜன், “உலகை குலுக்கிய புரட்சிகள்’- கோவி.செழியன், “நீதிக் கட்சி தோன்றியது ஏன்’- நெல்லிக்குப்பம் புகழேந்தி, “இந்திய அரசியலில் திமுக’- புதுக்கோட்டை விஜயா, “அனைவருக்கும் கல்வி, வேலைவாய்ப்பு’- தாயகம் கவி, “புதிய புறநானூறு படைப்போம்’- கரூர் கணேசன், “வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்’- தாமரை பாரதி, “வர்ணாசிரமத்தில் வந்த கேடு’- தஞ்சை காமராஜ், “பெண்ணுரிமை பேசும் திருநாட்டில்…’- தாட்சாயிணி, “திராவிட இயக்கப் பயணம்’- ஈரோடு இறைவன், “சிறுபான்மை சமுதாய காவல் அரண்’- கரூர் முரளி, “சமூக நீதிப் போரில் திமுக’- திப்பம்பட்டி ஆறுச்சாமி, “அண்ணாவும் கலைஞரும் காத்த அரசியல் கண்ணியம்’- சரத் பாலா, “மத நல்லிணக்கமும், மனித நேயமும்’- சைதை சாதிக், “சாதி பேதம் களைவோம்’- வி.பி.ஆர். இளம்பரிதி, “திராவிட இயக்க முன்னோடிகள்’- குடியாத்தம் குமரன், “அன்னைத் தமிழில் அர்ச்சனை செய்வோம்’- சென்னை அரங்கநாதன், “உயர்கல்வி நிலையங்களில் இடஒதுக்கீடு’- கந்திலி கரிகாலன், “கலைஞர் ஆட்சியில் தொழிற்புரட்சி’- புதுக்கோட்டை செல்வம், “தமிழர் நிலையும் கலைஞர் பணியும்’- கனல் காந்தி, “திராவிடர் இயக்கமும் மகளிர் எழுச்சியும்’- இறை. கார்குழலி, “தீண்டாமை ஒழிக்கச் சபதமேற்போம்’- திருப்பூர் நாகராஜ், “மனித உரிமை காக்கும் மான உணர்வு’- வரகூர் காமராஜ் ஆகியோர் பேசினர்.\nசிறப்புத் தலைப்புகளில் தலைவர்கள் பேச தொடங்கிய ஒரு மணி நேரத்துக்குப் பின்னர் 4.45 மணிக்கு முதல்வர் கருணாநிதி மாநாட்டு மேடைக்கு வந்தார்.\nசிறப்புத் தலைப்புகளில் முக்கியத் தலைவர்கள் தவிர, இதர நிர்வாகிகள் 10 நிமிடங்களுக்கும் குறைவான நேரமே பேசினர்.\nதிருநெல்வேலியில் நடைபெற்ற திமுக இளைஞரணி மாநில மாநாட்டில் ஞாயிற்றுக்கிழமை\nநிறைவுரையாற்றுகிறார் திமுக தலைவரும், முதல்வருமான கருணாநிதி.\nதிருநெல்வேலி, டிச. 16: காலம் அதிகம் இருக்கிறது; நீங்கள் (பத��திரிகையாளர்கள்) எதிர்பார்ப்பது விரைவில் நடக்கும்; எப்போது நடக்கும் என்பது விரைவில் அறிக்கப்படும் என தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.\nதிருநெல்வேலியில் நடைபெற்ற திமுக இளைஞரணியின் முதல் மாநில மாநாட்டிலோ, அதற்கு பின்னரோ அமைச்சர் ஸ்டாலினுக்கு திமுகவின் தலைமைப் பொறுப்பும், அதிகாரத்தில் நிலை உயர்வும் கிடைக்கும் என ஊடகங்கள் தெரிவித்து வந்த கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் கருணாநிதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nதிருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திமுக இளைஞரணி முதல் மாநில மாநாட்டில் முதல்வர் கருணாநிதி ஆற்றிய நிறைவுரை:\nஇந்த மாநாட்டை எங்கே நடத்துவது என யோசித்தபோது நெல்லைதான் பொருத்தமான ஊர் என்றும், இங்கேதான் மழை வராது என்றும் நினைத்து இங்கே நடத்தலாம் என முடிவு செய்தோம்.\nஇந்த மாநாட்டுக்கு ரூ. 40 கோடி செலவு செய்துள்ளதாக ஒரு ஆங்கிலப் பத்திரிகையிலும், தமிழ் பத்திரிகையிலும் எழுதியுள்ளார்கள். மாநாட்டின் வரவு-செலவு கணக்கை பார்க்க நாங்கள் அவர்களை கணக்கு பிள்ளையாக நியமிக்கவில்லை. வருமான வரித் துறையினரிடம் கணக்கு காட்டும் போது இவர்கள் வந்து உதவட்டும்.\nஇந்த மாநாட்டில் நுழைவுக் கட்டணம் மூலம் கிடைத்துள்ள வருமானம் ரூ. 40 லட்சத்து 18 ஆயிரத்து 422 ஆகும்.\nஇந்தத் தொகையை இளைஞரணியினர் அவர்களது அன்பகம் விரிவாக்கத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.\nஇந்த மாநாட்டில் ஸ்டாலினையும், என்னையும் புகழ்ந்து பேசினீர்கள். ஸ்டாலின் என் மகன்தான் என்றாலும் அவருக்கு செய்ய வேண்டிய கடமைகளை நான் செய்துள்ளேன். அதேபோல, அவர் எனக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்வார் என நம்புகிறேன்.\nசபையில் மகனை முந்தியிருக்க செய்ய வேண்டியது தந்தையின் கடமை. அதை நான் செய்துள்ளேன். இவனை பெறுவதற்கு இவனது தந்தை என்ன தவம் செய்தாரோ என மற்றவர்கள் கூறும் நிலையை உருவாக்க வேண்டியது மகனின் கடமை. அதை ஸ்டாலின் செய்வார் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.\nசனிக்கிழமை நடைபெற்ற “கலைஞர் காவியம்-84′ ஒலி-ஒளிக் காட்சியில் பேசிய கவிஞர் வைரமுத்து ஒரு கடிகாரத்தை கூறி அதில் ஒரு முள் பெரியது என்றும், ஒரு முள் சின்னது என்றும், பெரிய முள் சற்று வேகமான முள், ஆத்திரப்படும் முள் என்றும் கூறினார். அவர் யாரை பெரிய முள், யாரை சின்ன முள் என கூறினார் என்பதற்குள் நான் செல்லவில்லை. முள் இரண்டும் முள்ளாக இருக்க வேண்டும். கடிகாரம் நேரத்தை சரியாகக் காட்ட வேண்டும். கழகம் நன்றாக இருக்க வேண்டும்.\nஸ்டாலின், நான் உனக்கு தந்தை என்றாலும் குடும்ப பாசத்தில் குடும்பம்தான் பெரியது என்று நான் நடந்து கொண்டது கிடையாது. அது என்னை அறிந்தவர்களுக்கு தெரியும்.\nதந்தை வழியில் நடப்பேன் என்று சொன்னால் மட்டும் போதாது. நடந்து காட்ட வேண்டும். அவ்வாறு நடப்பாய் என்ற நம்பிக்கை எனக்கும், பேராசிரியருக்கும் உண்டு. அதில் சந்தேகம் இல்லை.\nசுய மரியாதை இயக்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டவர்கள் ஏச்சு, பேச்சு கேட்டாக வேண்டும். அதையும் தாங்கிக் கொண்டு பாடுபட வேண்டும் என்றார் கருணாநிதி.\nஊதிய உயர்வும் நிதிச் சுமையும்\nஅரசு ஊழியர்களுக்கான புதிய ஊதியக் குழு பரிந்துரைப்படி, மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து 2008-ல், இந்தியா முழுவதும் மாநில அரசு ஊழியர்களின் ஊதிய விகிதங்களும் அதிகரிக்கும். வரவிருக்கும் தேர்தலைக் கருத்தில் கொண்டு சிறப்புப் பரிசைப் போல அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிக்கப்படவிருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை.\n1997 வாக்கில் நீதிபதி ரத்தினவேல் பாண்டியன் தலைமையிலான 5-வது ஊதியக் கமிஷனின் பரிந்துரைகள் அமலாக்கப்பட்டபோது, அப் பணியில் நானும் ஈடுபட்டிருந்தேன். அந்த ஊதிய உயர்வுப் பரிந்துரைகளை அமல்படுத்தியதையடுத்து, மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு ஏற்பட்ட நிதிச் சுமையை அவை சரிக்கட்டுவதற்கு நான்கைந்து ஆண்டுகளுக்குமேல் ஆனது. வரும் ஆண்டுகளில் அதே நிலைமை மீண்டும் ஏற்படும்.\nஇன்றைய சூழலில், புதிய ஊதியக் குழு பரிந்துரையில் அரசு ஊழியர்களின் ஊதிய விகிதங்கள் கணிசமான அளவுக்கு உயர்த்தப்படும் என்றே தெரிகிறது. தனியார் துறையில் உள்ள அதிகாரிகளின் ஊதியங்கள் கடந்த பத்து ஆண்டுகளில் கணிசமாக உயர்ந்திருக்கின்றன என்பதில் சந்தேகம் இல்லை. எனவே தனியார் துறைக்கு இணையாக அரசு அதிகாரிகளுக்கும் ஊதியம் உயர்த்தப்பட வேண்டும் என்ற குரல்கள் ஒலிக்கின்றன.\nஇதில் முக்கியமான பிரச்னை என்னவென்றால், அரசுத் துறைகளைப் பொருத்தவரை, பெருந்தொகையை ஊதியமாகவும் கொடுத்துக்கொண்டு, பெரும் எண்ணிக்கையில் ஊழியர்களையும் வைத்துக்கொண்டு இ���ுக்க முடியாது என்பதுதான். ஏனென்றால், அரசுத் துறைகளில் இப்போது பல லட்சம் பேர் பணியாற்றிக்கொண்டு இருக்கின்றனர். அதில் 90 சதவிகிதமாக இருக்கும் சி மற்றும் டி பிரிவுகளில் தேவைக்கு அதிகமாக ஏராளமானோர் பணியில் உள்ளனர். இவர்களின் எண்ணிக்கையைக் கணிசமாகக் குறைக்க முடியும். அரசுத் துறைகளின் எண்ணிக்கையைக் கணிசமாகக் குறைப்பதுடன், ஒரே வேலையையே வேறு ஊழியர்கள் திரும்பவும் செய்வதையும் தவிர்த்துவிட்டால், பணித் திறனும் வேகமும் அதிகரிக்கும்.\nநவீன தகவல் தொடர்பு முறைகள், தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவற்றைக் கொண்டு வேலைத்திறனைப் பெருமளவில் அதிகரிக்க முடியும். ஆனால், அதற்கான முயற்சி நடைபெறுவதாகத் தெரியவில்லை. அரசு ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைக்க முன்வராமல், தனியார் துறைக்கு இணையாக அரசு அலுவலர்களின் ஊதிய விகிதங்கள் மட்டும் உயர வேண்டும் என எதிர்பார்ப்பதில் நியாயம் இல்லை. ஏற்கெனவே, பல மாநில அரசுகளின் நிர்வாகச் செலவினங்கள் தாக்குப்பிடிக்க முடியாத அளவுக்கு அதிகமாக உள்ளன. எனவே, அரசு ஊழியர்களின் ஊதியம் இன்னும் அதிகரித்தால் கூடுதல் நிதிச் சுமையை அவற்றால் தாங்கிக்கொள்ள முடியாது. அதற்காக, அரசு ஊழியர்களுக்கு நியாயமான ஊதிய உயர்வை வழங்கக் கூடாது என்று இங்கு வாதிடவில்லை; மாறாக, சி மற்றும் டி பிரிவு ஊழியர் எண்ணிக்கையைக் கணிசமாகக் குறைக்கலாம்.\n“உற்பத்தித் திறனுடன் இணைந்த ஊதியம்’ குறித்து அவ்வப்போது பேசப்பட்டுவருகிறது. மத்திய, மாநில அரசுத் துறைகளில் நடைபெற்றுவரும் பல்வேறு விதமான பணிகளைக் கருத்தில் கொண்டால், அவற்றை வகைப்படுத்தி, அந்த ஊழியர்களின் உற்பத்தித் திறனை வரையறுக்க ஒரு திட்டவட்டவமான உத்தியை வகுப்பதென்பது அனேகமாக இயலாத காரியமென்றே தோன்றுகிறது.\nஎடுத்துக்காட்டாக, காவல் துறை ஆய்வாளரின் உற்பத்தித் திறனை வரையறுப்பது எப்படி அவர் எத்தனை குற்ற வழக்குகளில் புலனாய்வை முடித்திருக்கிறார் என்பதைக் கொண்டு அவருக்கு ஊதியத்தை வழங்குவதாக வைத்துக்கொள்வோம். அவர் புலனாய்வு செய்த வழக்குகள் நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வருவதற்குள் 10 ஆண்டுகள் கடந்துவிட்டிருக்கும்; வழக்குகளைச் சரியாகப் புலனாய்வு செய்யாததால், நீதிபதியின் விமர்சனத்துக்கும் அவர் உள்ளாகியிருக்கக்கூடும். ஆனால், 10 ஆண்டுகளுக்கு முன்னதாகவே “புலனாய்வுத் திறமை’க்காக அந்த ஆய்வாளர் ஊக்கத்தொகையையும் பெற்று, அதன் காரணமாகவே பதவி உயர்வும் பெற்றுச் சென்றுவிட்டிருப்பார்.\nஒரு மாவட்ட ஆட்சியரின் உற்பத்தித் திறனை எவ்வாறு வரையறுக்க முடியும் அந்த மாவட்டத்தில் சில விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுவிட்டார்கள்; எனவே அந்த மாவட்ட ஆட்சியரின் உற்பத்தித்திறன் குறைவாக உள்ளது என்ற முடிவுக்கு வர முடியாது. ஏனென்றால் விவசாயி தற்கொலை செய்துகொள்வதற்கான காரணம் அவர் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டதாகும்.\nதனியார் துறையில் லாபமே நோக்கம். எனவே, அதே அளவுகோலைப் பயன்படுத்தி அரசுத் துறை ஊழியரின் பணியை வரையறுக்க முடியாது.\nஎடுத்துக்காட்டாக, மத்திய அரசின் பெட்ரோலியத் துறைச் செயலரை எடுத்துக்கொள்வோம். அவர் செய்யும் அதே பணியை தனியார் துறையில் அவர் செய்துகொண்டு இருந்தால், அவரது ஆண்டு ஊதியம் ரூ.5 கோடியாகவோ அல்லது ரூ.10 கோடியாகவோ இருக்கக்கூடும். ஆனால் அரசுத் துறையில் அந்த ஊதியத்தை வழங்குவது குறித்து யோசிக்க முடியுமா\nஇங்கிலாந்து, அயர்லாந்து போன்ற நாடுகளில் அரசு ஊழியர்களுக்கு “உற்பத்தித் திறனுடன் இணைந்த ஊதிய’ முறையை அமல்படுத்தி இருக்கிறார்கள் என்று கூறுவது அர்த்தமற்ற வாதம். ஏனென்றால், அத்தகைய வளர்ந்த நாடுகளில் இருந்து, இந்தியவைப் போன்று, அரசியல்வாதிகளுக்கும் அதிகாரவர்க்கத்துக்கும் இடையே வேறு வகையான உறவு நிலவும் நாடுகள் முற்றிலும் மாறுபட்டவை.\nநம் நாட்டில், “ஆண்டுதோறும் பணியை மதிப்பிடும் முறை’ ஒன்று ஏற்கெனவே நடைமுறையில் இருக்கிறது. ஆனால் அது இப்போது செயலற்றுப் போய்விட்டதற்கு இன்றைய பணி நிலைமைகளும், அரசுப் பணிகளில் நிலவும் அரசியல் செல்வாக்கும் தலையீடுகளுமே முக்கிய காரணங்கள். எனவே, “உற்பத்தித் திறனுடன் இணைந்த ஊதிய முறை’யால், இப்போதைய குறைபாடுகளைப் போக்கிவிட முடியாது.\nஅரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த வேண்டும் என்பது கேடு விளைவிக்கும் யோசனையாகும். 1997-ல் ஓய்வுபெறும் வயதை 58-லிருந்து 60 ஆக உயர்த்த வேண்டும் என்று கோரிய பொழுதே அதை நான் எதிர்த்தேன். ஆனால், அதன் பிறகு புதிதாகப் பொறுப்பேற்ற அரசு, ஊழியர் ஓய்வுபெறும் வயதை 60 ஆக உயர்த்திவிட்டது.\nஊழியர்கள் 2 ஆண்டுகள் தாமதமாக ஓய்வுபெறுவர் என்பதால், அவர்களது வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை (கிராஜுட்டி) போன்றவற்றை இரு ஆண்டுகள் கழித்துக் கொடுத்தால் போதும். எனவே புதிய அரசின் முதல் ஆண்டு பட்ஜெட்டில் நிதிச் சுமை குறைவாக இருக்கும். அது புதிய அரசுக்கு உதவியாக இருக்கும் என்று காரணம் கூறப்பட்டது. இந்த வகையான குறுகியகாலப் பயனைக் கருத்தில் கொண்டு ஓய்வுபெறும் வயது வரம்பை உயர்த்துவது மிகத் தவறானது.\nஓய்வுபெறும் வயது வரம்பு உயர்த்தப்படுவதால், ஏராளமான இளைய வயதினருக்கு பதவி உயர்வுகள் தள்ளிப்போகின்றன. அது அவர்களுக்கு விரக்தியை ஏற்படுத்தும். திறமை குறைந்த ஏராளமான பணியாளர்கள் மேலும் 2 ஆண்டுகளுக்குப் பணியில் தொடரும் நிலை ஏற்படும். அடுத்த நிலையில் இருப்போருக்கு அவர்கள் தடைக்கற்களாகவும் மாறிவிடுவார்கள். எனவே, ஓய்வுபெறும் வயதை உயர்த்தக் கூடாது.\nநிர்வாகச் சீர்திருத்தம் குறித்தும் கூறப்படுகிறது. ஆனால், ஊதியக் கமிஷனின் பரிந்துரையில் நிர்வாகச் சீர்திருத்தம் இடம்பெறுமா என்பது தெரியவில்லை. ஆனால் நிர்வாகச் சீர்திருத்தம் என்று கூறும்பொழுது, பெரும்பாலும் அது தொழில்நுட்பம் சார்ந்ததாகவே இருக்கிறதே தவிர, நடைமுறைச் செயல்பாடுகளின் தரத்தை உயர்த்த எந்த வகையிலும் உதவவில்லை. அரசியல்வாதிகள் ~ அதிகாரவர்க்கத்துக்கு இடையிலான உறவுகள்தான் நிர்வாகச் சீர்கேட்டுக்குக் காரணமாகும். அதைக் களையாமல் சீர்திருத்தங்களால் எந்தப் பயனும் விளையாது.\nஉற்சாக மிகுதியில், மாநில அரசுகளால் தாங்க முடியாத நிதிச் சுமையை ஏற்படுத்தும் அளவுக்கு அபரிமிதமான ஊதிய உயர்வை ஊதியக் குழு பரிந்துரைக்காது என எதிர்பார்ப்போம். அதேபோல, அதை தேர்தலுக்கு முன் கிடைத்த நல்ல வாய்ப்பாகக் கருதி, அரசியல் நோக்கத்தில், அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வுகளை மத்திய அரசும் வாரி வழங்கிவிடாது என்று நம்புகிறோம்; இல்லையெனில், அவை மாநில அரசுகளின் நிதி நிலைமைமீது பெருத்த அடியாக அமைந்துவிடும்.\nமரபுரிமை பண்பாட்டு நகரமாகிறது திருமயம்\nதிருமயம், பிப். 13: புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த திருமயத்தை மரபுரிமை பண்பாட்டு நகரமாக (புராதன நகரமாக) தமிழக அரசு அறிவித்துள்ளது.\nவரலாற்று சிறப்பும் பழம் பெருமை வாய்ந்த ஊர் திருமயம். இவ்வூரின் மையப் பகுதியில் கம்பீரமாக காட்சியளிக்கிறது ஊமையன் கோட்டை எனப்படும் கற்கோட்டை.\nஇக்கோட்டை கிபி 8 மற்றும் 9-வது நூற்றாண்டுகளில் பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டிருக்கலாம் என கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. இலக்கியங்களும் கட்டடக் கலை நூல்கள் கூறும் இலக்கணத்துக்கு எடுத்துக்காட்டாக இக்கோட்டை வடிவமைக்கப் பட்டுள்ளது.\nகோட்டையினுள் குடவரையில் சிவன், விஷ்ணு கோயில்கள் அருகருகே அமைந்துள்ளன. சத்தியகிரீசுவரர் மற்றும் சத்தியமூர்த்திபெருமாள் ஆகிய தெய்வங்கள் இங்கு வீற்றிருக்கின்றன.\nஇதில் வைணவப் பிரிவினரின் முக்கியமான தலமாக விளங்குவது சத்தியமூர்த்தி கோயிலாகும். இக்கோயில் ஆதிரங்கம் என அழைக்கப்படுவதுடன், திருச்சி திருவரங்கம் வைணவக் கோயிலைவிட காலத்தில் முந்தியது. தென்பாண்டி மண்டலத்து 18 பதிகளில் இதுவும் ஒன்றாகும்.\nஇத்தகைய வரலாற்று சிறப்பு வாய்ந்த திருமயத்தை மத்திய அரசின் சுற்றுலாத் தலமாக ஆக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தனர். இது குறித்து 3-9-2006 -ல் “தினமணியில்’ படத்துடன் செய்தி வெளியானது. இந்நிலையில் தமிழக அரசு புராதன நகராக தற்போது அறிவித்துள்ளது.\nவேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி: நடிகர் பாண்டியன் கைது\nசென்னை, ஜன. 11: வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.1.35 லட்சம் மோசடி செய்ததாக நடிகர் பாண்டியன் புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.\n“மண்வாசனை’, “ஆண்பாவம்’, “கிழக்கு சீமையிலே’ உள்பட பல தமிழ் திரைப்படங்களில் நடித்தவர் பாண்டியன். இவர், விருகம்பாக்கத்தில் உள்ள சாய்நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.\nஇவரது நண்பர் முருகேசன். திருவொற்றியூரைச் சேர்ந்த இவர், தனது சகோதரியின் மகனுக்கு காரைக்குடியில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக்கில் வேலை வாங்கித் தருவதற்காக, பாண்டியனிடம் ரூ.2.15 லட்சம் கொடுத்துள்ளார். ஆனால், பாண்டியன் வேலை வாங்கித் தரவில்லை.\nஇதைத்தொடர்ந்து பாண்டியன், ரூ.80 ஆயிரம் பணத்தை முருகேசனுக்கு திருப்பி கொடுத்துள்ளார். இந்நிலையில், முருகேசன் புதன்கிழமை காலையில் மீதிப் பணத்தை கேட்கச் சென்றுள்ளார்.\nஅப்போது, முருகேசனை மிரட்டிய பாண்டியன் அவரை அடித்து உதைத்துள்ளார்.\nஇதுதொடர்பாக வடபழனி காவல் நிலையத்தில், முருகேசன் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் நடிகர் பாண்டியனை போலீஸôர் கைது செய்து, நீதிமன்றக் காவலில் அடைத்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=775&cat=10&q=General", "date_download": "2021-01-19T00:31:54Z", "digest": "sha1:WGTPDSCFBJKDTLMMORLTXMUHANKDYNOC", "length": 10485, "nlines": 134, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nமிஷின் லேர்னிங் எதிர்காலம் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பொது - எங்களைக் கேளுங்கள்\nஇந்திரா காந்தி தேசிய திறந்த வெளி பல்கலைகழகம் நடத்தும் பி.எட்., படிப்பு ஆசிரியர்களின் பதவி உயர்வுக்கு உதவாது எனக் கூறுகிறார்களே\nஇந்திரா காந்தி தேசிய திறந்த வெளி பல்கலைகழகம் நடத்தும் பி.எட்., படிப்பு ஆசிரியர்களின் பதவி உயர்வுக்கு உதவாது எனக் கூறுகிறார்களே\nதற்போது தபால் வழியில் நடத்தப்படும் பி.எட்., படிப்பில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு சில பி.எட்., படிப்புகளில் இதுவும் ஒன்று. என்.சி.டி.ஈ.,யால் அங்கீகரிக்கப்பட்ட படிப்பு இது என்பதால் வதந்திகளை நம்ப வேண்டாம்.\nஇப் படிப்பைப் படிக்கும் அரசு ஊழியர் களுக்கே கூட விடுப்பு தொடர்பாக சில சலுகைகள் தரப்படுகின்றன. எனவே தைரியமாக நீங்கள் சேரலாம்.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nபெங்களூருவைச் சேர்ந்த ஐ.பி.ஏ.பி. தரும் பயோ இன்பர்மேடிக்ஸ் படிப்புகள் எவை\nநான் செந்தில்வேல். ஐடி துறையில் பிடெக் படிக்கிறேன். எனக்கு சிடிஎஸ் தேர்வுப் பற்றி அறிய ஆசை. நான் எப்போது அதை எழுதலாம் அதற்கான நடைமுறைகள் என்ன அதற்கான புத்தகங்கள் ஏதேனும் கிடைக்கின்றனவா\nநான் திருமாவளவன். பிசிஏ படிப்பை முடித்தப் பின்னர், எலக்ட்ரானிக்ஸ் படிப்பை மேற்கொள்ள ஏதேனும் வாய்ப்புள்ளதா\nபி.எட். படிப்பானது பட்டப்படிப்புடன் ஒருங்கிணைந்த படிப்பாக தரப்படுகிறதா\nபிளஸ் 2 படிக்கிறேன். ஐ.ஐ.டி. ஜே.இ.இ, தேர்வுக்கு எங்கு சிறப்புப் பயிற்சி பெறலாம்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/574542/amp", "date_download": "2021-01-18T23:25:47Z", "digest": "sha1:PL7W55K743ZSOYO34N3I6ZKYMWZOGEKE", "length": 7938, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "Holiday cancellation announced for 2 days at Coimbatore Vegetable Market | கோயம்பேடு காய்கறி சந்தைக்கு 2 நாட்கள் அறிவிக்கப்பட்டிருந்த விடுமுறை ர���்து | Dinakaran", "raw_content": "\nகோயம்பேடு காய்கறி சந்தைக்கு 2 நாட்கள் அறிவிக்கப்பட்டிருந்த விடுமுறை ரத்து\nகோயம்பேடு: கோயம்பேடு காய்கறி சந்தைக்கு 2 நாட்கள் அறிவிக்கப்பட்டிருந்த விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. கோயம்பேடு காய்கறி சந்தை நாளையும் நாளை மறுநாளும் வழக்கம்போல் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் கூட்டமாக சேராமல் பாதுகாப்பு பணியை மேற்கொள்ள காவல்துறை உறுதி அளித்துள்ளனர்.\nகுடியரசு தினவிழா ஒத்திகையை முன்னிட்டு காமராஜர் சாலையில் 4 நாட்கள் போக்குவரத்து மாற்றம்\nபேரத்தூர் ஊராட்சியில் மக்கள் கிராம சபை கூட்டம்\nஆவுண்டீஸ்வரர் கோயிலில் தெலங்கானா ஆளுநர் சுவாமி தரிசனம்\nமாமல்லபுரம் அருகே பூஞ்சேரி கூட்ரோட்டில் கலவர தடுப்பு பாதுகாப்பு ஒத்திகை: நிஜ சம்பவம் நடப்பதாக மக்கள் அதிர்ச்சி\nமக்களின் கோரிக்கைகள் 5 மாதத்தில் நிறைவேறும்: வரலட்சுமி மதுசூதனன் எம்எல்ஏ உறுதி\nமுதல்வரின் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்: ஐஜி தலைமையில் போலீசார் ஆய்வு\nதிருப்போரூர் ஒன்றியத்தில் ஆய்வு: தமிழக அதிகாரிகளுடன் எம்பிக்கள் குழு வாக்குவாதம்: தனிநபர் திட்டத்தில் கட்டிய கழிப்பறை எங்கே என கேள்வி\nபக்தர்கள் வசதிக்காக 2.38 கோடியில் கட்டி முடிக்கப்பட்டு 5 ஆண்டுகளாக மூடியே கிடக்கும் திருமண மண்டபம், தங்கும் விடுதி: திருப்போரூர் கந்தசுவாமி கோயில் அதிகாரிகள் அலட்சியம்\nகொரோனா விதிகளை பின்பற்றாத டாஸ்மாக் கடைகளில் ஆய்வு: அதிகாரி தகவல்\nவேளாண் சட்டங்களை கண்டித்து கவர்னர் மாளிகையை முற்றுகையிட முயன்ற காங்கிரஸ் கட்சியினர் கைது\nஸ்மார்ட் கடைகள் தேர்வு செய்ய நாளை குலுக்கல்\nசொந்த ஊருக்கு சென்றவர்கள் பொங்கல் கொண்டாடிவிட்டு சென்னை திரும்பினர்: பரனூர் சுங்கச்சாவடியில் நெரிசல்\nநீட் தேர்வு விடைத்தாளை மறு மதிப்பீடு செய்ய கோரி வழக்கு: என்டிஏவுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்\nஇந்திய அளவில் விபத்துகளை குறைக்கும் விவகாரம் தமிழகத்துக்கு சிறந்த மாநில விருது: மத்திய அமைச்சர் வழங்கினார்\nபெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத இடங்களில் அவசரகால பட்டன் வசதியுடன் சென்னையில் 1,600 ‘ஸ்மார்ட்’ கம்பங்கள்: நிர்பயா திட்டத்தில் அமைக்கப்படுகிறது\nதமிழகத்தில் வாரம் முழுவதும் தடுப்பூசி: சுகாதாரத்துறை அதிகாரி தகவல்\nபோலி நீட் மத���ப்பெண் விவகாரம் மாணவி தீக்‌ஷா அதிரடி கைது: போலீஸ் நடவடிக்கை\nநிலம் கையகப்படுத்தும் விவகாரம் விவசாய இடங்களில் நுழைய தமிழக அரசுக்கு தடை: உச்ச நீதிமன்றம் உத்தரவு\nபோலி இணையத்தில் பணம் செலுத்த வேண்டாம்: பி.எஸ்.என்.எல் எச்சரிக்கை\nஅம்மா மினி கிளினிக் மூலம் சென்னையில் 28 ஆயிரம் பேருக்கு சிகிச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2021-01-19T00:51:25Z", "digest": "sha1:AGQBCIQIXEFQF4RKTE4LYTYOPNNKNPY3", "length": 19560, "nlines": 148, "source_domain": "ta.wikipedia.org", "title": "சரும நிலை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசரும நிலை (Cutaneous condition) என்பது உடலின் புறவுறைத் தொகுதியினைக் குறிப்பது ஆகும். இதில் உடல் மற்றும் தோல், முடி, நகங்கள், அத்துடன் தசை மற்றும் சுரப்பிகள் ஆகியவை அடங்கும்.[1] இவற்றின் முக்கியப் பணி யாதெனில் வெளிப்புற சுற்றுச்சுழலில் இருந்து நமது உடலினைப் பாதுகாப்பது ஆகும்.[2] நமது உடலின் புறவுறைத் தொகுதிகள்தான் நமது உடலின் பாதிப்பிற்கு முக்கியக் காரணிகளாக அமைகின்றன. இவற்றுள் சில பாதிப்புகளுக்கு மட்டுமே, நாம் நமது மருத்துவரிடம் அணுகுதலை ஏற்படுத்திக் கொள்கிறோம்.[3] ஆனால், பல்லாயிரக்கணக்கான தோல் பிரச்சினைகளை நாம் தினமும் எதிர்கொள்கிறோம். இவை நோய்க்காரணிகளில், முக்கியமாகவும் அமைகின்றன. இதனால் இவற்றினை நோய்க்காரணிகளின் அடிப்படையில் பிரிப்பது சிறிது கடினம். பெரும்பாலான புத்தகங்களில் சருமநிலையின் இடத்தினைப் பொறுத்து அதாவது அவற்றின் உருவவியலினைப் பொறுத்து அவற்றைப் பிரிக்கின்றனர்.[4][5]\nமருத்துவ துறையின் அடிப்படையில் சரும நிலை பற்றி ஆராயும்போது, அது தொடர்பான முக்கியத் தேவைகளாக சிலவற்றினை மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள். அவற்றுள் சருமத்தில் பிரச்சினைகள் ஏற்பட்ட இடங்கள் (கை, கால், தலை), அறிகுறிகள், கால இடைவெளி, அதன் அமைப்பு, உருவவியல் மற்றும் அதன் வண்ணம் (சிவப்பு, நீலம், பழுப்பு, வெள்ளை, மஞ்சள்) ஆகியவை முக்கியப்பங்கு வகிக்கின்றன. சரும நிலை பற்றிய சிகிச்சைகளில் முக்கியமாக உயிர்தசை பற்றிய தகவல்கள் முக்கியப்பங்கு வகிக்கிறது. இந்த தகவல்கள் ஆய்வகத் தகவல்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கப்படும், அவற்றிற்கு இடைப்பட்ட தொடர்பு பற்றி ஆராயப்படும்.[6][7]\n1 சருமநிலை – உட்புற நிலைப்பாடுகள் நடைபெறும் இடம்\n2.2 மக்குல் (நிறம் மாற்றும் விளைவுகள்)\n4 தோல் பாதுகாப்பிற்கான சில குறிப்புகள்\nசருமநிலை – உட்புற நிலைப்பாடுகள் நடைபெறும் இடம்[தொகு]\nமனித சருமநிலை சுமார் 2 சதுர மீட்டர் (22 சதுர அடி) பரப்பளவினை ஆக்கிரமிக்கவல்லது. இதன் எடை சராசரியாக 4 கிலோ இருக்கும். மூன்று வித்தியாசமான அடுக்குகளால் ஆனது நமது தோலாகும். இதில் மேல்தோல் அடுக்கு, கீழ்தோல் அடுக்கு மற்றும் அடித்தோல் அடுக்கு ஆகியவை அடங்கும்.[1] அதேபோல் மனிதனின் தோல் வகைகளில் இரு வகைகள் உண்டு. அவை : உரோமங்கள் கொண்ட தோல், உரோமங்கள் அற்ற தோல். இதில் உரோமங்கள் அற்ற தோல் நமது பாதம் மற்றும் உள்ளங்கால்களில் உள்ளது. இதர இடங்களில் உரோமங்கள் கொண்ட தோல் உள்ளது.\nமக்குல் (நிறம் மாற்றும் விளைவுகள்)[தொகு]\nஎவ்வித அழுத்தமும் மற்றும் வீக்கமும் இல்லாமல் இவை தோலின் மேற்பரப்பில் நிறத்தினை மாற்றுகின்றன. இதில் பல விதமான அளவுகள் உள்ளன. இருப்பினும் பொதுவாக இதன் அகலம் 5 முதல் 10 மில்லி மீட்டர் வரையிலான விட்டம் வரையில் அமைகிறது.[8]\nஇணைப்பு என்பது பெரிய அளவிலான மக்குல் ஆகும். அதாவது ஒரு இணைப்பு என்பது 5 முதல் 10 மில்லி மீட்டர் விட்டம் கொண்ட மக்குலை விட பெரியதாக இருக்கும்.\nபரவியுள்ள இடங்கள் என்பது தோலில் ஏற்படும் இந்த வகையிலான புண்கள் எவ்வாறு உடலில் பரவியுள்ளன என்பதைக் குறிக்கும். இவை உடலின் ஒரே இடத்தில் அமைந்திருக்கலாம் அல்லது உடலின் பல இடங்களில் பரவியிருக்கலாம். உதாரணமாக, தொடர்பு ஒவ்வாமை என்பது உடலில் ஏற்படும் இடத்தினைப் பொறுத்தது. உடலில் அந்தந்த பாகங்களில் உள்ள ஒவ்வாமையின் விளைவினால் இது ஏற்படும். இதில் மற்றொரு உதாரணமாக சின்னம்மை மற்றும் அக்கியினைக் கூறலாம். சின்னம்மை உடல் முழுவதும் வரக்கூடியது, அக்கி அது ஏற்படும் இடத்தினைப் பொறுத்து தொடர்புடையவையாக உருவாகக் கூடியது.\nதோல் பாதுகாப்பிற்கான சில குறிப்புகள்[தொகு]\nகுளிர்காலத்தில் வெப்பக் குளியல் எடுப்பதை தவிர்க்கலாம். அதிகப்படியான சூடான தண்ணீரினை உபயோகிக்கும்போது, உடலிலுள்ள ஈரப்பதம் வெகுவாக வெளியேறுகிறது. இந்த ஈரப்பதம் மனிதனின் தோலில் அமைந்து உடலுக்கும் ஈரப்பதம் வழங்கி வெளிப்புறத்தில் இருந்து உடலை பாதுகாக்கவல்லது. இவ்வாறு நடக்கும்போது உடலின் தோல் பகுதி���ில் வெடிப்புகள் மற்றும் உலர்ந்த தன்மை உணரப்படும். இதற்கு மாற்று வழியாக சிறிது சூடான நீரின் மூலம், குறுகிய நேரக் குளியலை எடுத்துக்கொள்ளலாம்.\nமூக்கில் சில உரோமங்களின் அடிப்பாகம் சாதாரண வழிமுறைகளைக் கையாள்வதன் மூலம் அந்த இடத்தினைவிட்டு நீங்குவதில்லை. அதை எவ்வாறு சுத்தம் செய்தாலும் அதன் நிலையினை மாற்றிவிடாமல் வலுவான பிணைப்பாக அமைந்து, கரும்புள்ளிகள் போன்று காட்சியளிக்கும். இவற்றினை முற்றிலும் நீக்க வேண்டுமெனில், ND YAG 1064 nm என்ற நவீன லேசர் சிகிச்சையினைப் பயன்படுத்தலாம்.\nசிலவேளைகளில், வயது முதிர்வினைத் தடுக்கும் பொருட்களைப் பயன்படுத்துவது அல்லது தோலில் உள்ள புண்கள் அல்லது சில வித்தியாசமான அமைப்புகள் சரியாகும் முன்பே பல பொருட்களை அதன் மீது பயன்படுத்திப் பார்ப்பது போன்ற செயல்பாடுகள் உடலின் தோலினை மேலும் எரிச்சல் அடையச்செய்வதுடன் மட்டுமல்லாமல், சிவப்பாகவும், செதில்கள் போன்ற அமைப்பு கொண்டதாகவும் மாற்றக்கூடும். அத்துடன் நுண்ணிய வீக்கங்கள் மற்றும் உலர்ந்த தோல்பகுதியின் காரணமாக பல கோடுகள் கொண்ட அமைப்பு போன்று அவை காட்சியளிக்கும். அதுபோன்ற சமயங்களில் தோலினை சரிசெய்ய அடுத்தடுத்த பொருட்களை பயன்படுத்துவதைத் தவிர்த்துவிட்டு, சிறிது கால இடைவெளி கொடுக்கலாம். இந்தக் கால இடைவெளியில் எத்தகைய அவசியமற்ற பொருட்களையும் பயன்படுத்தாது இருக்க வேண்டும். அதன்பின்பு பாதிக்கப்பட்ட தோல் தானாகவே அழிந்து புதியதாக உருவாகும், அதற்கான கால அவகாசத்தினைக் கொடுத்தால் மட்டும் போதுமானது.\nகை கிரீம்கள் வழக்கமான லோஷன் பயன்பாடுகளைவிட சிறிது அதிக தடிமன் கொண்டவை. அத்துடன் அவை கைகளை மிருதுவானதாக மாற்ற அதிகப்படியான சத்துக்கள் தேவை. எனவே அத்தகைய கிரீம்களை கைகளை கழுவிய உடனோ அல்லது படுக்கைக்குச் செல்லும் முன்னரோ பயன்படுத்துதல் நல்லது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 அக்டோபர் 2019, 13:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87.pdf/16", "date_download": "2021-01-18T23:18:43Z", "digest": "sha1:TFFC4FOZCE57DBNE6M6NVNS5FELT2QKH", "length": 5188, "nlines": 77, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:காட்டு வழிதனிலே.pdf/16 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n慧疆 காட்டு வழிதனிலே கைத் தொல்லைகள் அனைத்தையும் மறந்துவிட்டுக் கவிதையை மட்டும் மறவாதிருக்கவேண்டும். ஏனெனில் கவிதைதான் இயற்கைக் கன்னியோடு, நம்மைச் சேர்த்து வைக்கும் இன்பத் தோழியாகும். கவிதையும், காட்டுத் தனி வழியும் மனிதனை உயர்த்தும் ஆற்றல் வாய்ந்தவை. மக்களின் இன் றைய வாழ்க்கையில் எழுந்துள்ள இடர்ப்பாடுகளைக் களைந்தெறிவதற்கு இடையூருக நிற்கும் குறுகிய தந்தல நோக்கத்தை மாற்றிப் பரந்த மனப்பான்மை கொள்ள அவை உதவுகின்றனர். அவற்றை நாம் ஒரு நாளும் புறக்கணிக்கலாகாது. -\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 11:00 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asiavillenews.com/article/redmi-9-prime-launch-next-week-everything-about-the-budget-smart-phone-53750", "date_download": "2021-01-18T22:12:36Z", "digest": "sha1:YUM7JLLPGKAVTX5WYGC4VT3WSWOAUXG5", "length": 5040, "nlines": 38, "source_domain": "tamil.asiavillenews.com", "title": "(Redmi 9 Prime Launch In India): இந்தியாவில் Redmi 9 Prime போன் ஆகஸ்ட் 4-ம் தேதி அறிமுகம்! விலை மற்றும் சிறப்பம்சங்கள்| Redmi 9 Prime Launch Next Week Everything About The Budget Smart Phone", "raw_content": "\nஇந்தியாவில் Redmi 9 Prime போன் ஆகஸ்ட் 4-ம் தேதி அறிமுகம்\nBy ஏசியாவில் செய்திப் பிரிவு • 01/08/2020 at 3:20PM\nரெட்மி 9 ப்ரைம் ஸ்மார்ட் போனின் புகைப்படங்கள் ரெட்மியின் ட்விட்டர் பக்கத்திலும், MI.com என்ற இணைய பக்கத்திலும் வெளியாகியுள்ளது.\nரெட்மி 9 ப்ரைம் போன் இந்தியாவில் ஆகஸ்ட் 4-ம் தேதி அறிமுகம் ஆக உள்ளதாக ரெட்மி இந்தியாவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ரெட்மி 8 சீரீஸ் வெளியான நிலையில், இந்த ஆண்டு ரெட்மி 9 சீரீஸ் வெளியாகி வருகிறது. ரெட்மி 9 ப்ரைம் டீசர் வெளியாகியுள்ளது.\nரெட்மி 9 ப்ரைம் ஸ்மார்ட் போனின் புகைப்படங்கள் ரெட்மியின் ட்விட்டர் பக்கத்திலும், MI.com என்ற இணைய பக்கத்திலும் வெளியாகியுள்ளது. சீனாவில் ரெட்மி 9 வெளியானது. அதையே ப்ரைம் ஆக இந்தியாவில் அந்நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. ரெட்மி 9 ப்ரைமில் அதிக நேரம் நீடிக்கும் பேட்டரி மற்றும் அதிக பிக்சல்கள் கொண்ட கேம��ா இருக்கலாம். சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி 9 இந்திய மதிப்பில் 8,500 ரூபாய்க்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டது.\nஇதனையடுத்து தற்போது இந்தியாவில் அறிமுகம் ஆக உள்ள ப்ரைம் 10 ஆயிரம் ரூபாய்க்குள் தான் விலை நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரெட்மி பட்ஜெட் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியானதால், இந்த ப்ரைம் போன்கள் தான் அந்த பட்ஜெட் போன்கள் எனவும் கூறப்படுகின்றது.இந்த போன் டைப் சி சார்ஜருடன் வர உள்ளது. வாட்டர் புரூப் வசதி இருப்பது டீசர் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. ரெட்மி 9 ப்ரைம் போனின் கூடுதல் விவரங்கள் ஆகஸ்ட் 4-ம் தேதி தான் வெளியாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.spottamil.com/2010/09/super-singer-3-22-09-2010-vijay-tv-3.html", "date_download": "2021-01-18T23:47:08Z", "digest": "sha1:N57WBHE5TYVDCT3CC26GECJLKLMCNRVB", "length": 6347, "nlines": 101, "source_domain": "www.spottamil.com", "title": "Super Singer 3 (22-09-2010) - Vijay TV சூப்பர் சிங்கர் 3 - ஸ்பொட் தமிழ்", "raw_content": "\nVijay TV Programs and Serials | விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் நெடுந்தொடர்களும்\nSun TV Programs and Serials | சன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் நெடுந்தொடர்களும்\nகண்ணாடி அணிபவர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு\nகண்ணில் வரும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, என்பது கண் சம்பந்தப்பட்ட நோயே கிடையாது. நம் கண்ணாடி அணிகிறோம். இந்தக் கண்ணாடியினுடைய பவர் நாள் செல...\nமரக்கறிகளின் ஆங்கில - தமிழ் பெயர்கள் (English to Tamil Translation)\nA Amaranth முளைக்கீரை Artichoke கூனைப்பூ Ash Gourd, Winter Melon நீர்ப் பூசணிக்காய், கல்யாணப் பூசணிக்காய் Asparagus தண்ணீர்விட்டான் கிழங்கு ...\nமில்க் ரொபி செய்யலாம் வாங்க - How to make Milk Toffee\nமில்க் ரொபி செய்ய தேவையான பொருட்கள்: 1 ரின் பால் 400கிராம் 250 கிராம் சீனி 50 கிராம் பட்டர் 50 கிராம் கஜூ 1/2 பால் ரின்- சுண்டு தண்ணீர் 1 தே...\nபழையகால செட்டிநாட்டு பாத்திரங்கள்..கலை நயம் மிக்கவை\nபழையகால செட்டிநாட்டு பாத்திரங்கள்..கலை நயம் மிக்கவை\nஇலங்கையில் புதிய அரசில் ஜனாதிபதி கோத்தபாய அவர்களின் அதிரடி சட்டங்கள்\nகுடி போதையில் வாகாணம் செலுத்தி விபத்து ஏற்படுத்தினால் 10 வருட சிறை தண்டனை. முச்சக்கர வண்டிகள் இறக்குமதி முற்றாக தடை செய்யப் பட்டுள்ளது. பாடச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thehotline.lk/archives/9991", "date_download": "2021-01-18T23:10:30Z", "digest": "sha1:GGG3YGTQHH36ZW6JK6655EHTVJVFFK7K", "length": 12588, "nlines": 115, "source_domain": "www.thehotline.lk", "title": "H TV ஏற்பாட்டில் பிரபல அறிவிப்பாளர் ARM.ஜிப்ரியின் புலமைப்பரிசில் பரீட்சை வழிகாட்டல் கருத்தரங்கு | thehotline.lk", "raw_content": "\nநல்லாட்சியில் நாடு வங்குரோத்து நிலைக்குள்ளானது – இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த\nஎமது இணைய தளத்தில் வெளிவந்த செய்திக்கு கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மறுப்பு\n30.11.2020ல் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவிக்கப்பட்ட கருத்து தொடர்பில்\nஅரச புலனாய்வுத் துறையினருக்கு கிடைத்த இரசியத் தகவலில் கிரான் பிரதேசத்தில் பெருந்தொகை துப்பாக்கி ரவைகள் மீட்பு\nஇலங்கையில் இடம்பெறும் தொடர் ஜனாஸா எரிப்பு தொடர்பில் ஐக்கிய இராச்சிய முஸ்லிம் சமூக அமைப்புகள் கவலை – மீள்பரிசீலனை கோரி ஜனாதிபதிக்கு கடிதம்\nவாழைச்சேனை மீனவ சமூகத்தின் எதிர்காலம் – முஹம்மத் றிழா\nதனிமைப்படுத்தல் – முஹம்மத் றிழா\nபொத்துவில், ஆமவட்டுவான் காணிப் பிரச்சினையில் முஷாரப் எம்.பி தலையீடு\nகத்தார் வாழ் கல்குடா சகோதரர்கள் ஒன்றிணைந்து முன்னெடுக்கும் கொரோனா நிவாரண நிதி சேகரிப்பு\nநிந்தவூர் கடற்கரையோரத்தில் பெண்ணிண் சடலம் : மருமகன் அடையாளம் காட்டினார்\nமாணவர்களுக்கு இலவச தொலைக்காட்சி கல்விப்போதனைகள் : மட்டு. செயலகம் நடவடிக்கை\nவாகனேரியில் 11 பேர் தாக்குதல் : தாக்குதல்தாரிகளைக்கைது செய்ய நடவடிக்கை – எஸ்.வியாழேந்திரன்\nநிவாரணக்கூட்டமைப்பு போதையொழிப்பிலும் பங்காற்ற வேண்டும் – றிபான் முகம்மட்\nமாவடிச்சேனையை சோகத்தில் ஆழ்த்திய இரட்டைக்கொலை : தந்தை கைது\nமட்டக்களப்பு பல்கலைக்கழக கொரோனா தடுப்பு முகாமிலிருந்து 58 பேர் விடுவிப்பு\nமக்களுக்கான சேவையினை வழங்குவதில் ஓட்டமாவடி லங்கா சதோஷவின் பங்களிப்பு என்ன\nவாழைச்சேனைப் பொலிஸ் பிரிவில் வயோதிபரின் சடலம் மீட்பு\nஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் ஐ.எல்.பதுர்தீன் ஹாஜி திடீர் இராஜினாமா\nமுற்றாகி முடங்கிய கல்குடா : இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nH TV ஏற்பாட்டில் பிரபல அறிவிப்பாளர் ARM.ஜிப்ரியின் புலமைப்பரிசில் பரீட்சை வழிகாட்டல் கருத்தரங்கு\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nமனிதநேய தொலைக்காட்சி அலைவரிசை (HTV) ஏற்பாட்டில் ஐந்தாமாண்டு புலமைப்பரிசில் பரீட்சை எழுதவிருக்கும் மாணவ, மாணவிகளுக்கான முன்னோடிக் கருத்தரங்கு வாழைச்சேனை அந்நூர் தேசி�� பாடசாலை கேட்போர் கூடத்தில் எதிர்வரும் 14.07.2018ம் திகதி சனிக்கிழமை பி.ப 02.00 மணி தொடக்கம் 07.30 மணி வரை நடைபெறவுள்ளது.\nஇக்கருத்தரங்கில் அல் பஹ்றியா மகா வித்தியாலய அதிபரும் இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபன அறிவுக்களஞ்சிய நிகழ்ச்சித் தொகுப்பாளருமான பிரபல அறிவிப்பாளர் ARM.ஜிப்ரி, கந்தளாய், அஸ்.ஸபா வித்தியாலய ஆசிரியர் MF.றியாஸ் முகம்மட் ஆகியோரும் வழிகாட்டல்களை வழங்கவுள்ளனர்.\nஎனவே, இக்கருத்தரங்கில் கலந்து கொள்ள விரும்பும் மாணவ, மாணவிகள் அனுமதிக்கட்டணம் 250 ரூபாயினைச் செலுத்தி முற்பதிவுகளை செய்து கொள்ளுங்கள்.\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nதேசிய செய்திகள், செய்திகள், புலமைப்பரிசில் பரீட்சை, கல்விப்பிரிவு Comments Off on H TV ஏற்பாட்டில் பிரபல அறிவிப்பாளர் ARM.ஜிப்ரியின் புலமைப்பரிசில் பரீட்சை வழிகாட்டல் கருத்தரங்கு Print this News\nஎமது பிரதேசத்தைச் சேர்ந்த இளம் விஞ்ஞானி முஹம்மது இக்பால் ஹஸீம்தீன் விஞ்ஞான முதுமானிப்பட்டத்தினைப் பெற்றார்\nசிறுவர்களின் உயிர் காக்க தம் உயிர் நீத்த இரு முஸ்லிம் இளைஞர்கள்-அமெரிக்காவில் சம்பவம்\n“மீஸானின் மகுடம் விருது- 2020” விருது பெற்றார் சாய்ந்தமருது கவிஞர் நஸ்ருதீன் அலிக்கான் (மேலதிக புகைப்படங்களுடன்)\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\n(யு.எல்.அலி ஜமாயில்) கலை, இலக்கிய, ஊடக, நாடகத்துறையில் பிரகாசிக்கும் கலைஞர்களைக் கௌரவிக்கும் மீஸானின்மேலும் வாசிக்க…\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nமுன்னைய அரசாங்கம் அபிவிருத்திக்கு பதிலாக பழிவாங்கலையே செய்தது – இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த\nஅரசு சுதேச விடயங்களுக்கு முன்னுரிமையளித்து நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த செயற்படுகிறது – இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த\nநல்லாட்சியில் நாடு வங்குரோத்து நிலைக்குள்ளானது – இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த\nஎமது இணைய தளத்தில் வெளிவந்த செய்திக்கு கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மறுப்பு\n30.11.2020ல் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவிக்கப்பட்ட கருத்து தொடர்பில்\nஅரச புலனாய்வுத் துறையினருக்கு கிடைத்த இரசியத் தகவலில் கிரான் பிரதேசத்தில் பெருந்தொகை துப்பாக்கி ரவைகள் மீட்பு\nதிலக் எம்.பியின் வேண்டுகோளில் மக்களுக்கு மூலிகை பொதிகள் வழங்க Dr. நபீல் நடவடிக்கை.\nஇலங்கையில் இடம்பெறும் தொ��ர் ஜனாஸா எரிப்பு தொடர்பில் ஐக்கிய இராச்சிய முஸ்லிம் சமூக அமைப்புகள் கவலை – மீள்பரிசீலனை கோரி ஜனாதிபதிக்கு கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/used-tractor/new-holland/new-holland-3230-nx-29539/34323/", "date_download": "2021-01-18T23:13:01Z", "digest": "sha1:2RVNQU6XOOGHFEL6JEDGBK2QR2PYQAQN", "length": 27554, "nlines": 247, "source_domain": "www.tractorjunction.com", "title": "பயன்படுத்தப்பட்டது நியூ ஹாலந்து 3230 NX டிராக்டர், 2008 மாதிரி (டி.ஜே.என்34323) விற்பனைக்கு போபால், மத்தியப் பிரதேசம் - டிராக்டர்ஜங்க்ஷன்", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nஎங்களை தொடர்பு கொண்டதற்கு நன்றி\nடிராக்டர் சந்தியைத் தொடர்பு கொண்டதற்கு நன்றி விற்பனையாளரை கைமுறையாக தொடர்புகொள்வதன் மூலம் பழைய டிராக்டரை வாங்கலாம். விற்பனையாளர் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nடிராக்டர்: நியூ ஹாலந்து 3230 NX\nவிற்பனையாளர் பெயர் Anil yadav\nநியூ ஹாலந்து பயன்படுத்திய டிராக்டர்கள்\nநியூ ஹாலந்து 3230 NX\nபிராண்ட் - நியூ ஹாலந்து\nபோபால் , மத்தியப் பிரதேசம்\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அசாம் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் அருணாச்சல பிரதேசம் ஆந்திரப் பிரதேசம் இமாச்சல பிரதேசம் உத்தரகண்ட் உத்தரபிரதேசம் ஒரிசா கர்நாடகா குஜராத் கேரளா கோவா சண்டிகர் சத்தீஸ்கர் சிக்கிம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் டெல்லி தமன் மற்றும் டியு தமிழ்நாடு தாத்ரா மற்றும் நகர் ஹவேலி திரிபுரா தெலுங்கானா நாகாலாந்து பஞ்சாப் பாண்டிச்சேரி பீகார் மகாராஷ்டிரா மணிப்பூர் மத்தியப் பிரதேசம் மற்றவை மிசோரம் மேகாலயா மேற்கு வங்கம் ராஜஸ்தான் லட��சத்தீவு ஹரியானா\nமேலே செல்வதன் மூலம் நீங்கள் வெளிப்படையாக டிராக்டர் சந்திப்புகளை ஒப்புக்கொள்கிறீர்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்*\nபயன்படுத்திய டிராக்டரை வாங்கவும் இங்கே கிளிக் செய்க\nபோபால் , மத்தியப் பிரதேசம்\nநியூ ஹாலந்து 3230 NX விவரக்குறிப்பு\nபைனான்சியர் / ஹைபோதெக்கேஷன் என்ஓசி\nவாங்க செகண்ட் ஹேண்ட் நியூ ஹாலந்து 3230 NX @ ரூ 2,00,000 சரியான விவரக்குறிப்புகள், வேலை நேரம், ஆண்டு 2008, போபால் மத்தியப் பிரதேசம் இல் வாங்கிய டிராக்டர் சந்திநல்ல நிலையில்.\nஇதே போன்ற பயன்படுத்திய டிராக்டர்கள்\nமஹிந்திரா 585 DI சர்பஞ்ச்\nமஹிந்திரா 275 DI ECO\nமஹிந்திரா 445 DI அர்ஜுன்\nமஹிந்திரா அர்ஜுன் நோவோ 605 DI–i-4WD\nமாஸ்ஸி பெர்குசன் 1035 DI\nகிழக்கு நிமார், மத்தியப் பிரதேசம்\nபயன்படுத்திய அனைத்து டிராக்டர்களையும் காண்க\nஇதற்கு ஒத்த நியூ ஹாலந்து 3230 NX\nமஹிந்திரா 415 DI எக்ஸ்பி பிளஸ்\nஇந்தோ பண்ணை 2042 DI\nசோனாலிகா 47 ஆர்.எக்ஸ் சிக்கந்தர்\nஜான் டீரெ 3036 E\nVst ஷக்தி விராஜ் XT 9045 DI\nபார்ம் ட்ராக் 60 கிளாசிக் சூப்பர்மேக்ஸ்\nசோனாலிகா DI 50 புலி\n*பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள் வாங்க / விற்க முற்றிலும் விவசாயிக்கு விவசாயிக்கு உந்துதல் பரிவர்த்தனைகள். டிராக்டர் சந்தி விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதற்கும் உதவுவதற்கும் பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்களுக்கான தளத்தை வழங்கியுள்ளது. டிராக்டர் சந்தி என்பது விற்பனையாளர்கள் / தரகர்கள் வழங்கிய தகவல்களுக்காகவோ அல்லது அதன் விளைவாக ஏற்படும் மோசடிகளுக்காகவோ அல்ல. ஏதேனும் கொள்முதல் செய்வதற்கு முன் பாதுகாப்பு உதவிக்குறிப்புகளை கவனமாகப் படிக்கவும்.\n லிட்டிங் உண்மையானது அல்ல விற்பனையாளர் தொடர்பு கொள்ள முடியாது புகைப்படங்கள் தெரியவில்லை டிராக்டர்களின் விவரம் பொருந்தவில்லை டிராக்டர் விற்கப்படுகிறது\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n© 2021 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.ulaks.in/2013/06/blog-post_18.html", "date_download": "2021-01-18T23:21:27Z", "digest": "sha1:RGCZDOH3ANXJFOV5AH7DULHXXSM2PZ2K", "length": 18021, "nlines": 208, "source_domain": "www.ulaks.in", "title": "என். உலகநாதன்: பேனா!!!", "raw_content": "\nபேனாவை 'பிடிக்காதவர்கள்' (இந்த வார்த்தைய இரண்டு அர்த்தங்களிலும் எடுத்துக்கொள்ளலாம்) இருக்க முடியாது. பேனாவை தொடாமல் ஒருவர் வாழ்ந்து மரித்துவிட முடியாது. என் முதல் பேனாவை அப்பாத்தான் வாங்கி கொடுத்தார். அப்பொழுது நான் ஆறாவது படித்துக்கொண்டிருந்தேன். அந்த நாளின் சந்தோசத்தை வார்த்தைகளின் வர்ணிப்பது கஷ்டம். அந்த பேனாவை கையில் வைத்துக்கொண்டே நாள் முழுவதும் சுற்றினேன்.. இரவு முழுவதும் பேனாவை வைத்துக்கொண்டுதான் தூங்கினேன். அடுத்த நாள் காலையில் அம்மா கூப்பிட்ட போது வேகமாக ஓடி வர, கால் தவறி வழுக்கி விழுந்துவிட்டேன். அதனால் அந்த பேனா கீழே விழுந்து மூடி உடைந்துவிட்டது. அப்பாவிடம் சொன்னால் திட்டுவார் என்று சொல்லவில்லை. ஆனால் அழுது அழுது கண்கள் வீங்கிவிட்டது. அன்று பார்த்து அப்பா என் பேனாவை எடுத்து வரச்சொல்ல, நான் பயந்து போய் கொடுக்க, நல்ல வேளை அப்பா திட்டவில்லை. ஆனால், \"ஏன் உடைஞ்சது என்று கேள்வி மேல் கேள்வி கேட்டார். அப்பொழுது என் தங்கை குழந்தை. அவள்தான் உடைத்துவிட்டாள் என்று பொய் சொன்னேன். அந்த தங்கை இப்போது உயிருடன் இல்லை.\nஅதன் பிறகு நிறைய பேனாக்கள் உபயோகப் ப���ுத்தி இருக்கிறேன். ஆனால் பள்ளி படிப்பு முடியும் வரை வைத்திருந்தது என்னவோ இங்க் பேனாதான். பரிட்சைக்கு செல்லும் முன் பேனாவிற்கு இங்க் போடும் சம்பவம் எங்கள் வீட்டில் மிகப் பெரிய திருவிழா போல நடக்கும். ஏனென்றால், வீட்டில் ஏழு பேர் அல்லவா அப்போழுது எல்லாம் என் கையெழுத்து முத்து முத்தாக மிக அழகாக இருக்கும். பின் கல்லூரியில் சேர்ந்த பிறகு நண்பர்கள் போல நானும் ஸ்டைலாக பால்பாயிண்ட் பேனா உபயோகிக்க ஆரம்பித்தேன். அதுதான் நான் செய்த மிகப் பெரிய தவறு என்று இன்று நினைக்கிறேன். ஆனால் பால் பாயிண்ட் பேனாவை பற்றி ஒரு குறையும் சொல்வதிற்கில்லை. ஏனென்றால் நான் என்னுடைய Pressional Course பரிட்சை எல்லாமே பால்பாயிண்ட் பேனாவில்தான் எழுதினேன். அதுவும் ரெனால்ட். அந்த பேனாதான் என்னை மிக மிக வேகமாக பரிட்சைகள் எழுத வைத்தது. ரெனால்ட் பேனாவால் தியரி பேப்பர்கள் எல்லாம் மூன்று மணி நேரத்தில் நிறைய எழுத முடியும். மூன்று மணி நேரத்தில் 61 பக்கங்கள் எல்லாம் எழுதி இருக்கிறேன். அதனால் ரெனால்ட் பேனா மேல் எனக்கு ஒரு தீராத காதல் இருந்து கொண்டே இருந்தது.\nநான் எங்கள் நிறுவனத்தில் சேர்ந்த பிறகு கூட ரெனால்ட் பேனா மேல் உள்ள என் காதல் தீரவில்லை. அந்த காதலினால், அந்த கம்பனிக்கு (GM Pens India Ltd) வேலைக்கு அப்ளை செய்ய அவர்களும் கூப்பிட நேர்காணலுக்கு சென்றேன். அங்கே சென்றால் ஒரே அதிர்ச்சி. காரணம் எந்த பெர்சனல் ஆபிசர் என்னை எங்கள் நிறுவனத்திற்கு முதல் நேர்காணல் செய்தாரோ அவர் அந்த கம்பனியில் வேலைக்கு சேர்ந்து என்னை நேர்காணல் செய்யும் குழுவில் அமர்ந்திருந்தார். அவர் அதிக நேரம் எடுத்துக்கொள்ளவில்லை.\n\"ஏம்பா, அங்கேயே அதிக வருஷங்கள் வேலை செய்வேன் என்று சொல்லிவிட்டுத்தானே வேலையில் சேர்ந்த பின் ஏன் இங்கே இப்போது வேலைக்கு வரணும்னு நினைக்கிற பின் ஏன் இங்கே இப்போது வேலைக்கு வரணும்னு நினைக்கிற\n\"நான் ஏற்கனவே பல வருடங்கள் அங்கே வேலை செய்துவிட்டேன். அதுவும் இல்லாமல் நீ மூன்று வருட பாண்ட் கொடுத்து இருப்பதை மறந்துவிட்டாயா\nஅதன் பிறகு நான் எந்த கம்பனிக்கும் வேலைக்கு அப்ளை செய்ததில்லை. இதோ 21 வருடங்கள் ஓடிவிட்டது.\nகம்பனி ஆடிட்டிங் நடந்து கொண்டிருந்த சமயம். எங்கள் கம்பனியின் ஆடிட்டர் ஒரு பேனாவை வைத்து எழுதிக்கொண்டிருந்தார். பேசும் போது கூட அந்த பேனா���ை இரண்டு விரல்களுக்கு இடையில் வைத்து ஒரு மாதிரி அழகாக ஆட்டுவார். இன்றும் அவர் எங்கள் நிறுவனத்தின் ஆடிட்டர்தான். அவரது எழுத்துகள் அவ்வளவு அருமையாக இருக்கும். அவரால் மட்டும் எப்படி இவ்வளவு அருமையாக எழுத முடிகிறது என்று நினைத்துக்கொள்வேன். ஒரு வேளை அந்த பேனாதான் காரணமோ என்று நினைத்துருக்கிறேன். அவர் வைத்திருக்கும் பேனா மிக அழகாக இருக்கும். என்ன பேனா என்று கூட அப்பொழுது எனக்கு தெரியாது. ஆடிட்டிங் முடியும் தருவாயில் அவரிடம் கேட்டேன்.\n\"இது பார்க்கர் பேனா. வேண்டுமா\" என்றவர் என் பதிலுக்கு காத்திராமல் அந்த பேனாவையே எனக்கு அன்பளிப்பாக கொடுத்துவிட்டு சென்றார். ஆனால் வாங்கிய பிறகுதான் தெரிந்தது, அதன் ரீபில் மிகவும் காஸ்லியானது என்று. ஆனாலும் பயன்படுத்த ஆரம்பித்தேன். ஆனால் என்ன ஒரு ஆச்சர்யம், அதே பேனாவில் அவருக்கு அழகாக வரும் எழுத்துக்கள் எனக்கு மட்டும் மிக கேவலமாக வந்தது. இருந்தாலும் இன்று வரை பார்க்கர் பேனாக்கள்தான் பயன்படுத்துகிறேன். பல நிறங்களில் வாங்கி வைத்திருக்கிறேன். ஆனால் இப்பொழுது எல்லாம் எழுதுவதில்லை. நான் பேப்பர்களில் எழுதி 17 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இப்பொழுதான் எல்லாவற்றிற்கும் கம்ப்யூட்டர் வந்துவிட்டதே\" என்றவர் என் பதிலுக்கு காத்திராமல் அந்த பேனாவையே எனக்கு அன்பளிப்பாக கொடுத்துவிட்டு சென்றார். ஆனால் வாங்கிய பிறகுதான் தெரிந்தது, அதன் ரீபில் மிகவும் காஸ்லியானது என்று. ஆனாலும் பயன்படுத்த ஆரம்பித்தேன். ஆனால் என்ன ஒரு ஆச்சர்யம், அதே பேனாவில் அவருக்கு அழகாக வரும் எழுத்துக்கள் எனக்கு மட்டும் மிக கேவலமாக வந்தது. இருந்தாலும் இன்று வரை பார்க்கர் பேனாக்கள்தான் பயன்படுத்துகிறேன். பல நிறங்களில் வாங்கி வைத்திருக்கிறேன். ஆனால் இப்பொழுது எல்லாம் எழுதுவதில்லை. நான் பேப்பர்களில் எழுதி 17 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இப்பொழுதான் எல்லாவற்றிற்கும் கம்ப்யூட்டர் வந்துவிட்டதே\nபின் எதற்கு பேனா என்றால், கையெழுத்து போடுவதற்கு மட்டும் பயன்படுத்துகிறேன். ஒரு நாளைக்கு அத்தனை கையெழுத்துகள் போட வேண்டி உள்ளது. இவ்வளவு கையெழுத்து போட வேண்டிய நிலை வரும் என்று முன்பே தெரிந்திருந்தால், பெயரை சுருக்கி இருந்திருக்கலாம். இப்போது முழு பெயரையும் எழுதி எழுதி...கொடுமை..\nசமீபத்த��ல் பேப்பரில் எழுதி பார்க்க நினைத்து, ஒரு நாள் எழுத ஆரம்பித்தேன். படித்து பார்த்த என் பெண் சொன்னாள்:\n\"டாடி தயவு செய்து இனி பேப்பர்ல எல்லாம் எழுதாதீங்க. கம்ப்யூட்டர்லயே எழுதுங்க\"\n\"டாக்டர் கொடுக்குற ப்ரிஸ்கிப்ஷன் மாதிரி இருக்கு. ஒண்ணும் புரியலை\"\nஇருந்தாலும் எனக்கு பேனாவில் எழுதுவது பிடித்தே இருக்கிறது.\nஐ லவ் மை பார்க்கர் பேனா\nLabels: அனுபவம், கட்டுரை, செய்திகள்\nHero பேனா தான் எப்போதும்...\nHero பேனா தான் எப்போதும்//\nதொடர் வருகைக்கு நன்றி நண்பா.\nஎதை நோக்கிச் செல்கிறது நம் நாடு\nநீ தானே என் பொன் வசந்தம்\nகாற்றில் எந்தன் கீதம் (1)\nதமிழ்மணம் நட்சத்திர பதிவு (8)\nதிரட்டி நட்சத்திர பதிவு (7)\nதுறை சார்ந்த பதிவுகள் (1)\nபுத்தக விமர்சனம். கட்டுரை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2011/06/blog-post.html", "date_download": "2021-01-18T23:42:46Z", "digest": "sha1:LAK4U2YQP34EETCJZMKREDHV3S5SRHS5", "length": 28153, "nlines": 355, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: மைதானம்", "raw_content": "\nதமிழ் சினிமாவை நிதிகளின் குடும்ப ஆதிக்கத்தால்தான் சின்ன படங்கள் ஓட மாட்டேன் என்கிறது என்கிற ஒரு கூற்றை தமிழ் திரையுலகத்தின் ஒரு கும்பல் சொல்லிக் கொண்டிருந்தது. ஆனால் நிஜத்தில் அதிக விளம்பரமில்லா படங்களுக்கு, பெரிய நடிகர்களில்லா படங்களை மக்கள் அடித்துப் பிடித்துக் கொண்டு பார்க்க விழைவதேயில்லை என்பது தான் நிஜம். ஏன் இந்த புலம்பல் என்று கேட்பவர்களுக்கு காரணம் இந்த படம் மைதானம்.தமிழ் சினிமாவின் வீழ்ச்சிக்கு இன்னொரு காரணம் பட்ஜெட். தேவையில்லாமல் பல லட்சம் கோடிகளை கொட்டிவிட்டு எடுக்க முடியாமல் அவஸ்தைபடுவது. சுமார் நாற்பது லட்சங்களில் வெறும் கதையை மட்டுமே நம்பி, புதியவர்களை வைத்து நார்மல் டிஜிட்டலில் எடுக்கப்பட்ட இப்படத்தை பார்த்தால் டெக்னாலஜி என்பது ஒரு கருவி மட்டுமே. என்பது தெள்ளத் தெளிவாகப் புரியும்.\nகொங்கு மாவட்டத்தில் ஒரு கிராமம். அதில் நான்கு நண்பர்கள். கதை நாயகனான நண்பனுக்கு ஒரு தங்கை. அவளூக்கும் நண்பர்களில் ஒருவனுக்கு காதல். ஆனால் நண்பனோ நட்புக்கு துரோகம் இழைக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டு காதலில் மருகுகிறான். இந்த காதல் விஷயம் இன்னொரு நண்பனுக்கு அரசல் புரசலாய் தெரியும். அவனும் இந்தக் காதல் வேண்டாம் என்று கண்டிக்கிறான். ஓரு கட்டத்தில் அவளுக்கு வேறு இடத்தில��� நிச்சயமாகிவிடுகிறது. இந்நிலையில் திருமணத்திற்கு ஒரு வாரம் முன்பு அவள் காணாமல் போகிறாள். பின்பு என்ன ஆனது என்பதை நிச்சயம் வெள்ளித்திரையில் பார்த்து ஆதரவு கொடுங்கள்.\nடெக்னிக்கலாய் பார்த்தால் டிஜிட்டல் ஹெச் டிவி கேமரா, அதிகமாய் லைட்டுகள் கிடையாது, இயற்கையாய் கிடைத்த வெளிச்சத்தில்தான் முக்கால்வாசி படத்தை எடுத்திருக்கிறார்கள். கதை நாயகர்களாய் நான்கு உதவி இயக்குனர்கள். தெரிந்த முகமென்றால் தங்கையாக வரும் கதாநாயகியும், அவளுடய பெற்றோர்களாக வரும் இயக்குனர் அகத்தியனும், என்னுயிர் தோழன் ரமாவும்தான்.\nநான்கு பேரில் முக்கிய வில்லன் கேரக்டரில் நடிப்பவரின் நடிப்பு ஓகே. மற்றவர்கள் எல்லாம் கிடைத்த கேப்பில் கிடா வெட்ட முயற்சித்திருக்கிறார்கள். கதாநாயகியின் அண்ணாக வருபவரின் நடிப்பும் ஓகே. அகத்தியனின் நடிப்பு ஆங்காங்கே கொஞ்சம் மெலோட்ராமவாக இருந்தாலும் தேவையாகயிருப்பதால் ஒத்துக் கொள்ள முடிகிறது. இயக்குனர் இதுவரை யாரிடம் வேலை செய்தது இல்லையாம். முதல் பாதி திரைக்கதையில் கேரக்டர் எஸ்டாபிளிஷ்மெண்டுக்காக மெனகெட்டது சுறுசுறுப்பை குறைத்துவிட்டது என்றே சொல்ல வேண்டும். ஆனால் பாராட்ட வேண்டிய விஷயம் என்னவென்றால் திருவிழா கிடையாது, தண்ணியை போட்டு விட்டு பிகர்களை தேடுவது கிடையாது. குத்து பாட்டு கிடையாது போன்ற பல கிடையாதுகள் படத்தில் இருக்கிறது.\nமுதல் பாதியில் தங்கையை காணவில்லை என்றதும் நண்பர்களுடன் தேடும் காட்சி அநியாய நீளம். காணாமல் போன இம்பாக்டையே கெடுத்துவிடுகிறது. அது மட்டுமில்லாமல். படத்தில் பைக் ஸ்டார்ட் பண்ணும் காட்சி என்றால் வண்டியை வெளியே எடுத்து நிறுத்தி ஸ்டார்ட் செய்வது வரை காட்டி விட்டு, பின்பு போன இடத்தில் திரும்பவும் ஸ்டார்ட் செய்வது வரை காட்டுவதும், காட்சிகள் நீளமாய் இருப்பதும் படத்திற்கு பெரிய மைனஸ். நல்ல எடிட்டர் நிச்சயமாய் உதவியிருக்க முடியும்.\nஇதையெல்லாம் சரி செய்வது போல படத்தின் இரண்டாவது பாதி விறுவிறுவென கொண்டு போயிருக்கிறார்கள். இயக்குனர் தயாரிப்பாளர் சக்திவேலுக்கு கொஞ்சம் பணமும், நல்ல ஆர்டிஸ்டுகளும் கிடைத்தால் ஒரு நல்ல படத்தை தருவார் என்று புரிகிறது.\nசங்கர் நாராயண் @கேபிள் சங்கர்\nவிளம்பரம் இல்லா படம் ஓடமாட்டேங்கறது உண்மையே. ஒரு சில விதிவிலக்���ுகள் மட்டுமே உண்டு.விளம்பரம் இல்லாததால் எவ்வளவோ நல்ல படங்கள் வந்ததே நிறையபேருக்குத் தெரியாமல் வந்த சுவடு தெரியாமல் ஓடிஒளிந்த வரலாறு அதிகமுண்டு திரையுலகில்.\nசில படங்கள் லேட் பிக்அப் ஆன படங்களும் உண்டு. மைதானம் எப்படி என்பது போக போகத்தான் தெரியும். யாரிடமும் உதவியாளராய் வேலைசெய்யாமல் சுயம்புவாய் படமெடுத்ததால் நிறைய தடுமாறியிருக்கிறார் என்று நினைக்கிறேன். இந்த படமே அவருக்கு பாடபுத்தகமாய் இருந்து நிறைய கற்றுக்கொடுத்திருக்கும் என்று நம்புகிறேன். நடுநிலையான விமர்சனம் அருமை.\nஇந்த மைதானம் படத்தை பற்றிய ஒரு உயர்வான பார்வை:தமிழ் சினிமா உலகம் - மைதானம்\nசென்னை சூப்பர் கோமிக்ஸ் - இரண்டாவது காமிக்ஸ் - சென்னை சூப்பர் கிட்ஸ்\n//தமிழ் சினிமாவை நிதிகளின் குடும்ப ஆதிக்கத்தால்தான் சின்ன படங்கள் ஓட மாட்டேன் என்கிறது என்கிற ஒரு கூற்றை தமிழ் திரையுலகத்தின் ஒரு கும்பல் சொல்லிக் கொண்டிருந்தது. // அது முற்றிலும் பொய் என்கிறீர்களா\nஎன்ன கேபிள் அவர்களே முன்னுக்கு பின் முரணாக உளருகிரிர்கள் கேபிள் TV களை அம்மா அரசுடமை ஆக்கப்போவதால் வந்த விரக்தியோ\nஅரசுடமை ஆக்கினால் எனக்கொண்ணும் பாதிப்பில்லை. கருப்பு.. யார் உளருகிறார்கள் என்று வரும் காலத்தில் தெரியும். அன்னையிலேர்ந்து சொல்றேன். பெயரோடு வாங்கன்னு..\nஆனால் நிஜத்தில் அதிக விளம்பரமில்லா படங்களுக்கு, பெரிய நடிகர்களில்லா படங்களை மக்கள் அடித்துப் பிடித்துக் கொண்டு பார்க்க விழைவதேயில்லை என்பது தான் நிஜம்.//\nஇந்த மைதானம் படத்தைப் பார்க்க வேண்டுமென்று வழக்கமாகச் செல்லும் ஓரளவு தரமுள்ள திரையரங்குகளான கமலா, சத்யம், ஐநாக்ஸ் ஆகியவற்றை ஆராய்ந்தேன். இந்த படம் இவற்றில் எந்த திரையரங்கிலும் வெளியாகவில்லை. மக்கள் இப்போதெல்லாம் கொடுக்கும் காசுக்கு திரையரங்கம் தரமான சேவை தருகிறதா என்றும் பார்க்கிறார்கள். விளம்பரம் போதாமையை விட தரமான திரையரங்கங்கள் கிடைப்பது கடினமாக இருப்பதுதான் சிறிய படங்களின் வீழ்ச்சிக்குக் காரணம். இந்த காரணத்தாலேயே தா, தென்மேற்கு பருவக் காற்று போன்ற நல்ல படங்களும் ஓடவில்லை.\nகேபிள் TV களை அம்மா அரசுடமை ஆக்கப்போவதால் வந்த விரக்தியோ\nஅது அவங்க அம்மா வந்தாலும் முடியாது. மத்திய அரசின் தகவல் பரப்பு துறை கீழ் வரும் ஒரு தொழிலை மாநில அரசால் அரசுடமை ஆக்க முடியுமென்று என்று அம்மா சொல்வதை அ.தி.மு.க அனுதாபிகள் வேண்டுமானால் நம்பலாம். கேக்குறவன் கேனையா இருந்தா பழமொழிதான் நினைவுக்கு வருகிறது. அப்படி ஒரு சட்டம் கொண்டு வந்தால் அது மாநில அரசின் அதிகாரத்திற்கு அப்பாற்பட்டது என்று உச்சநீதிமன்றம் சட்டத்தை ரத்து செய்து விடும்.\nஅடக்கமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் அரசு கேபிள் நிறுவனத்தை முழுவீச்சில் செயல்படுத்தி மாநில அரசு இத்தொழிலில் போட்டியாளராக இறங்கலாம். அது ஒன்றுதான் ஆகக் கூடியது.\nஅது அவங்க அம்மா வந்தாலும் முடியாது//\nதியேட்டர்கள் கிடைப்பது ஒரு பக்கம் இருந்தாலும் இம்மாதிரி படங்களை பேட்டர்னைஸ் செய்வதற்கு ரசிகர்கள் இல்லை என்பதும் ஒரு சோகம் தான்.\nஅ.தி.மு.க வினரின் அரிப்புக்காக முழு நாடும் சொரிந்து கொள்ள முடியாது.\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nரிலீஸுக்கு முன் – அரும்பு மீசை குறும்பு பார்வை.\nதமிழ் சினிமா இனி மெல்லச் சாகுமா\nசாப்பாட்டுக்கடை - பூர்ணா உணவகம்.\nஅன் சங் ஹீரோ –நிகமானந்தா யோகி\nரிலீஸுக்கு முன் - மல்லுக்கட்டு\nShaitan -மனித மனங்களின் சைத்தான்.\nவைகோவின் தயாரிப்பில் “வீரத்தாய் வேலு நாச்சியார்” ந...\nமயில்சாமியின் மகன் அன்புவின் ‘பார்த்தோம்.. பழகினோம்”\nசாப்பாட்டுக்கடை- சாந்தி தியேட்டர் ஈரானி டீக்கடை\nரிலீஸுக்கு முன்னால் - ஆரண்ய காண்டம்\nஉலகின் சிறந்த இயக்குனர்கள்-2 மணிரத்னம்.\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் மொட்டை.. என்.. மொட்டை\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்க���ட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.catholictamil.com/2020/12/07_19.html", "date_download": "2021-01-18T22:52:59Z", "digest": "sha1:W6I2AUPM62BUQD45TPJJAGZFAXFYCW5H", "length": 16381, "nlines": 151, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: 07. சர்வத்துக்கு மேலாக சேசுநாதரை சிநேகித்தல்", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\n07. சர்வத்துக்கு மேலாக சேசுநாதரை சிநேகித்தல்\n1. சேசுநாதரை நேசிப்பதும் சேசுநாதரைப் பற்றித் தன்னைத்தானே வெறுப்பதும் என்னவென்று கண்டு பிடிக்கிறவன் பாக்கியவான். இந்த நேசரைப்பற்றி மற்றெந்த நேசனையும் விட்டுவிடவேண்டியது; ஏனெனில் எல்லாவற்றையும் பார்க்க சேசுநாதர் நேசிக்கப்பட விரும்புகிறார். சிருஷ்டிகளின் நேசம் மோசமும் நிலையாமையும் உள்ளது; சேசுநாதருடைய நேசமோ உறுதியும் நிலையுமுள்ளது. சிருஷ்டிப்புகளின் பேரில் பற்றுதல் வைத்திருக்கிறவன், நிலைகொள்ளாத அவைகளின் மேல் ஊன்றித் தவறிவிடுவான்; சேசுநாதர்மீது பற்றுதல் வைத்திருக்கிறவனோ என்றைக்கும் தவற மாட்டான். உன்னை விட்டு எல்லோரும் பிரிந்து போகையில் உன்னைக் கைவிடாதவரும், கடைசியில் நீ கெட்டுப்போகச் சகியாதவருமான அவரை நேசி, அவரை உன் நேசராக வைத்துக்கொண்டேயிரு. வேண்டும் வேண்டாம் என்றாலும் ஒருநாள் நீ எல்லோரையும் விட்டுப் பிரிய வேண்டியது.\n2. சீவியகாலத்திலும் மரணத் தறுவாயிலும் சேசுநாதரோடு ஐக்கியமாயிரு; எல்லோரும் உன்னைக் கைவிடும்போது, உனக்கு உதவி செய்யக் கூடியவர் அவர் ஒருவரேயாகையால், அவருடைய பிரமாணிக்கத்துக்கு உன்னைக் கையளித்து விடு. உன் நேசர் எப்படிப்பட்டவர் என்றால் வேறெவனையும் நீ நேசனாக ஏற்றுக்கொள்ள அவர் சம்மதிப்பதில்லை; தாம் மாத்திரம் உன் இருதயத்தை வசப் படுத்தி, அரசன் தன்னுடைய சொந்த சிம்மாசனத்தில் வீற்றிருப்பதும் போல, தாமே உன் இருதயத்தில் வீற்றிருக்க ஆசைப்படுகிறார். படைக்கப்பட்ட வஸ்துவின் பேரில் எவ்வித பற்றுதலுமற்றவனாய் நீ இருப்பாயாகில், சேசுநாதர் உன்னிடத்தில் வாசம் செய்யப் பிரியம் கொள்ளுவார் என்பது திண்ணம். சேசுநாதரன்றி மனிதர்பேரில் நீ வைத்த நம்பிக்கை எதுவும் ஏறக்குறைய வீணாகிப் போனதாகக் காண்பாய். காற்றால் அசைகிற நாணலை நம்பாதே, அதின்பேரில் ஊன்றி நில்லாதே; ஏனெனில் எல்லா ஜீவனும் புல்லைப்போல் இருக்கின்றது, அதின் மகிமை யாவும் புல்லின் பூவைப்போல் அழிந்துபோம்.\n3. மனிதனை அவனுடைய புறக்கோலத்தின்படியே மதிப்பாயாகில் வெகு சீக்கிரத்தில் மோசம் போவாய். ஆறுதலையும் இலாபத்தையும் பிறரிடத்தில் தேடினால் அநேகமாய் நஷ்டத்தை மட்டும் காண்பாய். அவரை மட்டும் தேடுகிறவன் அவரை எவ்விடங் களிலும் காண்பான். தன்னைத்தானே தேடுகிறவனோ, தன்னையும்தான் காண்பான். ஆனால் அது தனக்குக் கேடாயிருக்கும். ஏனெனில் தான் சேசுநாதரைத் தேடாதிருப்பதால், உலக முழுவதாலும், தன் பகைவர் களாலும் தனக்கு வரக் கூடுமான தின்மையை விட, தானே தனக்கு அதிக தீங்கு வருவித்துக் கொள்ளுகிறான்.\nஏதோ ஒரு சந்தோஷத்தை நாடி, நமது நலத்தைச் சிருஷ்டி களிடத்தில் தேடுகிறோம்; ஆனால் சகலமும் நிழலைப் போல மறைந்து போகின்றன. நேசிக்கவும் நேசிக்கப்படவும் ஆசிக்கிறோம், மெய் யான அளவிறந்த நேசத்தினின்று அகன்றுபோகிறோம். கடந்து போகிற வஸ்துகளின் மேல் நமது இருதயப்பற்றுதலை வைப்பது எவ்வளவு மதியீனமென்றும், காலத்தோடு நின்றுபோகும் உலக நேசம் எவ்வளவு வீணானதென்றும் கண்டுகொள்ளக் கடவோம். சேசுநாதரை மாத்திரமே நேசிப்போம். அவர் ஆசைப்படுவது போலவும் நாம் அவரை நேசிப்போம். அவரை மட்டற்ற விதமாய் நேசிப்பதுதான் நமது நேசத்தின் அளவாக இருக்க வேண்டியதென்று அர்ச். பெர்நார்து சொல்லுகிறார். அவரை நேசிப்பதைவிட மற்றெந்த வஸ்துவையும் அதிகமாய் நேசிக்கிறவனுக்குக் கேடாம். அவன் ஆசைகள் கெடுதலின் வழியில் செல்லுகின்றன.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ ஆகமன -திருவருகை காலம்.\n✠ உத்தரிக்கிற ஸ்தலம், மோட்சம்\n✠ அர்ச். தேவமாதா வணக்கமாதம்\n✠ உத்தரிக்கும் ஆத்துமாக்கள் வணக்கமாதம்\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\n✠ திவ்ய பலிபூசை அதிசயங்கள்\n✠ கத்தோலிக்கப் பூசை விளக்கம்\n✠ ஞாயிறு பூசை சுவிசேஷ வாசகம்\n✠ மரியாயின் மீது உண்மைப் பக்தி\n✠ மாமரியைப் பற்றிய அறிவு\n✠ தேவமாதா பிரார்த்தனை விளக்கம்\n✠ திருஇருதய பிரார்த்தனை விளக்கம்\n✠ கன்னி மரியாயின் மந்திரமாலை\n✠ ஞான உபதேசக் கோர்வை 1\n✠ ஞான உபதேசக் கோர்வை 2\n✠ ஞான உபதேசக் கோர்வை 3\n✠ 33 நாள் முழு அர்ப்பணம்\n✠ கற்பு என் பொக்கிஷம்\n✠ சலேத் இரகசியம் - 1846\n✠ பாத்திமா காட்சிகள் 1917\n✠ கிறீஸ்துவின் ஞான சரீரம் 1960\n✠ மன்ரேசா ஞானப் பயிற்சிகள்\n✠ அடிப்படை வேத சத்தியங்கள்\n✠ ஏழு தலையான பாவங்கள்\n✠ கத்தோலிக்கம் நம் பெருமை\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1944\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1943\n✠ சேலம் மேற்றிராசன சரித்திரம்\n✠ தஸ்நேவிஸ் மாதா திருமுடிச்சரிதை\n✠ வேளாங்கண்ணி பேராலய வரலாறு\n✠ அர்ச். தோமையார் வரலாறு\n✠ பிள்ளை வளர்ப்பு 1927\n✠ சத்திய வேதம் 1834\n✠ மரண ஆயத்தம் 1758\n✠ ஞான ஒடுக்கப் பிரசங்கம் 1934\n✠ தபசுகாலப் பிரசங்கம் 1915\n✠ அர்ச். ஜான் போஸ்கோ கனவுகள்\n✠ நித்திய ஞானமானவரின் சிநேகம்\n✠ என் திவ்விய மாதிரிகை\n✠ அர்ச். பிரான்சிஸ் அசிசியார்\n✠ இலத்தீன் பாட்டு புஸ்தகம்\n✠ தேவ தோத்திரப் பாடல்கள்\n✠ கடவுள்-மனிதனின் காவியம் 1\n✠ கடவுள்-மனிதனின் காவியம் - 10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.catholictamil.com/2021/01/blog-post_731.html", "date_download": "2021-01-18T22:10:16Z", "digest": "sha1:I2MU64CTPO3PRD4JU43JFJKVQSIQ3DGH", "length": 11169, "nlines": 176, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: ✠ நவம்பர் மாத அர்ச்சியசிஷ்டர்கள்", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\n✠ நவம்பர் மாத அர்ச்சி��சிஷ்டர்கள்\nநவம்பர் 03 - அர்ச். மலக்கியார்\nநவம்பர் 04 - அர்ச். சார்லஸ் பொரோமெயோ\nநவம்பர் 05 - அர்ச். பெர்ட்டில்\nநவம்பர் 06 - அர்ச். வினோக்\n+ நவம்பர் 07 - அர்ச். வில்லிப்றார்ட்\nநவம்பர் 08 - அர்ச். உவில்லாட்\nநவம்பர் 09 - அர்ச். தெயதோருஸ்\n+ நவம்பர் 10 - அர்ச். அவெல்லினோ அந்திரேயாஸ்\nநவம்பர் 11 - அர்ச். தூர் நகரத்து மார்ட்டின்\nநவம்பர் 12 - அர்ச். மார்ட்டின்\nநவம்பர் 13 - அர்ச். ஸ்தனிஸ்லாஸ்\nநவம்பர் 14 - அர்ச். ஜோசெபாத்\nநவம்பர் 15 - அர்ச். ஜெர்த்ருத்தம்மாள்\nநவம்பர் 16 - அர்ச். எட்மண்ட்\n+ நவம்பர் 17 - அர்ச். கிரகோரி\n+ நவம்பர் 18 - அர்ச். ஓடோ\n+ நவம்பர் 19 - அர்ச். எலிசபெத்தம்மாள்\nநவம்பர் 20 - அர்ச். எட்மண்ட்\nநவம்பர் 21 - காணிக்கை மாதா திருநாள்\nநவம்பர் 22 - அர்ச். செசீலியா\nநவம்பர் 23 - அர்ச். க்ளமென்ட்\nநவம்பர் 24 - அர்ச். சிலுவை அருளப்பர்\n+ நவம்பர் 25 - அர்ச். கத்தரீன்\n+ நவம்பர் 26 - அர்ச். சில்வெஸ்டர்\n+ நவம்பர் 27 - அர்ச். ஜேம்ஸ்\n+ நவம்பர் 28 - அர்ச். ஸ்டீபன்\n+ நவம்பர் 29 - அர்ச். சாற்றுர்னினுஸ்\n+ நவம்பர் 30 - அர்ச். அந்திரேயாஸ்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ ஆகமன -திருவருகை காலம்.\n✠ உத்தரிக்கிற ஸ்தலம், மோட்சம்\n✠ அர்ச். தேவமாதா வணக்கமாதம்\n✠ உத்தரிக்கும் ஆத்துமாக்கள் வணக்கமாதம்\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\n✠ திவ்ய பலிபூசை அதிசயங்கள்\n✠ கத்தோலிக்கப் பூசை விளக்கம்\n✠ ஞாயிறு பூசை சுவிசேஷ வாசகம்\n✠ மரியாயின் மீது உண்மைப் பக்தி\n✠ மாமரியைப் பற்றிய அறிவு\n✠ தேவமாதா பிரார்த்தனை விளக்கம்\n✠ திருஇருதய பிரார்த்தனை விளக்கம்\n✠ கன்னி மரியாயின் மந்திரமாலை\n✠ ஞான உபதேசக் கோர்வை 1\n✠ ஞான உபதேசக் கோர்வை 2\n✠ ஞான உபதேசக் கோர்வை 3\n✠ 33 நாள் முழு அர்ப்பணம்\n✠ கற்பு என் பொக்கிஷம்\n✠ சலேத் இரகசியம் - 1846\n✠ பாத்திமா காட்சிகள் 1917\n✠ கிறீஸ்துவின் ஞான சரீரம் 1960\n✠ மன்ரேசா ஞானப் பயிற்சிகள்\n✠ அடிப்படை வேத சத்தியங்கள்\n✠ ஏழு தலையான பாவங்கள்\n✠ கத்தோலிக்கம் நம் பெருமை\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1944\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1943\n✠ சேலம் மேற்றிராசன சரித்திரம்\n✠ தஸ்நேவிஸ் மாதா திருமுடிச்சரிதை\n✠ வேளாங்கண்ணி பேராலய வரலாறு\n✠ அர்ச். தோமையா��் வரலாறு\n✠ பிள்ளை வளர்ப்பு 1927\n✠ சத்திய வேதம் 1834\n✠ மரண ஆயத்தம் 1758\n✠ ஞான ஒடுக்கப் பிரசங்கம் 1934\n✠ தபசுகாலப் பிரசங்கம் 1915\n✠ அர்ச். ஜான் போஸ்கோ கனவுகள்\n✠ நித்திய ஞானமானவரின் சிநேகம்\n✠ என் திவ்விய மாதிரிகை\n✠ அர்ச். பிரான்சிஸ் அசிசியார்\n✠ இலத்தீன் பாட்டு புஸ்தகம்\n✠ தேவ தோத்திரப் பாடல்கள்\n✠ கடவுள்-மனிதனின் காவியம் 1\n✠ கடவுள்-மனிதனின் காவியம் - 10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/90556/Kanyakumari-The-boyfriend-who-attacked-his-girlfriend-because-he-knew-the-secret-marriage-was-out.html", "date_download": "2021-01-19T00:06:46Z", "digest": "sha1:KLXZCMVSVD5IEVPXRAPWGIZ4E2UNJLLA", "length": 15298, "nlines": 112, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கன்னியாகுமரி: ரகசிய திருமணத்தை அம்பலமாக்கியதால் காதலியை தாக்கிய காதலன் | Kanyakumari The boyfriend who attacked his girlfriend because he knew the secret marriage was out | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nகன்னியாகுமரி: ரகசிய திருமணத்தை அம்பலமாக்கியதால் காதலியை தாக்கிய காதலன்\nகன்னியாகுமரி மாவட்டம் அழகியமண்டபம் பகுதியில் கைக்குழந்தையுடன் காதலன் வீட்டில் குடிபுகுந்த பெண் இன்ஜினியரை கம்பியால் காதலன் தாக்கியுள்ளார்.\nகன்னியாகுமரி மாவட்டம் அழகியமண்டபம் அருகே திருவிதாங்கோடு அண்ணாநகர் காலனியை சேர்ந்தவர் சந்தியா (26). பி.இ எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரான இவர், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அழகியமண்டபம் பகுதியை சேர்ந்த உறவினரான ரஜீஷ் (28) என்ற டெம்போ ஓட்டுனரை காதலித்துள்ளார். காதலர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்த நிலையில் கடந்த ஓராண்டுக்கு முன்பு சந்தியா கர்ப்பமானார்.\nஇதுகுறித்து காதலன் ரஜீஷ் இடம் தெரிவித்த நிலையில், ரஜீஷ் சந்தியாவை சந்திப்பதை தவிர்த்து வந்துள்ளார். இதனால் உஷாரான சந்தியா தனது பெற்றோரிடம் நடந்ததை எடுத்துரைத்ததோடு ரஜீஷ் தன்னிடமிருந்து நழுவ முயற்சிப்பதாகவும் கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த சந்தியாவின் பெற்றோர் ரஜீஷை சந்தித்து சந்தியாவை திருமணம் செய்துகொள்ள வலியுறுத்தியுள்ளனர்.\nஆனால் ரஜீஷ், தனது பெற்றோர் இந்த திருமணத்திற்கு சம்மதிக்க மாட்டார்கள் எனக் கூறி தனது வீட்டை விட்டு வெளியேறி பெற்றோர்கள���க்கு தெரியாமல் சந்தியாவின் வீட்டருகே உள்ள கோயிலில் மாலை மாற்றி இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டனர். பின்னர் பதிவாளர் அலுவலகத்தில் பதிவும் செய்து கொண்டனர்.\nஅதன் பின்னர் ரஜீஷ் ஓரிரு வாரங்கள் தனது பெற்றோர்களுக்கு தெரியாமல் சந்தியாவுடன் சந்தியா வீட்டிலேயே ரகசிய குடித்தனம் நடத்தி வந்துள்ளார். பின்னர் தான் கேரளாவிற்கு வேலைக்கு செல்வதாக கூறிச் சென்ற ரஜீஷ் பின்னர் சந்தியாவுடன் எந்த தொடர்பும் இல்லாமல் தலைமறைவானார். பல மாதங்களாக காதலன் ரஜீஷை தொடர்பு கொள்ள நினைத்தும் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் சந்தியாவிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.\nஇந்நிலையில் தனது எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும் என்பதை புரிந்து கொண்ட சந்தியா ரஜீஷ் உடன் சேர்த்து வைக்குமாறு தக்கலை காவல்நிலையம், மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் புகாரளித்தார். புகார் மீது நடவடிக்கைகளை காவல்துறை மேற்கொண்டு வந்த நிலையில் திடீரென ஒருநாள் சந்தியாவின் செல்போனில் தொடர்பு கொண்ட ரஜீஷ் \"உன்னுடன் வாழ விருப்பமில்லை. எனக்கு வேறு திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அதனால் உன்னை விவாகரத்து செய்ய போகிறேன்” எனக் கூறி இணைப்பை துண்டித்துள்ளார்.\nஇதனால் அதிர்ச்சியடைந்த சந்தியா கடந்த நவம்பர் மாதம் 4ஆம் தேதி அழகியமண்டபம் பகுதியில் உள்ள தனது காதலன் வீட்டிற்கு சென்று கைக்குழந்தையுடன் வீட்டு முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து அங்கு வந்த போலீசார் அவரை சமாதானபடுத்தி காதலன் வீட்டிலேயே குடியமர்த்தினர். அதுவரை ரஜீஷின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு தெரியாத ரகசிய வாழ்க்கை வெளியே தெரியவந்தது.\nஇதைத் தொடர்ந்து ரஜீஷின் பெற்றோர் அந்த வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் சந்தியா தனது தாயார் மற்றும் கைக்குழந்தையுடன் தனது காதலன் வீட்டிலேயே வசித்து வந்தார். இந்த நிலையில் கேரளாவில் தலைமறைவாக இருந்த ரஜீஷ்க்கு தகவல் தெரியவே தனது ரகசிய குடித்தனம் வெளியே தெரிந்ததால் தனக்கு அவமானம் என விரக்தி அடைந்து இன்று கேரளாவில் இருந்து வீடு திரும்பிய அவர் வீட்டிற்கு வந்து வீட்டில் இருந்த சந்தியா, அவரது தாயார் மற்றும் குழந்தையை கம்பியால் தாக்கியுள்ளார்.\nபின்பு சந்தியாவையும் அவரது தாயாரையும் வீட்டை விட்டு வெளியேற்றி அவர்களது துணிமணிகளையும் பொருட்களையும் வீட்டிற்கு வெளியே வீசியெறிந்து வீட்டை பூட்டிவிட்டு தப்பியோடினார். இதில் சந்தியா மற்றும் குழந்தைக்கு முகத்தில் படுகாயம் ஏற்பட்ட நிலையில் அக்கம் பக்கத்தினர் இந்த தாக்குதல் குறித்து தக்கலை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.\nதகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் படுகாயமடைந்த சந்தியா மற்றும் குழந்தையை மீட்டு தக்கலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்ததோடு சந்தியாவை தாக்கிவிட்டு தப்பியோடிய ரஜீஷ் மீது வழக்குப்பதிவு செய்து அவரை வலைவீசி தேடி வருகின்றனர். ரகசிய திருமண வாழ்க்கை அம்பலமானதால் காதலியையும் கைக்குழந்தையையும் காதலன் தாக்கி வீட்டை விட்டு வெளியேற்றிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது\nபொங்கல் பரிசு வழங்கும்போது ரேஷன் கடைகளுக்கு வெளியே பேனர் வைக்க தடை\nஆஸி தொடரில் மீண்டும் ஒருமுறை கெத்து காட்டிய ஜடேஜா\nநீதிபதிகள் நியமனம் குறித்த பேச்சு: ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி\nஅதானி துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து மாபெரும் இணையவழி பதாகைப் போராட்டம்: சீமான் அழைப்பு\n\" - இளையராஜா விளக்கம்\nவசூல் வேட்டை நடத்தும் ‘மாஸ்டர்’ ; 5 நாளில் இத்தனை கோடிகளா\n' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்\n\"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை\" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி\nபைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'\n'மீன் வகைகளில் கவனம் முக்கியம்' - கர்ப்பிணிகளின் தினசரி டயட்டில் இருக்கவேண்டிய உணவுகள்\n' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபொங்கல் பரிசு வழங்கும்போது ரேஷன் கடைகளுக்கு வெளியே பேனர் வைக்க தடை\nஆஸி தொடரில் மீண்டும் ஒருமுறை கெத்து காட்டிய ஜடேஜா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mininewshub.com/tag/france/", "date_download": "2021-01-18T22:18:20Z", "digest": "sha1:SMM72PWBVPYALAXYFN4MBHOA4EC352O5", "length": 8317, "nlines": 110, "source_domain": "mininewshub.com", "title": "France Archives - MiniNewsHub : Sri Lanka 24 Hours Online Breaking News", "raw_content": "\nபிரான்ஸ் நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nகொரோனாவிற்கான தடுப்பூசியை தமது நாட்டு பிரஜைகளுக்கு இலவசமாக பெற்றுக்கொடுக்கவுள்ளதாக பிரான்ஸ் நாட்டு பிரதமர் ஜோன் கெஸ்டெக்ஸ் அறிவித்துள்ளார். அடுத்த ஆண்டு பட்ஜெட்டின் சமூக பாதுகாப்பிற்கான நிதி ஒதிக்கீடு இந்த நோக்கத்திற்காக திட்டத்திற்கு பயன்படுத்தப்பட உள்ளதாக...\nபிரான்ஸின் தலைநகர் பாரிஸில் பழைமைவாய்ந்த தேவாலய தீயில் கருகியது\nபிரான்ஸின் தலைநகர் பாரிஸிலுள்ள பழைமைவாய்ந்த நோட்ரே டோம் என அழைக்கப்படும் தேவாலயத்தில் தீ பரவியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இவ்வாறு தீ பரவியுள்ள நோட்ரே டோம் தேவாலயமானது சுமார் 850 வருடங்கள் பழைமை வாய்ந்தது....\nதிருடப்பட்ட பிகாசோ ஓவியம் 20 ஆண்டுகளின் பின் மீட்பு\nபிரான்சில் திருடப்பட்ட உலகப் புகழ்பெற்ற பிகாசோ ஓவியம் 20 ஆண்டுகளுக்கு பிறகு நெதர்லாந்தில் பெயர் குறிப்பிடப்படாத இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் இருந்து மீட்கப்பட்டுள்ளது. உலகப் புகழ்பெற்ற ஓவியரான பாப்லோ பிகாசோ கடந்த 1938 ஆம் ஆண்டு...\nதமது திருமண நிகழ்வில் கியூ.ஆர். முறை மூலம் மொய்ப் பணத்தைப் பெற்று அசத்திய ஜோடி\nகொரோனா தொற்றுக்கு மத்தியில் தமது முக்கிய நிகழ்வுகளை நடத்த வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கின்றோம். இந்நிலையில், கொரோனா விதிமுறைகளுக்கு அமைய தமது திருமண நிகழ்வில் மொய்ப் பணத்தைப் பெற்றுக்கொள்ள புதிய யோசனையை செயற்படுத்தி ஒரு...\nஇலங்கையில் ஒரே நாளில் 7 நூற்றுக்கும் அதிகமான தொற்றாளர்கள் அடையாளம் \nஇலங்கையில் நேற்று மேலும் 763 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் 08 மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டில் ஒரே நாளில் மிக அதிக எண்ணிக்கையிலான கொரோனா தொற்றாளர்கள் நேற்று...\n788 காளைகளுடன் களத்தில் 430 மாடுபிடி வீரர்கள் : ஆரம்பமானது தமிழர்களின் வீர விளையாட்டு\nஉலகளாவிய தமிழர்கள் கொரோனா அச்சத்துக்கு மத்தியில் பொங்கள் திருநாளை கொண்டாடி வருகின்றனர். ஏனைய ஆண்டுகளை போன்று இல்லாவிடினும் தமது சம்பிரதாயங்களுக்கு அமைய அந்த ஆண்டும் பொங்கள் விழா கோலாகலம் கண்டுள்ளது. அந்தவகையில் பொங்கல் தினத்தில் தமிழர்கத்தில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/cricket/pant-fires-on-final-day-sydney-test-final-day-first-session-highlights", "date_download": "2021-01-19T00:20:19Z", "digest": "sha1:JB6LUCPZTKQP6HFJYKWU4WTETK635CI3", "length": 10035, "nlines": 163, "source_domain": "sports.vikatan.com", "title": "பன்ட்டின் பரபர இன்னிங்ஸ்... சிட்னி வெற்றிக்கு இன்னும் 150 ரன்களே தேவை... வெல்லுமா இந்தியா?! #AUSvIND |Pant Fires on Final Day... Sydney Test Final Day First Session Highlights", "raw_content": "\nபன்ட்டின் பரபர இன்னிங்ஸ்... சிட்னி வெற்றிக்கு இன்னும் 150 ரன்களே தேவை... வெல்லுமா இந்தியா\n309 ரன்கள் அடித்தால் வெற்றி என்கிற நிலையில் கடைசி நாள் ஆட்டத்தை தொடங்கிய இந்தியாவின் கேப்டனை குறிவைத்து அடித்தது ஆஸ்திரேலியா.\nசிட்னி டெஸ்ட்டின் கடைசி நாள் காலை... முதல் செஷனிலேயே இந்தியாவின் இன்னிங்ஸை முடிவுக்கு கொண்டுவந்துவிடலாம் எனக் கணக்குப்போட்ட ஆஸ்திரேலிய பெளலர்களை அடித்து வெளுத்துக் கொண்டிருக்கிறார் ரிஷப் பன்ட்.\n309 ரன்கள் அடித்தால் வெற்றி என்கிற நிலையில் கடைசி நாள் ஆட்டத்தை தொடங்கிய இந்தியாவின் கேப்டனை குறிவைத்து அடித்தது ஆஸ்திரேலியா. ஆட்டம் தொடங்கிய இரண்டாவது ஓவர், நாதன் லயானின் முதல் ஓவரிலேயே இன்சைட் எட்ஜாகி ஷார்ட் லெக்கில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார் ரஹானே. 4 ரன்களில் வெளியேறினார் கேப்டன்.\nஅவ்வளவுதான் ஆட்டம் ஆஸ்திரேலியாவின் கைகளில் போய்விட்டது என எதிர்பார்த்த தருணத்தில் உள்ளே வந்தவர் ரிஷப் பன்ட். ஹனுமா விஹாரி - புஜாரா கூட்டணியே ஐந்தாம் நாள் ஆட்டத்துக்கு சரியான சாய்ஸ் எனும்போது பன்ட்டின் வருகை விமர்சனங்களை கிளப்பியது. வந்ததுமே தன்னுடைய ஸ்டைலில் பன்ட் அதிரடி ஆட்டமும் ஆட ஆரம்பிக்க, ''டெஸ்ட் மேட்சை டெஸ்ட் மேட்சா ஆடேம்பா'' என்கிற முனுமுனுப்புகளை கமென்ட்ரி பாக்ஸில் கேட்க முடிந்தது. ஆனால், இன்றைய நாள் ரிஷப் பன்ட்டின் நாளாக இருந்தது.\nநாதன் லயானின் ஓவரில் அடுத்தடுத்து ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸரோடு அதிரடி ஆட்டத்தைத் தொடங்கியவர், தொடர்ந்து லயானின் நம்பிக்கையை உடைத்துகொண்டேயிருந்தார். இதனால் வேறு வழியேயின்றி லயானை ஓரங்கட்டிவிட்டு லாபுசேனை பந்துவீசக் கொண்டுவந்தார் டிம் பெய்ன். லாபுசேனின் ஓவரிலும் விக்கெட் விழவில்லை என்றதும் மீண்டும் லயான் வந்தார். லயானின் ஓவரில் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்கள். 64 பந்துகளில் 50 ரன்களைத் தொட்டவரின் ஆட்டத்தில் இன்னமும் அனல் பறந்துகொண்டிருக்கிறது.\nகடைசி நாளின் முதல் செஷனில் ஒரேயொரு விக்கெட்டை மட்டுமே இழந்து, ஆஸ்திரேலியாவுக்கு மிரட்டல் அடி கொடுத்துக் கொண்டிருக்கிறது இந்தியா. முதல் செஷனிலேயே 108 ரன்கள் குவித்துவிட்டதால், வெற்றிக்கான டார்கெட் 200 ரன்களுக்கும் கீழ் குறைந்துவிட்டது. புஜாரா டெஸ்ட் கிரிக்கெட்டில் 6000 ரன்களைக் கடந்திருக்கிறார்.\nதற்போது பன்ட் 97 ரன்களில் லயானின் பந்தில் வெளியேறியிருக்கிறார். புஜாரா ரன்களுடனும் களத்தில் இருக்கிறார்கள். புஜாரா 58 ரன்களுடன், விஹாரியோடு களத்தில் நிற்கிறார்.\nஇந்தியா வெற்றிபெற இன்னும் 157 ரன்கள் தேவை... ஆஸ்திரேலியா வெறியோடு பந்து வீசிக்கொண்டிருக்கிறது. காத்திருப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/covid-19/page/2/", "date_download": "2021-01-19T00:09:29Z", "digest": "sha1:GHDGWJ3PUKF232DWJTRTPLGJJUF45G7E", "length": 9008, "nlines": 75, "source_domain": "tamil.indianexpress.com", "title": "covid 19 - Indian Express Tamil | Latest and Breaking news, Top news, photos and videos on Covid 19 in Indian Express Tamil - Page 2 :Indian Express Tamil", "raw_content": "\nகொரோனா பரவலை 24 மணி நேரத்தில் கட்டுப்படுத்தும் மொல்னுபிராவிர்: இந்தியாவில் பரிசோதனை எப்போது\nCorona Virus Drug Molnupiravir இந்த ஆன்ட்டிவைரல் மருந்து மொல்னுபிராவிர் அல்லது MK-4482/EIDD-2801, வாய்வழியாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.\nTamil News Highlights: திமுக ஆட்சியில், மகளிர் சுயஉதவிக் குழு திட்டம் மீண்டும் புத்துயிர் பெறும் – கனிமொழி\nசென்னையில் தொடர்ந்து விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.86.51க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.79.21க்கும் விற்பனையாகிறது.\nTamil News Highlights: கட்டணம் இல்லாமல் பொது இடங்களில் வை-ஃபை வசதி- மத்திய அரசு\nதமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு வேலை வாய்ப்பில் 20% இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்\nநோய் எதிர்ப்பு சக்தியா, தடுப்பூசியா – எது சிறந்தது\nதிமிங்கலங்கள், டால்பின்கள் வாழ்வுமுறை கொரோனாவில் இருந்து நம்மை காக்கும்\nடால்பின்கள் மற்றும் திமிங்கலங்கள் நம்மிடம் இல்லாத பல்வேறு இயற்கை பாதுகாப்பினை பெற்றுள்ளது. அதனால் தான் விரைவில் ஹைபோக்ஸியாவிற்கு ஆளாகின்றோம்\nமாநிலங்களுடன் பேசிய பிறகு தடுப்பூசி விலை முடிவு: பிரதமர் மோடி\nஇந்தியாவில் மூன்று கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் மருத்துவ பரிசோதனைகளில் பல்வேறு கட்டங்களில் உள்ளன. சில வாரங்களில் கோவிட்-19 தடுப்பூசி தயாராக இருக்கும் என்று நிபுணர்கள் நம்புவதாக பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.\nகொரோனா வைரஸ் என்சைமைத் தடுக்கும் டார்க் சாக்லேட், கிரீன் டீ சேர்மங்கள்\nSARS-CoV-2-ல் உள்ள ‘முக்கிய புரோட்��ீஸ்’ (Mpro) அதன் செயல்பாடு தடுக்கப்பட்ட நொதி ஆகும். வைரஸ் பெருகுவதற்கு இந்த நொதி தேவைப்படுகிறது. அதனால், MPro தடுக்கப்பட்டால் அல்லது செயலிழக்கச் செய்யப்பட்டால், வைரஸ் உயிர்வாழ முடியாது.\nபாதகமான விளைவுகளை ஏற்படுத்தியதாக புகார்; தடுப்பூசி சோதனைகளை தொடர அரசு ஒப்புதல்\nஇந்த அறிக்கையை ஆராய்ந்து பாதகமான நிகழ்வுக்கும் தடுப்பூசிக்கும் இடையே தொடர்பு இருக்கிறதா என்பதை உறுதி செய்யும்.\nகோவிட் 19 தடுப்பூசி: இன்னும் எவ்வளவு காலம் நாம் காத்திருக்க வேண்டும்\nCovid 19 Vaccine எந்தவொரு கோவிட் -19 தடுப்பூசியைப் பற்றிய மிகப்பெரிய கேள்வி, அது உருவாக்கும் நோயெதிர்ப்பு சக்தி எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதைச் சுற்றியுள்ள நிச்சயமற்ற தன்மை என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.\nமெடிக்கல் கவுன்சலிங்: சென்னை சென்ற 4 மாணவர்களுக்கு கொரோனா உறுதி\nகலந்தாய்வில் கலந்து கொண்ட மற்றவர்களுக்கு வைரஸ் தொற்று அறிகுறிகள் இருந்தால், அவர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் இயக்குநரகம் கூறியது.\nதிமுக கூட்டணிக்கு 166 இடங்கள்; அதிமுக கூட்டணிக்கு 68 இடங்கள் : ஏபிபி சி-வோட்டர் சர்வே\nபத்ம விபூஷன் விருதை இளையராஜா திருப்பிக் கொடுக்கிறாரா\nபுதுவையில் 30 தொகுதியிலும் ஜெயிக்காவிட்டால் தற்கொலை செய்வேன்: ஜெகத்ரட்சகன் சபதம்\nபுதிய பிரைவசி கொள்கையை வாட்ஸ் அப் ஏன் தள்ளி வைக்கிறது\nஅந்தரத்தில் யோகா… அமலா பால் வைரல் வீடியோ\nவனிதா அடுத்த டூர் எந்த நாடுன்னு பாருங்க… சூப்பர் போட்டோஸ்\nசெம்ம டேஸ்ட் பப்பாளி சட்னி: ஈஸியான செய்முறை\nசுரேஷ் சக்கரவர்த்தி மீது பிக் பாஸ்-க்கு என்ன கோபம்\nகாதல் மனைவி கொடுத்த ஊக்கம்... டாக்டர் பட்டம் வரை சென்ற சிங்கர் வேல்முருகன் லைஃப் ஸ்டோரி\nசிறு தொழில்களுக்கு 2% வட்டியில் மத்திய அரசு கடன்: ஆன்லைனில் விண்ணப்பம் செய்வது எப்படி\nசமஸ்கிருதம் தேவையில்லை என நினைத்தால் டி.வி.யை ஆஃப் செய்யுங்கள்- ஐகோர்ட் கருத்துX", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE_%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-01-19T00:58:47Z", "digest": "sha1:5QHKIYLAS75LPHWMLPCXVMHAGWKTL6TO", "length": 13098, "nlines": 126, "source_domain": "ta.wikipedia.org", "title": "கும்பகோணம் கன்னிகா பரமேசுவரி கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "கும்பகோணம் கன்னிகா பரமேசுவரி கோயில்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகும்பகோணம் கன்னிகா பரமேசுவரி கோயில் கும்பகோணத்தில் உள்ள ஒரு அம்மன் கோயிலாகும். [1]\nஇக்கோயில் கும்பகோணம் நகரில் மூர்த்திச்செட்டித் தெருவில் உள்ளது.\nஇக்கோயிலின் மூலவராக கன்னிகா பரமேசுவரி உள்ளார்.\nஇக்கோயிலில் பூநீளா சமேத கல்யாண வெங்கடேசுவரர் சன்னதியும், கிருஷ்ணர் சன்னதியும் உள்ளன. கன்னிகா பரமேசுவரியின் கதையை உணர்த்தும் வகையில் சுவற்றில் அவருடைய சுதைச்சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது.\n↑ புலவர் கோ.மு.முத்துசாமிப்பிள்ளை, கும்பேசுவரர் திருக்கோயிலும் மகாமகத்திருவிழாவும், தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1992 (இந்நூலில் இக்கோயில் சோலையப்ப முதலித்தெருவில் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இக்கோயில் மூர்த்திச்செட்டித்தெருவில் உள்ளது)\nகும்பேஸ்வரர் கோயில் · நாகேஸ்வரர் கோயில் · காசி விஸ்வநாதர் கோயில் · சோமேஸ்வரர் கோயில் · கோடீஸ்வரர் கோயில் · காளஹஸ்தீஸ்வரர் கோயில் · கௌதமேஸ்வரர் கோயில் · பாணபுரீஸ்வரர் கோயில் · அபிமுகேஸ்வரர் கோயில் · கம்பட்ட விஸ்வநாதர் கோயில் · ஏகாம்பரேஸ்வரர் கோயில் · வீரபத்திரர் கோயில் · மீனாட்சிசுந்தரேஸ்வரர் கோயில் · வினைதீர்த்த தெரு விசுவநாதசாமி கோயில் · மேட்டுத்தெரு விசுவநாதசுவாமி கோயில்\nசுந்தரமூர்த்தி விநாயகர் கோயில் · கரும்பாயிர விநாயகர் கோயில் · பகவத் விநாயகர் கோயில் · உச்சிப்பிள்ளையார் கோயில் · ஜெகந்நாதப்பிள்ளையார் கோயில் · கற்பக விநாயகர் கோயில் · சித்தி விநாயகர் கோயில் · பேட்டைத்தெரு விநாயகர் கோயில் · நினைத்த காரியம் முடித்த விநாயகர் கோயில் · மும்மூர்த்தி விநாயகர் கோயில் · பொய்யாத விநாயகர் கோயில் · சீராட்டும் விநாயகர் கோயில் · இலுப்பையடி விநாயகர் கோயில்\nசார்ங்கபாணி கோயில் · சக்கரபாணி கோயில் · இராமஸ்வாமி கோயில் · ராஜகோபாலஸ்வாமி கோயில் · தோப்புத்தெரு ராஜகோபாலசுவாமி கோயில் · வராகப்பெருமாள் கோயில் · வேதநாராயணப்பெருமாள் கோயில் (பிரம்மன் கோயில்) · வரதராஜப்பெருமாள் கோயில் · திருமழிசையாழ்வார் கோயில் · நவநீதகிருஷ்ணன் கோயில் · சரநாராயணப்பெருமாள் கோயில் · கூரத்தாழ்வார் சன்னதி · உடையவர் சன்னதி · கும்பகோணம் வெங்கடாஜலபதி கோயில்\nபெரியக்கடைத்தெரு அனுமார் கோயில் · பேட்டைத்தெரு ஆஞ்சநேயர் கோயில் · ஜெயவீர ஆஞ்சநேயர் கோயில் · காரியசித்தி ஆஞ்சநேயர் கோயில்\nயானையடி அய்யனார் கோயில் · திரௌபதியம்மன் கோயில் · முச்சந்தி பாதாளகாளியம்மன் கோயில் · படைவெட்டி மாரியம்மன் கோயில் · கன்னிகா பரமேசுவரி கோயில் · கோடியம்மன் கோயில் · பாண்டுரங்க விட்டல்சாமி கோயில் · சக்கராயி அம்மன் கோயில் · நந்தவனத்து மாரியம்மன் கோயில் · கும்பகோணம் கற்பக மாரியம்மன் கோயில் · அரியலூர் மாரியம்மன் கோயில் · பழனியாண்டவர் கோயில் · சுந்தரமகா காளியம்மன் கோயில் · மலையாள மாரியம்மன் கோயில் · மூகாம்பிகை கோயில் · பவானியம்மன் கோயில் · படிதாண்டா பரமேஸ்வரி கோயில் · எல்லையம்மன் கோயில் · நீலகண்டேஸ்வரி கோயில்\nசந்திரப்பிரப பகவான் ஜினாலயம் · சுவேதாம்பரர் சமணக்கோயில்\nதிருவிடைமருதூர் · திருநாகேஸ்வரம் · தாராசுரம் · சுவாமிமலை · திருப்பாடலவனம் (கருப்பூர்)\nகும்பகோணம் · திருக்கலயநல்லூர் · தாராசுரம் · திருவலஞ்சுழி · சுவாமிமலை · கொட்டையூர் · மேலக்காவேரி\nபட்டீஸ்வரம் · பழையாறை · சுந்தரபெருமாள் கோவில்‎ · திருச்சேறை · வலங்கைமான் · திருக்கருகாவூர் · திருபுவனம்\nசங்கர மடம் · மௌனசுவாமி மடம் · வீர சைவ மடம் · இஷ்டகா மடம் · விஜேந்திரசுவாமி மடம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 சனவரி 2017, 14:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2020/nov/10/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-3502058.html", "date_download": "2021-01-18T23:18:03Z", "digest": "sha1:S2C6LWENIQCQWQUVRUG5I42XYIK4V2H6", "length": 10744, "nlines": 145, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அர்னாப் கோஸ்வாமியின் இடைக்கால ஜாமீன் மனு தள்ளுபடி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n11 ஜனவரி 2021 திங்கள்கிழமை 01:08:50 PM\nஅர்னாப் கோஸ்வாமியின் இடைக்கால ஜாமீன் மனு தள்ளுபடி\nமும்பை: ஊடகவியலாளர் அர்னாப் கோஸ்வாமியின் இடைக்கால ஜாமீன் மனுவை மும்பை உயர்நீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.\nமும்பையைச் சேர்ந்த கட்டட வடிவமைப்பாளர் அன்வய் நாயக்கும் அவரது தாயாரும் கடந்த 2018ஆம் ஆண்டில் தற்கொலை செய்து கொண்டனர். ரிபப்ளிக் தொலைக்காட்சியின் செய்தி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி, அன்வய் நாயக்கிற்கு வழங்க வேண்டிய பணத்தைக் கொடுக்காததே இந்த தற்கொலைக்கு காரணம் என்று கூறப்பட்டது.\nஇந்த வழக்கில் அர்னாப் கோஸ்வாமியை மும்பை போலீஸôர் கடந்த 4-ஆம் தேதி கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய ஃபெரோஸ் ஷேக், நிதீஷ் சார்தா ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், இவர்கள் தங்களை இடைக்கால ஜாமீனில் விடுவிக்க கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.\nமகாராஷ்டிர அரசுக்கு எதிராக செய்தி வெளியிட்டதால் திட்டமிட்டு பழிவாங்கப்படுவதாக அர்னாப் கோஸ்வாமி தனது மனுவில் தெரிவித்திருந்தார். மேலும் மூவரும் சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டிருப்பதால் இடைக்கால ஜாமீனில் தங்களை விடுவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தனர்.\nஇதனை கடந்த வாரம் விசாரித்த நீதிபதிகள் எஸ்.எஸ்.ஷிண்டே, எம்.எஸ்.கார்னிக் ஆகியோர்அடங்கிய அமர்வு, மூவருக்கும் இடைக்கால ஜாமீன் வழங்க மறுத்து, மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.\nஇடைக்கால மனுவை நாங்கள் தள்ளுபடி செய்திருப்பது, விசாரணை நீதிமன்றத்தில் மனுதாரர்கள் வழக்கமான ஜாமீன் மனு மூலம் நிவாரணம் பெறுவதை பாதிக்காது. மனுதாரர்களுக்கு விசாரணை நீதிமன்றத்தை நாடும் உரிமை உள்ளது. ஜாமீன் தாக்கல் செய்யப்பட்டால் அது குறித்து விசாரணை நீதிமன்றம் 4 நாள்களில் முடிவு செய்யும் என்று நாங்கள் ஏற்கெனவே குறிப்பிட்டிருக்கிறோம் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.\nஎம்.ஜி.ஆரின் 104-வது பிறந்த நாள் கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nபுயலைக் கிளப்பும் ஐஸ்வர்யா மேனன் - புகைப்படங்கள்\nபட்டுப் புடவையில் அழகுப் பதுமை யாஷிகா ஆனந்த் - புகைப்படங்கள்\n73-வது ராணுவ தினம் அனுசரிப்பு - புகைப்படங்கள்\nதடுப்பூசி போடும் பணி துவங்கியது - புகைப்படங்கள்\nவெறிச்சோடிய மெரீனா - புகைப்படங்கள்\nமாஸ்டர் படத்தின் 8வது ப்ரோமோ வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டயலாக் ப்ரோமோ வெளியீடு\n'மாஸ்டர்' படத்தின் புதிய ப்ரோமோ வெளியீடு\n'கோப்ரா' படத்தின் டீசர் வெ���ியீடு\nவிருமாண்டி திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் 'வாத்தி ரெய்டு' பாடல் ப்ரோமோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jw.org/ta/%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%BF/%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/18/", "date_download": "2021-01-19T00:08:38Z", "digest": "sha1:F7CK2YJWOIYVIGEWFIJSN5GCBLPJG2NX", "length": 23352, "nlines": 124, "source_domain": "www.jw.org", "title": "யோவான் 18 | ஆன்லைன் பைபிள் | புதிய உலக மொழிபெயர்ப்பு", "raw_content": "\nஆன்லைன் லைப்ரரி (opens new window)\nஇயேசுவின் மரண நினைவு நாள் நிகழ்ச்சி\nஅலுவலகங்கள் & சுற்றிப் பார்க்க\nமொழியை தேர்ந்தெடுங்கள் தமிழ் உள்நுழைக (opens new window)\nஆன்லைன் லைப்ரரி (opens new window)\nஅலுவலகங்கள் & சுற்றிப் பார்க்க\nஇயேசுவின் மரண நினைவு நாள் நிகழ்ச்சி\nபரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)\nபரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)\n18 இயேசு இவற்றைச் சொன்ன பின்பு, தன்னுடைய சீஷர்களோடு வெளியே போய், கீதரோன் பள்ளத்தாக்கைக்+ கடந்து ஒரு தோட்டத்தை அடைந்தார். அந்தத் தோட்டத்துக்குள் அவரும் அவருடைய சீஷர்களும் போனார்கள்.+ 2 அங்கே இயேசு தன்னுடைய சீஷர்களோடு அடிக்கடி போயிருந்ததால், அவரைக் காட்டிக்கொடுக்க இருந்த யூதாசுக்கும் அந்த இடம் தெரிந்திருந்தது. 3 அதனால் படைப்பிரிவினரையும், முதன்மை குருமார்கள் மற்றும் பரிசேயர்கள் அனுப்பிய காவலர்களையும் கூட்டிக்கொண்டு அவன் அங்கே வந்தான்; அவர்கள் தீப்பந்தங்களையும் விளக்குகளையும் ஆயுதங்களையும் கொண்டுவந்தார்கள்.+ 4 இயேசு தனக்கு நடக்கப்போகிற எல்லாவற்றையும் தெரிந்திருந்ததால் அவர்களுக்கு நேராகப் போய், “யாரைத் தேடுகிறீர்கள்” என்று கேட்டார். 5 அதற்கு அவர்கள், “நாசரேத்தூர் இயேசுவைத் தேடுகிறோம்”+ என்று சொன்னார்கள். அப்போது அவர், “நான்தான்” என்று சொன்னார். அவரைக் காட்டிக்கொடுத்த யூதாசும் அவர்களோடு நின்றுகொண்டிருந்தான்.+ 6 “நான்தான்” என்று அவர் சொன்னதும், அவர்கள் பின்வாங்கி தரையில் விழுந்தார்கள்.+ 7 அவர் மறுபடியும் அவர்களிடம், “யாரைத் தேடுகிறீர்கள்” என்று கேட்டார். 5 அதற்கு அவர்கள், “நாசரேத்தூர் இயே��ுவைத் தேடுகிறோம்”+ என்று சொன்னார்கள். அப்போது அவர், “நான்தான்” என்று சொன்னார். அவரைக் காட்டிக்கொடுத்த யூதாசும் அவர்களோடு நின்றுகொண்டிருந்தான்.+ 6 “நான்தான்” என்று அவர் சொன்னதும், அவர்கள் பின்வாங்கி தரையில் விழுந்தார்கள்.+ 7 அவர் மறுபடியும் அவர்களிடம், “யாரைத் தேடுகிறீர்கள்” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “நாசரேத்தூர் இயேசுவைத் தேடுகிறோம்” என்று சொன்னார்கள். 8 அப்போது இயேசு, “நான்தான் என்று உங்களுக்குச் சொன்னேனே. என்னைத் தேடுகிறீர்கள் என்றால் இவர்களைப் போகவிடுங்கள்” என்று சொன்னார். 9 “நீங்கள் எனக்குத் தந்தவர்களில் ஒருவரையும் நான் இழந்துவிடவில்லை”+ என்று அவர் சொன்ன வார்த்தைகள் நிறைவேறும்படியே அப்படிச் சொன்னார். 10 அப்போது, சீமோன் பேதுரு தன்னுடைய வாளை உருவி தலைமைக் குருவின் வேலைக்காரனான மல்குஸ் என்பவனைத் தாக்கினார், அவனுடைய வலது காது அறுந்துபோனது.+ 11 அப்போது இயேசு, “வாளை உறையிலே போடு.+ என் தகப்பன் எனக்குக் கொடுத்திருக்கிற கிண்ணத்திலிருந்து* நான் குடித்தாக வேண்டும், இல்லையா” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “நாசரேத்தூர் இயேசுவைத் தேடுகிறோம்” என்று சொன்னார்கள். 8 அப்போது இயேசு, “நான்தான் என்று உங்களுக்குச் சொன்னேனே. என்னைத் தேடுகிறீர்கள் என்றால் இவர்களைப் போகவிடுங்கள்” என்று சொன்னார். 9 “நீங்கள் எனக்குத் தந்தவர்களில் ஒருவரையும் நான் இழந்துவிடவில்லை”+ என்று அவர் சொன்ன வார்த்தைகள் நிறைவேறும்படியே அப்படிச் சொன்னார். 10 அப்போது, சீமோன் பேதுரு தன்னுடைய வாளை உருவி தலைமைக் குருவின் வேலைக்காரனான மல்குஸ் என்பவனைத் தாக்கினார், அவனுடைய வலது காது அறுந்துபோனது.+ 11 அப்போது இயேசு, “வாளை உறையிலே போடு.+ என் தகப்பன் எனக்குக் கொடுத்திருக்கிற கிண்ணத்திலிருந்து* நான் குடித்தாக வேண்டும், இல்லையா”+ என்று பேதுருவிடம் சொன்னார். 12 அப்போது, படைப்பிரிவினரும் படைத் தளபதியும் யூதர்களின் காவலர்களும் இயேசுவைப் பிடித்துக் கட்டி, 13 முதலில் அன்னா என்பவரிடம் அவரைக் கொண்டுபோனார்கள். அவர் அந்த வருஷத்தின் தலைமைக் குருவான+ காய்பாவின்+ மாமனார். 14 ‘மக்களுக்காக ஒரேவொரு மனுஷன் சாவது உங்களுக்குத்தான் நல்லது’ என்று யூதர்களுக்கு ஆலோசனை சொன்னது இந்த காய்பாதான்.+ 15 சீமோன் பேதுருவும் மற்றொரு சீஷரும் இயேசுவுக்குப் ���ின்னால் போனார்கள்.+ இந்தச் சீஷர் தலைமைக் குருவுக்குத் தெரிந்தவர் என்பதால் இயேசுவோடு தலைமைக் குருவுடைய வீட்டு முற்றத்துக்குப் போனார். 16 ஆனால், பேதுரு வெளியே வாசலில் நின்றுகொண்டிருந்தார். தலைமைக் குருவுக்குத் தெரிந்த அந்தச் சீஷர் வெளியே போய், வாசலில் காவல் காத்துக்கொண்டிருந்த பெண்ணிடம் பேசி, பேதுருவை உள்ளே கூட்டிக்கொண்டு போனார். 17 அப்போது, வாசலில் காவல் காத்துக்கொண்டிருந்த அந்த வேலைக்காரி, “நீயும் அந்த மனுஷனுடைய சீஷன்தானே”+ என்று பேதுருவிடம் சொன்னார். 12 அப்போது, படைப்பிரிவினரும் படைத் தளபதியும் யூதர்களின் காவலர்களும் இயேசுவைப் பிடித்துக் கட்டி, 13 முதலில் அன்னா என்பவரிடம் அவரைக் கொண்டுபோனார்கள். அவர் அந்த வருஷத்தின் தலைமைக் குருவான+ காய்பாவின்+ மாமனார். 14 ‘மக்களுக்காக ஒரேவொரு மனுஷன் சாவது உங்களுக்குத்தான் நல்லது’ என்று யூதர்களுக்கு ஆலோசனை சொன்னது இந்த காய்பாதான்.+ 15 சீமோன் பேதுருவும் மற்றொரு சீஷரும் இயேசுவுக்குப் பின்னால் போனார்கள்.+ இந்தச் சீஷர் தலைமைக் குருவுக்குத் தெரிந்தவர் என்பதால் இயேசுவோடு தலைமைக் குருவுடைய வீட்டு முற்றத்துக்குப் போனார். 16 ஆனால், பேதுரு வெளியே வாசலில் நின்றுகொண்டிருந்தார். தலைமைக் குருவுக்குத் தெரிந்த அந்தச் சீஷர் வெளியே போய், வாசலில் காவல் காத்துக்கொண்டிருந்த பெண்ணிடம் பேசி, பேதுருவை உள்ளே கூட்டிக்கொண்டு போனார். 17 அப்போது, வாசலில் காவல் காத்துக்கொண்டிருந்த அந்த வேலைக்காரி, “நீயும் அந்த மனுஷனுடைய சீஷன்தானே” என்று பேதுருவிடம் கேட்டாள். அதற்கு அவர், “இல்லை” என்று சொன்னார்.+ 18 குளிராக இருந்ததால் வேலைக்காரர்களும் காவலர்களும் கரியால் தீ மூட்டி அதைச் சுற்றிநின்று குளிர்காய்ந்துகொண்டிருந்தார்கள். பேதுருவும் அவர்களோடு நின்று குளிர்காய்ந்துகொண்டிருந்தார். 19 இயேசுவிடம் அவருடைய சீஷர்களைப் பற்றியும் அவருடைய போதனையைப் பற்றியும் தலைமைக் குரு விசாரணை செய்தார். 20 அப்போது இயேசு, “நான் உலகறியப் பேசியிருக்கிறேன். யூதர்கள் எல்லாரும் கூடிவருகிற ஜெபக்கூடத்திலும் ஆலயத்திலும் எப்போதும் கற்பித்திருக்கிறேன்;+ எதையும் நான் ரகசியமாகப் பேசியதே இல்லை. 21 அப்படியிருக்கும்போது, ஏன் என்னை விசாரணை செய்கிறீர்கள்” என்று பேதுருவிடம் கேட்டாள். அதற்கு அவர், “இல்���ை” என்று சொன்னார்.+ 18 குளிராக இருந்ததால் வேலைக்காரர்களும் காவலர்களும் கரியால் தீ மூட்டி அதைச் சுற்றிநின்று குளிர்காய்ந்துகொண்டிருந்தார்கள். பேதுருவும் அவர்களோடு நின்று குளிர்காய்ந்துகொண்டிருந்தார். 19 இயேசுவிடம் அவருடைய சீஷர்களைப் பற்றியும் அவருடைய போதனையைப் பற்றியும் தலைமைக் குரு விசாரணை செய்தார். 20 அப்போது இயேசு, “நான் உலகறியப் பேசியிருக்கிறேன். யூதர்கள் எல்லாரும் கூடிவருகிற ஜெபக்கூடத்திலும் ஆலயத்திலும் எப்போதும் கற்பித்திருக்கிறேன்;+ எதையும் நான் ரகசியமாகப் பேசியதே இல்லை. 21 அப்படியிருக்கும்போது, ஏன் என்னை விசாரணை செய்கிறீர்கள் நான் பேசியதைக் கேட்டவர்களிடம் விசாரணை செய்யுங்கள். நான் என்ன பேசினேன் என்று அவர்களுக்குத் தெரியும்” என்று சொன்னார். 22 இயேசு இப்படிச் சொன்னதும், அங்கே நின்றுகொண்டிருந்த காவலர்களில் ஒருவன் அவருடைய கன்னத்தில் அறைந்து,+ “முதன்மை குருவுக்கு இப்படித்தான் பதில் சொல்வதா நான் பேசியதைக் கேட்டவர்களிடம் விசாரணை செய்யுங்கள். நான் என்ன பேசினேன் என்று அவர்களுக்குத் தெரியும்” என்று சொன்னார். 22 இயேசு இப்படிச் சொன்னதும், அங்கே நின்றுகொண்டிருந்த காவலர்களில் ஒருவன் அவருடைய கன்னத்தில் அறைந்து,+ “முதன்மை குருவுக்கு இப்படித்தான் பதில் சொல்வதா” என்று கேட்டான். 23 அதற்கு இயேசு, “நான் தவறாகப் பேசியிருந்தால், அந்தத் தவறு என்னவென்று சொல். சரியாகப் பேசியிருந்தால், என்னை ஏன் அடிக்கிறாய்” என்று கேட்டான். 23 அதற்கு இயேசு, “நான் தவறாகப் பேசியிருந்தால், அந்தத் தவறு என்னவென்று சொல். சரியாகப் பேசியிருந்தால், என்னை ஏன் அடிக்கிறாய்” என்று கேட்டார். 24 அதன் பின்பு, கட்டுகளை அவிழ்க்காமலேயே அவரைத் தலைமைக் குருவான காய்பாவிடம் அன்னா அனுப்பி வைத்தார்.+ 25 சீமோன் பேதுரு அங்கே நின்று குளிர்காய்ந்துகொண்டிருந்தார். அப்போது சிலர் அவரிடம், “நீயும் அவனுடைய சீஷன்தானே” என்று கேட்டார். 24 அதன் பின்பு, கட்டுகளை அவிழ்க்காமலேயே அவரைத் தலைமைக் குருவான காய்பாவிடம் அன்னா அனுப்பி வைத்தார்.+ 25 சீமோன் பேதுரு அங்கே நின்று குளிர்காய்ந்துகொண்டிருந்தார். அப்போது சிலர் அவரிடம், “நீயும் அவனுடைய சீஷன்தானே” என்று கேட்டார்கள். அதற்கு அவர், “இல்லை” என்று மறுத்தார்.+ 26 தலைமைக் குருவுடைய வேலைக்காரர்களி���் ஒருவன், பேதுருவால் காது வெட்டப்பட்டவனுடைய சொந்தக்காரன்.+ அவன் அவரிடம், “தோட்டத்தில் நான் உன்னை அவரோடு பார்த்தேனே” என்று சொன்னான். 27 ஆனால் பேதுரு மறுபடியும் மறுத்தார், உடனே சேவல் கூவியது.+ 28 பின்பு, அவர்கள் இயேசுவை காய்பாவிடமிருந்து ஆளுநர் மாளிகைக்குக் கொண்டுபோனார்கள்.+ அது பொழுது விடியும் நேரம். பஸ்கா உணவைச் சாப்பிடுவதற்கு முன்பு தீட்டுப்படக் கூடாது என்பதற்காக யூதர்கள் அந்த மாளிகைக்குள் போகவில்லை.+ 29 அதனால் பிலாத்து வெளியே வந்து, “இந்த மனுஷன்மேல் நீங்கள் என்ன குற்றம் சுமத்துகிறீர்கள்” என்று கேட்டார்கள். அதற்கு அவர், “இல்லை” என்று மறுத்தார்.+ 26 தலைமைக் குருவுடைய வேலைக்காரர்களில் ஒருவன், பேதுருவால் காது வெட்டப்பட்டவனுடைய சொந்தக்காரன்.+ அவன் அவரிடம், “தோட்டத்தில் நான் உன்னை அவரோடு பார்த்தேனே” என்று சொன்னான். 27 ஆனால் பேதுரு மறுபடியும் மறுத்தார், உடனே சேவல் கூவியது.+ 28 பின்பு, அவர்கள் இயேசுவை காய்பாவிடமிருந்து ஆளுநர் மாளிகைக்குக் கொண்டுபோனார்கள்.+ அது பொழுது விடியும் நேரம். பஸ்கா உணவைச் சாப்பிடுவதற்கு முன்பு தீட்டுப்படக் கூடாது என்பதற்காக யூதர்கள் அந்த மாளிகைக்குள் போகவில்லை.+ 29 அதனால் பிலாத்து வெளியே வந்து, “இந்த மனுஷன்மேல் நீங்கள் என்ன குற்றம் சுமத்துகிறீர்கள்” என்று அவர்களிடம் கேட்டார். 30 அதற்கு அவர்கள், “இவன் ஒரு குற்றவாளி இல்லையென்றால், இவனை உங்களிடம் ஒப்படைத்திருக்கவே மாட்டோம்” என்று சொன்னார்கள். 31 அப்போது பிலாத்து, “இவனை நீங்களே கொண்டுபோய் உங்கள் சட்டப்படி தீர்ப்பு வழங்குங்கள்”+ என்று சொன்னார். அதற்கு யூதர்கள், “யாருக்கும் மரண தண்டனை விதிக்க எங்களுக்கு அதிகாரம் இல்லை”+ என்று சொன்னார்கள். 32 தான் எந்த விதத்தில் சாக வேண்டியிருக்கும்+ என்று இயேசு குறிப்பாகச் சொல்லியிருந்தாரோ அது நிறைவேறும்படியே அப்படி நடந்தது. 33 பிலாத்து மறுபடியும் ஆளுநர் மாளிகைக்குள் போய் இயேசுவைக் கூப்பிட்டு, “நீ யூதர்களுடைய ராஜாவா” என்று அவர்களிடம் கேட்டார். 30 அதற்கு அவர்கள், “இவன் ஒரு குற்றவாளி இல்லையென்றால், இவனை உங்களிடம் ஒப்படைத்திருக்கவே மாட்டோம்” என்று சொன்னார்கள். 31 அப்போது பிலாத்து, “இவனை நீங்களே கொண்டுபோய் உங்கள் சட்டப்படி தீர்ப்பு வழங்குங்கள்”+ என்று சொன்னார். அதற்கு யூதர்கள், “யா���ுக்கும் மரண தண்டனை விதிக்க எங்களுக்கு அதிகாரம் இல்லை”+ என்று சொன்னார்கள். 32 தான் எந்த விதத்தில் சாக வேண்டியிருக்கும்+ என்று இயேசு குறிப்பாகச் சொல்லியிருந்தாரோ அது நிறைவேறும்படியே அப்படி நடந்தது. 33 பிலாத்து மறுபடியும் ஆளுநர் மாளிகைக்குள் போய் இயேசுவைக் கூப்பிட்டு, “நீ யூதர்களுடைய ராஜாவா”+ என்று கேட்டார். 34 அதற்கு இயேசு, “நீங்களே இதைக் கேட்கிறீர்களா, அல்லது மற்றவர்கள் என்னைப் பற்றிச் சொன்னதை வைத்துக் கேட்கிறீர்களா”+ என்று கேட்டார். 34 அதற்கு இயேசு, “நீங்களே இதைக் கேட்கிறீர்களா, அல்லது மற்றவர்கள் என்னைப் பற்றிச் சொன்னதை வைத்துக் கேட்கிறீர்களா” என்றார். 35 அப்போது பிலாத்து, “நான் ஒரு யூதனா என்ன” என்றார். 35 அப்போது பிலாத்து, “நான் ஒரு யூதனா என்ன உன்னுடைய தேசத்தாரும் முதன்மை குருமார்களும்தான் உன்னை என்னிடம் ஒப்படைத்தார்கள். நீ என்ன செய்தாய் உன்னுடைய தேசத்தாரும் முதன்மை குருமார்களும்தான் உன்னை என்னிடம் ஒப்படைத்தார்கள். நீ என்ன செய்தாய்” என்று கேட்டார். 36 அதற்கு இயேசு,+ “என்னுடைய அரசாங்கம் இந்த உலகத்தின் பாகமல்ல.+ என்னுடைய அரசாங்கம் இந்த உலகத்தின் பாகமாக இருந்திருந்தால், நான் யூதர்களிடம் ஒப்படைக்கப்படாதபடி என் ஊழியர்கள் எனக்காகப் போராடியிருப்பார்கள்.+ ஆனால், என்னுடைய அரசாங்கம் இந்த உலகத்தைச் சேர்ந்ததல்ல” என்று சொன்னார். 37 “அப்படியென்றால் நீ ஒரு ராஜாவா” என்று கேட்டார். 36 அதற்கு இயேசு,+ “என்னுடைய அரசாங்கம் இந்த உலகத்தின் பாகமல்ல.+ என்னுடைய அரசாங்கம் இந்த உலகத்தின் பாகமாக இருந்திருந்தால், நான் யூதர்களிடம் ஒப்படைக்கப்படாதபடி என் ஊழியர்கள் எனக்காகப் போராடியிருப்பார்கள்.+ ஆனால், என்னுடைய அரசாங்கம் இந்த உலகத்தைச் சேர்ந்ததல்ல” என்று சொன்னார். 37 “அப்படியென்றால் நீ ஒரு ராஜாவா” என்று பிலாத்து கேட்டார். அதற்கு இயேசு, “நான் ஒரு ராஜாவென்று நீங்களே சொல்லிவிட்டீர்கள்.+ சத்தியத்தைப் பற்றிச் சாட்சி கொடுப்பதற்காகவே நான் பிறந்தேன், இதற்காகவே இந்த உலகத்துக்கு வந்தேன்.+ சத்தியத்தின் பக்கம் இருக்கிற ஒவ்வொருவனும் நான் சொல்வதைக் கேட்கிறான்” என்று சொன்னார். 38 “சத்தியமா” என்று பிலாத்து கேட்டார். அதற்கு இயேசு, “நான் ஒரு ராஜாவென்று நீங்களே சொல்லிவிட்டீர்கள்.+ சத்தியத்தைப் பற்றிச் சாட்சி கொடுப்��தற்காகவே நான் பிறந்தேன், இதற்காகவே இந்த உலகத்துக்கு வந்தேன்.+ சத்தியத்தின் பக்கம் இருக்கிற ஒவ்வொருவனும் நான் சொல்வதைக் கேட்கிறான்” என்று சொன்னார். 38 “சத்தியமா அது என்ன” என்று பிலாத்து கேட்டார். இப்படிக் கேட்டுவிட்டு, அவர் மறுபடியும் வெளியே வந்து யூதர்களைப் பார்த்து, “இவனிடம் எந்தவொரு குற்றமும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.+ 39 பஸ்கா பண்டிகையின்போது உங்களுக்காக நான் ஒரு கைதியை விடுதலை செய்யும் வழக்கம் இருக்கிறதே.+ அதன்படி, யூதர்களுடைய ராஜாவை நான் உங்களுக்கு விடுதலை செய்யட்டுமா” என்று கேட்டார். 40 அதற்கு அவர்கள், “வேண்டாம், பரபாசை விடுதலை செய்யுங்கள்” என்று கேட்டார். 40 அதற்கு அவர்கள், “வேண்டாம், பரபாசை விடுதலை செய்யுங்கள்” என்று மறுபடியும் கத்தினார்கள். அந்த பரபாஸ் ஒரு கொள்ளைக்காரன்.+\n^ “கிண்ணம்” என்பது கடவுளுடைய சித்தத்தை, அதாவது இயேசு தெய்வ நிந்தனை செய்தார் என்று பொய்யாகக் குற்றம்சாட்டப்பட்டுக் கொல்லப்படுவதற்குக் கடவுள் அவரை அனுமதித்ததை அடையாளப்படுத்துகிறது.\nஅனுப்பு அனுப்பு பைபிள் புத்தகங்கள்\nபரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)\nசைகை மொழி மட்டும் காட்டு Website Available டவுன்லோடு செய்ய மட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/astrology/03/235947?ref=media-feed", "date_download": "2021-01-18T22:28:58Z", "digest": "sha1:YTTSXAX2RWVMD5AKAAOO6Q3EASZL4EPG", "length": 6394, "nlines": 132, "source_domain": "www.lankasrinews.com", "title": "இன்றைய ராசி பலன் (27-11-2020) : இந்த நான்கு ராசிக்காரர்களுக்கும் சற்று உஷாராக நாளாக அமையப்போகுதாம்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇன்றைய ராசி பலன் (27-11-2020) : இந்த நான்கு ராசிக்காரர்களுக்கும் சற்று உஷாராக நாளாக அமையப்போகுதாம்\nபெரும்பாலானோர் ஒவ்வொரு நாளை தொடங்குவதற்கு முன்பும் ராசிபலன் பார்த்துவிட்டு தான் தொடங்குவர்.\nராசி பலன் பார்ப்பதன் மூலம் அன்றைய தினத்தில் நிகழவிருப்பவை குறித்து தெரிந்து கொண்டு அதற்கேற்ப அந்த நாளை சிறப்பாக அமைத்துக் கொள்ள உதவும்\nஅந்தவகையில் இன்றைய 12 ராசிக்காரர்களுக்கு எப்படி அமையப் போகுது என பார்ப்போம்.\nமேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/ponniyin-selvan/", "date_download": "2021-01-18T22:36:42Z", "digest": "sha1:KE25H6XFROP52QHSSQDUSP5OKRZI7GUA", "length": 15236, "nlines": 164, "source_domain": "www.patrikai.com", "title": "Ponniyin selvan | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகொரோனா தொற்றில் மீண்ட பிரபல நடிகை படப்பிடிப்பிற்கு தயார் ஆகிறார்..\n’பொன்னியின் செல்வன்’ சரித்திர படத்தை இயக்குகிறார் மணிரத்னம். இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் பற்றி தகவல் வெளிவந்தது.இதில் தற்போது யார்…\nமணிரத்னம். பொன்னியின் செல்வன் படங்களுக்கு சிக்கல் சுந்தர் சி எடுத்த அதிரடி முடிவு..\nகொரோனா ஊரடங்கு இதோ முடிகிறது அதோ முடிகிறது என்று போக்கு காட்டி 5 மாதம் ஓடிவிட்டது. ஆனால் தொற்று தான்…\nமணிரத்னம் படத்திற்கு வரும் ’தெய்வத்திருமகள்’..\nஇயக்குனர் மணிரத்னம் இயக்கும் பிரமாண்ட சரித்திர நாவலாக உருவாகிறது பொன்னியின் செல்வன். இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யாராய்…\nரஜினி படத்துக்கு முன்பாக வேறுபடம் இயக்க பிரபல இயக்குனர் திட்டம்..\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ’அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ’சிறுத்தை’ சிவா இயக்குகிறார். குஷ்பு, மீனா, நயன்தாரா,…\n’’பொன்னியின் செல்வன்’’ ரகசியம் உடைக்கும் ஜெயராம்..\n’’பொன்னியின் செல்வன்’’ ரகசியம் உடைக்கும் ஜெயராம்.. இயக்குநர் மணிரத்னம் படம் தொடர்பான செய்திகள், படத்தின் ரிலீசுக்கு முன்பாக வெளியாவது ரொம்பவும்…\n‘பொன்னியின் செல்வன்’ கலை இயக்குநராக ��ோட்டாதரணி ஒப்பந்தம்….\nசெக்கச்சிவந்த வானம்’ படத்தைத் தொடர்ந்து, ‘பொன்னியின் செல்வன்’ படத்தை இயக்குவதில் ஆர்வமாகியுள்ளார் மணிரத்னம். இந்த படத்திற்காக கார்த்தி, விக்ரம், அமிதாப்…\n12 பாடல்களை பொன்னியின் செல்வனுக்காக எழுதும் வைரமுத்து….\nசெக்கச்சிவந்த வானம்’ படத்தைத் தொடர்ந்து, ‘பொன்னியின் செல்வன்’ படத்தை இயக்குவதில் ஆர்வமாகியுள்ளார் மணிரத்னம். இந்த படத்திற்காக கார்த்தி, விக்ரம், அமிதாப்…\nபொன்னியின் செல்வனில் இணைந்த த்ரிஷா…\nசெக்கச்சிவந்த வானம்’ படத்தைத் தொடர்ந்து, ‘பொன்னியின் செல்வன்’ படத்தை இயக்குவதில் ஆர்வமாகியுள்ளார் மணிரத்னம். இந்த நிலையில் இப்படத்தில் நடிப்பதற்காக ஜெயம்…\n‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடிப்பதை உறுதி செய்த நடிகர் ஜெயராம்…\nசெக்கச்சிவந்த வானம்’ படத்தைத் தொடர்ந்து, ‘பொன்னியின் செல்வன்’ படத்தை இயக்குவதில் ஆர்வமாகியுள்ளார் மணிரத்னம். இந்த படத்திற்காக கார்த்தி, விக்ரம்,…\nநயன்தாராவை தொடர்ந்து மணிரத்தினத்தை நிராகரிக்கும் அருண் விஜய்….\nசெக்கச்சிவந்த வானம்’ படத்தைத் தொடர்ந்து, ‘பொன்னியின் செல்வன்’ படத்தை இயக்குவதில் ஆர்வமாகியுள்ளார் மணிரத்னம். இந்த படத்திற்காக கார்த்தி, விக்ரம், அமிதாப்…\nபொன்னியின் செல்வனில் இணைந்துள்ள பார்த்திபன், அமலா பால்……..\nசெக்கச்சிவந்த வானம்’ படத்தைத் தொடர்ந்து, ‘பொன்னியின் செல்வன்’ படத்தை இயக்குவதில் ஆர்வமாகியுள்ளார் மணிரத்னம். இந்த படத்திற்காக கார்த்தி, விக்ரம், அமிதாப்…\nஅஜித்திற்கு வாழ்த்து கூற விரும்பும் ஐஸ்வர்யா ராய்…\nநேற்று சென்னையில் நடந்த லாங்கின்ஸ் என்ற வாட்ச் கடை திறப்பு விழாவிற்கு வருகை தந்திருந்தார் நடிகை ஐஸ்வர்யா ராய். அப்போது…\nநார்வே முதியவர்களின் மரணத்திற்கு கொரோனா தடுப்பு மருந்து காரணமா\nஓஸ்லோ: நார்வே நாட்டில், கொரோனா தடுப்பு மருந்து எடுத்துக்கொண்ட முதியவர்கள் சிலர் மரணமடைந்ததற்கும், கொரோனா தடுப்பு மருந்திற்கு எந்த தொடர்பும்…\nசென்னையில் இன்று 801 பேருக்கு கொரோனா தடுப்பூசி : தமிழகத்தில் 10,256 பேர்\nசென்னை இன்று சென்னையில் 801 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு மொத்த எண்ணிக்கை 1746 ஆகி உள்ளது. நாடெங்கும் கடந்த 16 ஆம்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 551 பேருக்குப் பாதிப்பு…\nசென்னையில் இன்று 158 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 158 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 551 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,31,323 பேர்…\nதமிழகத்தில் இன்று 551 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 551 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,31,323 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 5,725…\nபுகை பிடிப்போர் மற்றும் சைவ உணவு உண்போருக்கு கொரோனா அபாயம் குறைவு\nடில்லி புகை பிடிப்போர் மற்றும் சைவ உணவுககாரர்களுக்கு கொரோனா தாக்குதல் அபாயம் குறைவாக உள்ளதாக இந்திய விஞ்ஞானம் மற்றும் தொழில்…\nஎடியூரப்பா விரைவில் பதவியிழப்பார் – பரபரப்பை கிளப்பும் சித்தராமையா\nஆஸ்திரேலியாவுக்கு இப்படி ஒரு ஆபத்தான சென்டிமென்ட் இருக்கிறதா..\nராமர் கோயில் கட்ட பிரதமருக்கு நிதியனுப்பிய காங்கிரஸ் தலைவரின் வேண்டுகோள் என்ன தெரியுமா\nதற்காலிகமாக மூடப்பட்ட அமெரிக்க நாடாளுமன்ற வளாகம்\nநார்வே முதியவர்களின் மரணத்திற்கு கொரோனா தடுப்பு மருந்து காரணமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ulaks.in/2009/05/blog-post_31.html", "date_download": "2021-01-18T23:22:10Z", "digest": "sha1:ZGG7VONB23QKIJU4KGU3KWOSEK5JE2T5", "length": 25945, "nlines": 330, "source_domain": "www.ulaks.in", "title": "என். உலகநாதன்: பிரபலமில்லா பதிவரின் உண்மை முகம்.", "raw_content": "\nபிரபலமில்லா பதிவரின் உண்மை முகம்.\nநண்பர் கலையரசன் என்னையும் ஒரு ஆளாக மதித்து சங்கிலித்தொடருக்கான பதில்களை எழுத அழைத்திருந்தார். இதோ, அதற்கான பதில்கள்:\n01. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா \nபெற்றோர்கள் வைத்த பெயர் என். உலகநாதன். நான் இனிமையாக பெசுவதால் \"இனியவன்\" என பெயர் வைத்துக்கொண்டேன். (அதற்காக என் வீட்டில் செக் செய்ய வேண்டாம் உண்மையாலுமே நான் இனிமையாக பேசுகிறேனா என்று)\nவிவாகரத்து என தம்பி முடிவு பண்ணியபோது. கண்கலங்கியது மாவீரனைப்பற்றிய செய்திகள் வந்தபோது.\n3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா\nமுன்பு ரொம்ப பிடிக்கும். இப்போ என் தலையெழுத்துத் தான் ரொம்ப பிடிக்கும்.\n4).பிடித்த மதிய உணவு என்ன\nஅரிசி சாதம். இரண்டு காய்கள் - ஒன்று கூட்டு, ஒன்��ு பொறியல், அப்பளம், ஊறுகாய், சாம்பார், ரச்ம் அல்லது தயிர். மதியானம் மட்டும் அதிகம் சாப்பிடுவேன்.\n5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா\nமற்றவர்கள் என்னுடன் 5 நிமிடம் பேசினாலே நட்பாகிவிடுவார்கள். நான் கொஞ்சம் யோசித்து ஆரம்பிப்பேன். ஆனால், அது கடைசி வரை நீடிக்கும். நான் நிறைய சேர்த்த சொத்தே என் நண்பர்கள்தான்..\n6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா\nஅருவி குளியல் பிடிக்கும். நீச்சல் தெரியாததால் கடலில் குளிக்க பயம். காவிரியும், கொள்ளிடமும் ஓடும் ஊரில் பிறந்து நீச்சல் தெரியாமல் இருப்பது நான் ஒருவனாகத்தான் இருக்க முடியும்.\n7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்\nஆண்களாய் இருந்தால், எப்படி நாகரிகமாக பேசுகிறார்கள் என பார்ப்பேன்.\nபெண்களாய் இருந்தால், வேண்டாம் பாஸ், சொன்னா வீட்டுல அடி விழும்.\n8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன\nபிடிச்ச விஷயம்: என் தன்னம்பிக்கை\nபிடிக்காத விஷயம் : என் தலை கனம்.\n9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது\nபிடிச்ச விஷயம்: என்னை, அவர்கள் உயிராய் நினைத்து நேசிப்பது. என்னை முழுமையாக புரிந்து கொண்டு நடப்பது.\nபிடிக்காத விஷயம் : எதுவுமே இல்லைங்க.\n10.யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்\n11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் \nநீல கலர் பேண்ட், லைட் நீல கலர் சர்ட்.\n12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க \n\"அம்மா உன் பிள்ளை நான்\" - நான் கடவுள் பாடல்\nநீண்ட தூர கார் பயணத்தின்போது, சூல மங்களம் சகோதரிகளின் \" கந்த சஷ்டி கவசம்\"\n13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை\nஊதுபத்திம், சாம்பிராணி, சூடம் கலந்த பூஜை ரூம் வாசம்.\n15.நீங்க அழைக்கப் போகும் நபர்கள் யார் யார் ஏன் உங்களுக்கு அவர்களை பிடித்து உள்ளது. அவர்களை அழைக்கக் காரணம் என்ன \nபரிசல்: நான் முதலில் இணையத்தில் படித்தது இவர் எழுத்துக்களைத்தான். சுஜாதாபோல் எழுதுவதால் அவரை எனக்கு ரொம்ப புடிக்கும்.\nநர்சிம்: நல்ல இலக்கிய நடைக்கு சொந்தக்காரர். எல்லோருக்கும் உதவும் மனப்பான்மை கொண்டவர். எல்லோரையும் எழுத ஊக்குவிப்பவர்.\nசெல்வேந்திரன்: நல்ல கவிதை படைப்பவர். வளர்ந்துவரும் நட்சத்திரம்.\nஇவர்��ள் மூவரும் ஏற்கனவே இந்த தொடரை எழுதி விட்டார்களா\n16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு \n\"நானும், செயின் ரியாக்சஷனும்\" ஏன்னா, அதுலதானே என்னைப்பற்றி எழுதியிருக்கிறார்.\nஇதுவரை அந்த குடுப்பினை இல்லை\n19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்\nகாதல் கலந்த காமடி கதை\nதீ எனும் பாடாவதி படம்.\n21.பிடித்த பருவ காலம் எது\nகுளிர்காலத்தில் வந்த டீன் ஏஜ் பருவகாலம்.\n22. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்:\nஎப்போதுமே அர்த்தமுள்ள இந்து மதம். இன்று காலை படித்தது, மீண்டும், நர்சிமின், பரிசலின், செல்வேந்திரனின், அதிஷாவின், கேபிள் சங்கரின், வடகரை வேலனின், ஆதியின் கதைகள், கவிதைகள் வந்த \"ஆவி\"க்களை..\n23. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்\nஅலுவலகத்திலும், என் லேப் டாப்பிலும் மாற்ற மாட்டேன். ஆனால், என் வீட்டில் உள்ள கம்யூட்டரில் என் மகள் தினமும் மாற்றுவார்.\nபிடித்த சப்தம் : இளையராஜாவின், ரகுமானின் அனைத்து சத்தங்களும்.\nபிடிக்காத சப்தம்: நான் யோகா செய்யும்போது வரும் அனைத்து சத்தங்களும்...\n25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு\n26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா\nநல்லா பாட முயற்சி பண்ணுவேன், கதை எழுதுவேன், கீ போர்ட் வாசிக்க நினைப்பேன்.\n27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்\nஎன் தங்கையின் அகால மரணம். அப்பாவின் மரணம். கஷ்டங்களை மட்டுமே சுமந்து எங்களை ஆளாக்கிவிட்டு, நாங்கள் நல்லா இருக்கும்போது எதையும் அனுபவிக்காமல் அவசரப்பட்டு சொர்க்கம் போனவர்.\n28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்\n29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்\nகொடைக்கானல் (ஹனிமூன் சென்ற இடம் என்பதால்).\n31.கணவர்/மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம் \nஎதுவுமே இல்லை. எதையுமே மனவியில்லாமல் செய்ய விரும்ப வில்லை.\n32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க..\nமனிதப்பிறவி கிடைத்திருப்பதே மிகப்பெரிய வரம். அதை ஒவ்வொரு நிமிசமும் சந்தோசமாக அனுபவிக்க பழகிக்கொள்ளுங்கள். சுகம், சோகம் இரண்டையுமே சமமாக பாவிக்க கற்றுக்கொள்ளுங்கள். அளவுக்கு மீறி இருப்பதை இல்லாதவர்களுக்கு கொடுத்து வாழ்க்கையை முறையுடன் வாழக்கற்றுக் கொள்ளுங்கள்.\nLabels: அனுபவம், கட்டுரை, கேள்வி பதில்கள், சங்கிலித்தொடர், ��ெய்திகள்\n//பிடிக்காத சப்தம்: நான் யோகா செய்யும்போது வரும் அனைத்து சத்தங்களும்...//\nஆழ்ந்த தியானத்தில் இருக்கும் பொழுது எந்த சத்தமும் கேட்காது என்று கூறுவார்கள் :)\n//27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்\nஎன் தங்கையின் அகால மரணம். அப்பாவின் மரணம். கஷ்டங்களை மட்டுமே சுமந்து எங்களை ஆளாக்கிவிட்டு, நாங்கள் நல்லா இருக்கும்போது எதையும் அனுபவிக்காமல் அவசரப்பட்டு சொர்க்கம் போனவர்.//\nஇத படிச்சிட்டு எதாவது மாற்றுகருத்து இருந்தா சொல்லுங்க... ஏன்னா நிறைய வருடம் மலேசியால பணிபுரியுரதுனால இன்னும் அதிகமா உங்களுக்கு தெரிய வாய்பிருக்கு.\n01. //பிடிக்காத சப்தம்: நான் யோகா செய்யும்போது வரும் அனைத்து சத்தங்களும்...//\nஆழ்ந்த தியானத்தில் இருக்கும் பொழுது எந்த சத்தமும் கேட்காது என்று கூறுவார்கள் :)\nநான் யோகா என்று தியானத்தை குறிப்பிடவில்லை.\n02. பதிவை படித்துவிட்டு கூறுகிறேன்.\n//நான் யோகா என்று தியானத்தை குறிப்பிடவில்லை.\nபொதுவா இப்ப எல்லாரும் தியானத்த, யோகான்னுதான் சொல்லுறாக அதனால் தவறாநினைத்துவிட்டேன்... மன்னிக்கவும்,\nஎங்க இருக்கிங்கன்னு கண்டுபுடிச்சிட்டேன் :) ஆனா அது நான் வராத இடம் :(\n//நண்பர் கலையரசன் என்னையும் ஒரு ஆளாக மதித்து சங்கிலித்தொடருக்கான பதில்களை எழுத அழைத்திருந்தார்//\nநீங்க சொன்ன பதில்ல எனக்கு புட்ச பதிலு இதான்\n//பிடிக்காத விஷயம் : என் தலை கனம்//\nதலையில ஏன் பாஸ் வச்சிக்கிட்டு..\n//ஊதுபத்திம், சாம்பிராணி, சூடம் கலந்த பூஜை ரூம் வாசம்//\nரொம்ப பக்தி கொட்டையோ.. சாரி பழமோ\n//இவர்கள் மூவரும் ஏற்கனவே இந்த தொடரை எழுதி விட்டார்களா\nகவலை படாதீங்க.. கண்னை தெடச்சிகோங்க..\n//நர்சிமின், பரிசலின், செல்வேந்திரனின், அதிஷாவின், கேபிள் சங்கரின், வடகரை வேலனின், ஆதியின் கதைகள், கவிதைகள் வந்த \"ஆவி\"க்களை.//\nஉங்களை பற்றி அறிய தந்தமைக்கு நன்றி\n32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க..\nமனிதப்பிறவி கிடைத்திருப்பதே மிகப்பெரிய வரம். அதை ஒவ்வொரு நிமிசமும் சந்தோசமாக அனுபவிக்க பழகிக்கொள்ளுங்கள். சுகம், சோகம் இரண்டையுமே சமமாக பாவிக்க கற்றுக்கொள்ளுங்கள். அளவுக்கு மீறி இருப்பதை இல்லாதவர்களுக்கு கொடுத்து வாழ்க்கையை முறையுடன் வாழக்கற்றுக் கொள்ளுங்கள்.\nஅடடே இனியவன், நீங்க அழைத்ததைக் கவனிக்கவில்லை. தாமிரா இணையத்திலும், தொலைபேசியில���ம் அழைத்தார்.\n\"பதிவரின் உண்மை முகம்\" அப்படின்னு தலைப்பு வச்சிருந்தா இன்னும் அள்ளி இருக்கும்.\nஎதை நோக்கிச் செல்கிறது நம் நாடு\nநீ தானே என் பொன் வசந்தம்\nபிரபலமில்லா பதிவரின் உண்மை முகம்.\n - நர்சிமும், பரிசலும்தான் கா...\nகுங்குமத்திற்கும், யூத்புல் விகடனுக்கும், தமிழிஷ் ...\nமிக்ஸர்- 22.05.09 - நினைச்சா உடனே செஞ்சுடுங்க\nஎன்னுடைய சந்தேகங்களை பதிவுலக நண்பர்கள் தீர்த்து வை...\nசிகரட் எனும் நல்ல பழக்கம்\nமிக்ஸர் - 11.05.09 - பிறவியின் நோக்கம்\nகாற்றில் எந்தன் கீதம் (1)\nதமிழ்மணம் நட்சத்திர பதிவு (8)\nதிரட்டி நட்சத்திர பதிவு (7)\nதுறை சார்ந்த பதிவுகள் (1)\nபுத்தக விமர்சனம். கட்டுரை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F-%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88/", "date_download": "2021-01-18T23:59:08Z", "digest": "sha1:D7QPP5OISHI5U4COPGNW4EA4CGW2UZOX", "length": 9611, "nlines": 83, "source_domain": "tamilthamarai.com", "title": "லாரிகளில் ஏ.சி. கேபின்களை கட்டாய மாக்கினால் விபத்துக்கள் குறையும் |", "raw_content": "\nகரோனா தடுப்பூசி இந்தியாவை சுயசாா்புநாடாக உருவாக்குகிறது\nஅமமுக கட்சியை மாபியா என்றுதான் அழைப்பேன்\nஉலகின் மிகப் பெரிய கொரோனா கிருமி நோய்த்தடுப்பு இயக்கம்\nலாரிகளில் ஏ.சி. கேபின்களை கட்டாய மாக்கினால் விபத்துக்கள் குறையும்\nநெடுஞ்சாலைகளில் நிகழும் கோரவிபத்துக்களை அடுத்த 5 ஆண்டுகளில் பாதியாக குறைக்க புதியயோசனை ஒன்றை மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதாவது, லாரிகளில் ஏ.சி. கேபின்களை கட்டாய மாக்கினால் விபத்துக்கள் குறையும் என்பது மத்திய அரசின் எதிர்பார்ப்பு.\nஇதுபற்றி மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை மந்திரி நிதின் கட்கரி தெரிவித்ததாவது:-\nநெருக்கடி காரணமாக ஏற்படும் விபத்துக்களை குறைக்க தேசிய நெடுஞ் சாலைகளின் நீளம் 96 ஆயிரம் கிலோ மீட்டர்களில் இருந்து 2 லட்சம் கிலோ மீட்டர்களாக அதிகரிக்கபடும். 2014-ம் ஆண்டில்மட்டும் 1,39,671 பேர் சாலை விபத்துக்களில் உயிரிழந் துள்ளனர். இதற்கு பெரும்பாலும் சாலை வடிவமைப்புகளில் உள்ள குறைபாடே காரணமாகும். அடுத்த 5 ஆண்டுகளில் சாலை விபத்துக்களில் நிகழும் உயிரிழப் புகளை பாதியாக குறைக்க தீவிர நடவடிக்கைககள் மேற்கொள்ளப்படும். நாடுமுழுவதும் 726 பிளாக்ஸ்பாட்டுகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த அபாயப்பகுதிகள் அனைத்தும் ரூ.11 ஆய���ரம் கோடி செலவில் பாதுகாப்பானவையாக மேம்படுத்தப்படும். 2 லேன்கள்கொண்ட தேசிய நெடுஞ்சாலைகள் 4 லேன்களாக மாற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல், நெடுஞ்சாலைகளில் அதிகளவில் ஆம்புலன்ஸ் வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.\nபெரும்பாலும் லாரிகளை ஓட்டும்போது ஏற்படும் வெப்பம் காரணமாக வியர்வை மழையில் நனைந்து தனது ஒருநிலையை இழக்கும்நிலைக்கு தள்ளப்பட்டு ஓட்டுனர்கள் விபத்துக்கு ஆளாகின்றனர். மாறாக, ஏ.சி. கேபின்களை கட்டாய மாக்கினால் ஓட்டுனர்களால் 12 மணிநேரம் வரை எவ்வித அயர்ச்சியும் இன்றி லாரிகளை ஓட்டமுடியும். இது விபத்துக்களையும் கணிசமாக குறைக்கும் என்று அவர் தெரிவித்தார்.\nசாலை விபத்துகள், உயிரிழப்புகளை தடுக்க தீவிர நடவடிக்கை\nதமிழகத்தில் சாலைவிபத்துகள் 29 சதவீதம் குறைந்துள்ளது\nஅடுத்த 2 ஆண்டுகளில் வளா்ந்த நாடுகளுக்கு நிகரான சாலை\nஅடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு சாலை கட்டுமான பணிகளுக்கு…\nஅனைத்து நெடுஞ்சாலை திட்டங்களும் 3 ஆண்டுகளில் முடிக்கபடும்\nஆட்டோ மொபைல் உற்பத்தி மையமாக இந்தியா மாறும்\nஉலக விவசாய சந்தைகளில் இந்தியாவிற்கான � ...\nபிரதமர் கிசான் சம்மான் நிதித்திட்டத்தின் கீழ் அடுத்த தவணைக்கான தொகையை காணொலி மாநாடு மூலமாக பிரதமர் நரேந்திர மோடி விடுவித்தார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது; இன்று ஒரே ஒருபொத்தானை ...\nகரோனா தடுப்பூசி இந்தியாவை சுயசாா்புநா ...\nஅமமுக கட்சியை மாபியா என்றுதான் அழைப்ப� ...\nஉலகின் மிகப் பெரிய கொரோனா கிருமி நோய்த� ...\nநாடு முழுவதும் உள்ள இளைஞர்கள் திருக்க� ...\nஅயோத்தி ராமர்கோயில் கட்டுமானத்துக்கு ...\nநாம் யாரைநோக்கி செய்கிறோமோ, நாமும் அவர� ...\nஅரைக்கீரை 100 கிராம் –மிளகு 10 கிராம், கொத்தமல்லி இலை ...\nதற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. ...\nதினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kollywoodtoday.net/news/zee5-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2021-01-18T23:22:18Z", "digest": "sha1:UNVTSK4HIBKYMTF64KAAS3GQU6VBKA5Z", "length": 11049, "nlines": 126, "source_domain": "www.kollywoodtoday.net", "title": "ZEE5 வழங்கும் த்ரில்லர் திரைப்படமான ‘லாக்கப்’ ஆகஸ்ட் 14 அன்று வெளியாகிறது. - Kollywood Today", "raw_content": "\nHome News ZEE5 வழங்கும் த்ரில்லர் திரைப்படமான ‘லாக்கப்’ ஆகஸ்ட் 14 அன்று வெளியாகிறது.\nZEE5 வழங்கும் த்ரில்லர் திரைப்படமான ‘லாக்கப்’ ஆகஸ்ட் 14 அன்று வெளியாகிறது.\nKollywood TodayJul 25, 2020NewsComments Off on ZEE5 வழங்கும் த்ரில்லர் திரைப்படமான ‘லாக்கப்’ ஆகஸ்ட் 14 அன்று வெளியாகிறது.\nநடிகர் நித்தின்சத்யா தயாரிக்கும் இரண்டாவது படமான ‘லாக்கப்’ படத்தின் சிலிர்க்க வைக்கும் டீஸர் வெளியானது முதலே எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் எகிறியுள்ளது. தற்போது இப்படம் ஆக்ஸ்ட் 14 அன்று ZEE5 OTT தளத்தில் வெளியாக தயாராகவுள்ளது.\nமிகப்பெரிய கான்டெக் நிறுவனமான ZEE5, பல்வேறு மொழிகளைச் சேர்ந்த, பல வகையான சிறந்த படைப்புகளை தொடர்ச்சியாக பார்வையாளர்களுக்கு வழங்கி வருகிறது. ZEE5-ன் சமீபத்திய ஒரிஜினல் திரைப்படமான ‘லாக்கப்’ மிகச்சிறந்த, சிலிர்க்க வைக்கும் திரில்லருடன் சீட்டின் நுனிக்கு பார்வையாளர்களை கொண்டுவரும் அனுபவங்களை உள்ளடக்கியதாக இருக்கும்.\nஇந்த த்ரில்லர் படத்தில் இதற்கு முன் பார்த்திராத ஒரு கதாபாத்திரத்தில் இயக்குநர் வெங்கட் பிரபு நடிக்கிறார் என்ற செய்தி வெளியானது முதலே இப்படத்துக்கான எதிர்பார்ப்பு எகிறிவிட்டது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.\nஅறிமுக இயக்குனரான S.G.சார்லஸ் இயக்கியுள்ள இப்படத்தில் முதன்மை கதாபாத்திரங்களில் நடிகர் வைபவ் மற்றும் வாணி போஜன் நடித்துள்ளனர். அவர்களை தவிர்த்து, இப்படத்தில் பூர்ணா மற்றும் ஈஸ்வரி ராவ் உள்ளிட்ட பல பிரபலமான நடிகர்களும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.\nஇப்படத்தை நித்தின்சத்யாவின் ஸ்வேத் – எ நித்தின்சத்யா புரோடக்‌ஷன் ஹவுஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. முன்னணி இசையமைப்பாளரான அரோல் கொரேலி இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.\nதிறன்மிகு ஒளிப்பதிவாளரான சந்தானம் சேகரின் ஒளிப்பதிவில் படமாகியுள்ள ‘லாக்கப்’ திரைப்படத்தை ஆனந்த் ஜெரால்ட் எடிட்டிங் செய்துள்ளார். இப்படத்தில் ஆனந்த மணி கலை இயக்குநராக பணிபுரிந்துள்ளார்.\nPrevious Post‘நான் ஒரு ஏலியன்’ - களமிறங்கும் ஹிப் ஹாப் Next Postசமூக பிரச்சனைக்காக களம் இறங்கிய தாடி பாலாஜி\n இருவருக்கும் பெயர் சூட்டியது ஜெயலலிதா…\nமன்சூர��� அலிகானின் Tip Top Tamila சமூக அவலத்தை தோலுரிக்கும் பாடல்\n இருவருக்கும் பெயர் சூட்டியது ஜெயலலிதா…\n1987 மே 29-ஆம் தேதி அதிமுகவைச் சேர்ந்த மிக முக்கியமான நபருக்கு ஆண்...\nமன்சூர் அலிகானின் Tip Top Tamila சமூக அவலத்தை தோலுரிக்கும் பாடல்\nஇளைஞனின் முகத்தில் கும்மாங்குத்து குத்தி வெளுத்து வாங்கிய அமைச்சர்\nகொடி காத்த குமரன் போன்று ஊர்வலம் வந்த அமைச்சர் ஜெயக்குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2020/06/22/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/53529/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-230-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%88", "date_download": "2021-01-18T22:17:50Z", "digest": "sha1:AIXTJEEKGWWVPLH34THT5NAD6AJ7F2DJ", "length": 9015, "nlines": 164, "source_domain": "www.thinakaran.lk", "title": "இந்தியாவிலிருந்து 230 பேர் வருகை | தினகரன்", "raw_content": "\nHome இந்தியாவிலிருந்து 230 பேர் வருகை\nஇந்தியாவிலிருந்து 230 பேர் வருகை\nஇந்தியாவிலிருந்து விமானப் பயணிகள் 230 பேரை ஏற்றிய விமானமொன்று, இன்று (22) காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.\nஇலங்கைக்கு வர முடியாமல் இந்தியாவில் சிக்கியிருந்த இலங்கையர்களும், கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள வெளிநாட்டுக் கப்பலில் பணியாற்றுவதற்கான இந்திய கப்பல் பணியாளர்களும் இவ்வாறு வருகை தந்துள்ளனர்.\nஅவர்கள் இந்தியாவின் புதுடில்லியிலுள்ள விமான நிலையத்திலிருந்து, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.\nஅவர்கள் விமான நிலையத்தை வந்தடைந்ததும் PCR பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.\nஅவுஸ்திரேலியா, மாலைதீவு, ஆபிரிக்க நாடுகளிலிருந்து இலங்கையர் நாடு திரும்பினர்\nஅவுஸ்திரேலியாவிலிருந்து 98 பேருடன் வந்த விமானம்\nதுபாயிலிருந்து 290 பேருடன் நாடு திரும்பிய விமானம்\nஇந்தியாவிலிருந்து 53 பேர் நாடு திரும்பினர்\nபாகிஸ்தானிலிருந்து 129 பேர் நாடு திரும்பினர்\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nபண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம்\nஇன்றைய தினகரன் e-Paper: ஜனவரி 19, 2021\nஇன்றைய நாணயமாற்று விகிதம் - 18.01.2021\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்...\nரஞ்சனின் எம்.பி. பதவி வெற்றிடமானதாக சட்ட மாஅதிபர் தெரிவிப்பு\nநீதிமன்ற அவமதிப்பு குற்றம் தொடர்பில் 4 வருட கடூழிய சிறைத் தண்டனை...\nமேலும் 6 மரணங்கள்; இதுவரை 270 கொரோனா மரணங���கள் பதிவு\nசீனாவில் ஐஸ்கிரீமில் கொரோனா தொற்று\nகிழக்கு சீனாவில் ஐஸ்கரீம் உற்பத்திகளில் கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டதை...\nஇலங்கையர்களை அழைத்துவர இரு நடைமுறைகள் முன்னெடுப்பு\n- இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களை இலங்கைக்கு...\nஇராணுவத்தின் புதிய ஊடக பணிப்பாளராக பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன\n- தற்போதைய பணிப்பாளர் இராணுவத் தலைமையகத்திற்குஇலங்கை இராணுவத்தின் புதிய...\nஉலகில் கொவிட்–19 உயிரிழப்பு இரண்டு மில்லியனை தொட்டது\nகொரோனா வைரஸ் தொற்றினால் உலகெங்கும் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை இரண்டு...\nஜாவா புதைப்பு மற்றும் எரிப்பு\nஅரசாங்கமும் மக்களும் இதனை இஸ்லாமிய ரீதியாக மத ரீதியாக பார்க்காமல் நடுநிலையாக நோக்க வேண்டும். சகல மக்களையும் புதைப்பதே சிறந்த வழி. எரிப்பதால் வரக்கூடிய பாதிப்பு ஏராளமானது. சகல மக்களும் ஒன்றினைந்து...\nகொரோனா என ஏற்க முடியாது\nகொரோனா என ஏற்க முடியாது\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.stsstudio.com/2018/07/17/%E0%AE%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2021-01-18T23:40:01Z", "digest": "sha1:6FLQ3WNELRDBZXYVLVSYIGIOJJPDCWYE", "length": 15688, "nlines": 208, "source_domain": "www.stsstudio.com", "title": "ஆடிப்பிறப்பு நல்வாழ்த்துகள்! - stsstudio.com", "raw_content": "\nபரிசில்வாந்துகொண்டிருக்கும் திரு.தயாநிதி அவர்கள் 18.01.2021இன்று தனது இல்லத்தில் மனைவி,பிள்ளைக்கள், பேரப்பிள்ளைகள், அண்ணர் அப்புக்குட்டி ராஐகோபால், உற்றார், உறவினர்கள்,கலையுலகநண்பர்களுடனும் சிறப்பாக கொண்டாடுகின்றார்,…\nபிராக்ஸ்சில் வாழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் மன்மதன் தம்பதியினரது இன்று தமது திருமணநாள்தன்னை பிள்ளை உடன்பிறப்புக்கள், உற்றார், உறவிகர்கள், கலைத்துறைநண்பர்கள் எனக்கொண்டாடுகின்றனர்…\nSTS தமிழ் தொலைக்காட்சி கனடிய ஜ.பி மூலம் மாதாந்தம் எண்பதினாயிரத்துக்கு மேற்பட்டோர் பார்த்துவருவது மட்டுமல்ல இணையவழியாகவும் இதன் சேவை தொடர்கின்றது…\nமூத்தகலைஞர் இந்துமகேஸ் அவர்கள் யேர்மனி பிறேமன் நகரில் வாழ்ந்து வருகிறார் .இவர் ஒர் சிறந்த எழுத்தாளராக தாயகத்தில் பத்திரிகைகளில் சிறுகதை,…\nபட்டென்று வரியொன்று சிந்தைக்குள் நுழைந்தது. சட்டென்று விரல் மடங்கி எழுத்தாக்கி நிமிர்ந்தது. மெட்டொன்று அழகாக மொட்டு விரித்தது. சிட்டொன்று நினைவில்…\nமருத்துவரும் நாமும் நிகழ்வில் இந்தியா வாழ்ந்து வரும் காது, மூக்கு ,தொண்டை, அறுவைச்கிச்சை நிபுணர் வீ. நரேந்திகுமார் அவர்கள் கலந்து…\nயாழ் நகரில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஊடகவியலாளர் கமலேஸ் (அலெக்ஸ்) அவர்கள் 14.01.2021 இன்று தனது பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார், மனைவி,பிள்ளை , உற்றார், உறவிகர்கள்,…\nயாழ். நெடுந்தீவின் கரையோரக் கிராமமான தாளைத்துறை கிராமம் கடலரிப்புக்கு உள்ளாகி கடலில் மூழ்கும் அபாயநிலை காணப்படுவதாகவும் கிராமத்தினை அண்டிய பகுதிக்கு…\nயாழ்ப்பாணம் பாஷையூரைச்சேர்ந்த சின்னராஜா ஸ்ரீதரன் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை குடும்பத்தினருடனும், சகோதர, ககோதரிகளுடனும், மைத்துனிமார், பெறாமக்கள், மருமக்களுடனும் உற்றார்,…\nஇலங்கையில் முன்னணி இசைக் குழுவான சாரங்கா இசைக் குழுவின் முதன்மைக் கலைஞர்களில் ஒருவரான; இசையமைப்பாளர் சாணு அவர்கள் இசையமைத்து சுபர்த்தனா…\n„ஆடிக்கூழ் தேடிக் குடி“ என\nஅனைவருக்கும் ஆடிப்பிறப்பு நல் வாழ்த்துகள்\nஅசோகன் மொனிஷா அவர்களின் திருமணவிழா தொகுத்தளித்தார் வல்லிபுரம் திலகேஸ்\n„வலி நிலைத்த வாழ்க்கை“ நூல் வெளியிடப்பட்டது\nமுல்லை பிரசாந்தின் வலி நிலைத்த வாழ்கை…\nபொப்பிசை சக்கரவர்த்திஅமரர் ஏ.ஈ மனோகரன் அவர்களின் முதலாமாண்டு நினைவுநாள்\nஎன் அன்பு நண்பர் பொப் இசை சக்கரவர்த்தி…\nயோகம்மா கலைக்கூடம் (ஒலிப்பதிவு கூடம்)24.06.20 திறப்புவிழா..பாரிஸ் பாலம் படைப்பகத்தின் மனம்நிறைந்த வாழ்த்துக்கள்\nஜெர்மனியில் வாழும் அவைத்தென்றல் V.திலகேஸ்வரன்…\nஇன்று மே 5ம் நாள் ஞாயிற்றுக்கிழமை பரிசில் ஒருத்தி திரையிடல் \nகனடாவில் தயாரிக்கப்பட்டு ரொறன்ரோ, மொன்றியல்…\nIBC யின் 3 வது குறுந்திரை விழாவிலே 2 வது இடம் – வெடிமணியமும் இடியன் துவக்கும் சிறந்த திரைக்கதையாசிரியர் – Mathisutha\nலண்டனில் இடம்பெற்ற IBC யின் 3 வது குறுந்திரை…\nஇசையமைப்பாளர் சாயிதர்சன் அவர்களுக்கு பேரறிஞர் அண்ணா விருது வழங்கப்பட்டுள்ளது\nசனிக்கிழமை அன்று (15.09.2018) சென்னையில், ஆலந்தூர்…\nஒளிப்பதிவாளர் கிரிதரன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்துக்கள் 02.10.2019\nமூத்த எழுத்தாளர் திரு. புத்திசிகாமணி அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 24.05.2020\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் த���ிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nமாபெரும் கலைஞர் தயாநிதி அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து18.01.2021\nநடிகர் மன்மதன் தம்பதியினரது திருமணவாழ்த்து 18.01.2021\nSTS தமிழ் தொலைக்காட்சியின் நிகழ்சி அட்டவனை\nமூத்தகலைஞர் இந்துமகேஸ் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 17.01.2021\nKategorien Kategorie auswählen All Post (2.083) முகப்பு (11) STSதமிழ்Tv (36) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (36) எம்மைபற்றி (9) கதைகள் (29) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (250) கவிதைகள் (206) குறும்படங்கள் (4) கௌரவிப்புகள் (62) சந்திப்புவேளை (1) நேர்காணல் (3) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (739) வெளியீடுகள் (372)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://1newsnation.com/113-members-died-in-myanmar-landslide/", "date_download": "2021-01-18T23:42:18Z", "digest": "sha1:6BDFEFCSY243XB75VA2CDHZLWH3XCCOP", "length": 13186, "nlines": 100, "source_domain": "1newsnation.com", "title": "இன்னும் என்னலா நடக்க இருக்கோ 2020ல?..நிலச்சரிவில் சிக்கி 113 பேர் உயிரிழப்பு", "raw_content": "\nஇன்னும் என்னலா நடக்க இருக்கோ 2020ல..நிலச்சரிவில் சிக்கி 113 பேர் உயிரிழப்பு\nகமல் – விசிக – காங்கிரஸ் கூட்டணி.. திமுக போடும் அரசியல் கணக்கு உடைந்தது காங்கிரஸ் – திமுக கூட்டணி திமுக போடும் அரசியல் கணக்கு உடைந்தது காங்கிரஸ் – திமுக கூட்டணி தற்கொலை செய்வேன் என திமுக எம்.பி மிரட்டல் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் – 'ஸ்பைடர் மேன்' ரிஷப் பந்த் 30 நொடிகளுக்கு ஒரு நபர்.. மோசமான நிலையில் இங்கிலாந்து.. வெளியான அதிர்ச்சி தகவல்.. ஸ்மித்தை கலாய்த்த ஹிட்மேன் தற்கொலை செய்வேன் என திமுக எம்.பி மிரட்டல் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் – 'ஸ்பைடர் மேன்' ரிஷப் பந்த் 30 நொடிகளுக்கு ஒரு நபர்.. மோசமான நிலையில் இங்கிலாந்து.. வெளியான அதிர்ச்சி தகவல்.. ஸ்மித்தை கலாய்த்த ஹிட்மேன் ரசிகர்களை குஷிப்படுத்திய நடனம் 2021 ஆசிய கோப்பை – இந்தியா விலகல் ரசிகர்களை குஷிப்படுத்திய நடனம் 2021 ஆசிய கோப்பை – இந்தியா விலகல் அதிர்ச்சியில் பாகிஸ்தான் பலவீனமான நகங்கள் இந்த நோய்களின் அறிகுறியாக கூட இருக்கலாம்.. இதற்கு என்ன தீர்வு.. அதிர்ச்சியில் பாகிஸ்தான் பலவீனமான நகங்கள் இந்த நோய்களின் அறிகுறியாக கூட இருக்கலாம்.. இதற்கு என்ன தீர்வு.. தந்தையின் இறுதிச்சடங்கிற்கு கூட செல்லவில்லை – சாதித்து காட்டிய சிராஜ் மிகவும் ஆபத்தான 4 மருந்துகள்.. எல்லா நாடுகளிலும் தடை.. ஆனால் இந்தியாவில் விற்பனை.. நடராஜன் மீது நடவடிக்கையா தந்தையின் இறுதிச்சடங்கிற்கு கூட செல்லவில்லை – சாதித்து காட்டிய சிராஜ் மிகவும் ஆபத்தான 4 மருந்துகள்.. எல்லா நாடுகளிலும் தடை.. ஆனால் இந்தியாவில் விற்பனை.. நடராஜன் மீது நடவடிக்கையா முன்னாள் ஆஸி வீரர் ஷேன் வார்னே புகார் பாகிஸ்தானில் நடந்த போராட்டத்தில் பிரதமர் மோடியின் போஸ்டர்கள்.. இந்த விவகாரத்தில் மோடி தலையிட வேண்டுமாம்.. கொரோனா தடுப்பூசி மக்களை ஓரின சேர்க்கையாளர்களாக மாற்றுமா.. முன்னாள் ஆஸி வீரர் ஷேன் வார்னே புகார் பாகிஸ்தானில் நடந்த போராட்டத்தில் பிரதமர் மோடியின் போஸ்டர்கள்.. இந்த விவகாரத்தில் மோடி தலையிட வேண்டுமாம்.. கொரோனா தடுப்பூசி மக்களை ஓரின சேர்க்கையாளர்களாக மாற்றுமா.. மதகுருவின் வினோத கருத்து.. தேர்வு இல்லை.. 10-ம் வகுப்பு படித்திருந்தால் போதும்.. இந்திய அஞ்சல் துறையில் வேலை.. 2000 ஆண்டுகளுக்கு முன்பு புதைக்கப்பட்ட குழந்தையின் எச்சங்கள் கண்டுபிடிப்பு.. தாயை பிரிந்து சாலையில் தவித்த ​​4 வயது சிறுமி.. மதகுருவின் வினோத கருத்து.. தேர்வு இல்லை.. 10-ம் வகுப்பு படித்திருந்தால் போதும்.. இந்திய அஞ்சல் துறையில் வேலை.. 2000 ஆண்டுகளுக்கு முன்பு புதைக்கப்பட்ட குழந்தையின் எச்சங்கள் கண்டுபிடிப்பு.. தாயை பிரிந்து சாலையில் தவித்த ​​4 வயது சிறுமி.. துரிதமாக செயல்பட்டு மீட்ட ஆட்டோ ஓட்டுநருக்கு குவியும் பாராட்டு..\nஇன்னும் என்னலா நடக்க இருக்கோ 2020ல..நிலச்சரிவில் சிக்கி 113 பேர் உயிரிழப்பு\nமியான்மரில் பச்சை மரகதக்கல் வெட்டி எடுக்கும் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி தொழிலாளர்கள் 113 பேர் உயிரிழந்துள்ளனர்.\nமியான்மர் நாட்டின் கச்சின் மாநிலம், ஹபாகந்த் பகுதியில் மரகதக்கல் சுரங்கம் உள்ளது. இங்கு இன்று காலையில் வழக்கம்போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது.\nஏற்கனவே கனமழை காரணமாக நிலப்பகுதி ஈரமாக இருந்ததால், நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மண் குவியல் குவியலாக தொழிலாளர்கள் மீது விழுந்து அமுக்கியது. இதில் ஏராளமான தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர்.\nதகவலறிந்து தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 113 தொழிலாளர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என கூறப்படுகிறது. எனவே, உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது.\nPosted in முக்கிய செய்திகள்\nசென்னை வீட்டு உரிமையாளர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை..6 மாத சிறை..ரூ.1000 அபராதம்\nசென்னையில் சட்டவிரோத செயல்களை தடுக்கும் நோக்கில், வாடகைக்கு இருக்கும் நபர்களின் விபரங்களை வீட்டு உரிமையாளர்கள் காவல்நிலையத்தில் அளிக்க வேண்டுமென காவல்துறை உத்தரவிட்டுள்ளது. சென்னை மாநகரில் வாடகை வீட்டில் இருக்கும் வாடகைதாரர்கள் விபரங்களை வீட்டு உரிமையாளர்கள் இன்னும் 60 நாட்களுக்குள் வீட்டின் எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்தில் வழங்க வேண்டும் என சென்னை மாநகர காவல் துறை உத்தரவிட்டு உள்ளது. இந்த இந்த உத்தரவிற்கு செவிசாய்க்காமல் இருந்தால் வீட்டு உரிமையாளர்களுக்கு 6 மாத […]\nமேட்டூர் அணையின் உபரி நீரை சேமிக்கும் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு…\nதமிழகத்தில் மிக அதிக கனமழை பெய்யும்.. எப்போது முதல் தெரியுமா..\nஅரசு கூறியது ஒன்று.. நடந்தது ஒன்று.. சென்னையில் சமூக இடைவெளியின்றி வழங்கப்பட்ட கொரோனா நிவாரணம்..\nமீண்டும் எல்லையில் அச்சுறுத்தும் வெட்டுக்கிளிகள்… போராடும் விவசாயிகள்…\nஎன் வீட்டை மருத்துவமனையாக மாற்றி எளியோருக்கு உதவ நினைக்கிறேன்…கமல் ஹாசன் டிவீட்…\nபச்சை மண்டலத்தில் மதுக்கடையை திறக்க மத்திய அரசு அனுமதி… மது பிரியர்கள் சமூக இடைவெளியை பின்பற்றுவார்களா..\nமீண்டும் சீனாவை தாக்கும் கொரோனா 18,000-ம் பேர் தனிமை\nஒருமுறை முதலீடு செய்தால் போதும்.. ஒவ்வொரு மாதமும் ஆயிரக் கணக்கில் பணம் பெறலாம்.. அசத்தலான ஓய்வூதிய திட்டம்..\nமுதலமைச்சர் ‘டாக்டர்’ எடப்பாடி பழனிசாமி \nஅத்தியாவசியப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட உணவுப் பொருட்கள் – மத்திய அரசு திருத்தம்\nபாதி இந்தியா பட்டினி கிடக்கையில், 1000 கோடியில் பாராளுமன்றம் கட்டுவது யாரை காக்க..\nகமல் – விசிக – காங்கிரஸ் கூட்டணி.. திமுக போடும் அரசியல் கணக்கு\n30 நொடிகளுக்கு ஒரு நபர்.. மோசமான நிலையில் இங்கிலாந்து.. வெளியான அதிர்ச்சி தகவல்..\n2021 ஆசிய கோப்பை – இந்தியா விலகல்\nமிகவும் ஆபத்தான 4 மருந்துகள்.. எல்லா நாடுகளிலும் தடை.. ஆனால் இந்தியாவில் விற்பனை..\nபாகிஸ்தானில் நடந்த போராட்டத்தில் பிரதமர் மோடியின் போஸ்டர்கள்.. இந்த விவகாரத்தில் மோடி தலையிட வேண்டுமாம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/concerns/", "date_download": "2021-01-18T22:42:34Z", "digest": "sha1:IQZB75FZ7YFBVLIANDB7JO4EBPL3QECT", "length": 50931, "nlines": 322, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Concerns « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகொழும்புக்கும் வவுனியாவுக்கும் இடையிலான ரயில் சேவை அனுராதபுரத்துடன் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது\nநாட்டின் தலைநகரமாகிய கொழும்பு பிரதேசத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்களையடுத்து, கொழும்புக்கும் வவுனியாவுக்கும் இடையில் நடைபெற்று வந்த ரயில் சேவை, இன்று அனுராதபுரம் நகருடன் மட்டுப்படுத்தப்பட்டிருப்பதாக ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஎனினும் கொழும்பிலிருந்து வடக்கு நோக்கி அதிகாலை புறப்படுகின்ற யாழ்தேவி ரயில் மாத்திரம் மதவாச்சி வரையில் சேவையில் ஈடுபடுவதாகவும், ஏனைய ரயில் சேவைகள் யாவும் அனுராதபுரத்துடன் மட்டுப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஇந்த ரயில் சேவை நேற்று மதவாச்சி வரையில் மாத்திரமே நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதேவேளை இரண்டாவது நாளாக இன்று வெள்ளிக்கிழமையும் விடுதலைப் புலிகளின் பிரதேசத்தில் இருந்து பொதுமக்கள் எவரும் ஓமந்தை இராணுவ சோதனைச்சாவடி ஊடாக, வவுனி��ா நகரம் உட்பட தென்பகுதிக்கு வருவதற்கு அனுமதிக்கப்படவில்லை.\nஇந்நிலைமை காரணமாய் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வவுனியா மாவட்ட பகுதிகளில் இருந்து விடுதலைப் புலிகளின் பிரதேசத்தில் உள்ள பகுதிகளுக்கு கடமைக்காகச் சென்ற அரச ஊழியர்கள் தமது வீடுகளுக்குத் திரும்பி வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.\nஎனினும் இன்று வெள்ளிக்கிழமை இவர்களில் ஒரு தொகுதியினர் மாத்திரம் ஓமந்தை இராணுவ சோதனைச்சாவடி ஊடாக வவுனியா நகரப்பகுதிக்குள் வருவதற்கு படையினர் அனுமதி வழங்கியதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.\nஇதற்கிடையில், இலங்கையின் வடக்கே இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதல்களில் 11 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும், இராணுவ சிப்பாய் ஒருவர் மிதிவெடியில் சிக்கிக் காயமடைந்ததாகவும் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.\nமேலும் யாழ்ப்பாணம் முகமாலை பகுதியில் இராணுவத்தினர் விடுதலைப் புலிகளின் பிரதேசத்தினுள் முன்னேறுவதற்கு மேற்கொண்ட முயற்சி முறியடிக்கப்பட்டதாக விடுதலைப் புலிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இது குறித்து அரச தரப்பில் தகவல் எதுவும் வெளியாகவில்லை.\nஇலங்கை யுத்தத்தில் பொதுமக்கள் அதிகம் கொல்லப்படுவது குறித்து யுத்தநிறுத்தக் கண்காணிப்புக்குழு அதிர்ச்சி\nயுத்தநிறுத்தக் கண்காணிப்புக்குழு அலுவலக பதாகை\nஇந்த வாரத்தின் முதல் நான்கு தினங்களில், இலங்கையின் வடக்கிலும் கொழும்பிலும் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்களின்போது சுமார் 49 சிவிலியன்கள் கொல்லப்பட்டதோடு, சுமார் 60 பேர்வரையில் காயமைடைந்திருப்பது மிகவும் வேதனைக்குரிய விடயம் என்றும், இது குறித்து தாம் மிகுந்த கவலையடைந்திருப்பதாகவும் இலங்கை யுத்தநிறுத்தக் கண்காணிப்புக்குழு தெரிவித்திருக்கிறது.\nஇந்தச் சம்பவங்கள் குறித்து இலங்கை யுத்தநிறுத்தக் கண்காணிப்புக்குழு இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டிருக்கும் விசேட அறிக்கையொன்றில், இம்மாதம் 25 ஆம் திகதியிலிருந்து 28 ஆம் திகதி வரையான குறுகிய காலப்பகுதியில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்களில் பெருந்தொகையான சிவிலியன்கள் கொல்லப்பட்டிருப்பதோடு, படுகாயங்களுக்கு உள்ளாகியிருப்பதாக சுட்டிக்காட்டியிருக்கிற��ு.\nஇந்த சம்பவங்கள் குறித்து இலங்கை யுத்தநிறுத்தக் கண்காணிப்புக்குழு மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளதாகவும், இச்சம்பவங்களும் அதன்போது ஏற்பட்ட இழப்புக்களும் 2002 ஆம் ஆண்டு யுத்தநிறுத்த ஒப்பந்தம் செய்யப்படுவதற்கு முன்பிருந்த நிலைமையை ஒத்ததாகக் காணப்படுவதாகவும் அது தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.\nகொழும்புத் தாக்குதல்கள் குறித்து ஐ.நா தலைமைச் செயலர் கண்டனம்\nஇலங்கையின் தலைநகர் கொழும்பில் நேற்று நடந்த இரண்டு குண்டுத் தாக்குதல்களையும் ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைச் செயலர் பான் கி மூண் அவர்கள் கண்டித்துள்ளார்.\nஇது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பின் தலைமைச் செயலரின் அலுவலகம், கிளிநொச்சியில் நேற்று முன் தினம் உலக உணவுத்திட்டத்தின் அலுவலகத்தின் மீது நடத்தப்பட்ட வான் தாக்குதல் குறித்தும் ஐ.நா தலைமைச் செயலர் கவலை தெரிவித்துள்ளதாகவும் கூறியுள்ளது.\nஅதேவேளை கொழும்புத் தாக்குதல்களைக் கண்டித்துள்ள ஐரோப்பிய ஒன்றியம், இலங்கை மோதல்களில், வன்னியிலும், கொழும்பிலும் ஏனைய இடங்களிலும், அகப்பட்டுள்ள பொதுமக்களின் நிலைமை குறித்து தனது கவலையை வெளியிட்டுள்ளது.\nகொழும்புத் தாக்குதல்கள் குறித்து விடுதலைப்புலிகள் மீது இலங்கை ஜனாதிபதி குற்றச்சாட்டு\nஇலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ\nஇலங்கையின் தலைநகர் கொழும்பில் நடந்த குண்டுத் தாக்குதல்களை இன்றைய தினம் இரானிலிருந்து நாடு திரும்பிய இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வன்மையாகக் கண்டித்திருக்கிறார்.\nஇந்தத் தாக்குதல்களுக்கு தமீழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினரே காரணம் எனக்குற்றஞ்சாட்டியுள்ள ஜனாதிபதி, பயங்கரவாதத்தின் மாற்றமடையாத இந்த வழிகள் குறித்து சர்வதேச சமூகம் அதிக கவனம் கொள்ளவேண்டுமெனவும் தெரிவித்ததாக, ஜனாதிபதி செயலகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவித்திருக்கிறது.\nஅத்துடன் இந்தத் தாக்குதல்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கும்படி அனர்த்த நிவாரண மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கு அவர் பணித்திருக்கிறார்.\nஇதேவேளை, நேற்றைய குண்டுவெடிப்பின் பின்னர் கொழும்பின் பாதுகாப்பினை மேலும் அதிகரித்துள்ள பாதுகாப்பு அதிகாரிகள், புதிய சில நடைமுறைகளைய���ம் அறிமுகப்படுத்தியிருப்பதாக அறிய முடிகிறது.\nஇதன் ஒரு அங்கமாக கொழும்பிலிருந்து வவுனியாவிற்கான ரயில் சேவைகள் மறு அறிவித்தல் வரைக்கும் மதவாச்சியுடன் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்கள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.\nஇவை குறித்த மேலதிக தகவல்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.\nமட்டக்களப்பில் சிங்கள வியாபாரிகள் கொலை\nஅடையாளம் தெரியாத ஆட்களால் கொலை\nமட்டக்களப்பு மாவட்டம் ஐயன்கேனியில் இன்று முற்பகல் மரத்தளபாட சிங்கள வியாபாரிகள் இருவர் அடையாளம் தெரியாத ஆயுததாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள்.\nபாணந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த இவர்கள் இருவரும் வழமை போல் அந்த பகுதிக்கு வியாபாரத்தின் நிமித்தம் சென்றிருந்த சமயம் இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக ஏறாவூர் பொலிஸார் கூறுகின்றனர்.\nமேலும் அம்பாறை மாவட்டம் பக்மிட்டியாவ என்னுமிடத்தில் இன்று முற்பகல் விசேட அதிரடிப் படையினர் பயணம் செய்த கவச வாகனமொன்று விடுதலைப் புலிகளின் கண்ணிவெடித் தாக்குதலுக்கு இலக்கானதில் 4 சிப்பாய்கள் காயமடைந்துள்ளதாகவும் பாதுகாப்புத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nநகர வனம் நன்மை தரும் வனப்பு\nஇயற்கையின் எதிர்விளைவால் பூமியின் பயன்பாட்டு அளவு சுருங்கிக்கொண்டு வருகிறது.\nஇதனால் எரிமலைகள் உமிழ்தல், கடல் நீர் உட்புகுந்து பூமி பரப்பு குறைதல், ஏரிகள் அளவு குறைதல், நில நீர் மட்டம் தாழ்ந்து பாலைவனமாக மாறுதல், வளி மண்டலத்தில் பழுப்பு மேகம் மூலம் அமில நீர் பொழிவு, பருவ நிலையில் கோளாறு, உயிரின மண்டலம் பரிதவிப்பு, உயிரினங்கள் அழிவு என பல்வேறு பாதக விளைவுகள்.\nமனிதன் நாகரிக காலத்தில் என்று அடி எடுத்து வைத்தது முதல் இயற்கைக்கும் உயிரினச் சுற்றுச்சூழல் மூலாதாரங்களுக்கும் சீர்கேடுகளை உருவாக்கத் தொடங்கினான். இதன் பலன் புவி வெப்பமுறல், காலச்சூழ்நிலையின் மாற்றம், வெள்ளம், பூகம்பம், வறட்சி போன்றவையுடன் மண்ணில் உள்ள மலைகள், ஆறுகள், காடுகள், நீர்நிலைகள், அவற்றின் தனித்தன்மையை இழந்து ஆறுகள் நீர் அற்றனவாகவும், பனிமலைகள் வறண்டும் காடுகள் அழிந்தும் காணப்படுகின்றன.\nகாடுகள் சுரண்டப்பட்டதன் விளைவு மண்ணின் மகத்துவ குணம் மாறி வருகிறது.\nஉலக நாடுகளில் நகரங்களினால் உருவாக்கப்பட்ட இயந்திரத் தொழி��்சாலைகளில் இயற்கைச் சூழல் கட்டமைப்பு சிதைந்து கொண்டு வருகிறது. இந்த நிகழ்வுகளுக்கு மூலகாரணமாகச் சமன் செய்யக்கூடிய வனப்பரப்பை உயர்த்த வேண்டும் என்றும் வாகனப் போக்குவரத்தைக் குறைக்க வேண்டும் என்றும் அறிவியலாளர்கள் கூறிவருகின்றனர்.\nதற்போது நகரங்களின் வெப்பநிலை அதிகரித்து வருகிறது. இதனால் அங்கு வாழும் மக்களின் வாழ்நிலையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக, வெப்பம் அதிகரிப்பு, மன உளைச்சல், வெப்ப நோய்கள் இதனால் பொருளாதார பாதிப்பும் ஏற்படுகிறது. உலகத்தில் சராசரி வெப்ப நிலை 1950 ஆம் ஆண்டு 13.83 செல்சியஸ் அளவு இருந்தது. இன்று 14.36 செல்சியஸ் அளவுக்கு மேற்பட்டு வருகின்றது.\nநகர வனம் என்பது நகரப் பகுதிகளில் சாலை ஓரங்களில் மரங்கள் வளர்ப்பது மட்டுமல்லாமல் “மாதிரிக் காடுகளை’ குறைந்த பரப்பளவில் ஏற்படுத்துவதும் ஆகும்.\nநகரை ஒட்டிய பகுதிகளில் சுமார் 100 ஹெக்டேர் நிலப்பரப்பளவில் வனங்களை உருவாக்குவது ஆகும். இந்த வனங்களைப் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்து இப்பகுதிகளில் கசிவு நீர் குட்டைகளையும் உருவாக்க வேண்டும்.\nஇம்மாதிரி வனப்பகுதிக்கான நிலத்தைக் கையகப்படுத்த வேண்டும். தற்போது அரசு கட்டடம், சாலைகள், பேருந்து நிலையம், அரசு தொழிற்சாலைகள் அமைக்க எவ்வாறு நிலங்களை கையகப்படுத்துகிறோமோ அதைப்போன்றே நகரவனம் உருவாக்க நிலங்களைக் கையகப்படுத்த வேண்டும்.\n“நகர வனத்தில்’ நீண்ட நாள்கள் மற்றும் அடர்த்தியாக வளரக்கூடிய மரங்களை நட வேண்டும். சுமார் 400 ஏக்கர் நிலப்பரப்பில் வனம் ஏற்படும்போது நகரின் வெப்பம் குறையும். நகரின் காற்றுமாசு சமன் செய்யப்படும்.\nநிலைத்து நீடிக்கும் சுற்றுச்சூழலை உருவாக்க இதுபோன்ற வனம் பல வழிகளில் உதவி செய்யும். உயிரின மாற்றம் ஏற்பட்டு மனித சுகாதாரம் மேம்பாடு அடையும். நகரின் காற்று சீர்பட்டு தரமான காற்றை சுவாசிக்க முடியும். நகரின் பொருளாதாரம் மேம்பாடு அடையும்.\nநீர்வளம் பெருகும். மண் அரிப்பு தடுக்கப்பட்டு மண்ணின் உயிரின சூழல் பாதுகாக்கப்படும். மரங்களின் பயன்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படும்.\nசெழிப்பான பூமி என்பது இயற்கை சீர்கேடு விளைவிக்கும் காரணிகளை வேரறுத்து வனப்புமிக்க மரங்களை நடுவதன் மூலம் மக்களின் வாழ்க்கைத் தரம் உயரும்.\nநாம் இன்றைய தினம் இயந்திரத் தொழில் நுட்பத்தில் முன்னேறிச் சென்றாலும் இயற்கை பாதுகாப்புத் தொழில் நுட்பத்தில் பின்னடைந்து வருகிறோம்.\nஎனவே இயற்கை மூலாதாரங்களைப் பெருக்கும் வகையில் இயற்கை மறுசீரமைப்பு பணிகளில் பயணிக்க வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உண்டு.\n(இன்று உலக காடுகள் தினம்).\nகுடிநீர் வள நெருக்கடி அதிகரிக்கிறது, ஐ.நா மன்றம் எச்சரிக்கை\nஉலக குடிநீர் தினமான இன்று ஐ.நா மன்றம் வெளியிட்ட ஒரு எச்சரிக்கையில், முக்கியமான இந்த குடிநீர்வளம் வழங்கப்படுவது எல்லாக் கண்டங்களிலும் கடும் அழுத்தத்தில் வருவதாக கூறியுள்ளது.\nஉலகின் மக்கள் தொகையில் ஆறில் ஒரு பங்கினர், அதாவது, 100 கோடிக்கும் மேற்பட்டோருக்கு, சுத்தமான குடிநீர் கிடைப்பதில்லை என்று மிகச்சமீபத்திய ஐ.நா மன்ற புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.\nசீதோஷ்ண மாற்றம் வறட்சியை அதிகரித்து, மழை பெய்யும் பருவங்களை மாற்றி, மலைகளின் பனிமுகடுகளிலிருந்து பனி உருகி தண்ணீர் கிடைப்பதைக் குறைக்கும் நிலையில் , இந்த நிலைமை அடுத்த 20 ஆண்டுகளில் மேலும் மோசமடையக்கூடும் என்று ஐ.நா மன்றம் கூறுகிறது.\n2025ம் ஆண்டு வாக்கில் பூமியில் உள்ள மக்களில் மூன்றில் இரு பங்கினர் குடிநீர் பற்றாக்குறையில் வாழக்கூடும் என்று அது கூறுகிறது.\nஇந்த ஆண்டின் நீர் தினத்தன்று தண்ணீரை சேமிப்பதன் அவசியம் மற்றும் கிடைக்கும் தண்ணீரை அனைவரும் நியாயமாக பகிர்ந்து கொள்வதன் தேவை ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படவேண்டும் என்று தான் விரும்புவதாக ஐ.நா மன்றம் கூறுகிறது.\nதுருவப் பகுதி வானிலையும் அதன் தாக்கமும்\nஆண்டுதோறும் மார்ச் 23-ஆம் நாளை உலக வானிலை ஆய்வுக் கழகமும் அதன் 187 உறுப்பு நாடுகளும் “உலக வானிலை ஆய்வு நாளாக’ கொண்டாடுகின்றன.\n1950-ல் உலக வானிலை ஆய்வுக் கழகம் தொடங்கப்பட்டது. அதன் பின்னர் 1951 முதல் ஐக்கிய நாட்டு சபையின் சிறப்பு முனையமாக அங்கீகரிக்கப்பட்டது. ஒவ்வோர் ஆண்டும் இந்நாள் ஒரு மையக்கருத்தின் அடிப்படையில் கொண்டாடப்படும். இவ்வாண்டின் மையக்கருத்து “துருவப் பகுதி வானிலையும் அதன் உலகளாவிய தாக்கமும்’ என்பதாகும்.\n2007 – 08 உலக துருவப் பகுதி ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு துருவப் பகுதி ஆண்டு அனுசரிக்கப்படுவது மூன்றாவது முறையாகும். துருவப் பகுதிகளின் வானிலை ஏனைய உலகப் பகுதிகளின் வானிலையோடு நுணுக்கமான தொடர்பு���ையது.\n1882 – 83ஐ முதல் துருவப்பகுதி ஆண்டாகவும், 1932 – 33ஐ இரண்டாம் துருவப்பகுதி ஆண்டாகவும் அனுசரிக்கப்பட்டது. மேலும் 1957 – 58இல் “உலக மண்ணியற்பியல் ஆண்டு’ கொண்டாடப்பட்டது.\nதுருவப் பகுதிகளில் மக்கள்தொகை அடர்த்தி குறைவாகையால் வானிலை ஆய்வு நிலையங்களும் குறைவு. எனவே இப்பகுதிகளின் வானிலையைப் பற்றி அறிய “துருவசுற்று செயற்கைக்கோள்களையே’ பெரிதும் நம்பியிருந்தனர். துருவப்பகுதிகளில் ஆறு மாதங்கள் தொடர்ந்து பகலாகவும், அடுத்த ஆறு மாதங்கள் தொடர்ந்து இரவாகவும் இருக்கும்.\nதற்போது செயற்கைக்கோள்களில் சிறந்த தொழில்நுட்பம் வாய்ந்த கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இக்கருவிகளின் மூலம் தரையிலிருந்து 16 கி.மீ. உயரம் வரையிலான துருவப் பகுதிகளின் வெப்பநிலை, ஈரப்பதம், காற்றின் திசைவேகம், உறைபனிப் பாறைகளின் அளவு, அமைப்பு ஆகியவற்றைப் பற்றிய தகவல்களைப் பெற வழியேற்பட்டுள்ளது.\nமேலும் அங்கே அமைக்கப்பட்டுள்ள ஆளில்லா தானியங்கி வானிலை ஆய்வு நிலையங்கள் மேலும் பல தகவல்களைத் தருகின்றன.\nதுருவப் பகுதி வானிலை ஆய்வுகளுடன் இந்திய வானிலை ஆய்வுத் துறையின் தொடர்பு 1981-ல் தொடங்கியது. இந்தியாவின் முதல் “அண்டார்டிகா அறிவியல் பயணம்’ அந்த ஆண்டு தொடங்கியது. அண்டார்டிகாவில் “தக்ஷிண்கங்கோத்ரி’ என்று பெயரிடப்பட்ட இடத்தில் ஒரு தாற்காலிக வானிலைக் கண்காணிப்பு நிலையம் அமைக்கப்பட்டது.\nதரைநிலை வானிலைத் தகவல்கள், பனிப்படலத்தின் இயற்பியற் தன்மைகள், பெறப்படும் சூரிய வெப்பம், பனிப்படலங்கள் பிரதிபலிக்கும் சூரிய ஒளி ஆகியவை அந்நிலையத்தில் அளந்தறியப்பட்டது.\n1984-ம் ஆண்டு முதல் “ஆண்டு முழுவதும் துறை அதிகாரிகளால் பராமரிக்கப்படும் நிலையமாக’ இது செயல்படத் தொடங்கியது. இரண்டாவது வானிலை கண்காணிப்பு நிலையம் அண்டார்டிகாவின் கிர்மேகர் மலைப்பகுதியில் “மைத்ரி’ என்ற இடத்தில் 1988 – 89-ல் அமைக்கப்பட்டது.\nஒன்பதாவது அண்டார்டிகா அறிவியல் பயணத்தின்போது தொடங்கப்பட்ட இந்நிலையம் ஒரு நிரந்தர வானிலை நிலையமாகும். 1990 முதல் “மைத்ரி’யில் மட்டும் நமது வானிலைக் கண்காணிப்பு நிலையம் செயல்படுகிறது “தக்ஷிண்கங்கோத்ரி’ நிலையம் மூடப்பட்டுவிட்டது.\nஉலக வானிலையோடு தொடர்புடைய பல தகவல்கள் “மைத்ரி’ வானிலைக் கண்காணிப்பு நிலையத்தில் சேகரிக்கப்படுகின்றன. “மைத்ர���’ நிலையத்தின் முக்கியமான பணிகள் வருமாறு:\nதரைநிலை வானிலைத் தகவல்களைச் சேகரித்தல், சேகரிக்கப்பட்ட தகவல்களை உடனுக்குடன் உலக வானிலை மையங்களுக்கு அனுப்புதல். தரைநிலை ஓசோன் மற்றும் வளிமண்டல ஓசோன் பற்றிய கணிப்புகளைச் சேகரித்தல். இதற்கென வளிமண்டலத்தில் பலூன் அனுப்பித் தகவல் சேகரிக்கும் முறை பயன்படுத்தப்படுகிறது.\nகதிரவனின் பல்வேறு கதிர்வீச்சுகளால் வளிமண்டலத்தில் ஏற்படும் “வெப்பக் கலப்பு’ எவ்வளவு என்பதை “சன் – போட்டோமீட்டர்’ கொண்டு அளக்கப்படுகிறது.\nதுருவசுற்று செயற்கைக்கோள் மூலமாக மேகங்கள் பற்றிய தகவல்களும் வளிமண்டல வெப்பம், காற்று பற்றிய தகவல்களும் சேகரித்தல், பனிப்புயல்கள் பற்றிய தகவல்களைச் சேகரித்தல். 1981-ல் தொடங்கி 2000 முடிய இருபது “அண்டார்டிகா அறிவியல் பயணங்கள்’ மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nதுருவப் பகுதி வானிலையை அறிய வேண்டியதன் அவசியம் என்ன என்ற கேள்வி எழுவது இயற்கை.\nதுருவப் பகுதிகள் இயற்கை எரிவாயு மற்றும் பெட்ரோலியப் பொருள்கள் கணிசமான அளவில் கிடைக்கும் இடங்களாகும். இது சம்பந்தமான பணிகளுக்கு வானிலை முன்னறிவிப்புகள் தேவைப்படுகின்றன. அங்கு வாழும் “எஸ்கிமோக்கள்’ போன்ற பழங்குடியின மக்களையும் “பனிக்கரடி’, “பென்குயின்’ ஆகிய துருவப் பகுதி விலங்குகளையும் பாதுகாக்க வானிலை ஆய்வுகள் பயன்படுகின்றன.\nமேலும் பல நாடுகளைச் சேர்ந்த அறிவியல் அறிஞர்களின் குழுக்கள் துருவப் பகுதிகளில் பல்துறை ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் பாதுகாப்பான பயணம், வாழ்க்கை ஆகியவற்றுக்கும் துருவப் பகுதி வானிலை பற்றிய தகவல்கள் தேவைப்படுகின்றன.\nமேலும் துருவப் பகுதிகளின் வானிலை உலகின் ஏனைய பகுதிகளில் ஏற்படுத்தும் தாக்கம் ஆராயப்பட வேண்டிய ஒன்று. பூமத்தியரேகைப் பகுதி, துருவப் பகுதிகளைக்காட்டிலும் ஐந்து மடங்கு அதிக சூரிய வெப்பசக்தியைப் பெறுகிறது.\nஇதன் தொடர்வினையாக பெருங்கடல்களும் வளிமண்டலமும் இவ்வெப்பச் சக்தியை துருவப் பகுதிகளுக்கு எடுத்துச் செல்கின்றன. இதனால் துருவப் பகுதியின் பனிப்பாறைகள் உருக ஆரம்பிக்கலாம். பனிப்பாறைகள் உருகும்போது, கடல் நீரோட்டங்களின் தன்மை மாறிவிடும் அபாயம் உள்ளது. கடல் நீரோட்டங்களின் தன்மை மாறும்போது உலக வானிலையில் பெருமாற்றங்கள் தோன்றலாம். சுருங்கிவரும் ���னிப்படலத்தின் காரணமாக கடல்நீரின் மட்டம் உயரக்கூடும்; உப்புத்தன்மை குறையக்கூடும்; கடல்வாழ் உயிரினங்கள் அழியக்கூடும்; உறைபனி, துருவப்பகுதி வானிலை மாற்றத்தால் உருகத்தொடங்கும்போது பசுங்குடில் வாயுக்களில் ஒன்றான “மீத்தேன்’ வெளியிடப்படும். இது ஓசோன் படலத்தில் மாறுதல்களையும் அதன் தொடர்ச்சியாக உலகளாவிய வானிலை மாற்றங்களையும் ஏற்படுத்தும்.\nவரையறுக்கப்படாத எல்லைகளை உடைய அறிவியல் துறைக்கு “வானிலையியல்’ ஒரு மிகச்சிறந்த உதாரணமாகும். “துருவப்பகுதி வானிலை’ இவ்வாண்டில் இயற்பியல், உயிரியல், வானிலையியல் மற்றும் சமூகவியல் அறிஞர்களால் மிக நுணுக்கமாக ஆராயப்படும் என்பதே இதனை நன்கு புலப்படுத்தும்.\nஉலகம் வளர்ச்சி பெற, துருவப்பகுதி வானிலையைக் கண்காணித்தலும், சரிவரப் புரிந்துகொள்வதும் மிக மிக அவசியமாகும். அதற்கு இது ஒரு நல்ல தொடக்கமாக அமையும்.\n(கட்டுரையாளர்: உதவி வானிலை விஞ்ஞானி, மண்டல வானிலை ஆராய்ச்சி மையம், சென்னை).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE/%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95", "date_download": "2021-01-18T23:06:03Z", "digest": "sha1:3G5NTWCJOOZAWFJTFBFIFDAYU3VSYPAP", "length": 8311, "nlines": 149, "source_domain": "gttaagri.relier.in", "title": "சப்போட்டாவை பழுக்க வைக்க டிப்ஸ் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nசப்போட்டாவை பழுக்க வைக்க டிப்ஸ்\nசப்போட்டா பழங்கள் பூத்ததிலிருந்து 4-5 மாதங்களில் அறுவடைக்கு வரும் சப்போட்டாவின் காய்கள் முதிர்ச்சி அடைந்ததை அறிந்து கொள்ள தோலில் எந்த மாற்றங்களும் ஏற்படுவதில்லை.\nமுதிர்ச்சி அடைந்த காய்கள் ஓரிரு மாற்றங்களைக் கொண்டு முதிர்ச்சி அடைந்த நிலை எனக் கண்டறிந்து பறிக்கப்படுவது பழக்கத்தில் உள்ளது.\nசப்போட்டா பறித்தவுடன் பழமாக உண்ணும் நிலையில் இருப்பதில்லை.\nகாலை நேரத்தில் சப்போட்டா காய்களில் அதிகமாகப் பால் இருப்பதால் (Latex) பிற்பகலில் பறித்து பழுக்க வைப்பது சிறந்தது.\nபறித்தவுடன் காய்களின் காம்பிலிருந்து பால் வடியும். காய்களை அதிகப்பாலுடன் பழுக்க வைத்தால் சரிவர பழுக்காமல் சேதமேற்படும்.\nஆகவே பறித்த காய்களை சாக்குபடுதாவின் மேல் பரப்பி இளம் வெயிலில் அரைமணி நேரம் வைத்தால் காய்களில் உள்ள பால் குறைந்து விடும்.\nசிறிதளவு காயவைத்த காய்களை வைக்கோல் பரப்பிய மூங்கில் கூடைகளில் அடுக்கி கூடையின் மேல் பகுதியை மூங்கில்தட்டி அல்லது சாக்குப்பை பயன்படுத்தி இருக்கமாக மூடிவிடவேண்டும்.\nகூடையிலுள்ள காய்கள் 3-4 தினங்களில் பழுத்து நுகர்வோருக்கு விற்பனை செய்யக்கூடிய பழமாக இருக்கும் சப்போட்டா பழுத்தபின் ஓரிரு நாட்களே உண்பதற்கான நிலையில் இருக்கும். பிறகு சுவை குன்றி அழுகி விடும்.\nபழுத்த பழங்களை குளிர்சாதனை அறைகளில் 0 டிகிரி சென்டி கிரேடு முதல் 2 டிகிரி உள்ள சீதோஷ்ண நிலையில் 2 முதல் 4 வாரம் வரை நல்ல முறையில் வைத்திருந்து விற்பனை செய்ய முடியும்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nதமிழகத்தில் ஓட்ஸ் சாகுபடி முயற்சி →\n← வறண்ட மண்ணில் அசத்தும் \"அல்போன்சா'\nOne thought on “சப்போட்டாவை பழுக்க வைக்க டிப்ஸ்”\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=Infrastructure&id=1198&mor=Lab", "date_download": "2021-01-19T00:06:33Z", "digest": "sha1:XJ46EMMLXQ2DDKQOJHAAPV24JIJ5B25O", "length": 10534, "nlines": 154, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nமிஷின் லேர்னிங் எதிர்காலம் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nஸ்ரீ பாலாஜி பிசியோதெரபி கல்லூரி\nஆய்வுக்கூடம் | கருத்தரங்க | விடுதி | ஆடிட்டோரியம் | உணவுகூடம்\nஆய்வுக்கூட வசதிகள் : N/A\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nபி.ஏ., பி.எட்., படித்திருக்கும் நான் அடுத்ததாக எம்.ஏ., படிக்கலாமா அல்லது எம்.எட்., படிக்கலாமா எது படித்தால் வாய்ப்புகள் அதிகம்\nவெடினரி சயின்ஸ் எனப்படும் கால்நடை அறிவியல் படிப்பு இன்றும் சிறப்பான வாய்ப்புகளைத் தரக்கூடியதா\nநேச்சுரோபதி எனப்படும் இயற்கை மருத்துவ முறை தொடர்பான கல்வி கற்று இதில் பணி புரிய விரும்புகிறேன். இதில் பணி வாய்ப்புகள் எப்படி உள்ளன\nஎன் பெயர் குமரகுரு. இந்த ஆண்டு நான் எனது பி.பார்ம்., படிப்பை நிறைவுசெய்கிறேன். எனக்கு, ஆராய்ச்சியில் விருப்பமில்லை. எனவே, இத்துறையிலேயே தொடர்ந்து இருக்கும் வகையிலும், மெடிக்கல் சேல்ஸ் பிரதிநிதியை விடவும், தொழில்முறையில் உயர்ந்த இடத்தில் இருக்கும் வகையிலும், பொருத்தமான படிப்பைப் பற்றி எனக்குத் தெரிவிக்கவும்.\nபி.காம்., பி.எஸ்சி., பி.ஏ., போன்ற படிப்புகளுக்கு இன்றும் மவுசு உள்ளதா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=Rating&id=1154", "date_download": "2021-01-19T00:17:19Z", "digest": "sha1:7XIZIAL7KSYUXED5D6ANYLYHPA7YWA7V", "length": 9630, "nlines": 153, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nமிஷின் லேர்னிங் எதிர்காலம் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nதேசிய தரம் : N/A\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nலீகல் அவுட்சோர்சிங் எதிர்காலத்தில் நல்ல வாய்ப்புகளைக் கொண்டிருக்கும் துறை தானா\nகம்ப்யூட்டர் டெக்னாலஜி பிரிவில் டிப்ளமோ தகுதி பெற்றுள்ளேன். அப்ரண்டிஸ் வாய்ப்புப் பெற எங்கு பதிவு செய்ய வேண்டும்\nபி.சி.ஏ. முடித்துள்ளேன். அடுத்ததாக எம்.சி.ஏ. படிக்கலாமா அல்லது எம்.பி.ஏ. படிக்கலாமா எதைப் படித்தால் நல்ல வேலை கிடைக்கும்\nஎம்.பி.ஏ., போலவே எம்.பி.எஸ்., என்னும் படிப்பு இருக்கிறதா\nகுரூப் 2 தேர்வு எழுதி வெற்றி பெற்றுள்ளேன். அடுத்ததாக நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளவிருக்கிறேன். எப்படி இதற்குத் தயாராவது\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F/", "date_download": "2021-01-18T23:16:37Z", "digest": "sha1:LMNIYLHRBJTJAVNK5OYKCXP3QQD2HKQJ", "length": 10692, "nlines": 88, "source_domain": "athavannews.com", "title": "ஈரான் அணு விஞ்ஞானி கொல்லப்பட்டதற்கு இலங்கை கண்டனம்! | Athavan News", "raw_content": "\nகொரோனா தொற்று உறுதியான மேலும் 6 பேர் உயிரிழப்பு\nயாழ். பருத்தித்துறையில் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று\nயாழ்ப்பாண பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி பிரச்சினையில் இந��தியா தலையீடு\nதமிழகத்தில் மேலும் 551 பேருக்கு கொரோனா தொற்று\nசுயதனிமைப்படுத்தலில் கல்வி அமைச்சர், சுகாதார அமைச்சியில் பலருக்கு கொரோனா \nஈரான் அணு விஞ்ஞானி கொல்லப்பட்டதற்கு இலங்கை கண்டனம்\nஈரான் அணு விஞ்ஞானி கொல்லப்பட்டதற்கு இலங்கை கண்டனம்\nஈரானின் உயர்மட்ட அணு விஞ்ஞானி மொஹ்சென் பக்ரிசாதே படுகொலை செய்யப்பட்டமைக்கு இலங்கை கண்டனம் தெரிவித்துள்ளது.\nஇலங்கையின் வெளியுறவு அமைச்சகம் இன்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளது.\nகிழக்கு தெஹ்ரானின் புறநகர்ப் பகுதியான அப்சார்டில் தனது வாகனத்தில் இருந்தபோது ஃபக்ரிசாதே பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.\nஇந்நிலையில் இதுகுறித்து இலங்கையின் கண்டன அறிக்கையில், “டாக்டர் மொஹ்சென் ஃபக்ரிசாதே படுகொலை செய்யப்பட்டதை இலங்கை கண்டிக்கிறது.\nபக்ரிசாதே படுகொலை செய்யப்பட்டதையும், மனிதகுலத்திற்கு எதிரான எந்தவொரு பயங்கரவாதச் செயல்களையும் இலங்கை கண்டிக்கிறது.\nமத்திய கிழக்கு மற்றும் பாரசீக வளைகுடா பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பிற்கு இலங்கை அழைப்பு விடுக்கிறது\nஅத்துடன், பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான மிக வெற்றிகரமான வழிமுறையாக உரையாடல் மற்றும் ஈடுபாட்டை இலங்கை உறுதியாக நம்புகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகொரோனா தொற்று உறுதியான மேலும் 6 பேர் உயிரிழப்பு\nநாட்டில் கொரோனா தொற்று உறுதியான மேலும் 6 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. கொழும\nயாழ். பருத்தித்துறையில் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று\nயாழ். பருத்தித்துறையில் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று (திங்கட்கிழமை) உறுதி செய்யப்பட்\nயாழ்ப்பாண பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி பிரச்சினையில் இந்தியா தலையீடு\nயாழ். பல்கலைக்கழகத்தில் மீண்டும் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை கட்டுவது தொடர்பான செய்தியொன்று இந்த\nதமிழகத்தில் மேலும் 551 பேருக்கு கொரோனா தொற்று\nதமிழகத்தில் மேலும் 551 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதாரதுறை அறிவித்துள்ளது. மேலும்\nசுயதனிமைப்படுத்தலில் கல்வி அமைச்சர், சுகாதார அமைச்சியில் பலருக்கு கொரோனா \nகல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்\nபல்கலை விடுதியில் கொரோனா தொற்று நோயாளி – மாணவர்கள் விசனம்\nகிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தில் அடையாளம் காணப்பட்ட 3 கொரோனா தொற்று நோயாளிகளில் ஒருவர\nஇலங்கையில் கொரோனா தொற்று உறுதியானோரின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு\nநாட்டில் மேலும் 332 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு\nபுகலிட கோரிக்கையாளர்கள் மீது தடியடி\nஅமெரிக்காவிற்குள் நுழையும் முனைப்புடன் சென்ற மத்திய அமெரிக்க புகலிடக்கோரிக்கையாளர்கள் மீது குவாத்தமா\nரஜினி மக்கள் மன்றத்தினர் எந்தக் கட்சியிலும் இணையலாம் – அறிவிப்பு\nரஜினி மக்கள் மன்றத்தினர் அவர்கள் விருப்பம் போல் எந்த அரசியல் கட்சியிலும் இணைந்து கொள்ளலாம் என்று அறி\nநாளை மறுநாள் பதவியேற்கின்றார் ஜோ பைடன் – இராணுவ கட்டுப்பாட்டில் வந்தது அமெரிக்க தலைநகரம்\nஅமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் நாளைமறுதினம்(புதன்கிழமை) பதவியேற்கவுள்ள நிலையில், தலைநகரம்\nஅணு விஞ்ஞானி மொஹ்சென் ஃபக்ரிசாதே\nகொரோனா தொற்று உறுதியான மேலும் 6 பேர் உயிரிழப்பு\nசுயதனிமைப்படுத்தலில் கல்வி அமைச்சர், சுகாதார அமைச்சியில் பலருக்கு கொரோனா \nஇலங்கையில் கொரோனா தொற்று உறுதியானோரின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு\nநாளை மறுநாள் பதவியேற்கின்றார் ஜோ பைடன் – இராணுவ கட்டுப்பாட்டில் வந்தது அமெரிக்க தலைநகரம்\nமேல்மாகாணத்தில் பாடசாலைகளை மீண்டும் திறப்பது குறித்து புதன் பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://1newsnation.com/10-years-ago-this-day-dhoni-ties-knot-to-sakshi/", "date_download": "2021-01-18T22:14:45Z", "digest": "sha1:EC727BMEWISP4HFYKXGSYI7TPZ6CFQ2E", "length": 15443, "nlines": 110, "source_domain": "1newsnation.com", "title": "ஜூலை 4, 2010 : சாக்‌ஷியை ரகசியமாக திருமணம் செய்த தோனி.. இன்றும் நினைவுகூறும் ரசிகர்கள்.. | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION", "raw_content": "\nஜூலை 4, 2010 : சாக்‌ஷியை ரகசியமாக திருமணம் செய்த தோனி.. இன்றும் நினைவுகூறும் ரசிகர்கள்..\nஉடைந்தது காங்கிரஸ் – திமுக கூட்டணி தற்கொலை செய்வேன் என திமுக எம்.பி மிரட்டல் ஆட்டம் பாட்ட��் கொண்டாட்டம் – 'ஸ்பைடர் மேன்' ரிஷப் பந்த் 30 நொடிகளுக்கு ஒரு நபர்.. மோசமான நிலையில் இங்கிலாந்து.. வெளியான அதிர்ச்சி தகவல்.. ஸ்மித்தை கலாய்த்த ஹிட்மேன் தற்கொலை செய்வேன் என திமுக எம்.பி மிரட்டல் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் – 'ஸ்பைடர் மேன்' ரிஷப் பந்த் 30 நொடிகளுக்கு ஒரு நபர்.. மோசமான நிலையில் இங்கிலாந்து.. வெளியான அதிர்ச்சி தகவல்.. ஸ்மித்தை கலாய்த்த ஹிட்மேன் ரசிகர்களை குஷிப்படுத்திய நடனம் 2021 ஆசிய கோப்பை – இந்தியா விலகல் ரசிகர்களை குஷிப்படுத்திய நடனம் 2021 ஆசிய கோப்பை – இந்தியா விலகல் அதிர்ச்சியில் பாகிஸ்தான் பலவீனமான நகங்கள் இந்த நோய்களின் அறிகுறியாக கூட இருக்கலாம்.. இதற்கு என்ன தீர்வு.. அதிர்ச்சியில் பாகிஸ்தான் பலவீனமான நகங்கள் இந்த நோய்களின் அறிகுறியாக கூட இருக்கலாம்.. இதற்கு என்ன தீர்வு.. தந்தையின் இறுதிச்சடங்கிற்கு கூட செல்லவில்லை – சாதித்து காட்டிய சிராஜ் மிகவும் ஆபத்தான 4 மருந்துகள்.. எல்லா நாடுகளிலும் தடை.. ஆனால் இந்தியாவில் விற்பனை.. நடராஜன் மீது நடவடிக்கையா தந்தையின் இறுதிச்சடங்கிற்கு கூட செல்லவில்லை – சாதித்து காட்டிய சிராஜ் மிகவும் ஆபத்தான 4 மருந்துகள்.. எல்லா நாடுகளிலும் தடை.. ஆனால் இந்தியாவில் விற்பனை.. நடராஜன் மீது நடவடிக்கையா முன்னாள் ஆஸி வீரர் ஷேன் வார்னே புகார் பாகிஸ்தானில் நடந்த போராட்டத்தில் பிரதமர் மோடியின் போஸ்டர்கள்.. இந்த விவகாரத்தில் மோடி தலையிட வேண்டுமாம்.. கொரோனா தடுப்பூசி மக்களை ஓரின சேர்க்கையாளர்களாக மாற்றுமா.. முன்னாள் ஆஸி வீரர் ஷேன் வார்னே புகார் பாகிஸ்தானில் நடந்த போராட்டத்தில் பிரதமர் மோடியின் போஸ்டர்கள்.. இந்த விவகாரத்தில் மோடி தலையிட வேண்டுமாம்.. கொரோனா தடுப்பூசி மக்களை ஓரின சேர்க்கையாளர்களாக மாற்றுமா.. மதகுருவின் வினோத கருத்து.. தேர்வு இல்லை.. 10-ம் வகுப்பு படித்திருந்தால் போதும்.. இந்திய அஞ்சல் துறையில் வேலை.. 2000 ஆண்டுகளுக்கு முன்பு புதைக்கப்பட்ட குழந்தையின் எச்சங்கள் கண்டுபிடிப்பு.. தாயை பிரிந்து சாலையில் தவித்த ​​4 வயது சிறுமி.. மதகுருவின் வினோத கருத்து.. தேர்வு இல்லை.. 10-ம் வகுப்பு படித்திருந்தால் போதும்.. இந்திய அஞ்சல் துறையில் வேலை.. 2000 ஆண்டுகளுக்கு முன்பு புதைக்கப்பட்ட குழந்தையின் எச்சங்கள் கண்டுபிடிப்பு.. தாயை பிரிந்து சாலையில் தவித்த ​​4 வயது ச��றுமி.. துரிதமாக செயல்பட்டு மீட்ட ஆட்டோ ஓட்டுநருக்கு குவியும் பாராட்டு.. துரிதமாக செயல்பட்டு மீட்ட ஆட்டோ ஓட்டுநருக்கு குவியும் பாராட்டு.. \"ஐயயோ.. என் புருஷன் வரப்போறாரு..\" பயத்தில் கள்ளகாதலனுடன் கம்பி நீட்டிய மனைவி.. \"ஐயயோ.. என் புருஷன் வரப்போறாரு..\" பயத்தில் கள்ளகாதலனுடன் கம்பி நீட்டிய மனைவி..\nஜூலை 4, 2010 : சாக்‌ஷியை ரகசியமாக திருமணம் செய்த தோனி.. இன்றும் நினைவுகூறும் ரசிகர்கள்..\nதோனி மற்றும் சாக்‌ஷி இன்று தங்கள் 10-ம் திருமண நாளை கொண்டாடுகின்றனர்.\nகடந்த 2010-ம் ஆண்டு ஜூலை 4-ம் தேதி, டேராடூனில் தோனி – சாக்‌ஷி இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. ஆனால் யாருக்கும் தெரியாமல், ரகசியமாக திருமணம் நடைபெற்றதால் ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், பாலிவுட் நடிகர்கள் ஜான் ஆப்ரஹாம், பிபாஷா பாசு, தோனியில் இந்திய நண்பர்கள் என வெகு சிலர் மட்டும் அவர்களின் திருமணத்தில் கலந்துகொண்டனர்.\nதோனியும், சாக்‌ஷியும் குழந்தைப் பருவ நண்பர்கள் என்றாலும், வளரும் வரை அவர்கள் காதலிக்க தொடங்கவில்லை. தோனி – சாக்‌ஷ் இருவரின் தந்தையும் ராஞ்சியில் ஒரே அலுவலகத்தில் பணிபுரிந்தவர்கள்.\nஇருவரும் குடும்பத்தினரும் நல்லுறவை கொண்டிருந்த நிலையில், தோனி, சாக்‌ஷி இருவரும் ஒரே பள்ளியில் பயின்றனர். 2007-ம் ஆண்டு கொல்கத்தாவில் உள்ள தாஜ் பெங்கால் ஹோட்டலில் சந்திக்கும் வரை, அவர்கள் தொடர்பில் இல்லை. அதன்பின்னரே அவர்கள் காதலித்து திருமணம் செய்துகொண்டர். 2015-ம் பிப்ரவரி 6-வது இவர்களுக்கு ஸிவா என்ற பெண்குழந்தை பிறந்தது.\nகொரோனா நெருக்கடி காரணமாக இந்த திருமணநாளை ராஞ்சியில் உள்ள பார்ம் ஹவுசில் அவர்கள் கொண்டாட உள்ளனர். தோனியின் ரசிகர்கள் பலரும், சமூக வலைதளங்களில் இந்த தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் அவர்கள் திருமணம் எப்படி ஒட்டுமொத்த நாட்டிற்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது என்பது குறித்தும் அவர்கள் பதிவிட்டு வருகின்றனர்.\nவருமான வரி: செப்டம்பர் 30 வரை அவகாசம் நீட்டிப்பு\n2019 – 20 ஆம் நிதியாண்டுக்கான வருமானவரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம், வரும் நவம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு, ஜூலை 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதனால் பல்வேறு தொழில்கள் முடங்கி, உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. வருமான வரி செலுத்துவோர், வரி கணக்குகளை தாக்கல் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, 2019 -20 ஆம் நிதியாண்டுக்கான […]\nஇவர்கள் சிறந்த கிரிகெட் வீரர்கள் தான்.. ஆன கேப்டனாக இருந்தும் இதுவரைக்க ஒரு கப் கூட ஜெயிக்கலையே..\nகோலி பேட்டிங் குறித்து கவாஸ்கர் கூறிய சர்ச்சை கருத்து.. அனுஷ்காவிற்கு கங்கனா ஆதரவு.. ஆனால்..\nஐபிஎல் வரலாற்றில் 100 போட்டிகளை வென்ற ஒரே கேப்டன் தோனி… மேலும் ஒரு சாதனை இருக்கு…\nஐ.பி.எல். தொடங்கும் தேதி.. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த திட்டம்\nசூர்யகுமார் யாதவை இந்திய அணியில் தேர்வு செய்யாதது ஏன் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கேள்வி\nஇன்றைய போட்டியில் ஆறுதல் வெற்றி பெறுமா நியூசிலாந்து அணி..\nடெஸ்ட் போட்டியில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு \nதோனியின் மனைவியிடம் முத்தம் பெறும் சிஎஸ்கே வீரர்…சமூக வலைதளங்களில் வைரலாகும் புகைப்படம்\n\"யார்க்கர்\" நடராஜனுக்காக காத்துக்கிடக்கும் ஸ்டெம்புகள்..\nவார்னர் எங்க நல்லதுக்குதான் சொன்னாரு.. ஆனா, நாங்க தான் புரிஞ்சிக்கவே இல்லை.. ஆனா, நாங்க தான் புரிஞ்சிக்கவே இல்லை.. தோல்விக்கு பின் புலம்பிய கோலி..\nஐபிஎல் 2020: இன்னும் நான்கே போட்டிகள்.. மும்பையை தவிர மற்ற எந்த அணிகளும் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாதது ஏன்\n2020 சம்மர்ஸ்லாம் போட்டி… ப்ரோக் லெஸ்னர் கனவா\n30 நொடிகளுக்கு ஒரு நபர்.. மோசமான நிலையில் இங்கிலாந்து.. வெளியான அதிர்ச்சி தகவல்..\n2021 ஆசிய கோப்பை – இந்தியா விலகல்\nமிகவும் ஆபத்தான 4 மருந்துகள்.. எல்லா நாடுகளிலும் தடை.. ஆனால் இந்தியாவில் விற்பனை..\nபாகிஸ்தானில் நடந்த போராட்டத்தில் பிரதமர் மோடியின் போஸ்டர்கள்.. இந்த விவகாரத்தில் மோடி தலையிட வேண்டுமாம்..\nகொரோனா தடுப்பூசி மக்களை ஓரின சேர்க்கையாளர்களாக மாற்றுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/538200/amp?ref=entity&keyword=Railroad%20Street", "date_download": "2021-01-18T23:41:03Z", "digest": "sha1:XF2IE4AYAA7KUNH22WCL2O5ZKGFPIGRJ", "length": 13075, "nlines": 92, "source_domain": "m.dinakaran.com", "title": "Kathivakkam Bazaar street tender for 3 years | கத்திவாக்கம் பஜார் தெருவில் டெண்டர் விடப்பட்டு 3 ஆண்டாகியும் கிடப்பில் மீன் மார்க்கெட் கட்டும் பணி: வியாபாரிகள் அவதி | Dinakaran", "raw_content": "\nகத்திவாக்கம் பஜார் தெருவில் டெண்டர் விடப்பட்டு 3 ஆண்டாகியும் கிடப்பில் மீன் மார்க்கெட் கட்டும் பணி: வியாபாரிகள் அவதி\nதிருவொற்றியூர்: திருவொற்றியூர் மண்டலம் கத்திவாக்கத்தில் ரூ2.20 கோடி செலவில் புதிய மீன் மார்க்கெட் கட்டுவதற்கு டெண்டர் விடப்பட்டு மூன்று ஆண்டுகளாகியும் இதுவரை பணி தொடங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. திருவொற்றியூர் மண்டலம், 2வது வார்டுக்கு உட்பட்ட கத்திவாக்கம் பஜார் தெருவில் காய்கறி மற்றும் மீன் மார்க்கெட் உள்ளது. இங்கு அப்பகுதியை சேர்ந்த ஏராளமான மக்கள் தங்களுக்கு தேவையான மீன் மற்றும் காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனர். மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள இந்த மார்க்கெட் போதிய அடிப்படை வசதி இல்லாமல் உள்ளது. சிமென்ட் மேற்கூரைகள் சேதமடைந்து பாதுகாப்பு இல்லாமல் உள்ளது.\nமேலும் போதிய இடவசதி இல்லாததால் மீன் வியாபாரிகள் திறந்தவெளியில் அமர்ந்து வியாபாரம் செய்கின்றனர். இதனால் வெயில் மற்றும் மழை காலங்களில் வியாபாரிகளும், பொதுமக்களும் பெரும் சிரமத்துக்குள்ளாகின்றனர். மேலும் இங்கு குடிநீர் மற்றும் கழிவறை வசதியும் இல்லை. கழிவுநீர் வெளியே செல்வதற்கு எந்த வசதியும் இல்லாததால் அங்கேயே குளம்போல் தேங்குகிறது. இதனால் வியாபாரிகள் மற்றும் பொருட்களை வாங்க வரும் பொதுமக்களுக்கு தொற்றுநோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.\nஎனவே இந்த மார்க்கெட்டை புதுப்பித்து நவீனமாக்க வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில், ரூ2.20 கோடி செலவில் குடிநீர், கழிவறை போன்ற அனைத்து வசதிகளுடன் கூடிய நவீன மார்க்கெட் கட்டிடம் கட்ட கடந்த 2016ம் ஆண்டு டெண்டர் விடப்பட்டது. ஆனால், மூன்றாண்டு ஆகியும் அந்த பணி இதுவரை துவங்கப்படாமல் கிடப்பில் உள்ளது. இந்த மீன் மார்க்கெட் கட்டுமான பணியை விரைந்து துவங்க வேண்டும் என்று வியாபாரிகளும், பொதுமக்களும் பல்வேறு போராட்டங்கள் நடத்தினர். ஆனாலும் எந்த நடவடிக்கையும் இல்லை.\nதற்போது இந்த மார்க்கெட் மேற்கூரை பாதுகாப்பு இல்லாமல் இருப்பதால் சற்று வேகமாக காற்றடித்தால் இடிந்து விழுந்து விடுமோ என்று வியாபாரிகளும் பொதுமக்களும் பீதி அடைந்துள்ளனர். எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மார்க்கெட் கட்டுமான பணியை உடனே தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்ற கோரிக்கை எழுந்துள்ளது.\nகத்திவாக்கம் மீன் மார்க்கெட் கட்டுமான பணிக்கு மத்திய மீன்வள மேம்பாட்டு கழகம் சார்பில் 40% நிதியும், தமிழக மீன்வளத்துறை சார்பில் 60% நிதியும் ஒதுக்கப்பட்டது. இதற்கான பணிகளை சென்னை மாநகராட்சி கட்டுமான பிரிவு திட்டமிட்டது. ஆனால் சம்மந்தப்பட்ட துறையிலிருந்து முறையாக நிதி வராததால் கட்டுமான பணி தாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.\nகுடியரசு தினவிழா ஒத்திகையை முன்னிட்டு காமராஜர் சாலையில் 4 நாட்கள் போக்குவரத்து மாற்றம்\nபேரத்தூர் ஊராட்சியில் மக்கள் கிராம சபை கூட்டம்\nஆவுண்டீஸ்வரர் கோயிலில் தெலங்கானா ஆளுநர் சுவாமி தரிசனம்\nமாமல்லபுரம் அருகே பூஞ்சேரி கூட்ரோட்டில் கலவர தடுப்பு பாதுகாப்பு ஒத்திகை: நிஜ சம்பவம் நடப்பதாக மக்கள் அதிர்ச்சி\nமக்களின் கோரிக்கைகள் 5 மாதத்தில் நிறைவேறும்: வரலட்சுமி மதுசூதனன் எம்எல்ஏ உறுதி\nமுதல்வரின் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்: ஐஜி தலைமையில் போலீசார் ஆய்வு\nதிருப்போரூர் ஒன்றியத்தில் ஆய்வு: தமிழக அதிகாரிகளுடன் எம்பிக்கள் குழு வாக்குவாதம்: தனிநபர் திட்டத்தில் கட்டிய கழிப்பறை எங்கே என கேள்வி\nபக்தர்கள் வசதிக்காக 2.38 கோடியில் கட்டி முடிக்கப்பட்டு 5 ஆண்டுகளாக மூடியே கிடக்கும் திருமண மண்டபம், தங்கும் விடுதி: திருப்போரூர் கந்தசுவாமி கோயில் அதிகாரிகள் அலட்சியம்\nகொரோனா விதிகளை பின்பற்றாத டாஸ்மாக் கடைகளில் ஆய்வு: அதிகாரி தகவல்\nவேளாண் சட்டங்களை கண்டித்து கவர்னர் மாளிகையை முற்றுகையிட முயன்ற காங்கிரஸ் கட்சியினர் கைது\nஸ்மார்ட் கடைகள் தேர்வு செய்ய நாளை குலுக்கல்\nசொந்த ஊருக்கு சென்றவர்கள் பொங்கல் கொண்டாடிவிட்டு சென்னை திரும்பினர்: பரனூர் சுங்கச்சாவடியில் நெரிசல்\nநீட் தேர்வு விடைத்தாளை மறு மதிப்பீடு செய்ய கோரி வழக்கு: என்டிஏவுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்\nஇந்திய அளவில் விபத்துகளை குறைக்கும் விவகாரம் தமிழகத்துக்கு சிறந்த மாநில விருது: மத்திய அமைச்சர் வழங்கினார்\nபெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத இடங்களில் அவசரகால பட்டன் வசதியுடன் சென்னையில் 1,600 ‘ஸ்மார்ட்’ கம்பங்கள்: நிர்பயா திட்டத்தில் அமைக்கப்படுகிறது\nதமிழகத்தில் வாரம் முழுவதும் தடுப்பூசி: சுகாதாரத்துறை அதிகாரி தகவல்\nபோலி நீட் மதிப்பெண் விவகாரம் மாணவி தீக்‌ஷா அதிரடி கைது: போலீஸ் நடவடிக��கை\nநிலம் கையகப்படுத்தும் விவகாரம் விவசாய இடங்களில் நுழைய தமிழக அரசுக்கு தடை: உச்ச நீதிமன்றம் உத்தரவு\nபோலி இணையத்தில் பணம் செலுத்த வேண்டாம்: பி.எஸ்.என்.எல் எச்சரிக்கை\nஅம்மா மினி கிளினிக் மூலம் சென்னையில் 28 ஆயிரம் பேருக்கு சிகிச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/546164/amp?ref=entity&keyword=Uttar%20Pradesh%20Schools", "date_download": "2021-01-18T23:51:06Z", "digest": "sha1:BAM3QE3B4T43QAJHHH6NGIFCKMZ5IE2R", "length": 11476, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "Chandrababu Naidu challenges Andhra Pradesh CM | அரசியல் ரீதியாக மோத முடியுமா?....ஆந்திர முதல்வருக்கு சந்திரபாபு நாயுடு சவால் | Dinakaran", "raw_content": "\nஅரசியல் ரீதியாக மோத முடியுமா....ஆந்திர முதல்வருக்கு சந்திரபாபு நாயுடு சவால்\nதிருமலை: தைரியம் இருந்தால் அரசியல் ரீதியாக போட்டி போடுங்கள், மோதுங்கள் என்று ஆந்திர முதல்வர் ஜெகன்மோகனுக்கு அம்மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு சவால் விடுத்துள்ளார். ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டத்தில் 2நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான சந்திரபாபு அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசியதாவது: ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள நாற்காலிகளை கொண்டு சென்றதாக முன்னாள் சட்டப்பேரவை சபாநாயகர் சிவபிரசாத்தை இந்த அரசு அவமானப்படுத்தி மிரட்டி தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளியது.\nஇது முழுக்க முழுக்க அரசு செய்த கொலையாகும். அமராவதி நகரில் சுற்றுப்பயணம் செய்ய சென்றபோது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் என் மீது தாக்குதல் நடத்தினர். செருப்பு மற்றும் கற்களை வீசினர். தெலுங்கு தேசம் கட்சி நிர்வாகிகள் மீது பொய் புகார்களை வழங்கி வழக்குப்பதிவு செய்து பழி வாங்கி வருகின்றனர். டாக்டர் பிரியங்கா பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் மிகவும் வேதனை அளிக்கிறது. அந்த மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு எந்த அளவிற்கு உள்ளது என்பது இதன் மூலமாக தெரிய வருகிறது.\nபெண்கள் வீட்டில் இருந்து வெளியே வர பயப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. நாகரீகமான உலகில் அநாகரிகமாக நடந்து கொள்கின்றனர். சில போலீசார் வேண்டுமென்று தங்கள் விருப்பப்படி நடந்து கொள்கின்றனர். ஆளும் கட்சி அமைச்சர்கள் ஆபாசமாக திட்டி வருகின்றனர். ஓரளவுக்கு மட்டுமே பொறுமையாக இருக்க முடியும். தைரியம் இருந்தால் எங்களுடன் அரசியல��� ரீதியாக போட்டி போடுங்கள். எங்களை விட மாநிலத்தில் அதிக வளர்ச்சியை ஏற்படுத்துவதாக கூறினீர்களே. அதனை செய்து காண்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.\nஎல்லையில் 4.5 கி.மீ. ஊடுருவி புதிய கிராமம் உருவாக்கியது அருணாச்சலில் சீனா ஆக்கிரமிப்பு: செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியீடு\nசோம்நாத் கோயில் அறக்கட்டளை தலைவராக மோடி தேர்வு\nசசிகலா, இளவரசி, சுதாகரன் மூவரும் ஒரே நாளில் சிறையிலிருந்து விடுதலை\n4 மாதத்தில் விஞ்ஞானிகள் சாதனை உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மெஷின் பிஸ்டல் ‘அஸ்மி’: விரைவில் ராணுவத்தில் சேர்ப்பு\nமல்லையாவை நாடு கடத்த தாமதம் ஏன்\nஉத்தரப்பிரதேசத்தில் பரபரப்பு: கொரோனா தடுப்பூசி போட்ட சுகாதார ஊழியர் திடீர் பலி: உயர்மட்ட குழு விசாரணை\n‘நண்பன்’ பட பாணியில் ஓடும் ரயிலில் பெண்ணுக்கு பிரசவம் பார்த்த மாற்றுத்திறனாளி: வீடியோ காலில் மருத்துவர் அறிவுரைப்படி நடந்தது\nதிருப்பதி மருத்துவமனையில் டாக்டர்களை அலற விட்ட பெண் பிறந்த குழந்தை கடத்தப்பட்டதாக நாடகம்: கர்ப்பம் கலைந்ததை மறைத்து சீமந்தம் நடத்தியது அம்பலம்\nகுஜராத்தில் மெட்ரோ ரயில் பணிகளை தொடங்கி வைத்தார் மோடி\nஅர்னாப் விவகாரம் குறித்து விசாரிக்க நாடாளுமன்ற கூட்டு குழு விசாரிக்க வலியுறுத்தல்\nஇந்து மதத்திற்கு எதிரான கருத்து ‘தாண்டவ்’ வெப் சீரிஸ் உபி போலீஸ் வழக்கு பதிவு\nதேசியக் கொடி ஏற்றி, மரக்கன்று நட்டு அயோத்தியில் மசூதி கட்டும் பணி வரும் 26ம் தேதி தொடக்கம்\nவிமானப்படைக்கு வலு சேர்க்க 29 மிக், 12 சுகாய் விமானங்கள் வாங்க மத்திய அரசு ஒப்புதல்\nவிவசாயிகளின் டிராக்டர் பேரணிக்கு அனுமதி தருவது பற்றி டெல்லி போலீசார் முடிவெடுக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு\nஏபிபி-சிவோட்டர் நடத்திய 5 மாநில தேர்தல் கருத்து கணிப்பு தமிழகத்தில் திமுக ஆட்சியை பிடிக்கும்: பினராயி விஜயன், மம்தாவுக்கு மீண்டும் வாய்ப்பு\nகுஜராத்தில் உள்ள புகழ்பெற்ற சோம்நாத் கோவில் அறக்கட்டளையின் தலைவராக நியமிக்கப்படுகிறார் பிரதமர் மோடி\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 20ம் தேதி முதல் ஆன்லைனில் முன்பதிவு செய்துக்கொள்ளலாம் என தேவஸ்தானம் அறிவிப்பு\nபெல்ஜியத்திற்கு ஒரு விலை...இந்தியாவிற்கு வேறு விலை...ஏழைகளுக்கு எப்போது இலவச தடுப்பூசி கிடைக்கும்.. மத்திய அரசுக்��ு காங். கேள்வி\nமற்ற சுகாதார பணிகள் பாதிப்பதால் வாரத்தில் 4 நாட்கள் மட்டும் தடுப்பூசி: மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/546599/amp?utm=stickyrelated", "date_download": "2021-01-18T23:52:58Z", "digest": "sha1:BGZPRATYT6IPCLNKETBF4T2GQDSTNVGD", "length": 7744, "nlines": 92, "source_domain": "m.dinakaran.com", "title": "Co-operative bank kidnapping near Mayiladuthurai in Nagai district | நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே கூட்டுறவு வங்கி தலைவர் கடத்தல் | Dinakaran", "raw_content": "\nநாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே கூட்டுறவு வங்கி தலைவர் கடத்தல்\nநாகப்பட்டினம்: மயிலாடுதுறை அருகே கொண்டத்தூர் கூட்டுறவு வங்கி தலைவர் கலியபெருமாள் மர்மநபர்களால் கடத்தப்பட்டார். மணல் குவாரி நடத்தும் இடத்தை பார்வையிட்ட போது பாண்டியன், செந்தில்வேல் ஆகிய 2 பேர் கலியபெருமாளை கடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nபவானி அருகே தீண்டாமை கொடுமை கிணற்றில் தண்ணீர் எடுக்க தடை: நடவடிக்கைகோரி புகார்\n12 ஆண்டுகளுக்குப் பிறகு வைகை அணை நிரம்பியது உபரி நீர் வெளியேற்றம்\nடிவியில் சமஸ்கிருத செய்திக்கு எதிரான மனு முடித்து வைப்பு\nவன உயிரினங்களை பாதுகாக்க நடவடிக்கைகோரி வழக்கு மன்னார் வளைகுடா கடல் பகுதியில் 8 மில்லியன் டன் பிளாஸ்டிக் கழிவுகள்: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு\nபுதுச்சேரி காங். எம்எல்ஏவுக்கு கொரோனா\nபுதுச்சேரி சட்டசபையில் பரபரப்பு: வேளாண் சட்ட நகலை கிழித்து முதல்வர் நாராயணசாமி ஆவேசம்: 10வது முறையாக மாநில அந்தஸ்து கோரி தீர்மானம்\nஅனுமதியின்றி வைக்கப்பட்ட சிலைகளை அகற்ற வேண்டும்: அரசு அறிக்கையளிக்க உத்தரவு\nவழிபாட்டு தலத்தை இடித்ததாக நடிகர் விமல் மீது போலீசில் புகார்\nவிவசாயிகளை பாதிக்கும் தமிழக அரசு வேளாண் சட்டம் ரத்து செய்யக்கோரி வழக்கு: அரசு செயலர்கள் பதிலளிக்க உத்தரவு\nநெல்லை டவுன் பொருட்காட்சி மைதானத்தில் மழைநீர், சகதியில் மிதக்கும் தற்காலிக காய்கனிச்சந்தை\nமழை நீர் குறைந்த நிலையிலும் தாமிரபரணி ஆற்றில் 4 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு\nகாதில் காயத்துடன் நின்ற காட்டு யானை; கூடலூர் அருகே போக்குவரத்து பாதிப்பு: வெடிவீசி கொல்ல முயற்சி- வனத்துறை விசாரணை\nமின்மயானம் பழுதால் திறந்தவெளியில் எரிக்கப்படும் சடலங்கள்: துர்நாற்றத்தால் மக்கள் அவதி\n12 ஆண்டுகளுக்கு பிறகு வைகை அண��� நீர்மட்டம் 71 அடியை நெருங்குகிறது: உபரிநீர் வெளியேற்றம்\nடெல்டாவை அடுத்தடுத்து தாக்கிய நிவர்... புரெவி... அடைமழை... தேசிய பேரிடராக அறிவிக்கணும்... ஏக்கருக்கு ரூ32,000 தரணும்..\nகிணற்றில் வாலிபர் சடலம் மீட்பு; மகளிடம் தவறாக நடக்க முயன்றதால் தலையில் கல்லை போட்டு கொன்றேன்: கள்ளக்காதலி பரபரப்பு வாக்குமூலம்\nடெல்டாவில் 13.57 லட்சம் ஏக்கர் பயிர் நாசம்: விவசாயிகள் வேதனை\nதிமுகவின் 11வது மாநில மாநாடு திருச்சியில் பிப்ரவரியில் நடக்கிறது\nதமிழ்நாடு வேளாண் உற்பத்தி மற்றும் விளைபொருள் ஒப்பந்த சட்டம் 2019-ஐ அமல்படுத்த தடை கோரிய வழக்கு \nசட்டகல்லுரி மாணவர்களுக்கு மின்னணு புத்தக வசதியை வழங்கக் கோரி மனு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/cricket/sachin-tendulkar-wins-laureus-sporting-moment-award", "date_download": "2021-01-19T00:20:46Z", "digest": "sha1:BVVQPYNAXS5NEF5B2IXCCKTK5LALK5BL", "length": 14086, "nlines": 168, "source_domain": "sports.vikatan.com", "title": "`20 ஆண்டுகளில் சிறந்த தருணம்!' - விளையாட்டு உலகின் உயரிய விருதை சச்சினுக்குப் பெற்றுத் தந்த `2011' | Sachin Tendulkar wins Laureus Sporting Moment award", "raw_content": "\n`20 ஆண்டுகளில் சிறந்த தருணம்' - விளையாட்டு உலகின் உயரிய விருதை சச்சினுக்குப் பெற்றுத் தந்த `2011'\nதோனி சிக்ஸர் அடித்து முடித்து வைத்தபோது சச்சின் சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தார். இத்தனை ஆண்டுக்காலம் பல போட்டிகளில் இந்திய அணியை தன் தோள்களில் தூக்கிச் சுமந்த சச்சினை, இந்திய வீரர்கள் தங்களின் தோள்களில் சுமந்து மைதானத்தை வலம் வந்தனர்.\nவிளையாட்டு உலகில் உயரிய விருதாகக் கருதப்படும் விருதுகளில் லாரியஸ் உலக விளையாட்டு விருதுகளுக்கு முக்கிய இடம் இருக்கும். 1999-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வரும் இந்த விருதுகள், குறிப்பிட்ட விளையாட்டுக்கு என்று இல்லாமல், பொதுவாக அனைத்து உலக விளையாட்டுகளில் இருந்தும் சிறந்த வீரர்கள், வீராங்கனைகள், சிறந்த அணி உள்ளிட்ட விருதுகள் வழங்கப்படும்.\nஇந்தமுறை லாரியஸ் விருது நிகழ்வு ஜெர்மனியின் பெர்லின் நகரில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில், விளையாட்டு உலகின் சிறந்த தருணத்துக்கான விருது, இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் பெற்றிருக்கிறார்.\n6-வது முறையாக சச்சின் 2011-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் களமிறங்கினார். அதுவரையிலும், கிரிக்கெட் உலகில் பல்வேறு சாதனைகளை சச்சின் ச���ய்திருந்தாலும், உலகக் கோப்பை என்பது சச்சினுக்கு எட்டாத கனியாகவே இருந்து வந்தது.\n2011-ம் ஆண்டு உலகக் கோப்பையை இந்திய அணியின் அப்போதைய கேப்டன் தோனி சிக்ஸர் அடித்து முடித்து வைத்தபோது சச்சின் சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தார். இத்தனை ஆண்டுக்காலம் பல போட்டிகளில் இந்திய அணியை தன் தோள்களில் தூக்கிச் சுமந்த சச்சினை, இந்திய வீரர்கள் தங்களின் தோள்களில் சுமந்து மைதானத்தை வலம் வந்தனர். இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிக முக்கிய தருணமாக, நெகிழ்ச்சி தருணமாக அது பார்க்கப்பட்டது. தற்போது அந்த ஒரு தருணத்தை தான் 2000-20 வரையிலான 20 ஆண்டு காலகட்டத்தில் விளையாட்டு உலகின் மிகச் சிறந்த தருணமாகத் தேர்தெடுத்து அறிவித்துள்ளனர். நாமிநேஷனில் இருந்த 19 மொமென்ட்களை வீழ்த்தி, மதிப்பு மிக்க இந்த விருதை சச்சினுக்குப் பெற்றுத் தந்துள்ளது.\nசச்சினுக்கு இந்த விருதை ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக் வழங்கினார். விருதைப் பெற்ற சச்சின் பேசுகையில், ``உலகக் கோப்பையை வென்றது ஒரு அற்புதமான தருணம். வார்த்தைகளில் விவரிக்க முடியாத மகிழ்ச்சி அது. மிக அரிதாகச் சில வெற்றிகளை முழு நாடும் கொண்டாடும். அப்படியான தருணம் அது. இப்போது நான் நினைத்துப் பார்த்தாலும், அது என்னுள்ளே இருக்கும் அற்புத தருணம்.\nஎனது கிரிக்கெட் பயணம் 1983-ம் ஆண்டு தொடங்கியது. அப்போது எனக்கு 10 வயது. இந்தியா உலகக் கோப்பையை முதல் முறையாகக் கைப்பற்றி இருந்தது. அதன் மதிப்பு எனக்கு அப்போது தெரியாது. அனைவரும் கொண்டாடினார்கள். நானும் கொண்டாடினேன். ஆனால், நாடே கொண்டாடுகிறது என்றால், ஏதோ ஸ்பெஷலாக நடந்திருக்கிறது. நாமும் எதிர்காலத்தில் அதை அனுபவிக்க வேண்டும் என நினைத்துக்கொண்டேன். அப்படித்தான் எனது கிரிக்கெட் பயணம் தொடங்கியது. 22 வருடங்களாகத் துரத்தி, பின்னர் அது எனது கைகளில் கிடைத்தது பெருமையான விஷயம். ஆனால், இறுதிவரையில் நான் நம்பிக்கையை இழக்கவில்லை\" என்றார்.\nமேலும் தனது 19 வயதில் நெல்சன் மண்டேலாவை சந்தித்தது குறித்தும் அவர் மேடையில் பகிர்ந்தார். ``அவர் அளித்த பல்வேறு செய்திகளில் எனக்கு முக்கியமானது என்றால், `விளையாட்டுக்கு அனைவரையும் ஒருங்கிணைக்கும் சக்தி இருக்கிறது' என்று சொன்னது. அதை என்றும் மறக்க மாட்டேன்\" என்றார். தொடர்ந்து, ``இன்று இந்த அறையில் பல விளையாட்டு வீரர்களுடன் இருக்கிறேன். நீங்கள் உங்களுக்குப் பிடித்தமான விளையாட்டைத் தேர்ந்தெடுத்து, அதில் உங்களின் கனவை துரத்துகிறீர்கள். உங்கள் அனைவருக்கும் எனது நன்றி. இந்த விருது நம் அனைவருக்குமானது. எனக்கு மட்டுமானது கிடையாது\" என்றார்.\n2019-ம் ஆண்டின் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான லாரியஸ் விருது கால்பந்து வீரர் மெஸ்ஸி மற்றும் ஃபார்முலா ஒன் கார் பந்தய வீரரான லீவிஸ் ஹேமில்டனுக்கும் வழங்கப்பட்டது. அமெரிக்காவில் ஜிம்னாஸ்டிக் வீராங்கனையான சைமன் பிலெஸ் சிறந்த வீராங்கனையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சிறந்த அணிக்கான விருதை தென்னாப்பிரிக்கா தேசிய ரக்பி அணி வென்றிருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fnewsnow.com/astrology/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/thulam-weekly-raasi-palangal-2020-october-31-to-november-6", "date_download": "2021-01-18T22:03:35Z", "digest": "sha1:R3UH4NX4L2O5FOQBD4VXAI6SJWGNMIKV", "length": 3642, "nlines": 72, "source_domain": "www.fnewsnow.com", "title": "துலாம் - வார ராசி பலன் (2020 அக்டோபர் 31 முதல் நவம்பர் 6 வரை) | thulam weekly raasi palangal 2020 October 31 to November 6 - fnewsnow.com", "raw_content": "\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2020-2021\nசனிப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2020 - 2023\nதுலாம் - வார ராசி பலன் (2020 அக்டோபர் 31 முதல் நவம்பர் 6 வரை)\nகுருவின் பார்வை காரணமாக எதையும் எளிமையாக சாதிப்பீர்கள். கேது 2ல் இருப்பதால் தேவையில்லாத செலவும் வரும். கண் சம்பந்தமான நோய்கள் வந்து போகும். செவ்வாய் வக்கிரமாக இருப்பதால் வேலைச்சுமை அதிகரிக்கும். சக ஊழியர்களுடன் சமாதானமாக போவது நல்லது. சுக்கிரன் பார்வை காரணமாக எதிர்பார்த்த பணம் வரவு உண்டு.\nபரிகாரம்: வில்வமாலையை பைரவருக்கு அணிவித்து வணங்க வேண்டும். காகம் போன்ற பறவைகளுக்கு உணவும், நீரும் வைக்கலாம்.\nஇதர adminபார்க்க கீழே க்ளிக் செய்யவும்...\nமுதுகுவலி குணப்படுத்த என்ன செய்யலாம்\nமுகத்தில் உள்ள தழும்புகள் தடுப்பது எப்படி\nஉடலில் உள்ள கொழுப்பை குறைக்கும் நிலக்கடலை\nநிதி அகர்வாலுக்கு பிடிச்சது தமிழ் சினிமா\nமுதுகுவலி குணப்படுத்த என்ன செய்யலாம்\nமுகத்தில் உள்ள தழும்புகள் தடுப்பது எப்படி\nஉடலில் உள்ள கொழுப்பை குறைக்கும் நிலக்கடலை\nஇலவங்க பட்டையால் அடேங்கப்பா மருத்துவ குணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=3163:the-prime-ministers-office-communications-prime-minister-sets-new-course-to-address-crises-in-iraq-and-syria-and-impacts-on-the-region&catid=3:2011-02-25-17-28-12&Itemid=46", "date_download": "2021-01-18T23:11:57Z", "digest": "sha1:YJMBUCD64IZGXJCFZLDZOGH3ECGKKFSH", "length": 43593, "nlines": 201, "source_domain": "www.geotamil.com", "title": "The Prime Minister's Office - Communications ; Prime Minister sets new course to address crises In Iraq and Syria and impacts on the region", "raw_content": "\nஅனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nபதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து இலவசமாகவே வெளிவருகின்றது. இவ்விதமானதொரு தளத்தினை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பு மிகவும் அவசியம். அவ்வப்போது பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் அன்பளிப்புகள் அனுப்பி வருகின்றார்கள். அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.\nபதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக..\n 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதர��ின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.\n: புகலிட அனுபவச் சிறுகதைகள்\nநான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -\nநல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition\n'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.\nநவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z\nநாவல்: அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition\nஇந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (���னடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\nதற்போது அமேசன் - கிண்டில் தளத்தில் , கிண்டில் பதிப்பு மின்னூல்களாக வ.ந.கிரிதரனின 'டிவரவாளன்', 'அமெரிக்கா' ஆகிய நாவல்களும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' ஆய்வு நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'Nallur Rajadhani City Layout' என்னும் ஆய்வு நூலும் விற்பனைக்குள்ளன என்பதை அறியத்தருகின்றோம்.\nநாவலை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவர் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன். 'அமெரிக்கா' இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் அனுபவத்தை விபரிப்பது. ஏற்கனவே தமிழில் ஸ்நேகா/ மங்கை பதிப்பக வெளியீடாகவும் (1996), திருத்திய பதிப்பு இலங்கையில் மகுடம் பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. தொண்ணூறுகளில் கனடாவில் வெளியான 'தாயகம்' பத்திரிகையில் தொடராக வெளியான நாவல். இதுபோல் குடிவரவாளன் நாவலை AnImmigrant என்னும் தலைப்பிலும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' என்னும் ஆய்வு நூலை 'Nallur Rajadhani City Layoutட் என்னும் தலைப்பிலும் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவரும் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணனே.\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nபதிவுகள்.காம் மின்னூற் தொகுப்புகள் , பதிவுகள் & படைப்புகளை அனுப்புதல்\nவசந்தம் தமிழ் உளவளத் துணை நிலையம் வழங்கும் தமிழர் பாரம்பரியக் கலை விழா\nஅருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition\n: புகலிட அனுபவச் சிறுகதைகள்\nஅம்மா வந்தாள் புதினத்தில் மீறல்கள்\nநல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பாக..\nகிண்டில் மின்னூல்களாக என் படைப்புகள்...\nஎன்றும் இதுபோல் எங்குமே வாழ்வு நன்றாய் இருந்திட என்றுமே வாழ்த்துகள்\nவாழ்வினில் ஒளிவரப் பொங்கலே வா \nவீடு வாங்க / விற்க\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத��துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச�� செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nபதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து இலவசமாகவே வெளிவருகின்றது. இவ்விதமானதொரு தளத்தினை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பு மிகவும் அவசியம். அவ்வப்போது பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் அன்பளிப்புகள் அனுப்பி வருகின்றார்கள். அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.\nபதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com\n'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nசேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன. அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\nநவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:\n 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'ம���்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.\n: புகலிட அனுபவச் சிறுகதைகள்\nநான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -\nநாவல்: அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition\nஇந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.liyangprinting.com/ta/jewelry-bag/50756590.html", "date_download": "2021-01-18T23:48:00Z", "digest": "sha1:E77TLHYTJVSYKYTKW2DUT2OBZIUXPYFL", "length": 18211, "nlines": 273, "source_domain": "www.liyangprinting.com", "title": "தங்க லோகோவுடன் சிறிய நகை பேக்கேஜிங் பை", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nவிளக்கம்:நகை பேக்கேஜிங் பைகள்,சிறிய நகை பை,நகை பேக்கேஜிங் காகித பை\nவளையல் / வளையல் பெட்டி\nகாகித பேக்கேஜிங் பெட்டி >\nஅழைப்பிதழ் / வாழ்த்து அட்டை\n Homeதயாரிப்புகள்காகிதப்பைநகை பைதங்க லோகோவுடன் சிறிய நகை பேக்கேஜிங் பை\nதங்க லோகோவுடன் சிறிய நகை பேக்கேஜிங் பை\n இப்போது அரட்டை அடிக்கவும்\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nதோற்றம் இடம்: குவாங்டாங், சீனா\nதங்க லோகோவுடன் சிறிய நகை பேக்கேஜிங் பை\nநகை பேக்கேஜிங் பை , உங்கள் சொந்த வடிவமைப்பு மற்றும் பரிசு / நகை பேக்கேஜிங்கிற்கு பயன்படுத்தப்படும் லோகோவுடன் அச்சிடப்பட்டுள்ளது.\nநகை பேக்கேஜிங் காகித பை , மேற்பரப்பில் மேட் / பளபளப்பான லேமினேஷனு��ன் நீல நிறத்தில் உயர் தரமான ஆஃப்செட் அச்சிடுதல்.\nநேர்த்தியான சிறிய நகை பை , மேற்பரப்பில் மேட் லேமினேஷனுடன், அழுக்கை சுத்தம் செய்வது எங்களுக்கு எளிதாக இருக்கும்.\nலியாங் பேப்பர் தயாரிப்புகள் கூட்டுறவு, லிமிடெட் என்பது சீனாவின் டோங்குவானில் அமைந்துள்ள ஒரு தொழிற்சாலை மற்றும் வர்த்தக நிறுவனமாகும். பரிசு பெட்டி, பரிசுப் பைகள், புத்தக அச்சிடுதல், குறிப்பேடுகள், கோப்புறைகள், ஒயின் பெட்டி, நகை பெட்டி, ஒப்பனை பெட்டி, வாட்ச் பாக்ஸ், ஷூ பாக்ஸ் போன்ற பரிசு காகித பேக்கேஜிங் மற்றும் அச்சிடுதலில் நிபுணத்துவம் பெற்றவர். உங்கள் வடிவமைப்பில் தனிப்பயனாக்கப்பட்ட அடிப்படை வரவேற்கத்தக்கது, உங்கள் முழு விவரங்களுடன் லியாங் அச்சிடலைத் தொடர்பு கொள்ளலாம்.\nஏதேனும் கேள்விகள் அல்லது விசாரணைகள், பென்டியைத் தொடர்பு கொள்ள வருக\n3. பேக்கேஜிங் மற்றும் கப்பல் போக்குவரத்து\nதயாரிப்பு வகைகள் : காகிதப்பை > நகை பை\nஇந்த சப்ளையருக்கு மின்னஞ்சல் செய்யவும்\nஉங்கள் செய்தி 20-8000 எழுத்துகளுக்கு இடையில் இருக்க வேண்டும்\nவெள்ளை பேப்பர் ஷிப்பிங் நகை பேக்கேஜிங் பை இப்போது தொடர்பு கொள்ளவும்\nசிறிய இளஞ்சிவப்பு அச்சிடப்பட்ட காகித பரிசு நகை பை இப்போது தொடர்பு கொள்ளவும்\nகாகித நகை பேக்கேஜிங் பை தனிப்பயன் லோகோ இப்போது தொடர்பு கொள்ளவும்\nகைப்பிடியுடன் தனிப்பயன் நகை காகித பரிசு பை இப்போது தொடர்பு கொள்ளவும்\nநகை ஷாப்பிங்கிற்கான ஸ்பாட் யு.வி பேப்பர் பரிசு பை இப்போது தொடர்பு கொள்ளவும்\nதங்க லோகோவுடன் சிறிய நகை பேக்கேஜிங் பை இப்போது தொடர்பு கொள்ளவும்\nவிருப்ப நீல அச்சிடப்பட்ட நகை காகித பேக்கேஜிங் பை இப்போது தொடர்பு கொள்ளவும்\nதனிப்பயனாக்கப்பட்ட திருமண கதவு பரிசு காகித பை பை சிவப்பு இப்போது தொடர்பு கொள்ளவும்\nமறுசுழற்சி செய்யப்பட்ட காகித தனிப்பயன் பேக்கேஜிங் அஞ்சல் பெட்டி\nதனிப்பயன் லோகோ மற்றும் புடைப்பு செயல்முறை காந்த நகை பெட்டி\nபேக்கேஜிங் நெளி பெட்டிகள் ஷிப்பிங் மெயிலர் ஷூ டி-ஷர்ட் பெட்டி\nதனிப்பயன் சிறிய பரிசு பெட்டிகள் நெளி காகித அஞ்சல் பெட்டி\ncaja para flores Suede மலர் பரிசு பெட்டி சுற்று\nவிண்டேஜ் மர ஆடைகளின் பேக்கேஜிங் பெட்டி\nசொகுசு தனிப்பயன் காந்த படலம் பேக்கேஜிங் ஒப்பனை பெட்டி\nவிருப்ப லோகோவுடன் காகித நெளி பிஸ்ஸா பெட��டி அச்சிடப்பட்டுள்ளது\nதனிப்பயன் காகித பெட்டிகள் வெள்ளை தோல் வாசனை பெட்டி அச்சிடுதல்\nதவறான கண் இமைக்கான சாளரத்துடன் புத்தக காகித பெட்டி\nதனிப்பயனாக்கப்பட்ட பல வண்ண காகித தலையணை பெட்டிகள்\nஅலமாரியின் பெட்டி பேக்கேஜிங் மார்பிள் நகை பெட்டி இளஞ்சிவப்பு\nகயிறு கைப்பிடியுடன் தனிப்பயனாக்கப்பட்ட அட்டை அட்டை மலர் பெட்டி\nரிப்பனுடன் ரோஸ் கோல்ட் காந்த மடிப்பு பரிசு பெட்டி\nதொங்கும் துளை கொண்ட கண் இமைக்கான பேக்கேஜிங் பெட்டி\nமூடல் பொத்தானைக் கொண்ட A4 அளவு பழுப்பு உறை\nதயாரிப்புகள்( 0 ) Company( 0 )\nநகை பேக்கேஜிங் பைகள் சிறிய நகை பை நகை பேக்கேஜிங் காகித பை நகை பேக்கேஜிங் பை நகை பேக்கேஜிங் பெட்டி நகை பேக்கேஜிங் காகித பைகள் காகித பேக்கேஜிங் பைகள் ஆடை பேக்கேஜிங் பெட்டிகள்\nசான்றிதழ்கள்நிறுவனத்தின் ஷோகாணொளி360° Virtual Tour\nநகை பேக்கேஜிங் பைகள் சிறிய நகை பை நகை பேக்கேஜிங் காகித பை நகை பேக்கேஜிங் பை நகை பேக்கேஜிங் பெட்டி நகை பேக்கேஜிங் காகித பைகள் காகித பேக்கேஜிங் பைகள் ஆடை பேக்கேஜிங் பெட்டிகள்\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம் விசாரணை\nபதிப்புரிமை © 2021 Liyang Paper Products Co., Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.uaetamilweb.com/news/indian-expat-who-won-dh20-million-big-ticket-prize-found-in-muscat/", "date_download": "2021-01-18T22:25:49Z", "digest": "sha1:ICGXEVSSHMOF23HPNXYVDJG5FQDZBHSN", "length": 8213, "nlines": 95, "source_domain": "www.uaetamilweb.com", "title": "பிக் டிக்கெட் நிர்வாகத்தால் தேடப்பட்டுவந்த அதிர்ஷ்டசாலி இந்தியர் சிக்கினார்..! | UAE Tamil Web", "raw_content": "\nபிக் டிக்கெட் நிர்வாகத்தால் தேடப்பட்டுவந்த அதிர்ஷ்டசாலி இந்தியர் சிக்கினார்..\nஇந்த வருடத்திற்கான முதல் பிக் டிக்கெட் வெற்றியாளராக இந்தியாவைச் சேர்ந்த அப்துஸ்ஸலாம் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனாலும் பிக் டிக்கெட் நிர்வாகத்தால் அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை. இதனால் சமூக மக்கள் அவரைத் தொடர்புகொள்ள உதவுமாறு பிக் டிக்கெட் நிர்வாகம் தெரிவித்திருந்தது.\nஇந்நிலையில், 28 வயதான அப்துஸ்ஸலாம் ஓமான் தலைநகரான மஸ்கட்டில் வசிப்பது தெரியவந்திருக்கிறது. தனது மொபைல் எண்ணிற்கு முன்பு +968 என்ற ஓமானின் கோட் (Code)-ஐ அளிப்பதற்குப் பதிலாக இந்தியாவின் +91 ஐ அளித்தது தான் இத்தனை சிக்கலுக்கும் காரணமாக அமைந்திருக்கிறது.\nகடந்த 6 வருடமாக மஸ்கட்டில் வசித்துவரும் அப்துஸ்ஸலாம், அங்கு ஷாப்பிங் செண்டர் ஒன்றை நடத்தி வருகிறார். தனது நண்பர்களுடன் இணைந்து இந்த முறை பிக் டிக்கெட்டில் கலந்துகொண்டதாகவும் பரிசுத்தொகையை அவர்களுடன் பங்கிட்டுக்கொள்ள இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.\nஇதற்கு முன்பு 4 அல்லது 5 முறை பிக் டிக்கெட்டில் அப்துஸ்ஸலாம் கலந்துகொண்டிருந்தாலும் அதிர்ஷ்டம் இப்போதுதான் அவருக்குக் கிடைத்திருக்கிறது. கடந்த டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி 323601 எனும் எண் கொண்ட டிக்கெட்டை அவர் வாங்கியிருக்கிறார்.\nஅப்துஸ்ஸலாமுடைய வாழ்வில் அடுத்தடுத்து மகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. தற்போது ஜாக்பாட்டைத் தட்டித் தூக்கியிருக்கும் அவர், பிறந்து 3 மாதங்களே ஆன தன்னுடைய இரண்டாவது ஆண் குழந்தையை தூக்க ஆர்வத்தோடு உள்ளார்.\nகொரோனா பீதி காரணமாக தனது மகள் மற்றும் கர்ப்பிணியாக இருந்த மனைவியை தனது சொந்த ஊரான கோழிக்கோட்டிற்கு அனுப்பியிருக்கிறார் அப்துஸ்ஸலாம். இன்னும் சில நாட்களில் அவரது குடும்பம் ஓமானுக்கு திரும்பிச்செல்ல இருக்கிறது.\nதனக்குக் கிடைத்த பரிசுத் தொகையைக்கொண்டு திருமணம் செய்ய வசதியில்லாத மக்களுக்கு உதவ இருப்பதாக அப்துஸ்ஸலாம் தெரிவித்தார்.\nஅபுதாபி: கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களுக்கு பயணம் செய்யும்போது வழங்கப்படும் சலுகைகள் பற்றித் தெரியுமா\nதுபாய் வாழ் மக்கள் கவனத்திற்கு: இலவசமாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் 120 இடங்களின் பட்டியல்..\nஜனவரி 18, 2021: அமீரகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்.\nஅரசு ஊழியர்கள் அனைவரும் 7 நாட்களுக்கு ஒருமுறை கொரோனா பரிசோதனை எடுக்கவேண்டும் – இவர்களுக்கு விதிவிலக்கு...\nஅமீரக செய்திகள், முக்கிய தகவல்கள், ஷாப்பிங் ஆஃபர்ஸ் & டிப்ஸ், மற்றும் பல பயனுள்ள தகவல்களை தமிழில் வழங்கும் இணையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2016/9966/", "date_download": "2021-01-18T22:24:08Z", "digest": "sha1:247H5VZKUQOJDGHKNZHM6DYVDDI7CVHN", "length": 10442, "nlines": 167, "source_domain": "globaltamilnews.net", "title": "மத்திய வங்கியின் ஆளுனர் பதவி விலகத் தீர்மானித்தார்? - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமத்திய வங்கியின் ஆளுனர் பதவி விலகத் தீர்மானித்தார்\nமத்திய வங்கியின் ஆளுனர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவ��மி பதவி விலகத் தீர்மானித்தார் என கொழும்புத் தகவல் ஒன்று தெரிவிக்கின்றது. தற்போதைய சூழ்நிலையில் தொடர்ந்தும் பதவி வகிக்க முடியாது எனவும் பதவி விலக விரும்புவதாகவும் இந்திரஜித் குமாரசுவாமி ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎனினும், பதவி விலக வேண்டிய அவசியமில்லை எனவும், நீண்ட ஆலோசனையின் பின்னர் பதவிக்கு நியமிக்கப்பட்டதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மத்திய வங்கியின் ஆளுனருக்கு தெரிவித்துள்ளார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇதேவேளை, நிதிச் சபையில் அங்கம் வகித்து வரும் உறுப்பினர்களான கிருஸாந்த பெரேரா மற்றும் நிஹால் பொன்சேகாவும் ஆகியோரும் பதவி விலகத் தீர்மானித்திருந்தனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.\nTagsஆளுனர் இந்திரஜித் குமாரசுவாமி பதவி விலக மத்திய வங்கி\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nகுருந்தூர் மலையும் இராணுவமயம் – படையினர் புடை சூழ, தொல்பொருள் அகழ்வு ஆரம்பம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nநாடு திரும்பிய ரஸ்ய எதிர்க்கட்சித் தலைவர் கைது\nஇலங்கை • கட்டுரைகள் • பெண்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் மாவட்டத்தின் பிரதான சந்தைகள் திறக்கப்பட்டன.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவிளக்கமறியலில் இருந்தவரின் வங்கிக் கணக்கில் 62 மில்லியன் கொடுக்கல் வாங்கல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இராணுவப் பயிற்சி\nநீதவான் இடமாற்றப்பட்டதனால் எக்நெலிகொட விசாரணைகளுக்கு பாதிப்பு\nஎம்.ஜி.ஆர். நினைவிட பெயரை மாற்ற தமிழக அமைச்சரவையில் தீர்மானம்\nகுருந்தூர் மலையும் இராணுவமயம் – படையினர் புடை சூழ, தொல்பொருள் அகழ்வு ஆரம்பம்\nநாடு திரும்பிய ரஸ்ய எதிர்க்கட்சித் தலைவர் கைது January 18, 2021\n ரதிகலா புவனேந்திரன். January 18, 2021\nயாழ் மாவட்டத்தின் பிரதான சந்தைகள் திறக்கப்பட்டன. January 18, 2021\nவிளக்கமறியலில் இருந்தவரின் வங்கிக் கணக்கில் 62 மில்லியன் கொடுக்கல் வாங்கல்\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on அரளி – சிறுகதை – தேவ அபிரா\nமேன்முறையீட்டு வழக்குகளிள் துரித விசாரணை - இல்லாவிடின், பிணை தாருங்கள் உண்ணா விரதத்தில் தேவத on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\nபிணை அனுமதி பெற ஆவண செய்துதவுமாறு கோரி அரசியல் கைதி உணவு தவிர்ப்பு போராட்டம் - GTN on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\nபிணை அனுமதி பெற ஆவண செய்துதவுமாறு கோரி அரசியல் கைதி உணவு தவிர்ப்பு போராட்டம் - GTN on தனது விடுதலைக்கு தானே வாதாடும், கனகசபை தேவதாசனின் உண்ணா விரதம் தொடர்கிறது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://1newsnation.com/350-elephants-died-in-the-span-of-2-months-in-south-african-country-of-botsvana/", "date_download": "2021-01-18T23:41:18Z", "digest": "sha1:6Z74YX5SD3LMHLGH6NW42Y5S3C45VYN6", "length": 18113, "nlines": 106, "source_domain": "1newsnation.com", "title": "தந்தத்திற்காக கொல்லப்பட்டனவா?..2 மாதத்தில் உயிரிழந்த 350 யானைகள்", "raw_content": "\n..2 மாதத்தில் உயிரிழந்த 350 யானைகள்\nகமல் – விசிக – காங்கிரஸ் கூட்டணி.. திமுக போடும் அரசியல் கணக்கு உடைந்தது காங்கிரஸ் – திமுக கூட்டணி திமுக போடும் அரசியல் கணக்கு உடைந்தது காங்கிரஸ் – திமுக கூட்டணி தற்கொலை செய்வேன் என திமுக எம்.பி மிரட்டல் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் – 'ஸ்பைடர் மேன்' ரிஷப் பந்த் 30 நொடிகளுக்கு ஒரு நபர்.. மோசமான நிலையில் இங்கிலாந்து.. வெளியான அதிர்ச்சி தகவல்.. ஸ்மித்தை கலாய்த்த ஹிட்மேன் தற்கொலை செய்வேன் என திமுக எம்.பி மிரட்டல் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் – 'ஸ்பைடர் மேன்' ரிஷப் பந்த் 30 நொடிகளுக்கு ஒரு நபர்.. மோசமான நிலையில் இங்கிலாந்து.. வெளியான அதிர்ச்சி தகவல்.. ஸ்மித்தை கலாய்த்த ஹிட்மேன் ரசிகர்களை குஷிப்படுத்திய நடனம் 2021 ஆசிய கோப்பை – இந்தியா விலகல் ரசிகர்களை குஷிப்படுத்திய நடனம் 2021 ஆசிய கோப்பை – இந்தியா விலகல் அதிர்ச்சியில் பாகிஸ்தான் பலவீனமான நகங்கள் இந்த நோய்களின் அறிகுறியாக கூட இருக்கலாம்.. இதற்கு என்ன தீர்வு.. அதிர்ச்சியில் பாகிஸ்தான் பலவீனமான நகங்கள் இந்த நோய்களின் அறிகுறியாக கூட இருக்கலாம்.. இதற்கு ���ன்ன தீர்வு.. தந்தையின் இறுதிச்சடங்கிற்கு கூட செல்லவில்லை – சாதித்து காட்டிய சிராஜ் மிகவும் ஆபத்தான 4 மருந்துகள்.. எல்லா நாடுகளிலும் தடை.. ஆனால் இந்தியாவில் விற்பனை.. நடராஜன் மீது நடவடிக்கையா தந்தையின் இறுதிச்சடங்கிற்கு கூட செல்லவில்லை – சாதித்து காட்டிய சிராஜ் மிகவும் ஆபத்தான 4 மருந்துகள்.. எல்லா நாடுகளிலும் தடை.. ஆனால் இந்தியாவில் விற்பனை.. நடராஜன் மீது நடவடிக்கையா முன்னாள் ஆஸி வீரர் ஷேன் வார்னே புகார் பாகிஸ்தானில் நடந்த போராட்டத்தில் பிரதமர் மோடியின் போஸ்டர்கள்.. இந்த விவகாரத்தில் மோடி தலையிட வேண்டுமாம்.. கொரோனா தடுப்பூசி மக்களை ஓரின சேர்க்கையாளர்களாக மாற்றுமா.. முன்னாள் ஆஸி வீரர் ஷேன் வார்னே புகார் பாகிஸ்தானில் நடந்த போராட்டத்தில் பிரதமர் மோடியின் போஸ்டர்கள்.. இந்த விவகாரத்தில் மோடி தலையிட வேண்டுமாம்.. கொரோனா தடுப்பூசி மக்களை ஓரின சேர்க்கையாளர்களாக மாற்றுமா.. மதகுருவின் வினோத கருத்து.. தேர்வு இல்லை.. 10-ம் வகுப்பு படித்திருந்தால் போதும்.. இந்திய அஞ்சல் துறையில் வேலை.. 2000 ஆண்டுகளுக்கு முன்பு புதைக்கப்பட்ட குழந்தையின் எச்சங்கள் கண்டுபிடிப்பு.. தாயை பிரிந்து சாலையில் தவித்த ​​4 வயது சிறுமி.. மதகுருவின் வினோத கருத்து.. தேர்வு இல்லை.. 10-ம் வகுப்பு படித்திருந்தால் போதும்.. இந்திய அஞ்சல் துறையில் வேலை.. 2000 ஆண்டுகளுக்கு முன்பு புதைக்கப்பட்ட குழந்தையின் எச்சங்கள் கண்டுபிடிப்பு.. தாயை பிரிந்து சாலையில் தவித்த ​​4 வயது சிறுமி.. துரிதமாக செயல்பட்டு மீட்ட ஆட்டோ ஓட்டுநருக்கு குவியும் பாராட்டு..\n..2 மாதத்தில் உயிரிழந்த 350 யானைகள்\nதெற்கு ஆப்ரிக்க நாடான போட்ஸ்வானாவில் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும், 350-க்கும் மேலான யானைகள் பலியாகி இருப்பது வன உயிர் ஆர்வலர்களிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.\nஅந்நாட்டின் ஒகவாங்கோ டெல்டா பகுதியில் மே மாதம் தொடக்கத்தில் இருந்து அதிகமான யானைகளின் இறந்த உடல்களை தானும் தனது சக ஊழியர்களும் கண்டதாக, பிரிட்டனில் இருந்து இயங்கும் நேஷனல் பார்க் ரெஸ்யூம் விலங்குகள் தொண்டு அமைப்பை சேர்ந்த\nடாக்டர் நியால் மெக்கேன் என்பவர் தெரிவித்துள்ளார்.\nகுறிப்பிட்ட பகுதியில் விமானம் மூலம் பறந்து கண்காணித்த மெக்கேன், யானைகளின் இறந்த உடல்களைப் பார்த்த உள்ளூர் பல்லுயிரின பாதுகாவலர்கள் மே மாத தொடக்கத்திலேயே இதுகுறித்து அரசுக்கு எச்சரிக்கை விடுத்ததாக அவர் தெரிவித்த்துள்ளார்.\n“அவர்கள் மூன்று மணி நேரம் பறந்தில் 169 யானைகளின் இறந்த உடல்களை கண்டுள்ளனர். இவ்வளவு குறுகிய நேரத்தில் இத்தனை உடல்களை பார்ப்பது என்பது மிகவும் அதிகமானது. அதன் பின்னர் நடத்தப்பட்ட ஆய்வுகளில் மொத்தமாக 350க்கும் அதிகமான யானைகள் உயிரிழந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. வறட்சியுடன் தொடர்பில்லாமல் ஒரே சமயத்தில் இத்தனை யானைகள் உயிரிழப்பது என்பது இதற்கு முன்பு கண்டிராதது,” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇந்த யானைகளின் உயிரிழப்புக்கு வேட்டையாடப்பட்டதுதான் காரணம் என்று அவற்றின் உடல்களில் தந்தம் இல்லாமல் இருப்பதை சுட்டிக்காட்டி போட்ஸ்வானா அரசு தெரிவித்துள்ளது. அதேசமயம், விலங்குகளை வேட்டையாடுபவர்கள் பயன்படுத்தும் சயனைடை உண்டிருந்தால் யானைகள் மட்டுமல்லாது பிற உயிர்களும் இறந்திருக்கும். ஆனால் இப்போது யானைகள் மட்டுமே உயிரிழந்து இருப்பது சந்தேகத்தை எழுப்பி உள்ளது.\nகடந்த ஆண்டு இயற்கையாகப் பரவிய ஆந்த்ராக்ஸ் கிருமியால் நூற்றுக்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழந்தன. ஆனால் இப்போது அதற்கும் அதிகமான யானைகள் உயிரிழந்து இருக்கக் கூடும் என கூறப்படுகிறது. ஆனால் நச்சு மூலமாகவோ நோய் தாக்குதலாலோ இந்த யானைகள் உயிர் இழந்திருக்க கூடும் என்பதையும் முழுதாக மறுக்க முடியாத சூழல் நிலவுகிறது.\nமுகம் கண்ணில்படும்படி யானைகள் கீழே விழுந்து கிடக்கும் நிலை உயிருடன் இருக்கும் யானைகள் வட்ட வடிவமான பாதையில் நடப்பது ஆகியவை அந்த யானைகளின் நரம்பு மண்டலங்களை ஏதோ தாக்குகிறது என்றும் அவர் கூறுகிறார்.\nயானைகளின் இந்த இறப்புகளுக்கான காரணம் எது என்பது அறியப்படாத நிலையில், இத்தகைய நோய் மனிதர்களுக்கும் பரவ வாய்ப்பு உள்ளதாகவும் குறிப்பாக நீர் மற்றும் மண் வழியாகப் பரவும், என்பதையும் மறுக்க முடியாது என்கிறார் அவர்.\nகொரானா நோய்ப் பரவல் விலங்குகளிடையே பரவி வருவது குறித்து அவர் சுட்டிக்காட்டினார். வன உயிர்கள் பாதுகாப்பை பொறுத்தவரை இது மிகவும் பேரழிவுதான். அதேசமயம், இது மக்களுக்கான பொது சுகாதாரப் பிரச்சனையாக மாறும் வாய்ப்பு உள்ளது என்கிறார் அவர்.\nPosted in முக்கிய செய்திகள்\n7 வயது சிறுமியை சிதைத்த காமக் கொடூரர்கள்.. கடு���ையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என முதலமைச்சர் உறுதி..\nபுதுக்கோட்டையில் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள ஏம்பல் கிராமத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி தனது வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது காணாமல் போனார். இதனைத் தொடர்ந்து, சிறுமியைத் தீவிரமாக தேடும் பணியில் பெற்றோர்கள், உறவினர்கள் ஈடுபட்ட நிலையில், இதுதொடர்பாக காவல்துறையிலும் புகார் அளிக்கப்பட்டது. பின்னர் […]\nமேலும் 5 பேருக்கு வீரியம் மிக்க கொரோனா உறுதி.. இந்தியாவின் பாதிப்பு எண்ணிக்கை 25-ஆக உயர்வு..\n#Breaking : தமிழகத்தில் 4 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு.. இன்றைய விவரம்..\n“உக்ரைன் விமானத்தை தவறுதலாக சுட்டுவீழ்த்திவிட்டோம்.. வேண்டுமென்றே செய்யவில்லை..” விபத்து இல்லை என்று ஒப்புக்கொண்ட ஈரான் அரசு…\nகொரோனா தடுப்பூசியை உருவாக்கிய முதல் நாடு ரஷ்யா இல்லை.. பல்வேறு சந்தேகங்களை எழுப்பும் நிபுணர்கள்.. ரஷ்யா அவசரப்பட்டுவிட்டதா..\nபீலா ராஜேஷ் மீதான சொத்துக்குவிப்பு புகார்.. மத்திய அரசு போட்ட அதிரடி உத்தரவு..\nகனமழை வெளுத்து வாங்கப் போகும் 7 மாவட்டங்கள் இவை தான்.. சென்னைக்கு என்ன எச்சரிக்கை..\n#Breaking : சென்னையில் தொடர்ந்து குறையும் கொரோனா பாதிப்பு.. தமிழகத்தின் மொத்த பாதிப்பு விவரம்..\n200 பிட்டு படம்.. வெறித்தனமா அனுபவித்த பேங்க் மேனேஜர்.. செக்ஸ் சைக்கோவின் அதிரவைக்கும் பின்னணி..\nகயத்தார், காயல்பட்டினம், செய்துங்கநல்லூர் கொரோனா பாதுகாக்கப்பட்ட பகுதியாக மாற்றம் – தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி\n“ராணுவ விவகாரங்களுக்கு தனித்துறையை உருவாக்கியது, மிக முக்கிய சீர்திருத்தம்..” பிரதமர் மோடி\nகேட்பாராற்று இறந்து கிடந்த முதியவர்கள்.. சவக்கிடங்காக மாற்றப்பட்ட வணிக வளாகம்.. ஸ்பெயின் நாட்டில் என்ன நடக்கிறது ..\n#Kamalhaasan232 டைட்டில்.. வேற லெவல் டீசர்.. தனது குருவுக்கு அற்புதமான பரிசை வழங்கிய லோகேஷ் கனகராஜ்..\nகமல் – விசிக – காங்கிரஸ் கூட்டணி.. திமுக போடும் அரசியல் கணக்கு\n30 நொடிகளுக்கு ஒரு நபர்.. மோசமான நிலையில் இங்கிலாந்து.. வெளியான அதிர்ச்சி தகவல்..\n2021 ஆசிய கோப்பை – இந்தியா விலகல்\nமிகவும் ஆபத்தான 4 மருந்துகள்.. எல்லா நாடுகளிலும் தடை.. ஆனால் இந்தியாவில் விற்பனை..\nபாகிஸ்தானில் நடந்த போராட்டத்தில் பிரதமர் மோடியின் போஸ்டர்கள்.. இந்த விவகாரத்தில் மோடி தலையிட வேண்டுமாம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://harpazo.net/ta/testogen-review", "date_download": "2021-01-18T22:34:16Z", "digest": "sha1:MINBSII72K7YTB4TWWQDXB7FC3ZDYXL2", "length": 35332, "nlines": 124, "source_domain": "harpazo.net", "title": "Testogen ஆய்வு மிற்கான முழு உண்மை - இது உண்மையானதா?", "raw_content": "\nஎடை இழப்புமுகப்பருவயதானதனிப்பட்ட சுகாதாரம்மேலும் மார்பகஇறுக்கமான தோல்அழகான அடிசுறுசுறுப்புநோய் தடுக்கஅழகிய கூந்தல்சுருள் சிரைபொறுமைதசைகள் உருவாக்கNootropicஒட்டுண்ணிகள்பெரிய ஆண்குறிபாலின ஹார்மோன்கள்சக்திபெண்கள் சக்திஅதிகரிப்பதாக பயிற்சிபுரோஸ்டேட்புகைப்பிடிப்பதை நிறுத்துநன்றாக தூங்ககுறட்டை விடு குறைப்புமன அழுத்தம்டெஸ்டோஸ்டிரோன் அதிகரிப்பதாகபல் வெண்மைஅழகான கண் முசி\nTestogen அனுபவங்கள்: வலையில் டெஸ்டோஸ்டிரோனை Testogen சிறந்த கட்டுரைகளில் ஒன்று\nஅதிக டெஸ்டோஸ்டிரோன் நிலைக்கு, Testogen மிகவும் உகந்த Testogen. டெஸ்டோஸ்டிரோன் அளவை உயர்த்துவது மிகவும் எளிதானது என்பதை பல ஆர்வமுள்ள பயனர்கள் ஏற்கனவே நிரூபித்துள்ளனர். Testogen விளைவு மிகவும் எளிமையானது மற்றும் பாதுகாப்பானது. டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்க தீர்வு எந்த அளவிற்கு, எவ்வளவு நம்பகத்தன்மையுடன் செயல்படுகிறது, எங்கள் கட்டுரையைப் படியுங்கள்.\nஉடலுறவின் போது ஆண் அந்தஸ்தும் நீடித்த சகிப்புத்தன்மையும் வேண்டுமா உங்கள் டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்கவும்\nஉங்கள் கருவுறுதல், Erektion மற்றும் காமத்தை அதிகரிக்க விரும்பவில்லையா\nமற்றவர்கள் தங்கள் ஆண் உடலமைப்பைப் பற்றி உற்சாகமாக இருக்க விரும்புகிறீர்களா\nநீங்கள் இறுதியாக மீண்டும் நன்றாக உணர விரும்புகிறீர்கள், எந்த சூழ்நிலையிலும் நிரந்தரமாக தொடர்ந்து உணவு மற்றும் எடை இழப்பு திட்டங்கள் சோதனை செய்ய வேண்டுமா\nநீங்கள் அதிக ஆண்பால், அதிக நம்பிக்கை மற்றும் அதிக சக்தியைப் பார்க்க விரும்புகிறீர்களா\nஇது ஆண்களுக்கு பெரும் சிரமங்களுக்கு வழிவகுக்கிறது. மனிதன் முழுமையாக வளர்ந்த பிறகு, டெஸ்டோஸ்டிரோன் வெளியீடு ஏற்கனவே பலவீனமடையத் தொடங்குகிறது, இதன் விளைவாக, உடல் தகுதி மற்றும் படுக்கையில் தங்கியிருக்கும் சக்தி ஆகியவை முந்தைய வருட வாழ்க்கையுடன் ஒப்பிடமுடியாது என்பது வெகு தொலைவில் இல்லை.\nஅவர்கள் விரைவில் உடல் எடையை அதிகரிக்கத் தொடங்குகிறார்கள், உடலுறவில் குறைந்த ஆர்வம் கொண்டவர்கள் - இறுதியில் அவர்கள் Erektion திறனைக் கூட இழக்கிறார்கள் - மேலும் அவர்களுக்கு இயக்கி இல்லை. ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கட்டத்தில் அதுதான் நடக்கும்.\nஉங்கள் Testogen -ஐ முன்பை விட மலிவாகப் பெறுங்கள்:\n[சீரற்ற 2 இலக்க எண்] தயாரிப்புகள் மட்டுமே உள்ளன\nஒருவேளை நீங்கள் இன்னும் உங்கள் வாழ்க்கையின் முதன்மையானவராக இருக்கிறீர்கள், மேலும் நீங்கள் எளிதாக தசை வளர்ச்சியிலிருந்து பயனடைய விரும்புகிறீர்கள். அல்லது வேகமாக உடல் கொழுப்பை எரிக்க உங்களுக்கு ஆதரவு தேவையா\nடெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிப்பதற்கான அணுகுமுறையை முயற்சித்தபின் நம்பமுடியாத பல ஆண்கள் மனச்சோர்வடைந்துள்ளனர். அவர்கள் சரியான தயாரிப்பைப் பயன்படுத்தாததால்.\nமிகவும் மோசமானது, ஏனென்றால் உங்கள் டெஸ்டோஸ்டிரோன் மதிப்பை இன்று நாங்கள் உங்களுக்குக் காட்ட விரும்பும் நம்பிக்கைக்குரிய அணுகுமுறைகளுடன் அதிகரிக்க முடியும். Testogen ஒரு தீர்வாக இருந்தாலும், நாங்கள் உங்களுக்கு கீழே Testogen.\nTestogen பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன\nடெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்கும் விருப்பத்துடன் உற்பத்தி நிறுவனம் Testogen. உங்கள் குறிக்கோள்கள் அதிகமாக இல்லாவிட்டால், நீங்கள் ஒரு முறை மட்டுமே தயாரிப்பைப் பயன்படுத்துகிறீர்கள். பெரிய நோக்கங்களுக்காக, இது நீண்ட நேரம் பயன்படுத்தப்படலாம். VigRX Oil மாறாக, இது மிகவும் பொருத்தமானதாக அமைகிறது.\nமகிழ்ச்சியான நுகர்வோர் Testogen தங்கள் சிறந்த முடிவுகளைப் பற்றி Testogen. ஆன்லைன் ஸ்டோரில் வாங்குவதற்கு முன் தெரிந்து கொள்வது எது\nஇதை நிச்சயமாகச் சொல்லலாம்: இது இயற்கையாகவே பயனுள்ள மற்றும் முற்றிலும் சுமக்காத தயாரிப்பு. Testogen பின்னால் உள்ள முயற்சி நன்கு அறியப்பட்ட மற்றும் நீண்ட காலமாக ஆன்லைனில் நிதிகளை விற்பனை செய்து வருகிறது - இதனால், இது போதுமான அனுபவத்தை உருவாக்கியுள்ளது.\nTestogen, நிறுவனம் டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிப்பதில் உள்ள சிக்கலை தீர்க்க உதவும் ஒரு வழியை உருவாக்குகிறது.\n100% கவனம் செலுத்துவது உண்மையில் உங்களுக்காக - இது மிகவும் அரிதாகவே அனுபவிக்கப்படுகிறது, ஏனென்றால் பெரும்பாலான சந்தை அளவுகள் எல்லாவற்��ையும் குறிக்கோளாகக் கொண்ட தயாரிப்புகளை உருவாக்குகின்றன, இதனால் அவை ஒரு சஞ்சீவி என்று புகழப்படலாம். இது z ஆக இருக்கும். பி. இரக்கமின்றி குறைந்த அளவிலான உணவு சப்ளிமெண்ட்ஸ் பயன்பாட்டில். சரியாக இந்த காரணத்திற்காக, பெரும்பாலான தயாரிப்புகளுடன் நீங்கள் எந்த விளைவையும் காண முடியாது.\nகூடுதலாக, Testogen உற்பத்தி நிறுவனம் ஒரு ஆன்லைன் கடையில் அதற்கான தீர்வை விற்கிறது. அதாவது உங்களுக்கு மலிவான விலை.\nதயாரிப்பைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பதற்கான சூழ்நிலைகள் யாவை\nமுழு காலப்பகுதியிலும் நீங்கள் தீர்வைப் பயன்படுத்த முடியாது என்பதை நீங்கள் முன்பே உணர்ந்தீர்களா இந்த சூழ்நிலைகளில், கவலைப்பட வேண்டாம். நீங்கள் 18 வயதிற்குட்பட்டவராக இருந்தால், நீங்கள் தயாரிப்பு பயன்படுத்தாமல் செய்ய வேண்டியிருக்கும். உங்கள் சொந்த ஆரோக்கியத்திற்காக நாணய வளங்களை செலவழிக்க நீங்கள் முற்றிலும் விரும்பவில்லை, இறுதியில் நீங்கள் எந்த அளவிற்கு டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்கிறீர்கள் அல்லது இறுதியில், நீங்கள் கவலைப்படுகிறீர்களா இந்த சூழ்நிலைகளில், கவலைப்பட வேண்டாம். நீங்கள் 18 வயதிற்குட்பட்டவராக இருந்தால், நீங்கள் தயாரிப்பு பயன்படுத்தாமல் செய்ய வேண்டியிருக்கும். உங்கள் சொந்த ஆரோக்கியத்திற்காக நாணய வளங்களை செலவழிக்க நீங்கள் முற்றிலும் விரும்பவில்லை, இறுதியில் நீங்கள் எந்த அளவிற்கு டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்கிறீர்கள் அல்லது இறுதியில், நீங்கள் கவலைப்படுகிறீர்களா அது உங்களுக்கு பொருந்தினால், அதை முயற்சி செய்ய வேண்டாம்.\nஇந்த சிக்கல்கள் சரிபார்க்கப்பட்டவுடன், சாத்தியமான சிக்கல்களின் பட்டியல் உங்களைப் பாதிக்காது & நீங்கள் தெளிவாக \"டெஸ்டோஸ்டிரோனின் அளவை மேம்படுத்துவதற்காக, நான் அதிக முயற்சி எடுக்க மாட்டேன்\nஇந்த நோக்கத்திற்காக, இந்த முறை உங்களுக்கு தெளிவாக உகந்ததாக இருக்க வேண்டும்.\n✓ Testogen -ஐ முயற்சிக்கவும்\n✓ ஒரே இரவில் விநியோகம்\nஇந்த காரணங்களுக்காக, Testogen சோதனை நம்பிக்கைக்குரியது:\nதெளிவற்ற மருத்துவ பரிசோதனைகளைத் தவிர்க்கலாம்\nசிறந்த பொருந்தக்கூடிய தன்மை மற்றும் ஒரு நல்ல சிகிச்சைக்கு, ஒரே இயற்கை பொருட்கள் அல்லது பொருட்கள்\nஉங்கள் பிரச்சினையைப் பார்த்து சிரிக்க நீங்கள் ஒரு மருத்துவரையும் மருந்தாளரையும் கண்டுபிடிக்க தேவையில்லை\nடெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிப்பதில் பயன்படுத்தப்படும் எய்ட்ஸ் பெரும்பாலும் மருத்துவ மருந்துடன் மட்டுமே வாங்க வேண்டும் -Testogen நீங்கள் சிரமமின்றி மற்றும் மலிவாக ஆன்லைனில் பெறலாம்\nடெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிப்பது பற்றி பேச விரும்புகிறீர்களா இல்லை இந்த தயாரிப்பை ஆர்டர் செய்ய எந்த காரணமும் இல்லை, யாரும் அதைக் கேட்கவில்லை\nஉற்பத்தியின் விளைவு இயற்கையாகவே தனிப்பட்ட பொருட்களின் அதிநவீன தொடர்பு மூலம் வருகிறது.\nடெஸ்டோஸ்டிரோன் அளவை திறம்பட அதிகரிப்பதற்கான சிறந்த வழிகளில் Testogen ஒரு காரணம், ஏனெனில் இது உயிரினத்தின் இயற்கையான செயல்பாடுகளுடன் பிரத்தியேகமாக தொடர்பு கொள்கிறது.\nடெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்க மனித உடலில் எல்லாவற்றையும் வைத்திருக்கிறது, மேலும் இது செயல்முறைகளைப் பெறுவது பற்றியது.\nஉற்பத்தியாளரின் வணிக வலைத்தளத்தின்படி, பிற விளைவுகள் முன்னிலைப்படுத்தப்படுகின்றன:\nதயாரிப்பு முதல் பார்வையில் பார்க்க முடியும் - ஆனால் அது இருக்க வேண்டியதில்லை. விளைவுகள் முறைகேடுகளுக்கு உட்பட்டவை என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும், இதனால் முடிவுகள் மிகவும் மென்மையாகவும் தீவிரமாகவும் இருக்கும்.\nTestogen என்ன பேசுகிறது, Testogen எதிராக என்ன\nபக்க விளைவுகள் இல்லாமல் உற்பத்தியாளரின் கூற்றுப்படி\nTestogen தயாரிப்பின் பக்க விளைவுகள்\nபாதுகாப்பான இயற்கைப் பொருட்களின் கலவையைப் பொறுத்தவரை, தயாரிப்பு ஒரு மருந்து இல்லாமல் கிடைக்கிறது.\nகடந்தகால நுகர்வோரின் அனுபவங்களை நீங்கள் பார்த்தால், அவர்கள் எந்தவிதமான குழப்பமான பக்க விளைவுகளையும் அனுபவித்ததில்லை என்பதை நீங்கள் கவனிக்கிறீர்கள். இது Rhino correct போன்ற பிற தயாரிப்புகளிலிருந்து இந்த தயாரிப்பை வேறுபடுத்துகிறது.\nஅளவிலான தகவல்களைக் கவனிப்பது முக்கியம், ஏனென்றால் Testogen ஆய்வுகளில் விதிவிலக்காக வலுவாக உள்ளது, பயனர்களால் செய்யப்பட்ட புகழ்பெற்ற முன்னேற்றத்தை நிரூபிக்கிறது.\nஇந்த காரணத்திற்காக, நீங்கள் சரிபார்க்கப்பட்ட விற்பனையாளர்களிடமிருந்து மட்டுமே Testogen என்பதை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் - இந்த நோக்கத்திற்காக, எங்கள் வாடிக்கையாளர் சேவையைப் பின்பற்றுங்கள் - போலிகளைத் தவிர்க்க. இதுபோன்ற ஒரு நகலெடுக்கப்பட்ட தயாரிப்பு, முதல் ��ார்வையில் குறைந்த விலை உங்களை ஈர்க்கும் சந்தர்ப்பத்தில் கூட, துரதிர்ஷ்டவசமாக, வழக்கமாக சில விளைவுகளைக் கொண்டிருக்கிறது மற்றும் மிக மோசமான நிலையில் அபாயகரமான சுகாதார அபாயங்களுடன் தொடர்புடையதாக இருக்கலாம்.\nஉற்பத்தியாளரின் இணையதளத்தில் Testogen பொருட்களைப் பார்த்தால், இந்த மூன்று கூறுகளும் குறிப்பாக குறிப்பிடத்தக்கவை:\nஇது பயனற்றது, ஆபத்தானது என்பதை நிரூபிக்கிறது, எடுத்துக்காட்டாக, இந்த வகையின் அத்தகைய தயாரிப்பு ஆரோக்கியமான அளவு இல்லாமல் செயலில் உள்ள மூலப்பொருளைக் கொண்டிருந்தால்.\nஇரண்டுமே Testogen விஷயத்தில் திருப்திகரமான வரம்பில் உள்ளன - இந்த கட்டத்தில் இருந்து நீங்கள் எந்த தவறும் செய்யக்கூடாது மற்றும் கவலையற்ற முறையில் ஆர்டர் செய்ய வேண்டும்.\nநீங்கள் வெளிப்படையாக மட்டுமே கடைபிடிக்க வேண்டும்: உற்பத்தியாளரின் வழிமுறைகளைப் பின்பற்றவும்.\nஇந்த காரணத்திற்காகவே எடுத்துக்கொள்வது பற்றி கவலைப்படுவது முற்றிலும் நியாயமற்றது. எனவே Testogen அன்றாட வாழ்க்கையில் எளிதாக ஒருங்கிணைக்க முடியும் என்று முடிவு Testogen.\nநூற்றுக்கணக்கான நுகர்வோரின் சோதனை அறிக்கைகளால் இது நிரூபிக்கப்பட்டுள்ளது.\nபயன்பாடு, அளவு மற்றும் ஆற்றல் தொடர்பான அனைத்து தரவுகளும், அதற்கான தீர்வு குறித்த மாற்று ஆலோசனையும் பாகங்கள் மற்றும் நிறுவனத்தின் வலைத்தளங்களில் கிடைக்கின்றன.\nTestogen எந்த முடிவுகள் யதார்த்தமானவை\nTestogen உதவியுடன் டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்க முடியும் என்பது Testogen\nபல ஆவணங்களின் காரணமாக இது ஒரு அனுமானம் மட்டுமல்ல.\nஇறுதி முடிவுக்கு சேர்க்கப்பட்ட சரியான காலம் நபருக்கு நபர் மாறுபடும் என்று எதிர்பார்க்கலாம்.\nமுடிவுகள் எவ்வளவு குறுகிய காலத்தில் காண்பிக்கப்படும் அதை முயற்சி செய்து நீங்களே பாருங்கள் அதை முயற்சி செய்து நீங்களே பாருங்கள் Testogen உடனடியாக வேலை செய்யும் பயனர்களில் Testogen நீங்கள் இருக்கலாம்.\nஉண்மையில், முதல் உட்கொண்ட சில வாரங்களுக்குப் பிறகு Testogen முடிவுகள் புலப்படும் அல்லது Testogen வாய்ப்பு உள்ளது.\n✓ ஒரே இரவில் விநியோகம்\n உங்கள் பணத்தை திரும்பப் பெறுங்கள்\nசிறந்த சலுகைக்கு இங்கே கிளிக் செய்க\nஎந்தவொரு சந்தர்ப்பத்திலும், உங்கள் புதிய நம்பிக்கையை தவிர்க்க முடியாமல் கவனிப்பீர்கள். அவரது கருத்துப்படி, மாற்றம் நிச்சயமாக ஏற்படாது, ஆனால் ஒரு அந்நியன் சூழ்நிலையைப் பேசுகிறார்.\nTestogen பரிசோதித்த ஆண்கள் அதை எவ்வாறு கண்டுபிடிப்பார்கள்\nபெரும்பாலான பயனர்கள் Testogen மிகவும் மகிழ்ச்சியடைவதாக ஆராய்ச்சி காட்டுகிறது. புரிந்துகொள்ளத்தக்க வகையில், முடிவுகள் பலகையில் ஒரே மாதிரியாகத் தெரியவில்லை, ஆனால் எல்லாவற்றிலும், இது மிகவும் நேர்மறையான நற்பெயரைப் பெறுகிறது.\nTestogen நீங்கள் இன்னும் சந்தேகம் Testogen, உண்மையில் ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்தும் ஊக்கத்தை நீங்கள் கொண்டிருக்கவில்லை.\nஇதற்கிடையில், போதைப்பொருள் பற்றி மற்றவர்கள் என்ன சொல்ல வேண்டும் என்பதற்கு நம் கவனத்தை மாற்றுவோம்.\nTestogen ஆய்வுகளில் சிறந்த முடிவுகளைக் கொண்டுள்ளது\nTestogen நடைமுறை அனுபவம் மிகவும் திருப்திகரமாக உள்ளது. Bust Size மதிப்பாய்வைக் கவனியுங்கள். காப்ஸ்யூல்கள், ஜெல் மற்றும் பல்வேறு எய்ட்ஸ் வடிவில் அந்த பொருட்களுக்கான தற்போதைய சந்தையை நாங்கள் பல ஆண்டுகளாக கட்டுப்படுத்தி வருகிறோம், ஏற்கனவே நிறைய அறிவைப் பெற்றுள்ளோம், அதே போல் பரிசோதனை செய்தோம். Testogen போலவே இது போன்ற ஒரு தெளிவான விருப்பம், எந்தவொரு முயற்சியும் இல்லை.\nஉண்மையில், தேவையான மீட்டெடுப்பு வழிகளை சோதித்த கிட்டத்தட்ட அனைவராலும் சான்றளிக்கப்படுகிறது:\nஇந்த தீர்வில் எங்கள் முடிவு\nஉற்பத்தியாளரால் வாக்குறுதியளிக்கப்பட்ட அந்த விளைவுகளுக்கு நல்ல அர்த்தமுள்ள வாடிக்கையாளர் அறிக்கைகளின் சிந்தனைத் தொகுப்பிற்கு கூடுதலாக.\nஎளிமையான செயல்பாட்டின் சிறந்த நன்மை குறித்து குறிப்பாக குறிப்பிடப்பட வேண்டும், இது உங்களுக்கு சில நிமிடங்கள் மட்டுமே செலவாகும்.\nமுடிவில், தயாரிப்புக்கு உறுதியான வாதங்கள் உள்ளன என்று நான் முடிவு செய்ய முடியும், எனவே இது நிச்சயமாக ஒரு சோதனை ஓட்டத்திற்கு மதிப்புள்ளது.\nசுருக்கமாக, எனவே Testogen ஒரு நல்ல தயாரிப்பு. நீங்கள் கவனம் செலுத்த வேண்டிய Testogen : Testogen எப்போதும் அசல் உற்பத்தியாளர் பக்கத்தில் நேரடியாக வாங்கவும். இல்லையெனில் அது மோசமான ஆச்சரியங்களுக்கு வரக்கூடும்.\nகடந்த சில மாதங்களாக நான் தலைப்பில் அதிக சத்தம் எழுப்பியுள்ளேன் மற்றும் பல தயாரிப்புகளை சோதித்திருக்கிறேன், நான் முயற்சித்த எதுவும் இந்த தயாரிப்பின் செயல்திறனுக்கு அருகில் வரவில்லை என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.\nTestogen வாங்குவது பற்றிய கூடுதல் தகவல்கள்\nஎச்சரிக்கையை மீண்டும் ஒரு முறை செய்ய: Testogen எப்போதும் நான் குறிப்பிட்ட உற்பத்தியாளரிடம் வாங்கவும். எல்லா மூன்றாம் தரப்பு விற்பனையாளர்களிடமிருந்தும் அசல் தயாரிப்பைப் பெறுவீர்கள் என்ற நம்பிக்கைக்குரிய சோதனை முடிவுகளின் அடிப்படையில் Testogen முயற்சிக்க எனது ஆலோசனையைப் பற்றி எனது நண்பர் நினைத்தார். விளைவு நிதானமாக இருந்தது.\nபட்டியலிடப்பட்ட அனைத்து ஆதாரங்களிலும் எனது நகல்களை நானே வாங்கினேன். எனது தனிப்பட்ட அனுபவத்தின் அடிப்படையில், பட்டியலிடப்பட்ட வலை முகவரிகள் வழியாக கட்டுரைகளை ஆர்டர் செய்ய மட்டுமே நான் உங்களுக்கு அறிவுறுத்த முடியும், ஏனெனில் நீங்கள் பொருட்களின் அசல் உற்பத்தியாளரிடம் நேரடியாக திரும்பி வர முடியும். இந்த கட்டுரையை Raspberry போன்ற பிற கட்டுரைகளிலிருந்து வேறுபடுத்துகிறது.\nஎனவே, கவனமாக இருங்கள்: குறைந்த மரியாதைக்குரிய வழங்குநர்களிடமிருந்து Testogen உத்தரவு எப்போதும் ஆபத்தானது, எனவே, எல்லாவற்றிலும், ஒரு நல்ல தீர்வு அல்ல.\nஅசல் மூலத்திலிருந்து மட்டுமே தயாரிப்பை வாங்கவும் - வேறு எங்கும் குறைந்த சில்லறை விலை, அதே நம்பகத்தன்மை மற்றும் அநாமதேயத்தை நீங்கள் கண்டுபிடிக்க முடியாது, அல்லது அது உண்மையில் உண்மையானது என்று உத்தரவாதம் அளிக்கிறது.\nநாங்கள் சோதித்த குறுக்கு குறிப்புகளில் எதுவும் தவறாக இருக்க முடியாது.\nநீங்கள் தீர்வு காண முடிவு செய்தால், ஒரே அளவு என்ன அளவு நியாயமானதாகும். ஒவ்வொரு முறையும் நீங்கள் ஒரு மொத்த பேக்கை ஆர்டர் செய்யும்போது, பெரிய அளவில் தள்ளுபடியைக் கோர உங்களுக்கு வாய்ப்பு உள்ளது, மேலும் எதிர்காலத்தில் நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டியதில்லை. மோசமான நிலையில், சிறிய தொகுப்பை காலி செய்த பிறகு உங்களுக்கு சிறிது நேரம் Testogen.\nஅதற்கு மேல், ஒரு Miracle மதிப்பாய்வைக் கவனியுங்கள்.\nசிறந்த சலுகையை நாங்கள் கண்டோம்\nஉங்கள் Testogen -ஐ முன்பை விட மலிவாகப் பெறுங்கள்:\n[சீரற்ற 2 இலக்க எண்] தயாரிப்புகள் மட்டுமே உள்ளன\nTestogen க்கான சிறந்த மூலத்தை எங்கள் குழு இங்கே கண்டறிந்துள்ளது:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inmathi.com/forums/topic/2597/", "date_download": "2021-01-18T22:53:16Z", "digest": "sha1:L7PHETJMKEX4WMZ4QONLANBRGPHK6R6L", "length": 2544, "nlines": 64, "source_domain": "inmathi.com", "title": "துப்��ாக்கி சூட்டில் இறந்தவர்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு | Inmathi", "raw_content": "\nதுப்பாக்கி சூட்டில் இறந்தவர்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு\nForums › Communities › Fishermen › துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு\nதூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் இழப்பீடும், லேசாக காயம்டைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடும் வழங்கி முதலமைச்சர் பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.\nமேலும் இந்த சம்பவம் குறித்து, ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவரைக் கொண்ட ஒரு நபர் விசாரணை கமிஷன் விசாரிக்கும் எனவும் கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=1321&cat=10&q=Courses", "date_download": "2021-01-18T23:10:11Z", "digest": "sha1:IDQ55WTFDMT54A3DBUZLBYMQ7IY57NM7", "length": 11277, "nlines": 134, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nமிஷின் லேர்னிங் எதிர்காலம் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பாடப்பிரிவுகள் - எங்களைக் கேளுங்கள்\nஎனது பெயர் நீலமேகம். இ.எம்.பி.ஏ அல்லது வழக்கமான எம்.பி.ஏ ஆகிய 2 படிப்புகளில் எதைத் தேர்ந்தெடுப்பது\nஎனது பெயர் நீலமேகம். இ.எம்.பி.ஏ அல்லது வழக்கமான எம்.பி.ஏ ஆகிய 2 படிப்புகளில் எதைத் தேர்ந்தெடுப்பது\nஇந்த இரண்டுமே வெவ்வேறான படிப்புகள். EMBA படிப்பு என்பது, 5 முதல் 6 வருடங்கள், அலுவலகப் பணி அனுபவமுள்ள நபர்கள், மேலும் பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு பெறுவதற்கு தேவைப்படும் படிப்பு. எனவே, இப்படிப்பானது, பொதுவாக ஒரு வருட படிப்பாக, மாலை நேர வகுப்புகள் அல்லது வார இறுதி நாள் வகுப்புகள் அல்லது தொலைநிலைக் கல்வி மூலமாக இப்படிப்பு வழங்கப்படுகிறது.\nஆனால் வழக்கமான MBA படிப்பு என்பது, 2 வருடங்களைக் கொண்டது மற்றும் முழுநேர படிப்பாக வழங்கப்படுகிறது மற்றும் மேலாண்மை தொடர்பான அடிப்படைகளை அதிகம் கொண்டது. இந்தியாவைப் பொறுத்தவரை, இந்த Regular MBA படிப்புதான் அதிகமான மாணவர்களால் விரும்பப்படுகிறது. எனவே, உங்களின் தற்போதைய நிலை என்ன என்பதைப் பொறுத்து, உங்களுக்கு எந்தப் படிப்பு ஒத்துவரும் மற்றும் முன்னேற்றத்திற்கு உதவும் என்பதை முடிவுசெய்து கொள்ளுங்கள்.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\n10ம் வகுப்பு, ப���ளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nபி.எஸ்சி., மெடிக்கல் லேபரடரி படிப்பு புதுச்சேரியில் எங்கு நடத்தப்படுகிறது\nலைப்ரரி சயின்ஸ் டிப்ளமோ முடித்துள்ளேன். நான் இத்துறையில் பட்டப்படிப்பில் சேர முடியுமா\nலீகல் அவுட்சோர்சிங் எதிர்காலத்தில் நல்ல வாய்ப்புகளைக் கொண்டிருக்கும் துறை தானா\nபி.எஸ்சி., அப்ளைட் சயன்ஸில் இறுதியாண்டு படிக்கிறேன். இதை முடித்தபின் எம்.சி.ஏ., படிக்க விரும்புகிறேன். இதற்கு நுழைவுத் தேர்வு எழுத வேண்டுமா\nசுரங்கத் துறையில் பி.எச்டி. எனப்படும் ஆய்வை எதில் மேற்கொள்ள முடியும்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://swamydharisanam.gloriouswebtech.com/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%8F%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/483/", "date_download": "2021-01-19T00:03:01Z", "digest": "sha1:K7QRR2EYF6DJS4EGUEVXDV6GHJLLTOQP", "length": 12268, "nlines": 179, "source_domain": "swamydharisanam.gloriouswebtech.com", "title": "வைகுண்ட ஏகாதசி என்றால் என்ன? | சுவாமி தரிசனம்", "raw_content": "\nHome ஆலயங்கள் வைகுண்ட ஏகாதசி என்றால் என்ன\nவைகுண்ட ஏகாதசி என்றால் என்ன\nமார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை\nஏகாதசியே வைகுண்ட ஏகாதசி ஆகும். இத்திருநாளை உற்சவமாகக் கொண்டாட ஏற்பாடு செய்தவர் பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான திருமங்கையாழ்வார் ஆவார். ஏகாதசி என்ற சொல்லிற்குப் பதினோராம் தினம் என்று பொருள். ஞானேந்திரியங்கள் ஐந்து (கண், காது, மூக்கு, வாய், மெய்), கர்மேந்திரியங்கள் ஐந்து (வாக்கு பாதம், பாணி, பாயு, உபத்தம்). மனம் ஒன்று ஆகிய பதினொன்றையும் பெருமாளுடன் ஐக்கியப்படுத்தித் தியானம் இருப்பதே ஏகாதசி விரதம் உடலாலும், உள்ளத்தாலும் பெருமாளுடன் ஒன்றியிருப்பதே உபவாசம். ஏகாதசி விரதம் இருப்பவர்கள் பூரண உபவாசம் இருக்க வேண்டும். அதையடுத்து, நாளை ம் தேதி அதிகாலை வேளையில் உலகம் முழுவதுமுள்ள பெருமாள் கோயில்களில் பரமபத வாசல் என்ற சொர்க்க வாசல் திறப்பு விழா கோலாகலமாக நடைபெறும்\nவைகுண்ட ஏகாதசி திருமாலை வழிபடும் விரத\nமுறைகளில் ஏகாதசி மிகச் சிறந்ததாகக் கருதப்படுகிறது. காயத்ரிக்கு மிஞ்சிய மந்திரமும் இல்லை, ஏகாதசிக்கு மிஞ்சிய விரதமும் இல்லை என்பது இவ்விரதம் பற்றிய பழமொழியாகும். இவ்விழாவில் சொர்க்கவாசல் திறப்பு என்பது முக்கிய நிகழ்ச்சியாகும். வைகுண்ட ஏகாதசி அன்று துளசி நீரினை மட்டும் உட்கொண்டு பகல் மற்றும் இரவு விழித்திருந்து திருமால் பற்றிய பாடல்கள் பாடி விரதமுறை மேற்கொள்ளப்படுகிறது இவ்விரத வழிபாடு வைகுண்ட பதவி என்னும் மோட்சத்தை தரும் என்று கருதப்படுகிறது.\nமனிதராய் பிறந்த நாம், யாருக்கும் தீமை நினைக்காமல் எல்லா உயிர்களுக்கும் நன்மையே நினைத்தால் நம்மை அந்த பரந்தாமனே வைகுண்டத்திற்கு அழைத்து செல்வார் என்பதன் தத்துவத்தை உணர்த்தவே வைகுண்ட ஏகாதசி நாளில் பெருமாள் ஆலயங்களில் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது\nவைகுண்ட ஏகாதசி விழா பெருமாள்\nபகல் பத்து என பத்து நாட்களும்\nஇராப்பத்து என பத்து நாட்களும்\nஏகாதசிக்கு முந்தைய பத்து நாட்களை\nபகல் பத்து என்றும், வைகுண்ட\nஏகாதசிக்கு பிறகு வரும் பத்து நாட்களை\nமுதல்நாளான தசமி அன்று ஒரு பொழுது\nஉணவு உண்ண வேண்டும், ஏகாதசி\nவிரதம் இருக்க வேண்டும். மறுநாளான\nநீராடி துளசி தீர்த்தம் அருந்த வேண்டும்,\nவிட்டு பகல் முழுவதும் உறங்காமல்\nவேண்டும். இவ்வாறு வைகுண்ட ஏகாதசி விரதமிருப்பவர்கள் பாவம் அனைத்தும் நீங்கப்பெற்று வைகுண்டம் சேர்வர் என்பது ஐதீகம்\nபூலோக வைகுண்டம் என்றழைக்கப்படுகிற ஸ்ரீரெங்கத்தில்\nநாளை 25-ம் தேதி அதிகாலை 4.45 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. மேலும்\nசொர்க்கவாசல் திறப்பை முன்னிட்டு இன்று 24-ம் தேதி மாலை 6 மணி முதல் நாளை 25-ம் தேதி காலை 8 மணி\nவரை பக்தர்கள் யாருக்கும் அனுமதி\nவிழாவின் 21 நாள் நிகழ்ச்சிகளும்\nSrirangamtemple Youtube சேனலிலும், உள்ளூர் தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பப்படுகிறது.\nஓம் நமோ நாராயணாய ஓம் நமோ நாராயணாய ஓம் நமோ நாராயணாய\nPrevious articleசுக்கிரன் 7ம் இடத்தில் இருந்தால் தோஷமா\nNext articleபழனி முருகன் சிலையின் ரகசியங்கள்\nநாமக்கல் அனுமன் ஜெயந்தி 2021\nவாழ்க்கையில் தியானம் ஒரு மறு பிறப்பு.\nதிருமலை திருப்பதி தரிசனம் செய்ய வேண்டுமா\nபோகி பண்டிகை பற்றி அறிவோம்\nநாமக்கல் அனுமன் ஜெயந்தி 2021\nவாழ்க்கையில் தியானம் ஒரு மறு பிறப்பு.\nகுரு பெயர்ச்சி பலன்கள் – மேஷம்\nகுரு பெயர்ச்சி பலன்கள் – மிதுனம்\nகுரு பெயர்ச்சி பலன்கள் – ரிஷபம்\nஆன்மீக செய்திகள், மந்திரங்கள்,ஜோதிடம்,ஆரோக்கியம்,ஆலயங்���ள் போன்ற அனைத்து செய்திகளும் மற்றும் ஆன்மீக காணொளிகள் படித்து அறிந்துகொள்ளுங்கள் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1854", "date_download": "2021-01-19T00:30:12Z", "digest": "sha1:ZILD3SEB75CM77PEOKYFBMKAZVOPFI5R", "length": 6761, "nlines": 225, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1854 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 1854இல் அரசியல்‎ (1 பகு)\n► 1854 இறப்புகள்‎ (8 பக்.)\n► 1854 பிறப்புகள்‎ (35 பக்.)\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 மார்ச் 2013, 11:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/entertainment/sneha-and-prasanna-celebrate-their-8th-wedding-anniversary/cid1256626.htm", "date_download": "2021-01-19T00:00:31Z", "digest": "sha1:EWKSH2IAHMIGFFEXXOBWXA5QPPDIUJ6E", "length": 6247, "nlines": 44, "source_domain": "tamilminutes.com", "title": "8 ஆம் ஆண்டு திருமணநாள்… குழந்தைகளுடன் கொண்டாடிய சினேகா- பிரசன்னா!!", "raw_content": "\n8 ஆம் ஆண்டு திருமணநாள்… குழந்தைகளுடன் கொண்டாடிய சினேகா- பிரசன்னா\nசுகாசினி என்னும் இயற்பெய்ர கொண்ட சினேகா தமிழ், தெலுங்கு, மலையாள சினிமாக்களில் நடித்ததன்மூலம் தென் இந்திய நடிகையாக வலம் வருகின்றார். இவரது சிரிப்பிற்கே பல கோரி ரசிகர்கள் உண்டு, புன்னகை அரசி என்ரு செல்லமாக அழைக்கப்படும் சினேகா சினிமாத் துறையில் 19 ஆண்டுகளாக இருந்துவருகிறார். நீலப்பக்சி என்னும் மலையாளத் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான சினேகா, தமிழ் சினிமாவிலேயே நன்றாக ஜொலித்தார். இதுவரை 75 படங்களில் நடித்துள்ளார். சினிமாத் துறையில் பிரபலமான சூர்யா- ஜோதிகா, அஜித்- ஷாலினி ஜோடியினைத்\nசுகாசினி என்னும் இயற்பெய்ர கொண்ட சினேகா தமிழ், தெலுங்கு, மலையாள சினிமாக்களில் நடித்ததன்மூலம் தென் இந்திய நடிகையாக வலம் வருகின்றார். இவரது சிரிப்பிற்கே பல கோரி ரசிகர்கள் உண்டு, புன்னகை அரசி என்ரு செல்லமாக அழைக்கப்படும் சினேகா சினிமாத் துறையில் 19 ஆண்டுகளாக இருந்துவருகிறார்.\nநீலப்பக்சி என்னும் மலையாளத் திரைப்ப���த்தின் மூலம் அறிமுகமான சினேகா, தமிழ் சினிமாவிலேயே நன்றாக ஜொலித்தார். இதுவரை 75 படங்களில் நடித்துள்ளார். சினிமாத் துறையில் பிரபலமான சூர்யா- ஜோதிகா, அஜித்- ஷாலினி ஜோடியினைத் தொடர்ந்து சினேகா பிரசன்னாவைத் திருமணம் செய்வதாக அறிவித்தார்.\nபுகழின் உச்சியில் இருந்த சினேகா பிரசன்னாவை 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்யப் போவதாக அறிவிக்கையில் பலருக்கும் அது ஷாக்காக இருந்தது.\nதிருமணத்திற்குப் பின்னரும் சினேகாவுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வர அவர் அக்கா, அண்ணி கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அதேபோல் பிரசன்னாவுக்கும் சிறப்பான சினிமா எதிர்காலம் அமைய, அவரும் பிரபலமான ஹீரோவாக ஆகிவிட்டார்.\nஇவர்களுக்கு விஹான் என்ற மகன் உள்ளார், இந்தநிலையில் இந்த ஆண்டு ஜனவரி 24 ஆம் தேதி பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு ஆத்யந்தா என்று பெயர் சூட்டியுள்ளனர்.\nநேற்று இந்த பிரபல ஜோடி தங்களது 8 ஆம் ஆண்டு திருமண நாளை கொண்டாடியுள்ளனர். மேலும் சினேகா தனது முதலாம் ஆண்டு திருமணநாள் புகைப்படத்தினைப் இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். ரசிகர்களும் அவர்களுக்கு வாழ்த்துகளைக் கூறியுள்ளனர்.\nTamil Minutes இணையதளம் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. புதிய செய்திகளையும், பயனுள்ள தகவல்களையும் வழங்குவதே இந்த இணையதளத்தின் நோக்கமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vannibbc.com/news/12546", "date_download": "2021-01-18T22:04:00Z", "digest": "sha1:KLMHNR5APDCQNRCNGTSL7WNMGD36J3JU", "length": 5168, "nlines": 46, "source_domain": "vannibbc.com", "title": "வவுனியா றிஷாட் பதியுதீன் முஸ்லிம் வித்தியாலயத்தில் 4 மாணவர்கள் சித்தி : குவியும் பாராட்டுகள் – Vanni BBC | வன்னி பிபிசி", "raw_content": "\nவவுனியா றிஷாட் பதியுதீன் முஸ்லிம் வித்தியாலயத்தில் 4 மாணவர்கள் சித்தி : குவியும் பாராட்டுகள்\nவவுனியா, சூடுவெந்தபுலவு றிஷாட் பதியுதீன் முஸ்லிம் வித்தியாலயத்தில் புலமை பரிசில் பரீட்சையில் 4 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.\nதரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. இதில் வவுனியாஇ,சூடுவெந்தபுலவு றிஷாட் பதியுதீன் முஸ்லிம் வித்தியாலயத்தில் 5 மாணவர்கள் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்துள்ளனர்.\nஅந்தவகையில், தமீம் அப்ரான் அஹமட் (170 புள்ளிகள்), அமீன் அர்ஹப் (169 புள்ளிகள்), சரூக் பாத்திமா சஜா (169 புள்ளிகள்), அமீன் அஸ்மா (162 புள்ள��கள்) ஆகிய நான்கு மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.\nஅத்துடன் 100 புள்ளிகளுக்கு மேல் 35 மாணவர்கள் குறித்த பாடசாலையில் சித்தி பெற்றுள்ளனர்.\nவவுனியா புதுக்குளம் கனிஸ்ட வித்தியாலய மாணவன் க.தபிசாந் 192 புள்ளிகளைப் பெற்று சாதனை : குவியும் பாராட்டுகள்\n42 வயதுடைய பெண்ணுடன் குடும்பம் நடத்துவதாம் : வேறு பெண்ணுடன் திருமணமாம்…\nபெண்ணின் வேற லெவல் குத்தாட்டம் ; வேஷ்டி சட்டையில் இளம் பெண்ணின் வைரல் வீடியோ\nகாதல் திருமணம் செ.ய்.து கொ.ண்.ட த ம் பதி கு.ழ.ந்.தை இ.ல்.லா.த…\nசித்ரா இறக்கும் இரவு எப்படி இருந்துள்ளார் தெரியுமா\nவவுனியாவில் சற்றுமுன் கொரோனா தொற்றினால் முதலாவது மரணம் பதிவு\nசற்று முன் கிடைத்த தகவல் வவுனியா வைத்தியசாலையில் ஒருவருக்கு கொரோனா…\nஉழைப்பிலும் கடமை உணர்விலும் முன்மாதிரியான அன்னை மகேஸ்வரி சிவசிதம்பரம்…\nஇலங்கையின் கண்டி – திகன பகுதியில் சிறியளவிலான நிலந டுக்கம்…\nதங்கச்சியின் படிப்புக்காக தேநீர் விற்கும் சிறுவன் : கண்கலங்க வைக்கும்…\nவவுனியாவில் அபிவிருத்தி திட்ட கூட்டத்தில் முகக்கவசமின்றி கலந்து கொண்ட…\nவாங்கிய க_டனு_க்காக பெ_ண் ஒரு_வரை கிழமைக்கு மூன்று மு_றை உ_ட__லு ற…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2020/12/blog-post_333.html", "date_download": "2021-01-18T22:27:56Z", "digest": "sha1:GPCPYZU3GQUFQRI263TE4WKRAF44IUOT", "length": 4061, "nlines": 40, "source_domain": "www.yazhnews.com", "title": "விமான நிலையங்களை பொதுமக்களுக்கு திறப்பது தொடர்பான விசேட அறிவித்தல்!", "raw_content": "\nவிமான நிலையங்களை பொதுமக்களுக்கு திறப்பது தொடர்பான விசேட அறிவித்தல்\nஎதிர்வரும் ஜனவரி மாத நடுப்பகுதியில் நாட்டின் விமான நிலையங்களை உத்தியோகபூர்வமாக திறக்க எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.\nநேற்று (28) யுக்ரேன் நாட்டு சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.\nஇதன்படி, வணிக ரீதியிலான விமான சேவைகளை ஆரம்பிக்க தயாராக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.\nஅத்துடன், சுற்றுலாப் பயணிகளுக்காக நாடு மீண்டும் திறக்கப்படுவதன் காரணமாக புதிய கொரோனா கொத்தணி உருவாகும் என எவரும் அச்சப்பட வேண்டிய அவசியம் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.\nமேலும், சுற்றுலாப் பயணிகள் தங்கும் ஹோட்டல்களில் இருந்து அவர்கள�� வெளியேறியதன் பின்னர், குறித்த ஹோட்டல் பணியாளர்கள் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்கள் எனவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.\nஅத்துடன், சுற்றுலாப் பயணிகளிடம் இருந்து நாட்டு மக்களுக்கோ அல்லது நாட்டு மக்களிடம் இருந்து சுற்றுலாப் பயணிகளுக்கோ கொரோனா தொற்று பரவல் ஏற்படாத வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.\nஇதேவேளை, ரஷ்ய சுற்றுலா வலயத்தில் இருந்து 2,580 பயணிகள் நாட்டுக்கு வருகை தரவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/32_193955/20200521163805.html", "date_download": "2021-01-18T23:19:04Z", "digest": "sha1:6ISQHOJNJU3L5INEOIHYOGGLGBACMD3E", "length": 6503, "nlines": 63, "source_domain": "kumarionline.com", "title": "வட தமிழகத்தில் 3 நாட்களுக்கு அனல் காற்று வீசக்கூடும்: வானிலை ஆய்வு மையம்", "raw_content": "வட தமிழகத்தில் 3 நாட்களுக்கு அனல் காற்று வீசக்கூடும்: வானிலை ஆய்வு மையம்\nசெவ்வாய் 19, ஜனவரி 2021\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nவட தமிழகத்தில் 3 நாட்களுக்கு அனல் காற்று வீசக்கூடும்: வானிலை ஆய்வு மையம்\nவட தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு அனல் காற்று வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nசென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது: அடுத்த மூன்று நாட்களுக்கு வட தமிழகத்தில் அனல் காற்று வீசக்கூடும். வட தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை பதிவாக கூடும். மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், தென்கிழக்கு அரபிக்கடல், கேரள கடற்கரை பகுதி, மன்னார் வளைகுடா பகுதிக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வானமாதேவியில் 4 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இவ்வாறு வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட���டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nமீன்வளக்கல்லூரியில் மீன் தீவனம் தயாரிப்பு பயிற்சி : ஜனவரி21, 22 ஆகிய‌ நாட்களில் நடக்கிறது\nடயர் தொழிற்சாலையில் தீ விபத்து; ரூ.2 கோடி மதிப்பிலான பொருள்கள் சேதம்\nதி.மு.க. கூட்டணிக்கு செல்ல மாட்டோம்: எடப்பாடி பழனிசாமியை முதல்வராக ஏற்கிறோம் - சரத்குமார்\nதிருமண விழாவில் டிஜிட்டல் முறையில் மொய் பணம் வசூலிப்பு; ஐடி மணமக்கள் அசத்தல்\nகாலில் விரைவில் அறுவைச் சிகிச்சை: ஓய்வு எடுக்கப் போவதாக கமல் அறிவிப்பு\nகுற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி\nமாணவர்கள் பழைய பாஸ் வைத்திருந்தால் பேருந்தில் இலவசமாக செல்லலாம்: அமைச்சர் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puttalamonline.com/2020-12-24/puttalam-funeral/145260/", "date_download": "2021-01-18T23:42:13Z", "digest": "sha1:ZU5WHGZYF5OWU6X3FGIFKEX3EZAPZR4K", "length": 4456, "nlines": 59, "source_domain": "puttalamonline.com", "title": "ஜனாஸா அறிவித்தல் – நிஸார் மௌலவி வபாத்தானார் - Puttalam Online", "raw_content": "\nஜனாஸா அறிவித்தல் – நிஸார் மௌலவி வபாத்தானார்\nபுத்தளம் பக்கா பள்ளி மஹல்லாவை சேர்ந்தவரும் தற்போது ஹஸனாத் பள்ளி மஹல்லாவில் வசித்து வந்தவரும் மஸ்ஜிதுல் ஹுதா பள்ளிவாசலில் பேஷ் இமாமாக கடமையாற்றியவருமான நிஸார் மௌலவி அவர்கள் வபாத்தானார்.\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்\nஅன்னார் அல்வான் அவர்களின் தந்தையும், அன்வர்தீன் அவர்களின் மாமனாரும், ஸாஹிரா தேசிய கல்லூரியின் ஓய்வுபெற்ற இஸ்லாம் பாட ஆசிரியருமாவார். அன்னாரின் ஜனாஸா இன்று (24/12/2020) இரவு 8.30 மணியளவில் வெட்டுக்குளம் மக்பராவில் நல்லடக்கம் செய்யப்படும்.\nShare the post \"ஜனாஸா அறிவித்தல் – நிஸார் மௌலவி வபாத்தானார்\"\nபுத்தளத்தின் இளம் தலைமுறையினரின் இல்லறவாழ்வின் புரிந்துணர்வுப் பயிற்சி\nஸாஹிறா ஆரம்பப் பாடசாலைக்கு புதிய அதிபர்\nஎம் மண்ணின் கலைசார்ந்த அறிவியலில் பன்முக ஆளுமை – சான்றோன் A.N.M. ஷாஜஹான் சேர்\nபுத்தளத்தின் ‘தமிழ் புலமை’ பேராசான் A.M.I. நெய்னாமரைக்கார் (அபூஸாலிஹ் சேர்)\nஇறந்த உடல்களில் அல்ல இறந்த உள்ளங்களில் பரவுகிறது – புத்தளம் சமூகம்\nஜனாஸாவுக்கு மலரும் மணமும் சுமந்த இரு செல்லங்கள்\nபுத்தளத்தில் சேவா முத்திரைகளைப் பதித்த பதின்மர்\nபள்ளிவாசல் நிர்வாகிகள் “”கொரோனா”” மஹல்லாவாசிகள் – “ஒற்றுமை”\nசேர் செய்யத் அகமத்கான் – இந்திய முஸ்லிம் தேசியவாத��்தின் தொடக்கம்\nபேராசிரியர் MSM அனஸ் அவர்களின் முதல் ப�...\nபதம் (பாடல்) கையெழுத்துப் பிரதி\nமுன்னர் திருமணவீடுகள் போன்ற இடங்களி�...\nபுத்தளம் டுடே 2௦௦௦ மே 2௦ – ஜூன் 2௦\nShare the post \"புத்தளம் டுடே 2௦௦௦ மே 2௦ – ஜூன் 2�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.uktamil.co.uk/2017/06/blog-post_191.html", "date_download": "2021-01-18T22:12:29Z", "digest": "sha1:VUOMCLFQ5GQ3ETHRQRXUQMO5M23WSVZ6", "length": 6996, "nlines": 54, "source_domain": "www.uktamil.co.uk", "title": "போர்க்குற்றங்கள், சர்வதேச சட்டங்கள் தொடர்பாக அனுபவமிக்கவர்கள் இலங்கையில் இல்லை: அம்பிகா சற்குணநாதன் - தழிழ்ச்செய்திகள்", "raw_content": "\nHome » இலங்கை » போர்க்குற்றங்கள், சர்வதேச சட்டங்கள் தொடர்பாக அனுபவமிக்கவர்கள் இலங்கையில் இல்லை: அம்பிகா சற்குணநாதன்\nபோர்க்குற்றங்கள், சர்வதேச சட்டங்கள் தொடர்பாக அனுபவமிக்கவர்கள் இலங்கையில் இல்லை: அம்பிகா சற்குணநாதன்\nசர்வதேச நீதிபதிகளை உள்ளடக்குவதன் ஊடாக, போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பான நம்பிக்கையை மேம்படுத்த முடியும் என இலங்கை மனித உரிமைகள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார்.\nகடந்த 2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 1 ஆம் திகதி ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் படி, இலங்கையில் போர்க்குற்ற விசாரணைகளுக்கு சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்க அரசாங்கம் ஒப்புதல் வழங்கியுள்ளது.\nபொதுநலவாய நாடுகளின் நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகள் இந்த விசாரணைகளில் உள்ளடக்கப்பட வேண்டும் என்றே இந்த பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஎனினும், போர்க்குற்றங்கள் மற்றும் சர்வதேச சட்டத்திட்டங்கள் தொடர்பாக போதிய அனுபவமிக்கவர்கள் இலங்கையின் நீதித்துறையில் இல்லை.\nஇதன் காரணமாகவே சர்வதேச நீதிபதிகளை போர்க்குற்ற விசாரணைகளில் உள்ளடக்குமாறு வலியுறுத்தப்படுவதாகவும், இதனூடாக, போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பான நம்பிக்கையை மேம்படுத்த முடியும் எனவும் இலங்கை மனித உரிமைகள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் குறிப்பிட்டுள்ளார்.\nசின்ன தலைவலி வந்தாலே தாங்க முடியாத நமக்கு இப்போது பெரிய பெரிய நோய்கள் எல்லாம் சர்வ சாதாரணமாக வருகின்றன. இன்று யாரை கேட்டாலும் சர்க்கரை வியா...\nஅன்புதான் என்னுடைய பலம், நடப்பதை இருந்து பார்ப்போம் முதலமைச்சர் உருக்கம்\nஅன்புதான் என்னுடைய பலம், எனக்கு இருக்கும் ஒரே பலம் அதுதான் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். முதலமைச்சருக்கு ஆத...\nபங்களாதேஷ் வீரர்களின் செயற்பாட்டால் கிரிக்கெட் உலகம் அதிருப்தி\nபங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்கள் உடை மாற்றும் அறையில் நடந்து கொண்ட விதம் கிரிக்கெட் உலகை முகம் சுளிக்க வைத்துள்ளது. இலங்கைக்கு எதிரான இன்ற...\nகோங்குரா மட்டன் என்னென்ன தேவை மட்டன் - அரை கிலோ இஞ்சி - 15 கிராம் பூண்டு - 10 கிராம் மஞ்சள்தூள் - சிறிதளவு மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன் ...\nவிக்னேஸ்வரன் – சம்பந்தன் உரையாடலில் வெளிவராத புதுத் தகவல்\nவடமாகாண சபையின் தற்போதைய நிலைமை தொடர்பில் அதன் உறுப்பினர்களே முடிவு எடுக்க வேண்டும். அதில் தலையிட எங்களுக்கு உரிமை இல்லை என எதிர்க்கட்சித்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://70mmstoryreel.com/2011/04/19/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE/", "date_download": "2021-01-18T22:24:37Z", "digest": "sha1:VSNINX7OKE7HZUGHD2JHXVIEV5ZGBX4M", "length": 9226, "nlines": 121, "source_domain": "70mmstoryreel.com", "title": "பொன்னர் சங்கர் திரைப்படம் – வீடியோ – 70mmstoryreel", "raw_content": "\nSPB உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் – மருத்துவர்கள்\nநடிகை வனிதா (பீட்டர்பால்) கைது \nநடிகை கதறல் – எனக்கு திருமணம் என்றாலே பயமாக உள்ளது\nநடித்தால் நான் ஹீரோயினாகத்தான் நடிப்பேன் – பேபி அனிகா\nசினிமா காட்சிகள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\nபொன்னர் சங்கர் திரைப்படம் – வீடியோ\nPosted By: v2v70mmsr 0 Comment Film, Free, Historical Story, Movie, Movie Review, Ponnar Shankar, prasanth, Prashanth, Tamil language, Tamil script, Video, youtube, இயக்குநர், என்றால், கதா நாயகிகள், குஷ்பூ, சங்கர், சரித்திரக்கதை, சினிமா, ஜெயராம், டிரைலர், தமிழ், தமிழ் சினிமா, தியாகராஜன், திரை, திரை விமர்சனம், திரைப்பட, திவ்யா பரமேஸ்வரன், நெப்போ லியன், பிரகாஷ் ராஜ், பிரமாண்டம், பிரஷாந்த், பூஜா சோப்ரா, பொன்னர், பொன்னர் சங்கர், பொன்னர் சங்கர் திரைப்பட டிரைலர் - வீடியோ, பொன்னர்-சங்கர் - திரை விமர்சனம், பொன்வன்னன், விஜயகுமார், விமர்சனம், வீடியோ, ஷங்கர்\nகலைஞர் கை வண்ணத்தில் உருவான திரைப்படம்\nஇணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்\nஉதட்டோடு உதடு சேர்த்து 2 நிமிடம் இடைவிடாமல் த்ரிஷா கொடுத்த முத்தம்\nராதா மகள் கார்த்திகா சேலை கட்டுவதிலும் கவர்ச்சி\nநாச்சியார் ஜோதிகாவுக்கு கடும் எதிர்ப்பு – சர்ச்சைக்கு காரணம் என்ன\nகாவியப் பாடல்கள் பல பாடிய இசைப்பேரரசி கே.பி. சுந்திராம்பாள் – வீடியோ\n“பாலா”வின் “அவன் இவன்” முழு திரைப்படம் – வீடியோ\nCategories Select Category Uncategorized (4) அதிசயங்கள் – Wonders (1) அழகு குறிப்பு (1) ஆசிரியர் பக்க‍ம் (3) ஆன்மிகம் (2) உடற்பயிற்சி செய்ய‍ (1) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (1) கல்வி (1) கல்வெட்டு (9) குறுந்தகவல் (SMS) (1) சினிமா (36) சினிமா காட்சிகள் (38) சினிமா செய்திகள் (322) சின்ன‍த்திரை செய்திகள் (78) செய்திகள் (104) ஜோதிடம் (1) திரை விமர்சனம் (2) தெரிந்து கொள்ளுங்கள் (14) தேர்தல் செய்திகள் (5) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (74) நகைச்சுவை (1) நேர்காணல்கள் (13) பிராணிகள் & பறவைகள் (2) மேஜிக் காட்சிகள் (1) ராக மழை (1) வி2வி (1) விளையாட்டு செய்திகள் – Sports (3)\nசினிமா செய்திகள் சின்ன‍த்திரை செய்திகள் செய்திகள்\nSPB உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் – மருத்துவர்கள்\nSPB உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் – மருத்துவர்கள்\nநடிகை வனிதா (பீட்டர்பால்) கைது \nநடிகை கதறல் – எனக்கு திருமணம் என்றாலே பயமாக உள்ளது\nநடித்தால் நான் ஹீரோயினாகத்தான் நடிப்பேன் – பேபி அனிகா\nவேதிகா கண்ணீர் – தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்க வேண்டாம்\nநடிகையின் அதிரடியால் அதிர்ந்துபோன பெற்றோர்\nச‌மந்தா, கொரோனா நோயாளிக்கு கொடுத்த முத்தம் – ரசிகர்கள் அதிர்ச்சி\nமன்மதன் அம்பு பத்திரிக்கையாளர் சந்திப்பில் கமல்ஹாசன் – வீடியோ\nஎன்னைக் கவர்ந்த‌ துரியோதனன் – வீடியோ\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் “பாட்ஷா” முழுத்திரைப்படம் – வீடியோ\nவிஜயகுமார் ரகசியங்களை புத்தகமாக. . . – வனிதா பேட்டி\nபாகப்பிரிவினை குடும்ப சித்திரம் (திரைப்படம்) – வீடியோ\nSPB உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் – மருத்துவர்கள்\nபிரபுதேவா எதையும் தேடிப் போறதில்லை: பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/nila/", "date_download": "2021-01-19T00:03:50Z", "digest": "sha1:PTSE6UG7AXKFHZJZ2B3P46C6YD5YRREY", "length": 34205, "nlines": 284, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Nila « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஇந்த ஆண்டு பொங்கல் திருநாளுக்கு விக்ரம், மாதவன், சேரன், சிம்பு, பரத், அசோக், சத்யராஜ், வடிவேலு ஆகியோரின் எட்டு படங்கள் வெளியா கின்றன. அவற்றைப் பற்றிய முன்னோட்டம்…\nசிம்பு, வேதிகா, நிலா நடித்துள்ள படம். “திமிரு’ படத்தை இயக்கிய தருண்கோபி இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். காதல், ஆக்ஷன் கலந்து படம் உருவாக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பின்போது வழக்கம்போல சிம்புவுக்கும் இயக்குநருக்கும் பிரச்னை ஏற்பட்டது. அது ஒரு வழியாகத் தீர்க்கப்பட்டவுடன் தயாரிப்பாளரின் ஃபைனான்ஸ் பிரச்னை தொடங்கியது. இளைஞர்களைக் குறிவைத்து உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் சண்டைக் காட்சிகள் சிறப்பாக அமைந்துள்ளன.\nஇசை -ஜி.வி.பிரகாஷ்குமார். பாடல்கள் -வாலி. ஒளிப்பதிவு -ஆர்.டி.ராஜசேகர். சண்டைப் பயிற்சி -கனல்கண்ணன். படத்தொகுப்பு -ஆண்டனி. தயாரிப்பு -நிக் ஆர்ட்ஸ்.\nஇயக்குநர் சேரன் கதாநாயகனாக நடிக்கும் இன்னொரு படம். சினேகா கதாநாயகியாக நடித்துள்ளார். ஜெயராம் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கூட்டுக் குடும்பத்தின் மேன்மையை வலுவான கதை, திரைக்கதையின் பின்னணியில் உருவாக்கியிருக்கிறார் கரு.பழனியப்பன். “பார்த்திபன் கனவு’, “சிவப்பதிகாரம்’ படங்களுக்குப் பிறகு இவர் இயக்கும் படம் இது. முன்னது வெற்றியையும் பின்னது தோல்வியையும் சந்தித்ததால் இந்தப் படத்தில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ளும் முனைப்புடன் கடுமையாக உழைத்திருக்கிறார் கரு.பழனியப்பன். பாடல்கள் மிகச் சிறப்பாக வந்துள்ளன.\nஇசை -வித்யாசாகர். பாடல்கள் -யுகபாரதி, கபிலன், ஜெயந்தா. ஒளிப்பதிவு -எம்.எஸ்.பிரபு. தயாரிப்பு -ஞானம் ஃபிலிம்ஸ் (பி) லிட்.\n“இம்சை அரசன் 23-ம் புலிகேசி’ படத்தையடுத்து வடிவேலு கதாநாயகனாக நடிக்கும் பிரமாண்டமான படம். இதில் பூலோகவாசி, இந்திரன், எமன் என வித்தியாசமான மூன்று வேடங்களில் நடித்துள்ளார் வடிவேலு. தீதா சர்மா என்ற புதுமுகம் கதாநாயகியாக நடித்துள்ளார். பூலோகத்தில் வாழும் வடிவேலு இந்திரலோகத்துக்கும் எமலோகத��துக்கும் சென்று காமெடி கலாட்டா செய்வதுதான் கதை. படத்தை வடிவேலுவின் நண்பரும் அவருக்குக் காமெடி ட்ராக் எழுதுபவருமான தம்பி ராமையா இயக்கியுள்ளார். படத்துக்கு மிகப் பெரிய பலம் தோட்டாதரணி உருவாக்கியுள்ள பிரமிக்க வைக்கும் அரங்குகள். “சிவாஜி’யில் ரஜினிகாந்துடன் ஜோடி சேர்ந்து நடித்த ஸ்ரேயா இந்தப் படத்தில் வடிவேலுவுடன் ஒரு பாடலுக்கு ஆடியுள்ளார். படத்துக்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது.\nஇசை -சபேஷ்முரளி. பாடல்கள் -புலமைப்பித்தன். ஒளிப்பதிவு -கோபிநாத். படத்தொகுப்பு -ஹர்ஷா. தயாரிப்பு -செவன்த் சேனல் நிறுவனம்.\n“தம்பி’ வெற்றிப் படத்துக்குப் பிறகு இயக்குநர் சீமான்-மாதவன் கூட்டணி சேர்ந்துள்ள படம். தன்னைப் போல பிறரையும் நேசிக்க வேண்டும்; பெற்றவர்களைக் காப்பாற்றாதவன் மற்றவர்களைக் காப்பாற்ற முடியாது என்ற கருத்தை மையமாக வைத்து ஆபாசம், ஆங்கிலக் கலப்பில்லாமல் படத்தை உருவாக்கியிருக்கிறார் சீமான். “ஆரியா’ படத்துக்குப் பிறகு மாதவனுடன் பாவனா ஜோடியாக நடிக்கிறார். பத்து ஆண்டுகளுக்குப் பிறகு தயாரிப்பாளர் சிவா இந்தப் படத்தை சாய்மீரா நிறுவனத்தின் உதவியுடன் தயாரித்திருக்கிறார். சிவாவின் “அரவிந்தன்’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான யுவன்ஷங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைத்திருக்கிறார்.\nபாடல்கள் -நா.முத்துக்குமார். ஒளிப்பதிவு -பெ.லோ.சஞ்சய். படத்தொகுப்பு -கா.பழனிவேல். தயாரிப்பு -அம்மா கிரியேஷன்ஸ்.\n“முருகா’ படத்தில் நடித்த அசோக், புதுமுகம் விசாகா நடித்துள்ள படம். சம்பத், சரண்யா, கஞ்சா கருப்பு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். லிங்குசாமியின் உதவியாளர் கனகு இயக்கியிருக்கிறார். காதலில் வெற்றி பெற கத்தியின்றி ரத்தமின்றி ஒரு புதுமையான வழியைக் காட்டும் படம். சண்டைக் காட்சிகள் இல்லாத குறையை இந்தப் படத்தின் திருப்பம் நிறைந்த திரைக்கதை நீக்கும் என்கிறார் இயக்குநர். இசைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் மூலம் மனு ரமேஷன் என்ற புதிய இசையமைப்பாளர் அறிமுகமாகிறார். கதாநாயகன் அசோக் மும்பையில் நடன இயக்குநராகப் பணியாற்றியதால் நடனக் காட்சிகள் புதுமையாக அமைக்கப்பட்டுள்ளன.\nபாடல்கள் -யுகபாரதி, விவேகா, ச.ரமேஷன் நாயர். ஒளிப்பதிவு -த.வீ.ராமேஸ்வரன். படத்தொகுப்பு -கு.சசிகுமார். நடனம் -காதல் கந்தாஸ். தயாரிப்பு -கூல் புரொக்ஷன்ஸ்.\n“திருப்பதி’ படத்துக்குப் பிறகு பேரரசு இயக்கும் படம். பரத், புதுமுகம் காஜல் அகர்வால், குஷ்பு ஆகியோர் நடித்துள்ளனர். அக்கா-தம்பி பாசத்தை மையமாக வைத்து காமெடி, சென்டிமெண்ட் கலந்து படத்தை உருவாக்கியுள்ளார் பேரரசு. வழக்கம்போல இந்தப் படத்தின் அனைத்துப் பாடல்களையும் எழுதியுள்ள பேரரசு முதல்முறையாக இந்தப் படத்தில் சொந்தக் குரலில் ஒரு பாடலையும் பாடியுள்ளார். பரத் முதல்முறையாக முழுமையான ஆக்ஷன் ஹீரோவாக நடித்துள்ளார். பாடல் காட்சிகள், பிரமாண்டமான க்ளைமாக்ஸ் காட்சி ரசிகர்களைக் கவரும். வழக்கமான பரத் படங்களை விட இந்தப் படத்தை அதிக பட்ஜெட்டில் தயாரித்துள்ளார் இயக்குநர் ஷக்தி சிதம்பரம்.\nவசனம் -ரவிமரியா. இசை -ஸ்ரீகாந்த் தேவா. ஒளிப்பதிவு -விஜய் மில்டன். படத்தொகுப்பு -வீ.ஜெய்சங்கர். சண்டைப் பயிற்சி -தளபதி தினேஷ். தயாரிப்பு -சினிமா பாரடைஸ்.\nலிங்குசாமி இயக்கத்தில் விக்ரம்-த்ரிஷா நடித்துள்ள படம். பல பிரச்னைகளால் இரண்டு வருடம் தாமதமாக வெளியாகிறது. நிழல் உலக தாதாக்கள் பற்றிய இந்தப் படத்துக்காக சுமார் 15 கிலோ எடையைக் கூட்டி முரட்டு இளைஞன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் விக்ரம். த்ரிஷாவின் காஸ்ட்யூம்களுக்காகவே இந்தப் படம் பேசப்படும் என்கிறார்கள். ஹாலிவுட் தரத்துக்கு நிகரான சண்டைக் காட்சிகள் வித்தியாசமான கோணங்களில் படமாக்கப்பட்டுள்ளன. பாடல்கள் ஏற்கெனவே வெளியாகி சூப்பர் ஹிட் ஆகியுள்ளன. லிங்குசாமி, விக்ரம் ஆகியோரை விட படத்தின் வெற்றியை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம்.\nவசனம் -எஸ்.ராமகிருஷ்ணன். இசை -ஹாரிஸ் ஜெயராஜ். பாடல்கள் -தாமரை, நா.முத்துக்குமார், பா.விஜய், யுகபாரதி. ஒளிப்பதிவு -ஆர்.டி.ராஜசேகர். சண்டைப் பயிற்சி -கனல் கண்ணன். படத்தொகுப்பு -ஆண்டனி. தயாரிப்பு -ஸ்ரீசூர்யா மூவிஸ்.\nபலம் -பெரிய கலைஞர்களின் கூட்டணி.\nசேரன் இயக்கி நடிக்கும் “மாயக் கண்ணாடி’ படத்தின் ஸ்டில்கள் வழக்கமான அவருடைய படங்களிலிருந்து வித்தியாசமாக இருக்கின்றன. “”உங்கள் படங்களிலுள்ள யதார்த்தம் இந்தப் படத்திலும் இருக்குமா\n“”இதுவும் யதார்த்தமான வாழ்க்கையைச் சித்திரிக்கும் படம்தான். இவ்வளவு நாள் கிராமத்துப் பின்னணியில் படங்கள் எடுத்திருக்கிறேன். முதன்முறையாக இந்தப் படத்தில் நகர்ப்புற வாழ்க்கையைப் பிரதிபலிக்கிறேன். நகரத்திலும் ஒரு யதார்த்தம் இருக்கிறது. நகரத்துப் படங்கள் என்றாலே காதல் கதையையும், அடிதடி கதையையும்தான் எல்லாரும் சொல்கிறார்கள்.\nஇவை இரண்டும் இல்லாமல் இடைப்பட்ட, மெஜாரிட்டியாக வாழக்கூடிய நடுத்தர வர்க்கத்தினரும் இருக்கிறார்கள். அவர்கள் எந்த அடிதடிக்கும் போவதில்லை; எந்த கமர்ஷியல் விஷயங்களுக்கும் போவதில்லை; வாழ்க்கையை ஓட்டுவதில்தான் அவர்கள் கவனமெல்லாம் இருக்கும். அவர்களைப் பற்றிய கதைதான் “மாயக் கண்ணாடி’. இந்தப் படத்தில் என்னைப் பார்க்க மாட்டீர்கள்; உங்களைத்தான் பார்ப்பீர்கள்” என்கிறார் சேரன்.\nபிரஷாந்த், தியாகராஜன், உமா நடிப்பில் நீண்ட நாள்களாக தயாரிப்பில் இருக்கும் “அடைக்கலம்’ படம் மீண்டும் புத்துணர்வு பெற்று திரைக்கு வருகிறது. படத்தைப் பற்றி கதாநாயகனிடம் கேட்ட போது… “”இன்றைய கமர்ஷியல் படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட படம். எந்த ஒரு ஜீவராசிக்கும் ஓர் அடைக்கலம் தேவை. அப்படி அன்பு தேடி அலையும் ஒருவனுக்கு அடைக்கலமாக கிடைக்கும் மனது பற்றியதுதான் கதை. தந்தை -மகன் போராட்டத்தையும், அண்ணன் தங்கை பாசத்தையும் சினிமாத்தனமில்லாமல் காட்டியிருக்கிறார் டைரக்டர் ஆர்.புவனராஜா. தந்தை கேரக்டரில் என்னுடைய அப்பாவும், தங்கை கேரக்டரில் உமாவும் நடித்துள்ளார்கள். நான் ஆத்ம திருப்தியோடு நடித்த படம் இதுதான். தேசிய விருது பெற்ற “வீடு’ படத்தைத் தயாரித்த ஸ்ரீநாராயணதாஸ்தான் “அடைக்கலம்’ படத்தின் தயாரிப்பாளர். நல்ல படங்கள் எடுக்கும்போது வழக்கமாக ஏற்படும் பணப் பிரச்சினைதான் இந்தப் படத்துக்கும் ஏற்பட்டது. இப்போது அனைத்துப் பிரச்சினைகளும் முடிந்துவிட்டன. தேசிய விருதுக்கு அனைத்து விதத்திலும் தகுதியான படம் என்பது என் கருத்து” என்றார் பிரஷாந்த்.\nசிபிராஜ், நிலா நடித்து வரும் “லீ’ படத்தை எப்படியும் பெரிய வெற்றிப் படமாக்கிவிட வேண்டும் என்று இயக்குநர் பிரபுசாலமன் யூனிட் மிகுந்த கவனத்தோடு உழைத்து வருகிறார்கள். பிரபுசாலமனின் முந்தைய படமான “கொக்கி‘ ஒண்ணேமுக்கால் மணி நேரத்தில் விறுவிறுப்பாக சென்றதைப் போலவே “லீ’ படமும் இருக்கும் என்கிறார்கள்.\nஇதைப் பற்றி இயக்குநரிடம் கேட்டால்… “”படத்தின் கதைக்கு ஏற்பத்தான் நேரம்; கோடிக்கணக்கான முதலீட்டில் ஒன்றரை மணி நேரத்தில் எடுக்கப்படும் ஹாலிவுட் படங்கள் எத்தனையோ உள்ளன; அதே சமயம் ” டைட்டானிக்’, “லார்டு ஆஃப் தி ரிங்ஸ்’ போன்ற மூன்றரை மணி நேரப் படங்களும் உள்ளன. எல்லாமே வெற்றிப் படங்கள்தான். ஐந்து நிமிட, அரை மணி நேர குறும்படங்களில் எவ்வளவோ விஷயங்கள் சொல்லப்படுகின்றன.\nகால்பந்து தொடர்பான எங்கள் “லீ’, மிகப் பெரிய இரண்டு கால்பந்து அணிகள் மோதும்போது எப்படி விறுவிறுப்பாய் இருக்குமோ அதேபோல இருக்கும். அதற்கு நான் கியாரண்டி” என்கிறார்.\nகமல் புராணம் பாடும் ஆர்யா\nசமீபத்தில் கமல்ஹாசனுக்காக “வட்டாரம்’ படத்தின் சிறப்புக் காட்சியைத் திரையிட்டார்கள். படத்தைப் பார்த்த கமல், இயக்குநர் சரணிடம் சில விஷயங்களைப் பற்றி விமர்சித்தார். அருகிலிருந்த ஆர்யாவை அழைத்து “”நன்றாக நடித்திருக்கிறீர்கள்; சண்டைக் காட்சிகளில் எதற்கு இவ்வளவு ரிஸ்க் எடுத்திருக்கிறீர்கள்\nஅதெல்லாம் வேண்டாம். உடல்தான் சொத்து; அதைக் கவனமாகப் பாதுகாக்க வேண்டும்” என்றும், “”நல்ல கதையைத் தேர்வு செய்து நடித்தால் தமிழ் சினிமாவில் உங்களுக்கு நல்ல இடம் காத்திருக்கிறது” என்றும் அறிவுரை வழங்கியிருக்கிறார். இதை அனைவரிடமும் சொல்லி மகிழ்ந்து “கமல் புராணம்’ பாடி வருகிறார் ஆர்யா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=Rating&id=1201", "date_download": "2021-01-19T00:17:36Z", "digest": "sha1:MZUR4DNC4LBVDT6ISISJ5Y5SMGPIUASD", "length": 9355, "nlines": 151, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nமிஷின் லேர்னிங் எதிர்காலம் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nதேசிய தரம் : N/A\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nபைலட்டாக விரும்பும் நான் இதன் தொடக்க நிலைப் பயிற்சிக்கு எவ்வளவு செலவழிக்க வேண்டும்\nஹோமியோபதி மருத்துவம் படித்து என்னை டாக்டராக்க விரும்புகிறார் என் தந்தை. இப் படிப்பு பற்றிக் கூறவும்.\nஉடற்கல்வியில் தகுதி பெற விரும்புகிறேன். இதில் என்��� படிப்புகள் எங்குள்ளன\nசுற்றுச்சூழலில் எம்.எஸ்சி. படித்துள்ள எனக்கு இது தொடர்பாக என்ன பணி கிடைக்கும்\nகனடாவில் படிக்க விரும்புகிறேன். இது பற்றிய தகவல்களைத் தரவும்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mininewshub.com/2020/04/27/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0/", "date_download": "2021-01-18T22:03:45Z", "digest": "sha1:FZN4NA4ULUYQGH2VSD4JPKK6P2ML3W6Z", "length": 9913, "nlines": 129, "source_domain": "mininewshub.com", "title": "விவேக்கின் அறிவுரை தீதும் நன்றும் பிறர் தர வாரா", "raw_content": "\nதமது திருமண நிகழ்வில் கியூ.ஆர். முறை மூலம் மொய்ப் பணத்தைப் பெற்று அசத்திய ஜோடி\nஇலங்கையில் ஒரே நாளில் 7 நூற்றுக்கும் அதிகமான தொற்றாளர்கள் அடையாளம் \n788 காளைகளுடன் களத்தில் 430 மாடுபிடி வீரர்கள் : ஆரம்பமானது தமிழர்களின் வீர விளையாட்டு\nஇனிய தை திருநாள் நல்வாழ்த்துக்கள்\nகணவரை சங்கிலியால் பிணைத்து நாய் போன்று அழைத்துச்சென்ற மனைவிக்கு அபராதம்\nதீதும் நன்றும் பிறர் தர வாரா….\nமே நான்காம் திகதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது\nNext articleஇணையத்தில் வெளியாகியது பரீட்சை முடிவுகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்\nதமது திருமண நிகழ்வில் கியூ.ஆர். முறை மூலம் மொய்ப் பணத்தைப் பெற்று அசத்திய ஜோடி\nகொரோனா தொற்றுக்கு மத்தியில் தமது முக்கிய நிகழ்வுகளை நடத்த வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கின்றோம். இந்நிலையில், கொரோனா விதிமுறைகளுக்கு அமைய தமது திருமண நிகழ்வில் மொய்ப் பணத்தைப் பெற்றுக்கொள்ள புதிய யோசனையை செயற்படுத்தி ஒரு...\nஇலங்கையில் ஒரே நாளில் 7 நூற்றுக்கும் அதிகமான தொற்றாளர்கள் அடையாளம் \nஇலங்கையில் நேற்று மேலும் 763 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் 08 மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டில் ஒரே நாளில் மிக அதிக எண்ணிக்கையிலான கொரோனா தொற்றாளர்கள் நேற்று...\n788 காளைகளுடன் களத்தில் 430 மாடுபிடி வீரர்கள் : ஆரம்பமானது தமிழர்களின் வீர விளையாட்டு\nஉலகளாவிய தமிழர்கள் கொரோனா அச்சத்துக்கு மத்தியில் பொங்கள் திருநாளை கொண்டாடி வருகின்றனர். ஏனைய ஆண்டுகளை போன்று இல்லாவிடினும் தமது சம்பிரதாயங்களுக்கு அமைய அந்த ஆண்டும் பொங்கள் விழா கோலாகலம் கண்டுள்ளது. அந்தவகை��ில் பொங்கல் தினத்தில் தமிழர்கத்தில்...\nதமது திருமண நிகழ்வில் கியூ.ஆர். முறை மூலம் மொய்ப் பணத்தைப் பெற்று அசத்திய ஜோடி\nகொரோனா தொற்றுக்கு மத்தியில் தமது முக்கிய நிகழ்வுகளை நடத்த வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கின்றோம். இந்நிலையில், கொரோனா விதிமுறைகளுக்கு அமைய தமது திருமண நிகழ்வில் மொய்ப் பணத்தைப் பெற்றுக்கொள்ள புதிய யோசனையை செயற்படுத்தி ஒரு...\nஇலங்கையில் ஒரே நாளில் 7 நூற்றுக்கும் அதிகமான தொற்றாளர்கள் அடையாளம் \nஇலங்கையில் நேற்று மேலும் 763 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் 08 மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டில் ஒரே நாளில் மிக அதிக எண்ணிக்கையிலான கொரோனா தொற்றாளர்கள் நேற்று...\n788 காளைகளுடன் களத்தில் 430 மாடுபிடி வீரர்கள் : ஆரம்பமானது தமிழர்களின் வீர விளையாட்டு\nஉலகளாவிய தமிழர்கள் கொரோனா அச்சத்துக்கு மத்தியில் பொங்கள் திருநாளை கொண்டாடி வருகின்றனர். ஏனைய ஆண்டுகளை போன்று இல்லாவிடினும் தமது சம்பிரதாயங்களுக்கு அமைய அந்த ஆண்டும் பொங்கள் விழா கோலாகலம் கண்டுள்ளது. அந்தவகையில் பொங்கல் தினத்தில் தமிழர்கத்தில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/250792-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/?tab=comments", "date_download": "2021-01-18T22:46:05Z", "digest": "sha1:6IFALQ7RUESGHJJWIEGQ7UJ73SVFUWZZ", "length": 28010, "nlines": 202, "source_domain": "yarl.com", "title": "கூர்மை அடையும் காணிப் பிரச்சினைகள் - அரசியல் அலசல் - கருத்துக்களம்", "raw_content": "\nகூர்மை அடையும் காணிப் பிரச்சினைகள்\nகூர்மை அடையும் காணிப் பிரச்சினைகள்\nபதியப்பட்டது November 24, 2020\nபதியப்பட்டது November 24, 2020\nகூர்மை அடையும் காணிப் பிரச்சினைகள்\nஉலக சரித்திரத்தில் நிலம் சார்ந்த போராட்டங்களுக்கு முக்கியமான இடம் இருக்கின்றது. நில ஆக்கிரமிப்புக்கான இராணுவ, இராஜதந்திர நகர்வுகளும் நிலமீட்புக்கான போராட்டங்களும், யுத்தங்களில் முடிந்ததை நாம் அறிவோம்.\nஇலங்கையில், சிறுபான்மைச் சமூகங்கள் பல்வேறுபட்ட காணிப் பிரச்சினைகளை, நீண்டகாலமாக எதிர்நோக்கி வருகின்றன. இன விகிதாசாரத்துக்கு ஏற்ப, காணிகள் இல்லை என்பது ஒருபுறமிருக்க, சிறுபான்மை இனத்தவர்களிடம் இருக்கும் கொஞ்சநஞ்சக் காணிகளையும் கையகப்படுத்துவதற்கும் ஆக்கிரமிப்பதற்கும், பல்வேறு சூட்சும திட்டங்கள் நடைமுறையில் இருப்பதையும் காணமுடிகிறது. இதனால், காணிகள் தொடர்பான பிரச்சினைகள் கூர்மையடைகின்றன.\nவடக்கு, கிழக்கில் மாத்திரம் குறிப்பாக, முஸ்லிம்களுக்குக் கிட்டத்தட்ட ஒரு இலட்சம் ஏக்கருக்கு மேற்பட்ட காணிகள் தொடர்பான உரிமைசார் பிரச்சினைகள் இருக்கின்றன. தென்னிலங்கையில் சனத்தொகை அதிகரிப்புக்கு ஏற்றாற்போல், தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் காணிகளை வழங்கும் பொறிமுறையொன்று இல்லை.\nவடக்கு, கிழக்கில் இருக்கின்ற பெரும்பாலான காணிகள், வனவளம், தொல்பொருள் வலயம், முகாம் என்ற போர்வையில் கையகப்படுத்தப்பட்டு உள்ளன. புதிய குடியேற்றத் திட்டங்கள், பயிர்ச் செய்கைத் திட்டங்கள், பௌத்த விகாரைகள் விஸ்தரிப்பு போன்ற தோரணையில் ஆக்கிரமிக்கப்பட்டு இருக்கின்றன. இன்னும் பல திட்டங்களை, பெருந்தேசியம் கையில் வைத்திருக்கின்றது என்பதற்கு, நிறையவே அத்தாட்சிகள் உள்ளன.\nதமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் கிட்டத்தட்ட சரிசமமான காணிப் பிரச்சினைகள் இருக்கின்றன. இருப்பினும், சனத்தொகை பரம்பல் அதிகமான முஸ்லிம்களே, காணிப்பற்றாக்குறையால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.\nஆனால், தமிழர்கள் காணி உரிமைக்காகப் போராடி, அதன்மூலம் சொற்ப அளவான காணிகளையாவது அவ்வப்போது மீட்டெடுத்து இருக்கின்றார்கள். ஆனால், முஸ்லிம் சமூகம் இதுபற்றித் தீவிரமாக இன்னும் பேசக் கூடத் தொடங்கவில்லை.\nஇது குறித்து, எந்தவொரு முஸ்லிம் அரசியல்வாதிக்கும் அக்கறையில்லை. முஸ்லிம் மக்களும், ‘விலையை அதிகமாகக் கொடுத்தாவது, எமது வீட்டுக்கு அருகில் காணியொன்றை பெறலாம்’ என்று நினைக்கின்றார்களே தவிர, ஒரு சமூகமாகக் காணி உரிமையை உறுதி செய்வதற்கான எவ்விதமான திட்டங்களும் முஸ்லிம்களிடம் இல்லை. அதேநேரம், தமக்குரித்தான காணிகளை மீட்பதற்காகப் போராடும் காணி உரிமையாளர்களின் போராட்டங்களையும் அவர்களுக்குத் துணைநிற்கும் அமைப்புகளின் செயற்பாடுகளையும், திட்டமிட்டு மழுங்கடிப்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.\nதமிழ் மக்களது காணிப் பிரச்சினைகளில் கணிசமானவை, நேரடியாக அரச கட்டமைப்புகளுடன் தொடர்புட்டவை எனலாம். இராணுவத் தேவைகள், வீட்டுத்திட்டங்கள், அகழ்வாராய்ச்சி போன்ற அடிப்படைக��ில், தமிழர்களின் நிறையக் காணிகள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. தொல்பொருள் வலயம், பௌத்த விகாரைகள் அமைத்தல், பயிர்ச்செய்கை உள்ளிட்ட பல காரணங்களால் காணிகள் பறிபோகும் நிலைமை இப்போதும் உள்ளது.\nஏற்கெனவே காணப்படுகின்ற காணிப் பிரச்சினைகளுடன், அண்மைக் காலத்தில் மண்டைதீவு, திருமலை மாவட்டத்தில் பல இடங்கள் எனக் காணிகள் காவுகொள்ளப்படுகின்றன. அதேநேரம், மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக் கிராமங்களான மாதவணை, மயிலத்தமடு ஆகிய இடங்களில் உள்ள தமிழ் மக்களின் காணிகளில், சிங்கள மக்கள் வந்து அத்துமீறிக் குடியேறுவது, பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.\nஇதை இப்படியே விட்டால், காணிகளை இழக்க வேண்டி ஏற்படும் என்ற அடிப்படையில், தமிழர்கள் இதற்கெதிராகக் குரல் கொடுத்து வருகின்றனர். ஆனால், இதைச் சமாளிப்பதற்கும் சிங்கள மக்களின் நலன்களில் கீறல் விழாமல் பார்ப்பதற்கும் பகீரதப் பிரயத்தனங்கள் எடுக்கப்படுகின்றன. நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனுக்கு, இராஜாங்க அமைச்சொன்றை மேலதிகமாக வழங்கியமை, இதில் ஓர் அங்கமாக இருக்கலாம் என்ற கணிப்பொன்றும் இருக்கின்றது.\nமுஸ்லிம்களின் காணிப் பிரச்சினைகள், கண்டுகொள்ளப்படாத பிரச்சினைகளாகத் தொடர்கின்றன. இதற்கு அடிப்படைக் காரணம், முஸ்லிம் சிவில் சமூகத்தின் பலவீனமும் முஸ்லிம் அரசியல்வாதிகளின் ‘நக்குண்டு நாவிழக்கும்’ அரசியல் நகர்வுகளும் என்பதைக் குறிப்பிடாமல் விட முடியாது.\nவட மாகாணத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களுடன் தொடர்புபட்ட காணிப் பிரச்சினைகள் ஏராளம் இருக்கின்றன. இவற்றுக்கு 30 வருடங்களாகத் தீர்வு காணப்படவில்லை; முழுமையான மீள்குடியேற்றமும் நிறைவு செய்யப்படவில்லை.\nஇலங்கையில், சிங்கள மக்களின் குடியேற்றங்களுக்காகவும் அபிவிருத்திக்காகவும், இயற்கை வளங்கள் எத்தனையோ அழிக்கப்பட்டதெல்லாம் மறந்து, முஸ்லிம் மக்களின் மீள் குடியேற்றத்துக்காக, கல்லாறில் காடுகள் அழிக்கப்பட்டமை, தூக்கிப் பிடிக்கப்படுகின்ற அபூர்வங்களையும் காண்கின்றோம்.\nகிழக்கில், மிகவும் சிக்கல் வாய்ந்த காணிப் பிரச்சினைகளை முஸ்லிம்கள் எதிர்கொண்டுள்ளனர். வனவளப் பாதுகாப்பு, வனஜீவராசிகள் காப்பு, இராணுவ முகாம் அமைத்தல், தொல்பொருள் மய்யங்கள், புனித வலய பிரகடனம் என்று பல்வேறு கார��ங்கள் கூறப்பட்டு, முஸ்லிம்களின் காணிகள் கபளீகரம் செய்யப்பட்டுள்ளன; செய்யப்பட்டும் வருகின்றன.\nசுருங்கக் கூறின், கிழக்கில் முஸ்லிம்களின் சனத்தொகை விகிதாசாரத்தின் அரைவாசி அளவுக்குக் கூட, காணி உரித்துக் கிடையாது என்பது, ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ள உண்மையாகும்.\nஅம்பாறை மாவட்டத்தில், வட்டமடு, வேகமாகம், கிரான்கோவை, கிரான்கோமாரி. ஒலுவில், அஷ்ரப் நகர், பொன்னன்வெளி, கீத்துப்பத்து பாவாபுரம், அம்பலம் ஓயா, ஹிங்குராணை ஆகிய இடங்களில், நூற்றுக்கணக்கான ஏக்கர் காணிகளின் உரிமைகள் கேள்விக்குறியாகி இருக்கின்றன.\nகல்லோயாத் திட்டம் போன்ற திட்டங்களின் பின்னர், தென்னிலங்கையில் இருந்து அழைத்து வரப்பட்ட சிங்கள மக்களுக்கு, முஸ்லிம்கள் பயிர்ச்செய்கை மேற்கொண்டு வந்த காணிகளில் ஒரு பகுதி பகிர்ந்தளிக்கப்பட்டதால் முஸ்லிம்கள் காணிகளை இழந்தனர். இதில் அஷ்ரப் நகர், அம்பலம்ஓயா, கீத்துப்பத்து, பொத்துவில், கிரான்கோவை, கிரான்கோமாரி, வட்டமடு உள்ளிட்ட காணிப்பிரச்சினைகளில், எவ்வித முன்னேற்றமும் இல்லை.\nஆனால், பொத்துவில் முஹூது மகாவிகாரையைச் சுற்றி, முஸ்லிம்கள் குடியேறிய விடயம் மட்டும் ஓர் அத்துமீறலாகப் பார்க்கப்படுவதுடன், அதன் ஊடாகக் காணிகளைக் கையகப்படுத்தலுக்கான நகர்வுகள் கனகச்சிதமாக மேற்கொள்ளப்படுகின்றன.\nமட்டக்களப்பு மாவட்டத்தில், முஸ்லிம்கள் வரையறுக்கப்பட்ட நிலப்பகுதிக்குள்ளேயே வாழ்ந்து வருகின்றனர். வாகரை, கள்ளிச்சை, புணானை மேற்கு, வாகனேரி, காரமுனை உள்ளடங்கலாக முஸ்லிம்களின் நூற்றுக்கணக்கான ஏக்கர் காணிப் பிரச்சினைகள், இன்னும் தீர்க்கப்படாதவையாக இருக்கின்றன.\nதிருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியா, பதவிசிறிபுர, குச்சவெளி, மூதூர் உள்ளிட்ட முஸ்லிம்கள் வாழும் பிரதேசங்களில் காணிப்பற்றாக்குறை காணப்படுவதுடன், இம்மாவட்டத்தில் முஸ்லிம்களின் பல்லாயிரக் கணக்கான ஏக்கர் காணிகள், இன்று உரிமை கொண்டாட முடியாத நிலையில் இருக்கின்றன.\nஇவ்வாறிருக்க, அண்மைக்காலமாக சற்று வித்தியாசமான சூட்சுமங்களின் ஊடாகக் காணிகளைக் கையகப்படுத்தும், ஆக்கிரமிக்கும் முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன. திருமலையில் பல பிரதேசங்களில், 300 ஏக்கருக்கு மேற்பட்ட காணிகள், அப்பகுதியிலுள்ள விகாரைகளுக்குச் சொந்தமானவை என்று, தொல்���ொருள் திணைக்களம் பிரகடனப்படுத்தி வருவதையும் அறியமுடிகிறது.\nஇதேவேளை, ஒரு இலட்சம் காணித் துண்டுகளை வழங்கும் திட்டம், சிறப்பானது என்பதை மறுக்க முடியாது. ஆனால், அதைச் சிங்கள மக்கள் சிறப்பாகப் பயன்படுத்துவர்; தமிழர்களும் மிகக் கவனமாகக் கையாள்வர். ஆனால், முஸ்லிம்கள், கொஞ்சம் தொலைவு என்றால்க் கூட, பயணம் செய்து பயிர்ச்செய்கையை மேற்கொள்வதில் ஆர்வம் குறைந்தவர்களாகவே இருக்கிறார்கள். இதுவும் கூட, நீண்டகாலத்தின் பின்னர், சிங்கள மக்களின் காணி உரிமைகள் அதிகரிக்கவே வழிவகுக்கும்.\nஇவ்வாறு, நாடெங்கும் சிறுபான்மைச் சமூகங்கள் காணிப் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளன. ஆயினும், இவற்றையெல்லாம் தீர்ப்பதற்குப் பொறுப்பு வாய்ந்த ஆட்சியாளர்கள் யாரும், ஒரு முறைமைப்படுத்தப்பட்ட பொறிமுறையை உருவாக்கவில்லை.\nகிழக்கில் தொல்பொருள்களை அடையாளம் காண்பதற்காக, சில மாதங்களுக்கு முன்னர் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி செயலணியில் ஒரு முஸ்லிமோ, தமிழரோ உள்ளடக்கப்படாமை பெரும் பாரபட்சமாகும்.\nஎனவே, வடக்கு, கிழக்கிலும் அதற்கு வெளியிலும் உள்ள சிறுபான்மைச் சமூகங்களின் காணிப் பிரச்சினைகளுக்காக தமிழ், முஸ்லிம் தலைமைகள் இணைந்து குரல் கொடுக்க வேண்டும். அத்துடன், இராணுவ முகாம் அமைப்பதோ, குடியேற்றத் திட்டத்தைக் கொண்டு வருவதோ, தொல்பொருள்களைப் பாதுகாப்பதோ தவறில்லை.\nஆனால், அது ஓரவஞ்சனையான முறையிலோ, சிறுபான்மைச் சமூகங்களின் காணிகளை அபகரிக்கும் உள்நோக்கிலோ நடைமுறைப்படுத்தப்பட்டு, பிரச்சினைகள் கூர்மையடைவதை அரசாங்கமே, பொறுப்புடன் தடுத்து நிறுத்த வேண்டும்.\nகுருமூர்த்தியின் பேச்சைப் புரிந்துகொள்வது எப்படி\nதொடங்கப்பட்டது 4 hours ago\nபொதுமக்களின் நிலங்களை அபகரிப்பதற்கு மீண்டும் முயற்சி செய்தால் சிவில் நிர்வாகம் முடக்கப்படும் – மண்டைதீவு போராட்டத்தில் சிவாஜிலிங்கம்\nதொடங்கப்பட்டது 2 hours ago\nநினைவுத்தூபியை அமைப்பதற்கு நிதி உதவி கோருகின்றனர் மாணவர்கள்\nதொடங்கப்பட்டது சனி at 11:57\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nதொடங்கப்பட்டது December 5, 2017\nபூகோள நலன் அடிப்படையில் எங்களுக்கு தீர்வு கிடைக்கலாம்\nதொடங்கப்பட்டது 56 minutes ago\nகுருமூர்த்தியின் பேச்சைப் புரிந்துகொள்வது எப்படி\nசிறப்புக் கட்டுரை: குருமூர்த்தியின் பேச்சைப் புரிந்துகொள்���து எப்படி புரிந்துகொள்ளாமல் இருப்பதன் அவசியம் பற்றி புரிந்துகொள்வதன் மூலம் 🤫\nபொதுமக்களின் நிலங்களை அபகரிப்பதற்கு மீண்டும் முயற்சி செய்தால் சிவில் நிர்வாகம் முடக்கப்படும் – மண்டைதீவு போராட்டத்தில் சிவாஜிலிங்கம்\nயாழ் மண்டைதீவில் பொதுமக்களின் காணியை சிறிலங்கா கடற்படைக்கு பலவந்தமாக சுவீகரிக்கும் முயற்சியை எதிர்த்து நடந்த மக்கள் போராட்டத்தில் செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர்...\nநினைவுத்தூபியை அமைப்பதற்கு நிதி உதவி கோருகின்றனர் மாணவர்கள்\nஎஜமானர்களும் துரோகங்களும் உங்களுக்கு பரிச்சயமான அளவுக்கு எனக்கு அவற்றுடன் அறிமுகம் இல்லை. 😃 கொடியை பற்றி நான் எப்போதுமே அக்கறைப்பட்டதில்லை. கொடிபிடிப்பதும், காவடி தூக்குவதும், செம்பு தூக்குவதும் உங்கள் உரிமை. அதிலே மகிழ்ந்திருப்பதும் கூட உங்கள் உரிமையே. 🇺🇸🇨🇳🇮🇳\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nபூகோள நலன் அடிப்படையில் எங்களுக்கு தீர்வு கிடைக்கலாம்\nபூகோள நலன் அடிப்படையில் எங்களுக்கு தீர்வு கிடைக்கலாம்\nகூர்மை அடையும் காணிப் பிரச்சினைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/15870/2020/07/sooriyan-gossip.html", "date_download": "2021-01-18T22:36:24Z", "digest": "sha1:FJHPEZMKLK4FNHWQIKB666RRFLN2QWFW", "length": 14782, "nlines": 160, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "மாடுகளுக்கு பதில் தனது பெண்பிள்ளைகளை பூட்டிய விவசாயிக்கு ஹிந்தி நடிகர் சோனு சூட் உழவு இயந்திரம் வழங்கினார். - Sooriyan Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nமாடுகளுக்கு பதில் தனது பெண்பிள்ளைகளை பூட்டிய விவசாயிக்கு ஹிந்தி நடிகர் சோனு சூட் உழவு இயந்திரம் வழங்கினார்.\nஇந்த கொரோனா காலத்தில் பெரும்பாலான விவசாயிகளின் நிலை மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. பருவ மழை ஒழுங்கில்லாது போனது. இதனால் விவசாய பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காததாலும் விவசாயிகள் வறுமையின் பிடியில் சிக்கி தவித்து வருகின்றனர். இதனால் விவசாயிகள் தற்கொலை நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இருப்பினும் பல்வேறு இன்னல்களையும் தாண்டி பல லட்சக்கணக்கான விவசாயிகள் தங்கள் வாழ்வை காப்பாற்றிக் கொள்ள பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇதற்கிடையே, தொடர் பொருளாதார நெருக்கடி காரணமாக இந்தியா ஆந்திராவில் விவசாயி ஒருவர் மாடுகளுக்கு பதில் ஏரில் தன் இரு மகள்களை நிலத்தில் பூட்டி உழவு செய்தார். ஆந்திர மாநிலம் சித்துார் மாவட்டம் மஹால்ராஜூவாரிபள்ளி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி நாகேஸ்வர ராவ் நடத்தி வந்த டீக்கடை வியாபாரம் கொரோனா தொற்று பரவலால் நஷ்டமாகி போனது. அதனால் அவர் தன் கிராமத்தில் உள்ள 2 ஏக்கர் நிலத்தில் நிலக்கடலை பயிரிட திட்டமிட்டார்.\nஉழவு மாடுகள் வாங்க பணமில்லாததால் தன் இரு மகள்களை ஏரில் பூட்டி நிலத்தில் உழவு செய்தார். இந்த காணொளி சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதை பார்த்த ஹிந்தி நடிகர் சோனு சூட் மனவருத்தம் அடைந்து அவருக்கு உதவி செய்ய முன்வந்தார். இதுதொடர்பாக சோனு சூட் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், வயலில் உழவு செய்வதற்கு விவசாயிக்கு இரு உழவுமாடுகளை தானமாக அளிக்க உள்ளேன். தந்தைக்கு உதவி செய்த பெண்களை படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என பதிவிட்டிருந்தார்.\nஇந்நிலையில், மாடுகளுக்கு பதிலாக மகள்களை வைத்து நிலத்தை உழுத ஆந்திர விவசாயிக்கு நடிகர் சோனு சூட் உழவு இயந்திரம் வாங்கி தந்துள்ளார். நேற்று மாலை விவசாயியிடம் அது ஒப்படைக்கப்பட்டது.\nஉறுதியானது ரஜினியின் கட்சி அறிவிப்புத் திகதி - பெயரும் வெளியீடு.\nவிஜயுடன் இருக்கும் போட்டோவை விரும்பாத ஆண்ட்ரியா\nநடிகையை வற்புறுத்திய இயக்குனருக்கு சிக்கல் - காணொளி வெளியீடு\n''போதைக்கு அடிமையான மாதவன்'' என விமர்சித்த ரசிகர்.\nவிஜயைப் பார்க்க ஆசைப்பட்ட விஜய் சேதுபதியின் அம்மா\nதனுஷின் டுவிட்டர் பதிவினால் பரபரப்பு - 'மாஸ்டர்' வெளியீடு.\n'ஆதித்திய வர்மா' திரைப்பட நடிகைக்கு கொரோனா பாதிப்பு\nஇர்பான் பதான் நடிகர் விக்ரம் மோதல்\nரசிகரிடம் மன்னிப்பு கேட்ட மாதவன் ...\nசோனு சூட்டுக்கு அடுத்தடுத்துக் குவியும் ஹீரோ வாய்ப்புக்கள்.\nமுதல்வருக்கு நன்றி சொன்ன சிம்பு.காரணம் இதுதான்\nஉயிருக்குப் போராடும் தமிழ்த் திரையுலக நடிகர் - படப்பிடிப்பில் விபத்து.\nஇந்திய அணியின் Yorker நட்டுவின் வீச்சிய பந்துகளில் பறந்த விக்கட்டுக்கள் \n3 மரணங்கள் 457 புதிய தொற்றாளர்கள் கொரோனா பயங்கரம் \n | இந்திய T20 அணியில் வருண் \nஇங்கிலாந்தில் கிடைத்த இரும்புக் கால எலும்புக் கூடுகள்.\nரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ஆரி\nசீனாவில் ஐஸ்கிரீம் மூலம் பரவுகிறதா கொரோனா\nகழிப்பறையில், கழுத்து அறுக்கப்பட்டு உடல��ாக மீட்கப்பட்ட இளம்பெண் - கணவர் கைது\nதளபதி 65 இல் விஜய்க்கு வில்லனாகும் பிரபல ஹீரோ.\nவின்னரான ஆரி - இத்தனை கோடி வாக்குகள் வித்தியாசமா\nசைவ உணவுகளை உண்பவர்களுக்கு கொரோனா பாதிப்பு குறைவு\nநச்சு ரசாயனம் கலந்த குடிநீரால் 10 கோடி மக்கள் பாதிப்பு\nநடிகை வனிதாவும்... கையில் குத்திய பச்சையும்.\n'மாஸ்டர்' விமர்சனங்கள் தொடர்பில் இயக்குனர் சொல்வதென்ன....\n'ஈஸ்வரன்' இயக்குனர் சுசீந்திரனின் தாயார் காலமானார்.\nவெற்றிமாறன் படத்தில் சூரிக்கு ஜோடி G.V பிரகாஷின் தங்கை.\nடாக்டர் படம் எப்போது வரும்\n100 கோடி வசூல் சாதனையில் 'மாஸ்டர்'\nகட்டாயமாக உணவிற்கு பின் உறக்கம் தேவை - புதிய ஆய்வு\n45 000 ஆண்டுகள் பழமையான பன்றியின் ஓவியம் கண்டுபிடிப்பு\nவிஜய் சேதுபதியின் படம் சர்ச்சையில் சிக்கியது\nMaster குறித்து மனம் திறந்த மாளவிகா\nGoogle Pay செயலியில் வரவுள்ள புதிய வசதி\nLG நிறுவனத்தின் மிகக்குறைந்த எடைக்கொண்ட புதிய Laptop\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nநடிகை வனிதாவும்... கையில் குத்திய பச்சையும்.\nவின்னரான ஆரி - இத்தனை கோடி வாக்குகள் வித்தியாசமா\nகழிப்பறையில், கழுத்து அறுக்கப்பட்டு உடலமாக மீட்கப்பட்ட இளம்பெண் - கணவர் கைது\nரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ஆரி\nசைவ உணவுகளை உண்பவர்களுக்கு கொரோனா பாதிப்பு குறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2007/06/8_08.html", "date_download": "2021-01-18T22:43:25Z", "digest": "sha1:5ZQ2NS6ENCCZK3NHDPGPEDVKLSSXOH3S", "length": 24782, "nlines": 332, "source_domain": "www.radiospathy.com", "title": "நீங்கள் கேட்டவை 8 | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nநீங்கள் கேட்டவை 8 பதிவில் உங்களைச் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி.\nஇன்றைய பதிவிலே இதுவரை நீங்கள் கேட்ட பாடல்களுடன் நிகழ்ச்சி இடம்பெறுகின்றது.\nஅந்த வகையில் முதலில் இடம்பெறுவது என் விருப்பப் பாடல் ஒன்று.\nஇந்தப் பாடல் \"செவ்வந்தி\" திரைப்படத்தில் இருந்து அருண்மொழி, சொர்ணலதா ஆகியோர்\nபாடுகின்றார்கள். பாடலிசை இசைஞானி இளையராஜா.\nஇளையராஜாவின் இசைக்குழுவில் புல்லாங்குழல் வாத்தியம் இசைக்கும் கலைஞரான அருண்மொழியின் குரலும் ராஜாவிடமிருந்து தப்பவில்லை. அருண்மொழியைப் பயன்படுத்தி நிறைய நல்ல பாடல்களைக் கொடுத்திருக்கின்றார் இளையராஜா.\nP.B.ஸ்ரீனிவாஸ் போல அருண்மொழியின் குரலும் அடக்கமானது அதே போல் இனிமையானது. அருண்மொழி பாடிய எல்லாப் பாடல்களையுமே நான் ரசித்துக்கேட்பேன். எனது உயர்தர வகுப்பு பரீட்சைக்காலத்தில் என்னைத் தயார்படுத்தும் காலத்தில் தான் செவ்வந்தி என்ற இந்தத் திரைப்படம் வந்தது. அதிமுக உறுப்பினரான, எம்.ஜி.ஆர் காலத்து அமைச்சர் அரங்கநாயகத்தின் மகன் சந்தான பாண்டியன் இதில் நடித்திருந்தார்.\nகூட நடித்தவர் நடிகை ஸ்ரீஜா. சேரன் பாண்டியன், மெளனம் சம்மதம் போன்ற படங்களில் நடித்தவர் ஸ்ரீஜா. செவ்வந்தி படம் எடுத்து முடிப்பதற்குள்ளாகவே சந்தானபாண்டியன், ஸ்ரீஜா ஜோடி திருமணம் செய்து கொண்டது. ஆனால் படத்தில் இருவரும் பிரிவதாக முடிவு என்று ஞாபகம். இந்தச் செய்திகளை அப்போது 90 களில் நம்மூர் வாசிகசாலைக்கு வந்த தினத்தந்தி வெள்ளி மலரில் வாசித்துத் தெரிந்துகொண்டேன். அமைச்சரின் மகன் திரைப்படத்திற்கு ராஜா மனம் வைத்து இசையமைத்திருக்கின்றார். \"செம்மீனே செம்மீனே\", அன்பே ஆருயிரே உட்பட இனிமையான கானங்கள் இப்படத்தில் உண்டு. அப்போதய தினத்தந்தி விளம்பரங்களில் இளையராஜாவை முன்னிறுத்தி கொட்டை எழுத்தில் ராகதேவனின் கீத மழையில் என்று இப்படத்திற்கு விளம்பரப்படுத்தியது இன்றும் நினைப்பிருக்கின்றது.\nஇன்று நான் தெரிவு செய்திருக்கும் \"புன்னைவனப் பூங்குயிலே\" என்ற இந்தப் பாடல் காதலர் இருவர் பாடும் சோக ராகமாக அமைகின்ற்து. அருண்மொழி, சொர்ணலதா ஜோடி இந்தப் பாடலுக்கு மிகப் பொருத்தமான தேர்வாக இருக்கின்றது.\n\"என்னோடு பேசும் இளந்தென்றல் கூட\nஎன் கேள்விக்கென்று பதில் கூறுது\"\nஎன்று காதலன் தொடங்கும் வரிகளை இடை இசை எதுவுமின்றி\n\"என் கண்கள் சொல்லும் மொழி காதலே\"\nஎன்று காதலி தன் ஆற்றாமையை நிரப்புவதாக இந்தக் கானத்தின் முதற்பாதி அமையும்.\n\"பகலென்னும் தீபம் அணையாமல் வீசும்,\nஅழகாக ஆடும். அருள் தன்னைப் பேசும்,\nதூணடாத விளக்கு நாம் கொண்ட காதல்,\nஏற்றாமல் ஒளியை எந்நாளும் வீசும்\"\nவிடாமல் தொடர்வார் காதலன் இப்படி\n\"அலை ஓய்ந்து போகும் கடல்மீதிலே\nசாதாரண வரிகள் என்றாலும் காதலர்க்கு இவை அசாதாரண மொழி, அதுவும் பாடலாகப் பிறக்கும் போது அத்தனை பிரிவுத்துயரையும��� கொட்டித்தீர்க்கின்றது இப்பாடல். கேட்டுப் பாருங்களேன் உங்களுக்கும் நிச்சயம் பிடிக்கும்.\nஇன்றைய நீங்கள் கேட்டவை நிகழ்ச்சியில் பாடல்களை விரும்பிக் கேட்டவர்கள்\nவெயிலானின் விருப்பமாக மோகமுள் திரைப்படத்தில் இருந்து \"சொல்லாயோ\" என்ற பாடல் இசைஞானி இளையராஜாவின் இசையில் ஸ்ரீகுமாரின் குரலில் ஒலிக்கின்றது.\nவி.ஜே சந்திரன் , \"என் ஜீவன் பாடுது\" என்ற பாடலை நீதானா அந்தக் குயில் திரைப்படத்திற்காக இசைஞானி இளையராஜாவின் இசையில் கே.ஜே.ஜேசுதாஸ் பாடக் கேட்கின்றார்.\nமழை ஷ்ரேயாவின் விருப்பமாக இரண்டு தெரிவுகள், ஒன்று கேளடி கண்மணி திரைக்காக இளையராஜா இசையில் \"கற்பூர பொம்மை ஒன்று\" என்ற பாடலை பி.சுசீலா பாடுகின்றார். அதனைத் தொடர்ந்து அன்னை திரைப்படத்தில் ஜே.பி.சந்திரபாபு பாடும் \"புத்தியுள்ள மனிதரெல்லாம் \" என்ற பாடல். இசை ஆர்.சுதர்சனம்\nநண்பர்களே பாடல்களைக் கேளுங்கள் கேட்பதோடு உங்கள் விருப்பப் பாடல்களையும் அறியத் தாருங்கள்.\nபாட்டுப் போட்டதுக்கு நன்றி bro. வீட்ட போய்க் கேட்டுப் பார்க்கிறன்.\nஒரு சின்ன விசயம்..நான் கேட்டது:\"கற்பூர முல்லை ஒன்று..காட்டாற்று வெள்ளமென்று..\" உங்கட அழகிகளில ஒராள் நடிச்ச கற்பூரமுல்லை என்ட படத்திலயிருந்து.\n(கனநேரம் ஜிம்மில நிண்டிட்டு வெளிக்கிட்டா கண் 'கலர்' தெரப்பி இல்லாம பார்க்கிறதுக்கு திரும்ப இசைவாக்கமடையக் கொஞ்ச நேரமெடுக்குமாம் என்டுறவை.. உண்மையோ அண்ணை அதோ இங்க நடந்தது\nமன்னிக்கோணும், கேளடி கண்மணி படத்தில இருந்து ஒருத்தர் வாரணம் ஆயிரம் பாட்டை கல்யாண வீடு ஒன்றுக்கு கேட்டார் அந்த ஞாபகத்தில கற்பூர பொம்மை பாட்டைத் தந்திட்டன்.\nகற்பூர முல்லை படத்தில் இருந்து அத்தனை பாடல்களும் என்னிடம் இருக்கு. குறிப்பாக \"பூங்காவியம் பேசும் ஓவியம்\" பாட்டைக் கேட்டால் சிந்து Take away தேவையேயில்லை.\nநீங்கள் கேட்ட பாட்டும் மிச்சம் இருக்குற பாட்டும் கட்டாயம் வரும்.\nஇப்ப என்னத்துக்கு ஜிம்மை இதுக்குள்ளை இழுக்கிறியள்.\n(பிரபா மனசுக்குள், கொஞ்சம் இளமையை மெயின்ரெயின் பண்ண ஜிம்முக்குப் போவமெண்டால் அதையும் நாவுறு படுத்துகினம்)\nஎன் விருப்பத்தையும் பூர்த்தி செய்தமைக்கு மிக்க நன்றி பிரபா என் விருப்பப்பாடல் பெரும்பான்மையோருக்கு பிடிக்குமென நம்புகிறேன்.\nவெகு விரைவில் உங்கள் விருப்பப் பாடல்கள் அரங்கேறும்\nவி. ஜெ. சந்திரன் said...\n//கல்யாண வீடு ஒன்றுக்கு கேட்டார் அந்த ஞாபகத்தில கற்பூர பொம்மை பாட்டைத் தந்திட்டன். //\nநான் கேட்ட பாடலை இணைத்ததற்கு நன்றி.....\nஎல்லா பாடல்களுமே நல்ல பாடல்கள். செம்மீனே பாடலும் மிக அருமை.\nசரி. imeem...esnipes ரெண்டுமே பயன்படுத்தியிருக்கீங்களே. ஏன்\nஎன் விருப்பத்தையும் பூர்த்தி செய்தமைக்கு மிக்க நன்றி பிரபா என் விருப்பப்பாடல் பெரும்பான்மையோருக்கு பிடிக்குமென நம்புகிறேன். //\nதொடர்ந்தும் இப்படியான அருமையான பாடல்களைக் கேளுங்கள் வெயிலான்\nஇரண்டு பிளேயர்களை மாற்றி மாற்றிப் பயன்படுத்த விசேட காரணம் எதுவுமில்லை, அவர்கள் தந்த கொள்ளளவுக்குள் பாவித்து முடிக்கவேண்டும் என்பதாலேயே.\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nஹெலன் கெல்லர் - தன்னம்பிக்கையின் பிறந்த நாள்\nபத்மபூஷன் T.N. சேஷகோபாலன் ஒலிப்பேட்டி\nஆத்தாடி ஏதோ ஆசைகள் - மூன்று மொழிகளில்\nநீங்கள் கேட்டவை 9 - ஆண்பாவம் படப்பாடல்கள்\nஎழுத்தாளர் தம்பு சிவாவுடன் ஒலிப் பேட்டி\nமெல்லிசை மன்னரும் சில இயக்குனர்களும் - இறுதிப் பாகம்\nஅள்ளி வச்ச மல்லிகையே - இளமை தொலைத்தவளின் கதை\nசுகராகமே - நீங்கள் கேட்டவை அவசரப் பதிவு\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\n\"எதிர்பாராத வாய்ப்புக்களும்,அதைச் சுற்றிய சம்பவங்களுமே வாழ்க்கையாக இருக்கின்றது\" நேற்றைய வானொலிப் பேட்டியில் சுரேஷ் சக்ரவர்த்தியின...\nஇசைஞானி இளையராஜாவின் பத்துப் பாட்டு போடுங்க\n இசைஞானி இளையராஜா சமீப நாட்களில் ஜெயா டிவியினூடாக இசைரசிகர்களுக்குத் தரிசனம் கொடுத்து வரவிருக்கும் தன் இசை நிகழ்ச்சிக்கான ...\nவெள்ளி விழா ஆண்டில் \"மெளன ராகம்\" இசைத்தொகுப்பு\nஆகஸ்ட் 15, 1986 ஆம் ஆண்டு மெளன ராகம் வெளிவந்து இந்த ஆண்டோடு வெள்ளிவிழாக் காணும் வேளை இது. தமிழ் சினிமா கண்ட பொக்கிஷங்களில் மெளன ராகம் காலம் ...\nறேடியோஸ்புதிர் 29 - கூ கூக்கு கூ\nஇந்த வார றேடியோஸ்புதிர் ராஜா இல்லாது இன்னொரு சிற்றரசர் இசையில் வருகின்றது. இங்கே கொடுத்திருக்கும் பாடலின் இடையிசையைக் கவனமாகக் கேளுங்கள். எண...\nறேடியோஸ்புதிர் 36 - ஆஸ்கார் தமிழன் ரஹ்மேனியா\nறேடியோஸ்புதிர் முதல் தடவையாக இசைப்புயல் ரஹ்மானின் முத்தான ஐந்து பின்னணி இசையோடு புதிர் வருகின்றது. (ராஜா இல்லாமல் பதிவை போட கஷ்டமானதால் முகப...\nறேடியோஸ்புதிர் 68 : உகாதி ஸ்பெஷல் \"என்ன தமிழ்ப்பாட்டு\"\nவணக்கம் மக்கள்ஸ், நீண்ட இடைவெளிக்குப் பின் இன்னொரு றேடியோஸ்புதிரில் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன். இன்றைய உகாதி பண்டிகை தினத்தில் சற்று...\nறேடியோஸ்புதிர் 3 - வெண்ணிலா பாட்டுக்கு ஆடிய சார்லி\nவழக்கமாக றேடியோஸ்பதியில் இருவாரங்களுக்கு ஒருமுறை பாட்டுப் புதிர் கொடுப்பேன். அடுத்த வாரம் தீபாவளி வாரமாக இருப்பதால் முன் கூட்டியே ஒரு போட்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/2013-01-02-09-24-00/175-56035", "date_download": "2021-01-18T23:07:58Z", "digest": "sha1:JIF4NAMJ5A2KSNVGBESL3S6CHP7UVNJR", "length": 9780, "nlines": 149, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || மருந்துகளுக்கு அதிகபட்ச சில்லறை விலை குறிப்பிடும் வர்த்தமானி அறிவித்தல் TamilMirror.lk", "raw_content": "2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் மருந்துகளுக்கு அதிகபட்ச சில்லறை விலை குறிப்பிடும் வர்த்தமானி அறிவித்தல்\nமருந்துகளுக்கு அதிகபட்ச சில்லறை விலை குறிப்பிடும் வர்த்தமானி அறிவித்தல்\nஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து மருந்துகளுக்கான அதிகபட்ச சில்லறை விலைகளை குறிப்பிடும் வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள���ளதாக நுகர்வோர் விவகார அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இன்று தெரிவித்துள்ளார்.\nஒரே கம்பனியில் தயாரிக்கப்பட்ட ஒரே மருந்தை பல்வேறு மருந்தகங்கள் பலதரப்பட்ட விலைகளில் விற்பனை செய்வதை தடுக்கும் வகையிலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.\n'முன்னர் உற்பத்தியாளர்கள், இறக்குமதியாளர்கள் மற்றும் மருந்தாளர்கள் விலையை குறிப்பிட்டனர். ஆனால் வர்த்தமானி அறிவித்தலின்படி உற்பத்தியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள் மாத்திரமே இதைச் செய்யமுடியும்' எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.\n'பலதரப்பட்ட விலைகளில் மருந்துகள் விற்பனை செய்யப்படுவதை நிறுத்துவதற்காக சுகாதார அமைச்சுடன் இணைந்து மருந்து விற்பனை தொடர்பாக மேலும் நடவடிக்கைகளை எடுப்பதற்கு நாங்கள் எண்ணியுள்ளோம்'\nஅடுத்தபடியாக மருந்துகளுக்கு கட்டுப்பாட்டு விலையை அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் அவர் கூறினார். (யொஹான் பெரேரா,அஜித் சிறிவர்தன)\nமடிந்த எதிர்பார்ப்புகளை மீட்டெடுத்த டயலொக் மனிதாபிமான நடவடிக்கை\nADSTUDIO.CLOUD இன் நிரலாக்க விளம்பரம் இலங்கையில் சாதகமான மாற்றத்தை நிறுவுகிறது\nஇராசி பலன்களை வழங்க விஜய பத்திரிகை ஸ்தாபனம், VIBER உடன் கைகோர்ப்பு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nமத்தியில் தொற்றாளர்கள் தொடர்ந்து அதிகரிப்பு\nகொரோனா வைரஸ் தொற்றால் மேலும் ஆறு பேர் பலி\nசிறுவனுக்குப் பாலியல் தொல்லை; நால்வர் கைது\nசர்சை வீடியோவால் கைவிட்டுப்போன பட வாய்ப்பு\nயாஷிகாவின் திடீர் மாற்றம்; ஷாக்கான ரசிகர்கள்\n10 கோடி வாக்குகள் வித்தியாசத்தில் ஆரிக்கு அதிஷ்டம்\nதொகுப்பாளினி டிடி வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE/%E0%AE%AA-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%9F-%E0%AE%9F%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%B2-%E0%AE%AA-%E0%AE%A4-%E0%AE%AF-%E0%AE%AA-%E0%AE%B0%E0%AE%9F-%E0%AE%9A-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE-%E0%AE%AA%E0%AE%AE/76-177261", "date_download": "2021-01-18T22:39:53Z", "digest": "sha1:PMNLXFWOAIGDHHQ3G5IOOPOCV5AYYXT3", "length": 11286, "nlines": 151, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || போக்குவரத்து திட்டத்தில் புதிய புரட்சி ஆரம்பம் TamilMirror.lk", "raw_content": "2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome மலையகம் போக்குவரத்து திட்டத்தில் புதிய புரட்சி ஆரம்பம்\nபோக்குவரத்து திட்டத்தில் புதிய புரட்சி ஆரம்பம்\nஇலங்கையின் தனியார் போக்குவரத்துத் துறையின் ஒரு புரட்சியாக, பஸ்கள் பயணிக்கும் கிலோமீற்றர் தூரத்தின் அடிப்படையில், அரசாங்கத்தினால் பணம் பெற்றுக்கொடுக்கும் திட்டம், மத்திய மாகாணத்தில் இன்று திங்கட்கிழமை ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாக மத்திய மாகாண போக்குவரத்து, வீதி அபிவிருத்தி, மின்சார மற்றும் வீடமைப்புத்துறை அமைச்சரும் பதில் முதலமைச்சருமான எதிரிவீர வீரவர்தன தெரிவித்தார்.\nஇந்தப் புதிய திட்டத்தை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கண்டி - பல்லேகலையில் வைத்து ஆரம்பித்து வைக்கவுள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டார்.\nஇது தொடர்பில் தொடர்ந்து கருத்துரைத்த எதிரிவீர வீரவர்தன, 'இந்தத் திட்டத்தின் முதற்கட்டத்தில், கண்டி - திகன வீதியில் பயணிக்கும் பஸ்கள் மற்றும் கண்டி - கடுகண்ணாவ வீதியில் பயணிக்கும் பஸ்கள் உள்ளிட்ட 350 பஸ்கள் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளன' என்றார்.\n'இதேவேளை, பஸ்களில் பயணிக்கும் பயணிகளுக்காக, ரீலோட் செய்யக்கூடிய கார்ட் முறையொன்றும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் இணையும் அனைத்து பஸ்களுக்கும், ஜீ.பீ.எஸ் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படும். அனைத்து பஸ் வண்டிகளிலும், சீ.சீ.டி.வி கெமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன' என்றும் அவர் கூறினார்.\nஅத்துடன், 'இந்த புதிய வேலைத்திட்டத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ள பஸ்கள், தங்களது வழித்தடத்தில் பயணிகள் இல்லாதிருப்பினும், குறித்த நேரத்தில் அவ்வழித்தடத்தில் பயணித்தே ஆகவேண்டும். அவ்வாறு பயணித்த கிலோமீற்றர்களுக்கு, அன்றைய தினம் இரவு 8 மணிக்குப் பின், வங்கி மூலமாக பணம் செலுத்தப்படும்' என்றார்.\nஇச்சேவையை கண்காணிப்பதற்கென, 200 ஊழியர்கள் நியமிக்கப்படவுள்ளனர். ஜனாதிபதியினால் இன்று ஆரம்பித்து வைக்கப்படும் இந்த பஸ் சேவை, நாளை 20ஆம் திகதி முதல், அமுல்படுத்தப்படும்' என எதிரிவீர வீரவர்தன மேலும் கூறினார்.\nமடிந்த எதிர்பார்ப்புகளை மீட்டெடுத்த டயலொக் மனிதாபிமான நடவடிக்கை\nADSTUDIO.CLOUD இன் நிரலாக்க விளம்பரம் இலங்கையில் சாதகமான மாற்றத்தை நிறுவுகிறது\nஇராசி பலன்களை வழங்க விஜய பத்திரிகை ஸ்தாபனம், VIBER உடன் கைகோர்ப்பு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nமத்தியில் தொற்றாளர்கள் தொடர்ந்து அதிகரிப்பு\nகொரோனா வைரஸ் தொற்றால் மேலும் ஆறு பேர் பலி\nசிறுவனுக்குப் பாலியல் தொல்லை; நால்வர் கைது\nசர்சை வீடியோவால் கைவிட்டுப்போன பட வாய்ப்பு\nயாஷிகாவின் திடீர் மாற்றம்; ஷாக்கான ரசிகர்கள்\n10 கோடி வாக்குகள் வித்தியாசத்தில் ஆரிக்கு அதிஷ்டம்\nதொகுப்பாளினி டிடி வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://70mmstoryreel.com/2011/12/14/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%AF%E2%80%8C-%E0%AE%A8/", "date_download": "2021-01-18T22:16:56Z", "digest": "sha1:YRHBJSPWV5WXZH7PNDXEGDWIEPLXRC7T", "length": 13828, "nlines": 129, "source_domain": "70mmstoryreel.com", "title": "விதியே விதியே என் செயய‌ நினைத்தாய் தமிழ் சாதியை? தமிழ் இனமே ஒன்றுபடு. இந்திய அரசே தலையிடு. – கவிப்பேர‌ர‍சுவ���ரமுத்து வீரமுழக்க‍ம் – 70mmstoryreel", "raw_content": "\nSPB உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் – மருத்துவர்கள்\nநடிகை வனிதா (பீட்டர்பால்) கைது \nநடிகை கதறல் – எனக்கு திருமணம் என்றாலே பயமாக உள்ளது\nநடித்தால் நான் ஹீரோயினாகத்தான் நடிப்பேன் – பேபி அனிகா\nவிதியே விதியே என் செயய‌ நினைத்தாய் தமிழ் சாதியை தமிழ் இனமே ஒன்றுபடு. இந்திய அரசே தலையிடு. – கவிப்பேர‌ர‍சுவைரமுத்து வீரமுழக்க‍ம்\n, நினைத்தாய், பிரச்சினை, முல்லைப் பெரியாறு, முல்லைப் பெரியாறு பிரச்சினை, விதியே, வைரமுத்து வீரமுழக்க‍ம்\nமுல்லைப் பெரியாறு பிரச்சினையில் தமிழர்களுக்கு சாதகமாக\nநிரந்தர தீர்வு ஏற்படாவிட்டால், படைப் பாளிகள் களத்தில் இறங்கு வோம்” என்று கவிஞர் வைரமுத்து எச்சரித் திருக்கிறார்.\nஇது தொடர்பாக கவிஞர் வைரமுத்து விடுத்துள்ள அறிக்கை:\n“முல்லைப் பெரியாறு பிரச்சினை நாளுக்குநாள் தீவிரம் அடை வது கவ லை தருகிறது. அந்த தண்ணீர் குடித்து வளர்ந்தவன் என்பதால் இன்னும் கூடு தலாக வலிக்கிறது.\nகேரளம் ஒன்றை மறந்து விட்டது. முல் லைப் பெரியாற்று தண்ணீ ரில் கேரள சகோதரனுக்கும் சேர்த் துத்தான் எங்கள் தமிழன் நெல் விளைவிக்கிறான். காய்கறி பயிரிடு கிறான். கேரளம் தங்கள் உணவுக்கு எதிராகவும், எங்கள் உணர்வு க்கு எதிராகவும் நடந்து கொள் வது என்ன நியாயம்\nஎன்னவோ தெரியவில்லை. உடைந்த சோவியத் யூனி யன் என் நினைவில் வந்து வந்து போகிறது. மூன்றாம் உலகப்போர் மூண் டால், அது தண்ணீருக்காகத்தான் இருக் கும் என்ற கணிப்பு ஒன்று உண்டு. அந்தப் போர் எங்கு மே நிகழக் கூடாது. குறிப்பா க, இந்தியா வில் தொடங்கி விடக் கூடாது.\nஅணை பலவீனமாகி விட்டது என்ற உண்மைக்குப் புறம்பான குற்ற\nச்சாட்டு சொல்லப்பட்டு 33 ஆண்டுகள் கழிந்து விட்டன. அதன் பிறகு நவீன தொழில் நுட்பத்தோடு அணையும் வலிமைப்படுத்தப் பட்டு இருக்கிறது. 33 ஆண்டுகள் உடையாத அணையை உங் கள் சுயநலம் உடைக்கப் பார் க்கிறது.\n‘முல்லைப் பெரியாற்றை விடமாட்டோம். மலையாளிகளைத் தொட மாட்டோம்’\nஎங்களைப் போன்ற படைப்பாளிகள் கலக்கத்தோடு கவனித்துக் கொண்டிருக்கிறோம். நியாயத்தின் அடிப்படையில் தமிழர்களுக்கு சாதகமாக ஒரு நிரந்தர தீர்வு இதில் எட்டப்படாவிட்டால், எங் களைப் போன்றவர்களையும் காலம் களத்தில் இறக்கிவிடலாம். பச்சைத் தமிழ்நாடு பாலைவனமாக சம்மதிக்க மாட���டோம். போரா டுவோம். ‘முல்லைப் பெரியாற்றை விடமாட்டோம். மலையாளிக ளைத் தொட மாட்டோம்’ என்ற முழக்கத்தோடு முன்னேறுவோம்.\nதமிழர்கள் பட்ட சிங்கள காயமே இன்னும் ஆறவில்லை. அதற்குள் கேரளா வேறு எங்கள் இனத்தைக் கீறுவதா விதியே விதியே என் செய நினைத்தாய் தமிழ் சாதியை விதியே விதியே என் செய நினைத்தாய் தமிழ் சாதியை தமிழ் இனமே ஒன்றுபடு. இந் திய அரசே தலையிடு.” இவ்வாறு அந்த அறிக்கையில் கவிஞர் வைரமுத்து கூறியிருக் கிறார்.\nசில்க் இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன் தயாரிப்பாளர்களுக்கு\nபீர் அபிஷேகம் செய்துகொள்ளும் நடிகைகள்\nகார்த்திகாவின் திடீர் விஸ்வரூபத்தால், கலக்கத்தில் ஹன்சிகா, அமலா பால்\nகற்பழிப்பு வழக்கை சட்டரீதியாக சந்திப்பேன் – சீமான்\nராணா படத்தில் மீண்டும் வடிவேலு\nCategories Select Category Uncategorized (4) அதிசயங்கள் – Wonders (1) அழகு குறிப்பு (1) ஆசிரியர் பக்க‍ம் (3) ஆன்மிகம் (2) உடற்பயிற்சி செய்ய‍ (1) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (1) கல்வி (1) கல்வெட்டு (9) குறுந்தகவல் (SMS) (1) சினிமா (36) சினிமா காட்சிகள் (38) சினிமா செய்திகள் (322) சின்ன‍த்திரை செய்திகள் (78) செய்திகள் (104) ஜோதிடம் (1) திரை விமர்சனம் (2) தெரிந்து கொள்ளுங்கள் (14) தேர்தல் செய்திகள் (5) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (74) நகைச்சுவை (1) நேர்காணல்கள் (13) பிராணிகள் & பறவைகள் (2) மேஜிக் காட்சிகள் (1) ராக மழை (1) வி2வி (1) விளையாட்டு செய்திகள் – Sports (3)\nசினிமா செய்திகள் சின்ன‍த்திரை செய்திகள் செய்திகள்\nSPB உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் – மருத்துவர்கள்\nSPB உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் – மருத்துவர்கள்\nநடிகை வனிதா (பீட்டர்பால்) கைது \nநடிகை கதறல் – எனக்கு திருமணம் என்றாலே பயமாக உள்ளது\nநடித்தால் நான் ஹீரோயினாகத்தான் நடிப்பேன் – பேபி அனிகா\nவேதிகா கண்ணீர் – தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்க வேண்டாம்\nநடிகையின் அதிரடியால் அதிர்ந்துபோன பெற்றோர்\nச‌மந்தா, கொரோனா நோயாளிக்கு கொடுத்த முத்தம் – ரசிகர்கள் அதிர்ச்சி\nமன்மதன் அம்பு பத்திரிக்கையாளர் சந்திப்பில் கமல்ஹாசன் – வீடியோ\nஎன்னைக் கவர்ந்த‌ துரியோதனன் – வீடியோ\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் “பாட்ஷா” முழுத்திரைப்படம் – வீடியோ\nவிஜயகுமார் ரகசியங்களை புத்தகமாக. . . – வனிதா பேட்டி\nபாகப்பிரிவினை குடும்ப சித்திரம் (திரைப்படம்) – வீடியோ\nSPB உடல்நிலை தொடர்ந்து கவலைக்��ிடம் – மருத்துவர்கள்\nபிரபுதேவா எதையும் தேடிப் போறதில்லை: பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?id=4951", "date_download": "2021-01-19T00:29:08Z", "digest": "sha1:R5KCAOODGWSGBLFXOF6JDJFA5NM6FQ2U", "length": 10081, "nlines": 157, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nமிஷின் லேர்னிங் எதிர்காலம் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nஸ்ரீ ராமச்சந்திரா, பேகலிட்டி ஆப் பிசியோதெரபி\nஅனுமதி அளித்த பல்கலைக்கழகம் : Sri Ramachandra University\nதுவங்கப்பட்ட ஆண்டு : N / A\nநிறுவனர் : N / A\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nகடலோர காவற்படையில் அசிஸ்டன்ட் கமாண்டண்ட் பணிக்கான தகுதிகள் பற்றிக்கூறவும்.\nஎன் பெயர் ஜேசுதாஸ். சுற்றுச்சூழல் பொறியியல் துறையில் எம்.டெக்., படித்தால், எதிர்காலம் எப்படி இருக்கும்\nபுனேயிலுள்ள திரைப்படக் கல்லூரியில் படித்து திரைத் துறையில் ஈடுபட விரும்புகிறேன். இந்த திரைப்படக் கல்லூரிப் படிப்புகளைப் பற்றியும் சேர்க்கை முறை பற்றியும் கூறவும்.\nசுற்றுலாத் துறையில் பணி புரிய மிகுந்த ஆர்வமுடையவன் நான். என்ன படிக்கலாம் வேறு என்ன திறன்கள் இதற்கு உதவும்\nகடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் இந்த ஆண்டு வங்கிப் பணி வாய்ப்பு அதிகரிக்குமா அல்லது குறையுமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=1121&cat=10&q=Courses", "date_download": "2021-01-19T00:21:36Z", "digest": "sha1:DRP2UOZ7VK3B62RC5NAZX2HZHTMX5UVX", "length": 17804, "nlines": 142, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nமிஷின் லேர்னிங் எதிர்காலம் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பாடப்பிரிவுகள் - எங்களைக் கேளுங்கள்\nஎல்லா துறைகளிலுமே படைப்பாக்கத்திறன் தேவைப்படுகிறது | Kalvimalar - News\nஎல்லா துறைகளிலுமே படைப்பாக்கத்திறன் தேவைப்படுகிறதுஜனவரி 27,2011,00:00 IST\nஎம்.பி.ஏ. படிப்பு சம்பந்தமாக மாணவர்களின் சில கேள்விகளுக்கான பதில்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.\nகே: வெளி உலகில் எம்.பி.ஏ. மற்றும் பி.ஜி.டி.எம். ஆகிய படிப்புகள் சமமான மதிப்பினை பெற்றுள்ளனவா\nப: இது நீங்கள�� படிக்கவிருக்கும் கல்வி நிறுவனத்தையும், எதிர்காலத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் வேலையையும் பொறுத்தது. பி.ஜி.டி.எம். படித்த பிறகு, நீங்கள் உயர்கல்வி படிக்க நினைத்தாலோ, அரசு பணி அல்லது பொதுத்துறை அலுவலக பணிகளுக்கு முயற்சித்தாலோ, நீங்கள் படிக்கப்போகும் பி.ஜி.டி.எம்., யு.ஜி.சி/ஏ.ஐ.சி.டி.இ. அல்லது எம்.எச்.ஆர்.டி. ஆகியவற்றின் அங்கீகாரத்தை பெற்றிருக்க வேண்டும்.\nஜாம்ஷெட்பூரிலுள்ள எக்ஸ்.எல்.ஆர்.ஐ., இந்தியன் கெசட்டால் அறிவிக்கப்பட்ட, அங்கீகாரமுடைய பி.ஜி.டி.எம். படிப்பை கொண்டுள்ளது. அதேசமயம் நீங்கள் தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு பெற விரும்பினால், அங்கீகரிக்கப்படாத பி.ஜி.டி.எம். படிப்பே உங்களுக்கு நன்மை பயக்கும்.\nகே: நான் பி.எஸ்சி. இளநிலை படிப்பில் எலெக்ட்ரானிக்ஸ் படித்து தற்போது கால் சென்டரில் பணிபுரிகிறேன். நான் இக்னோ மூலமாக எம்.பி.ஏ. படிக்க விரும்புகிறேன். பட்டப்படிப்பில் மதிப்பெண் குறைவாக இருந்து, 6 ஆண்டுகளுக்கு மேலாக பணி அனுபவம் இருக்கும்பட்சத்தில், என்னால் இக்னோவில் எம்.பி.ஏ. படிக்க முடியுமா\nப: இக்னோவில் எம்.பி.ஏ. படிப்பதற்கான தகுதி விதிமுறைகள் சற்று கடுமையாக இருப்பதுடன், நன்கு வரையறை செய்யப்பட்டதாகவும் இருக்கின்றன. நீங்கள் இளநிலை படிப்புடன் 3 வருடம் அல்லது அதற்கு மேற்பட்ட பணி அனுபவம் வைத்திருந்தாலோ, அல்லது மேற்பார்வையாளர், மேலாளர் அல்லது ஒரு நல்ல தொழில் நிபுணர் என்ற நிலையில் இருந்தால், நீங்கள் இக்னோவில் எம்.பி.ஏ. படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்.\nமேற்கூறிய தகுதிகளோடு நீங்கள் பட்டப்படிப்பில், பொதுப் பிரிவில் 50% மதிப்பெண்களுக்கும் மேல் பெறாமல் இருந்தால், இக்னோவால் நடத்தப்படும் ஓபன்மேட் -இல் சேரலாம். உங்களின் கேட் மற்றும் மேட் தேர்வு மதிப்பெண்களும் கருத்தில் கொள்ளப்படும். அதேசமயத்தில் தொலைநிலை எம்.பி.ஏ. படிப்புகளை தமிழ்நாடு மாநில திறந்தநிலை பல்கலைக்கழகம், கர்நாடக மாநில திறந்தநிலை பல்கலைக்கழகம் போன்றவையும் நடத்துகின்றன. அந்த படிப்புகளும் உங்களுக்கு பொருத்தமானதாகவே இருக்கும்.\nகே: நான் எம்.பி.ஏ. படிக்க விரும்புகிறேன். ஆனால் வங்கி துறைகளில் பணிபுரிய எனக்கு விருப்பம் இல்லை. எதிர்வரும் குறுகிய காலத்திற்குள் நான் சொந்த தொழிலை ஆரம்பிக்க விரும்புகிறேன். எனவே எனக்கு விருப்பமுள்ள வகைய���ல் ஏதேனும் ஒரு வேலைவாய்ப்பு துறையை பரிந்துரைக்க முடியுமா மேலும் அந்த பணியில் படைப்பாக்கத்திற்கான வாய்ப்பு இருக்க வேண்டும்.\nப: தற்போது உங்களுக்கு இருக்கும் குழப்பம் நல்லது. ஏனெனில் உங்களுக்கு பொருத்தமானது எது என்று நீங்கள் அதிகம் சிந்திக்கிறீர்கள். உங்களுக்கு எந்த பாடம் பொருத்தமானதாக இருக்கும் என்று நீங்கள் சற்று கவனமாக ஆராய்ந்தால், உங்களுக்கான குழப்பம் நீங்கும். நீங்கள் எதிர்பார்க்கும் படைப்பாக்கத்திறன் ஒவ்வொரு துறைக்குமே தேவை. பொதுவாக சிறிய நிறுவனங்கள் மற்றும் புதிதாக துவக்கப்பட்ட நிறுவனங்கள், உங்களின் படைப்பாக்கத் திறனை பயன்படுத்த பல வாய்ப்புகளை வழங்குகின்றன.\nஅதைத்தவிர சில புகழ்பெற்ற பன்னாட்டு நிறுவனங்களும் உங்களது படைப்பாக்க திறனை ஊக்குவிக்கும் வாய்ப்பினை அளிக்கும். அதேசமயத்தில் நீங்கள் ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு புதிய விஷயத்தை முயற்சி செய்யும்போது அதில் தோல்விகள் வருவது வழக்கமான ஒன்று என்பதுதான் அது. நீங்கள் தோல்வியை தவிர்க்க விரும்பினால், நீங்கள் புதிதாக முயற்சிக்கக்கூடிய துறையை நன்கு யோசித்து தேர்ந்தெடுக்க வேண்டும்.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nமும்பையிலுள்ள சேவியர் இன்ஸ்டிடியூட் ஆப் கம்யூனிகேசன்சில் குறுகிய கால டிப்ளமோ படிப்பு படித்து கம்யூனிகேசன்ஸ் துறையில் பணி புரிய விரும்புகிறேன். இதில் என்னென்ன படிப்புகள் தரப்படுகின்றன\nமல்டி மீடியா சிறப்புப் படிப்புகளைப் பற்றி எந்த இணைய தளங்களில் அறியலாம்\nஅமெரிக்காவில் படிக்க என்னென்ன தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும்\nமெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிக்கும் நான் நாடிகல் அல்லது மரைன் இன்ஜினியரிங் துறையில் பணியாற்ற விரும்புகிறேன். மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்த பின் என்ன படித்தால் இதற்குச் செல்ல முடியும்\nபொருளாதாரப் பட்டப்படிப்பில் 2ம் ஆண்டு பட்டப்படிப்பு படிக்கிறேன். இதை முடித்தபின் ஜியாலஜி எனப்படும் நிலவியல் படிக்க முடியுமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்��ுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaicitynews.net/cinema/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81/", "date_download": "2021-01-18T23:02:39Z", "digest": "sha1:W6ZMF7GZTSA6LKZMY3QD76BT2BJLPGI3", "length": 7160, "nlines": 163, "source_domain": "www.chennaicitynews.net", "title": "வெள்ளித்திரைக்கு செல்லும் நடிகர் சித்தார்த் குமரன்! - Chennai City News", "raw_content": "\nHome Cinema வெள்ளித்திரைக்கு செல்லும் நடிகர் சித்தார்த் குமரன்\nவெள்ளித்திரைக்கு செல்லும் நடிகர் சித்தார்த் குமரன்\nவெள்ளித்திரைக்கு செல்லும் நடிகர் சித்தார்த் குமரன்\nதற்போதைய காலகட்டத்தில் சின்னத்திரையில் புகழ் பெறும் நடிகர்களும் வெள்ளித்திரையிலும் கொடி நாட்டி வருகிறார்கள். மக்களும் தங்கள் சொந்தங்களை போல் அவர்களை கொண்டாடுகிறார்கள். சிவகார்த்திகேயன், ப்ரியா பவானி சங்கர் சமீப காலத்தில் அதற்கு பல உதாரணங்கள் உண்டு. அந்த வகையில் தற்போது சின்னத்திரையில் கோலோச்சும் நடிகர் சித்தார்த் குமரன் கூடிய விரைவில் வெள்ளித்திரைக்கு பயணமாகிறார்.\nசின்னத்திரை மூலம் தமிழக மக்கள் மனங்களில் இடம்பிடித்திருக்கும் பிரபல நடிகர் தான் சித்தார்த் குமரன். முதலில் சின்னத்திரையில் ஜோடி நம்பர் 1, டான்ஸ் ஜோடி டான்ஸ் என்று பல நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று ரசிகர்களை மகிழவைத்தவர். பிறகு என் பெயர் மீனாட்சி, ஆபீஸ், சரவணன் மீனாட்சி என்று தொடர்ந்து பல மெகா சீரியல்களில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றார். பின் “ரெக்க கட்டி பறக்குது மனசு” நெடுந்தொடரில் கதாநாயகனாக ஆழமான ஒரு பாத்திரத்தில், தனது அற்புதமான நடிப்புத்திறமையால் அனைவரையும் கவர்ந்தார். “அச்சமில்லை, அச்சமில்லை” முதல் பல ரியாலிடி ஷோக்களில் நாயகனாக பலராலும் பாராட்டப்பெற்றார். இப்பொழுது Vijay Tvயின் “தேன்மொழி BA” தொடரில் ஜாக்குலினுடன் அழகான ஹீரோவாக hero sir எனும் அடைமொழியில் கலக்கி வருகிறார் சித்தார்த்.\nதமிழக மக்கள் தங்கள் குடும்பத்தில் ஒருவராக கொண்டாடும் அளவு புகழ் பெற்றுள்ள இவர் கடல் கடந்து, கண்டங்கள் கடந்து வாழும் தமிழ் மக்கள் மனங்களிலும் இடம் பிடித்து விட்டார். நடிகர் சித்தார்த்துக்கு Sidharth_kumaaran_fanclub என்ற பெயரில் கனடா, அமேரிக்கா, ஐரோப்பா, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் ஸ்ரீலங்காவில் ரசிகர் மன்றங்கள் சில ஆண்டுகளாகவே இயங்கி வருவது குறிப்��ிடத்தக்கது. வெளிநாட்டு நிகழ்ச்சிகள் மற்றும் மாடலிங், திரைப்பட, விளம்பர படப்பிடிப்புகளுக்கு மத்தியில் தற்போது வெள்ளித்திரையை நோக்கி சித்தார்த்தின் பயணம் 2021இல் துவங்கியுள்ளது. மிக விரைவில் இந்த திறமையான, அழகான நாயகனை வெள்ளித்திரையில் ரசிகர்கள் காணலாம்.\nமக்கள் தொடர்பு: Winsun C.M\nசிறிய படங்கள் வெற்றிபெற செயல்வடிவில் ஆதரவு தர வேண்டும் – இயக்குநர் ‘போஸ்’ வெங்கட்\nமவுன படத்தில் விஜய் சேதுபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalakkalcinema.com/author/kalakkal/", "date_download": "2021-01-18T22:54:58Z", "digest": "sha1:3XHG3KO4Q5LUBZR7KXS5UOLYHJB3LJKZ", "length": 4373, "nlines": 120, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "Admin, Author at Kalakkal Cinema", "raw_content": "\nபாவாடை தாவணியில் பளிச்சிடும் கவர்ச்சி சக்ஷி அகர்வால் வெளியிட்ட புகைப்படம் – வர்ணித்துக் தள்ளும்...\nவிஷால் ரசிகர்களின் பிறந்தநாள் கொண்டாட்டம் – மகிழ்ச்சியில் மக்கள்\nகொரோனாக்காக விஜய் அளித்த நிதியுதவி – மிரண்டு போன பிரபலங்கள்\nநயன்தாராவை வெளுத்து வாங்கும் ஸ்ரீரெட்டி\nவிஜயகாந்த் தான் உண்மையான சூப்பர் ஸ்டார் – பிரபல முன்னணி ஹீரோ பாராட்டு\nஅஜித் படம் நல்லா இருக்கணும்னு அவசியம் இல்ல – Rishi Rithvik Opens Up\nவிஜய் எப்போதுமே கில்லிதான் – வாத்தி கம்மிங் சரவெடி தான்\nவிக்ரமுக்கு கிஃப்ட் கொடுத்த கோப்ரா பட இயக்குநர்\nவிஜய் ரொம்ப லக்கி – பிரபல இயக்குனர் பேரரசு ஓபன் டாக்\nஅஜித் செய்த உதவி – மாதவன் சொல்லும் சீக்ரட்\nஉங்களால தான் இதெல்லாம் நடக்குது\nசில மாதங்களுக்கு இதை பண்ணாதீங்க – வேண்டுகோள் வைத்த விஜய் ஆண்டனி\nசென்னையில் வீடு இல்லாதவர்களுக்கு வீடு – தமிழக முதல்வர் பழனிசாமி அதிரடிப் பேச்சு\nஇது எனக்கு கிடைத்த வெற்றி அல்ல.. ஆரியின் பரபரப்பு வீடியோ.\nபிரபல காமெடி நடிகருக்கு அடித்த ஜாக்பாட் மணிரத்னம் படத்தில் நடிக்க வாய்ப்பு\nவலிமை படத்தில் நான் நடிக்கவில்லை… விஜய் டிவி பிரபலம் ஓபன் டாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.tamildigitallibrary.in/periodicals_view?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt8kuh3", "date_download": "2021-01-18T22:46:16Z", "digest": "sha1:FQX4LUXVSPHEEH27SRFHJXPOJCW5DVYK", "length": 5007, "nlines": 75, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "தமிழ் இணைய நூலகம்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n⁙ தொல்லியல் மற்றும் பண்பாட்டு தொடர்பான தரவுகளை உள்ளீடு செய்வதற்கான தரவுப்படிவம் ⁙ தொகுப்பாற்றுப்படை (Archives)\n245 0 0 |a தமிழ் மருத்துவப் பொழில் :|b1 திங்கள் வெளியீடு |c ஆசிரியர் மாங்காடு, வடிவேலு முதலியார்\n310 |a மாத இதழ்\n700 0 0 |a வடிவேலு முதலியார்\nபதிப்புரிமை @ 2021, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/arts/literature/7623-", "date_download": "2021-01-18T23:01:24Z", "digest": "sha1:EQX7WFDAE7UO3UGN5LRY7JR2QGNSEYDT", "length": 27918, "nlines": 312, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 06 July 2011 - அணிலாடும் முன்றில்! - 20 | anilaadum mundril series -Na. Muthukumar - episode 20", "raw_content": "\nஎன் விகடன் - திருச்சி\nகலைஞர் முதல் ரஜினி வரை\nஇந்த சிற்பங்கள் விற்பனைக்கு அல்ல\nஎன் விகடன் - சென்னை\nகாணாமல் போன நுணா மரங்கள்\nஎன் விகடன் - கோவை\nகோடைக்கு ஏற்ற கோவை குற்றாலம்\nஎன் விகடன் - மதுரை\nகாலையில் பதநி... கல்லூரியில் மாணவி\nமதுரையில்... எம்.ஜி.ஆர். Vs சிவாஜி\nஎன் விகடன் - புதுச்சேரி\n''உள்ளுர் சினிமாக்களும் உலக சினிமாக்கள்தான்\n''பல நூறு ஆனந்த்கள் வருவாங்க\nவிகடன் மேடை - எஸ்.ராமகிருஷ்ணன்\nஎய்ட்ஸ் இல்லா இந்தியா எப்போது\nநானே கேள்வி... நானே பதில்\n''அமீரும் சேரனும் என்னை ஏமாற்றினார்கள்\n''அவர் அமானுஷ்யன்... இவர் கரும்பு\n''திருமணத்தை ஏன் வெளியில் சொல்லணும்\nசினிமா விமர்சனம் : 180\nசினிமா விமர்சனம் : உதயன்\nலிப் கிஸ் விஜய்... இம்ப்ரெஸ் உதயநிதி\n''கதையை மீறி வேலை செய்யக் கூடாது\n''இது வித்தியாசமான படம் இல்லை\nநினைவு நாடாக்கள் ஒரு Rewind...\nஹாய் மதன் கேள்வி - பதில்\n''ரஜினி எனக்கு குழந்தை மாதிரி\nஅணிலாடும் முன்றில் - 2\nஅன்புள்ள மகனுக்கு, அப்பா எழுதுவது. இது நான் உனக்கு எழுதும் முதல் கடிதம். இதைப் படித்துப் புரிந்துகொள்ளும் வயதில் நீ இல்லை. மொழியின் விரல் பிடித்து நடக்கப் பழகிக்கொண்டு இருக்கிறாய். உன் மொழியில் உனக்கு எழுத, நான் கடவுளின் மொழியை அல்லவா கற்க வேண்டும்.\nவங்காளத் திரைப்பட இயக்குநர் சத்யஜித்ரே, சிறு வயதில் தன் ஒவ்வொரு பிறந்த நாளின்போதும், தாயுடன் சென்று மகாகவி தாகூரை, அவர் நடத்தி வந்த சாந்தி நிகேதனில் சந்தித்து ஆசி பெறுவார். ஒரு முறை அப்படி வாழ்த்து பெற சந்திக்கையில், தாகூர் அவரிடம் ஒரு கவிதையை எழுதிக்கொடுத்தார். அந்தக் கவிதை...\n'நான் உலகத்தின் பல நாடுகளுக்குச் சென்று வந்திருக்கிறேன் இந்த உலகில் உள்ள மாபெரும் நதிகள், பறவைகள், அருவிகள் எல்லாவற்றிலும் என் பாதம் பட்டிருக்கிறது. ஆனால் என் மகனே என் வீட்டுத் தோட்டத்திலுள்ள புல்லின் நுனியில் உறங்கும் பனித் துளியை மட்டும் பார்க்கத் தவறிவிட்டேன்.’\nகவிதையைக் கொடுத்துவிட்டு சத்ய ஜித்ரேவிடம் தாகூர் சொன்னார், ''இந்தக் கவிதை என்ன சொல்ல வருகிறது என்பது இப்போது இந்தச் சிறு வயதில் உனக்குப் புரியாது. வளர்ந்த பின் எடுத்துப் படித்துப் பார். புரிந்தாலும் புரியலாம்.''\nவருடங்களுக்குப் பிறகு அந்தக் கவிதையை மீண்டும் படித்த சத்யஜித்ரே, அதன் அக தரிசனத்தை உணர்ந்து 'பதேர் பாஞ்சாலி’ படம் எடுத்தார்.\n உனக்கும் இதையேதான் சொல்கிறேன். பின் நாட்களில் இந்தக் கடிதத்தை மீண்டும் எடுத்துப் படித்துப் பார். உன் தகப்பன் உனக்குச் சேர்த்த ஆகப் பெரிய சொத்து இதுதான் என உணர்வாய்.\n உன் மெத்தென்ற பூம்பாதம் என் மார்பில் உதைக்க... மருத்துவமனையில் நீ பிறந்ததும் உனை அள்ளி என் கையில் கொடுத்தார்கள். என் உதிரம் உருவமானதை, அந்த உருவம் என் உள்ளங்கையில் கிடப்பதை; குறுகுறு கை நீட்டி என் சட்டையைப் பிடித்து இழுப்பதை; கண்ணீர் மல்கப் பார்த்துக்கொண்டு இருந்தேன்.\nஉலகிலேயே மிகப் பெரிய இன்பம் எது தாய் மடியா எதுவுமே இல்லை. 'தம் மக்கள் மெய்த் தீண்டல் உயிருக்கு இன்பம்’ என்கிறார் வள்ளுவர். நீ என் மெய் தீண்டினாய், மெய்யாகவே மெய்யாகவே நான் தூள் தூளாக உடைந்து போனேன். உன் பொக்கை வாய் புன்னகையில் நீ என்னை அள்ளி அள்ளி எடுத்து மீண்டும் மீண்டும் ஒட்டவைத்துக்கொண்டு இருந்தாய்.\nநீ அழுதாய்; சிரித்தாய்; சிணுங்கினாய்; குப்புறக் கவிழ்ந்து, தலை நிமிர்ந்து, அந்த சாகசத்தைக் கொண்டாடினாய், தரை எல்லாம் உனதாக்கித் தவழ்ந்தாய். தகப்பன் கை விரல் பிடித்து எழுந்தாய். நீயாகவே விழுந்தாய். தத்தித் தத்தி நடந்தாய். தாழ்வாரம் எங்கும் ஓடினாய். மழலை பேசி, மொழியை ஆசீர்வதித்தாய்.\n இந்த எல்லாத் தருணங்களிலும் நீ நம் வீட்டுக்கு இறைவனை அழைத்து வந்தாய்.\n இந்த உலகமும் இப்படித்தான். அழ வேண்டும். சிரிக்க வேண்டும். சிணுங்க வேண்டும். குப்புறக் கவிழ்ந்து, பின் தலை நிமிர்ந்து, அந்த சாகசத்தைக் கொண்டாட வேண்டும். தரை எல்லாம் தனதாக்கித் தவழ வேண்டும். எழ வேண்டும். விழ வேண்டும். தத்தித் தத்தி நடக்க வேண்டும். வாழ்க்கை முழுக்க இந்த நாடகத்தைத்தான் நீ வெவ்வேறு வடிவங்களில் நடிக்க வேண்டும்.\nஎன் சின்னஞ் சிறு தளிரே கல்வியில் தேர்ச்சிகொள். அதே நேரம், அனுபவங்களிடம் இருந்து அதிகம் கற்றுக்கொள். தீயைப் படித்து தெரிந்துகொள்வதைவிட, தீண்டிக் காயம் பெறு. அந்த அனுபவம் எப்போதும் சுட்டுக்கொண்டே இருக்கும். இறக்கும் வரை இங்கு வாழ, சூத்திரம் இதுதான், கற்றுப் பார். உடலைவிட்டு வெளியேறி, உன்னை நீயே உற்றுப் பார்.\nஎங்கும், எதிலும், எப்போதும் அன்பாய் இரு. அன்பைவிட உயர்ந்தது இந்த உலகத்தில் வேறு எதுவுமே இல்லை. உன் பேரன்பால் இந்தப் பிரபஞ்சத்தை நனைத்துக்கொண்டே இரு.\nஉன் தாத்தா, ஆகாய விமானத்தை அண்ணாந்து பார்த்தார். அவரது 57-வது வயதில்தான் அதில் அமர்ந்து பார்த்தார். உன் தகப்பனுக்கு 27-வது வயதில் விமானத்தின் கதவுகள் திறந்தன. ஆறு மாதக் குழந்தைப் பருவத்திலேயே நீ ஆகாயத்தில் மிதந்தாய். நாளை உன் மகன் ராக்கெட்டில் பிறக்கலாம்.\nஇந்த மாற்றம் ஒரு தலைமுறையில் வந்தது அல்ல. இதற்குப் பின்னால் நெடியதொரு உழைப்பு இருக்கிறது. என் முப்பாட்டன் காடு திருத்தினான். என் பாட்டன் கழனி அமைத்தான். என் தகப்பன் விதை விதைத்தான். உன் தகப்பன் நீர் ஊற்றினான். நீ அறுவடை செய்துகொண்டு இருக்கிறாய். என் தங்கமே உன் பிள்ளைக்கான விதையையும் உன் உள்ளங்கையில் வைத்திரு. உழைக்கத் தயங்காதே. உழைக்கும் வரை உயர்ந்துகொண்டு இருப்பாய்.\nஇதை எழுதிக்கொண்டு இருக்கையில் என் பால்ய காலம் நினைவுக்கு வருகிறது. கிராமத்தில் கூரை வீட்டிலும், பின்பு ஓட்டு வீட்டிலும் வளர்ந்தவன் நான். கோடைக் காலங்களில் வெப்பம் தாங்காமல் ஓட்டுக் கூரையில் இருந்து கொடிய தேள்கள் கீழே விழுந்துகொண்டே இரு��்கும். அதற்குப் பயந்து என் தகப்பன் என் அருகேஅமர்ந்து இரவு முழுவதும் பனை ஓலை விசிறியால் விசிறிக்கொண்டே இருப்பார். இன்று அந்த விசிறியும் இல்லை. கைகளும் இல்லை. மாநகரத்தில் வாழும் நீ, வாழ்க்கை முழுக்க கோடைக் காலங்களையும் வெவ்வேறு வடிவங்களில் கொடிய தேள்களையும் சந்திக்க வேண்டி இருக்கும். எத்தனை காலம்தான் உன் தகப்பன் உன் அருகில் அமர்ந்து விசிறிக்கொண்டு இருப்பான் உனக்கான காற்றை நீயே உருவாக்கப் பழகு.\nவயதின் பேராற்றங்கரை உன்னையும் வாலிபத்தில் நிறுத்தும். சிறகு முளைத்த தேவதைகள் உன் கனவுகளை ஆசீர்வதிப்பார்கள். பெண் உடல் புதிராகும். உன் உடல் எதிராகும். என் தகப்பன் என்னிடம் இருந்து ஒளித்துவைத்த, ரகசியங்கள் அடங்கிய பெட்டியின் சாவியை நான் தேட முற்பட்டதைப்போல், நீயும் தேடத் தொடங்குவாய். பத்திரமாகவும் பக்குவமாகவும் இருக்க வேண்டிய பருவம் அது. உனக்குத் தெரியாதது இல்லை. பார்த்து நடந்துகொள்.\nநிறையப் பயணப்படு. பயணங்களின் ஜன்னல்களே முதுகுக்குப் பின்னாலும் இரண்டு கண்களைத் திறந்துவைக்கின்றன. புத்தகங்களை நேசி. ஒரு புத்தகத்தைத் தொடுகிறபோது நீ ஓர் அனுபவத்தைத் தொடுவாய். உன் பாட்டனும் தகப்பனும் புத்தகங்களின் காட்டில் தொலைந்தவர்கள். உன் உதிரத்திலும் அந்தக் காகித நதி ஓடிக் கொண்டே இருக்கட்டும்.\nகிடைத்த வேலையைவிட, பிடித்த வேலையைச் செய். இனிய இல்லறம் தொடங்கு. யாராவது கேட்டால், இல்லை எனினும் கடன் வாங்கியாவது உதவி செய். அதில் கிடைக்கும் ஆனந்தம்அலாதி யானது. உறவுகளிடம் நெருங்கியும் இரு, விலகியும் இரு. இந்த மண்ணில் எல்லா உறவுகளையும்விட மேன்மையானது நட்பு மட்டுமே. நல்ல நண்பர்களைச் சேர்த்துக்கொள். உன் வாழ்க்கை நேராகும்.\nஇவை எல்லாம் என் தகப்பன் எனக்குச் சொல்லாமல் சொன்னவை. நான் உனக்கு சொல்ல நினைத்துச் சொல்பவை. என் சந்தோஷமே நீ பிறந்த பிறகுதான் என் தகப்பனின் அன்பையும் அருமையையும் நான் அடிக்கடி உணர்கிறேன். நாளை உனக்கொரு மகன் பிறக்கையில், என் அன்பையும் அருமையையும் நீ உணர்வாய்.\nநாளைக்கும் நாளை நீ உன் பேரன், பேத்திகளுடன் ஏதோ ஒரு ஊரில் கொஞ்சிப் பேசி விளையாடிக்கொண்டு இருக்கையில் என் ஞாபகம் வந்தால், இந்தக் கடிதத்தை மீண்டும் எடுத்துப் படித்துப் பார். உன் கண்களில் இருந்து உதிரும் கண்ணீர்த் துளியில் வாழ்ந்��ுகொண்டு இருப்பேன் நான்.\nஇப்படிக்கு, உன் அன்பு அப்பா.\nதொடர் படிச்சீங்களா... சுவாரஸ்யமாக இருந்ததா சரி, இப்போ உங்களுக்கு அடுத்த சவால். இந்த தொடர் சம்பந்தமான #VikatanGoodReadsChallenge Quiz-ல கலந்துகிட்டு, சரியான பதில்களை சொல்லுங்க. சர்ப்ரைஸ் வெயிட்டிங்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/249783-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%86%E0%AE%B9%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF/?tab=comments", "date_download": "2021-01-18T23:18:48Z", "digest": "sha1:YCUV467K64FRWKCL3DSSK67BFPNSZTXO", "length": 15171, "nlines": 214, "source_domain": "yarl.com", "title": "இந்தியத் தூதுவர் - சம்பந்தன் திடீர் சந்திப்பு: எந்த நாடும் இலங்கைக்கு அழுத்தம் வழங்க முடியாது.! - கெஹலிய.! - ஊர்ப் புதினம் - கருத்துக்களம்", "raw_content": "\nஇந்தியத் தூதுவர் - சம்பந்தன் திடீர் சந்திப்பு: எந்த நாடும் இலங்கைக்கு அழுத்தம் வழங்க முடியாது.\nஇந்தியத் தூதுவர் - சம்பந்தன் திடீர் சந்திப்பு: எந்த நாடும் இலங்கைக்கு அழுத்தம் வழங்க முடியாது.\nபதியப்பட்டது October 30, 2020\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nபதியப்பட்டது October 30, 2020\nஇந்தியத் தூதுவர் - சம்பந்தன் திடீர் சந்திப்பு: எந்த நாடும் இலங்கைக்கு அழுத்தம் வழங்க முடியாது.\nஇலங்கையில் தமிழர்கள் மட்டுமன்றி சிங்களவர்கள், முஸ்லிம்கள் என மூவின மக்களும் வாழ்கின்றார்கள். இந்தநிலையில், தமிழர் விவகாரம் தொடர்பில் எந்த நாடும் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க முடியாது.\"\n- இவ்வாறு அமைச்சரவைப் பேச்சாளரும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.\nஇலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையில் கொழும்பில் நேற்றுமுன்தினம் மாலை திடீரென முக்கிய சந்திப்பு நடைபெற்றது. இதன்போது தமிழர் தரப்பின் பல்வேறு விடயங்கள் குறித்து இருவரும் பேசினர்.\nஇது தொடர்பில் அரசின் பேச்சாளரான கெஹலிய ரம்புக்வெல கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.\n\"இலங்கையில் தமிழர், முஸ்லிம்கள், சிங்களவர்கள் என மூவ��ன மக்களும் சகல சமவுரிமைகளுடன் ஒற்றுமையாக வாழ்கின்றார்கள். ஆனால், இந்த ஒற்றுமையைச் சிதறடிக்கும் வகையில் தமிழ் அரசியல்வாதிகள்தான் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார்கள். அப்படியான தமிழ் அரசியல்வாதிகளுடன் தமிழர் விவகாரம் தொடர்பில் வெளிநாடுகளின் தூதுவர்கள் தன்னந்தனியே பேச்சு நடத்துவது ஏற்று கொள்ளக்கூடியதல்ல.\nகுறித்த தமிழ் அரசியல்வாதிகளுடன் மட்டும் பேசிவிட்டு தமிழர் விவகாரம் தொடர்பில் எந்த நாடும் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க முடியாது.\nஇந்த நாட்டில் மூவின மக்கள் சம உரிமைகளுடன் வாழ்கின்றார்கள் என்பதை தமிழர் விவகாரம் தொடர்பில் அக்கறை செலுத்தும் நாடுகள் கவனத்தில் கொள்ள வேண்டும்\" - என்றார்.\n2 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:\nஎந்த நாடும் இலங்கைக்கு அழுத்தம் வழங்க முடியாது\nதமிழர்களை ஏமாற்றுவதால் தான் வேறு நாட்டவர்களை தமிழர்கள் நாட வேண்டி உள்ளது.\nஎங்கட சட்டாம்பிகளால் நாம் இழந்த சமத்துவம்.\nதொடங்கப்பட்டது 1 hour ago\nகுருந்துார் மலையை ஆக்கிரமிக்க தீவிர முயற்சி. தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நுழைந்ததால் பதற்றம்.\nதொடங்கப்பட்டது Yesterday at 18:10\nகுருமூர்த்தியின் பேச்சைப் புரிந்துகொள்வது எப்படி\nதொடங்கப்பட்டது 5 hours ago\nபொதுமக்களின் நிலங்களை அபகரிப்பதற்கு மீண்டும் முயற்சி செய்தால் சிவில் நிர்வாகம் முடக்கப்படும் – மண்டைதீவு போராட்டத்தில் சிவாஜிலிங்கம்\nதொடங்கப்பட்டது 2 hours ago\nநினைவுத்தூபியை அமைப்பதற்கு நிதி உதவி கோருகின்றனர் மாணவர்கள்\nதொடங்கப்பட்டது சனி at 11:57\nஎங்கட சட்டாம்பிகளால் நாம் இழந்த சமத்துவம்.\nஆங்கிலேயர்கள் ஆட்சி புரியும் போது தமது ஆங்கில மொழியை முன்னிலைப்படுத்தி சுதேச மொழிகளான சிங்களத்தையும் தமிழையும் இரண்டாம் பட்சமக எழுதினார்கள். அது புரிந்து கொள்ளக்கூடியதே. பின்னர் சிங்களவர்கள் பெரும்பான்மை என்பதால் தமது மொழியை முதல் நிலைக்கு கொண்டுவந்தார்கள். தமிழர்கள் பெரும்பான்மை என்றால் தமது மொழியை முதலிடத்தில் வைத்திருப்பார்கள். இரண்டுமே இயல்பானதே.\nகுருந்துார் மலையை ஆக்கிரமிக்க தீவிர முயற்சி. தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நுழைந்ததால் பதற்றம்.\nஆக்கிரமிப்புக்குள்ளாகியிருக்கும் தமிழரின் புராதன ஆலயமான முல்லைத்தீவு குருந்தூர் மலை சிவன் கோவில் பகுதிக்கு செல்ல முயன்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திரு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அணியை தடுத்து நிறுத்தமுயன்ற சிறிலங்கா பொலிசார். https://www.facebook.com/friendsofgajen/videos/320647325943707\nஎங்கட சட்டாம்பிகளால் நாம் இழந்த சமத்துவம்.\nசிங்கள எஜமான விசுவாசம் மிஞ்சினால்.. எதுவுமே தெரியாது. சிங்களமும் தமிழும் சமனாகி இருந்த நிலை போய் சிங்களம் முன்னிலையாகி.. தமிழும் ஆங்கிலமும் சமனானது தெரியவில்லைப் போலும். எல்லாம் காலிமுகத் திடலில்.. பல்லக்கில் பவனி வர ஆசைப்பட்டதன் விளைவு.\nஎங்கட சட்டாம்பிகளால் நாம் இழந்த சமத்துவம்.\nஇதில் யாருக்கு என்ன பிரச்சனை எல்லாம் சரியா தானே இருக்கிறது எல்லாம் சரியா தானே இருக்கிறது இதுல் ஒரு தவறையும் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை.\nகுருமூர்த்தியின் பேச்சைப் புரிந்துகொள்வது எப்படி\nசிறப்புக் கட்டுரை: குருமூர்த்தியின் பேச்சைப் புரிந்துகொள்வது எப்படி புரிந்துகொள்ளாமல் இருப்பதன் அவசியம் பற்றி புரிந்துகொள்வதன் மூலம் 🤫\nஇந்தியத் தூதுவர் - சம்பந்தன் திடீர் சந்திப்பு: எந்த நாடும் இலங்கைக்கு அழுத்தம் வழங்க முடியாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/tag/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2021-01-18T23:38:30Z", "digest": "sha1:SRTTQSEDFIZQF2SAUFQW4U7RHWTAIJJM", "length": 5463, "nlines": 137, "source_domain": "ithutamil.com", "title": "தங்கதுரை | இது தமிழ் தங்கதுரை – இது தமிழ்", "raw_content": "\nகாளிதாஸ் நல்ல சைக்காலஜிகல் த்ரில்லர் படம். பரத்துக்கு இந்த...\nஐயங்கார் பெண்ணான திவ்யா, சரவணனை ஐயங்கார் பையனென நினைத்துக்...\nதி சேஸ் – ஃபர்ஸ்ட் லுக்\nஷ்ருதி ரெட்டி – ஆல்பம்\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nஜெயலலிதா – ஜெயஸ்ரீ – ஜெயவர்தன்\nஅமைச்சர் ஜெயக்குமார் – அதிமுகவின் கொடிகாத்த குமரன்\nகீர்த்தி சுரேஷ் வெளியிட்ட ‘பெண் உறுப்பு’ குறும்படம்\nகீர்த்தி சுரேஷ் வெளியிட்ட ‘பெண் உறுப்பு’ குறும்படம்\nடீடோட்டேலர் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் இணையதளத்தில்...\nபொன்மகள் வந்தாள் – ட்ரெய்லர்\n“உலக இலக்கியம் தெரியும்டா” – மிஷ்கின்\nவெட்கப்பட்ட கெளதம் வாசுதேவ் மேனன் – ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ வெற்றி விழா\nநோ டைம் டூ டை – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE/", "date_download": "2021-01-19T00:00:22Z", "digest": "sha1:CF3M2QMF454DEU2EXMTBKJH4W35DZY3U", "length": 9010, "nlines": 117, "source_domain": "www.tamilhindu.com", "title": "கொட்டில்பாடு எஸ் துரைசாமி Archives | தமிழ்ஹிந்து", "raw_content": "\nTag: கொட்டில்பாடு எஸ் துரைசாமி\nகுமரி அன்னையின் மூக்குத்தி ஒளி\nகொட்டில்பாடு எஸ் துரைசாமி – வரலாற்றால் மறக்கப்பட்டுவிட்ட இம்மனிதரைக் குறித்து ஒரு ஆர்வத்துடன் தேடுகிறார் ஜோ தமிழ்ச்செல்வன். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் குமரி மாவட்ட பிரிவின் முதல் செயலாளரும் தலைவருமாக இருந்தவர் இவர்… தொடர்ந்து திராவிட இயக்கங்கள் காமராஜருக்கு எதிராக கன்னியாகுமரி மாவட்டத்தில் மதவாத பிரச்சாரத்தை மேற்கொண்டன என்பது இதுவரை எவரும் வெளிக்கொண்டு வந்திராத ஒரு முக்கிய தகவல்…. இந்த நூல் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் அல்லது ஒரு குறிப்பிட்ட தலைவரின் வரலாற்று நினைவுகளை மீட்டெடுக்கும் நூல் மட்டும் அல்ல. அதற்கு மேலாக பல தளங்களில் அது நம்முடன் உரையாடுகிறது….. நேசமணி “நீ யாரைப் பார்த்து பேசுகிறாய் தெரியுமா” என்று கோபத்துடன் கேட்டார், அதற்கு தாணுலிங்க நாடார், “பள்ளியாடி அப்பாவு நாடார் மகன் நேசமணியைப் பார்த்து பொற்றையடி பரமார்த்தலிங்க நாடாரின் மகன் தாணுலிங்கம் பேசுகிறேன்.” என்றார். நேசமணியின் அடியாட்கள் தாணுலிங்க நாடாரைச் சூழ்ந்து கொண்டு தாக்க முற்பட்டார்கள்…\nயார் இந்த நீரா ராடியா\nசமபாதத்தில் உறைந்து விட்ட இந்திய நடனங்கள் – 1\nகுழவி மருங்கினும் கிழவதாகும் – 5 [முத்தப் பருவம்]\nபாரதியின் சாக்தம் – 2\n[பாகம் 10] முஸ்லீமாக மதம் மாறுங்கள் பீம்\nகோவை புத்தகக் கண்காட்சி 2010\nபுரிய வைத்தல் அல்ல, திரும்ப வைத்தலே நமது வேலை\nதிப்பு சுல்தானின் மதவெறிச் செயல்பாடுகள்\nபன்னிரு திங்களும் பௌர்ணமி மீன்களும்\nபாரதி: மரபும் திரிபும் – 7\nசித்திரையில் தொடங்கும் புது வருடம் – 2\nவிதியே விதியே… [நாடகம்] – 6\nகுரு வலம் தந்த கிரி வலம்\nஸ்ரீமத் ராமாயணக் கதாபாத்திரங்களின் தெய்வீகப் பின்னணி – 7\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (89)\nஇந்து மத விளக்கங்கள் (258)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamizhakam.com/2020/08/zoom_15.html", "date_download": "2021-01-18T22:34:55Z", "digest": "sha1:PUIG5X73JES6Z2A4BVCE37R4AYMVDFMA", "length": 9972, "nlines": 49, "source_domain": "www.tamizhakam.com", "title": "\"செதுக்கி வச்ச சிலை\" - \"Zoom பண்ணி பாக்குறவங்க எல்லாம் கைய தூக்கிடுங்க\" - கவர்ச்சி உடையில் இளசுகளை புலம்ப விட்ட நிவேதா பெத்துராஜ்..! - Tamizhakam", "raw_content": "\nHome Nivetha Pethuraj \"செதுக்கி வச்ச சிலை\" - \"Zoom பண்ணி பாக்குறவங்க எல்லாம் கைய தூக்கிடுங்க\" - கவர்ச்சி உடையில் இளசுகளை புலம்ப விட்ட நிவேதா பெத்துராஜ்..\n\"செதுக்கி வச்ச சிலை\" - \"Zoom பண்ணி பாக்குறவங்க எல்லாம் கைய தூக்கிடுங்க\" - கவர்ச்சி உடையில் இளசுகளை புலம்ப விட்ட நிவேதா பெத்துராஜ்..\nதமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகையாக உருமாறி உள்ளவர் நிவேதா பெத்துராஜ் இவர் தமிழ் சினிமாவில் ஒரு நாள் கூத்து என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார் .\nமேலும் சினிமாவில் தன்னை தக்க வைத்துக்கொள்ள குடும்பபாங்கான இருக்கும் கதைகளை ஆரம்பத்தில் தேர்ந்தெடுத்து நடித்தார்.நிவேதா பெத்துராஜ் இப்படத்தினை தொடர்ந்து அவர் மேலும் பட வாய்ப்பை கைப்பற்ற கவர்ச்சி என்னும் அழுத்தத்தை கையில் எடுத்தார் என்று கூறவேண்டும்.\nஅந்த வகையில் டிக் டிக் டிக், பார்ட்டி போன்ற தனது கவர்ச்சியை சற்று காட்ட ஆரம்பித்தார் இதனை தொடர்ந்து தற்போது பிற மொழி படங்களில் தனது கவர்ச்சி தயக்கத்த காட்டி தற்போது சிறப்பாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார்.\nதமிழில் அவ்வபொழுது படங்களில் தனது கவர்ச்சியான தோற்றத்தை காட்டி வரும் நிவேதா பெத்துராஜ் அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் சற்று கவர்ச்சியை தூக்கி காண்பித்து வருகிறார்.\nதனது சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் பட்டாளம் அதிகம் உள்ளதை உணர்ந்து கொண்ட நிவேதா பெத்துராஜ் ரசிகர்களை தக்க வைத்துக் கொள்ளவும் அதிகரித்துக்கொள்ளவும் கவர்ச்சி அதிகரித்துள்ளார்.\nஅந்த வகையில் சமீபகாலமாக இவர்களிடம் புகைப்படங்கள் சற்று கவர்ச்சியில் ருத்ர தாண்டவம் ஆடுகின்ற அந்த அளவிற்கு ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு புகைப்படங்களை எடுத்து வருகிறார்.\nஅந்த வகையில் தற்போது ஃபுல் மேக்கப்புடன் படு கவர்ச்சியான போஸ் கொடுத்து இளசுகளை சொக்க வைத்துள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், செதுக்கி வச்ச சிலை, யாரெல்லாம் Zoom பண்ணி பாக்குறவங்க எல்லாம் கைய தூக்கிடுங்க என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.\n\"செதுக்கி வச்ச சிலை\" - \"Zoom பண்ணி பாக்குறவங்க எல்லாம் கைய தூக்கிடுங்க\" - கவர்ச்சி உடையில் இளசுகளை புலம்ப விட்ட நிவேதா பெத்துராஜ்..\n\" - அனிகாவை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்.. - தீயாய் பரவும் கவர்ச்சி போட்டோஸ்..\n - படம் பாத்தவங்க என்ன சொல்றாங்க..\n\"ஸ்போர்ட்ஸ் ப்ரா - டாப் ஆங்கிள் செல்ஃபி\" - பளபளவென பழைய இளமையுடன் த்ரிஷா - வைரலாகும் போட்டோஸ்..\nமுதன் முறையாக இடுப்பு கவர்ச்சி காட்டிய வாணி போஜன் - வைரலாகும் ஹாட் போட்டோஸ்..\nதொடை தெரிய சோஃபாவில் அமர்ந்தபடி படு சூடான போஸ் கொடுத்துள்ள வரலக்ஷ்மி - வைரலாகும் புகைப்படங்கள்..\nமுதன் முறையாக நீச்சல் உடையில் லக்ஷ்மி மேனன் - தீயாய் பரவும் புகைப்படம் - ரசிகர்கள் ஷாக்..\nகுட்டியான ட்ரவுசர் - சினிமா நடிகைகளை ஓரம் கட்டும் கவர்ச்சி உடையில் சீரியல் நடிகை வந்தனா..\n\"Hardcore Fans இதை ஒத்துக்கவே மாட்டாங்க..\" - லோகேஷ் கனகராஜை பொழக்கும் விஜய் வெறியர்கள்..\nஎன்னுடைய சூ***-ஐ பார்த்து உங்களுக்கு கண் எரிகின்றதா.. - கிளுகிளுப்பை கிளப்பும் கிரண்..\nபாவாடையை தூக்கி தொடையை காட்டி இளசுகளை திணறடிக்கும் பூனம் பாஜ்வா - குவியும் லைக்குகள்..\n\" - அனிகாவை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்.. - தீயாய் பரவும் கவர்ச்சி போட்டோஸ்..\n - படம் பாத்தவங்க என்ன சொல்றாங்க..\n\"ஸ்போர்ட்ஸ் ப்ரா - டாப் ஆங்கிள் செல்ஃபி\" - பளபளவென பழைய இளமையுடன் த்ரிஷா - வைரலாகும் போட்டோஸ்..\nமுதன் முறையாக இடுப்பு கவர்ச்சி காட்டிய வாணி போஜன் - வைரலாகும் ஹாட் போட்டோஸ்..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\n\"துப்பாக்கி\" படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரி போட்ரும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=Infrastructure&id=1104&mor=Lab", "date_download": "2021-01-18T22:07:00Z", "digest": "sha1:X7V5YPQAQ67ICAIL2IAKNGKCJ5HD4L3O", "length": 9649, "nlines": 152, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nமிஷின் லேர்னிங் எதிர்காலம் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nபரணி சுவாதி பிசியோதெரபி கல்லூரி\nஆய்வுக்கூடம் | ��ருத்தரங்க | விடுதி | ஆடிட்டோரியம் | உணவுகூடம்\nஆய்வுக்கூட வசதிகள் : N/A\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nபி.ஏ., பி.எட்., படித்திருக்கும் நான் அடுத்ததாக எம்.ஏ., படிக்கலாமா அல்லது எம்.எட்., படிக்கலாமா எது படித்தால் வாய்ப்புகள் அதிகம்\nஇன்டீரியர் டிசைனிங்கில் டிப்ளமோ படிப்பை தொலைதூர கல்வி முறையில் படிக்க முடியுமா\nஅதிகபட்சம் எவ்வளவு ரூபாய் வரை கடன் கிடைக்கும்\nஎன் பெயர் ஜேசுதாஸ். சுற்றுச்சூழல் பொறியியல் துறையில் எம்.டெக்., படித்தால், எதிர்காலம் எப்படி இருக்கும்\nஇந்திரா காந்தி பல்கலைக்கழகத்தின் பி.எட்., படிப்பை தமிழ் மொழியில் படிக்க முடியுமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2013/11/07/%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95/", "date_download": "2021-01-18T22:30:59Z", "digest": "sha1:AKSU42NJRPE5NYTZRHX5WR346K2CXYFY", "length": 10738, "nlines": 204, "source_domain": "noelnadesan.com", "title": "அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் செயற்குழு | Noelnadesan's Blog", "raw_content": "\n← இலங்கை – இந்தியத் தமிழரை இணைக்கும் சங்கிலி\nஅவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் செயற்குழு\nஅவுஸ்திரேலியாவில் வருடந்தோறும் தமிழ் எழுத்தாளர் விழா மற்றும் கலை, இலக்கிய நிகழ்வுகளை நடத்திவரும் அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஆண்டுப்பொதுக்கூட்டம் அண்மையில் மெல்பனில் எப்பிங் மெமோரியல் மண்டபத்தில் சங்கத்தின் தலைவர் பாடும்மீன் சு. ஸ்ரீகந்தராசா தலைமையில் நடைபெற்றது.\nஉலகெங்கும் போரில் உயிர்நீத்த மக்களுக்காக ஒரு நிமிடம் மௌன அஞ்சலி இடம்பெற்றதையடுத்து, 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆண்டுப்பொதுக்கூட்ட குறிப்புகளை செயலாளர் திரு. கே.எஸ். சுதாகரன் சமர்ப்பித்தார். குறிப்புகள் ஏற்றுக்கொள்ளப்பட்டதையடுத்து 2012- 2013 ஆம் ஆண்டுகளுக்கான ஆண்டறிக்கையும் நிதியறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.\nசங்கத்தின் காப்பாளர் கலைவளன் சிசு. நாகேந்திரன் தயாரித்து சங்க உறுப்பினர்களின் கவனத்திற்குட்பட்ட புதிய அமைப்புவிதிகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.\nஇதனையடுத்து 2013- 2014 ஆம் ஆண்டிற்கான செயற்குழு தெரிவுசெய்யப்பட்டது.\nதலைவர்;: டொக்டர் என். எஸ். நடேசன்\nதுணைத்தலைவர்: திரு. நவரத்தினம் அல்லமதேவன்\nசெயலாளர்: திரு. லெ. முருகபூபதி\nதுணைச்செயலாளர்: திரு. சண்முகம் சந்திரன்\nநிதிச்செயலாளர்: கலாநிதி கௌசல்யா அந்தனிப்பிள்ளை\nதுணை நிதிச்செயலாளர்: திரு. எஸ். கிருஷ்ணமூர்த்தி\nஇதழாசிரியர்: திரு. கே.எஸ். சுதாகரன்\nசெயற்குழு: திருமதி அருண். விஜயராணி திரு. பாடும்மீன் சு. ஸ்ரீகந்தராசா\nதிரு. செல்வபாண்டியன் திரு. ஆனந்தகுமார் திரு. ஸ்ரீநந்தகுமார்\nதிருமதி மாலதி முருகபூபதி திரு. க. தயாளன்\nகாப்பாளர்: திரு. கலைவளன் சிசு நாகேந்திரன்.\nபாடும்மீன் ஸ்ரீகந்தராசவின் மணிவிழாவை முன்னிட்டு உறுப்பினர்கள் அவருக்கு வாழ்த்துத்தெரிவித்தனர். அவர் கேக்வெட்டி உறுப்பினர்களுக்கு தமது மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்தார். அவரது துணைவியார் திருமதி கோமளா ஸ்ரீகந்தராசாவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.\n← இலங்கை – இந்தியத் தமிழரை இணைக்கும் சங்கிலி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nகொரோனா காலத்தின் பின் பயணம்\nஉண்மை கலந்த நாட்குறிப்புகள் இல் noelnadesan\nஉண்மை கலந்த நாட்குறிப்புகள் இல் Saravanan\nஉண்மை கலந்த நாட்குறிப்புகள் இல் Shan Nalliah\nதாங்கொணாத் துயரம் இல் noelnadesan\nதாங்கொணாத் துயரம் இல் J. P Josephine Baba\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/republic-day/", "date_download": "2021-01-19T00:15:36Z", "digest": "sha1:MDGH5GXROHLMCXKF54TMXY7T3I57ZFA2", "length": 9895, "nlines": 70, "source_domain": "tamil.indianexpress.com", "title": "republic day 2019 - Indian Express Tamil | Latest and Breaking news, Top news, photos and videos on Republic day in Indian Express Tamil", "raw_content": "\nகுடியரசு தினம் அணிவகுப்பு : தமிழகம் சார்பில் அய்யனார் சிலை ரதம்\nRepublic Day 2020 Live Updates: நாட்டின் 71வது குடியரசு தினம் நாடுமுழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டில்லியில் நடைபெறும் குடியரசு தின கொண்டாட்ட நிகழ்வுகளை இன்று உடனுக்குடன் காணலாம்.\n‘குடியரசுத் திருநாள் என்பது நமது அரசியலமைப்புச் சட்டத்தின் கொண்டாட்டம்’ – ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரை\nநாட்டின் 71-வது குடியரசுத் தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாட்டுமக்களுக்கு உரையாற்றியுள்ளார். அ���ில், “71ஆம் குடியரசுத் திருநாளை முன்னிட்டு நம் நாட்டிலும், அயல்நாடுகளிலும் வாழும் இந்தியாநாட்டின் அனைவருக்கும் என் இருதயபூர்வமான நல்வாழ்த்துக்களை நான் தெரிவித்துக் கொள்கிறேன். இன்றிலிருந்து 70 ஆண்டுகள் முன்பு, ஜனவரி மாதம் 26ஆம்...\nகேப்டன் விஜயகாந்த் இஸ் பேக்… குடியரசு தினம் வாழ்த்து வீடியோ\nஅமெரிக்காவிற்கு சிகிச்சைக்கு சென்றுள்ள தே.மு.தி.க நிறுவனர் விஜயகாந்த் குடியரசு தினத்திற்கு வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். விஜயகாந்த் வாழ்த்து நாடு முழுவதும் இன்று குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.இந்நிலையில் அமெரிக்காவிற்கு சிகிக்சைக்காக சென்றுள்ள தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் வீடியோ மூலம் தனது குடியரசு தின...\nகுடியரசு தினத்தில் தேசப்பற்றை நினைவுப்படுத்தும் திரைப்பட பாடல்கள்\nRepublic Day Songs in Tamil, Patriotic Songs List : குடியரசு தினம் திரைப்பட தேசப்பற்று பாடல்கள்\nகுடியரசு தின விழா: வீரதீர செயல்களுக்கான பதக்கங்கள் வழங்கிய முதல்வர் பழனிசாமி\nதஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு மேலையூரைச் சேர்ந்த ஸ்ரீதர் ஆகியோருக்கு வீர தீர செயல்களுக்கான அண்ணா பதக்கம் வழங்கப்பட்டது\n விமானப்படையின் சாகசம்… அசந்து போன தென்னாப்பிரிக்க அதிபர்\n70th Republic Day Parade: டெல்லியில் உள்ள போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்\nRepublic Day 2019 Images: குடியரசு தினம் வந்தாச்சு.. நீங்கள் என்ன செய்ய வேண்டும் தெரியுமா\nHappy Republic Day Images for WhatsApp Status, Facebook: அனைவருக்கும் மறக்காமல் குடியரசு தின வாழ்த்துக்களை பகிர்ந்துக் கொள்ளுங்கள்.\nவீடியோ: இது முதல் முறை குடியரசு தின விழாவில் பெண் படையினர் நிகழ்த்திய பைக் ஸ்டண்ட்\nகுடியரசு தின விழா கொண்டாட்டத்தில், முதன்முறையாக எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த வீராங்கனைகள் இருசக்கர வாகன சாகசத்தை புரிந்தனர்.\nநினைவாற்றல் மூலம் 500 மருந்துகள் தயாரிக்கும் லஷ்மி குட்டிக்கு பத்மவிபூஷன் விருது\nநினைவாற்றல் மூலம் 500 மருந்துகள் தயாரிக்கும் கேரளாவை சேர்ந்த லஷ்மி குட்டிக்கு 2018-ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.\nதொல்லியல் துறையின் ‘கலைமாமணி’ நாகசுவாமிக்கு பத்மபூஷன் விருது\nதொல்லியல் ஆய்வாளர், வரலாற்று அறிஞர், கல்வெட்டு ஆய்வாளர் என பன்முகம் கொண்ட இவர், தமிழ்���ாடு தொல்லியல் துறையின் முதல் இயக்குநராவார்.\nதிமுக கூட்டணிக்கு 166 இடங்கள்; அதிமுக கூட்டணிக்கு 68 இடங்கள் : ஏபிபி சி-வோட்டர் சர்வே\nபத்ம விபூஷன் விருதை இளையராஜா திருப்பிக் கொடுக்கிறாரா\nபுதுவையில் 30 தொகுதியிலும் ஜெயிக்காவிட்டால் தற்கொலை செய்வேன்: ஜெகத்ரட்சகன் சபதம்\nபுதிய பிரைவசி கொள்கையை வாட்ஸ் அப் ஏன் தள்ளி வைக்கிறது\nஅந்தரத்தில் யோகா… அமலா பால் வைரல் வீடியோ\nவனிதா அடுத்த டூர் எந்த நாடுன்னு பாருங்க… சூப்பர் போட்டோஸ்\nசெம்ம டேஸ்ட் பப்பாளி சட்னி: ஈஸியான செய்முறை\nசுரேஷ் சக்கரவர்த்தி மீது பிக் பாஸ்-க்கு என்ன கோபம்\nகாதல் மனைவி கொடுத்த ஊக்கம்... டாக்டர் பட்டம் வரை சென்ற சிங்கர் வேல்முருகன் லைஃப் ஸ்டோரி\nசிறு தொழில்களுக்கு 2% வட்டியில் மத்திய அரசு கடன்: ஆன்லைனில் விண்ணப்பம் செய்வது எப்படி\nசமஸ்கிருதம் தேவையில்லை என நினைத்தால் டி.வி.யை ஆஃப் செய்யுங்கள்- ஐகோர்ட் கருத்துX", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/cinema/20562-rgv-three-films-on-ott-release.html", "date_download": "2021-01-18T23:35:16Z", "digest": "sha1:K7UKPHKC6MR5UWKZ72FWV24YWS5T26UK", "length": 16488, "nlines": 99, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "ஒடிடி வரிசையில் ராம் கோபால் வர்மாவின் 3 திரைப்படம்.. | RGV Three films On OTT Release - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nஒடிடி வரிசையில் ராம் கோபால் வர்மாவின் 3 திரைப்படம்..\nஒடிடி வரிசையில் ராம் கோபால் வர்மாவின் 3 திரைப்படம்..\nஒரு தம்பதியின் உருக்குலைந்த தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றிய கதையை அலசுகிறது நேக்கட். இயக்குனர் ராம் கோபால் வர்மாவின் ஈர்க்கக்கூடிய கேமரா கோணங்களும் காட்சியமைப்பும் படம் முழுக்க பார்வையாளர்களின் ஆர்வத்தைத் தூண்டுகிறது.\nhttps://rgvworld.the-ally.com என்ற தளத்தில் நேக்கட் படத்தைக் காணலாம். 30,000க்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ள இப்படம் தொடர்ந்து பார்க்கப்பட்டு கொண்டிருக்கிறது.\nஇந்தியாவின் முதல் ப்ளாக்செயின் தொழில் நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட தியேட்டர் அட் ஹோம் தளமான Ally Softwares platform தளத்தில் இப்படம் வெளியாகியுள்ளது. இது படைப்பாளிகளுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் தடையற்ற ஸ்ட்ரீமிங்கை நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு வழங்க உதவுகிறது. வாங்குபவர்களுக்கு, உரிமையாளர்களுக்கு பயன் தரும் வகையில் இந்த நிற��வனம் இந்த தொழில் நுட்பத்தின் காப்புரிமையை கொண்டுள்ளது.\nபடைப்பாளிகளைப் பொறுத்த வரை, மேம்பட்ட பிளாக்செயின் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட டிஆர்எம், நெறிப்படுத்தப்பட்ட மற்றும் பாதுகாக்கப்பட்ட உள்ளடக்க விநியோகம் மற்றும் நிகழ் நேர பரிவர்த்தனைகளில் 100% வெளிப்படைத்தன்மை ஆகியவற்றிலிருந்து அவர்கள் பயனடைகிறார்கள்.இதற்கு முன்னணி இயக்குநர் ராம் கோபால் வர்மா தற்போது சாட்சி.“Allyயின் தியேட்டர் அட் ஹோம் ஒரு சிறந்த திட்டம். முதல் முறையாக இது நிகழ் நேரத்தில் வெற்றிகரமான பரிவர்த்தனைகளை கண்காணிக்கும் திறனை எனது குழுவுக்கு வழங்கியது. ப்ளாக் செயின் தொழில்நுட்பம் மூலம் அதிகமான பயனர்களைப் பாதுகாப்பாக அடைய முடிகிறது.\nபார்வையாளர்களுக்காக புதிய அம்சங்களை அறிமுகப்படுத்த உதவுகிறது. பணம் செலுத்திப் பார்க்கும் வகையில் ப்ரீமியம் உள்ளடக்கங்களை உலகம் முழுவதுமுள்ள பார்வையாளர்களுக்கு நேரடியாகக் கொண்டு செல்வதில், உள்ளடக்க விநியோகத்தில் அவர்களின் தொலை நோக்கு பார்வை மூலம் Ally நிறுவனம் நிச்சயம் ஒரு முன்னோடியாகத் திகழ்கிறது” என்று ராம் கோபால் வர்மா கூறியுள்ளார்.ராம் கோபால் வர்மா மற்றும் அவரது குழுவினர் இந்த டிஜிட்டல் ப்ளாக் பஸ்டரின் வெற்றியின் மூலம் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். அதோடு அவர்களின் அடுத்த படமான கொரோனா வைரஸ் படத்தையும் வெளியிடத் திட்டமிட்டு வருகிறார்கள். உலகிலேயே கொரோனா வைரஸ் பற்றிப் பேசும் முதல் படமாக இது இருக்கும். மர்டர் என்ற மற்றொரு படமும் டிஜிட்டல் ரிலீஸுக்கு தயாராக உள்ளது.\nநேக்கட் படம் வெளியீட்டுக்குப் பிறகு, பல தயாரிப்பு நிறுவனங்களின் கவனத்தை the-ally.com ஈர்த்துள்ளது. அவர்கள் பார்வையாளர்களின் வரவேற்பைப் பெற்ற, ஊரடங்கு காரணமாக தியேட்டர்களிலிருந்து விரைவாக எடுக்கப்பட்ட தங்களின் புதிய படங்களை மறுவெளியீடு செய்யப் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். அவற்றில் அதர்வாவின் செம்ம போத ஆகாத, கிஷோரின் திலகர், துருவாவின் காதல் கசக்குதய்யா, போஸ் வெங்கட்டின் கன்னிமாடம் ஆகிய படங்கள் மறுவெளியீட்டுக்குத் தயாராக உள்ளன. அதே நேரத்தில் தேவதாஸ், கள்ளன், மங்கி டாங்கி போன்ற புதிய படங்களும் the-ally.comல் விரைவில் வெளியாகின்றன. Ally மற்றும் பல்வேறு தயாரிப்பு நிறுவனங்கள், படைப்பாளிகள் மற்றும் அவர்களது வெளியீட்டு திட்டங்களுக்கு இடையே\nஇந்த புதிய கூட்டாண்மை உண்மையில் ஆர்வத்தைத் தூண்டக்கூடியதாக உள்ளது.\nகொஞ்சம் தண்ணீர், சூரிய வெளிச்சம் மட்டும் தேவை: ஹைட்ரோபோனிக் முறையில் விவசாயம் செய்யும் ஷில்பா ஷெட்டி\nமத்திய, மாநில அரசு விருதுகளை திருப்பு தர இளையராஜா முடிவா\nஎம்ஜிஆர் தோட்டத்தில் கமல் தொடங்கிய படம்.. ஜூனியர் ராமச்சந்திரன் நடிக்கிறார்..\nஇனிமே காதல் நாயகன் கிடையாது.. ஹீரோ திடீர் முடிவு..\nமத உணர்வை புண்படுத்திய நடிகை மீது புகார் விளைவுகளை எதிர்கொள்ள தயாராகுங்கள் பாஜக எச்சரிக்கை\n நடிகை டாப்ஸி சொன்ன சீக்ரெட்..\nஜல்லிக்கட்டு வீரர் நினைவாக லாரன்ஸ் தரும் தங்க பதக்கம்..\nபெரிய திரை அரங்குகள் என்னவாகும் புதிதாய் மலரும் குட்டி தியேட்டர்கள்..\nகமல்ஹாசனுக்கு மீண்டும் காலில் அறுவை சிகிச்சை.. பிரச்சாரம் முடித்து மருத்துவ ஓய்வு..\nஇந்தியில் நடிக்க மாட்டேன் ஆனால் பாப்புளர் ஆகணும்.. நடிகை சமந்தா புது பாலிசி..\nகடவுளை இழிவுபடுத்திய நடிகரை கைது செய்.. மீண்டும் சிக்கலில் சிக்கிய ஹீரோ..\nஆதரவற்ற குழந்தைகளுடன் பொங்கலை கொண்டாடிய காமெடி நடிகர்..\nமத நம்பிக்கைகளை காயப்படுத்துகிறது சைப் அலி கானின் தாண்டவ் வெப் தொடருக்கு எதிர்ப்பு\n3 மாடிகள், 6 படுக்கையறைகள், 11 குளியலறை... ரூ. 201.1 கோடியில் வீடு வாங்கிய காமெடி நடிகர்\nநடிகர் ஹரிஷ் கல்யாணுக்கு வலைவிரிக்கும் இளம் ஹீரோயின்கள்..\nஉன்னால புடுங்க முடியாது.. நீதிபதியை இழிவாக பேசிய போலீஸ்காரர் சஸ்பென்ட்.. ஏஎஸ்பி, டிஎஸ்பி மாற்றம்..\nபள்ளிப்படிப்பு முடித்தவர்களுக்கு மத்திய அரசில் வேலை\nலிப்ஸ்டிக்கை எப்படி தேர்வு செய்ய வேண்டும்\nடூயல் ரியர் காமிரா, 256 ஜிபி வரை உயர்த்தும் வசதி: ஆப்போ ஏ12 போன் விலைகுறைப்பு\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் நாளை வரை மட்டுமே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி\n இயற்கை முறையில் கட்டுப்படுத்தலாம்... எப்படி தெரியுமா\nபுதுச்சேரியில் திமுகவை 30 தொகுதிகளிலும் வெற்றி பெற வைப்பேன் இல்லை தற்கொலை..திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் பேச்சு.\nநடராஜன் வீசிய நோ பால்கள் குறித்து சர்ச்சை கருத்து: ஷேன் வார்னேனுக்கு ரசிகர்கள் கடும் கண்டனம்.\nஇந்திய வம்சாவளியினர் உருவாக்கிய பிரமாண்ட கோலங்கள் ஜோ பைடன் பதவியேற்பு விழா தொடக்கத்தில் ஒளிபரப்பு.\nகொஞ்சம் தண்ணீர், சூரிய வெளிச்சம் ம��்டும் தேவை: ஹைட்ரோபோனிக் முறையில் விவசாயம் செய்யும் ஷில்பா ஷெட்டி\nஇந்திய மக்கள் சோதனை எலிகள் அல்ல - கோவாக்சின் தடுப்பூசி குறித்து காங்கிரஸ் எம்.பி. கருத்து\nநடிகை பலாத்கார வழக்கு 21ம் தேதி முதல் மீண்டும் விசாரணை தொடக்கம்\n2வது திருமணம் செய்த பாடகி மீது கடும் விமர்சனம்.. வயதுக்கு வந்த பெண் இருக்கும்போது இப்படியா..\nரூ.36000 தொட்ட தங்கத்தின் விலை\nஎருது விடும் விழாவில் பலியான காளைக்கு கிராம மக்கள் பிரியாவிடை\nவிழித்துக்கொள்ள வேண்டிய கடைசி கட்டத்தில் இருக்கிறோம் .. ராஜ்கிரண் திடீர் ஆவேசம்..\nதிருமணமாகி ஒன்றரை மாதங்கள் வீட்டு கழிப்பறையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இளம்பெண் மர்ம மரணம்\nபூங்குன்றன் கிளப்பப் போகும் பூகம்பம்...\nதொடர் சரிவில் தங்கத்தின் விலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/cinema/22372-atlee-s-bollywood-debut-with-shah-rukh-khan-amp-deepika-padukone.html", "date_download": "2021-01-18T22:24:58Z", "digest": "sha1:R2ERUHD2N57IZX6ZSDJCLWL3AKCZWGHK", "length": 14199, "nlines": 101, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "விஜய் பட இயக்குனர் படத்தில் பிரபல பாலிவுட் ஹீரோ, ஹீரோயின் ஜோடி.. ஜேம்ஸ்பாண்ட் பாணி படம் பற்றிய புது அப்டேட்.. | Atlees Bollywood debut with Shah Rukh Khan Deepika Padukone - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nவிஜய் பட இயக்குனர் படத்தில் பிரபல பாலிவுட் ஹீரோ, ஹீரோயின் ஜோடி.. ஜேம்ஸ்பாண்ட் பாணி படம் பற்றிய புது அப்டேட்..\nவிஜய் பட இயக்குனர் படத்தில் பிரபல பாலிவுட் ஹீரோ, ஹீரோயின் ஜோடி.. ஜேம்ஸ்பாண்ட் பாணி படம் பற்றிய புது அப்டேட்..\nவிஜய் நடித்த பிகில் படத்தை இயக்கிய அட்லீ பாலிவுட் ஹீரோ ஷாருக்கான் படத்தை இயக்க உள்ளதாக கூறப்பட்டது. கடந்த ஆண்டு மும்பை சென்று ஷாருக்கானை அட்லீ சந்தித்தார். ஆனால் அது சரியாக ஒர்க் அவுட் ஆகவில்லை. அட்லீ சொன்ன ஸ்கிரிப்ட்டில் திருப்தி இல்லாமல் புதிய ஸ்கிரிப்ட் கேட்டார். இதையடுத்து புதிய ஸ்கிரிப்ட் தயாரித்துக்கொண்டு மீண்டும் ஷாருக்கை சந்தித்து கதை சொன்னார். அதிரடி ஆக்‌ஷன் நிறைந்த துப்பறியும் அதிகாரியின் கதையாக அது இருந்தது. அதற்கு ஷாருக் ஒகே சொன்னார். இதையடுத்து படத்தின் அடுத்த கட்ட பணிகளை தொடங்கினார் அட்லீ. அடுத்த ஆண்டு ஏப்ரல் மாத வாக்கில் வெளிநாடுகளில் இதன் படப்பிடிப்பு நடக்க உள்ளது.\nஜேம்ஸ்பாண்ட் பாண��� படம்போல் இது உருவாக இருப்பதால் ஹீரோயினையும் அதற்கு ஏற்ப தேடினார் அட்லீ. ஹீரோயினும் இதில் ஆக்‌ஷன் காட்சியில் நடிக்க வேண்டிருக்கும் என்று தெரிதிறது. நடிப்பிலும் ஆக்‌ஷன் காட்சியிலும் ஃபிட்டாக இருக்கும் தீபிகா படுகோனை அணுகி கதை சொன்னார். அவருக்கும் பிடிக்கவே நடிக்க ஒப்புக் கொண்டார். இப்படத்துக்கு சங்கி என பெயரிடப்பட்டிருப்பதாக தெரிகிறது.\nமுன்னதாக கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் 10ம் தேதி அன்று சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடந்த சிஎஸ்கே Vs கே.கே.ஆர் போட்டியின் போது அட்லீ மற்றும் ஷாருக் சந்திப்பு நடந்தது. ஷாருக்கிற்கு பிகில் பட டிரெய்லரை அவருக்கு அட்லீ காட்டி பாராட்டு பெற்றார். அப்போதே இருவரும் இணைந்து ஒரு படம் செய்யலாம் என்று பேசினர்.\nதற்போது அந்த திட்டம் கைகூடி இருக்கிறது. ஓம் சாந்தி ஓம், சென்னை எக்ஸ்பிரஸ் மற்றும் ஹேப்பி நியூ இயர் படங்களுக்கு பிறகு நான்காவது முறையாக ஷாருக்கானுடன் இணைந்து நடிக்கிறார் தீபிகா படுகோன்.\nராஜ்குமார் ஹிரானி மற்றும் ராஜ் நிடிமோரு மற்றும் கிருஷ்ணா டி.கே இயக்கிய படங்களில் நடித்துக்கொண்டிருக்கும் ஷாருக் அப்படங்களின் படப்பிடிப்பை முடித்துக்கொடுத்துவிட்டு 2021 ஆம் ஆண்டில் அட்லீ படத்தில் நடிக்கிறார் ஷாருக்.\nகொஞ்சம் தண்ணீர், சூரிய வெளிச்சம் மட்டும் தேவை: ஹைட்ரோபோனிக் முறையில் விவசாயம் செய்யும் ஷில்பா ஷெட்டி\nமத்திய, மாநில அரசு விருதுகளை திருப்பு தர இளையராஜா முடிவா\nஎம்ஜிஆர் தோட்டத்தில் கமல் தொடங்கிய படம்.. ஜூனியர் ராமச்சந்திரன் நடிக்கிறார்..\nஇனிமே காதல் நாயகன் கிடையாது.. ஹீரோ திடீர் முடிவு..\nமத உணர்வை புண்படுத்திய நடிகை மீது புகார் விளைவுகளை எதிர்கொள்ள தயாராகுங்கள் பாஜக எச்சரிக்கை\n நடிகை டாப்ஸி சொன்ன சீக்ரெட்..\nஜல்லிக்கட்டு வீரர் நினைவாக லாரன்ஸ் தரும் தங்க பதக்கம்..\nபெரிய திரை அரங்குகள் என்னவாகும் புதிதாய் மலரும் குட்டி தியேட்டர்கள்..\nகமல்ஹாசனுக்கு மீண்டும் காலில் அறுவை சிகிச்சை.. பிரச்சாரம் முடித்து மருத்துவ ஓய்வு..\nஇந்தியில் நடிக்க மாட்டேன் ஆனால் பாப்புளர் ஆகணும்.. நடிகை சமந்தா புது பாலிசி..\nகடவுளை இழிவுபடுத்திய நடிகரை கைது செய்.. மீண்டும் சிக்கலில் சிக்கிய ஹீரோ..\nஆதரவற்ற குழந்தைகளுடன் பொங்கலை கொண்டாடிய காமெடி நடிகர்..\nமத நம்பிக்கைகளை காயப்படு��்துகிறது சைப் அலி கானின் தாண்டவ் வெப் தொடருக்கு எதிர்ப்பு\n3 மாடிகள், 6 படுக்கையறைகள், 11 குளியலறை... ரூ. 201.1 கோடியில் வீடு வாங்கிய காமெடி நடிகர்\nஒரிஜினல் ஸ்டண்ட் காட்சிகளில் நடிக்க கிக் பாக்கிஸிங் செய்யும் பிரபல நடிகரின் மகள்..\nதனியார் துறை வேலைக்கான அரசு இணையதளம் \nபள்ளிப்படிப்பு முடித்தவர்களுக்கு மத்திய அரசில் வேலை\nலிப்ஸ்டிக்கை எப்படி தேர்வு செய்ய வேண்டும்\nடூயல் ரியர் காமிரா, 256 ஜிபி வரை உயர்த்தும் வசதி: ஆப்போ ஏ12 போன் விலைகுறைப்பு\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் நாளை வரை மட்டுமே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி\n இயற்கை முறையில் கட்டுப்படுத்தலாம்... எப்படி தெரியுமா\nபுதுச்சேரியில் திமுகவை 30 தொகுதிகளிலும் வெற்றி பெற வைப்பேன் இல்லை தற்கொலை..திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் பேச்சு.\nநடராஜன் வீசிய நோ பால்கள் குறித்து சர்ச்சை கருத்து: ஷேன் வார்னேனுக்கு ரசிகர்கள் கடும் கண்டனம்.\nஇந்திய வம்சாவளியினர் உருவாக்கிய பிரமாண்ட கோலங்கள் ஜோ பைடன் பதவியேற்பு விழா தொடக்கத்தில் ஒளிபரப்பு.\nகொஞ்சம் தண்ணீர், சூரிய வெளிச்சம் மட்டும் தேவை: ஹைட்ரோபோனிக் முறையில் விவசாயம் செய்யும் ஷில்பா ஷெட்டி\nஇந்திய மக்கள் சோதனை எலிகள் அல்ல - கோவாக்சின் தடுப்பூசி குறித்து காங்கிரஸ் எம்.பி. கருத்து\nநடிகை பலாத்கார வழக்கு 21ம் தேதி முதல் மீண்டும் விசாரணை தொடக்கம்\n2வது திருமணம் செய்த பாடகி மீது கடும் விமர்சனம்.. வயதுக்கு வந்த பெண் இருக்கும்போது இப்படியா..\nரூ.36000 தொட்ட தங்கத்தின் விலை\nஎருது விடும் விழாவில் பலியான காளைக்கு கிராம மக்கள் பிரியாவிடை\nவிழித்துக்கொள்ள வேண்டிய கடைசி கட்டத்தில் இருக்கிறோம் .. ராஜ்கிரண் திடீர் ஆவேசம்..\nதிருமணமாகி ஒன்றரை மாதங்கள் வீட்டு கழிப்பறையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இளம்பெண் மர்ம மரணம்\nபூங்குன்றன் கிளப்பப் போகும் பூகம்பம்...\nதொடர் சரிவில் தங்கத்தின் விலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/spirituality/aththi-varadharai-tharisikkanuma-appa-idhai-padinga/cid1255990.htm", "date_download": "2021-01-18T23:53:25Z", "digest": "sha1:MIYICSLDF2YWUQX2QZJ2DDWGHIRMWZVV", "length": 7615, "nlines": 44, "source_domain": "tamilminutes.com", "title": "அத்தி வரதரை தரிசிக்கனுமா?! அப்ப இதை படிங்க!", "raw_content": "\n40 வருடங்களுக்கு ஒருமுறை நீரிலிருந்து வெளிவந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் அத்திவரதரை பல்வேறு முக்கிய பிரமுகர்க���் உட்பட பக்தர்கள் வெளி மாநிலம், வெளிநாடுகளிலிருந்தும் நாளுக்கு நாள் அதிகளவில் வந்தவண்ணம் உள்ளனர். தரிசனத்தின் 14ம் நாளான நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கிட்டத்தட்ட 2 லட்சம் பக்தர்கள் அத்திவரதரை தரிசித்ததாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளனர். சுமார் 50,000 பக்தர்கள் வரை மட்டுமே கோவில் நிர்வாகத்தால் எதிர்பார்க்கப்பட்டனர். ஆனால், பக்தர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே சென்று இரண்டு லட்சத்தில் வந்து நிற்கின்றது. அதனால், கோவில் நிர்வாகத்தால்\n40 வருடங்களுக்கு ஒருமுறை நீரிலிருந்து வெளிவந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் அத்திவரதரை பல்வேறு முக்கிய பிரமுகர்கள் உட்பட பக்தர்கள் வெளி மாநிலம், வெளிநாடுகளிலிருந்தும் நாளுக்கு நாள் அதிகளவில் வந்தவண்ணம் உள்ளனர்.\nதரிசனத்தின் 14ம் நாளான நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கிட்டத்தட்ட 2 லட்சம் பக்தர்கள் அத்திவரதரை தரிசித்ததாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளனர். சுமார் 50,000 பக்தர்கள் வரை மட்டுமே கோவில் நிர்வாகத்தால் எதிர்பார்க்கப்பட்டனர். ஆனால், பக்தர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே சென்று இரண்டு லட்சத்தில் வந்து நிற்கின்றது. அதனால், கோவில் நிர்வாகத்தால் அத்திவரத தரிசனத்தின் நேரத்தில் அவ்வப்போது மாறுதல் ஏற்படுகிறது. இதனால், வயதானவர்கள், குழந்தைகள், இளம்பெண்கள், நோயாளிகள் சிரமத்துக்குள்ளாவதை மறுப்பதற்கில்லை.\nஎதிர்பாராத அளவுக்கு கூட்டமென்பதால் சரிவர கூட்டத்தை கட்டுப்படுத்த இயலாமல் போலீசார் திணறி வருகின்றனர். கழிப்பிட, மருத்துவ, உணவு, தண்ணீருக்கு மக்கள் தவிப்பதை கண்கூடாக பார்க்க நேரிடுகிறது.\nஅத்திவரதர் வைபவத்தின் 14ம் நாளான நேற்று நீல நிற பட்டாடை அணிந்து பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.\nஅதனால், முடிந்த அளவுக்கு விடுமுறை நாட்களில் அத்திவரதரை தரிசிக்க செல்வதை தவிர்க்கவும். அதேப்போல் அதிகாலை 3 மணியளவில் வரிசையில் நின்றால் காலை 6 அல்லது 7 மணிக்கு அத்திவரதரை தரிசனம் செய்து வெளியில் வந்துவிடலாம். அல்லது மாலை 6 மணிக்கு மேல் வரிசையில் நின்றால் இரவு பத்து மணியளவில் பெருமாளை தரிசிக்கலாம். சிலசமயம், முக்கிய பிரமுகர் வரிசை பொதுமக்களுக்காகவும் திறந்து விடப்படும். அதனால், இந்நேரத்தை கணக்கில் கொண்டால் கூட்டத்தில் அதிகம் சிக்காமல் அத்திவரதர் தரிசனம் க��ட்டும்.\nஅத்திவரதரை தரிசிக்க காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை இருந்த தரிசன நேரம் இரவு 10 மணி வரை நீட்டிக்கப்பட்டது. இந்தநிலையில், இன்றிலிருந்து நிர்வாக காரணங்களால், ஒரு மணி நேரம் குறைக்கப்பட்டு 9 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nTamil Minutes இணையதளம் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. புதிய செய்திகளையும், பயனுள்ள தகவல்களையும் வழங்குவதே இந்த இணையதளத்தின் நோக்கமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88)", "date_download": "2021-01-19T00:12:40Z", "digest": "sha1:EDCL5P5REUSVYXNGVLRLIE53HOXNT7LL", "length": 15791, "nlines": 260, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆலந்தூர் வட்டம் (சென்னை) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசென்னை மாவட்டத்தின் 16 வருவாய் வட்டங்கள்\nஆலந்தூர் வட்டம் (Alandur taluk) தமிழ்நாட்டின், சென்னை மாவட்டத்தின் 16 வட்டங்களில் ஒன்றாகும்.[1] கிண்டி வருவாய் கோட்டத்தில் அமைந்த இதன் வட்டாட்சியர் அலுவலகம் ஆலந்தூரில் உள்ளது. ஆலந்தூர் வட்டம் 1 உள்வட்டமும், 10 வருவாய் வட்டங்களும் கொண்டது.[2]\nமுன்னர் இவ்வட்டம் காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது. ஆலந்தூர் வட்டத்தில் 26 வருவாய் கிராமங்கள் இருந்தது.[3]\nஆலந்தூர் வட்டத்தில் இருந்த மூவரசம்பேட்டையை தற்போது காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல்லாவரம் வட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.[4]\nமுன்னர் காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஆலந்தூர் வட்டத்தில் இருந்த கீழ்கண்ட நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் சென்னை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டு, பெருநகர சென்னை மாநகராட்சியுடன் சேர்க்கப்பட்டுள்ளது.[5]\n↑ சென்ணை மாவட்டத்தின் வருவாய் வட்டங்கள்\n↑ ஆலந்தூர் வட்டத்தின் 26 வருவாய் கிராமங்கள்\n↑ சென்னை மாவட்டத்தின் வருவாய் கோட்டங்கள், வருவாய் வட்டங்கள் மற்றும் வருவாய் கிராமங்கள்\nதண்டையார்பேட்டை வட்டம் · அமைந்தக்கரை வட்டம் · அயனாவரம் வட்டம் · எழும்பூர் வட்டம் · கிண்டி வட்டம் · மாம்பலம் வட்டம் · மயிலாப்பூர் வட்டம் · பெரம்பூர் வட்டம் · புரசைவாக்கம் வட்டம் · வேளச்சேரி வட்டம் · திருவொற்றியூர் வட்டம் · மதுரவாயல் வட்டம் · ஆலந்தூர் வட்டம் · சோழிங்கநல்லூர் வட்டம் · மாதவரம் வட்டம் · அம்பத்தூர் வட்டம் ·\nபெருநகர சென்னை மாநகராட்சி · மண்டலங்கள்\nதிருவல்லிக்கேணி· மயிலாப்பூர்· தியாகராய நகர்· சைதாப்பேட்டை· ஆழ்வார் பேட்டை· கிண்டி· சாந்தோம் · அடையாறு · திருவொற்றியூர்· ராதாகிருஷ்ணன் நகர்· பெரம்பூர்· கொளத்தூர்· திரு.வி.க.நகர்· இராயபுரம் · வில்லிவாக்கம்· எழும்பூர் · துறைமுகம்· சேப்பாக்கம்· அண்ணா நகர்· மணலி ·\nபுழல் ஏரி · சோழவரம் ஏரி · செம்பரம்பாக்கம் ஏரி\nகபாலீஸ்வரர் கோயில் · திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் · காரணீசுவரர் கோவில் · வடபழநி முருகன் கோவில்\nஅண்ணா பல்கலைக்கழகம் · சென்னை பல்கலைக்கழகம் · தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் · சென்னை கிருத்துவக் கல்லூரி · மாநிலக் கல்லூரி · பச்சையப்பன் கல்லூரி · லயோலா கல்லூரி · அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி\nவள்ளுவர் கோட்டம் · விவேகானந்தர் இல்லம் · மாமல்லபுரம் கடற்கரைக் கோயில் · அரசு அருங்காட்சியகம், சென்னை · கிண்டி தேசியப் பூங்கா · அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்கா · சென்னை முதலைக் காப்பகம் அறக்கட்டளை · தட்சிண சித்ரா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 அக்டோபர் 2020, 21:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-01-19T00:58:52Z", "digest": "sha1:MBUFHVJL2HKX77IXLJHFPFOUXUOFXT52", "length": 7877, "nlines": 155, "source_domain": "ta.wikipedia.org", "title": "பஞ்சாபி மக்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமொத்த மக்கள்தொகை: 100 - 120 மில்லியன்\nஅதிக மக்கள் உள்ள இடம்: பாகிஸ்தான்: 80,000,000 [1]\nமொழி: • பஞ்சாபி மொழி • இந்தி[4][5] • உருது[6]\nசமயம்/சமயம் அற்றோர்: • இஸ்லாம் • சீக்கியம் • இந்து • கிறிஸ்தவம் • சமணம்\nதொடர்புடைய இனக்குழுக்கள்: • இந்தோ-ஆரியர்கள் • சிந்திகள் • குஜ்ஜார் •டோக்ரா • Hindkowans • Seraikis • ரொமானி மக்கள்\nபஞ்சாபி மக்கள் (Punjabi people; பஞ்சாபி: ਪੰਜਾਬੀ, پنجابی) தெற்காசியாவில் வாழும் இந்திய-ஆரிய இனக்குழுவைச் சேர்ந்தவர்கள். இந்தியப் பஞ்சாப்பில் சீக்கியமும் பாகித்தானப் பஞ்சாப்பில் இசுலாமியமும் பெருவாரியாகப் பின்பற்ற��்படுகிறது. பஞ்சாபியர்களின் பஞ்சாபி மொழி இந்திய-ஆரிய மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தது. உலகெங்கும் கிட்டத்தட்ட 120 மில்லியன் பஞ்சாபிகள் உள்ளனர்.\nஇக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 ஏப்ரல் 2019, 18:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2021-01-18T22:58:40Z", "digest": "sha1:Q2QJQPYQM6JBMRIFJQWBWGZWDCVCZ4VR", "length": 10741, "nlines": 181, "source_domain": "ta.wikipedia.org", "title": "வோல் வீதி ஆக்கிரமிப்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசெல்வச்செழிப்பில் பாகுபாடு, பெருநிறுவனங்கள் அரசாண்மையில் குறுக்கீடு, சமூக சனநாயகம் போன்றவை.\nபிற நகரங்களிலும் \"முற்றுகை\" இயக்கங்கள் தொடர்கின்றன.\nபல நூறு \"தீவிர\" போராட்டக்காரர்கள்[2]\nநியூயார்க் நகரில் பிற செயல்பாடுகள்:\n(அக்டோபர் 2, 2011இல் காவல்துறை தலைமையகத்திற்கு பேரணி)\n( அக்டோபர் 3, 2011இல் புரூக்லின் பாலத்தைக் கடத்தல்)[3]\n( அக்டோபர் 5, 2011இல் கீழ் மன்ஹாட்டனில் ஒற்றுமை பேரணி)[4]\n(அக்டோபர் 15, 2011இல் டைம்ஸ் சதுக்க வேலைச்சேர்ப்பு மையத்தில்)[5]\nவோல் வீதி ஆக்கிரமிப்பு அல்லது வால் வீதி முற்றுகை அல்லது ஒக்கியூப்பை வோல் இசுரீட் (Occupy Wall Street) என்பது ஐக்கிய அமெரிக்காவிலும், பிற பல மேற்கு நாடுகளிலும் நடைபெற்றுவரும் எதிர்ப்புப் போராட்டங்கள் ஆகும். வங்கிகளின், பெரும் வணிகங்களின் ஆதிக்கத்தை எதிர்ப்பது, பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்குமான விரிந்துவரும் இடைவெளியை எதிர்ப்பது, அரசுக்கும் வணிகங்களுக்குமான \"உட்கூட்டை\" எதிர்ப்பது உட்பட பல்வேறு காரணங்களுக்காக இந்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாகக் ஒழுங்கைமைப்பாளர்கள் கூறுகிறார்கள்.\nசெப்டெம்பர் 17 இல் நியூயார்க் நகரில் சுமார் 1000 பேருடன் தொடங்கிய இந்த எதிர்ப்புப் போராட்டங்கள் ரொறன்ரோ, இலண்டன், பாரிசு, அத்தென்சு எனப் பல மேற்குநாட்டு நகரங்களில் நடைபெற்று வருகின்றன.\n என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உர���யேதும் வழங்கப்படவில்லை\nஐக்கிய அமெரிக்க அரசியல் இயக்கங்கள்\nஐக்கிய அமெரிக்க சமூக இயக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 சூன் 2019, 10:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/world-news-in-tamil/prime-minister-ranil-wickremesinghe-promises-devolution-power-115071200002_1.html", "date_download": "2021-01-18T23:04:08Z", "digest": "sha1:7IBCWPFGRPJ5MVN4H6RQ45E4K5KETNQL", "length": 11871, "nlines": 165, "source_domain": "tamil.webdunia.com", "title": "தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு: பிரதமர் ரணில் விக்ரமசிங்கே | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 19 ஜனவரி 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nதமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு: பிரதமர் ரணில் விக்ரமசிங்கே\nஇலங்கையில் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்கப்படும் என இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.\nஇலங்கையில், ஆகஸ்ட் 17ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், கொழும்புவில் ஆளும் ஐக்கிய தேசிய கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், பிரதமர் ரணில் கலந்து கொண்டு பேசியதாவது:-\nஒன்றுப்பட்ட இலங்கையில் மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ். தமிழர்களுக்கு உரிய அதிகார பகிர்வு நிச்சயம் அளிக்கப்படும். இறுதிக் கட்டப் போர் நடந்த பகுதியில் ராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்ட நிலங்கள், தேர்தலுக்குப் பின்பு சம்பந்தப்பட்டவர்களிடம் ஒப்படைக்கப்படும்.\nபதவியில் இருந்து உங்களால் தூக்கி எறியப்பட்ட ராஜபக்சே ஆட்சி அதிகைரத்தை கைப்பற்ற மீண்டும் மாற்றுப் பாதையில் முயற்சி செய்கிறார். ராஜபக்சே மீண்டும் ஆட்சிக்கு வந்தால், பொது மக்களின் எதிர்காலம் இருண்டடகாலமாக மாறிவிடும். இதனால் தான், இந்த தேர்தல் நாட்டு மக்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் தேர்தல் என்கிறேன். எனவே, நாட்டு மக்கள் நல்ல தீர்ப்பு வழங்க வேண்டும் என்றார்.\nலஞ்சம் கொடுத்த வழக்கில் இத்தாலியின் முன்னாள் பிரதமருக்கு 3 ஆண்டுகள் சிறை\nயாருடைய நிபந்தனைகளுக்கும் அடிபணிய மாட்டோம்: கிரீஸ் பிரதமர் அதிரடி அறிவிப்பு\nகாஷ்மீரில் ரம்ஜான் கொண்டாட்டம்: பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்\nபுவி வெப்பமயமாதலில் முதலில் அழியப்போகும் நாடு: துவாலு நாட்டின் பிரதமர் உருக்கம் (படங்கள்)\nதிருமண சர்ச்சை: பிரதமர் நரேந்திர மோடி மீது தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2012/02/2012.html", "date_download": "2021-01-18T23:37:47Z", "digest": "sha1:VZYZVLTKHKC3P7243NNMP4O4OJQILB2O", "length": 26926, "nlines": 329, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: தமிழ் சினிமா இந்த மாதம் – ஜனவரி 2012", "raw_content": "\nதமிழ் சினிமா இந்த மாதம் – ஜனவரி 2012\nபொங்கலுக்கு பெரிய படங்கள் வந்ததால் நிறைய சின்னப் படங்கள் பொங்கலுக்கு முன் வெளியாகி தியேட்டரைவிட்டு ஓட, சென்ற வருடக் கடைசியில் வெளியான மெளனகுரு மட்டும் மெளனமான ஒரு வெற்றியை பெரிய படங்கள் வெளியான பிறகும் பெற்றது. நல்ல படங்களுக்கு மக்களிடம் வரவேற்பு இருக்கத்தான் செய்கிறது என்கிற நம்பிக்கையை ஏற்படுத்தியது.\nபொங்கலுக்கு வெளியான நண்பன், வேட்டை ஆகிய ரெண்டு படங்களுக்குமே செம ஓப்பனிங் கிடைத்தது. இந்தப் படங்களுடன் வெளியான விதார்த்தின் கொள்ளைக்காரன், ஓரளவுக்கு ஓகே என்ற மவுத் டாக் இருந்தாலும் மற்ற இரண்டு படங்களின் இரைச்சலில் சத்தம் கேட்காமல் அமுங்கிப் போனது என்றே சொல்ல வேண்டும்.\nநண்பனுக்கு கிடைத்த ஓப்பனிங் ஒன்று ஆச்சர்யப்பட வேண்டிய ஒன்றல்ல. விஜய், மல்ட்டி ஸ்டார் க்ரூப், ஷங்கர், ஹாரிஸ் என்று பெரிய க்ரூப்பே வரிசைக் கட்டி நிற்க, சமீபத்திய விஜய் படங்களில் அவருக்கு பேர் சொல்லும் படமாய், அவரது நடிப்பை பொறுத்தவரை நல்ல பெயரை பெற்றுத்தந்தது. ஆனால் என்னதான் இவர்களே டெர்ராஹிட்.. மெஹா ஹிட், எந்திரன் வசூலை தாண்டிவிட்டது என்று மாற்றி மாற்றி சொன்னாலும், படம் முதல் வாரத்திற்கு பிறகு பி அண்ட் சி ஏரியாக்களில் வசூல் இறங்கிப் போய் விட்டது. அப்போது இறங்கியதுதான் ஏறவே இல்லை என்பது தான் உண்மை. படம் வெளியான இரண்டாவது வாரக் கடைசியில் பிருந்தா தியேட்டரில் காலைக் காட்சியின் மொத்த டிக்கெட் விற்பனை எழுபத்தி சொச்சமே.. ஆனாலும் படம் சில வாரங்கள் ஓட்டப்பட்டது. ஆயிரம் சீட்டுகளுக்குள் இருக்கும் அந்த திரையரங்கில் இரண்டாவது வாரக் கடைசியில் அவ்வளவுதான் டிக்கெட் விற்பனை என்றால் மற்ற ஏரியாக்களில் பார்த்துக் கொள்ளலாம். சுமார் 85-90 கோடியில் தயாரிக்கப்பட்ட இப்படம், முந்தைய சங்கர், விஜயின் படங்களை விட நல்ல பேரை தவிர வேறெதையும் பெரிதாய் பெறவில்லை .\nஅதே போல் தான் வேட்டை நிலையும். படு அரத பழசான மசாலாவை அரைத்திருந்ததால் ஏமாற்றமடைந்தவர்கள் நிறைய பேர். ஒரு சிலருக்கு இந்தப்படம் ஓகே பரவாயில்லை என்று தோன்றினாலும், பெரிய ஓப்பனிங் இருந்ததே தவிர வசூலைப் பொறுத்தவரை வெகு சுமார் என்றே சொலல் வேண்டும். பி. அண்ட் சி தியேட்டர்களில் மட்டும் கொஞ்சம் சுமாரான வசூலையே பெற்றது. தயாரிப்பாளராய் லிங்குசாமிக்கு நல்ல லாபத்தைத்தான் கொடுத்திருக்கிறது என்றாலும் வாங்கிய யுடிவிக்கு, வாங்கிய விலைக்கும், அவர்கள் செய்த பப்ளிசிட்டிக்கும் கூட பற்றாமல் போனது என்றே சொல்ல வேண்டும். நண்பனின் பிருந்தா தியேட்டர் நிலவரத்தை பார்த்த அன்றே.. முலக்கடை தியேட்டரில் ஓடிக் கொண்டிருந்த வேட்டைக்கு சுமார் முப்பது சொச்ச டிக்கெட்டுகளே விற்றிருந்தது. வாசலில் இரண்டு ஆட்டோக்கள் மற்றும் ஒரு பைக் இருந்தது. விசாரித்த போது பெரிதாய் ஏதும் சொல்ல முடியவில்லை வீக் எண்ட் பார்க்கணும் என்றார்கள். பெரிய விலைக்கு வாங்கியதால் லாபமடையாத ஒரு ப்ராஜெக்டாக யுடிவிக்கு அமைந்துவிட்டது என்றே சொல்கிறார்கள்.\nகொள்ளைக்காரன். சீனு ராமசாமியின் உதவியாளர் இயக்கிய படம். கொஞ்சம் நேட்டிவிட்டியோடு, லைட் ஹூமரை சேர்த்துக் கொடுத்திருந்தாலும், அரத பழசான கதையினால் பெரிய இம்பாக்டை கொடுக்க முடியவில்லை. மற்ற பெரிய படங்களின் சத்தத்தில் அமுங்கிப் போனது ஒரு வருத்தமே. நான் பைலட் தியேட்டரில் காணும் பொங்கலன்று காலைக் காட்சி பார்த்தேன். இத்தனைக்கு தியேட்டரில் 50/30 மட்டுமே டிக்கெட் விலை. மொத்தம் 50 ரூபாயில் என்னையும் சேர்த்து 6 பேர். 30 ரூபாயில் இருபது பேர் இருக்கும். என்ன சொல்வது பெரிய நடிகர்கள், பெரிய அளவில் விளம்பரப்படுத்தினால் மட்டுமே தியேட்டருக்கு வருவேன் என்று அடம்பிடிக்கும் ரசிகர்களை எப்படித்தான் சின்னப் படங்களுக்கு இழுத்து வருவது என்று புரியாமல் திணறுகிறார்கள், விநியோகஸ்தர்களும், தயாரிப்பாளர்களூம். இதற்கு பிறகு வெளிவந்த தேனி மாவட்டம் போன்ற பல சின்னப் படங்கள் வந்த சுவடு தெரியாமல் போனதும் இந்த மாதத்தில் உண்டு.\nLabels: தமிழ் சினிமா ரிப்போர்ட், ஜனவரி\nபோன் வயர் பிஞ்சி இருபது நாளாச்சு...\n ஏன் இந்த ஓர வஞ்சனை\n'கிளிப்பச்சை, டார்க் ரோஸ் சொக்காய்'\nமத்திய நடு சென்ட்ரல் ஐரோப்பா.\nநண்பன் ரொம்பவே நல்லா இருந்தது. ஆனாலும் எதிர்பார்த்த அளவுக்கு ஒடல அப்டினு தான் சொல்லணும் அண்ணா :(\nபடம் விமர்சனத்தோட இந்த தகவல் எல்லாம் எங்க சங்கர் மூலம் தான் தெரிஞ்சுக்க முடியுது\nவழக்கம் போல நடுநிலையான அலசல் கேபிள்ஜி\nமூலக்கடை தியேட்டரில் ஓடிக் கொண்டிருந்த\nநிறைய எழுத்து பிழைகள் கேபிள். பார்த்து சரி செய்யவும் \nமக்களுக்கே எது நல்லா இருக்கு என்ற குழப்பம் வரும்போல. இதுல படம் எடுக்கிறவங்க நிலமை மண்டை காய்ஞ்சிரும்போல.இந்த மாதிரியான நிலையில் ஸ்டிரைக் வேறு.\nஆனா விஜய் நண்பன் வெற்றிப் படம்னு சொல்வாரே\n//எந்திரன் வசூலை தாண்டிவிட்டது என்று மாற்றி மாற்றி சொன்னாலும், படம் முதல் வாரத்திற்கு பிறகு பி அண்ட் சி ஏரியாக்களில் வசூல் இறங்கிப் போய் விட்டது. அப்போது இறங்கியதுதான் ஏறவே இல்லை என்பது தான் உண்மை\nவிஜயின் துப்பாக்கி படம் கைவிடப்பட்டதா - விஜய் பரபரப்பு பேட்டி\n//படம் முதல் வாரத்திற்கு பிறகு பி அண்ட் சி ஏரியாக்களில் வசூல் இறங்கிப் போய் விட்டது. அப்போது இறங்கியதுதான் ஏறவே இல்லை என்பது தான் உண்மை. படம் வெளியான இரண்டாவது வாரக் கடைசியில் பிருந்தா தியேட்டரில் காலைக் காட்சியின் மொத்த டிக்கெட் விற்பனை எழுபத்தி சொச்சமே.. ஆனாலும் படம் சில வாரங்கள் ஓட்டப்பட்டது.//\nமுதல் முறையாக சென்னை சிட்டி லிமிட் தாண்டிய பின் படங்களின் வசூல் நிலைமை என்ன என்பதன் அடிப்படையில் வெற்றி நிலவரம் சொல்லி இருக்கீங்க என நினைக்கிறேன். நல்ல முன்னேற்றம். இதைத்தான் நான் அடிக்கடி சொல்லிவந்தேன். ஆனால் அப்போதெல்லாம் உங்களுக்கு மட்டுமே உண்மை தெரியும் என்று சொல்லி வந்தீர்கள் :-))\nஒரு வாரத்திற்கு பின் என்னக்கதி என்பதை நான் இதே போல திரையரங்குகளில் பார்த்து விடுவதால் தெரிந்து விடுகிறது எனக்கு.\nநண்பனை முதல் வார முடிவில் 20 ரூ மட்டும் டிக்கெட் என்றும் அடுத்த வாரம் 10 ரூ மட்டும் டிக்கெட் என்றும் போட்டே கடலூரில் ஓட்டினார்கள்(நிறைய ஊர்களில் இப்படித்தான் கட்டணம் குறைத்து ஓட்டுகிறார்கள், காஞ்சிபுரம் போனாலும் அப்படிப்பார்க்கலாம்,அதெல்லாம் ஓடிய நாட்காளைக்கூட்டிக்காட்டவே), வேட்டைக்கும் அதே நிலை ஆனால் 2 வாரத்தில் தூக்கி விட்டார்கள், மெரினா, தோனி எல்லாம் ஒரே வாரத்தில் இரண்டுக்காட்சியாக ஆக்கி 20 ரூ டிக்கெட் என்று ஓட்டிப்பார்த்தும் முடியாமல் எடுத்து விட்டார்கள்.\nபெரும்பாலும் மிகப்பெரிய வெற்றி என்று சொல்லிக்கொள்ளும் படங்கள் எல்லாம் ஒரு வாரம் மட்டுமே தாக்குப்பிடிக்கின்றன, ஒருவாரத்தில் வசூல் எடுக்க முடியாது என்பது என் எண்ணம். ஆனால் வழக்கமாக ஒரு வாரத்தில் போட்டக்காசை எடுத்துவிட்டார்கள் என்று சொல்வீர்கள் :-))\nநண்பன் வசூலில் நூறு கோடியை தாண்டி விட்டது என்கிறார்கள் ...வேட்டை ஒரு வாரம் ஓடியதே அதிகம் ... பெரிய நடிகர்களை பொறுத்தவரை படத்தின் வெற்றி முதல் வாரத்திலேயே தீர்மானமாகிறது என்பதே தற்போதைய நிலவரம் \nஇன்று நகரில் பெரிய போஸ்டர் பார்த்தேன் - 60-ஆவது நாள் - படம்: “பாவி”. இன்றுதான் இந்தப் பெயரில் படம் வந்தது என்று தெரிந்துகொண்டேன் நீங்கள் எல்லாப் படமும் பார்ப்பவராயிற்றே, இதைப் பற்றி எழுதினாற்போல் தெரியவில்லயே நீங்கள் எல்லாப் படமும் பார்ப்பவராயிற்றே, இதைப் பற்றி எழுதினாற்போல் தெரியவில்லயே (நான் அவ்வளவு பாவம் செய்யவில்லை என்று சொல்லாதீர்கள் (நான் அவ்வளவு பாவம் செய்யவில்லை என்று சொல்லாதீர்கள்\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nகொத்து பரோட்டா – 27/02/12\nகாதல் பாதை, விருதுநகர் சந்திப்பு, உடும்பன்\nதலைவன் இருக்கிறான் - சுஜாதா\nசாப்பாட்டுக்கடை – நெல்லை சைவ உணவகம்\nதமிழ் சினிமா இந்த மாதம் – ஜனவரி 2012\nசாப்பாட்டுக்கடை – Crimson Chakra\nதெர்மக்கோல் தேவதைகளும், ஒரு வாஸ்து மீனின் முத்தங்க...\nநான் – ஷர்மி – வைரம் -14\nகொத்து பரோட்டா - 6/02/12\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண���டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2009-11-06-11-47-46/karunchetti-thamilar-feb-1-2015/28105-2015-03-24-07-16-51", "date_download": "2021-01-18T23:07:12Z", "digest": "sha1:QQYW3NSAE6N22JO7CIFMGHGE4NDIRBTT", "length": 8456, "nlines": 216, "source_domain": "www.keetru.com", "title": "நெசவு", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nகருஞ்சட்டைத் தமிழர் - பிப்ரவரி 1 - 2015\nஉச்ச நீதிமன்றத்தைப் புறக்கணிக்கும் விவசாயிகள்\nபட்டாசுத் தொழிலாளர்களுக்கான தனி நலவாரியத்தின் பின்னணி என்ன\nஏன் வலதுசாரி அரசியல் மற்றும் மதவாத சக்திகள் வெகுமக்கள் ஒழுக்கக் கட்டுப்பாடுகளைத் திணிக்கின்றன\nஹரிஹரனை கொன்ற சூத்திர சாதிவெறி\nபுனைவுகளைப் புனைவுகள் கொண்டே நேர் செய்தல்\nசெந்நெல் - அகத்திலிருந்து எழுந்த குரல்\nபிரிவு: கருஞ்சட்டைத் தமிழர் - பிப்ரவரி 1 - 2015\nவெளியிடப்பட்டது: 24 மார்ச் 2015\nசெய்யும் நெசவே - காதல்\nகீற்று தளத்தில் படைப��புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://swamydharisanam.gloriouswebtech.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE-3/307/", "date_download": "2021-01-19T00:07:35Z", "digest": "sha1:3POED4MJFJCCBTNIUD2UZH3TDFFIOX6S", "length": 24793, "nlines": 188, "source_domain": "swamydharisanam.gloriouswebtech.com", "title": "குரு பெயர்ச்சி பலன்கள் – மகரம் | சுவாமி தரிசனம்", "raw_content": "\nHome ஜோதிடம் குரு பெயர்ச்சி பலன்கள் – மகரம்\nகுரு பெயர்ச்சி பலன்கள் – மகரம்\nஉத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள் திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்\nநண்பர்களிடமும், விரோதிகளிடமும் சகஜமாகப் பழகக்கூடிய ஆற்றல் கொண்ட மகர ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 3, 12 க்கு அதிபதியான ஆண்டு கோளான\nகுருபகவான் திருக்கணிதப்படி வரும் 20-11\nமுதல் 20-11-2021 வரை (வாக்கிய பஞ்சாங்கபடி 15-11-2020 முதல் 13-11-2021 வரை) ஜென்ம ராசியில் சஞ்சாரம் செய்ய உள்ளார். இதன் மூலம் கடந்த காலங்களில் ஏற்பட்ட வீண் விரயங்கள் குறைந்து நல்ல முன்னேற்றம் உண்டாகும். பொருளாதார நிலை சற்று ஏற்ற இறக்கமாக இருந்தாலும் உங்கள் தேவைகள் பூர்த்தியாகும்\nதேவையற்ற ஆடம்பர செலவுகளை சற்று குறைத்து கொள்வது நல்லது. சனி ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் ஏழரைச்சனியில் உங்களுக்கு ஜென்மச்சனி நடப்பது சற்று நெருக்கடிகளையும், ஆரோக்கிய\nகுறைபாடுகளையும் ஏற்படுத்தும் அமைப்பு என்றாலும் சனி உங்கள் ராசியாதிபதி என்பதால் அதிக கெடுதியை ஏற்படுத்த மாட்டார். உங்கள் ராசிக்கு 5-ல் ராகு சஞ்சரிப்பதால் உணவு விஷயத்தில் மிகவும் கவனம் செலுத்துவது மூலம்\nஏற்படும் சிறு, சிறு உடம்பு பாதிப்புகளில் இருந்து தப்பிக்க முடியும். ஜென்ம ராசியில் சஞ்சரிக்கும் குரு தனது சிறப்பு\nபார்வையாக உங்கள் ராசிக்கு 5, 7, 9 ஆம் பிள்ளைகளால் சாதகமான பலன்கள் பூர்வீக சொத்து மூலம் அனுகூலம் ஏற்படும் கணவன், மனைவி இடையே ஒற்றுமை\nவீடுகளை பார்ப்பதால் திருமண சுப காரியங்கள் கைகூடும் வாய்ப்பு\nசிறப்பாக இருப்பதாலும் குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு\nஉறுதுணையாக இருப்பத���லும் எந்த பிரச்சனைகளையும் எதிர் கொள்ளும் வலிமை உண்டாகும். எடுக்கும்\nமுயற்சிகளில் சில இடையூறுகள் ஏற்படும் என்றாலும் எதிலும் முன்னேச்சரிக்கையுடன் செயல்பட்டால் சிக்கலை சமாளிக்க முடியும் பண விஷயத்தில் பிறருக்கு வாக்குறுதி கொடுப்பது முன்ஜாமீன் கொடுப்பதைத் தவிர்ப்பது உத்தமம்\nஉங்கள் ராசிக்கு கேது பகவான் லாப ஸ்தானமான 11-ல் சஞ்சரிக்க இருப்பதால் எந்த செயலிலும் எதிர் நீச்சல் போட்டாவது அடைய வேண்டிய இலக்கை அடையும் வாய்ப்பு கிடைக்கும். வீண் செலவுகளை குறைத்து கொண்டால் கடனில்லாத கன்னிய வாழ்க்கை அமையும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சற்று பொருட் தேக்கங்கள் ஏற்படும் என்றாலும் உங்களின் தனி திறனால் ஒரளவுக்கு அனுகூலங்களை அடைவீர்கள்\nவேலையாட்கள் மற்றும் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. அதிக முதலீடு கொண்ட செயல்களில் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது மூலம் வீண் பிரச்சனைகளை தவிர்க்க முடியும். வேலைப்பளு அதிகப்படியாக இருக்கும். எதிர்பார்க்கும் உயர்வுகள் சில தடைகளுக்குப் பின் கிடைக்கும். வெளியூர்\nபயணங்களால் சற்றே அலைச்சல்கள் அதிகரித்தாலும் அதன் மூலம் அனுகூலமானப் பலன்களும் உண்டாகும்\nஜென்ம ராசியில் சஞ்சரிக்கும் குரு வரும் 06-04-2021 முதல் 14-09-2021 வரை அதிசாரமாக தன ஸ்தானமான 2-ல் சஞ்சரிக்க இருப்பது மிகவும் அற்புதமான அமைப்பு என்பதால் இக்காலங்களில் உங்களுக்கு உள்ள சிக்கல்கள் எல்லாம் குறைந்து சகல விதத்திலும் அனுகூலமான பலன்களை அடையும் யோகம் உண்டாகும் தாராள தன வரவால் கடன் பிரச்சனைகள் குறைந்து நிம்மதி அடைவீர்கள்\nஉடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படக்கூடிய காலம் என்பதால் ஆரோக்கிய விஷயங்களில் மிகவும் கவனமுடன் செயல்படுவது நல்லது. மனைவி பிள்ளைகளின் உடல் நிலை சற்று சாதகமாக இருக்கும். பணி சுமை காரணமாக உடல் சோர்வு, அதிக அலைச்சல் உண்டாகும். தேவையற்ற மன குழப்பங்கள் ஏற்படும். எதிர்பாராத பயணங்கள் ஏற்படும். உணவு விஷயங்களில் மிகவும் கவனமுடன் செயல்படுவது ஆரோக்கியத்திற்கு நல்லது\nகுடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். கடந்த கால கருத்து வேறுபாடுகள் விலகி குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். புத்திரர்களால் சுப செலவுகள் உண்டாகும். பணவரவுகள் ஏற்ற இறக்���மாக இருக்கும் என்பதால் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்ய கடன் வாங்க நேரிடும். முடிந்த வரை ஆடம்பர செலவுகளை குறைப்பது உத்தமம் பொருளாதார ரீதியாக சற்று நெருக்கடிகள் இருந்தாலும் ஏப்ரலுக்கு பிறகு சற்று முன்னேற்றமான பலனை அடைவீர்கள்\nகமிஷன், ஏஜென்சி காண்டிராக்ட் போன்ற துறைகளில் உள்ளவர்கள் எந்தவொரு காரியத்திலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. கொடுக்கல், வாங்கலில் மிகவும் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள் பணவிஷயத்தில் பிறரை நம்பி முன்ஜாமீன் கொடுப்பதும், வாக்குறுதிகளைக் கொடுப்பதும் வீண் பிரச்சனைகளை ஏற்படுத்தி விடும். வம்பு வழக்குகளில் கவனத்துடன் இருந்தால் பிரச்சனைகளை சாமாளிக்க முடியும்\nதொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நெருக்கடிகளும், போட்டிகளும் ஏற்படும் என்றாலும் எதையும் சமாளிக்க கூடிய ஆற்றலும் உண்டாகும். கூட்டாளிகளின் ஒற்றுமையற்ற செயல்பாட்டால் அபிவிருத்தி குறையும் என்பதால் முடிந்தவரை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. பெரிய முதலீடுகளில் செய்ய நினைக்கும் எந்தவொரு காரியங்களிலும் சற்று சிந்தித்துச் செயல்படுவது உத்தமம் தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் வீண் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அதன் மூலம் அனுகூலப்பலனை அடைய முடியும்\nஉத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரித்தாலும் எடுக்கும் பணிகளை சரிவர செய்து முடிக்க முடியும் எதிர்பார்க்கும் பதவி உயர்வுகளில் தாமதங்கள் ஏற்பட்டாலும் ஏப்ரலுக்கு பிறகு அனுகூலங்கள் உண்டாகும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொள்வது மூலம் வீண் பிரச்சனைகள் உண்டாவதை தவிர்க்க முடியும்.சில நேரங்களில் பிறர் செய்யும் தவறுகளுக்கு நீங்களே பொறுப்பேற்க வேண்டியிருக்கும் அதிக நேரம் உழைக்க வேண்டியிருப்பதால் உடல்நிலை சோர்வடையும். அடிக்கடி விடுப்பு எடுக்க வேண்டி இருக்கும்\nஉடல்நிலையில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகி மருத்துவச் செலவுகளை ஏற்படுத்தும். திருமண சுபகாரிய முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும் கணவன், மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டி வரும். எதிர்பார்க்கும் பணவரவுகளும் தாமதப்படுவதால் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் தடைகள் நிலவும். புத்திர வழியில் நல்லது நடக்கும். பணிபுரியும் பெண்களுக்கு உயர்\nஅதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரித்து மனநிம்மதி குறையும்.\nஅரசியல் பொதுப் பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி கொள்ள முடியாத சூழ்நிலைகள் உண்டாகும். முடிந்தவரை மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவது நல்லது. எடுக்கும் காரியங்களில் தடைகளுக்குப் பின்பே வெற்றி பெற முடியும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. பொருளாதார நிலை சற்று ஏற்ற இறக்கமாக இருக்கும்\nபயிர் விளைச்சல் சுமாராக இருந்தாலும் போட்ட முதலீட்டினை எடுத்து விட முடியும் நீர் வரத்து சற்று குறைவாக இருக்கும். கூலி ஆட்கள் மூலம் வீண் பிரச்சனைகள் ஏற்படும். புதிய பூமி, மனை வாங்கும் முயற்சிகளில் கவனமாக ஈடுபடுவது நல்லது. உற்றார், உறவினர்களை அனுசரித்து செல்வது, வாய்க்கால் வரப்பு பிரச்சனைகளை பெரிது படுத்தாமல் இருப்பது நல்லது.\nகலைஞர்கள் கிடைத்த வாய்ப்புக்களை நழுவ விடாமல்\nபாதுகாத்து கொண்டால், ஏப்ரலுக்கு பிறகு முன்னேற்றமான பலனை அடைய முடியும் புதிய வாய்ப்புகள் கிடைப்பதில் சிக்கல்கள் உண்டாகும். நெருக்கடியான சூழ்நிலைகளால் உடல்நிலை பாதிப்புகள் ஏற்பட்டு மன அமைதி குறையும். உடன் இருப்பவர்களால் வீண் பிரச்சனைகளைச் சந்திப்பீர்கள். பணவரவுகளில் நெருக்கடி இருக்கும் என்பதால் சிக்கனமாக இருப்பது நல்லது\nகல்வியில் ஈடுபாடு குறையும். ஞாபகமறதி, மந்த நிலை உண்டாகும். கவனக் குறைவால் எதிர்பார்க்கும் மதிப்பெண்களைப் பெற முடியாது தேவையற்ற நண்பர்களின் சகவாசமும்\nபொழுது போக்குகளும் உங்களின் வாழ்க்கை நிலையை மாற்றி அமைக்கும் வண்டி வாகனங்களில் பயணம் செய்யும் போது வேகத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது.\nமகர ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு குரு பகவான் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால்\nவியாழக்கிழமை தோறும் குரு தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலையை மாலையாக கோர்த்து அணிவித்து, மஞ்சள் நிற மலர்களால் அலங்கரித்து, நெய் தீபமேற்றி வழிபடுவது நல்லது\nஉங்களுக்கு ஏழரை சனியில் ஜென்மச்சனி நடைபெறுவதால் சனிக்கிழமைகளில் அருகில் இருக்கும் பெருமாள் கோவில்களுக்கு செல்வது\nநவகிரகங்களில் உள்ள சனி பகவானுக்கு அர்ச்சனை செய்வது, கருப்பு துணியில் எள்ளை மூட்டை கட்டி, அகல் விளக்கில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி தீபமேற்றுவது நல்லது. கருப்புநிற ஆடை, கைக்குட்டை பயன்படுத்துவது நல்லது சனிப்ரீதியாக அனுமன் மற்றும் விநாயகர் வழிபாடுகளை மேற்கொள்ளலாம் சனிக்கிழமைகளில் நல்லெண்ணெய் ஸ்நானம் செய்யலாம்.\nநிறம் – நீலம், பச்சை ,\nகிழமை – சனி, புதன்\nPrevious articleகுரு பெயர்ச்சி பலன்கள் – தனுசு\nNext articleகுரு பெயர்ச்சி பலன்கள் – கும்பம்\nஏழரைச் சனி என்ன செய்யும்…\nசுக்கிரன் 7ம் இடத்தில் இருந்தால் தோஷமா\nஇன்றைய ராசிப்பலன் – 23.12.2020\nபோகி பண்டிகை பற்றி அறிவோம்\nநாமக்கல் அனுமன் ஜெயந்தி 2021\nவாழ்க்கையில் தியானம் ஒரு மறு பிறப்பு.\nகுரு பெயர்ச்சி பலன்கள் – மேஷம்\nகுரு பெயர்ச்சி பலன்கள் – மிதுனம்\nகுரு பெயர்ச்சி பலன்கள் – ரிஷபம்\nஆன்மீக செய்திகள், மந்திரங்கள்,ஜோதிடம்,ஆரோக்கியம்,ஆலயங்கள் போன்ற அனைத்து செய்திகளும் மற்றும் ஆன்மீக காணொளிகள் படித்து அறிந்துகொள்ளுங்கள் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/datsun-redigo/car-price-in-mira-road.htm", "date_download": "2021-01-19T00:14:15Z", "digest": "sha1:I3OMHIOP7OD2PR7LAUU2FLVDPFMJUAXE", "length": 16777, "nlines": 337, "source_domain": "tamil.cardekho.com", "title": "நியூ டட்சன் ரெடி-கோ 2021 மிரா ரோடு விலை: ரெடி-கோ காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand டட்சன் ரெடிகோ\nமுகப்புபுதிய கார்கள்டட்சன்ரெடி-கோroad price மிரா ரோடு ஒன\nமிரா ரோடு சாலை விலைக்கு Datsun redi-GO\nthis மாடல் has பெட்ரோல் வகைகள் only\non-road விலை in மிரா ரோடு : Rs.3,38,030*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\non-road விலை in மிரா ரோடு : Rs.4,25,750*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\non-road விலை in மிரா ரோடு : Rs.4,51,471*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\non-road விலை in மிரா ரோடு : Rs.4,93,573*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\non-road விலை in மிரா ரோடு : Rs.5,26,320*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n1.0 டி தேர்வு(பெட்ரோல்)Rs.5.26 லட்சம்*\nஏஎம்பி 1.0 டி தேர்வு(பெட்ரோல்) (top model)\non-road விலை in மிரா ரோடு : Rs.5,64,912*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஏஎம்பி 1.0 டி தேர்வு(பெட்ரோல்)(top model)Rs.5.64 லட்சம்*\nடட்சன் ரெடி-கோ விலை மிரா ரோடு ஆரம்பிப்பது Rs. 2.88 லட்சம் குறைந்த விலை மாடல் டட்சன் ரெடிகோ டி மற்றும் மிக அதிக விலை மாதிரி டட்சன் ரெடிகோ அன்ட் 1.0 டி option உடன் விலை Rs. 4.87 லட்சம். உங்கள் அருகில் உள்ள டட்சன் ரெடி-கோ ஷோரூம் மிரா ரோடு சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் ரெனால்ட் க்விட் விலை மிரா ரோடு Rs. 3.12 லட்சம் மற்றும் மாருதி ஆல்டோ 800 விலை மிரா ரோடு தொடங்கி Rs. 2.99 லட்சம்.தொடங்கி\nரெடி-கோ டி option Rs. 4.93 லட்சம்*\nரெடி-கோ டி Rs. 3.38 லட்சம்*\nரெடி-கோ டி Rs. 4.51 லட்சம்*\nரெடி-கோ அன்ட் 1.0 டி option Rs. 5.64 லட்சம்*\nரெடி-கோ ஏ Rs. 4.25 லட்சம்*\nredi-GO மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nமிரா ரோடு இல் க்விட் இன் விலை\nமிரா ரோடு இல் ஆல்டோ 800 இன் விலை\nஆல்டோ 800 போட்டியாக ரெடி-கோ\nமிரா ரோடு இல் கோ இன் விலை\nமிரா ரோடு இல் எஸ்-பிரஸ்ஸோ இன் விலை\nமிரா ரோடு இல் டியாகோ இன் விலை\nமிரா ரோடு இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா ரெடி-கோ mileage ஐயும் காண்க\nஎல்லா ரெடி-கோ உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nடட்சன் ரெடி-கோ விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா ரெடி-கோ விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ரெடி-கோ விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் redi-GO இன் விலை\nமும்பை Rs. 3.85 - 6.15 லட்சம்\nநவி மும்பை Rs. 3.85 - 6.15 லட்சம்\nபான்வேல் Rs. 3.31 - 5.53 லட்சம்\nசில்வாஸ்சா Rs. 3.13 - 5.23 லட்சம்\nவாப்பி Rs. 3.23 - 5.40 லட்சம்\nநாசிக் Rs. 3.38 - 5.64 லட்சம்\nஎல்லா டட்சன் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE", "date_download": "2021-01-18T23:54:58Z", "digest": "sha1:4YCSE5H45NA26NQUHW5PCGRU6R554GFF", "length": 3284, "nlines": 59, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\n50 ஆண்டுகளாக 10 ரூபாய்க்கு சாப்பாடு: மனித நேயர் மதுரை ராமு தாத்தா மறைந்தார்\n50 ஆண்டுகளாக 10 ரூபாய்க்கு சாப்பாடு: மனித நேயர் மதுரை ராமு தாத்தா மறைந்தார்\n’தமிழ்நாடு இன்று’ - பல்வேறு முக்கியச் செய்திகளின் தொகுப்பு...\nதமிழன்டா... எழுத்துகளுடன் 9ஆம் நூற்றாண்டு செக் பாறை\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.kandytamilnews.com/2020/04/19-159.html", "date_download": "2021-01-18T23:40:45Z", "digest": "sha1:B3SMSSNLFESAU7JGMT34OZLAO25D6TUU", "length": 3397, "nlines": 39, "source_domain": "www.kandytamilnews.com", "title": "src='https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js'/> src='https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js'/> கொவிட்-19: தொற்று உறுதிசெய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 159 - KandyTamilNews", "raw_content": "\nகொவிட்-19: தொற்று உறுதிசெய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 159\nஇலங்கையில் கொவிட்-19 வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை இரவு (03) 10.10 க்கு வௌியான சுகாதார தகவல்களின் பிரகாரம் 159 ஆக உயர்ந்துள்ளது.\nசுகாதார அமைச்சின் தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவினால் இந்த புதிய தகவல் வௌியிடப்பட்டுள்ளது.\nஇதன் பிரகாரம் இன்றைய தினம் மாலை 5 மணியளவில் 152 ஆக காணப்பட்ட வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை இரவு 10.10 க்கு மேலும் 07 ஆல் அதிகரித்துள்ளது.\nஇதேவளை கொவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக இலங்கையில் இதுவரை 04 பேர் உயிரிழந்துள்ளதுடன், 24 பேர் சிகிச்சைகளின் பின்னர் பூரண குணமடைந்துள்ளனர்.\n131 பேர் தொடர்ந்தும் மருத்துவக் கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகொவிட்-19: தொற்று உறுதிசெய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 159 Reviewed by KTN on 23:06 Rating: 5\nஅத்தியாவசிய தேவைக்கு வௌியில் செல்லும் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள ஆலோசனைகள்\nகண்டியில் இதுவரை 20 பேருக்கு கொவிட் தொற்று அடையாளம்\nசிறுவன் தாரிக் அஹமட் மீதான தாக்குதல் - நாமல் ராஜபக்ஸ கண்டனம் (PHOTOS)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/85057/", "date_download": "2021-01-18T23:54:31Z", "digest": "sha1:T4PZH65TBUNJE76CMI3LOIYTMHLYH4UY", "length": 11745, "nlines": 170, "source_domain": "globaltamilnews.net", "title": "2ஆம் இணைப்பு -கோத்தபாய, 3மணி நேர வாக்குமூலத்தின் பின், வெளியேறினார்... - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\n2ஆம் இணைப்பு -கோத்தபாய, 3மணி நேர வாக்குமூலத்தின் பின், வெளியேறினார்…\nமுன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மூன்று மணி நேரம் வாக்குமூலம் வழங்கி விட்டு, காவல்துறை நிதி மோசடி விசாரணைப் பிரிவில் இருந்து வெளியேறியுள்ளார். கோத்தபாய ராஜபக்ச இன்று முற்பகல் காவல்துறை நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜராகியிருந்தார்.\nதங்காலை வீரகெட்டிய பிரதேசத்தில் தனது தந்தை டி.ஏ. ராஜபக்ச நினைவு அருங்காட்சியகம் ஒன்றை நிர்மாணிக்க அரச பணத்தை தவறாக பயன்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் வழங்கவே கோத்தபாய நிதி மோசடி விசாரணைப் பிரி��ில் ஆஜராகியிருந்தார்.\nஇந்த சம்பவம் தொடர்பில் தனக்கு எதிராக பொது சொத்துக்கள் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுவது மற்றும் கைதுசெய்யப்படுவதை தடுத்து நிறுத்துமாறு கோரி, கோத்தபாய ராஜபக்ச மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கொன்றை தொடர்ந்துள்ளார். அதனை விசாரித்த நீதிமன்றம் கோத்தபாய கைதுசெய்யப்படுவதை தடுத்து நிறுத்தி இடைக்கால உத்தரவு ஒன்றையும் பிறப்பித்துள்ளது.\nகோத்தாபய ராஜபக்க்ஷ நிதி மோசடி பிரிவில் முன்னிலையாகினார்.\nமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்;ஸ பாரிய நிதி மோசடி பிரிவில் முன்னிலையாகி உள்ளார்.. டி.ஏ. ராஜபக்ஸ அருங்காட்சியகம் தொடர்பில் வாக்கு மூலம் ஒன்றை வழங்குவதற்காகவே அவர் காவற்துறை நிதி மோசடி பிரிவில் (FCID) முன்னிலையாகி உள்ளமை குறிப்பிடத்தக்க\nTagsகோத்தாபய ராஜபக்ஸ டி.ஏ. ராஜபக்க்ஷ முன்னாள் பாதுகாப்பு செயலாளர்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nகுருந்தூர் மலையும் இராணுவமயம் – படையினர் புடை சூழ, தொல்பொருள் அகழ்வு ஆரம்பம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nநாடு திரும்பிய ரஸ்ய எதிர்க்கட்சித் தலைவர் கைது\nஇலங்கை • கட்டுரைகள் • பெண்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் மாவட்டத்தின் பிரதான சந்தைகள் திறக்கப்பட்டன.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவிளக்கமறியலில் இருந்தவரின் வங்கிக் கணக்கில் 62 மில்லியன் கொடுக்கல் வாங்கல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இராணுவப் பயிற்சி\nமன்னார் வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் தற்காலிகமாக இடை நிறுத்தம் :\nநாட்டின் பிரச்சினைகளை திசை திருப்ப பிக்குவின் கருத்தை பிடித்துள்ளனர்…\nகுருந்தூர் மலையும் இராணுவமயம் – படையினர் புடை சூழ, தொல்பொருள் அகழ்வு ஆரம்பம்\nநாடு திரும்பிய ரஸ்ய எதிர்க்கட்சித் தலைவர் கைது January 18, 2021\n ரதிகலா புவனேந்திரன். January 18, 2021\nயாழ் மாவட்டத்தின் பிரதான சந்தைகள் திறக்கப்பட்டன. January 18, 2021\nவிளக்கமறியலில் இருந்தவரின் வங்கிக் கணக்கில் 62 மில்லியன் கொடுக்கல் வாங்கல்\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னி���்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on அரளி – சிறுகதை – தேவ அபிரா\nமேன்முறையீட்டு வழக்குகளிள் துரித விசாரணை - இல்லாவிடின், பிணை தாருங்கள் உண்ணா விரதத்தில் தேவத on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\nபிணை அனுமதி பெற ஆவண செய்துதவுமாறு கோரி அரசியல் கைதி உணவு தவிர்ப்பு போராட்டம் - GTN on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\nபிணை அனுமதி பெற ஆவண செய்துதவுமாறு கோரி அரசியல் கைதி உணவு தவிர்ப்பு போராட்டம் - GTN on தனது விடுதலைக்கு தானே வாதாடும், கனகசபை தேவதாசனின் உண்ணா விரதம் தொடர்கிறது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/967410/amp?ref=entity&keyword=pit", "date_download": "2021-01-19T00:15:04Z", "digest": "sha1:LCK4NBISTMNQ62J7K6LFCK63DABJF5W2", "length": 10208, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "மகாத்மா காந்தி சாலையில் பாதாள சாக்கடை குழியை சுற்றி தடுப்பு இல்லாததால் வாகன ஓட்டிகள் அவதி | Dinakaran", "raw_content": "\nமகாத்மா காந்தி சாலையில் பாதாள சாக்கடை குழியை சுற்றி தடுப்பு இல்லாததால் வாகன ஓட்டிகள் அவதி\nகரூர், நவ. 12: பாதாள சாக்கடை குழி சிமெண்ட் பூச்சு செய்யப்பட்டஇடத்தில் தடுப்புகள் இல்லாததால் வாகன ஓட்டிகள் தடுமாற்றம் அடைகின்றனர்.கரூர் மகாத்மாகாந்தி சாலையில் பாதாள சாக்கடை பணிக்காக மேன்ஹோல் மூடியை திறந்து பணியாளர்கள் வேலை செய்தனர். பின்னர் சிமெண்ட் பூசி மூடியை மூடிவைத்துள்ளனர். சிமெண்ட் பூச்சு காய்வதற்காக சுற்றிலும் கற்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. எனினும் இவற்றை சுற்றி தடுப்புகளை வைக்கவில்லை. சிறிய அளவிலான போர்டு மட்டும் ஒரு இடத்தில் வைத்துள்ளனர். இந்த சாலையில் 3 இடங்களில் இவ்வாறு அமைக்கப்பட்டுள்ளது.\nஇரவு நேரங்களில் இருசக்கரவாகனங்கள் மற்றும் நான்குசக்கர வாகனங்களில் வருவோர் தடுப்பு வைக்கப்படாதால் தடுமாற்றம் அடைகின்றனர். ஒளி உமிழும் வகையிலான இரும்பு தடுப்புவேலிகளை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்தனர். மேலும் எந்த பணி செய்தா��ும் இந்த துறையின் சார்பாக நடைபெறுகிறது என்ற பலகையை முன்பெல்லாம் வைப்பது வழக்கம்.அதில் ஏற்படும் குறைகள் இடைபாடுகளை அவர்களுக்கு தெரியப்படுத்த முடிந்தது.. தற்போது எந்த துறை இந்த வேலையை செய்கின்றனர் என்றே தெரியாத ஒருநிலை இருப்பதால் குழப்பமாக இருப்பதாக தெரிவித்தனர்.\n28ம் தேதி தைப்பூசத்தை முன்னிட்டு கரூர் வழியாக பழனிக்கு பக்தர்கள் பாத யாத்திரை தொடர் மழையால் நெற்பயிர்கள் பாதிப்புக்கு இழப்பீடு கேட்டு கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை\nகரூர் ராணி மங்கம்மாள் சாலையில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் அவதி புதிய ஐடிஐ துவங்க விண்ணப்பிக்கலாம்\nகலெக்டர் அழைப்பு கரூர் மாவட்டத்தில் 10,12ம் வகுப்புகளுக்கு 208 பள்ளிகள் இன்று திறப்பு\nகுடியிருக்கும் வீட்டை காலி செய்ய கூறி அடித்து துன்புறுத்தும் மகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் முதியவர் சப்.கலெக்டரிடம் கோரிக்கை\nகரூர் தெற்கு காந்தி கிராமம் சாலை பள்ளத்தில் தேங்கி கிடக்கும் மழை நீரால் வாகன ஓட்டிகள் அவதி\nகரூர் சின்னாண்டாங்கோயில் அருகே குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்\nசீரமைக்க கோரிக்கை சின்னாக்கவுண்டனூர் பகுதியில் அடிப்படை வசதி செய்து தர வேண்டும் கலெக்டர் அலுவலகத்தில் விசி கட்சியினர் மனு\n10,12ம் வகுப்பிற்கு இன்று திறப்பு: குளித்தலை அரசு ஆண்கள் பள்ளியில் முன்னேற்பாடு பணிகள்\nசப்.கலெக்டர் ஆய்வு தோகைமலை அருகே சேங்கலில் துவரை சாகுபடிக்கான வயல்வெளி தினவிழா\nமத்திய அரசு கல்வி நிறுவனங்களில் பயிலும் பிசி,எம்பிசி மாணவர்களுக்கு உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்\nபிப்.15ம் தேதி கடைசி பிரதான வாய்க்கால்- வெள்ளியணை பெரியகுளம் வரை தூர் வார வேண்டும் விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை\nநங்கவரம் பேரூர் நகர செயலாளர் ஏணி சுந்தரம் படத்திறப்பு விழா\nபூத்து குலுங்கும் சூரியகாந்தி பூக்கள் கரூர் காந்திகிராமம் பகுதியில் அரசு மருத்துவக் கல்லூரி செல்ல அறிவிப்பு பலகை வைக்கப்படுமா\nபொதுமக்கள் எதிர்பார்ப்பு பெண், குழந்தைகளை காப்பது குறித்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி\nகரூர் ஆயுதப்படை வளாகத்தில் திருச்சி சரக ஐஜி ஆய்வு\nலிப்ட் கேட்பது போல் நடித்து மாணவியிடம் செயின் பறிப்பு பெண் உள்பட மூவருக்கு வலை\nகுளித்தலை பகுதியில் சேதமடைந்த பயிர���களுக்கு நிவாரணம் கேட்டு 20ம் தேதி திமுக ஆர்ப்பாட்டம் எம்எல்ஏ செந்தில்பாலாஜி அறிவிப்பு\nதோகைமலை பகுதியில் களையிழந்த பொங்கல் விழா\nசாலை பராமரிப்பு ஊழியர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்\nபொங்கல் பண்டிகையை முன்னிட்டு கரூர் கமிஷன் மண்டியில் பூவன் ரக பழங்கள் கூடுதல் விலைக்கு ஏலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/entertainment/03/231382?ref=archive-feed", "date_download": "2021-01-19T00:02:25Z", "digest": "sha1:T3XP7QZ66FANO2S6MOZUBWDHD4EDUN5T", "length": 8750, "nlines": 136, "source_domain": "news.lankasri.com", "title": "அடையாளம் கண்டுகொண்ட S.P.B! சைகை மூலம் கேட்ட கேள்வி... ரசிகர்களுக்கு புதிய நம்பிக்கை தந்த தகவல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n சைகை மூலம் கேட்ட கேள்வி... ரசிகர்களுக்கு புதிய நம்பிக்கை தந்த தகவல்\nபின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், தன் மகனை நேற்று அடையாளம் கண்டு, சைகை காட்டி நலம் விசாரித்துள்ளார்.\nஇந்த தகவல் ரசிகர்கள் மற்றும் குடும்பத்தாருக்கு புதிய நம்பிக்கையை கொடுத்துள்ளது.\nகடந்த ஆகஸ்ட் 5-ம் திகதி பிரபல பாடகர் எஸ்.பி.பிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு நல்லபடியாக ஒத்துழைத்து வந்த அவருடைய உடல்நிலை ஆகஸ்ட் 14-ம் திகதி மோசமடைந்தது.\nஎஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்குத் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தினமும் அவருடைய உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டு வருகிறது. எஸ்.பி.பி.யின் மகன் சரணும் எஸ்.பி.பி.யின் உடல்நிலை பற்றிய தகவல்களை அவ்வப்போது பகிர்ந்து வருகிறார்.\nஅதன்படி நெற்று காலை எஸ்.பி.பிக்கு கொரோனா நெகடிவ் என்று எஸ்பிபி சரண் அறிக்கை ஒன்று வெளியானது. அந்த அறிக்கை வெளியான சிறிது நேரத்திலேயே, வீடியோ மூலமாக அதற்கு மறுப்பு தெரிவித்தார்.\nஇதன் பின்னர் மீண்டும் சரண் வெளியிட்ட வீடியோவில், என் தந்தையின் உடல் நிலை சீராக உள்ளது, நினைவுடன் உள்ளார். என்னை அடையாளம் கண்டுகொண்டார்.\nநீங்கள் குணமடைய அனைவரும் பிரார்த்தனை செய்து வருக���ன்றனர் என, அவரிடம் தெரிவித்தேன். என்னையும், என் தாயின் உடல் நலத்தையும், சைகை காட்டி கேட்டறிந்தார் என கூறியுள்ளார்.\nமேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/cricket/tamil-cricket-commentator-abdul-jabbar-lifestory", "date_download": "2021-01-19T00:17:12Z", "digest": "sha1:UHHOOKYGTQLL5HL3UHKDHVBBI5GITOXC", "length": 13669, "nlines": 172, "source_domain": "sports.vikatan.com", "title": "காந்தக் குரல், இலக்கிய நயம்... தமிழ் கிரிக்கெட் வர்ணனையாளர் அப்துல் ஜப்பார் வாழ்க்கைக் குறிப்புகள்! | Tamil Cricket Commentator Abdul Jabbar lifestory", "raw_content": "\nகாந்தக் குரல், இலக்கிய நயம்... தமிழ் கிரிக்கெட் வர்ணனையாளர் அப்துல் ஜப்பார் வாழ்க்கைக் குறிப்புகள்\nஇளம் வயதிலேயே வானொலி மீது ஈர்ப்பு ஏற்பட்டதால் நாடகங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர், சாத்தான்குளம் அப்துல் ஜப்பார். பின்னர் கிரிக்கெட் நிகழ்ச்சியை வர்ணனை செய்யும் வாய்ப்பு கிடைத்தபோது அதன் மூலம் புகழடைந்தார்.\nகிரிக்கெட் வர்ணனையின் மூலம் தனி முத்திரை பதித்து தமிழர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் சாத்தான்குளம் அப்துல் ஜப்பார். 1939-ம் ஆண்டு ஜூன் 26-ம் தேதி பிறந்த இவர் தனது 81-வது வயதில் இன்று காலை மாரடைப்பால் மரணம் அடைந்தார்.\nஅப்துல் ஜப்பாரின் தந்தை வியாபாரம் செய்து வந்தார். வணிகம் செய்வதற்காக இலங்கைக்குச் சென்ற அவரது தந்தை தன் ஒரே மகனான அப்துல் ஜப்பாரையும் இளம் வயதிலேயே இலங்கைக்கு அழைத்துச் சென்றார். அதனால் கொழும்பு நகரில் உள்ள பாடசாலையில் அவர் கல்வி கற்றார்.\nஅப்துல் ஜப்பார் பள்ளியில் படித்த காலத்தில், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் சார்பாக சிறுவர் மலர் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்புக் கிடைத்தது. அவரது ஆர்வம் மற்றும் காந்தக் குரல் ஆகியவை அப்போது வானொலி ஆளுமையாக இருந்த சுந்தா சுந்தரலிங்கத்தைக் கவர்ந்தது.\nவர்ணனை செய்யும் அப்து���் ஜப்பார்\nஅதனால் அவர் அப்துல் ஜப்பாருக்கு வானொலி குறித்த விசாலமான பார்வையை ஏற்படுத்தினார். அத்துடன், வானொலி மாமா சரவணமுத்து, சானா சண்முகநாதன் போன்ற மூத்த ஆளுமைகளின் தொடர்பும் அப்துல் ஜப்பாரை வானொலி ஊடகத்தின் பக்கம் இழுத்துச் சென்றது.\nபள்ளிப் படிப்பு முடித்ததும் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்றார். கிட்டத்தட்ட 14 வருடங்கள் வானொலி நாடகங்களில் பங்கேற்பது, நிகழ்ச்சி தயாரிப்பு பணி என ஓய்வின்றி பணி செய்தார்.\nஇலங்கை தமிழர் பிரச்னை காரணமாக சிறீமா-சாஸ்திரி ஒப்பந்தம் போடப்பட்ட காலத்தில் ஏற்பட்ட அரசியல் காரணமாக அப்துல் ஜப்பார் தாயகமான தமிழகம் திரும்பினார். தமிழகத்தில் வானொலியில் பணியாற்ற வாய்ப்புகளைத் தேடிய சமயத்தில் அவருக்குத் தமிழில் கிரிக்கெட் வர்ணனை செய்யும் வாய்ப்பு கொடுக்கப்பட்டது.\nஆங்கிலத்தில் மட்டுமே கிரிக்கெட் வர்ணனை இருந்த 80-களில் தமிழில் வர்ணனை செய்தால் மக்களை சென்றடையுமா என்ற சந்தேகம் இருந்த காலத்தில் துணிச்சலுடன் அந்தப் பணியைச் சிறப்பாக மேற்கொண்டார். அவரது காந்தக் குரலும், நிதானமாக ஒவ்வொரு பந்தையும் பற்றி விரிவாகப் பேசும் திறமையும் சேர்ந்ததால் அவரது கிரிக்கெட் வர்ணனை அனைவருக்கும் பிடித்துப் போனது.\nஅழகு தமிழில் அசத்தல் வர்ணணை... மறைந்தார் சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்\n1982-ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில் அவரது தமிழ் வர்ணனையைக் கேட்ட அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர், அவரை நேரில் அழைத்துப் பாராட்டி மகிழ்ந்தார்.\n1999-ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை லண்டனில் இருந்து 45 நாள்களும் தமிழில் வர்ணனை செய்தார். அதன் பின்னர் ஈ.எஸ்.பி.என் மற்றும் ஸ்டார் தொலைக்காட்சிகளுக்காகவும் தமிழ் வர்ணனை செய்தார்.\nஇலக்கிய நயம் மிக்கதாக இருக்கும் அப்துல் ஜப்பாரின் வர்ணனையால் பெரிதும் ஈர்க்கப்பட்டவர், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன். அதனால் 2002-ம் ஆண்டு அவரை ஈழத்திற்கு நேரில் அழைத்து விருந்தளித்து கௌரவித்தார். அந்தச் சந்திப்பு அனுபவத்தை அப்துல் ஜப்பார், 'அழைத்தார் பிரபாகரன்' என்று நூலாக எழுதியுள்ளார்.\nகாற்று வெளியினிலே மற்றும் இறைத்தூதர் முஹம்மது ஆகிய நூல்களையும் எழுதியிருக்��ிறார். லண்டன் தமிழ் வானொலி விருது, இலங்கை அரசின் விருது, தமிழ்மாமணி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.\nஎழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், நாடக ஆசிரியர், ஊடகவியலாளர், வர்ணனையாளர் என பன்முகத் தன்மையுடன் இயங்கி வந்த அப்துல் ஜப்பார் மறைந்தாலும் அவரின் குரல் எப்போதும் ஒலித்துக் கொண்டிருக்கும்.\nபத்திரிகை துறையில் இருபது ஆண்டு காலம் பயணம் செய்த அனுபவம். எழுத்தின் மீது தீராக்காதல் கொண்டவன். படைப்பிலக்கியத்தின் மீது ஆர்வம் அதிகம். இயற்கையின் எழில் கொஞ்சும் அழகை வியந்தபடியே மலைகளில் பயணம் செய்யப் பிடிக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/used-renault+cars+in+kochi", "date_download": "2021-01-18T23:55:12Z", "digest": "sha1:CSPV2VTY3DFETQX4QZQSGV5BT7EYEC7H", "length": 6150, "nlines": 197, "source_domain": "tamil.cardekho.com", "title": "Used cars in Kochi With Search Options - 6 Second Hand Cars for Sale (with Offers!)", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nரெனால்ட் டஸ்டர்ரெனால்ட் லாட்ஜிரெனால்ட் ஸ்காலாரெனால்ட் காப்டர்\n2016 ரெனால்ட் டஸ்டர் 110PS டீசல் ஆர்எக்ஸ்இசட் AMT\n2018 ரெனால்ட் காப்டர் 1.5 டீசல் ரோஸ்ட்\n2013 ரெனால்ட் ஸ்காலா டீசல் ஆர்எக்ஸ்இசட்\n2015 ரெனால்ட் லாட்ஜி 110PS ரஸ்ல் 7 சீடர்\n2018 ரெனால்ட் டஸ்டர் 85PS டீசல் ரஸ்ஸ்\n2014 ரெனால்ட் டஸ்டர் 110PS டீசல் ரஸ்ல்\nஒரு நம்பகமான பயன்படுத்திய காரை எனக்கு காட்டு\nஅல்லது கீழே உள்ள வரம்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்\nபிராண்டு அல்லது மாடல் வைத்து தேடு\nஎல்லா ரெனால்ட் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/car/bs6-datsun-go-and-go-plus-arai-fuel-economy-rating-and-specs-revealed/", "date_download": "2021-01-18T23:54:15Z", "digest": "sha1:R6HMKUGRIHTR4HFXLZXWQHKH2PZLE6AB", "length": 6664, "nlines": 93, "source_domain": "www.automobiletamilan.com", "title": "பிஎஸ்-6 டட்சன் கோ, கோ பிளஸ் காரின் மைலேஜ், என்ஜின் விபரம்", "raw_content": "\nHome செய்திகள் கார் செய்திகள் பிஎஸ்-6 டட்சன் கோ, கோ பிளஸ் காரின் மைலேஜ், என்ஜின் விபரம்\nபிஎஸ்-6 டட்சன் கோ, கோ பிளஸ் காரின் மைலேஜ், என்ஜின் விபரம்\nமிகவும் விலை குறைந்த டட்சன் கோ ஹேட்ச்பேக் மற்றும் கோ பிளஸ் எம்.பி.வி காரின் பிஎஸ்-6 என்ஜின் பெற்ற மாடலின் விபரம் வெளியிடப்பட்டுள்ளது. விலை தற்போது அறிவிக்கப்படவில்லை.\nகடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்த பிஎஸ்-6 மாசு விதிகளுக்கு உட்பட்ட மாடலை டட்சன் நுட்ப விபரங்களை வெளியிட்டுள்ளது. இது தவிர, இந்நிறுவனம் மற்றொரு மாடலான ரெடி-கோ காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.\nபிஎஸ்6 1.2 லிட்டர் 3 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்ட கோ மற்றும் கோ பிளஸ் கார்களில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் பெற்ற மாடல் 5000 ஆர்பிஎம்-ல் அதிகபட்சமாக 68 ஹெச்பி பவர் மற்றும் 104 என்எம் டார்க்கினை 4000 ஆர்பிஎம்-ல் வெளிப்படுத்தும்.\n6000 ஆர்பிஎம்-ல் அதிகபட்சமாக 77 ஹெச்பி பவர் மற்றும் 104 என்எம் டார்க்கினை 4400 ஆர்பிஎம்-ல் சிவிடி ஆப்ஷனை கொண்டிருக்கின்றது.\nகோ மற்றும் கோ பிளஸ் காரில் D, A, A (O), T மற்றும் T (O) என மொத்தமாக 5 விதமான வேரியண்டுகளிலும் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ், T மற்றும் T (O) என இரு வேரியண்டுகளில் சிவிடி கியர்பாக்ஸ் பெற்றுள்ளது.\nமுந்தைய பிஎஸ்4 மாடலை விட இப்போது சற்று குறைவான மைலேஜ் வழங்குகின்றது.\nகோ மேனுவல் – ஒரு லிட்டருக்கு 19.02 கிமீ\nகோ சிவிடி – ஒரு லிட்டருக்கு 19.59 கிமீ\nகோ பிளஸ் மேனுவல் – ஒரு லிட்டருக்கு 19.02 கிமீ\nகோ பிளஸ் சிவிடி – ஒரு லிட்டருக்கு 18.57 கிமீ\nமுந்தைய மாடலை விட அடிப்படையான பாதுகாப்பு அம்சங்களை கொண்டிருக்கின்ற இரு மாடல்களும் ஏபிஎஸ், இபிடி, டூயல் ஏர்பேக் மற்றும் இஎஸ்பி உடன் பார்க்கிங் சென்சார் போன்றவை இடம்பெற்றுள்ளது.\nPrevious articleஹீரோ ஸ்ப்ளெண்டர்: இந்தியாவின் முதன்மையான இரு சக்கர வாகனம்\nNext articleஇந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் உற்பத்தியை துவங்கியது\nபுதிய டாடா சஃபாரி எஸ்யூவி அறிமுகமானது\nஅல்ட்ராஸ் ஐ டர்போ காரை வெளியிட்ட டாடா மோட்டார்ஸ்\n2021 ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் எஸ்யூவி அறிமுகமானது\nஹோண்டா கிரேஸியா ஸ்போர்ட்ஸ் எடிஷன் விற்பனைக்கு வெளியானது\nசாலை சோதனை ஓட்டத்தில் சுசூகி பர்க்மேன் ஸ்ட்ரீட் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்\nவிற்பனையில் முந்திய ஆல்டோ.., டாப் 10 கார்கள் – டிசம்பர் 2020\nபுதிய டாடா சஃபாரி எஸ்யூவி அறிமுகமானது\nஅல்ட்ராஸ் ஐ டர்போ காரை வெளியிட்ட டாடா மோட்டார்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/137724/", "date_download": "2021-01-18T22:49:38Z", "digest": "sha1:ZNXN5NVORLSLDB776KQ3G5HWULMGBWFI", "length": 46740, "nlines": 171, "source_domain": "www.jeyamohan.in", "title": "உடையாள்- 1 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு படைப்புகள் குறுநாவல் உடையாள்- 1\nஅந்தக்குழந்தைக்கு பெயரே இல்லை. ஏனென்றால் அந்தக்குழந்தைக்கு அப்பா அம்��ா இல்லை. அது பிறந்தது வான்வெளியில் ஒரு கோளில்.\nஅந்தக்கோள் விண்வெளியில் மிகமிகத் தொலைவில் இருந்தது. மிகமிகத் தனிமையான கோள் அது. அதைச்சுற்றி இருண்ட வானம்தான் இருந்தது. பல கோடி கிலோமீட்டர் தொலைவுக்கு ஒரே இருட்டு. கன்னங்கரிய மை போன்ற இருட்டு நிறைந்த வெற்றிடம்.\nவானத்தில் சில விண்கற்கள் மட்டும் சுற்றிக்கொண்டிருந்தன. அவை சூரிய வெளிச்சத்தில் தீப்பொறிகள் போல ஒளிவிட்டுக்கொண்டு பறந்துசென்றன. சிலசமயம் சில விண்கற்கள் வீசியெறியப்பட்ட பந்தங்கள் போல எரிந்து கொண்டே சென்றன.\nஅந்தக் கோளுக்கு உரிய சூரியன் மஞ்சள்குள்ளன் என்று அழைக்கப்பட்டது. விண்வெளியில் இருக்கும் பல்லாயிரம் கோடி நட்சத்திரங்களில் அதுவும் ஒன்று. ஆனால் மிகச்சிறியது. பிற நட்சத்திரங்களில் இருந்து விலகி மிகமிகத் தொலைவில் இருந்தது.\nமஞ்சள்குள்ளன் என்ற சூரியனுக்கு ஒரே ஒரு கோள்தான். அது ஒருமுறை அந்தச் சூரியனைச் சுற்றிவர இருநூறாண்டுகள் ஆகும். மஞ்சள் குள்ளனில் இருந்து அவ்வளவு தொலைவிலிருந்தது அந்தக்கோள். அந்தக்கோள் தன்னைத்தானே சுற்றிவந்ததால் அங்கே இரவும் பகலும் இருந்தன.\nஅந்தக்கோளில் செடிகளோ மரங்களோ இல்லை. ஆகவே உயிரினங்கள் இல்லை. ஆனால் சிலவகையான பாக்டீரியாக்களும் அமீபாக்களும் இருந்தன.\nகோளின் தரையில் மென்மையான புழுதிமண் அலையலையாகப் படிந்திருந்தது. மஞ்சள் நிறமான கடல் ஒன்று அப்படியே அலைகளுடன் உறைந்ததுபோல தோன்றியது. அதில் உயரமான மஞ்சள்நிறப் பாறைகள் அடுக்கடுக்காக நின்றன.\nஅந்தப் பாறைகளில் கந்தகம் மிகுதி. ஆகவே அவை பொன்மஞ்சள் நிறமானவை. பாறைகள் காற்றில் உடைந்து உருவானது அங்கிருந்த புழுதி. அதுவும் மஞ்சள்நிறமானது. அங்கிருந்த பாக்டீரியாக்களும் அமீபாக்களும்கூட மஞ்சள் நிறமனாவை. ஆகவே புழுதியுடன் புழுதியாக அவை கலந்திருந்தன.\nஅந்தஜ் கோளில் வாயுமண்டலம் உண்டு. எல்லா வாயுக்களும் கொஞ்சம் இருந்தாலும் நைட்ரஜன்தான் மிகுதி. நைட்ரஜன் கந்தகத்துடன் வேதிவினை புரிந்து பலவகையான சல்ஃபர் நைட்ரைட்டுகளை உண்டுபண்ணியிருந்தது. அவை அந்நிலம் முழுக்க பரவியிருந்தன.\nஅந்தக்கோளின் மேல் ஒரு மிகப்பெரிய கண்ணாடிக்குமிழி இருந்தது. மிகமிகப் பெரியது அது. தரையில் பதிந்த நீர்க்குமிழி போல அரைக்கோள வடிவமானது. அந்தக் குமிழிக்குள் ஒரு நகரம் அளவுக்கே இடமிரு��்தது.\nஅதன் கீழே சுரங்க அறைக்குள் ஆக்ஸிஜனை உருவாக்கும் பெரிய இயந்திரம் இருந்தது. நைட்ரஜனையும் ஹைட்ரஜனையும் உருவாக்கும் இயந்திரங்களும் இருந்தன. இயந்திரங்கள் வெளியே இருந்த காற்றில் இருந்து ஆக்ஸிஜனை உறிஞ்சி அந்த குமிழிக்குள் நிறைத்தன.\nஆக்சிஜனையும் ஹைட்ரஜனையும் இணைத்து தண்ணீரையும் இயந்திரங்கள் உருவாக்கின. அங்கே கார்பன்டையாக்சைடும் உருவானது. தண்ணீரும் ஆக்சிஜனும் கார்பன்டையாக்ஸைடும் இருந்தமையால் அங்கே தாவரங்கள் முளைத்து வளர்ந்தன.\nஅந்த இயந்திரங்கள் சூரியஒளியைக் கொண்டும் அணுஆற்றலைக் கொண்டும் இயங்குபவை. ஆகவே அவை முடிவில்லாக் காலம் வரை செயல்பட்டுக் கொண்டிருக்கும். அவை செயல்படத்தொடங்கி ஒன்றரைலட்சம் ஆண்டுகள் ஆகியிருந்தன.\nஅந்தக் குமிழிக்குள் ஒரு காடு உருவாகியிருந்தது. பெரிய மரங்களும் செடிகளும் புல்பூண்டுகளும் நிறைந்த காடு அது. அந்தக்காட்டில் புழுக்களும் பூச்சிகளும் பெருகின. அவற்றை உண்ணும் பறவைகளும் நிறைய இருந்தன.\nஅந்த செடிகளும் மரங்களும் எல்லாம் அங்கே கொண்டு வரப்பட்டு வளர்க்கப்பட்டவை. சிறந்த காய்களையும் கனிகளையும் மட்டும் அளிக்கும் தாவரங்கள் தேர்வு செய்து கொண்டு வரப்பட்டிருந்தன. ஏராளமான காய்களும் கனிகளும் தானியங்களும் அங்கே விளைந்திருந்தன.\nஒன்றரை லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் இருந்து சென்ற மனிதர்களால் அமைக்கப்பட்டது அந்தக் கண்ணாடிக்குமிழி. வைரக்கண்ணாடி என்ற பொருளால் ஆனது அது. நான்கு அடி தடிமன் கொண்டது. ஆனால் மிகத்துல்லியமானது. எனவே பார்வைக்கு நீர்க்குமிழி போல மிக மெல்லியதாகத் தோன்றியது.\nகரிப்பொருட்கள் மிகமிக உயர்ந்த அழுத்ததில் வைரமாகின்றன. மிகஉயர்ந்த திணிவு உள்ள கரிப்பொருளை மிகமிகமிக உயர்ந்த அழுத்ததில் வைரத்தகடாக ஆக்கினார்கள். அதைக் கொண்டு உருவாக்கப்பட்ட கண்ணாடி அது. எத்தனை எடைவந்து அறைந்தாலும் அது உடையாது.\nநெடுங்காலம் முன்பே மனிதர்கள் பூமியில் இருந்து ராக்கெட்டுகளில் கிளம்பி விண்வெளியில் பயணம் செய்ய ஆரம்பித்திருந்தனர். அவர்கள் முதலில் தங்கள் சூரியனைச் சுற்றியிருந்த கோள்களுக்குச் சென்றனர். அங்கே தங்களுக்கான உறைவிடங்களை உருவாக்கிக் கொண்டனர். அதன்பின் சூரியமண்டலத்திற்கு வெளியே உள்ள கோள்களை தேடிச் சென்றனர்.\nஆனால் மனிதர்களின் சூரி��மண்டலத்திற்கு வெளியே இருந்த விண்மீன்கள் எல்லாம் பலமடங்கு எரியாற்றல் கொண்டவை. அவற்றின் கோள்கள் எல்லாமே கடுமையான வெப்பத்துடன் இருந்தன. சிலகோள்கள் உருகிய கல்குழம்பாகவே இருந்தன. சில கோள்கள் வாயு வடிவில் இருந்தன. அவற்றை நெருங்கவே முடியாது.\nகுளிர்ந்த கோள்களை நாடி மனிதர்கள் விண்வெளியில் அலைந்தனர். அப்படித்தான் மஞ்சள்குள்ளன் என்ற நட்சத்திரத்தை கண்டனர். அது வெப்பம் குறைவான சிறிய நட்சத்திரம். அதைச்சுற்றி சுழன்று கொண்டிருந்த கோள் மிகவும் தொலைவில் இருந்தது. ஆகவே அங்கே வெப்பம் மிகக்குறைவு. அங்கே மனிதர்கள் சென்று இறங்க முடியும்.\nபூமியிலிருந்து முதல் விண்கலம் ஒன்றரை லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு அங்கே வந்து இறங்கியது. அவர்கள் அங்கே உள்ள சூழலை ஆராய்ந்தார்கள். அதன்பிறகு அங்கே அந்த பெரிய கண்ணாடிக்குமிழியை உருவாக்கினார்கள். அதற்குள் தங்குமிடங்களை அமைத்தனர். ஆய்வுக்கூடங்களையும் கட்டினர்.\nஅங்கே சிலநூறாண்டுகள் மனிதர்கள் வாழ்ந்தனர். கண்ணாடிக்குமிழிக்கு வெளியே இருந்து மண்ணை கொண்டுவந்து அதில் கந்தகத்தை நீக்கி அங்கே பரப்பினர். அதில் பூமியில் இருந்து கொண்டுவந்த செடிகளை நட்டார்கள். அவற்றை மரங்களாக வளர்த்தார்கள். அங்கே புழுக்கள், பூச்சிகள், பறவைகள் ஆகியவற்றை உருவாக்கினர். ஏற்கனவே அதேபோல பல கோள்களில் அவர்கள் செயற்கையான சிறிய உலகங்களை உருவாக்கியிருந்தனர்.\nமனிதர்கள் அந்த கோளத்தை ஒர் இளைப்பாறல் நிலையமாகவே கருதினார்கள். அங்கே தங்கி இளைப்பாறிவிட்டு மேலே பயணம் செய்தார்கள். அந்த குமிழிக்கு அருகே விண்கலங்கள் இறங்கும் மலையுச்சி இருந்தது.\nபிறகு அதைவிடச் சிறந்த கோள்கள் மனிதர்களால் கண்டுபிடிக்கப்பட்டன. அங்கே செல்வதற்கு சுருக்கமான பாதையும் கண்டுபிடிக்கப்பட்டது. ஆகவே அந்தக்கோள் கைவிடப்பட்டது.\nஅந்தக்கோள் மஞ்சள் நிறமாக மின்னும். ஆகவே மனிதர்கள் அந்தக்கோளுக்கு தங்கத்துளி என்று பெயர் கொடுத்திருந்தனர். அந்தப்பெயரை அவர்கள் அனைவரும் மறந்துவிட்டனர்.\nஅந்தக் கண்ணாடிக்குமிழி மட்டும் அங்கேயே இருந்தது. அதன் இயந்திரங்கள் ஓடிக்கொண்டே இருந்தன. ஆகவே அங்கே ஒரு காடு தொடர்ந்து வளர்ந்தது.\nஅந்த குமிழிக்குள்ளேயே அந்தக்காடு தன்னை தகவமைத்துக் கொண்டது. அங்கிருந்த பறவைகளும் பூச்சிகளும் பாக்டீரியாக்கள���ம் ஒன்றை ஒன்று சார்ந்து வாழ்ந்தன. அங்கே முழுமையான ஒர் இயற்கைச் சூழல் இருந்தது. பூமியிலிருந்தது போன்ற இயற்கையின் ஒரு சிறு துளி அது.\nமனிதர்கள் பூமியிலிருந்து அந்தக் கோளுக்கு வந்த காலத்தில் எல்லா மனிதக் குழந்தைகளும் சோதனைக் குடுவைகளில்தான் பிறந்தன. பெண்களின் வயிற்றில் குழந்தை பிறக்கும் முறை மறைந்துவிட்டிருந்தது. அந்தமுறையில் சிறந்த குழந்தைகளை உருவாக்க முடிந்தது.\nஅந்த முறையில் ஆணின் உயிரணுவும் பெண்ணின் கருமுட்டையும் எடுக்கப்படும். அவை ஒரு சோதனைக்குழாயில் ஒன்றாக இணைக்கப்படும். அது ஒரு மனிதக்கருவாக ஆனதும் அதை எடுத்து ஒரு சிறிய குமிழிக்குள் வைப்பார்கள்.\nஅந்தக் குமிழி ஒரு நீர்த்துளி அளவே இருக்கும். பார்ப்பதற்குக் கண்ணாடியாலானது போல தோன்றும். ஆனால் அது புரோட்டீனால் ஆனது. அது செறிவுபடுத்தப்பட்ட புரோட்டீன். அதற்குள் ஒருதுளி புரோட்டீன் திரவம் இருக்கும். அந்தத் திரவம் உயிருள்ளது. அந்த உயிர்த்திரவத்தில் மனிதக்கரு ஒரு மிகச்சிறிய புழுபோல மிதந்துகொண்டிருக்கும்.\nஅந்த குமிழியை மனிதவிதை என்று சொல்வார்கள். அப்படி கருவாக்கப்பட்ட மனிதவிதைகளை சேமித்து வைப்பார்கள். தேவையானபோது அந்த மனிதவிதையை பெரிய குடுவை ஒன்றுக்குள் போடுவார்கள். அந்தக் குடுவைதான் கருப்பை என்று சொல்லப்பட்டது\nஅந்தக்குடுவையும் செறிவுபடுத்தப்பட்ட புரோட்டீனால் ஆனது. அதற்குள் அந்தக் கரு வளர்வதற்குரிய உயிர்த்திரவம் நிறைந்திருக்கும். அது தேன்போல கெட்டியானது. பெண்ணின் கருப்பைக்குள் இருக்கும் ரத்தம் போன்றது. அதில் எல்லா உயிர்ச்சத்துக்களும் உண்டு.\nகுடுவைக்குள் சென்றதுமே அந்தக் கரு தன்னை ஒரு நரம்புச் சரடால் குடுவையுடன் இணைத்துக்கொள்ளும். போதுமான வெப்பத்தில் சோதனைக் குடுவை இருக்கும். அந்த மென்மையான திரவத்தில் கரு வளர ஆரம்பிக்கும். அந்த நரம்புச்சரடு தொப்புள்கொடியாக ஆகும். அதன்வழியாக ஆக்சிஜனும் உணவும் குழந்தைக்கு கிடைக்கும்.\nகுழந்தை போதுமான அளவு வளர்ந்ததும் அதை சோதனைக் குடுவைக்குள் இருந்து வெளியே எடுப்பார்கள். அதை செயற்கைப் பால் கொடுத்து வளர்ப்பார்கள். அதையெல்லாமே இயந்திரங்களே செய்தன.\nமனிதவிதையை தயாரிப்பதும் வளர்ப்பதும் எல்லாமே இயந்திரங்களால்தான் செய்யப்பட்டன. ஆகவே அந்தக் குழந்தைகளுக்கு அம்மா எனற�� யாரும் இல்லை. அப்பாவும் இல்லை. இயந்திரங்கள்தான் குழந்தைகளை வளர்த்தன. அத்தனை மனிதர்களும் சேர்ந்து குழந்தை களை பார்த்துக்கொண்டார்கள்.\nவிண்வெளியில் மனிதர்கள் பல ஆண்டுகள் பயணம் செய்யவேண்டியிருந்தது. அன்று மனிதர்கள் இருநூறாண்டுகள் வரை வாழ்ந்தனர். ஆனால் விண்வெளிப் பயணம் ஆயிரம் ஆண்டுகள்கூட நீடித்தது.\nஆகவே விண்கலத்திலேயே குழந்தைகளை உருவாக்கினார்கள். பயணம் செய்வார்களின் உயிரணுவிலும் கருவிலும் இருந்து குழந்தைகள் உருவாக்கப்பட்டன. அவை விண்கலத்திலேயே வளர்ந்தன.\nஅந்த விண்கலங்கள் மிகப்பெரியவை. அவை வைரக்கண்ணாடியாலானவை. அணுவிசையால் இயங்குபவை நூற்றுக்கணக்கான அறைகள் கொண்டவை. மைதானங்கள், நீச்சல்குளம், பூந்தோட்டம் ஆகியவை அதற்குள் இருந்தன. சில விண்கலங்களுக்குள் சிறிய காடே இருந்தது.\nஆகவே அதற்குள் பிறந்த குழந்தைகள் அங்கெயே வளர்ந்தன. முழு வாழ்நாளையும் அதற்குள் செலவிட்டன. அக்குழந்தைகள் வளர்ந்ததும் அவர்களிடம் விண்கலத்தை ஒப்படைத்துவிட்டு முதியவர்கள் உயிரிழந்தார்கள். அந்தக் குழந்தைகள் வளர்ந்தபின் அவர்களின் குழந்தைகள் உருவாகின.\nவிண்வெளிப் பயணத்திற்குக் கிளம்புபவர்களின் ஐந்தாவது தலைமுறையினர்தான் இலக்கைச் சென்று சேரமுடிந்தது. ஒரு தலைமுறை அறிந்த அனைத்தையும் கணிணிகளில் பதிவுசெய்து வைத்திருந்தனர். அவற்றை அடுத்த தலைமுறை கற்றுக்கொண்டது.\nஒரே மனிதர் பழைய சட்டையை அகற்றி புதிய சட்டையை போடுவதுபோல தன் உடல்களை மாற்றிக்கொள்ள முடிந்தது. ஒரு மனிதரின் மூளையில் உள்ள செய்திகள்தான் அவருடைய மனம். அந்த மனம் அப்படியே இன்னொருவருக்கு அளிக்கப்பட்டது. ஆகவே உடல் அழிந்தாலும் மனம் அழிவதில்லை.\nஆணின் உயிரணுவும் பெண்ணின் கருமுட்டையும் இணைந்த மனிதவிதைகளை அவர்கள் இயந்திரங்களுக்குள் சேமித்து வைத்தனர். அந்த விதைகள் வளர்ந்து மனிதனாக உருவாக ஆரம்பிக்கும்போதே அதை அப்படியே குளிரச்செய்தனர். மேற்கொண்டு வளராது அந்தக்கரு அப்படியே உறைந்து இருக்கும்.\nஎத்தனை ஆயிரம் ஆண்டுகளானாலும் அந்த கரு அப்படியே இருக்கும். எப்போது போதிய வெப்பம் கிடைக்கிறதோ உடனே உயிர்வந்து வளர ஆரம்பிக்கும். நன்றாக வளர்ந்து குழந்தையாக மாறிவிடும்.\nஅந்தக் கோளில் இருந்த மாபெரும் குமிழிக்குள் நிறைய குழந்தைகளின் கருக்கள் இருந்தன. அவையெல்ல���ம் விதையாக உறைய வைக்கப்பட்டிருந்தன. அங்கிருந்த மனிதர்கள் அவற்றை அங்கே பாதுகாப்பாக வைத்திருந்தனர்.\nஅந்த கோளில் மேலும் நிறைய கண்ணாடிக் குமிழிகளை உருவாக்க அவர்கள் திட்டமிட்டிருந்தனர். அங்கே வாழ மனிதர்கள் வேண்டும். அதன்பொருட்டு நிறைய மனிதர்களை உருவாக்குவதற்காக அவற்றை பாதுகாத்து வைத்திருந்தனர்.\nதிடீரென்று ஒருநாள் மஞ்சள்குள்ளன் என்ற சூரியனில் இருந்து கடுமையான கதிரியக்க அலைகள் உருவாயின. வெளியே இருந்த நிலம் முழுக்க சிவப்பாக மாறியது. ஏராளமான பாறைகள் விரிசலிட்டு உடைந்தன.\nஅப்போது அந்த குமிழிக்குள் இருந்த மனிதர்கள் அதற்குமேல் அங்கே தங்கவேண்டாம் என்று முடிவுசெய்தார்கள். அவர்கள் தங்களுக்குத் தேவையான எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு அவசரமாக கிளம்பிச் சென்றனர்.\nஅவர்கள் அனைவரும் விண்கலங்களில் ஏறிச் சென்றுவிட்டார்கள். ஒரே ஒரு கருவை மட்டும் அவர்கள் எடுக்க மறந்துவிட்டார்கள். அந்தக்கரு சோதனைக் குடுவைக்குள் குளிரில் உறைந்து இருந்தது. அந்த இயந்திரங்கள் ஓடிக்கொண்டிருந்ததனால் அந்தக்கருவும் அப்படியே இருந்தது.\nமனிதர்கள் பிறகு அங்கே வரவே இல்லை. அவர்கள் அங்கே வரும் வழியையும் மறந்துவிட்டார்கள். முன்பு பலகோடி ஆண்டுகள் அந்தக் கோள் எந்த உயிரசைவும் இல்லாமல் இருந்தது. நடுவே சிலநூறு ஆண்டுகள் அங்கே மனிதர்கள் வாழ்ந்தனர். மீண்டும் அது பழையநிலைக்கே சென்றது.\nஅப்படியே ஒன்றரை லட்சம் ஆண்டுகளுக்குமேல் காலம் சென்றது. ஒருநாள் மீண்டும் மஞ்சள்குள்ளன் என்ற சூரியனில் ஒர் அதிர்வு ஏற்பட்டது. அந்தக் கோளின் நிலத்தில் வெடிப்புகள் உருவாயின. அந்த அதிர்வில் இயந்திரங்கள் ஒருகணம் நின்று மீண்டும் ஓடின.\nமனிதக்கரு இருந்த இயந்திரத்தில் ஏற்பட்ட அதிர்வால் அது சற்று பழுதடைந்தது. ஆகவே மீண்டும் குளிரை அளிக்கவில்லை. கரு வெப்பம் அடைய ஆரம்பித்தது.\nவெப்பம் அடையும்போது அந்த மனிதவிதை இருந்த குமிழி உயிர்கொள்ளும். அது அசைய ஆரம்பிக்கும். அது தானாகவே வந்து குடுவையில் இருந்த திரவத்தில் விழும். அவ்வாறு இயந்திரங்கள் அமைக்கப்பட்டிருந்தன.\nசோதனைக் குடுவைக்குள் இருந்த திரவத்தில் கரு வந்து விழுந்தது. ஒரு பட்டாணிக்கடலை அளவே இருந்தது அந்த புரோட்டீன் குமிழி. அது திரவத்தில் கரைந்து மறைந்தது. அதற்குள் இருந்த சிறிய கரு திரவ��்தில் நீந்தியது. அது தானாகவே வளர்ந்தது.\nஅந்தக் கரு ஒரு பெண் குழந்தையாக ஆகியது. அந்தக்குழந்தைக்கு நன்றாக கைகளும் கால்களும் வளரும்வரை அது உள்ளேயே இருந்தது. பிறகு அந்தக்குழந்தை குடுவைக்குள் இருந்து தவழ்ந்து வெளியே சென்றது.\nஅங்கே குழந்தையை வளர்க்கும் இயந்திரங்கள் இருந்தன. அவை அப்போதும் ஓடிக்கொண்டிருந்தன. குழந்தை தானாகவே தவழ்ந்து சென்று அதை வளர்க்கும் இயந்திரத்தை அடைந்தது.\nஅந்த இயந்திரத்தில் பால்குடிப்பதற்கான சிறிய காம்புகள் இருந்தன. அங்கே ஒரு குழந்தை வந்தால் அவை உடனே அடையாளம் கண்டுகொண்டு பால்சுரக்க தொடங்கும். குழந்தை அந்தப்பாலை குடித்தது\nஅக்குழந்தை இயந்திரத்திற்குள் வளர்ந்தது. இயந்திரத்தின் உட்பகுதி மென்மையான புரோட்டீனால் ஆனது. மனிதத் தசைபோன்றே அது இளஞ்சூடாக இருக்கும். அம்மாவின் அடிவயிற்றில் ஒட்டியிருப்பது போலவே தோன்றும்\nஅந்தக் குழந்தை அங்கே தன்னந்தனிமையில் வளர்ந்தது. அது உண்பதற்கான உணவு அங்கே இருந்தது. அது ஒருவகை கெட்டியான பால். அதை குழாய் வழியாக அந்தக் குழந்தை குடித்தது.\nகுழந்தை நன்றாக வளர்ந்தது. பின்னர் தவழ ஆரம்பித்தது. அந்த மாபெரும் கண்ணாடி குமிழிக்குள் இருந்த காட்டில் அது வாழ்ந்தது. அப்படி ஓர் இடம் இருப்பது எவருக்குமே தெரியாது. அப்படி ஒரு குழந்தை இருப்பதும் எவருக்கும் தெரியாது.\nஅந்த கோளிலேயே எவரும் இல்லை. அந்தக்கோளைச் சுற்றி பலகோடி கிலோமீட்டர் தொலைவுக்கு எவருமே இல்லை. அதைச் சூழ்ந்திருந்த வான்வெளியில் இருட்டு நிறைந்திருந்தது. இருட்டில் விண்கற்கள் மின்மினிகள் போல எரிந்தபடிஅலைந்தன.\nமஞ்சள்குள்ளன் சூரியன் ஒரு பெரிய பொன்னிற உருண்டையாக வானில் தெரிந்தது. காலையில் வானத்தின் தெற்குமூலையில் அது தெரிந்தது. இரவானபோது வடக்கு மூலையில் மறைந்தது.\nஎவருக்குமே தெரியாத அந்தக் குழந்தைக்கு பெயரே இல்லை. அது மட்டும் தன்னந்தனியாக அங்கே இருந்தது.\nமுந்தைய கட்டுரைவல்லினம் வெண்முரசு சிறப்பிதழ்\n'வெண்முரசு' - நூல் நான்கு - 'நீலம்' - 3\nகாந்தி , கோட்ஸே- கடிதம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் ��டிதம் கட்டுரை அரசியல் கலாச்சாரம் சமூகம் கருத்துரிமை கலந்துரையாடல் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர்கள் கேள்வி பதில் படைப்புகள் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lekhafoods.com/indian-bread-recipes/layered-chappathi/", "date_download": "2021-01-18T22:12:14Z", "digest": "sha1:QKT54MNN7NS7UTINXKUK6BGDADMVIPD5", "length": 7552, "nlines": 72, "source_domain": "www.lekhafoods.com", "title": "லேயர்ட் சப்பாத்தி", "raw_content": "\nCooking Time: 1 சப்பாத்திக்கு 5 நிமிடங்கள்\nமைதாமாவு 2 கப் + 3 மேஜைக்கரண்டி\nஇதயம் நல்லெண்ணெய் 4 மேஜைக்கரண்டி\nஒரு பாத்திரத்தில் 2 கப் மைதா மாவு, உப்புத்தூள் கலந்து கொள்ளவும்.\nஅதன்பின் சிறிதளவு வெது வெதுப்பான தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து மென்மையாக பிசையவும்.\nபிசைந்த மாவை ஈரத் துணியால் 30 நிமிடங்கள் மூடி வைக்கவும்.\nமீதமுள்ள மைதா மாவை தனியாக வைத்துக் கொள்ளவும்.\nஅதன்பின், பிசைந்து வைத்துள்ள மாவை 4 பாகமாக பிரித்துக் கொள்ளவும்.\nஒரு பாகத்தை தனியாக வைத்துள்ள மாவில் புரட்டிக் கொள்ளவும்.\nகையில் சிறிதளவு எண்ணெய் தடவிக் கொள்ளவும்.\nமாவில் புரட்டிய பாகத்தை பூரிப்பலகையில் வைத்து மிக மெல்லிய வட்டமாக தேய்க்கவும்.\nஇதன்மீது சிறிதளவு எண்ணெய் தடவவும். சிறிதளவு மாவு பரவலாக தூவவும்.\nஅதன்பின் இரண்டு கைகளாலும் வட்டத்தைப் பிடித்து சிறு சிறு விசிறி மடிப்புகள் போல செய்து, இரண்டு முனைகளையும் ஒன்று சேர்ப்பது போல உருட்டி ஒரு முனையை நடுவில் வைத்து, இதன்மீது அடுத்த முனையை வைத்து லேஸாக அழுத்தி, பொருத்தவும்.\nஇதை மறுபடியும் மாவில் புரட்டி பூரிப்பலகை மீது வைத்து அதிகப்பட்சம் 7 அங்குலத்திற்கு வட்டமாக தேய்த்துக் கொள்ளவும்.\nஇதுபோல மீதமுள்ள 3 பாகங்களிலும் செய்து வைத்துக் கொள்ளவும்.\nதோசைக்கல்லை காய வைத்து தேய்த்த வட்டங்களில் ஒன்றை எடுத்து, போட்டு, இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, மெதுவாக திருப்பிப் போட்டு, அதன்பின் மறுபடியும் திருப்பிப் போட்டு, நன்றாக வெந்ததும் எடுத்து வைக்கவும்.\nஇதுபோல மீதமுள்ள 3 பாகங்களையும் செய்து, லேயர் சப்பாத்திகள் தயாரித்து, பரிமாறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.parentune.com/expert-corner/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-5-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/183488", "date_download": "2021-01-18T23:53:24Z", "digest": "sha1:BMRIRZXKT5JXM3INBRLX7WUPQVMARCGI", "length": 4226, "nlines": 110, "source_domain": "www.parentune.com", "title": "நான் கர்ப்ப பரிசோதனை செய்தேன் கோடு மிகவும் மெல்லியதாக தெரிகிறது 5 நாட்கள் போனதும் டெஸ்ட் செய்தேன் கர்ப்பமா என்று சொல்லுங்கள் | Parentune.com", "raw_content": "\nநான் கர்ப்ப பரிசோதனை செய்தேன் கோடு மிகவும் மெல்லியதாக தெரிகிறது 5 நாட்கள் போனதும் டெஸ்ட் செய்தேன் கர்ப்பமா என்று சொல்லுங்கள்\nஎதற்கும் ஒரு முறை HCG இரத்தப் பரிசோதனை செய்து பாருங்கள். அதில் சரியாக தெரிந்துவிடும்.\nநான் மூன்று மாதம் கர்ப்பம்... எனக்கு இப்போது சளி இ..\nHi Karthi, வெந்நீர் மட்டுமே குடியுங்கள். நீங்கள் அ..\nநான் கர்ப்பத்தின் 17 வது வாரத்தில் இருக்கிறேன். கர..\nஎந்த விதமான ஒயினாக இருந்தாலும் மது வகையில் வர��கிறத..\nஎனது மேனைவிக்கு கடந்த வாரம் 21/4/2020 அன்று ஆண்குழ..\nHi பிரகாஷ், காலை மட்டும் மாலை இளம் வெயிலில் குழந்த..\nஎனக்கு 23 வயது.. திருமணம் ஆகி 2 ஆண்டுகள் ஆகிறது....\nHi Pandiyan, ஒவ்வொரு முறையும் கருச்சிதைவு ஏற்படும்..\nஎன்னுடைய குழந்தை பிறந்து இன்று 7 வது நாள் அவருக்கு..\nHi Al Ameen, வருத்தப்படாதீர்கள், தேங்காய் எண்ணெய்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2020/10/blog-post_781.html", "date_download": "2021-01-18T23:33:33Z", "digest": "sha1:YCUYAFOF67SVHZYW46ANOHQ7WDIYFFKR", "length": 3007, "nlines": 37, "source_domain": "www.yazhnews.com", "title": "ரிஷாத் பதியூதினுக்கு அடைக்கலம் அளித்த தம்பதியினர் கைது!!!", "raw_content": "\nரிஷாத் பதியூதினுக்கு அடைக்கலம் அளித்த தம்பதியினர் கைது\nமுன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியூதீனுக்கு அடைக்கலம் அளித்த குற்றச்சாட்டுக்காக தெஹிவளை எபனேசர் பிளேஸில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் வசிக்கும் தம்பதியினர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.\nவைத்தியர் ஒருவரும் அவரது மனைவியுமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ள பொலிஸார் வட்டாரங்கள், அவர்கள் ரிஷாத் பதியூதீனின் நெருங்கிய நண்பர்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.\nகுறித்த அடுக்குமாடி குடியிருப்பில் வைத்து பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியூதீன் இன்று அதிகாலை குற்றப் புலனாய்வுப் பிரிவுடன் இணைக்கப்பட்ட அதிகாரிகளினால் கைதுசெய்யப்பட்டார்.\nஇந் நிலையில் ரிஷாத் தெஹிவளைக்கு வருவதற்கு முன்னர், எம்.பி. பதியுதீன் தஞ்சம் கோரிய ஏனைய இடங்கள் குறித்த விவரங்களைப் பெற பொலிஸார் சிறப்பு விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2021/01/blog-post_230.html", "date_download": "2021-01-18T23:41:38Z", "digest": "sha1:JZT4WPDT7ZVZJ4WEIHXR3N7HLT4HJQXA", "length": 2994, "nlines": 37, "source_domain": "www.yazhnews.com", "title": "மாவனெல்லையில் புத்தர் சிலையை சேதமாக்கிய நபர் கைது!", "raw_content": "\nமாவனெல்லையில் புத்தர் சிலையை சேதமாக்கிய நபர் கைது\nமாவனெல்லை ஹிங்குல பிரதேசத்தில் கடந்த 28 ஆம் திகதி இரவு புத்த சிலை ஒன்றுக்கு சேதம் ஏற்படுத்திய சந்தேக நபர் மாவனெல்லை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகேகாலை சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகரின் அறுவுறுத்தலின் பேரில் மாவனெல்லை பொலிஸார் மற்றும் குற்றவியல் துப்பறியும் பணியகம் ஆகியன விசாரணைகளை மேற்கொண்டன.\nகேகாலை ஹெட்டிமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயது சந்தேக நபர் இதன்போது அடையாளம் காணப்பட்டார். இன்று மாவனெல்ல பொலிஸாரால் கைது செய்யப்பட்ட குறித்த நபர் மாவனெல்லை நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகண தெரிவித்தார்.\nஇச்சம்பவம் பயங்கரவாதச் செயலின் ஒரு பகுதி எனக் கூறப்பட்டபோதிலும் பயங்கரவாதத்துடன் எந்தத் தொடர்பும் இல்லை என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiyaagarathi.com/rajinikanth-s-new-political-party-announcement-in-january-says-sathyanarayana-rao/", "date_download": "2021-01-19T00:12:36Z", "digest": "sha1:EDZLFYP6R3GG4YD3V6ADI3WNSY2LQVOW", "length": 11764, "nlines": 105, "source_domain": "puthiyaagarathi.com", "title": "ரஜினிகாந்தின் புதிய அரசியல் கட்சி ஜனவரியில் அறிவிப்பு!: சொல்கிறார் சத்யநாராயண ராவ் - புதிய அகராதி", "raw_content": "Tuesday, January 19மெய்ப்பொருள் காண்பது அறிவு\nரஜினிகாந்தின் புதிய அரசியல் கட்சி ஜனவரியில் அறிவிப்பு: சொல்கிறார் சத்யநாராயண ராவ்\nநடிகர் ரஜினிகாந்த், தான் தொடங்க உள்ள புதிய அரசியல் கட்சியின் பெயரை வரும் ஜனவரி மாதம் அறிவிப்பார் என்று அவருடைய அண்ணன் சத்யநாராயண ராவ் இன்று (நவம்பர் 29, 2017) தெரிவித்தார்.\nநடிகர் ரஜினிகாந்தின் மூத்த சகோதரர் சத்யநாராயண ராவ். அவர் சில தனிப்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று தர்மபுரி வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ”நடிகர் ரஜினிகாந்த் வரும் ஜனவரி மாதம் தனது புதிய அரசியல் கட்சியின் பெயரை அறிவிப்பார்,” என்றார்.\nமேலும், ”ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12ம் தேதியன்று அவர் அரசியல் முடிவுகள் குறித்து எதுவும் அறிவிக்கப் போவதில்லை. அவர் அரசியலுக்கு வந்தால் மக்களுக்கு நல்லது செய்வார்,” என்றும் கூறினார்.\nமுன்னதாக சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரஜினிகாந்தின் மனைவி லதா, அரசியல் கட்சி தொடங்குவது என்பது அவருடைய தனிப்பட்ட கருத்து. அவர் என்ன முடிவு எடுத்தாலும் அதற்கு நாங்கள் ஒத்துழைப்போம் என்றார். கமல் அரசியல் கட்சி தொடங்குவது குறித்து கேட்டதற்கு, அதைப்பற்றி கருத்து சொல்ல முடியாது என்றார்.\nகடந்த சில மாதங்களுக்கு முன்பு ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் பேசுகையில், ‘தமிழ்நாட்டில் சிஸ்டம் கெட்டுக் கிடக்கு. போர் வர��்டும் பார்க்கலாம். அதுவரை ரசிகர்கள் பொறுத்திருங்கள்’ என்று தனது அரசியல் ஆசையை வெளிப்படுத்தினார்.\nஇதனால் அவருடைய ரசிகர்கள் ரஜினியின் அரசியல் பிரவேசத்தை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். இதற்கிடையே, அவர் பாஜக கட்சியில் தன்னை இணைத்துக் கொள்வார் என்றும், அடுத்து நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் அவரை முதல்வர் வேட்பாளராக அக்கட்சி முன்னிறுத்த திட்டமிட்டு வருவதாகவும் தகவல்கள் உலா வந்தன.\nஇது ஒருபுறம் இருக்க, சில நாள்களுக்கு முன் சென்னை விமான நிலையத்தில் ஊடகத்தினரிடம் பேசிய ரஜினிகாந்த், ”அரசியலில் இப்போது இறங்க வேண்டிய அவசரமோ அவசியமோ இல்லை,” என்று கூறினார். இந்நிலையில், ஜனவரி மாதம் ரஜினி புதிய கட்சியின் பெயரை அறிவிப்பார் என்ற அவருடைய சகோதரரின் பேச்சு, ரசிகர்களிடம் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.\nஅதேநேரம் நெட்டிஸன்கள் வழக்கம்போல் இந்த அறிவிப்பையும் கேலி, கிண்டல் செய்து சமூக வலைத்தளங்களில் மீம்ஸ் பதிவிட்டுள்ளனர்.\nஒருவர், ‘ஏன் அப்போதுதான் 2.0 படம் ரிலீஸ் ஆகப்போகுதா’ என்றும், இன்னொருவர், ‘எந்த ஆண்டு ஜனவரி மாதம் என்று சொல்லவில்லையே’ என்றும் கேலியாக பதிவிட்டுள்ளனர்.\nரஜினியின் அரசியல் வருகை குறித்து கடந்த 20 ஆண்டுகளாக பேசப்பட்டு வரும் நிலையில், அவருடைய போர் அறிவிப்பு குறித்தும் கிண்டல் செய்துள்ளனர். மனுநீதி என்ற படத்தில் நடிகர் வடிவேலு, முரளிக்கு பெண் பார்க்கப்போகும் இடத்தில் வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருக்கும் ஒரு பெண்ணிடம், ”முப்பது வருஷத்துக்கு முன்னாடி கல்யாணம் ஆகியிருக்க வேண்டியவ, இன்னும் கோலம் போட்டுக்கிட்டு இருக்கா…” என்பார்.\nஅந்தக் காட்சியை ரஜினியின் அரசியல் வருகையுடன் ஒப்பிட்டு மீம்ஸ் பதிவிட்டுள்ளனர்.\nPosted in அரசியல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்\nPrevடெஸ்ட் கிரிக்கெட்: இந்திய சுழலில் சுருண்டது இலங்கை\nNextமேகி நூடுல்ஸூக்கு மீண்டும் இடியாப்ப சிக்கல்\nசட்டம் அறிவோம்: பூர்வீக சொத்தில் பெண்ணுக்கு உரிமை உண்டா\nபுற்றுநோயை குணமாக்கும் ஷிமோகா வைத்தியர்; நல்லதை நாலு பேருக்கு சொல்லலாமே\nஐஆர்எப்சி ஐபிஓ நாளை வெளியீடு; 178 கோடி பங்குகள் மூலம் 4633 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்க்க முடிவு\nபூவனம்: மறைக்கப்பட்ட பறையர் வரலாறு (ஆய்வு நூல்) -சேனாதிபதி ஜெ.மு.இமயவரம்பன்\nமக்���ளுக்காக ஜமீன் சொத்துகளை வாரி வழங்கிய 'வாழும் அதிசயம்' காளியண்ணன்\nகருணாநிதி திருட்டு ரயிலேறிதான் சென்னைக்கு வந்தாரா\nபூப்படைதல் சடங்கு இன்றும் தேவையா\nசட்டம் அறிவோம்: குழந்தையை தத்து எடுப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2020/09/24/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2021-01-18T22:28:35Z", "digest": "sha1:XN757SV3ON4ZUOBPKMIWLKQJDSLWRDPQ", "length": 5799, "nlines": 43, "source_domain": "plotenews.com", "title": "சிறார்கள் தொடர்பில் யுனிசெவ் இலங்கைக்கு பாராட்டு- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nசிறார்கள் தொடர்பில் யுனிசெவ் இலங்கைக்கு பாராட்டு-\nசிறார்களுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள சட்டத் திருத்தங்களுக்காக UNICEF எனப்படும் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் இலங்கை அரசிற்கு பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளது. தொழில் புரிவதற்கான குறைந்தபட்ச வயதெல்லையை 16 ஆக அறிவித்ததனூடாக, கட்டாயக் கல்விக்கான வயதெல்லையும் 16ஆக அமையும் என UNICEF சுட்டிக்காட்டியுள்ளது. இதனூடாக கட்டாயக் கல்வி தொடர்பில் சிறார்களுக்கு காணப்படும் உரிமையை அர்த்தமுள்ளதாக்க முடியும் எனவும் அது தெரிவித்துள்ளது. சிறார்கள் மற்றும் இளையோர் தொடர்பான கட்டளைச் சட்டம் மற்றும் இளம் குற்றவாளிகள் தொடர்பான கட்டளைச் சட்டங்களை திருத்துவதனூடாக சிறுவர்கள் சிறைச்சாலைக்கு செல்வதைத் தவிர்க்க முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇதன் மூலம் சிறுவர் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு திணைக்களத்தினூடாக சிறுவர்களுக்கு புனர்வாழ்வு வழங்க முடியும் எனும் தீர்மானத்தை உறுதிப்படுத்த முடியும் எனவும் யுனிசெவ் குறிப்பிட்டுள்ளது.\n« மேலதிக வகுப்புக்கள், கருத்தரங்குகளை நடத்துவதனை நிறுத்துமாறு அறிவுறுத்தல்- நட்ட ஈடு வழங்க எம்.ரி நியூ டயமண்ட் கப்பலின் உரிமையாளர் இணக்கம்- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://70mmstoryreel.com/2012/02/28/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-2/", "date_download": "2021-01-18T22:07:56Z", "digest": "sha1:C2TCV46RFRDOF4BDFHLRIKFJSKZWWJD2", "length": 9399, "nlines": 118, "source_domain": "70mmstoryreel.com", "title": "உங்கள் மனதை கொள்ளையடிக்க வருகிறான் “அழகன்” (திரைப்படம்) – வீடியோ – 70mmstoryreel", "raw_content": "\nSPB உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் – மருத்துவர்கள்\nநடிகை வனிதா (பீட்டர்பால்) கைது \nநடிகை கதறல் – எனக்கு திருமணம் என்றாலே பயமாக உள்ளது\nநடித்தால் நான் ஹீரோயினாகத்தான் நடிப்பேன் – பேபி அனிகா\nஉங்கள் மனதை கொள்ளையடிக்க வருகிறான் “அழகன்” (திரைப்படம்) – வீடியோ\nPosted By: v2v70mmsr 0 Comment Alagan, Azhagan, Azhagan - Full Length Tamil Movie - Mammootty, Bhanupriya, Direction, Full Length, Geetha & Madhubala, K. Balachandar, Kovai Chezhiyan, Mammootty, Producer, Production, Tamil Movie, அழகன், இயக்கத்தில், இயக்குநர், கீதா, கே. பாலசந்தர், கே. பாலசந்தர் இயக்கத்தில், கோவை செழியன், கோவை செழியன் தயாரிப்பில், டைரக்ஷன், தயாரிப்பாளர், தயாரிப்பில், தயாரிப்பு, திரைப்படத்தை கண்டு, பானுப்ரியா, பெரு, பெரு வெற்றி பெற்ற‍ அழகன் திரைப்படத்தை கண்டு ரசியுங்கள், மதுபாலா மற்றும் பலர் நடித்து 1991 ஆம் ஆண்டு வெளிவந்து, மம்முட்டி, ரசியுங்கள், வெற்றி பெற்ற‍\nகோவை செழியன் தயாரிப்பில், கே. பாலசந்தர் இயக்கத்தில், மம் முட்டி, கீதா, பானுப்ரியா, மதுபாலா மற்றும் பலர் நடித்து 1991 ஆம் ஆண்டு வெளிவந்து, பெரு வெற்றி பெற்ற‍ அழகன் திரைப்படத்தை கண்டு ரசியுங்கள்\nமௌன ராகம் – திரைப்படம் – குடும்ப காவியம் – வீடியோ\nஉங்கள் செவிகளுக்கும் கண்களுக்கும் விருந்தளிக்கும் “சலங்கை ஒலி” திரைக்காவியம் – வீடியோ\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் “பாட்ஷா” முழுத்திரைப்படம் – வீடியோ\nவிஜயகாந்த்தை விளாசி வடிவேலு … – வீடியோ\nசார், கமலோட‌ விஸ்வரூபம் பட சிடி இருக்கா\nCategories Select Category Uncategorized (4) அதிசயங்கள் – Wonders (1) அழகு குறிப்பு (1) ஆசிரியர் பக்க‍ம் (3) ஆன்மிகம் (2) உடற்பயிற்சி செய்ய‍ (1) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (1) கல்வி (1) கல்வெட்டு (9) குறுந்தகவல் (SMS) (1) சினிமா (36) சினிமா காட்சிகள் (38) சினிமா செய்திகள் (322) சின்ன‍த்திரை செய்திகள் (78) செய்திகள் (104) ஜோதிடம் (1) திரை விமர்சனம் (2) தெரிந்து கொள்ளுங்கள் (14) தேர்தல் செய்திகள் (5) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (74) நகைச்சுவை (1) நேர்காணல்கள் (13) பிராணிகள் & பறவைகள் (2) மேஜிக் காட்சிகள் (1) ராக மழை (1) வி2வி (1) விளையாட்டு செய்திகள் – Sports (3)\nசினிமா செய்திகள் சின்ன‍த்திரை செய்திகள் செய்திகள்\nSPB உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் – மருத்துவர்கள்\nSPB உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் – மருத்துவர்கள்\nநடிகை வனிதா (பீட்டர்பால்) கைது \nநடிகை கதறல் – எனக்கு திருமணம் என்றாலே பயமாக உள்ளது\nநடித்தால் நான் ஹீரோயினாகத்தான் நடிப்பேன் – பேபி அனிகா\nவேதிகா கண்ணீர் – தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்க வேண்டாம்\nநடிகையின் அதிரடியால் அதிர்ந்துபோன பெற்றோர்\nச‌மந்தா, கொரோனா நோயாளிக்கு கொடுத்த முத்தம் – ரசிகர்கள் அதிர்ச்சி\nமன்மதன் அம்பு பத்திரிக்கையாளர் சந்திப்பில் கமல்ஹாசன் – வீடியோ\nஎன்னைக் கவர்ந்த‌ துரியோதனன் – வீடியோ\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் “பாட்ஷா” முழுத்திரைப்படம் – வீடியோ\nவிஜயகுமார் ரகசியங்களை புத்தகமாக. . . – வனிதா பேட்டி\nபாகப்பிரிவினை குடும்ப சித்திரம் (திரைப்படம்) – வீடியோ\nSPB உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் – மருத்துவர்கள்\nபிரபுதேவா எதையும் தேடிப் போறதில்லை: பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://fundamentalpsychopathology.org/ta/%E0%AE%AA-%E0%AE%B0-%E0%AE%B8-%E0%AE%9F-%E0%AE%9F", "date_download": "2021-01-18T23:32:19Z", "digest": "sha1:CTLEI6BAGVVXMNC25BFV4LKJVUK6VXHM", "length": 6594, "nlines": 20, "source_domain": "fundamentalpsychopathology.org", "title": "புரோஸ்டேட் ஆஹா! உண்மை வெளிப்படுத்தப்பட்டது: முற்றிலும்...", "raw_content": "\nஎடை இழப்புகுற்றமற்ற தோல்வயதானதோற்றம்மேலும் மார்பகதோல் இறுக்கும்பாத சுகாதாரம்மூட்டுகளில்சுகாதார பராமரிப்புமுடி பாதுகாப்புசருமத்தை வெண்மையாக்கும்சுருள் சிரைஆண்மைதசைகள் உருவாக்கமூளை திறனை அதிகரிக்கஒட்டுண்ணிகள்நீண்ட ஆணுறுப்பின்இனக்கவர்ச்சிசக்திஇயல்பையும்முன் ஒர்க்அவுட்புரோஸ்டேட்புகைப்பிடிப்பதை நிறுத்துதூங்குகுறைந்த அழுத்தடெஸ்டோஸ்டிரோன் அதிகரிப்பதாக\nஇது உங்களுக்கு மருத்துவ ஆலோசனையை வழங்குவதற்காக அல்ல; மாறாக, உங்கள் தனிப்பட்ட கவனிப்பு மற்றும் தடுப்பு முயற்சிகளில் பயன்படுத்த இது ஒரு ஆதாரமாகும்.\nஇந்த வலைத்தளத்தைப் பொறுத்தவரை, நாங்கள் ஒரு குறிப்பிட்ட மருந்தைத் தேடவில்லை. நாம் பயன்படுத்தும் தயாரிப்புகள் புரோஸ்டேட் புற்றுநோயின் இயற்கையான செயல்முறையுடன் எவ்வாறு தொடர்பு கொள்கின்றன என்பதில் நாங்கள் ஆர்வமாக உள்ளோம். எங்கள் தயாரிப்புகளில் எந்த தீங்கு விளைவிக்கும் பொருட்களும் இல்லை. இந்த பிரிவில், புரோஸ்டேட் புற்றுநோய் தகவல்கள் அல்லது மதிப்புரைகள் அல்லது ஆரோக்கியமான புரோஸ்டேட் தயாரிப்புகளை எங்கு கண்டுபிடிப்பது போன்ற பல ஆன்லைன் ஆதாரங்களுக்கான இணைப்புகளை நீங்கள் காண்பீர்கள், அவை புரோஸ்டேட் புற்றுநோயின் அபாயங்களைத் தடுக்க அல்லது குறைக்க உதவும். புரோஸ்டேட் புற்றுநோய் அறிகுறிகள் போன்ற உங்கள் உடல்நலம் தொடர்பான சில தகவல்களையும், உங்கள் உடல்நலத்தைக் கட்டுப்படுத்தவும் நோயைத் தடுக்கவும் உதவும் வாழ்க்கை முறை தேர்வுகள் பற்றிய தகவல்களையும் நீங்கள் காண்பீர்கள். நீங்கள் இதை இதுவரை படித்திருந்தால், உணவு, உடற்பயிற்சி மற்றும் எடை இழப்பு போன்ற உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த ஏதாவது தேடுகிறீர்கள். உங்களுக்கு ஏதாவது பயனுள்ளதாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். உங்களிடம் ஏதேனும் கேள்விகள் இருந்தால், அல்லது எங்கள் தகவல்களை குழப்பமானதாகவோ அல்லது தவறாக வழிநடத்துவதாகவோ கண்டால், தயவுசெய்து எங்களை மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும். © 2014 தேசிய புற்றுநோய் நிறுவனம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த தகவல் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே. இந்த தளத்தில் எங்களுக்கு உறவு உள்ள தயாரிப்புகள் மற்றும் நிறுவனங்களின் தகவல்கள் மற்றும் தயாரிப்புகள் உள்ளன. மேலும் தகவலுக்கு, எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளைப் பார்க்கவும்.\nProstalgene மற்றும் Prostalgene பயன்பாட்டின் போக்கில் ஏற்பட்ட வெற்றிகளைப் பற்றி மேலும் மேலும் ஆர்வல...\nநீங்கள் சமீபத்தில் அறியப்பட்ட நிலையினில் பல்வேறு அறிக்கைகளுக்கு நம்பினால், அது பயன்படுத்தி பல ஆர்வல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=Management&id=4951", "date_download": "2021-01-18T23:20:12Z", "digest": "sha1:GP6YF3URRB27G2UZCJIWGC6GORORZY7R", "length": 10580, "nlines": 154, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nமிஷின் லேர்னிங் எதிர்காலம் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nஸ்ரீ ராமச்சந்திரா, பேகலிட்டி ஆப் பிசியோதெரபி\nதலைவரின் பெயர் : N/A\nமுதல்வர் பெயர் : N/A\nஅறக்கட்டளையின் பெயர் : N/A\nநிர்வாக அலுவலக முகவரி : N/A\nஅட்மிஷன் நடைமுறை : N / A\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஎம்.பி.பி.எஸ். தவிர, மருத்துவம் தொடர்பான வேறு படிப்புகள் என்னென்ன இருக்கின்றன\nரீடெயில் துறையின் வாய்ப்புகள் பற்றிக் கூறவும்.\nஎன் பெயர் பார்க்கடல் வேந்தன். நான் எனது பி.டெக்., டிகிரியை கடந்த 2012ம் ஆண்டில் முடித்தேன். அதன் பிறகு, சில மேலாண்மைப் படிப்பிற்கான நுழைவுத்தேர்வுகள் மற்றும் வங்கி பி.ஓ தேர்வுகள் ஆகியவற்றில் கலந்துகொண்டேன். இதன் முடிவில், டெல்லி பல்கலைக்கழகத்திலிருந்து, எம்பிஇ படிப்பில் சேருமாறு அழைப்பும், பி.எஸ்.யூ வங்கியிலிருந்து, பி.ஓ., பணியில் சேருமாறும் அழைப்புகள் வந்தன. எனவே, எதை தேர்வு செய்வது என்று குழப்பமாக உள்ளது. ஆலோசனைக் கூறவும்.\nமல்டி மீடியா சிறப்புப் படிப்புகளைப் பற்றி எந்த இணைய தளங்களில் அறியலாம்\nபெங்களூருவிலுள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் நிறுவனத்தில் எம்.எஸ்சி., படிக்க பட்டப்படிப்பில் என்ன மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?id=1336", "date_download": "2021-01-19T00:33:53Z", "digest": "sha1:MB33BBUKPQIOA2FOPMEIP356EW5V3IXC", "length": 10481, "nlines": 157, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nமிஷின் லேர்னிங் எதிர்காலம் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nவிவசாயக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், கோயம்பத்தூர்\nதுவங்கப்பட்ட ஆண்டு : 1971\nநிறுவனர் : N / A\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஎனது பெயர் கிருஷ்ணன். பி.இ - இன்ஸ்ட்ரூமென்டேஷன் டெக்னாலஜி படிப்பிற்கான எதிர்காலம் என்ன எனது மகனுக்கு பெங்களூரிலுள்ள எம்.எஸ் ராமையா தொழில்நுட்ப கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. எனவே, இப்படிப்பில் சேரலாமா\nதொழிற்படிப்பு ஒன்று படித்து 3 ஆண்டுகள் ஆகிவிட்டன. எந்த வேலையும் பெற முடியவில்லை. நேர்முகத் தேர்வுகளில் வெற்றி பெற முடியவில்லை. என்ன செய்யலாம் எனக் கூறுங்களேன்.\nஈவன்ட் மேனேஜ்மென்ட் என்னும் துறை பற்றி சமீபத்தில் ஒருவர் கூறினார். இதை தேர்வு செய்தால் என்னால் இதில் வெற்றி பெற முடியுமா\nஎனது பெயர் ருக்மாங்கதன். பி.டி.எஸ் அல்லது பி.பார்ம், எதைப் படிப்பது சிறந்தது\nநியூக்ளியர் இன்ஜினியரிங் படிப்பை எங்கு படிக்கலாம்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/03/17/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-01-18T22:48:53Z", "digest": "sha1:T7PTLFYUC6A53Q7F4Y475EHFWXDQU6I3", "length": 7329, "nlines": 118, "source_domain": "makkalosai.com.my", "title": "பாசார் போரோங் மூடப்படும் வாட்ஸ்அப் செய்தியால் கலங்கிய வியாபாரிகள் | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome மலேசியா பாசார் போரோங் மூடப்படும் வாட்ஸ்அப் செய்தியால் கலங்கிய வியாபாரிகள்\nபாசார் போரோங் மூடப்படும் வாட்ஸ்அப் செய்தியால் கலங்கிய வியாபாரிகள்\nகொரோனா வைரஸ் தொற்று நோயால் ஙெ்லாயாங் பாசார் போரோங் மூடப்படுகிறது என்று புலனத்தில் (வாட்ஸ் அப்) செய்தியால் ஒட்டுமொத்த வியாபாரிகளும் கதிகலங்கிப்போனதாக செலாயாங் பாசார் போரோங்கில் காலங்காலமாக வியாபாரம் செய்து வரும் காய்கறி வியாபாரிகள் தெரிவித்தனர்.\nபாசார் போரோங்கை மூடுகிறோம் என்று மிகப்பெரிய பேனர் (பதாகை) சாலாயாங்\nபாசார்போரோங்கில் தொங்கவிடப்பட்டுள்ளது என்று அந்தப் பெண்மணி தனது புலனத்தில் பேசியிருப்பது ஆச்சிரியத்தையும் வேதனையை அளிப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.\nநேற்று முன்தினம் மாலையில் பரவிய அந்த வதந்தியால் நாங்கள் நிம்மதியை இழந்து விட்டோம். நாடு தழுவிய அளவில் கணக்கில் அடங்காத தொலைபேசி அழைப்புகள் எங்களை வாட்டி வதைத்தன என்று 20 ஆண்டுகளுக்கு மேலாக செலாயாங் பாசார் போரோங்கில் காய்கறி விய���பாரம் செய்து வரும் மணிச்செல்வம் தெரிவித்தார்.\nபாசார் போரோங் மூடப்படுகிறதா, எங்களுக்கு காய்கறி கிடைக்காதா, எத்தனை நாளைக்கு மூடப்படுகிறது என்ற தொலைபேசி அழைப்புகளால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளானோம் என்றார்.\nபொறுப்பில்லாத ஒரு பெண்மணி புலனத்தில் பரப்பிய வதந்தியால் நேற்று முன்தினம் பாசார் போரோங் கதிகலங்கிவிட்டது என்று 25 ஆண்டுகளுக்கு மேலாக காய்கறி வியாபாரம் செய்து வரும் ஜோன் என்பவர் தெரிவித்தார். மேலும் செய்திகள் வெளிவரும்.\nPrevious articleமக்களின் தேவைக்காக வழக்கம்போல் செலாயாங் பாசார் போரோங் இயங்கும்\nNext articleகொரோனா: சீனாவில் அதிகரிக்கும் விவாகரத்து\nமழலையர் பள்ளிகள் ஜன.20 ஆம் தேதி திறக்கப்படாது\nஇன்று 3,306 பேருக்கு கோவிட் – 4 பேர் மரணம்\nமழலையர் பள்ளிகள் ஜன.20 ஆம் தேதி திறக்கப்படாது\nஇன்று 3,306 பேருக்கு கோவிட் – 4 பேர் மரணம்\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nசெலாயாங் ஜெயாவில் செயலிழந்த இரு வெடி குண்டுகள் கண்டெடுப்பு\nகாப்பகம் என்பதும் பொய், காப்பாற்றுங்கள் என்பதே மெய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/06/08/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%86%E0%AE%A9-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2021-01-19T00:04:18Z", "digest": "sha1:AC673DJTWXMLENXZLBWFSKCA4Z4OUOKD", "length": 6916, "nlines": 136, "source_domain": "makkalosai.com.my", "title": "கொழும்பில் திடீரென உயிரிழந்த சீனப் பெண்!! | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome இலக்கியம் கொழும்பில் திடீரென உயிரிழந்த சீனப் பெண்\nகொழும்பில் திடீரென உயிரிழந்த சீனப் பெண்\nகொழும்பில் சீன நாட்டு பெண் ஒருவர் திடீரென உயிரிழந்ததன் தொடர்பில் கொள்ளுப்பிட்டி போலீசார் விசாரணைகளை தொடங்கியுள்ளனர்,\nகொள்ளுப்பிட்டி, கேரன் ஹெபர் அவெனியூ வீட்டுத்தொகுதியில் வசித்த 51 வயதான ஷென் ஷெரோன் என்ற சீன மாது உயிரிழந்துள்ளார்.\nஅவர் வீட்டில் தனியாக இருந்துள்ளார் என விசாரணையில் தெரியவந்துள்ளது,\nகொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக அவர் உயிரிழந்திருக்கலாம் என பொதுமக்கள் நம்புவதால் கொள்ளிப்பிட்டி வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டள்ளது.\nசீன மாது வீட்டு அறையில் கட்டிலின் மீது உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த பெண்ணின் சடலம��� பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது\nNext articleபடபிடிப்புகளுக்கு அனுமதி: நிபந்தனைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும் – டெனிஸ் குமார்\n சீற்றம் -பல கிலோ மீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகையை உமிழ்ந்து தள்ளுகிறது..\nநாடு திரும்பிய ரஷிய எதிர்க்கட்சி தலைவர் நவால்னி அதிரடி கைது\nஇன்று 871 பேருக்கு கோவிட்- 7 பேர் மரணம்\nகிளந்தான் மக்கள் நிபந்தனை இயக்க கட்டுப்பாட்டை அறிந்திருக்கவில்லை\n‘நன்றி நண்பரே’ நரேந்திர மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் டுவிட்\nதிருச்சி விமான நிலையத்தில் கடத்தல் தங்கத்துடன் இருவர் கைது\nமழலையர் பள்ளிகள் ஜன.20 ஆம் தேதி திறக்கப்படாது\nஇன்று 3,306 பேருக்கு கோவிட் – 4 பேர் மரணம்\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nஉறுதியுடன் போராடும் விவசாயிகள்… பிடிவாதம் பிடிக்கும் மத்திய அரசு: இன்று மீண்டும் பேச்சுவார்த்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://swamydharisanam.gloriouswebtech.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4/296/", "date_download": "2021-01-18T23:56:40Z", "digest": "sha1:5FTB3KN45FKAEFWWB43EB4H5F6QGWZNO", "length": 24854, "nlines": 192, "source_domain": "swamydharisanam.gloriouswebtech.com", "title": "குரு பெயர்ச்சி பலன்கள் – துலாம் | சுவாமி தரிசனம்", "raw_content": "\nHome ஜோதிடம் குரு பெயர்ச்சி பலன்கள் – துலாம்\nகுரு பெயர்ச்சி பலன்கள் – துலாம்\nசித்திரை 34-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்\nதன்னுடைய வாக்கு சாதுர்யத்தால் பிறரை கவர்ந்து இழுக்கும் ஆற்றல் கொண்ட துலா ராசி நேயர்களே, உங்கள் ஜென்ம ராசிக்கு 3, 6-க்கு அதிபதியான பொன்னவன் எனப் போற்றப் படக்கூடிய குரு பகவான் திருக்கணிதப்படி வரும் 20-11-2020 முதல் 20-11-2021 வரை (வாக்கிய பஞ்சாங்கப்படி 15-11-2020 முதல் 13-11 2021 வரை) சுகஸ்தானமான 4-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால்\nதேவையற்ற அலைச்சல்கள் இருக்கும் அசையாச் சொத்துக்களால் செலவுகள் ஏற்படும். பொருளாதார நிலை சற்று சாதகமாக இருப்பதால் குடும்ப தேவைகள் பூர்த்தியாகும் என்றாலும் சுகவாழ்வு, சொகுசு வாழ்வு பாதிப்படையும். எடுக்கும் முயற்சியில் எதிர் நீச்சல் போட்டே முன்னேற வேண்டி இருக்கும்\nஜென்ம ராசிக்கு 8-ல் ராகு, 2-ல் கேது சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்து கொள்வது உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது கணவன், மனைவியிடையே ஒன்றும் இல்லாத விஷயத்திற்கு கூட வீண் வாக்கு வாதங்கள் ஏற்பட கூடிய காலம் என்பதால் விட்டு கொடுத்து செல்வது நல்லது. உற்றார், உறவினர்கள் மற்றும் நண்பர்களால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படலாம் என்பதால் பேச்சில் நிதானத்துடன் இருப்பது நல்லது. நீங்கள் நல்லதாக நினைத்து செய்யும் காரியங்களும் சில நேரங்களில் உங்களுக்கே தேவையற்ற பிரச்சனைகளை ஏற்படுத்தி விடும் திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் ஏப்ரலுக்கு பின்பு அனுகூலப்பலனை அடைய முடியும்\nதொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு எந்த ஒரு முயற்சியிலும் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டால் தான் அடைய வேண்டிய இலக்கை அடைய முடியும். கூட்டாளிகளை கலந்து ஆலோசித்து செயல்பட்டால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு சற்று அதிகப்படியாக இருப்பதால் உடல் அசதி, நேரத்திற்கு சாப்பிட முடியாத நிலை ஏற்படும் உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் எதையும் சமாளிக்க முடியும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். வெளியூரில் பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பம் நிறைவேறும்\nஜென்ம ராசிக்கு 4-ல் சனி சஞ்சரித்து அர்த்தாஷ்டம சனி நடைபெறுவது சுமாரான அமைப்பு என்றாலும் சனி\nஉங்கள் ராசிக்கு 4, 5-க்கு அதிபதியாகி யோக காரகன் என்பதால் அதிக\nகெடுதியை தரமாட்டார். உங்கள் ராசிக்கு 4-ல் சஞ்சரிக்கும் குரு வரும் 06- 04-2021 முதல் 14-09-2021 வரை அதிசாரமாக பஞ்சம ஸ்தானமான 5-ல் சஞ்சரிக்க இருப்பது அற்புதமான அமைப்பு என்பதால் உங்களது பொருளாதார நிலை மிக சிறப்பாக இருந்து சகல விதத்திலும் மேன்மைகளை அடையும் யோகம் ஏற்படும். இக்காலத்தில் குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும் வாய்ப்பு இருக்கும் நெருக்கடிகள் எல்லாம் குறையும் யோகம் உண்டாகும்\nஉங்களுக்கு இருக்கும் அதிகப்படியான பணி சுமையால் தூக்கமின்மை, உடல் நிலையில் சோர்வு, ஞாபக மறதி ஏற்படும். நேரத்திற்கு உணவு உண்ண இடையூறு உண்டாகும். குடும்பத்தில் 60 உள்ளவர்களுக்கு எதாவது சிறு, சிறு பாதிப்புகள் ஏற்படுவதால் மன நிம்மதி குறையும். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்தால் அலைச்சல்கள் குறையும். பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்த்தா���் மன உளைச்சல்கள் ஏற்படாமல் இருக்கும். பேச்சில் சற்று நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது\nகுடும்பத்தில் சிறுசிறு வாக்குவாதங்கள் உண்டாகி ஒற்றுமைக் குறைவுகளை ஏற்படும். சுபகாரிய முயற்சிகள் சில தடைகளுக்குப் பின் கைகூடும் பொருளாதார நிலை ஓரளவுக்கு திருப்தியளிப்பதாக இருந்தாலும் வரவுக்கு மீறிய செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். உற்றார் உறவினர்களின் வருகையால் சில\nஎடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் எதிர் நீச்சல் போட்டே முன்னேற வேண்டியிருக்கும். முன்கோபத்தை குறைத்து கொண்டு நெருங்கியவர்களை அனுசரித்து நடப்பது நல்லது\nகமிஷன் ஏஜென்சி, காண்டிராக்ட் போன்ற துறைகளில் எதிர்பார்க்கும் லாபத்தை அடைய இடையூறுகள் 60 ஏற்படும். கொடுக்கல், வாங்கலில் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியாமல் போகும். கடன் தொகைகளை வசூலிப்பதில் தாமதம் உண்டாகும். வம்பு வழக்குகள் சாதகமாக இருக்கும். எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது\nதொழில் வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்திச் செய்ய நினைக்கும் காரியங்களில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. கையிலிருக்கும் ஆடர்களைக்கூட முடித்துக் கொடுப்பதில் சிக்கல்கள் ஏற்படும் அரசு வழிகளில் எதிர்பார்க்கும் உதவிகள் தடைகளுக்குப்பின் கிடைக்கும். கூட்டாளிகளின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்த்தால் அலைச்சல் டென்ஷனை குறைத்துக் கொள்ள முடியும்\nஉழைப்பிற்கான முழுப்பலனை அடைய முடியும். அதிகாரிகளின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் கிடைக்கப் பெற்றாலும் சில நேரங்களில் அதிக நேரம் உழைக்க வேண்டியிருக்கும் சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் அலைச்சலை ஏற்படுத்துவதுடன் குடும்பத்தை விட்டும் பிரிந்து வெளியூர் சென்று பணிபுரிய நேரிடும். உடன் பணிபுரிபவர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். புதிய வேலை வாய்ப்புகள் தகுதிக்கேற்றபடி கிடைக்கும்.\nகுடும்பத்தில் நிம்மதியற்ற நிலை நீடிக்கும். கணவன்,மனைவியிடையே\nகருத்து வேறுபாடுகள் வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகள் உண்டாகாது. அசையா சொத்துக்களாலும், வண்டி\nஏற்படும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. புத்திர வழியில் சிறுசிறு மன சஞ்சலங்கள் உண்டாகும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். தேவையற்ற செலவுகளை குறைத்துக் கொண்டால் கடன்கள் உண்டாவதை தவிர்க்கலாம்\nஆதரவைப் பெற அவர்களின் தேவை தலைவர்களின் கெடுபிடிகள் அதிகரிப்பதால் கட்சி மாறக்கூடிய சூழ்நிலைகள் உண்டாகும் உடனிருப்பவர்கள் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள், எடுக்கும் எந்தவொரு காரியத்திலும் சிந்தித்து செயல்பட்டால் அடைய வேண்டிய\nபயிர் விளைச்சல் ஒரளவுக்கு சிறப்பாக இருக்கும். நவீன முறைகளை கையாண்டு விளைச்சலைப் பெருக்க முடியும் என்றாலும் வேலைக்கு தக்க சமயத்திற்கு ஆட்கள் கிடைக்க மாட்டார்கள். இதனால் செய்யும் பணியில் சுனக்கம் ஏற்படும். சில\nஇறங்கி பணியாற்ற வேண்டி இருக்கும் அரசு வழியில் எதிர்பாராத மானிய உதவிகள் கிடைக்கும். நீர்வரத்து சிறப்பாக இருக்கும்\nகலைஞர்கள் எதிர்பார்க்கும் வாய்ப்புகள் தடையின்றி கிடைக்கும், பணி சுமை காரணமாக அதிக நேரம் உழைக்க வேண்டி இருக்கும் வரவேண்டிய பணத் தொகைகள் எதிர்பார்த்தபடி வரும் என்றாலும் சற்று சிக்கனத்துடன் இருப்பது நல்லது. வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லக் கூடிய வாய்ப்புகளும் அதன் மூலம் அனுகூலமான பலன்களும் உண்டாகும். சக கலைஞர்களிடம் பேச்சில் கவனத்துடன் இருப்பது நல்லது\nகல்வியில் நீங்கள் முழு ஈடுபாடுடன் செயல்பட்டால் மட்டுமே எதிர்பார்த்த மதிப்பெண்ணை பெற முடியும்\nஅடிக்கடி ஞாபக மறதி ஏற்படும் என்றாலும் பெரிய கெடுதி இல்லை. தேவையற்ற பொழுது போக்குகளையும், நண்பர்களின் சகவாசத்தையும் தவிர்ப்பது நல்லது வண்டி வாகனங்களில் பயணம் செய்யும் போது வேகத்தைக் குறைத்துக் கொள்வது சிறப்பு\nதுலா ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு குரு பகவான் 4-ஆம் வீட்டில்\nசஞ்சரிப்பதால் குரு ப்ரீதியாக தட்சிணா மூர்த்திக்கு வியாழக்கிழமைகளில் விரதமிருந்து நெய் தீபமேற்றி கொண்டை கடலை மாலை சாற்றி வழிபடுவது நல்லது. ஏழை எளிய மாணவர்களுக்கு ஆடைகள் புத்தகங்கள் போன்றவற்றை தானம் செய்வது உத்தமம். மஞ்சள் நிற ஆடைகள் அணிவது, கைகுட்டை உபயோகிப்பது நல்லது\nசனி 4-ல் சஞ்சரித்து அர்த்தாஷ்டமச் சனி நடைபெறுவதால் சனிக்கிழமை தோறும் நல்லெண்ணெய் ஸ்நானம் செய்து சனிபகவானின் ஆலயத்திற்கு சென்று சனி பகவானுக்கு கருப்பு நிற வஸ்திரம் சாற்றி சங்கு மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட்டால் நன்ம���கள் பல உண்டாகும் சனிக்கிழமைகளில் அருகில் இருக்கும் பெருமாள் கோவில்களுக்கு செல்வதும் நல்லது\nஉங்களுக்கு 2-ல் கேது, 8-ல் ராகு சஞ்சரிப்பதால் ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்வது சர்பேஸ்வரரை வழிபடுவது, பைரவரை வணங்குவது,மந்தாரை மலர்களால் ராகுவுக்கு அர்ச்சனை செய்வது கேதுவுக்கு பரிகாரமாக தினமும் விநாயகரை வழிபடுவது, செவ்வல்லி பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது, சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம் கூறுவது உத்தமம்\nநிறம் – வெள்ளை, பச்சை\nகிழமை – வெள்ளி, புதன்\nதிசை – தென் கிழக்கு,\nPrevious articleகுரு பெயர்ச்சி பலன்கள் – கன்னி\nNext articleகுரு பெயர்ச்சி பலன்கள் – விருச்சிகம்\nஏழரைச் சனி என்ன செய்யும்…\nசுக்கிரன் 7ம் இடத்தில் இருந்தால் தோஷமா\nஇன்றைய ராசிப்பலன் – 23.12.2020\nபோகி பண்டிகை பற்றி அறிவோம்\nநாமக்கல் அனுமன் ஜெயந்தி 2021\nவாழ்க்கையில் தியானம் ஒரு மறு பிறப்பு.\nகுரு பெயர்ச்சி பலன்கள் – மேஷம்\nகுரு பெயர்ச்சி பலன்கள் – மிதுனம்\nகுரு பெயர்ச்சி பலன்கள் – ரிஷபம்\nஆன்மீக செய்திகள், மந்திரங்கள்,ஜோதிடம்,ஆரோக்கியம்,ஆலயங்கள் போன்ற அனைத்து செய்திகளும் மற்றும் ஆன்மீக காணொளிகள் படித்து அறிந்துகொள்ளுங்கள் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8A%E0%AE%B5%E0%AF%8D", "date_download": "2021-01-19T00:22:21Z", "digest": "sha1:EAT7LAYEHZBHCLGIL5QORAOEED63LUIF", "length": 9118, "nlines": 187, "source_domain": "ta.wikipedia.org", "title": "அலெக்சாந்தர் துர்ச்சீனொவ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n10வது உக்ரைனிய நாடாளுமன்றத் தலைவர்\n4 மார்ச்சு 2010 – 11 மார்ச்சு 2010\nகுரொமாதா (1999 இற்கு முன்னர்)\nஅலெக்சாந்தர் வலந்தீனொவிச் துர்ச்சீனொவ் (Oleksandr Valentynovych Turchynov, உக்ரைனியன்: Олекса́ндр Валенти́нович Турчи́нов, பிறப்பு: 31 மார்ச் 1964) உக்ரைனிய அரசியல்வாதியும், பொருளியல் பேராசிரியரும் உக்ரைனிய நாடாளுமன்றத்தின் தற்போதைய தலைவரும் ஆவார். இவர் 2014 பெப்ரவரி 21 இல் விக்டர் யானுக்கோவிச் அரசுத்தலைவர் பதவியில் இருந்து அகற்றப்பட்டதை அடுத்து பதில் அரசுத்தலைவராகப் பதவியேற்றார்.[2][3][4]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 நவம்பர் 2019, 05:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnirubar.com/india-records-26567-corona-cases/", "date_download": "2021-01-18T22:37:01Z", "digest": "sha1:EHKPTRR77KGPOU3ODOGXNSGEGMIVLO76", "length": 8284, "nlines": 116, "source_domain": "tamilnirubar.com", "title": "இந்தியாவில் 26,567 பேர்.. தமிழகத்தில் 1,236 பேருக்கு கொரோனா... | Tamil Nirubar | தமிழ் நிருபர்", "raw_content": "\nTamil Nirubar || தமிழ் நிருபர்\nஇந்தியாவில் 26,567 பேர்.. தமிழகத்தில் 1,236 பேருக்கு கொரோனா…\nஇந்தியாவில் 26,567 பேர்.. தமிழகத்தில் 1,236 பேருக்கு கொரோனா…\nஇந்தியாவில் 26,567 பேர்.. தமிழகத்தில் 1,236 பேருக்கு கொரோனா…வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.\nநாடு முழுவதும் இன்று 26,567 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவர்களையும் சேர்த்து இதுவரை 97,03,770 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கிறது. இதில் 91,78,946 பேர் குணமடைந்துள்ளனர். மருத்துவமனைகளில் 3,83,866 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே நாளில் 385 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 1,40,958 ஆக அதிகரித்துள்ளது.\nமகாராஷ்டிராவில் நேற்று 3,075 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. அந்த மாநிலத்தில் 76,852 பேர் சிகிச்சையில் உள்ளனர். கர்நாடகாவில் புதிதாக 998 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அங்கு 24,786 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஆந்திராவில் நேற்று 316 பேரிடம் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. அந்த மாநிலத்தில் 5,626 பேர் சிகிச்சையில் உள்ளனர்.\nதமிழகத்தில் இன்று 1,236 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. மாநிலத்தில் இதுவரை 7,92,788 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 7,70,378 பேர் குணமடைந்துள்ளனர். 10,588 பேர் சிகிச்சையில் உள்ளனர்.\nசென்னையில் இன்று 333 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தமிழகத்தில் இன்று 13 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர்.\nகேரளாவில் இன்று 5,032 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அங்கு 59,732 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nடெல்லியில் 1,674 பேர், உத்தர பிரதேசத்தில் 1,453 பேர், மேற்குவங்கத்தில் 2,214 பேர், ஒடிசாவில் 368 பேர், ராஜஸ்தானில் 1,927 பேர், தெலங்கானாவில் 682 பேர், சத்தீஸ்கரில் 1,423 பேர், ஹரியாணாவில் 1,392 பேர், பிஹாரில் 542 பேர், குஜராத்தில் 1,380 பேர், மத்திய பிரதேசத்தில் 1,452 பேர், அசாமில் 166 பேர், பஞ்சாபில் 613 பேர், காஷ்மீரில் 280 பேர், ஜார்க்க��்டில் 179 பேருக்கு புதிதாக கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது.\nஅனைத்து கிராமங்களுக்கும் அதிவேக இணையவசதி\nவிவசாயிகளின் பந்த்.. டெல்லி ஸ்தம்பித்தது…\nசிறுமிக்கு காதல் வலை – போக்சோ சட்டத்தில் கைதான இளைஞன் January 17, 2021\nசென்னையில் கையில் வைத்திருந்த 6 செல்போன்களால் சிக்கிய இளைஞன் January 17, 2021\nஎம்.ஜி.ஆர் பேரனுக்கு கேக் ஊட்டிய ஜெ.எம்.பஷீர் January 17, 2021\nஅரசு பணிக்கு `வி.ஆர்.எஸ்’ – பரமக்குடி தொகுதியில் களமிறங்கும் முன்னாள் மாவட்ட பதிவாளர் எஸ்.பாலு January 17, 2021\nஇந்தியா முக்கியமானவை வைரல் செய்திகள்\nகண்ணீர் விட்ட தம்பதி.. கை கொடுத்த சோஷியல் மீடியா…\nவலிமையை அனுபவம் வென்றது.. சிஎஸ்கே அபார வெற்றி\nகொரோனா விதிகளை பின்பற்றி கொள்ளை\nஇது ராமர் கோயில் இல்லை..இஸ்கான் கோயில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=5988%3A2020-06-13-16-57-25&catid=25%3A2011-03-05-22-32-53&Itemid=47", "date_download": "2021-01-19T00:00:14Z", "digest": "sha1:UDMTU3BINNTSYGLQQI4BMJU42WPZZM3N", "length": 57165, "nlines": 205, "source_domain": "www.geotamil.com", "title": "அந்தனி ஜீவாவின் 'அ.ந.க ஒரு சகாப்தம்' நூலிலிருந்து...", "raw_content": "\nஅனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\nஅந்தனி ஜீவாவின் 'அ.ந.க ஒரு சகாப்தம்' நூலிலிருந்து...\nSaturday, 13 June 2020 11:53\t- அந்தனி ஜீவா -\tஅறிஞர் அ.ந.கந்தசாமி பக்கம்\nஅறிஞர் அ.ந.கந்தசாமியைப்பற்றி எழுத்தாளர் அந்தனி ஜுவா அவர்கள் தினகரனில் 'சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன்' என்னும் தொடர்' எழுதினார். அதில் அவர் அ.ந.கந்தசாமியின் அரசியல்,கலை, இலக்கியப்பங்களிப்பு பற்றி விரிவாகவே விபரித்துள்ளார். அதிலிருந்து சில பகுதிகளை இங்கு தருகின்றோம். இதில் அவர் அ.ந.கந்தசாமியின் அரசியற் செயற்பாடுகளை, அவர் ஆசிரியராகவிருந்து செயற்பட்ட பத்திரிகை, சஞ்சிகைகளைப்பற்றியெல்லாம் தகவல்களைத் தந்துள்ளார். மேற்படி தொடரையே பின்னர் 'அ.ந.க ஒரு சகாப்தம்' என்னும் நூலாக எழுதினார். - பதிவுகள் -\n'சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன்' தொடரிலிருந்து சில பகுதிகள் - அந்தனி ஜீவா -\n'மணிக்கொடி' யுகத்தைத் தோற்றுவித்த சிறுகதைச் சிற்பி புதுமைப்பித்தன் தமிழக எழுத்தாளர்களின் போற்றுதலுக்கு உரியவராக விளங்குவது போல, மறுமலர்ச்சிக் குழுவைத் தோற்றுவித்த அ.ந.கந்தசாமியும் ஈழத்து எழுத்தாளர்களிடையே விளங்கினார்.\nயாழ்பாணத்தில் மறுமலர்ச்சிக் குழுவின் முன்னோடியாகத் திகழ்ந்த அ.ந.கந��தசாமி கொழும்பு வந்தார். கொழும்பு வந்ததும் கொழும்பு வாழ்க்கையின் பரபரப்பில் பங்கு கொள்ளாமல் அமைதியை விரும்பினார். சமரச சன்மார்க்க கருத்துகளில் மனதைப் பறிகொடுத்த அ.ந.க. அன்பு மார்க்கத்தில் அவாக் கொண்டார். ஆனால் வாழ்க்கைப் பிரச்சினை காரணமாக அரசாங்க உத்தியோகம் ஒன்றில் அமர்ந்து விட்டு, பின்னர் 'ஒப்ஸர்வர்' என்ற ஆங்கிலப் பத்திரிகையின் புரூப் ரீடராக அமர்ந்தார். அங்கும் கொஞ்சக் காலம் கடமையாற்றினார்.\nதமிழகத்துப் பெரியார் ஈ.வே.ராவின் பகுத்தறிவுக் கருத்துகளில் ஈடுபாடு கொண்டார். அ.ந.க. மனிதனை மனிதனாக மதிக்க வேண்டும் என்ற கொள்கையில் அக்கறை கொண்டவர். இதனால் இடதுசாரி இயக்கங்களால் கவரப்பட்ட அ.ந.கந்தசாமி இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியின் அங்கத்தவரானார். மார்க்ஸிய தத்துவ நூல்களை விரும்பிப் படித்தார்.\nபத்திரிகைத் துறையினை மிகவும் நேசித்த அ.ந.க. 'ஒப்ஸர்வ'ருக்குப் பிறகு 'வீரகேசரி' ஆசிரியர் குழுவில் பணியாற்றினார். வீரகேசரியில் பணியாற்றிய காலத்தில் அச்சகத் தொழிலாளர்கள் படும் துன்பத்தைக் கண்டு மனம் நொந்தார். அவர்களின் நலனில் அக்கறை கொண்டார். பொதுவுடமைக் கருத்துகளில் ஊறிப்போயிருந்த அ.ந.க. அச்சகத் தொழிலாளர்களுக்காகப் போராடத் தயங்கவில்லை. அதனால் அச்சக முதலாளிகளின் வெறுப்பினைச் சம்பாதித்துக் கொண்டார். அதனால் வீரகேசரியிலிருந்து விலக்கப் பட்டார்.\nஅச்சகத் தொழிலாளர்கள் எப்பொழுதுமே அ.ந.க.வின் மேல் பெருமதிப்பு வைத்திருந்தார்கள். அவருடைய மரணத்தின் பின்பு கூட அச்சகத் தொழிலாளர்கள் சங்கம் மலர் வைத்து அஞ்சலி செலுத்தியதுடன் பிரேத ஊர்வலத்திலும் பெருந்தொகையான அச்சகத் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.\nபின்பு கம்யூனிஸ்ட் கட்சி முழுநேர ஊழியரானார். கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்ப் பத்திரிகையான 'தேசாபிமானி'யின் முதலாவது ஆரம்பகால ஆசிரியர் அ.ந.கந்தசாமியே. 'தேசாபிமானி'யின் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டார். அப்பத்திரிகையில் அவர் எழுதிய சிறுகதைகள், அரசியற் கட்டுரைகள் அனைவரின் கவனத்தையும் கவர்ந்தன.\nகம்யூனிஸ்ட கட்சியின் முழுநேர ஊழியராகக் கடமையாற்றிய காலத்தில் அ.ந.கந்தசாமி தொழிற்சங்க இயக்கங்களில் பெரும் ஈடுபாடு கொள்ளத் தொடங்கினார். மலையகத்தின் எல்பிட்டி என்னுமிடத்தில் சிலக��லம் தோட்டத் தொழிலாளர்கள் பிரதிநிதியாகக் கடமையாற்றினார். உழைப்பையே நம்பி வாழும் தோட்டத் தொழிலாளர்களின் நலனில் அக்கறை காட்டித் தீவிரமாக உழைத்தார். அவர்களின் இன்ப துன்பங்களில் பங்கு கொண்டார். அ.ந.கந்தசாமி மலைநாட்டு உழைக்கும் தொழிலாளர்கள் மீது எப்பொழுதும் பெருமதிப்பு வைத்திருந்தார். தொழிலாளர்களினுரிமைப் போராட்டத்தில் முன்னின்று உழைத்துள்ளார். அவர்களின் உரிமைக்காகத் தோட்ட நிர்வாகத்தினரிடம் நியாயம் கோரியுள்ளார்.\nகொழும்பில் நடைபெற்ற பிரசித்தி பெற்ற டிராம் தொழிலாளர்களின் போராட்டம் வெற்றி பெற உழைத்தவர்களில் முக்கியமான ஒருவராக அ.ந.கந்தசாமி கணிக்கப் படுகின்றார். தொழிற்சங்க ஈடுபாடு கொண்ட காலங்களில் தொழிலாளர்களின் வாழ்க்கை நிகழ்ச்சிகளை வைத்து அமர இலக்கியங்களைச் சிருஷ்டித்துள்ளார்.\nகம்யூனிஸ்ட கட்சிக்குள் நடந்த போராட்டத்தின் காரணமாக அ.ந.கந்தசாமியும் அவரைச் சார்ந்த ஏழெட்டுப் பேரும் வெளியேற வேண்டிய நிர்ப்பந்தம் ஏறபட்டது. [இது பற்றி அ.ந.க.வே என்னிடம் தெரிவித்தார்]. அங்கிருந்து வெளியேறி 'சுதந்திரன்' பத்திரிகையில் சேர்ந்தார்.\nதினசரிப் பத்திரிகையாக வெளிவந்த 'சுதந்திரன்' வாரப் பத்திரிகையாக வெளிவரத் தொடங்கியதும் அ.ந.கந்தசாமி ஆசிரியர் கடமைகள் முழுவதையும் ஏற்றார். 2000 பிரதிகள் விற்ற சுதந்திரன் 12000 பிரதிகளாக விற்பனையைப் பெருக்கிய பெருமை அவரையே சாரும். சுதந்திரனில் பணியாற்றிய காலத்தில் எமிலிஸோலாவின் 'நானா' என்ற நாவலை மொழிபெயர்த்து வெளியிட்டு இலக்கிய உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தை ஆராய்ந்து 'பண்டிதர் திருமலைராயர்' என்ற புனைபெயரில் பிரச்னைக்குரிய பல கட்டுரைகளை எழுதினார். சிலப்பதிகாரத்தைப் பற்றி அ.ந.கந்தசாமி எழுதிய கட்டுரைகள் பெரும் சர்ச்சைக்குள்ளாயின. பண்டிதர் திருமலைராயர் என்ற பெயர் இலக்கிய உலகில் அடிபடலாயிற்று. சிலப்பதிகாரத்தைப் பற்றி அ.ந.கந்தசாமி பண்டிதர் திருமலைராயர் என்ற பெயர்களில் வந்த கட்டுரைகளைத் தமிழகத்துப் பகுத்தறிவுச் சிங்கம் பெரியார் ஈ.வே.ரா அவர்கள் தனது குடியரசு பத்த்ரிகையில் மறுபிரசுரஞ் செய்ததுடன் மட்டுமல்லாது, அதைப்பற்றி ஆசிரியர் தலையங்கமும் வரைந்தார். மலேசியாப் பத��திரிகையும் அவற்றை மறுபிரசுரஞ் செய்தது.\nசுதந்திரனில் ஆர்.கே.சண்முகநாதன் ஆரம்பித்த 'குயுக்தியார்' கேள்வி-பதில் பகுதியை அவர் விட்டதும், அ.ந.கந்தசாமி அதை ஏற்று 'குயுக்தியார்' மூலம் அளித்த பதில்கள் குயுக்தியாருக்கு மேலும் ஆழமான மவுசை ஏற்படுத்தின என்பதனைப் பத்திரிகைத் துறையில் ஈடுபட்டுள்ள பழம்பெரும் எழுத்தாளர்கள் எவரும்மறுக்க மாட்டார்கள். அ.ந.க சுதந்திரனில் பணியாற்றிய காலத்தை 'சுதந்திரனின் பொற்காலம்' என்றே வர்ணிக்கலாம்.\nசுதந்திரனிலிருந்து வெளியேறிய பின்பு அரசாங்கத் தகவற் பகுதியில் மொழிபெயர்ப்பாளராக அ.ந.கந்தசாமி கடமையாற்றினார். தகவற் பகுதியிலிருந்து வெளிவந்த ஸ்ரீலங்கா பத்திரிகையில் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.\nஅ.ந.கந்தசாமி பற்றிய அந்தனி ஜீவாவின் நூல் 'அ.ந.க ஒரு சகாப்தம்' : http://noolaham.net/project/48/4723/4723.pdf\nஅந்தனி ஜீவாவின் 'அ.ந.க ஒரு சகாப்தம்' நூலிலுள்ள தகவற்பிழையொன்றும், திருத்தமும்\n[ * வரதர்,மயிலங்கூடலூர் நடராசன் போன்றவர்கள் தம் கட்டுரைகளில் அ.ந.க அளவெட்டியைச் சேர்ந்தவர் என்று குறிப்பிட்டதன் காரணமாகப் பலரும் அவரை அளவெட்டியைச் சேர்ந்தவராகக் கருதி விட்டார்கள். ஆனால் அவர் யாழ்ப்பாணத்திலுள்ள வண்ணார்பண்ணையைச் சேர்ந்தவர். அவரது தந்தையார் ஆறுமுகம் நடராசாவும் யாழ் வண்ணார்பண்ணையைச் சேர்ந்தவர். அவர் யாழ் சிறைச்சாலையில் வைத்திய அதிகாரியாகப்பணியாற்றியவர். அ.ந.கந்தசாமியின் தாயாரே அளவெட்டியைச் சேர்ந்தவர். இந்நூலிலும் அ.ந.கந்தசாமியின் தந்தையார் அளவெட்டியைச் சேர்ந்தவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அது தவறானது. மேலும் அ.ந.க ஆரம்பக் கல்வியை யாழ் இந்துக்கல்லூரியிலும், இடைப்பட்ட கல்வியை மகாஜனாக் கல்லூரியிலும் பின்னர் உயர்தரக் கல்வியை யாழ் இந்துக்கல்லூரியிலும் கற்றவர். தாய், தந்தையரைத் தனது ஐந்தாவது வயதில் இழந்த அ.ந.க.வின் பால்ய பருவம் அளவெட்டியில் கழிந்தது. அம்மண்ணின் மேல் கொண்ட பற்றினால் தன் பெயருக்கு முன்னால் அ.என்று பெயரை வைத்துக்கொண்டார். அதன் பின்னர் அவர் கொழும்பு சென்று விட்டார். - ஆசிரியர், பதிவுகள்- ]\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nபதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து இலவசமாகவே வெளிவருகின்றது. இவ்விதமானதொரு தளத்தினை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பு மிகவும் அவசியம். அவ்வப்போது பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் அன்பளிப்புகள் அனுப்பி வருகின்றார்கள். அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.\nபதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக..\n 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.\n: புகலிட அனுபவச் சிறுகதைகள்\nநான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவ���்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -\nநல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition\n'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.\nநவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z\nநாவல்: அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition\nஇந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\nதற்போது அமேசன் - கிண்டில் தளத்தில் , கிண்டில் பதிப்பு மின்னூல்களாக வ.ந.கிரிதரனின 'டிவரவாளன்', 'அமெரிக்கா' ஆகிய நாவல்களும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' ஆய்வு நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'Nallur Rajadhani City Layout' என்னும் ஆய்வு நூலும் விற்பனைக்குள்ளன என்பதை அறியத்தருகின்றோம்.\nநாவலை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவர் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன். 'அமெரிக்கா' இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் அனுபவத்தை விபரிப்பது. ஏற்கனவே தமிழில் ஸ்நேகா/ மங்கை பதிப்பக வெளியீடாகவும் (1996), திருத்திய பதிப்பு இலங்கையில் மகுடம் பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. தொண்ணூறுகளில் கனடாவில் வெளியான 'தாயகம்' பத்திரிகையில் தொடராக வெளியான நாவல். இதுபோல் குடிவரவாளன் நாவலை AnImmigrant என்னும் தலைப்பிலும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' என்னும் ஆய்வு நூலை 'Nallur Rajadhani City Layoutட் என்னும் தலைப்பிலும் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவரும் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணனே.\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nபதிவுகள்.காம் மின்னூற் தொகுப்புகள் , பதிவுகள் & படைப்புகளை அனுப்புதல்\nவசந்தம் தமிழ் உளவளத் துணை நிலையம் வழங்கும் தமிழர் பாரம்பரியக் கலை விழா\nஅருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition\n: புகலிட அனுபவச் சிறுகதைகள்\nஅம்மா வந்தாள் புதினத்தில் மீறல்கள்\nநல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பாக..\nகிண்டில் மின்னூல்களாக என் படைப்புகள்...\nஎன்றும் இதுபோல் எங்குமே வாழ்வு நன்றாய் இருந்திட என்றுமே வாழ்த்துகள்\nவாழ்வினில் ஒளிவரப் பொங்கலே வா \nவீடு வாங்க / விற்க\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட ��ொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்கு���ொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nபதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து இலவசமாகவே வெளிவருகின்றது. இவ்விதமானதொரு தளத்தினை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பு மிகவும் அவசியம். அவ்வப்போது பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் அன்பளிப்புகள் அனுப்பி வருகின்றார்கள். அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.\nபதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com\n'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nசேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன���று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன. அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\nநவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:\n 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.\n: புகலிட அனுபவச் சிறுகதைகள்\nநான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை ��ிபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -\nநாவல்: அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition\nஇந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/category/apps/page/5/international", "date_download": "2021-01-18T22:38:04Z", "digest": "sha1:LQXG6G352ZEAQINWHIXW75EFZS2HGLSB", "length": 10009, "nlines": 199, "source_domain": "www.lankasrinews.com", "title": "Apps Tamil News | Breaking News and Best reviews on Apps | Online Tamil Web News Paper on Apps | Lankasri News | Page 5", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nடெக்ஸ்டாப் கணினி அல்லது இணையத்தில் வாட்ஸ் ஆப்பினை பயன்படுத்துவது எப்படி\nபேஸ்புக் மெசஞ்சரில் பயனர்களக்கு எச்சரிக்கை தரும் புதிய வசதி\nMicrosoft Teams அப்பிளிக்கேஷனில் புத்தம் புதிய வசதி\nமீண்டும் வாட்ஸ் ஆப்பில் கொண்டுவரப்பட்ட மாற்றம்: பயனர்கள் மகிழ்ச்சி\nபரபரப்புடன் அறிமுகமாகிய Messenger Room வசதி தொடர்பில் நீங்கள் அறிந்துகொள்ள வேண்டியவை\nZoom இற்கு போட்டியாக பேஸ்புக்கின் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டது\nபுத்தம் புதிய வசதி தரும் இன்ஸ்டாகிராம்\nபுத்தம் புதிய வடிவமைப்பில் பேஸ்புக்\nGoogle Duo தரும் புத்தம் புதிய அதிரடி வசதி\nGoogle Lens அப்பிளிக்கேஷனில் புத்தம் புதிய வசதி\nபேஸ்புக், யூடியூப்பில் வீடியோ பதிவேற்றம் செய்பவரா நீங்கள்\nடுவிட்டரின் புதிய முயற்சி: பயனர்களின் வரவேற்பினைப் பெறுமா\nஆப்பிள் சாதனங்களில் Google Drive பயன்படுத்துபவரா நீங்கள்\nமுதன் முறையாக Zoom நிறுவனம் வெளியிட்டுள்ள பகிரங்க அறிவிப்பு\nபுதிய மைல்கல்லை எட்டியது Telegram அப்பிளிக்கேஷன்\nஇன்ஸ்டாகிராம் அப்பிளிக்கேஷனில் தரப்பட்டுள்ள மாற்றம்\nஎன்றுமில்லாத அளவ��ற்கு பயன்படுத்தப்படும் Microsoft Team அப்பிளிக்கேஷன்\nஅன்ரோயிட் யூடியூப் அப்பிளிக்கேஷனில் தரப்பட்டிருந்த வசதி தற்போது iOS அப்பிளிக்கேஷனிலும்\nபல பாதுகாப்பு பிரச்சினைகளை கொண்ட Zoom அப்பிளிக்கேஷனில் தரப்பட்ட மாற்றம்\nபுதிய மைல்கல்லை எட்டியது TikTok\n இப் புதிய வசதியைப் பற்றி அறிந்துகொள்ளுங்கள்\nGoogle Meet அப்பிளிக்கேஷனில் புதிய வசதி அறிமுகம்\nபல நாடுகளில் டுவிட்டரின் SMS சேவை நிறுத்தம்\nவாட்ஸ் ஆப் வீடியோ அழைப்பில் அதிரடி மாற்றம்\nபுத்தம் புதிய வசதிகளுடன் ஸ்கைப் அப்பிளிக்கேஷனின் புதிய பதிப்பு\nZoom அப்பிளிக்கேஷனுக்கு போட்டியாக பேஸ்புக் களமிறக்கிய புதிய வசதி\nவிரைவில் அறிமுகமாகின்றது WhatsApp Pay வசதி\nபேஸ்புக்கில் கசிந்த மில்லியன் கணக்கான தொலைபேசி இலக்கங்கள்\nமேலும் பல நாடுகளில் சிறார்களுக்கான தனது அப்பிளிக்கேஷனை அறிமுகம் செய்தது பேஸ்புக்\nபேஸ்புக் அப்பிளிக்கேஷனில் Dark Mode வசதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lekhafoods.com/soup-recipes/rice-soup-with-fish/", "date_download": "2021-01-18T23:17:22Z", "digest": "sha1:J3DVN4KDN3ENPJVFUDTPZ3TDK2EXFLHB", "length": 8991, "nlines": 96, "source_domain": "www.lekhafoods.com", "title": "ரைஸ் சூப் வித் ஃபிஷ்", "raw_content": "\nரைஸ் சூப் வித் ஃபிஷ்\nசிறியதாக நறுக்கிய மீன் துண்டுகள் 500 கிராம்\nகோழிக்கறி வேக வைத்த தண்ணீர் (சிக்கன் ஸ்டாக்) 5 கப்\nமெலிதாக நறுக்கிய மா இஞ்சி 5\nநறுக்கிய ஸிலேரி 2 மேஜைக்கரண்டி\nஃபிஷ் ஸாஸ் (Fish Sauce) 2 மேஜைக்கரண்டி\nநறுக்கிய வெங்காயத்தாள் 2 மேஜைக்கரண்டி\nநறுக்கிய வெங்காயத்தாளின் வெள்ளைப்பகுதி 2 மேஜைக்கரண்டி\nகொத்தமல்லி இலை 2 மேஜைக்கரண்டி\nசில்லி வினிகர் (Chilli Vinegar) (விரும்பினால்) 50 மில்லி லிட்டர்\nஇதயம் நல்லெண்ணெய் 2 மேஜைக்கரண்டி\nஅரிசியை வேக வைத்து, தனியே வைக்கவும்.\nவாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பூண்டைப் போட்டு சிவக்க வதக்கி, எடுத்து தனியே வைத்துக் கொள்ளவும்.\nஅகலமான பாத்திரத்தில் சிக்கன் ஸ்டாக்கை ஊற்றி, கொதிக்க விடவும்.\nகொதித்ததும் வேக வைத்த அரிசி, மா இஞ்சி, உப்பு, மிளகுத்தூள், இவற்றைப் போட்டு 10 நிமிடங்கள் கொதிக்க விடவும்.\nஅதன்பின், மீன் துண்டுகளைப் போட்டு மேலும் 10 நிமிடங்கள் கொதிக்க விடவும்.\nஅதன்பின் ஸிலேரி, ஃபிஷ் ஸாஸ் சேர்க்கவும்.\nசேர்த்தபின் செங்காயத்தாள் மற்றும் வெங்காயத்தாளின் வெள்ளைப்பகுதி, கொத்தமல்லி இலை, சில்லி வினிகர், வறுத்து வைத்துள்ள பூண்டு இவற்றை சேர்த்துக் கிளறி இறக்கி, சூப் பரிமாறும் கிண்ணங்களில் ஊற்றி பரிமாறவும்.\nஃபிஷ் ஸாஸ் சேர்த்து தயாரிக்கப்படும் உணவு வகைகளில் உப்பு சரிபார்த்து, தேவைப்பட்டால் மட்டும் உப்பு சேர்க்க வேண்டும்.\nசில்லி வினிகர் (Chilli Vinegar) செய்முறை:\n4 பச்சை மிளகாய் அல்லது சிகப்பு மிளகாயை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.\n½ கப் ஸிடெர் வினிகருடன் (Chilli Vinegar) மிளகாய் துண்டுகளைப் போட்டுக் கிளறிக் கொள்ளவும்.\nவிரும்பினால் ரைஸ் சூப் தயாரிப்பதற்கு பயன்படுத்தலாம்.\nஃபிஷ் சூப் வித் டேமரின்ட் அண்ட் ஜிஞ்சர்\nசிக்கன் சூப் வித் கலாங்கல் (மா இஞ்சி)\nஸ்பைஸி போர்க் (பன்றி இறைச்சி) சூப்\nமின்ஸ்ட் சிக்கன்—குக்கும்பர் சூப் (வெள்ளரிக்காய்)\nக்ளியர் சிக்கன் மஷ்ரூம் சூப்\nஹாட் அன்ட் சோர் சிக்கன் சூப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+023+se.php", "date_download": "2021-01-18T22:13:09Z", "digest": "sha1:SIJE4E74NUWEQYWBCFNX52VIGH2XZIH3", "length": 4445, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 023 / +4623 / 004623 / 0114623, சுவீடன்", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு: 023 (+4623)\nமுன்னொட்டு 023 என்பது Falunக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Falun என்பது சுவீடன் அமைந்துள்ளது. நீங்கள் சுவீடன் வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். சுவீடன் நாட்டின் குறியீடு என்பது +46 (0046) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Falun உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +46 23 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Falun உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +46 23-க்கு மாற்றாக, நீங்கள் 0046 23-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/84032/", "date_download": "2021-01-18T22:44:39Z", "digest": "sha1:2NO2PG3J76VQDKA3GQ2FUIZAG4L5TG53", "length": 12235, "nlines": 168, "source_domain": "globaltamilnews.net", "title": "45 ஆயிரம் தடவைகள், அலோசியஸ் பணப் பரிமாற்றம் செய்துள்ளார் : - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\n45 ஆயிரம் தடவைகள், அலோசியஸ் பணப் பரிமாற்றம் செய்துள்ளார் :\nஅர்ஜுன் அலோஸியசின் பர்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்திடமிருந்து பல்வேறு தரப்பினருக்கு, 45 ஆயிரம் தடவைகளில் இலட்சக்கணக்கான பணம் பரிமாறப்பட்டுள்ளதாக இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவரும் இரகசிய காவல்துறையினருக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது\nபர்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் சகோதர நிறுவனங்களான டபிள்யூ.எம்.மெண்டிஸ் , வோல்ட் அன்ட் ரோ ஆகிய நிறுனங்களின் ஊடாகவே இவ்வாறு பணப் பரிமாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்ட நபர்களுக்கு வழங்கப்பட்ட காசோலைகள், வேறு நபர்களது பெயர்களால் மாற்றப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது\nஇவ்வாறு பணம் பெற்றுக்கொடுக்கப்பட்ட நபர்கள் தொடர்பான தகவல்கள், பர்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனப் பதிவுகளில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றில் பலரது பெயர்கள், முதலெழுத்துகளாக மாத்திரமே உள்ளடக்கப்பட்டுள்ளதால், உரிய நபர்கள் யாரென்பதை உறுதிப்படுத்திக்கொள்ள முடியாதுள்ளதாகவும் இரகசிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nஎனினும் குறித்த முதலெழுத்துகளுக்குரிய நபர்கள் யாரென்பது குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.\nஇலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமியால், கடந்த 2016ஆம் ஆண்டு காவல்துறைமா அதிபரிடம் செய்த முறைப்பாட்டுக்கமைய, இரகசிய காவல்துறையினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளின் போதே, மேற்படி தகவல் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது\nTags45 ஆயிரம் தடவைகள் tamil tamil news அர்ஜுன் அலோசியஸ் இந்திரஜித் குமாரசுவாமி பணப் பரிமாற்றம் பர்பச்சுவல் ட்ரஷரீஸ்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nகுருந்தூர் மலையும் இராணுவமயம் – படையினர் புடை சூழ, தொல்பொருள் அகழ்வு ஆரம்பம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nநாடு திரும்பிய ரஸ்ய எதிர்க்கட்சித் தலைவர் கைது\nஇலங்கை • கட்டுரைகள் • பெண்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் மாவட்டத்தின் பிரதான சந்தைகள் திறக்கப்பட்டன.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவிளக்கமறியலில் இருந்தவரின் வங்கிக் கணக்கில் 62 மில்லியன் கொடுக்கல் வாங்கல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இராணுவப் பயிற்சி\nவடக்கில் இராணுவத்தின் operation Psychologyயும் வெற்றிகர தாக்குதல்களும்…\nதினேஷ் சந்திமால் மீது சர்வதேச கிரிக்கெட் கட்டுப்பாட்டுசபை குற்றம் சுமத்தியுள்ளது.\nகுருந்தூர் மலையும் இராணுவமயம் – படையினர் புடை சூழ, தொல்பொருள் அகழ்வு ஆரம்பம்\nநாடு திரும்பிய ரஸ்ய எதிர்க்கட்சித் தலைவர் கைது January 18, 2021\n ரதிகலா புவனேந்திரன். January 18, 2021\nயாழ் மாவட்டத்தின் பிரதான சந்தைகள் திறக்கப்பட்டன. January 18, 2021\nவிளக்கமறியலில் இருந்தவரின் வங்கிக் கணக்கில் 62 மில்லியன் கொடுக்கல் வாங்கல்\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on அரளி – சிறுகதை – தேவ அபிரா\nமேன்முறையீட்டு வழக்குகளிள் துரித விசாரணை - இல்லாவிடின், பிணை தாருங்கள் உண்ணா விரதத்தில் தேவத on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\nபிணை அனுமதி பெற ஆவண செய்துதவுமாறு கோரி அரசியல் கைதி உணவு தவிர்ப்பு போராட்டம் - GTN on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\nபிணை அனுமதி பெற ஆவண செய்துதவுமாறு கோரி அரசியல் கைதி உணவு தவிர்ப்பு போராட்டம் - GTN on தனது விடுதலைக்கு தானே வாதாடும், கனகசபை தேவதாசனின் உண்ணா விரதம் தொடர்கிறது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=Rating&id=1207", "date_download": "2021-01-18T23:43:51Z", "digest": "sha1:I5TBEMQNXUKITJPGN7T625JKUJUZ2VSP", "length": 10509, "nlines": 157, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nமிஷின் லேர்னிங் எதிர்காலம் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுகமது சதக் ஏ.ஜெ. பிசியோதெரபி கல்லூரி\nதேசிய தரம் : N/A\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஅடுத்த சில மாதங்களில் படிப்பை முடிக்கவிருக்கும் நான் கால் சென்டர் பணிகளுக்குச் செல்ல விரும்புகிறேன். இவற்றுக்கான நேர்முகத் தேர்வில் கேட்கப்படும் கேள்விகள் பற்றி குழப்பமான தகவல்களே பெற்றுள்ளேன். எந்த மாதிரியான கேள்விகள் கேட்கப்படும் என உதாரணங்களைத் தரவும்.\nமீன்பிடி கப்பல் பயிற்சி எங்கு பெறலாம்\nஆடியோ விசுவல் மீடியா படிப்பு பற்றியும் அதன் வாய்ப்புகள் பற்றியும் கூறவும்.\nயாரைக் கேட்டாலும் கம்ப்யூட்டர் படி என்று கூறுகின்றனர். ஆனால் நமக்குத் தேவையான கம்ப்யூட்டர் படிப்பை தேர்வு செய்வது எப்படி\nஎனது பெயர் சிவராமன். நான் மெக்கானிக்கல் பிரிவில் பொறியியல் முடித்து, தற்போது வேலையின்றி உள்ளேன். எனது ஊர் அதிகம் வளர்ச்சியடையாத கிராமப்புற பகுதிகளில் உள்ளதால், நான் வேலைத்தேடி சென்னை போன்ற நகரங்களுக்கோ அல்லது வட இந்தியாவின் பெரிய நகரங்களுக்கோ செல்ல வேண்டுமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/546479/amp?ref=entity&keyword=The%20Wolf%20Village", "date_download": "2021-01-18T23:53:25Z", "digest": "sha1:H3XGUD2NDX3427FRCA55NXVQXVO63UYF", "length": 18148, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "Reduce the tax for big corporations The Taxation Amendment Bill was passed | பெரு நிறுவனங்களுக்கான வரியை குறைக்கும் வரி விதிப்பு சட்ட திருத்த மசோதா நிறைவேறியது | Dinakaran", "raw_content": "\nபெரு நிறுவனங்களுக்கான வரியை குறைக்கும் வரி விதிப்பு சட்ட திருத்த மசோதா நிறைவேறியது\nபுதுடெல்லி: பெரு நிறுவனங்களுக்கான வரியை குறைக்கும் வரி விதிப்பு சட்ட திருத்த மசோதா, எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.நாடு முழுவதும் வரத்து குறைவால் வெங்காயம் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டி உள்ளது. வெளிநாடுகளில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்வது உட்பட மத்திய அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்தும் எந்த பலனும் அளிக்கவில்லை. இந்நிலையில், நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்பிக்கள், வெங்காய விலையை கட்டுப்படுத்தாத மத்திய அரசை கண்டித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், ஜாமீனில் நேற்று முன்தினம் வெளியே வந்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரமும் பங்கேற்றார். வெங்காய படத்துடன் கண்டன கோஷங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர். மக்களவை கூடியதும், சூடான் தொழிற்சாலை விபத்தில் பலியான 18 இந்தியர்களின் உடல்களை தாய்நாட்டுக்கு கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென திமுக எம்பி டி.ஆர்.பாலு வலியுறுத்தினார். இதே போல, இந்திய கம்யூனிஸ்ட் எம்பி செல்வராஜ், பாஜ எம்பி ராஜிவ் பிரதாப் ரூடி ஆகியோரும் அரசை கேட்டுக் கொண்டனர்.\nபின்னர் பூஜ்ய நேரத்தில் பேசிய திரிணாமுல் காங்கிரஸ் எம்பி பந்தியோபாத்யாய், ‘‘வெங்காயத்தை பதுக்கி வைப்பவர்களை அமலாக்கத்துறை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். வெங்காய விலையை கட்டுப்படுத்துவதில் அரசு தோல்வி அடைந்து விட்டது. இது கண்டனத்துக்குரியது’’ என்றார். மாநிலங்களவையில் பல்வேறு விவகாரங்களால் எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால், அவை மதியம் வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர், பெரு நிறுவனங்களுக்கான வரியைக் குறைப்பதற்கான வரி விதிப்பு சட்டத் திருத்த மசோதா மீதான விவாதம் நடந்தது. பொருளாதார மந்தநிலையை சரி செய்ய அந்நிய நேரடி முதலீடுகளை அதிகரிக்க, பெருநிறுவனங்களுக்கான வரியை 30 சதவீதத்தல் இருந்து 22 சதவீதமாக கடந்த செப்டம்பரில் மத்திய அரசு குறைத்தது. இதற்கான அவசர சட்டம் கொண்டு வரப்பட்டது. தற்போது இதற்கு பதிலாக வரி விதிப்பு சட்ட திருத்த மசோதா கொண்டு வரப்பட்டு மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதன்படி, பெருநிறுவனங்களுக்கான வரி 30 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாகவும், 2019 அக்டோபர் 1ம் தேதிக்கு முன்பாக தொடங்கப்பட்டு, 2023க்குள் உற்பத்தியை தொடங்கும் புதிய உற்பத்தி நிறுவனங்களுக்கான வரி 25 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது.\nஇந்த வரி விதிப்பு சட்ட திருத்த மசோதா கடந்த திங்கட்கிழமை மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து மாநிலங்களவையில் இந்த சட்ட திருத்த மசோதா மீதான விவாதம் நேற்று நடந்தது. சட்ட திருத்தத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதற்கு பதிலளித்து பேசிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘‘பெரு நிறுவனங்களுக்கான வரி குறைப்பு தலைப்புச் செய்திக்கு நன்றாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் இது சிறந்த சீர்த்திருத்த நடவடிக்கையாகும். வரித்துறை அதிகாரிகள் யாரையும் தொந்தரவு செய்ய மாட்டார்கள். அதே சமயம் தவறு செய்பவர்களை இந்த அரசு தப்பிக்க விடாது. நல்ல சீர்த்திருத்தங்கள் நல்ல பலனையே தரும். இந்த அரசு தொழிலதிபர்களுக்கான அரசு என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூறுவதை வன்மையாக கண்டிக்கிறேன். நாங்கள் ஏழைகளுக்காகதான் அதிகமாக யோசிக்கிறோம். புதிய உற்பத்தி நிறுவனங்களுக்கான வரி குறைப்பில் சாப்ட்வேர் டெவலப்மென்ட், சுரங்கம் மற்றும் புத்தக அச்சக நிறுவனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனங்களுக்கு வரி சலுகை பொருந்தாது’’ என்றார்.இதைத் தொடர்ந்து, வரி விதிப்பு சட்ட திருத்த மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது.\nநாடாளுமன்ற கேன்டீனில்மலிவு விலை சாப்பாடு ‘கட்’\nஎம்பிக்கள் சாப்பிடுவதற்காக நாடாளுமன்ற வளாகத்தில் கேன்டீன் அமைந்துள்ளது. இங்கு விற்கப்படும் உணவுகளுக்கு அரசு மானியம் வழங்குகிறது. இதனால், முழு சாப்பாடு ரூ.30, அசைவ சாப்பாடு 60, சப்பாத்தி 2, காபி 5, சிக்கன் பிரியாணி 65, மட்டன் கிரேவி 45 என அனைத்தின் விலையும் மிக குறைவு. இந்த விலைப் பட்டியல் பலமுறை சமூக வலைதளங்களில் வைரலாகி விமர்சனத்தை பெற்றுள்ளது. இந்நிலையில், அடுத்த கூட்டத் தொடரில் இருந்து கேன்டீன் மானியத்தை நிறுத்த வேண்டுமென மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா அலுவல் ஆலோசனை குழு கூட்டத்தில் பரிந்துரைந்தார். இதை அனைத்து எம்பி.க்களும் ஒருமனதாக ஏற்றுக் கொண்டனர். இதனால், இனி நாடாளுமன்ற கேன்டீனில் அனைத்து பொருட்களும் அவற்றின் எம்ஆர்பி விலைக்கே விற்கப்படும். இது எம்பிக்களுக்கு மட்டுமல்ல, அங்கு வரும் பார்வையாளர்கள், பாதுகாவலர்கள், பத்திரிகையாளர்களுக்கும் பொருந்தும். இதன் மூலம் ஆண்டுக்கு 17 கோடி மிச்சமாகும்.\nஎல்லையில் 4.5 கி.மீ. ஊடுருவி புதிய கிராமம் உருவாக்கியது அருணாச்சலில் சீனா ஆக்கிரமிப்பு: செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியீடு\nசோம்நாத் கோயில் அறக்கட்டளை தலைவராக மோடி தேர்வு\nசசிகலா, இளவரசி, சுதாகரன் மூவரும் ஒரே நாளில் சிறையிலிருந்து விடுதலை\n4 மாதத்தில் விஞ்ஞானிகள் சாதனை உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மெஷின் பிஸ்டல் ‘அஸ்மி’: விரைவில் ராணுவத்தில் சேர்ப்பு\nமல்லையாவை நாடு கடத்த தாமதம் ஏன்\nஉத்தரப்பிரதேசத்தில் பரபரப்பு: கொரோனா தடுப்பூசி போட்ட சுகாதார ஊழியர் திடீர் பலி: உயர்மட்ட குழு விசாரணை\n‘நண்பன்’ பட பாணியில் ஓடும் ரயிலில் பெண்ணுக்கு பிரசவம் பார்த்த மாற்றுத்திறனாளி: வீடியோ காலில் மருத்துவர் அறிவுரைப்படி நடந்தது\nதிருப்பதி மருத்துவமனையில் டாக்டர்களை அலற விட்ட பெண் பிறந்த குழந்தை கடத்தப்பட்டதாக நாடகம்: கர்ப்பம் கலைந்ததை மறைத்து சீமந்தம் நடத்தியது அம்பலம்\nகுஜராத்தில் மெட்ரோ ரயில் பணிகளை தொடங்கி வைத்தார் மோடி\nஅர்னாப் விவகாரம் குறித்து விசாரிக்க நாடாளுமன்ற கூட்டு குழு விசாரிக்க வலியுறுத்தல்\nஇந்து மதத்திற்கு எதிரான கருத்து ‘தாண்டவ்’ வெப் சீரிஸ் உபி போலீஸ் வழக்கு பதிவு\nதேசியக் கொடி ஏற்றி, மரக்கன்று நட்டு அயோத்தியில் மசூதி கட்டும் பணி வரும் 26ம் தேதி தொடக்கம்\nவிமானப்படைக்கு வலு சேர்க்க 29 மிக், 12 சுகாய் விமானங்கள் வாங்க மத்திய அரசு ஒப்புதல்\nவிவசாயிகளின் டிராக்டர் பேரணிக்கு அனுமதி தருவது பற்றி டெல்லி போலீசார் முடிவெடுக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு\nஏபிபி-சிவோட்டர் நடத்திய 5 மாநில தேர்தல் கருத்து கணிப்பு தமிழகத்தில் திமுக ஆட்சியை பிடிக்கும்: பினராயி விஜயன், மம்தாவுக்கு மீண்டும் வாய்ப்பு\nகுஜராத்தில் உள்ள புகழ்பெற்ற சோம்நாத் கோவில் அறக்கட்டளையின் தலைவராக நியமிக்கப்படுகிறார் பிரதமர் மோடி\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 20ம் தேதி முதல் ஆன்லைனில் முன்பதிவு செய்துக்கொள்ளலாம் என தேவஸ்தானம் அறிவ��ப்பு\nபெல்ஜியத்திற்கு ஒரு விலை...இந்தியாவிற்கு வேறு விலை...ஏழைகளுக்கு எப்போது இலவச தடுப்பூசி கிடைக்கும்.. மத்திய அரசுக்கு காங். கேள்வி\nமற்ற சுகாதார பணிகள் பாதிப்பதால் வாரத்தில் 4 நாட்கள் மட்டும் தடுப்பூசி: மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mynaturalgraphy.com/category/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-01-18T23:32:15Z", "digest": "sha1:Z5HU62V35BL45267MDQAZ45FV5GX3AWL", "length": 4035, "nlines": 42, "source_domain": "mynaturalgraphy.com", "title": "புகைப்படம் – MyNaturalGraphy", "raw_content": "\nசெஞ்சிக்கோட்டையின் அழகிய தோற்றம் நம்மை பிரமிக்க வைக்கிறது. இதன் அழகிய காட்சிகளில், ஒரு சில – தாஜூதீன்\nபாண்டிச்சேரி அருகிலுள்ள கூட் ரோடு என்னும் கிராமத்தில் எடுக்கப்பட்ட படம். தாஜூதீன்\nஎங்கள் வீட்டின் அருகில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள நாவல் மரம். பசுமையான தோற்றத்தில் இருந்த மரம். இன்று அதன் கிளைகளை இழந்து காட்சி தருகிறது. காலை எழுந்தவுடன், இந்த மரத்தில் இருந்த நாவல் பழங்களை ரசித்து உண்ணும் அணில்களை […]\nஓவியம் – நசிமுதீன் கைவண்ணம்\nநசிமுதீன் வரைந்த அழகிய ஓவியம்\nபுகைப்படம் – அழகிய மாலை நேரம்\nஅறிவியல் மற்றும் கலை கண்காட்சி – தமீம்\nகடந்த வாரம் புதுவையில் உள்ள அமலோற்பவம் பள்ளியில் 35ஆம் ஆண்டு அறிவியல், கலை மற்றும் பல்திறன்கல்விக் கண்காட்சி சிறப்பாக நடைப்பெற்றது. இதில் சுவாரசியம் என்னவென்றால் தமீம் முதல் முறையாக கலந்துக்கொண்டு “The Beauty of Puducherry” என்ற தலைப்பின் கீழ் புதுச்சேரியின் […]\nகடற்கரை கிராமம் – சாமியார்பேட்டை\n04-06-2018 கடந்த வருடம் டிசம்பர் (27-12-2017) மாதம் நண்பர்களுடன் புத்துர் ஜெயராம் உணவகத்துக்கு சென்று அறும்சுவை உணவை அருந்திவிட்டு, பரங்கிப்பேட்டை அருகில் உள்ள கடற்கரை கிரமமான சாமியார்பேட்டைக்கு சென்றோம். அழகிய மாலை போழுதில், மணல் பரப்புடன் நல்ல கடல் காற்று ஆகியவை […]\nபுகைப்படம் – புதுச்சேரி – உசுட்டேரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ravanamurasu.com/category/uncategorized/", "date_download": "2021-01-18T23:16:07Z", "digest": "sha1:XYXRO3YV5IPYTCVTCV5MICVIT7Q7B52P", "length": 12042, "nlines": 131, "source_domain": "ravanamurasu.com", "title": "Uncategorized – Ravanamurasu", "raw_content": "\nதீயால் சுடுபட்ட உயர்நீதி மன்றம்.\nதடைசெய்யப்படுமா தமிழ் தேசியக் கூட்டமைப்பு\nதிறந்த பல்கலைக் கழகத்தின் சட்டக் கற்கைக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.\nயாவருக்கும் குடிநீர் -2025 சனாதிபதியின் திட்டம்.\nதனது நியமனங்கள் தொடர்பாக அழுத்தம் கொடுக்க வேண்டாம். ” சனாதிபதி தெரிவிப்பு”\nUncategorized ஆன்மீகம் ஆய்வுக் கட்டுரை\nயுகங்களின் கணக்கு ———————————— இந்து மத சாஸ்திரங்களில் காலத்தை மிக சிறிய அளவாகிய பரம மகா காலம் முதல் மிகப்பெரிய அளவாகிய பிரம்மாவின் ஆயுள் ஆன இரு\nநீத்தார் கடன்கள் இயற்றும் முறையும்,அதன் பலன்களும்,************************************************************* நீத்தார்களுக்குச் செய்யவேண்டிய கடன்களையும், அதனால்விளையும் பயன்களையும் பற்றி காஞ்சி மஹா பெரியவர் ஸ்வாமிகள் தெளிவாகவும் விரிவாகவும் கூறியுள்ளார். அவரது அருளுரையிலிருந்து\n“#வேல்மாறல்” பதிகம் வள்ளிமலை ஸ்ரீ சச்சிதானந்த சுவாமிகள் தொகுத்தருளியது “வேல் மாறல்” பதிகம். நாம் செய்த தீவினையை அறுப்பதற்கு வேல்மாறல் என்ற சர்வ ரோக நிவாரணி உதவும்\nநாளை ஞாயிறு பிரதோஷம்:—————————————————- சூரிய திசை நடப்பவர்கள், ஞாயிறு அன்று வரும் பிரதோஷத்திற்கு தவறாமல் சென்று தரிசிக்க வேண்டும். இதனால் சூரிய பகவன் அருள் நமக்கு கிட்டும்.\nUncategorized எமது ஆலயம் எமது ஊர் கவிதை\nஈழத்தின் கீழைக்கரையின் நாழமாய் நீண்டு தொடரும் எண்ணரிய எங்களின் வரலாற்றின் பிறப்பிடமாய் வற்றாத வழிபாட்டின் ஊற்றிடமாய் தென் திருமலை தேசம் ஆழியலை மெல்ல வந்து முத்தமிடும்அருகே பச்சை\nபிதிர்வழிபாட்டுக்கு உகந்த காலம் எது தெரியுமா \nமஹாளய பட்ஷம் – 15 நாட்கள் —————————————————— 2-9-2020 ஆவணி 17ம் தேதி புதன் கிழமை ஆவணி பௌர்ணமி தினத்தில் மஹாளய பட்ஷம் ஆரம்பம். அன்று முதல்\nபதினான்கு விதைகளின் பிரம்மாண்ட பலன்கள்.\nஅன்றாடம் சமையலுக்கு நாம் காய்கறிகளையும் பழங்களையும் பயன்படுத்துகிறோம். சரி, அவற்றில் உள்ள முக்கியமான ஒன்றை வீணடிக்கிறோம். என்னவென்று தெரியுமா விதைகள். காரணம், விதைகள்தானே என்கிற அலட்சியம். விதைகளின்\nபள்ளிச் சிறுமியை வன்புணர்வு செய்ய காமுகர்களுக்குத் தண்டணை.\nபீகாரில் பள்ளி சிறுமியை வன்புணர்வு செய்த 3 காமுகர்களின் ஆணுறுப்பில் சுட்டு… தற்போது “மனித உரிமை ஆணையத்திடம் விசாரணைக்கு அமர்ந்திருக்கும் எஸ்.ஐ “சுவப்ணா யாதவ்” பெண் காவல் உத்தியோகத்தர்.\nநாட்டில் தனிமைப்படுத்தல் சட்டம் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அனில் ஜாசிங்க வலியுறுத்தல���\nஇலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தல் சட்டத்தை தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க வலியுறுத்தினார்.\nஉள்நாட்டுச் செய்திகள் கல்வித் தகவல் செய்திகள்\nயாழ் பல்கலைக்கு புதிய துணைவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் எஸ்.சிறிசற்குணராஜா\nயாழ்ப்பாண பல்கலைக்கழகத் துணைவேந்தராக தெரிவு செய்யப்பட்டுள்ளார் கணிதப் புள்ளி விபரவியல் துறையின் சிரேஷ்ட பேராசிரியர் எஸ்.சிறிசற்குணராஜா\nFEATURED உயர்கல்வி கல்வித் தகவல்\nசட்டக் கல்லூரி விண்ணப்பம் ஏற்கும் இறுதித் திகதி 31.08.2020\nஅரச அறிவித்தல்கள் கல்வித் தகவல்\nUncategorized ஆன்மீகம் ஆய்வுக் கட்டுரை\nயுகங்களின் கணக்கு ———————————— இந்து மத சாஸ்திரங்களில் காலத்தை மிக சிறிய அளவாகிய பரம மகா காலம் முதல் மிகப்பெரிய அளவாகிய பிரம்மாவின் ஆயுள் ஆன இரு\nவினைதீர்க்கும் விநாயகர் பற்றிய 100 அரிய தகவல்கள்\nஆன்மீகம் ஆய்வுக் கட்டுரை எமது ஆலயம் வரலாறு\nஆன்மீகம் ஆய்வுக் கட்டுரை எமது ஆலயம்\nகேட்ட வரம் தரும் கேத்தீச்சரம் \nஏற்றுமதிக்கான வர்த்தகரீதியான மரவள்ளி செய்கை.\nஇயூபோபியேசியே தாவரக் (Euphorbiacea ) குடும்பத்தைச் சேர்ந்த பயிராகும். இது மனிக்கொட் எஸ்குலாந்தா (Manihot esculanta) எனும் தாவரவியற் பெயரினால் அழைக்கப்படுகின்றது. நிலமட்டத்திலிருந்து 1200 மீற்றர் வரையான\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D,_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF", "date_download": "2021-01-19T00:29:43Z", "digest": "sha1:M4OQOC6M7DC5IMFXBC6DFZIOYKPQYOD4", "length": 8993, "nlines": 191, "source_domain": "ta.wikipedia.org", "title": "வான், துருக்கி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபெகிர் காயா (அமைதி மக்களாட்சிக் கட்சி)\nவான் (Van, துருக்கியம்: Van, ஒட்டோமான் துருக்கியம்:|وان}}, ஆர்மீனியம்: Վան Van,[1] குர்தியம்: Wan) துருக்கியின் கிழக்குப் பகுதியில் வான் ஏரியின் கரையில் அமைந்துள்ள ஓர் நகரமாகும். இது அதே பெயருள்ள மாநிலத்தின் தலைநகரமாகவும் விளங்குகிறது. வான் நகரத்தின் மக்கள்தொகை 2010 கணக்கெடுப்பின்படி 367,419 ஆகும்.[2] இருப்பினும் வேறு மதிப்பீடுகள்இதனைக் காட்டிலும் கூடுதலாக 500,000 எனவும் [3] 600,000 எனவும் [4] மதிப்பிடுகின்றன\nவான் கோட்டை மதிற்சுவரில் காணப்படும் பெர்சிய மாமன்���ர் செர்கசின் கல்வெட்டு.\nதொல்பொருளியல் அகவாழ்வுகளில் இங்குள்ள நகரமைப்பு கி.மு 5000க்கும் முந்தையதாக கண்டறிந்துள்ளன. வான் ஏரியின் கரையில் வான் கோட்டையின் கிழக்கே சில கிமீ தொலைவில் அமைந்துள்ள தில்கிடெபெ குன்று மட்டுமே வானின் பழைமையான பண்பாட்டை பறை சாற்றுவதாக உள்ளது.\nஅக்டோபர் 23, 2011 அன்று அமெரிக்க புவியியல் துறையால் 7.2 என மதிப்பிடப்பட்ட நிலநடுக்கத்தில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும் ஆயிரக்கணக்கானவர் காயமடைந்தும் பெரும் சேதம் விளைந்தது.[5]\n↑ சிஎன் என் செய்தி\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 பெப்ரவரி 2020, 20:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/tata/nexon/price-in-meerut", "date_download": "2021-01-19T00:13:49Z", "digest": "sha1:R6FDPPIAJF2FGOQ3HS4ILNXNJRFDBZC6", "length": 83313, "nlines": 1399, "source_domain": "tamil.cardekho.com", "title": "நியூ டாடா நிக்சன் 2021 மீரட் விலை: நிக்சன் காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand டாடா நிக்சன்\nமுகப்புபுதிய கார்கள்டாடாநிக்சன்road price மீரட் ஒன\nமீரட் சாலை விலைக்கு டாடா நிக்சன்\nஎக்ஸ்இ டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in மீரட் : Rs.9,54,428*அறிக்கை தவறானது விலை\non-road விலை in மீரட் : Rs.10,38,111*அறிக்கை தவறானது விலை\non-road விலை in மீரட் : Rs.10,93,900*அறிக்கை தவறானது விலை\nஎக்ஸ்எம் டீசல் எஸ்(டீசல்)Rs.10.93 லட்சம்*\non-road விலை in மீரட் : Rs.11,05,058*அறிக்கை தவறானது விலை\nஎக்ஸ்எம்ஏ அன்ட் டீசல்(டீசல்)Rs.11.05 லட்சம்*\nஎக்ஸ்எம்ஏ அன்ட் டீசல் எஸ்(டீசல்)\non-road விலை in மீரட் : Rs.11,89,171*அறிக்கை தவறானது விலை\nஎக்ஸ்எம்ஏ அன்ட் டீசல் எஸ்(டீசல்)Rs.11.89 லட்சம்*\non-road விலை in மீரட் : Rs.11,77,738*அறிக்கை தவறானது விலை\nஎக்ஸ் இசட் டீசல்(டீசல்)Rs.11.77 லட்சம்*\nஎக்ஸ்இசட் பிளஸ் டீசல்(டீசல்) மேல் விற்பனை\non-road விலை in மீரட் : Rs.12,69,200*அறிக்கை தவறானது விலை\nஎக்ஸ்இசட் பிளஸ் டீசல்(டீசல்)மேல் விற்பனைRs.12.69 லட்சம்*\nஎக்ஸிஇசட் plus dualtone roof டீசல் (டீசல்)\non-road விலை in மீரட் : Rs.12,92,065*அறிக்கை தவறானது விலை\nஎக்ஸிஇசட் plus dualtone roof டீசல் (டீசல்)Rs.12.92 லட்சம்*\nஎக்ஸிஇசட் பிளஸ் டீசல் எஸ்(டீசல்)\non-road விலை in மீரட் : Rs.13,37,796*அறிக்கை தவறானது விலை\nஎக்ஸிஇசட் பிள���் டீசல் எஸ்(டீசல்)Rs.13.37 லட்சம்*\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட் டீசல்(டீசல்)\non-road விலை in மீரட் : Rs.13,37,796*அறிக்கை தவறானது விலை\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட் டீசல்(டீசல்)Rs.13.37 லட்சம்*\nஎக்ஸிஇசட் plus dualtone roof டீசல் எஸ் (டீசல்)\non-road விலை in மீரட் : Rs.13,60,662*அறிக்கை தவறானது விலை\nஎக்ஸிஇசட் plus dualtone roof டீசல் எஸ் (டீசல்)Rs.13.60 லட்சம்*\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dt roof அன்ட் டீசல்(டீசல்)\non-road விலை in மீரட் : Rs.13,60,662*அறிக்கை தவறானது விலை\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dt roof அன்ட் டீசல்(டீசல்)Rs.13.60 லட்சம்*\non-road விலை in மீரட் : Rs.13,72,094*அறிக்கை தவறானது விலை\nஎக்ஸிஇசட் பிளஸ் dualtone roof (o) டீசல் (டீசல்)\non-road விலை in மீரட் : Rs.13,94,960*அறிக்கை தவறானது விலை\nஎக்ஸிஇசட் பிளஸ் dualtone roof (o) டீசல் (டீசல்)Rs.13.94 லட்சம்*\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட் டீசல் எஸ்(டீசல்)\non-road விலை in மீரட் : Rs.14,06,393*அறிக்கை தவறானது விலை\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட் டீசல் எஸ்(டீசல்)Rs.14.06 லட்சம்*\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dt roof அன்ட் டீசல் எஸ்(டீசல்)\non-road விலை in மீரட் : Rs.14,29,258*அறிக்கை தவறானது விலை\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dt roof அன்ட் டீசல் எஸ்(டீசல்)Rs.14.29 லட்சம்*\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் (o) அன்ட் டீசல்(டீசல்)\non-road விலை in மீரட் : Rs.14,40,691*அறிக்கை தவறானது விலை\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் (o) அன்ட் டீசல்(டீசல்)Rs.14.40 லட்சம்*\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dt roof (o) டீசல் அன்ட்(டீசல்) (top model)\non-road விலை in மீரட் : Rs.14,63,556*அறிக்கை தவறானது விலை\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dt roof (o) டீசல் அன்ட்(டீசல்)(top model)Rs.14.63 லட்சம்*\non-road விலை in மீரட் : Rs.7,92,530*அறிக்கை தவறானது விலை\non-road விலை in மீரட் : Rs.8,86,924*அறிக்கை தவறானது விலை\non-road விலை in மீரட் : Rs.9,44,944*அறிக்கை தவறானது விலை\non-road விலை in மீரட் : Rs.9,53,871*அறிக்கை தவறானது விலை\non-road விலை in மீரட் : Rs.10,11,891*அறிக்கை தவறானது விலை\nஎக்ஸ்எம்ஏ அன்ட் எஸ்(பெட்ரோல்)Rs.10.11 லட்சம்*\non-road விலை in மீரட் : Rs.9,98,501*அறிக்கை தவறானது விலை\nஎக்ஸ் இசட் பிளஸ்(பெட்ரோல்) மேல் விற்பனை\non-road விலை in மீரட் : Rs.10,87,763*அறிக்கை தவறானது விலை\nஎக்ஸ் இசட் பிளஸ்(பெட்ரோல்)மேல் விற்பனைRs.10.87 லட்சம்*\nஎக்ஸிஇசட் பிளஸ் dualtone roof (பெட்ரோல்)\non-road விலை in மீரட் : Rs.11,10,078*அறிக்கை தவறானது விலை\nஎக்ஸிஇசட் பிளஸ் dualtone roof (பெட்ரோல்)Rs.11.10 லட்சம்*\non-road விலை in மீரட் : Rs.11,82,883*அறிக்கை தவறானது விலை\nஎக்ஸிஇசட் பிளஸ் எஸ்(பெட்ரோல்)Rs.11.82 லட்சம்*\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட்(பெட்ரோல்)\non-road விலை in மீரட் : Rs.11,82,883*அறிக்கை தவறா���து விலை\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட்(பெட்ரோல்)Rs.11.82 லட்சம்*\nஎக்ஸிஇசட் பிளஸ் dualtone roof எஸ் (பெட்ரோல்)\non-road விலை in மீரட் : Rs.12,05,749*அறிக்கை தவறானது விலை\nஎக்ஸிஇசட் பிளஸ் dualtone roof எஸ் (பெட்ரோல்)Rs.12.05 லட்சம்*\non-road விலை in மீரட் : Rs.12,17,181*அறிக்கை தவறானது விலை\nஎக்ஸிஇசட் பிளஸ் dualtone roof (o) (பெட்ரோல்)\non-road விலை in மீரட் : Rs.12,40,047*அறிக்கை தவறானது விலை\nஎக்ஸிஇசட் பிளஸ் dualtone roof (o) (பெட்ரோல்)Rs.12.40 லட்சம்*\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட் எஸ்(பெட்ரோல்)\non-road விலை in மீரட் : Rs.12,51,479*அறிக்கை தவறானது விலை\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட் எஸ்(பெட்ரோல்)Rs.12.51 லட்சம்*\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dualtone roof அன்ட் எஸ் (பெட்ரோல்)\non-road விலை in மீரட் : Rs.12,74,345*அறிக்கை தவறானது விலை\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dualtone roof அன்ட் எஸ் (பெட்ரோல்)Rs.12.74 லட்சம்*\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் (o) அன்ட்(பெட்ரோல்)\non-road விலை in மீரட் : Rs.12,85,777*அறிக்கை தவறானது விலை\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் (o) அன்ட்(பெட்ரோல்)Rs.12.85 லட்சம்*\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dt roof (o) அன்ட்(பெட்ரோல்)\non-road விலை in மீரட் : Rs.13,08,643*அறிக்கை தவறானது விலை\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dt roof (o) அன்ட்(பெட்ரோல்)Rs.13.08 லட்சம்*\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dualtone roof அன்ட் (பெட்ரோல்) (top model)\non-road விலை in மீரட் : Rs.12,05,749*அறிக்கை தவறானது விலை\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dualtone roof அன்ட் (பெட்ரோல்)(top model)Rs.12.05 லட்சம்*\nஎக்ஸ்இ டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in மீரட் : Rs.9,54,428*அறிக்கை தவறானது விலை\non-road விலை in மீரட் : Rs.10,38,111*அறிக்கை தவறானது விலை\non-road விலை in மீரட் : Rs.10,93,900*அறிக்கை தவறானது விலை\nஎக்ஸ்எம் டீசல் எஸ்(டீசல்)Rs.10.93 லட்சம்*\non-road விலை in மீரட் : Rs.11,05,058*அறிக்கை தவறானது விலை\nஎக்ஸ்எம்ஏ அன்ட் டீசல்(டீசல்)Rs.11.05 லட்சம்*\nஎக்ஸ்எம்ஏ அன்ட் டீசல் எஸ்(டீசல்)\non-road விலை in மீரட் : Rs.11,89,171*அறிக்கை தவறானது விலை\nஎக்ஸ்எம்ஏ அன்ட் டீசல் எஸ்(டீசல்)Rs.11.89 லட்சம்*\non-road விலை in மீரட் : Rs.11,77,738*அறிக்கை தவறானது விலை\nஎக்ஸ் இசட் டீசல்(டீசல்)Rs.11.77 லட்சம்*\nஎக்ஸ்இசட் பிளஸ் டீசல்(டீசல்) மேல் விற்பனை\non-road விலை in மீரட் : Rs.12,69,200*அறிக்கை தவறானது விலை\nஎக்ஸ்இசட் பிளஸ் டீசல்(டீசல்)மேல் விற்பனைRs.12.69 லட்சம்*\nஎக்ஸிஇசட் plus dualtone roof டீசல் (டீசல்)\non-road விலை in மீரட் : Rs.12,92,065*அறிக்கை தவறானது விலை\nஎக்ஸிஇசட் plus dualtone roof டீசல் (டீசல்)Rs.12.92 லட்சம்*\nஎக்ஸிஇசட் பிளஸ் டீசல் எஸ்(டீசல்)\non-road விலை in மீரட் : Rs.13,37,796*அறிக்கை தவறானது விலை\nஎக்ஸிஇசட் பிளஸ் டீசல் எஸ்(டீசல்)Rs.13.37 லட்சம்*\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட் டீசல்(டீசல்)\non-road விலை in மீரட் : Rs.13,37,796*அறிக்கை தவறானது விலை\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட் டீசல்(டீசல்)Rs.13.37 லட்சம்*\nஎக்ஸிஇசட் plus dualtone roof டீசல் எஸ் (டீசல்)\non-road விலை in மீரட் : Rs.13,60,662*அறிக்கை தவறானது விலை\nஎக்ஸிஇசட் plus dualtone roof டீசல் எஸ் (டீசல்)Rs.13.60 லட்சம்*\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dt roof அன்ட் டீசல்(டீசல்)\non-road விலை in மீரட் : Rs.13,60,662*அறிக்கை தவறானது விலை\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dt roof அன்ட் டீசல்(டீசல்)Rs.13.60 லட்சம்*\non-road விலை in மீரட் : Rs.13,72,094*அறிக்கை தவறானது விலை\nஎக்ஸிஇசட் பிளஸ் dualtone roof (o) டீசல் (டீசல்)\non-road விலை in மீரட் : Rs.13,94,960*அறிக்கை தவறானது விலை\nஎக்ஸிஇசட் பிளஸ் dualtone roof (o) டீசல் (டீசல்)Rs.13.94 லட்சம்*\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட் டீசல் எஸ்(டீசல்)\non-road விலை in மீரட் : Rs.14,06,393*அறிக்கை தவறானது விலை\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட் டீசல் எஸ்(டீசல்)Rs.14.06 லட்சம்*\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dt roof அன்ட் டீசல் எஸ்(டீசல்)\non-road விலை in மீரட் : Rs.14,29,258*அறிக்கை தவறானது விலை\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dt roof அன்ட் டீசல் எஸ்(டீசல்)Rs.14.29 லட்சம்*\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் (o) அன்ட் டீசல்(டீசல்)\non-road விலை in மீரட் : Rs.14,40,691*அறிக்கை தவறானது விலை\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் (o) அன்ட் டீசல்(டீசல்)Rs.14.40 லட்சம்*\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dt roof (o) டீசல் அன்ட்(டீசல்) (top model)\non-road விலை in மீரட் : Rs.14,63,556*அறிக்கை தவறானது விலை\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dt roof (o) டீசல் அன்ட்(டீசல்)(top model)Rs.14.63 லட்சம்*\non-road விலை in மீரட் : Rs.7,92,530*அறிக்கை தவறானது விலை\non-road விலை in மீரட் : Rs.8,86,924*அறிக்கை தவறானது விலை\non-road விலை in மீரட் : Rs.9,44,944*அறிக்கை தவறானது விலை\non-road விலை in மீரட் : Rs.9,53,871*அறிக்கை தவறானது விலை\non-road விலை in மீரட் : Rs.10,11,891*அறிக்கை தவறானது விலை\nஎக்ஸ்எம்ஏ அன்ட் எஸ்(பெட்ரோல்)Rs.10.11 லட்சம்*\non-road விலை in மீரட் : Rs.9,98,501*அறிக்கை தவறானது விலை\nஎக்ஸ் இசட் பிளஸ்(பெட்ரோல்) மேல் விற்பனை\non-road விலை in மீரட் : Rs.10,87,763*அறிக்கை தவறானது விலை\nஎக்ஸ் இசட் பிளஸ்(பெட்ரோல்)மேல் விற்பனைRs.10.87 லட்சம்*\nஎக்ஸிஇசட் பிளஸ் dualtone roof (பெட்ரோல்)\non-road விலை in மீரட் : Rs.11,10,078*அறிக்கை தவறானது விலை\nஎக்ஸிஇசட் பிளஸ் dualtone roof (பெட்ரோல்)Rs.11.10 லட்சம்*\non-road விலை in மீரட் : Rs.11,82,883*அறிக்கை தவறானது விலை\nஎக்ஸிஇசட் பிளஸ் எஸ்(பெட்ரோல்)Rs.11.82 லட்சம்*\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட்(பெட்ரோல்)\non-road விலை in மீரட் : Rs.11,82,883*அறிக்கை தவறானது விலை\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட்(பெட்ரோல்)Rs.11.82 லட்சம்*\nஎக்ஸிஇசட் பிளஸ் dualtone roof எஸ் (பெட்ரோல்)\non-road விலை in மீரட் : Rs.12,05,749*அறிக்கை தவறானது விலை\nஎக்ஸிஇசட் பிளஸ் dualtone roof எஸ் (பெட்ரோல்)Rs.12.05 லட்சம்*\non-road விலை in மீரட் : Rs.12,17,181*அறிக்கை தவறானது விலை\nஎக்ஸிஇசட் பிளஸ் dualtone roof (o) (பெட்ரோல்)\non-road விலை in மீரட் : Rs.12,40,047*அறிக்கை தவறானது விலை\nஎக்ஸிஇசட் பிளஸ் dualtone roof (o) (பெட்ரோல்)Rs.12.40 லட்சம்*\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட் எஸ்(பெட்ரோல்)\non-road விலை in மீரட் : Rs.12,51,479*அறிக்கை தவறானது விலை\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட் எஸ்(பெட்ரோல்)Rs.12.51 லட்சம்*\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dualtone roof அன்ட் எஸ் (பெட்ரோல்)\non-road விலை in மீரட் : Rs.12,74,345*அறிக்கை தவறானது விலை\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dualtone roof அன்ட் எஸ் (பெட்ரோல்)Rs.12.74 லட்சம்*\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் (o) அன்ட்(பெட்ரோல்)\non-road விலை in மீரட் : Rs.12,85,777*அறிக்கை தவறானது விலை\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் (o) அன்ட்(பெட்ரோல்)Rs.12.85 லட்சம்*\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dt roof (o) அன்ட்(பெட்ரோல்)\non-road விலை in மீரட் : Rs.13,08,643*அறிக்கை தவறானது விலை\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dt roof (o) அன்ட்(பெட்ரோல்)Rs.13.08 லட்சம்*\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dualtone roof அன்ட் (பெட்ரோல்) (top model)\non-road விலை in மீரட் : Rs.12,05,749*அறிக்கை தவறானது விலை\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dualtone roof அன்ட் (பெட்ரோல்)(top model)Rs.12.05 லட்சம்*\nடாடா நிக்சன் விலை மீரட் ஆரம்பிப்பது Rs. 6.99 லட்சம் குறைந்த விலை மாடல் டாடா நிக்சன் எக்ஸ்இ மற்றும் மிக அதிக விலை மாதிரி டாடா நிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dt roof (o) டீசல் அன்ட் உடன் விலை Rs. 12.70 லட்சம்.பயன்படுத்திய டாடா நிக்சன் இல் மீரட் விற்பனைக்கு கிடைக்கும் Rs. 7.75 லட்சம் முதல். உங்கள் அருகில் உள்ள டாடா நிக்சன் ஷோரூம் மீரட் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் க்யா சோநெட் விலை மீரட் Rs. 6.79 லட்சம் மற்றும் நிசான் மக்னிதே விலை மீரட் தொடங்கி Rs. 5.49 லட்சம்.தொடங்கி\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dualtone roof அன்ட் எஸ் Rs. 12.74 லட்சம்*\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் dualtone roof டீசல் Rs. 12.92 லட்சம்*\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட் டீசல் Rs. 13.37 லட்சம்*\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dt roof (o) அன்ட் Rs. 13.08 லட்சம்*\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட் எஸ் Rs. 12.51 லட்சம்*\nநிக்சன் எக்ஸ்இ Rs. 7.92 லட்சம்*\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் (o) அன்ட் Rs. 12.85 லட்சம்*\nநிக்சன் எக்���்எம் Rs. 8.86 லட்சம்*\nநிக்சன் எக்ஸ்எம்ஏ அன்ட் டீசல் Rs. 11.05 லட்சம்*\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் dualtone roof (o) Rs. 12.40 லட்சம்*\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட் Rs. 11.82 லட்சம்*\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் (o) அன்ட் டீசல் Rs. 14.40 லட்சம்*\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dt roof அன்ட் டீசல் எஸ் Rs. 14.29 லட்சம்*\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dt roof அன்ட் டீசல் Rs. 13.60 லட்சம்*\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் Rs. 10.87 லட்சம்*\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் dualtone roof எஸ் Rs. 12.05 லட்சம்*\nநிக்சன் எக்ஸ்எம் எஸ் Rs. 9.44 லட்சம்*\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் dualtone roof Rs. 11.10 லட்சம்*\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் டீசல் Rs. 12.69 லட்சம்*\nநிக்சன் எக்ஸ்எம்ஏ அன்ட் எஸ் Rs. 10.11 லட்சம்*\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் எஸ் Rs. 11.82 லட்சம்*\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் (o) Rs. 12.17 லட்சம்*\nநிக்சன் எக்ஸ்எம்ஏ அன்ட் டீசல் எஸ் Rs. 11.89 லட்சம்*\nநிக்சன் எக்ஸிஇசட் டீசல் Rs. 11.77 லட்சம்*\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் டீசல் எஸ் Rs. 13.37 லட்சம்*\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dualtone roof அன்ட் Rs. 12.05 லட்சம்*\nநிக்சன் எக்ஸ்எம்ஏ அன்ட் Rs. 9.53 லட்சம்*\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dt roof (o) டீசல் அன்ட் Rs. 14.63 லட்சம்*\nநிக்சன் எக்ஸ்எம் டீசல் Rs. 10.38 லட்சம்*\nநிக்சன் எக்ஸ்எம் டீசல் எஸ் Rs. 10.93 லட்சம்*\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட் டீசல் எஸ் Rs. 14.06 லட்சம்*\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் dualtone roof (o) டீசல் Rs. 13.94 லட்சம்*\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் (o) டீசல் Rs. 13.72 லட்சம்*\nநிக்சன் எக்ஸ்இ டீசல் Rs. 9.54 லட்சம்*\nநிக்சன் எக்ஸிஇசட் Rs. 9.98 லட்சம்*\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் dualtone roof டீசல் எஸ் Rs. 13.60 லட்சம்*\nநிக்சன் மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nமீரட் இல் சோநெட் இன் விலை\nமீரட் இல் மக்னிதே இன் விலை\nமீரட் இல் வேணு இன் விலை\nமீரட் இல் எக்ஸ்யூவி300 இன் விலை\nமீரட் இல் ஆல்டரோஸ் இன் விலை\nமீரட் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா நிக்சன் mileage ஐயும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nவால் ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா நிக்சன் உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nடாடா நிக்சன் விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா நிக்சன் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா நிக்சன் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா நிக்சன் விதேஒஸ் ஐயும் காண்க\nமீரட் இல் உள்ள டாடா கார் டீலர்கள்\nசதாப்தி நகர் மீரட் 250104\n2020 டாடா நெக்ஸான் பிஎ���்6 ஃபேஸ்லிஃப்ட் ஜனவரி 22 அன்று அறிமுகப்படுத்தப்படுகிறது\nநெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் பிஎஸ்6 அமைப்பாக இருப்பினும், டாடா அதனை அதே பெட்ரோல் மற்றும் டீசல் இயந்திரங்களுடன் வழங்கும்\nஎல்லா டாடா செய்திகள் ஐயும் காண்க\nbase model இல் ஐஎஸ் blue colur கிடைப்பது\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் நிக்சன் இன் விலை\nகாசியாபாத் Rs. 7.88 - 14.53 லட்சம்\nமுசாஃபர்நகர் Rs. 7.92 - 14.63 லட்சம்\nநொய்டா Rs. 7.88 - 14.53 லட்சம்\nசோனிபட் Rs. 7.92 - 14.38 லட்சம்\nபுது டெல்லி Rs. 7.86 - 15.02 லட்சம்\nஃபரிதாபாத் Rs. 7.88 - 14.25 லட்சம்\nபானிபட் Rs. 7.92 - 14.38 லட்சம்\nகுர்கவுன் Rs. 7.88 - 14.25 லட்சம்\nஎல்லா டாடா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 26, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 14, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 14, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 10, 2022\nஎல்லா உபகமிங் டாடா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://totamil.com/world-news/covid-19-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95/", "date_download": "2021-01-18T22:59:39Z", "digest": "sha1:KPEIEA4BBQABJ4JYY367A3XEV4VOT3VT", "length": 18156, "nlines": 82, "source_domain": "totamil.com", "title": "COVID-19 நோயாளிகள் மருத்துவமனைகளை மூழ்கடிப்பதால் கலிஃபோர்னியர்கள் மற்றொரு பூட்டுதலை தாங்குகிறார்கள் - ToTamil.com", "raw_content": "\nCOVID-19 நோயாளிகள் மருத்துவமனைகளை மூழ்கடிப்பதால் கலிஃபோர்னியர்கள் மற்றொரு பூட்டுதலை தாங்குகிறார்கள்\nலாஸ் ஏஞ்சல்ஸ்: COVID-19 இன் பரவலைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்ட பெரும்பாலான கலிஃபோர்னியர்கள் திங்கள்கிழமை (டிசம்பர் 7) கடுமையான புதிய கட்டுப்பாடுகளை எதிர்கொண்டனர், அதே நேரத்தில் நியூயார்க்கின் ஆளுநர் நியூயார்க் நகரில் உட்புற உணவக உணவை தடை செய்வதாக அச்சுறுத்தியதால், தொற்றுநோய்கள் தொடர்ந்து உயரும் என்று அமெரிக்கா அஞ்சுகிறது.\nதெற்கு கலிபோர்னியா, சான் பிரான்சிஸ்கோ விரிகுடா பகுதி மற்றும் மாநில விவசாய சான் ஜோவாகின் பள்ளத்தாக்கு ஆகிய இடங்களில் உள்ள உணவகங்கள் எடுத்துச் செல்லுதல் மற்றும் வழங்குவதைத் தவிர மற்ற அனைவருக்கும் மூடப்பட்டுள்ளன. விளையாட்டு மைதானங்கள் மூடப்பட்டன, கடைகள் திறனைக் குறைத்தன மற்றும் முடி வரவேற்புரைகள் மற்றும் முடிதிருத்தும் கடைகள் மூடப்பட்டன.\nஇந்த நடவடிக்கைகள் அமெரிக்காவின் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலத்தில் கிட்டத்தட்ட 40 ���ில்லியன் மக்களில் முக்கால்வாசி மக்களை பாதித்தன.\nகலிபோர்னியா கவர்னர் கவின் நியூசோம் உத்தரவு சில பள்ளிகளுக்கு தொடர்ந்து வகுப்புகள் நடத்த அனுமதித்தது. ஆனால் லாஸ் ஏஞ்சல்ஸ் யூனிஃபைடு பள்ளி மாவட்டம், மாநிலத்தின் மிகப் பெரிய, மூடிய வளாகங்கள், தனிப்பட்ட சேவைகளையும் பயிற்சிகளையும் வழங்க ஓரளவு திறந்திருந்தன, இது பல சிறப்புத் தேவை மாணவர்களைப் பாதித்தது.\nபடிக்க: COVID-19 தொடர்பு-தடமறிதல் பயன்பாட்டைத் தொடங்க கலிபோர்னியா மிகப்பெரிய அமெரிக்க மாநிலமாக மாறியது\nசான் பிரான்சிஸ்கோவில், எலன் ஸ்கான்லான், 43, தனது இரண்டு வயது குழந்தையுடன் அடிக்கடி விளையாடும் ஒரு விளையாட்டு மைதானத்தில் மூடல் அறிவிப்பைப் பயத்துடன் படித்தார். “எனக்கு அது புரிகிறது, நாங்கள் அதற்கு இணங்கப் போகிறோம் … ஆனால் அது கடினமாக இருந்தது,” என்று அவர் கூறினார்.\n15 சதவிகிதத்திற்கும் குறைவான தீவிர சிகிச்சை மருத்துவமனை படுக்கைகள் கிடைக்கக்கூடிய இடங்களுக்கு நியூசோமின் உத்தரவு பொருந்தும், இது இதுவரை தெற்கு கலிபோர்னியா மற்றும் சான் ஜோவாகின் பள்ளத்தாக்கை பாதிக்கிறது. சான் பிரான்சிஸ்கோ விரிகுடா பகுதியில் உள்ள பகுதிகள் இதே போன்ற உத்தரவுகளை விதித்தன.\nஅமெரிக்க அரசாங்கத்தின் உயர்மட்ட தொற்று நோய் நிபுணர் டாக்டர் அந்தோனி ஃப uc சி திங்களன்று, மாநிலத்தின் நடவடிக்கை “தங்கள் மருத்துவமனைகளை மீறுவதிலிருந்து அவர்களை மீட்கும்” என்று கூறினார்.\nகலிஃபோர்னியா சனிக்கிழமையன்று 30,000 வழக்குகளுடன் புதிய வழக்குகளில் சாதனை படைத்தது மற்றும் ஞாயிற்றுக்கிழமை கிட்டத்தட்ட 25,000 பதிவு செய்தது. மருத்துவமனையில் சேர்க்கப்படுவதும் பதிவுகளைத் தாக்கியது. சான் ஜோவாகின் பள்ளத்தாக்கில், தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகளில் வெறும் 6.3 சதவீதம் மட்டுமே கிடைப்பதாக அரசு திங்களன்று தெரிவித்துள்ளது.\nநாடு முழுவதும், COVID-19 நோய்த்தொற்றுகள் உச்சத்தில் உள்ளன, கடந்த வாரத்தில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 193,863 புதிய வழக்குகள் பதிவாகியுள்ளதாக ராய்ட்டர்ஸ் அதிகாரப்பூர்வ தரவுகளின் படி தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதொற்றுநோய் தொடங்கியதிலிருந்து அமெரிக்காவில் 14.7 மில்லியனுக்கும் அதிகமான நோய்த்தொற்றுகள் மற்றும் 282,000 க்கும் மேற்பட்ட கொரோனா வைரஸ் தொடர்பான இறப்புகள் பதிவாகியுள்ளன, இது உலகி���ேயே அதிகம்.\nஜூலை 30, 2020 அன்று கலிபோர்னியாவின் டெல் மார் நகரில் கொரோனா வைரஸ் நோய் (COVID-19) வெடித்தபோது பக்கவாட்டில் நடந்து செல்லும்போது மக்கள் முகமூடி அணிந்துகொள்கிறார்கள். (புகைப்படம்: REUTERS / மைக் பிளேக்)\nகலிஃபோர்னியாவின் உத்தரவு, இரு பிராந்தியங்களிலும் ஞாயிற்றுக்கிழமை நடைமுறைக்கு வந்து குறைந்தது மூன்று வாரங்கள் நீடிக்கும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் எந்தவொரு அளவிலும் தனியார் கூட்டங்களை தடைசெய்கிறது மற்றும் முக்கியமான உள்கட்டமைப்பு மற்றும் சில்லறை விற்பனையாளர்களைத் தவிர மற்ற அனைத்தையும் மூடுகிறது. தீவிர சிகிச்சை பிரிவு திறன் குறைந்துவிட்டால் இது மாநிலத்தின் பிற பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.\nலாஸ் ஏஞ்சல்ஸ், ஆரஞ்சு, ரிவர்சைடு மற்றும் சான் பெர்னார்டினோ மாவட்டங்களின் ஷெரிப்ஸ் அவர்கள் விதிகளை அமல்படுத்தப் போவதில்லை என்று கூறியுள்ளனர், இது கொரோனா வைரஸ் நிவாரண நிதிகளை நிறுத்தி வைப்பதாக நியூஸ்ஸை அச்சுறுத்தியது.\nநியூயார்க் ஆளுநர் ஆண்ட்ரூ கியூமோ, இந்த வாரம் மருத்துவமனையில் சேர்க்கும் விகிதங்கள் தொடர்ந்து ஏறினால், நியூயார்க் நகர உணவகங்களில் உள்ளரங்க உணவை நிறுத்தி வைப்பதாக கூறினார். அவர்கள் செப்டம்பர் மாதத்தில் உட்புற சேவையை 25 சதவீத திறனில் மட்டுமே தொடங்கினர்.\nவசந்த காலத்தில் விதிக்கப்பட்டதைப் போல மாநிலம் முழுவதும் அத்தியாவசியமற்ற வணிகங்களை பரவலாக நிறுத்துவதற்கு இப்போது உத்தரவாதம் இல்லை என்று கியூமோ கூறினார்.\nபடுக்கைகளின் கடுமையான பற்றாக்குறையைத் தவிர்க்க, நியூயார்க் மாநில சுகாதார அதிகாரிகள் மருத்துவமனைகளின் திறனை 25 சதவீதம் அதிகரிக்க உத்தரவிடுவார்கள், ஓய்வு பெற்ற மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை மீண்டும் வேலைக்கு வருமாறு கேட்டுக்கொள்வார்கள் என்று குவோமோ கூறினார். ஜனவரி 20 ஆம் தேதி பதவியேற்பதற்கு முன்னர் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பிடென் தனது தலைமை கொரோனா வைரஸ் ஆலோசகராக பணியாற்றிய ஃபாசி, ஆண்டு இறுதி விடுமுறைக்குப் பிறகு தொற்றுநோய் மோசமடையக்கூடும் என்றார்.\nமில்லியன் கணக்கான மக்கள் பொது சுகாதார ஆலோசனையை புறக்கணித்து, நவம்பரில் நன்றி விடுமுறைக்கு பயணித்த பின்னர், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தினத்தில் அமெரிக்கர்கள் மீண்டும் கூடிவருவார்கள் என்று அஞ்சுவதாக ஃபாசி கூறினார்.\nநோய்த்தொற்றுகள் மற்றும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மூன்று வாரங்களுக்குப் பிறகு இறப்புகள் அதிகரிக்கும்.\n“கணிசமான தணிப்பு இல்லாமல், ஜனவரி நடுப்பகுதி எங்களுக்கு மிகவும் இருண்ட நேரமாக இருக்கும்” என்று ஆளுநரின் வீடியோ செய்தி மாநாட்டின் போது கியூமோவுடன் தோன்றிய ஃப uc சி கூறினார்.\nகுடியரசுக் கட்சியின் அதிபர் டொனால்ட் டிரம்பிற்குப் பதிலாக தொற்றுநோயைக் கையாள்வதை தனது முன்னுரிமையாக மாற்றுவேன் என்று பிடென் கூறியுள்ளார்.\nபுக்மார்க் இது: கொரோனா வைரஸ் வெடிப்பு மற்றும் அதன் முன்னேற்றங்கள் பற்றிய எங்கள் விரிவான தகவல்கள்\nகொரோனா வைரஸ் வெடிப்பு குறித்த சமீபத்திய புதுப்பிப்புகளுக்கு எங்கள் பயன்பாட்டைப் பதிவிறக்குக அல்லது எங்கள் டெலிகிராம் சேனலுக்கு குழுசேரவும்: https://cna.asia/telegram\nCOVID-19COVID19daily newstoday world newsஅந்தோணி ஃபாசிஆரோக்கியம்இன்று செய்திஎங்களுக்குகலஃபரனயரகளகலிபோர்னியாகொரோனா வைரஸ்தஙககறரகளநயளகளபடடதலமரததவமனகளமறறரமழகடபபதல\nPrevious Post:‘இடைநிறுத்தப்படாத’ டிரெய்லர்: புதிய தொடக்கங்களைக் கொண்டாடும் ஐந்து இந்தி குறும்படங்கள்\nNext Post:சிங்கப்பூரில் 12 புதிய COVID-19 வழக்குகள் அனைத்தும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன\nநோபல் பரிசு பெற்ற பொருளாதார வல்லுனர் அமர்த்தியா சென், சட்டவிரோதமாக நிலத்தை வைத்திருப்பதாக பொய்யான குற்றச்சாட்டைத் திரும்பப் பெற விஸ்வ-பாரதியிடம் கேட்கிறார்\nவெள்ளை மாளிகையை கைப்பற்றுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் ஜோ பிடென் ஒற்றுமையைத் தள்ளுகிறார், டொனால்ட் டிரம்ப் 100 மன்னிப்புகளைக் கருதுகிறார்\nஉள்ளூர் மற்றும் ஏற்றுமதி தேவைகளை பூர்த்தி செய்ய பண்ணை உற்பத்தி நடவடிக்கைகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்\nவர்ணனை: வாட்ஸ்அப்பின் புதிய டி & சி கள் தரவு மற்றும் தனியுரிமை எவ்வாறு நிர்வகிக்கப்படுகின்றன என்பதற்கான மாற்றங்களைத் தூண்டக்கூடும்\nநியூயார்க் ஆளுநர் ஃபைசரை நேரடியாக COVID-19 தடுப்பூசி அளவை விற்கச் சொல்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thehotline.lk/archives/66030", "date_download": "2021-01-18T23:24:57Z", "digest": "sha1:SOCXDNKG35QPNOO4EUSCLG2OR6BRBX4K", "length": 12982, "nlines": 109, "source_domain": "www.thehotline.lk", "title": "\"மீஸானின் மகுடம் விருது- 2020\" விருது பெற்றார் சாய்ந்தமருது கவிஞர் நஸ்ருதீன் அலிக்கான் (மேலதிக புகைப்படங்களுடன்) | thehotline.lk", "raw_content": "\nநல்லாட்சியில் நாடு வங்குரோத்து நிலைக்குள்ளானது – இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த\nஎமது இணைய தளத்தில் வெளிவந்த செய்திக்கு கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மறுப்பு\n30.11.2020ல் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவிக்கப்பட்ட கருத்து தொடர்பில்\nஅரச புலனாய்வுத் துறையினருக்கு கிடைத்த இரசியத் தகவலில் கிரான் பிரதேசத்தில் பெருந்தொகை துப்பாக்கி ரவைகள் மீட்பு\nஇலங்கையில் இடம்பெறும் தொடர் ஜனாஸா எரிப்பு தொடர்பில் ஐக்கிய இராச்சிய முஸ்லிம் சமூக அமைப்புகள் கவலை – மீள்பரிசீலனை கோரி ஜனாதிபதிக்கு கடிதம்\nவாழைச்சேனை மீனவ சமூகத்தின் எதிர்காலம் – முஹம்மத் றிழா\nதனிமைப்படுத்தல் – முஹம்மத் றிழா\nபொத்துவில், ஆமவட்டுவான் காணிப் பிரச்சினையில் முஷாரப் எம்.பி தலையீடு\nகத்தார் வாழ் கல்குடா சகோதரர்கள் ஒன்றிணைந்து முன்னெடுக்கும் கொரோனா நிவாரண நிதி சேகரிப்பு\nநிந்தவூர் கடற்கரையோரத்தில் பெண்ணிண் சடலம் : மருமகன் அடையாளம் காட்டினார்\nமாணவர்களுக்கு இலவச தொலைக்காட்சி கல்விப்போதனைகள் : மட்டு. செயலகம் நடவடிக்கை\nவாகனேரியில் 11 பேர் தாக்குதல் : தாக்குதல்தாரிகளைக்கைது செய்ய நடவடிக்கை – எஸ்.வியாழேந்திரன்\nநிவாரணக்கூட்டமைப்பு போதையொழிப்பிலும் பங்காற்ற வேண்டும் – றிபான் முகம்மட்\nமாவடிச்சேனையை சோகத்தில் ஆழ்த்திய இரட்டைக்கொலை : தந்தை கைது\nமட்டக்களப்பு பல்கலைக்கழக கொரோனா தடுப்பு முகாமிலிருந்து 58 பேர் விடுவிப்பு\nமக்களுக்கான சேவையினை வழங்குவதில் ஓட்டமாவடி லங்கா சதோஷவின் பங்களிப்பு என்ன\nவாழைச்சேனைப் பொலிஸ் பிரிவில் வயோதிபரின் சடலம் மீட்பு\nஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் ஐ.எல்.பதுர்தீன் ஹாஜி திடீர் இராஜினாமா\nமுற்றாகி முடங்கிய கல்குடா : இயல்பு வாழ்க்கை பாதிப்பு\n“மீஸானின் மகுடம் விருது- 2020” விருது பெற்றார் சாய்ந்தமருது கவிஞர் நஸ்ருதீன் அலிக்கான் (மேலதிக புகைப்படங்களுடன்)\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nகலை, இலக்கிய, ஊடக, நாடகத்துறையில் பிரகாசிக்கும் கலைஞர்களைக் கௌரவிக்கும் மீஸானின் மகுடம் விருதுகளின் 2020ம் ஆண்டுக்கான விருது சாய்ந்தமருதைச் சேர்ந்த கவிஞர் நஸ்ருதீன் அலிக்கானுக்கு வழங்கி வைக்கப்பட்டது.\nஅல்- மீஸான் பௌண்டஷன், ஸ்ரீலங்கா தவிசாளர் யூ.எல்.என்.ஹுதா உமரின் தலைமையில் கோவிட் 19 தொற்றுப்பரவல் காரணமாக மிக எளிமையாக நடைபெற்ற இந்நிகழ்வில், பொதுச்சேவை ஆணைக்குழுவின் உறுப்பினரும், சிரேஷ்ட நிர்வாக சேவை அதிகாரியுமான ஏ.எல்.எம்.சலீம், வீதி அபிவிருத்தி அதிகார சபை கல்முனை காரியாலய பிரதம இலிகிதரும் அமைப்பின் பிரதிப் பொதுச்செயலாளருமான எம்.ஏ.சி.நிஸார், அமைப்பின் கல்முனை பிராந்திய இணைப்பாளர் ஏ.ஆர்.ஏ.ஜௌஸான், மருதம் கலைக்கூடல் தலைவரும் அமைப்பின் கலை, இலக்கிய செயலாளருமான அஸ்வான் எஸ்.மௌலானா உட்பட கலை, இலக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டு கவிஞர் நஸ்ருதீன் அலிக்கானுக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டு சான்றிதழ் மற்றும் விருது வழங்கி கௌரவித்தனர்.\nகடந்த காலங்களில் தென்னிந்திய திரைப்பட நடிகர் பத்மஸ்ரீ டாக்டர் விவேக், நடிகர் விதார்த், இயக்குனர் பாரதிராஜா போன்றவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த இவ்விருதுகள் பல உள்நாட்டு கலைஞர்களுக்கும் கடந்த வருடங்களில் வழங்கப்பட்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nதேசிய செய்திகள், செய்திகள் Comments Off on “மீஸானின் மகுடம் விருது- 2020” விருது பெற்றார் சாய்ந்தமருது கவிஞர் நஸ்ருதீன் அலிக்கான் (மேலதிக புகைப்படங்களுடன்) Print this News\nமுன்னைய அரசாங்கம் அபிவிருத்திக்கு பதிலாக பழிவாங்கலையே செய்தது – இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த\nமுன்னைய அரசாங்கம் அபிவிருத்திக்கு பதிலாக பழிவாங்கலையே செய்தது – இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nமுனீறா அபூபக்கர் & எம்.ரீ.ஹைதர் அலி முன்னைய அரசாங்கம் வேலைக்குப்பதிலாக பழிவாங்கலை மட்டுமேமேலும் வாசிக்க…\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nஅரசு சுதேச விடயங்களுக்கு முன்னுரிமையளித்து நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த செயற்படுகிறது – இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த\nநல்லாட்சியில் நாடு வங்குரோத்து நிலைக்குள்ளானது – இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த\nஎமது இணைய தளத்தில் வெளிவந்த செய்திக்கு கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மறுப்பு\n30.11.2020ல் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவிக்கப்பட்ட கருத்து தொடர்பில்\nஅரச புலனாய்வுத் துறையினருக்கு கிடைத்த இரசியத் தகவலில் கிரான் பிரதேசத்தில் பெருந்தொகை துப்பாக்கி ரவைகள் மீட்பு\nதிலக் எம��.பியின் வேண்டுகோளில் மக்களுக்கு மூலிகை பொதிகள் வழங்க Dr. நபீல் நடவடிக்கை.\nஇலங்கையில் இடம்பெறும் தொடர் ஜனாஸா எரிப்பு தொடர்பில் ஐக்கிய இராச்சிய முஸ்லிம் சமூக அமைப்புகள் கவலை – மீள்பரிசீலனை கோரி ஜனாதிபதிக்கு கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinemaz.com/category/videos/page/2/", "date_download": "2021-01-18T23:26:43Z", "digest": "sha1:DEMK74BHTR2KQR5QT3WFLQJMNABEMVJN", "length": 8024, "nlines": 109, "source_domain": "www.tamilcinemaz.com", "title": "Videos - 2/93 - Tamil Cinemaz", "raw_content": "\n‘நட்பே துணை’ படத்தின் முதல் பாடல்\nமறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன ட்ரைலர்..\nட்ராஃபிக் ராமசாமி -கோமாளி- சிங்கிள் ட்ராக்\n‘சந்தோஷத்தில் கலவரம்’ ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர்\nhttps://youtu.be/bMsQGbQOwj0 ‘சந்தோஷத்தில் கலவரம்’ என்ற இப்படத்தைக் கிராந்தி பிரசாத் இயக்குகிறார். இவர் பல விளம்பரப்படங்கள் , குறும்படங்களை இபக்கியவர். அவற்றுக்காக விருதுகளும் பெற்றவர் . திரைப்படக் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்ற இவர் ,தெலுங்கில் சில இயக்குநர்களிடமும் திரைப்பாடம் பயின்றவர் . இருந்தாலும் படங்கள் பார்த்து கற்றவை அதிகம் . தமிழ்ப்படங்கள் நிறைய பார்த்து தமிழ் திரைச் சூழலை அறிந்து வைத்துள்ளார். இங்கே முகங்களை விட்டு விட்டு திறமைக்கு மட்டும் தரப்படும் மரியாதையை வைத்து தமிழில் படம் இயக்க வந்திருக்கிறார் ‘ ஸ்ரீ குரு சினிமாஸ் சார்பில் ‘சந்தோஷத்தில் கலவரம் ‘என்கிற இப்படத்தை திம்மா ரெட்டி வி.சி. தயாரிக்கிறார் . . “ஒரு மகிழ்ச்சியான தருணத்தில் கலவரம் நடந்தால் அதன் விளைவு எப்படி இருக்கும்\nபிரபலங்கள் வாழ்த்திய ஆண் தேவதை ட்ரைலர்\nதாமிரா இயக்கத்தில் சமுத்திரக்கனி, ரம்யா பாண்டியன், ராதாரவி, இளவரசு, காளி வெங்கட், சுஜா வருணி, ஹரீஷ் ஃபெராடி, அபிஷேக், கவின், பேபி மோனிகா மற்றும் பலர் நடித்திருக்கும் திரைப்படம் `ஆண் தேவதை’. இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான விஜய் மில்டன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இசையமைத்துள்ளார் ஜிப்ரான். எடிட்டிங் மு. காசிவிஸ்வநாதன். இந்த படத்தின் முன்னோட்டத்தை நடிகர்கள் ஜெயம் ரவி, விஜய் சேதுபதி, உதய நிதி ஸ்டாலின், விஜய் ஆண்டனி, இயக்குநர்கள் ஏ.ஆர் முருகதாஸ், கவுதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், வெற்றிமாறன், சீனுராமசாமி, ரஞ்சித், கார்த்திக் சுப்புராஜ் ஆகிய பதினோரு பிரபலங்கள் ஒன்றாக இணைந்து வெளியிட்டார்கள். அனைவருமே, ”இந��த ஆண் தேவதை இன்றைய சமூகத்துக்கு சொல்ல வேண்டிய மிக முக்கிய கருத்தைப் பேசுகிறது. தாமிராவும் சமுத்திரக்கனியும் இணைந்துள்ள இப்படம் வெற்றிபெற வேண்டும் . அதற்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்” எ\nவிஜய் ஆண்டணி நடிக்கும் காளி பட ட்ரைலர்..\nபொள்ளாச்சி சம்பவத்தை கையிலெடுக்கும் இயக்குநர் சுசீ\nஸ்ருதிஹாசன் வாழ்வில் இன்னொரு மைல்கல்\nஜூன்-25 முதல் மலேசியாவில் சிம்புவின் ‘மாநாடு’ படப்பிடிப்பு ஆரம்பம்\nஅசரீரி மூலம் மீண்டும் வரும் ஜீவன்\nNGK ‘தண்டல்காரன்’ பாடலை தொடர்ந்து ரஞ்சித் பாடிய ‘வெண்பனி இரவில்’..\nபெண்​கள் ​விளையாட்டு பொம்மைகள் அல்ல – சீறும் வில்லன் நடிகர்\nநம்ம சென்னைக்கு நன்மை செய்ய ஒன்று கூடுவோம்\nசசிகுமார் நடிப்பில் இன்வெஸ்டிகேஷன் திரில்லர் படம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2021-01-18T22:55:03Z", "digest": "sha1:2VL7USHXSVXASXHMRXVIAMIYTFK424SI", "length": 7984, "nlines": 117, "source_domain": "www.tamilhindu.com", "title": "மோன் ஜாய் Archives | தமிழ்ஹிந்து", "raw_content": "\nமோன் ஜாய் – இன்றைய அசாமிய இளைஞனின் அவலம்\nஅசாம் தீர்க்க முடியாத ஒரு சிக்கலில் மாநில அரசின், இந்திய அரசின் கையாலாகாத் தனமா, குறுகிய கால சுயலாபத்திற்காக, அசாமின், நாட்டின் சரித்திரத்தையே காவு கொடுத்துவரும் சோகத்தை இந்த சாதாரண அன்றாட வாழ்க்கைச் சித்திரத்தின் மூலம் சொல்லும் தைரியம் மணிராமுக்கு இருக்கிறதே ஆச்சரியம் தான்..ஆரவாரம் இல்லாது இந்த மாதிரி இன்றைய தமிழ் அரசியல் சமூக வாழ்க்கையை அப்பட்டமாக முன் வைக்கும் தைரியம் நம் தமிழ் நாட்டில் இல்லை. இனியும் வெகு காலத்துக்கு இராது என்று தான் தோன்றுகிறது\nஅக்பர் என்னும் கயவன் – 17\nஅணு உலையும் ஆயுதப் போட்டியும் அப்பாவி உயிர்களும் – 2\nபாரதியாரின் நின்னைச் சரணடைந்தேன்: ஓர் விளக்கம்\nபக்தி ஓர் எளிய அறிமுகம் – 4\nஸ்டாலினும் தமிழ் பாட்டாளிப் போராட்டக் கதைகளும்\nஇமயத்தின் மடியில் – 2\nபாரதி சீடர் கனகலிங்கம்: திரிபும் உண்மையும்\nசென்னை மழைவெள்ளம்: சேவாபாரதி மீட்புப் பணிகள்\nஹரப்பா கந்தனும் கார்த்திகை மாதரும்\nசித்தர்கள் வேத மறுப்பாளர்களா: சுகிசிவம் கருத்துக்கு எதிர்வினை\nஆதிரை பிச்சை இட்ட காதை – மணிமேகலை 17\nஉதயகுமாரனை வாளால் எறிந்த காதை — மணிமேகலை – 21\nகம்யூனிஸ்டுகளின் கயமை: காந்தி-ஜோஷி கடிதங்கள்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (89)\nஇந்து மத விளக்கங்கள் (258)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=Other&id=1104", "date_download": "2021-01-19T00:38:55Z", "digest": "sha1:374DBLIVMWIKODCMGKSTTVSHWRNSY7AZ", "length": 10121, "nlines": 158, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nமிஷின் லேர்னிங் எதிர்காலம் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nபரணி சுவாதி பிசியோதெரபி கல்லூரி\nபோக்குவரத்து வசதி : N/A\nபேருந்துகளின் எண்ணிக்கை : N/A\nவேன்களின் எண்ணிக்கை : N/A\nகுறைந்தபட்ச கட்டணம் : N/A\nஅதிகபட்ச கட்டணம் : N/A\nகட்டணம் செலுத்தும் காலம் : N/A\nநூலக வசதி : N/A\nநூலகத்தின் பெயர் : N/A\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nபி.எஸ்சி. பயோடெக்னாலஜி படிப்பில் சேர விரும்புகிறேன். இது நல்ல படிப்புதானா\nகடந்த ஆண்டு கேம்பஸ் இன்டர்வியூ மூலமாக இன்போசிஸ் நிறுவனப் பணிக்காக எனது மகள் தேர்வு செய்யப்பட்டார். ஆனால் இதுவரை அவளுக்குப் பணி நியமனக் கடிதம் தரப்படவில்லை. காத்திருப்பதில் அர்த்தமிருக்கிறதா\nசென்னை சந்தை ஆய்வுத் துறையில் உள்ள வேலை வாய்ப்புகள் பற்றிக் கூறலாமா\nஐ.எப்.எஸ்., எழுத ஆசை... எப்படி விண்ணப்பிப்பது\nவிளையாட்டில் ஆர்வத்துடன் இருக்கும் எனது மகனை விளையாட்டு பயிற்சியாளராக உருவாக்க விரும்புகிறேன். இதற்கான படிப்புகள் எங்கு நடத்தப்படுகின்றன\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/usa/03/234211?ref=archive-feed", "date_download": "2021-01-18T23:39:35Z", "digest": "sha1:LBZKYG3U7QQQPB5GLBLPMDVSRVWCGXLI", "length": 9483, "nlines": 135, "source_domain": "news.lankasri.com", "title": "கூகிளின் நடவடிக்கையால் மக்கள் காயமடைந்துள்ளனர்! அமெரிக்கா பகிரங்க குற்றச்சாட்டு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகூகிளின் நடவடிக்கையால் மக்கள் காயமடைந்துள்ளனர்\nஅமெரிக்காவில் உள்ள அனைத்து பொது தேடுபொறி வினவல்களிலும் கூகிள் கிட்டத்தட்ட 90% மற்றும் மொபைலில் கிட்டத்தட்ட 95% தேடல்களைக் கொண்டுள்ளது, கூகிள் அதன் தேடல் முடிவுகளின் தரத்தில் போட்டியிடவில்லை எனக்கூறி கூகுள் மீது அமெரிக்காவில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.\nஉலகின் சக்தி வாய்ந்த ஐந்து நிறுவனங்களின் ஒன்றான கூகிள் மீது “தேடல் மற்றும் தேடல் விளம்பரங்களில் கூகிளின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது என்றும், மொபைல் போன் தயாரிப்பாளர்கள் மற்றும் பிறருக்கு பணம் செலுத்துவதன் மூலம் இவ்வாறாக அது வளர்ந்துள்ளதாகவும் கூகிளின் நடவடிக்கைகளால் அமெரிக்கர்கள் காயமடைந்ததாக அமெரிக்க அரசு வழக்கு தொடுத்துள்ளது.\nஅமெரிக்கா, 1974 AT&T என்கிற பிரிவின் கீழ் வழக்கினை தொடர்ந்துள்ளது. இந்த வழக்கில் விசாரணை முடிந்து தீர்ப்பு வருவதற்கு பல ஆண்டுகள் ஆகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇது குறித்து கூகிள், தற்போது தொடுக்கப்பட்டுள்ள வழக்கானது பெரும் குறைப்பாடுகளை கொண்டுள்ளது என்றும், மக்கள் தாங்களாகவே தேர்ந்தெடுத்துத்தான் கூகிளை பயன்படுத்துகிறார்கள் என்றும் மக்களை தாங்கள் எவ்விதத்திலும் கட்டாயப்படுத்தவில்லை என்றும் கூறியுள்ளது.\nகூகிள் ஏற்கனவே உள்கட்டமைப்பு, தொழில்நுட்பங்கள் மற்றும் திறமைகளில் பில்லியன் கணக்கான டாலர்களை முதலீடு செய்துள்ளது. \"ஒரு தசாப்த குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை நீங்கள் அசைத்துவிட முடியாது.\" என லண்டனில் உள்ள மீராபாட் செக்யூரிட்டிஸின் தொழில்நுட்ப ஊடக மற்றும் தொலைத் தொடர்பு ஆராய்ச்சியின் தலைவர் நீல் கேம்ப்ளிங் கூறியுள்ளார்.\nஇவ்வாறா பெரு நிறுவனங்கள் மீது வழக்கு தொடர்வதும் இழப்பீடுகளை கோருவதும் அமெரிக்காவுக்கு புதியதல்ல என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%80%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-01-19T00:18:08Z", "digest": "sha1:YIHX67MVKUTICPBWVDRTBCPWSWFFRL4Q", "length": 4969, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:தமிழ் மீயியற்கை தொலைக்காட்சி தொடர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:தமிழ் மீயியற்கை தொலைக்காட்சி தொடர்கள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"தமிழ் மீயியற்கை தொலைக்காட்சி தொடர்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.\nயாரடி நீ மோகினி (தொலைக்காட்சித் தொடர்)\nவகை வாரியாகத் தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\nநாடு வாரியாக மீயியற்கை தொலைக்காட்சி தொடர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 அக்டோபர் 2019, 15:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-01-19T00:15:38Z", "digest": "sha1:TLHKCCHMRR3AXIDHTCTGI3GRFC7QGOHL", "length": 5125, "nlines": 121, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:வகைப்பாட்டின் படி பறவைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► நாரை வரிசை‎ (1 பக்.)\n► பறவை வரிசைகள்‎ (4 பகு, 9 பக்.)\n► பறவைப் பேரினங்கள்‎ (3 பக்.)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 மார்ச் 2020, 04:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-01-19T00:04:37Z", "digest": "sha1:J5TPTZVGMZIMWMINNPRXBRKWYXC4UGDO", "length": 6696, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "பல்லவராயநத்தம் - தமிழ் விக்கிப்ப��டியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபல்லவராயநத்தம் (Pallavarayanatham) என்பது தமிழ்நாட்டின், கடலூர் மாவட்டத்தில் உள்ள அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள, பல்லவராயநத்தம் ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு சிற்றூர் ஆகும்.\nஇந்த ஊரானது மாவட்டத் தலைநகரான கடலூரில் இருந்து 14 கிலோமீட்டர் தொலைவிலும், அண்ணாகிராமத்தில் இருந்து 14 கிலோ மீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 188 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. 2011 ஆண்டு மக்கள் கணக்கெடுப்பின்படி இக்கிராமத்தில் 1020 வீடுகள் உள்ளன. கிராமத்தின் மொத்த மக்கள் தொகையானது 4146 ஆகும். இதில் ஆண்கள் எண்ணிக்கை 2081, பெண்களின் எண்ணிக்கை 2065 என உள்ளது. மக்களின் கல்வியறிவு விகிதமானது 63.6 % என உள்ளது. இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்.[1]\nஇந்த ஊருக்கு அருகில் வானமாதேவி அணை உள்ளது. இதனால் பொது மக்கள் சிலர் இந்த அணையை ‘பல்லவ ராயநத்தம் அணை, பல்லா நத்தம் அணை என இவ்வூரின் பெயரால் அழைக்கின்றனர்.[2]\n↑ புலவர் சுந்தர சண்முகனார் (1993). \"கெடிலக் கரை நாகரிகம்\". நூல் 345. மெய்யப்பன் தமிழாய்வகம். பார்த்த நாள் 11 சூன் 2020.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 சூலை 2020, 12:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/sakthivikatan/05-aug-2014", "date_download": "2021-01-19T00:13:31Z", "digest": "sha1:T4SWJSBXQLLR52IIGR27KCIIZBM6JQA7", "length": 10127, "nlines": 275, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - சக்தி விகடன்- Issue date - 5-August-2014", "raw_content": "\nபடியளக்கும் பரமனுக்கு பெயரும் இல்லை; கோயிலும் இல்லை\nகேட்ட வரம் தருவாள் ஏழை மாரியம்மன்\nசித்தத்தைத் தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்\nவீட்டிலேயே செய்ய சின்னச் சின்ன வழிபாடுகள்-35\nஉங்களில் யார் 'கணித’ ராமானுஜன்\nராகு தோஷம் போக்கும் ஸ்ரீகோலவிழி அம்மன்\nதுங்கா நதி தீரத்தில்... - 9\nவிதைக்குள் விருட்சம் - 17\nஒரு நாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..\nமேலே... உயரே... உச்சியிலே... - 20\n'ஏடு ஒதுங்கிய வைகையில் தண்ணீர் நிரம்பட்டும்\nசக்தி சபா - உங்களுடன் நீங்கள்\nஹலோ விகடன் - அருளோசை\nதிருவிளக்கு பூஜை - 144 - ஈரோடு\nராகு தோஷம் போக்கும் ஸ்ரீகோலவிழி அம்மன்\nபடியளக்க���ம் பரமனுக்கு பெயரும் இல்லை; கோயிலும் இல்லை\nகேட்ட வரம் தருவாள் ஏழை மாரியம்மன்\nவீட்டிலேயே செய்ய சின்னச் சின்ன வழிபாடுகள்-35\nசித்தத்தைத் தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்\nபடியளக்கும் பரமனுக்கு பெயரும் இல்லை; கோயிலும் இல்லை\nகேட்ட வரம் தருவாள் ஏழை மாரியம்மன்\nசித்தத்தைத் தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்\nவீட்டிலேயே செய்ய சின்னச் சின்ன வழிபாடுகள்-35\nஉங்களில் யார் 'கணித’ ராமானுஜன்\nராகு தோஷம் போக்கும் ஸ்ரீகோலவிழி அம்மன்\nதுங்கா நதி தீரத்தில்... - 9\nவிதைக்குள் விருட்சம் - 17\nஒரு நாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..\nமேலே... உயரே... உச்சியிலே... - 20\n'ஏடு ஒதுங்கிய வைகையில் தண்ணீர் நிரம்பட்டும்\nசக்தி சபா - உங்களுடன் நீங்கள்\nஹலோ விகடன் - அருளோசை\nதிருவிளக்கு பூஜை - 144 - ஈரோடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thirdeyecinemas.com/actor-nakul-wedding-photos/", "date_download": "2021-01-18T22:31:19Z", "digest": "sha1:UR63WKP43GPIOPT7GL343SKVIEV2BX4Z", "length": 5864, "nlines": 195, "source_domain": "thirdeyecinemas.com", "title": "Actor Nakul Wedding Photos | Thirdeye Cinemas", "raw_content": "\nPrevious articleகுறும்படங்களுக்கு விருது – கோல்ட் ஸ்டார் கோபிகாந்தி அறிவிப்பு\nNext articleமதுரையில் முதன்முறையாக நடந்த நடிகர் திலகம் நடித்த “சிவகாமியின் செல்வன்” படத்தின் டிரைலர் வெளியிடு விழா\n* ஹைதராபாதில் சம்பத் நந்தி இயக்கத்தில் கோபி சந்துடன் தெலுங்கு படத்தில் நடித்து வரும் ரஹ்மான், விரைவில் இயக்குனர் மணிரத்னத்தின் மல்டிஸ்டார் பிரம்மாண்ட படைப்பான பொன்னியின் செல்வன் படத்தில் இணைகிறார்....\n* ஹைதராபாதில் சம்பத் நந்தி இயக்கத்தில் கோபி சந்துடன் தெலுங்கு படத்தில் நடித்து வரும் ரஹ்மான், விரைவில் இயக்குனர் மணிரத்னத்தின் மல்டிஸ்டார் பிரம்மாண்ட படைப்பான பொன்னியின் செல்வன் படத்தில் இணைகிறார்....\nட்ரிப்ர் என்டர்டைன்மெண்ட் தயாரிக்கும் 'பரோல்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்ட நடிகர் விஜய்சேதுபதிட்ரிப்ர் என்டர்டைன்மெண்ட் சார்பாக மதுசூதனன் தயாரிப்பில் உருவாகும் படம் ’பரோல்’. துவாரக் ராஜா இப்படத்தினை எழுதி இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2021-01-18T22:57:57Z", "digest": "sha1:6FSHZVVV5WSNRQW3S4T2OJ5VQ4GKTXYD", "length": 6052, "nlines": 87, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் ரயில்வே அமைச்சரிடம் கொடுத்த மனுவின் விபரம் | Chennai Today News", "raw_content": "\nதிமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் ரயில்வே அமைச்சரிடம் கொடுத்த மனுவின் விபரம்\nதிமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் ரயில்வே அமைச்சரிடம் கொடுத்த மனுவின் விபரம்\nதிமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் ரயில்வே அமைச்சரிடம் கொடுத்த மனுவின் விபரம்\nதமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட எம்பிக்கள் கடந்த சில நாட்களாக மத்திய அமைச்சர்களை சந்தித்து தமிழகத்திற்கு தேவையான திட்டங்களை நிறைவேற்ற கோரி மனுக்களை கொடுத்து வருவது தெரிந்ததே\nஅந்த வகையில் திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் தற்போது மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலிடம் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில் வேளச்சேரி – பரங்கிமலை பறக்கும் ரயில் திட்ட பணிகளை விரைந்து முடித்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.\nதமிழகம் வருகிறார் பிரதமர் மோடி ‘கோ பேக் மோடி’ டிரெண்ட் ஆகுமா\nஅரசு கல்லூரிகளில் புதிதாக 81 பாடப் பிரிவுகள்: அமைச்சர் அன்பழகன்\nவிலை குறைவாக விற்க கூடாது: அமேசான், பிளிப்கார்ட்டுக்கு அரசு எச்சரிக்கை\nபிரிந்து வாழும் கணவர் என்னுடன் உடலுறவு கொள்ள வேண்டும்: ஒரு பெண்ணின் மனு\nஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி\nஇந்திய ரயில்வே துறையை அடுத்த கட்டத்துக்கு செல்லும்: பியூஷ் கோயல்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/222720/news/222720.html", "date_download": "2021-01-18T23:49:19Z", "digest": "sha1:OQQCE4FZPOFZPR2GAMJSVCV3EOLO6IE2", "length": 6675, "nlines": 80, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஓரின சேர்க்கையில் தான் அதிக இன்பம் என்பது சரிதானா? (அவ்வப்போது கிளாமர்) : நிதர்சனம்", "raw_content": "\nஓரின சேர்க்கையில் தான் அதிக இன்பம் என்பது சரிதானா\nஇந்த உலகத்திலேயே அதிக இன்பத்தை நாங்கள் தான் அனுபவிக்கிறோம் என்பது தான் ஓரினச் சேர்க்கையாளர்களின் கோஷமாகும். ஏனெனில் ஒரு பெண்ணின் ஆசையை எந்த காலத்திலும் வேறொரு பெண்ணால் புரிந்து கொள்ளவே முடியாது. அது போல் ஆணின் உடல் ரகசியத்தை இன்னொரு ஆண் தான் முழுமையாக புரிந்து கொள்ள முடியும் என்கிறார்கள். அதனால் இங்கே ஒருவருக்கொருவர் எதுவும் பேசிக்கொள்ளாமலே செக்ஸ் ஆசைகள் நிறைவேறுகின்றன. ஒவ்வொரு கலவியின் போதும் ஓரினச் சேர்க்கையாளர்கள் உச்சகட்டத்தை அனுபவிக்கிறார்கள் என்கின்றனர் மருத்துவ ஆய்வாளர்கள்.\nஆண்களை பொறுத்தவரை வாய்வழி உறவும் பின்பக்க உறவும் பிரதானமாக இருக்கிறது. பெண்களை பொறுத்த வரை வாய்வழி உறவும் உறுப்புகளை சுவைத்தலும் பிற அந்நிய பொருள்களை பிறப்புறுப்புகளில் நுழைத்து கொள்வதும் முக்கிய பங்கு வகிக்கிறது.\nஒரு பெண் செக்ஸ் ஆசைகளை வெளிப்படையாக தெரிவிக்கும் போது ஆண் தவறாக தவறாக நினைத்துக் கொள்வானோ என்ற அச்சம் ஏற்படுவது உண்டு. அதே போல் ஆண் அடிக்கடி உணர்ச்சிவசப்பட்டால் அவனை செக்ஸ் அடிமை என்றோ செக்ஸ் வெறியன் என்றோ மனைவி நினைத்து கொள்வாள் என்ற அச்சம் ஏற்படுவது உண்டு. இங்கே அது போன்ற எந்த சங்கடங்களும் இந்த உறவுகளில் இல்லை என்பதால் சுதந்திரமாக ஈடுபடுகிறார்கள். அதனால் குறைவான இன்பம் கிடைத்தாலே அதிக இன்பம் தெரிகிறது.\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\n‘ஸ்ரீ லங்கன்’ எனும் அடையாளம் \nஉங்கள் மனைவியின் கோபத்தை குறைக்க\nஆண்களுக்கு விருப்ப இடமாகும் சமையலறை\nஇனி கட்சியின் ஒற்றுமையை நிலைநிறுத்துவது பெரும் சவால் \nசசிகலா அரசியலை பாஜக தீர்மானிக்கும்\nமுடிவில் மாறாத சசிகலா- முரண்டு பிடிக்கும் எடப்பாடி- குழம்பும் அமித்ஷா\nதினமும் சாப்பிட வேண்டிய ஆரோக்கிய உணவுகள்\n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/cricket/who-is-johnny-mullagh-the-award-which-rahane-received-has-his-name", "date_download": "2021-01-18T23:22:57Z", "digest": "sha1:HBSZY33UY7DIINTQ52DKDHMCB5MEZTFG", "length": 10917, "nlines": 164, "source_domain": "sports.vikatan.com", "title": "ரஹானே வென்ற `முல்லாக்' விருது - யார் இந்த முல்லாக்? ஆஸ்திரேலிய கிரிக்கெட்டுக்குச் இவர் செய்தது என்ன? | Who is Johnny Mullagh?! The award which Rahane received has his name", "raw_content": "\nரஹானே வென்ற `முல்லாக்' விருது - யார் இந்த முல்லாக் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டுக்குச் இவர் செய்தது என்ன\nமுல்லாக் விருது அறிமுகப்படுத்தப்பட்ட முதல் ஆண்டில் ஆஸ்திரேலியர் ஒருவர்தான் இந்த விருதை வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்தியரான ரஹானே வென்றிருக்கிறார்.\nபு��்தாண்டுப் பரிசாய், மெல்போர்னில் கிடைத்த வெற்றிக்கு அங்கீகாரமாய் பெருமைக்குரிய விருதான 'ஜானி முல்லாக்' விருதை வென்றிருக்கிறார் கேப்டன் அஜிங்கியா ரஹானே. திறமையான கேப்டன்ஷிப், இக்கட்டில் இருந்து அணியை மீட்க அடித்த சதம், மிடில் ஆர்டரை வலுப்படுத்தி ஆஸ்திரேலியாவை அவர் ஆட்டம் காண வைத்தவிதம் எல்லாம் சேர்த்து ரஹானேவை இந்த விருதுக்கு முழுத்தகுதியானவராக மாற்றியிருக்கிறது. முல்லாக் விருது அறிமுகப்படுத்தப்பட்ட முதல் ஆண்டிலேயே, இந்த விருதை வென்றுள்ளார் ரஹானே.\nயார் இந்த ஜானி முல்லாக்\nஜானி முல்லாக் ஆஸ்திரேலியாவின் பூர்வக்குடியைச் சேர்ந்தவர். இவரது இயற்பெயர் Unaarrimin. ஆஸ்திரேலியாவின் பூர்வக்குடிகளை உள்ளடக்கி 1868-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஆஸ்திரேலியக் கிரிக்கெட் அணியில் மிக முக்கியமான ஆல்ரவுண்டர் ஜானி முல்லாக். இந்த அணி, அதே ஆண்டு பிரிட்டனுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு, லண்டனில் நடந்த பல போட்டிகளில் பங்கேற்றது.\nஜானி முல்லாக் | Unaarrimin\nமிகத் திறமையான ஆல்ரவுண்டராகத் திகழ்ந்த முல்லாக், இங்கிலாந்தில் நடைபெற்ற 47 போட்டிகளில், 45 போட்டிகளில் விளையாடினார். அதில் 1698 ரன்களை, 23.65 என்ற சராசரியுடன் எடுத்ததுடன், 235 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.\nமெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் 1866-ம் ஆண்டு நடைபெற்ற கிளப்புகளுக்கு இடையிலான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியிலும் முல்லாக் விளையாடினார். மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம் நிறுவப்பட்டப்பிறகு அங்கு நடைபெற்ற மூன்றாவது போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது.\nதனது திறமையான ஆட்டத்தின் மூலமாக ஆஸ்திரேலியாவின் 'ஹால் ஆஃப் ஃபேம்' பெருமைபெற்ற முதல் பூர்வக்குடி இனத்தவர் என்ற பெருமையும் முல்லாக்குக்கே சொந்தம். இவரது சாதனைகள்தான் அடுத்து வந்த பல ஆஸ்திரேலிய பூர்வக்குடிகளை பல்வேறு துறைகளில் சாதிக்கத் தூண்டியது. வேறுபாடுகளும் ஆதிக்க சக்திகளும் மலிந்து நிறைந்திருந்த அன்றைய காலகட்டத்தில், அவர் போராடி தன்னுடைய வெற்றியைப் பதிவு செய்திருந்தார். அந்தச் சாதனைகளை நினைவுகூர்ந்து அவரைக் கௌரவப்படுத்தும் விதமாக, பாக்ஸிங் டே டெஸ்ட்டில் சிறப்பாக விளையாடும் வீரருக்கு, இந்த ஆண்டு முதல் அவரது பெயரில் விருது வழங்கப்படும் என ஏற்கெனவே அறிவித்திருந்தது ஆஸ்திரேலிய கிரிகெட் நிர்வாகம்.\n���ுதல் முல்லாக் விருதை ஆஸ்திரேலிய வீரர்தான் வெல்வார் என ஆஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுவந்த நிலையில் முதல் விருதை வென்றிருக்கிறார் இந்தியரான அஜிங்கியா ரஹானே. பேட்ஸ்மேனாகவும், கேப்டனாகவும் தனது திறன் அத்தனையையும் வெளிப்படுத்தி மிளிர்ந்த ரஹானேவுக்கு முல்லாக் விருது மிக முக்கியமான மகுடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1027112", "date_download": "2021-01-19T00:13:03Z", "digest": "sha1:UNY4RQY24OFSK7WJCMROMW7OE5GLNOTA", "length": 4133, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"1871\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"1871\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n07:09, 18 பெப்ரவரி 2012 இல் நிலவும் திருத்தம்\n20 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n18:35, 9 சனவரி 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nZéroBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.1) (தானியங்கிஇணைப்பு: frr:1871)\n07:09, 18 பெப்ரவரி 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nLuckas-bot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.1) (தானியங்கிஇணைப்பு: sa:१८७१)\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:Mani260580", "date_download": "2021-01-18T23:21:17Z", "digest": "sha1:DQYGC2MCCEN74KDG4SX6ECNP5SD5JA3T", "length": 22319, "nlines": 142, "source_domain": "ta.wikipedia.org", "title": "பயனர் பேச்சு:Mani260580 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n5 உங்களுக்குத் தெரியுமா அறிவிப்பு\n6 முதற்பக்கக் கட்டுரை அறிவிப்பு\n8 தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டத்திற்கான அழைப்பு\nவாருங்கள், Mani260580, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்\nபூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்\nஉங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களை தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடி��ர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.\nதங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்\nநீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.\nபின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:\n--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 12:24, 20 சூலை 2011 (UTC)\nபல கட்டுரைகளில் நல்ல தகவல்களை நீங்கள் இணைத்து வருவதைக் கண்டு மகிழ்ந்தேன். விக்கிப்பீடியாவில் தொடர்ந்து பங்களிக்க என் வாழ்த்துகள்.--சோடாபாட்டில்உரையாடுக 07:38, 26 சூலை 2011 (UTC)\nஉங்கள் பங்களிப்புகள் வளர்ந்து வருவது கண்டு மகிழ்வடைகிறேன். புதிய கட்டுரைகளை வளர்த்தெடுக்கத் தொடங்கியுள்ளீர்கள்... வாழ்த்துகள் உங்களது ஆர்வமும் பங்களிப்பும் தொடர வாழ்த்துகள் உங்களது ஆர்வமும் பங்களிப்பும் தொடர வாழ்த்துகள் உங்களைக் குறித்த அறிமுகத்தைப் பயனர் பக்கத்தில் அளித்திட வேண்டுகிறேன். --மணியன் 16:32, 20 செப்டெம்பர் 2011 (UTC)\nஉங்கள் பங்களிப்புகள் கண்டு மகிழ்ந்தேன். வாழ்த்துகள். உங்கள் பயனர் பக்கத்தில் //அதில் மேலும் சில தகவல்களை நாமே திருத்தியமைக்கவும் புதிய கட்டுரைகளை உருவாக்கவும் முடியும் என தெரிந்த பின்பு நான் கட்டுரைகளை எழுத ஆரம்பித்துள்ளேன்// என்று சொல்லியுள்ளீர்கள். குறிப்பாக, இதனை நீங்கள் எவ்வாறு தெரிந்து கொண்டீர்கள் என்று அறியலாமா இதன் மூலம் இன்னும் பல வாசிப்பாளர்களைப் பங்களிப்பாளராக மாற்ற இயலுமா எனப் பார்க்கலாம். நன்றி--இரவி 14:43, 15 பெப்ரவரி 2012 (UTC)\nஅசத்தும் புதிய பயனர் பதக்கம்\nஉங்களது சில்க் ஸ்மிதா கட்டுரை த.வி கொள்கைகளின்படி நல்லமுறையில் வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது. உங்கள் பணி தொடர வாழ்த்துகள் \nநீங்கள் பங்களித்த மயிலாசனம் என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா என்ற பகுதியில் டிசம்பர் 21, 2011 அன்று வெளியானது.\nநீங்கள் பங்களித்த குற்றப் பரம்பரைச் சட்டம் என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா என்ற பகுதியில் ஜனவரி 11, 2012 அன்று வெளியானது.\nநீங்கள் பங்களித்த ஆட்டோ சங்கர் என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா என்ற பகுதியில் ஜனவரி 18, 2012 அன்று வெளியானது.\nநீங்கள் பங்களித்த இரவுக்காவலர் (துடுப்பாட்டம்) என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா என்ற பகுதியில் பெப்ரவரி 1, 2012 அன்று வெளியானது.\nநீங்கள் பங்களித்த பேரரசன் அலெக்சாந்தர் என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா என்ற பகுதியில் பெப்ரவரி 8, 2012 அன்று வெளியானது.\nநீங்கள் பங்களித்த ராட்சத எரிமலைகள் என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா என்ற பகுதியில் சூலை 4, 2012 அன்று வெளியானது.\nநீங்கள் பங்களித்த பேரரசன் அலெக்சாந்தர் என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் 2012, சனவரி 8 அன்று காட்சிப்படுத்தப்பட்டது.\nஉங்களுக்குத் தெரியுமா பங்களிப்புப் பதக்கம்\nநீங்கள் ஐந்துக்கும் மேற்பட்ட உங்களுக்குத் தெரியுமா கட்டுரைகளில் பங்களித்ததன் காரணம் பற்றி இப்பதக்கம் உங்களுக்கு வழங்கப்படுகிறது.\nஅப்படியே நேரம் கிடைக்கும் போது விக்கிக்கு வந்து எட்டிப்பார்க்கவும். நன்றி. தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 17:15, 4 சூலை 2012 (UTC) விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது\nநீங்கள் சிறப்பு வாய்ந்த தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவர்\nதமிழ் விக்கிப்பீடியாவில் தொடர்ந்து பங்களிப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள், ஆய்வாளர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராகத் திகழ்கிறீர்கள். உங்கள் தொடர் பங்களிப்புகள் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருக்கிறது.\nமக்கள் தொகை அடிப்படையில் தமிழ் உலகளவில் 18வது இடத்தில் இருந்தாலும், விக்கிப்பீடியா கட்டுரைகள் எண்ணிக்கையில் உலகளவில் 60ஆவது இடத்திலேயே உள்ளது. இந்த நிலையை மாற்ற, தமிழில் பல அறிவுச் செல்வங்களைக் கொண்டு வந்து சேர்க்க உங்கள் பங்களிப்புகள் உதவும்.\nபின்வரும் வழிகளின் மூலமாக உங்கள் பங்களிப்புகளைத் தொடரலாம்:\nஏற்கனவே உள்ள குறுங்கட்டுரைகளை விரிவாக்கலாம். தமிழ் விக்கிப்பீடியாவில் 15% குறைவான கட்டுரைகள் மட்டுமே 10 kb அளவுக்கு மேல் உள்ளன.\nஉங்களுக்கு விருப்பமான விக்கித் திட்டங்களில் இணைந்து செயலாற்றலாம். புதிய திட்டங்களைத் தொடங்கலாம்.\nதமிழ் விக்கிப்பீடியாவின் துப்புரவு, பராமரிப்புப் பணிகளில் உதவலாம்.\nவிக்கிப்பீடியாவைப் பற்றி பலருக்கும் எடுத்துரைக்க பயிற்சிப் பட்டறைகளில் கலந்து கொண்டு உதவலாம்.\nஇன்னும் சிறப்பாக பங்களிக்க ஏதேனும் உதவி தேவையென்றால், தயங்காமல் என் பேச்சுப் பக்கத்தில் எழுதுங்கள். நன்றி.\n--இரவி (பேச்சு) 04:32, 8 பெப்ரவரி 2013 (UTC)\nதமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டத்திற்கான அழைப்பு[தொகு]\nவணக்கம். தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான பண்பாட்டுச் சுற்றுலாவில் நீங்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் அழைக்கிறேன். தங்கள் வருகையை திட்டப்பக்கத்தில் உறுதிப்படுத்தி விடுங்கள். இது \"அழைப்புள்ளவர்களுக்கு மட்டும்\" என்ற வகையில் ஏற்பாடு செய்யப்படும் சுற்றுலா. எனவே, உங்கள் நண்பர்கள், உறவினர்கள் முதலியோரை அழைத்து வருவதைத் தவிர்க்கலாம். சுற்றுலாவுக்கு அடுத்த நாள் பயிற்சிப் பட்டறைகள், கொண்டாட்டங்கள் கூடிய இரண்டாம் நாள் நிகழ்வு திறந்த அழைப்பாக ஏற்பாடு செய்கிறோம். இதிலும் நீங்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைக்கிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 20:18, 18 செப்டம்பர் 2013 (UTC)\nநீங்கள் பங்களித்த குற்றப் பரம்பரைச் சட்டம் என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் நவம்பர் 10, 2013 அன்று காட்சிப்படுத்தப்பட்டது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 நவம்பர் 2013, 10:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/news/805-people-affected-by-corona-today-only-at-tn/cid1257714.htm", "date_download": "2021-01-18T23:55:45Z", "digest": "sha1:6MHBDDZSHSVIOVM245QOL5KXX6KXF3L3", "length": 5333, "nlines": 41, "source_domain": "tamilminutes.com", "title": "இத்தனை நாட்களில் இன்றுதான் அதிகபட்சம்: கொரோனா பாதிப்பில் தமிழகம்", "raw_content": "\nஇத்தனை நாட்களில் இன்றுதான் அதிகபட்சம்: கொரோனா பாதிப்பில் தமிழகம்\nதமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த எண்ணிக்கையை சுகாதாரத்துறை சற்றுமுன் வெளியிட்டுள்ளது. இதன்படி தமிழகத்தில் 805 பேர்களுக்கு கொரோனா தொற்று பரவி இருப்பதாகவும் இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 17,082 உயர்ந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது சென்னையில் இன்று மட்டும் 549 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 11,125 ஆக உயர்ந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது மேலும் தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 7 பேர் பலியாகியுள்ளதாகவும், இதனையடுத்து தமிழகத்தில் மொத்தம்\nதமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த எண்ணிக்கையை சுகாதாரத்துறை சற்றுமுன் வெளியிட்டுள்ளது. இதன்படி தமிழகத்தில் 805 பேர்களுக்கு கொரோனா தொற்று பரவி இருப்பதாகவும் இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 17,082 உயர்ந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது\nசென்னையில் இன்று மட்டும் 549 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 11,125 ஆக உயர்ந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது\nமேலும் தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 7 பேர் பலியாகியுள்ளதாகவும், இதனையடுத்து தமிழகத்தில் மொத்தம் 118 பேர் பலியாகியுள்ளதாகவும், தமிழகத்தில் இன்று 407 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளதாகவும் இதனையடுத்து கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை 8731 ஆக உயர்ந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.\nTamil Minutes இணையதளம் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. புதிய செய்திகளையும், பயனுள்ள தகவல்களையும் வழங்குவதே இந்த இணையதளத்தின் நோக்கமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.digit.in/ta/nokia-mobile-phones/", "date_download": "2021-01-19T00:15:26Z", "digest": "sha1:7OBTEW5DCY4BLBI4W72OD4NT5BMPN3CI", "length": 19696, "nlines": 1007, "source_domain": "www.digit.in", "title": "நோகியா மொபைல்-ஃபோன்கள் இந்தியாவின் விலை லிஸ்ட் January 2021| Digit.in", "raw_content": "\n15000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n20000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n10000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\nநோக்கியா மொபைல் போன்கள் பழங்காலத்திலிருந்தே செல்லுலார் துறையில் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக இருந்தன என்பதில் சந்தேகமில்லை. இந்த நிறுவனம் இந்திய சந்தைக்கு விசுவாசமாக இருந்து வருகிறது, இன்றுவரை, சந்தையில் சமீபத்திய நோக்கியா மொபைலை வாங்குவதற்கான வேட்டையில் எப்போதும் எண்ணற்ற விசுவாசிகள் உள்ளனர். நோக்கியா வழங்க வேண்டிய மொபைல் போன்களைக் கொண்டு சரியான போனை தேர்ந்தெடுப்பது சில நேரங்களில் மிகவும் கடினமாக இருக்கும். நீங்கள் நோக்கியா புதிய போன் வேரியண்ட்டை தேடுகிறீர்களானால், டிஜிட்டின் பின்வரும் பட்டியல் சந்தேகத்திற்கு இடமின்றி உங்கள் சிறந்த வழிகாட்டியாக இருக்கும். இந்த பட்டியலில் விரிவான நோக்கியா போன்களின் விலை பட்டியல் இடம்பெற்றுள்ளது. இந்தியாவில் நோக்கியா மொபைல் விலை மிகவும் பட்ஜெட்டுக்கு ஏற்றது, இது வழங்கும் விவரக்குறிப்புகள். உங்கள் தேவைகளுக்கு ஏற்ப சிறந்த போனை தீர்மானிக்க இந்த பட்டியல் உங்களுக்கு உதவும், மேலும் நீங்கள் எந்தவித தயக்கமும் இல்லாமல் சரியான தேர்வு செய்ய முடியும்.Read More...\nநோகியா E6 NA NA\nபிரபலமானவை என்ன நோகியா மொபைல் ஃபோன்கள் இந்தியாவில் வாங்க\nநோகியா 1 , நோகியா 6.2 மற்றும் நோகியா C6-00 பிரபலமானவை நோகியா C6-00 இந்தியாவில் வாங்க.\nஇந்தியாவில் வாங்க நோகியா மிக குரைந்த மொபைல் ஃபோன்கள் எது இருக்கிறது \nஇந்தியாவில் வாங்குவதற்கு நோகியா 105 (2019) , நோகியா 1280 மற்றும் நோகியா 105 மொபைல் ஃபோன்கள் மிக குறைந்ததாக இருக்கிறது .\nஇந்தியாவில் வாங்க நோகியா மிக அதிகமான மொபைல் ஃபோன்கள் எது இருக்கிறது \nஇந்தியாவில் வாங்க நோகியா 9 Pureview , நோகியா Lumia 930 மற்றும் நோகியா Lumia 800 மொபைல் ஃபோன்கள் மிக அதிகமானதாகும்\nஇந்தியாவில் வாங்க நோகியா யின் லேட்டஸ்ட்மொபைல் ஃபோன்கள்எது இருக்கிறது \nஇந்தியாவில் வாங்க லேட்டஸ்ட் மொபைல் ஃபோன்கள் நோகியா 5.4 , நோகியா 215 4G மற்றும் நோகியா 2.4 இருக்கிறது\nNokia 7 ஸ்மார்ட்போன் 31 அக்டோபர் அன்று இந்தியாவில் லான்ச் ஆகலாம்.\n6GB ரேம், ���டன் 128GB ஸ்டோரேஜ் கொண்ட Nokia 8 ஜெர்மனில் லான்ச் ஆகி உள்ளது .\nபுதிய நோக்கியா 8 வருகிறார் 24Mp பின்புற கேமரா\nநோக்கியா 6 இந்தியாவில் விரைவில் வருகிறது\nபுதிய கசிவு காட்டுகிறது நோக்கியா N1 வடிவமைப்பு, நோக்கியா ஆண்ட்ராய்டு போன்களில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/tolaipeci-en+Cek+kutiyaracu.php", "date_download": "2021-01-18T22:07:24Z", "digest": "sha1:HV5P5LMMAVXZH2DIYZN3JYP5N5W6LFQQ", "length": 11329, "nlines": 25, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "தொலைபேசி எண் செக் குடியரசு", "raw_content": "\nதொலைபேசி எண் செக் குடியரசு\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nதொலைபேசி எண் செக் குடியரசு\nநாட்டின் பெயரை அல்லது நாட்டின் குறியீட்டை உள்ளிடுக:\n-லிருந்து அங்கியுலாஅங்கேரிஅங்கோலாஅசர்பைஜான்அசென்சன் தீவுஅந்தோராஅன்டிகுவா பர்புடாஅமெரிக்க ஐக்கிய நாடுகள்அமெரிக்க சமோவாஅயர்லாந்துஅருபாஅர்கெந்தீனாஅல்சீரியாஅல்பேனியாஆசுதிரியாஆப்கானித்தான்ஆர்மீனியாஆஸ்திரேலியாஇசுரேல்இத்தாலிஇந்தியாஇந்தோனேசியாஇலங்கைஈராக்ஈரான்உகாண்டாஉக்ரைன்உசுபெக்கிசுத்தான்உருகுவைஉருசியாஎகிப்துஎக்குவடோரியல் கினிஎக்குவடோர்எசுத்தோனியாஎசுப்பானியாஎதியோப்பியாஎயிட்டிஎரித்திரியாஎல் சால்வடோர்ஐக்கிய அரபு அமீரகம்ஐசுலாந்துஓமான்கசக்ஸ்தான்கத்தார்கனடாகமரூன்கம்போடியாகயானாகாங்கோ மக்களாட்சிக் குடியரசுகானாகாபோன்காம்பியாகினிகினி-பிசாவுகிரிபட்டிகிரெனடாகிரேக்ககிர்கிசுத்தான்கிறீன்லாந்துகிழக்குத் திமோர்குக் தீவுகள்குரோவாசியாகுவாதலூப்பேகுவாத்தமாலாகுவைத்கூபாகென்யாகேப் வர்டிகேமன் தீவுகள்கொக்கோசு (கீலிங்) தீவுகள்கொங்கோ குடியரசுகொசோவோகொமொரோசுகொலொம்பியாகோட் டிவார்கோஸ்ட்டா ரிக்காசமோவாசவூதி அரேபியாசாகோசு ஆர்சிபெலகோசாட்சான் மரீனோசாம்பியாசாவோ டொமே மற்றும் பிரின்சிப்பிசிங்கப்பூர்சிபூட்டிசிம்பாப்வேசியார்சியாசியேரா லியோனிசிரியாசிலிசிலோவாக்கியாசீசெல்சுசீனாசுரிநாம்சுலோவீனியாசுவாசிலாந்துசுவிட்சர்லாந்துசுவீடன்சூடான்செக் குடியரசுசெனிகல்செயிண்ட் எலனாசெயிண்ட் கிட்சும் நெவிசும்செயிண்ட் மார்டென்செயிண்ட் லூசியாசெயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ்செயின்ட் பியர்ரே மற்றும் மிக்குயலான்செர்பியாசைப்பிரஸ்சொலமன் தீவுகள்சோமாலியாஜப்பான்ஜிப்ரல்டார்ஜெர்மனிஜோர்தான்டிரினிடாட் மற்றும் டொபாகோடென்மார்க்டொமினிக்கன் குடியரசுடொமினிக்காடோகோடோக்கெலாவ்தஜிகிஸ்தான்தன்சானியாதாய்லாந்துதாய்வான்துனீசியாதுருக்கிதுருக்மெனிஸ்தான்துவாலுதென்கொரியாதென்னாப்பிரிக்காதெற்கு சூடான்தொங்காநமீபியாநவூருநிக்கராகுவாநியுவேநியூ கலிடோனியாநியூசிலாந்துநெதர்லாந்துநெதர்லாந்து அண்டிலிசுநேபாளம்நைஜர்நைஜீரியாநோர்போக் தீவுநோர்வேபகாமாசுபகுரைன்பனாமாபப்புவா நியூ கினிபரகுவைபரோயே தீவுகள்பலத்தீன் நாடுபலாவுபல்காரியாபாக்கித்தான்பார்படோசுபிஜிபிட்கன் தீவுகள்பின்லாந்துபிரான்சுபிரெஞ்சு கயானாபிரெஞ்சு பொலினீசியாபிரேசில்பிலிப்பைன்ஸ்புருண்டிபுரூணைபுர்க்கினா பாசோபூட்டான்பெனின்பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய பெருபெர்மியுடாபெலருஸ்பெலீசுபெல்ஜியம்பொசுனியா எர்செகோவினாபொலிவியாபோக்லாந்து தீவுகள்போட்சுவானாபோர்த்துகல்போலந்துமக்காவுமங்கோலியாமடகாசுகர்மத்திய ஆபிரிக்கக் குடியரசுமர்தினிக்குமலாவிமலேசியாமல்தோவாமார்சல் தீவுகள்மாலிமாலைத்தீவுகள்மால்ட்டாமியான்மர்மூரித்தானியாமெக்சிக்கோமைக்கிரோனீசியக்மொசாம்பிக்மொண்டெனேகுரோமொனாக்கோமொரிசியசுமொரோக்கோயமேக்காயெமென்ரீயூனியன்ருமேனியாருவாண்டாலக்சம்பர்க்லாத்வியாலாவோஸ்லித்துவேனியாலிபியாலீக்டன்ஸ்டைன்லெசோத்தோலெபனான்லைபீரியாவங்காளதேசம்வடகொரியாவடக்கு மரியானா தீவுகள்வடமாக்கடோனியக்வத்திக்கான் நகர்வனுவாட்டுவலிசும் புட்டூனாவும்வியட்நாம்வெனிசுவேலாஹொங்கொங்ஹொண்டுராஸ்\nமேல்-நிலை கள / இணைய குறி:\nதேசிய பகுதிக் குறியீட்டின் முதன்மையான பூஜ்ஜியத்தை இங்கு சேர்க்காமல் விட்டுவிடக்கூடாது. அதன்மூலம், 03504 1343504 எனும் எண்ணானது நாட்டின் குறியீட்டுடன் +420.03504 1343504 என மாறுகிறது.\nசெக் குடியரசு -இன் பகுதி குறியீடுகள்...\nதொலைபேசி எண் செக் குடியரசு\nசெக் குடியரசு-ஐ அழைப்பதற்கான தொலைபேசி எண். (Cek kutiyaracu): +420\nஉபயோகிப்பதற்கான அறிவுறுத்தல்கள்: சர்வதேச தொலைபேசி அழைப்புகளுக்கான தொலைபேசி ���ண்கள் யாவும் நாட்டிற்குள் அழைக்கும்போது ஒரு நகருக்கான உள்ளூர் பகுதி குறியீடுகளைப் போன்றதே. அதேசமயம், உள்ளூர் பகுதி குறியீடுகளை அயல்நாடுகளுக்கான தொலைபேசி அழைப்புகளுக்கு தவிர்த்துவிடலாம். சர்வதேச அழைப்புகளுக்கு, பொதுவாய் 00 என்பதுடன் தொடங்குகிற தொலைபேசி எண் டயல் செய்வதன் மூலம் துவங்கி, பின்னர் தேசிய பகுதி குறியீடு, ஆனாலும், பொதுவாக பூஜ்ஜியத்துடன் துவங்குகிற எண் இல்லாமல், இறுதியாக வழக்கம்போல, நீங்கள் தொடர்புகொள்ள விரும்புகிற நபரின் எண். எனவே, செக் குடியரசு 08765 123456 -க்குள் அழைப்பை மேற்கொள்ள உபயோகிக்கப்படுகிற எண்ணானது, ஆஸ்திரியா, சுவிசர்லாந்து, அல்லது வேறு நாட்டிலிருந்து வருகிற அழைப்புகளுக்கு 00420.08765.123456 என்பதாக மாறும்.\nநாட்டின் குறியீடு செக் குடியரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neermai.com/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-01-18T23:18:22Z", "digest": "sha1:5K6Y36RJBHNZUK6RL3J4IDGOSBO56F6W", "length": 28862, "nlines": 551, "source_domain": "www.neermai.com", "title": "அவர் | neermai.com", "raw_content": "\nமாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்\nமாணவர் கட்டுரைகள் – தமிழ்\nகல்வி வகுப்புகள் மற்றும் வழிகாட்டல்கள்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉள் நுழை / புதிய கணக்கை துவங்குங்கள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\n~கோழிக்குஞ்சுகள், கரையான்கள் மற்றும் வானம்~\nஅனைத்தும்அனுபவப் பகிர்வுகள்சிறு கதைகள்அறிவியல் புனைகதைகள்க்ரைம்தாய்மைத்ரில்லர்நேசம்வாழ்வியல்வேடிக்கைடயரிக் குறிப்புதொடர் கதைகள்நிமிடக்கதைகள்பெண்மைபோட்டிகள்வாசகர்களுக்கான போட்டிவிஞ்ஞானக் கதைகள்\nஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 29\nஅனைத்தும்ஆங்கில நூல்கள்ஆங்கிலம் கற்போம்இலகு கணிதம்தமிழ் நூல்கள்மாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்மாணவர் கட்டுரைகள் – தமிழ்\nமாணவர்கள் இலவசக் கல்வியின் தார்ப்பரியத்தை உணர்வது காலத்தின் தேவையாகும்\nஅனைத்தும்IT செய்திகள்IT டிப்ஸ்Microsoft Excel டிப்ஸ்PHP தமிழில்எளிய தமிழில் HTMLஏனையவைமொபைல் தொழில்நுட்பம்ரொபோட்டிக்ஸ் – (Robotics)\nஎந்த வகுப்பு மெமரி கார்டு சிறந்தது | மெமரி கார்டு வாங்கும் உதவிக்குறிப்புகள்\nபாக்கெட் ஏ.சி … டேக் இட் ஈசி – சோனி நிறுவனம் அறிமுக���் \nஅறிமுகமானது சாம்சங் 108MP கேமரா சென்சார், இதில் என்ன ஸ்பெஷல்\nஅதிநவீன அம்சங்களுடன் ஆப்பிள் மேக் ப்ரோ அறிமுகம்\nகல்வி வகுப்புகள் மற்றும் வழிகாட்டல்கள்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉள் நுழை / புதிய கணக்கை துவங்குங்கள்\nமுகப்பு கவிதைகள் உறவு அவர்\nகவிதை - ஜூன் 2020\nஎன தோளில் சுமந்தவர் அவர்….\nகை நீட்டி நான் விழுந்தும்\nஅவர் போட்ட கம்பளம் கட்டியவர் அவர்….\nதாவி ஓடும் வயதில் ஆசையாய்\nமிதி வண்டி ஓடக் கேட்டு,\nஅழுகை நிறுத்தியவர் அவர் ….\nஇன்னும் என் நாவில் ருசிக்கிறது…\nமுள் என மீன் வெறுத்தேன்..\nசதை மீன் நான் புசிக்க…\nஎன முள்ளை புசித்தவர் அவர்….\nமுதல் நாள் பள்ளி சேர\nநான் கால் வலி உணரக் கூடாது\nபள்ளி விட்டு வரும் வரை\nஎன்னை காத்திருந்தவர் அவர் …\nநான் தடம் புறலாமல் இருக்க…\nதாய் அழுது கண்ட நான்\nதன்நம்பிக்கை இழந்து விட கூடாது என்று…\nஎன் எழுத்து விடுமுறை கேட்கிறது …\nஅப்போது உன் தந்தை வலி நீ உணர்வாய் …..\nஎன்றால் நீ சிறந்ந பிள்ளை..\nநீ சிறந்த பிள்ளை என்றால்\n“உன் உள்ளதில் தந்தையை அறி”\nஅடுத்த கட்டுரைஎனக்காய் நீ வேண்டும்\nநான் றிசாமா. நிந்தவூர்.நான் ஒரு எழுத்தாளர், எதிர்பார்ப்பின் விழித்தோன்றல் என்ற நாவலின் ஆசிரியை. நான் பள்ளி பருவத்திலிருந்து கதை மற்றும் கவிதைகள் என்பவை எழுதி வருக்கின்றேன்.இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் விசேட (IBM)கற்கையாற்றுகிறேன்.\nதொடர்புடைய படைப்புக்கள்இவரது ஏனைய படைப்புக்கள்\nபுதிய பின்தொடர் கருத்துகள் புதிய பதில்களை தெரிவிக்கவும்\nஎனது மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்துவதற்கும் புதிய கருத்துகள் மற்றும் பதில்களைப் பற்றிய அறிவிப்புகளை அனுப்ப நான் அனுமதிக்கிறேன் (எந்த நேரத்திலும் நீங்கள் சப்ஸ்கிரைபிலிருந்து நீங்கலாம்).\nகருத்து தெரிவிக்க Google அல்லது Facebook உடன் உள்நுழைக | அல்லது உங்களுக்கு ஏற்கனவே neermai இல் கணக்கு இருந்தால் \"Login\" link மூலம் உள்நுழைக | கண்டிப்பாக Subscribers, Google அல்லது Facebook மூலம் மாத்திரமே உள்நுழைய முடியும்.\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nஊரடங்கு தடை நீக்கத்தில் அத்தியாவசிய உணவு மற்றும் மருத்துவ பொருட்களை வாங்க (கடைக்கு) வரும்போது கொரோனா வைரஸிலிருந்து பாதுகாத்துக் கொள்ள கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள்\nகதை - ஜூ���் 2020\nகதை ஜுலை - 2020\nகவிதை - ஜூன் 2020\nகவிதை ஜுலை - 2020\nநீர்மை மெனுக்களை கையாளும் முறை\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nமாணவர் கட்டுரைகள் - ஆங்கிலம்\nநீரை எப்படி எல்லா மக்களும் நேசிக்கிறார்களோ எவ்வாறு அனைவருக்கும் நீர் என்பது... [மேலும்]\nகவிதை ஜுலை - 202096\nerror: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் \nஉங்கள் கருத்துக்களை இந்த படைப்பிற்கு தெரிவியுங்கள்x\n இங்கே பதிவு செய்து எழுத்தாளராகுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neermai.com/%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2021-01-18T22:43:19Z", "digest": "sha1:HHEGUM4GONU6U5AXI44YRAGSH4ZWU3KX", "length": 29736, "nlines": 576, "source_domain": "www.neermai.com", "title": "உறவு | neermai.com", "raw_content": "\nமாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்\nமாணவர் கட்டுரைகள் – தமிழ்\nகல்வி வகுப்புகள் மற்றும் வழிகாட்டல்கள்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉள் நுழை / புதிய கணக்கை துவங்குங்கள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\n~கோழிக்குஞ்சுகள், கரையான்கள் மற்றும் வானம்~\nஅனைத்தும்அனுபவப் பகிர்வுகள்சிறு கதைகள்அறிவியல் புனைகதைகள்க்ரைம்தாய்மைத்ரில்லர்நேசம்வாழ்வியல்வேடிக்கைடயரிக் குறிப்புதொடர் கதைகள்நிமிடக்கதைகள்பெண்மைபோட்டிகள்வாசகர்களுக்கான போட்டிவிஞ்ஞானக் கதைகள்\nஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 29\nஅனைத்தும்ஆங்கில நூல்கள்ஆங்கிலம் கற்போம்இலகு கணிதம்தமிழ் நூல்கள்மாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்மாணவர் கட்டுரைகள் – தமிழ்\nமாணவர்கள் இலவசக் கல்வியின் தார்ப்பரியத்தை உணர்வது காலத்தின் தேவையாகும்\nஅனைத்தும்IT செய்திகள்IT டிப்ஸ்Microsoft Excel டிப்ஸ்PHP தமிழில்எளிய தமிழில் HTMLஏனையவைமொபைல் தொழில்நுட்பம்ரொபோட்டிக்ஸ் – (Robotics)\nஎந்த வகுப்பு மெமரி கார்டு சிறந்தது | மெமரி கார்டு வாங்கும் உதவிக்குறிப்புகள்\nபாக்கெட் ஏ.சி … டேக் இட் ஈசி – சோனி நிறுவனம் அறிமுகம் \nஅறிமுகமானது சாம்சங் 108MP கேமரா சென்சார், இதில் என்ன ஸ்பெஷல்\nஅதிநவீன அம்சங்களுடன் ஆப்பிள் மேக் ப்ரோ அறிமுகம்\nகல்வி வகுப்புகள் மற்றும் வழிகாட்டல்கள்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉள் நுழை / புதிய கணக்கை துவங்குங்கள்\nஎன் ஜட நிலை��் பிறழ்வுகளை\nநேர் கோட்டில் பயணிக்கச் செய்திருக்கிறது\nமட்டும் உறுதியாய் சொல்ல முடியும்\nஎன் விலா என்பு வழி\nதோற்றுப் போய் விடச் செய்ததற்கு\nநான் சபியா காதர். இலக்கியங்கள் மீதான ஆர்வம் அதிகம். சில வரையறைகளுக்குட்பட்ட சிந்தனைகளையும் கருத்துக்களையும் விசாலப்படுத்திக் கொள்ள எழுத்துக்களோடு கை கோர்க்கிறேன்.\nதொடர்புடைய படைப்புக்கள்இவரது ஏனைய படைப்புக்கள்\nபுதிய பின்தொடர் கருத்துகள் புதிய பதில்களை தெரிவிக்கவும்\nஎனது மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்துவதற்கும் புதிய கருத்துகள் மற்றும் பதில்களைப் பற்றிய அறிவிப்புகளை அனுப்ப நான் அனுமதிக்கிறேன் (எந்த நேரத்திலும் நீங்கள் சப்ஸ்கிரைபிலிருந்து நீங்கலாம்).\nகருத்து தெரிவிக்க Google அல்லது Facebook உடன் உள்நுழைக | அல்லது உங்களுக்கு ஏற்கனவே neermai இல் கணக்கு இருந்தால் \"Login\" link மூலம் உள்நுழைக | கண்டிப்பாக Subscribers, Google அல்லது Facebook மூலம் மாத்திரமே உள்நுழைய முடியும்.\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nஊரடங்கு தடை நீக்கத்தில் அத்தியாவசிய உணவு மற்றும் மருத்துவ பொருட்களை வாங்க (கடைக்கு) வரும்போது கொரோனா வைரஸிலிருந்து பாதுகாத்துக் கொள்ள கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள்\nகதை - ஜூன் 2020\nகதை ஜுலை - 2020\nகவிதை - ஜூன் 2020\nகவிதை ஜுலை - 2020\nநீர்மை மெனுக்களை கையாளும் முறை\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nமாணவர் கட்டுரைகள் - ஆங்கிலம்\nநீரை எப்படி எல்லா மக்களும் நேசிக்கிறார்களோ எவ்வாறு அனைவருக்கும் நீர் என்பது... [மேலும்]\nகவிதை ஜுலை - 202096\nerror: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் \nஉங்கள் கருத்துக்களை இந்த படைப்பிற்கு தெரிவியுங்கள்x\n இங்கே பதிவு செய்து எழுத்தாளராகுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neermai.com/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%82/", "date_download": "2021-01-19T00:05:45Z", "digest": "sha1:OW4EPYLRUYTMRVWAJPRHU7Y6MPF5VA7D", "length": 30873, "nlines": 477, "source_domain": "www.neermai.com", "title": "நிரல் வல்லுநர்களுக்கு கூகிள், மைக்ரோசாப் அறிவித்துள்ள பரிசு போட்டிகள் | neermai.com", "raw_content": "\nமாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்\nமாணவர் கட்டுரைகள் – தமிழ்\nகல்வி வகுப்புகள் மற்றும் வழிகாட்டல்கள்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉள் நுழை / புதிய கணக்கை துவங்குங்கள்\nஉ��்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\n~கோழிக்குஞ்சுகள், கரையான்கள் மற்றும் வானம்~\nஅனைத்தும்அனுபவப் பகிர்வுகள்சிறு கதைகள்அறிவியல் புனைகதைகள்க்ரைம்தாய்மைத்ரில்லர்நேசம்வாழ்வியல்வேடிக்கைடயரிக் குறிப்புதொடர் கதைகள்நிமிடக்கதைகள்பெண்மைபோட்டிகள்வாசகர்களுக்கான போட்டிவிஞ்ஞானக் கதைகள்\nஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 29\nஅனைத்தும்ஆங்கில நூல்கள்ஆங்கிலம் கற்போம்இலகு கணிதம்தமிழ் நூல்கள்மாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்மாணவர் கட்டுரைகள் – தமிழ்\nமாணவர்கள் இலவசக் கல்வியின் தார்ப்பரியத்தை உணர்வது காலத்தின் தேவையாகும்\nஅனைத்தும்IT செய்திகள்IT டிப்ஸ்Microsoft Excel டிப்ஸ்PHP தமிழில்எளிய தமிழில் HTMLஏனையவைமொபைல் தொழில்நுட்பம்ரொபோட்டிக்ஸ் – (Robotics)\nஎந்த வகுப்பு மெமரி கார்டு சிறந்தது | மெமரி கார்டு வாங்கும் உதவிக்குறிப்புகள்\nபாக்கெட் ஏ.சி … டேக் இட் ஈசி – சோனி நிறுவனம் அறிமுகம் \nஅறிமுகமானது சாம்சங் 108MP கேமரா சென்சார், இதில் என்ன ஸ்பெஷல்\nஅதிநவீன அம்சங்களுடன் ஆப்பிள் மேக் ப்ரோ அறிமுகம்\nகல்வி வகுப்புகள் மற்றும் வழிகாட்டல்கள்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉள் நுழை / புதிய கணக்கை துவங்குங்கள்\nமுகப்பு தகவல் தொழில்நுட்பம் IT செய்திகள் நிரல் வல்லுநர்களுக்கு கூகிள், மைக்ரோசாப் அறிவித்துள்ள பரிசு போட்டிகள்\nநிரல் வல்லுநர்களுக்கு கூகிள், மைக்ரோசாப் அறிவித்துள்ள பரிசு போட்டிகள்\nCloud Computing என்றழைக்கப்படும் வரைமுறை இல்லா திறன் கொண்ட கணினி கட்டமைப்பில் ஒரு சில பாதுகாப்பது குறைபாடுகள் உள்ளன. பல பெரிய நிறுவனங்கள் இந்த வகை கட்டமைப்பில் தங்களின் மென்பொருட்களை, தொழில் தகவல்களை சேமித்து வைப்பதில் தயக்கம் காட்டுகின்றன. அதற்கு சொல்லப்படும் காரணமாக உள்ளது 1. இந்த கணினிகள் அவர்களின் நிறுவன வளாகத்தில் இருப்பதில்லை, ஒரு பொதுவான நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் வெளியிடங்களில் உள்ளன.\n2. கணினி செயலில்களில் தற்போது புதிதாக வந்துள்ள பாதுகாப்பு பிரச்சனைகளான “Spectre” “Meltdown” போன்றவற்றால் பொது கட்டமைப்பில் உள்ள Cloud கணினிகள் பாதிப்படைய வாய்ப்புகள் அதிகம். இதனால் அருகாமையில் உள்ள வேறு தளம் தாக்கு��லுக்கு உள்ளாக்கப்பட்டு தங்களுடைய தரவுகள் உள்ள கணினியையும் சேர்த்து தாக்கலாம் எனும் அச்சம் உள்ளது. Walmart நிறுவனம் தனது தொழில்நுட்ப பிரிவு Amazon WebServices கிளவுட் கட்டமைப்பை பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளது. இது போன்ற அச்சம் இந்த துறையில் இருக்கும் MicrosoftAzure , GoogleCloud போன்றவற்றையும் பாதிக்கிறது. இதனால் கூகிள் ஒரு பரிச போட்டியை அறிவித்துள்ளது. நிரல் வல்லுநர்கள் எவரும் PublicCloud கட்டமைப்பின் பாதுகாப்பு அம்சத்தை மேம்படுத்தும் யுக்திகளை சமர்ப்பிக்கலாம். Confidential Computing Challenge (C3) என்றழைக்கப்படும் இந்த போட்டி ஏப்ரல் 1 2019 வரை நடக்க இருக்கிறது. பரிசாக $15000 வரை வழங்கப்பட இருக்கிறது.\nதிறந்தநிலை நிரல்களை கையாளும் உலகின் மாபெரும் நிரல் தொகுப்பு மென்பொருள் GitHub தளத்தை அண்மையில் Microsoft 7.5 பில்லியன் டாலருக்கு வாங்கியது நினைவிருக்கலாம். இந்த GitHub மென்பொருளில் ஏதேனும் பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளனவா என கண்டறியும் “பிழைகண்டறிவோர் சன்மானம்” GitHub Bug Bounty $20000 வழங்கப்பட்டு வந்தது. இந்த தொகையினை தற்போது $30000 ஆக உயர்த்தி அறிவித்துள்ளது Microsoft . இந்த மென்பொருளில் பிழை கண்டுபிடிப்பது மிகவும் கடினம், எனவே மிகவும் சிரமப்பட்டு பிழையை கண்டறியும் ஒருவருக்கு அவரை ஊக்கப்படுத்துவது அவசியம், அதனால் இந்த தொகையை அதிகரிக்கக் காரணம் என தெரிவித்துள்ளனர். அதோடு இந்த மாதிரி நல்ல எண்ணத்துடன் பிழைகளை கண்டறிவோர், தற்செயலாக சில சேதாரங்களை மென்பொருளுக்கு ஏற்படுத்திவிடுவர், அவர்களின் மீது நட்டஈடு வழக்கு பதிவு செய்யவேண்டிய அவசியமும் ஏற்பட்டுவிடும். இனி வழக்கு தொடுக்க மாட்டோம் எனவும் தனது கொள்கை அறிக்கையில் மாற்றம் செய்துள்ளது GitHub.\nநன்றி : டெக் தமிழ்.\nமைக்ரோசாப் அறிவித்துள்ள பரிசு போட்டிகள்\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் மற்றும் ஆங்கிலத்தில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், அவற்றை புகைப்படம் எடுப்பதும், Long Drive போவதும், மட்டன், சிக்கன் பிரியாணியும், பர்கர், KFC சிக்கன், கணவாய், இறால், மீன் ப்ரை ருசிப்பதும்.\nதொடர்புடைய படைப்புக்கள்இவரது ஏனைய படைப்புக்கள்\nபுதிய பின்தொடர் கருத்துகள் புதிய பதில்களை தெரிவிக்கவும்\nஎனது மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்துவதற்கும் புதிய கருத்துகள் மற்றும் பதில்களைப் பற்றிய அறிவிப்புகளை அனுப்ப நான் அனுமதிக்கிறேன் (எந்த நேரத்திலும் நீங்கள் சப்ஸ்கிரைபிலிருந்து நீங்கலாம்).\nகருத்து தெரிவிக்க Google அல்லது Facebook உடன் உள்நுழைக | அல்லது உங்களுக்கு ஏற்கனவே neermai இல் கணக்கு இருந்தால் \"Login\" link மூலம் உள்நுழைக | கண்டிப்பாக Subscribers, Google அல்லது Facebook மூலம் மாத்திரமே உள்நுழைய முடியும்.\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nஊரடங்கு தடை நீக்கத்தில் அத்தியாவசிய உணவு மற்றும் மருத்துவ பொருட்களை வாங்க (கடைக்கு) வரும்போது கொரோனா வைரஸிலிருந்து பாதுகாத்துக் கொள்ள கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள்\nகதை - ஜூன் 2020\nகதை ஜுலை - 2020\nகவிதை - ஜூன் 2020\nகவிதை ஜுலை - 2020\nநீர்மை மெனுக்களை கையாளும் முறை\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nமாணவர் கட்டுரைகள் - ஆங்கிலம்\nநீரை எப்படி எல்லா மக்களும் நேசிக்கிறார்களோ எவ்வாறு அனைவருக்கும் நீர் என்பது... [மேலும்]\nகவிதை ஜுலை - 202096\nerror: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் \nஉங்கள் கருத்துக்களை இந்த படைப்பிற்கு தெரிவியுங்கள்x\nஅதிநவீன அம்சங்களுடன் ஆப்பிள் மேக் ப்ரோ அறிமுகம்\n இங்கே பதிவு செய்து எழுத்தாளராகுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/236539-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/?tab=comments", "date_download": "2021-01-18T22:12:54Z", "digest": "sha1:3J3WHKEHYSV453R3FC52EK7KKFKXYMYG", "length": 22335, "nlines": 244, "source_domain": "yarl.com", "title": "யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கண்டுபிடித்த ரோபோக்களுடன் மாபெரும் அறிவியல் கண்காட்சி.! - அறிவியல் தொழில்நுட்பம் - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கண்டுபிடித்த ரோபோக்களுடன் மாபெரும் அறிவியல் கண்காட்சி.\nயாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கண்டுபிடித்த ரோபோக்களுடன் மாபெரும் அறிவியல் கண்காட்சி.\nJanuary 6, 2020 in அறிவியல் தொழில்நுட்பம்\nபதியப்பட்டது January 6, 2020\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nபதியப்பட்டது January 6, 2020\nயாழ்.பல்கலைகழக மாணவா்கள் கண்டுபிடித்த ரோபோக்களுடன் கிளிநொச்சியில் மாபெரும் அறிவியல் கண்காட்சி..\nயாழ் பல்கலைக்கழக பொறியியல்பீட மாணவர்களால் ஏற்பாடு செய்துள்ள வருடாந்த மாபெரும் கண்காட்சி (EXPO ARIVIYAL NAGAR- 2020 ) இன்று ஆரம்பமாகியுள்ளது.குறித்த கண்காட்சி இன்று காலை 8.30 மணியளவில் கிளிநொச்சி அறிவியல் நகரில் அமைந்துள்ள யாழ்.பல்கலைக்கழக பொறியியல் பீடத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.\nஇக்கண்காட்சி ஆரம்ப நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண பல்கலைக்கழக தகுதி வாய்ந்த அதிகாரி பேராசிரியர் திரு.க.கந்தசாமி கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார் . இந்நிகழ்வில்\n1 . யாழ் பொறியியல் பீட மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் கண்காட்சி.\n5. பாடசாலை மாணவர்களுக்காக விசேடமாக ஏற்பாடு செய்யப்பட்ட பல்கலைக்கழக Z Score பற்றி விளக்கம் மற்றும் தனியார் கற்கை நெறிகள்.\n6. பாடசாலை மாணவர்களின் தொழிநுட்ப அறிவாற்றலை மேம்படுத்தும் வகையில் Arduino பயிற்சி பட்டறை .\n7. வருகைதருவோர்களின் பொழுதுபோக்குகளுக்காக புகைப்பட நிகழ்வு மற்றும் இசை நிகழ்ச்சி\nஎன இன்று ஆரம்பமான குறித்த கண்காட்சி நிகழ்வை காண்பதற்காக வவுனியா, திருகோணமலை உள்ளிட்ட பல்வேறு பிரதேசங்களிலிருந்தும் மாணவர்கள் வந்திருந்தமைகுறிப்பிடத்தக்கது.\nகுறித்த கண்காட்சி நிகழ்வு இன்றும், நாளையும் 8 மணிமுதல் பிற்பகல் 4 மணிவரை இடம்பெறவுள்ளதுடன், இவற்றை காண்பதற்கு கட்டணங்கள் அறவிடப்படாது.\nகுறித்த கண்காட்சியில் குறைந் செலவிலான மனைகள் அமைத்தல், நீர் முகாமைத்துவத்தினை பேணல், நவீன நகர திட்டம், நவீன போக்குவரத்து முறைமைகள், ரோபோக்கள், நவீன கட்டுமான துறை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய வகையில் குறித்த கண்காட்சியில் பல்வேறு அம்சங்கள் இடம்பிடித்துள்ளமை குறிப்பிடதக்கதாகும்.\n20 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:\n1 . யாழ் பொறியியல் பீட மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் கண்காட்சி.\n5. பாடசாலை மாணவர்களுக்காக விசேடமாக ஏற்பாடு செய்யப்பட்ட பல்கலைக்கழக Z Score பற்றி விளக்கம் மற்றும் தனியார் கற்கை நெறிகள்.\n6. பாடசாலை மாணவர்களின் தொழிநுட்ப அறிவாற்றலை மேம்படுத்தும் வகையில் Arduino பயிற்சி பட்டறை .\n7. வருகைதருவோர்களின் பொழுதுபோக்குகளுக்காக புகைப்பட நிகழ்வு மற்றும் இசை நிகழ்ச்சி\nநல்ல முயற்சி. இரத்ததானம் மற்றும் இசை நிகழ்ச்சி ஊடாக சமூகமும் உடனடியாகவே பயனுறும்.\nசுயமாக நடமாட முடியாத நோயாளிகளை பராமரிக்கும் செயற்திட்டம் வடக்கு மாகாண ���ுகாதார அமைச்சினால் ஆரம்பம்\nயுத்தம் மற்றும் விபத்துக்களால் காயமடைந்து சுயமாக நடமாட முடியாது படுக்கையிலிருக்கும் நோயளிகளை அவர்களின் வீடுகளுக்கு சென்று சிகிச்சையளிக்கும் விசேட செயற்திட்டமொன்று வடக்கு மாகாண சுகாதார அமைச்சினால் நேற்று முன்தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.\nவடக்கின் ஐந்து மாவட்டங்களில் ஆரம்பிக்கப்படவுள்ள இந்த விசேட செயற்திட்டம் கிளிநொச்சியில் சம்பிரதாய பூர்வமாக வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கத்தினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.\nஇந்நிகழ்வின் போது உரையாற்றிய சுகாதார அமைச்சர்,\nஇலங்கையில் முதன்முறையாக இவ்வாறான செயற்திட்டத்தை எமது மாகாணத்தில் ஆரம்பிப்பதில் பெருமையடைகின்றோம். நாட்டின் ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடுகையில் எமது மாகாணம் எதிர்நோக்கும் பிரச்சனைகள் முற்றிலும் வேறுபட்டதாகவே உள்ளது.\nஅதனடிப்படையில் எமது மாகாணத்தின் தேவை கருதி இவ்வாறான பிரத்தியேக திட்டங்களை ஆரம்பிக்கவேண்டிய தேவை எழுந்துள்ளது. எமது மாகாணத்தில் கொடிய யுத்தத்தின் காரணமாக பல நூற்றுக்கணக்கானோர் காயப்பட்டு சுயமாக இயங்க முடியாமல் வீடுகளில் உள்ளனர்.\nஇவர்களை கவனிக்க தற்போதுள்ள சுகாதார சேவையில் வசதிகள் இல்லை. எனவேதான் இவ்வாறானவர்களை கவனிக்க 2014ம் ஆண்டு வவுனியாவில் வைகறை எனும் முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மருத்துவ புனர்வாழ்வு நிலையத்தை ஆரம்பித்தோம்.\nஎனினும் அந்த புனர்வாழ்வு நிலையத்தில் போதிய இடவசதிகள் இல்லை. மாகாணத்தின் ஏனைய மாவட்டங்களிலும் இவ்வாறாக சுயமாக இயங்கமுடியாது படுக்கையில் இருக்கும் நோயளிகள் பலசிரமங்களை எதிர்நோக்கி வருகின்றார்கள்.\nஅவர்களில் பலர் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறுவதற்கு வசதியற்றவர்களாக இருக்கின்றார்கள். எனவே அவர்களின் நலன்கருதியே இந்த செயற்திட்டத்தை ஆரம்பிக்கின்றோம்.\nஇந்த திட்டம் மாகாண நிதியிலோ அல்லது மத்திய அரசின் நிதியிலோ ஆரம்பிக்கவில்லை. அண்மையில் நான் கனடாவுக்கு விஜயம் செய்து புலம்பெயர் உறவுகளை சந்தித்தபோது நாங்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் கலந்துரையாடியிருந்தேன்.\nமேலும், புலம்பெயர் கொடையாளர்களின் உதவியுடன் உள்ளுரில் உள்ள தொண்டுநிறுவனங்களினூடாகவே இந்த செயற்திட்டத்தை முன்னெடுக்கின்றோம்.எதிர்காலத்தில் இந்த செயற்திட்டம் வடக்கின் ஏனைய மாவட்டங்களுக்கும் விஸ்தரிக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.\nஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒவ்வொரு நடமாடும் குழு சேவையில் ஈடுபடும். அதில் மருத்துவ தாதி, உளநல ஆலோசகர், மற்றும் உதவியாளர் ஒருவர் இடம்பெறுவர்.\nஇவர்கள் நோயளிகளின் வீடுகளுக்கு களவிஜயத்தை மேற்கொண்டு சிகிச்சைகளை வழங்குவார்கள் என்றும் வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.\nகுறித்த செயற்திட்ட ஆரம்ப நிகழ்வில் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் பிரதம விருந்தினராக கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nபொதுமக்களின் நிலங்களை அபகரிப்பதற்கு மீண்டும் முயற்சி செய்தால் சிவில் நிர்வாகம் முடக்கப்படும் – மண்டைதீவு போராட்டத்தில் சிவாஜிலிங்கம்\nதொடங்கப்பட்டது 1 hour ago\nநினைவுத்தூபியை அமைப்பதற்கு நிதி உதவி கோருகின்றனர் மாணவர்கள்\nதொடங்கப்பட்டது சனி at 06:57\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nதொடங்கப்பட்டது December 5, 2017\nபூகோள நலன் அடிப்படையில் எங்களுக்கு தீர்வு கிடைக்கலாம்\nதொடங்கப்பட்டது 26 minutes ago\nவிடுதலைப்புலிகளின் விமானங்களை அழிப்பதற்கு இந்தியா வழங்கிய ஏவுகணைகள் பரிசோதிப்பு\nதொடங்கப்பட்டது 22 hours ago\nபொதுமக்களின் நிலங்களை அபகரிப்பதற்கு மீண்டும் முயற்சி செய்தால் சிவில் நிர்வாகம் முடக்கப்படும் – மண்டைதீவு போராட்டத்தில் சிவாஜிலிங்கம்\nயாழ் மண்டைதீவில் பொதுமக்களின் காணியை சிறிலங்கா கடற்படைக்கு பலவந்தமாக சுவீகரிக்கும் முயற்சியை எதிர்த்து நடந்த மக்கள் போராட்டத்தில் செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர்...\nநினைவுத்தூபியை அமைப்பதற்கு நிதி உதவி கோருகின்றனர் மாணவர்கள்\nஎஜமானர்களும் துரோகங்களும் உங்களுக்கு பரிச்சயமான அளவுக்கு எனக்கு அவற்றுடன் அறிமுகம் இல்லை. 😃 கொடியை பற்றி நான் எப்போதுமே அக்கறைப்பட்டதில்லை. கொடிபிடிப்பதும், காவடி தூக்குவதும், செம்பு தூக்குவதும் உங்கள் உரிமை. அதிலே மகிழ்ந்திருப்பதும் கூட உங்கள் உரிமையே. 🇺🇸🇨🇳🇮🇳\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nபூகோள நலன் அடிப்படையில் எங்களுக்கு தீர்வு கிடைக்கலாம்\nபூகோள நலன் அடிப்படையில் எங்களுக்கு தீர்வு கிடைக்கலாம்\nவிடுதலைப்புலிகளின் விமானங்களை அழிப்பதற்கு இந்தியா வழங்கிய ஏவுகணைகள் பரிசோதிப்பு\nதங்களால்த் தான் விடுதலைப் புலிகளை அழிக்க முடிந்தது என பரிசோதனை செய்து சத்தியம் செய்யினம்.\nயாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கண்டுபிடித்த ரோபோக்களுடன் மாபெரும் அறிவியல் கண்காட்சி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?view=article&catid=50:%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D&id=7217:%E0%AE%89%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2021-01-18T23:44:44Z", "digest": "sha1:C7ME26ZPDRIIWTDXUJBANE4NPIKB7H2T", "length": 6036, "nlines": 26, "source_domain": "nidur.info", "title": "உளுந்து - மருத்துவப் பயன்கள்", "raw_content": "உளுந்து - மருத்துவப் பயன்கள்\nஉளுந்து - மருத்துவப் பயன்கள்\nகடுமையான மற்றும் கொடிய நோயின் தாக்கத்திலிருந்து விடுபட்டவர்களின் உடல் மிகவும் மோசமாகவும், பலவீனமாகவும் காணப்படும். மேலும் இவர்கள் நோயிலிருந்து விடுபட்டும் நோயாளி போல தோற்றமளிப்பார்கள். இவர்களை தேற்றி தேகத்தை வலுப்படுத்த உளுந்து சிறந்த மருந்தாகும்.\nஇவர்கள் உளுந்தை களியாகவோ கஞ்சியாகவோ அல்லது அரிசி சேர்த்து அரைத்து வேகவைத்து உணவாக உண்டு வந்தால் தேகம் வலுப்பெறும், எலும்பு, தசை, நரம்புகளின் ஊட்டத்திற்கு நல்லது.\nஇன்றைய அவசர உலகில் நோயின் தாக்கமும் அவசரமாக உள்ளது. இதற்கு காரணம் உடல் சூடுதான். மன அழுத்தம், ஓய்வில்லா உழைப்பு, தூக்கமின்மை போன்றவற்றால் உடல் சூடு ஏற்படுகிறது.\nஉளுந்துடன் தவிடு நீக்காத பச்சரிசி, சுக்கு, வெந்தயம் சேர்த்து அரைத்து களி செய்து பனைவெல்லத்துடன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும்.\nஉளுந்தை காயவைத்து அப்படியே அரைத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டுவந்தால் தாது விருத்தியாகும். நரம்புகளும் புத்துணர்வு பெறும்.\nஉளுந்து வடை பசியை போக்குவதுடன் உடலுக்கு குளிர்ச்சியைத் தரும். பித்தத்தைக் குறைக்கும்.\nஎலும்பு முறிவு இரத்தக் கட்டிகளுக்கு:\nதடுமாறி விழும்போது உண்டாகும் எலும்பு, தசை முறிவு மற்றும் இரத்தக் கட்டிகள் குணமாக உளுந்து சிறந்த மருந்து. உளுந்தை நன்கு பொடி செய்து சலித்து வைத்து அதனுடன் தேவையான அளவு முட்டையின் வெள்ளை கரு கலந்து கலக்கி அடிபட்ட இடத்தில் தடவி கட்டு போட்டால் இரத்தக்கட்டு விரைவில் நீங்கும்.\nசிலர் எப்போதும் இடுப்பில் கை வைத்துக்கொண்டே நிற்பார்கள். இடுப்பு நன்கு வலுவாக இருந்தால்தான் நிமிர்ந்து நடக்க முடியும்.\nஇடுப்பு வலுவில்லாமல் இருப்பவர்கள் உளுந்து களி செய்து தினமும் சாப்பிட்டு வந்தால் இடுப்பு வலி நீங்கும்.\nசிறு குழந்தைகளுக்கு உளுந்து சேர்ந்த இட்லி கொடுப்பது நல்லது. அவை குழந்தையின் வளர்ச்சியில் முக்கிய பங்கெடுக்கும். மேலும் எலும்புகள் வலுப்பெறும்.\nநாற்பது வயதைக் கடந்த பெண்களுக்கும், பருவம் அடைந்த பெண்களுக்கும் கண்டிப்பாக ஊட்டச்சத்து அதிகம் தேவை. இவர்களுக்கு உளுந்தை கஞ்சியாக செய்து கொடுத்து வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.\nஅல்லது தோல் நீக்காத உளுந்துடன் தவிடு நீக்காத பச்சரிசி சேர்த்து அரைத்து களி செய்து நல்லெண்ணெய் மற்றும் பனைவெல்லம் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெறும். இடுப்பு வலி குணமாகும்.\n-ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D/", "date_download": "2021-01-18T22:09:04Z", "digest": "sha1:3AL5VHNCTFFH6SVOCYIJWKFTTW4553LQ", "length": 6715, "nlines": 88, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "தமிழகத்தை அடுத்து புதுச்சேரியிலும் பாத்ரூமில் வழுக்கி விழும் ரவுடிகள்! | Chennai Today News", "raw_content": "\nதமிழகத்தை அடுத்து புதுச்சேரியிலும் பாத்ரூமில் வழுக்கி விழும் ரவுடிகள்\nதமிழகத்தை அடுத்து புதுச்சேரியிலும் பாத்ரூமில் வழுக்கி விழும் ரவுடிகள்\nதமிழகத்தை அடுத்து புதுச்சேரியிலும் பாத்ரூமில் வழுக்கி விழும் ரவுடிகள்\nதமிழகத்தில் கடந்த சில மாதங்களாக ரவுடிகள் போலீசாரால் கைது செய்யப்பட்டால் அடுத்த நாளே அவர்கள் பாத்ரூமில் வழுக்கி விழுந்து கை அல்லது கால் எலும்புகள் முறிவடைந்து மாவுக்கட்டு போட்டு போன்ற புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகும் என்பது தெரிந்ததே\nஇதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தாலும் சமூக ஆர்வலர்கள் மற்றும் சட்ட வல்லுநர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். சட்டத்தை யாரும் தங்கள் கைகளில் எடுத்துக் கொள்ளக்கூடாது என்பதே இவர்களது வாக்குவாதமாக இருந்தது\nஇந்த நிலையில் தமிழகத்தை போலவே புதுச்சேரியிலும் கைது செய்யப்படும் ரெளடிகளின் கை கால்கள் முறிந்து கொள்ளும் சம்பவம் நடந்துள்ளது. புதுச்சேரியில் சமீபத்தில் காவலர்களை தாக��கிய ரெளடி கைது செய்யப்பட்டார். ஆனால் கைது செய்யப்பட்ட அடுத்த நாளே இடது மற்றும் வலது கையில் மாவுக்கட்டுடன் படுக்கையில் படுத்திருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளிவந்துள்ளது. இவரும் பாத்ரூமில் வழுக்கி விழுந்தாரா\nஆபத்து, ஆபத்து.. எந்த செயலியையும் நம்ப வேண்டாம்\n90 வயது மூதாட்டிக்கு 20 வயது இளைஞர் பாலியல் தொல்லை\nகாண்டாமிருக கொம்பு: பெண் உள்பட நால்வர் கைது\nபோதைப்பொருள் விவகாரத்தில் மேலும் ஒரு நடிகை கைது\n80 வயது முதியவரை உயிரோடு புதைத்த கொடூரம்: 8 பேர் கைது\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%86%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-01-18T22:21:51Z", "digest": "sha1:2YCU5BZTYTAZT57HIEJL4UG62N7RLTDO", "length": 8096, "nlines": 117, "source_domain": "www.tamilhindu.com", "title": "ஆச்சாரியர்கள் Archives | தமிழ்ஹிந்து", "raw_content": "\nகிறிஸ்தவர்களுக்கு போப் உள்ளார். முஸ்லிம்களுக்கு குரானின் கட்டளை உள்ளது. கம்யூனிஸ்டுகளுக்கு காரல் மார்க்சின் ‘தாஸ் கேபிடல்’ புத்தகம் உள்ளது. ஆனால், ஹிந்துக்கள்….. ஹிந்து குருமார்களும் சுவாமிகளும் ஆச்சார்யர்களும் ஒரு குடையின்கீழ் அணிதிரள வேண்டியது மிகவும் முக்கியமான ஒன்றாகும்…. ‘ஹிந்து தர்மம்’ மட்டும் பேராபத்தில் சிக்கி இருக்கவில்லை. பல யுகங்களாக இந்தியாவுக்குக் கிடைத்த எல்லையற்ற ஞானமும் கூட இன்று பேராபத்திற்கு உள்ளாகியுள்ளது.. (மூலம்: பிரான்ஸ்வா கொத்தியே, தமிழில்: ல. ரோகிணி)\nதேர்தல் களம்: அ.தி.மு.க அகந்தை = தி.மு.க நிம்மதி\nசகுனம் சொன்ன பல்லியின் சதிராட்டம்\nஸ்ரீமத் ராமாயணக் கதாபாத்திரங்களின் தெய்வீகப் பின்னணி – 7\nசென்னை குண்டுவெடிப்புகள்: தொடரும் அச்சுறுத்தல்கள்\nதீண்டாமை பற்றி பேசுகின்றனவா இந்து மூலநூல்கள்: ஓர் எதிர்வினை – 1\nசங்கரரின் தக்ஷிணாமூர்த்தி தோத்திரம்: சைவசித்தாந்த விளக்கம் – 1\nதலித்துகளும் தமிழ் இலக்கியமும் – 3\nவேதம் தமிழ் செய்த மாறனும் ஞானசம்பந்தரும்\nதாமிரபரணி புஷ்கரம்: தடை போடுகிறதா தமிழ்நாடு அரசு\nகளரி – தொல்கலைகள் & கலைஞர்��ள் மேம்பாட்டு மையம்\nஎழுமின் விழிமின் – 24\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (89)\nஇந்து மத விளக்கங்கள் (258)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=Management&id=1336", "date_download": "2021-01-18T23:12:43Z", "digest": "sha1:WMP3KMEKPZ47YLOX4VUBUKCRVMC7ISAQ", "length": 9957, "nlines": 154, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nமிஷின் லேர்னிங் எதிர்காலம் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nவிவசாயக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், கோயம்பத்தூர்\nதலைவரின் பெயர் : N/A\nமுதல்வர் பெயர் : N/A\nஅறக்கட்டளையின் பெயர் : N/A\nநிர்வாக அலுவலக முகவரி : N/A\nஅட்மிஷன் நடைமுறை : N / A\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஓட்டல் மற்றும் கேட்டரிங் மேனேஜ்மென்ட் படித்துள்ளேன். பல ஸ்டார் ஓட்டல்களில் பயிற்சியும் பெற்றுள்ளேன். வெளிநாட்டு வேலை பெற என்ன செய்ய வேண்டும்\nமெர்ச்சண்ட் நேவி பணி என்றால் என்ன\nஅக்குபஞ்சர் பற்றி தொலை தூரக் கல்வியில் படிக்கும் படிப்பு உள்ளதா\nதற்போது பி.எஸ்சி., இயற்பியல் படிக்கிறேன். கப்பற்படையில் பணியாற்ற விரும்புகிறேன். பிஎஸ்சி., யில் எத்தனை மதிப்பெண்கள் பெற்றால் இதற்கு உதவியாக இருக்கும்\nடேட்டா பேஸ் அட்மினிஸ்டிரேட்டராக பணியாற்ற விரும்புகிறேன். இதற்கு என்ன தகுதி மற்றும் திறன்கள் தேவை\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=436&cat=10&q=Courses", "date_download": "2021-01-19T00:26:16Z", "digest": "sha1:GPJJWRCGEN6XYBHWCOCQGORR7GJJKWWB", "length": 12401, "nlines": 144, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nமிஷின் லேர்னிங் எதிர்காலம் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பாடப்பிரிவுகள் - எங்களைக் கேளுங்கள்\nசட்டப் படிப்பில் சிறப்புப் படிப்புகள் என்னென்ன பிரிவுகளில் தரப்படுகின்றன\nசட்டப் படிப்பில் சிறப்புப் படிப்புகள் என்னென்ன பிரிவுகளில் தரப்படுகின்றன\nஇந்திய சட்டப் படிப்பானது 6 மாத டிப்ளமோவில் தொடங்கி ஒரு ஆண்டு டிப்ளமோ, 2 ஆண்டு, 3 ஆண்டு மற்றும் 5 ஆண்டு பட்டப்படிப்பு அல்லது ஒருங்கிணைந்த பட��ப்பாக நமது பல்கலைக்கழகங்களால் தரப்படுகிறது. வெறும் வக்கீலாக மட்டுமல்லாமல் பிசினஸ், கல்வி, அரசியல் என சட்டப் படிப்பு முடித்தவர் நுழையக்கூடிய துறைகள் இன்று பல உள்ளன.\nநமது சட்டப் படிப்புகள் பின்வரும் சிறப்புப் பிரிவுகளில் தரப்படுகின்றன.\n*கம்பெனி அல்லது கார்ப்பரேட் சட்டம்\n*டாக்சேஸன் லா (வருமான வரிச் சட்டம்/சுங்க வரிச் சட்டம்)\n*டிரேட் மார்க்/காப்பிரைட்/இன்டலக்சுவல் பிராபர்டி சட்டம்/பேட்டன்ட் சட்டம்\nபொதுவாக சட்டப்படிப்புகளில் சிறப்புப் பிரிவுகளைப் படிப்பவருக்கு வெறும் சட்டம் மட்டுமல்லாது அந்தத் துறையைப் பற்றிய பரந்த அறிவும் தேவைப்படுகிறது.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஎன் பெயர் சங்கீதா. பிசினஸ் லா படிப்பில், தொலைநிலைக் கல்வி மேற்கொள்வது சிறந்ததா சில பல்கலைகள் இதை வழங்குகின்றன, ஆனால், அப்படிப்பில் சேர்வதற்கான தகுதிகள் பற்றி சரியாக தெரியவில்லை.\nஎனது பெயர் ரேவந்த் கிருஷ்ணா. கோயம்புத்தூரில் 11ம் வகுப்பு படித்து வருகிறேன். இயற்பியல் துறையில் விஞ்ஞானியாக வேண்டும் என்பது எனது ஆசை. எனவே, இந்தியாவிலுள்ள சிறந்த பல்கலைக்கழகங்கள் பற்றி எனக்கு கூறமுடியுமா\nசார்ட்டர்ட் அக்கவுன்டன்சி துறையில் நுழைய விரும்பும் எனக்கு இத் துறை பற்றிய தகவல்களையும் அதில் நுழையும் முறை பற்றிய தகவல்களையும் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.\nவெளிமாநில ராணுவத் துறை வாய்ப்புகளுக்கு விண்ணப்பித்தால் நமக்கு வேலை கிடைக்குமா இந்தி தெரியாவர்களால் சமாளிக்க முடியுமா இந்தி தெரியாவர்களால் சமாளிக்க முடியுமா மிகச் சில காலியிடங்கள் தான் அறிவிக்கப்படுவதால் நமக்கு வேலை கிடைக்கும் வாய்ப்பிருக்கிறதா\nவிளம்பரத் துறையில் உள்ள பணிப் பிரிவுகள் என்ன நான் தற்போது அட்வர்டைசிங் பட்ட மேற்படிப்பு படித்து வருகிறேன்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/compare/mahindra-kuv-100-and-maruti-wagon-r.htm", "date_download": "2021-01-19T00:15:35Z", "digest": "sha1:EZGZ7P7DZGJYYS6PE66MK6W7MRMP53BU", "length": 34511, "nlines": 723, "source_domain": "tamil.cardekho.com", "title": "மஹிந்திரா கேயூவி 100 vs மாருதி வேகன் ஆர் ஒப்பீடு - விலைகள், வகைகள், அம்சங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்ஒப்பீடு கார்கள்வாகன் ஆர் போட்டியாக கே யூ வி 100 ன் க்ஸ் டீ\nமாருதி வேகன் ஆர் ஒப்பீடு போட்டியாக மஹிந்திரா கேயூவி100 என்எக்ஸ்டி\nமஹிந்திரா கேயூவி100 என்எக்ஸ்டி g80 k8 6str\nமாருதி வேகன் ஆர் இசட்எக்ஸ்ஐ ஏஎம்பி 1.2\nமாருதி வேகன் ஆர் போட்டியாக மஹிந்திரா கேயூவி100 என்எக்ஸ்டி\nநீங்கள் வாங்க வேண்டுமா மஹிந்திரா கே யூ வி 100 ன் க்ஸ் டீ அல்லது மாருதி வேகன் ஆர் நீங்கள் எந்த கார் சிறந்தது என்பதை கண்டுபிடிக்க சிறந்தது வேண்டும்- விலை, அளவு, இடம், துவக்க இடம், சேவை விலை, மைலேஜ், அம்சங்கள், நிறங்கள் மற்றும் பிற விவரக்குறிப்பின் அடிப்படையில் இரண்டு மாடல்களை ஒப்பிடுக. மஹிந்திரா கே யூ வி 100 ன் க்ஸ் டீ மாருதி வேகன் ஆர் மற்றும்எக்ஸ்-ஷோரூம் விலை ரூபாய் 5.66 லட்சம் லட்சத்திற்கு g80 k2 plus 6 str (பெட்ரோல்) மற்றும் ரூபாய் 4.45 லட்சம் லட்சத்திற்கு எல்எஸ்ஐ (பெட்ரோல்). கே யூ வி 100 ன் க்ஸ் டீ வில் 1198 cc (பெட்ரோல் top model) engine, ஆனால் வாகன் ஆர் ல் 1197 cc (பெட்ரோல் top model) engine. மைலேஜ் பொறுத்தவரை, இந்த கே யூ வி 100 ன் க்ஸ் டீ வின் மைலேஜ் 18.15 கேஎம்பிஎல் (பெட்ரோல் top model) மற்றும் இந்த வாகன் ஆர் ன் மைலேஜ் 32.52 கிமீ / கிலோ (பெட்ரோல் top model).\nவேகமாக கட்டணம் வசூலித்தல் No\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nபோர் எக்ஸ் ஸ்ட்ரோக் ((மிமீ))\nடர்போ சார்ஜர் No No\nசூப்பர் சார்ஜர் No No\nகிளெச் வகை No No\nமைலேஜ் (சிட்டி) No No\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்)\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nட்ராக் கோஎப்பிஷன்டு No No\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nதரையில் அனுமதி வழங்கப்படாதது ((மிமீ))\nபவர் ஸ்டீயரிங் Yes Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes Yes\nசக்தி மடிப்பு 3 வது வரிசை இருக்கை No\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes No\nகாற்று தர கட்டுப்பாட்டு No No\nதொலைநிலை காலநிலை கட்டுப்பாடு (ஏ/சி) No\nரிமோட் ட்ரங் ஓப்பனர் Yes No\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் Yes No\nரிமோட் என்ஜின் தொடக்க/நிறுத்து No\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட் Yes Yes\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் Yes Yes\nட்ரங் லைட் Yes No\nரிமோட் ஹார்ன் & லைட் கண்ட்ரோல் No\nவெனிட்டி மிரர் Yes Yes\nபின்பக்க படிப்பு லெம்ப் Yes No\nபின���பக்க சீட் ஹெட்ரெஸ்ட் Yes Yes\nமுன்பக்க கப் ஹொல்டர்கள் No Yes\nபின்பக்க கப் ஹொல்டர்கள் No No\nபின்புற ஏசி செல்வழிகள் No No\nசீட் தொடை ஆதரவு Yes No\nசெயலில் சத்தம் ரத்து No\nக்ரூஸ் கன்ட்ரோல் No No\nநேவிகேஷன் சிஸ்டம் Yes No\nஎனது கார் இருப்பிடத்தைக் கண்டறியவும் No\nநிகழ்நேர வாகன கண்காணிப்பு No\nமடக்க கூடிய பின்பக்க சீட்\nஸ்மார்ட் கீ பேண்ட் No\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes No\nகிளெவ் பாக்ஸ் கூலிங் Yes No\nவாய்ஸ் கன்ட்ரோல் No Yes\nஸ்டீயரிங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்டர் No No\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் Yes No\nடெயில்கேட் ஆஜர் No No\nஹேண்ட்ஸ் ஃப்ரீ டெயில்கேட் No\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் Yes No\nபின்பக்க கர்ட்டன் No No\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி No No\nmassage இருக்கைகள் No No\nஏர் கன்டீஸ்னர் Yes Yes\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் Yes Yes\nகீலெஸ் என்ட்ரி Yes Yes\nஎலக்ட்ரானிக் மல்டி ட்ரிப்மீட்டர் Yes Yes\nleather இருக்கைகள் No No\nதுணி அப்ஹோல்டரி Yes Yes\nleather ஸ்டீயரிங் சக்கர No No\nகிளெவ் அறை Yes Yes\nடிஜிட்டல் கடிகாரம் Yes Yes\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை No No\nசிகரெட் லைட்டர் No No\nடிஜிட்டர் ஓடோமீட்டர் Yes Yes\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் No No\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் No No\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு No Yes\nகிடைக்கப்பெறும் நிறங்கள் திகைப்பூட்டும் வெள்ளி & உலோக கருப்புவடிவமைப்பாளர் கிரேசுறுசுறுப்பான சிவப்பு & உலோக கருப்புசுறுசுறுப்பான சிவப்புஉமிழும் ஆரஞ்சுதுருவ வெள்ளைநள்ளிரவு கருப்பு+2 More மென்மையான வெள்ளிபூல் சைடு ப்ளூநட் மெக் பிரவுன்மாக்மா கிரேதிட வெள்ளைஇலையுதிர் ஆரஞ்சு+1 More\nமாற்றியமைக்க கூடிய ஹெட்லைட்கள் Yes Yes\nமுன்பக்க பேக் லைட்க்ள் Yes Yes\nபின்பக்க பேக் லைட்கள் No No\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes Yes\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி Yes Yes\nமழை உணரும் வைப்பர் No No\nபின்பக்க விண்டோ வைப்பர் Yes Yes\nபின்பக்க விண்டோ வாஷர் Yes Yes\nபின்பக்க விண்டோ டிபோக்கர் Yes Yes\nவீல் கவர்கள் No Yes\nஅலாய் வீல்கள் Yes No\nபவர் ஆண்டினா Yes Yes\nடின்டேடு கிளாஸ் No No\nபின்பக்க ஸ்பாயிலர் Yes No\nரூப் கேரியர் No No\nசன் ரூப் No No\nமூன் ரூப் No No\nபக்கவாட்டு ஸ்டேப்பர் No No\nஒருங்கிணைந்த ஆண்டினா No No\nஇரட்டை டோன் உடல் நிறம் Yes\nபுகை ஹெட்லெம்ப்கள் No No\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் Yes Yes\nரூப் ரெயில் No No\nஹீடேடு விங் மிரர் No\nஎல்.ஈ.டி மூடுபனி விளக்குகள் No\nஆன்டிலைக��� பிரேக்கிங் சிஸ்டம் Yes Yes\nபிரேக் அசிஸ்ட் No No\nசென்ட்ரல் லாக்கிங் Yes Yes\nபவர் டோர் லாக்ஸ் Yes Yes\nஆன்டி தேப்ட் அலாரம் Yes Yes\nஓட்டுநர் ஏர்பேக் Yes Yes\nபயணி ஏர்பேக் Yes Yes\nமுன்பக்க பக்கவாட்டு ஏர்பேக் No No\nபின்பக்க பக்கவாட்டு ஏர்பேக் No No\nday night பின்புற கண்ணாடி Yes Yes\nஸினான் ஹெட்லெம்ப்கள் No No\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் Yes Yes\nபின்பக்க சீட் பெல்ட்கள் Yes Yes\nசீட் பெல்ட் வார்னிங் Yes Yes\nடோர் அஜர் வார்னிங் Yes Yes\nசைடு இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nடிராக்ஷன் கன்ட்ரோல் No No\nடயர் அழுத்த மானிட்டர் No No\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு No No\nஎன்ஜின் இம்மொபைலிஸர் Yes Yes\nக்ராஷ் சென்ஸர் Yes Yes\nஎன்ஜின் சோதனை வார்னிங் Yes Yes\nஆட்டோமெட்டிக் headlamps Yes No\nகிளெச் லாக் No No\nஎலெட்ரானிக் ஸ்திரத்தன்மை கட்டுப்பாடு No\nபின்பக்க கேமரா No No\nஆன்டி தெப்ட் சாதனம் Yes Yes\nஆன்டி பின்ச் பவர் விண்டோஸ் No\nவேக எச்சரிக்கை No Yes\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் Yes Yes\nknee ஏர்பேக்குகள் No No\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் Yes No\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் No No\nமலை இறக்க கட்டுப்பாடு No No\nமலை இறக்க உதவி No No\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி No No\nசிடி பிளேயர் No No\nசிடி சார்ஜர் No No\nடிவிடி பிளேயர் No No\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் No No\nபேச்சாளர்கள் முன் Yes Yes\nபின்பக்க ஸ்பீக்கர்கள் Yes No\nஒருங்கிணைந்த 2 டின்ஆடியோ Yes Yes\nவயர்லெஸ் தொலைபேசி சார்ஜிங் No\nயுஎஸ்பி மற்றும் துணை உள்ளீடு Yes Yes\nப்ளூடூத் இணைப்பு Yes Yes\nதொடு திரை Yes Yes\nஉள்ளக சேமிப்பு No No\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு No No\nஅறிமுக தேதி No No\nஉத்தரவாதத்தை time No No\nஉத்தரவாதத்தை distance No No\nVideos of மஹிந்திரா கேயூவி100 என்எக்ஸ்டி மற்றும் மாருதி வேகன் ஆர்\nஒத்த கார்களுடன் கே யூ வி 100 ன் க்ஸ் டீ ஒப்பீடு\nமாருதி ஸ்விப்ட் போட்டியாக மஹிந்திரா கேயூவி100 என்எக்ஸ்டி\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 போட்டியாக மஹிந்திரா கேயூவி100 என்எக்ஸ்டி\nடாடா ஆல்டரோஸ் போட்டியாக மஹிந்திரா கேயூவி100 என்எக்ஸ்டி\nடாடா டியாகோ போட்டியாக மஹிந்திரா கேயூவி100 என்எக்ஸ்டி\nரெனால்ட் க்விட் போட்டியாக மஹிந்திரா கேயூவி100 என்எக்ஸ்டி\nஒப்பீடு any two கார்கள்\nஒத்த கார்களுடன் வாகன் ஆர் ஒப்பீடு\nமாருதி செலரியோ போட்டியாக மாருதி வேகன் ஆர்\nமாருதி ஸ்விப்ட் போட்டியாக மாருதி வேகன் ஆர்\nடாடா டியாகோ போட்டியாக மாருதி வேகன் ஆர்\nமாருதி எஸ்-பிரஸ்ஸோ போட்டியாக மாருதி வேகன் ஆர்\nமாருதி இக்னிஸ் போட்டியாக மாருதி வேகன் ஆர்\nஒப்பீடு any two கார்கள்\nரெசெர்ச் மோர் ஒன கேயூவி 100 மற்றும் வேகன் ஆர்\nமஹிந்திரா நிறுவனம் ஒரே மாதத்தில் தனது KUV 100 வாகனங்களுக்கு 21000 முன்பதிவுகளை பெற்றுள்ளது.\nநாம் எதிர்பார்த்தது போலவே மஹிந்திரா KUV 100 SUV வாகனங்கள் அறிமுகமான 34 நாட்களில் 21000 கார்கள் ப...\nமஹிந்த்ரா KUV 100 வேரியண்ட்கள்: எதை வாங்குவது என்று நீங்களே தீர்மானம் செய்யுங்கள்\nமாபெரும் இந்திய வாகன தயாரிப்பு நிறுவனமான மஹிந்த்ரா, தனது KUV 100 காரை, புதிய மைக்ரோ SUV பிரிவில் அறி...\nஒப்பீடு: மஹிந்த்ரா KUV 100 vs கிராண்ட் i10 vs ஸ்விஃப்ட் vs பிகோ\nமஹிந்த்ரா அண்ட் மஹிந்த்ரா நிறுவனம், தனது புதிய KUV 100 காரை ரூ. 4.42 லட்சங்கள் (புனே எக்ஸ்-ஷோரூம்) எ...\nமார்ச் 2020 இல் பிஎஸ்4 மற்றும் பிஎஸ்6 மாருதி கார்களில் உங்களால் எந்தளவு சேமிக்க முடியும் என்பது இங்கே கொடுக்கப்பட்டுள்ளது\nஇந்த முறையும் நெக்ஸா மாதிரிகள் சலுகைகள் பட்டியலிலிருந்து விலகியுள்ளது...\nதூய்மையான, சுற்றுசூழலுக்கு உகந்த வேகன் ஆர் சிஎன்ஜி இங்கே இருக்கிறது\nபிஎஸ் 6 மேம்படுத்தலுடன் எரிபொருள் செயல்திறன் 1.02 கிமீ/கிலோ குறைந்துள்ளது...\nமாருதி ஜனவரி 2020 முதல் குறிப்பிட்ட சில மாதிரிகளின் விலைகளை அதிகப்படுத்துகிறது. நீங்கள் காரை வாங்குவது பாதிக்கிறதா\nஐந்து அரினா மாதிரிகள் மற்றும் இரண்டு நெக்ஸா மாதிரிகளுக்கு இந்த விலை அதிகரிப்பானது பொருந்தும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/sports/15142-england-vs-new-zealand-cwc-final.html", "date_download": "2021-01-18T23:10:02Z", "digest": "sha1:74YY5HUGK7BIYZKPZVASHLN4CRWDMDMQ", "length": 14494, "nlines": 104, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "உலக கோப்பை பைனல் நியூசிலாந்து பேட்டிங் - வெல்லப் போவது யாரு? | England vs New Zealand CWC final - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nஉலக கோப்பை பைனல் நியூசிலாந்து பேட்டிங் - வெல்லப் போவது யாரு\nஉலக கோப்பை பைனல் நியூசிலாந்து பேட்டிங் - வெல்லப் போவது யாரு\nஉலக கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் இங்கிலாந்தும், நியூசிலாந்தும் முதல் முறையாக பைனலில் மோதும் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இதுவரை இந்த அணிகள் கோப்பை வென்றதில்லை என்ற நிலையில், முதல் முறையாக கோப்பையை வெல்லு��் அதிர்ஷ்டசாலி யார் என்பது இப்போட்டி முடிவில் தெரிந்துவிடும்.\nஇங்கிலாந்தில் நடைபெற்று வரும் 12-வது உலக கோப்பை போட்டி தொடரின் அரையறுதியில், இரு முறை சாம்பியன் பட்டம் வென்ற இந்தியாவை நியூசிலாந்து, அதிர்ஷ்டவசமாக வென்று பைனலுக்கு முன்னேறி விட்டது. அதே போன்று, மற்றொரு அரையிறுதியில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்றிருந்த ஆஸ்திரேலியாவை அடித்து நொறுக்கி அபார வெற்றி பெற்று கெத்தாக பைனலுக்கு முன்னேறியது இங்கிலாந்து .\nகிரிக்கெட்டின் பிறப்பிடம் இங்கிலாந்து நாடு தான். ஆனால் இதுவரை கோப்பை வென்றதில்லை என்ற சோகத்தில் இருந்து வருகிறது.1979, 1987, 19923 ஆகிய 3 தொடர்களில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இங்கிலாந்து, கோப்பை வெல்லும் வாய்ப்பை நழுவ விட்டு விட்டது.இந்த முறை சொந்த மண்ணில், உள்ளூர் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் உற்சாகமாக களமிறங்கும் இங்கிலாந்து அணி, கோப்பையை வென்றே தீருவது என்ற வெறியில் உள்ளது எனலாம்.\nநியூசிலாந்து அணியும் இதுவரை கோப்பை வென்றதில்லை. கடந்த 2015-ல் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் வெற்றியை பறிகொடுத்த சோகத்தில் உள்ள நியூசிலாந்து, அரையிறுதியில் இந்தியாவை எதிர்பாராதவிதமாக வென்ற கூடுதல் சந்தோஷத்துடன் களமிறங்குகிறது. அந்த அணியில் 2015 உலக கோப்பை பைனலில் களம் கண்ட வில்லியம்சன், ராஸ் டெய்லர், கப்டில் போன்ற அனுபவ வீரர்கள் இன்று தங்கள் திறமையையும், அனுபவத்தையும் வெளிப்படுத்த தவற மாட்டார்கள் என்பது நிச்சயம். எப்படி இருந்தாலும், இந்த இரு அணிகளில் வெற்றி பெறும் அணி, முதல் முறையாக கோப்பை வென்ற அணி என்ற சாதனை படைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில் கிரிக்கெட் உலகின் மிகப் பழம் பெருமை வாய்ந்த புகழ்பெற்ற லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் இறுதிப் போட்டியில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு விளையாடி வருகிறது.\nநடராஜன் வீசிய நோ பால்கள் குறித்து சர்ச்சை கருத்து: ஷேன் வார்னேனுக்கு ரசிகர்கள் கடும் கண்டனம்.\nமழையால் மீண்டும் ஆட்டம் பாதிப்பு இந்தியா வெற்றி பெற இன்னும் 324 ரன்கள் தேவை\nஆஸ்திரேலியா 294 ரன்களில் ஆட்டமிழந்தது 327 ரன்கள் முன்னிலை இந்தியா வெற்றி பெறுமா\nஆஸ்திரேலியா உணவு இடைவேளையின் போது 4 விக்கெட்டுகளுக்கு 149\nநெட் பவுலர்களின் பேட்டிங் சரவெடி வாஷிங்டன் சுந்த���், தாக்கூர் படைத்த சாதனைகள் என்னென்ன\nஇந்தியா முதல் இன்னிங்சில் 336 ரன்கள் வாஷிங்டன் சுந்தர், ஷார்துல் தாக்கூர் அபாரம்\n7வது விக்கெட்டில் சாதனை படைத்த வாஷிங்டன் சுந்தர், தாக்கூர் சரிவிலிருந்து மீளும் இந்தியா\nபிரிஸ்பேன் டெஸ்டில் தடுமாறும் இந்தியா முக்கிய விக்கெட்டுகள் சாய்ந்தன\nகாயம் ஒரு தொடர்கதை செய்னி 2வது இன்னிங்சில் விளையாடுவாரா மருத்துவக் குழு தீவிர முயற்சி\nபிரிஸ்பேன் டெஸ்ட் மழையால் ஆட்டம் பாதிப்பு இந்தியா 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 62 ரன்கள்\nஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 369 ரன்கள் நடராஜன், வாஷிங்டன் சுந்தருக்கு 3 விக்கெட்டுகள்\nமுஷ்டாக் அலி டிராபி டி20 டெல்லியை தோற்கடித்த கேரளாவுக்கு ஹாட்ரிக் வெற்றி\n4வது கிரிக்கெட் டெஸ்ட் டாசில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தமிழக வீரர் நடராஜன் அரங்கேற்றம்\nமுஷ்டாக் அலி டிராபி டி20 மும்பையை வீழ்த்தியது கேரளா முகமது அசாருதீன் அதிரடி சதம்\nஅட்டார்... என்னா பெளலிங் ஆக்சன்... பும்ராவை நெகிழச் செய்த மூதாட்டி\nஉலக கோப்பையை கைப்பற்றுமா இங்கிலாந்து... 242 ரன்கள் எடுத்தால் சாத்தியம்\nபள்ளிப்படிப்பு முடித்தவர்களுக்கு மத்திய அரசில் வேலை\nலிப்ஸ்டிக்கை எப்படி தேர்வு செய்ய வேண்டும்\nடூயல் ரியர் காமிரா, 256 ஜிபி வரை உயர்த்தும் வசதி: ஆப்போ ஏ12 போன் விலைகுறைப்பு\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் நாளை வரை மட்டுமே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி\n இயற்கை முறையில் கட்டுப்படுத்தலாம்... எப்படி தெரியுமா\nபுதுச்சேரியில் திமுகவை 30 தொகுதிகளிலும் வெற்றி பெற வைப்பேன் இல்லை தற்கொலை..திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் பேச்சு.\nநடராஜன் வீசிய நோ பால்கள் குறித்து சர்ச்சை கருத்து: ஷேன் வார்னேனுக்கு ரசிகர்கள் கடும் கண்டனம்.\nஇந்திய வம்சாவளியினர் உருவாக்கிய பிரமாண்ட கோலங்கள் ஜோ பைடன் பதவியேற்பு விழா தொடக்கத்தில் ஒளிபரப்பு.\nகொஞ்சம் தண்ணீர், சூரிய வெளிச்சம் மட்டும் தேவை: ஹைட்ரோபோனிக் முறையில் விவசாயம் செய்யும் ஷில்பா ஷெட்டி\nஇந்திய மக்கள் சோதனை எலிகள் அல்ல - கோவாக்சின் தடுப்பூசி குறித்து காங்கிரஸ் எம்.பி. கருத்து\nநடிகை பலாத்கார வழக்கு 21ம் தேதி முதல் மீண்டும் விசாரணை தொடக்கம்\n2வது திருமணம் செய்த பாடகி மீது கடும் விமர்சனம்.. வயதுக்கு வந்த பெண் இருக்கும்போது இப்படியா..\nரூ.36000 தொட்ட தங்கத்தின் விலை\nஎருது விடும் விழாவில் பலியான காளைக்கு கிராம மக்கள் பிரியாவிடை\nவிழித்துக்கொள்ள வேண்டிய கடைசி கட்டத்தில் இருக்கிறோம் .. ராஜ்கிரண் திடீர் ஆவேசம்..\nதிருமணமாகி ஒன்றரை மாதங்கள் வீட்டு கழிப்பறையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இளம்பெண் மர்ம மரணம்\nபூங்குன்றன் கிளப்பப் போகும் பூகம்பம்...\nதொடர் சரிவில் தங்கத்தின் விலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/sports/2020-ipl-series-schedule-released/cid1280974.htm", "date_download": "2021-01-18T23:57:31Z", "digest": "sha1:DZVY5OVDVJHBXU35UPOPZA2JXUD666E2", "length": 3390, "nlines": 40, "source_domain": "tamilminutes.com", "title": "2020 ஐபிஎல் தொடர் அட்டவணை வெளியானது!", "raw_content": "\n2020 ஐபிஎல் தொடர் அட்டவணை வெளியானது: முதல் போட்டி சென்னை vs மும்பை\n2020 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி இம்மாதம் 19 முதல் நவம்பர் 10 வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்த போட்டியில் கலந்து கொள்வதற்காக உள்பட 8 அணிகளும் ஏற்கனவே துபாய் சென்று உள்ளன.\n2020 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி இம்மாதம் 19 முதல் நவம்பர் 10 வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்த போட்டியில் கலந்து கொள்வதற்காக உள்பட 8 அணிகளும் ஏற்கனவே துபாய் சென்று உள்ளன.\nஇந்த நிலையில் இன்று ஐபிஎல் போட்டியின் அட்டவணை வெளியிடப்படும் என ஐபிஎல் நிர்வாக குழு தலைவர் பிரிஜேஷ் பட்டேல் அவர்கள் தெரிவித்து இருந்தார். இதனையடுத்து சற்றுமுன் இந்த ஆண்டுகான ஐபிஎல் போட்டியின் அட்டவணை வெளியாகியுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது. இந்த போட்டியின் முழு அட்டவணை இதோ:\nTamil Minutes இணையதளம் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. புதிய செய்திகளையும், பயனுள்ள தகவல்களையும் வழங்குவதே இந்த இணையதளத்தின் நோக்கமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vemathimaran.com/2013/01/18/604/", "date_download": "2021-01-19T00:05:23Z", "digest": "sha1:VUKFHUHR7C6GZ5CTIBS6QTJB4CDRCSZG", "length": 11900, "nlines": 144, "source_domain": "vemathimaran.com", "title": "வே. மதிமாறன்குமுதம், விகடன்கள், தினமணி, தினமலர், துக்ளக், காலச்சுவடு இவைகளுடன் தினகரன்", "raw_content": "\nஇந்துப் பெண்களுக்கு நடந்த அநீதி\nஅழகரி மேல் அன்பல்ல, ஸ்டாலின் மீது வெறுப்பு\nஅழகர் கள்ளழகர் அம்பேத்கர் பெரியார்\nகுமுதம், விகடன்கள், தினமணி, தினமலர், துக்ளக், காலச்சுவடு இவைகளுடன் தினகரன்\nஜாதி வெறியர்கள் ஜாதி அபிமானத்தோடு இருப்பது இயல்பு; அதனால்தான் அவர்கள் ஜாதி வெறியர்கள்\nஜாதி ஒழிப்பாளர்களும் ஜாதி அபிமானத்தோடு இருப்பது அசிங்கம்; அதனால்தான் அவர்களால் ஜாதி ஆதிக்கத்தை எதிர்க்க முடியவில்லை.\n‘முற்போக்காளர்’களில்கூட தன் ஜாதிக்காரர்களைத் தேடிப் பார்த்து பழகுகிற, ஆதரிக்கிற, நிறுவுகிற தமிழகத்து ‘ஜாதி வெறி’ சூழலில்;\nஜாதி வெறிக்கும் தலித் விரோதத்திற்கும் எதிராக தனது பத்திரிகையில் எழுதிய காரணத்தால், தன் ஜாதிக்காரர்களாலேயே கொலை செய்யப்பட்டார் பத்திரிகையாளர் தினகரன்.\nஜாதிய பின்னணி இல்லாத காரணத்தால், ‘ஜாதி ஒழிப்பு’ பேசுகிறவர்களாலும் மறக்கப்பட்ட ..\nதினகரன் என்கிற அந்த போராளியின் நினைவுகளுக்கு..\n‘சங்கர மடத்தின் நாடித்துடிப்பு’ புத்தகத்திலிருந்து..\nபுத்தகம் தேவைப்படுவோர் தொடர்பு கொள்ள:\n‘அங்குசம்’ ஞா. டார்வின் தாசன் – 94443 37384\nகோயம்புத்தூர்: வழக்கறிஞர் பாலா – 98942 30138\nதிருச்சி : நாக. குணராஜ் – பெரியார் நூல் நிலையம் – 98655 96940\nதஞ்சை: தோழர் எழிலரசன் – 94885 45546\n7 thoughts on “குமுதம், விகடன்கள், தினமணி, தினமலர், துக்ளக், காலச்சுவடு இவைகளுடன் தினகரன்”\nஎனக்கு 5 பிரதிகள் முன் பதிவு தோழர் ….\nதங்களுக்கு ஜாதிப் பற்று இல்லை எனத் தோன்றவில்லை.\nPingback: தமிழக அரசுக்கு நன்றி\nPingback: சந்தேகமே வேண்டாம்; காந்தி துரோகி தான் \nPingback: தினத்தந்தி – சன் டிவி க்கும் மட்டுமல்ல; வெளியிடாத ‘பார்ப்பன’ தினகரன் இதழுக்கும் நன்றி | வே.மத�\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nஇந்துப் பெண்களுக்கு நடந்த அநீதி\nஅழகரி மேல் அன்பல்ல, ஸ்டாலின் மீது வெறுப்பு\nஅழகர் கள்ளழகர் அம்பேத்கர் பெரியார்\nமுழு சந்தரமுகியாக மாறிய எடப்பாடியார்\nதமிழர்களுக்கு பொதுவான பண்பாடு கிடையாது அல்லது மொழியைத் தவிர பொது அடையாளம் இல்லை\nபறை இசை பயிற்சி முகாம்\n‘சாதி உணர்வோடே ஒருவன் முற்போக்காளனாக இருக்கலாம்’\nநூல் வெளியீட்டு விழா-விருது வழங்கும் விழா\n தமிழனா - உருது இஸ்லாமியனா\nகேள்வி – பதில்கள் (248)\nDIY அமெரிக்கா-ஈ இசை-பாடல ஈழம் சி சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=5748:2020-03-22-01-30-14&catid=53:2013-08-24-00-05-09&Itemid=69", "date_download": "2021-01-18T22:37:37Z", "digest": "sha1:OXVV7J6HRJ2VIYIYVANX2NGMXQ6S6QBH", "length": 79436, "nlines": 201, "source_domain": "www.geotamil.com", "title": "இடம் பெயர்வும் என் நாவல் அனுபவ���்களும் (- சாகித்ய அகாதமி கருத்தரங்கில் படித்தது.)", "raw_content": "\nஅனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\nஇடம் பெயர்வும் என் நாவல் அனுபவங்களும் (- சாகித்ய அகாதமி கருத்தரங்கில் படித்தது.)\nSaturday, 21 March 2020 20:28\t- சுப்ரபாரதிமணீயன் -\tசுப்ரபாரதிமணியன் பக்கம்\nநானும் இடம் பெயர்ந்து ஆந்திர மாநிலத்திற்கு வேலைக்குச் சென்றேன். தொலைத்தொடர்புத்துறையில் பொறியாளர் பணி அங்குதான் எனக்குக் கிடைத்தது எங்கள் குடும்பத்தலைமுறையே மைசூரில் ஒரு காலத்தில் வாழ்ந்தவர்கள் . ஏதோ காரணத்திற்காக கோவை மாவட்ட வந்து குடியேறியவர்கள்.நாங்கள் குடியேறிகளா என்று பல சமயங்களில் கேட்டுக் கொள்வேன். திப்புசுல்தான் படையெடுப்பு, குல அவமரியாதை என்று அப்போதைய இடம் பெயர்வுக்குக் காரணம் சொல்வார்கள்.\nசெகந்திராபாத்தில் வசிக்கும் போது சனி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை நேரத்தில் டெக்கான் கிரானிக்கல் ஆங்கில தினசரியை புரட்டும்போது ஒரு வகை பதட்டம் வந்துவிடும் எனக்கு. சனி ஞாயிறுகளில் திவோலி ,லிபர்ட்டி திரையரங்குகளில் போடப்படும் உலக திரைப்படம்., இந்திய திரைப்படம் தமிழ்த்திரைப்படங்கள் பற்றிய விளம்பரம் வரும் .\n. தொலைக்காட்சி தொலைபேசி துறையில் பொறியாளர் பணி என்பதால் எனக்கு ஒரே வகையான வேலை நேரம் என்றில்லாமல் ஷிப்ட் முறையில் இருக்கும். சனி ஞாயிற்றுக்கிழமைகளில் என் வேலை நேரம் சார்ந்து லிபர்டி தியேட்டரில் போடப்படும் உலக திரைப்படம்., இந்திய திரைப்படம் பார்ப்பதற்கு ஏதுவாக நான் என் வேலை திட்டத்தை மாற்றி வைத்துக் கொள்வேன். அல்லது பிறரின் வேலை நேரத்தை எடுத்துக் கொண்டு திரைப்படம் பார்ப்பதற்காக மாற்றி அமைத்துக் கொள்வேன். அப்படித்தான் லிபர்டி பிரத்தியேக திரையரங்கில் பல முக்கியமான பரிசு பெற்ற இந்தியத் திரைப்படங்களை பார்த்திருக்கிறேன். அது ஒரு தனி ஆர்வமாக இருந்தது .காலை வேலை என்பதை மாற்றி மதியம் என்று மாற்றிக்கொள்வேன் காலை வேலை முடிந்து இரண்டு மணிக்கு அந்த படங்களுக்கு செல்ல வாய்ப்பு ஏற்படுத்திக் கொள்வேன் அல்லது மாலை பணி என்றால் காலையில் இருக்கும் காட்சிக்கு செல்வேன் பெரும்பாலும் அந்த வகை பரிசு பெற்ற படங்கள், தேசிய விருது படங்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை காட்சிகளில் திரையிடப்படும். அதற்கேற்ப நான் என் பணி நேரத்தை தொடர்ந்து பிறரிடம் ச��ல்லி மாற்றிக் கொள்வேன். பலருக்கு இது பிடிக்கவில்லை. திரைப்படம் பார்க்க இப்படி தொந்தரவு செய்கிறானே என்பார்கள் . சத்யஜித்ரே, மிருணாள் செண் உட்பட பலரின் படங்களை அப்படித்தான் நான் லிபர்ட்டி திரையரங்கில் பார்த்தேன் .இது ஒரு வகை அனுபவம் .\nஇன்னொரு பக்கம் தமிழ்த் திரைப்படங்களை பார்க்க கூட ஆவலாக இருக்கும் .எப்போது எந்த காட்சியில் தமிழ் திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன என்பது டெக்கான் கிரானிக்கிள் ஆங்கில தினசரியில் விளம்பர பக்கத்தில் 2க்கு 2 இஞ்ச் வடிவத்தில் ஒரு சிறு செய்தியாக வந்து இருக்கும். அதை பார்த்து தமிழ்த் திரைப்படத்திற்கு போகிற திட்டத்தைப் போட வேண்டும். வீடியோ இல்லாத காலம். தமிழ் திரைப்படம் பார்க்க ஞாயிற்றுக்கிழமை தியேட்டரின் காலை காட்சிக்கு செகந்திராபாத் ஹைதராபாத் இரட்டை நகர தமிழர்கள் தவம் இருக்க வேண்டியிருக்கும். ஒரே ஒரு காலை காட்சி பெரும்பாலும் இருக்கும். அப்படம் தமிழ்நாட்டில் வந்து ஐந்து ஆண்டுகளாவது ஆகியிருக்க வேண்டிய கட்டாய நிபந்தனைகளை ஒன்றாய் அதில் திரையிடப்படும் தமிழ் படங்களின் வகை இருக்கும். அப்படித்தான் ஒரு ஞாயிறு காலையில் ரிக்சாக்காரன் திரைப்படம் திரையிட்டிருந்தார்கள். படம் பார்க்கிற மனநிலை இல்லை ஆனால் பொழுது போக வேண்டி இருந்தது. அதனால் டிவோலி திரையரங்கிற்கு சென்று இருந்தேன். ஏதோ ஒரு உந்துதல் காரணமாக பதிவு பெற்று உள்ளே சென்று உட்கார்ந்தேன். பலர் குறிப்பிடும்படியாக தங்களின் அருகில் துணி மூட்டைகளை வைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார்கள். அவர்கள் ஹைதராபாத் செகந்திராபாத் பகுதிகளில் இருக்கக்கூடிய சின்னாளப்பட்டி சேர்ந்த சிறு வியாபாரிகள். மிதிவண்டிகளில் துணி மூட்டைகளை வைத்துக் கொண்டு செகந்திராபாத் ஹைதராபாத்தில் வெளிப்புற பகுதிகளுக்கும் தெரிந்த இடங்களுக்கும் சென்று துணி வியாபாரம் செய்பவர்கள். ஞாயிற்றுக்கிழமை கண்டோன்மென்ட் பகுதியில் தமிழக ராணுவ வீரர்கள் குடும்பங்கள் அதையும் இவ்வகைத் துணிகளை வாங்குவார்கள் . பார்வையிடுவார்கள் பெரும்பாலும் தமிழர்கள் இருக்கும் பகுதிகளுக்கு தான் இந்த துணி வியாபாரிகள் செல்வார்கள். ஞாயிற்றுக்கிழமை என்பது அவர்களின் வியாபாரத்தில் மிக முக்கியமான நாளாகும் .அதை விட்டுவிட்டு தமிழ் திரைப்படத்தை பார்க்க அவர்க��ை அவர்களில் பலர் அங்கு இருப்பது எனக்கு அதிசயமாகவே பட்டது. பிறகு அவ்வகை கூட்டத்தை பலர் பல சமயங்களில் பார்த்திருப்பதாக என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். தமிழ் திரைப்படம் பார்க்கும் ஆர்வத்தை அவர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை.\nதுணிமூட்டை வியாபாரிகள் என்னை பாதித்தார்கள்.அந்த சமயங்களில் அவர்கள் போல் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் செகந்திராபாத்தில் இருந்தார்கள். பின்னால் நான் என் முதல் நாவலை எழுதுகிற போது அந்த சிறு துணி மூட்டை வியாபாரிகள் குடும்பங்களில் பற்றி எழுதினேன் அதுதான் என்னுடைய முதல் நாவல் 'மற்றும் சிலர்'. இந்தி எதிர்ப்பு போராட்டம் முடிந்து திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்த பின் சில இந்திய ஆசிரியர்களுடைய பணி விலக்கப்பட்டது. அதில் பாதிக்கப்பட்ட ஒருவர் (சின்னாளப்பட்டியைச் சார்ந்தவர் )ஹைதராபாத்திற்கு வந்து உறவினர் ஒருவருடன் வியாபாரம் செய்கிற வேலையை செய்து வந்தார். அவர் பின்னால் தெலுங்கானா போராட்டம் ஒன்றில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த போது காவல்துறையால் தாக்கப்பட்டு அவரின் உடம்பு சீர்கேட்டது. என்ன தான் தமிழ் தெலுங்கு உருது பேச கற்று இருந்தாலும் தெலுங்கு பெண்ணையே கல்யாணம் செய்து இருந்தாலும் ஒரு தமிழன் எப்படி அந்த தெலுங்குப் பகுதியில் அந்நியனாக ஆக உணர்கிறான் என்பதை சொன்ன நாவல் தான் என்னுடைய முதல் நாவல் 'மற்றும் சிலர்'.\nஎன் இரண்டாவது நாவலான 'சுடுமணல்' கூட இடம் பெயர்வு சார்ந்த ஒரு படைப்பு என்று சொல்லலாம். 'சுடுமணல்' நாவலில் தண்ணீர் பிரச்சனை, இந்திய தேசியம் போன்ற மாயைகள் நம்மை அலைக்களித்துக்கொண்டிருக்கின்றன என்பதை ஆராய்ந்தேன்.அந்த தண்ணீர் பிரச்சனை -காவிரி கர்நாடகாவில் விஸ்வரூபம் எடுக்கின்ற போது தமிழர்கள் அங்குஇருக்கும் தமிழர்கள் படும் சிரமங்கள் என் பல படைப்புகளில் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன .இந்த சுடுமணல் நாவலில் அப்படித்தான் அந்த பிரச்சனையை மையப்படுத்தி எழுதியிருந்தேன். அதில் இடம்பெறும் மனிதர்களும் களமும் ஹைதராபாத் ஆக இருந்தது. பெங்களூர் போன்ற நகரங்களில் மற்றும் பூகோள ரீதியான விஷயங்கள் என் ஞாபகத்தில் அவ்வளவாக இல்லாததால் நான் அப்போது வசித்து வந்த ஹைதராபாத்தை மையமாகக் கொண்டு அந்த நாவலை எழுதினேன். அதில் தண்ணீர் பிரச்சனை விஸ்��ரூபம் எடுக்கிறது .ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்துக்கு மக்கள் இடம்பெயர்வு செய்ய வேண்டிய கட்டாயமும் அகதிமுகாம்கள் போன்று அமைக்கப்படும் தற்காலிக கூடாரங்களில் தங்குவதும் சில கதாபாத்திரங்களை பாதிக்கிறது . உயிர், உடமைக்காக தமிழரகள் இடம் பெய்ர்கிற அவலம்.இது பத்துக்கும் மேற்பட்ட பதிப்புகள் பெற்ற நாவலாகும் .என்னுடைய முதல் நாவல் மற்றும் சிலர் ஹைதராபாத்திற்கு இடம்பெயர்ந்து வந்து வாழும் தமிழ் குடும்பங்கள் பற்றியக் கதையாக இருந்தது, அதில் இடம்பெறும் முக்கிய கதாபாத்திரம் திராவிட முன்னேற்ற கழக ஆட்சி வந்த பின் தமிழகத்தில் இந்திய ஆசிரியர்கள் எண்ணீக்கை குறைக்கப்பட்டு நீக்கப்பட்டு இருந்த சூழலில் ஒருவர் ஹைதராபாத்திற்கு இடம் பெயர்கிற கட்டாயம் ஏற்படுவதை சித்தரித்து இருந்தேன். இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சிக்கலாய் இடம்பெயர்வும் இடம்பெயர்வு சார்ந்து மக்கள் நகரும்போது ஆள்கடத்தல் நிகழ்வதும் என்று சொல்லலாம். இந்த பிரச்சனைகள் இந்த நூற்றாண்டின் மிக முக்கியமானவை.\nஎன் 'நீர்த்துளி' நாவலில் திருப்பூர் சாயப்பட்டறை கழிவுநீர் சுத்திகரிப்பு சம்பந்தமாக நீதிமன்றம் தந்த ஒரு தீர்ப்பை ஒட்டி சுமார் 700 சாயப்பட்டறைகள் மூடியபோது அந்த சாயப்பட்டறைகளில் வேலை செய்து கொண்டிருந்தவர்களும் வெளி மாநிலங்களுக்கும் தமிழ்நாட்டின் வேறு மாவட்டங்களுக்கும் இடம் பெயர்ந்து செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதில் சேர்ந்து வாழும் ஒரு தம்பதியர் அல்லது சேர்ந்து வாழும் ஒரு ஆணும் பெண்ணும் இந்த பொருளாதார சிரமத்தினால் பெரும் அலைச்சலுக்குள்ளாக்குவது தங்களை வேறுபடுத்திக் கொள்வதும் என்றானது .அதை அந்த நாவலில் பதிவு செய்திருந்தேன்.\nஉலகமயமாக்களில் வியாபாரம் என்பது பொதுவாக விட்டது .உலகமே ஒரு சந்தை என்றாகிவிட்டது இந்த சூழலில் வெளிநாட்டுக்காரர்கள் நம் நாட்டிற்கு வரும் போதும் அல்லது அவரவர் நாடுகளிலிருந்து வெளிநாடுகளுக்கு செல்வதும் சாதாரணமாகிவிட்டது அப்படித்தான் வியாபாரம் பொருட்டு எண்பதுகளில் வடமாநிலத்தில் இருந்து முதலீடு செய்வதற்காக வட இந்தியர்கள், மார்வாடிகள் திருப்பூருக்கு வந்தார்கள் தங்களின் பொருளாதார முதலீடு காரணமாக தங்களை விடுவித்துக் கொண்டார்கள். பனியன் தொழிலில் வேரூன்றிய மரபான பல சாத�� சார்ந்த மக்களை ஓரங்கட்டிவிட்டு பொருளாதாரரீதியாக தங்களை முன்னிறுத்திக் கொண்டார்கள். இந்த அம்சங்களை நான் ” சாயத்திரை “ நாவலில் சொல்லியிருக்கிறேன். உலகமயமாக்கலில் வெளிநாடுகளுக்குச் சென்று வியாபாரம் செய்யும் சூழல் சகஜமாகிவிட்டது. கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக நைஜீரியர்கள் திருப்பூருக்கு வந்து செல்கிறார்கள். திருப்பூருக்கு வந்து பனியன். பிற பின்னலாடைகளை எடுத்துச் செல்வது, வியாபாரம் செய்வது என்ற ரீதியில் சுற்றுலா விசாவில் வந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் இங்கிருக்கும் விடுதிகளில் தங்குவார்கள் சில நாட்கள் தங்கியிருந்து தங்கள் வியாபாரத்தை பார்த்து விட்டு செல்வார்கள் ,இவர்களின் எண்ணிக்கை மெல்ல மெல்ல கூட ஆரம்பிக்கும்போது இவர்கள் விடுதிகளில் மட்டுமல்ல வாடகை வீடு எடுத்து தங்க ஆரம்பித்தார்கள் ,அதுவும் சாதாரண விளிம்புநிலை மக்கள் உள்ள பகுதிகளில் வீடு எடுத்து தங்கும் போது அந்த பகுதி இளம் பெண்களை பாலியல் ரீதியாக பயன்படுத்துவதும் அதிக வாடகை கொடுத்து உள்ளூர்காரர்கள் கவர்வதும் என்பதும் சாதாரணமாகிவிட்டது .இவர்களுடைய நடமாட்டமும் கலாச்சார பின்னணிகளும் உணவு பழக்கவழக்கங்களும் உள்ளூர் மக்களுக்கு பல வகைகளில் அதிர்ச்சியை தந்தன. இந்த அனுபவங்கள் பாரம்பரிய மதம் சாதி சார்ந்த உள்ளூர் மக்களுக்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்தது. அவர்களை நகரின் மத்திய பகுதியில் இருந்து வெளியேற்றுவது அல்லது அவர்களுக்கு வீடு தரக்கூடாது என்ற கட்டாயங்கள் பலரை நகரைவிட்டு திருப்பூருக்கு அருகில் இருந்த பல கிராமங்களுக்கு இடம்பெயரச் செய்தது. அவர்களில் பலர் தமிழ் பெண்களையே திருமணம் செய்து கொண்டு இருக்கிறார்கள் .காதலித்து தமிழ் பெண்களை கவர்ந்திருக்கிறார்கள். அவர்களுடைய குணம் இயல்பில் இருந்த நல்ல விஷயங்களை தமிழ் பெண்கள் புரிந்து கொண்டு அவர்களை காதலித்திருக்கிறார்கள். காத்திருந்திருக்கிறார்கள் இந்த அம்சங்கள் உள்ளூர் கலாச்சாரத்தில் மிகுந்த பாதிப்புகளை கொண்டு வந்திருக்கிறது. இந்த பாதிப்புகளை நான் ” நைரா “ என்ற நாவலில் பதிவு செய்திருக்கிறேன் .அதேபோல் தேனீர் இடைவேளை, முறிவு போன்ற நாவல்களில் பக்கத்து மாநிலங்களில் இருந்து வந்து சுமங்கலி திட்டம் என்ற வகையில் வேலை செய்யும் இளம் பெண்களின் அனுபவங்களை பதிவு செய்திருக்கிறேன் ,ஆரம்பத்தில் கேரளா போன்ற பக்கத்து மாநிலங்களிலிருந்து இதுபோல் இளம் பெண்கள் வேலைக்கு வந்தார்கள் பின்னர் இப்போது பீகார் ஒரிசா வங்காளம் சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் இருந்து கூட பெருமளவில் மக்கள் இடம்பெயர்ந்து வந்திருக்கிறார்கள் திருப்பூருக்கு வந்திருக்கிற இடம் பெயர்ந்த மக்களின் தொகை சில லட்சங்களைத் தாண்டும்.. இந்தக் இடம்பெயர்வு பொருளாதாரரீதியாக அவர்கள் மனதில் வரவேற்கப்பட்டு இருக்கிறார்கள் அல்லது அந்த மாநிலங்களில் அவர்களுக்கான வேலை வாய்ப்புகள் குறைவு என்பதை மீறி சாதிய ரீதியாக அவர்கள் அங்கு அடக்கி ஒடுக்கப்பட்டு இருப்பதை இன்னொரு முகமாய் காட்டுகிறது எனலாம் . என் முதல் நாவலில் இடம்பெயர்வு என்பது ஒரு வகையில் மாநில அரசுகளின் ஒரு தாக்கமாக இருந்தது .பின்னால் என் நாவலில் இடம் பெற்ற இடம்பெயர்ந்த மக்கள் உலகமயமாக்கலின் தாக்கத்தால் தங்கள் பகுதிகளில் வேலை வாய்ப்புகளை இழந்து விவசாயம் போன்ற சிறு தொழில்களில் நிலைத்திருக்க முடியாமல் திருப்பூர் போன்ற பெருநகரங்களில் அடைக்கலமாகிறார்கள் . இந்தத் தன்மையை காட்டியிருக்கின்றனஅந்நாவல்கள்.\nமாலு நாவலில் சுற்றுலா விசாவில் மலேசியா செல்லும் தமிழர்கள் அங்கேயே தங்கி சட்டவிரோதமாக விடுதிகளில், தோட்டக்காடுகளில் வேலை செய்வதும் அங்கு அவர்களின் இடம் பெயர்பு அவர்களை அந்நியர்களாக்குவதையும் அனுபவமாக்கியிருக்கிறேன்.\nபேராசிரியர் ஆனந்தகுமார் (தலைவர் , தமிழ்த்துறை , காந்தி கிராம பல்கலைக் கழகம் திண்டுக்கல் மதுரை) அவர்களின் ஒரு குறிப்பை கீழே தந்துள்ளேன்:\n'நைரா': திருப்பூரில் நைஜீரிரியர்களின் வருகையும் தாக்கமும் பற்றிப் பேசுகிறது . தமிழ் சமூக மாற்றம் எப்படி இருக்கிறது.உலகில் பல்வேறு மாறுதல்கள் எப்படி உள்ளன .தேசியம் கூட அர்த்தமில்லாமல் போவது எப்படி. சர்வதேசத்தில் குழும முதலாளித்துவம் எப்படி ஆதிக்கம் செலுத்துகிறது என்பதை அவர் கூறுகிறார் .இன்றைக்கு திருப்பூர் யார் கையில் இருக்கிறது.பூர்வீகமாக பருத்தி, நெசவுத் தொழிலின் நகரமாக இருந்திருக்கிறது ,பிறகு விசைத்தறிக்கு மாறி பனியன் நகரமாகபரிணமித்து விட்டது. அந்த பனியப் நகரத்தில் தொண்ணூறுகளில் பல்வேறு வட இந்தியர்கள் வருகை வியாபாரத்திற்கு என்றுவந்தனர்.அது . முக்கியத் தா��்கத்தை ஏற்படுத்தியது . 2000ம் ஆண்டில் தென் மாவட்ட மக்களும் பக்கத்தில் உள்ள மாநிலமக்களும் குறிப்பாய் கேரள மக்களும் அங்கு இடம் பெயர்ந்தனர் தொழிலுக்காக, அது ஒரு முக்கிய அம்சமாக இருந்தது. பத்துஆண்டுகளுக்கு முன்னால் வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அதிகமாக குடிபெயர ஆரம்பித்து இன்றைக்கு அவர்களின்ஆக்கிரமிப்பில் உள்ளது. சமீப ஆண்டுகளில் வியாபாரத்திற்கு என்று வந்து சேர்ந்த நைஜீரியர்கள் வியாபார ரீதியிலும்கலாச்சார ரீதியிலும் உள்ளூர் மக்களை பாதித்திருப்பதை அவரின் நைரா நாவல் பேசுகிறது ஒருவகையில் சிங்களக்குடியேற்றங்களுக்கு ஒப்பாக இந்த நைஜீரியன் குடியேற்றம் என மிகைப்படுத்தப்படலாம், ஈழத் தமிழருடைய பிரச்சனையைஅணுகும் போக்கில் இப்படி நைஜீரியரின் வருகையை சற்று மிகைப்படுத்தி ஒப்பிடலாம் .நைஜீரியர்கள் பனைமரம் போல்உயரமாக இருக்கிறார்கள் .மது மாட்டுக்கறி போன்றவற்றை சாதாரணமாக எடுத்துக் கொள்கிறார்கள் பெண்களுடன்பெண்களுடனான பாலியல் தொடர்பு அதிலும் குறிப்பாக இளம் தமிழ் பெண்களை பயன்படுத்துவது குறித்த சில குறிப்புகள்போன்றவை உள்ளூர் மக்களை அதிர்ச்சி அடையச் செய்யும். உலக முதலாளித்துவம் வட்டார முதலாளித்துவத்துடன் இணைந்துஅல்லது வட்டார முதலாளித்துவத்திற்குள் மாற்றிக் கொண்டு விட்டது அதன் குறியீடாய் பல்வேறு மக்கள் நம் தொழில்நகரங்களில் வந்து வேலை செய்கிறார்கள். வியாபாரம் செய்கிறார்கள். தென் மாவட்டங்களிலும் மற்ற மாநிலங்களில் இருந்தும்திருப்பூருக்கு இடம்பெயர்ந்து தொழில் செய்யும் தொழிலாளர்கள் ஒரு வகை. அங்கு வந்து சமீபகாலமாய் ஒடியா பீகார்வடகிழக்கு இந்தியா போன்ற பகுதிகளிலிருந்து வந்து குடியேறி இருக்கும் மக்கள் பற்றிய சரியான கணக்கெடுப்பு இல்லை .அந்தகணக்கெடுப்பு முறைப்படுத்துகிறது போது அதிர்ச்சி தரலாம். இப்போது அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் இருக்கக் கூடியமக்களில் 10 சதவீதம் மட்டும் அந்த நாட்டைச் சேர்ந்தவர்கள். பூர்வீக குடிகள் என்று தங்களை சொல்லிக் கொள்பவர்கள்இருக்கிறார்கள் மற்றவர்கள் எல்லாம் ஆப்பிரிக்கர்கள் ஐரோப்பியர்கள் என்று அங்கே ஆக்கிரமித்திருக்கிறார்கள் .அதேபோலதிருப்பூரில் பல்வேறு வகையான பிரதேசங்களைச் சார்ந்த மக்கள் இருக்கவே நில மாசு நீர் மாசு கலா��்சாரம் குறித்தமுரண்பாடுகள் போன்றவை அதிர்ச்சி தரும் வகையில் நைராவில் பதிவு செய்யப்பட்டுள்ளன .\nஅதேபோல் சமீபத்தில் வந்திருக்கும் அவர் நாவல் ”ரேகை“, ஒரு சாதாரண கிராமம், ஆனால் அந்த கிராமத்தில் கூடகார்ப்பரேட் தாக்கம் இருக்கிறது ,அந்த கிராமத்தில் மரபுரீதியான ஜோதிடம் பார்க்க கூறியவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்,அந்த மரபு நம்பிக்கை உண்மையா , பொய்யா என்ற கேள்விகளோடு இந்த நாவல் பயணிக்கிறது வெளியூரிலிருந்து வந்துகாத்திருந்து ,தங்கி ஜோதிடம் பார்த்து செல்பவர்கள் இருக்கிறார்கள் .ஜோதிடத்தை வியாபாரமாகி கொண்டிருக்கிறார்கள்.உள்ளூர் தொழிலாளர்கள் பக்கத்தில் இருக்கும் திருப்பூருக்கு தொழில் நிமித்தமாய் இடம் பெயர்கிறார்கள். அங்கிருக்கிறதோட்டங்களிலும் கரும்பு காடுகளிலும் வேலை செய்வதற்கு பீகார்காரர்களும் ஒடிய காரர்களும் வந்து விட்டார்கள். அப்படி ஒருகிராமம் தான் ரேகை நாவலில் இடம்பெறுகிறது . சமூக மாற்றத்தில் நம்பிக்கை கொண்ட சுப்பையா போன்ற முக்கியமானகதாபாத்திரங்களும் இந்த நாவலில் இருக்கிறார்கள். வீதி நாடகங்கள் திரைப்பட முயற்சிகள் மூலமாக சமூக மாற்றத்தை பதிவுசெய்ய முடியும், அதற்கான காரணங்களை விளக்க முடியும் என்பதை சுப்பையா போன்ற கதாபாத்திரங்கள் தெரிவிக்கின்றன.உள்ளூர் மக்களுடைய பல்வேறு பிரச்சனைகள் ,இளைய தலைமுறை இன்றைக்கு எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சனைகள்ஆகியவற்றை இந்த நாவல் காட்டுகிறது, சோதிடம், மரபு நம்பிக்கை மீதான பல கேள்விகளையும் இந்த நாவல்முன்னிறுத்துகிறது.\nஇடம்பெயர்ந்த மக்களின் அனுபவங்களோடு என் படைப்புக்கு அனுபவங்களும் என் படைப்பிலக்கிய அனுபவங்களும் பல ஆண்டுகளாய் பின்னிப் பிணைந்து இருக்கின்றன.இனறைய உலகில் இடம் பெயர்வு இலக்கியம் ஒரு முக்கியப் பங்காற்றியிருப்பதை தமிழ்ச்சுழலிலும் அடையாளம் காணலாம் .\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nபதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து இலவசமாகவே வெளிவருகின்றது. இவ்விதமானதொரு தளத்தினை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பு மிகவும் அவசியம். அவ்வப்போது பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் அன்பளிப்புகள் அனுப்பி வருகின்றார்கள். அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.\nபதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக..\n 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.\n: புகலிட அனுபவச் சிறுகதைகள்\nநான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -\nநல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition\n'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கன���ா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.\nநவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z\nநாவல்: அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition\nஇந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\nதற்போது அமேசன் - கிண்டில் தளத்தில் , கிண்டில் பதிப்பு மின்னூல்களாக வ.ந.கிரிதரனின 'டிவரவாளன்', 'அமெரிக்கா' ஆகிய நாவல்களும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' ஆய்வு நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'Nallur Rajadhani City Layout' என்னும் ஆய்வு நூலும் விற்பனைக்குள்ளன என்பதை அறியத்தருகின்றோம்.\nநாவலை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவர் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன். 'அமெரிக்கா' இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் அனுபவத்தை விபரிப்பது. ஏற்கனவே தமிழில் ஸ்நேகா/ மங்கை பதிப்பக வெளியீடாகவும் (1996), திருத்திய பதிப்பு இலங்கையில் மகுடம் பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. தொண்ணூறுகளில் கனடாவில் வெளியான 'தாயகம்' பத்திரிகையில் தொடராக வெளியான நாவல். இதுபோல் குடிவரவாளன் நாவலை AnImmigrant என்னும் தலைப்பிலும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' என்னும் ஆய்வு நூலை 'Nallur Rajadhani City Layoutட் என்னும் தலைப்பிலும் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவரும் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணனே.\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nபதிவுகள்.காம் மின்னூற் தொகுப்புகள் , பதிவுகள் & படைப்புகளை அனுப்புதல்\nவசந்தம் தமிழ் உளவளத் துணை நிலையம் வழங்கும் தமிழர் பாரம்பரியக் கலை விழா\nஅருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition\n: புகலிட அனுபவச் சிறுகதைகள்\nஅம்மா வந்தாள் புதினத்தில் மீறல்கள்\nநல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பாக..\nகிண்டில் மின்னூல்களாக என் படைப்புகள்...\nஎன்றும் இதுபோல் எங்குமே வாழ்வு நன்றாய் இருந்திட என்றுமே வாழ்த்துகள்\nவாழ்வினில் ஒளிவரப் பொங்கலே வா \nவீடு வாங்க / விற்க\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள�� பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nபதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து இலவசமாகவே வெளிவருகின்றது. இவ்விதமானதொரு தளத்தினை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பு மிகவும் அவசியம். அவ்வப்போது பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் அன்பளிப்புகள் அனுப்பி வருகின்றார்கள். அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.\nபதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com\n'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nசேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன. அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\nநவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:\n 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.\n: புகலிட அனுபவச் சிறுகதைகள்\nநான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -\nநாவல்: அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition\nஇந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/art/214279-.html", "date_download": "2021-01-18T23:05:51Z", "digest": "sha1:TTLPHXVMQVJ6KCVPKKDPS5REANPDYNX5", "length": 15533, "nlines": 278, "source_domain": "www.hindutamil.in", "title": "அரிய கலைஞருக்கு கெளரவம் | அரிய கலைஞருக்கு கெளரவம் - hindutamil.in", "raw_content": "செவ்வாய், ஜனவரி 19 2021\nஇசைக்கருவியை உருவாக்குவதில் சிறப்பாகப் பங்களித்ததற்காக 2013ஆம் ஆண்டுக்கான சங்கீத நாடக அகாடமி விருது பெற்றிருக்கிறார் மீனாட்சி. சிவகங்கை மாவட்டத்தில் பானை வனைவதற்குப் பேர்போன மானாமதுரையைச் சேர்ந்தவர் மீனாட்சி. தென்னகத்தின் மிகத்தொன்மையான இசைக்கருவியைத்தான் இவர் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாகச் செய்துவருகிறார்.\n“கடம் செய்வது சாதாரண செயல் இல்லை. ஒவ்வொரு கடம் உருவாவதும் பிரசவம் போலத்தான், வலியும் மகிழ்வும் நிறைந்தது” என்கிறார் மீனாட்சி. கடம் செய்யும் குடும்பத்தில் பிறந்ததால் 15 வயதிலேயே இவரது கைகளுக்குப் பக்குவம் பழகிவிட்டது. களிமண்ணின் குழைவும் பானையின் நெளிவும் எத்தனைக்கெத்தனை ஒத்துப்போகிறதோ அப்படித்தான் அதில் இருந்து வெளிவரும் சுருதியும் லயமும் இருக்கும் என்பது மீனாட்சியின் கணிப்பு. திருமணத்துக்குப் பிறகும் கடம் செய்வதைத் தொடர்ந்தவர், இந்த அறுபத்தியோறு வயதிலும் அதையே தொடர்கிறார்.\n2005ஆம் ஆண்டு இவருடைய கணவர் இறந்த பிறகு வாழ்க்கையை வழிநடத்திச் செல்வதில் நிறைய சிக்கல்கள் இருப்பதாகச் சொல்கிறார். இவர்கள் வேகவைத்து எடுக்கும் எல்லாப் பானைகளுமே கடமாக உருவெடுப்பதில்லை. நூறு பானைகள் செய்தால் அதில் 40 பானைகள் மட்டுமே கடமாக வெளிப்படும். அவற்றுள்ளும் சில மட்டுமே வித்வான்களால் தேர்ந்தெடுக்கப்படும்.\nகடம் செய்யும் கலையை அடுத்தவர்களுக்குச் சொல்லித்தர விருப்பம் தெரிவிக்கிறார் மீனாட்சி. ஆனால் அதைக் கற்கும் எண்ணம் யாரிடமும் இல்லை என்பதையும் வேதனையுடன் பதிவுசெய்கிறார். தற்போது இவ���ுடைய மகன் ரமேஷ் மட்டுமே, மீனாட்சியுடன் சேர்ந்து கடம் உருவாக்கத்தில் ஈடுபட்டிருக்கிறார். ஐந்தாவது தலைமுறையாக பத்தாம் வகுப்பு படிக்கும் மீனாட்சியின் பேரன் ஹரிஹரனும் கடம் செய்வதின் நுணுக்கங்களைப் பயின்று வருகிறான்.\n“இது என்ன விருது, எதுக்காகத் தர்றாங்கன்னு எதுவுமே எனக்குத் தெரியலை. இந்த விருதுக்காக என்னை ஏன் தேர்ந்தெடுத்தாங்கன்னும் புரியலை. விருது வாங்கும் அளவுக்கு நான் எதையுமே சாதிக்கவும் இல்லை” என்று சொல்லும் மீனாட்சி, முதுமை தன் பணிகளைப் பாதிக்கிறது என்று குறிப்பிடுகிறார்.\nகடத்தைச் செழுமைப்படுத்து வதற்காக பானையின் உள்ளே ஒரு கையை வைத்துக் கொண்டு வெளிப்பரப்பை மரச்சுத்தியலால் தேய்த்துச் சமப்படுத்தும் பணியில் நாளெல்லாம் ஈடுபடுகிறார் மீனாட்சி. அந்தப் பணியின் முடிவில் பானை, கடமாகிவிடுகிறது.\n27.12.13 தி இந்து ஆங்கிலம்\nஅரிய கலைஞர்மீனாட்சிகடம்சங்கீத நாடக அகாடமிமானாமதுரை\nஅதிமுக இல்லாவிட்டால் தமிழகத்தில் தேசியமும், ஆன்மிகமும் இருந்திருக்காது;...\nதிமுகவை இந்துக்களுக்கு எதிரிபோல் சித்தரிக்க முயல்கிறார்கள்; வரும்...\nமீரட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக கூட்டப்பட்ட ‘இந்து பஞ்சாயத்து’:...\nபுதிய நாடாளுமன்ற வளாகம் நம் முன்னுரிமைகளுள் ஒன்றா\nஇந்து கோயில் சிலைகள் இடிக்கப்பட்டது தொடர்பான வழக்கில்...\n''வறுமையை ஒழிக்க பல முயற்சிகளை மேற்கொண்டவர் எம்ஜிஆர்'':...\nதடுப்பூசி விவகாரத்தில் அரசியல் வேண்டாம்: தமிழிசை சவுந்தரராஜன்...\nராகுகாலத்தில் துர்கை; எலுமிச்சை பிரார்த்தனை\nதன் தொகுதிக்கு ஒன்றும் செய்யாத முதல்வர், 234 தொகுதிகளுக்கும் என்ன செய்ய முடியும்\nநோய் தீர்க்கும் முருக மந்திரம்\nஇந்துக்களைப் புண்படுத்தியதாக 'தாண்டவ்' வெப் சீரிஸ் மீது புகார்: உ.பி.யில் வழக்குப் பதிவான...\nகுரு சிஷ்யன்: வயலின் முத்துக்குமரன்- கவிஷ்\nநாடக உலா: நித்ய முக்தன் - மகான்களாக மாறிய குழந்தைகள்\n - கத்ரி கோபால்நாத்துக்கு அஞ்சலி... அஞ்சலி... மவுன அஞ்சலி\nவருது வருது... விருது விருது\n91 வயதிலும் அஞ்சல் துறைக்கு சேவை செய்யும் தபால்காரர் குருசாமி\nமருத்துவர் மோகன் காமேஸ்வரனுக்கு ஸ்டாலின் வாழ்த்து\nதிருநெல்வேலி: ‘கிரீன் சிக்னலுக்கு’ ஏங்கும் கிழக்கு கடற்கரை ரயில் திட்டம்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவ�� செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinemaking.com/2019/07/blog-post_69.html", "date_download": "2021-01-18T23:16:06Z", "digest": "sha1:6T5GMJ6CKZ2UCEBFSQTWJHZNDBNNZNCV", "length": 6980, "nlines": 40, "source_domain": "www.tamilcinemaking.com", "title": "அத்திவரதரை குடும்பத்துடன் தரிசித்த லதா ரஜினி - TamilCinemaKing | Tamil Cinema News | Tamil Cinema Reviews", "raw_content": "\nHome / cinema news / latest updates / அத்திவரதரை குடும்பத்துடன் தரிசித்த லதா ரஜினி\nஅத்திவரதரை குடும்பத்துடன் தரிசித்த லதா ரஜினி\nநடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா, மகள்கள் மற்றும் பேரக் குழந்தைகளுடன் அத்திவரதரை தரிசனம் செய்தார்.\nகாஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் அத்திவரதர் வைபவம் நடந்து வருகிறது. தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.\nஅரசியல் மற்றும் திரைத்துறையை சேர்ந்த பிரபலங்களும் அத்திவரதரை தரிசனம் செய்து வருகின்றனர்.\nரஜினியின் மனைவி லதா, மகள்கள் ஐஸ்வர்யா, சவுந்தர்யா, பேரக்குழந்தைகள் மற்றும் சில உறவினர்களுடன் சேர்ந்து நேற்று இரவு அத்திவரதரை தரிசனம் செய்தார். அவர்களுக்கு கோவில் சார்பில் சிறப்பான மரியாதை வழங்கப்பட்டது.\n`` அப்பாவின் பெருமைக்கு உலகப்புகழோ அல்லது அவரது இசையோ காரணம் அல்ல`` - ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜாவின் உருக்குமான பேச்சு\nஸ்லம்டாக் மில்லினியர் திரைப்படம் ஆஸ்கர் விருது பெற்று 10 ஆண்டுகள் நிறைவு செய்ததையொட்டி மும்பை தராவி பகுதியில் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. ஏ.ஆர்...\nவிமர்சகர்களுக்கு தக்க பதிலடி கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜா\nஅண்மையில் மும்பையில் இடம்பெற்ற '10 இயர்ஸ் ஆஃப் ஸ்லம் டாக் மில்லினியர்' விழாவில் ஏ.ஆர். ரஹ்மான் அவரின் மூத்த மகள் கதிஜா கலந்துக...\nபுத்திசாலித்தனமாக கூட்டணி சேர்க்கும் ரஜினி\nசட்ட மற்ற தேர்தல் எப்போது நடந்தாலும் நான் தயாராக இருக்கிறேன் என்று ரஜினி கூறியதற்கு பிறகு அவரது வேட்பாளர்கள் குறித்த விஷயங்களில் பிசியா...\nகமல் கட்சியின் முதல் வெற்றி இதுவே\nகமல் கட்சி தமிழகத்தில் மூன்றாம் இடத்தில் இருக்கிறது. மேலும் பொள்ளாச்சி, மத்திய சென்னை, தென் சென்னை, வடசென்னை, ஸ்ரீபெரும்புதூர், சேலம், ...\nசற்று முன் உறுதியான பிக் பாஸ் 3-யின் 16 பிரபலங்கள்\nதொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தான் அதிக வரவேற்பு கிடைக்கும். தமிழில் அடுத்த சீசன் எப்போது தொடங்கும் என���று அனைவரும...\nகமல் ஹாசன் மோடியின் பதவி ஏற்பு விழாவிற்கு அழைத்ததாக கூறப்பட்டது முழுவதும் மிக பெரிய பொய் என்று தெரியவந்துள்ளது. மேலும், இந்த விஷயத்தை B...\n மக்கள் யாரை தேர்வு செய்வார்கள்\nஇம்முறை நடந்த லோக் சாப தேர்தலில் மத்தியில் பாஜகவும் தமிழகத்தில் திமுகவும் வெற்றியைருசித்துள்ளது. அடுத்த நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்...\nசிம்புவின் திடீர் பேங்காக் பயணம் - காரணம் வெளியாகியது\nதமிழ் சினிமாவின் மிக முக்கியமான நடிகர் சிம்பு. சிம்பு தனது அடுத்த படமாக மாநாடு படத்தில் நடிக்க ரெடியாகி வருகின்றார், ஆனால், இந்த படத்தின் ப...\nஏமாற்றிய வேட்பாளர்களுக்கு கமலின் தண்டனை\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் முடிவுகள் அந்த கட்சிக்கு சாதகமாக தான் வந்துள்ளது. வெறும் 14 மதங்களான கட்சிக்கு இந்த வரவேற்பு கிடைக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/celebrity/131963-body-and-soul", "date_download": "2021-01-18T23:14:13Z", "digest": "sha1:XQAWGRX4QICBJVFH4A7B32AGQZYLAEFS", "length": 7404, "nlines": 218, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 21 June 2017 - உயிர் மெய் - 10 | Body and soul - Ananda Vikatan", "raw_content": "\n\"கருணாநிதி, ஜெயலலிதா இடத்தை ரஜினி நிரப்புவார்” - திருப்புமுனை திருமா\nரங்கூன் - சினிமா விமர்சனம்\nசத்ரியன் - சினிமா விமர்சனம்\n“அரும்பாடுபட்டு பார்ட் 2 எடுக்கப்போறோம்\nதமிழ்நாட்டின் வறட்சிக்கு மூன்றே காரணங்கள்\nஊட்டி ரயிலில் உற்சாகப் பாடகி\nஆண்பால் பெண்பால் அன்பால் - 40\nஉயிர் மெய் - 10\nப்ளஸ் மைனஸ் ப்ளீஸ் - 10\nசொல் அல்ல செயல் - 10\nவீரயுக நாயகன் வேள்பாரி - 35\nதேக வலை - சிறுகதை\nகிழவியும் அவள் புருஷனும் - கவிதை\nஅம்மாவின் டிரங்குப் பெட்டி - கவிதை\nஉயிர் மெய் - 10\nஉயிர் மெய் - 10\nஉயிர் மெய் - 10\nஉயிர் மெய் - 9\nஉயிர் மெய் - 8\nஉயிர் மெய் - 7\nஉயிர் மெய் - 6\nஉயிர் மெய் - 5\nஉயிர் மெய் - 4\nஉயிர் மெய் - 3\nஉயிர் மெய் - 2\nஉயிர் மெய் - புதிய தொடர் - 1\nஉயிர் மெய் - 10\nமருத்துவர் கு.சிவராமன், படம்: மக்கா ஸ்டூடியோஸ், மாடல்: பவித்ரா, வெக்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/category/politics/recolonization/education/page/3/", "date_download": "2021-01-18T23:40:17Z", "digest": "sha1:MRCTYTEF5WG65YHWRTKJ57VFKN7MQMS6", "length": 28459, "nlines": 264, "source_domain": "www.vinavu.com", "title": "கல்வி | வினவு | பக்கம் 3", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nரெனால்ட் ��ிசான் முதல் அசோக் லேலண்ட் வரை : ஊதிய உயர்வு உரிமைக்கான ஆர்ப்பாட்டம்…\nஅர்ச்சகர் பயிற்சி முடித்த பார்ப்பனரல்லாத 203 மாணவர்களுக்கு விடிவு எப்போது\nவாட்சப் : தனிப்பட்ட தகவலை கொடுக்க அனுமதி அல்லது வெளியேறு \nமாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் பயங்கரவாதி பிரக்யாசிங்குக்கு நேரில் ஆஜராக விலக்கு \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகொரோனா தடுப்பூசி : சோதனைச்சாலை எலிகளாக்கப்பட்ட மக்கள்\nஇந்துத்துவக் கும்பலைக் கண்டு அஞ்சும் ஆப்பிரிக்க முசுலீம் அகதிகள் \nவேளாண் சட்டங்கள் நிறுத்திவைப்பு : உச்சநீதிமன்றத்தின் நரித்தனமும் மிரட்டலும் \nவேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற கார்ப்பரேட்டுகளின் அடிமடியில் கை வைப்போம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஸ்டாலினும் அவியாத கோழிக் கதையும் : “இதுதான் அவதூறு அரிசியல்\nடிக் டாக் இலக்கியாவும் ஜி.பி முத்துவும்தான் நம் கலாச்சார மனநிலையின் அடையாளங்களா \nகும்பல் வன்முறையாக உருமாறும் ஆணவக்கொலை களம் \nஅதிமுக பொதுக்குழு கூட்டம் : போலீஸ் அடாவடித்தனத்தை முறியடித்த பொதுமக்கள் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nகாஷ்மீரில் அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை\nநூல் அறிமுகம் : சாம்பவான் ஓடை சிவராமன் || சுபாஷ் சந்திரபோஸ் || காமராஜ்\nகேரளா : சாதி ஆணவப் படுகொலையும் சமூக மனநிலையும்\nநூல் அறிமுகம் : ஸ்டாலின் பற்றிய குருச்சேவின் பொய்கள் || குரோவர் ஃபர்\nவிவசாயிகளின் போருக்கு ஆதரவாய் நிற்போம் | மக்கள் அதிகாரம் தோழர் மருத�� உரை \nநவ 26 : நம் வாழ்வாதாரம் காக்க வீதியில் இறங்குவோம் || தொழிற்சங்க நிர்வாகிகள்…\nபாசிசத்தை வீழ்த்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் களமிறங்குவோம் || தோழர் தியாகு\nபொதுத்துறைகளைப் பாதுகாக்க மக்கள் போராட்டமே ஒரே தீர்வு || சி.ஸ்ரீகுமார்\nநவ 26 : பொதுத்துறை வங்கிகளையும் தொழிலாளர் உரிமைகளையும் மீட்டெடுப்போம் || C.H. வெங்கடாச்சலம்…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nவேளாண் சட்டத்திற்கு எதிராக அனைத்து பெண்கள் கூட்டமைப்பு ஆளுநர் மாளிகை முற்றுகை \nதஞ்சை மக்கள் அதிகாரம் : வேளாண் சட்ட நகல் எரிப்புப் போராட்டம் \nசென்னை – தூத்துக்குடி : ஐ.ஓ.சி. எரிவாயு குழாய் பதிப்பு || மதுரை விவசாயிகள்…\nவேளாண் மசோதா : மாவட்ட ஆட்சியர் அலுவலகம் – ஜியோ அலுவலக முற்றுகை ||…\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nஇந்திய நீதிமன்றங்கள் ஜனநாயகத்தின் காவலர்களா\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nபிரான்ஸ் : பாதுகாப்பு மசோதாவுக்கு எதிரான போராட்டம் || படக் கட்டுரை\nகீழ்வெண்மணி : ஆண்டுகள் பல கடந்தாலும் அணையா நெருப்பு | கருத்துப் படம்\nடெல்லி சலோ : வெல்லட்டும் விவசாயிகள் போராட்டம் \nஇந்த தீபாவளி வட்டிக் கடைக்காரனுக்குத்தான் கொண்டாட்டம் \nமுகப்பு மறுகாலனியாக்கம் கல்வி பக்கம் 3\nINI – CET : 11 கல்லூரிகளுக்கு நீட் விலக்கு – தமிழகத்துக்குக் கிடையாதா \nஇணையவழிக் கல்வி : கல்விக் கொள்ளைக்கான நவீனத் திட்டம் || CCCE\nவினவு செய்திப் பிரிவு - November 10, 2020\nஎங்களை கவர்மெண்ட் பெருசா கண்டுக்கவே மாட்டாங்க | சத்துணவு டீச்சருடன் உரையாடல்\nவினவு செய்திப் பிரிவு - December 20, 2018 0\nஎனக்கு முன்னாடி ஒரு அக்கா இங்க வேலை செஞ்சாங்க. அவங்க புரமோஷன் வாங்கும்போது அவங்களுக்கு சர்வீஸ் 33 வருசம். அப்படின்னா பார்த்துக்கங்க எங்களை எந்த நிலைமையில் நடத்துறாங்கன்னு.\nஅங்கன்வாடி பணியாளர்களை வதைக்கும் சதிகார அரசு \nவினவு செய்திப் பிரிவு - December 17, 2018 0\nஅங்கன்வாடி பணியாளர்களைச் சுரண்டி அந்தக் கட்டமைப்பையே சீர்குலைக்கும் அரசின் சதித்தனத்தை அம்ப���ப்படுத்துகிறது இந்தக் கட்டுரை\nபேராசிரியர் பணி இனி இந்திய மாணவர்களுக்கு கிடையாது \nவினவு செய்திப் பிரிவு - December 7, 2018 0\nவெளிநாட்டினரை பேராசிரியர் பணியில் நியமிப்பதன் மூலம், பல்லாயிரக் கணக்கான இந்திய மாணவர்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பை தட்டிப் பறிக்கிறது இந்த அரசு.\nகல்வி நிறுவனங்களில் ஊடுறுவும் இந்துத்துவா சக்திகள் | பேரா ப. சிவக்குமார்\nவினவு செய்திப் பிரிவு - December 7, 2018 0\nஇந்துத்துவ பாசிச கருத்துக்கு துணை போவதா இப்போது, நாம் போராடவில்லையென்றால், மிக மோசமான சூழலை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கிறார், பேராசிரியர் ப.சிவக்குமார்.\nபொறியியல் மாணவர்களின் வேலைக்கு வேட்டு வைக்கும் கேட் தேர்வு | கணேசன்\nவினவு செய்திப் பிரிவு - December 5, 2018 6\n''இந்த முடிவு பல இலட்சம் பொறியியல் படித்த மாணவர்களின் எதிர்காலத்தைப் பறித்துவிடும் அபாயம் உள்ளது'' என்கிறார், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் த.கணேசன்.\nஊழல் – வணிகம் – காவிமயமான கல்வி – நெல்லை கருத்தரங்க செய்தி\nவினவு செய்திப் பிரிவு - November 23, 2018 0\n‘’உயர்கல்வி எதிர்கொள்ளும் நெருக்கடிகள்’’ எனும் தலைப்பில் பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் கடந்த நவம்பர் 10 அன்று நெல்லையில் நடைபெற்ற கருத்தரங்கம்.\nஉயர்கல்வி எதிர்கொள்ளும் நெருக்கடிகள் : நெல்லை அரங்கக் கூட்டத்திற்கு வருக \nவினவு செய்திப் பிரிவு - November 9, 2018 0\nகல்வியை கார்ப்பரேட்மயமாக்கவும், காவிமயமாக்கவும் துடிக்கும் இந்த அரசின் சதியை முறியடிக்க, கல்வி மீது அக்கறை கொண்ட அனைவரும் இக்கருத்தரங்கத்துக்கு வருக\nகல்வித்துறை முழுவதும் தனியார்மயமாக்கும் சதி | சிவக்குமார் | கருணானந்தம் | அரசு | காணொளி\nவினவு செய்திப் பிரிவு - November 6, 2018 0\nஉலக வர்த்தகக் கழகத்தின் உத்தரவுப்படி இந்தியாவில் எப்படி படிப்படியாக கல்வி தனியார்மயமாகி வந்திருக்கிறது என்பதை அம்பலப்படுத்திப் பேசுகின்றனர் பேராசிரியர்கள் சிவக்குமார், கருணானந்தம், வீ. அரசு\nஉதயமானது பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு \nவினவு செய்திப் பிரிவு - November 6, 2018 1\nகல்வி தனியார்மயத்தை ஒழித்து அனைவருக்கும் பொதுக்கல்வியை வழங்கிட கல்வியின் மீது அக்கறை கொண்டோர் ஒன்றிணைவதற்கான களம்தான் பொதுக் கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு\nதமிழில��� தேர்வு எழுதுவது குற்றமா பேராசிரியர் அமலநாதன் உரை | காணொளி\nவினவு களச் செய்தியாளர் - November 5, 2018 0\nபொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் சென்னையில் கடந்த அக்-27 அன்று நடைபெற்ற உயர்கல்வி எதிர்கொள்ளும் சவால்கள் என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் பேரா. அமலநாதன் ஆற்றிய உரை.\nநீட் : மாணவர்களிடம் பணம் பறிக்கும் கோச்சிங் சென்டர்கள் | பேராசிரியர் கதிரவன் உரை | காணொளி\nவினவு களச் செய்தியாளர் - November 1, 2018 1\nபொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் சென்னையில் கடந்த அக்-27 அன்று நடைபெற்ற உயர்கல்வி எதிர்கொள்ளும் சவால்கள் என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் பேரா. கதிரவன் ஆற்றிய உரை.\nஉயர்கல்வி எதிர்கொள்ளும் சவால்கள் | முனைவர் ரமேஷ் உரை\nவினவு களச் செய்தியாளர் - November 1, 2018 0\nபொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் சென்னையில் கடந்த அக்-27 அன்று நடைபெற்ற உயர்கல்வி எதிர்கொள்ளும் சவால்கள் என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் முனைவர் க.ரமேஷ் ஆற்றிய உரை.\nRGNIYD மாணவர் போராட்டம் : ஒரு தேசியக் கல்வி நிறுவனம் சங்கிகளால் சீரழிக்கப்பட்ட கதை \nவினவு செய்திப் பிரிவு - October 24, 2018 0\nமாணவர்களின் இந்த உறுதியான போராட்டம் சங்கிகளுக்கு விழுந்த செருப்படிதான். எனினும், மாணவர்களின் கோரிக்கையை ஒட்டி அடுத்ததாக நியமிக்கப்படும் இயக்குனரும் இன்னொரு சங்கியாக இருந்தால் பாவம் அந்த மாணவர்களின் நிலை என்னவாக இருக்கும்\nஅரசு பள்ளியில் இந்து – முசுலீம் மாணவர்களுக்கு தனித்தனி வகுப்பு \nவினவு செய்திப் பிரிவு - October 12, 2018 0\nலவ் ஜிகாத் என்கிற பெயரில் வயது வந்த ஆண் பெண் பழகுவதை முதலில் தடை செய்தார்கள். இப்போது சிறு குழந்தைகள் பழகுவதையும் தடை செய்கிறார்கள் சங்கிகள்.\nகல்வித்துறையின் நடவடிக்கை சமூக நீதிக்கு எதிரானது | கல்வியாளர்களின் கூட்டறிக்கை\nவினவு செய்திப் பிரிவு - October 5, 2018 2\nஅரசுப் பள்ளிகளில் படித்த ஏழை மாணவர்கள் உயர்கல்வி வாய்ப்புகளை இழப்பதற்கும் தனியார் பள்ளி மாணவர்கள் கல்வித் தரமின்றி உயர்கல்வியில் சிக்கலுக்கு ஆளாவதும் தொடர்வதற்கே அரசின் முடிவு வழிவகுக்கும்.\nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டு���ளுக்குச் சலுகை \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nவேளாண் சட்டத்திற்கு எதிராக அனைத்து பெண்கள் கூட்டமைப்பு ஆளுநர் மாளிகை முற்றுகை \nபிரான்ஸ் : பாதுகாப்பு மசோதாவுக்கு எதிரான போராட்டம் || படக் கட்டுரை\nகொரோனா தடுப்பூசி : சோதனைச்சாலை எலிகளாக்கப்பட்ட மக்கள்\nஸ்டாலினும் அவியாத கோழிக் கதையும் : “இதுதான் அவதூறு அரிசியல்\nடிக் டாக் இலக்கியாவும் ஜி.பி முத்துவும்தான் நம் கலாச்சார மனநிலையின் அடையாளங்களா \nஇந்துத்துவக் கும்பலைக் கண்டு அஞ்சும் ஆப்பிரிக்க முசுலீம் அகதிகள் \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/87474/Nivar-cyclone-Tragedy--Why-farmers--disasters-go-unnoticed-by-many-.html", "date_download": "2021-01-19T00:15:15Z", "digest": "sha1:RLQR4475BX2GAHKYY6235YXXO3A4UO6W", "length": 16766, "nlines": 114, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நிவர் துயர்: விவசாயிகளின் பேரிழப்புகள் பலரது கண்களுக்குத் தெரியாமல் போவது ஏன்? | Nivar cyclone Tragedy: Why farmers' disasters go unnoticed by many? | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nநிவர் துயர்: விவசாயிகளின் பேரிழப்புகள் பலரது கண்களுக்குத் தெரியாமல் போவது ஏன்\nநிவர் புயல் காரணமாக பல்லாயிரம் ஹெக்டேரில் பயிரிடப்பட்டிருந்த நெல், கரும்பு, வாழை முதலானவை அழிந்துபோயுள்ளன. இதனால், பல்லாயிரக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரம் இழந்துள்ளதை பலரும் கவனிக்க மறப்பது ஏன்\nநிவர் புயல்... நாம் அஞ்சிய அளவுக்கு பேரழிவுகளை ஏற்படுத்தவில்லை என்றாலும், பல்லாயிரக்கணக்கான விவசாயிகளை கண்ணீரில் மூழ்கடித்திருக்கிறது என்பதுதான் கள நிலவரம். பலி எண்ணிக்கை குறைவு, நகரப்பகுதிகளில் பெரிய தாக்கம் இல்லை என்பதால் மிகச்சாதாரணமாக இந்த நிவர் புயலை நம்மில் பலரும் கடந்துவிட்டோம். ஆனால், கடக்கவே முடியாத இழப்புகளுடன் நிவர் புயல் தந்த வலியினை சுமந்து நிற்கின்றனர் விவசாய பெருமக்கள்.\nதமிழக முதல்வரின் அறிக்கையின்படி, கடலூர் மாவட்டத்தில் மட்டும் 1617 ஹெக்டேர் நெற்பயிர், 315 ஹெக்டேர் மணிலாபயிர், 35 ஹெக்டேர் வாழை, 8 ஹெக்டேர் மரவள்ளி கிழங்கு சேதமடைந்துள்ளன. ��ிழுப்புரம், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, செங்கல்பட்டு மற்றும் நிவர் புயலால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் பயிர்ச்சேதங்கள் பற்றிய புள்ளிவிபரங்களை அரசு திரட்டிவருகிறது. இந்த மாவட்டங்களிலும் பல்வேறு பகுதிகளில் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது என்பதையும் அறியமுடிகிறது.\nநெல் என்பது நான்கு, ஐந்து மாத காலப்பயிர்; வாழை, கரும்பு போன்றவை வருடப் பயிர். தற்போது வீசிய நிவர் புயலில் பல்லாயிரம் ஹெக்டர் நெற்பயிர்கள் அழிந்துள்ளன; பல நூறு ஏக்கர் கரும்பு, ஆயிரம் ஏக்கருக்கும் மேலான வாழை, பொங்கல் கரும்பு, மரவள்ளி, காய்கறிப்பயிர்கள் போன்றவை அழிந்துள்ளன. வாழ்விடங்களில் தண்ணீர் சூழ்ந்து நின்றால், சில நாட்களில் தண்ணீர் வடிந்துவிட்ட பிறகு அப்பகுதிகளில் இயல்பு வாழ்க்கை திரும்பிவிடலாம். ஆனால், அழிந்துபோன விவசாயப் பயிர்கள் என்பது அழிந்துப்போனதுதான். அதற்காக வழங்கப்படும் நிவாரணம், காப்பீடு போன்றவை எந்த விதத்திலும் விவசாயிகளின் துயரை துடைப்பதில்லை என்பதுதான் நிஜம்.\nஉதாரணமாக, ஒரு ஏக்கர் நெல் பயிருக்கு ஒரு விவசாயி 20 முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்யவேண்டும், ஆனால், இதுபோன்ற பேரிடர் சேதங்களின்போது அதற்கு இணையான இழப்பீடோ, நிவாரணத்தொகையோ வழங்கப்படுவதில்லை என்று குற்றம்சாட்டுகின்றனர் விவசாய சங்கத்தினர். கரும்பு, வாழை போன்ற பயிர்களுக்கும் இதே கதிதான். இதுபோன்ற பேரழிவு காலங்களில் விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்புகள், அவர்களின் அடுத்த சில ஆண்டுகளை கடன்சுமையுடனேயே நகர்த்த நிர்பந்திப்பதுடன், அவர்கள் விவசாயத்தை விட்டு வெளியேறவும் காரணமாக அமைகிறது.\nநிவர் புயலால் இடிந்துபோன வீடுகள், கால்நடைகள் போன்றவற்றிற்கு நிவாரணத்தை அறிவித்துள்ள தமிழக அரசு இன்னும் விவசாயப் பயிர்களுக்கான நிவாரணத்தை அறிவிக்கவில்லை. தமிழகத்தை போலவே புதுச்சேரியிலும் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாயப் பயிர்கள் நாசமடைந்துள்ளன.\nபயிர் சேதம் அதிகரிப்பது ஏன்\nபல மாவட்ட விவசாயிகளிடம் பேசியபோது, பயிர்களின் சேதாரத்திற்கு அவர்களில் பெரும்பாலானோர் சொன்ன காரணம் 'சரியான வடிகால் வசதி இல்லை' என்பதுதான். கனமழை பொழியும்போது விளைநிலங்களில் தேங்கிநிற்கும் நீருக்கு வடிகால்வசதி இருந்திருந்தால் பெரும்பாலான பகுதிகளில் விளைநிலங்க��் தப்பித்திருக்கும் என்பதுதான் அவர்களின் வேண்டுகோளாக உள்ளது.\nமுன்னதாக நவம்பர் 30 ஆம் தேதி வரை நெற்பயிருக்கு காப்பீடு செய்யலாம் என்று அரசு அறிவித்திருந்தது. ஆனால், நிவர் புயல் காரணமாக திடீரென்று 25 ஆம் தேதிக்குள் இன்சூரன்ஸ் செய்யவேண்டும் என்று அறிவித்தது வேளாண் துறை. அரசின் இந்த திடீர் முடிவால் பெரும்பாலான விவசாயிகளால் காப்பீடு செய்யமுடியவில்லை. எனவே, அரசு இந்த நெருக்கடி நிலையை கருத்தில்கொண்டு நவம்பர் 30 வரை காப்பீடு செய்யும் அனைவருக்கும் காப்பீட்டு பயனை வழங்கவேண்டும் என்று அனைத்து விவசாய சங்கங்களும், அரசியல் கட்சியினரும் கோரிக்கை வைத்துள்ளனர்.\nவிவசாயிகளின் இழப்பு என்பது வழக்கமான செய்திதானே என்று நினைக்கலாம், ஆனால், இதற்குப் பின்னால் இருக்கும் வலி நிறைந்த உண்மையை நாம் உணரவேண்டும். இந்த ஆண்டு சாகுபடிக்காக ஒரு விவசாயி பெரிய தொகையினை கடனாக வாங்கி பயிர் செய்திருப்பார்; எனவே, அவர் முழுமையாக அறுவடை செய்தால் மட்டுமே வாங்கிய கடனையும் அடைக்கலாம், அடுத்த போக சாகுபடியும் செய்யலாம், குடும்பச் செலவுகளையும் கவனிக்கலாம். ஆனால் 'தானே', 'கஜா', 'நிவர்' போல திடீரென ஏற்படும் பேரழிவுகளால் அவர்களின் அத்தனை விஷயங்களும் ஸ்தம்பித்துவிடுகின்றன.\nஇதுபோன்ற நேரங்களில் அரசும் உதவி செய்யவில்லையெனில், அவர்களால் நிச்சயமாக வாங்கிய கடனையும் அடைக்க முடியாது, அடுத்த ஆண்டு சாகுபடியும் செய்யமுடியாது. இதுதான் பெரும்பாலான விவசாயிகள் விவசாயத்தை கைவிடும் காரணம். எனவே, இப்போதேனும் விவசாயிகளின் இழப்புகளுக்கு உரிய இழப்பீடு கிடைக்க அரசு வழிசெய்யவேண்டும் என்பதே அம்மக்களுக்கான குரலாக இருக்கிறது.\nநிவிர் தாக்கியதில் சேதமடைந்த பயிர்கள்.... கீழ்கண்ட வீடியோக்கள் சாம்பிள்கள் மட்டுமே\nஅமலாக்கத்துறை விசாரணை வளையத்தில் பினராயி 'நட்பதிகாரம்'... யார் இந்த ரவீந்திரன்\nடிச. 1 இல் சந்தையில் அறிமுகமாக உள்ள ‘Amazfit Pop Pro’\nநீதிபதிகள் நியமனம் குறித்த பேச்சு: ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி\nஅதானி துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து மாபெரும் இணையவழி பதாகைப் போராட்டம்: சீமான் அழைப்பு\n\" - இளையராஜா விளக்கம்\nவசூல் வேட்டை நடத்தும் ‘மாஸ்டர்’ ; 5 நாளில் இத்தனை கோடிகளா\n' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்\n\"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை\" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி\nபைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'\n'மீன் வகைகளில் கவனம் முக்கியம்' - கர்ப்பிணிகளின் தினசரி டயட்டில் இருக்கவேண்டிய உணவுகள்\n' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅமலாக்கத்துறை விசாரணை வளையத்தில் பினராயி 'நட்பதிகாரம்'... யார் இந்த ரவீந்திரன்\nடிச. 1 இல் சந்தையில் அறிமுகமாக உள்ள ‘Amazfit Pop Pro’", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/87755/Story-of-Neera-Tanden.html", "date_download": "2021-01-18T22:47:08Z", "digest": "sha1:AVB3PZXCDV73BP567ILY3IO3QFSUFVJD", "length": 15001, "nlines": 110, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அன்று அரசு உதவியால் உணவு... இன்று அரசின் முக்கியப் பதவி! - நீராவின் உத்வேகப் பயணம்! | Story of Neera Tanden | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nஅன்று அரசு உதவியால் உணவு... இன்று அரசின் முக்கியப் பதவி - நீராவின் உத்வேகப் பயணம்\nகமலா ஹாரிஸ் வரிசையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மற்றொரு பெண் அமெரிக்க அரசுப் பதவியில் முக்கிய பொறுப்பில் அமரவிருக்கிறார். அவர் நீரா டாண்டன். அவர் குறித்து சற்றே விரிவாகப் பார்ப்போம்.\nஅமெரிக்க அதிபராக ஜோ பைடன் ஜனவரியில் பதவியேற்க இருக்கிறார். இவரின் அமைச்சரவை குறித்த விவரங்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்திய வம்சாவளிகள் அமெரிக்க உயர் அரசு பதவிகளில் பைடனால் பதவி பெற்று வருகின்றனர்.\nகமலா ஹாரிஸ், விவேக் மூர்த்தி, அருண் மஜும்தார் மற்றும் மாலா அடிகா வரிசையில் லேட்டஸ்ட்டாக இணைந்திருப்பவர் நீரா டாண்டன். இந்தியா வம்சாவளியைச் சேர்ந்தவர் நீரா. இவரின் தாய் அமெரிக்காவுக்கு புலம் பெயர்ந்தவர். அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாகாணத்தில் நீரா பிறந்தார். இவர் பிறந்த சில ஆண்டுகளிலேயே இவரின் பெற்றோர்கள் விவாகரத்து பெற்றனர்.\nவிவகாரத்தால் இரண்டு குழந்தைகளுடன் தவித்த நீராவின் தாய் மற்றும் அவர்களின் குடும்பத்துக்கு வாழ்வு ��ொடுத்தது அமெரிக்க அரசுதான். தந்தை கைவிட்ட நிலையில் நீரா, அவரின் தாய் மற்றும் அவரின் சகோதரியின் பெரும்பாலான வாழ்க்கை அரசு அளிக்கும் உணவு மற்றும் தங்குமிடம் ஆகியவற்றை நம்பியே இருந்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் குடும்ப பிரச்னைகளுக்கு மத்தியில் வளர்ந்த நீரா, கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு, யேல் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றுள்ளார். மேலும், பொருளாதார மற்றும் சமூகப் பிரச்னைகள் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளும் பல கம்பெனிகளில் ஆலோசகராக பணிபுரிந்த அனுபவம் உண்டு. இப்படி ஏழ்மை நிலையில் இருந்து படிப்படியாக உயர்ந்த நீராவை உயர் பதவியில் ஏற்றி அழகு பார்க்க இருக்கிறார் பைடன்.\nகடந்த அரசால் சரிந்த அமெரிக்காவின் பொருளாதார நிலையை மீட்டெடுக்க பல்வேறு முயற்சிகளை எடுக்கத் தொடங்கியுள்ள பைடன், அதன் ஒரு பகுதியாக பொருளாதர குழுவை அமைத்துள்ளார். அந்தக் குழுவில் பட்ஜெட் மற்றும் அலுவலக மேலாண்மை பிரிவின் இயக்குநராக நீராவை நியமிக்க முடிவு செய்துள்ளார் பைடன். வெள்ளை மாளிகையில் உள்ள பொருளாதாரம் சார்ந்த அதிகாரம் மிக்க இந்தப் பதவியில் ஒரு பெண் தலைமைப் பொறுப்பை ஏற்க இருப்பது இதுவே முதல் முறை. இந்த வரலாற்று சிறப்பு மிக்க வாய்ப்பு நீராவுக்கு கிடைத்துள்ளது.\nதனக்கு வாய்ப்பு கிடைத்த உற்சாகம் தொடர்பாக பேசியுள்ள நீரா டாண்டன், \"எனது தாய் மாயா இந்தியாவில் பிறந்தவர். அவர் ஒரு சிறந்த வாழ்க்கையைத் தொடர அமெரிக்கா வந்தார். ஆனால், எனக்கு ஐந்து வயதாக இருந்தபோது, என் பெற்றோர் விவாகரத்து பெற்றனர், என் அம்மா இரண்டு குழந்தைகளுடன் மற்றும் வேலை இல்லாமல் தனியாக விடப்பட்டார். அந்த நேரத்தில் எனது தாய் முன் இரண்டு வாய்ப்புகள் இருந்தன. ஒன்று இந்தியாவுக்கு திரும்புவது. மற்றொன்று அமெரிக்க கனவுக்காக தொடர்ந்து போராடுவது. இரண்டாம் வாய்ப்பை தேர்ந்தெடுத்தார். அமெரிக்காவில் தங்கினார். கடினமான நேரங்களில் எங்களுக்கு அமெரிக்க கைகொடுத்தது.\nஇதனால் இதோ நான் இங்கு நிற்கிறேன். இந்த நேரத்தில் என் தாய்க்கும், எங்கள் கனவுகளுக்கு வாய்ப்பளித்த அமெரிக்காவுக்கும் நன்றி சொல்கிறேன். அரசு அளிக்கும் உணவு மற்றும் தங்குமிடம் ஆகியவற்றை நம்பியே வளர்ந்து வந்த எனக்கு, இப்போது அதுபோன்ற திட்டங்களை எளிய மக்களுக்��ு உருவாக்கும் பொறுப்பு வழங்கப்பட்டதை எனக்கு கிடைத்த பெரிய அங்கீகாரம் என்றே மகிழ்கிறேன். எளிய மக்களின் வலியை நான் நன்கு அறிவேன். எனவே, அவர்களை கண்ணியத்துடன் வாழ வைக்க என்னால் இயன்றதை முயல்வேன்\" என நம்பிக்கை வார்த்தைகளை உதிர்த்துள்ளார்.\nஇதற்கிடையே, நீரா நியமனத்துக்கு அமெரிக்க குடியரசு கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது திடீர் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. நிதிநிலை குழு தலைவர் பொறுப்புக்கு அமெரிக்க செனட் சபையின் ஒப்புதல் பெறவேண்டியது அவசியம். நீராவை இப்பதவியில் அமர்த்த குடியரசு கட்சி செனட்சபை உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கடந்த காலத்தில் ட்ரம்ப்பை கடுமையான சொற்களால் நீரா விமர்சனம் செய்ததே இந்த எதிர்ப்புக்கு காரணம். ஆனால் பைடன் ஆதரவாக இருப்பதால் எப்படியும் நீரா பதவி பெறுவார் என்கின்றன அமெரிக்க ஊடகங்கள்.\n'திட்டமிட்டே அரங்கேற்றிய சீனா...' - கல்வான் தாக்குதலில் அமெரிக்கா சொல்வது என்ன\nசின்னப்பம்பட்டி டூ கான்பரா - நடராஜனின் வெற்றிக் கதை\nநீதிபதிகள் நியமனம் குறித்த பேச்சு: ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி\nஅதானி துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து மாபெரும் இணையவழி பதாகைப் போராட்டம்: சீமான் அழைப்பு\n\" - இளையராஜா விளக்கம்\nவசூல் வேட்டை நடத்தும் ‘மாஸ்டர்’ ; 5 நாளில் இத்தனை கோடிகளா\n' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்\n\"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை\" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி\nபைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'\n'மீன் வகைகளில் கவனம் முக்கியம்' - கர்ப்பிணிகளின் தினசரி டயட்டில் இருக்கவேண்டிய உணவுகள்\n' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n'திட்டமிட்டே அரங்கேற்றிய சீனா...' - கல்வான் தாக்குதலில் அமெரிக்கா சொல்வது என்ன\nசின்னப்பம்பட்டி டூ கான்பரா - நடராஜனின் வெற்றிக் கதை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/88130/Policeman-involved-in-a-drunken-altercation-with-a-woman-waiting-for-a-bus.html", "date_download": "2021-01-18T23:52:52Z", "digest": "sha1:O6BPZIILGIZZRZMFDGYMFXETWN6KV7GW", "length": 7816, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சென்னையில் பெண்ணிடம் போதையில�� காவலர் தகராறு: தர்ம அடி கொடுத்த மக்கள்! | Policeman involved in a drunken altercation with a woman waiting for a bus | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nசென்னையில் பெண்ணிடம் போதையில் காவலர் தகராறு: தர்ம அடி கொடுத்த மக்கள்\nசென்னையில் இரவு பணி முடிந்து பேருந்துக்காக காத்திருந்த இளம்பெண்ணிடம் மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட காவலரை மக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.\nசென்னை முகப்பேரைச் சேர்ந்த 20 வயது இளம்பெண் தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார். ஞாயிற்றுக்கிழமை இரவு பணி முடித்து பேருந்துக்காக காத்திருந்துள்ளார். அப்போது அந்த வழியாக இருச்சக்கர வாகனத்தில் வந்த காவலர் ஒருவர், பேருந்துக்காக காத்திருந்த பெண்ணை அணுகி, தன்னுடன் வாகனத்தில் வருமாறு தகராறு செய்துள்ளார்.\nஇதைப் பார்த்த பொதுமக்கள் ஓடிவந்து போதையில் இருந்த காவலரை அடித்து உதைத்தனர். மேலும், பாதிக்கப்பட்ட பெண் இதுதொடர்பாக காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார்.\nதகவலறிந்து வந்த போலீசார் குடிபோதையில் இருந்த காவலரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ராஜூ என்ற அவர், எம்.ஜி.ஆர் நகர் காவல்நிலையத்தில் காவலராக பணியாற்றி வருவது விசாரணையில் தெரியவந்தது.\nராமநாதபுரம்: மசாலா ஏஜென்சி உரிமையாளர் வீட்டில் 3 கிலோ வெள்ளி, பணம் கொள்ளை\nசபரிமலை ஐயப்பன் கோயில் தங்க அங்கி ஊர்வலம்: பக்தர்கள் கவனிக்க வேண்டியவை\nநீதிபதிகள் நியமனம் குறித்த பேச்சு: ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி\nஅதானி துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து மாபெரும் இணையவழி பதாகைப் போராட்டம்: சீமான் அழைப்பு\n\" - இளையராஜா விளக்கம்\nவசூல் வேட்டை நடத்தும் ‘மாஸ்டர்’ ; 5 நாளில் இத்தனை கோடிகளா\n' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்\n\"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை\" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி\nபைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'\n'மீன் வகைகளில் கவனம் முக்கியம்' - கர்ப்பிணிகளின் தினசரி டயட்டில் இருக்கவேண்டிய உணவுகள்\n' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரி���ாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nராமநாதபுரம்: மசாலா ஏஜென்சி உரிமையாளர் வீட்டில் 3 கிலோ வெள்ளி, பணம் கொள்ளை\nசபரிமலை ஐயப்பன் கோயில் தங்க அங்கி ஊர்வலம்: பக்தர்கள் கவனிக்க வேண்டியவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/88670/Iran-executes-dissident-journalist-Rouhollah-Zam-Condemnation-of-France.html", "date_download": "2021-01-18T23:38:02Z", "digest": "sha1:SV5QKU2UISJUDLFGTXW2KRVXHADYMELN", "length": 11775, "nlines": 108, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தூக்கிலிடப்பட்ட பத்திரிகையாளர்... ஈரானுக்கு எதிராக வலுக்கும் எதிர்ப்பலை! | Iran executes dissident journalist Rouhollah Zam Condemnation of France | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nதூக்கிலிடப்பட்ட பத்திரிகையாளர்... ஈரானுக்கு எதிராக வலுக்கும் எதிர்ப்பலை\nஈரானில் பத்திரிகையாளரும், மதகுருவின் மகனுமான ரூஹுல்லாவின் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் ஈரானுக்கு எதிரான எதிர்ப்பலை அதிகரித்துள்ளது.\nஈரானின் சீர்திருத்தவாத இஸ்லாமிய மதகுரு இமாம் முகமது அலி ஜாமின் மகன் ரூஹுல்லா ஜாம். செய்தியாளரான இவர் அமாத் நியூஸ் என்கிற பெயரில் செய்தி வலைதளம் ஒன்றை நடத்திவந்தார். பத்து லட்சத்திற்கும் அதிகமானவர்கள் இந்தத் தளத்தை பின்தொடர்ந்து வந்த நிலையில், 2017, 2018 காலகட்டத்தில் இவர் தனது வலைதளம் மூலம், அரசுக்கு எதிராக போராட்டங்களை தூண்டிவிட்டதாக ஈரான் அரசு குற்றம் சுமத்தியது. மேலும், அரசுக்கு எதிராக நடந்த போராட்டங்களில் போராட்டக்காரர்களை அரசு ஒடுக்கும் ஆவணங்களையும் தனது வலைதளத்தில் வெளியிட்டார் என்றும் அரசு சார்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.\nமுன்னதாக, ரூஹுல்லாவுக்கு பிரான்ஸ் அரசு தஞ்சம் அளிக்க முன்வந்து ஒப்புதல் கொடுத்தது. அதன்படி, அவர் பிரான்ஸ் தப்ப இருந்த நிலையில் ஈராக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் ரூஹுல்லாவுக்கு அந்நாட்டுச் சட்டப்படி மரண தண்டனை விதிக்கப்பட்டது.\nஅதன்படி, சனிக்கிழமை அவர் தூக்கிலிடப்பட்டார். இதற்கு தற்போது எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ரூஹுல��லாவிடம் கட்டாயப்படுத்தப்பட்டு ஒப்புதல் வாக்குமூலம் ஈரான் அரசு வாங்கியதாகவும், அதன் அடிப்படையில் நியாயமற்ற விசாரணை மேற்கொள்ளப்பட்டு தற்போது அவர் தூக்கிலிடப்பட்டுள்ளார் என்றும் சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் தெரிவித்துள்ளது.\nஇதேபோல், ரூஹுல்லா தூக்கிலிடப்பட்டது ஈரான் அரசின் காட்டுமிராண்டித்தனம் எனக் கூறி பிரான்ஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதை ஏற்றுக் கொள்ள முடியாதது என்று கூறியுள்ள பிரான்ஸ், ஈரான் நிறைவேற்றவேண்டிய சர்வதேச கடமைகளுக்கு எதிராக ரூஹுல்லா தூக்கிலிடப்பட்டுள்ளார் என்றும் கூறியுள்ளது. பிரான்ஸ் மட்டுமல்ல, ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஆஸ்திரியா ஆகிய ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் ஈரானுக்கு இந்த விவகாரத்தில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.\nகண்டனத்தோடு நில்லாமல், ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இன்று முதல் நடைபெற இருந்த இணையவழி வர்த்தக சம்மேளனம் ஒன்றிலிருந்து இந்த நான்கு ஐரோப்பிய நாடுகளும் அதிரடியாக வெளியேறியுள்ளன. ஆனால், ஈரான் அரசு இந்த ஐரோப்பிய நாடுகளின் தூதர்களை அழைத்து கூட்டத்தை புறக்கணித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஈரான் - ஐரோப்பிய நாடுகள் இடையேயான இந்த திடீர் மோதல் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதஞ்சை: போதையில் தென்னை மரத்தின் மீது தூங்கிய தொழிலாளியால் பரபரப்பு\n”விஜய்சேதுபதியின் மாமனிதன் படத்திற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்” - சென்னை உயர்நீதிமன்றம்\nRelated Tags : Iran journalist , Rouhollah Zam, dissident journalist Rouhollah Zam, ஈரான் செய்தியாளர் , ஈரான் செய்தியாளருக்கு தூக்கு , மதகுருவின் மகனுமான ரூஹுல்லாவின் மரண தண்டனை , ஈரானுக்கு எதிர்ப்பலை,\nநீதிபதிகள் நியமனம் குறித்த பேச்சு: ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி\nஅதானி துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து மாபெரும் இணையவழி பதாகைப் போராட்டம்: சீமான் அழைப்பு\n\" - இளையராஜா விளக்கம்\nவசூல் வேட்டை நடத்தும் ‘மாஸ்டர்’ ; 5 நாளில் இத்தனை கோடிகளா\n' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்\n\"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை\" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி\nபைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'\n'மீன் வகைகளில் கவனம் முக்கியம்' - கர்ப்��ிணிகளின் தினசரி டயட்டில் இருக்கவேண்டிய உணவுகள்\n' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதஞ்சை: போதையில் தென்னை மரத்தின் மீது தூங்கிய தொழிலாளியால் பரபரப்பு\n”விஜய்சேதுபதியின் மாமனிதன் படத்திற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்” - சென்னை உயர்நீதிமன்றம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/90598/today-headlines-of-puthiyathalaimurai-09012021.html", "date_download": "2021-01-18T23:17:13Z", "digest": "sha1:5YZBPIA6TD655C5DY57U3TZYZKWW6RNC", "length": 11860, "nlines": 116, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடிப்பு.. அதிமுக பொதுக்குழு... முக்கியச் செய்திகள் சில.! | today headlines of puthiyathalaimurai 09012021 | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nமுள்ளிவாய்க்கால் நினைவிடம் இடிப்பு.. அதிமுக பொதுக்குழு... முக்கியச் செய்திகள் சில.\nஇலங்கையில் உயிர் நீத்த தமிழர்களின் நினைவாக கட்டப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் இரவோடு, இரவாக இடிப்பு. கோத்தபய அரசை கண்டித்து மாணவர்கள், தமிழ் தேசிய கூட்டமைப்பினர் போராட்டத்தில் குதித்ததால் பதற்றம்.\nமுள்ளிவாய்க்கால் நினைவிடம் இடிக்கப்பட்டதற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம். தமிழினத்தின் வீரச்சுவடுகளை முற்றாக சிதைக்கும் முயற்சி என வேதனை.\nகொரோனா தடுப்பூசி விநியோகம் தொடர்பாக மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை மறுநாள் ஆலோசனை. நாடு முழுவதும் ஒத்திகை நடைபெற்றுள்ள நிலையில் முக்கிய முடிவு எடுக்கப்பட வாய்ப்பு.\nகொரோனா தடுப்பூசி செலுத்தும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் பேட்டி. தடுப்பூசி விநியோகம் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை.\nபொங்கல் பண்டிகைக்கு 16,221 பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு. 11 முதல் 13ஆம் தேதி வரை மற்றும் 17 முதல் 19ஆம் தேதி வரை பேருந்துகள் இயக்கம்\nசென்னையில் இன்று கூடுகிறது அதிமுக பொதுக்குழு, செயற்குழு. எடப்பாடி பழனிசாமியை முதல்வராக ஏற்போருடன் மட்டுமே கூட்டணி என தீர்மானம் நிறைவே��்றப்பட வாய்ப்பு.\nகடலூரில் பெய்த கனமழையால் நீரில் மூழ்கிய சம்பா பயிர்கள். தரைப்பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டதால் 15-க்கும் மேற்பட்ட கிராமங்கள் துண்டிப்பு.\nபுதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி விடிய, விடிய போராட்டம். ஆளுநர் கிரண் பேடியை திரும்ப பெற வேண்டும் என மத்திய அரசுக்கு வலியுறுத்தல்.\nதிரையரங்குகளில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி அளிக்கும் உத்தரவை ரத்து செய்தது தமிழக அரசு. நூறு சதவீத அனுமதிக்கு பதிலாக கூடுதல் காட்சிகளை திரையிட்டுக் கொள்ள அனுமதி.\nநாகையில் பெண் கூலித் தொழிலாளி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் புதிய ஆதாரமாக சிசிடிவி காட்சிகள் வெளியாகின. பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரிக்கு குற்றவாளிகள் தரப்பில் இருந்து மிரட்டல் விடுக்கப்படுவதாக குற்றச்சாட்டு.\nபுதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் விலையில்லா ஆடு வழங்க ஊழியர்கள் லஞ்சம் பெற்ற வீடியோ வெளியானது. தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் புதிய தலைமுறையிடம் உறுதி.\nதமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.\nஅணு ஆயுதங்களை ஏவ அதிபர் ட்ரம்ப் முயற்சிக்கலாம் என சபாநாயகர் நான்சி பெலோசி எச்சரிக்கை. அமெரிக்காவின் முப்படை தளபதிகள் உஷார் நிலையில் இருக்க அறிவுறுத்தல்.\nகன்னியாகுமரி கடல் பகுதியில் அறநிலையத்துறைக்கு சொந்தமான 60 கடைகளில் தீ விபத்து. தீப்பிடித்து எரிந்த 60 கடைகள்\nமகாராஷ்டிரா: பொதுமருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு\nஇரவோடு இரவாக முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடிப்பு: யாழ்ப்பாணத்தில் பதற்றம்\nநீதிபதிகள் நியமனம் குறித்த பேச்சு: ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி\nஅதானி துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து மாபெரும் இணையவழி பதாகைப் போராட்டம்: சீமான் அழைப்பு\n\" - இளையராஜா விளக்கம்\nவசூல் வேட்டை நடத்தும் ‘மாஸ்டர்’ ; 5 நாளில் இத்தனை கோடிகளா\n' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்\n\"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை\" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி\nபைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.���ி... அதென்ன 'காரிஸன்'\n'மீன் வகைகளில் கவனம் முக்கியம்' - கர்ப்பிணிகளின் தினசரி டயட்டில் இருக்கவேண்டிய உணவுகள்\n' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமகாராஷ்டிரா: பொதுமருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு\nஇரவோடு இரவாக முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடிப்பு: யாழ்ப்பாணத்தில் பதற்றம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=479&cat=10&q=Courses", "date_download": "2021-01-19T00:09:45Z", "digest": "sha1:HDDF4ZIF6HTE56YHPKZLBAXVZDC22ZET", "length": 10389, "nlines": 134, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nமிஷின் லேர்னிங் எதிர்காலம் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பாடப்பிரிவுகள் - எங்களைக் கேளுங்கள்\nசி.ஏ., படிப்பை அஞ்சல் வழியில் படிக்கலாமா\nசி.ஏ., படிப்பை அஞ்சல் வழியில் படிக்கலாமா\nவேறு வேலையில் இருந்து கொண்டு இதை படிக்க முடியாது. இதற்கு பிளஸ் 2 முடித்திருந்தாலே போதுமானது. பி.காம்., என்றில்லாமல் எந்த பட்டப்படிப்பு முடித்தவரும் இதில் சேரலாம்.\nகடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இது ஆங்கில மொழித் திறன், ஐ.டி., திறன் ஆகியவற்றையும் பரிசோதிப்பதான விதத்தில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஎன் பெயர் முகிலன். நான் நுண்கலை பட்டதாரி. முதுநிலையில், டிசைன் மேனேஜ்மென்ட் படிப்பை, புனேயிலுள்ள எம்.ஐ.டி. டிசைன் கல்வி நிறுவனத்தில் படிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். இந்தப் படிப்பை முடித்தப்பிறகு, எனக்கான வாய்ப்புகள் என்னென்ன நான் ஒரு வருடமாக, விசுவலைசராக பணிபுரிந்து வருகிறேன்.\nஅரசு கல்லூரிகளில் எம்.பி.ஏ. அல்லது எம்.சி.ஏ. படிக்க நுழைவுத் தேர்வு உண்டா\nபிளஸ் 2 முடித்துள்ளேன். இந்திரா காந்தி தேசிய திறந்தவெளி பல்கலை கழகம் நடத்தும் பி.சி.ஏ., படிப்பில் சேரலாமா\nடிப்ளமோ இன் பிரெஞ்ச் படிப்புக்கும் பி.ஏ., ஆங்கில இலக்கியம் படிப்பதற்கும் எதுவும் தொடர்பு உள்ளதா பிரெஞ்சில் பட்டப்படிப்ப�� படிப்பதென்றால் எங்கு படிக்கலாம்\nபி.எஸ்சி. பயோடெக்னாலஜி படிப்பில் சேர விரும்புகிறேன். இது நல்ல படிப்புதானா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/545611/amp?ref=entity&keyword=Baroque%20Party", "date_download": "2021-01-18T22:49:50Z", "digest": "sha1:3GXQRDEFKLSFLYICNOIM6TNMOHOULAGJ", "length": 11969, "nlines": 92, "source_domain": "m.dinakaran.com", "title": "Local Election Announcement Fraud: Political Party leaders denounce | உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு மோசடி: அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் | Dinakaran", "raw_content": "\nஉள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு மோசடி: அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம்\nஉள்ளூர் தேர்தல் அறிவிப்பு மோசடி: அரசியல் கட்சி\nசென்னை: உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு என்பது குழப்பங்கள், குளறுபடிகள் நிறைந்தது, மோசடியானது என்று அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். கே.எஸ்.அழகிரி (தமிழக காங்கிரஸ் தலைவர்): ஒரே கட்டமாக நடத்த வேண்டிய தேர்தலை இரண்டு கட்டங்களாக நடத்துவதில் ஏதோ ஒரு அரசியல் உள்நோக்கம் இருக்கிறது. பாரபட்சமற்ற, நியாயமான தேர்தல் நடைபெறுமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாகும். வைகோ (மதிமுக பொது செயலாளர்): ஊராட்சிகளுக்கு மட்டும் முதலில் தனியாக தேர்தல் நடத்துவதாக அறிவித்து இருப்பது உள்நோக்கம் கொண்டது. தேர்தலை தள்ளிப் போடுவதற்காக நீதிமன்றங்களுக்கு ஒரு வாய்ப்பைக் கொடுக்கின்ற வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது ஆளும் அரசாங்கத்தின் தந்திரம் நிறைந்த\nமுத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர்): முதல்வர் பழனிசாமியின் விருப்பத்தை நிறைவேற்றக் கூடியவராக தேர்தல் ஆணையர் பழனிச்சாமி செயல்பட்டு வருகிறார். ஒரே நாளில் ஜனநாயக முறைப்படி உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை நடத்திட அரசும், தேர்தல் ஆணையமும் முன் வரவேண்டும்.கே.பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர்): தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு குழப்பங்கள், குளறுபடிகள் நிறைந்தது. மோசடியானது. உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு மாறாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிப்பை தேர்தல் ஆணையம் திரும்பப்பெற்று அனைத்து குறைபாடுகளையும் களைந்து முறையான தேர்தல் அறிவிப்பை வெளியிட வேண்டும்.\nவிசிக தலைவர் திருமாவளவன்: ஊரக அமைப்புகளுக்கு மட்டும் அற��வித்திருப்பது இதுவரை இல்லாத புதுமை. இந்த ஜனநாயக விரோதப்போக்கிற்குத் தமிழகத் தேர்தல் ஆணையம் துணைபோவது வேதனை அளிக்கிறது. இதற்கு கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொகிதீன், எஸ்டிபிஐ கட்சி தலைவர் நெல்லை முபாரக், மமக தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் முஸ்தபா உள்ளிட்டோரும் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.\nகுடியரசு தினவிழா ஒத்திகையை முன்னிட்டு காமராஜர் சாலையில் 4 நாட்கள் போக்குவரத்து மாற்றம்\nபேரத்தூர் ஊராட்சியில் மக்கள் கிராம சபை கூட்டம்\nஆவுண்டீஸ்வரர் கோயிலில் தெலங்கானா ஆளுநர் சுவாமி தரிசனம்\nமாமல்லபுரம் அருகே பூஞ்சேரி கூட்ரோட்டில் கலவர தடுப்பு பாதுகாப்பு ஒத்திகை: நிஜ சம்பவம் நடப்பதாக மக்கள் அதிர்ச்சி\nமக்களின் கோரிக்கைகள் 5 மாதத்தில் நிறைவேறும்: வரலட்சுமி மதுசூதனன் எம்எல்ஏ உறுதி\nமுதல்வரின் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்: ஐஜி தலைமையில் போலீசார் ஆய்வு\nதிருப்போரூர் ஒன்றியத்தில் ஆய்வு: தமிழக அதிகாரிகளுடன் எம்பிக்கள் குழு வாக்குவாதம்: தனிநபர் திட்டத்தில் கட்டிய கழிப்பறை எங்கே என கேள்வி\nபக்தர்கள் வசதிக்காக 2.38 கோடியில் கட்டி முடிக்கப்பட்டு 5 ஆண்டுகளாக மூடியே கிடக்கும் திருமண மண்டபம், தங்கும் விடுதி: திருப்போரூர் கந்தசுவாமி கோயில் அதிகாரிகள் அலட்சியம்\nகொரோனா விதிகளை பின்பற்றாத டாஸ்மாக் கடைகளில் ஆய்வு: அதிகாரி தகவல்\nவேளாண் சட்டங்களை கண்டித்து கவர்னர் மாளிகையை முற்றுகையிட முயன்ற காங்கிரஸ் கட்சியினர் கைது\nஸ்மார்ட் கடைகள் தேர்வு செய்ய நாளை குலுக்கல்\nசொந்த ஊருக்கு சென்றவர்கள் பொங்கல் கொண்டாடிவிட்டு சென்னை திரும்பினர்: பரனூர் சுங்கச்சாவடியில் நெரிசல்\nநீட் தேர்வு விடைத்தாளை மறு மதிப்பீடு செய்ய கோரி வழக்கு: என்டிஏவுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்\nஇந்திய அளவில் விபத்துகளை குறைக்கும் விவகாரம் தமிழகத்துக்கு சிறந்த மாநில விருது: மத்திய அமைச்சர் வழங்கினார்\nபெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத இடங்களில் அவசரகால பட்டன் வசதியுடன் சென்னையில் 1,600 ‘ஸ்மார்ட்’ கம்பங்கள்: நிர்பயா திட்டத்தில் அமைக்கப்படுகிறது\nதமிழகத்தில் வாரம் முழுவதும் தடுப்பூசி: சுகாதாரத்துறை அதி���ாரி தகவல்\nபோலி நீட் மதிப்பெண் விவகாரம் மாணவி தீக்‌ஷா அதிரடி கைது: போலீஸ் நடவடிக்கை\nநிலம் கையகப்படுத்தும் விவகாரம் விவசாய இடங்களில் நுழைய தமிழக அரசுக்கு தடை: உச்ச நீதிமன்றம் உத்தரவு\nபோலி இணையத்தில் பணம் செலுத்த வேண்டாம்: பி.எஸ்.என்.எல் எச்சரிக்கை\nஅம்மா மினி கிளினிக் மூலம் சென்னையில் 28 ஆயிரம் பேருக்கு சிகிச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-faqs/lamborghini/urus/what-is-the-monthly-service-cost-of-urus-2205204.htm?qna=postAns_0_0", "date_download": "2021-01-18T22:59:49Z", "digest": "sha1:4CXSJRYOW4TIDXJOL3SAHBPFVG4VHVUE", "length": 6586, "nlines": 184, "source_domain": "tamil.cardekho.com", "title": "What is the monthly service cost of Urus? | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand லாம்போர்கினி அர்அஸ்\nமுகப்புபுதிய கார்கள்லாம்போர்கினிஅர்அஸ்லாம்போர்கினி அர்அஸ் faqswhat ஐஎஸ் the monthly சேவை cost of அர்அஸ்\n23 மதிப்பீடுகள் இந்த காரை மதிப்பிடு\nRs.3.10 சிஆர்* get சாலை விலை\nஒத்த கார்களுடன் லாம்போர்கினி அர்அஸ் ஒப்பீடு\nபிளையிங் ஸ்பார் போட்டியாக அர்அஸ்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nCompare Variants of லாம்போர்கினி அர்அஸ்\nஎல்லா அர்அஸ் வகைகள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/celebs/azhagam-perumal.html", "date_download": "2021-01-18T22:44:24Z", "digest": "sha1:LE5YBAJLVIFAZDB255UEKYY6MFZRAX27", "length": 8291, "nlines": 168, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அழகம் பெருமாள் (): திரைப்படங்கள், வயது, பயோடேட்டா, புகைப்படங்கள், மூவிஸ் லிஸ்ட் - Filmibeat Tamil", "raw_content": "\nஅழகம் பெருமாள் இந்திய திரைப்பட நடிகரும், திரைப்பட இயக்குனரும் ஆவார். இவர் தமிழில் மணிரத்னம் இயக்கிய \"அலை பாயுதே\" திரைப்படத்தின் துணை இயக்குனராகவும், நடிகராகவும் தமிழ் திரைத்துறையில் அறிமுகமானார். இவர் 2001-ம் ஆண்டு மாதவன்-ஜோதிகா நடித்த \"டும் டும் டும்\" திரைப்படத்தினை இயக்கி திரைத்துறையில் இயக்குனராக அறிமுகமானார். தற்போது பல திரைப்படங்களில்... ReadMore\nஅழகம் பெருமாள் இந்திய திரைப்பட நடிகரும், திரைப்பட இயக்குனரும் ஆவார். இவர் தமிழில் மணிரத்னம் இயக்கிய \"அலை பாயுதே\" திரைப்படத்தின் துணை இயக்குனராகவும், நடிகராகவும் தமிழ் திரைத்துறையில் அறிமுகமானார்.\nஇவர் 2001-ம் ஆண்டு மாதவன்-ஜோதிகா நடித்த \"டும் டும் டும்\" திரைப்படத்தினை இயக்கி திரைத்துறையில் இயக்குனராக அறிமுகமானார். தற்போது பல திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நட���த்து...\nDirected by லோகேஷ் கனகராஜ்\nDirected by கே.வி. ஆனந்த்\nபத்து தல ஃபர்ஸ்ட் லுக் இன்று ரிலீஸ்.. கொண்டாட்டத்தில் சிம்பு ரசிகர்கள்\nதனுஷுடன் மூன்றாவது முறையாக இணையும் தமன்னா... குஷியில் ரசிகர்கள்\nதனுஷ் படத்தில் நடிக்கும் சூர்யாவின் நண்பர்\nஆரியின் வெற்றி.. தர்மம் நின்று கொல்லும்.. கொன்றது.. குஷி மோடில் பிரபலம்.. தரமான செய்கை\nஇவ்ளோ கி.மீ. ரோட் டிரிப் நண்பர்களுடன் பைக்கில், சிக்கிம் சென்ற நடிகர் அஜித்.சென்னை திரும்புகிறார்\nஃபைட்டர் இல்லையாம்.. விஜய் தேவரகொண்டா நடிக்கும் பட டைட்டில் இதுதான்.. பர்ஸ்ட் லுக் மிரட்டுதே\nகே ஜி எஃப் (சேப்டர் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/kerala-government/page/4/", "date_download": "2021-01-18T23:11:04Z", "digest": "sha1:IJDP7PX4YE3TXWK63FTM35SAT2V6CJRF", "length": 5618, "nlines": 51, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Kerala Government - Indian Express Tamil | Latest and Breaking news, Top news, photos and videos on Kerala government in Indian Express Tamil - Page 4 :Indian Express Tamil", "raw_content": "\n”மாதவிடாய் காலத்தில் விடுமுறை அளித்து பெண்களை விலக்கக் கூடாது”: கேரள முதலமைச்சர் பினராயி\n”கேரளாவில் பணிபுரியும் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் விடுமுறை அளிப்பது குறித்து, பொதுவான நிலைப்பாடு எடுக்கப்படும்”, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்\nசட்டமன்றம் கூடும் முன்பு மாட்டுக்கறி வறுவல் சாப்பிட்ட கேரள எம்எல்ஏ-க்கள்\nகேரள சட்டமன்ற கேண்டீனில் வழக்கமாக மாட்டுக்கறி வறுவலானது 11 மணிக்கு மேல் தான் கிடைக்குமாம். ஆனால், இந்த சிறப்பு சட்டமன்ற கூட்டத்தையொட்டி காலை முதலே மாட்டுக்கறி பரிமாறப்பட்டதாம்.\nமாட்டிறைச்சி தடைக்கு எதிராக கேரள சட்டமன்றத்தில் தீர்மானம்\nமாட்டிறைச்சி விவகாரத்தில் மத்திய அரசின் தடையை எதிர்த்து கேரள சட்டமன்றத்தில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இறைச்சிக்காக சந்தைகளில் கால்நடைகளை விற்பதற்கு மத்திய அரசு சமீபத்தில் தடை விதித்து அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்தன. இந்த விவகாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசின் தடை...\nதிமுக கூட்டணிக்கு 166 இடங்கள்; அதிமுக கூட்டணிக்கு 68 இடங்கள் : ஏபிபி சி-வோட்டர் சர்வே\nபத்ம விபூஷன் விருதை இளையராஜா திருப்பிக் கொடுக்கிறாரா\nபுதுவையில் 30 தொகுதியிலும் ஜெயிக்காவிட்டால் தற்கொலை செய்வேன்: ஜெகத்ரட்சகன் சபதம்\nபுதிய பிரைவசி கொள்கையை வாட்ஸ் அப் ஏன் தள்ளி வைக்கிறது\nஅந்தரத்தில் யோகா… அமலா பால் வைரல் வீடியோ\nவனிதா அடுத்த டூர் எந்த நாடுன்னு பாருங்க… சூப்பர் போட்டோஸ்\nசெம்ம டேஸ்ட் பப்பாளி சட்னி: ஈஸியான செய்முறை\nசுரேஷ் சக்கரவர்த்தி மீது பிக் பாஸ்-க்கு என்ன கோபம்\nகாதல் மனைவி கொடுத்த ஊக்கம்... டாக்டர் பட்டம் வரை சென்ற சிங்கர் வேல்முருகன் லைஃப் ஸ்டோரி\nசிறு தொழில்களுக்கு 2% வட்டியில் மத்திய அரசு கடன்: ஆன்லைனில் விண்ணப்பம் செய்வது எப்படி\nசமஸ்கிருதம் தேவையில்லை என நினைத்தால் டி.வி.யை ஆஃப் செய்யுங்கள்- ஐகோர்ட் கருத்துX", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/138576/", "date_download": "2021-01-18T22:12:05Z", "digest": "sha1:LWNNJDYAKQKRNBWWCGRLGSE26YGL3FM6", "length": 24534, "nlines": 115, "source_domain": "www.jeyamohan.in", "title": "மலையும் குகையும் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு அனுபவம் மலையும் குகையும்\nசென்ற ஒன்றாம்தேதி காலை நாகர்கோயிலில் இருந்து கிளம்பினேன். ஈரோடு நண்பர்கள் அழைத்துக்கொண்டேதான் இருந்தார்கள். கிளம்பவேண்டும் என்ற துடிப்பு இருந்துகொண்டே இருந்தது. ஆனால் பொய்சொல்லி அனுமதி வாங்கவேண்டாம் என நினைத்தேன். அனுமதி தேவையில்லை என அறிவிக்கப்பட்டதுமே கிளம்பிவிட்டேன்.\nகாலை ஆறுமணிக்கு காரில் கிளம்பி மதியம் ஒரு மணிக்கெல்லாம் ஈரோட்டை வந்தடைந்துவிட்டேன். மழைமேகங்கள் நிறைந்த வானின்கீழ் அகன்றசாலையில் காரின் முன்னிருக்கையில் அமர்ந்து பயணம் செய்வதென்பது ஒரு வகை பறத்தல் அனுபவம். வழியில் பழக்கமான ஹரீஸ் மோட்டலில் சாப்பாடு.\nஈரோடு வந்ததுமே நண்பர்களைச் சந்திக்கும் கொண்டாட்டம். நாகர்கோயிலில் இருக்கும்போது இவர்களை சந்திக்க ஏங்கியதுபோல தோன்றவில்லை. சந்திக்கும்போது அந்த ஏக்கம் இருந்தது தெரிந்தது. சென்னை செந்திலின் ராஜ்மகால் கல்யாண மண்டபத்தில் ஓர் அறையில்- அதற்கு மணமகன் அறை என்று பெயர்- தங்கினேன். கிருஷ்ணன், மணவாளன், ஈஸ்வரமூர்த்தி, அந்தியூர் மணி, சிவா, சந்திரசேகர் என நண்பர்கள் வந்துகொண்டே இருந்தனர்.\nமாலையில் சென்னிமலைக்கு சென்று அங்கிருக்கும் மணிமலை என்னும் மலைமேல் ஏறினோம். சென்னிமலை முருகன் கோயில் புகழ்பெற்றது. இது அருகே இருக்கும் இன்னொரு மலை. இன்னும் பெருவாரியான மக்களுக்கு அறிமுகமாகாதது. அதோடு பெருந்தெய்வக் கோயிலும் இல்லை. சிறிய ஆல���மாக இருந்தது அங்கிருந்த ஒரு பெரியவரின் முயற்சியால் சமீபகாலமாக திருப்பணி செய்யப்பட்டுள்ளது\nமணிமலைக்குச் செல்ல பாதை இல்லை. கொஞ்சதூரம் காட்டுக்குள் செல்லவேண்டும். ஆனால் மலைப்பாறைமேல் ஏறிச்செல்ல புதிதாக அமைக்கப்பட்ட படிகள் உள்ளன. மேலே புதிதாகக் கட்டப்பட்ட கோயில். முதல்தெய்வம் கருப்பராயன். கையில் ஓங்கிய வாளுடன் கருப்பராய சாமி நின்றிருக்கிறது. உள்ளூர் அர்ச்சகர்கள் பூசை செய்கிறார்கள்\nநாங்கள் மேலே செல்லும்போதே மழை பெய்ய ஆரம்பித்துவிட்டது. மழை அணுகி வருவதை மலைமேல் நின்று பார்த்தோம். குளிர்காற்றுடன் சாரல். இருண்ட அமைதி. சற்றுநேரத்திலேயே மழை சூழ்ந்துகொண்டது. ஈரத்தின் வெளிச்சத்தில் அப்பகுதியே அழகாகத் தெரிந்தது.\nமறுநாள் மதியம் கிளம்பி திருச்செங்கோடுக்கு அருகே உள்ள கொங்கணர் குகைகளுக்குச் சென்றோம்.மிக ஒதுக்குபுறமான பகுதி. வெறுமே அடிக்கப்பட்ட கற்களால் கட்டப்பட்ட சுவர்களுடன் புல்கூரை இடப்பட்ட வட்டமான வீடுகள்கூட தென்பட்டன\nகிராமக்கோயில் ஒன்று வழியில் இருந்தது. பழைய கற்காலத்தவை என்று சொல்லத்தக்க கல்அறைகளும், கல்லடுக்குகளும் [பதுக்கைகளும்] நிறைந்த ஒரு சிறுசோலை. சுடுமண்சிற்பங்கள் நிறுவப்பட்டிருந்தன. ஏராளமான சூலங்கள் நடப்பட்டிருந்தன. மிகத்தொன்மையான , அனேகமாக கற்காலத்திலிருந்தே இருந்துவரும், ஓர் இடுகாடு அது.\nகொங்கணர் குகைகள் எனப்படுபவை மலைச்சரிவில் அமைந்த இயற்கையான குகைகள். செல்லும் வழிமுழுக்க புதர்க்காடு. அரளிமரங்களே குறுங்காடாக மாறிய பாதை. வேம்பு, கோங்கு போன்றவை சமீபத்தைய மழையால் செழித்து நின்றிருந்தா\nஅங்கே கொங்கண முனிவர் தவம் செய்வதாக தொன்மம்– சமீபத்தைய தொன்மம்தான். உள்ளே வைக்கப்பட்டிருந்த சிலைகள் எல்லாமே ஐம்பதாண்டுகளுக்குள் நிறுவப்பட்டவை. சிவன், கருப்பராயன், துர்க்கை, கொங்கணமுனிவர்.\nபார்த்ததுமே அது சமணக் குடைவரை என்று தோன்றியது. ”ஏதாவது கல்வெட்டு இருக்கா கிருஷ்ணன்” என்றேன். ”இல்லை” என்றார் கிருஷ்ணன், அவர் இருமுறை அங்கே வந்திருந்தார். “துப்புரவாக பாத்திட்டேன் சார், சாதாரண குகைதான்”\nஆனால் சென்று மேலே பார்த்ததுமே நான் கல்வெட்டை கண்டுகொண்டேன். பிற்காலச் சோழர்காலத்தையது என்று சொல்லத்தக்க கல்வெட்டு. தமிழின் எழுத்துருதான். ஒற்றைவரி. அருகிலேயே கற்காலக் க��கையோவியங்களையும் கண்டுகொண்டோம். ஓரிரு உருவங்கள்தான். மேலும்கூட நிபுணர்கள் கண்டுகொள்ளக்கூடும். கண்பழகி அவற்றை அடையாளம் காணும்படி தேர்ச்சி கொண்டவர்களால்தான் அவற்றைக் காணமுடியும்\nஆனால் குகையின் பெரும்பகுதி உள்ளே பந்தங்களும் விளக்குகளும் அடிக்கடி ஏற்றப்படுவதனால் கருமை படிந்துவிட்டது. மாதந்தோறும் பௌர்ணமிக்கு ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள் என்று தெரிகிறது.\nஅப்பகுதி முழுக்க குகைகள்தான், சிறிதும் பெரிதுமாக. மேலே உள்ள குகை ஒரு சுரங்கப்பாதை போலவே வளைந்து உள்ளே சென்று கன்னங்கரிய இருளுக்குள் இருக்கும் சிற்றறைக்குச் செல்கிறது. அங்கே ஒரு சிவலிங்கம் நிறுவப்பட்டுள்ளது. நாங்கள் செல்லும்போது எவரோ ஏற்றிவைத்த தீபம் எரிந்துகொண்டிருந்தது. முச்சுத்திணறவைக்கும் இருண்ட சிறிய குகைமுடிச்சு அந்த அறை\nஅப்பகுதியே உயரமற்ற மொட்டைப்பாறைகளாலும் சரிவுகளில் செழித்த முள்மரங்களாலும் ஆனது. பொதுவாக மழை குறைவான கரட்டுப்பகுதி. இந்த பருவகாலத்தில் நல்ல மழை பெய்து செழித்து தென்படுகிறது. சிவந்த பாறை, பல இடங்களில் ஊன்போலவே தோன்றும். ஊறி வழியும் மழைநீர்த்தடம் குருதிவடு என்றே தெரிந்தது.\nமலைச்சரிவில் நின்று பார்த்தால் சுற்றிலும் பச்சைக்காடுகள் அலைகளாக விரிந்த நிலம். மழைக்காலத்திற்குரிய மென்வெளிச்சம். குளிர்ந்த காற்று. அந்தத் தருணத்தின் விடுதலையைச் சொல்லின்மையில் கொண்டாடவேண்டும் என்று தோன்றியது\nமலைப்பாறை இடுக்கில் ஒரு காந்தள் மலர்ந்திருந்தது. குருதிப்பூ என்று கபிலர் சொல்லும் மலர். பின்னணியில் மலை அமைந்திருக்க செங்காந்தளைப் பார்ப்பது ஒரு குறிஞ்சி அனுபவம்.\nவரும்போதே ஒரு முடிவெடுத்தேன். இனி கொரோனா பயம் இல்லை. எந்த எச்சரிக்கையும் கொள்ளப்போவதில்லை. வந்தால் தாங்கிக்கொள்வோம், செல்வதென்றாலும் அவ்வாறே. இனி இங்கிருந்தே ஆகவேண்டும் என்பதொன்றும் இல்லை. குடும்பத்தவர் நலன் கருதியே இதுவரை எச்சரிக்கை. பொறுப்பில்லா குடிமகனாக வாழவேண்டாம் என்று கருதியும். இனி அக்கவலைகள் இல்லை.\nஒருமாதம் தொடர் பயணங்கள் உத்தேசித்திருக்கிறேன். இங்கிருந்தும் பல பயணங்கள். நண்பர்கள் வந்துசேரவிருக்கிறார்கள். வாழ்க்கை மூடிக்கொண்டு அமர்வதற்குரியதல்ல என்பதே எப்போதும் என் கொள்கை. நோய் என்ன செய்யும், நமன் என்ன செய்ய இயலும���\nகாலையில் துயில்பவன் - கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-40\n‘வெண்முரசு’ - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 46\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை அரசியல் கலாச்சாரம் சமூகம் கருத்துரிமை கலந்துரையாடல் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர்கள் கேள்வி பதில் படைப்புகள் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news2.in/2017/05/elephant-died.html", "date_download": "2021-01-18T23:07:28Z", "digest": "sha1:THVL7SQKV6FNFFE6EEYI4LY22BA3SV2E", "length": 4643, "nlines": 67, "source_domain": "www.news2.in", "title": "கிருஷ்ணகிரி அருகே மின்சாரம் தாக்கி யானை உயிரிழப்பு - News2.in", "raw_content": "\nHome / உயிரிழப்பு / கிருஷ்ணகிரி / தமிழகம் / மாவட்டம் / யானை / விலங்குகள் / கிருஷ்ணகிரி அருகே மின்சாரம் தாக்கி யானை உயிரிழப்பு\nகிருஷ்ண���ிரி அருகே மின்சாரம் தாக்கி யானை உயிரிழப்பு\nFriday, May 05, 2017 உயிரிழப்பு , கிருஷ்ணகிரி , தமிழகம் , மாவட்டம் , யானை , விலங்குகள்\nகிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே மின்சாரம் தாக்கி யானை உயிரிழந்தது. தொலுவபெட்டா கிராமத்தில் பலாப்பழம் பறிக்க முயன்ற யானையை மின்சாரம் தாக்கியதில் பலத்த காயமுற்ற யானைக்கு வனத்துறை மருத்துவர் சிகிச்சை அளித்தும் பலனின்றி உயிரிழந்துள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவைரலாகும் ஆபாச வீடியோ: ஒத்துக்கொண்ட ஸ்ரீதிவ்யா\nவங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை அறிந்து கொள்ள இலவச நம்பர் சேவை\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவாஸ்து : வடமேற்கு பாகத்தில் சமையலறை அமைப்பதன் நோக்கம்\nஇருண்ட மரணங்கள்... வெளிச்சத்துக்கு வரும் ‘கருப்பு’ முருகானந்தம்\nஎந்த சாதி ரவுடி பெரியவன் என்கிற ரீதியிலான கொலைகள் தற்போது அரங்கேற ஆரம்பித்துள்ளன\nமகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.indiatempletour.com/sri-soundaryeswarar-polla-pillayar-temple-thirunarayur/", "date_download": "2021-01-18T22:43:15Z", "digest": "sha1:DXNOCQVOD47M4CH2JRPQTDHN6UIFJTSE", "length": 12599, "nlines": 98, "source_domain": "www.indiatempletour.com", "title": "Sri Soundaryeswarar & Polla Pillayar Temple- Thirunarayur | India Temple Tour", "raw_content": "\nஸ்ரீ சௌந்தர்யேஸ்வரர் கோயில் -பொள்ளா பிள்ளையார் கோயில் – திருநாரையூர்\nஇறைவன் : சௌந்தர்யேஸ்வரர்,பொள்ளா பிள்ளையார்\nஇறைவி : திரிபுர சுந்தரி\nதல விருச்சகம் : புன்னை\nதீர்த்தம் : காருண்ய தீர்த்தம்\nமாவட்டம் : கடலூர் ,தமிழ்நாடு\nதேவார பாடல் பெற்ற வடகரை தேவார தளங்களில் 33 வது தலம்.274 வது தேவார பாடல் பெற்ற தளங்களில் 33 வது தலமாகும் . பொள்ளா பிள்ளையாரே இங்கே மிகவும் பிரசித்துபெற்றவர். பொள்ளா பிள்ளையார் கோயில் என்றால்தான் இக்கோயிலை பற்றி எல்லோருக்கும் தெரியும் .\nவிநாயகரின் 6 படை வீடுகளில் இத்தலம் முதல் படையாகும் .மற்றவை திருவண்ணாமலை ,திருக்கடையூர் ,மதுரை மற்றும் காசி ஆகும் .\nவரலாறு : கந்தர்வன் ஒருவன் சிவனை நோக்கி கடும் தவம் புரிந்துகொண்டிருந்த துர்வா�� முனிவரின் மீது தான் சாப்பிட பழத்தின் கொட்டையை அவர் மீது அறியாமல் போட்டான்.கோப முற்ற துர்வாச முனிவர் அவரை நாரையாக மாறுமாறு சாபமிட்டார்.கந்தர்வன் தன்னை மன்னிக்கும் படி வேண்டினான்,அவர் மறுத்துவிட்டார் ,எனவே அவன் இத்தல சிவனிடம் முறையிட்டு அழுதான்.இறைவன் அவனிடம் தினமும் காசியிலிருந்து இத்தலத்திற்கு தீர்த்தம் கொண்டு வந்து அபிஷேகம் செய்து வழிபட்டால் சாப விமோசனம் பெறலாம் என்றார் .அதன்படி நாரை தினமும் இறைவனுக்கு பூஜை செய்ய தன் அலகில் காசியில் இருந்து நீரை கொண்டுவந்து அபிஷேகம் செய்து தன் சுயரூபம் பெற்றான் .நாரை வந்து பூஜித்த தலம் என்பதால் “திருநாரையூர்” எனப் பெயர் பெற்றது .\nஇவ்வாறு இறைவனுக்கு பூஜை செய்ய தீர்த்தத்தை எடுத்து வரும்போது ஒருநாள் இறைவனின் திருவிளையாட்டால் சூறாவளி காற்றில் நாரையின் சிறகுகள் ஒடிந்து விழுந்த இடம் “சிறகிழந்தநல்லூர் ” என்று பெயர் பெற்றது .இந்த ஊர் ஒரு தேவார வைப்பு தலமாகும் .இக்கோயிலின் பெயர் ஞானபுரீஸ்வரர் ஆவார் . அதன் வாயில் இருந்த தீர்த்த துளிகள் சிதறி பூமியில் விழுந்து குளம் போல் ஆனது.அக்குலமே “காருண்ய குளம் ” என்று பெயர் பெற்று சௌந்தரேஸ்வரர் கோயிலின் முன் உள்ளது.\nஇத்தலத்தில் உள்ள பொல்லாப்பு பிள்ளையார் சன்னதி மிகவும் சிறப்பு வாய்ந்தவர் ஆவர் .சுயம்புவாக தோன்றிய பிள்ளையார் .உளி முதலியவற்றால் செய்யப்படாதது .பொள்ளார் என்றால் உளியால் செதுக்கப்படாத என்ற பொருள் .\nஅனந்தேசர் என்ற அந்தணர் பொள்ளா பிள்ளையாருக்கு பூஜைகள் செய்து வந்தார் ,இறைவனுக்கு படைக்கும் நைவேத்தியங்களை பக்தர்களுக்கு கொடுத்துவிட்டு அவர் வீட்டுக்கு வருவது வழக்கம் .வீட்டில் இருக்கும் அவரது மகன் சிறுவன் நம்பியாண்டார் நம்பி அவர்கள் கேட்கும் போது விநாயகர் சாப்பிட்டுவிட்டார் என்று சொல்லிவிடுவார் .ஒருநாள் அவர் ஒரு வேலை நிமித்தம் காரணமாக தன் மகன் நம்பியாண்டார் நம்பியிடம் கோயிலுக்கு செல்லுமாறு கூறிவிட்டு சென்றார் ,நம்பியாண்டார் நம்பி கோயிலுக்கு சென்று பிள்ளையாருக்கு பூஜைகள் செய்துவிட்டு விநாயகருக்கு நைவேத்தியம் படைத்தது சாப்பிட சொன்னார் .விநாயகர் வந்து சாப்பிடாததை கண்டு மனம் வருந்தி சுவாமியின் மீது முட்டி நைவேத்தியத்தை ஏற்றுக்கொள்ளும்படி மன்றாடினார் ,விநாயகர் அவருக்கு கா���்சி கொடுத்து நைவேத்தியத்தை எடுத்துக்கொண்டார் .இப்படி தன் மீது நிஜபக்தி செலுத்துவோரின் வேண்டுதல்களை ஏற்று அருள்பவராக இத்தல விநாயகர் அருள்பாலிக்கிறார்\nதேவார பாடல்களை தொடுக்க ராஜராஜ சோழன் முயற்சி செய்யும்போது ,அவனுக்கு பாடல்கள் இருக்கும் இடம் தெரியவில்லை ,அப்போது நம்பியாண்டார் நம்பி பற்றியும் அவரின் பெருமைகளை பற்றியும் அறிந்த மன்னன் இங்கு வந்து தனக்கு உதவும் மாறு நம்பியிடம் கேட்டான் .நம்பியாண்டார் நம்பி பொள்ளாப்பிள்ளையாரிடம் முறையிட்டார் .அப்போது ஒரு அசீரிரி ஒளி கேட்டது .சிதம்பரம் நடராஜர் கோயிலின் தென்மேற்கு மண்டபத்தில் திருமுறை சுவடுகள் இருப்பதாக கூறியது .இவ்வாறு திருமுறைகள் கிடைக்க காரணமாக இருந்ததால் பொள்ளாப்பிள்ளையாருக்கு “திருமுறை காட்டிய விநாயகர் ” என்ற பெயரும் ஏற்பட்டது .\nஇந்த கோயிலின் பிள்ளையார் சன்னதியின் எதிரில் ராஜராஜ சோழருக்கும் ,நம்பியாண்டார் நம்பிக்கும் சிலை உள்ளது .இவ் கோவில் வேலை நடைபெறுவதால் இச்சிலைகள் பிள்ளையார் கோயிலின் உள்ளே உள்ளது .\nஇறைவன் சன்னதி விமானம் அர்த்த சந்திர வடிவில் இரண்டு கலசத்துடன் காணப்படுகிறது இவ்வகை விமான தரிசனம் தரிசிப்பது என்பது மிகவும் அபூர்வமாகும் .\nசிதம்பரத்தில் இருந்து குமராட்சி வழியாக காட்டுமன்னார்குடி செல்லும் வழியில் சுமார் 17 km தொலைவில் உள்ளது . சாலையில் இருந்து 1 km நடந்தால் இவ்வூரை அடையலாம் .நிறைய பேருந்து வசதிகள் சிதம்பரத்தில் இருந்து உள்ளது .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=Other&id=1108", "date_download": "2021-01-18T22:28:22Z", "digest": "sha1:E5TDCECBNNT2O6WZE5QLRJ47AZBJJQ2I", "length": 10033, "nlines": 160, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nமிஷின் லேர்னிங் எதிர்காலம் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nபோக்குவரத்து வசதி : N/A\nபேருந்துகளின் எண்ணிக்கை : N/A\nவேன்களின் எண்ணிக்கை : N/A\nகுறைந்தபட்ச கட்டணம் : N/A\nஅதிகபட்ச கட்டணம் : N/A\nகட்டணம் செலுத்தும் காலம் : N/A\nநூலக வசதி : N/A\nநூலகத்தின் பெயர் : N/A\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஇன்ஜினியரிங் சர்விசஸ் தேர்வு பற்றிக் கூறவும்.\nதற்போது பி.சி.ஏ., படித்து வரும் நான் இயற்பியல் துறையில் என்னை இணைத்துக் கொள்ள விரும்புகிறேன். முடியுமா\nபட்டப்படிப்பு படித்து முடிக்கவுள்ள நான் கால் சென்டர்களில் பணியாற்ற விரும்புகிறேன். இவற்றைப் பற்றிக் கூறவும்.\nசிறுபான்மையினருக்கான ஸ்காலர்ஷிப்பை சமீபத்தில் மத்திய அரசு அறிவித்துள்ளதா என அறிய விரும்புகிறேன்.\nதற்போது 10ம் வகுப்பில் படிக்கிறேன். எங்கள் பாடங்கள் குறைக்கப்பட்டு விட்டன என கூறுகிறார்கள். உண்மையா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/index.asp", "date_download": "2021-01-19T00:17:02Z", "digest": "sha1:5MCSA7ERMEM3KMILS6NRL2DBZ4WVNI54", "length": 16095, "nlines": 201, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "kalvimalar educational news|Colleges|Universities|Examination Results", "raw_content": "\nமிஷின் லேர்னிங் எதிர்காலம் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\n10, பிளஸ் 2 வகுப்புகளுக்கு பாடத்திட்டம் குறைப்பு\nசென்னை: பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, 35 சதவீத பாடத்திட்டம் குறைக்கப்பட்டு உள்ளது. தேர்வுக்கு குறுகிய காலமே உள்ளதாலும், முழு அளவில் பாடங்களை நடத்த முடியாது என்பதாலும், கல்வித் துறை இம்முடிவை எடுத்துள்ளது. ...\nபள்ளிகள் திறப்பையொட்டி ஆயத்தப் பணிகள் துவங்கியது\nகொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மூடப்பட்ட பள்ளிகள், 10 மாதங்களுக்குப் பிறகு திறக்கப்படுவதால், பள்ளிகளில் வர்ணம் பூசுதல், துாய்மை உள்ளிட்ட ஆயத்தப் பணிகள் துவங்கியது....\nஉதவித்தொகை தேர்வு விண்ணப்பிக்க ஜன. 20 வரை அவகாசம்\nஎட்டாம் வகுப்பு மாணவர்கள் உதவித்தொகை தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் 20 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது....\nகுடிசை மாற்று வாரிய பணிக்கு விண்ணப்பம்\nபள்ளி திறப்பு நடவடிக்கை: கண்காணிப்பு அலுவலர் நியமனம்\nநுாலகத்தில் அடிப்படை வசதி செய்து தர கலெக்டரிடம் மனு\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஎகிப்து அரசின் கல்வி உதவித் தொகை\nஹாங்காங் முனைவர் பட்ட உதவித்தொகை\nடீச் ஃபார் இண்டியா ஃபெல்லோஷிப்\nஅறக்கட்டளையின் கல்வி உதவி���் தொகை\nவெளிநாடுகளில் முதுநிலைப் படிப்பை மேற்கொள்வதற்கான உதவித்தொகைகள்\nகோடைகால ஆராய்ச்சி உதவித்தொகை திட்டம்\nசர்தார் வல்லபாய் நேஷனல் இன்ஸ்ட்டிடியூட் ஆப் டெக்னாலஜி\nகுறுகிய கால விசிட்டிங் பெல்லோஷிப்\nகொல்கத்தா பல்கலையில் ஆய்வு உதவித்தொகை\nஅலிகார் பல்கலைக்கழகத்தில பிஎச்.டி. படிப்பதற்கு உதவித் தொகை\nகுழந்தைகளின் ஸ்பெல்லிங் திறன் மேம்பட...\nஇடியட் பாக்ஸ் என பழிக்கப்படும் தொலைக்காட்சி\nகுழந்தை வளர்ப்பு - சவால் நிறைந்த தொடர்ச்சியான முயற்சி\nஉணவு உண்ணுதல் - குழந்தைகள் கற்க வேண்டிய பாடம்\nபள்ளிகளை தேர்வு செய்வதில் பெற்றோர்கள் எதற்கு முக்கியத்துவம் தருகிறார்கள்\nமாறும் குழந்தைகளின் பழக்கவழக்கங்கள்: பெற்றோர்களே எச்சரிக்கை\nகுழந்தையின் கற்றல் திறன் குறித்து கவலையா\nஉங்கள் குழந்தை பள்ளிக்கு செல்ல தயங்குகிறதா\nகுழந்தைகளின் வருங்காலம் வசந்த காலமே\nநம்மைவிட திறன் பெற்றவர்களை நாம் குறையுள்ளவர்கள் என்கிறோம்: சிறப்பாசிரியர் ராமா ரமேஷ்\nஆப்லைன் முறையா - ஆன்லைன் முறையா\nஏ.ஐ.பி.எம்.டி - 2014 தேர்வு\nஜி.பி.ஏ.டி. தேர்வு குறித்து தெளிவு பெறுங்கள்\nபொறியியல் துறையில் சாதனை படைப்பதற்கு கேட் தேர்வு\nமுக்கிய வணிகப் பள்ளிகளில் சேர்வதற்கான ஏ.டி.எம்.ஏ., தேர்வு\nகேட் தேர்வு - சில புள்ளி விபரங்கள்\nசிமேட் - மேலாண்மை படிப்பிற்கான தேசிய பொது நுழைவுத்தேர்வு\nஇக்னோ பி.எட்., நுழைவுத் தேர்வு\nகால்நடை மருத்துவ நுழைவுத்தேர்வு அறிவிப்பு\nஎதற்காகவும் உங்களின் விருப்பத்தை விட்டுக்கொடுக்க வேண்டாம்\nகல்லூரி வாழ்க்கை என்னும் சொர்க்கத்தில்...\nஒரு மனிதன் சிறப்பாக சமூகமயமாவது என்றால் என்ன\n60% முதல் 80% வரை மதிப்பெண்கள் பெறும் மாணவர்கள் என்ன படிக்கலாம்\nதேர்வை எப்படி எழுத வேண்டும்\nசில மாணவர்கள் இந்த ரகம்...\nஅழகான கையெழுத்தும் - அழகற்ற கையெழுத்தும்\nபொதுத்தேர்வு என்பது போர்க்களமல்ல, ஆனால் போர்க்களம் மாதிரி...\nஆன்லைன் வீடியோ மீட்டிங் பாதுகாப்பானதா\nசெமஸ்டர் தேர்வு நடத்துவது தான் நல்லது\nTNPSC GROUP II A - மாதிரி வினா விடை\nவங்கி தேர்வு - மாதிரி வினா விடை\n12 மற்றும் 10 ஆம் வகுப்பு மாதிரி\nஆஸ்திரேலிய கல்வி பற்றிக் கூறலாமா\nஹாஸ்பிடாலிடி அட்மினிஸ்டிரேஷன் படிப்பை எங்கு படிக்கலாம்\nபிளாஸ்டிக் துறையில் என்னென்ன படிப்புகள் தரப்படுகின்றன\nவழிகாட்டுதல் துறையில் பணியாற்ற விரும்புகிறேன். இத்துறையில் முறையான படிப்பை நான் எங்கு படிக்கலாம்\nகால் சென்டர்களைப் பற்றிக் கூறவும்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/pongal-kolam-pongal-kolam-desgin-2021-pongal-rangoli-designs-2021-242239/", "date_download": "2021-01-18T23:58:39Z", "digest": "sha1:KCJOTQWJMZFPWSVI4TYXSAUFPW7IPDG5", "length": 6593, "nlines": 47, "source_domain": "tamil.indianexpress.com", "title": "பொங்கலோ பொங்கல்…. ஒரே புள்ளி தான் அதனை இத்தனை கோலங்களாக மாற்றலாம் தெரியுமா?", "raw_content": "\nபொங்கலோ பொங்கல்…. ஒரே புள்ளி தான் அதனை இத்தனை கோலங்களாக மாற்றலாம் தெரியுமா\nஉங்கள் வீட்டு வாசலில் பெரிய கோலம் போடுங்க.\npongal kolam pongal kolam desgin : பொங்கலுக்கு உங்களுக்கு நிறைய நிறைய வேலை இருக்கும் என்று எங்களுக்கு நன்றாகவே தெரியும். பெண்கள் பொங்கல் அன்று காலையில் எழுந்து தங்கள் வீட்டு வாசலில் மிகப்பெரிய கோலம் போட வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். ஆனால் என்ன கோலம் போட என்பது தான் அவர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்சனையாகவே இருக்கும். என்ன செய்வது என்று உங்களுக்கு குழப்பம் இருந்தால் கவலைய விடுங்க. இந்த பொங்கல் கோலங்களில் உங்களுக்கு எது பிடிச்சுருக்கோ அதை தேர்வு செஞ்சு எடுத்து உங்கள் வீட்டு வாசலில் பெரிய கோலம் போடுங்க.\nபொங்கல் அன்று பொங்கல் கோலங்கள் மட்டுமே போடவேண்டும் என்பதில்லை. மாறாக மயில் கோலமும், அழகான ரங்கோலிகளும் போட்டு வாசலை அழகுப்படுத்தலாம்.\nவாசலின் நடுவில் மட்டும் போடப்படும் கோலங்கள் ஒரு அழகு என்றால், திண்ணைகளில் போடப்படும் கோலங்கள் அதன் பார்டர்கள் எல்லாம் தனி அழகு தான். பொதுவாக பச்சரிசியை அரைத்து துணியில் தொட்டு போடப்படும் கோலங்கள் இரண்டு மூன்று நாட்களுக்கு வாசலில் தாங்கும் என்பதால் பலரும் அதனை விரும்புவார்கள்.\nவீட்டிற்குள் வில்லன் வெளியே ஹீரோ.. அப்படி என்னதான் செய்தார் ஆரி\nதிமுக கூட்டணிக்கு 166 இடங்கள்; அதிமுக கூட்டணிக்கு 68 இடங்கள் : ஏபிபி சி-வோட்டர் சர்வே\nபத்ம விபூஷன் விருதை இளையராஜா திருப்பிக் கொடுக்கிறாரா\nபுதுவையில் 30 தொகுதியிலும் ஜெயிக்காவிட்டால் தற்கொலை செய்வேன்: ஜெகத்ரட்சகன் சபதம்\nபுதிய பிரைவசி கொள்கையை வாட்ஸ் அப் ஏன் தள்ளி வைக்கிறது\nஅந்தரத்தில் யோகா… அமலா பால் வைரல் வீடியோ\nவனிதா அடுத்த டூர் எந்த நாடுன்னு பாருங்க… சூப்பர் போட்டோஸ்\n��ெம்ம டேஸ்ட் பப்பாளி சட்னி: ஈஸியான செய்முறை\nசுரேஷ் சக்கரவர்த்தி மீது பிக் பாஸ்-க்கு என்ன கோபம்\nகாதல் மனைவி கொடுத்த ஊக்கம்... டாக்டர் பட்டம் வரை சென்ற சிங்கர் வேல்முருகன் லைஃப் ஸ்டோரி\nசிறு தொழில்களுக்கு 2% வட்டியில் மத்திய அரசு கடன்: ஆன்லைனில் விண்ணப்பம் செய்வது எப்படி\nசமஸ்கிருதம் தேவையில்லை என நினைத்தால் டி.வி.யை ஆஃப் செய்யுங்கள்- ஐகோர்ட் கருத்துX", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://writerpara.com/?p=819", "date_download": "2021-01-18T23:47:40Z", "digest": "sha1:TYX5MOBB3SSAW3HTGZB3VIKLQAJ6TMUR", "length": 47675, "nlines": 172, "source_domain": "writerpara.com", "title": "கால் கிலோ காதல் அரை கிலோ கனவு - 15 » Pa Raghavan", "raw_content": "\nகால் கிலோ காதல் அரை கிலோ கனவு – 15\n‘என் ரூமுக்குப் போயி வெயிட் பண்ணு. அஞ்சு நிமிஷத்துல வரேன்’ என்று ஹெட் மாஸ்டர் சொன்னார்.\nஇதென்னடா ரோதனை என்று பத்மநாபனுக்கு அடிவயிற்றில் ஒரு பூச்சி பறந்தது. இன்றைக்கு ரிசல்ட். நாளைக்குப் பள்ளி திறக்கிறது. ரிசல்ட் பார்த்தாகிவிட்டது. அது ஒரு சம்பிரதாயம். கும்பலில் முட்டிமோதி போர்டில் ஒட்டியிருக்கும் பேப்பரில் தன் நம்பரைத் தேடிப் பிடிக்கிற சடங்கு. பிரச்னை ஒன்றுமில்லை. பாஸாகிவிட்டிருந்தான். ஒரு முழு நாளை நிம்மதியாகக் கழித்துவிட்டு நாளை முதல் தேசிய நீரோட்டத்தில் இணைந்துவிடலாம் என்று இருந்தவனுக்கு இப்படி திடீரென்று ஹெட் மாஸ்டர் கூப்பிட்டு ரூமுக்கு வரச் சொன்னது மிகுந்த அச்சத்தை விளைவித்தது.\n யோசித்தபடி அவரது அறையில் காத்திருந்தான். நாற்காலி இருக்கிறது. ஆனாலும் உட்காருவதற்கில்லை. ஹெட் மாஸ்டர் அறையில் மாணவனாகப்பட்டவன் எப்போதும் நின்றபடி தான் இருக்கவேண்டும். பன்னிரண்டாம் நூற்றாண்டு செப்பேடு ஒன்றில் அப்படித்தான் குறிப்பிடப்பட்டிருக்கிறது.\nநீண்ட மேசையில் நிறைய குப்பைகள். எப்போதோ பள்ளிக்கூடம் பெற்ற பித்தளை, வெண்கலக் கோப்பைகள் அடைத்துவைத்த ஷோ கேஸ். எதிர்ப்புற மர பீரோவில் பிதுங்கும் பழைய ஃபைல்கள். தூசு. மேலே சத்தமுடன் சுழலும் மின்விசிறியின் அடியில் பின்புறம் டர்க்கி டவல் போட்ட மர நாற்காலி ஹெட் மாஸ்டருக்காகக் காத்திருக்கிறது.\n பத்மநாபனுக்குக் குழப்பமாக இருந்தது. வளர்மதி ஏதாவது சொல்லியிருப்பாளா வாய்ப்பில்லை. அவள் சமத்து. கடங்காரன் கலியமூர்த்தி ஏதாவது டபுள் கேம் ஆடியிருப்பானோ வாய்ப��பில்லை. அவள் சமத்து. கடங்காரன் கலியமூர்த்தி ஏதாவது டபுள் கேம் ஆடியிருப்பானோ விடுமுறைக் காலத்தில் அவனைப் பார்க்கவேயில்லை. பள்ளி தொடங்கும்போது திருப்பணியைத் தொடங்கும் அளவுக்கு முன்விரோதம் ஏதுமில்லை. ஒருவேளை நிரந்தர வில்லன் பெருமாள் சாமி என்னவாவது வத்திவைத்திருப்பானோ\nஎப்படியும் அவன் பாஸாகியிருக்கமாட்டான் என்று பத்மநாபனுக்கு உறுதியாகத் தோன்றியது. நம்பர் தெரியாது. தெரிந்திருந்தால் பார்த்திருக்கலாம். ஆனால் ரிசல்ட் பார்த்த கூட்டத்தில் அவன் கண்ணில் படவில்லை. பெரும்பாலானவர்கள் பாஸாகி, ஒருவருக்கொருவர் கைகொடுத்துக்கொண்டிருந்தார்கள். ஃபெயில் ஆன முகம் எதுவும் தென்படவில்லை. ஃபெயில் ஆனவர்களுக்கு ரிசல்ட் பேப்பர் அத்தனை முக்கியமில்லை. அந்தராத்மா முன்னறிவிப்பு செய்துவிடும். அன்றைய தினம் அவர்கள் பள்ளிக்கு வருவதை அநேகமாகத் தவிர்த்துவிடுவார்கள். அல்லது இருட்டியபிறகு கதவேறி குதித்து உள்ளே வந்து வத்திக் குச்சி கிழித்து ரிசல்ட் பேப்பரைப் பார்த்து, தாங்கள் ஃபெயில் என்பதை உறுதி செய்துகொள்வது தொன்றுதொட்டு இருந்துவரும் வழக்கம்.\nஎதற்கு வரச் சொல்லியிருப்பார் ஹெட்மாஸ்டர்\nநின்றபடி யோசித்துக்கொண்டிருந்தான். கால் வலித்தது. ஐந்து நிமிடத்தில் வருவதாகச் சொன்னவர் இருபது நிமிடங்கள் கழித்து வந்தார். கூடவே மகாலிங்க வாத்தியார் கடவுளே, இன்றைய ராசிபலன் ஏன் இத்தனை மோசமாக அமைந்திருக்கிறது கடவுளே, இன்றைய ராசிபலன் ஏன் இத்தனை மோசமாக அமைந்திருக்கிறது எதிரிகளின் கிரக சஞ்சாரம் உச்சத்திலும் என்னுடைய கிரகங்கள் பாம்பின்மீதும் ஏன் பயணம் செய்கின்றன\n’ என்று கேட்டபடி மகாலிங்க வாத்தியார் ஹெட் மாஸ்டருக்கு எதிரே உள்ள நாற்காலியில் அமர்ந்தார். ஹெட்மாஸ்டரும் உட்கார்ந்து ஒரு வாய் மோர் எடுத்துக் குடித்தார். வீட்டிலிருந்து அவர் சாப்பிடுவதற்கென்று எடுத்துவரும் பொருள்களின் பட்டியல் மிகப்பெரிது. மோர், மிளகாய் வற்றல், வெங்காய வற்றல், வறுத்த வேர்க்கடலை, அரிசிப் பொறி, மிளகாய்ப்பொடியில் பிரட்டிய இட்லி, சாத்துக்குடி பழம் என்று மணிக்கொன்றாக உள்ளே போய்க்கொண்டே இருக்கும். கேட்டால் அல்சர் என்பார். அல்சருக்கு மிளகாய்ப் பொடியும் வறுத்த வேர்க்கடலையும் வெங்காய வற்றலும் அதி உ��்னத மருந்துகள் போலிருக்கிறது.\n ஹெட் மாஸ்டர்கள் இப்படித்தான் சொற்பொழிவுகளைத் தொடங்கவேண்டுமென்று டி.ஓக்களும் சி.ஓக்களும் சொல்லியிருக்கக்கூடும். நல்லது கனவான்களே, எனக்கான கழு எங்கே இருக்கிறது\n‘உக்காருடா’ என்றார் மகாலிங்க வாத்தியார்.\nபத்மநாபனுக்கு சகலமும் சுழல்வது போலிருந்தது. இது ஆகாதகாரியமல்லவா.\n‘அட உக்காருடா பரவால்ல’ என்று திரும்பவும் சொன்னார். அவன் தோளைப் பிடித்து அருகிலிருந்த நாற்காலியில் அழுத்தினார். பத்மநாபன் அடித்துப் போட்ட கரப்பான்பூச்சி போல் நாற்காலியின் ஓரத்தில் தொங்கியபடி அமர, ‘அன்னிக்கி நீ சொன்னப்ப நான் நம்பலை. ஆனா இப்ப நம்பறேன்’ என்று அந்தரத்தில் ஆரம்பித்தார் ஹெட் மாஸ்டர்.\nஅவனுக்கு உண்மையில் ஒன்றும் புரியவில்லை.\n‘ஐயம் வெரி ப்ரவுட் ஆஃப் யூ மை பாய் அல்மோஸ்ட் எல்லா பாடத்துலயும் நைண்ட்டிஃபைவ் பர்சண்ட்டுக்கு மேல வாங்கியிருக்க. கொஞ்சம் கஷ்டப்பட்டேன்னா அடுத்த வருஷ பப்ளிக் எக்ஸாம்ல ஸ்டேட் லெவல் மார்க்குக்கு கிட்ட வந்துடுவ’\n பக்கத்தில் உட்கார்ந்து கையை அழுத்திப் பிடித்து மகிழ்ச்சியைத் தெரிவித்துக்கொண்டிருப்பது மகாலிங்க வாத்தியாரா கடவுளே, இங்கு என்னதான் நடக்கிறது கடவுளே, இங்கு என்னதான் நடக்கிறது\n நிசந்தான். என்னாலயே நம்பமுடியல. நீ எப்படி நம்புவ’ என்று வாத்தியார் சிரித்தார்.\n‘சார்… யார் சார் ஃபர்ஸ்ட் ரேங்க் என் கிளாஸ்ல’ என்று குழறியபடி கேட்டான்.\n ஆறு செக்ஷன்லயும் சேத்து நீதாண்டா ஃபர்ஸ்டு என்ன ஃப்ராடு பண்ணியோ, என்னமோ. ஐநூறுக்கு நாநூத்தி எண்பத்தொம்பது மார்க் எடுத்திருக்க என்ன ஃப்ராடு பண்ணியோ, என்னமோ. ஐநூறுக்கு நாநூத்தி எண்பத்தொம்பது மார்க் எடுத்திருக்க மேத்ஸ்ல செண்டம். சயின்ஸுல செண்டம், இங்கிலீஷ் செகண்ட் பேப்பர்ல செண்டம் மேத்ஸ்ல செண்டம். சயின்ஸுல செண்டம், இங்கிலீஷ் செகண்ட் பேப்பர்ல செண்டம்\nபத்மநாபனுக்குக் கரகரவென்று கண்ணிலிருந்து நீர் பொங்கி வழிந்தது.\n‘சேச்சே. இல்ல மகாலிங்கம். அன்னிக்கி எதுக்கோ இவன கூப்பிட்டு வார்ன் பண்ணேன். அப்பவே சொன்னான், இனிமே ஒழுங்கா படிக்கறேன், க்ளாஸ்ல ஃபர்ஸ்ட் வந்து காட்டறேன்னு… டேலண்ட் உள்ள பையன் தான். வயசு பாருங்க நடுவுல கொஞ்சம் தடுமாறிட்டான் போல. என்னடா நடுவுல கொஞ்சம் தடுமாறிட்டான் போல. என்னடா’ என்றார் ஹெட் மாஸ்டர்.\n‘எப்பவும் ஒம்பது, பத்தாவது ரேங்க் வருவான் சார். திடீர்னு புத்தி வந்திருக்கு போலருக்கு’ என்று மகாலிங்க வாத்தியார் விடாமல் சிவப்புத் தொப்பி அணியப் பார்த்தார்.\n கவர்மெண்டு ஸ்கூல்ஸ்ல பெரிய ரேங்க் வாங்கறவங்க யாரும் வர்றது கிடையாதுன்னு ஒரே குற்றச்சாட்டு. போன டி.ஓ. மீட்டிங்லகூட இதப்பத்தித்தான் பேசினாங்க. கல்வித்தரம் வளரல, டீச்சர்ஸ் இங்க சரியா சொல்லிக்குடுக்கறதில்லன்னு வாய்க்கு வந்தபடி பேசுறாங்க. இப்ப நீ மொததடவையா ஸ்கூல்லயே அதிக மார்க் எடுத்திருக்க. இதே மார்க்க நீ பப்ளிக் எக்ஸாம்ல காட்டிட்டன்னா, பேசறவங்க வாய அடைச்சிரலாம் என்ன சொல்ற\n‘நிச்சயமா சார்… இங்க சொல்லிக்குடுக்கறமாதிரி வேற எங்கயுமே முடியாதுசார்’ என்று மகாலிங்க வாத்தியார் தலையில் ஒரு கட்டி பனியை வைக்கும் விதமாக அவரைப் பார்த்தபடியே சொன்னான். ‘ஒலகத்துலயே இவர்தான் சார் பெரிய மேக்ஸ் வாத்தியாரு\n‘சேச்சே.. நீ நல்லா படிச்சேடா.. அதான் காரணம்’ என்றார் தியாகியாகும் உத்தேசத்துடன்.\n‘நாளைக்கு ப்ரேயர்ல அனோன்ஸ் பண்றேன் பத்மநாபன். அடுத்த வருஷம் நீ பிச்சி ஒதரணும். எப்படியாவது நைண்ட்டி ஃபைவ் பர்செண்ட் காட்டிடு. ஒனக்கு ஸ்பெஷல் கோச்சிங் தர சொல்றேன். வேற என்ன வேணும்னாலும் கேளு. கண்டிப்பா கிடைக்கும். என்ன சொல்றிங்க சார்’ என்று ஹெட்மாஸ்டர் மகாலிங்க வாத்தியாரைப் பார்க்க, ‘ஷ்யூர், ஷ்யூர்’ என்றார் தலையாட்டியபடி.\nபத்மநாபனுக்குக் கிறுகிறுவென்றிருந்தது. இன்னும் நம்பமுடியாமல்தான் இருந்தது. படித்திருந்தான். தேர்வு எழுதியதும் திருப்திகரமாகவே இருந்தது. ஆனாலும் இத்தனை மார்க் எதிர்பார்க்கவில்லை. ஒரு வகையில் ஹெட் மாஸ்டர் சொல்வது சரிதான். பள்ளியில் முதல் மார்க் என்று வருவதெல்லாம் நாநூற்றுப் பத்து, நாநூற்றுப் பதினைந்து என்கிற அளவில்தான். அதற்குமேல் முடியாது. குட்டிக்கரணம் அடித்தாலும் ஆங்கிலத்தில் யாரும் எண்பதைத் தாண்டியதில்லை. ஆனால் இதென்ன, செகண்ட் பேப்பரில் செண்டம் என்கிறாரே உலகம் வலப்பக்கமாகச் சுழலத் தொடங்கிவிட்டது போலிருக்கிறது. இனி தயங்காமல் இங்கிலீஷ் பேசலாம். ப்ரசண்ட் பர்ஃபெக்டன்ஸ், பாஸ்ட் கண்டின்யுவஸ்டென்ஸ் எல்லாவற்றிலும் புகுந்து விளையாடலாம். பழிகாரப் பன்னீர் செல்வம் முகத்தில் கரி பூசலாம்.\nஹெட் மாஸ்டர் அறையை விட்டு அவன் வெளியே வந்தபோது விஷயம் அநேகமாக அனைவருக்கும் தெரிந்துவிட்டிருந்தது. அவனது வகுப்புத் தோழர்கள் அத்தனை பேரும் ‘ஹுர்ரேஏஏஎ’ என்று தூக்கிச் சுற்றி வீசினார்கள்.\n‘க்ரேட்ரா டேய், சைலண்டா சாதிச்சிட்ட’ என்று பன்னீர் கூட வந்து கைகொடுத்தான். கலியமூர்த்தி உடனடியாக ஒரு பாக்கெட் கமர்கட் வாங்கி அனைவருக்கும் வினியோகித்தான். ‘பின்னிட்டடா மாப்ள. இன்னமே இஸ்கோல்ல இருக்கற எல்லா பொண்ணுங்களும் உன்னியத்தான் லவ் பண்ணும்’ என்றான் பாபு.\nரிசல்ட் போர்டுக்குக் கீழே பெண்கள் அணி வட்டமிட்டு அமர்ந்திருந்தது. வளர்மதி இருந்தாள். பொற்கொடி, ராஜாத்தி, சுமதி, க்ளாரா எல்லோரும் இருந்தார்கள். பத்மநாபன் ஓடி வந்தபோது வளர்மதி புன்னகையுடன் எழுந்து நின்றாள்.\n‘இங்க வாடா’ என்று அழைத்தாள். அருகே சென்றதும் நம்பமுடியாமல் ஒரு காரியம் செய்தாள்.\n’ என்று கைகுலுக்க, நீட்டினாள். நம்பமுடியாமல் மெல்லக் கை உயர்த்தி அவள் கையைப் பிடித்துக் குலுக்கும்போது காதுக்குள் சூடாக உணர்ந்தான்.\n‘எனக்குத் தெரியும்டா குடுமி. நீ இந்தவாட்டி சாதிச்சிருவேன்னு எதிர்பாத்தேன். எவ்ளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா உங்கப்பா, அம்மா எவ்ளோ சந்தோஷப்படுவாங்க உங்கப்பா, அம்மா எவ்ளோ சந்தோஷப்படுவாங்க\n‘ஆமா வளரு. என்னால நம்பவே முடியல. நாநூத்தி எண்பத்தொம்போதாம்\n‘பழனி வாத்தியார் இப்பத்தான் சொல்லிட்டுப் போனாரு. தமிழ்லகூட தொண்ணூத்தி ஆறாம்டா என்னடா செஞ்ச\n‘தெரியல வளரு’ என்று சொன்னான். தலை சுற்றுவது போலிருந்தது. பசிப்பது போலவும் வயிறு நிரம்பியது போலவும் உணர்ந்தான். கண்ணுக்குள் யாரோ இரண்டு கை பஞ்சை அள்ளித் திணித்தது போல் இருந்தது. எல்லாமே தித்திப்பாக, எல்லாமே வண்ணமயமாகத் தெரிந்தன.\nஇனி ஒன்றுமில்லை. தன்னால் முடியும். நிச்சயம் முடியும். என்ன வேண்டுமானாலும் செய்யமுடியும். ஃபர்ஸ்ட் ரேங்க் என்பது ஆசீர்வதிக்கப்பட்டவர்களின் சொத்து அல்ல. உழைக்க முடிந்த யாருக்கு வேண்டுமானலும் கிடைக்கக்கூடிய ம்யூசிக்கல் சேர். அடுத்த வருடம் நிச்சயம் இதற்குமேலே மார்க் வாங்கிவிட முடியும். போகிற போக்கில் ஹெட் மாஸ்டர் சொல்லிவிட்டார். ஸ்டேட் ரேங்க். முடியாதா என்ன ஒரு முயற்சி தானே\nஉற்சாக வாழ்த்துகள் ஓ���்ந்து எல்லோரும் வீட்டுக்குப் புறப்பட்ட வேளையில் வளர்மதி மீண்டும் அவனிடம் வந்தாள். புன்னகை செய்தாள்.\n‘ஒன்ன ரொம்ப அலைய விட்டுட்டேன் இல்ல பாவம் நீ. திரும்பத் திரும்ப என்னாண்ட வந்து நின்னுக்கிட்டே இருந்த. பெரிய இவ மாதிரி நான் கண்டுக்கவே இல்ல ஒன்ன.’\n‘சேச்சே. அப்படியெல்லாம் இல்ல வளரு. நான்..’\n‘நீ நெசமாவே பெரியாளுடா. உன் அருமை தெரியாம இருந்துட்டோம் இத்தன நாளா.’\nஅவன் அமைதியாக இருந்தாள். எல்லாம் கூடி வருகிற நேரம். பைபாஸ் முத்துமாரி அம்மா உன் கருணைக்கு ஓர் அளவே கிடையாதா உன் கருணைக்கு ஓர் அளவே கிடையாதா மனம் சிறகடிக்க அவன் காத்திருந்தான். சொல், சொல், சொல் வளர்மதி. இதற்காகத்தான் இத்தனை நாளாகத் தவமிருக்கிறேன்.\n‘நீ தப்பா நினைச்சிக்கலன்னா ஒண்ணு சொல்லுவேன்..’\nஒரு கணம் தாமதித்தாள். பிறகு சிறிது வெட்கப்பட்டாள். ‘வந்து.. நானும் உன்னிய.. லவ் பண்றேண்டா’ என்று சொன்னாள்.\nபத்மநாபனுக்கு சகலமும் அமிழ்ந்து அடங்கியது போல் இருந்தது. இதுதான். இவ்வளவுதான். இதற்குமேல் ஒன்றுமில்லை. ஒரு கணம் கண்ணை இறுக்கி மூடி பெருமூச்சு விட்டான். சட்டென்று அவளைப் பார்த்து உறுதியாகச் சொன்னான்:\n‘தெரியும் வளரு. ஆனா கொஞ்சம் வெயிட் பண்ணு. அடுத்த வருசம் பப்ளிக் எக்ஸாம் எளுதிட்டு பதில் சொல்லுறேன்.’ என்று சொல்லிவிட்டு விறுவிறுவென்று திரும்பிப் பாராமல் வீட்டுக்கு ஓடினான்.\n19 thoughts on “கால் கிலோ காதல் அரை கிலோ கனவு – 15”\n>> ஃபெயில் ஆனவர்களுக்கு ரிசல்ட் பேப்பர் அத்தனை முக்கியமில்லை. அந்தராத்மா முன்னறிவிப்பு செய்துவிடும்.\nஅதென்ன ‘என்று மகாலிங்க வாத்தியார் விடாமல் சிவப்புத் தொப்பி அணியப் பார்த்தார்.’ \nமளிகைக் கடைக் காதல் ஓவரா\nஇல்லை பப்ளிக் எக்ஸாம் பிராதபத்தை முதல் பத்தியில் சொல்லிட்டு அதுக்கு அப்புறம் காலேஜ் போகும் வரை நடந்ததை அரைக்கிலோ காதல் அறுநூறு கிராம் கனவுன்னு பொட்டலம் கட்டி விக்கப் போறீரா\nகதை மிகவும் பிடித்திருந்தது . வளர் – குடுமி பாகம்-2 ஆவலுடன் எதிபார்த்து காத்திருக்கிறேன் 😉\nஅப்பாடா, ஒரு வழியா முடிச்சுட்டீங்க. இனிமேலாவது வெரைட்டியா எழுதுவீங்கன்னு எதிர் பார்க்கிறேன்.ஆதம்முஹம்மத், பெல்ஜியம்.\n ஒரு நல்ல பையனை கெடுத்திட்டீங்க\nஉங்க நேர்மை எனக்குப் பிடிச்சிருக்கு\nவிஷயம் என்னவென்றால், நாட்டு மக்களில் எத்தனை ���ேருக்கு இப்போது தொடர்கதை விருப்பம் இருக்கிறது என்று பார்க்கத்தான் இந்த கனமற்ற கதையை மீள் பிரசுரம் செய்தேன். யார் என்ன சொன்னாலும் இடையில் வேறு எதுவும் எழுதவேண்டாம் என்றும் இருந்தேன். [மலைக்கள்ளன் குறித்த கட்டுரை மட்டும் என்னை மீறி வந்தது.]\nஆனால் நான் நினைத்ததுதான் சரி தொடர்கதைகளின் காலம் முடிந்துவிட்டது. யாருமே அத்தியாயம் தவறாமல் படிக்கவில்லை. சிலர் எடுத்து வைத்து மொத்தமாகப் படிப்பதாகச் சொன்னார்கள். சிலர் நாலு சேப்டர் படிச்சேன் சார், கண்டின்யுடி விட்டுருச்சி என்றார்கள்.\nஎனக்கு இதில் வருத்தமோ கவலையோ ஏதுமில்லை. ஒவ்வொரு காலத்துக்குமான விருப்பம் என்று ஒன்றுண்டு. இது காட்சி ஊடகங்களின் காலம். நமது திருப்திக்கு சிறுகதை, நாவல் எழுதிப் பார்க்கலாமே தவிர, பெரும்பாலான வாசகர்களுக்கு அது போய்ச்சேர இது தக்க தருணமல்ல.\nஇதுவும் மாறும். உலகம் சுழன்று இன்னும் சில சூரிய/சந்திர கிரகணங்கள் வந்து போனபிறகு மீண்டும் மக்கள் கதைகளைப் *படிக்க* வருவார்கள்.\nஆனால் ஒரு விஷயம். கதை படிக்கத்தான் ஆள் இன்று இல்லையே தவிர *படிக்கவே* ஆளில்லாத சூழல் இல்லை. கதையல்லாத அனைத்தையும் ஆர்வமுடன் வாசிக்கவே செய்கிறார்கள். சமீபத்தில் வெளியான என்னுடைய பிரபாகரன் குறித்த புத்தகம் ஒன்று நான் எண்ணியதைக் காட்டிலும் பல மடங்கு அதிகம் விற்றிருக்கிறது. சற்றும் வேகம் குறையாமல் இன்னும் விற்றுக்கொண்டிருக்கிறது. தினசரி பத்து பேராவ்து அந்தப் புத்தகம் குறித்துப் பேசுகிறார்கள். மின்னஞ்சல்கள் வருகின்றன. வெட்டியும் ஒட்டியும் விவாதிக்கிறார்கள்.\nஅதற்கு முன் வெளியான புத்தகங்களும் தத்தம் அச்சில் பிசகாமல் சுழன்றுகொண்டேதான் இருக்கின்றன.\nஎனக்கு சந்தோஷம்தான். கதை எழுதும் கலை அறிந்தவன் என்பதால்தான், கதையல்லாத விஷயங்களையும் சுவாரசியம் கெடாமல் எழுத முடிகிறது. கதைகளுக்கான காலம் மீண்டும் வரும்போது மீண்டும் பத்திரிகைத் தொடர்களில் இறங்கலாம்.\nமுன்பே சொன்னதுபோல் இது காட்சி ஊடகங்களின் காலம். என் கதைகளை இனி நீங்கள் அங்கே காணலாம். நிச்சயம் போரடிக்காது\nமற்றபடி இன்னொருமுறை இங்கே தொடர்கதை போட்டு இம்சிக்க மாட்டேன். நேரமும் விருப்பமும் அமையும்போதெல்லாம் வழக்கம்போல் வேறேதாவது மட்டுமே எழுதுவேன். நிச்சயம் நம்பலாம்\nபி.கு: பதினைந்து நாள்��ளில் இதனை வெளியிட்டு முடித்திருக்கலாம். ஆனால் முடியாமல் போய்விட்டது. இடையே பல வேலைகள். பலநாள் இணையத்துக்கே வர இயலாத சூழ்நிலை. ரொம்ப இழுத்துவிட்டேன். பொறுமை காத்த அனைத்து வாசக நண்பர்களுக்கும் நன்றி – வாசிக்காதவர்களுக்கும் சேர்த்து.\nஎன்ன சார் அதுக்குள்ளார முடிசிட்டிங்க. எமாற்றம் மிஞ்சியது. இன்னும் இதுபோல எழுதங்க. வாழ்த்துக்கள்.\nஇணையத்தைப் பொறுத்தவரை உண்மை தான். யாருக்கும் தொடர்கதை படிக்க பொறுமையில்லை. வார பத்திரிக்கையில் வந்தால் நிறைய பேர் படித்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்.\nஎப்படியோ நீங்கள் திரும்ப கிடைத்ததில் மகிழ்ச்சி 🙂\nஎனக்கென்னமோ, தொடர்கதை எல்லாம் இனி தேறும் என்று தோன்றவில்லை.\nதொடர்கதை தருகிற முக்கியமான இன்பமே, அதன் திருப்பங்கள் தரும் சுவாரசியம் தான். தீபத்தில், எழுதிய ஆதவன் கூட, காகித மலர்களின் ஒவ்வொரு அத்தியாயத்தையும், அடுத்த பகுதியை எதிர்பார்க்கும் படி வைத்துத் ‘தொடரும்’ போட்டார்.\nஒரு சன்னலில், பிரபுதேவா – நயனதாரா விவகாரம், மற்றொன்றில், சாரு-ஜெமோ சர்ச்சை, இன்னொரு சன்னலில் தட்ஸ்தமிழின் பரரப்புச் செய்திகள் என்று கைக்கெட்டும் தூரத்தில் சுவாரசியங்களை வைத்துக் கொண்டு பறக்கும் தலைமுறையிடம், தொடர்கதைகளுக்கு ஆதரவு தேடுவது அராஜகம்.\nநாலைந்து சினிமா பாடல்களின் தரிசனத்துக்காக, வெள்ளிக்கிழமைகளின் இரவுகளுக்காகக் டிவி முன் காத்திருந்தது ஒரு காலம். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ராஜேஸ்வரி சண்முகம், நாகபூஷணி , மயில்வாகனம் போன்றோரின் சேவைக்காகக் காத்திருந்தது அதற்கும் முந்தைய கற்காலம். ஆனால், டிவி முன் காத்திருப்பதும், வானொலியின் வீச்சும் இப்போது குறைந்தா இருக்கிறது எல்லாக் கலைகளையும் மக்கள் விடாமல் புசித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள், ஆனால் வெவ்வேறு வடிவங்களில், தங்களுக்கு வசதியான கருவிகளில்.\nவானமெனும் வீதியிலே தொடர்கதை கதிரில் வந்த பொழுது, அதை, ஒரு ஸ்ட்ரிப் போல மடித்து, யூனிட் டிரெயினில் தொங்கிக் கொண்டே படித்தவாறு பயணம் செய்த கதையை சித்தப்பா அடிக்கடிச் சொல்வார். சுஜாதா தந்த புனைகதை சுவாரசியத்தை, சித்தப்பாவுக்கு அந்த காலகட்டத்தில் வேறு யாரும் தந்ததில்லை. (மிஞ்சிப் போனால், அலுவலக காசிப்)\n மிக மிக நன்றாக எழுதப்பட்ட பெயர் முகம் தெரியாத ஒருவரி��் அருமையான ஒரு பிளாக் போஸ்ட் போதாது ராத்தூக்கத்தைக் கெடுக்க\nவார பத்திரிகைகளில் வரும் தொடர்கதை எல்லாம் படிக்க இப்பொழுது பொறுமை இல்லை சார். மற்றபடி நான் தங்களின் எழுத்திற்கு தீவிர வாசகனாக்கும் (மாயவலை,நிலமெல்லாம் ரத்தம்,இராக் + சதாம் -, யுத்தம் சரணம்,பிரபகாரன் எல்லாம் படித்திருக்கிறேன்)\nஎன்ன பா.ரா., இப்படி சொல்லிட்டீங்க எல்லா சாப்டரையும் அப்பப்ப படிச்ச்சவங்கள்ள நானும் ஒருத்தன். என்னுடைய ஒரு பதிவுலே இதுக்கு லிங்க் கூட கொடுத்துருந்தேன்.\nஒரேயடியா படிக்காம அடுத்த சாப்டர் வர வரைக்கும் வெயிட் பண்றது கொஞ்சம் கஷ்டம்தான். ஆனால் சிறுகதை, நாவல் எல்லாத்துக்கும் நல்ல வரவேற்பு இருக்குன்னுதான் எனக்கு தோணுது.\nஅப்புறம் denouement நல்லா இருந்துது. ஒரு ஓ. ஹென்றி திருப்பம் மாதிரி. அப்பா கேளம்பாக்கத்தில வேலை பாத்தாரோ\nமுன்னே நான் விகடன் எடுப்பதே தொடர்கதை படிக்கத்தான், இப்போது தொடர்கதை தவிர்த்து எல்லாமே படிக்கிறேன் 🙂 எங்கள் ஊர் வீட்டில் இன்றும் கட்டுக்கட்டாக பழைய கல்கி, குமுதம், ஆனந்த விகடன் தொடர்கதைகளை கத்தரித்த தொகுப்புக்களை இன்றும் என்அம்மா பத்திரமாக வைத்திருக்கிறார், அவை பத்திரமாகவே இருக்கும் போல 😉\nமேலே உள்ள உதாரணம் பாருங்கள். அடுத்த பார்ட் எப்போ வரும் என நான் வெயிடிங்.\nதொடர் கட்டுரைகள் தான் இந்த காலத்திற்கு உதவும். இணையத்தின் வித்தகம்.\nவாசந்தியின் கதை – விகடனில் நன்றாக இருந்தது\nஸ்டெல்லா ப்ருஸ் எழுதிய இன்னொரு தொடர் இன்னும் வேண்டும் என இருந்தது.\nஅப்புசாமி கதைகள் இன்னும் அருமை…\nஒழுங்காக, முழுவதுமாக, தேடிப் பிடித்துப் படித்தவர்களில் ஒருவன் நான். நல்ல கதை. பாராட்டுகள். நிறைய எடிட் பண்ணினால், இன்னமும் பிரமாதமாக வந்திருக்க வேண்டிய கதை.\nஎழுதுவது தான் நம் தர்மமே தவிர, அதை யார் எப்போது படிப்பார்கள், படித்தார்கள், படிப்பார்களா என்பதெல்லாம் நமக்குத் தேவை இல்லாத வெத்து ஆராய்ச்சி- “அந்தக் காலத்துல இப்படித்தான் …” என்பது போன்ற வெட்டிக் கதை.\nமாற்று ஊடகங்களின் பால் அமிழ்ந்து கிடப்பவர்களையும், ட்விட்டர், ஃபபேஸ்புக்கில் புதைந்து கிடப்பவர்களையும் கூடத் திரும்பி இழுத்துப் போட்டுக் கரை(த) சேர்க்க வேண்டிய அளவில் எழுதவேண்டியதே நம் சுய தர்மம்.\nசொல்வது எளிது. நானும் செய்ய முயற்சி செய்கிறேன். இன்னும் பெ��ு முயற்சிகள் செய்வேன். எழுத வேண்டியது இன்னமும் எவ்வளவோ இருக்கிறது.\nஎன்றென்றும் உங்களிடம் தனி அன்புடன்,\nஅருமையான கதை, தற்பொழுதுதான் தமிழ் வலைப்பதிவுகளை படிக்க ஆரம்பித்திருக்கிரேன். தங்களின் இந்த படைப்பு நன்றாக இருந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinekoothu.com/23850/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-01-18T22:09:46Z", "digest": "sha1:W7URWW2BV23XE3CHBMPFECOSDO55W24E", "length": 7428, "nlines": 56, "source_domain": "www.cinekoothu.com", "title": "விஜயகாந்த் ராதிகா காதல் திருமணம் நின்றுபோனதற்கு இதுதான் உண்மை காரணமா? உண்மையை உடைத்த பிரபலம்! | Cine Koothu : Tamil Cinema News", "raw_content": "\nவிஜயகாந்த் ராதிகா காதல் திருமணம் நின்றுபோனதற்கு இதுதான் உண்மை காரணமா\nதமிழ் சினிமாவில் புகழ்பெற்ற பல நடிகர் நடிகைகள் தங்களது நிஜ வாழ்விலும் காதலித்து திருமணம் செய்து கொண்டு இருக்கின்றனர். அது போல பல்வேறு நடிகர்கள் மற்றும் நடிகைகளின் காதல் விறுவிறுப்பாக சென்றாலும் கூட திருமணம் வரை சென்றதில்லை.\nஅந்த வகையில், ஒரு காதலாக கசிந்தது தான் விஜயகாந்த் ராதிகா காதல். அவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொள்ள முயற்சித்தும் கூட அவர்களது திருமணம் நடைபெறவில்லை. இப்படி நின்று போன திருமணம் குறித்து பல காரணங்கள் கூறப்படுகின்றன.\nஇதைப்பற்றி, அண்மையில் நடிகரும், பிரபல பத்திரிக்கையாளருமான சித்ரா லட்சுமணன் ஒரு நிகழ்ச்சியில் பேசிய போது, இருவரும் காதலித்து அந்த காதல் திருமணம் வரை சென்றது உண்மைதான்.\nஇவர்களுடைய திருமணத்திற்காக ராதிகா ஆசையாக திருமணப் புடவை எல்லாம் எடுத்து வைத்து இருந்தார்.\nஇருப்பினும், விஜயகாந்த்துடைய சில நண்பர்கள் அவருடைய ஜாதகப்படி நடிகை ராதிகா அவருக்கு சிறந்த மனைவியாக இருக்க மாட்டார் என்று கூறியதால் விஜயகாந்த் தன்னுடைய முடிவை மாற்றிக்கொண்டார் என்று தெரிவித்துள்ளார்.\nஅஜித்தின் வலிமை பட டீஸர் வெளியாவது பற்றி வந்த தகவல்- எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்\nஇந்த கு ழந்தை யாருன்னு தெரியுமா. இன்று பி ரபல முன்னணி நடி கையாகி யுள்ளார்.. இன்று பி ரபல முன்னணி நடி கையாகி யுள்ளார்.. யாருன்னு பாருங்க நீங்களே ஷா க் ஆகிடுவிங்க..\nநடிகர் சிபி ராஜின் ம னைவி மற்றும் மகன் யார் தெரியுமா. இவ்வளவு அ ழகாக இருக்கிறார்களே புகைப்படம் இதோ..\nஅஜித்தின் வலிமை பட டீஸர் வெளியாவது பற்றி வந்த தகவல்- எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்\nஇந்த கு ழந்தை யாருன்னு தெரியுமா. இன்று பி ரபல முன்னணி நடி கையாகி யுள்ளார்.. இன்று பி ரபல முன்னணி நடி கையாகி யுள்ளார்.. யாருன்னு பாருங்க நீங்களே ஷா க் ஆகிடுவிங்க.. யாருன்னு பாருங்க நீங்களே ஷா க் ஆகிடுவிங்க..\nநடிகர் சிபி ராஜின் ம னைவி மற்றும் மகன் யார் தெரியுமா. இவ்வளவு அ ழகாக இருக்கிறார்களே புகைப்படம் இதோ.. இவ்வளவு அ ழகாக இருக்கிறார்களே புகைப்படம் இதோ..\nதனுஷ் நடிக்கும் D43 திரைப்படத்தின் அசத்தலான அறிவிப்பு \nவிஷ்ணு விஷால் நடிக்கும் இன்று நேற்று நாளை 2 திரைப்பட பணிகள் துவக்கம் \nம.து கடையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.. புகைப்படத்தை பார்த்து அ தி ர்ச்சியான மக்கள்..\nசெம்ம மாடர்ன் உடையில் அனைவரின் மனதையும் கொ ள் ளைகொண்ட நடிகை சமந்தா.. ட்ரெண்டிங் புகைப்படங்கள் இதோ.. January 18, 2021\nதளபதி 65 படத்தில் விஜய்க்கு வி ல்லனாக இவரா அப்போ செம ச ண்டை உறுதி.. அப்போ செம ச ண்டை உறுதி..\n“விஷாலுக்கு இப்படி ஒரு அண்ணியா ” திமிரு பட நடிகையின் Latest புகைப்படம் ” திமிரு பட நடிகையின் Latest புகைப்படம் \nமகன் சஞ்சயோடு Play Station விளையாடிய தளபதி விஜய் வைரல் Photo \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/4761", "date_download": "2021-01-18T22:06:41Z", "digest": "sha1:XXFOERF53JEJFYZ5PZGODFKVAJX6JQNO", "length": 11012, "nlines": 116, "source_domain": "www.tnn.lk", "title": "குடாகமையில் பாரவூர்தி விபத்து – ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் காயம்! | Tamil National News", "raw_content": "\nவவுனியாவில் மேலும் அதிகரித்த கொரோனா தொற்று\nதனியார் நிதி நிறுவனமொன்றில் சுமார் 40 மில்லியன் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் மற்றும் பணம் கொள்ளை.\nதடுப்பூசியை இலங்கைக்கு இறக்குமதி செய்வதற்கான உச்சநிலை வாய்ப்பு.\nகொரோனா வைரஸ் தொற்று தற்போது இலங்கையில் சமூக மயமாகியுள்ளது பொது சுகாதார பரிசோதகர்களின் சங்கம் தெரிவிப்பு.\nவவுனியாவில் மேலும் அதிகரித்த கொரோனா தொற்று\nவவுனியாவில் மேலும் கொரோனா தொற்று அதிகரிப்பு\nசற்றுமுன் தகவல் வவுனியா வைத்தியசாலை ஊழியர் இருவருக்கு கொரோனா\nசற்றுமுன் தகவல் வவுனியா நகரில் மேலும் 16 பேருக்கு கொரோனா\nஇலங்கைக்கு தேவைப்படுவது போர் நினைவுச்சின்னங்கள் அல்ல, அமைதி நினைவுச்சின்னங்கள்அமைச்சரவை இணைப் பேச்சாளர் தெரிவிப்பு.\nகன மழை காரணமாக அதிகமானோர் பதிப்பு.\nHome செய்திகள் இலங்கை குடாகமையில் பாரவூர்தி விபத்து – ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் காயம்\nகுடாகமையில் பாரவூர்தி விபத்து – ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் காயம்\non: April 15, 2016 In: இலங்கை, சிறப்புச் செய்திகள், தலைப்புச் செய்திகள்No Comments\nஹட்டன் நுவரெலியா வீதியின் குடாகம பிரதேசத்தில் இன்று காலை இடம் பெற்ற விபத்தொன்றில் மூன்று பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nபாரவூர்தியொன்று வீதியை விட்டு விலகி கருங்கல் ஒன்றில் மோதுண்டதில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.\nகொடகலை பிரதேசத்தின் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய் , தந்தை மற்றும் மகன் ஆகியோரே குறித்த விபத்தில் காயமடைந்துள்ளனர்.\nகாயமடைந்தவர்கள் திக்ஓய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து மேலதிக சிகிச்சைக்காக மகன் மற்றும் அவரின் தந்தை நாவலப்பிட்டிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.\nவிகாரையில் மீட்கப்பட்ட தேரரின் உடல்\nஊருக்கு சென்றவர்கள் மீண்டும் வருவதற்கு விசேட போக்குவரத்து சேவை இன்று முதல்\nசற்றுமுன் தகவல் வவுனியா நகரில் மேலும் 16 பேருக்கு கொரோனா\nவவுனியாவில் மேலும் அதிகரித்த கொரோனா தொற்று\nவவுனியாவில் மேலும் கொரோனா தொற்று அதிகரிப்பு\nசற்றுமுன் தகவல் வவுனியா வைத்தியசாலை ஊழியர் இருவருக்கு கொரோனா\nசற்றுமுன் தகவல் முடக்கப்படும் வவுனியா-விபரம் உள்ளே\nவவுனியாவில் மேலும் அதிகரித்த கொரோனா தொற்று\nசற்றுமுன் தகவல் வவுனியாவில் மேலும் 4பேருக்கு கொரோனா\nவவுனியா ஆலய நிர்வாகத்தினருக்கு எச்சரிக்கை\nசற்றுமுன் தகவல் வவுனியாவில் மூடப்படும் பாடசாலைகள் விபரம்\nவவுனியா மக்களுக்கு அவசர வேண்டுகோள் \nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் லீலை:நேரில் கண்ட மாணவர்கள்\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nஇதுவரை வெளிவராத பலியான போராளிகளின் புகைப்படங்கள்(மனவலிமை குறைந்தவர்கள் பார்க்க தடை)\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/5652", "date_download": "2021-01-18T23:30:47Z", "digest": "sha1:S4RPFFOVA6O5BWGB3X7LNJ5DAIXMGDIU", "length": 10363, "nlines": 114, "source_domain": "www.tnn.lk", "title": "மன்னாரில் 26 கிலோ ஹான்ஸ் போதைப்பொருள் | Tamil National News", "raw_content": "\nவவுனியாவில் மேலும் அதிகரித்த கொரோனா தொற்று\nதனியார் நிதி நிறுவனமொன்றில் சுமார் 40 மில்லியன் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் மற்றும் பணம் கொள்ளை.\nதடுப்பூசியை இலங்கைக்கு இறக்குமதி செய்வதற்கான உச்சநிலை வாய்ப்பு.\nகொரோனா வைரஸ் தொற்று தற்போது இலங்கையில் சமூக மயமாகியுள்ளது பொது சுகாதார பரிசோதகர்களின் சங்கம் தெரிவிப்பு.\nவவுனியாவில் மேலும் அதிகரித்த கொரோனா தொற்று\nவவுனியாவில் மேலும் கொரோனா தொற்று அதிகரிப்பு\nசற்றுமுன் தகவல் வவுனியா வைத்தியசாலை ஊழியர் இருவருக்கு கொரோனா\nசற்றுமுன் தகவல் வவுனியா நகரில் மேலும் 16 பேருக்கு கொரோனா\nஇலங்கைக்கு தேவைப்படுவது போர் நினைவுச்சின்னங்கள் அல்ல, அமைதி நினைவுச்சின்னங்கள்அமைச்சரவை இணைப் பேச்சாளர் தெரிவிப்பு.\nகன மழை காரணமாக அதிகமானோர் பதிப்பு.\nHome செய்திகள் இலங்கை மன்னாரில் 26 கிலோ ஹான்ஸ் போதைப்பொருள்\nமன்னாரில் 26 கிலோ ஹான்ஸ் போதைப்பொருள்\nதலைமன்னார் – ஜே.ஆர்.எஸ் . கிராமத்திற்கு அருகில் உள்ள வனப்பகுதியில் இருந்து இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஹான்ஸ் என்ற போதைப்பொருள் 26 கிலோகிராம் மன்னார் ஊழல் ஒழிப்பு பிரிவினரால் நேற்று இரவு கைப்பற்றப்பட்டுள்ளது.\nகுறித்த போதைப்பொருட்கள் தொடர்பில் எதிர்வரும் தினத்தில் மன்னார் நீதவானுக்கு அறிவிக்கவுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nஇலஞ்சம் பெற முயன்ற அரச அதிகாரி கைது\nநீச்சலில் மூன்று பதக்கங்களுடன் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த தனுஜா ஜெயக்குமார் சாதனை\nசற்றுமுன் தகவல் வவுனியா நகரில் மேலும் 16 பேருக்கு கொரோனா\nவவுனியாவில் மேலும் அதிகரித்த கொரோனா தொற்று\nவவுனியாவில் மேலும் கொரோனா தொற்று அதிகரிப்பு\nசற்றுமுன் தகவல் வவுனியா வைத்தியசாலை ஊழியர் இருவருக்கு கொரோனா\nசற்றுமுன் தகவல் முடக்கப்படும் வவுனியா-விபரம் உள்ளே\nவவுனியாவில் மேலும் அதிகரித்த கொரோனா தொற்று\nசற்றுமுன் தகவல் வவுனியாவில் மேலும் 4பேருக்கு கொரோனா\nவவுனியா ஆலய நிர்வாகத்தினருக்கு எச்சரிக்கை\nசற்றுமுன் தகவல் வவுனியாவில் மூடப்படும் பாடசாலைகள் விபரம்\nதனியார் நிதி நிறுவனமொன்றில் சுமார் 40 மில்லியன் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் மற்றும் பணம் கொள்ளை. posted on January 16, 2021\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் லீலை:நேரில் கண்ட மாணவர்கள்\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nஇதுவரை வெளிவராத பலியான போராளிகளின் புகைப்படங்கள்(மனவலிமை குறைந்தவர்கள் பார்க்க தடை)\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்க�� அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-4/", "date_download": "2021-01-18T23:57:45Z", "digest": "sha1:RM5YIIXLEBIQV62SGQNEG3OXXWHKY4S2", "length": 13007, "nlines": 106, "source_domain": "athavannews.com", "title": "பிரெக்ஸிற் ஒப்பந்தத்தில் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் கையெழுத்திட்டனர் | Athavan News", "raw_content": "\nகொரோனா தொற்று உறுதியான மேலும் 6 பேர் உயிரிழப்பு\nயாழ். பருத்தித்துறையில் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று\nயாழ்ப்பாண பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி பிரச்சினையில் இந்தியா தலையீடு\nதமிழகத்தில் மேலும் 551 பேருக்கு கொரோனா தொற்று\nசுயதனிமைப்படுத்தலில் கல்வி அமைச்சர், சுகாதார அமைச்சியில் பலருக்கு கொரோனா \nபிரெக்ஸிற் ஒப்பந்தத்தில் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் கையெழுத்திட்டனர்\nபிரெக்ஸிற் ஒப்பந்தத்தில் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் கையெழுத்திட்டனர்\nஜனவரி 31 ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறும் ஒப்பந்தத்தில் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா பொன் டேர் லயன் மற்றும் ஐரோப்பியக் கவுன்சில் தலைவர் சார்ள்ஸ் மிஷேல் ஆகியோர் கையெழுத்திட்டனர்.\nஇதன் மூலம் 46 ஆண்டு கால ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவம் முடிவடைகின்றது.\nஇந்த ஒப்பந்தத்தில் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் இன்று கையெழுத்திடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nநேற்று வியாழக்கிழமை பிரெக்ஸிற் ஒப்பந்தத்துக்கு ராணி அனுமதி அளித்துள்ளார். எதிர்வரும் புதன்கிழமை ஐரோப்பிய நாடாளுமன்றமும் இந்த ஒப்பந்தத்துக்கு வாக்களிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n2021 இல் இருந்து பிரித்தானியாவுடன் ஐரோப்பிய ஒன்றிய எதிர்கால உறவுகள் குறித்த ஒப்பந்தத்தை நோக்கமாகக் கொண்டு இந்த ஆண்டு இறுதி வரை ஐரோப்பிய ஒன்றிய விதிகளைப் பின்பற்ற பிரித்தானியா சம்மதித்துள்ளது.\n2020 ஆம் ஆண்டின் இறுதிக்குள் எதிர்கால உறவுகள் குறித்து ஒரு விரிவான ஒப்பந்தப் பேச்சுவார்த்தை நடத்தும் பிரித்தானியா அரசாங்கத்தின் திட்டம் குறித்து ஐரோப்பிய ஒன்றிய மூத்த தலைவர்கள் சந்தேகம் கொண்டுள்ளனர். ஏனெனில் அதற்கான கால அட்டவணை மிகவும் ��றுக்கமானது என்று அவர்கள் கருதுகின்றனர்.\nஆனால் பிரதமர் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் இந்த விடயத்தில் மிகவும் உறுதியாக உள்ளார். இப்பேச்சுக்கள் மூலம் பல ஆண்டுகளாக நிலவிய பிரெக்ஸிற் சிக்கல்களை நீக்கி பிரித்தானியா முன்னேற முடியும் என்று வலியுறுத்தியுள்ளார்.\nஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டிற்கு தலைமை தாங்கும் முன்னாள் பெல்ஜியப் பிரதமர் சார்ள்ஸ் மிஷேல் பிரித்தானியாவுடன் எங்கள் நட்பு நிலைத்திருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் நாம் பங்காளிகளாக ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகொரோனா தொற்று உறுதியான மேலும் 6 பேர் உயிரிழப்பு\nநாட்டில் கொரோனா தொற்று உறுதியான மேலும் 6 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. கொழும\nயாழ். பருத்தித்துறையில் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று\nயாழ். பருத்தித்துறையில் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று (திங்கட்கிழமை) உறுதி செய்யப்பட்\nயாழ்ப்பாண பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி பிரச்சினையில் இந்தியா தலையீடு\nயாழ். பல்கலைக்கழகத்தில் மீண்டும் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை கட்டுவது தொடர்பான செய்தியொன்று இந்த\nதமிழகத்தில் மேலும் 551 பேருக்கு கொரோனா தொற்று\nதமிழகத்தில் மேலும் 551 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதாரதுறை அறிவித்துள்ளது. மேலும்\nசுயதனிமைப்படுத்தலில் கல்வி அமைச்சர், சுகாதார அமைச்சியில் பலருக்கு கொரோனா \nகல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்\nபல்கலை விடுதியில் கொரோனா தொற்று நோயாளி – மாணவர்கள் விசனம்\nகிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தில் அடையாளம் காணப்பட்ட 3 கொரோனா தொற்று நோயாளிகளில் ஒருவர\nஇலங்கையில் கொரோனா தொற்று உறுதியானோரின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு\nநாட்டில் மேலும் 332 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு\nபுகலிட கோரிக்கையாளர்கள் மீது தடியடி\nஅமெரிக்காவிற்குள் நுழையும் முனைப்புடன் சென்ற மத்திய அ���ெரிக்க புகலிடக்கோரிக்கையாளர்கள் மீது குவாத்தமா\nரஜினி மக்கள் மன்றத்தினர் எந்தக் கட்சியிலும் இணையலாம் – அறிவிப்பு\nரஜினி மக்கள் மன்றத்தினர் அவர்கள் விருப்பம் போல் எந்த அரசியல் கட்சியிலும் இணைந்து கொள்ளலாம் என்று அறி\nநாளை மறுநாள் பதவியேற்கின்றார் ஜோ பைடன் – இராணுவ கட்டுப்பாட்டில் வந்தது அமெரிக்க தலைநகரம்\nஅமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் நாளைமறுதினம்(புதன்கிழமை) பதவியேற்கவுள்ள நிலையில், தலைநகரம்\nஉர்சுலா பொன் டேர் லயன்\nகொரோனா தொற்று உறுதியான மேலும் 6 பேர் உயிரிழப்பு\nசுயதனிமைப்படுத்தலில் கல்வி அமைச்சர், சுகாதார அமைச்சியில் பலருக்கு கொரோனா \nஇலங்கையில் கொரோனா தொற்று உறுதியானோரின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு\nநாளை மறுநாள் பதவியேற்கின்றார் ஜோ பைடன் – இராணுவ கட்டுப்பாட்டில் வந்தது அமெரிக்க தலைநகரம்\nமேல்மாகாணத்தில் பாடசாலைகளை மீண்டும் திறப்பது குறித்து புதன் பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/89086/CBI-planned-to-inquiry-with-former-DGP-in-103-kg-gold-missing-case.html", "date_download": "2021-01-18T23:02:42Z", "digest": "sha1:QDDYB3X7HI3P3PRQNKPJK6BRCFV5RSIS", "length": 8576, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "103 கிலோ தங்கம் காணாமல்போன வழக்கு: முன்னாள் டிஜிபியிடம் விசாரிக்க சிபிஐ திட்டம் | CBI planned to inquiry with former DGP in 103 kg gold missing case | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\n103 கிலோ தங்கம் காணாமல்போன வழக்கு: முன்னாள் டிஜிபியிடம் விசாரிக்க சிபிஐ திட்டம்\nசென்னையில் 103 கிலோ தங்கம் காணாமல்போன வழக்கில், முன்னாள் டிஜிபியிடம் விசாரணை நடத்த சிபிஐ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.\nசென்னை பாரிமுனையில் செயல்பட்டுவந்த சுரானா என்ற நிறுவனம் தங்கக் கட்டிகள் மற்றும் நகைகளை சட்டவிரோதமாக இறக்குமதி செய்வதாக தகவல் கிடைத்தையடுத்து, 2012-ஆம் ஆண்டு சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். அந்த சோதனையில் 400 புள்ளி 47 கிலோ தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.\nஇந்த வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள நிறுவனம், பல்வேறு வங்கிகளில் 1,200 கோடி ரூபாய் கடன் வாங்கி உள்ளதை சுட்டிக்காட்டி, இதனை ஈடு செய்வதற்காக சிபிஐ சிறப்பு அதிகா��ிக்கு இதுகுறித்து முடிவு எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்காக, லாக்கரில் உள்ள தங்க நகைகளை சோதனை செய்தபோது 400 கிலோவில், 296 கிலோ தங்கம் மட்டுமே இருந்துள்ளது. 103 கிலோ தங்கத்தை காணவில்லை.\nஇதுதொடர்பாக, சிபிஐயின் கூடுதல் இயக்குநராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஏடிஜிபியிடம், வங்கி மோசடி பிரிவு உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். வழக்கு நடந்த காலகட்டத்தில் டெல்லி‌ சிபிஐயில் உயர் அதிகாரியாக பணியாற்றி, பின்னர் தமிழகத்தின் டிஜிபியாக இருந்தவரிடமும் ரகசிய விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.\n'1 மணி 40 நிமிடங்களில்...' - வருகிறது சென்னை - மைசூர் அதிவேக புல்லட் ரயில் திட்டம்\n\"இது ஓர் ஆரம்பம் மட்டுமே\" - மேற்கு வங்கத்தில் 'விக்கெட்'டுகளை வீழ்த்திய அமித் ஷா பேச்சு\nRelated Tags : 103 kg gold, gold missing case, CBI, inquiry to former DGP, 103 கிலோ தங்கம், தங்கம் காணாமல்போன வழக்கு, சிபிஐ, முன்னாள் டிஜிபி, வழக்கு விசாரணை,\nநீதிபதிகள் நியமனம் குறித்த பேச்சு: ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி\nஅதானி துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து மாபெரும் இணையவழி பதாகைப் போராட்டம்: சீமான் அழைப்பு\n\" - இளையராஜா விளக்கம்\nவசூல் வேட்டை நடத்தும் ‘மாஸ்டர்’ ; 5 நாளில் இத்தனை கோடிகளா\n' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்\n\"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை\" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி\nபைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'\n'மீன் வகைகளில் கவனம் முக்கியம்' - கர்ப்பிணிகளின் தினசரி டயட்டில் இருக்கவேண்டிய உணவுகள்\n' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n'1 மணி 40 நிமிடங்களில்...' - வருகிறது சென்னை - மைசூர் அதிவேக புல்லட் ரயில் திட்டம்\n\"இது ஓர் ஆரம்பம் மட்டுமே\" - மேற்கு வங்கத்தில் 'விக்கெட்'டுகளை வீழ்த்திய அமித் ஷா பேச்சு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.uktamil.co.uk/2017/06/180.html", "date_download": "2021-01-19T00:09:14Z", "digest": "sha1:AV6LPFNXUUOE7QWGJ3Q75BJ2F5L2MUYD", "length": 7510, "nlines": 54, "source_domain": "www.uktamil.co.uk", "title": "சிரியா வான்வெளித் தாக்குதல்: 180 ஐ.எஸ். தீவிரவாதிகள் பலியானதாக ரஷ்யா தகவல் - தழிழ்ச்செய்திகள்", "raw_content": "\nHome » உலகச் செய்திகள் » சிரியா வான்வெளித் தாக���குதல்: 180 ஐ.எஸ். தீவிரவாதிகள் பலியானதாக ரஷ்யா தகவல்\nசிரியா வான்வெளித் தாக்குதல்: 180 ஐ.எஸ். தீவிரவாதிகள் பலியானதாக ரஷ்யா தகவல்\nசிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒடுக்க ரஷ்யாவுடன் இணைந்து சிரியா ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் இந்த மாதம் நடத்தப்பட்ட வான்வெளித் தாக்குதலில் சுமார் 180 ஐ.எஸ் தீவிரவாதகள் கொல்லப்பட்டதாக ரஷ்யா அறிவித்துள்ளது.\nஐ.எஸ் தீவிரவாதிகள் சிரியாவின் டெயிர் எஸ்ஸார் மாகாணத்தை அவர்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். அவர்களது கட்டுப்பாட்டில் உள்ள எஸ்ஸார் பகுதியை குறிவைத்து கடந்த ஜுன் 6 மற்றும் 8-ஆம் தேதி வான்வெளித் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஐ.எஸ்.தீவிரவாதிகளின் தளபதிகளான அபு ஒமர் அல்-பெகிகி மற்றும் அபு யாசின் அல்-மாஸ்ரி கொல்லப்பட்டதாக பாதுகாப்புத் துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nஅந்த அறிக்கையில், 180 ஐ.எஸ். தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், ஆயுதங்கள் நிரம்பிய 16 ராணுவ வாகனங்கள் அழிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nசிரியாவின் பாதுகாப்புக்கு அரணான காவற்படை மீது ஐ.எஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த எத்தனித்ததை, டிரான் மூலமாக வேவு பார்த்த ரஷ்யாவின் தகவலை அடுத்து, சிரிய ராணுவம் டெயிர் எஸ்ஸார் பகுதியில் வான்வெளித் தாக்குதல் நடத்தியது.\nஎனினும் இந்த தாக்குதலில் ஐ.எஸ் தீவிரவாதிகளின் முக்கியத் தலைவரான அபு பக்கர் அல்-பாக்தாதி கொல்லப்பட்டதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியிடப்படவில்லை.\nசின்ன தலைவலி வந்தாலே தாங்க முடியாத நமக்கு இப்போது பெரிய பெரிய நோய்கள் எல்லாம் சர்வ சாதாரணமாக வருகின்றன. இன்று யாரை கேட்டாலும் சர்க்கரை வியா...\nஅன்புதான் என்னுடைய பலம், நடப்பதை இருந்து பார்ப்போம் முதலமைச்சர் உருக்கம்\nஅன்புதான் என்னுடைய பலம், எனக்கு இருக்கும் ஒரே பலம் அதுதான் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். முதலமைச்சருக்கு ஆத...\nபங்களாதேஷ் வீரர்களின் செயற்பாட்டால் கிரிக்கெட் உலகம் அதிருப்தி\nபங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்கள் உடை மாற்றும் அறையில் நடந்து கொண்ட விதம் கிரிக்கெட் உலகை முகம் சுளிக்க வைத்துள்ளது. இலங்கைக்கு எதிரான இன்ற...\nகோங்குரா மட்டன் என்னென்ன தேவை மட்டன் - அரை கி���ோ இஞ்சி - 15 கிராம் பூண்டு - 10 கிராம் மஞ்சள்தூள் - சிறிதளவு மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன் ...\nவிக்னேஸ்வரன் – சம்பந்தன் உரையாடலில் வெளிவராத புதுத் தகவல்\nவடமாகாண சபையின் தற்போதைய நிலைமை தொடர்பில் அதன் உறுப்பினர்களே முடிவு எடுக்க வேண்டும். அதில் தலையிட எங்களுக்கு உரிமை இல்லை என எதிர்க்கட்சித்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/02/29/mesyuarat-khas-majlis-raja-raja/", "date_download": "2021-01-18T23:35:19Z", "digest": "sha1:ZEB3KNEQT7SLG4CNJH7IHZPDAPZZJ6NO", "length": 5332, "nlines": 136, "source_domain": "makkalosai.com.my", "title": "Mesyuarat khas Majlis Raja-Raja | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nPrevious articleஒற்றைப்படையில் மொய் பணம் வைப்பதற்கு இதுவா காரணம்\nநாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் வருகையாளர்களுக்கு தடை\nபறக்கும் வாகன சோதனைக்கு அனுமதியில்லை\nஉலகளவில் கொரோனாவில் இருந்து குணமடைந்த 49 லட்சம் பேர்\nஅல்தான்துயாவைச் சுட்டுக்கொல்லும்படி உத்தரவிட்டார் நஜிப்\nபொழுதுபோக்கு பூங்காவில் உள்ள நீச்சல் குளங்கள் செயல்பட தடை\nமழலையர் பள்ளிகள் ஜன.20 ஆம் தேதி திறக்கப்படாது\nஇன்று 3,306 பேருக்கு கோவிட் – 4 பேர் மரணம்\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "https://mynaturalgraphy.com/category/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2021-01-18T22:59:40Z", "digest": "sha1:BAN7APBZVXMCWCHULFPIW6GKV6MBBFUO", "length": 8234, "nlines": 44, "source_domain": "mynaturalgraphy.com", "title": "இந்தியா – MyNaturalGraphy", "raw_content": "\nகோவிட்-19 – எச்சரிக்கையுடன் கூடிய ஓர் வேண்டுகோள்\n03-05-2020 தமிழ்நாட்டில், குறிப்பாக சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக கோவிட்-19 நோயினால் பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இப்படியிருந்தும் அரசுகள் (மத்திய மற்றும் மாநில) தாங்கள் பிறப்பித்த ஊரடங்கை கொஞ்சம் கொஞ்சமாக விலக்கிக்கொள்வது என்கின்ற முடிவினை எடுத்துள்ளார்கள். இந்த முடிவு […]\nகோவிட்-19 – உதவும் கரங்கள்…\nகோவிட்-19 நமக்கு அதிகம் பாதிப்பினை கொடுத்துக்கொண்டு இருக்கும் இதே வேலையில் பலர் அவர்களின் தனிபட்ட உதவிக் கரங்களை மக்களுக்கு நீட்டியுள்ளார்கள் என்பதில் மிக்க மகிழ்ச்சி. என்னுடைய கிராமம் திருக்கனூரில் இதனை போன்று ஒரு உதவியை திரு. நாசர் அவர்களின் மகன் என்னுடயை […]\nஇந்தியாவின் பண மதிப்பு – நான��காமிடம்\nஆசிய கண்டத்தில் மிகவும் சக்திவாய்ந்த நாடாக சீனாவுக்கு அடுத்து நம் நாடுதான் என்று அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இன்று (21-04-2020), டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு நான்காம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. சீனா, ஆப்கானிஸ்தான் மற்றும் பூட்டானுக்கு அடுத்த நாடாக இந்தியா […]\nகோவிட்-19 – மருத்துவர்களை காப்போம்\nசுமார் 75% பேர் எப்போழுதும் இல்லாத அளவுக்கு தங்களின் வீட்டிலேயே முடங்கிக் கிடைக்கிறார்கள் மீதியிருக்கும், 25% பேர் இதன் பாதிப்பை அறியாமல் இருக்கிறார்கள். இது அவர்களுக்கு மட்டும் பாதிப்பை கொடுக்காது, அவர்களை சார்ந்துள்ள அவர்களின் குடும்பம், காவல்துறை மற்றும் மருத்துவர்கள் என […]\nகோவிட் – 19 – புதுச்சேரி முதல்வருக்கு எங்களின் மனமார்ந்த பாராட்டுக்கள்\nபுதுச்சேரி முதல்வர் திரு. நாராயணசாமி அவர்களுக்கு எங்களின் மனமார்ந்த பாராட்டுக்கள். கடந்த ஒரு மாதமாக அவரின் கீழ் புதுச்சேரி மாநிலம் கோவிட்-19 பாதிப்பு குறைந்து மிகவும் பாதுகாப்பாக இருக்கிறது என்பதில் அனைவருக்கும் நிம்மதி. உயிர்க்கொல்லி நோய் கோவிட்-19 இந்தியாவில் பரவ ஆரம்பித்த […]\nபள்ளிக் கல்வியின் தரத்தை உயர்த்துவதற்கு பொதுத்தேர்வு சிறந்த வழி என்று 5ஆம் வகுப்பு மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வை நடைமுறைப்படுத்தி உள்ளது நமது அரசுகள். குழந்தைகளுக்கு அதுவும் 10 வயது குழந்தைக்கு பொதுத்தேர்வு என்பது எப்படி சாத்தியப்படும் என்று நமக்குள் மிகபெரிய […]\nநீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும்வானின் றமையா தொழுக்கு உலகில் மழையே இல்லையென்றால் ஒழுக்கமே கெடக்கூடும் என்ற நிலை இருப்பதால், நீரின் இன்றியமையாமையை உணர்ந்து செயல்பட வேண்டும் டிஸ்கவரி சேனலில் இந்தியா 2050ஆம் ஆண்டு எப்படி இருக்கும் என்பதை மிகவும் நேர்த்தியாகவும் அனைவக்கும் […]\nஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2020\nஅனைவருக்கும் எங்களது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் இந்த புத்தாண்டில் அனைவருக்கும் அமைதியான மற்றும் மகிழ்ச்சியான வாழ்வியல் அமைந்திட இறைவனை வேண்டுகிறோம் தாஜூதீன்\nபாபர் மசூதி வழக்கு தீர்ப்பு – நிம்மதி பெருமூச்சு\n#AyodhyaVerdict நேற்று (9/11/2019) உச்சநீதிமன்றம் பாபர் மசூதி வழக்கில் மிக முக்கியமான தீர்ப்பை கொடுத்துள்ளது. இந்திய ஜனநாயகத்தின் சட்டப்பட�� இந்த தீர்ப்பை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான் நீதி. நீதிபதிகளின் இந்த தீர்ப்பை மனமார ஏற்றுக் கொண்டு இந்த கசப்பான நிகழ்வுகளில் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%8E%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2021-01-19T00:48:45Z", "digest": "sha1:PFKC7FBMOYBPVTQ4UENZDXPOAJ3PICNV", "length": 7408, "nlines": 194, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:எகிப்தியப் பண்பாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► எகிப்தில் கலைகள்‎ (1 பகு)\n► எகிப்தில் சமயம்‎ (2 பகு, 3 பக்.)\n► எகிப்தில் பொழுதுபோக்கு‎ (1 பகு)\n\"எகிப்தியப் பண்பாடு\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 19 பக்கங்களில் பின்வரும் 19 பக்கங்களும் உள்ளன.\nஎகிப்திய மம்மியின் வாய் திறப்புச் சடங்கு\nபண்டைய எகிப்தியர்களின் இறுதிச் சடங்குகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 அக்டோபர் 2018, 08:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/business/page/2/", "date_download": "2021-01-19T00:11:33Z", "digest": "sha1:BLLQO64ICFOQT4QJCYFEFEWFBOFVJSKI", "length": 7676, "nlines": 74, "source_domain": "tamil.indianexpress.com", "title": "business - Indian Express Tamil | Latest and Breaking news, Top news, photos and videos on Business in Indian Express Tamil - Page 2 :Indian Express Tamil", "raw_content": "\nபெண் பிள்ளைகளுக்கான சேவிங்க்ஸ் திட்டம்\n12% வருமானம் கிடைக்கும் என்றால், பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு உங்களுக்கு ரூ.9,51,863 கிடைக்கும்.\nபொருளாதார மந்த நிலையில் வீடு வாங்குவது நல்லதா\nகோவிட்டால் உருவாகியிருக்கும் மந்தநிலையால் அதிகம் பாதிக்கப்படாத மற்றும் வசதியாக இருக்கும் நபர்கள் மட்டுமே வீட்டை வாங்கலாம்.\nகையில் இருக்கும் போது முதலீடு செய்யலாம்.. தேவைப்படும் போது கடன் வாங்கலாம்\nமியூச்சுவல் ஃபண்டுக்கான அணுகல் ஆகியவற்றுடன், முதலீட்டிற்கான வாய்ப்பில் நிறைய வேறுபாடுகள் உள்ளன.\nபலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை… வெறும் 1 லட்சம் முதலீட்டில் கொட்டும் லாபம்\nஒப்பந்தம் முடிந்த பி��் ஒரு லட்சம் ரூபாய் பணம் திரும்ப பெற்றுக்கொள்ளலாம்.\nமக்களின் நம்பிக்கை பெற்ற சேமிப்பு திட்டம்… வருமான வரி பிரச்சனையும் இல்லை\nமூன்று ஆண்டுகள் தொடர்ந்து முதலீடு செய்து வரும் போது கடன் பெறும் வசதியும் உண்டு.\nஇந்த திட்டத்தில் நீங்கள் பணத்தை சேமித்தால் மாதம் ரூ. 5000 உங்கள் கையில் இருப்பது உறுதி\nபணத்தை எடுக்க விரும்பினால் கணக்கின் 1 வருடம் முடிந்ததும் உங்களுக்கு அந்த வசதி கிடைக்கும்.\nசீனியர் சிட்டிசன்கள் வீட்டில் இருந்தப்படியே செம்ம வருமானம் பார்க்க இதுதான் வழி\nஆண்டுக்கு 7% வட்டி வருமானம் பெறலாம். இதுபோக, வரி சேமிப்பு\nவணிக தர வரிசையில் தமிழ்நாடு நிலை என்ன\nமிகவும் பின்னால் இருந்த உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்கள் முதலிடங்களை பிடித்துள்ளது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.\nவங்கியில் இந்த 7 அக்கவுண்டில் பணத்தை போடுங்க.. வட்டியை அள்ளலாம்\n7 வகையான சேமிப்பு கணக்குகள். மற்றும் அதற்கு வழங்கப்படும் வட்டி விவரம்.\nநகை கடனில் முன்னணி.. முத்தூட் பைனான்ஸ் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை\nவட்டியை செலுத்துபவர்களுக்கு கேஷ்பேக் வசதியும் கொடுத்து வருகிறது.\nதிமுக கூட்டணிக்கு 166 இடங்கள்; அதிமுக கூட்டணிக்கு 68 இடங்கள் : ஏபிபி சி-வோட்டர் சர்வே\nபத்ம விபூஷன் விருதை இளையராஜா திருப்பிக் கொடுக்கிறாரா\nபுதுவையில் 30 தொகுதியிலும் ஜெயிக்காவிட்டால் தற்கொலை செய்வேன்: ஜெகத்ரட்சகன் சபதம்\nபுதிய பிரைவசி கொள்கையை வாட்ஸ் அப் ஏன் தள்ளி வைக்கிறது\nஅந்தரத்தில் யோகா… அமலா பால் வைரல் வீடியோ\nவனிதா அடுத்த டூர் எந்த நாடுன்னு பாருங்க… சூப்பர் போட்டோஸ்\nசெம்ம டேஸ்ட் பப்பாளி சட்னி: ஈஸியான செய்முறை\nசுரேஷ் சக்கரவர்த்தி மீது பிக் பாஸ்-க்கு என்ன கோபம்\nகாதல் மனைவி கொடுத்த ஊக்கம்... டாக்டர் பட்டம் வரை சென்ற சிங்கர் வேல்முருகன் லைஃப் ஸ்டோரி\nசிறு தொழில்களுக்கு 2% வட்டியில் மத்திய அரசு கடன்: ஆன்லைனில் விண்ணப்பம் செய்வது எப்படி\nசமஸ்கிருதம் தேவையில்லை என நினைத்தால் டி.வி.யை ஆஃப் செய்யுங்கள்- ஐகோர்ட் கருத்துX", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D/csk-lost-against-srh-in-hyderabad", "date_download": "2021-01-18T23:39:41Z", "digest": "sha1:SVEC6U55HGV6QUQC3RIKOYWG4Y4A36K4", "length": 7058, "nlines": 72, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலக���ல் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசெவ்வாய், ஜனவரி 19, 2021\nஐபிஎல் 2019 : சென்னை அணியை வீழ்த்திய ஐதராபாத் அணி\nஐதராபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியின் 33வது ஆட்டத்தில் சென்னை அணி தோல்வி அடைந்தது.\nஐதராபாத்தில் ஐபிஎல் போட்டியின் 33வது ஆட்டம் ஐதராபாத் அணி மற்றும் சென்னை அணி இடையே நேற்று நடந்தது. இந்த போட்டியில், சென்னை அணியில் டோனிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு சுரேஷ் ரெய்னா கேப்டன் பொறுப்பை ஏற்றார். டோனிக்கு பதிலாக விக்கெட் கீப்பர் சாம் பில்லிங்ஸ் இடம் பிடித்தார். இதே போல் மிட்செல் சான்ட்னெர் நீக்கப்பட்டு கரண் ஷர்மா சேர்க்கப்பட்டார். ஐதராபாத் அணியில் ரிக்கி புய், அபிஷேக் ஷர்மா கழற்றி விடப்பட்டு யூசுப் பதான், ஷபாஸ் நதீம் திரும்பினர்.\nஇந்த போட்டியில், டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. 20 ஓவர்களில் சென்னை அணி 5 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்தது. அம்பத்தி ராயுடு 25 ரன்களுடனும், ரவீந்திர ஜடேஜா 10 ரன்னுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர். ஐதராபாத் தரப்பில் ரஷித்கான் 2 விக்கெட்டும், நதீம், விஜய் சங்கர், கலீல் அகமது ஆகியோர் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.\nஇதை அடுத்து களம் இறங்கிய ஐதராபாத் அணி 16.5 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 137 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பேர்ஸ்டோ 61 ரன்களுடன் (44 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்) களத்தில் இருந்தார். இது ஐதராபாத் அணிக்கு கிடைத்த 4-வது வெற்றி ஆகும்.\nஐபிஎல் 2019 : சென்னை அணியை வீழ்த்திய ஐதராபாத் அணி\nபெண் விவசாயிகள் தினம் .... ஆளுநர் மாளிகையை முற்றுகையிட சென்ற பெண்கள் கைது.....\nமழை வெள்ளத்தில் மூழ்கிய பயிர்களுக்கு நிவாரணம் வழங்குக..... டெல்டா மாவட்டங்களில் சிபிஎம் மறியல்.....\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nதருமபுரியில் அனைத்துப் பகுதிகளுக்கும் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் மக்கள் கிராம சபையில் மு.க.ஸ்டாலின் உறுதி\nபெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி சிறுமி சாதனை ஓட்டம்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படு���் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/1557-new-cases-of-corona-infection-in-tamil-nadu-today-17-people-were-killed", "date_download": "2021-01-19T00:06:32Z", "digest": "sha1:CGYJ36BMB5TMYF6RIIUNVFPMFISIKPLX", "length": 5170, "nlines": 71, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசெவ்வாய், ஜனவரி 19, 2021\nதமிழகத்தில் இன்று புதிதாக 1,557 பேருக்கு கொரோனா தொற்று ; 17 பேர் பலி\nதமிழகத்தில் இன்று 1,557 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 17 பேர் உயிரிழந்துள்ளனர்.\nதமிழகத்தில் இன்று புதிதாக 1,557 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 7,73,176 ஆக அதிகரித்துள்ளது.\nஇன்று 17 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 11,639 ஆக அதிகரித்துள்ளது.\nஇன்று 1,910 பேர் குணமடைந்துள்ளனர்.\nபெண் விவசாயிகள் தினம் .... ஆளுநர் மாளிகையை முற்றுகையிட சென்ற பெண்கள் கைது.....\nமழை வெள்ளத்தில் மூழ்கிய பயிர்களுக்கு நிவாரணம் வழங்குக..... டெல்டா மாவட்டங்களில் சிபிஎம் மறியல்.....\nபுதிய வேளாண் சட்டத்தை எதிர்த்து தீர்மானம்.... புதுச்சேரி சட்டப்பேரவையில் நிறைவேற்றம்...\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nதருமபுரியில் அனைத்துப் பகுதிகளுக்கும் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் மக்கள் கிராம சபையில் மு.க.ஸ்டாலின் உறுதி\nபெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி சிறுமி சாதனை ஓட்டம்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/it-is-unreasonable-to-charge-interest--madurai-branch-of-the-high-court", "date_download": "2021-01-18T22:37:26Z", "digest": "sha1:OXXF77IH5ERPQ22NS43OFEWGEA3NI3ZR", "length": 7260, "nlines": 71, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகி��் உண்மையின் பேரொளி\nசெவ்வாய், ஜனவரி 19, 2021\nவட்டிக்கு வட்டி போடுவது நியாயமற்றது - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை\nபணம் கட்ட முடியாதவர்களுக்கு வட்டிக்கு வட்டி போடுவது நியாயமற்றது என உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.\nபெரம்பலூர் பகுதியை சேர்ந்த ஜெயராஜ் என்பவர் வீடு மற்றும் விவசாய கடனாக 65 லட்சம் ரூபாய் திருச்சியிலுள்ள தனியார் வங்கியிடம் கடன் பெற்று நீண்ட நாட்களாக செலுத்தி வந்தார். தற்போது இந்த கொரோனா காலத்தில் வேலை சரியாக இல்லாததால் கடனை செலுத்த முடியாமல் இருந்தது. இந்நிலையில், அந்த வங்கி தனியார் நிறுவனம் மற்றும் குண்டர்கள் மூலம் கடன் தொகை கட்ட சொல்லி மிரட்டியதாகவும், விவசாய நிலங்களை அபகரிக்கும் நோக்கில் வங்கி செயல்படுவதாகவும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.\nஇந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தனியார் நிறுவனம் மற்றும் குண்டர்கள் மூலம் கடனை வசூலிப்பது எந்த விதிகளின் அடிப்படையில் வங்கிகள் தருகின்றன என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், 1000 கோடி ரூபாய் கடன் வாங்கியவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்கின்றனர். ஆனால் சிறு கடன்கள் வாங்கிய ஏழைகள் துன்புறுத்தப்படுகிறார்கள். பணம் கட்ட முடியாதவர்களுக்கு வட்டிக்கு வட்டி போடுவது நியாயமற்றது. என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.\nமேலும் சம்பந்தப்பட்ட வங்கியின் மேலாளர் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டு இந்த வழக்கின் விசாரணை டிசம்பர் 1ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.\nபெண் விவசாயிகள் தினம் .... ஆளுநர் மாளிகையை முற்றுகையிட சென்ற பெண்கள் கைது.....\nமழை வெள்ளத்தில் மூழ்கிய பயிர்களுக்கு நிவாரணம் வழங்குக..... டெல்டா மாவட்டங்களில் சிபிஎம் மறியல்.....\nபுதிய வேளாண் சட்டத்தை எதிர்த்து தீர்மானம்.... புதுச்சேரி சட்டப்பேரவையில் நிறைவேற்றம்...\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nதருமபுரியில் அனைத்துப் பகுதிகளுக்கும் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் மக்கள் கிராம சபையில் மு.க.ஸ்டாலின் உறுதி\nபெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி சிறுமி சாதனை ஓட்டம்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2020/nov/13/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-10-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-3503717.html", "date_download": "2021-01-18T22:22:32Z", "digest": "sha1:PUNTWD37F32TFO5Q4BORU6F67JNAGXX6", "length": 10382, "nlines": 145, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தீபாவளி: விசைத்தறிக் கூடங்களுக்கு 10 நாள்கள் விடுமுறை- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n11 ஜனவரி 2021 திங்கள்கிழமை 01:08:50 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு\nதீபாவளி: விசைத்தறிக் கூடங்களுக்கு 10 நாள்கள் விடுமுறை\nஈரோடு பகுதியில் உள்ள விசைத்தறிக் கூடங்களுக்கு வெள்ளிக்கிழமை (நவம்பா் 13) முதல் 10 நாள்களுக்கு தீபாவளி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.\nஈரோட்டில் வீரப்பன்சத்திரம், மாணிக்கம்பாளையம், சோலாா், சித்தோடு, விஜயமங்கலம், சிவகிரி, ஆா்.என்.புதூா் உள்பட பல்வேறு பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் விசைத்தறிக் கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு பொங்கல் பண்டிகைக்காக இலவச வேட்டி, சேலை உற்பத்தி செய்யும் பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகின்றன.\nஇந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விசைத்தறிக் கூடங்களுக்கு வெள்ளிக்கிழமை முதல் 10 நாள்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வெளியூரில் இருந்து ஈரோடு பகுதியில் தங்கி பணியாற்றும் தொழிலாளா்கள் குடும்பத்தினருடன் சொந்த ஊா்களுக்குச் செல்லத் துவங்கி உள்ளனா்.\nஇதுகுறித்து ஈரோடு விசைத்தறி உரிமையாளா்கள் சங்க ஒருங்கிணைப்பாளா் கே.கந்தவேல் கூறியதாவது:\nவிசைத்தறி தொழிலாளா்களுக்கு தீபாவளிக்கு நீண்ட நாள் விடுமுறை அளிப்பது வழக்கம். தருமபுரி, திண்டுக்கல், நெல்லை, மதுரை, புதுக்கோட்டை என பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த தொழிலாளா்கள் குடும்பத்துடன் இங்கு வந்து தங்கி இருந்து வேலை செய்து வருகி���்றனா். இவா்களுக்கு வெள்ளிக்கிழமை முதல் 10 நாள்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.\nஇந்த விடுமுறையால் தினமும் 20 லட்சம் மீட்டா் வரை துணி உற்பத்தி பாதிக்கும். அதேபோல் தினமும் தலா 21,000 வேட்டி, சேலை உற்பத்தியும் பாதிக்கும். விடுமுறை முடிந்து வரும் 23 ஆம் தேதி முதல் மீண்டும் விசைத்தறி பணிகள் துவங்கும் என்றாா்.\nஎம்.ஜி.ஆரின் 104-வது பிறந்த நாள் கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nபுயலைக் கிளப்பும் ஐஸ்வர்யா மேனன் - புகைப்படங்கள்\nபட்டுப் புடவையில் அழகுப் பதுமை யாஷிகா ஆனந்த் - புகைப்படங்கள்\n73-வது ராணுவ தினம் அனுசரிப்பு - புகைப்படங்கள்\nதடுப்பூசி போடும் பணி துவங்கியது - புகைப்படங்கள்\nவெறிச்சோடிய மெரீனா - புகைப்படங்கள்\nமாஸ்டர் படத்தின் 8வது ப்ரோமோ வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டயலாக் ப்ரோமோ வெளியீடு\n'மாஸ்டர்' படத்தின் புதிய ப்ரோமோ வெளியீடு\n'கோப்ரா' படத்தின் டீசர் வெளியீடு\nவிருமாண்டி திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் 'வாத்தி ரெய்டு' பாடல் ப்ரோமோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/world/2020/nov/23/%E0%AE%B5%E0%AE%9F-%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-3509459.html", "date_download": "2021-01-18T22:45:02Z", "digest": "sha1:6ZLJHK7EIDWKJKYBGIAOB6YCNZOVAOGW", "length": 10706, "nlines": 149, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "வட ஆப்பிரிக்காவுக்கான புதிய அல்-காய்தா தலைவா் நியமனம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n11 ஜனவரி 2021 திங்கள்கிழமை 01:08:50 PM\nவட ஆப்பிரிக்காவுக்கான புதிய அல்-காய்தா தலைவா் நியமனம்\nவட ஆப்பிரிக்கப் பிராந்தியத்துக்கான தங்களது அமைப்பின் புதிய தலைவரை அல்-காய்தா பயங்கரவாதிகள் அறிவித்துள்ளனா்.\nஇதன்மூலம், கடந்த ஜூன் மாதம் பிரான்ஸ் படையினா் நடத்திய தாக்குதலில் முன்னாள் தலைவா் அப்தெல்மாலெக் துரூக்தெல் கொல்லப்பட்டதை அவா்கள் உறுதி செய்துள்லனா்.\nஇதுகுறித்து, இணையதளத்தில் சா்வேதச பயங்கரவாத நடவடிக்கை���ளை கண்காணித்து வரும் ‘சைட்’ குழு தெரிவித்துள்ளதாவது:\n‘ஏக்யூஐஎம்’ என்றழைக்கப்படும் வட ஆப்பிரிக்கப் பிராந்தியத்துக்கான அல்-காய்தா பயங்கரவாத அமைப்பு, இணையதளத்தில் விடியோ ஒன்றை சனிக்கிழமை வெளியிட்டது.\nஅந்த விடியோவில், தங்களது முன்னாள் தலைவா் அப்தெல்மாலெக் துரூக்தெல்லின் சடலத்தைக் காட்டிய ஏக்யூஐஎம், புதிய தலைவராக யாஸித் முபாரக் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அறிவித்தது. புதிய தலைவருக்கு அபு உபைதா யூசுஃப் அல்-அன்னாபி என்ற பெயரும் உள்ளது.\nபிரான்ஸ் படையினரால் அப்தெல்மாலெக் மாலியில் கடந்த ஜூலை மாதம் கொல்லப்பட்டாா். அவரைத் தேடி அந்தப் பிராந்தியத்தில் பிரான்ஸ் படை பல ஆண்டுகளாக தேடுதல் வேட்டை நடத்தி வந்தது.\nஇதுதவிர, மாலியில் கடந்த 2016-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தங்களால் கடத்திச் செல்லப்பட்ட ஸ்விடசா்லாந்து நாட்டவா் பீட்ரைஸ் ஸ்டாக்லி பலியானதாகவும் அந்த விடியோவில் ஏக்யூஐஎம் அமைப்பு தெரிவித்தது.\nஅவரை மீட்பதற்காக பிரான்ஸ் படையினா் மேற்கொண்ட தாக்குதல் நடவடிக்கை தோல்வியடைந்து, அப்போது அவா் கொல்லப்பட்டதாக அந்த அமைப்பு கூறியது.\nஏக்யூஐஎம்மின் பிரசார விடியோக்களில் தொடா்ந்து பல ஆண்டுகளாகவே யாஸித் முபாரக் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தாா்.\nஎனவே, அவா் அடுத்த தலைவராகத் தோ்ந்தெடுக்கப்படுவாா் என்று ஏற்கெனவே எதிா்பாா்க்கப்பட்டது என்று ‘சைட்’ குழு தெரிவித்துள்ளது.\nஎம்.ஜி.ஆரின் 104-வது பிறந்த நாள் கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nபுயலைக் கிளப்பும் ஐஸ்வர்யா மேனன் - புகைப்படங்கள்\nபட்டுப் புடவையில் அழகுப் பதுமை யாஷிகா ஆனந்த் - புகைப்படங்கள்\n73-வது ராணுவ தினம் அனுசரிப்பு - புகைப்படங்கள்\nதடுப்பூசி போடும் பணி துவங்கியது - புகைப்படங்கள்\nவெறிச்சோடிய மெரீனா - புகைப்படங்கள்\nமாஸ்டர் படத்தின் 8வது ப்ரோமோ வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டயலாக் ப்ரோமோ வெளியீடு\n'மாஸ்டர்' படத்தின் புதிய ப்ரோமோ வெளியீடு\n'கோப்ரா' படத்தின் டீசர் வெளியீடு\nவிருமாண்டி திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் 'வாத்தி ரெய்டு' பாடல் ப்ரோமோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/art/224930-.html", "date_download": "2021-01-18T23:42:05Z", "digest": "sha1:EHU3KLSGPGHUHOLMO552O54ZQNNR4KQ3", "length": 18625, "nlines": 278, "source_domain": "www.hindutamil.in", "title": "சபாஷ் மழையில் ஸ்ரீராம் பார்த்தசாரதி | சபாஷ் மழையில் ஸ்ரீராம் பார்த்தசாரதி - hindutamil.in", "raw_content": "செவ்வாய், ஜனவரி 19 2021\nசபாஷ் மழையில் ஸ்ரீராம் பார்த்தசாரதி\nதியாகராஜ சுவாமிகளின் ஜன்ம நட்சத்திரம் பூசம். பிரதிவாதி பயங்கரம் ஸ்ரீரங்காச்சாரியின் இல்லத்தில் ஒவ்வொரு மாதமும் பூச நட்சத்திரத்தன்று கச்சேரி நடக்க ஏற்பாடு செய்யப்படுகிறது. உபவேதம் என்ற பெயரில் இசை அர்ப்பண நிகழ்ச்சியாக இந்தத் தொடர் கச்சேரி சென்னை மேற்கு மாம்பலத்தில் நடந்துவருகிறது. இத்தொடரில் வரும் எல்லாக் கச்சேரிகளிலும் தியாகராஜ சுவாமிகளின் கீர்த்தனைகளே இசைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த ஆண்டின் (விஜய) ஒன்பதாம் மாதக் கச்சேரியாக இளம் கலைஞர் ஸ்ரீராம் பார்த்தசாரதியின் கச்சேரி மிகச் சிறப்பாக இருந்தது. முதலில் இவர் பாடிய ‘ஸ்மரணேசுகம்’ என்ற ஜனரஞ்சனி ராகக் கீர்த்தனை கன கம்பீரமாக வெளிப்பட்டது. துல்லியமான சங்கதிகளுடன் அமைந்த இந்தக் கீர்த்தனைக்குப் பின் வந்தது வசந்த பைரவி ராகக் கீர்த்தனையான ‘நீ தயராதா’.\nஸ்ரீராம் பார்த்தசாரதியின் கற்பனா சஞ்சாரங்களில் உலா வந்த தர்பார் ராகக் கீர்த்தனை ‘முந்துக வேணுகா’ ரசிகர்களுக்கு இன்ப சஞ்சாரமாய் இருந்தது. இந்த ராகத்தை அவர் கையாண்ட விதத்தில் அதன் புனிதம் சிறப்புற வெளிப்பட்டது.\nமுதல் இரண்டு பாடல்களிலேயே தேர்ந்த சங்கீத வித்வான்களையும் ரசிகர்களையும் கட்டிப் போட்டுவிட்ட ஸ்ரீராம், அடுத்து ஹம்சநாதத்தில் அமைந்த பந்துரீதியைத் தொடங்கினார். கச்சேரியில் வித்வானுக்கும் ரசிகர்களுக்குமான பிணைப்பு, ரசிகர்களிடமிருந்து, தன்னிச்சையாக வருகின்ற `சபாஷ்’ என்ற பாராட்டுச் சொல்லில்தான் அமைந்திருக்கிறது. இவரது கச்சேரியில் இந்த சபாஷ் பலமுறை எழுந்ததைக் காண முடிந்தது.\nபேகடா ராக நாதோபாசனாவில் நிரவலை அளித்த விதம் அட்டகாசம். தனக்கு எது இயல்பாக வருகிறதோ, எது தன் மனதுக்கு உவப்ப்பானதாக இருக்கிறதோ அதையே ஸ்ரீராம் பாடுகிறார் என்பதை அந்த நிரவல் உணர்த்தியது.\nஇந்த ராகத்தைக் கையாளும்போது, மரபின் எல்லைக்குள் நின்று, முன்னோடிகளின் சாயலையும் கைக்கொண்டபோதிலும், தனக்கே உரிய விதத்தில் பரிசோதனைகளை மேற்கொண்ட விதம் மிகவும் அழகு. தங்குதடையற்ற ஸ்வரங்களின�� பிரவாகம் ரசிகர்களைக் கிறங்க அடித்தது. வயலின் வாசித்த ஆனையாம்பட்டி வெங்கட் ஹம்சானந்தியில் அற்புதமான சஞ்சாரம் நிகழ்த்திவிட்டு பேகடா ராகத்தை முழுமையாக அணைத்துச் சென்ற விதம் மிகுந்த பாராட்டுக்கு உரியது.\nநிகழ்ச்சியின் இறுதியாக, காப்பி ராக கீர்த்தனையில் அமைந்த ‘பாஹி கல்யாண ராமா’ பாடியபோது, ரசிகர்களும் கூடவே ராம நாம மந்திரத்தைச் சொன்னது கச்சேரியின் முத்தாய்ப்பாக இருந்தது. ஸ்ரீராம் பார்த்தசாரதி சுருதி சுத்தமான குரல் வளம் பெற்றவராகவும், கர்நாடக சங்கீதத்தில் சிறந்த திறமை பெற்ற இளைஞராகவும் இருப்பது ஒரு வரப்பிரசாதம். இவரது லய ஞானமும் கூப்பிட்டவுடன் தவறாமல் ஓடி வரும் கற்பனா சுரங்களும் அதி அற்புதம்.\nபிரபல வித்வான் செதலபதி பாலசுப்பிரமணியம் மகன் பி.சிவராமன் மிருதங்கம், நந்திகேஸ்வரர் வாசிப்பாய் இருந்தது. கஞ்சிரா ஸ்ரீசுந்தரகுமார். தற்போது பல பிரபல சங்கீத வித்வான்களுக்கு வாசித்து வருவதே அவரது திறமைக்கு ஓர் எடுத்துக்காட்டு. அவரது வாசிப்பில் இருந்த வேகமும் அழகும்தான் அவரை முன்னணி வித்வான்களுக்கு வாசிக்கும் தகுதியைக் கொடுத்திருக்கிறது என்று ரசிகர் ஒருவர் கூறியது முற்றிலும் உண்மை.\nஉபவேதம் என்ற இசை முயற்சியை கருத்தை உருவாக்கிய பி.பி. ஸ்ரீரங்காச்சாரி ஒரு பாடகர் மட்டுமல்லாது சாகித்தியகர்த்தாவாகவும் சங்கீத குருவாகவும் விளங்கிவருகிறார். பக்தி மூலம் இசையும், இசை மூலம் பக்தியும் பரப்ப இந்த நிகழ்ச்சியை அவர் தொடர்ந்து நடத்திவருகிறார். மிக எளிமையாகவும் நேர்த்தியாகவும் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி ரசிகர்களை பக்தர்களாகவும், பக்தர்களை ரசிகர்களாகவும் மாற்றிவிட்டது.\nகாற்றில் வந்த பேகடாவும், கையில் கிடைத்த சுவையான வெண்பொங்கலுடன் கூடிய சுடச்சுட கேசரியும் அடுத்த பூச நட்சத்திரம் என்று வரும் என்று ஏங்க வைத்தது.\nஸ்ரீராம் பார்த்தசாரதிதியாகராஜ சுவாமிகள்பிரதிவாதி பயங்கரம்ரங்காச்சாரி\nஅதிமுக இல்லாவிட்டால் தமிழகத்தில் தேசியமும், ஆன்மிகமும் இருந்திருக்காது;...\nதிமுகவை இந்துக்களுக்கு எதிரிபோல் சித்தரிக்க முயல்கிறார்கள்; வரும்...\nமீரட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக கூட்டப்பட்ட ‘இந்து பஞ்சாயத்து’:...\nபுதிய நாடாளுமன்ற வளாகம் நம் முன்னுரிமைகளுள் ஒன்றா\nஇந்து கோயில் சிலைகள் இடிக்கப்பட்டது ��ொடர்பான வழக்கில்...\n''வறுமையை ஒழிக்க பல முயற்சிகளை மேற்கொண்டவர் எம்ஜிஆர்'':...\nதடுப்பூசி விவகாரத்தில் அரசியல் வேண்டாம்: தமிழிசை சவுந்தரராஜன்...\nராகுகாலத்தில் துர்கை; எலுமிச்சை பிரார்த்தனை\nதன் தொகுதிக்கு ஒன்றும் செய்யாத முதல்வர், 234 தொகுதிகளுக்கும் என்ன செய்ய முடியும்\nநோய் தீர்க்கும் முருக மந்திரம்\nஇந்துக்களைப் புண்படுத்தியதாக 'தாண்டவ்' வெப் சீரிஸ் மீது புகார்: உ.பி.யில் வழக்குப் பதிவான...\nகுரு சிஷ்யன்: வயலின் முத்துக்குமரன்- கவிஷ்\nநாடக உலா: நித்ய முக்தன் - மகான்களாக மாறிய குழந்தைகள்\n - கத்ரி கோபால்நாத்துக்கு அஞ்சலி... அஞ்சலி... மவுன அஞ்சலி\nவருது வருது... விருது விருது\nமுகநூலில் மார்ஃபிங் புகைப்படம்: மன உளைச்சலில் பட்டதாரி பெண் தற்கொலை\nஅவசரச் சட்டம் - அக்.3-ல் மத்திய அமைச்சரவை முடிவு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kandytamilnews.com/2020/03/06.html", "date_download": "2021-01-18T23:07:03Z", "digest": "sha1:WMJGA4B5C5PSLFNNUWMTXEEWECNZPDEN", "length": 5556, "nlines": 41, "source_domain": "www.kandytamilnews.com", "title": "src='https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js'/> src='https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js'/> இடர் வலயங்களான 06 மாவட்டங்களிலும் ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் நீடிப்பு - KandyTamilNews", "raw_content": "\nHome / CoronaVirus / COVID-19 / Local / Social Media / Srilanka / இடர் வலயங்களான 06 மாவட்டங்களிலும் ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் நீடிப்பு\nஇடர் வலயங்களான 06 மாவட்டங்களிலும் ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் நீடிப்பு\nகொரோனா இடர் வலயங்களாக இனம் காணப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.\nஏனைய அனைத்து மாவட்டங்களிலும் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் நாளை, ஏப்ரல் 01, புதன் காலை 6.00 மணிக்கு தளர்த்தப்பட்டு பிற்பகல் 02.00 மணிக்கு மீண்டும் அமுல் படுத்தப்படும்என ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.\nஅத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய பணிகளுக்காக மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது.\nஅத்தியாவசிய சேவைகளை வினைத்திறனாக பேணும் வகையில் நடைமுறையில் உள்ள முறைமைகளை துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nகொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு உதவும் நடைமுறைகள் மக்களின் நலனுக்காகவே என்பதால் அந்த நடைமுறைகளையும் அறிவுறுத்தல்களையும் பொறுப்புடன் பின்பற்றுமாறு அரசாங்கம் மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது.\nகண்டி மாவட்டத்தில் அக்குரணை கிராமம் மற்றும் களுத்துறை மாவட்டத்தில் அடுளுகம கிராமம் ஆகியன முற்றாக தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.\nஎவரும் இந்த கிராமங்களுக்கு உள்வருவதோ அல்லது வெளியேறுவதோ மறு அறிவித்தல் வரை முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது எனவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.\nஇடர் வலயங்களான 06 மாவட்டங்களிலும் ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் நீடிப்பு Reviewed by KTN on 22:58 Rating: 5\nஅத்தியாவசிய தேவைக்கு வௌியில் செல்லும் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள ஆலோசனைகள்\nகண்டியில் இதுவரை 20 பேருக்கு கொவிட் தொற்று அடையாளம்\nசிறுவன் தாரிக் அஹமட் மீதான தாக்குதல் - நாமல் ராஜபக்ஸ கண்டனம் (PHOTOS)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.stylecraze.com/tamil/kaduku-ennei-tharum-arokkiya-nanmaikal-in-tamil/", "date_download": "2021-01-18T23:45:27Z", "digest": "sha1:FKRIJB26P62EKMDU2PRNKTNPU76NJIFC", "length": 53220, "nlines": 287, "source_domain": "www.stylecraze.com", "title": "அழகையும் ஆரோக்கியத்தையும் அள்ளித் தரும் கடுகு எண்ணெய் - Benefits of Mustard oil in Tamil", "raw_content": "\nஅழகையும் ஆரோக்கியத்தையும் அள்ளித் தரும் கடுகு எண்ணெய் – Benefits of Mustard oil in Tamil\nபெரும்பான்மையான அழகுக் குறிப்புகளில் இப்போதெல்லாம் கடுகு எண்ணெயின் வரவைப் பார்க்க முடிகிறது. அதனுடன் உடல் வலிகளை நீக்கும் மருந்தாகவும் கடுகு எண்ணெய் பயன்படுகிறது என்பதையும் பார்க்க முடிகிறது. நம் ஆறடி உயர உடலின் ஆரோக்கியத்தையும் அழகையும் சின்னஞ்சிறு கடுகு விதைகள் எப்படி பாதுகாக்கின்றன என்பதை பார்ப்பது தான் இந்தக் கட்டுரையின் நோக்கம்.\nகடுகு முதன்முதலில் கிமு 3000 இல் இந்தியாவில் வளர்க்கப்பட்டது மற்றும் அதன் மருத்துவ மதிப்புகளுக்கு மிகவும் பிரபலமானது. கடுகு எண்ணெய் அதன் விதைகளிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு பல நூற்றாண்டுகளாக சமையலில் பயன்படுத்தப்படுகிறது.\nஇந்த எண்ணெயில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்���ுள்ளது. இது ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் பல தாதுக்களால் நிரம்பியுள்ளது.\nகடுகு எண்ணெயின் பல்வேறு வகைகள்\nகடுகு எண்ணெய் நம் உடலுக்குத் தரும் நன்மைகள்\nகடுகு எண்ணெயின் ஊட்டச்சத்து நன்மைகள்\nகடுகு எண்ணெயை பயன்படுத்தும் முறைகள்\nகடுகு எண்ணெயை பாதுகாக்கும் விதம்\nகடுகு எண்ணெயின் பக்க விளைவுகள்\nகடுகு எண்ணெயின் பல்வேறு வகைகள்\n1. சுத்திகரிக்கப்பட்ட கடுகு எண்ணெய்\nகடுகு விதைகளை அழுத்துவதன் மூலம் சுத்திகரிக்கப்பட்ட கடுகு எண்ணெய் எடுக்கப்படுகிறது. இது கடுமையான சுவை கொண்டது மற்றும் பாரம்பரியமாக பொதுவாக பயன்படுத்தப்படும் சமையல் எண்ணெய்களில் ஒன்றாகும். சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் கருப்பு, பழுப்பு அல்லது வெள்ளை கடுகு விதைகளிலிருந்து தயாரிக்கப்படலாம்.\n2. தரம் I கடுகு எண்ணெய்\nதரம் I கடுகு எண்ணெய், பொதுவாக கச்சி கானி என்று அழைக்கப்படுகிறது, மூல கடுகு எண்ணெய் அதன் தூய்மையான வடிவத்தில் உள்ளது. இது உயர்தர கடுகு விதைகளை அரைப்பதன் மூலம் பிரித்தெடுக்கப்படுகிறது, இதனால் கடுகின் இயற்கை பண்புகள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்களை தக்கவைத்து ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனளிக்கும்.\nஇதனால்தான் கச்சி கானியை இந்தியாவின் கோல்டன் ஆயில் என்று சிலர் கருதுகின்றனர். சுவை மற்றும் சுவை மிகவும் நிறைந்த கச்சி கானி கடுகின் இயற்கையான நிறத்தைக் கொண்டுள்ளது மற்றும் தெளிவாகவும் வெளிப்படையாகவும் இருக்கிறது.\n3. தரம் II கடுகு எண்ணெய்\nசமையல் நோக்கங்களுக்காக இந்த எண்ணெய் பயன்படுத்தப்படுவதில்லை. கடுகு விதைகளை அழுத்துவதன் மூலம் தரம் II கடுகு எண்ணெய் பெறப்படுகிறது. இது பெரும்பாலும் சிகிச்சை நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது.\nகடுகு எண்ணெய் நம் உடலுக்குத் தரும் நன்மைகள்\n1. வலிகள் மற்றும் கீல்வாதத்தை குணப்படுத்துகிறது\nகடுகு எண்ணெயை கொண்டு தவறாமல் மசாஜ் செய்வதன் மூலம் உடல் முழுவதும் இரத்த ஓட்டம் மற்றும் புழக்கத்தை அதிகரிக்கிறது. இதனால் மூட்டு வலிகள் மற்றும் கீல்வாத மூட்டுவலிக்கு சிகிச்சையளிக்க கடுகு எண்ணெய் உதவுகிறது.\nகடுகு எண்ணெயில் அதிக அளவு ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களும் உள்ளன. இவை அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன, அவை மூட்டு விறைப்பு மற்றும் கீல்வாதத்துடன் தொடர்புடை��� வலியைக் குறைக்க உதவும் (1).\n2. இருதய நோயின் அபாயத்தைக் குறைக்கலாம்\nகடுகு எண்ணெயில் அதிக அளவு மோனோசாச்சுரேட்டட் மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் (MUFA மற்றும் PUFA) மற்றும் ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இந்த நல்ல கொழுப்புகள் இதய நோயை உருவாக்கும் அபாயத்தை 50% (2) குறைக்கின்றன.\nஎலிகளில், செறிவூட்டப்பட்ட கடுகு எண்ணெய் ஹைபோகொலெஸ்டிரோலெமிக் (கொலஸ்ட்ரால்-குறைத்தல்) மற்றும் ஹைப்போலிபிடெமிக் (லிப்பிட்-குறைத்தல்) விளைவுகளையும் (3) காட்டியது. கடுகு எண்ணெய் கெட்ட கொழுப்பு (எல்.டி.எல்) அளவைக் குறைத்து உடலில் நல்ல கொழுப்பு (எச்.டி.எல்) அளவை அதிகரிக்கும். இது இருதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கும்.\n3. புற்றுநோயின் அபாயத்தை குறைக்கலாம்\nகடுகு எண்ணெயில் புற்றுநோயை எதிர்க்கும் பண்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இது லினோலெனிக் அமிலத்தின் ஏராளமான அளவுகளைக் கொண்டுள்ளது. இந்த அமிலம் பெருங்குடல் புற்றுநோயின் தீவிரத்தை குறைக்கலாம் என்று சில ஆராய்ச்சி கூறுகிறது (4).\nதெற்கு டகோட்டா பல்கலைக்கழகத்தின் ஒரு ஆய்வு அதையே நிரூபித்தது. பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட எலிகள் மீது கடுகு, சோளம் மற்றும் மீன் எண்ணெய்களின் செயல்திறனை அவர்கள் சோதித்தனர். மீன் எண்ணெயை விட எலிகளில் பெருங்குடல் புற்றுநோயைத் தடுப்பதில் கடுகு எண்ணெய் மிகவும் பயனுள்ளதாக இருப்பது கண்டறியப்பட்டது.\n4. பற்களை வெண்மையாக்கி, பல் பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிக்கிறது\nகடுகு எண்ணெய் பல் பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிக்க உதவும் என்று சில ஆராய்ச்சி கூறுகிறது. அரை டீஸ்பூன் கடுகு எண்ணெய், ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள், அரை டீஸ்பூன் உப்பு ஆகியவற்றை ஒரு பேஸ்ட் செய்யுங்கள். இந்த கலவையை உங்கள் பற்கள் மற்றும் ஈறுகளில் ஒரு நாளைக்கு இரண்டு முறை தேய்க்கவும். இது ஆரோக்கியமான பற்களை ஊக்குவிக்கும் மற்றும் ஈறு அழற்சி மற்றும் பீரியண்டோன்டிடிஸ் (5) ஆகியவற்றிலிருந்து நிவாரணம் அளிக்கலாம்.\nகடுகு எண்ணெயின் இந்த குறிப்பிட்ட நன்மையை மேலும் புரிந்துகொள்ள கூடுதல் ஆராய்ச்சி தேவை என்பதையும் இங்கே குறிப்பிட விரும்புகிறோம்.\n5. ஆஸ்துமாவுக்கு சிகிச்சையளிக்க உதவும் கடுகு எண்ணெய்\nஆஸ்துமா என்பது நிரந்தர சிகிச்சை இல்லாத ஒரு நோய். ஆனால் கடு��ு எண்ணெயைப் பயன்படுத்துவதன் மூலம் அதன் அறிகுறிகளும் விளைவுகளும் நிர்வகிக்கப்பட்டு குறைக்கப்படலாம். ஆஸ்துமாவின் விளைவுகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான பாதுகாப்பான மற்றும் மிகவும் பயனுள்ள தீர்வாக இது அறியப்படுகிறது. இருப்பினும், ஆஸ்துமா அறிகுறிகளைப் போக்க கடுகு எண்ணெயைப் பயன்படுத்துவது குறித்து உறுதியான தகவல்கள் எதுவும் இல்லை என்பதும் உண்மையே.\nகடுகு எண்ணெயை அதன் நன்மைகளுக்காக நீங்கள் இன்னும் பயன்படுத்தலாம். உங்கள் மார்பில் பழுப்பு கடுகு எண்ணெயை மசாஜ் செய்யவும். இது ஆஸ்துமா தாக்குதலின் போது நுரையீரலுக்கு காற்றோட்டத்தை அதிகரிக்கக்கூடும். நீங்கள் ஒரு தேக்கரண்டி கடுகு எண்ணெயை ஒரு டீஸ்பூன் கற்பூரத்துடன் கலந்து உங்கள் மார்பில் தேய்க்கலாம். கடுகு எண்ணெய் மற்றும் தேன் ஒவ்வொன்றும் ஒரு தேக்கரண்டி கலவையை ஒரு நாளைக்கு மூன்று முறை விழுங்குவதன் மூலம் ஆஸ்துமா தாக்குதல்களின் அதிர்வெண்ணையும் குறைக்கலாம்.\n6. மூளை செயல்பாட்டை அதிகரிக்கலாம்\nகடுகு எண்ணெயில் உள்ள கொழுப்பு அமிலங்களின் அதிக செறிவு மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கக்கூடும், இருப்பினும் இந்த பகுதியில் உறுதியான ஆராய்ச்சி இல்லை. கடுகு எண்ணெய் நினைவாற்றலை அதிகரிக்கும் மற்றும் அறிவாற்றல் செயல்பாடுகளை மேம்படுத்தக்கூடும் என்று சிலர் நம்புகிறார்கள்.\n7. பாக்டீரியா எதிர்ப்பு, பூஞ்சை காளான் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் கொண்ட கடுகு எண்ணெய்\nகடுகு எண்ணெயில் பாக்டீரியா எதிர்ப்பு, பூஞ்சை காளான் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பதாக அறியப்படுகிறது\nஅதன் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பதற்கு காரணம் செலினியம் எனலாம். இந்த தாது, வலி மற்றும் வீக்கத்தைக் குறைப்பதாக அறியப்படுகிறது, இதனால் மூட்டு வலி குறைகிறது. கடுகு எண்ணெயின் இந்த அழற்சி எதிர்ப்பு சொத்து டிக்ளோஃபெனாக், அழற்சி எதிர்ப்பு மருந்து (6) தயாரிப்பதில் அதன் பயன்பாட்டைக் காண்கிறது.\nகடுகு எண்ணெயைக் கொண்ட மைக்ரோ குழம்புகள் ஈ.கோலை (7) க்கு எதிராக பாக்டீரியா எதிர்ப்பு முகவர்களாக செயல்படுகின்றன என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கடுகு எண்ணெயில் உள்ள குளுக்கோசினோலேட் தேவையற்ற பாக்டீரியா மற்றும் பிற நுண்ணுயிரிகளின் வளர்ச்சியைத் தடுக்கிறது.\nகடுகு எண்ணெய���ல் சக்திவாய்ந்த பூஞ்சை காளான் பண்புகளும் உள்ளன, அவை தோல் வெடிப்பு மற்றும் பூஞ்சைகளால் ஏற்படும் தொற்றுநோய்களுக்கு சிகிச்சையளிக்கக்கூடும். கம்பு ரொட்டி கெட்டுப்போனது (பூஞ்சைகளால்) வெவ்வேறு எண்ணெய்களுக்கு வெளிப்படுத்துவதன் மூலம் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் அல்லில் ஐசோதியோசயனேட் (8) எனப்படும் கலவை இருப்பதால் கடுகு எண்ணெய் மிகவும் பயனுள்ளதாக இருந்தது.\n8. பூச்சி விரட்டியாக செயல்படலாம்\nகடுகு எண்ணெயின் இந்த சொத்து இந்தியாவின் அசாமில் நடத்தப்பட்ட ஆய்வில் மதிப்பிடப்பட்டது. கடுகு மற்றும் தேங்காய் எண்ணெய்களின் பூச்சி விரட்டும் பண்புகள் ஏடிஸ் (எஸ்) அல்போபிக்டஸ் கொசுக்களுக்கு எதிராக மதிப்பீடு செய்யப்பட்டன. தேங்காய் எண்ணெயுடன் (9) ஒப்பிடும்போது கடுகு எண்ணெய் நீண்ட காலத்திற்கு பாதுகாப்பை வழங்குவதில் மிகவும் பயனுள்ளதாக இருந்தது.\n9. ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும் கடுகு எண்ணெய்\nஒருவரின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த கடுகு எண்ணெய் ஒரு ஆரோக்கியமான டானிக்காக பயன்படுத்தப்படலாம். வெளிப்புறமாகப் பயன்படுத்தும்போது இது முழு உடலுக்கும் நன்மைகளை வழங்கக்கூடும். அதிக அளவு எண்ணெயை வாய்வழி உட்கொள்வது பரிந்துரைக்கப்படவில்லை.\n10. சருமத்திற்கு கடுகு எண்ணெய் தரும் நன்மைகள்\na) பழுப்பு மற்றும் கரும்புள்ளிகளைக் குறைக்கும் கடுகு எண்ணெய்\nஉங்கள் முகத்தில் கடுகு எண்ணெயை தவறாமல் மசாஜ் செய்வது பழுப்பு, கருமையான புள்ளிகள் மற்றும் தோல் நிறமியைக் கணிசமாகக் குறைக்கும்.\nகடுகு எண்ணெய், சுண்டல் மாவு, ஒரு டீஸ்பூன் தயிர், ஒரு சில துளிகள் எலுமிச்சை சாறுடன் சேர்த்து பசை தயாரிக்கவும். இதை உங்கள் முகம் மற்றும் கழுத்தில் தடவவும். குளிர்ந்த நீரில் கழுவும் முன் 10 முதல் 15 நிமிடங்கள் வரை விடவும். சில மாதங்களுக்கு வாரத்தில் மூன்று முறை இதைச் செய்யுங்கள். அதன் பின்னர் நீங்கள் சில வித்தியாசங்களைக் கவனிக்கலாம்.\nb) சரும பளபளப்பை மேம்படுத்தலாம்\nகடுகு எண்ணெயில் பி-காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இந்த வைட்டமின்கள் தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடும் (10).\nநீங்கள் கடுகு மற்றும் தேங்காய் எண்ணெய்களை சம பாகங்களாக கலக்கலாம். இந்த கலவையை ஒவ்வொரு இரவும் 15 நிமிடங்கள் உங்கள் தோலில் மசாஜ் செ��்து, பின்னர் காலையில் முகம் கழுவ வேண்டும்.\nநீங்கள் இதை தவறாமல் பயன்படுத்தினால், உங்கள் சருமத்தின் முன்னேற்றத்தை நீங்கள் கவனிக்க ஆரம்பிக்கலாம். இது சுருக்கங்களின் தொடக்கத்தை தாமதப்படுத்துவதன் மூலம் வயதான அறிகுறிகளைக் குறைக்கலாம் எனக் கூறப்படுகிறது.\nc) இயற்கை சன்ஸ்கிரீனாக செயல்படலாம்\nநீங்கள் வெளியில் செல்வதற்கு முன் ஒரு சிறிய அளவு கடுகு எண்ணெயை உங்கள் தோலில் மசாஜ் செய்யுங்கள். எண்ணெயில் வைட்டமின் ஈ நிறைந்துள்ளது. இந்த ஊட்டச்சத்து உங்கள் சருமத்தை தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்கள் மற்றும் சுற்றுச்சூழல் நச்சுகள் (11) ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கக்கூடும். உங்கள் முகத்தில் எண்ணெயை அதிகம் பயன்படுத்த வேண்டாம் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், ஏனெனில் இது தூசி மற்றும் மாசுபாட்டை ஈர்க்கக்கூடும்.\nd) சரும தடிப்புகள் மற்றும் தொற்றுநோய்களுக்கு சிகிச்சையளிக்கிறது\nகடுகு எண்ணெய் சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை காளான் பண்புகளைக் கொண்டுள்ளது. தோல் வெடிப்பு, ஒவ்வாமை மற்றும் நோய்த்தொற்றுகளை குணப்படுத்த எண்ணெய் உதவும். இது தோல் வறட்சி மற்றும் அரிப்பு ஆகியவற்றையும் தடுக்கலாம். இருப்பினும், இந்த உரிமைகோரல்களை நிரூபிக்க போதுமான தரவு இல்லை.\ne) முதுமையை எதிர்க்க உதவும் கடுகு எண்ணெய்\nகடுகு எண்ணெயில் வைட்டமின் ஈ உள்ளது. இந்த வைட்டமின் சரும சுருக்கங்கள் மற்றும் முன்கூட்டிய வயதான தோற்றம் முதலிய பிற அறிகுறிகளைக் குறைக்க உதவும் (11).\n11. ஆரோக்கியமான கூந்தலுக்கு கடுகு எண்ணெய் செய்யும் அற்புதங்கள்\na) கூந்தல் வளர்ச்சியைத் தூண்டுகிறது\nவழக்கமான கூந்தல் மசாஜ்கள் உச்சந்தலையில் ஊட்டமளிக்கும். கடுகு எண்ணெய் உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதன் மூலம் முடி வளர்ச்சியைத் தூண்டும். இது முடியின் முக்கிய அங்கமான புரதம் மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களைக் கொண்டுள்ளது. இந்த இரண்டு ஊட்டச்சத்துக்களும் உங்கள் முடியை வளர்க்கக்கூடும். இந்த எண்ணெயில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை காளான் பண்புகள் உச்சந்தலையில் தொற்று மற்றும் முடி உதிர்தலைத் தடுக்கலாம்.\nb) நரை முடியைத் தடுக்கிறது\nகடுகு எண்ணெயில் அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிரம்பியுள்ளன, அவை முன்கூட்டியே முடி நரைப்பதைத் தடுக்க உதவும். நீங்கள் படுக்கைக்குச் செல்லும் முன் அல்லது காலையில் கடுகு எண்ணெயைப் பயன்படுத்தலாம். உங்கள் தலைமுடியில் கடுகு எண்ணெயைப் பூசி, கழுவும் முன் 30 நிமிடங்கள் தலையில் விட்டு விடுங்கள்.\nc) பொடுகு மற்றும் உச்சந்தலை நமைச்சலில் இருந்து விடுபட உதவலாம்\nகடுகு எண்ணெய் பொடுகுக்கு முற்றிலும் சிகிச்சையளிக்கும் என்று எந்த ஆராய்ச்சியும் இல்லை. பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை காளான் பண்புகள் காரணமாக பொடுகு மற்றும் உச்சந்தலையில் அரிப்பு நீக்க இது உதவும் என்று குறிப்பு சான்றுகள் தெரிவிக்கின்றன. நீங்கள் கடுகு மற்றும் தேங்காய் எண்ணெய்களை சம அளவு கலந்து உங்கள் உச்சந்தலையில் மசாஜ் செய்யலாம். அதன் பின் உங்கள் தலைமுடியை ஒரு துண்டுடன் மூடி இரண்டு மணி நேரம் விட்டு விடுங்கள். லேசான ஷாம்பூவுடன் கழுவ வேண்டும். இதை வாரத்தில் சில முறை செய்யுங்கள்.\nகடுகு எண்ணெயின் ஊட்டச்சத்து நன்மைகள்\n100 கிராம் கடுகில் 884 கலோரிகள் உள்ளது. அதன் தினசரி மதிப்பு சதவிகிதம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது\nஊட்டச்சத்து தினசரி மதிப்பு சதவிகிதம்\nமொத்த கொழுப்பு 100 கிராம் 153%\nநிறைவுற்ற கொழுப்பு 12 கிராம் 60%\nபாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு 21 கிராம்\nமோனோசாச்சுரேட்டட் கொழுப்பு 59 கிராம்\nசோடியம் 0 மி.கி. 0%\nமொத்த கார்போஹைட்ரேட் 0 கிராம் 0%\nநார்ச்சத்து 0 கிராம் 0%\nபுரதம் 0 கிராம் 0%\nவைட்டமின் பி -6 0%\nவைட்டமின் பி -12 0%\nகடுகு எண்ணெயை பயன்படுத்தும் முறைகள்\nகடுகு எண்ணெய் பல இந்திய மாநிலங்களில் சைவ மற்றும் அசைவ உணவுகளில் முக்கிய அங்கமாக பயன்படுத்தப்படுகிறது.\nஎலுமிச்சை மற்றும் தேனுடன் சேர்ந்து சாலட் டிரஸ்ஸிங்காக இதைப் பயன்படுத்தலாம்.\nகடுகு எண்ணெயைப் பயன்படுத்தி பல ஊறுகாய்கள் தயாரிக்கப்படுகின்றன.\nசருமத்தை 10 நிமிடங்களுக்கு சருமத்தில் தடவி, வயதான அறிகுறிகளைக் குறைக்கவும், சருமத்தின் அரிப்பு மற்றும் சிவப்பிற்கு சிகிச்சையளிக்கவும் பயன்படுத்தலாம்.\nகடுகு எண்ணெயுடன் ஒரு முழு உடல் மசாஜ் சருமத்தை ஆழமாக வளர்க்கவும், உடலை நிதானப்படுத்தவும் உதவுகிறது.\nமருதாணி இலைகளுடன் வேகவைத்த கடுகு எண்ணெய் முடி வளர்ச்சியை அதிகரிக்கும் மற்றும் மயிர்க்கால்களை வலுப்படுத்தும் என்று கூறப்படுகிறது.\nதாடி வேகமாக வளர ஆண்கள் கடுகு எண்ணெயைப் பயன்படுத்தலாம். அவர்கள் செய்ய வேண்டியது ஒரு நீல கண்ணாடி பாட்டிலில் கடுகு எண்ணெய்யை நிரப்பி வெயிலில் வைக்கவும், அதிகாலை வெயிலில் வைப்பது சிறப்பான முடிவுகளைத் தரும். 40 நாட்களுக்கு. பின்னர் அவர்கள் தாடி மற்றும் மீசையில் அந்தக் கடுகு எண்ணெயைப் பயன்படுத்தத் தொடங்கலாம்.\nகடுகு எண்ணெயை பாதுகாக்கும் விதம்\nகடுகு எண்ணெய் அதன் முத்திரையைத் திறந்து ஆறு மாதங்களுக்குள் பயன்படுத்தக்கூடிய அளவில் மட்டுமே வாங்க வேண்டும். எண்ணெயை காற்று புகாத பாட்டிலில் சேகரிக்கவும். குளிர்சாதன பெட்டியில் சேமிப்பது சிறப்பான பலன்களைத் தரும். இது எண்ணெய் மோசமானதாக மாறுவதைத் தடுக்கும்.\nகடுகு எண்ணெயின் பக்க விளைவுகள்\nகடுகு எண்ணெய் சாதாரண உணவு அளவை விட அதிகமாக எடுத்துக் கொள்ளும்போது பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.\nஅதிகமாக எடுத்துக் கொண்டால், இது பாதிக்கப்படக்கூடிய நபர்களுக்கு இரத்த சோகையை ஏற்படுத்தக்கூடும். இந்த நிகழ்வின் பின்னணியில் உள்ள அறிவியல் இன்னும் ஆய்வு செய்யப்படவில்லை.\nகடுகு எண்ணெயை அதிக அளவில் உட்கொள்வது சில நபர்களுக்கு நுரையீரல் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும். இதற்கான பொறிமுறை இன்னும் ஆய்வு செய்யப்படவில்லை.\nகடுகு எண்ணெய் யோனியில் இரத்தப்போக்கு ஏற்படுத்தி இறுதியில் கருச்சிதைவை ஏற்படுத்தக்கூடும்.\nஅதிக அளவு எண்ணெயை உட்கொள்வது இதய நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும்.\nகடுகு எண்ணெய் ஆச்சர்யமான பலன்களை நமக்கு வழங்குகிறது. கடுகு எண்ணெய் சருமத்திற்கும் கூந்தலுக்கும் பல அற்புத நன்மைகளை வாரி வழங்குவதால் இதனை அழகு பயன்பாட்டிற்காக பயமில்லாமல் பயன்படுத்தலாம். இது இருதய நோய்க்கான ஆபத்தை குறைக்கிறது மற்றும் சில நோய்த்தொற்றுகளையும் தடுக்கலாம். இருப்பினும், இந்த எண்ணெயை அதிகமாக உட்கொள்வது சில கடுமையான உடல்நல அபாயங்களை ஏற்படுத்தக்கூடும், மேலும் எஃப்.டி.ஏ அதன் சமையலில் பயன்படுத்துவதை தடை செய்கிறது.\nஎனவே கடுகு எண்ணெயின் நன்மைகளைப் பெற நீங்கள் எண்ணெயை சிறிய அளவில் எடுத்துக் கொள்ளலாம். ஏதேனும் பாதகமான விளைவுகளை நீங்கள் சந்தித்தால், பயன்பாட்டை நிறுத்தி உங்கள் மருத்துவரை அணுகவும்.\nகச்சி கானி கடுகு எண்ணெய் என்றால் என்ன\nகடுகு எண்ணெயின் வடிவம் இதுதான். இது மூல தர கடுகு எண்ணெய் என்றும் அழைக்கப்படுகிறது.\nஈரமான கூந்தலுக்கு கடுகு எண்ணெயைப் பயன்படுத்தலாமா\nஆம். ஈரமான கூந்தலுக்கு கடுகு எண்ணெய் பயன்படுத்தலாம். கூர்மையான தூரிகை மூலம் சீப்பு கொண்டு தலை வாராமல் விட்டால் அது உங்கள் தலைமுடியை சேதப்படுத்தாது. ஆறு முதல் எட்டு மணி நேரத்திற்கு மேல் இந்த எண்ணெயை தலைமுடியில் விட வேண்டாம் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இது மயிர்க்கால்களில் உள்ள சருமத்துளைகளை அடைத்து விடலாம்.\nகடுகு எண்ணெயை தவறாமல் பயன்படுத்துவதால் சருமம் கருமையாகுமா\nஇல்லை, கடுகு எண்ணெய் சருமத்தை கருமையாக்காது. மாறாக, இது உங்கள் தோல் தொனியை மேம்படுத்தக்கூடும்.\nகடுகு எண்ணெயை எவ்வளவு நேரம் தலைமுடியில் இருக்க வேண்டும்\nஉங்கள் தலைமுடியில் கடுகு எண்ணெயை இரண்டு முதல் மூன்று மணி நேரம் விடலாம்.\nவெற்று கடுகு எண்ணெயை விட சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் சிறந்ததா\nஇல்லை. கடுகு எண்ணெய் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயை விட இயற்கையானது மற்றும் ஆரோக்கியமானது.\nகடுகு எண்ணெயிலிருந்து கொழுப்பை அகற்றுவதற்கான வழிகள் யாவை\nநீங்கள் கடுகு விதைகளை அரைத்து, அவற்றை தண்ணீரில் கலந்து, கலவையை வடிகட்டுவதன் மூலம் பிரித்தெடுக்கலாம். இந்த முறை குறைந்த கொழுப்பைக் கொண்டிருக்கும் எண்ணெயை உங்களுக்கு வழங்குகிறது.\nகடுகு எண்ணெயில் உங்களுக்கு ஒவ்வாமை இருந்தால் எப்படி தெரியும்\nகடுகு எண்ணெயின் பொதுவான ஒவ்வாமை அறிகுறிகள் தடிப்புகள், அரிப்பு, ஆஸ்துமா, இருமல், குமட்டல் மற்றும் வாந்தி மற்றும் சுவாசிப்பதில் சிரமம். இந்த அறிகுறிகளில் ஏதேனும் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை சந்திக்கவும்.\nகடுகு எண்ணெய் நச்சுத்தன்மை உடையதா\nகடுகு எண்ணெயில் சுமார் 40% யூருசிக் அமிலம் உள்ளது, இது பெரிய அளவில் உட்கொள்ளும்போது நச்சுத்தன்மையாக இருக்கலாம். இந்த காரணத்திற்காகவே இந்த எண்ணெய் விற்பனை அமெரிக்காவில் தடை செய்யப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இது தொடர்பாக மேலும் ஆராய்ச்சி தேவைப்படுகிறது.\nகடுகு எண்ணெய் மற்ற மொழிகளில் என்ன அழைக்கப்படுகிறது\nகடுகு எண்ணெயை இந்தியில் சர்சன் கா டெல், அரபியில் சயத் அல்கார்ட்ல், நேபாளத்தில் டாராகா டெலா, மற்றும் பெங்காலி மொழியில் சாரிக் டெலா என்று அழைக்கப்படுகிறது.\nகடுகு எண்ணெய் ட்ரைகிளிசரைட்களை அதிகரிக்க���மா\nகடுகு எண்ணெயில் உள்ள இரண்டு அத்தியாவசிய கொழுப்பு அமிலங்களான ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள், கொழுப்பின் அளவை சமன் செய்கின்றன. இவை ட்ரைகிளிசரைட்களின் அளவைக் குறைத்து இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கக்கூடும். இருப்பினும் இது தொடர்பாக கூடுதல் தகவல்கள் தேவை.\nகடுகு எண்ணெய் முழங்கால் வலிக்கு சிகிச்சையளிக்க நல்லதா\nஆம், கடுகு எண்ணெய் முழங்கால் வலிக்கு சிகிச்சையளிக்க உதவும். கடுகு எண்ணெயின் அழற்சி எதிர்ப்பு பண்புகள் முழங்கால் வலிக்கு சிகிச்சையளிக்க உதவும்.\nநாம் கடுகு எண்ணெய் குடிக்கும்போது என்ன நடக்கும்\nகடுகு பொதுவாக சிறிய அளவில் உட்கொள்ளப்படுகிறது. ஒரு கான்டிமென்டாக உட்கொள்ளும்போது, ​​இது குறிப்பிடத்தக்க சுகாதார நன்மைகளுடன் தொடர்புடையது அல்ல. இருப்பினும், கடுகு என்பது மயோனைஸ் போன்ற பல கொழுப்புச் சேர்க்கைகளுக்கு குறைந்த கலோரி மாற்றாகும். பல்வேறு வகையான கடுகு விதைகள் சுகாதார நோக்கத்திற்காக பயன்படுத்தப்படுகின்றன\nகடுகு எண்ணெயுடன் மசாஜ் செய்வதன் நன்மைகள் என்ன\nபாரம்பர்ய ஆயுர்வேதத்தின் படி, உடல் மசாஜ் செய்ய கடுகு எண்ணெயைப் பயன்படுத்துவது உடலின் இரத்த ஓட்டம், தோல் அமைப்பு ஆகியவற்றை மேம்படுத்துகிறது மற்றும் தசை பதற்றத்தை தளர்வாக்குகிறது அதனுடன் இது வியர்வை சுரப்பிகளையும் செயல்படுத்துகிறது, எனவே உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது. எனவே, இது ஒரு இயற்கை சுத்தப்படுத்தியாக செயல்படுகிறது\nகருப்பு உப்பு பற்றி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய உண்மைகள் மற்றும் நன்மைகள் - October 6, 2020\nபொடுகு தரும் தொல்லைகள் எல்லை மீறுகிறதா.. எளிய ஆயுர்வேத தீர்வுகள் உங்களுக்காக \nமணக்கும் மாம்பழத்தின் மயக்கும் நன்மைகள் – மாம்பழம் தரும் ஆரோக்கிய பலன்கள் - October 1, 2020\nஉங்கள் அழகை அதிகரிக்கும் , ஆரோக்கியத்தை நிர்வகிக்கும் ஒற்றை விதை பற்றி அறிய ஆவலா மேலும் படியுங்கள் - October 1, 2020\nஇறைவன் தந்த இளநீர் வரம்.. உடலுக்குத் தருமே ஆயிரம் யானை பலம் \nஸே யெஸ் டு சீஸ் நாவின் சுவை அரும்புகள் மீண்டும் மீண்டும் தேடும் சீஸின் ஆரோக்கிய நன்மைகள் – Benefits of cheese in Tamil\n டிப்தீரியாவுக்கான வீட்டு வைத்தியம் – Home Remedies for Diphtheria in Tamil\nமூச்சுத்திணறல் அல்லது சுவாசக் கோளாறு – ஆரம்பத்திலேயே குணப்படுத்த கைவைத்தியங்கள் – Home remedies for wheezing in tamil\nகி���ாம்பு எண்ணெயின் நன்மைகள் – benefits of clove oil in Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-54/2014-03-14-11-17-74/2302-2010-01-20-07-30-46", "date_download": "2021-01-18T22:42:43Z", "digest": "sha1:CTJ56CSRMFJEWXK5BE3BVJ4NZCVIXJ5M", "length": 15627, "nlines": 234, "source_domain": "www.keetru.com", "title": "சூழலைக் காக்கும் பீமா மூங்கில்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nகடல்மட்டம் தாழ்வாக இருந்தது உண்மையா\nகொள்ளை நோய் தோன்றுவது இயற்கை தன்னை சமனப்படுத்திக் கொள்ளும் ஒரு நிகழ்வா\nபத்துக் கோடி ஆண்டுகளாக உயிரை கையில் பிடித்து வைத்திருந்த நுண்ணுயிரிகள்\nமீன் இனத்தை அழிக்கும் CO2\nகாதல் கீதம் பாடும் டெங்கு கொசுக்கள்\n2009 ஆம் ஆண்டின் அறிவியல் கண்டுபிடிப்புகள்\nஉச்ச நீதிமன்றத்தைப் புறக்கணிக்கும் விவசாயிகள்\nபட்டாசுத் தொழிலாளர்களுக்கான தனி நலவாரியத்தின் பின்னணி என்ன\nஏன் வலதுசாரி அரசியல் மற்றும் மதவாத சக்திகள் வெகுமக்கள் ஒழுக்கக் கட்டுப்பாடுகளைத் திணிக்கின்றன\nஹரிஹரனை கொன்ற சூத்திர சாதிவெறி\nபுனைவுகளைப் புனைவுகள் கொண்டே நேர் செய்தல்\nசெந்நெல் - அகத்திலிருந்து எழுந்த குரல்\nவெளியிடப்பட்டது: 20 ஜனவரி 2010\nசூழலைக் காக்கும் பீமா மூங்கில்\nஇயற்கை & காட்டு உயிர்கள்\nஓசூர் 'குரோ மோர் பயோடெக்' நிறுவனத்தில் விஞ்ஞானியாகப் பணியாற்றும் திரு என்.பாரதி என்பவர் குளோனிங் முறையில் வாழை, கரும்பு, மூங்கில், சவுக்கு, சோற்றுக்கற்றாழை, சீனித்துளசி போன்றவற்றை உருவாக்குவதில் ஈடுபட்டுள்ளார். தமிழக அரசுக்கு மூங்கில் வளர்ப்பது தொடர்பான ஆலோசகர் அவர்.\nஇவர் கண்டுபிடித்துள்ள பீமா மூங்கில் அடர்த்தியானது. அதனால் இயற்கையிலேயே வலிமையானது. சுற்றுப்புறத்தில் உள்ள கார்பன் டை ஆக்சைடை இழுத்துக் கொள்ளும் ஆற்றல் பீமா மூங்கிலுக்கு நான்கு மடங்கு அதிகம். ஓர் ஏக்கரில் உள்ள மற்ற மரங்கள் 15 டன் கார்பன் டை ஆக்சைடை எடுத்துக் கொள்வதாகக் கொண்டால் ஓர் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள பீமா மூங்கில் 70 டன் கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சுகிறதாம்.\nஇப்போது உலகம் வெப்பமடைவதற்குக் காரணம் அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி போன்ற தொழில்வள நாடுகள்தான். உலகின் சுற்றுச்சூழலைக் கெடுக்கும் இதுபோன்ற நாடுகள் அவை வெளியிடும் கார்பன் டை ஆக்சைடின் அளவிற்கு ஏற்ப மரங்களை வளர்க்க வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டபோது அமெரிக்கா தவிர பிற நாடுகள் ஒப்புக்கொண்டன. அதன்படி உலகின் எந்த மூலையில் மரங்களை வளர்த்தாலும் அதற்கான செலவினத்தை மேலே சொன்ன நாடுகளில் உள்ள தொழில் நிறுவனங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.\nபீமா மூங்கிலை இந்தியாவில் பயிர் செய்தால் பெருமளவு அன்னிய உதவி நமக்குக் கிடைக்கும் என்கிறார் திரு என். பாரதி. பீமா மூங்கிலின் அளப்பரிய பயன்களை பட்டியல் போடுகிறார் திரு. என். பாரதி.\nஅனல் மின்சாரநிலையங்களில் பயன்படும் நிலக்கரி ஒரு டன் ஆறாயிரம் ரூபாய். அனல் மின்சார நிலையங்களில் பீமா மூங்கிலைப் பயன்படுத்தினால் ஒரு டன் இரண்டாயிரம் ரூபாய். நிலக்கரியை எரிப்பதால் காற்றுமண்டலத்தில் கலக்கும் கார்பனின் அளவைவிட இருபது மடங்கு குறைவான கார்பன் மட்டும்தான் மூங்கிலை எரிப்பதால் வெளியாகிறது.\nபிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கும்போது மூலப்பொருட்களுடன் பாதியளவு மூங்கில் இழைகளைக் கலந்து தயாரிக்கலாம் என்று பெங்களூரில் உள்ள ' இந்தியன் வுட் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்' கண்டுபிடித்துள்ளது. இதனால் பெட்ரோலின் உபயோகம் குறையும். மூங்கிலில் இருந்து பஞ்சு தயாரிக்க முடியுமாம். ஒரு ஏக்கர் பருத்தியில் 500 கிலோ பஞ்சு கிடைக்குமானால் ஒரு ஏக்கர் மூங்கிலில் 10 ஆயிரம் கிலோ பஞ்சு கிடைக்குமாம்.\nபெரிய நிறுவனங்கள் செயற்கை இழைகள் தயாரிக்க யூகலிப்டஸ் மரங்களை வளர்க்கின்றன. பூமியின் நீராதாரத்தை வற்றச் செய்யும் பகாசுரன்கள் இவை. ஆனால் மூங்கில் மரங்கள் நீர் வளத்தை அழிப்பதில்லை. அரசு மூங்கில் வளர்ப்பதற்கு மானியம் தருகிறது. மானியத்தைப் பயன்படுத்தி மூங்கில் வளர்ப்பதற்கு தமிழக விவசாயிகள் முன்வர வேண்டுமென்கிறார் இந்தத் தமிழர்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=262&cat=10&q=Educational%20Loans", "date_download": "2021-01-19T00:20:04Z", "digest": "sha1:O2X4NGMWRSTZXUBMI62RZDJVBWEH3HUQ", "length": 9700, "nlines": 133, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nமிஷின் லேர்னிங் எதிர்காலம் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » கல்விக்கடன் - எங்களைக் கேளுங்கள்\nஆஸ்டல் செலவும் வங்கி கடனாக கிடைக்குமா\nஆஸ்டல் செலவும் வங்கி கடனாக கிடைக்குமா\nகிடைக்கும். ஆஸ்டலுக்கு எவ்வளவு செலவாகும் என முதலில் திட்டமிட்டு பிற கட்டணங்களோடு சேர்த்து விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் போது கல்லூரியில் இருந்து தரப்படும் கட்டண ரசீதையும் இணைக்க வேண்டும். ஒருவருக்கு ஒரு கடன் மட்டுமே கிடைக்கும். எனவே ஆஸ்டலுக்கு தனிக்கடன், புத்தகம் வாங்க தனிக்கடன் தருவது இல்லை.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஈவன்ட் மேனேஜ்மென்ட் துறையின் வாய்ப்புகள் எப்படி எனக் கூறவும். இது தொடர்பான படிப்பை நடத்தும் நிறுவனம் எது\nடிப்ளமோ இன் பிரெஞ்ச் படிப்புக்கும் பி.ஏ., ஆங்கில இலக்கியம் படிப்பதற்கும் எதுவும் தொடர்பு உள்ளதா பிரெஞ்சில் பட்டப்படிப்பு படிப்பதென்றால் எங்கு படிக்கலாம்\nஎம்.எஸ்சி. இயற்பியலில் சேர்ந்துள்ள நான் பி.எச்டி. செய்யவும் விரும்புகிறேன். அதை எங்கு படித்தால் பலனளிக்கும்\nசாப்ட் ஸ்கில்ஸ் என்றால் என்று கூறலாமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1951_%E0%AE%87%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-01-19T00:46:38Z", "digest": "sha1:TV54XIELQS2VRSRUNIV432LCKCXLBM5R", "length": 9005, "nlines": 272, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1951 இறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதனையும் பார்க்கவும்: 1951 பிறப்புகள்.\n\"1951 இறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 46 பக்கங்களில் பின்வரும் 46 பக்கங்களும் உள்ளன.\nயாழ்ப்பாணம் காமாட்சி சுந்தரத் தவில்காரர்\nஜான் டேவிஸ் (துடுப்பாட்டக்காரர், 1884)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 மார்ச் 2013, 11:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/ford/figo-aspire/price-in-dimapur", "date_download": "2021-01-18T23:09:46Z", "digest": "sha1:AAMHDUMYR5P3BNBC4AWPRXRTHJXLB5PF", "length": 27566, "nlines": 450, "source_domain": "tamil.cardekho.com", "title": "போர்டு ஆஸ்பியர் திமாப்பூர் விலை: ஆஸ்பியர் காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand போர்டு ஃபிகோ ஆஸ்பியர்\nமுகப்புபுதிய கார்கள்போர்டுஆஸ்பியர்road price திமாப்பூர் ஒன\nதிமாப்பூர் சாலை விலைக்கு Ford Aspire\nபோர்டு ஃபிகோ ஆஸ்பியர் டைட்டானியம் டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)மேல் விற்பனை\non-road விலை in திமாப்பூர் : Rs.9,11,706*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபோர்டு ஃபிகோ ஆஸ்பியர் டைட்டானியம் பிளஸ் டீசல்(டீசல்) (top model)\non-road விலை in திமாப்பூர் : Rs.9,49,708*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபோர்டு ஃபிகோ ஆஸ்பியர் டைட்டானியம் பிளஸ் டீசல்(டீசல்)(top model)Rs.9.49 லட்சம்*\nபோர்டு ஃபிகோ ஆஸ்பியர் ஃ ஆம்பியன்ட்(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\non-road விலை in திமாப்பூர் : Rs.6,72,836*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபோர்டு ஃபிகோ ஆஸ்பியர் ஃ ஆம்பியன்ட்(பெட்ரோல்)(பேஸ் மாடல்)Rs.6.72 லட்சம்*\nபோர்டு ஃபிகோ ஆஸ்பியர் டைட்டானியம்(பெட்ரோல்)\non-road விலை in திமாப்பூர் : Rs.7,92,271*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபோர்டு ஃபிகோ ஆஸ்பியர் டைட்டானியம்(பெட்ரோல்)Rs.7.92 லட்சம்*\nபோர்டு ஃபிகோ ஆஸ்பியர் டைட்டானியம் பிளஸ்(பெட்ரோல்) (top model)\non-road விலை in திமாப்பூர் : Rs.8,30,273*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபோர்டு ஃபிகோ ஆஸ்பியர் டைட்டானியம் பிளஸ்(பெட்ரோல்)(top model)Rs.8.30 லட்சம்*\nபோர்டு ஃபிகோ ஆஸ்பியர் டைட்டானியம் டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)மேல் விற்பனை\non-road விலை in திமாப்பூர் : Rs.9,11,706*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபோர்டு ஃபிகோ ஆஸ்பியர் டைட்டானியம் பிளஸ் டீசல்(டீசல்) (top model)\non-road விலை in திமாப்பூர் : Rs.9,49,708*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபோர்டு ஃபிகோ ஆஸ்பியர் டைட்டானியம் பிளஸ் டீசல்(டீசல்)(top model)Rs.9.49 லட்சம்*\nபோர்டு ஃபிகோ ஆஸ்பியர் ஃ ஆம்பியன்ட்(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\non-road விலை in திமாப்பூர் : Rs.6,72,836*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபோர்டு ஃபிகோ ஆஸ்பியர் டைட்டானியம்(பெட்ரோல்)\non-road விலை in திமாப்பூர் : Rs.7,92,271*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபோர்டு ஃபிகோ ஆஸ்பியர் டைட்டானியம்(பெட்ரோல்)Rs.7.92 லட்சம்*\nபோர்டு ஃபிகோ ஆஸ்பியர் டைட்டானியம் பிளஸ்(பெட்ரோல்) (top model)\non-road விலை in திமாப்பூர் : Rs.8,30,273*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபோர்டு ஃபிகோ ஆஸ்பியர் டைட்டானியம் பிளஸ்(பெட்ரோல்)(top model)Rs.8.30 லட்சம்*\nபோர்டு ஆஸ்பியர் விலை திமாப்பூர் ஆரம்பிப்பது Rs. 6.09 லட்சம் குறைந்த விலை மாடல் போர்டு ஃபிகோ ஆஸ்பியர் ஃ ஆம்பியன்ட் மற்றும் மிக அதிக விலை மாதிரி போர்டு ஃபிகோ ஆஸ்பியர் டைட்டானியம் பிளஸ் டீசல் உடன் விலை Rs. 8.64 லட்சம். உங்கள் அருகில் உள்ள போர்டு ஆஸ்பியர் ஷோரூம் திமாப்பூர் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் ஹோண்டா அமெஸ் விலை திமாப்பூர் Rs. 6.22 லட்சம் மற்றும் மாருதி டிசையர் விலை திமாப்பூர் தொடங்கி Rs. 5.88 லட்சம்.தொடங்கி\nஃபிகோ ஆஸ்பியர் ஃ ஆம்பியன்ட் Rs. 6.72 லட்சம்*\nஃபிகோ ஆஸ்பியர் டைட்டானியம் Rs. 7.92 லட்சம்*\nஃபிகோ ஆஸ்பியர் டைட்டானியம் பிளஸ் Rs. 8.30 லட்சம்*\nஃபிகோ ஆஸ்பியர் டைட்டானியம் டீசல் Rs. 9.11 லட்சம்*\nஃபிகோ ஆஸ்பியர் டைட்டானியம் பிளஸ் டீசல் Rs. 9.49 லட்சம்*\nAspire மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nதிமாப்பூர் இல் அமெஸ் இன் விலை\nதிமாப்பூர் இல் Dzire இன் விலை\nதிமாப்பூர் இல் ப்ரீஸ்டைல் இன் விலை\nதிமாப்பூர் இல் aura இன் விலை\nதிமாப்பூர் இல் டைகர் இன் விலை\nதிமாப்பூர் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா ஆஸ்பியர் mileage ஐயும் காண்க\nடீசல் மேனுவல் Rs. 1,616 1\nபெட்ரோல் மேனுவல் Rs. 1,302 1\nடீசல் மேனுவல் Rs. 5,461 2\nபெட்ரோல் மேனுவல் Rs. 4,506 2\nடீசல் மேனுவல் Rs. 5,801 3\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,286 3\nடீசல் மேனுவல் Rs. 5,461 4\nபெட்ரோல் மேனுவல் Rs. 5,279 4\nடீசல் மேனுவல் Rs. 4,239 5\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,286 5\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா ஆஸ்பியர் சேவை cost ஐயும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nவால் ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா ஆஸ்பியர் உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nபோர்டு ஆஸ்பியர் விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா ஆஸ்பியர் விலை மதிப்பீட���கள் ஐயும் காண்க\nஎல்லா ஆஸ்பியர் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஆஸ்பியர் விதேஒஸ் ஐயும் காண்க\nதிமாப்பூர் இல் உள்ள போர்டு கார் டீலர்கள்\n3 வது மைல் திமாப்பூர் 797112\neஃபோர்டு இந்த தீபாவளிக்கு ஈகோஸ்போர்ட், ஆஸ்பியர் மற்றும் ஃப்ரீஸ்டைலில் நன்மைகளை வழங்குகிறது\nஃபிகோ மற்றும் எண்டெவர் ஆகியவற்றை ஒதுக்கி வைக்கும் மூன்று மாடல்களில் மட்டுமே சலுகைகள் கிடைக்கின்றன\nபோர்ட் பீகோ ஆஸ்பயர் விற்பனை 15000 என்ற எண்ணிக்கையை தொட்டுள்ளது \nகிறிஸ்துமஸ் பண்டிகை வேகமாக நெருங்கி வரும் வேளையில், அமெரிக்க கார் தயாரிப்பாளரான போர்ட் நிறுவனத்திற்கு இந்த பண்டிகை காலத்தை நிச்சயம் கோலாகலாமாக கொண்டாட நல்ல ஒரு காரணம் உள்ளது. இந்நிறுவனத்தின் சமீபத்த\nஒப்பீடு: ஃபோர்டு ஃபிகோ ஆஸ்பியர் vs ஸ்விஃப்ட் டிசையர் vs அமேஸ் vs எக்ஸ்சென்ட் vs சிஸ்ட்\nஜெய்ப்பூர்:அதிக காத்திருப்பை ஏற்படுத்திய 4 பேருக்கும் மேல் கச்சிதமாக செல்ல கூடிய ஃபிகோ ஆஸ்பியரை, எதிர்பார்த்த அளவிற்கு அதிர்ச்சி அளிக்கும் விலையில் ஃபோர்டு நிறுவனம் அறிமுகப்படுத்தவில்லை. ஆனால் இப்பி\nஃபோர்டு ஃபிகோ ஆஸ்பியர் இன்று அறிமுகமாகிறது\nஜெய்ப்பூர்: காத்திருப்பு காலம் முடிவுக்கு வந்த நிலையில் ஃபிகோ ஆஸ்பியரை இன்று நாடெங்கிலும் அறிமுகப்படுத்துகிறது ஃபோர்டு நிறுவனம். சப்-ஃபோர் மீட்டர் சேடனான இது, இதே பிரிவைச் சேர்ந்த ஸ்விஃப்ட் டிசையர்\nஆகஸ்ட் 12 ஆம் தேதி அறிமுகமாகிறது ஃபிகோ ஆஸ்பயர் சேடன்\nஜெய்ப்பூர்: அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய கச்சிதமான சேடனான (நான்கு அல்லது அதற்கு மேற்பட்டோர் பயணிக்கும் கார்) ஃபிகோ ஆஸ்பயரை, அடுத்த வாரம் அறிமுகப்படுத்த ஃபோர்டு இந்தியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.\nஎல்லா போர்டு செய்திகள் ஐயும் காண்க\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் Aspire இன் விலை\nஜோர்ஹத் Rs. 6.85 - 9.66 லட்சம்\nஇம்பால் Rs. 6.78 - 9.58 லட்சம்\nஇதாநகர் Rs. 6.60 - 9.32 லட்சம்\nசில்சார் Rs. 6.85 - 9.66 லட்சம்\nஷிலோங் Rs. 6.78 - 9.58 லட்சம்\nகவுகாத்தி Rs. 6.85 - 9.66 லட்சம்\nதின்ஸுகியா Rs. 6.85 - 9.66 லட்சம்\nஅஸ்வல் Rs. 6.78 - 9.58 லட்சம்\nஎல்லா போர்டு கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/10/EPDP_5.html", "date_download": "2021-01-18T23:10:21Z", "digest": "sha1:YBDS7GT2WTGCDC7GYDKCIYAKYZYEE2HP", "length": 11395, "nlines": 83, "source_domain": "www.pathivu.com", "title": "��ந்திய கொரோனா விவகாரம் :கடலுக்கு தடை - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / இந்திய கொரோனா விவகாரம் :கடலுக்கு தடை\nஇந்திய கொரோனா விவகாரம் :கடலுக்கு தடை\nடாம்போ October 05, 2020 யாழ்ப்பாணம்\nவடக்கு மாகாண கடற்பரப்பில் கடலட்டை பிடிப்பதற்கு தற்காலிக தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளதாகவும் தெவித்துள்ளார்.\nதற்போது நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் சுகாதார தரப்பினரால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில் இந்திய கடற்றொழிலாளர்களின் எல்லைதாண்டிய தொழில் நடவடிக்கைகளும் இலங்கையின் வடபகுதி மக்களிடையே கொரோனா அச்சத்தை அதிகரித்துள்ளது.\nஅத்துடன் அண்மையில் எல்லைதாண்டி தொழிலில் ஈடுபட்ட இந்திய கடற்றொழிலாளர்களுடன் நெருங்கிய தொடர்பை பேணியதால் மன்னார் பகுதிய சேர்ந்த 79 கடற்றொழிலாளர்கள் அடையாளம் காணப்பட்டு சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் இவர்களில் 7 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டும் உள்ளனர்.\nஇந்நிலையில் கொரோனா தொடர்பிலான தற்போநைய நாட்டின் அசாதாரண நிலைமைகளை கருத்திற்கொண்டு இன்றைய அமைச்சரவையில் ஆராயப்பட்டு கடலட்டை பிடிப்பதற்கு தற்காலிகமாக தடையை மேற்கொள்ள அமைச்சரவை அனுமதியளித்துள்ளது .\nமாறும் அணிகள் ,பணியும் ஒபிஎஸ் , சசிகலா வருகையால் ஒன்றிணையும் அதிமுக\nசசிகலா வரும் 27ம் தேதி விடுதலையாக உள்ள நிலையில், அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுகவில் மீண்டும் பிளவு ஏற்படும் சூழல் தெரிகிறது. வர...\nசிவகரனே அடுத்த வடமாகாண முதலமைச்சர் \nமன்னார் சுப்பிரமணியம் சிவகரன் அவர்களை அனைத்துக் கட்சித் தலைவராகவும் அடுத்த வட மாகாண முதல்வராகவும் நான் விதந்துரைக்கிறேன். அனைத்துத் தமிழர் ந...\nதமிழ் மக்களை ஊடகங்கள் மூலம் மடக்க கோத்தா தரப்பு தமிழன் பேரில் பத்திரிகை ஆரம்பித்துள்ளது.இதில் முன்னணி போலி தமிழ் தேசிய ஊடக தம்பிகள் முகவர்...\nகணவனை நாய் போல வெளியில் அழைத்துச் சென்ற பெண்\nகனடாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு அமுலில் இருந்தவேளை தனது கணவனை நாய் போல வெளியில் அழைத்துச் சென்ற\nஉலகத் தமிழர்களின் தேசிய வழிகாட்டி பிரபாகரன்\nஇன்றைய தமிழர் தைப்பொங்கல் திருநாள் அன்று ( 14.01.2021) மேதகு பிரபாகரன் அவர்கள் உலகத் தமிழர்களின் தேசிய வழிகாட்டியாக பிரகடனப்படுத்தப்பட்டு...\nபிள்ளையானை விடுதலை செய்தமை தொடர்பில் இன்று பலரும் பரபரப்பாக பேசிக்கொண்டிருக்க அது மட்டும் ராஜபக்ச சாதனையில்லையென போட்டுடைத்துள்ளார் சிவில் ச...\nமுள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் அமைக்க தீர்மானம் பொதுச் சின்னம் அமைக்க ஈபிடிபி கோரிக்கை\nயாழ் மாநகரசபையில் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் அமைக்க தீர்மானம் பொதுச் சின்னம் அமைக்க ஈபிடிபி கோரிக்கை விடுத்துள்ளது.\nதளபதி கிட்டுவின் வரலாறும் நினைவுகளும்\nகேணல் கிட்டு சதாசிவம் கிருஸ்ணகுமார் தமிழீழம் யாழ் மாவட்டம் தாய் மடியில்:02-01-1960 தாயக மடியில்:16-01-1993 தனது பதினெட்டாவது வயதில் 1979 இல்...\nதிருமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபையில் புதிய ஆட்சியை உருவாக்கியதன் மூலம் ஈ.பி.டி.பி. மீண்டும் திருகோணமலையில் தனது ஆதிக்கத்தினை நிலைநாட்டி...\nபொங்கல் பானை அள்ளி தருமென்கிறார் சி.வி\nஎமது கட்சிக்கும் பொங்கலுக்கும் ஒரு தொடர்புண்டு. தமிழ் மக்கள் கூட்டணியின் சின்னம் பொங்கல் பானை. வருங்காலத்தில் எமது கட்சியின்\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-8/", "date_download": "2021-01-18T23:44:09Z", "digest": "sha1:UDWXNL2HSQMMSUMF2VWAYWCQF7UL23BE", "length": 13302, "nlines": 113, "source_domain": "www.patrikai.com", "title": "நவம்பர் 8 | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயி���் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nநவம்பர் 8.. நான்கு ஆண்டுகளுக்கு முன்..பணமதிப்பிழப்பு..\nநவம்பர் 8.. நான்கு ஆண்டுகளுக்கு முன்..பணமதிப்பிழப்பு.. “”இன்றைக்கு இந்தியா உலகின் வல்லரசாக திகழ்வதற்கு மோடி அடித்தளமிட்ட நாள்.. கருப்பு பணத்தை கணக்கில் கொண்டு வரமுடியாமல் நாடுமுழுவதும் ஆயிரக்கணக்காண தொழிலதிபர்ள் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்ட நாள் . பேராசை பிடித்த கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் பருப்பு இனி வேகாது என குடிசை தொழிலுக்கு மாறிய நாள்.”” – பிரதமர் நரேந்திர மோடியின் அறிவிப்பை மறுநாளே வரவேற்ற கும்பலில் நானும் ஒருவன்.. எதிர்ப்பா ளர்களை சாந்தப்படுத்த பதிவுகளை போட்டவன்.. நாள் நாள் ஆக ஆகத்தான் புரிந்தது, யாரையும் கலந்தா லோசிக்காமல், முன்னேற்பாடே இல்லாமல் மோடி, தான்தோன்றித்தனமாக அறிவித்திருக்கிறார் என்பது.. ஒரே வரியில் சொன்னால் காலி பெருங்காய டப்பா. நிதியமைச்சர், ரிசர்வ் வங்கி ஆளுநர், நிதித்துறையின் செயலாளர்கள் என எவரையும் கருத்து கேட்காமல் சில நிமிடங்களில் பேரழிவுக்கு வித்திட்டிருக்கிறார்.. இரண்டு நாள் என்றார்கள். பத்து நாட்கள்கூட பொறுத்திருந்தோம்.. ஆனால் கையில் மை, திருமண செலவுக்கு கட்டுப்பாடு என எவ்வளவு தூரம் கேவலப்படுத்தினார்கள்.. நாலாயிரத்தை வாங்க நாடு முழுவதும் பிச்சைக்காரர்களாய் அலையவிடப்பட்ட கொடுமை,, பணப்பு ழக்கம் இல்லாததால் லட்சக்கணக்கில் அழிந்த சிறு தொழில்கள் மற்றும் குறு வணிகம்.. மருத்துவ செலவுக்கு பணம் எடுக்கமுடியால் தவித்த மக்கள், வங்கி வாசலிலும் ஏடிஎம் கியூவிலும் நெரிசலில் சிக்கி மாண்டுபோன 165 சாமான்யர்கள்.. எந்த பெரும்புள்ளியும் சாகவில்லை.. இரண்டு மாதங்கள் ஆகியும்கூட ஏடிஎம்களை புதிய நோட்டுக்க ளுக்கு ஏற்ப வடிவமைக்காமல் எவ்வளவு அலட்சியம்.. இன்றைக்கு அரசு தரப்பில் இவ்வளவு நன்மைகள் விளைந்துள்ளன என்று சொல்கிறார்கள்.. அரசு என்ன சப்பை கட்டு கட்டினாலும் சரி.. அருமையாக ஒரு வாரத்தில் முடித்திருக்கவேண்டிய விஷயத்தை கையாள திறமையில்லாமல், 135 கோடி இந்தியர்களை, சொந்த பணத்திற்காக கையேந்த வைத்தது எந்த காலத்திலும் மறக்க முடியாத.. மன்னிக்கமுடியாத குற்றம்.. டிரைவிங்கே தெரியாதவன் கையில் கன ரக வாகனம் ஓட்டுவதற்கு கிடைத்த க���ைதான்.. திட்டமிடல் இல்லாமல் கோடிக்கணக்கானோரின் சிறு குறு தொழில்களை ஒழித்துக்கட்டிய அந்த மோடியை தான் இன்றும் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.. ஆனால் பணமதிப்பிழப்பால் எவ்வளவு நன்மைகள் என்பதை மட்டும் சொல்ல மாட்டேன் என்பார்கள் …..\nநார்வே முதியவர்களின் மரணத்திற்கு கொரோனா தடுப்பு மருந்து காரணமா\nஓஸ்லோ: நார்வே நாட்டில், கொரோனா தடுப்பு மருந்து எடுத்துக்கொண்ட முதியவர்கள் சிலர் மரணமடைந்ததற்கும், கொரோனா தடுப்பு மருந்திற்கு எந்த தொடர்பும்…\nசென்னையில் இன்று 801 பேருக்கு கொரோனா தடுப்பூசி : தமிழகத்தில் 10,256 பேர்\nசென்னை இன்று சென்னையில் 801 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு மொத்த எண்ணிக்கை 1746 ஆகி உள்ளது. நாடெங்கும் கடந்த 16 ஆம்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 551 பேருக்குப் பாதிப்பு…\nசென்னையில் இன்று 158 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 158 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 551 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,31,323 பேர்…\nதமிழகத்தில் இன்று 551 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 551 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,31,323 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 5,725…\nபுகை பிடிப்போர் மற்றும் சைவ உணவு உண்போருக்கு கொரோனா அபாயம் குறைவு\nடில்லி புகை பிடிப்போர் மற்றும் சைவ உணவுககாரர்களுக்கு கொரோனா தாக்குதல் அபாயம் குறைவாக உள்ளதாக இந்திய விஞ்ஞானம் மற்றும் தொழில்…\nஎடியூரப்பா விரைவில் பதவியிழப்பார் – பரபரப்பை கிளப்பும் சித்தராமையா\nஆஸ்திரேலியாவுக்கு இப்படி ஒரு ஆபத்தான சென்டிமென்ட் இருக்கிறதா..\nராமர் கோயில் கட்ட பிரதமருக்கு நிதியனுப்பிய காங்கிரஸ் தலைவரின் வேண்டுகோள் என்ன தெரியுமா\nதற்காலிகமாக மூடப்பட்ட அமெரிக்க நாடாளுமன்ற வளாகம்\nநார்வே முதியவர்களின் மரணத்திற்கு கொரோனா தடுப்பு மருந்து காரணமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/rajnikanth-vijayakanth-meet/", "date_download": "2021-01-19T00:11:23Z", "digest": "sha1:OZ77DFEAXGR5V3QWTWAKJDSUHVBISTYJ", "length": 9558, "nlines": 124, "source_domain": "www.patrikai.com", "title": "Rajnikanth vijayakanth meet | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\n விஜயகாந்தை சந்தித்த ஸ்டாலின் தகவல்\nசென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்தை நண்பகலில் சந்தித்து பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவரது உடல்நலம் குறித்து விசாரித்ததாக கூறினார்….\nதிமுக கூட்டணியில் சேருமா தேமுதிக: விஜயகாந்தை சந்திக்கிறார் ஸ்டாலின்\nசென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்தை இன்று காலை நடிகர் ரஜினிகாந்த் திடீரென சந்தித்து பேசியுள்ள நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்…\nதமிழக அரசியலில் பரபரப்பு: விஜயகாந்துடன் ரஜினிகாந்த் திடீர் சந்திப்பு\nசென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்தை நடிகர் ரஜினிகாந்த் இன்று திடீரென சந்தித்து பேசினார். இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி…\nநார்வே முதியவர்களின் மரணத்திற்கு கொரோனா தடுப்பு மருந்து காரணமா\nஓஸ்லோ: நார்வே நாட்டில், கொரோனா தடுப்பு மருந்து எடுத்துக்கொண்ட முதியவர்கள் சிலர் மரணமடைந்ததற்கும், கொரோனா தடுப்பு மருந்திற்கு எந்த தொடர்பும்…\nசென்னையில் இன்று 801 பேருக்கு கொரோனா தடுப்பூசி : தமிழகத்தில் 10,256 பேர்\nசென்னை இன்று சென்னையில் 801 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு மொத்த எண்ணிக்கை 1746 ஆகி உள்ளது. நாடெங்கும் கடந்த 16 ஆம்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 551 பேருக்குப் பாதிப்பு…\nசென்னையில் இன்று 158 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 158 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 551 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,31,323 பேர்…\nதமிழகத்தில் இன்று 551 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 551 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,31,323 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 5,725…\nபுகை பிடிப்போர் மற்றும் சைவ உணவு உண்போருக்கு கொரோனா அபாயம் குறைவு\nடில்லி புகை பிடிப்போர் மற்றும் சைவ உணவுககாரர்களுக்கு கொரோனா தாக்குதல் அபாயம் குறைவாக உள்ளதாக இந்திய விஞ்ஞானம் மற்றும் தொழில்…\nஎடியூரப்பா விரைவில் பதவியிழப்பார் – பரபரப்பை கிளப்பும் சித்தராமையா\nஆஸ்திரேலியாவுக்கு இப்படி ஒரு ஆபத்தான சென்டிமென்ட் இருக்கிறதா..\nராமர் கோயில் கட்ட பிரதமருக்கு நிதியனுப்பிய காங்கிரஸ் தலைவரின் வேண்டுகோள் என்ன தெரியுமா\nதற்காலிகமாக மூடப்பட்ட அமெரிக்க நாடாளுமன்ற வளாகம்\nநார்வே முதியவர்களின் மரணத்திற்கு கொரோனா தடுப்பு மருந்து காரணமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2021-01-18T22:48:19Z", "digest": "sha1:7QO62S6LEMHJQZTXUNXYAOJQ4ZK4TMM7", "length": 5267, "nlines": 88, "source_domain": "plotenews.com", "title": "விடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள் -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\n(படத்தில் மேல் அழுத்தினால் பெரிதாகப் பார்க்கலாம்)\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள் –\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள் –\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள் –\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள் –\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள் –\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள் –\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள் –\nவிடுதலைக்கு வித���தான கழகக் கண்மணிகள் –\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள் –\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள் –\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள் –\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள் –\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81145/", "date_download": "2021-01-18T23:40:27Z", "digest": "sha1:W4UBN3ISRAXGGKKWMC5UUKEPIAHYPFS7", "length": 10675, "nlines": 88, "source_domain": "tamilthamarai.com", "title": "அமெரிக்காவிடம் இருந்து145 இலகு ரக பீரங்கிகள் கொள்முதல் |", "raw_content": "\nகரோனா தடுப்பூசி இந்தியாவை சுயசாா்புநாடாக உருவாக்குகிறது\nஅமமுக கட்சியை மாபியா என்றுதான் அழைப்பேன்\nஉலகின் மிகப் பெரிய கொரோனா கிருமி நோய்த்தடுப்பு இயக்கம்\nஅமெரிக்காவிடம் இருந்து145 இலகு ரக பீரங்கிகள் கொள்முதல்\nஅமெரிக்காவிடம் இருந்து சுமார் ரூ. 5,091 கோடி மதிப்பீட்டில் 145 இலகு ரக பீரங்கி வாகனங்களை கொள்முதல் செய்வதற்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், 18 \"தனுஷ்' ரக பீரங்கி வாகனங்களை தயாரிப்பதற்கும் ஒப்புதல் அளிக்கப் பட்டுள்ளது.\nபோஃபர்ஸ் ஊழல் அம்பலமாகி, 30 ஆண்டுகளுக்கு பிறகு, வெளிநாட்டில் இருந்து பீரங்கிவாகனங்கள் கொள்முதல் செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும். பாதுகாப்பு கொள்முதல்கவுன்சில் கூட்டம், தில்லியில் பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.\nஇந்தக்கூட்டத்தில், ரூ.28,000 கோடி மதிப்பிலான புதியதிட்டங்கள் உள்பட 18 திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. கூட்டத்துக்கு பிறகு, பாதுகாப்பு அமைச்சகத்தின் மூத்தஅதிகாரி ஒருவர் கூறியதாவது:\nசீன எல்லையை ஒட்டி அமைந்துள்ள அருணாசல பிரதேசம், ஜம்மு-காஷ்மீரின் லடாக் ஆகிய உயரமான பகுதிகளில் பாதுகாப்புப்பணியில் நிறுத்தி வைப்பதற்காக, பீரங்கி வாகனங்களை வாங்குவதற்கு விருப்பம் தெரிவித்து அமெரிக்காவுக்கு இந்தியா கடிதம் அனுப்பி யிருந்தது. அந்தக் கடிதத்துக்கு அமெரிக்கா பதில் அனுப்பியிருந்தது.\nஅதில், அமெரிக்கா குறிப்பிட்டிருந்த நிபந்தனைகளை பாதுகாப்புகொள்முதல் கவுன்சில், விவாதித்து, அவற்றை ஏற்றுக்கொண்டது. அதன்படி, அமெரிக்காவிடம் இருந்து 145 இலகு ரக பீரங்கி வாகனங்களை கொள்முதல் செய்வதற்கு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்��ப் பட்டது. இதற்கான ஒப்புதல் கடிதம் விரைவில் அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்படும்.\nமுதல் கட்டமாக, 25 பீரங்கி வாகனங்கள் தயார்நிலையில், இந்தியாவுக்கு வரும். எஞ்சிய வாகனங்கள், இந்தியாவிலேயே தயார்செய்யப்படும். இதனால், போக்குவரத்து செலவுகுறையும். இதுதவிர, 18 தனுஷ் ரக பீரங்கி வாகனங்களை உள்நாட்டிலேயே தயாரிக்கவும் பாதுகாப்பு கொள்முதல்கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்ப்பட்டது என்று அந்த அதிகாரி கூறினார்.\nஇந்திய ராணுவத்துக்கு ரூ.15,000 கோடி மதிப்பில் புதிய…\nரூ.48 ஆயிரம் கோடியில் தேஜாஸ் போர் விமானங்களை…\nரூ.46,000 கோடியில் ஆயுதங்கள், ஹெலிகாப்டர்கள் கொள்முதல்:\nநாட்டின் முதல் தனியார் துப்பாக்கி தொழிற்சாலை\nலேசர் பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதனை\nபள்ளிக்கல்வியை மேம்படுத்த உலகவங்கியின் நிதி உதவி…\nஇலகு ரக பீரங்கி, பாதுகாப்புத் துறை\n2020-ம் ஆண்டுக்குள் இந்திய-சீன எல்லையில் 73 ...\n80,000 கோடி மதிப்பகொண்ட பாதுகாப்புத் துறை � ...\nஉலக விவசாய சந்தைகளில் இந்தியாவிற்கான � ...\nபிரதமர் கிசான் சம்மான் நிதித்திட்டத்தின் கீழ் அடுத்த தவணைக்கான தொகையை காணொலி மாநாடு மூலமாக பிரதமர் நரேந்திர மோடி விடுவித்தார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது; இன்று ஒரே ஒருபொத்தானை ...\nகரோனா தடுப்பூசி இந்தியாவை சுயசாா்புநா ...\nஅமமுக கட்சியை மாபியா என்றுதான் அழைப்ப� ...\nஉலகின் மிகப் பெரிய கொரோனா கிருமி நோய்த� ...\nநாடு முழுவதும் உள்ள இளைஞர்கள் திருக்க� ...\nஅயோத்தி ராமர்கோயில் கட்டுமானத்துக்கு ...\nநாம் யாரைநோக்கி செய்கிறோமோ, நாமும் அவர� ...\nவியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது.\nஉடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் ...\nகண்டங்கத்திரி இலையின் மருத்துவக் குணம்\nகோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2004/03/blog-post_05.html", "date_download": "2021-01-18T22:28:55Z", "digest": "sha1:EJUOGPYTK3TUFXTFFUVQM5R7OPIGRMSD", "length": 10120, "nlines": 294, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: பாரதீய பாஷா பரிஷத் விருது", "raw_content": "\n13. ரோஜா முத்தையா ஆய்வு நூலகம்\nகாலைக்குறிப்புகள் -26 தற்செயலின் வரைபடம்\nராஜராஜசோழன், குலோத்துங்க சோழன் போன்றவர்களின் அரிய படங்கள், ஆராய்ச்சி முடிவுகள்…\n26. பாவை குறள் - மேலையார்\nஅயோத்திதாசர் நூலுக்கு அசுரா நாதனின் மதிப்புரை\nகாலச்சுவடு கட்டுரை: பத்தாண்டுகளில் கடந்தனவும் நிலைப்பனவும்\nபாரதீய பாஷா பரிஷத் விருது\nபா.ராகவனுக்கு 'பாரதீய பாஷா பரிஷத்' விருது வழங்கப்பட்டதல்லவா கொல்கத்தாவில் விருது வழங்கப்பட்டபோது எடுத்த புகைப்படம், இங்கே. சால்வையைப் போர்த்துபவர் உத்திரப் பிரதேச ஆளுநர் விஷ்ணு காந்த் சாஸ்திரி.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nபாகிஸ்தான் தூதரகத்தில் ஒரு நாள்\nகட்டாயமா என்க்கு ஓட் போட்வீங்க\nசாகித்ய அகாதமி விருது: அன்றும், இன்றும்\nபாராளுமன்ற உறுப்பினர்களின் வேலை என்ன\nதேர்தல் சுவரொட்டிகள் - 2\nஊழல் எதிர்ப்பு இயக்கம் - 2\nஊழல் எதிர்ப்பு இயக்கம் - 1\nபாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் தரம் - 3\nபாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் தரம் - 2\nபாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் தரம் - 1\nமுதல் ஒருநாள் போட்டியின் இந்தியா வெற்றி\nரிஷிகேஷில் முட்டை(யும்) விற்கத் தடை\nவலைப்பதிவுகள் பற்றிய மாலனின் கருத்துகள்\nதிசைகள் இயக்கம் மகளிர் தின விழா\nவலைப்பதிவுப் படங்களுக்கென ஒரு இலவசத்தளம்\nஆம்பூர் திசைகள் இயக்கம் - படக்காட்சிகள்\nதேர்தல் சுவரொட்டிகள் - 1\nபாரதீய பாஷா பரிஷத் விருது\nஐராவதம் மகாதேவன் பற்றி மேலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%87-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2021-01-18T22:46:20Z", "digest": "sha1:V7KPITIVM3LBSMQZFYFG624JWE2D4FXI", "length": 6087, "nlines": 94, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "சூர்யாவின் என்.ஜி.கே குறித்த அதிரடி அறிவிப்பு | Chennai Today News", "raw_content": "\nசூர்யாவின் என்.ஜி.கே குறித்த அதிரடி அறிவிப்பு\nகோலிவுட் / சினிமா / திரைத்துளி\nசூர்யாவின் என்.ஜி.கே குறித்த அதிரடி அறிவிப்பு\nசூர்யாவின் என்.ஜி.கே குறித்த அதிரடி அறிவிப்பு\nசூர்யா நடித்து முடித்துள்ள ‘என்.ஜி.கே. திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியு��்ள நிலையில் இந்த படம் வரும் மே 31ல் வெளியாகவுள்ளது\nநீண்ட தாமதமானாலும் சூர்யாவின் ரசிகர்களுக்கு இந்த படம் ஒரு பெரும் விருந்தாக இருக்கும் என கருதப்படும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் மற்றும் ஆடியோ வரும் 29ஆம் தேதி வெளியாகும் என இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தனது டுவிட்டரில் அறிவித்துள்ளது\nயுவன்ஷங்கர் ராஜா இசையில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் சூர்யா, ரகுல் ப்ரித்திசிங், சாய்பல்லவி, பாலாசிங், மன்சூர் அலிகான், சம்பத்ராஜ், சரத்குமார், ஜெகபதிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.\nசூர்யா 39 படத்தில் இணையும் ‘விஸ்வாசம்’ டீம்\nசமூகத்தின்‌ மனசாட்சியை உலுக்கி இருக்கிறார்கள்‌.\nமது பாட்டில்களை வாங்கி சென்றாரா ரகுல் ப்ரீத்திசிங்:\nசூர்யாவுக்கு சிறப்பான ஆதரவு கொடுத்த விஜய்சேதுபதி\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-18-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%99/", "date_download": "2021-01-18T22:53:36Z", "digest": "sha1:DSLZGNY5QXNI7RVGTHNTY2MZU3ZIAP5X", "length": 5568, "nlines": 88, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "மேலும் 18 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு: பிரதமர் மோடி அறிவிப்பு | Chennai Today News", "raw_content": "\nமேலும் 18 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு\nமேலும் 18 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு\nகொரோனாவுக்கு எதிரான போரில் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு என அறிவித்திருந்த பிரதமர் மோடி தற்போது மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு என்று அறிவித்துள்ளார். இதனையடுத்து மேலும் 18 நாட்கள் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது\nகொரோனாவுக்கு எதிரான போரில் அடுத்த ஒரு வாரம் மிகவும் முக்கியமானது; தளர்வுகள் குறித்து வழிகாட்டு நெறிமுறைகள் நாளை வெளியிடப்படும். தற்போதைய சூழலில், ஊரடங்கு நீட்டிப்பும், கட்டுப்பாடுகளும் அவசியமாகிறது;\nஅனைத்து நிலைகளிலும் கொரோனாவை கட்டுப்படுத்துவது அவசியம். அத்தியாவசிய பொருட்களின் தேவைகளுக்காக ஏப்.20ம் தேதிக்கு பின்னர் சில தளர்வுகள் இருக்கும்’ என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.\nதமிழ் புத்தாண்டுக்கு தமிழில் டுவிட்\nநாளை முதல் வெளியாகிறது 75 ரூபாய் நாணயம்: பிரதமர் மோடி வெளியிடுகிறார்\nபிரதமர் மோடியின் டுவிட்டர் கணக்கு ஹேக்கிங்:\nஇன்றுடன் முடிவுக்கு வருமா முழு ஊரடங்கு\nதிறந்தவெளி தியேட்டர், மெட்ரோ ரயிலுக்கு அனுமதி:\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=Rating&id=176", "date_download": "2021-01-19T00:20:32Z", "digest": "sha1:EU6LAXHWAMPGOM2HBG6APNEVH7M7QKWM", "length": 9404, "nlines": 154, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nமிஷின் லேர்னிங் எதிர்காலம் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nதேசிய தரம் : N/A\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nகுரூஸ் எனப்படும் கடற்பயணம் தொடர்பான வேலையில் சேர விரும்புகிறேன். இதைப் பற்றிக் கூறவும்.\nதேர்வு கட்டணத்தையும் கடனாக பெற இயலுமா\nஹாஸ்பிடல் மேனேஜ்மெண்ட் துறை படிப்புகளைப் பற்றியும் அதன் வேலை வாய்ப்புகள் பற்றியும் கூறவும்.\nதற்போது 10ம் வகுப்பில் படிக்கும் எனது மகனை எந்தப் படிப்பில் சேர்த்தால் அவனுக்குச் சிறப்பான எதிர்காலம் அமையும் என தெரியவில்லை. விளக்கவும்.\nபினிஷிங் ஸ்கூல் என்றால் என்ன\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/football/137244-favourites-of-ucl-201819-season", "date_download": "2021-01-18T23:51:41Z", "digest": "sha1:E2X55RICBHEW2NG4WYGD4JKBH3JI2U4T", "length": 23885, "nlines": 189, "source_domain": "sports.vikatan.com", "title": "மெஸ்ஸி, ரொனால்டோ, நெய்மர்... சாம்பியன்ஸ் லீக் கோப்பை யாருக்கு?! #UCL | Favourites of UCL 2018-19 season", "raw_content": "\nமெஸ்ஸி, ரொனால்டோ, நெய்மர்... சாம்பியன்ஸ் லீக் கோப்பை யாருக்கு\nமெஸ்ஸி, ரொனால்டோ, நெய்மர்... சாம்பியன்ஸ் லீக் கோப்பை யாருக்கு\n2017 ல் ரியல் மாட்ரிட்டிடம் நூலிழையில் சாம���பியன் பட்டத்தைத் தவறவிட்ட யுவென்டஸ் இந்த முறை ரொனால்டோவையே தனது பிரத்யேக ஆயுதமாக மாற்றி கோப்பைக்குக் குறிவைத்திருக்கிறது.\nஇந்தியாவில் இனி நள்ளிரவு, அதிகாலை நேரங்களிலும் கூட தொலைக்காட்சிகள் அலறப் போகின்றன; இந்திய இளசுகள் எல்லாம், `ஃபுட்பால் ஹேங் ஓவரில்’ இரவு முழுவதும் விழித்துக்கிடக்கப் போகின்றனர். 2018-19 சீஸனுக்கான `சாம்பியன்ஸ்லீக் ஃபுட்பால் இஸ் பேக்’. ஆம், ஐரோப்பாவின் டாப் கிளப்கள் கலந்துகொள்ளும் மாபெரும் கால்பந்துத் திருவிழாவான, சாம்பியன்ஸ்லீக் கால்பந்து தொடர் நாளை தொடங்கவுள்ளது. இந்தமுறை கோப்பையைக் கைப்பற்றும் முனைப்பிலுள்ள `ஃபேவரைட்’ அணிகளைப் பற்றிய அலசல். #UCL\nகடந்த 3 வருடங்களாக கோப்பையைக் கைப்பற்றி, சாம்பியன்ஸ்லீக் தொடரை `குத்தகைக்கு எடுத்திருக்கும்’ ரியல் மாட்ரிட், இந்தமுறையும் கோப்பையைத் தக்கவைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், கடந்த சீஸனில் இருந்த பலமிக்க அணி இப்போது இல்லை. ஏனென்றால், பயிற்சியாளர் ஜிடேன் கடந்த சீஸனின் இறுதியிலேயே விடைபெற்றுவிட, இந்த சீஸனின் தொடக்கத்தில், மாட்ரிட்டின் `சூப்பர்ஸ்டார்’ கிறிஸ்டியானோ ரொனால்டோ யுவென்டஸ் அணிக்குச் சென்றுவிட்டார். ரொனால்டோ இல்லாவிட்டாலும் கேரத் பேல், பென்சிமா, மற்றும் இஸ்கோ கூட்டணி இருப்பதால் அட்டாக்கிற்கு பஞ்சம் இருக்காது. நடுகளத்தில் லூகா மோட்ரிச் மற்றும் குரூஸ் நம்பிக்கையளிக்கின்றனர்.\nஅவர்களின் இப்போதைய பிரச்னை டிஃபன்ஸ். செர்ஜியோ ரமோஸ், மார்செலோ ஆகியோர் அட்டாக்கில் அதிக கவனம் செலுத்துவதால், அது அவ்வப்போது எதிரணியினருக்கு கோல் அடிக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கிறது. உலகக் கோப்பையின் சிறந்த கோல்கீப்பர் கோர்ட்வாவை வாங்கியிருப்பதால், கொஞ்சம் நம்பிக்கை கூடியுள்ளது. `குரூப்-ஜி’ ல் இடம்பெற்றிருக்கும் அணிகளில் ரோமாவை சமாளித்தாலே போதும். ரோமாவைத் தவிர மற்ற இரு அணிகளையும் எளிதாக வென்று, அடுத்த சுற்றுக்கு மாட்ரிட் முன்னேறுவது உறுதி.\nகடந்த சீஸனில் இத்தாலியின் ரோமாவிடம் அடிவாங்கி, காலிறுதியில் வெளியேறி அதிர்ச்சியளித்த பார்சிலோனா, இம்முறை சாம்பியன்ஸ்லீக் கோப்பையை முத்தமிட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. கேப்டனாகப் பதவியேற்றபோது, ``சாம்பியன்ஸ்லீக் கோப்பையினை வெல்ல எல்லா வழிகளிலும் முயற்சி ச���ய்வோம்” என சூளுரைத்திருக்கிறார் `லிட்டில் மாஸ்டர்’ லியோனல் மெஸ்ஸி. ஆர்தர், மால்கம், அர்டுரோ விடால் மற்றும் லெங்லெட் என புதுவரவுகள் பார்சிலோனாவுக்குப் போதுமான பலம் சேர்க்கின்றனர். முன்களத்தில் மெஸ்சி, சுவாரஸ், டெம்பெலே என மூவரும் `சூப்பர் ஃபார்மில்’ இருக்கிறார்கள். இனியஸ்டா எனும் மாபெரும் ஜாம்பவான் இல்லாமல் களமிறங்குகிறது அந்த அணி. ஒரு வீரராக கொடினியோ அவரது இடத்தை நிரப்பினாலும், ஒரு லீடராக இனியஸ்டாவை பார்சிலோனா மிஸ் செய்யும். லீடர் எனும் மிகப்பெரிய ரோலை மெஸ்ஸியால் நிரப்ப முடியுமா. ரசிகர்களின் கேள்விக்கு மெஸ்ஸி பதில் சொல்லவேண்டிய தருணம் இது.\nபார்சிலோனாவின் ஒரே பலவீனம் பீக்கே, உம்டிடி, ஆல்பா அடங்கிய டிஃபென்ஸ் லைன் ஒவ்வொரு போட்டியிலும் ஒரு தவறாவது செய்துவிடுகின்றனர். கோப்பையை வெல்ல அவர்கள் தடுமாறாமல் இருக்க வேண்டியது அவசியம். `குரூப் ஆஃப் டெத்’ என்றழைக்கப்படும் குரூப்-பி ல், பலமிக்க டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர்ஸ் மற்றும் இண்டர் மிலன் அணிகளுடன் இடம்பெற்றிருக்கும் பார்சிலோனா, குரூப் சுற்றைக் கடக்க கடினமாகப் போராட வேண்டியிருக்கும்.\nபாரிஸ் செயின்ட் ஜெர்மைன் (பிரான்ஸ்)\nபுதிய பயிற்சியாளர் தாமஸ் டுகெல்லின் வருகையால் புதுரத்தம் பாய்ச்சப்பட்டு, இம்முறை கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக விளங்குகிறது பிஎஸ்ஜி. இந்த சீஸனில், இத்தாலியின் யுவென்டஸிலிருந்து வந்திருக்கும் `லெஜெண்ட்’ கோல்கீப்பர் ஜிஜி புஃபோன் மிகவும் அனுபவசாலி. தியாகோ சில்வா, மர்க்யுன்ஹொஸ், டேனி ஆல்வஸ் ஆகிய டிஃபண்டர்களும் போதுமான அனுபவம் கொண்டவர்களே. இதுவரை பின்களத்தில் கொஞ்சம் கோட்டைவிட்டுக்கொண்டிருந்த அணிக்கு, இந்த சீசன் மிகப்பெரிய மாற்றமாய் அமையக்கூடும்.\nஇன்றைய தேதிக்குக் கால்பந்து உலகின் மிகச்சிறந்த அட்டாக்கிங் பார்ட்னர்ஷிப் கொண்ட அணி பி.எஸ்.ஜி தான். எடின்சன் கவானி, நெய்மர் மற்றும் `யங்ஸ்டார்’ எம்பாப்பே அடங்கிய அட்டாக் எதிரணிகளைப் பந்தாடப்போவது உறுதி. பி.எஸ்.ஜி இருக்கும் `குரூப்-சி’ ல் லிவர்பூல், நெபோலி ஆகிய அணிகள் இருப்பதால் அடுத்த சுற்றுக்கு முன்னேற கொஞ்சம் சிரமப்படத்தான் வேண்டும். கடந்த முறை நெய்மர் காயமடைந்தது போல, இந்தமுறை யாரும் காயமடையாமல் இருந்தாலேபோதும், பிஎஸ்ஜி நிச்சயம் அடுத்த சுற்றுக்கு முன்னேறிவிடும்.\nமுன்னெப்போதும் இல்லாத அளவுக்கு, இப்போது அசுர பலத்தில் இருக்கிறது யுவென்டஸ். காரணம் ரொனால்டோ என்னும் `ஒன் மேன் ஆர்மியின்’ வருகை. 2017-ல் ரியல் மாட்ரிட்டிடம் நூலிழையில் சாம்பியன் பட்டத்தைத் தவறவிட்ட யுவென்டஸ் இந்தமுறை ரொனால்டோவையே தனது பிரத்யேக ஆயுதமாக மாற்றி கோப்பைக்குக் குறிவைத்திருக்கிறது. இந்தமுறை சாம்பியன்ஸ் லீக் வென்றால், 3 வேறு அணிகளுக்காக சாம்பியன்ஸ் லீக் வென்றவர் என்ற மகத்தான சாதனையையும் அவர் படைப்பார். பாலோ டிபாலா, மண்ட்சுகிச், டக்லஸ் கோஸ்டா ஆகியோர் அட்டாக்கில் ரொனால்டோவுக்கு பக்கபலமாக இருப்பார்கள். நடுகளத்தில் மடூடி, ஜானிச், கெதிரா மற்றும் எம்ரே சேன் என நிறைய வீரர்கள் இருந்தாலும், மோட்ரிச், கொடினியோ பொன்ற அட்டாக்கிங் ஜீனியஸ்கள் இல்லை. அதனால் அட்டாக் பெரும்பாலும் விங்கர்களை நம்பியே இருக்கிறது. டிஃபென்ஸில் செலினியோடு, மிலனிலிருந்து மீண்டும் அணிக்கு வந்திருக்கும் பொனுச்சி கைகோப்பது அணிக்கு பெரிய பூஸ்ட். ஆனால் புஃபோன் விட்டுச் சென்ற வெற்றிடத்தை சீக்கிரம் நிரப்பினால் மட்டுமே யுவென்டஸ் இந்தத் தொடரில் நீடிக்கமுடியும்.\n`குரூப்-ஜி’ ல் மான்செஸ்டர் யுனைடெட் தான் யுவென்டஸிற்கு தலைவலியை ஏற்படுத்தும். 2013-ல் மாட்ரிட் அணிக்காக விளையாடிய ரொனால்டோ அடித்த கோல்கள், மான்செஸ்டர் யுனைடெட்டை தொடரிலிருந்து வெளியேற்றியது வரலாறு. இந்நிலையில் மீண்டும் ரொனால்டோ தனது முன்னாள் அணியுடன் மோதப் போகிறார் என்பதால் எதிர்பார்ப்புக்குப் பஞ்சமில்லை. அவர் மட்டுமல்லாமல் உலகக் கோப்பை நாயகன் போக்பாவும் இந்தப் போட்டியில் தன் முன்னாள் அணியை எதிர்கொள்ளப்போகிறார்.\nதொடர்ந்து 6 முறை புண்டஸ்லிகா டைட்டிலைக் கைப்பற்றியிருக்கும் பேயர்ன் முனிச், சாம்பியன்ஸ் லீக் அரங்கில் சமீக காலமாக முத்திரை பதிக்க முடியாமல் தடுமாறுகிறது. நிகோ கோவக் புதிய பயிற்சியாளராகப் பொறுப்பேற்றிருக்கும் நிலையில், சாம்பியன்ஸ்லீக் கோப்பையை வென்று ஐரோப்பிய அரங்கிலும் ஆதிக்கத்தைச் செலுத்தும் முனைப்பிலுள்ளது. ஆனால், இந்த மாற்றத்தை ஏற்படுத்த பயிற்சியாளர் ரொம்பவே மெனக்கெடவேண்டும். அடிக்கடி அணிக்குள் ஈகோ மோதல் வெடித்துள்ளது. அதைச் சமாளிக்கவேண்டும். முல்லர் போன்ற முன்னணி வீரர்கள் தொடர்ந்து சொதப்பும்���ோது அவர்களை பெஞ்சில் அமர்த்தும் துணிவான முடிவு எடுக்கவேண்டும். முந்தைய பயிற்சியாளர்களைப் போல் தொடர்ச்சியாக ரொடேஷன் செய்யாமல் ஓரளவு நிலையான பிலேயிங் லெவனை அமைக்க வேண்டும். போதாக்குறைக்கு நடுகளவீரர் டொலிஸோ காயத்தால் 6 மாதங்களுக்கு ஆடமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்தப் பிரச்னைகளுக்கெல்லாம் விரைவில் தீர்வு ஏற்படுத்தினால் பேயர்ன் மறுபடி வெல்லும்.\nஇந்த அணிகள் தவிர்த்து, கடந்த சீஸனின் `ரன்னர்-அப்’ லிவர்பூல், இந்தமுறை சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்ற கடினமாகப் போராடும். வழக்கத்துக்கு மாறாக அந்த அணியின் நடுகளமும், டிஃபன்ஸும் பலமாக இருக்கிறது. சாலா, மனே மற்றும் ஃபிர்மினோ அடங்கிய படையைக் கொண்டிருப்பதால் நிச்சயம் எதிரணிகளுக்கு அதிர்ச்சியளிக்கும். பெப் கார்டியோலாவின் தலைமையில் கடந்த சீஸனின் பிரீமியர் லீக் சாம்பியன் பட்டத்தை வென்ற இங்கிலாந்தின் மான்செஸ்டர் சிட்டியும் இந்தமுறை தங்களை நிரூபிக்கக் காத்திருக்கிறது. டேவிட் சில்வா, டி புருய்னே மற்றும் செர்ஜியோ அக்வேரோ போன்ற நட்சத்திர வீரர்கள் நிறைந்த சிட்டி, ஒலிம்பிக் லியான், ஹோஃபென்ஹெய்ம் போன்ற அணிகளை வீழ்த்தி நாக் அவுட் சுற்றுக்கு எப்படியும் முன்னேறிவிடும்.\n2014 மற்றும் 2016 வருடங்களின் `ரன்னர்-அப்’ அத்லெடிகோ மாட்ரிட், கடந்த சீஸனின் `யூரோப்பா லீக் சாம்பியன்’ என்ற பெருமையுடன், இம்முறை சாம்பியன்ஸ்லீக் தொடரில் கலந்துகொள்கிறது. கடந்த 2 சீஸன்களாக அவர்கள் பெரிய தாக்கம் ஏற்படுத்தாதபோதும், சிமியோனின் ஜாலத்தை நாம் எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/karunanidhi-poem-on-anna-demise/", "date_download": "2021-01-18T22:13:44Z", "digest": "sha1:3JJXG5T5K3COYVBCBRMW4FQ45KDERNB5", "length": 8585, "nlines": 86, "source_domain": "tamil.indianexpress.com", "title": "அண்ணாவிடம் இரவல் வாங்கிய இதயத்தை திருப்பி அளித்த கருணாநிதி!", "raw_content": "\nஅண்ணாவிடம் இரவல் வாங்கிய இதயத்தை திருப்பி அளித்த கருணாநிதி\nஎதையும் தாங்கும் இதயம் வேண்டுமென்றாய்: இதையும் தாங்க ஏதண்ணா எமக்கிதயம்\nஅண்ணா மறைவுக்கு கருணாநிதி எழுதிய இரங்கல் கவிதை\n உன் இதயத்தை எனக்கு இரவலாக கொடு நான் அங்கு வரும்போது, உன்னிடம் திரும்பித் தருகிறேன்’ என்று பேரறிஞர் அண்ணா இறந்த போது இரங்கற்பா வாசித்தார் கலைஞர் கருணாநிதி. இப்போது, அந்த தம்பி, அண்ணன் துயில் கொள்ளும் இடத்தில் நிரந்தரமாக ஓய்வெடுக்க வந்து, இதயத்தை திருப்பியளித்துள்ளார்.\n‘‘பத்துச் சிலை வைத்ததினால் – அண்ணன் தமிழின்பால் வைத்துள்ள\nபற்றுதலை உலகறிய அண்ணனுக்கோர் சிலை\nஆட்காட்டி விரல் மட்டும் காட்டி நின்றார்.\nஆணையிடுகிறார் எம் அண்ணா என்றிருந்தோம்\nஓராண்டே வாழப்போகின்றேன் என்று அவர்\nஒர் விரல் காட்டியது இன்றன்றோ புரிகிறது\nஎமை விடுத்துப் பெரும் பயணத்தை ஏன் தொடர்ந்தாய்\nஉன் கண்ணொளியின் கதகதப்பிலே வளர்ந்தோமே;\nஎம் கண்ணெல்லாம் குளமாக ஏன் மாற்றிவிட்டாய்\nநிழல் நீதான் என்றிருந்தோம்; நீ கடல்\nநிலத்துக்குள் நிழல் தேடப் போய்விட்டாய்: நியாயந்தானா\nநான்தானடா நன்முத்து எனச் சொல்லி\nநாவை ஏன் சுருட்டிக் கொண்டாய்\nவிரலை ஏன் மடக்கிக் கொண்டாய்\nகண்மூடிக் கொண்டு நீ சிந்திக்கும்\nஇன்று, மண் மூடிக் கொண்டுன்னைப் பார்க்காமல்\nகொடுமைக்கு ஆளாக்கி ஏன் சென்றாய்\nஎதையும் தாங்கும் இதயம் வேண்டுமென்றாய்:\nஇதையும் தாங்க ஏதண்ணா எமக்கிதயம்\nஎழுந்து வா எம் அண்ணா\nஇயற்கையின் சதி எமக்குத் தெரியும் – அண்ணா நீ\nஇரவலாக உன் இதயத்தை தந்திடண்ணா..\nநான்வரும் போது கையோடு கொணர்ந்து அதை\nஉன் கால் மலரில் வைப்பேன் அண்ணா\nபுதுவையில் 30 தொகுதியிலும் ஜெயிக்காவிட்டால் தற்கொலை செய்வேன்: ஜெகத்ரட்சகன் சபதம்\nபாலாஜி, ரியோ, ரம்யா, சோம்… இவர்களுக்கு டைட்டில் எப்படி மிஸ் ஆச்சு\nதிமுக கூட்டணிக்கு 166 இடங்கள்; அதிமுக கூட்டணிக்கு 68 இடங்கள் : ஏபிபி சி-வோட்டர் சர்வே\nபத்ம விபூஷன் விருதை இளையராஜா திருப்பிக் கொடுக்கிறாரா\nபுதுவையில் 30 தொகுதியிலும் ஜெயிக்காவிட்டால் தற்கொலை செய்வேன்: ஜெகத்ரட்சகன் சபதம்\nபுதிய பிரைவசி கொள்கையை வாட்ஸ் அப் ஏன் தள்ளி வைக்கிறது\nஅந்தரத்தில் யோகா… அமலா பால் வைரல் வீடியோ\nவனிதா அடுத்த டூர் எந்த நாடுன்னு பாருங்க… சூப்பர் போட்டோஸ்\nசெம்ம டேஸ்ட் பப்பாளி சட்னி: ஈஸியான செய்முறை\nசுரேஷ் சக்கரவர்த்தி மீது பிக் பாஸ்-க்கு என்ன கோபம்\nகாதல் மனைவி கொடுத்த ஊக்கம்... டாக்டர் பட்டம் வரை சென்ற சிங்கர் வேல்முருகன் லைஃப் ஸ்டோரி\nசிறு தொழில்களுக்கு 2% வட்டியில் மத்திய அரசு கடன்: ஆன்லைனில் விண்ணப்பம் செய்வது எப்படி\nசமஸ்கிருதம் தேவையில்லை என நினைத்தால் டி.வி.யை ஆஃப் செய்யுங்கள்- ஐகோர்ட் கருத்துX", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://writerpara.com/?p=1064", "date_download": "2021-01-18T22:13:25Z", "digest": "sha1:GG2WQBGHLXHPFYLM6S2JZ6J6ERKIPH6Q", "length": 4517, "nlines": 52, "source_domain": "writerpara.com", "title": "ரகோத்தமனைச் சந்தியுங்கள்! » Pa Raghavan", "raw_content": "\nபுத்தகக் காட்சி 2010, புத்தகம்\nகிழக்கு பதிப்பகம் இந்தப் புத்தகக் கண்காட்சியில் வெளியிட்டிருக்கும் ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் விலகும் நேரம் நூல் மிகப்பெரிய வெற்றி கண்டிருக்கிறது. அரங்குக்குள் நுழையும் ஒவ்வொரு வாசகரும் திரும்பிச் செல்லும்போது இந்த நூலை வாங்கிச் செல்வதைக் காண முடிகிறது.\nபத்திரிகைகள், எழுத்தாளர்கள், அரசியல்வாதிகள் வட்டத்திலும் இந்நூல் மட்டுமே இன்றைக்குப் பேசப்படும் விஷயமாகி உள்ளது. பரபரப்பு அம்சம் தாண்டி, ஒரு நேர்மையான புலன் விசாரணை என்பது எவ்வாறு இருக்கும் என்பதை முதல் முறையாக இந்நூல் மிகையின்றி விவரித்திருப்பதும் இதன் வெற்றிக்கு முக்கியக் காரணம். [ நூலைப் பற்றி ஜெயமோகன் எழுதியுள்ள மதிப்புரை இங்கே. ]\nநூலாசிரியரும் ஓய்வு பெற்ற சிபிஐ அதிகாரியுமான கே. ரகோத்தமன், பத்திரிகை, தொலைக்காட்சி பேட்டிகளில் கடந்த சில வாரங்களாக மிகவும் பிசி;-) ஒருவாறு மீடியா பேட்டிகளை முடித்துக்கொண்டு நாளைக்குப் புத்தகக் கண்காட்சியில் கிழக்கு அரங்குக்கு வருகை தர ஒப்புக்கொண்டிருக்கிறார்.\nராஜிவ் கொலை வழக்கின் தலைமைப் புலனாய்வு அதிகாரியாகப் பணியாற்றிய கே. ரகோத்தமனை நேரில் சந்திக்க, என்ன வேண்டுமானாலும் கேள்விகள் கேட்க, உரையாட, புத்தகத்தில் அவரது கையெழுத்துப் பெற விரும்பும் வாசகர்கள், நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை 4.15 மணி அளவில் கண்காட்சி வளாகத்தில் கிழக்கு அரங்குக்கு [P1] வரலாம்\nகிழக்கு அரங்கில் ரகோத்தமன் குறைந்தது ஒரு மணிநேரம் இருப்பார்.\n1 thought on “ரகோத்தமனைச் சந்தியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.femina.in/tamil/achievers/apikum-u-aaikkum-t-1366.html", "date_download": "2021-01-18T23:50:56Z", "digest": "sha1:GKRGMRUFFOFYD2LN2PWHCZTNIN3XHPJS", "length": 16802, "nlines": 150, "source_domain": "www.femina.in", "title": "அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் - Aṉpiṟkum uṇṭō aṭaikkum tāḻ | பெமினா", "raw_content": "\nஇந்தியாவில், வேகமாக வளர்ந்து வரும் பெண்களுக்கான இணையதளமான FEMINA.IN க்கு குழுசேர்ந்திடுங்கள்\nகடந்த 58 ஆண்டுகளாக, இந்திய பெண்களின் உணர்வுகளைப் படம்பிடித்து வருகிறது ஃபெமினா, உலகத்தை அவர்களின் வீட்டுக்கே கொண்டு வந்து சேர்ப்பதில் பல ப���ிணாமங்களை அடைந்துள்ளது. இப்போது, ஃபெமினாவின் எல்லா அம்சங்களையும் உங்கள் இன்பாக்ஸிலேயே நேரடியாகப் பெறுவதற்கு ஒரு வாய்ப்பு - ஆம் பிரபலங்கள், ஃபேஷன், அழகு மற்றும் நலவாழ்வு, வாழ்க்கைமுறை மற்றும் உறவுகள் தொடர்பான எல்லா தகவல்களும் உங்களுக்காக இன்பாக்ஸிற்கே வரும். கூடவே, நிபுணர்களின் கருத்துகள், வாக்கெடுப்புகள், போட்டிகள் மற்றும் பிற கட்டுரைகளும் இன்னும் பல விஷயங்களும் கிடைக்கும்\nஅன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்\nஅன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்\nதொகுப்பு ஆ.வீ. முத்துப்பாண்டி | December 31, 2019, 2:28 PM IST\nசுமார் 7 ஆண்டுகளுக்கு முன்பு ஃபேஸ்புக்கில் நண்பர்களாக சந்தித்த ப்ரீதீஷாவும் பிரேம் குமாரும் கடந்த ஆண்டு திருமண பந்தத்தில் இணைந்துள்ளார்கள். அப்படி என்ன இங்கு ஸ்பெஷல் என்று நினைத்தால், தொடர்ந்து படியுங்கள். நேர்காணல்: கயல்விழி அறிவாளன்\nஉறப்பில் ஆணாக பிறந்த பிரீத்தியும் பெண்ணாக பிறந்த பிரேமும் கடந்த வருடம் திருமணம் செய்துகொண்டனர். இந்தியாவில் திருமணம் செய்திருக்கும் ஒரு சில திருநங்கை - திருநம்பி தம்பதிகளில் இவர்களும் ஒருவர். ”சின்ன வயசுல இருந்தே எனக்குள்ள யாரோ இருக்குற மாதிரி இருக்கும். நான் உருவத்துல வேணும்னா ஆணா இருக்கலாம், ஆனா எனக்குள்ள பெண் போன்ற குணாதிசயங்கள் இருந்தது. நானும் பெண்களோட சேர்ந்து துணி துவைக்க ஆத்துக்குப் போவேன்” என்றார் ப்ரீத்தீஷா.\nதன் வீட்டை விட்டு வெளியேறிய ப்ரீத்தி தனக்கு தெரிந்த நபர்கள் மூலம் மும்பைக்குச் சென்றார். அங்கு இருக்கும் திருநங்கைகளின் உதவியோடு முழுவதுமாக ஒரு பெண்ணாகவே மாறினார். அவருக்கு இதற்காக நிதி உதவி செய்தவர்கள் இவரை பிச்சை எடுக்கவும், பாலியல் தொழில் செய்யவும் கட்டாயப்படுத்தினர். ஆனால், அதை எற்காத ப்ரீத்தி, ரயில்களில் கீ-செயின், பேனா போன்ற சின்ன சின்ன பொருட்களை விற்பதை வேலையாக பார்க்க ஆரம்பித்தார். அதில் நல்ல வருமானம் கிடைக்க ஆரம்பித்தது. தனது கடனை இதில் வந்த வருமானத்தின் மூலம் அடைத்தார். தன்னை தன் குடும்பத்தில் முழுவதுமாக ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும், யாரும் அவரை வெறுக்கவில்லை என்றார். தன் வீட்டில் இவரைப் பற்றிய புரிதலும் ஏற்பட்டது என்றவர், சென்னைக்கு வந்ததும் தன் வாழ்க்கை அழகாக மாறியது என்றார்.\n“நான் ப்ரீதீயை ஃபேஸ்புக்குல தான் ச��்திச்சேன். எனக்குள்ள நடந்த மாற்றங்களைப் பத்தியும் செய்யவேண்டிய சிகிச்சை பத்தியும் உதவி கேட்கவே அவரை அனுகினேன்” என்றார் பிரேம். மிகவும் சாஃப்ட் ஸ்போகனான இவர் சிறு வயதில் இருந்தே தனது சகோதரர்களின் உடையை அணிந்துகொள்ளவும் கூந்தலை குறைவாக வைத்துக்கொள்ளவுமே விரும்பி இருக்கிறார். வீட்டில் தன்னை ஏற்றுக்கொள்வது கடினம் என்ற மனநிலையில் தனது வீட்டை விட்டுவந்த இவருக்கு ஃபேஸ்புக்கில் உதவி இருக்கிறார் ப்ரீத்தி. “பிரேம் குழந்தை மாதிரி. ரொம்ப இன்னொசென்ட்” என்றார் ப்ரீத்தி. “ஃபேஸ்புக் மெசஞ்சரில் ஹாய்ன்னு அனுப்புவார். அதைப் பாத்து நான் பதிலுக்கு ஹாய் சொல்ல இரண்டு மூன்று நாள் ஓடிடும். மறுபடி அதைப் பார்த்து மெசேஜ் அனுப்புறத்துக்குள்ள விடிஞ்சிடும்” என்று சிரிக்கிறார் ப்ரீத்தி. இவர் தங்கள் உறவைப் பற்றியும் சந்தித்த தருணங்கள் பற்றியும் பேசிக்கொண்டிருக்க, பிரேம் கிச்சனில் கமகமனு ஃபில்டர் காப்பி தயாரித்து சிரிப்போடு எடுத்து வருகிறார். கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்ட இவர்களுக்கு ஊபர் ஈட்ஸ் கைக்கொடுத்தது. இருவரும் ஊபர் ஈட்ஸ் நிறுவனத்தில் டெலிவெரி பார்ட்னராக பணிபுரிந்து வருகிறார்கள். நீண்ட தூரம் பயணித்து உணவுகளை வழங்கும் இவர்கள் தங்கள் வீட்டிற்கு வருபவர்களை போதும் போதும் என்று சொல்லும் வரை உபசரித்து அனுப்பும் பழக்கம் உள்ளவர்கள். (இதற்கு நான் கேரண்டீ). ப்ரீத்தீக்கு படங்களில் நடிக்க வேண்டும் என்ற கனவு. அதை படிப்படியாக நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார். நடிப்பு, சிலம்பம்னு கிடைக்கும் நேரத்தில் பம்பரமாய் சுழல்கிறார். தனக்கு நடிகர் விஜய் சேதுபதின்னா ரொம்ப பிடிக்கும். அவரோட படத்துல நடிக்கனுங்கிறதை கனவா கொண்டிருக்கிறார்.பிரேம் அவருக்கு மிகவும் துணையாக நிற்கிறார். தனது சிலம்பம் வகுப்பை முடித்துக்கொண்டு உணவு பார்சல்களை டெலிவரி செய்ய கிளம்பும் ப்ரீத்திஷா, அவருக்கு வீட்டு வேலைகளில் பக்கபலமாக இருக்கும் பிரேம், இருவரும் நாள் முழுவதும் ஊபர் ஈட்ஸுக்காக ஃபுட் டெலிவெரி செய்து வருகிறார்கள். ஆனால், எந்த ஒரு இடத்திலும் அவர்களை தரக்குறைவாக எவரும் இதுவரை நடத்தவில்லை என்று பெருமிததோடு சொல்கிறார்கள். “சிலர் வீட்டுக்குள் அழைத்து தண்ணீர் தருவதுண்டு. எந்த மரியாதைக் குறையாவன நடத்தைகளை இதுவரை நாங்கள் சந்தித்ததில்லை என்பது மகிழ்ச்சி அளிக்கிறது” என்று நிறைவு செய்தார் ப்ரீத்தி .\nஅடுத்த கட்டுரை : 2019ம் ஆண்டுக்கான மத்திய அரசின் உயரிய விருதான சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சோ. தர்மன் சிறப்பு நேர்காணல்\n21 வயதான ஆர்யா ராஜேந்திரன் இந்தியாவின் இள வயது மேயர்\nமார்கழி ஸ்பெஷல்: வயலின் சிகரம்\nகவின்கேர் நிறுவனம், மாற்று திறனாளி சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கி சிறப்பித்தது\nஅரும்பிலே அசுர சாதனை கண்ட தருண்\nவரலாற்று சாதனை படைத்த மாற்றுத்திறனாளி பெண் கௌசல்யா கார்த்திகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/india/03/235883?ref=category-feed", "date_download": "2021-01-18T22:54:05Z", "digest": "sha1:5YQM5WZD5SGBR7U36A5SQ4LPZLEXNWT7", "length": 9373, "nlines": 139, "source_domain": "www.lankasrinews.com", "title": "அதி தீவிர நிவர் புயல் நள்ளிரவில் இந்த பகுதி அருகே கரையை கடக்கும்! முழுவதும் கரையை கடக்க...வானிலை மையம் அறிவிப்பு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஅதி தீவிர நிவர் புயல் நள்ளிரவில் இந்த பகுதி அருகே கரையை கடக்கும் முழுவதும் கரையை கடக்க...வானிலை மையம் அறிவிப்பு\nதமிழகத்தின் சென்னை போன்ற போன்ற கட்லோர மாவட்டங்களை மிரட்டி வரும் நிவர் புயல் எப்போது முழுவதும் கரையை கடக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.\nவங்க கடலில் உருவாகி உள்ள அதிதீவிர நிவர் புயல் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே அலம்பரை என்ற கிராமத்தின் அருகே நள்ளிரவில் கரையை கடக்கும்.\nஇந்த புயல் முழுவதும் கரையை கடக்க நாளை காலை 10 மணி ஆகும் எனவும் வானிலை மைய அதிகாரிகள் கணித்துள்ளனர்.\nஇது குறித்து வானிலை மையம் கூறுகையில், விழுப்புரம் மாவட்டம் மரக்காணம்- செய்யூர் அருகே அலம்பரை என்ற கிராமத்தின் அருகே புயல் கரையை கடக்கும். இதுவரை16 கி.மீற்றர் வேகத்தில் கரையை நோக்கி வந்த புயல் தற்போது வேகம் குறைந்து 12 கி.மீற்றர் வேகத்தில் வருகிறது.\nஇரவு 11 மணிக்கு புயலின் கண் பகுதி கரையை தொடும். அதிகாலை 3 மணிக்கு புயலின் கண் பகுதி கரையை கடக்கும். புயல் முழுமையாக கரையை கடக்க காலை 10 மணி ஆகலாம். புயல் ���ரையை கடக்கும்போது வலுப்பெறும்.\nபுயல் கரையை கடக்கும் போது மரக்காணத்தில் 80 கி.மீற்றர் வேகத்தில் காற்று வீசும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇந்த புயல் காரைக்கால் - மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் என கூறப்பட்டது. இதையடுத்து காற்றின் அழுத்தம் குறைவாக இருந்ததால் புதுவை அருகே கரையை கடக்கும் என சொல்லப்பட்டது.\nஇருப்பினும் புயல் சரியாக எங்கே கரையை கடக்கும் என்பது அது நெருங்கும் போதுதான் தெரியும் என கூறினார்கள்.\nஇரவுக்கு மேல் கரையை கடக்கும் என சொல்லப்பட்டது. ஆனால் இது அதிகாலைதான் கரையை கடக்கும் என தெரிகிறது.\nபுயல் கரையை கடந்து 6 மணி நேரம் வரை பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/248105-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D-plote-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95/page/3/?tab=comments", "date_download": "2021-01-18T22:42:16Z", "digest": "sha1:VEXVIZXKWP6UAYOVCNYNA3GHRXYNH3IU", "length": 129379, "nlines": 901, "source_domain": "yarl.com", "title": "புளாட் (PLOTE) வதை முகாமில் நான் - சீலன் (\"வெல்வோம்-அதற்காக\") - Page 3 - எங்கள் மண் - கருத்துக்களம்", "raw_content": "\nபுளாட் (PLOTE) வதை முகாமில் நான் - சீலன் (\"வெல்வோம்-அதற்காக\")\nபுளாட் (PLOTE) வதை முகாமில் நான் - சீலன் (\"வெல்வோம்-அதற்காக\")\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nகனபேருடைய உண்மை முகங்கள் இத்திரியால் அறியப்படும்\nமாற்றுக்கருத்துக்களை மதிக்காமல் அவற்றை வன்முறையிலும், அடாவடித்தனமாகவும் ஒடுக்கித்தான் போராடபோன பலரை சந்தேகம் காரணமாக உட்பட்கொலை செய்தது புளட் அமைப்பு. ஆனால் மாற்றுக் கருத்துக்களை மதிப்பது என்பது\nஇதை படிக்கும்போது தன்னைத்தானே உடம்பில் சதையை வெட்டி உண்ணும் மனிதர்களின் கதைகள் நினைவுக்க�� வருவதை தடுக்க முடியல autocannibalism என்று கூகிளில் அடித்தால் நிறைய கதைகள் வரும் . தமிழீழம் காணுவம் என\nபுளொட்டு - போட்டு - மாலை தீவு - றோ .. படிக்க ஆவலோடு உள்ளோம்.👍\nமாற்றுக் கருத்துக்களை மதிப்பது எப்படி மதிக்கின்றார்கள் என்பதை யாழ் கள உரையாடல்களிலும், முகப்புத்தக உரையாடல்களிலும் சர்வசாதாரணமாகக் காணும்போதே ஆதாரம் காட்டு என்று கேட்கும் மருதரைப் பார்த்து சிரிக்கத்தான் முடியும்.\nபுலிகளில் இருந்து விலகும்போது என்ன நிபந்தனைகள் விதிக்கப்பட்டு விலக அனுமதிக்கப்படுகின்றார்கள் என்பது தெரிந்தும் நீங்கள் அதைப் பற்றிக் கேட்பது புரியவில்லை.\n\"புலிகளில் இருந்து விலகும்போது என்ன நிபந்தனைகள் விதிக்கப்பட்டு விலக அனுமதிக்கப்படுகின்றார்கள்\"\nஉங்கள் எழுத்துக்கள் தரம்தாழ்ந்து போகிறது கொஞ்சம் கவலை தருகிறது\nமற்றவர்கள் என்ன எழுதினாலும் உங்கள் நிலை மாற்றாது தெளிவுடன் எழுதி வந்தவர்\nநீங்கள். இதை உங்களிடம் இருந்தே உண்மையில் நான் கற்றுக்கொண்டேன் என்றாலும்\nஇப்போதும் உணர்ச்சி பொங்கி அள்ளிக்கொட்டி கொள்கிறேன். கொஞ்சம் தனிமனித தாக்குதலில்\nஅதிக கவனம் எடுக்கிறீர்கள் என்று எண்ணுகிறேன். நான் மிக தெளிவாக மேலே எழுதினேன் என்று எண்ணுகிறேன் ஏதாவது விளங்கா விடின் தயவு செய்து என்ன விளங்கவில்லை என்று எழுதினால் திருத்தி எழுத முயற்சி செய்கிறேன்.\nமேலே குவாட் பணியாது உண்மையில் சுத்தமாக புரியவில்லை கொக்குபோல ஒற்றைக்காலில் நின்றுகொண்டு\nவிளம்பரம் தேட தம்மை முன்நாள்கள் என்று அடையாளம் கொண்டோரின் வாந்திகளை தேடி தேடி இணைப்பவரே நீங்கள்தானே இங்கு அள்ளிக்கொட்ட பார்த்து கேள்விகள் கேட்க தொடங்க சிலர் ஓடிப்போனார்கள் இப்போ யாரும் கேள்வி கேட்க்க முடியாது ஒழிந்திருந்துகொண்டு சாத்திரம் பார்க்கிறார்கள் என்று எண்ணுகிறேன். இதை கொஞ்சம் தெளிவாக எழுத முடியுமா\nஅதிக கவனம் எடுக்கிறீர்கள் என்று எண்ணுகிறேன். நான் மிக தெளிவாக மேலே எழுதினேன் என்று எண்ணுகிறேன் ஏதாவது விளங்கா விடின் தயவு செய்து என்ன விளங்கவில்லை என்று எழுதினால் திருத்தி எழுத முயற்சி செய்கிறேன்.\nமருதர், நீங்கள் எதிர்பார்ப்பது மாதிரி எல்லாம் என்னால் எழுதமுடியாது. அதற்காக தனிமனித தாக்குதல் என்று சொல்வது எல்லாம் ஓவர். மற்றும்படி நீங்கள் மனம்போனபோக்கில் எழுது���தில் என்ன சொல்ல வருகின்றீர்கள் என்பதை விளங்க உண்மையில் நேரம் எடுக்கும்.\nஅவர், மாவீரர் ஆகியும், அவரின் பெயர் இடப்பட்ட/ இடப்படப்போகும் நிலையில் உள்ள வீதியின் பெயர் மாற்றப்பட்டது.\nஇதை விட வேறு எந்த தண்டனை ஒருவருக்கு வேண்டும்.\nகொலையிலும் கூடிய தண்டனையாக உங்களுக்கு தென்படவில்லையா\nமாத்தையாவை அடையாளம் காட்டியது, signal intelligence என்பதே நான் அறிந்தது.\nகடஞ்சா சில விடயங்களை வாசித்துவிட்டு சென்றுவிட வேண்டும்\nநீங்கள் என்ன எழுதினாலும் வேதாள கதை என்றால் மீண்டும் முருங்கை மரத்தில்\nஏறியே ஆகவேண்டும் வேதாளத்தை தவிர்த்து விக்கரமாதித்தனை எழுத முடியாது\nகந்தன் கருணை என்பதை படுகொலை என்பத்துக்குள் கொண்டு வந்ததே புலிகள்தான்\nஅவர்களின் கொள்கைப்பாட்டுக்கு எதிரான செயல் என்பதால்தான் அவ்வாறான நிலையே முதலில்\nஉருவானது. கந்தன் கருணையில் இருந்தவர்கள் எல்லோரும் அவர்களுக்கு எதிராக ஆயுதங்களுடன் நின்றபோது அவர்கள் கைதுசெய்து கொண்டு வைத்திருந்தவர்கள். யாரும் அப்பாவிகள் அங்கு இருக்கவில்லை ஆனாலும் அவர்களின் ஒரு தளபதி அவர்களது கொளகையின் பிரகாரம் தப்பு செய்ததாகவே புலிகளின் தலைமை கருதி அவருக்கு தண்டனை கொடுத்தது.\nஇது புலிகளால் செய்யப்பட்ட ஒன்றே தவிர ... வேறு யாராலும் புலிகளுக்கு செய்யப்படவில்லை.\nபுலிகள் வேண்டுமென்றால் தூக்கி தாட்டுவிட்டு போயிருக்க முடியும் ... அவர்களுக்கு எதிராக நின்றவர்களைத்தான் கொண்டு வந்து வைத்திருந்தார்கள்.\nமாத்தையாவின் விடயம் தெரிந்தவர்களுக்கு என்ன நடந்தது என்று தெரியும்\nஅரைகுறைகள் அலட்டுவதை தவிர்த்து வேறு ஒன்று செய்ய முடியாது. ஆகவே அதை ஒரு பொருட்டாக\nஎடுக்கவே தேவை இல்லை. விவாதம் என்பது உங்கள் கருத்தில் என்ன இருக்கிறது என்பதை வாசித்து விளங்கி செய்வது. கருத்து திணிப்பை செய்யும் இடத்தில் நீங்கள் என்ன எழுதினாலும் மீண்டும் வேதாளத்தை முருங்கையில் ஏற்ற முஐடியுமே தவிர வேறு ஒன்றும் நடக்க போவதில்லை .... நேரம் செலவழித்து திரும்ப திரும்ப எழுத முடியும் அவ்வளவுதான்.\n(நெடுந்தீவு குமுதினி படகை மறித்து சிங்கள காடைகள் எல்லோரையும் வெட்டினார்கள் அநேகர் எனது உறவினர்கள் (அப்போது 5 செத்தவீட்டுக்கு ட்ராக்ட்டரில் சென்றது இப்போதும் ஞாபகம்) இதுக்கு பழிவாங்க திருகோணமலை தளபதி புலேந்திரன் அவர்க���் இன்னும் 17 போராளிகளுடன் ஓர் சிங்கள கிராமத்திற்குள் புகுந்து பலரை சுட்டு கொன்றார்கள். அதுக்காகத்தான் புலேந்திரன் அவர்கள் திருகோணமலை மாவட்ட தளபதி என்ற பதவியை பறித்தார்கள் மீதி பேர்கள் 6 மாதம் சமையல் மட்டும் செய்வது என்று தண்டிக்க பட்டார்கள்)\nமருதர், நீங்கள் எதிர்பார்ப்பது மாதிரி எல்லாம் என்னால் எழுதமுடியாது. அதற்காக தனிமனித தாக்குதல் என்று சொல்வது எல்லாம் ஓவர். மற்றும்படி நீங்கள் மனம்போனபோக்கில் எழுதுவதில் என்ன சொல்ல வருகின்றீர்கள் என்பதை விளங்க உண்மையில் நேரம் எடுக்கும்.\nஅப்படி எழுதுபவர் இல்லை நீங்கள் என்றுதானே நானே எழுதி இருக்கிறேன்\nஆனால் திடீரென இப்போ அப்படிதான் எழுதுகிறீர்கள். அதுதான் ஏன் என்று புரியவில்லை\nஉங்கள் நிலையில் இருந்து தரம்தாழ்ந்து நீங்கள் எழுதுவது இல்லை இப்போ சொல்லவரும் கருத்துக்களே\nபுரியாமல் இருக்கிறது தனிமனித தாக்குதலில் அதிகம் கவனம் கொள்கிறீர்களோ என்று சந்தேகம் வருகிறது அதனால்தான். காரணம் நான் வாசிக்கும்போது அப்படி யோசிக்கிறேன் ஒரு வேளை என்னை தாக்கி எழுத்துவத்துக்காக இப்படி எழுதி இருக்கிறாரோ\nகனபேருடைய உண்மை முகங்கள் இத்திரியால் அறியப்படும்\nமுள்ளிவாய்க்கால் அவலம் நடந்து முடிந்து இன்றைய தேதியில் கூட அவர்கள் தமிழினத்திற்கு சார்பானவர்கள் இல்லை என்பது உறுதியாகிவிட்டது.\nஉங்களைப்பற்றியும் யாரும் தப்பு தப்பாய் யாரும் வந்து சொன்னால் உடனே மூளையை முழம் காலுக்குள் வைத்துக்கொண்டு நம்பும் ஆள் கிடையாது தீர விசாரிக்கனும் என்ற அறிவாவவது இல்லையா \nஅமீர் கொலையை நீங்கள் இங்கே விசாரித்த மாதிரியா\nஅவர், மாவீரர் ஆகியும், அவரின் பெயர் இடப்பட்ட/ இடப்படப்போகும் நிலையில் உள்ள வீதியின் பெயர் மாற்றப்பட்டது.\nஇதை விட வேறு எந்த தண்டனை ஒருவருக்கு வேண்டும்.\nகொலையிலும் கூடிய தண்டனையாக உங்களுக்கு தென்படவில்லையா\nகடஞ்சா, இயக்கத்தில் வரவு செலவுக்கணக்கில் ஒரு பூச்சியத்தை மாறிப் போட்டவனையே திருவையாறு தும்புத் தொழிற்சாலையில் போட்டு முறித்தெடுத்த உதாரணங்கள் பல திருமணம் அனுமதிக்கப் படுவதற்கு முன்னர் களவாகக் காதல் செய்தோர் காணாமல் போயிருக்கின்றனர்.\nஒரு சகோதரப் படுகொலை செய்தவருக்கு வீதிப் பெயர் கொடுக்கவில்லையென்பதெல்லாம் தண்டனையா\nகடஞ்சா, இயக்கத்தில் வ���வு செலவுக்கணக்கில் ஒரு பூச்சியத்தை மாறிப் போட்டவனையே திருவையாறு தும்புத் தொழிற்சாலையில் போட்டு முறித்தெடுத்த உதாரணங்கள் பல திருமணம் அனுமதிக்கப் படுவதற்கு முன்னர் களவாகக் காதல் செய்தோர் காணாமல் போயிருக்கின்றனர்.\nஒரு சகோதரப் படுகொலை செய்தவருக்கு வீதிப் பெயர் கொடுக்கவில்லையென்பதெல்லாம் தண்டனையா\nவெளியில் இருந்துகொண்டு மற்றைய இயக்கத்தில் நடந்த விடயங்களையும் ஆதரமில்லா கட்டுக்கதைகளையும் போட்டு குழப்பி யடிப்பதில் உங்களுக்கு நிகர் நீங்களே .\nவெளியில் இருந்துகொண்டு மற்றைய இயக்கத்தில் நடந்த விடயங்களையும் ஆதரமில்லா கட்டுக்கதைகளையும் போட்டு குழப்பி யடிப்பதில் உங்களுக்கு நிகர் நீங்களே .\nஇந்த திரியே ஒரு புளட் உறுப்பினர் தனது சொந்த அனுபவத்தை\nஎழுதும் திரி இதுக்குள் புலியை கொண்டுவந்ததே அரைகுறைகளை வைத்து\nஅவிப்பதுக்குத்தான். வேகாத அரைவேக்காட்டுத்தனங்கள் தனங்கள் வெதுப்பும்\nவேலைதான் திரிக்கு திரி நடக்கிறது. இதனால்தான் தலைப்பு எங்கோ இருந்தாலும் தேவையில்லாத அலட்டல்களால் திரி நிரம்பி நியானி வந்து வெட்டிக்கொத்தி தொடருகிறது.\nஇதில் கணிசமான பங்கு நிர்வாகத்துக்கும் உண்டு தேவையற்ற அலட்டலை ஆரம்பத்திலேயே தூக்காது\nவாய்ப்பன் மா மாதிரி வைத்து இழுப்பதும் அவர்கள்தான்.\nஇந்த திரியே ஒரு புளட் உறுப்பினர் தனது சொந்த அனுபவத்தை\nஎழுதும் திரி இதுக்குள் புலியை கொண்டுவந்ததே அரைகுறைகளை வைத்து\nஅவிப்பதுக்குத்தான். வேகாத அரைவேக்காட்டுத்தனங்கள் தனங்கள் வெதுப்பும்\nவேலைதான் திரிக்கு திரி நடக்கிறது. இதனால்தான் தலைப்பு எங்கோ இருந்தாலும் தேவையில்லாத அலட்டல்களால் திரி நிரம்பி நியானி வந்து வெட்டிக்கொத்தி தொடருகிறது.\nஇதில் கணிசமான பங்கு நிர்வாகத்துக்கும் உண்டு தேவையற்ற அலட்டலை ஆரம்பத்திலேயே தூக்காது\nவாய்ப்பன் மா மாதிரி வைத்து இழுப்பதும் அவர்கள்தான்.\nஅவங்கள் யரோ செய்த கொடுமையெல்லாம் தங்களின் புலி எதிர்ப்பு புராணத்துக்கு புலி செய்தது என்று நிறுவ முற்படுவது கால கொடுமை.\nஅதைவிட தனக்கு தெரிந்தவர்கள் சொன்னார்கள் புலி அராஜகம் பண்ணினார்கள் என்று வேறை பம்மாத்து கதைகள் . இவர்களின் கண்ணுக்கு புலி செய்த ஆயிரம் நல்ல விடயங்கள் தெரியாது அவற்றில் கூட பழுது தேடிக்கொண்டு இருக்கும் சைக்கோ மனிதர���கள்.\nஅர்யுன் கூட புலி எதிர்ப்பை ஒரு மட்டுக்குள் வைத்து இருந்தார் காரணம் அவரும் ஒரு போராளி அவருக்கு தெரியும் நடைமுறை சிக்கல் இதுகள் ஏன்னென்றால் சுடுதண்ணி பாக்கை காலில் கட்டிவிட்டு துள்ளுதுகள் .\nயாழில் கிருபன் இணைத்த அய்யரின் தொடரில் அவரின் கருத்துக்களை பார்த்தால் விளங்கும் .\nவேகாத அரைவேக்காட்டுத்தனங்கள் தனங்கள் வெதுப்பும்\nவேலைதான் திரிக்கு திரி நடக்கிறது. இதனால்தான் தலைப்பு எங்கோ இருந்தாலும் தேவையில்லாத அலட்டல்களால் திரி நிரம்பி நியானி வந்து வெட்டிக்கொத்தி தொடருகிறது.\nஇதில் கணிசமான பங்கு நிர்வாகத்துக்கும் உண்டு தேவையற்ற அலட்டலை ஆரம்பத்திலேயே தூக்காது\nவாய்ப்பன் மா மாதிரி வைத்து இழுப்பதும் அவர்கள்தான்.\nஅவர்கள் களைத்து விட்டார்கள் போல் உள்ளது .\nஒரு சகோதரப் படுகொலை செய்தவருக்கு வீதிப் பெயர் கொடுக்கவில்லையென்பதெல்லாம் தண்டனையா\nஉணர்வு இருக்கும் வரையும் தண்டனை ஒருவரை வருத்தி கொடுக்கலாம்.\nஆனால், அவர் தடுப்பில் வைக்கப்பட்டு, விடுவித்த பின்னும் எல்லா விதமான உரிமைகளும், குப்பி கூட, புலிகளுடன் இணைவதற்கு முதல் தொடர்பில் உள்ளவர் போல நடத்தப்படார்.\nஇது அவரை உடனடியாக கொன்று இருந்தால் நடந்திருக்காது. அவர் அவமானம் அனுபவித்ததை நீங்கள் நேரே கண்டு இருந்தால் அவர் உயிர் விட்டு இருக்கலாம் என்ற முடிவுக்கு நீங்கள் வந்து இருக்க கூடும். ஏறத்தாழ நடைப்பிணம். அதுவும் ஏற்கனவே இவர் இப்படி இருந்து இப்படி வந்தவர் என்று, ஏற்கனவே தெரிந்தவர்கள் மத்தியில் இருபது.\nஆனால், வில்லத்த அவர் விரும்பவில்லை. தன் கடைசி மூச்சு கூட இயக்கதுக்கே என்றார். அப்படியே மாவீரர் ஆனர். தண்தன்னை தொடர்கிறது, புலிகள் முற்றாக செயல் இழந்து இருந்தும்.\nஜஸ்டின் மற்றும் இங்கு உள்ள எல்லோருக்கும் சொல்கிறேன், அப்படியான நிலை தனி மனித வாழ்க்கையில் கூட வரக் கூடாது. அரிச்சந்திரன் அரசனுக்கு வந்து அவன் தன் நாடு விட்டு அவன் யார் என்று தெரியாமல் இருந்ததால் சமாளிக்க கூடியதாக இருந்தது என்றே அந்த நேரத்தில் அவரை தெரிந்தவர்கள் சொன்னார்கள்.\nசாதாரணமாக இறப்பு கூட சில வேளைகளில் சிறப்பு உரிமையாக மாறிவிடும். மாத்தையா இதை கேட்டதாக, தான் துரோகியாக இறக்க கூடாது என்றும், பிரபாகரன் அதை ஏறப்படுதக்கூடிய மனநிலையில் இருந்தும், பிரபாகரன் அனும��ிக்கப்படவில்லை என்று அறிந்தேன்.\nஉங்களுக்கு அவர் உடல் சித்திரவதை செய்யப்பட்டு, கொல்லப்பட்டு இருந்தால் நீதியானதாக இருக்கலாம். அது கூட ஓர் குறிப்பிட்ட நேரம் வரையில் தானே அவரை தாக்கும். அல்லது ஹிட்லர் Jews க்கு செய்த மாதிரி செய்வது பொருத்தம் என்றால், jews க்கு செய்தவர்கள் விளக்கத்தின் பின் உடனடியாக சுட்டே கொல்லப்பட்டனர்.\nதண்டனையின் வலிது என்பது இடம், பொருள், காலம், உட்படுபவரின் நிலை என்று பலதை கருத்தில் எது செய்தவரை பலமாக தாகும் என்று கொடுப்பது. ஆனால், இது திட்டமிட்டு கொடுக்கப்பட்டு இருக்காது என்பதே என் கணிப்பு.\nஇங்கே சொல்வது என் தனிப்பட்ட அனுபவத்தையும் உள்ளடக்கியது (அரிச்சந்திர பந்தி), தண்டனை அல்லாத சூழ்நிலையில்.\nநான் முதலில் சொன்னது, புலிகள் நியாயாதிகத்தையும், இயற்கை நீதியையும், அவர்களை அறியாமலே, கடுமையாக எடுத்துக் கொண்டனர் அவர்கள் நடத்தையில்.\nமற்றது, விட்ட தவறுகள் அவற்றோடு கட்டி வைக்கப்பட்டது.\nஉணர்வு இருக்கும் வரையும் தண்டனை ஒருவரை வருத்தி கொடுக்கலாம்.\nஆனால், அவர் தடுப்பில் வைக்கப்பட்டு, விடுவித்த பின்னும் எல்லா விதமான உரிமைகளும், குப்பி கூட, புலிகளுடன் இணைவதற்கு முதல் தொடர்பில் உள்ளவர் போல நடத்தப்படார்.\nஇது அவரை உடனடியாக கொன்று இருந்தால் நடந்திருக்காது. அவர் அவமானம் அனுபவித்ததை நீங்கள் நேரே கண்டு இருந்தால் அவர் உயிர் விட்டு இருக்கலாம் என்ற முடிவுக்கு நீங்கள் வந்து இருக்க கூடும். ஏறத்தாழ நடைப்பிணம். அதுவும் ஏற்கனவே இவர் இப்படி இருந்து இப்படி வந்தவர் என்று, ஏற்கனவே தெரிந்தவர்கள் மத்தியில் இருபது.\nஆனால், வில்லத்த அவர் விரும்பவில்லை. தன் கடைசி மூச்சு கூட இயக்கதுக்கே என்றார். அப்படியே மாவீரர் ஆனர். தண்தன்னை தொடர்கிறது, புலிகள் முற்றாக செயல் இழந்து இருந்தும்.\nஜஸ்டின் மற்றும் இங்கு உள்ள எல்லோருக்கும் சொல்கிறேன், அப்படியான நிலை தனி மனித வாழ்க்கையில் கூட வரக் கூடாது. அரிச்சந்திரன் அரசனுக்கு வந்து அவன் தன் நாடு விட்டு அவன் யார் என்று தெரியாமல் இருந்ததால் சமாளிக்க கூடியதாக இருந்தது என்றே அந்த நேரத்தில் அவரை தெரிந்தவர்கள் சொன்னார்கள்.\nசாதாரணமாக இறப்பு கூட சில வேளைகளில் சிறப்பு உரிமையாக மாறிவிடும். மாத்தையா இதை கேட்டதாக, தான் துரோகியாக இறக்க கூடாது என்றும், பிரபாகரன் அதை ���றப்படுதக்கூடிய மனநிலையில் இருந்தும், பிரபாகரன் அனுமதிக்கப்படவில்லை என்று அறிந்தேன்.\nஉங்களுக்கு அவர் உடல் சித்திரவதை செய்யப்பட்டு, கொல்லப்பட்டு இருந்தால் நீதியானதாக இருக்கலாம். அது கூட ஓர் குறிப்பிட்ட நேரம் வரையில் தானே அவரை தாக்கும். அல்லது ஹிட்லர் Jews க்கு செய்த மாதிரி செய்வது பொருத்தம் என்றால், jews க்கு செய்தவர்கள் விளக்கத்தின் பின் உடனடியாக சுட்டே கொல்லப்பட்டனர்.\nதண்டனையின் வலிது என்பது இடம், பொருள், காலம், உட்படுபவரின் நிலை என்று பலதை கருத்தில் எது செய்தவரை பலமாக தாகும் என்று கொடுப்பது. ஆனால், இது திட்டமிட்டு கொடுக்கப்பட்டு இருக்காது என்பதே என் கணிப்பு.\nஇங்கே சொல்வது என் தனிப்பட்ட அனுபவத்தையும் உள்ளடக்கியது (அரிச்சந்திர பந்தி), தண்டனை அல்லாத சூழ்நிலையில்.\nகடஞ்சா, நீண்ட, அக்கறையான பதிலுக்கு நன்றி\n(மேலே நான் திரியை திசை திருப்புவதாக \"சட்டம் ஒழுங்கில் அக்கறை கொண்ட\" யாழ் உறுப்பினர்கள் விசில் ஊத ஆரம்பித்து விட்டனர்\nஉங்கள் விளக்கங்கள் புலிகளின் கொலைகளை (அல்லது சகோதரப் படுகொலைகளுக்கு கொடுத்த தண்டனைகளை) வித்தியாசமான ஒளியில் காட்டுகின்றன. பிற்காலத்தில் அவர்கள் ஏக இயக்கமாக வந்து இறுதி வரை போராடியதால் retrospective ஆக இந்த நியாயங்கள் இப்போது பயன்படுத்தப் படுவதைப் பார்க்கிறேன். ஆனால், நான் காலத்தை நீக்கி விட்டு காய்தல் உவத்தல் இன்றிப் பார்க்க விரும்புகிறேன். அந்தப் பார்வையின் படி, புலிகளின் தமிழமைப்புகள் மீதான வன்முறைகளுக்கும் ஏனைய இயக்கங்களின் வன்முறைகளுக்கும் வேறுபாடுகள் இல்லை எனக் கருதுகிறேன். இந்தக் கருத்தை மாற்றும் எந்த புதிய தகவலையும் நான் இங்கே பெறவில்லை\nநீங்கள் குறிப்பிட்ட தண்டனையைப் பொறுத்த வரை, புலிகளால் பல்வேறு இயக்க விதி மீறல்களுக்காக வழங்கப் பட்ட தண்டனைகளோடு ஒப்பிடுகையில் இந்த கந்தன் கருணை நிகழ்விற்கான தண்டனையின் கடுமை என்ன என்று மட்டுமே நான் சுட்டிக் காட்டினேன். இது புலிகள் எப்படி சகோதரப் படுகொலையைப் பார்த்தனர் என்று அளவிட உதவியது. மேலும், சில உதாரணங்கள் இருக்கின்றன, சந்தர்ப்பம் வரும் போது சுட்டிக் காட்டுவேன்\nஅவங்கள் யரோ செய்த கொடுமையெல்லாம் தங்களின் புலி எதிர்ப்பு புராணத்துக்கு புலி செய்தது என்று நிறுவ முற்படுவது கால கொடுமை.\nஇந்த தொடரை எழுதிக்கொண்டு இருக்கும் புளட் உறுப்பினரே\n1984 களிலேயே தமக்கு புலி வெறுப்பை உண்டாக்க என்ன என்ன செய்தார்கள் என்று எழுதுகிறார்\nசகோதர படுகொலையை யார் தொடக்கினார் எவ்வாறு தொடக்கினார் என்று அவர் எழுதுகிறார்.\nஇதுக்குள் புலியை கொண்டுவந்து தங்கள் அரைவேக்காட்டு தனங்களை அவிக்க வேண்டும்\nஎன்பதை தாண்டி இதில் எழுத என்ன இருக்கிறது\nஇதில் எங்காவது புலிகள் வந்து எங்களை கொன்றார்கள் சகோதர படுகொலை செய்தார்கள் என்று\n எல்லாவற்றுக்கும் நாமே பிள்ளையார் சுழி போட்டோம் என்று அவனே எழுதுகிறான்.\nசும்மா தெருவில போறவனுக்கு குடையுது .....\nஎன்பதுக்கு \"சுயபரிசோதனை \" என்ற அழகான தமிழ் இருக்க இங்கு ஏன் தேவையில்லாமல் ஆங்கிலம் \nநீங்கள் குறிப்பிட்ட தண்டனையைப் பொறுத்த வரை, புலிகளால் பல்வேறு இயக்க விதி மீறல்களுக்காக வழங்கப் பட்ட தண்டனைகளோடு ஒப்பிடுகையில் இந்த கந்தன் கருணை நிகழ்விற்கான தண்டனையின் கடுமை என்ன என்று மட்டுமே நான் சுட்டிக் காட்டினேன். இது புலிகள் எப்படி சகோதரப் படுகொலையைப் பார்த்தனர் என்று அளவிட உதவியது. மேலும், சில உதாரணங்கள் இருக்கின்றன, சந்தர்ப்பம் வரும் போது சுட்டிக் காட்டுவேன்\nசுழிபுரம் படுகொலைகளை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் \nஎன்பதுக்கு \"சுயபரிசோதனை \" என்ற அழகான தமிழ் இருக்க இங்கு ஏன் தேவையில்லாமல் ஆங்கிலம் \nசுழிபுரம் படுகொலைகளை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் \nretrospective என்பதற்கு அர்த்தம் எனக்குத் தெரிந்த தமிழில் \"பின்னோக்கி\". சுய பரிசோதனை என்ற அழகான தமிழ்ச் சொல்லுக்கு அழகான ஆங்கில அர்த்தம் introspective.\nசில நேரங்களில் உடனே தமிழ் அர்த்தம் தெரியாவிட்டால் கருத்தை தெளிவாக முன்வைக்கும் நோக்கில் ஆங்கிலச் சொல்லைப் பாவிப்பேன், அதை யாழ் விதிகளும் தடுப்பதில்லை என நினைக்கிறேன். உங்களுக்கு இது வேறு மாதிரி விளங்குகிறது என்பதற்காக நான் என்னை மாற்றிக் கொள்ளும் எண்ணமில்லை\nசுழிபுரம் படுகொலையும் படுகொலை தான், இதில் சந்தேகமென்ன இங்கே ஒரு தரப்பு செய்ததை படுகொலை என்றும் இன்னொரு தரப்பு செய்ததை \"காலத்தின் தவிர்க்கவியலாத கட்டாயம்\" என்றும் வாதிடும் உங்களுக்குத் தான் இந்தக் கேள்வி முக்கியம் இங்கே ஒரு தரப்பு செய்ததை படுகொலை என்றும் இன்னொரு தரப்பு செய்ததை \"காலத்தின் தவிர்க்கவியலாத கட்டாயம்\" என்றும் வாதிடும் உங்களு���்குத் தான் இந்தக் கேள்வி முக்கியம்\nபிற்காலத்தில் அவர்கள் ஏக இயக்கமாக வந்து இறுதி வரை போராடியதால் retrospective ஆக இந்த நியாயங்கள் இப்போது பயன்படுத்தப் படுவதைப் பார்க்கிறேன். ஆனால், நான் காலத்தை நீக்கி விட்டு காய்தல் உவத்தல் இன்றிப் பார்க்க விரும்புகிறேன்.\nமுதலாவது, எனது உவத்தலை, காய்தல் புகுத்தாமலும், அப்படி சமூக அளவில் உவத்தல், காய்தல் இருந்தால் அதை அகற்றாமலும் எனது பதிவுகள்.\nஎனது அனுபவங்களை, நான் கண்டதை, கேட்டதை எழுதுகிறேன். அது உவத்தல், காய்தல் அல்ல.\nநீங்கள் சொல்வது உங்கள் விருப்பம். ஆனால், அது யதார்த்தத்தில் இருக்காது.\nகாலத்தை நீக்கி விட்டு ஒரு போதுமே நியாதிக்காக கண்ணோட்டம் எடுக்க முடியாது. அதனால் தான், அரிச்சந்திர காலத்தில் இருந்து, ஹிட்லரை தாண்டி, இன்று வரை வரலாற்று அனுபவங்களையும், அது ஏற்றப்படுத்திய பின்னோட்டமான நியாதிக்கத்தையும் உதாரணமாக, ஏன் ஊர் பேசிதையே சொன்னேன்.\nஉ.ம். ஆக இவைகளுக்கு ஓர் தீர்ப்பாயம் வெளியாரையும் உள்ளடக்கி வைக்கப்பட்டால், அது இங்கே நான் சொன்னதை விட பரந்து பட்ட வரலாற்று நியாயாதிக்கங்கள், அனுபவங்கள் கருத்தில் எடுக்கப்பட்டே முடிவு எடுக்கப்படும்.\nஇன்னொன்று, நடந்த அல்லது நடந்து கொண்டிருக்கும் போதே, காய்தல், உவத்தலோ, அல்லது அதற்கு மேலான நியாயாதிக்கம் (இருக்கிறதா அல்லது இல்லையா) என்பது பிறக்கிறது. அதிலேயே காலம் என்ற குறிப்பரை நீக்கிய நோக்கு இல்லாமல் போகிறது.\nமறுவளமாக, எப்போதோ நடந்த குற்றத்திற்கு (செய்தவர் பிடிபடாமல், அல்லது யார் என்று அடையாளம் காணப்படாமல்), 30-40 வருடம் கழித்து அடையாளம் காணப்பட்டு, நீதி மன்ற கூண்டில் ஏற்றப்பட்டால், நீதிமன்றம் அந்த நேர நிலைமைகளையும், அந்த நேரத்தில் உருந்து அந்த குற்றம் பற்றிய சட்ட கோட்பாடு கூர்ப்படைந்து து உள்ளது, கூண்டில் ஏற்றப்படும் இருக்கும் சட்டம் என்பவற்றை கருத்தில் எடுத்தே தண்டனையை அடையும். அது கூட, பெரும்பான்மை jury ஆல் ஆமோதிக்கப்பட வேண்டும் என்பதே சட்டம், அதில் கூட பலரின் காலமம் சேர்த்த மற்றும் சேர்க்காத குறிப்பரை முடிவை பாதிக்கிறது.\nஏன்னென்றால், நியாயாதிக்கம் (அல்லது எவ்வ்ளவு தவறி விட்டது) என்பது வரலாறு, அனுபவம், அந்த நேர நிலைமைகள் எந்தன் கூட்டு விளைவாக பிறக்கிறது.\nஎல்லா பக்கமும் ஆயுதம் தரித்து இருந்த போது, சகோதர��் படுகொலை என்று வகைப்படுத்த முடியுமா என்று ஓர் கேள்வியும் இருக்கிறது.\nஏனென்றால், இந்த இயக்கங்களை ஒன்றையும் சாரதா ஓர் ஆயுத அமைப்பு அந்த நேரத்தில் இருந்திருக்கிறது என்றும், அது எல்லாவற்றிலும் பலம் கூடியதாக இருந்து இருக்கிறது என்றும் வைத்து கொண்டால், அந்த அமைப்பு, அதன் பார்வையில், அந்த அமைப்பு தன்னை வேறு வெளிச்சக்திகளின் துணையோடு அழிக்க இடர்பாடுகள் நடப்பதாக அந்த அமைப்பு நம்பக் கொடிய சூழ்நிலையில், கொலையும் ஓர் தெரிவாக, கலைக்க முற்பட்டு இருக்க கூடிய இடத்தில் செய்யப்பட்டு இருக்க கூடிய கொலைகளை சகோதர படுகொலைகள் என்று சொல்லப்பட்டு இருக்காது.\nஇதனால் தான், வன்முறை பிரயோகிக்கப்படக்கூடிய அதிகாரங்கள் இருக்கும் போது, அதன் தெரிவிலும், நடைமுறைப்படுத்தலிலும் விதிகள் விதிக்கப்பட்டு, பின்பற்றப்பட வேண்டும்.\nபிரபாகரன் இதில் காறாராகவே இருந்தார் என்பது 1983 -1985 இந்து ந்து ராம் எடுத்த பேட்டிகளில் இருந்து தெரியும்.\nமேலும், புலிகள் மற்ற இயக்கங்களை, அதில் உள்ளவர்களை இயற்கை எதிரிகளாக (மற்ற இயக்கம் என்று) பார்க்கவில்லை, இங்கே புளொட் உறுப்பினர் சொல்வது மாதிரி. காரணத்தின் அடிப்படையிலேயே, எதிரிகளாக பார்த்தனர். இந்த காரணம், ஒன்று புலிகள் தப்பி பிழைப்பது, மற்றது சித்தாந்த அடிப்படையில் தாம் எந்த காரணத்தினாலும் வெளி சக்தியினால் செல்லவாக்கு செலுத்தப்படக்கூடிய அமைப்பாக இருக்க கூடாது என்பது போன்றவை. அதிலும், பல இயக்கங்களை உருவாக்கி வெளிச்சக்தி ஊடுருவுவதை புலிகளும், புளொட் உம் அறிந்து இருந்தது. டெலொ, eprlf, ஈரோஸ் இ பற்றி என்னால் சொல்ல முடியாது. அனால், ஈரோஸ் அதை அறிந்து கொள்ளாமல் இருந்தததற்கான வாய்ப்புகள் குறைவாகவே இருந்து இருக்கும்.\nஇதை இன்னொரு நோக்கில், சொறி சிங்களதின், அரசு எனும் அடிப்படையில், வன்முறை பிரோயோகத்துக்கான வழிமுறைகள், பல படிகளில், legal frame work உம், due process உம், redress process உம் இல்லை. இருந்த சாதாரண படிமுறைகளான, ஒருவர் எதிர்த்தோ அல்லது ஈதிர்ப்பு இல்லாமலோ கொல்லப்பட்டால், உடனடியாக எல்லா உடல் உட்பட தடயங்களும் அழிக்கப்படலாம் என்பதே பயங்கரவாத எதிர்ப்பு சட்டம். இதனாலேயே, கிழக்கில் கிராமம், கிரமாக சுட்டு, கொளுத்தி சட்ட பூர்வமாக அழிக்கப்பட்டது.\nமாறாக, புலிகள் (அல்லது அது போன்ற) அமைப்பு, என்னை பொறுத்தவரையில், சின்ஹ��� அரசிலும் பார்க்க, மற்ற இயக்கங்களிலும் பார்க்க, எழுத்தில் இல்லா விட்டாலும், வன்முறை பிரோயோக தெரிவிலும், நடைமுறைப்படுத்தலிலும் நியாயாதிக்கம், மற்றும் விதிகளை, அது அறியாமேலேயே பின்பற்றியது.\nமுதலாவது, எனது உவத்தலை, காய்தல் புகுத்தாமலும், அப்படி சமூக அளவில் உவத்தல், காய்தல் இருந்தால் அதை அகற்றாமலும் எனது பதிவுகள்.\nஎனது அனுபவங்களை, நான் கண்டதை, கேட்டதை எழுதுகிறேன். அது உவத்தல், காய்தல் அல்ல.\nநீங்கள் சொல்வது உங்கள் விருப்பம். ஆனால், அது யதார்த்தத்தில் இருக்காது.\nகாலத்தை நீக்கி விட்டு ஒரு போதுமே நியாதிக்காக கண்ணோட்டம் எடுக்க முடியாது. அதனால் தான், அரிச்சந்திர காலத்தில் இருந்து, ஹிட்லரை தாண்டி, இன்று வரை வரலாற்று அனுபவங்களையும், அது ஏற்றப்படுத்திய பின்னோட்டமான நியாதிக்கத்தையும் உதாரணமாக, ஏன் ஊர் பேசிதையே சொன்னேன்.\nஉ.ம். ஆக இவைகளுக்கு ஓர் தீர்ப்பாயம் வெளியாரையும் உள்ளடக்கி வைக்கப்பட்டால், அது இங்கே நான் சொன்னதை விட பரந்து பட்ட வரலாற்று நியாயாதிக்கங்கள், அனுபவங்கள் கருத்தில் எடுக்கப்பட்டே முடிவு எடுக்கப்படும்.\nஇன்னொன்று, நடந்த அல்லது நடந்து கொண்டிருக்கும் போதே, காய்தல், உவத்தலோ, அல்லது அதற்கு மேலான நியாயாதிக்கம் (இருக்கிறதா அல்லது இல்லையா) என்பது பிறக்கிறது. அதிலேயே காலம் என்ற குறிப்பரை நீக்கிய நோக்கு இல்லாமல் போகிறது.\nமறுவளமாக, எப்போதோ நடந்த குற்றத்திற்கு (செய்தவர் பிடிபடாமல், அல்லது யார் என்று அடையாளம் காணப்படாமல்), 30-40 வருடம் கழித்து அடையாளம் காணப்பட்டு, நீதி மன்ற கூண்டில் ஏற்றப்பட்டால், நீதிமன்றம் அந்த நேர நிலைமைகளையும், அந்த நேரத்தில் உருந்து அந்த குற்றம் பற்றிய சட்ட கோட்பாடு கூர்ப்படைந்து து உள்ளது, கூண்டில் ஏற்றப்படும் இருக்கும் சட்டம் என்பவற்றை கருத்தில் எடுத்தே தண்டனையை அடையும். அது கூட, பெரும்பான்மை jury ஆல் ஆமோதிக்கப்பட வேண்டும் என்பதே சட்டம், அதில் கூட பலரின் காலமம் சேர்த்த மற்றும் சேர்க்காத குறிப்பரை முடிவை பாதிக்கிறது.\nஏன்னென்றால், நியாயாதிக்கம் (அல்லது எவ்வ்ளவு தவறி விட்டது) என்பது வரலாறு, அனுபவம், அந்த நேர நிலைமைகள் எந்தன் கூட்டு விளைவாக பிறக்கிறது.\nஎல்லா பக்கமும் ஆயுதம் தரித்து இருந்த போது, சகோதரப் படுகொலை என்று வகைப்படுத்த முடியுமா என்று ஓர் கேள்வியும் இ���ுக்கிறது.\nஏனென்றால், இந்த இயக்கங்களை ஒன்றையும் சாரதா ஓர் ஆயுத அமைப்பு அந்த நேரத்தில் இருந்திருக்கிறது என்றும், அது எல்லாவற்றிலும் பலம் கூடியதாக இருந்து இருக்கிறது என்றும் வைத்து கொண்டால், அந்த அமைப்பு, அதன் பார்வையில், அந்த அமைப்பு தன்னை வேறு வெளிச்சக்திகளின் துணையோடு அழிக்க இடர்பாடுகள் நடப்பதாக அந்த அமைப்பு நம்பக் கொடிய சூழ்நிலையில், கொலையும் ஓர் தெரிவாக, கலைக்க முற்பட்டு இருக்க கூடிய இடத்தில் செய்யப்பட்டு இருக்க கூடிய கொலைகளை சகோதர படுகொலைகள் என்று சொல்லப்பட்டு இருக்காது.\nஇதனால் தான், வன்முறை பிரயோகிக்கப்படக்கூடிய அதிகாரங்கள் இருக்கும் போது, அதன் தெரிவிலும், நடைமுறைப்படுத்தலிலும் விதிகள் விதிக்கப்பட்டு, பின்பற்றப்பட வேண்டும்.\nபிரபாகரன் இதில் காறாராகவே இருந்தார் என்பது 1983 -1985 இந்து ந்து ராம் எடுத்த பேட்டிகளில் இருந்து தெரியும்.\nமேலும், புலிகள் மற்ற இயக்கங்களை, அதில் உள்ளவர்களை இயற்கை எதிரிகளாக (மற்ற இயக்கம் என்று) பார்க்கவில்லை, இங்கே புளொட் உறுப்பினர் சொல்வது மாதிரி. காரணத்தின் அடிப்படையிலேயே, எதிரிகளாக பார்த்தனர். இந்த காரணம், ஒன்று புலிகள் தப்பி பிழைப்பது, மற்றது சித்தாந்த அடிப்படையில் தாம் எந்த காரணத்தினாலும் வெளி சக்தியினால் செல்லவாக்கு செலுத்தப்படக்கூடிய அமைப்பாக இருக்க கூடாது என்பது போன்றவை. அதிலும், பல இயக்கங்களை உருவாக்கி வெளிச்சக்தி ஊடுருவுவதை புலிகளும், புளொட் உம் அறிந்து இருந்தது. டெலொ, eprlf, ஈரோஸ் இ பற்றி என்னால் சொல்ல முடியாது. அனால், ஈரோஸ் அதை அறிந்து கொள்ளாமல் இருந்தததற்கான வாய்ப்புகள் குறைவாகவே இருந்து இருக்கும்.\nஇதை இன்னொரு நோக்கில், சொறி சிங்களதின், அரசு எனும் அடிப்படையில், வன்முறை பிரோயோகத்துக்கான வழிமுறைகள், பல படிகளில், legal frame work உம், due process உம், redress process உம் இல்லை. இருந்த சாதாரண படிமுறைகளான, ஒருவர் எதிர்த்தோ அல்லது ஈதிர்ப்பு இல்லாமலோ கொல்லப்பட்டால், உடனடியாக எல்லா உடல் உட்பட தடயங்களும் அழிக்கப்படலாம் என்பதே பயங்கரவாத எதிர்ப்பு சட்டம். இதனாலேயே, கிழக்கில் கிராமம், கிரமாக சுட்டு, கொளுத்தி சட்ட பூர்வமாக அழிக்கப்பட்டது.\nமாறாக, புலிகள் (அல்லது அது போன்ற) அமைப்பு, என்னை பொறுத்தவரையில், சின்ஹல அரசிலும் பார்க்க, மற்ற இயக்கங்களிலும் பார்க்க, எழுத்தில் இ��்லா விட்டாலும், வன்முறை பிரோயோக தெரிவிலும், நடைமுறைப்படுத்தலிலும் நியாயாதிக்கம், மற்றும் விதிகளை, அது அறியாமேலேயே பின்பற்றியது.\nவெளிப்படை என்ன என்பதில் என்ன இருக்கிறது\nஅதை உலக விஞ்ஞானிகள் ஏற்றுக்கொண்டார்களா\nஎன்பதில்தான் தமிழர்களின் வாழ்வு இருக்கிறது\nஎன்ற மாதிரிதான் ஊருக்குள் பேசிக்கிறாங்கோ\nவெளிப்படை என்ன என்பதில் என்ன இருக்கிறது\nஅதை உலக விஞ்ஞானிகள் ஏற்றுக்கொண்டார்களா\nஏற்றுக் கொள்வதோ இல்லையோ, ஜஸ்டின் கிறிஸ்தவ மதத்துக்கு ஆதரவளிப்பவர் என்று மதம் பற்றிய திரிகளில் தெரிகிறது. கிறிஸ்தவ மதத்தை பின்பற்றுகிறவரா இல்லையா என்பதை தவிர்ப்போம்.\nகிறிஸ்தவ மதம் பழைய ஏற்பாடு (old testament), புதிய ஏற்பாடு (new testament) இல் இருந்து கோட்பாட்டுகளை பெறுகிறது.\nஇதில் old testament மிகவும் வன்முறையானது கடவுளை பொறுத்தவரையில். முக்கியமாக, The Law of Moses கொண்டுவரப்பட்ட பின்பே கடவுளின் கோபம், வன்முறை என்பது கடவுலால் தேர்ந்து எடுக்கப்பட்ட மக்கள், சட்டதிற்கு வெளியில் உள்ள மக்கள் மீதும் ஏவப்படுகிறது.\nஆ னால், இரு ஏற்பாடுகளில் (testaments) இல் இருக்கும் கடவுளும் ஒன்று, வேறு வேறானதல்ல.\nமறுவளமாக, கடவுளும், விதிகள் (Law of Moses) வைத்தே வன்முறையை ஏவுகிறார். எனவே, ஏதோ ஓர் நியாயாதிக்கம் அடிப்படையாக கொண்டது.\nகடவுலால் ஏவப்பட்ட வன்முறையின் நியாயாதிக்கத்தில் கூட கால குறிப்பரை உள்ளது. இப்பொது, புதிய ஏற்பாடு ஓர் மறுசீரமைப்பாகவே பார்க்கப்படுகிறது.\nஅதாவது, கடவுளும், காலம், அனுபவம், பொதுவான மக்களின் உவத்தல், காய்தல் என்பதால் நியாயாதிக்கத்தில் ஏற்றப்படும் மாற்றங்களில் இருந்து பொதுவாக விதிவிலக்காக இருக்க முடியவில்லை.\nஜஸ்டின் சொல்வது படி, பழைய ஏற்பாட்டில் (old testament) இருக்கும் அதே கடவுளை, புதிய ஏற்பாட்டில் இருக்கும் கடவுளின் வடிவத்தின் வழியாக பின்னோட்டமாக பார்க்க கூடாது என்பது ஒன்று. கடவுளே உவத்தல் காய்தலுக்கு உட்பட்டவராக இருக்கும் போது, மக்கள் இருக்க கூடாது என்பது மற்றது.\nஇதில் ஜஸ்டினின் கருத்து என்ன\nஇதுவும் முதல் பதிவில் சேர்க்க வேண்டும் என்னு நினைத்திருந்தேன், ஆனால் மறந்து விட்டேன்.\nஇதுவும் முதல் பதிவில் சேர்க்க வேண்டும் என்னு நினைத்திருந்தேன், ஆனால் மறந்து விட்டேன்.\nபுளாட் வதை முகாமில் நான் - சீலன் (\"வெல்வோம்-அதற்காக\" - பகுதி 11)\nசித்திரவதையால் மயங���கினேன். சிறுநீரோ இரத்தமாகவே சென்றது...\nஇரண்டாம் நாள் பகல் முழுவதும் எம்மை எவரும் சந்திக்க வரவில்லை. இதையிட்டு எம்முள் பல கேள்விகள் எழுந்தன ஏன் இவங்கள் இன்னும் வரவில்லை ஏன் இவங்கள் இன்னும் வரவில்லை எங்களை புதைக்கப்போறாங்களா சந்ததியார் எங்களுக்காக ஏதாவது செய்கின்றரா இது போன்ற கேள்விகளுடன், எமது உயிருக்கு என்ன ஆகுமோ என்ற பயத்துடனும் பகல் கழிந்தது. சில காலங்களின் பின்னர்தான் எமக்குத் இதுபற்றித் தெரிய வந்தது.\nஎம்முகாமை முற்றுகையிட்டு எம்மைக் கடத்தி வந்த மறுநாள் காலை, அன்றைய அனைத்து முகாம் பொறுப்பாளர் வாசுதேவாவும் வாமதேவனும் வழமை போல எமது முகாமிற்குசென்றிருக்கின்றனர். அங்கிருந்தவர்கள் நாம் எங்கே என்று அவர்களிடம் விசாரித்து, அவர்களை கொட்டான்களால் ஓட ஓட தாக்கியிருக்கின்றனர்.\nஇதனால் அந்த முகாமை மீண்டும் முற்றுகையிட்டனர். தாக்குதலுக்கு முன்னணி வகித்தவர்களைக் கடத்தியும், மற்றவர்களை பணிஸ்மன்ற் என்ற பெயரில் \"பீ\" முகாமிற்கும் அனுப்பியிருக்கின்றனர். இவர்களை தாக்குவதற்கு முன்னின்ற தோழர்கள் சுமார் 25 பேருக்கு அதிகமானவர்களை ஒரத்தநாடு களஞ்சிய அறையில் அடைத்து கடுமையாகத் தாக்கினர். அதிலும் ஒருசிலரை தெரிந்தெடுத்து நாலாம் மாடிக்கும் அனுப்பியிருக்கின்றனர். அவர்களின் விபரங்கள் எனக்கு தெரியவில்லை.\nஅவ்வாறு நாலாம் மாடிக்கு அனுப்பப்பட்டவர்களை விட மிகுதியானவர்களில் செங்கோடன், முருகன், செல்வன் போன்றோர் வேறு ஒரு முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். இவ்வாறு தாக்குவதால் தமது உயிருக்கு ஆபத்து என்று தெரிந்திருந்த போதும் தமது உயிரைப் பணயம் வைத்து எமக்காக அந்த தோழர்கள் போராடினார்கள். ஆனால் அன்று தலைமையில் இருந்தவர்கள் பல அடாவடித்தனங்களுக்கு துணை போனவர்களாக இருந்தனர். இவர்கள் தமது உயிரைப் பாதுகாக்கும் வகையில் நான் தப்பினால் சரி, நீ தப்பினால் சரி என்றாற் போல் தப்பி ஓடினர். அதன் பின் தாம் புளட்டின் அராஜகத்திற்கு எதிராக போராடியவர்கள் என்ற போர்வையை தம்மீது போர்த்திக்கொண்டு, தீப்பொறியாக அடையாளம் காட்டினார்கள்.\nஇவ்வாறு எமக்காக போராடிய தோழர்களில் ஒரு சிலர் உட்படுகொலைக்கு ஆளாக்கப்பட்டதாக பிற்காலத்தில் அறிந்தேன். அவர்களின் பெயர் விபரங்கள் என்னிடம் இல்லை. ஆனால் செல்வன் என்ற த��ழர் எனக்கு நீண்ட காலமாக அறியப்பட்டவர். நானும் செல்வனும் ஒரே பாடசாலையில், ஒரே வகுப்பில் கல்வி கற்றோம். எமது வகுப்பை சேர்ந்த மூவரைத் தவிர, மற்றவர்கள எல்லோரும் புளட்டுக்கு மீரான் மாஸ்ரரால் பயிற்சிக்காக பின் தளத்திற்கு அனுப்பப்பட்டவர்கள். அவ்வாறு அனுப்பப்பட்டவர்களில் செல்வனும் ஒருவர். ஆம், இந்தத் தோழர்கள் தோழமைக்கு வரைவிலக்கணம் வகுத்ததால், உயிர் வாழ உரிமை மறுக்கப்பட்டவர்கள்..\nஉண்மையான விடுதலையும், உண்மையான தோழமை மனப்பாங்கும் உடைய பல தோழர்களை இந்த விடுதலைப் போராட்டத்தின் பெயரில் எதிர்ப்புரட்சி சக்திகளின் கோரக்கரங்கள் பலி எடுத்துள்ளன. அப்போது இவற்றைப் பற்றி எதுவும் கதைக்காது சந்தர்ப்பவாதிகளாக இருந்த பலர் இன்று போராட்டம் பற்றி பேசிய வண்ணம் உள்ளனர்.\nஇரண்டாம் நாள் இரவு, நாம் இருந்த கூடாரத்தை நோக்கி மோட்டார் சைக்கிள்கள் வந்தன. அதில் மாணிக்கதாசன், செந்தில், பாபுஜி, அமுதன், வாமதேவனும் மற்றும் இன்னும் ஒருவரும் (அவர் பெயர் தெரியவில்லை) வந்தனர். இதில் ஒவ்வொரு தனிநபர் பற்றிய ஆய்வு அவசியமாக இருந்த போதும், மேலுள்ளவர்கள் எவரும் அரசியல் பற்றிய சிந்தனை அற்றவர்கள். முற்று முழுதானஇராணுவக்கண்ணோட்டம் கொண்ட இவர்களில் ஒரு சிலர், மட்டக்களப்பு சிறைச்சாலை உடைப்புடன் இயக்கத்தில் இணைந்தவர்கள். இவர்களிடம் இருந்த மக்கள் நலன் பற்றிய கருசனை அற்ற, தன் நலன் கொண்ட கருத்தே தமிழ் மக்களின் மீதான இன அழிப்பிற்கு வித்திட்டது. இவர்கள் கையில் விடுதலைப் போராட்டம் சிக்கியதால் தான், இன்று தமிழ் மக்களின் நிலை இன்று பாரிய துயர் கொண்டதாகவிருக்கிறது .\nஅவர்கள் அறுவரும் வந்து இறங்கியதும், மிகுந்த சத்தத்துடன் \"வாங்கடா வெளியாலை\" என்று கத்தினர். உள்ளுக்குள் இருந்த நாம் யார் முன் போவது என்ற பதட்டத்தில், ஆளையாள் பார்த்த வண்ணம் இருந்தோம். மீண்டும் வாமதேவன் \"வாங்கோடா வெளியாலை\" என்று கத்த, தோழர் தங்கராஜா முதல் வெளியில் சென்றார். சென்றவர் ஐயோ என்று சத்தம் போட்டதும், உடனே மாணிக்கதாசன் அவரை அழைத்து சென்றான். நாம் ஒருவர் ஒருவராக வெளியில் வர வாசலில் இருந்து வருபவர்களுக்கு கொட்டானால் அடித்தனர். ஒவ்வொருவரும் ஐயோ அம்மா என்று அலறும் அதேவேளை, அடித்தவர்களில் ஒருவன் \"கீழே படுங்கடா..\" \"கிறவ்லிங் செய்யடா..\" என்று சத்தம் போட்டபட��� இருந்தான். அங்கிருந்தவர்களில் வயது குறைந்தவன் நான் என்பதால், பதுங்கி பதுங்கி மெல்ல வெளியில் வந்தேன். அப்போது எனது முதுகில் ஓங்கி ஒரு அடி வீழ்ந்தது. \"ஐயோ அம்மா\" என்ற அலறலுடன் நிலத்தில் வீழ்ந்தேன். வீழ்ந்த என்னை ஒருவன் காலால் உதைந்தான்.\nநாங்கள் எல்லோரும் அலறியபடி இருக்கையில், எம்மைச் சுற்றி முகாமில் இருந்த பல தோழர்களை காவலுக்கு போட்டிருந்தனர். அவர்களும் சுற்றி இருக்க எமக்கு \"பூஜை\" ஆரம்பமாகியது.\nஒவ்வொருவரையும் எவ்வளவு முறை தங்களால் அடிக்க முடியுமோ, அவ்வளவு அடித்தார்கள். அவர்கள் களைத்ததும் தண்ணீர் குடித்துக் களைப்பாறிய பின் வந்து அடித்தனர்.\nஎன்னை ஒரு தடவை, இருவர் சேர்ந்து தாக்கினார்கள் ஒன்று பாபுஜி அடுத்தது வாமதேவன். இவர்கள் இருவரும் \"என்னடா, நீ பெரியய்யாவைப் பார்த்து என்ன கேள்வி கேட்டனி\" என்று சொல்லி ஒருவர் முதுகின் மேலும் மற்றவர் காலிலும் தம்மால் இயன்றவரை அடித்தார்கள்.\nநானுமே அலறியபடியே இருந்தேன். மறுபுறத்தில் அன்ரனி, சலா, விஜி, சண், ஜெகன், ஆனந்தன் போன்றோருக்கு மற்றவர்கள் அடித்தனர். கே.ஆர்.விஜயன் ஒருவாறு அடிகளுக்குத் தப்பித்து ஒதுக்கமாக போய்ப் படுத்திருந்தான். அதற்குகாரணம், செந்திலின் ஒன்றுவிட்ட தம்பி தான் கே.ஆர்.விஜயன். அவருக்கும் அடி விழுந்தது தான். ஆனால் எம்மளவுக்கு இல்லை.\nஅடுத்து சோசலிசம் சிறி. அவர் மீது இரண்டு குற்றச்சாட்டுகள். ஒன்று மகஜர் கொடுத்தது, அடுத்தது காதலித்தது தொடர்பானது. அதற்காக நையப் புடைக்கப்பட்டார். எனக்கோ, ஒரு சில மணிநேரத்தின் பின் என்ன நடந்தது என்று தெரியாது. நான் மயங்கிவிட்டேன். மறுநாள் காலை எழுந்த போது, என்னால் நகரவே முடியவில்லை.\nமற்றவர்களை பார்த்தபோது, அன்ரனியின்தலையில் காயம், ஆனந்தன் மல்லாக்க அரை மயக்கத்தில் கிடந்தார். விஜி தைரியசாலி என்பதால் அடியைத்தாங்கிக் கொண்டு எமக்கு உதவியபடி இருந்தார். என்னாலே நடக்கவோ, எழுந்து நிற்கவோ முடியாத அளவிற்கு தாக்கப்பட்டிருந்தேன். அன்று சிறுநீர் கழிக்கக் கூட என்னால் செல்ல முடியவில்லை. காவலில் நின்றவர்கள் இருவர் என்னை தாங்கியபடி அழைத்துச் சென்றனர். எனது சிறுநீரோ இரத்தமாகவே சென்றது. இவ்வாறு ஒவ்வொரு தோழருக்கும் இருந்தது.\nஇரவு அடிக்கும் போது காவல் கடமையில் பலர் எம்மைச்சுற்றி நின்றார்கள் என ஏற்கனவே குற���ப்பிட்டிருந்தேன். அதில் ஒரு தோழருக்கு அன்றிரவே மனநிலை பாதிக்கப்பட்டது. அத்தோழர் நான் அறிந்தவரை மனநிலை பாதிக்கப்பட்டவராகவே பிற்காலத்திலும் வாழ்ந்தார். அவர் எவருடனும் கதைக்க மாட்டார். எதற்கும் பயப்படுவார். இரவில் உறங்க மாட்டார். இது போன்று பலர்பாதிப்பிற்குள்ளாகினர். எமக்கு அடிவிழுந்த போதே ஒரு தோழர் மனநிலை பாதிக்கப்பட்டார் என்றால், எமக்கு எவ்வளவு, எந்த வகையில், அன்றிரவு அடி விழுந்திருக்கும் என்று நினைத்துப்பாருங்கள். அன்றைய பகல் முழுவதும் உடல் உபாதையால் அரைமயக்க நிலையிலுமே கழிந்தது. எமது மக்களின் விடிவிற்கு போராடுவதற்காக எமது கல்வி, குடும்பம், உறவுகள் என எல்லாவற்றினையும் துறந்து புளட்டிற்கு போனோம். ஆனால் புளட் இயக்கம் சமூக விரோதிகளினது கூடாரமாகியதுடன், இந்திய அரச எடுபிடிகளின் கட்டுப்பாட்டிற்குள்ளும் இருந்தது. இவற்றிற்கு எதிராக குரல் எழுப்பி, அதைச் சரியான பாதைக்கு கொண்டு வர போராட முனைந்தோம். அதைக்கோரி வெளியிட்ட அறிக்கையை இங்கு பார்க்கவும். ஆனால் நாம் எமது உயிரினைக் காக்க போராடவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தோம். எம்மை கொலை செய்யமுனையும் இவர்கள், இனவெறி சிங்கள அரசின் கொலை வெறி இராணுவமா இல்லை இயக்கங்களினால் உள்வாங்கப்பட்ட இவர்கள் எமது சமூகத்திலிருந்த சமூக விரோதிகள்\nபுளாட் வதை முகாமில் நான் - சீலன் (\"வெல்வோம்-அதற்காக\" - பகுதி 11)\nசித்திரவதையால் மயங்கினேன். சிறுநீரோ இரத்தமாகவே சென்றது...\nஇரண்டாம் நாள் பகல் முழுவதும் எம்மை எவரும் சந்திக்க வரவில்லை. இதையிட்டு எம்முள் பல கேள்விகள் எழுந்தன ஏன் இவங்கள் இன்னும் வரவில்லை ஏன் இவங்கள் இன்னும் வரவில்லை எங்களை புதைக்கப்போறாங்களா சந்ததியார் எங்களுக்காக ஏதாவது செய்கின்றரா இது போன்ற கேள்விகளுடன், எமது உயிருக்கு என்ன ஆகுமோ என்ற பயத்துடனும் பகல் கழிந்தது. சில காலங்களின் பின்னர்தான் எமக்குத் இதுபற்றித் தெரிய வந்தது.\nஎம்முகாமை முற்றுகையிட்டு எம்மைக் கடத்தி வந்த மறுநாள் காலை, அன்றைய அனைத்து முகாம் பொறுப்பாளர் வாசுதேவாவும் வாமதேவனும் வழமை போல எமது முகாமிற்குசென்றிருக்கின்றனர். அங்கிருந்தவர்கள் நாம் எங்கே என்று அவர்களிடம் விசாரித்து, அவர்களை கொட்டான்களால் ஓட ஓட தாக்கியிருக்கின்றனர்.\nஇதனால் அந்த முகாமை மீண்டும் முற்��ுகையிட்டனர். தாக்குதலுக்கு முன்னணி வகித்தவர்களைக் கடத்தியும், மற்றவர்களை பணிஸ்மன்ற் என்ற பெயரில் \"பீ\" முகாமிற்கும் அனுப்பியிருக்கின்றனர். இவர்களை தாக்குவதற்கு முன்னின்ற தோழர்கள் சுமார் 25 பேருக்கு அதிகமானவர்களை ஒரத்தநாடு களஞ்சிய அறையில் அடைத்து கடுமையாகத் தாக்கினர். அதிலும் ஒருசிலரை தெரிந்தெடுத்து நாலாம் மாடிக்கும் அனுப்பியிருக்கின்றனர். அவர்களின் விபரங்கள் எனக்கு தெரியவில்லை.\nஅவ்வாறு நாலாம் மாடிக்கு அனுப்பப்பட்டவர்களை விட மிகுதியானவர்களில் செங்கோடன், முருகன், செல்வன் போன்றோர் வேறு ஒரு முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். இவ்வாறு தாக்குவதால் தமது உயிருக்கு ஆபத்து என்று தெரிந்திருந்த போதும் தமது உயிரைப் பணயம் வைத்து எமக்காக அந்த தோழர்கள் போராடினார்கள். ஆனால் அன்று தலைமையில் இருந்தவர்கள் பல அடாவடித்தனங்களுக்கு துணை போனவர்களாக இருந்தனர். இவர்கள் தமது உயிரைப் பாதுகாக்கும் வகையில் நான் தப்பினால் சரி, நீ தப்பினால் சரி என்றாற் போல் தப்பி ஓடினர். அதன் பின் தாம் புளட்டின் அராஜகத்திற்கு எதிராக போராடியவர்கள் என்ற போர்வையை தம்மீது போர்த்திக்கொண்டு, தீப்பொறியாக அடையாளம் காட்டினார்கள்.\nஇவ்வாறு எமக்காக போராடிய தோழர்களில் ஒரு சிலர் உட்படுகொலைக்கு ஆளாக்கப்பட்டதாக பிற்காலத்தில் அறிந்தேன். அவர்களின் பெயர் விபரங்கள் என்னிடம் இல்லை. ஆனால் செல்வன் என்ற தோழர் எனக்கு நீண்ட காலமாக அறியப்பட்டவர். நானும் செல்வனும் ஒரே பாடசாலையில், ஒரே வகுப்பில் கல்வி கற்றோம். எமது வகுப்பை சேர்ந்த மூவரைத் தவிர, மற்றவர்கள எல்லோரும் புளட்டுக்கு மீரான் மாஸ்ரரால் பயிற்சிக்காக பின் தளத்திற்கு அனுப்பப்பட்டவர்கள். அவ்வாறு அனுப்பப்பட்டவர்களில் செல்வனும் ஒருவர். ஆம், இந்தத் தோழர்கள் தோழமைக்கு வரைவிலக்கணம் வகுத்ததால், உயிர் வாழ உரிமை மறுக்கப்பட்டவர்கள்..\nஉண்மையான விடுதலையும், உண்மையான தோழமை மனப்பாங்கும் உடைய பல தோழர்களை இந்த விடுதலைப் போராட்டத்தின் பெயரில் எதிர்ப்புரட்சி சக்திகளின் கோரக்கரங்கள் பலி எடுத்துள்ளன. அப்போது இவற்றைப் பற்றி எதுவும் கதைக்காது சந்தர்ப்பவாதிகளாக இருந்த பலர் இன்று போராட்டம் பற்றி பேசிய வண்ணம் உள்ளனர்.\nஇரண்டாம் நாள் இரவு, நாம் இருந்த கூடாரத்தை நோக்கி மோட்டார் சைக்கிள்கள் வந்தன. அதில் மாணிக்கதாசன், செந்தில், பாபுஜி, அமுதன், வாமதேவனும் மற்றும் இன்னும் ஒருவரும் (அவர் பெயர் தெரியவில்லை) வந்தனர். இதில் ஒவ்வொரு தனிநபர் பற்றிய ஆய்வு அவசியமாக இருந்த போதும், மேலுள்ளவர்கள் எவரும் அரசியல் பற்றிய சிந்தனை அற்றவர்கள். முற்று முழுதானஇராணுவக்கண்ணோட்டம் கொண்ட இவர்களில் ஒரு சிலர், மட்டக்களப்பு சிறைச்சாலை உடைப்புடன் இயக்கத்தில் இணைந்தவர்கள். இவர்களிடம் இருந்த மக்கள் நலன் பற்றிய கருசனை அற்ற, தன் நலன் கொண்ட கருத்தே தமிழ் மக்களின் மீதான இன அழிப்பிற்கு வித்திட்டது. இவர்கள் கையில் விடுதலைப் போராட்டம் சிக்கியதால் தான், இன்று தமிழ் மக்களின் நிலை இன்று பாரிய துயர் கொண்டதாகவிருக்கிறது .\nஅவர்கள் அறுவரும் வந்து இறங்கியதும், மிகுந்த சத்தத்துடன் \"வாங்கடா வெளியாலை\" என்று கத்தினர். உள்ளுக்குள் இருந்த நாம் யார் முன் போவது என்ற பதட்டத்தில், ஆளையாள் பார்த்த வண்ணம் இருந்தோம். மீண்டும் வாமதேவன் \"வாங்கோடா வெளியாலை\" என்று கத்த, தோழர் தங்கராஜா முதல் வெளியில் சென்றார். சென்றவர் ஐயோ என்று சத்தம் போட்டதும், உடனே மாணிக்கதாசன் அவரை அழைத்து சென்றான். நாம் ஒருவர் ஒருவராக வெளியில் வர வாசலில் இருந்து வருபவர்களுக்கு கொட்டானால் அடித்தனர். ஒவ்வொருவரும் ஐயோ அம்மா என்று அலறும் அதேவேளை, அடித்தவர்களில் ஒருவன் \"கீழே படுங்கடா..\" \"கிறவ்லிங் செய்யடா..\" என்று சத்தம் போட்டபடி இருந்தான். அங்கிருந்தவர்களில் வயது குறைந்தவன் நான் என்பதால், பதுங்கி பதுங்கி மெல்ல வெளியில் வந்தேன். அப்போது எனது முதுகில் ஓங்கி ஒரு அடி வீழ்ந்தது. \"ஐயோ அம்மா\" என்ற அலறலுடன் நிலத்தில் வீழ்ந்தேன். வீழ்ந்த என்னை ஒருவன் காலால் உதைந்தான்.\nநாங்கள் எல்லோரும் அலறியபடி இருக்கையில், எம்மைச் சுற்றி முகாமில் இருந்த பல தோழர்களை காவலுக்கு போட்டிருந்தனர். அவர்களும் சுற்றி இருக்க எமக்கு \"பூஜை\" ஆரம்பமாகியது.\nஒவ்வொருவரையும் எவ்வளவு முறை தங்களால் அடிக்க முடியுமோ, அவ்வளவு அடித்தார்கள். அவர்கள் களைத்ததும் தண்ணீர் குடித்துக் களைப்பாறிய பின் வந்து அடித்தனர்.\nஎன்னை ஒரு தடவை, இருவர் சேர்ந்து தாக்கினார்கள் ஒன்று பாபுஜி அடுத்தது வாமதேவன். இவர்கள் இருவரும் \"என்னடா, நீ பெரியய்யாவைப் பார்த்து என்ன கேள்வி கேட்டனி\" என்று சொல்லி ஒருவர் முதுகின் மேலும் மற்றவர் காலிலும் தம்மால் இயன்றவரை அடித்தார்கள்.\nநானுமே அலறியபடியே இருந்தேன். மறுபுறத்தில் அன்ரனி, சலா, விஜி, சண், ஜெகன், ஆனந்தன் போன்றோருக்கு மற்றவர்கள் அடித்தனர். கே.ஆர்.விஜயன் ஒருவாறு அடிகளுக்குத் தப்பித்து ஒதுக்கமாக போய்ப் படுத்திருந்தான். அதற்குகாரணம், செந்திலின் ஒன்றுவிட்ட தம்பி தான் கே.ஆர்.விஜயன். அவருக்கும் அடி விழுந்தது தான். ஆனால் எம்மளவுக்கு இல்லை.\nஅடுத்து சோசலிசம் சிறி. அவர் மீது இரண்டு குற்றச்சாட்டுகள். ஒன்று மகஜர் கொடுத்தது, அடுத்தது காதலித்தது தொடர்பானது. அதற்காக நையப் புடைக்கப்பட்டார். எனக்கோ, ஒரு சில மணிநேரத்தின் பின் என்ன நடந்தது என்று தெரியாது. நான் மயங்கிவிட்டேன். மறுநாள் காலை எழுந்த போது, என்னால் நகரவே முடியவில்லை.\nமற்றவர்களை பார்த்தபோது, அன்ரனியின்தலையில் காயம், ஆனந்தன் மல்லாக்க அரை மயக்கத்தில் கிடந்தார். விஜி தைரியசாலி என்பதால் அடியைத்தாங்கிக் கொண்டு எமக்கு உதவியபடி இருந்தார். என்னாலே நடக்கவோ, எழுந்து நிற்கவோ முடியாத அளவிற்கு தாக்கப்பட்டிருந்தேன். அன்று சிறுநீர் கழிக்கக் கூட என்னால் செல்ல முடியவில்லை. காவலில் நின்றவர்கள் இருவர் என்னை தாங்கியபடி அழைத்துச் சென்றனர். எனது சிறுநீரோ இரத்தமாகவே சென்றது. இவ்வாறு ஒவ்வொரு தோழருக்கும் இருந்தது.\nஇரவு அடிக்கும் போது காவல் கடமையில் பலர் எம்மைச்சுற்றி நின்றார்கள் என ஏற்கனவே குறிப்பிட்டிருந்தேன். அதில் ஒரு தோழருக்கு அன்றிரவே மனநிலை பாதிக்கப்பட்டது. அத்தோழர் நான் அறிந்தவரை மனநிலை பாதிக்கப்பட்டவராகவே பிற்காலத்திலும் வாழ்ந்தார். அவர் எவருடனும் கதைக்க மாட்டார். எதற்கும் பயப்படுவார். இரவில் உறங்க மாட்டார். இது போன்று பலர்பாதிப்பிற்குள்ளாகினர். எமக்கு அடிவிழுந்த போதே ஒரு தோழர் மனநிலை பாதிக்கப்பட்டார் என்றால், எமக்கு எவ்வளவு, எந்த வகையில், அன்றிரவு அடி விழுந்திருக்கும் என்று நினைத்துப்பாருங்கள். அன்றைய பகல் முழுவதும் உடல் உபாதையால் அரைமயக்க நிலையிலுமே கழிந்தது. எமது மக்களின் விடிவிற்கு போராடுவதற்காக எமது கல்வி, குடும்பம், உறவுகள் என எல்லாவற்றினையும் துறந்து புளட்டிற்கு போனோம். ஆனால் புளட் இயக்கம் சமூக விரோதிகளினது கூடாரமாகியதுடன், இந்திய அரச எடுபிடிகளின் கட்டுப்பாட்டிற்குள்ளும் இ��ுந்தது. இவற்றிற்கு எதிராக குரல் எழுப்பி, அதைச் சரியான பாதைக்கு கொண்டு வர போராட முனைந்தோம். அதைக்கோரி வெளியிட்ட அறிக்கையை இங்கு பார்க்கவும். ஆனால் நாம் எமது உயிரினைக் காக்க போராடவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தோம். எம்மை கொலை செய்யமுனையும் இவர்கள், இனவெறி சிங்கள அரசின் கொலை வெறி இராணுவமா இல்லை இயக்கங்களினால் உள்வாங்கப்பட்ட இவர்கள் எமது சமூகத்திலிருந்த சமூக விரோதிகள்\nஇதை படிக்கும்போது இவர்களை தடை செய்தது நியாயமே .\nஇதை படிக்கும்போது இவர்களை தடை செய்தது நியாயமே .\nபுலிகள் ஒழுங்காக இருந்து இருந்தால்\nஏன் அவர்கள் சக போராளிகளை இப்படி சித்திரவதை செய்ய போகிறார்கள்\nபுளட்டில் இருந்தவர்களுக்காவது தற்போது உள்ளதை எழுதுவதற்கு சுதந்திரம் இருக்குது\nபுளட்டில் இருந்தவர்களுக்காவது தற்போது உள்ளதை எழுதுவதற்கு சுதந்திரம் இருக்குது\nஏன் உங்க அண்ணன் எழுதுவதுக்கு யார் தடை \nஇவ்வளவு நாளும் புலிகளை விமரிசித்தது ட்ரெயினிங் போய் செய்ய முடியாமல் ஓடி வந்ததுகளும் .செட்டி இருக்கும்வரை பிரபாகரனை ஒன்றும் செய்ய முடியாது என்ற உண்மையை அறிந்து செட்டியை துரோகியாக்கிய அய்யரும் கப்பலில் இந்தப்பக்கத்தால் ஏறி அடுத்த பக்கத்தால் இறங்கி கப்பல் கதைகள் அடிப்பவர்களின் கதையும் தானே பார்த்தநீங்கள் உண்க அண்ணனை கதை எழுத சொல்லுங்க பார்ப்பம் .\nஆனால் நீங்க விரும்பியமாதிரி எழுதமாட்டார் என்று தெரியும் .\nபுளட்டில் இருந்தவர்களுக்காவது தற்போது உள்ளதை எழுதுவதற்கு சுதந்திரம் இருக்குது\nஏன் உங்க அண்ணன் எழுதுவதுக்கு யார் தடை \nஇவ்வளவு நாளும் புலிகளை விமரிசித்தது ட்ரெயினிங் போய் செய்ய முடியாமல் ஓடி வந்ததுகளும் .செட்டி இருக்கும்வரை பிரபாகரனை ஒன்றும் செய்ய முடியாது என்ற உண்மையை அறிந்து செட்டியை துரோகியாக்கிய அய்யரும் கப்பலில் இந்தப்பக்கத்தால் ஏறி அடுத்த பக்கத்தால் இறங்கி கப்பல் கதைகள் அடிப்பவர்களின் கதையும் தானே பார்த்தநீங்கள் உண்க அண்ணனை கதை எழுத சொல்லுங்க பார்ப்பம் .\nஆனால் நீங்க விரும்பியமாதிரி எழுதமாட்டார் என்று தெரியும் .\nஏற்கனவே புலிகள் அமைப்பில் நடைபெற்ற பல வெளியே தெரியாத பல விடயங்களை/ சாத்திரி என்ற புலி போராளி வழங்கிய பேட்டியில் விரிவாக கூறி உள்ளார். அது இந்த யாழ் களத்திலயே பதிவில் உள்ளது. நியாய���்திற்கு மீறிய கொலைகள் என்று பார்த்தால் இயக்க வேறுபாடு இன்றி எங்கும் நடைபெற்று தான் உள்ளது.\nமாற்றுக்கருத்துக்களை மதிக்காமல் அவற்றை வன்முறையிலும், அடாவடித்தனமாகவும் ஒடுக்கித்தான் போராடபோன பலரை சந்தேகம் காரணமாக உட்பட்கொலை செய்தது புளட் அமைப்பு. ஆனால் மாற்றுக் கருத்துக்களை மதிப்பது என்பது\nஇதை படிக்கும்போது தன்னைத்தானே உடம்பில் சதையை வெட்டி உண்ணும் மனிதர்களின் கதைகள் நினைவுக்கு வருவதை தடுக்க முடியல autocannibalism என்று கூகிளில் அடித்தால் நிறைய கதைகள் வரும் . தமிழீழம் காணுவம் என\nபுளொட்டு - போட்டு - மாலை தீவு - றோ .. படிக்க ஆவலோடு உள்ளோம்.👍\nகுருமூர்த்தியின் பேச்சைப் புரிந்துகொள்வது எப்படி\nதொடங்கப்பட்டது 4 hours ago\nபொதுமக்களின் நிலங்களை அபகரிப்பதற்கு மீண்டும் முயற்சி செய்தால் சிவில் நிர்வாகம் முடக்கப்படும் – மண்டைதீவு போராட்டத்தில் சிவாஜிலிங்கம்\nதொடங்கப்பட்டது 2 hours ago\nநினைவுத்தூபியை அமைப்பதற்கு நிதி உதவி கோருகின்றனர் மாணவர்கள்\nதொடங்கப்பட்டது சனி at 11:57\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nதொடங்கப்பட்டது December 5, 2017\nபூகோள நலன் அடிப்படையில் எங்களுக்கு தீர்வு கிடைக்கலாம்\nதொடங்கப்பட்டது 56 minutes ago\nகுருமூர்த்தியின் பேச்சைப் புரிந்துகொள்வது எப்படி\nசிறப்புக் கட்டுரை: குருமூர்த்தியின் பேச்சைப் புரிந்துகொள்வது எப்படி புரிந்துகொள்ளாமல் இருப்பதன் அவசியம் பற்றி புரிந்துகொள்வதன் மூலம் 🤫\nபொதுமக்களின் நிலங்களை அபகரிப்பதற்கு மீண்டும் முயற்சி செய்தால் சிவில் நிர்வாகம் முடக்கப்படும் – மண்டைதீவு போராட்டத்தில் சிவாஜிலிங்கம்\nயாழ் மண்டைதீவில் பொதுமக்களின் காணியை சிறிலங்கா கடற்படைக்கு பலவந்தமாக சுவீகரிக்கும் முயற்சியை எதிர்த்து நடந்த மக்கள் போராட்டத்தில் செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர்...\nநினைவுத்தூபியை அமைப்பதற்கு நிதி உதவி கோருகின்றனர் மாணவர்கள்\nஎஜமானர்களும் துரோகங்களும் உங்களுக்கு பரிச்சயமான அளவுக்கு எனக்கு அவற்றுடன் அறிமுகம் இல்லை. 😃 கொடியை பற்றி நான் எப்போதுமே அக்கறைப்பட்டதில்லை. கொடிபிடிப்பதும், காவடி தூக்குவதும், செம்பு தூக்குவதும் உங்கள் உரிமை. அதிலே மகிழ்ந்திருப்பதும் கூட உங்கள் உரிமையே. 🇺🇸🇨🇳🇮🇳\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nபூகோள நலன் அடிப்படையில் எங்களுக்கு ��ீர்வு கிடைக்கலாம்\nபூகோள நலன் அடிப்படையில் எங்களுக்கு தீர்வு கிடைக்கலாம்\nபுளாட் (PLOTE) வதை முகாமில் நான் - சீலன் (\"வெல்வோம்-அதற்காக\")\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/250791-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-pearl-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-01-18T23:44:55Z", "digest": "sha1:MPX7K2L7G3CXPN4VWPNSS3ND67PZ37HG", "length": 27715, "nlines": 216, "source_domain": "yarl.com", "title": "நினைவு கூருவதற்கான தமிழரின் உரிமை மதிக்கப்பட வேண்டும் -PEARL அமைப்பு வலியுறுத்தல் - ஊர்ப் புதினம் - கருத்துக்களம்", "raw_content": "\nநினைவு கூருவதற்கான தமிழரின் உரிமை மதிக்கப்பட வேண்டும் -PEARL அமைப்பு வலியுறுத்தல்\nநினைவு கூருவதற்கான தமிழரின் உரிமை மதிக்கப்பட வேண்டும் -PEARL அமைப்பு வலியுறுத்தல்\nபதியப்பட்டது November 24, 2020\nபதியப்பட்டது November 24, 2020\nநினைவு கூருவதற்கான தமிழரின் உரிமை மதிக்கப்பட வேண்டும் -PEARL அமைப்பு வலியுறுத்தல்\nவடக்கு மற்றும் கிழக்கிலுள்ள பல மாவட்டங்களில், தமிழ்த் தேசிய நினைவு நாளான மாவீரர் நாளைக் கடைப்பிடிப்பதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளமை மிகவும் கவலையளிப்பதாயுள்ளது என PEARL (PEOPLE FOR EQUALITY AND RELIEF IN LANKA) அமைப்பு தெரிவித்துள்ளது.\nமேலும் அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில்,\n“தமிழர் நினைவுகூரல் மீதான தொடரும் அரச அடக்குமுறையின் நீட்சியே இத்தடைகளாகும். நினைவேந்தல் நிகழ்வுகளை ஏற்பாடு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள், இலங்கை அதிகாரிகளாற் கடுமையான அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுவதைப் பேர்ள் வன்மையாகக் கண்டிக்கிறது.\nமேலும், சட்டச் செயன்முறைகளையும், கோவிட்-19 கட்டுப்பாடுகளையும் தவறாகப் பயன்படுத்தி, நினைவுகூர்வதைத் தடுத்து நிறுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் இப்புதுப்பிக்கப்பட்ட முயற்சிகளை எதிர்த்து நிற்பவர்களுடன் பேர்ள் ஒருமைப்பாட்டை வெளிப்படுத்த விழைகிறது.\nஇலங்கையின் இராணுவத் தளபதியும், போர்க்குற்றவாளியெனக் குற்றஞ் சுமத்தப் பட்டுள்ளவருமான சவேந்திர சில்வா, கோவிட்-19 கட்டுப்பாடுகளை மேற்கோள்காட்டி, மாவீரர் நாள் நினைவேந்தல்கள் தடைசெய்யப்படும் எனக் கடந்த வாரம் தெரிவித்திருந்ததோடு, இ��்வுத்தரவை மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அச்சுறுத்தியிருந்தார்.\nஅதனைத் தொடர்ந்து, நினைவேந்தல் நிகழ்வுகளுக்காகத் தமிழீழ விடுதலைப் புலிகளின் துயிலும் இல்லங்களைச் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தவாறு துப்புரவு செய்ய முயற்சித்தவர்கள் பொலிசாரினால் தடுத்து நிறுத்தப்பட்டனர். வடக்கு மற்றும் கிழக்கில் துயிலும் இல்லங்களுக்கு அருகிற் பாதுகாப்புப் படையினர் சோதனைச் சாவடிகளை அமைத்துள்ளனர். துயிலும் இல்லங்கள் யுத்தத்தின் போதும், அதன் பின்னரும் இராணுவத்தினரால் இடித்தழிக்கப்பட்டன.\nஇது அரசின் மேலாதிக்க உணர்வும், பழியுணர்வும் வெளிப்படும் விவரணங்களைப் பலப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட ஒரு கொடுமையான செயலாகும்.\nமேலும், உள்ளூர் நீதிமன்றங்கள் பொது நிகழ்வுகளுக்குக் குறிப்பாகத் தடைவிதித்துள்ளதோடு, பல தனிநபர்களுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி உள்ளிட்ட அரசியற் கட்சிகளுக்கும், நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதற்கும், அவற்றிற் கலந்துகொள்வதற்கும் தடையுத்தரவு பிறப்பித்துள்ளன.\nகோவிட்-19 கட்டுப்பாடுகள் இத்தடைகளை நியாயப் படுத்துவதற்கான சாக்காகப் பயன்படுத்தப்பட்டாலும், சிவப்பு-மஞ்சட் கொடிகள் மற்றும் பதாகைகளைப் பயன்படுத்துவது போன்ற தீங்கற்ற நினைவுகூரற் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள தனிநபர்கள் தொடர்ச்சியாக இலக்குவைக்கப்படுவது, தமிழர் நினைவேந்தற் செயற்பாடுகளை, அவை பெரும்பான்மையினரின் விவரணங்களுக்குக் கீட்படியாத நினைவு மற்றும் எதிர்ப்புச் செயற்பாடுகளாக இருப்பதால் ஒடுக்குவது என்ற அரசின் நோக்கத்தைத் தெளிவாகப் புலப்படுத்துகிறது.\nநாம் குறிப்பாகப் போராட்டங்களில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், அவர்கள் நினைவேந்தற் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளார்களா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல், இலக்கு வைக்கப்படுவது குறித்துக் கவலையுற்றுள்ளோம். நீண்ட காலமாக இடம்பெற்று வரும் இப்போராட்டங்களில் ஈடுபட்டு வரும் தனிநபர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ள, அவர்களை மாவீரர் நாள் நினைவேந்தல்களிற் கலந்துகொள்வதிலிருந்து தடை செய்யும் நீதிமன்ற ஆவணங்களை நாம் கண்டுள்ளோம்.\nஇலங்கையில் வல��ந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினை குறித்துக் கவனத்தை ஈர்ப்பதும், அதிகாரிகளுக்கு எரிச்சலூட்டுவதுமாகவுள்ள இப்போராட்டங்களில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் மீது பரவலாக மேற்கொள்ளப்படும் அச்சுறுத்தல்கள் மற்றும் துன்புறுத்தல்களின் இன்னொரு வடிவமே இது.\n‘இவ்வாறு சட்டச் செயன்முறையை முறைகேடாகப் பயன்படுத்துவது, நவம்பர் 27 ஆம் திகதி நினைவுகூரப்படும் மாவீரர் நாள் மற்றும் மே 18 ஆம் திகதி நினைவுகூரப்படும் தமிழின அழிப்பு நினைவு நாள் போன்ற நினைவேந்தல் நாட்கள் தொடர்பில் மேலதிக தடைகளுக்கும், கைதுகளுக்கும், அச்சுறுத்தல்களுக்கும் தளமமைத்துக் கொடுக்கும்,’ எனச் செப்தெம்பர் மாதத்தில் பேர்ள் எச்சரித்திருந்தது.\nதடைகளேதுமற்ற நினைவுகூரலானது, வடுக்கள் ஆற்றப்படுவதற்கும், போரில் இழக்கப்பட்டவர்களைக் கௌரவப்படுத்துவதற்கும் இன்றியமையாததொன்றாக, அவற்றுடன் பிரிக்கமுடியாதவாறு இணைந்துள்ளதுடன், 2009 இற்குப் பின்னர் தமிழ் மக்களின் அடிப்படைக் கோரிக்கைகளில் ஒன்றாகவும் இருந்து வருகிறது. எனவே, மாவீரர் நாள் நினைவேந்தல்களைத் தடைசெய்வது, நினைவுகூர்வதற்கான தமிழர்களின் உரிமையின் ஏற்றுக்கொள்ளமுடியாத மீறலாகும் எனும் சந்தேகத்திற்கிடமில்லாச் செய்தியை இலங்கைக்கு அனுப்புமாறு பேர்ள் சர்வதேசச் சமூகத்தை வலியுறுத்துகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநினைவுகூருவது தமிழர் மரபில் ஒன்றாக இருக்கிறது -எஸ்.ஏ. யோதிலிங்கம்.\nஇறந்தவர்களை நினைவுகூருவது என்பது ஒரு கலாசார உரிமை. அதாவது தமிழர் கலாசாரத்தில் தனியாகவும், கூட்டாகவும் இணைந்து இறந்தவர்களை நினைவு கூருகிறோம் என அரசியல் ஆய்வாளர் எஸ்.ஏ. யோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.\n“வருடா வருடம் இந்த நடைமுறை இருந்து வருகிறது. அத்துடன் நடுகல் வழிபாடும் இருந்து வருகிறது. இவை தமிழர் மரபில் ஒன்றாக இருக்கிறது. இவை தொடர்சியாக தமிழ் மக்களால் பின்பற்றப்பட்டு வரும் ஒரு விடயம். இந்தக் கலாசார உரிமையை மறுப்பது என்பது இன அழிப்புக்குச் சமனானது.\nஒரு இனத்தின் இருப்புக்கு நிலம், மொழி, பொருளாதாரம், கலாசாரம் இந்த நான்கும் முக்கியமானது. இதில் ஒரு விடயம் அழிக்கப்பட்டாலும் அது ஒரு வகையான இன அழிப்புத்தான்.\nநினைவுகூருவது சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு விடயம். அது மறுக்கப்படுவது அடிப்படை உரிமை மீறும் செயல் ஆகும். மேலும் ஆற்றுப்படுத்தல் உரிமை மறுக்கப்படுகிறது. அதாவது உள ரீதியாக ஆற்றுப்படுத்தும் உரிமை மறுக்கப்பட்டு உரிமை மீறப்படுகிறது. அரசு நல்லிணக்கத்தைக் காட்டுவதென்றால், பொதுப்பிரச்சனைகளை தீர்த்திருக்க வேண்டும். ஆனால் இதுவரை அரசு நல்லிணக்கத்துக்குத் தயாராக இல்லை என்பதே உண்மை.\nநினைவேந்தல் தடை விவகாரம் சட்டப் பிரச்சனை இல்லை. இதை அரசியல் செயற்பாடுகள் ஊடாகத்தான் தீர்க்க முடியும். சட்ட அணுகுமுறை தீர்வைத் தரப்போவதில்லை.\nஅத்துடன் இதை நாம் தனியாக அணுக முடியாது. குறிப்பாக உலக முற்போக்கு ஜனநாயக சக்திகள், உலகத் தமிழர்களை இணைத்துத் தான் அணுக வேண்டும். அதற்கு முதற்கட்டமாக தாயகத்தில் உள்ள தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். இந்த விடயத்தை அரசியல் கட்சிகள் தனித்தனியாக கையாள நினைத்தது துரதிஸ்டவசமானது.\nஒருங்கிணைந்த அரசியல் செயற்பாட்டின் ஊடாகத் தான் இதை வெற்றிகொள்ள முடியும். தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் விடயத்தில் கட்சிகள் ஒன்றிணைந்தமை வலுவான செய்தியை உலகுக்குக் கொடுத்தது.\nஅரசு சட்ட செயற்பாடுகளுக்கு பயப்படாது, அரசியல் செயற்பாடுகளுக்கே பயந்துள்ளார்கள். எனவே உலகளாவிய அரசியல் செயற்பாட்டின் ஊடாகத் தான் இதை எதிர்கொள்ள வேண்டும். எனவே தமிழ் மக்களின் பொது விவகாரங்களில் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒருங்கிணைந்து செயற்பட்டால் மாத்திரமே இந்த விடயங்களில் முன்னேற்றம் காண முடியும்” என்றார்.\nதொடங்கப்பட்டது Yesterday at 16:50\nஎங்கட சட்டாம்பிகளால் நாம் இழந்த சமத்துவம்.\nதொடங்கப்பட்டது 1 hour ago\nகுருந்துார் மலையை ஆக்கிரமிக்க தீவிர முயற்சி. தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நுழைந்ததால் பதற்றம்.\nதொடங்கப்பட்டது Yesterday at 18:10\nகுருமூர்த்தியின் பேச்சைப் புரிந்துகொள்வது எப்படி\nதொடங்கப்பட்டது 5 hours ago\nபொதுமக்களின் நிலங்களை அபகரிப்பதற்கு மீண்டும் முயற்சி செய்தால் சிவில் நிர்வாகம் முடக்கப்படும் – மண்டைதீவு போராட்டத்தில் சிவாஜிலிங்கம்\nதொடங்கப்பட்டது 3 hours ago\nஎன்ன எழுத்தப்பட்டுள்ளது என்பதை வாசித்து கிரக்கிக்க கூட முடியவில்லையா விழிப்புணர்வு போராட்டங்கள் தவறு எ��்று நான் கூறினேனா விழிப்புணர்வு போராட்டங்கள் தவறு என்று நான் கூறினேனா இயற்கைப் பாதுகாப்பு விழுப்புணர்வு ஏப்போதோ ஆரம்பிக்கப்பட்டு விட்டது. புதிதாக தமிழ்நாட்டில் யாருக் கண்டு பிடித்த விடயம் அல்ல. அது இன்னமும் உலகளாகிவிய ரீதியில் மேலும்மு தீவிரமாக முன்னெனடுக்கப்பட வேண்டியது எனபதற்காக தான் உலக இயற்கை ஆர்வலர்கள் அனைவரும் விழிப்புணர்வுகளை செய்து வருகிறார்கள். ஆகவே உலக நாடுகளை பின்பற்றி எமது நாடுகளிலும் அதை அமுல்படுத்துவது அவசியமே என்பதில் உங்களுடன் நானும் ஒத்துப் போகிறேன்\nஎங்கட சட்டாம்பிகளால் நாம் இழந்த சமத்துவம்.\nஆங்கிலேயர்கள் ஆட்சி புரியும் போது தமது ஆங்கில மொழியை முன்னிலைப்படுத்தி சுதேச மொழிகளான சிங்களத்தையும் தமிழையும் இரண்டாம் பட்சமக எழுதினார்கள். அது புரிந்து கொள்ளக்கூடியதே. பின்னர் சிங்களவர்கள் பெரும்பான்மை என்பதால் தமது மொழியை முதல் நிலைக்கு கொண்டுவந்தார்கள். தமிழர்கள் பெரும்பான்மை என்றால் தமது மொழியை முதலிடத்தில் வைத்திருப்பார்கள். இரண்டுமே இயல்பானதே.\nகுருந்துார் மலையை ஆக்கிரமிக்க தீவிர முயற்சி. தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நுழைந்ததால் பதற்றம்.\nஆக்கிரமிப்புக்குள்ளாகியிருக்கும் தமிழரின் புராதன ஆலயமான முல்லைத்தீவு குருந்தூர் மலை சிவன் கோவில் பகுதிக்கு செல்ல முயன்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திரு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அணியை தடுத்து நிறுத்தமுயன்ற சிறிலங்கா பொலிசார். https://www.facebook.com/friendsofgajen/videos/320647325943707\nஎங்கட சட்டாம்பிகளால் நாம் இழந்த சமத்துவம்.\nசிங்கள எஜமான விசுவாசம் மிஞ்சினால்.. எதுவுமே தெரியாது. சிங்களமும் தமிழும் சமனாகி இருந்த நிலை போய் சிங்களம் முன்னிலையாகி.. தமிழும் ஆங்கிலமும் சமனானது தெரியவில்லைப் போலும். எல்லாம் காலிமுகத் திடலில்.. பல்லக்கில் பவனி வர ஆசைப்பட்டதன் விளைவு.\nஎங்கட சட்டாம்பிகளால் நாம் இழந்த சமத்துவம்.\nஇதில் யாருக்கு என்ன பிரச்சனை எல்லாம் சரியா தானே இருக்கிறது எல்லாம் சரியா தானே இருக்கிறது இதுல் ஒரு தவறையும் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை.\nநினைவு கூருவதற்கான தமிழரின் உரிமை மதிக்கப்பட வேண்டும் -PEARL அமைப்பு வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/regional-tamil-news/do-women-have-no-share-in-the-property-wife-who-burnt-her-husband-in-anger-119091100055_1.html", "date_download": "2021-01-18T22:45:35Z", "digest": "sha1:ZDD3A6KBQXOHOWIGGIQ73W3R3Z24FZ4L", "length": 12181, "nlines": 161, "source_domain": "tamil.webdunia.com", "title": "மகள்களுக்கு சொத்தில் பங்கில்லையா ? கோபத்தில் கணவரை எரித்த மனைவி .. | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 19 ஜனவரி 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\n கோபத்தில் கணவரை எரித்த மனைவி ..\nநெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகேயுள்ள தெற்கு கள்ளிக்குளத்தில் வசித்துவந்தவர் பாக்கியராஜ். இவரது மனைவி மரியலீலா. பாக்கியராஜ் 10 வருடங்களுக்கு முன்பு வெளிநாட்டில் டெயிலராக வேலை பார்த்துவிட்டு, சில ஆண்டுகளுக்கு முன், சொந்த ஊருக்கு வந்து தம் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார்.\nஇந்த நிலையில், ஊருக்கு வந்தவுடன், தன்னிடமிருந்த பணத்தில், கொஞ்சம் எடுத்து தனது மகன், மகள்களுக்கு திருமணம் செய்துவைத்தார். அதன்பின்னர் பாக்கியராஜுக்கு உடல்நலம் சரியில்லாததால் வீட்டில் ஓய்வு எடுத்துவந்துள்ளார்.\nஇந்நிலையில், தனது இரண்டு மகன்களுக்கு மட்டும் சொத்துக்களை பிரித்துத்தர திட்டமிட்டு, நிலத்தை, அதிகாரியை வரச் சொல்லி அளந்துள்ளார். இதைப் பார்த்த மரியலீலா, தனது மகன்களுக்கு மட்டும் சொத்தா.. மகள்களுக்கு இல்லையா என கணவரிடம் கேட்டுள்ளார். இதனால் இருவரிடையே வாக்குவாதம் எழுந்துள்ளது. பின்னர், பாக்கியராஜ் தூங்கும் பொழுது, அவர் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீப்பற்ற வைத்துள்ளார் மரியலீலா.\nதீப்பற்றி எரிந்த பாக்கியராஜ்ஜை அருகிலுள்ள மக்கள் மீட்டு, அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் சிகிச்சை பலனின்றி பாக்கியராஜ் உயிரிழந்தார். இதுகுறித்து , வள்ளியூர் போலீஸார் வழக்குப் பதிவு மரியலீலாவை கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஅம்மாவுக்கு சப்போர்ட்: எடப்பாடிக்கு ரிப்போர்ட் – ஸ்டாலினின் புதிய அறிக்கை\nமோட்டார் பைக்கில் சீட் பெல்ட் போடாததால் அபராதம்: வைரலாகும் புகைப்படம்\nமீண்டும் இருவழி சாலையானது அண்ணா சாலை..\n” உச்சநீதிமன்றத்தில் வைகோ ஆட்கொணர்வு மனு தாக்கல்\n”இங்கேயே ஒன்னும் பண்ண முடியல, இஸ்ரேலுக்கு போய் என்ன பண்ணப்போறாரு\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mininewshub.com/2019/06/24/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-01-18T23:57:09Z", "digest": "sha1:KYHM7B7TI34UVK3DOLXJRFHX5XZLAYBB", "length": 12151, "nlines": 130, "source_domain": "mininewshub.com", "title": "அரச வைத்தியசாலையில் திருநங்கைகளுக்கு காவலர்", "raw_content": "\nதமது திருமண நிகழ்வில் கியூ.ஆர். முறை மூலம் மொய்ப் பணத்தைப் பெற்று அசத்திய ஜோடி\nஇலங்கையில் ஒரே நாளில் 7 நூற்றுக்கும் அதிகமான தொற்றாளர்கள் அடையாளம் \n788 காளைகளுடன் களத்தில் 430 மாடுபிடி வீரர்கள் : ஆரம்பமானது தமிழர்களின் வீர விளையாட்டு\nஇனிய தை திருநாள் நல்வாழ்த்துக்கள்\nகணவரை சங்கிலியால் பிணைத்து நாய் போன்று அழைத்துச்சென்ற மனைவிக்கு அபராதம்\nநாட்டிலேயே முதன் முறையாக, இந்தியாவில் அரச வைத்தியசாலைகளில் பாதுகாவலர்களாக 8 திருநங்கைகளை தமிழக அரசு நியமித்துள்ளது.\nதமிழகத்தில், திருநங்கைகள் பல்வேறு துறைகளில் பணி வாய்ப்பு பெற்று வருவது அதிகரித்து வருகிறது. ஏற்கெனவே, பொலிஸ் துறையில் திருநங்கைகள் பணி வாய்ப்பைப் பெற்றுள்ள நிலையில், தற்போது சுகாதாரத் துறையில் காவலர்களாக பணிபுரிய 8 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.\nஇவர்கள், தஞ்சாவூர் ராசா மிராசுதார் அரச வைத்தியசாலையில் 24 மணி நேரமும் இயங்கும் அவசர சிகிச்சைப் பிரிவு மற்றும் மகப்பேறு மருத்துவப் பிரிவில் மாதம் 6 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றவுள்ளனர்.\nசமீபத்தில் இவர்களுக்கான பணி ஆணை வழங்கப்பட்ட நிலையில், தலைமைச் செயலகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.\n“பணத்தை நாங்கள் எதிர்பார்க்கவில்லை கவுரவமும், வேலை கிடைத்ததும்தான் எங்களுக்கு மகிழ்ச்சியை���் கொடுத்துள்ளது.\nசமூகத்தில் எங்களை ஏளனமாகப் பார்த்தனர் மோசமாக நடத்தினர். அந்த நிலை இனி மாறும்” என்றனர்.\nPrevious articleஅடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து : மூவர் உடல் கருகி பலி – பிரான்ஸில் சம்பவம்\nNext articleசுப்பர் ஸ்டாருடன் இணைந்த திருநங்கை ஜீவா\nதமது திருமண நிகழ்வில் கியூ.ஆர். முறை மூலம் மொய்ப் பணத்தைப் பெற்று அசத்திய ஜோடி\nகொரோனா தொற்றுக்கு மத்தியில் தமது முக்கிய நிகழ்வுகளை நடத்த வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கின்றோம். இந்நிலையில், கொரோனா விதிமுறைகளுக்கு அமைய தமது திருமண நிகழ்வில் மொய்ப் பணத்தைப் பெற்றுக்கொள்ள புதிய யோசனையை செயற்படுத்தி ஒரு...\nஇலங்கையில் ஒரே நாளில் 7 நூற்றுக்கும் அதிகமான தொற்றாளர்கள் அடையாளம் \nஇலங்கையில் நேற்று மேலும் 763 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் 08 மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டில் ஒரே நாளில் மிக அதிக எண்ணிக்கையிலான கொரோனா தொற்றாளர்கள் நேற்று...\n788 காளைகளுடன் களத்தில் 430 மாடுபிடி வீரர்கள் : ஆரம்பமானது தமிழர்களின் வீர விளையாட்டு\nஉலகளாவிய தமிழர்கள் கொரோனா அச்சத்துக்கு மத்தியில் பொங்கள் திருநாளை கொண்டாடி வருகின்றனர். ஏனைய ஆண்டுகளை போன்று இல்லாவிடினும் தமது சம்பிரதாயங்களுக்கு அமைய அந்த ஆண்டும் பொங்கள் விழா கோலாகலம் கண்டுள்ளது. அந்தவகையில் பொங்கல் தினத்தில் தமிழர்கத்தில்...\nதமது திருமண நிகழ்வில் கியூ.ஆர். முறை மூலம் மொய்ப் பணத்தைப் பெற்று அசத்திய ஜோடி\nகொரோனா தொற்றுக்கு மத்தியில் தமது முக்கிய நிகழ்வுகளை நடத்த வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கின்றோம். இந்நிலையில், கொரோனா விதிமுறைகளுக்கு அமைய தமது திருமண நிகழ்வில் மொய்ப் பணத்தைப் பெற்றுக்கொள்ள புதிய யோசனையை செயற்படுத்தி ஒரு...\nஇலங்கையில் ஒரே நாளில் 7 நூற்றுக்கும் அதிகமான தொற்றாளர்கள் அடையாளம் \nஇலங்கையில் நேற்று மேலும் 763 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் 08 மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டில் ஒரே நாளில் மிக அதிக எண்ணிக்கையிலான கொரோனா தொற்றாளர்கள் நேற்று...\n788 காளைகளுடன் களத்தில் 430 மாடுபிடி வீரர்கள் : ஆரம்பமானது தமிழர்களின் வீர விளையாட்டு\nஉலகளாவிய தமிழர்கள் கொரோனா அச்சத்துக்கு மத்தியில் பொங்கள் திருநாளை கொண்டாடி வருகின்றனர். ஏனைய ஆண்டுகளை போன்று இல்லாவிடினும் தமது சம்பிரதாயங்களுக்கு அமைய அந்த ஆண்டும் பொங்கள் விழா கோலாகலம் கண்டுள்ளது. அந்தவகையில் பொங்கல் தினத்தில் தமிழர்கத்தில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mininewshub.com/2019/11/25/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4/", "date_download": "2021-01-18T23:29:54Z", "digest": "sha1:O2G6P63CYPSATYNAJDJYYVF4CUJMKKXZ", "length": 12217, "nlines": 128, "source_domain": "mininewshub.com", "title": "விமானத்தில் கடத்திய ஆமைக்குட்டிகள் பறிமுதல்..!", "raw_content": "\nஇலங்கையிலிருந்து விமானத்தில் கடத்தி வந்த ஆமைக்குஞ்சுகள் பறிமுதல்..\nதமது திருமண நிகழ்வில் கியூ.ஆர். முறை மூலம் மொய்ப் பணத்தைப் பெற்று அசத்திய ஜோடி\nஇலங்கையில் ஒரே நாளில் 7 நூற்றுக்கும் அதிகமான தொற்றாளர்கள் அடையாளம் \n788 காளைகளுடன் களத்தில் 430 மாடுபிடி வீரர்கள் : ஆரம்பமானது தமிழர்களின் வீர விளையாட்டு\nஇனிய தை திருநாள் நல்வாழ்த்துக்கள்\nகணவரை சங்கிலியால் பிணைத்து நாய் போன்று அழைத்துச்சென்ற மனைவிக்கு அபராதம்\nஇலங்கையில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூபா 2 இலட்சம் மதிப்பிலான ஆமைக் குட்டிகளை, அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.\nஇலங்கையில் இருந்து மலின்டோ ஏர்லைன்ஸ் விமானம் நேற்று (24ஆம் திகதி) காலை திருச்சி வந்தது. அதில் வந்த பயணிகள் மற்றும் அவர்களுடைய உடைமைகளை மத்திய வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.\nஅப்போது, 2 பயணிகள் தங்கள் உடைமைகளுக்குள் மறைத்து, நூற்றுக் கணக்கான அரியவகை ஆமைக்குட்டிளை கடத்தி வந்தது தெரிந்தது.\nஇதையடுத்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில், அவர்கள் ராமநாதபுரத்தைச் சேர்ந்த சுலைமான் (42), அப்துல் ரவூப் (36) என்பதும், மருத்துவ பயன்பாட்டிற்காக அவற்றை கடத்தி வந்ததும் தெரியவந்தது.\nஇதைத்தொடர்ந்து அவர்களிடம் இருந்து ஆமைக் குட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்த அதிகாரிகள், அவற்றின் மதிப்பு ரூ.2 லட்சம் இருக்கலாம் என்று தெரிவித்தனர்.\nஇதையடுத்து, பறிமுதல் செய்யப்பட்ட ஆமைக் குட்டிகளின் வகை மற்றும் தன்மையை ஆய்வு செய்த பின்னர், அவைகளை வனத்துறையினரிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டனர். அத்துடன், அவற்றை கடத்தி வந்த 2 பேரிடமும் தொடர்���்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதமது திருமண நிகழ்வில் கியூ.ஆர். முறை மூலம் மொய்ப் பணத்தைப் பெற்று அசத்திய ஜோடி\nகொரோனா தொற்றுக்கு மத்தியில் தமது முக்கிய நிகழ்வுகளை நடத்த வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கின்றோம். இந்நிலையில், கொரோனா விதிமுறைகளுக்கு அமைய தமது திருமண நிகழ்வில் மொய்ப் பணத்தைப் பெற்றுக்கொள்ள புதிய யோசனையை செயற்படுத்தி ஒரு...\nஇலங்கையில் ஒரே நாளில் 7 நூற்றுக்கும் அதிகமான தொற்றாளர்கள் அடையாளம் \nஇலங்கையில் நேற்று மேலும் 763 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் 08 மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டில் ஒரே நாளில் மிக அதிக எண்ணிக்கையிலான கொரோனா தொற்றாளர்கள் நேற்று...\n788 காளைகளுடன் களத்தில் 430 மாடுபிடி வீரர்கள் : ஆரம்பமானது தமிழர்களின் வீர விளையாட்டு\nஉலகளாவிய தமிழர்கள் கொரோனா அச்சத்துக்கு மத்தியில் பொங்கள் திருநாளை கொண்டாடி வருகின்றனர். ஏனைய ஆண்டுகளை போன்று இல்லாவிடினும் தமது சம்பிரதாயங்களுக்கு அமைய அந்த ஆண்டும் பொங்கள் விழா கோலாகலம் கண்டுள்ளது. அந்தவகையில் பொங்கல் தினத்தில் தமிழர்கத்தில்...\nதமது திருமண நிகழ்வில் கியூ.ஆர். முறை மூலம் மொய்ப் பணத்தைப் பெற்று அசத்திய ஜோடி\nகொரோனா தொற்றுக்கு மத்தியில் தமது முக்கிய நிகழ்வுகளை நடத்த வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கின்றோம். இந்நிலையில், கொரோனா விதிமுறைகளுக்கு அமைய தமது திருமண நிகழ்வில் மொய்ப் பணத்தைப் பெற்றுக்கொள்ள புதிய யோசனையை செயற்படுத்தி ஒரு...\nஇலங்கையில் ஒரே நாளில் 7 நூற்றுக்கும் அதிகமான தொற்றாளர்கள் அடையாளம் \nஇலங்கையில் நேற்று மேலும் 763 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் 08 மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டில் ஒரே நாளில் மிக அதிக எண்ணிக்கையிலான கொரோனா தொற்றாளர்கள் நேற்று...\n788 காளைகளுடன் களத்தில் 430 மாடுபிடி வீரர்கள் : ஆரம்பமானது தமிழர்களின் வீர விளையாட்டு\nஉலகளாவிய தமிழர்கள் கொரோனா அச்சத்துக்கு மத்தியில் பொங்கள் திருநாளை கொண்டாடி வருகின்றனர். ஏனைய ஆண்டுகளை போன்று இல்லாவிடினும் தமது சம்பிரதாயங்களுக்கு அமைய அந்த ஆண்டும் பொங்கள் விழா கோலாகலம் கண்டுள்ளது. அந்தவகையில் பொங்கல் தினத்தில் தமிழர்கத்தில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news2.in/2017/03/religion-song-issue.html", "date_download": "2021-01-18T22:54:30Z", "digest": "sha1:RNMFHMSGRJNOCTQCJTGV7OL2J4C3NPDP", "length": 7841, "nlines": 71, "source_domain": "www.news2.in", "title": "இந்து மத பாடலை பாடிய முஸ்லிம் பெண்ணுக்கு எதிர்ப்பு - News2.in", "raw_content": "\nHome / Song / ஆண்மீகம் / இந்து / இஸ்லாம் / எதிர்ப்பு / கர்நாடகா / பெங்களூரு / பெண்கள் / மதம் / இந்து மத பாடலை பாடிய முஸ்லிம் பெண்ணுக்கு எதிர்ப்பு\nஇந்து மத பாடலை பாடிய முஸ்லிம் பெண்ணுக்கு எதிர்ப்பு\nThursday, March 09, 2017 Song , ஆண்மீகம் , இந்து , இஸ்லாம் , எதிர்ப்பு , கர்நாடகா , பெங்களூரு , பெண்கள் , மதம்\nபெங்களூரு:கர்நாடகாவில், தனியார், 'டிவி' சேனலில், இந்து மத பாடலை பாடிய முஸ்லிம் பெண்ணை, 'பேஸ்புக்' சமூக வலைதளத்தில், கடுமையாக விமர்சனம் செய்து பதிவுகள் வெளியாகி இருப்பது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.\nகர்நாடகாவில், தனியார், 'டிவி' சேனலில், சிறந்த பாடகரை தேர்ந்தெடுக்கும், 'ரியாலிட்டி ஷோ' நடந்தது; இதில், 22 வயதான, சுஹானா சயீது என்ற பெண் பங்கேற்றார். அவர் பாடும்போது, நடுவர்கள் கண்களை துணியால் கட்டிய நிலையில், காதால் கேட்டு மகிழ்ந்தனர். இனிய குரலில், இந்து மத பாடலை பாடி முடித்த பின், கண் கட்டை அவிழ்த்து பேசிய நடுவர்கள், சுஹானாவின் குரலை, வாயாரப் புகழ்ந்து தள்ளினர்.\nஅவருக்கு மிக இனிமையான குரல் வளம் இருப்பதாகவும், சிறப்பான நிலைகளை அவர் எட்ட முடியும் என்றும், நடுவர்கள் கூறினர். அந்த நிகழ்ச்சியால், சுஹானாவுக்கு பாராட்டுகள் குவிந்த நிலையில், 46 ஆயிரம் பேர் பின்பற்றி வரும், 'பேஸ்புக்' முகநுால் குழு பக்கம் ஒன்றில், அவரை, காரசாரமாக விமர்சித்து, பதிவு வெளியாகி இருந்தது.\n'பொது வெளியில் வேறு மத பாடலை பாடியதோடு, ஆண்கள் மத்தியில் பாடி, தன் உடலை வெளிக்காட்டிய சுஹானாவின் பெற்றோர் சொர்க்கத்திற்கு செல்ல மாட்டார்கள். இனி, சுஹானா, 'ஹிஜாப்' எனப்படும் புனித ஆடையை அணியக்கூடாது. அதன் புனிதத்தன்மையை, அவருக்கு மதிக்கத் தெரியவில்லை' என, அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.\nஅந்த பதிவின் கீழ், சிலர், சுஹானாவை விமர்சனம் செய்தபோதும், பலர், அவருக்கு ஆதரவு தெரிவித்து பதிவுகளை இட்டுள்ளனர். 'இஸ்லாம், அனைத்து மதங்களையும், மனிதர்களையும், மதிக்க கற்றுக் கொடுத்துள்ளது; நாம் ஏன், ஒருவருக்கு ஒருவர் சண்டை போட்டுக் கொள்ள வேண்டும்' என, பலர் கேள்வி எ��ுப்பி உள்ளனர்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவைரலாகும் ஆபாச வீடியோ: ஒத்துக்கொண்ட ஸ்ரீதிவ்யா\nவங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை அறிந்து கொள்ள இலவச நம்பர் சேவை\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவாஸ்து : வடமேற்கு பாகத்தில் சமையலறை அமைப்பதன் நோக்கம்\nஇருண்ட மரணங்கள்... வெளிச்சத்துக்கு வரும் ‘கருப்பு’ முருகானந்தம்\nஎந்த சாதி ரவுடி பெரியவன் என்கிற ரீதியிலான கொலைகள் தற்போது அரங்கேற ஆரம்பித்துள்ளன\nமகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.catholictamil.com/p/blog-page_137.html", "date_download": "2021-01-18T23:26:50Z", "digest": "sha1:CL722EOVATY3XEGV7WRXQ66XOLYY6LVA", "length": 15465, "nlines": 229, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: ✠ கத்தோலிக்கக் குடும்பம்", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\nநல்ல பெற்றோராக இருப்பது எப்படி\nதிருமணம்-குடும்பம் பற்றிய திருச்சபையின் போதனை\nகிறிஸ்தவ திருமணத்தின் இயல்பும் அதன் நோக்கமும்\nகிறிஸ்தவ திருமணத்தினதும் குடும்ப வாழ்வினதும் புனரமைப்பு\nகிறிஸ்தவ குடும்பத்தின் கல்விப் பணி\nகிறிஸ்தவ குடும்பத்தின் புனிதப்படுத்தும் பணி\nகிறிஸ்தவ குடும்பம் இறை மக்களுக்கு ஆற்றும் பணி\nஇன்றைய உலகில் கிறிஸ்தவ குடும்பத்தின் பணி\nகிறிஸ்தவ திருமணம், கிறிஸ்தவ குடும்ப வாழ்வு, அப்போஸ்தலம் என்பதற்கு ஆயத்தம்\nகிறிஸ்தவ குடும்பங்களின் சிறந்த மாதிரிகை - திருக்குடும்பம்\nஒரு மகா பெருங் குருட்டாட்டம்\nபெண்கள் வேலையும் ஒறுப்பான நடையும்\nஉழைப்பும் ஒறுப்புமில்லாமையால் விளையும் கேடுகள்\nகற்பைக் காக்க மிகுந்த ஆவல் கொள்ளும் வாலிபர்களுக்கு\nகற்பைக் காப்பாற்ற வழி. 1. ஜெபம்\nகற்பைக் காப்பாற்ற வழி. 2. தவம்\nஅர்ச். கன்னிமரியம்மாள், பரிசுத்ததனத்தின் முன்மாதிரிகை\nகற்பின் நிறைவு ச���ீரத்தில் பரிசுத்தம்\nகற்பிற்காக போராட்டம் - சோதனைகள்\nகற்பிற்காக போராட்டம் - வெற்றி\nகணவன்-மனைவிக்கு வேதாகமம் கூறும் அறிவுரைகள்\nகுடும்ப ஜெபமாலை நின்று போனதால் வந்த விளைவு\nதிவ்ய திருப்பலியின் புனிதத்தை கெடுக்காதீர்கள்\nபெற்றோர்கள்தான் பிள்ளைகளுக்கு முதல் ஆன்ம வழிகாட்டிகள்\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ ஆகமன -திருவருகை காலம்.\n✠ உத்தரிக்கிற ஸ்தலம், மோட்சம்\n✠ அர்ச். தேவமாதா வணக்கமாதம்\n✠ உத்தரிக்கும் ஆத்துமாக்கள் வணக்கமாதம்\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\n✠ திவ்ய பலிபூசை அதிசயங்கள்\n✠ கத்தோலிக்கப் பூசை விளக்கம்\n✠ ஞாயிறு பூசை சுவிசேஷ வாசகம்\n✠ மரியாயின் மீது உண்மைப் பக்தி\n✠ மாமரியைப் பற்றிய அறிவு\n✠ தேவமாதா பிரார்த்தனை விளக்கம்\n✠ திருஇருதய பிரார்த்தனை விளக்கம்\n✠ கன்னி மரியாயின் மந்திரமாலை\n✠ ஞான உபதேசக் கோர்வை 1\n✠ ஞான உபதேசக் கோர்வை 2\n✠ ஞான உபதேசக் கோர்வை 3\n✠ 33 நாள் முழு அர்ப்பணம்\n✠ கற்பு என் பொக்கிஷம்\n✠ சலேத் இரகசியம் - 1846\n✠ பாத்திமா காட்சிகள் 1917\n✠ கிறீஸ்துவின் ஞான சரீரம் 1960\n✠ மன்ரேசா ஞானப் பயிற்சிகள்\n✠ அடிப்படை வேத சத்தியங்கள்\n✠ ஏழு தலையான பாவங்கள்\n✠ கத்தோலிக்கம் நம் பெருமை\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1944\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1943\n✠ சேலம் மேற்றிராசன சரித்திரம்\n✠ தஸ்நேவிஸ் மாதா திருமுடிச்சரிதை\n✠ வேளாங்கண்ணி பேராலய வரலாறு\n✠ அர்ச். தோமையார் வரலாறு\n✠ பிள்ளை வளர்ப்பு 1927\n✠ சத்திய வேதம் 1834\n✠ மரண ஆயத்தம் 1758\n✠ ஞான ஒடுக்கப் பிரசங்கம் 1934\n✠ தபசுகாலப் பிரசங்கம் 1915\n✠ அர்ச். ஜான் போஸ்கோ கனவுகள்\n✠ நித்திய ஞானமானவரின் சிநேகம்\n✠ என் திவ்விய மாதிரிகை\n✠ அர்ச். பிரான்சிஸ் அசிசியார்\n✠ இலத்தீன் பாட்டு புஸ்தகம்\n✠ தேவ தோத்திரப் பாடல்கள்\n✠ கடவுள்-மனிதனின் காவியம் 1\n✠ கடவுள்-மனிதனின் காவியம் - 10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/537628/amp?ref=entity&keyword=houses", "date_download": "2021-01-19T00:11:57Z", "digest": "sha1:DU4AM5MIH5KGIPCCJUSOQHVWRSRVXLKP", "length": 9373, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "Stealing in locked houses Five Nepalis arrested | பூட்டிய வீடுகளில் திருடிய நேபாளிகள் 5 பேர் கைது | Dinakaran", "raw_content": "\nபூட்டிய வீடுகளில�� திருடிய நேபாளிகள் 5 பேர் கைது\nபெங்களூரு: பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு நகைகளை திருடி வந்த 5 நேபாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.பெங்களூரு நகரில் பூட்டியிருக்கும் வீடுகளை நோட்டமிட்டு மர்ம நபர்கள் திருடி வருவதாக போலீசாருக்கு புகார் வந்து கொண்டிருந்தது. இதையடுத்து போலீசார் தனிப்படை அமைத்து திருடர்களை தேடி வந்தனர். குறிப்பாக வெளி மாநிலத்தில் இருந்து பெங்களூரு வந்து தங்கியிருந்த திருடர்களை குறி வைத்து இந்த சோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில் நேற்று ஒயி்ட்பீல்டு போலீசார் 5 பேரை கைது செய்துள்ளனர். விசாரணையில் அவர்கள் நேபாளம் பஜ்காங் மாவட்டத்தை சேர்ந்த மங்கல் சிங், மனோஜ் பகதூர், சுதீப் தமணி, விஷால், வினோத்குமார் என்று தெரியவந்தது. இவர்களிடம் நடத்திய சோதனையில் ரூ.4.50 லட்சம் மதிப்பிலான 7.50 கிலோ எடை கொண்ட சில்வர் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.\nஇவர்களின் கைது நடவடிக்கையால் மாரத்தஹள்ளியில் 5, விவேக்நகர், வர்த்தூரில் தலா ஒரு வழக்கிற்கு தீர்வு கிடைத்துள்ளது. இதற்கு முன்னதாக சம்பங்கிராம்நகர், ஜீவன் பீமாநகர், சந்தாபுரா, மல்லேஸ்வரம் காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவாகியிருந்துள்ளது. 2007ம் ஆண்டு பெங்களூரு வந்த இவர்கள், பேப்பர், பால் பாக்கெட் எடுக்கப்படாமல் கிடக்கும் வீடுகள், மின் விளக்குகள் அணையாமல் எரிந்து கொண்டிருக்கும் வீடுகளை குறி வைத்து, திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளனர். பின்னர் நகைகளுடன் சொந்த ஊருக்கு சென்று, விற்பனை செய்துவிட்டு, மீண்டும் பெங்களூரு வந்து திருட்டில் ஈடுபட்டு வந்ததாக தெரியவந்தது. கைதானவர்கள் மீது ஒயிட்பீல்டு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.\nவரதட்சணை கேட்டு மனைவியை சித்ரவதை செய்த அமெரிக்க மாப்பிள்ளை சென்னையில் கைது\nபெண்ணின் கன்னத்தை கடித்தவருக்கு வலை\nபெரியபாளையம் அருகே நடந்த கொள்ளை வழக்கில் வாலிபர் சிக்கினார்\nவீட்டை உடைத்து 14 சவரன் நகை, வெள்ளி கொள்ளை\nகூலித்தொழிலாளி கொலையில் தம்பதி கைது\n6 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அரசு பள்ளி ஆசிரியருக்கு 49 ஆண்டுகள் சிறை: புதுக்கோட்டை கோர்ட் தீர்ப்பு\nசெங்கல்பட்டு, காஞ்சிபுரம் பகுதியில் 9 மின் திருட்டுகள் கண்டுபிடிப்பு: இழப்பீட்டு தொகை 11 லட்சம் வசூல்\nசெய்யூர் அருகே பரபரப்பு: டாஸ்மாக�� மேலாளரை வெட்டி 7.80 லட்சம் கொள்ளை: மர்மநபர்களுக்கு வலை\nகுமரி எல்லை அருகே 2 சிறுமிகள் பலாத்காரம் தந்தை, மகன் கைது\nரூ.1 கோடி தங்கம் கடத்தல்: வாலிபர் அதிரடி கைது\nபழநி காந்தி மார்க்கெட்டை கலக்கும் காய்கறி திருடன்: சிசிடிவி காட்சியால் பரபரப்பு\nநாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சக்தி நகரில் 300 கிலோ குட்கா, பான் மசாலா பறிமுதல்\nசெங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே டாஸ்மாக் கடை மேலாளரை தாக்கி ரூ.7.80 லட்சம் கொள்ளை\nமது அருந்தும்போது மோதல் பைக்குகள் தீ வைத்து எரிப்பு\nடாஸ்மாக் கடை மேற்பார்வையாளரை மிரட்டி ரூ.4 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் கொள்ளை: 2 பேர் கைது\nவீட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை: தொடர் திருட்டால் பொதுமக்கள் பீதி\nகர்ப்பிணி தற்கொலை ஆர்டிஓ விசாரணை\nநடுரோட்டில் மனநலம் பாதித்த வாலிபர் ரகளை\nகாரைக்குடியில் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு மதுரை எஸ்.பி அலுவலக பணியாளரிடம் விசாரணை\n30 நிமிடத்தில் ரூ.3,000 சம்பாதிக்கலாம் : மோசடி கும்பல் 12 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/970359/amp?ref=entity&keyword=Chemical%20Waste%20Plant", "date_download": "2021-01-19T00:14:58Z", "digest": "sha1:PZUHXL6XMIOK2YR2EBCVTX5C7A7WSXV5", "length": 9286, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "கூடங்குளத்தில் மறுசுழற்சி ஆலை அமைக்க எதிர்ப்பு வள்ளியூரில் உதயகுமார் பேட்டி | Dinakaran", "raw_content": "\nகூடங்குளத்தில் மறுசுழற்சி ஆலை அமைக்க எதிர்ப்பு வள்ளியூரில் உதயகுமார் பேட்டி\nவள்ளியூர், நவ. 27: கூடங்\nகுளத்தில் மறுசுழற்சி ஆலை அமைப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிப்போம் என அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டக் குழு தலைவர் உதயகுமார் தெரிவித்தார். பாஸ்போர்ட் முடக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டக் குழு தலைவர் உதயகுமாரிடம் வள்ளியூர் ஏஎஸ்பி ஹரிஹரபிரசாத் விசாரணை நடத்தினார். விசாரணைக்கு பிறகு உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக அறவழியில் போராட்டம் நடத்திய மக்கள் மீது 300க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இதன்காரணமாக நான் உள்ளிட்ட ஏராளமானோரின் பாஸ்போர்ட்கள் முடக்கிவைக்கப்பட்டுள்ளன. மேலும் புதிதாக யாருக்கும் பாஸ்போர்ட் வழங்கப்படவில்லை. இதனிடையே எனது வங்கிக் கணக்கும் முடக்கப்பட்டத���. இதையடுத்து இதுதொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையத்தை நான் அணுகினேன். இதையடுத்து விசாரணைக்கு ஆஜராகுமாறு வள்ளியூர் ஏஎஸ்பி ஹரிகரபிரசாத் எனக்கு அழைப்பு விடுத்திருந்தார். அதன்பேரில் விசாரணைக்கு ஆஜரான என்னிடம், இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுகுமாறு ஏஎஸ்பி அறிவுறுத்தினார். இருப்பினும் இதுவிஷயத்தில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு எங்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்பப்பெற வேண்டும். கூடங்குளத்தில் மறுசுழற்சி ஆலை அமைப்பதற்கு நாங்கள் கடும் எதிர்ப்பு தெரிவிப்போம்’’ என்றார்.\nமுக்கூடல், கடையத்தில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா\nகடையநல்லூரில் திமுக கொடியேற்று விழா\nஇன்பதுரை எம்எல்ஏ முன்னிலையில் மாற்றுக்கட்சியினர் அதிமுகவில் ஐக்கியம்\nதென்காசியில் ஜாஸ் பில்டர்ஸ் நிறுவனத்தின் ஜாஸ் கட்டுமான வடிவமைப்பு நிறுவன திறப்பு விழா\nமழை பாதித்த பயிர்களுக்கு நிவாரணம் கோரி நெல்லை, தென்காசி கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை\nஅம்பையில் வெள்ள சேதம் திமுகவினர் ஆய்வு\nநாங்குநேரி அருகே பைக் விபத்தில் வாலிபர் பலி\nகணக்கபிள்ளை வலசையில் இன்று பிரிமியர் ஸ்போர்ட்ஸ் அகாடமி திறப்பு விழா\nசேரன்மகாதேவியில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்\nவெள்ள பாதிப்பு ஆய்வுக்கூட்டம் தூத்துக்குடியில் தேங்கியுள்ள மழைநீர் வெளியேற்றும் பணிகள் தீவிரம் கலெக்டர் செந்தில்ராஜ் தகவல்\nஏரல் அருகே கொற்கை விலக்கில் டாஸ்மாக் கடை உடைத்து கொள்ளை முயற்சி பெட்டியை வெட்ட முடியாததால் பணம் தப்பியது\nபுதுக்கோட்டை அருகே பைக் விபத்தில் முதியவர் காயம்\nபொங்கல் பண்டிகையை முன்னிட்டு பசுவந்தனையில் மாவட்ட கைப்பந்து போட்டி\nதூத்துக்குடியில் 2வது நாளாக பொதுமக்கள் மறியல்\nதொடர் மழையால் வயல்களில் தண்ணீர் தேக்கம் கோவில்பட்டி பகுதியில் அறுவடைக்கு தயாரான பயிர்கள் சேதம் விவசாயிகள் கவலை\nதிருச்செந்தூரில் மார்கழி பஜனை நிறைவு\nபொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவில்பட்டியில் விளையாட்டு போட்டி அமைச்சர் கடம்பூர் ராஜூ பரிசு வழங்கினார்\nமேற்கு தொடர்ச்சி மலையில் தொடர் மழை தாமிரபரணியில் 3வது நாளாக வெள்ளப்பெருக்கு\nமதுரா கோட்ஸ் சார்பில் அம்பை அரசு மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கல்\nநெல்லை கிழக்கு மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவியாக திசையன்விளை அமுதா நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muslimmarriageguide.com/ta/key-questions-ask-say/", "date_download": "2021-01-18T22:08:02Z", "digest": "sha1:RIX4SPLAPGQCHZHGB5ZQIAHPDYWETXMN", "length": 13587, "nlines": 126, "source_domain": "www.muslimmarriageguide.com", "title": "[காணொளி + வலைதளப்பதிவு] Advice On Questions You Need To Ask Before You Say 'I Do'! - முஸ்லீம் திருமண கையேடு", "raw_content": "\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்'\nமுஸ்லீம் திருமண கையேடு » பொது » [காணொளி + வலைதளப்பதிவு] கேள்விகள் உங்களுக்கு அறிவுரை நீங்கள் சொல்ல முன் 'நான் செய்கிறேன்' தேவை கேட்க\n[காணொளி + வலைதளப்பதிவு] கேள்விகள் உங்களுக்கு அறிவுரை நீங்கள் சொல்ல முன் 'நான் செய்கிறேன்' தேவை கேட்க\nஒரு வாழ்க்கைத் துணை கண்டுபிடித்து உங்கள் இரகசிய வெப்பன்\nஒரு கணவன் என்ன முஸ்லீம் பெண்கள் தோற்றம்\nஇன்னும் பலவற்றை, கொடு மேலும்\nபாத்திமா திருமண (Radıyallahu அன்ஹா)\nமூலம் தூய ஜாதி - மே, 5ஆம் 2016\nநீங்கள் ஈர்க்கும் மனைவியின் தரம் நீங்கள் எந்த வகையான கேள்விகளைக் கேட்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது\nஉண்மை என்னவென்றால், உங்கள் மனைவியுடன் உங்கள் சந்திப்புகள் ம n னங்களால் நிரம்பியிருந்தால், என்ன சொல்வது என்று தெரியாமல் இருக்கும், ஒருவரைத் தெரிந்துகொள்வதில் நீங்கள் ஒரு மோசமான வேலையைச் செய்கிறீர்கள். நீங்கள் செய்யும் அதே விஷயங்களை அவர்கள் விரும்புவதால் ஒருவரை திருமணம் செய்து கொள்வது போதாது - இது பொருந்தக்கூடியது அல்ல\nநீங்கள் திருமணம் செய்ய விரும்பும் நபருக்கு நீங்கள் செய்யும் அதே கண்ணோட்டம் இருக்கிறதா இல்லையா என்பதை அறிந்து கொள்வதிலிருந்து உண்மையான பொருந்தக்கூடிய தன்மை வருகிறது\nஆகவே, சாத்தியமான வாழ்க்கைத் துணையை நீங்கள் கேட்க வேண்டிய சில முக்கிய விஷயங்கள் இங்கே (தயவுசெய்து வெட்கப்பட வேண்டாம், ஏனென்றால் இது உங்கள் வாழ்நாள் முழுவதும் இருப்பதால் நீங்கள் அதை சரியாகப் பெற வேண்டும்\nஅவர்கள் முன்பு ஒரு உறவில் இருந்தார்களா என்பது\nகுழந்தைகளை வளர்ப்பதில் அவர்கள் எப்படி எண்ணுகிறார்கள்\nஅல்லாஹ்வுடனான அவர்களின் உறவு என்ன போன்றது\nஅவர்களின் குறிக்கோள்கள் மற்றும் அபிலாஷைகள் என்ன\nஅவர்கள் தங்களை ஒரு துணைவராக எப்படி பார்க்கிறார்கள்\nமாமியார் குறித்து அவர்களின் எதிர்பார்ப்பு என்ன\nஅவர்கள் எவ்வளவு நிதி ரீதியாக பொருத்தமாக இருக்கிறார்கள்\nஅவர்கள் எவ்வளவு பயிற்சி ��ெய்கிறார்கள்\nதிருமணத்தைப் பற்றிய அவர்களின் எதிர்பார்ப்புகள் என்ன\nகேள்வி கேட்க பயப்பட வேண்டாம், தங்கள் மனைவியிடமிருந்து அவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்று கேட்பதில் நிச்சயமாக ஒருபோதும் வெட்கப்படுவதில்லை - குறிப்பாக நீங்கள் ஒரு சகோதரியாக இருந்தால். உங்கள் திருமணத்தின் விளைவு மற்றும் இந்த அனுபவம் நல்லதா கெட்டதா என்பது, உங்கள் ஆரம்ப கூட்டங்களில் ஒரு சாத்தியமான கூட்டாளரிடமிருந்து நீங்கள் பெறும் பதில்களில் மகிழ்ச்சியாகவோ அல்லது சோகமாகவோ இருக்கும்.\nமேலும், இந்தக் கேள்விகளைக் கேட்பது அவர்களைப் பாதுகாக்கும், எனவே நீங்கள் சிறந்த பதிலைப் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். Your aim is not to make them feel uncomfortable, மாறாக, you’re trying to establish whether or not it’s worth your time to pursue additional meetings.\nஒவ்வொரு பெண்ணும் 7 வகையான முஸ்லீம் ஆண்களுடன் டேட்டிங் ஆப்ஸில் வந்துள்ளனர்\nத வீக் குறிப்பு – # 2\nவார உதவிக்குறிப்பு – #1\nஒரு பதில் விடவும் பதில் ரத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\n7 விஷயங்கள் உங்கள் முஸ்லீம் கணவர் சொல்ல மாட்டேன்\nதிருமண ஏப்ரல், 30ஆம் 2012\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' டிசம்பர், 4ஆம் 2011\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' மார்ச், 24ஆம் 2011\nலவ்: இஸ்லாமியம் உள்ள அனுமதிக்கப்பட்ட\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' ஜூலை, 5ஆம் 2012\nஒவ்வொரு பெண்ணும் 7 வகையான முஸ்லீம் ஆண்களுடன் டேட்டிங் ஆப்ஸில் வந்துள்ளனர்\nபொது அக்டோபர், 23Rd 2020\nத வீக் குறிப்பு – # 2\nபொது செப்டம்பர், 11ஆம் 2020\nவார உதவிக்குறிப்பு – #1\nபொது செப்டம்பர், 4ஆம் 2020\nபொது ஜூலை, 30ஆம் 2020\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' 151\nசெய்திகள் & நிகழ்வுகள் 1\nத வீக் குறிப்பு 156\nகுக்கீ மற்றும் தனியுரிமை கொள்கை\nதூய ஜாதி வெற்றிக் கதைகள்\nபதிப்புரிமை © 2010 - 2017 தூய ஜாதி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஎங்களுடைய புதிய மொபைல் பயன்பாடு அவுட் சரிபார்க்கவும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qatartntj.com/2012/", "date_download": "2021-01-18T23:43:22Z", "digest": "sha1:JTC7N4GWCV2EF4HJS7QNT5TNN7EHYEMK", "length": 51756, "nlines": 449, "source_domain": "www.qatartntj.com", "title": "QITC (கத்தர் TNTJ): 2012", "raw_content": "\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபேச்சாளர்களுக்கான சொற்பொழிவு குறிப்புகள் (50 தலைப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (கு��ிப்புகள்)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) கத்தர்வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்திடம் இஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துரைக்க வியாழன் இரவு சிறப்பு பயான்கள், வெள்ளி ஜும்மா தொழுகைக்கு பின் பயான்கள், இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, பெண்களுக்கான சிறப்பு பயான்கள் போன்ற தாவா நிகழ்ச்சிகளையும், இரத்ததானம் போன்ற சமுதாய பணிகளையும், இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துரைக்க கலந்துரையாடல்கள் மற்றும் தாவா பயிற்சிகளையும் அளித்து வருகின்றது.\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nதிங்கள், 31 டிசம்பர், 2012\n28-12-2012 \"கத்தர் மண்டல த'அவாக்குழு கூட்டம்\"\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 12/31/2012 | பிரிவு: ஆலோசனை கூட்டம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமா'அத்-கத்தர் மண்டல மர்கசில் [QITC] , \"கத்தர் மண்டல த'அவாக்குழு கூட்டம்\", 28-12-2012 வெள்ளி மாலை 7:15 மணி முதல் இரவு 9:15 மணி வரை மண்டல செயலாளர் மற்றும் தஅவா பொறுப்பாளர் மௌலவி,முஹம்மத் அலீ M.I.Sc., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.\nஇக்கூட்டத்தில் துவக்கமாக \"ஜனவரி - 2013 மாத வியாழன் & வெள்ளி பயான் பட்டியல் மற்றும் சிறார்கள் தர்பியா பட்டியல்\" வெளியிடப்பட்டது.\nபின்பு, சனயிய்யாவில் த'அவாவை விரிவு படுத்துவது, த'அவா குழு உறுப்பினர்களின் பங்களிப்பு,நேரம் தவறாமை,பேசும் தலைப்புகளை தேர்ந்தெடுத்தல், ஆன்லைன் நிகழ்ச்சி போன்ற பல விஷயங்கள் குறித்து விரிவாக அலசப்பட்டு, முடிவுகள் எடுக்கப்பட்டன.\nஇக்கூட்டத்தில் 14 உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.\n28-12-2012 கத்தர் மண்டல மர்கஸில் \"பெண்கள் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி\"\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 12/31/2012 | பிரிவு: மாதந்திர பெண்கள் சிறப்பு பயான்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமா'அத்-கத்தர் மண்டல மர்கஸில் [QITC-கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்] ஒவ்வொரு மாதமும் இறுதி வெள்ளிக்கிழமைகளில், பெண்களுக்கு பெண்களே நடத்தும் \"பெண்கள் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி\", 28-12-2012 வெள்ளி அன்று மாலை 7:00 மணி முதல் 8:00 மணி வரை நடைபெற்றது.\nஆரம்பமாக,சகோதரி. அஷ்ரஃப் நிஷா அவர்கள் \"திருக்குர்'ஆனின் 62-63-64 ஆகிய அத்தியாயங்களின் முக்கியத்துவம்\" குறித்து உரையாற்றினார்கள்.\nபின்பு, திருக்குர்'ஆனின் 62-63-64 ஆகிய அத்தியாயங்களில் இருந்து கேள்விகள் 'தேர்வாக' நடத்தப்பட்��து. இத்தேர்வை பல சகோதரிகள் ஆர்வத்துடன் எழுதினார்கள்.\nஇந்த நிகழ்ச்சியில் 35 க்கும் மேற்பட்ட சகோதரிகளும், சிறுமிகளும் கலந்து கொண்டார்கள்.\n28-12-2012 கத்தர் மண்டல மர்கஸில் அரபி இலக்கணப் பயிற்சி\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 12/31/2012 | பிரிவு: அரபி கல்வி\nதமிழ் நாடு தவ்ஹீத் ஜமா'அத்,கத்தர் மண்டல மர்கஸில் [QITC], 28-12-2012 வெள்ளிக்கிழமை அன்று மாலை 5:30 மணி முதல் 6:30 மணி வரை, வாராந்திர \"அரபி இலக்கணப் பயிற்சியின்\" இருபத்தொன்றாவது வகுப்பு நடைபெற்றது.\nஸவூதி மர்கஸ் அழைப்பாளர் மௌலவி,அப்துஸ்ஸமத் மதனீ அவர்கள் இவ்வகுப்பில் \"நான்கு எழுத்து வினைச்சொற்கள்\" வகை பாடங்களை 'ரிவிசன்' முறையில் நடத்தினார்கள்.\nஇதில்,இந்திய - இலங்கை நாடுகளை சார்ந்த சகோதர - சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.\nஇன்ஷாஅல்லாஹ், இவ்வகுப்பு ஒவ்வொரு வாரமும், இம்மர்கஸில் மஃக்ரிப் தொழுகையை தொடர்ந்து நடைபெறும்.\n28-12-2012 கத்தர் மண்டல கிளைகளில் வாராந்திர சொற்பொழிவுகள்\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 12/31/2012 | பிரிவு: கிளை பயான்\nஅல்லாஹுவின் பேரருளால்,தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கத்தர் மண்டலத்தின் பின்வரும் கிளைகளில் கடந்த 28-12-2012 வெள்ளி அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.\nவக்ரா பகுதியில்- மௌலவி,இஸ்ஸதீன் ரில்வான் சலஃபி அவர்கள் உரையாற்றினார்கள்.\nநஜ்மா பகுதியில்- டாக்டர்.அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் உரையாற்றினார்கள்.\nஅல் அத்தியா பகுதியில் – மௌலவி,அப்துஸ்ஸமத் மதனீ அவர்கள் உரையாற்றினார்கள்.\nமுஐதர் பகுதியில் – சகோதரர். ஹயாத் பாஷா அவர்கள் உரையாற்றினார்கள்.\nலக்தா பகுதியில் - சகோதரர்.காதர் மீரான் அவர்கள் உரையாற்றினார்கள்.\nஅல் ஃஹீஸா பகுதியில் - சகோதரர்.முஹம்மத் யூசுஃப் அவர்கள் உரையாற்றினார்கள்.\nசலாத்தா ஜதீத் பகுதியில்- சகோதரர்.தஸ்தகீர் அவர்கள் உரையாற்றினார்கள்.\nம'அமூரா பகுதியில் – மௌலவி,முஹம்மத் லாயிக் அவர்கள் உரையாற்றினார்கள்.\nபின் மஹ்மூத் பகுதியில்-மௌலவி,அன்ஸார் மஜீதி அவர்கள் உரையாற்றினார்கள்.\nகரதிய்யாத் பகுதியில் - மௌலவி,முஹம்மத் அலீ ,M.I.Sc., அவர்கள் உரையாற்றினார்கள்.\nகரஃபா பகுதியில் - சகோதரர்.காதர் மீரான் அவர்கள் உரையாற்றினார்கள்.\nஇந்நிகழ்ச்சியில் இந்திய- இலங்கையைச் சேர்ந்த பல சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ் \nஞாயிறு, 30 டிசம்பர், 2012\n27-12-2012 ��த்தர் - அல் ஃஹோர் கிளையில் சொற்பொழிவு\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 12/30/2012 | பிரிவு: கிளை பயான்\nதமிழ் நாடு தவ்ஹீத் ஜமா'அத், கத்தர் மண்டலம்,அல் ஃஹோர் கிளையில் இரு வாரத்திற்கொருமுறை நடைபெறும் சொற்பொழிவு நிகழ்ச்சி 27-12-2012 வியாழன் இரவு 7:00 மணி முதல் 8:00 மணி வரை கிளைப் பொறுப்பாளர் சகோதரர். நைனா முஹம்மத் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.\nஇதில்,ஸவூதி மர்கஸ் அழைப்பாளர் மௌலவி,அப்துஸ்ஸமத் மதனீ அவர்கள் \"நோயும்-நோயாளியும்\" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.\nஇந்நிகழ்ச்சியில் இந்திய-இலங்கையை சேர்ந்த 35-க்கும் மேற்பட்ட சகோதர- சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.\nநிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\n27-12-2012 கத்தர் மண்டலத்தில் \"சிறார்கள் தர்பியா\"\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 12/30/2012 | பிரிவு: சிறார்கள் தர்பியா\nதமிழ் நாடு தவ்ஹீத் ஜமா'அத், கத்தர் மண்டலத்தில், \"சிறார்கள் தர்பியா\" 27-12-2012 வியாழன் அன்று இரவு 9 மணி முதல் 10 மணி வரை,பொருளாளர் சகோதரர்.இலியாஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.\nஇவ்வகுப்பில், மௌலவி,முஹம்மத் தமீம் M.I.Sc., மற்றும் இஸ்ஸதீன் ரில்வான் சலஃபி ஆகியோர் \"தொழுகை\" என்ற தலைப்பில் சிறுவர்-சிறுமிகளுக்கு தர்பியா நடத்தினார்கள். இதில் பல சிறார்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள்.\n27-12-2012 கத்தர் மண்டல மர்கஸில் மனித நேய உதவி\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 12/30/2012 | பிரிவு: மனித நேய உதவி\nதமிழ் நாடு தவ்ஹீத் ஜமா'அத், கத்தர் மண்டல மர்கஸில் [QITC] 27-12-2012 வியாழன் அன்று, தாயகத்திற்கு செல்ல பண வசதி இல்லாமல் சிரமப்பட்டுக் கொண்டிருந்த 'இலங்கை - முரட்டுவை' என்ற ஊரைச் சார்ந்த சகோதரர்.அப்துல் கஃபூர் (என்ற) சண்முகத்திற்கு, இலங்கை செல்ல டிக்கெட் எடுக்க கத்தர் மண்டல ஜமா'அத் பண உதவி செய்தது.\nஇம்மனித நேய உதவியை ஜமா'அத் சார்பாக கத்தர் மண்டல துணைச் செயலாளரும், இஸ்லாமிய அழைப்புப்பிரிவு பொறுப்பாளருமாகிய சகோதரர்.அப்துர்ரஹ்மான் அவர்கள் வழங்கினார்கள்.\nசில மாதங்களுக்கு முன்பு இஸ்லாத்தை ஏற்ற சகோதரர்.அப்துல் கஃபூர் (என்ற) சண்முகம் அவர்கள் கூறுகையில், 'தான் இலங்கை சென்று தன் குடும்பத்தினர் அனைவருக்கும் இஸ்லாமிய அழைப்பு விடுக்க இருப்பதாகவும், அவர்கள் அனைவருக்கும் நேர்வழி கிடைக்க பிரார்த்தனை செய்யுமாறும்' நம்மை வேண்டினார்கள்.\n27-12-2012 க��்தர் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழிவு\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 12/30/2012 | பிரிவு: வாராந்திர பயான்\nதமிழ் நாடு தவ்ஹீத் ஜமா'அத், கத்தர் மண்டலமர்கஸில் [QITC] வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி 27-12-2012 வியாழன்இரவு 8:30 மணி முதல் 10:00 மணி வரை இணைச் செயலாளர் வக்ரா ஃபக்ருதீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.\nஆரம்பமாக, மண்டல அழைப்பாளர் சகோதரர்.ஹயாத் பாஷா அவர்கள் \"ஏழ்மையை பொருந்திக் கொள்வோம்\" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.\nஅடுத்து,மண்டல அழைப்பாளர் டாக்டர்.அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் \"விளை நிலங்களை விரிவுபடுத்துவோம்\"என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.\nஇறுதியாக, மண்டல அழைப்பாளர் மௌலவி,அன்ஸார் மஜீதி ,அவர்கள் \"மயக்க வைக்கும் மறுமை\" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.\nபின்பு, மண்டல தலைவர் டாக்டர்.அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் அறிவிப்புகள் பல செய்ய, தொடர்ந்து செயலாளர் மௌலவி,முஹம்மது அலீ M.I.Sc. அவர்கள் இன்றைய பயானில் இருந்து மூன்று கேள்விகள் கேட்டுநிகழ்ச்சியை நிறைவு செய்தார்கள்.\nஇந்நிகழ்ச்சியில் இந்திய-இலங்கையை சேர்ந்த 130-க்கும் மேற்பட்ட சகோதர- சகோதரிகள்ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.\nநிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nசனி, 29 டிசம்பர், 2012\nவேலை வாய்ப்பு செய்திகள் - 28-12-2012\nஏக இறைவனின் திருப்பெயரால் ...\nநமது சகோதரர்கள், வளைகுடா நாடுகள் மற்றும் இந்தியாவில் வேலை வாய்ப்பு பற்றிய செய்திகளை அறிந்து கொள்வதற்காக, தி ஹிண்டு, டைம்ஸ் ஆப் இந்தியா, நாளிதழ்கள் (26-12-2012) மற்றும் eNRI டைம்ஸ் வார இதழ் (28-12-2012) ஆகியவற்றில் வெளிவந்த விளம்பரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.\nவியாழன், 27 டிசம்பர், 2012\nபெண்கள் சிறப்பு சொற்பொழிவு & அறிவுப்போட்டி-அழைப்பிதழ்\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 12/27/2012 | பிரிவு: அழைப்பிதழ், மாதந்திர பெண்கள் சிறப்பு பயான்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.....\nமாதாந்திர பெண்கள் சிறப்பு சொற்பொழிவு மற்றும் அறிவுப்போட்டி நிகழ்ச்சி அழைப்பிதழ்\nநாள் : 28/12/2012 - வெள்ளிக்கிழமை\nநேரம் : மாலை 7:௦௦ மணிமுதல்\nஇடம் : QITC மர்கஸ்\nஇஸ்லாத்தை அறிந்து கொள்ள ஓர் அறிய வாய்ப்பு\nQITC மர்கஸில் மாதத்தின் இறுதி வெள்ளிக்கிழமையில் பெண்களே பெண்களுக்காக நடத்தும் பயான் நிகழ்ச்சி நடைபெற்று வருவதை தாங்கள் அறிவீர்கள்\nஅதேபோல் இன்ஷா அல��லாஹ் வரும் வாரம் 28-12-2012 வெள்ளிகிழமை அன்று பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதில் பெண்களுக்கான அறிவுப்போட்டியும் நடைபெறும் எனவே குடும்பத்துடன் வசிக்கும் அனைத்து சகோதரர்களும் தங்களின் குடும்பத்தினரையும் மற்றும் நண்பர்களின் குடும்பத்தினர்களையும் இந்த பயான் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயனடையும்படி செய்யுமாறு உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறோம் .\nஅறிவுப்போட்டி குர்ஆன் அத்தியாயம் 62,63,64 லிருந்து கேள்விகள் கேட்கப்படும் என்பது முன்கூட்டியே அறிவிக்கப்பட்டுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது\nகூடுதல் தகவலுக்கு : சகோ:முஹம்மத் இல்யாஸ்\n+974 -55187260 (பொருளாளர் & பெண்கள் பயான் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் )\nஇஸ்லாம் உண்மையானது என்பது நிரூபிக்கப்பட்டது\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 12/27/2012 | பிரிவு: கட்டுரை\nஅல்லாஹ் கூறும் பெறிய பத்து அடையாளங்கள் உலகத்தில் நிகழும்வரை உலகம் அழியாது என இஸ்லாம் சவால்விடுகிறது. அதை நிரூபிக்கும் நிகழ்வாக, உலகமே 2012 டிசம்பர் 21ம் நாள் உலகம் அழியும் என சொன்ன போது, அதை மறுத்த இஸ்லாம், 1400 ஆண்டுகளுக்கு முன்பே அல்லாஹ் அவன் தூதர் மூலமாக உலகம் எப்போது அழியும், அதன் அறிகுறி என்ன என்பதை தெளிவாக கூறிவிட்டான். அது நிகழும் வரை உலகம் அழியாது என நம்பியது. அந்த உன்மை 22ம்தேதி உலத்துக்கே புரிந்தது. அல்ஹம்துலில்லாஹ்\nஉலகம் எப்போது அழிக்கப்படும் என்பதை இறைவன் மட்டுமே அறிவான். நபிமார்களோ, வானவர்களோ அந்த நாள் எப்போது என்பதை அறிய முடியாது. ஆயினும் அந்த நாள் நெருங்கும் போது ஏற்படும் அடையாளங்கள் சிலவற்றை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கு அறிவித்துச் சென்றனர்.\nபின் தங்கியவர்கள் பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையை அடைதல்\nபாலை வனம் சோலை வனமாகும்\nநில அதிர்வுகளும், பூகம்பங்களும் அதிகரித்தல்\nபேச்சைத் தொழிலாக்கி பொருள் திரட்டுதல்\nதெரிந்தவருக்கு மட்டும் ஸலாம் கூறுதல்\nஇறைத்தூதர் என வாதிடும் பொய்யர்கள்\nஇது வரை நிகழாத அடையாளங்கள்\nயூப்ரடீஸ் நதியில் தங்கப் புதையல்\nகஹ்தான் இன மன்னரின் ஆட்சி\nஎண்ணிப் பார்க்காது வாரி வழங்கும் மன்னர்\nமாபெரும் பெறிய பத்து அடையாளங்கள்:\n1 - புகை மூட்டம்\n3 - ஈஸா நபியின் வருகை\n4 - யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினரின் வருகை\n5 - அதிசயப் பிராணி\n6 - மேற்கில் சூரியன் உதிப்பது\n7, 8, 9 - மூன்று ப��கம்பங்கள்\n10 - பெரு நெருப்பு\nமறைவான விஷயங்களை எவராலும் அறிய இயலாது :\n. அடுத்த நிமிடம் என்ன நடக்க இருக்கின்றது என்பதை அறியும் ஆற்றல் எந்த மனிதருக்கும் இல்லை. இதை சிந்திக்கும் திறன் படைத்த யாரும் விளங்கிக்கொள்ளலாம். அப்படி இருக்கும்போது டிசம்பர் 21ஆம் தேதி உலகம் அழியப்போகின்றது என்ற செய்தி எப்படி மற்ற மனிதர்களுக்குத் தெரியும் என்ற சாதாரண சிந்தனைத்திறன் இருந்தாலே இது மிகப்பெரிய கட்டுக்கதை என்பதை நாம் விளங்கிக் கொள்ளலாம்.\nவல்ல இறைவன் தனது திருமறையில் கூறிக்காட்டுகின்றான்:\nயுக முடிவு நேரம் பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது. அவன் மழையை இறக்குகிறான். கருவறைகளில் உள்ளதை அவன் அறிகிறான். தான், நாளை சம்பாதிக்கவுள்ளதை எவரும் அறிய மாட்டார். தாம், எங்கே மரணிப்போம் என்பதையும் எந்த உயிரினமும் அறியாது. அல்லாஹ் நன்கறிந்தவன்; நுட்பமானவன். (அல்குர்-ஆன் 31 : 34)\nமேற்கண்ட ஐந்து விஷயங்களையும் படைத்த இறைவனைத்தவிர வேறு யாராலும் அறிந்து கொள்ள இயலாது.\nமற்றொரு இடத்தில் அல்லாஹ் சொல்லிக்காட்டுகின்றான்:\n(முஹம்மதே) யுக முடிவு நேரம் பற்றி அது எப்போது ஏற்படும் என உம்மிடம் கேட்கின்றனர். அது பற்றிய விளக்கம் உம்மிடம் எங்கே இருக்கிறது என உம்மிடம் கேட்கின்றனர். அது பற்றிய விளக்கம் உம்மிடம் எங்கே இருக்கிறது அதன் முடிவு உமது இறைவனிடமே உள்ளது. அதை அஞ்சுவோருக்கு நீர் எச்சரிப்பவரே. (அல்குர்-ஆன் 79 : 42முதல் 45வரை)\nமறைவான செய்திகளை தனது தூதர்களுக்கு அல்லாஹ் அறிவித்துக் கொடுத்திருக்கின்றான். அப்படி சில மறைவான செய்திகளை தனது தூதருக்கு அறிவித்துக் கொடுத்த இறைவன், தனது தூதருக்குக் கூட உலக அழிவு நாள் எப்போது வரும் என்ற செய்தியை அறிவித்துத்தரவில்லை என்றால் வேறு எந்த மனிதருக்காவது இந்த செய்தியை அறிந்து கொள்ள இயலுமா\nஅதுமட்டுமல்லாமல், வல்ல இறைவன் தனது திருமறையில் கூறியிருக்கக்கூடிய முன்னறிவிப்புகளின் அடிப்படையிலும், நபிகளார் கூறிக்காட்டியுள்ள முன்னறிவிப்பின் படியும் உலக முடிவு நாள் என்பது இரண்டு மூன்று நாட்களில் நடந்து முடிந்துவிடாது. அது வருவதற்குண்டான சில அடையாளங்களை அல்லாஹ்வும், அவனது தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் சொல்லிச் சென்றுள்ளார்கள். எண்ணற்ற சிறிய அடையாளங்களும், மாபெரும் பத்து அடையாளங்களும் நிகழ���தவரை உலக அழிவுநாள் ஏற்படாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.\nஞாயிறு, 23 டிசம்பர், 2012\n21-12-2012 \"கத்தர் மண்டல நிர்வாகிகள் கூட்டம்\"\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 12/23/2012 | பிரிவு: ஆலோசனை கூட்டம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமா'அத்-கத்தர் மண்டல மர்கசில் [QITC] , \"கத்தர் மண்டல நிர்வாகிகள் கூட்டம்\", 21-12-2012 வெள்ளி மாலை 6:45 மணி முதல் 10:00 மணி வரை தலைவர் டாக்டர். அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.\nஇக்கூட்டத்தில் கத்தர் அரசின் விதிமுறைகள் பின்பற்றப்படுதல், 2013 காலண்டர் விநியோகித்தல், அரபி வகுப்பு முடித்தல், சனயிய்யா பயான் ஆரம்பித்தல், வேலை வாய்ப்பு விளம்பரம் வெளியிடல், புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்களுக்கு உதவி செய்தல் மற்றும் பல விசயங்கள் குறித்து விரிவாக அலசப்பட்டு, எதிர்காலத்திற்கான முடிவுகள் எடுக்கப்பட்டன.\nஇதில் 9 நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.\n21-12-2012 கத்தர் மண்டல மர்கஸில் அரபி இலக்கணப் பயிற்சி\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 12/23/2012 | பிரிவு: அரபி கல்வி\nதமிழ் நாடு தவ்ஹீத் ஜமா'அத்,கத்தர் மண்டல மர்கஸில் [QITC] ,21-12-2012 வெள்ளிக்கிழமை அன்று மாலை 5:30 மணி முதல் 6:30 மணி வரை , வாராந்திர \"அரபி இலக்கணப் பயிற்சியின்\" இருபதாவது வகுப்பு நடைபெற்றது.\nஸவூதி மர்கஸ் அழைப்பாளர் மௌலவி,அப்துஸ்ஸமத் மதனீ அவர்கள் இவ்வகுப்பில் \"நான்கு எழுத்து வினைச்சொற்கள்\" வகை பாடங்களை நடத்தினார்கள்.\nஇதில்,இந்திய - இலங்கை நாடுகளை சார்ந்த சில சகோதர- சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.\nஇன்ஷாஅல்லாஹ், இவ்வகுப்பு ஒவ்வொரு வாரமும் ,இம்மர்கஸில் ,மஃக்ரிப் தொழுகையை தொடர்ந்து,நடைபெறும்.\n21-12-2012 கத்தர் மண்டல கிளைகளில் வாராந்திர சொற்பொழிவுகள்\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 12/23/2012 | பிரிவு: கிளை பயான்\nஅல்லாஹுவின் பேரருளால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கத்தர் மண்டலத்தின் பின்வரும் கிளைகளில் கடந்த 21-12-2012 வெள்ளி அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.\nவக்ரா பகுதியில்- மௌலவி,இஸ்ஸதீன் ரில்வான் சலஃபி அவர்கள் உரையாற்றினார்கள்.\nநஜ்மா பகுதியில்- டாக்டர்.அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் உரையாற்றினார்கள்.\nஅல் அத்தியா பகுதியில் – மௌலவி,அப்துஸ்ஸமத் மதனீ அவர்கள் உரையாற்றினார்கள்.\nமுஐதர் பகுதியில் – சகோதரர். ஹயாத் பாஷா அவர்கள் உரையாற்றினார்கள்.\nலக்தா பகுதியில் - சகோதரர்.காதர் மீரா���் அவர்கள் உரையாற்றினார்கள்.\nஅல் ஃஹீஸா பகுதியில் - சகோதரர்.முஹம்மத் யூசுஃப் அவர்கள் உரையாற்றினார்கள்.\nசலாத்தா ஜதீத் பகுதியில்- சகோதரர்.தஸ்தகீர் அவர்கள் உரையாற்றினார்கள்.\nம'அமூரா பகுதியில் – மௌலவி,முஹம்மத் லாயிக் அவர்கள் உரையாற்றினார்கள்.\nபின் மஹ்மூத் பகுதியில்-மௌலவி,அன்ஸார் மஜீதி அவர்கள் உரையாற்றினார்கள்.\nகரதிய்யாத் பகுதியில் - மௌலவி,முஹம்மத் அலீ ,M.I.Sc., அவர்கள் உரையாற்றினார்கள்.\nகரஃபா பகுதியில் - சகோதரர்.காதர் மீரான் அவர்கள் உரையாற்றினார்கள்.\nஇந்நிகழ்ச்சியில் இந்திய- இலங்கையைச் சேர்ந்த பல சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\n100 தலைப்புக்களில் பயான் குறிப்புகள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஆன் லைன் நிகழ்ச்சி (3)\nஇக்ரா மாத இதழ் (2)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (22)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (27)\nஏகத்துவம் மாத இதழ் (3)\nஃபனார் (FANAR) நிகழ்ச்சி (27)\nசொத்து பங்கீடு முறை (2)\nமனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் (6)\nமனித நேய உதவி (6)\nமாதந்திர பெண்கள் சிறப்பு பயான் (54)\nரமலான் சிறப்பு நிகழ்ச்சி (81)\nரமளான் தொடர் உரை (3)\n28-12-2012 \"கத்தர் மண்டல த'அவாக்குழு கூட்டம்\"\n28-12-2012 கத்தர் மண்டல மர்கஸில் \"பெண்கள் சிறப்பு ...\n28-12-2012 கத்தர் மண்டல மர்கஸில் அரபி இலக்கணப் பயி...\n28-12-2012 கத்தர் மண்டல கிளைகளில் வாராந்திர சொற்பொ...\n27-12-2012 கத்தர் - அல் ஃஹோர் கிளையில் சொற்பொழிவு\n27-12-2012 கத்தர் மண்டலத்தில் \"சிறார்கள் தர்பியா\"\n27-12-2012 கத்தர் மண்டல மர்கஸில் மனித நேய உதவி\n27-12-2012 கத்தர் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழிவு\nவேலை வாய்ப்பு செய்திகள் - 28-12-2012\nபெண்கள் சிறப்பு சொற்பொழிவு & அறிவுப்போட்டி-அழைப்பிதழ்\nஇஸ்லாம் உண்மையானது என்பது நிரூபிக்கப்பட்டது\n21-12-2012 \"கத்தர் மண்டல நிர்வாகிகள் கூட்டம்\"\n21-12-2012 கத்தர் மண்டல மர்கஸில் அரபி இலக்கணப் பயி...\n21-12-2012 கத்தர் மண்டல கிளைகளில் வாராந்திர சொற்பொ...\n20-12-2012 கத்தர் மண்டலத்தில், \"சிறார்கள் தர்பியா\"\n20-12-2012 கத்தர் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழிவு\n14-12-2012 கத்தர் மண்டல மர்கஸில் அரபி இலக்கணப் பயி...\n14-12-2012 கத்தர் மண்டல கிளைகளில் வாராந்திர சொற்பொ...\n13-12-2012 கத்தர் மண்டலத்தில், \"சிறார்கள் தர்பியா\"\n13-12-2012 கத்தர் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழிவு\n07-12-2012 கத்தர் மண்டல மர்கஸில் அரபி இலக்கணப் பயி...\n07-12-2012 கத்தர் மண���டல கிளைகளில் வாராந்திர சொற்பொ...\n06-12-2012 கத்தர் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழிவு\n30-11-2012 கத்தர் மண்டல மர்கசில் \"பெண்கள் சிறப்பு ...\n30-11-2012 \"கத்தர் மண்டல த'அவாக்குழு கூட்டம்\"\n30-11-2012 கத்தர் மண்டல மர்கஸில் அரபி இலக்கணப் பயி...\n30-11-2012 கத்தர் மண்டல கிளைகளில் வாராந்திர சொற்பொ...\n29-11-2012 கத்தர் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.spottamil.com/2010/11/sangeetha-maha-utham-2-20-11-2010-sun.html", "date_download": "2021-01-18T23:50:28Z", "digest": "sha1:44UE4RHKC2XX4CQ55A4ONF2DC4XN2XDO", "length": 5972, "nlines": 97, "source_domain": "www.spottamil.com", "title": "Sangeetha Maha Utham 2 (20-11-2010) - Sun TV [சங்கீத மகா யுத்தம் 2] - ஸ்பொட் தமிழ்", "raw_content": "\nகண்ணாடி அணிபவர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு\nகண்ணில் வரும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, என்பது கண் சம்பந்தப்பட்ட நோயே கிடையாது. நம் கண்ணாடி அணிகிறோம். இந்தக் கண்ணாடியினுடைய பவர் நாள் செல...\nமரக்கறிகளின் ஆங்கில - தமிழ் பெயர்கள் (English to Tamil Translation)\nA Amaranth முளைக்கீரை Artichoke கூனைப்பூ Ash Gourd, Winter Melon நீர்ப் பூசணிக்காய், கல்யாணப் பூசணிக்காய் Asparagus தண்ணீர்விட்டான் கிழங்கு ...\nமில்க் ரொபி செய்யலாம் வாங்க - How to make Milk Toffee\nமில்க் ரொபி செய்ய தேவையான பொருட்கள்: 1 ரின் பால் 400கிராம் 250 கிராம் சீனி 50 கிராம் பட்டர் 50 கிராம் கஜூ 1/2 பால் ரின்- சுண்டு தண்ணீர் 1 தே...\nபழையகால செட்டிநாட்டு பாத்திரங்கள்..கலை நயம் மிக்கவை\nபழையகால செட்டிநாட்டு பாத்திரங்கள்..கலை நயம் மிக்கவை\nஇலங்கையில் புதிய அரசில் ஜனாதிபதி கோத்தபாய அவர்களின் அதிரடி சட்டங்கள்\nகுடி போதையில் வாகாணம் செலுத்தி விபத்து ஏற்படுத்தினால் 10 வருட சிறை தண்டனை. முச்சக்கர வண்டிகள் இறக்குமதி முற்றாக தடை செய்யப் பட்டுள்ளது. பாடச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2021-01-18T22:19:27Z", "digest": "sha1:ZJVFWZTCUQTD6OTZPWHZQ2JA5XY73MTK", "length": 9883, "nlines": 121, "source_domain": "www.tamilhindu.com", "title": "இந்து பண்பாடு Archives | தமிழ்ஹிந்து", "raw_content": "\nகொடை: ஆறு உபநிஷத வாக்கியங்கள்\nகொடுப்பதை, சிரத்தையுடன் கொடுத்திடுக. அசிரத்தையுடன் கொடுத்தல் தகாது. செல்வத்திற்கேற்பக் கொடுத்திடுக. நாணத்துடன் கொடுத்திடுக. அச்சத்துடன் கொடுத்திடுக. சம்மதத்துடன் கொடுத்திடுக என்கிறது தைத்திரிய உபநிஷதம்… அச்சம் ஏன் கொடுப்பதால் நமக்கு அகம்பாவம் ஏற்பட்டு வ���டக் கூடாதே, நல்ல உள்ளத்துடன் நாம் கொடுத்தாலும் பெறுபவன் மனம் புண்பட்டு சிறுமையடைந்துவிடக் கூடாதே என்பதான அச்சம். ‘ஸம்வித்’ என்பதற்கு ‘நட்புணர்வுடன்’ என்று சங்கர பாஷ்யம் தரும் பொருள் சிறப்பானது. கொடையைப் பற்றிய முழுமையான விளக்கத்தை இந்த ஆறு உபநிஷத வாக்கியங்கள் அளித்து விடுகின்றன…\nஆணல்லன் பெண்ணல்லன்… பாலினங்கள் தொடர்-2\nபண்டைய பாரதம் சமுதாய தீமைகளே இல்லாத பொற்காலம் என்று சொல்ல முடியாது. அன்றைய சமூக சூழ்நிலை, பொருளாதார உற்பத்தி உறவு முறைகள், அரசு சூழல்கள், பேரரசுகளின் உருவாக்கங்கள் இவை எல்லாம் சேர்ந்துதான் அன்றைய சமுதாயத்தை அமைத்திருக்கும். ஆனால் அதையும் மீறி மாற்றுப்பாலினங்களுக்கான ஒரு மரியாதையான இடம் இந்த பண்பாட்டில் இருந்து வந்திருக்கிறது. … இயற்கைக்கு புறம்பானதாக சில வேட்கைகளை சிலர் சித்தரிக்கிறார்கள். எது இயற்கை என்பதை அவர்கள் எந்த வரையறையை வைத்து தீர்மானிக்க முடியும். இனப்பெருக்கம் மட்டும் தான் இயற்கையா என்பதை அவர்கள் எந்த வரையறையை வைத்து தீர்மானிக்க முடியும். இனப்பெருக்கம் மட்டும் தான் இயற்கையா இயற்கை என்று அவர்கள் நிர்ணயித்துள்ள கோட்பாடே அடிப்படை தவறானது.\nஅரபு நாடுகளில் பணிப்பெண்கள்: தொடரும் கொடூரங்கள்\nஅந்தப் பண்பாடும், வாழ்க்கை மதிப்பும், மனித ஜீவனும்\nஅமெரிக்க [அதிபர்] அரசியல் – 5\nஇராமன்: ஒரு மாபெரும் மனித குலவிளக்கு – 27\nகொடை: ஆறு உபநிஷத வாக்கியங்கள்\nகுமரி அன்னையின் மூக்குத்தி ஒளி\nஸ்ரீமத் ராமாயணக் கதாபாத்திரங்களின் தெய்வீகப் பின்னணி – 4\nசிவாத்துவித பாடியம்: ஓர் அறிமுகம்\nஸ்ரீகண்டி – ஜாவா தீவின் நாயகி\nஇராஜராஜ சோழனும் கடல்வழித் திறமையும்\nதிண்டுக்கல்லில் அன்னிய மத ஆக்கிரமிப்பு: சொந்த ஊரில் தமிழ் ஹிந்துக்கள் அகதிகளான அவலம்\nஇந்த வாரம் இந்து உலகம் (மார்ச்-31, 2012)\nஆம் ஆத்மி பார்ட்டி – சில கேள்விகள்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (89)\nஇந்து மத விளக்கங்கள் (258)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/2007/08/02/compulsory-rural-service-required-for-doctor-graduation-medical-education/", "date_download": "2021-01-19T00:09:26Z", "digest": "sha1:HSSOOERP6FV7OVQRYSLWE3D7KJ732A4W", "length": 124331, "nlines": 526, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Compulsory rural service required for Doctor graduation – Medical Education « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\n« ஜூலை செப் »\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகட்டாய கிராமப்புற மருத்துவ சேவைஜி.ஆர்.ரவீந்திரநாத்\n“கிராமப் பகுதிகளில் பணியாற்ற டாக்டர்கள் மறுக்கிறார்கள் என்ற காரணத்தைக் கூறி’ எம்பிபிஎஸ் படிப்பை முடித்தவுடன் ஓராண்டு கிராமப்புற மருத்துவமனைகளில் கட்டாய சேவைசெய்ய வேண்டுமென மத்திய அரசு சட்டம் கொண்டு வரவுள்ளது. இந்தச் சேவையை முடித்த பிறகுதான் மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்துகொண்டு தொழில் செய்ய முடியும். இதற்கேற்ப எம்பிபிஎஸ் படிப்புக் காலத்தை ஐந்தரை ஆண்டுகளில் இருந்து ஆறரை ஆண்டுகளாக உயர்த்தவும் மருத்துவக் கவுன்சிலின் விதிமுறைகளில் மாற்றம் கொண்டுவர மத்திய அரசு உத்தேசித்துள்ளது.இச்சட்டம் இளம் டாக்டர்களின் வேலைவாய்ப்பைப் பறிப்பதோடு நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் பெண்கள் மருத்துவம் பயில்வதைத் தடுத்துவிடும். நமது மருத்துவக் கல்வி, மருத்துவத் துறை, மக்கள் நல்வாழ்வுக் கொள்கை ஆகியவற்றில் உலக வங்கியின் விருப்பங்களுக்கேற்ப மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.இந்தியாவில் 70 சதவீத மக்கள் கிராமப்புறங்களிலும் 70 சதவீத மருத்துவர்கள் நகர்ப்புறங்களிலும் இருப்பது வருந்தத்தக்கது. இதற்கு நமது சமூகப் பொருளாதார நிலைமைகளே காரணம். இந்தியாவில்\n3,043 சமுதாய மருத்துவ மையங்களும்\n22,842 ஆரம்ப சுகாதார மையங்களும்\n1, 37, 311 துணை மையங்களும்\nஉள்ளன என்று 2003-ம் ஆண்டு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.\nஆரம்ப சுகாதார நிலையங்களில் 13.3% மருத்துவர் பணியிடங்கள் காலியாக உள்ளன.\n48.6% அறுவைச் சிகிச்சை மருத்துவர்கள்,\n56.9% குழந்தை மருத்துவர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன.\n75% அறுவைச் சிகிச்சை மருத்துவர்களும்\n86% குழந்தை மருத்துவர்களும் பற்றாக்குறையாக உள்ளனர்.\nகாலிப்பணியிடங்களை நிரப்ப அரசுகள் அக்கறை காட்டாததும் பணி நியமனத் தடை ஆணையும்தான் இந்த நிலைக்குக் காரணம்.\nநிரந்தர வேலைவாய்ப்பை வழங்காமல், ஒப்பந்த அடிப்படையில் தாற்காலிகமாக மிகக்குறைந்த தொகுப்பூதியத்தில் மருத்துவர்களை நியமிப்பதால் மருத்துவர்கள் அரசுப்பணிகளில் சேரத் தயங்குகின்றனர்.\nகிராமப்புற மருத்துவமனைகளின் வசதிகளை மேம்படுத்தாததும் கிராமப்புறங்களில் மருத்துவர்கள் தங்க குறைந்தபட்ச வசதிகளைக்கூட செய்து கொடுக்காததும் நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது. பல சமுதாய மருத்துவ மையங்களுக்கும், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் சொந்தக் கட்டடமே இல்லை. நூற்றுக்கணக்கான மையங்களில் கழிப்பிட வசதியே இல்லை.\nகிராமப்புற மக்களுக்கு அடிப்படை மருத்துவ வசதிகள் கிடைக்க கட்டாய கிராமப்புற சேவைதான் தீர்வு என்கிறது அரசு. கட்டாய கிராமப்புற சேவை பயனளிக்காது என்பதோடு, மருத்துவர்களின் வேலைவாய்ப்பை பறித்துவிடும் என்பதுதான் இளம் மருத்துவர்களின் எதிர்வாதம்.\nமக்கள் நல்வாழ்வுத்துறைக்கு நாட்டின் மொத்த உற்பத்தியில் வெறும் 0.9% மட்டும் ஒதுக்கப்படுகிறது. உலகிலேயே மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு மிகக் குறைவாக நிதிஒதுக்கீடு செய்யும் நாடு இந்தியாதான். மொத்த உற்பத்தியில் 5% ஒதுக்க வேண்டுமென உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ளது. இப்பரிந்துரையை நடைமுறைப்படுத்த வேண்டும். மேலும், ஊரகப்புற மருத்துவமனைகளுக்கு அதிகநிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். மருத்துவம் தனியார் மயம் ஆவதும், பெரிய நிறுவனங்களாவதும் மருத்துவர்களை நகரங்களிலேயே குவியச் செய்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்.\n1980-களில் 57% ஆக இருந்த தனியார் மருத்துவமனைகள் 2000-ல் 73% ஆக உயர்ந்துள்ளது. 1980களில் மக்களின் ஒட்டுமொத்த மருத்துவச் செலவில் அரசின் பங்களிப்பு 22% ஆக இருந்தது. இன்று 16% ஆகக் குறைந்துவிட்டது.\nமருத்துவர்களை நிரந்தர ஊழியர்களாகப் நியமித்து கிராமப்புறங்களில் 2 ஆண்டு கட்டாய சேவை செய்த பின்னரே பணிவரன்முறை செய்யப்படும் என்ற நடைமுறையைக் கொண்டு வரவேண்டும். டாக்டர்களுக்கு மிகக் குறைவான ஊதியமே வழங்கப்படுகிறது. டாக்டர்களின் ஊதியத்தை கணிசமாக உயர்த்த வேண்டும்.\nகிராமப்புற மற்றும் மலைப்பகுதிகளில் பணியாற்றுவோருக்குக் கூடுதல் சம்பளமும் பதவி உயர்வில் முன்னுரிமையும் இதர சலுகைகளும் வழங்க வேண்டும். முதுநிலை மருத்துவம் பயில நுழைவுத்தேர்வில் கூடுதல் மதிப்பெண் வழங்க வேண்டும். மிகவும் பின்தங்கிய மலைப்பகுதிகளில் பணிபுரியும் டாக்டர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கலாம். இத்தகைய மருத்துவமனைகளில் மருத்துவர்களை பணியமர்த்த தனியாகவே சிறப்புப் பணி நியமன முறையைக் கையாளலாம். குறைந்தபட்சம் 5 ஆண்டுகளுக்கு இடமாறுதல் கேட்கக்கூடாது என்ற நிபந்தனையுடன் உள்ளூர் மருத்துவர்களுக்கு கூடுதல் வாய்ப்பு அளிக்கலாம். ஒழுங்காகப் பணிக்கு வராத மருத்துவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கலாம்.\nஊழல் முறைகேடுகளை ஒழிக்க அனைத்து மருத்துவமனைகளிலும் பொதுமக்கள் கண்காணிப்புக் குழுக்களை ஏற்படுத்த வேண்டும். கட்டாய கிராமப்புறச் சேவையில் எம்பிபிஎஸ் முடித்த டாக்டர்களை பணியாற்ற வைப்பதால் மக்களுக்கு பெரிய அளவில் பயனில்லை. அரசின் புள்ளிவிவரப்படியே மகப்பேறு, குழந்தைகள்நல, பொது மற்றும் அறுவைச் சிகிச்சை மருத்துவர்களின் பற்றாக்குறையே கிராமப்புறங்களில் உள்ளது. இதற்கு முதுநிலை படிப்பு படித்த டாக்டர்கள்தான் கிராமப் பகுதிகளுக்கு அதிகம் தேவைப்படுகின்றனர்.\nஇக்குறைபாட்டைப் போக்க இப்படிப்புக்கான இடங்களை அதிகப்படுத்த வேண்டும். எம்பிபிஎஸ் படித்த டாக்டர்களுக்கு குறிப்பிட்ட துறைகளில் பயிற்சியளித்து அவர்களைப் பயன்படுத்த வேண்டும். அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை மற்றும் பட்டயப் படிப்பு படிக்கும் தனியார் மருத்துவர்களை ஓராண்டு காலம் கட்டாயம் அரசு மருத்துவமனைகளில் முழு ஊதியத்துடன் பணியாற்றச் செய்ய வேண்டும். சிறப்பு மருத்துவர்களின் பற்றாக்குறை சரி செய்யப்பட்டதும் இந்தக் கட்டாயச் சேவையைக் கூட ரத்து செய்ய வேண்டும்.\nதற்சமயம் ஆண்டுதோறும் இந்தியாவில் 29, 500 டாக்டர்கள் படித்து முடித்து வெளிவருகிறார்கள். இன்னும் 10 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 40 ஆயிரம் ஆகஉயர்ந்துவிடும். ஒவ்வோராண்டும் இவர்களைக் கட்டாய கிராமப்புறச் சேவையில் தாற்காலிகமாகப் பணியமர்த்தினால் அது 40 ஆயிரம் டாக்டர்களுக்கான பணியிடங்களை நிரந்தரமாக ஒழித்துக் கட்டிவிடும். மேலும் இந்த திட்டத்துக்கான எம்பிபிஎஸ் படிப்பை ஆறரை ஆண்டுகளாக உயர்த்துவது சரியல்ல. ஒரு நபர் எம்பிபிஎஸ் படிப்பைத் தொடங்கி எந்தவிதமான தடங்கலும் இன்றி எம்சிஎச், டிஎம் போன்ற உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளைத் தொடர்ச்சியாகப் படித்து முடிக்க குறைந்தபட்சம் 13 ஆண்டுகளாவது அவசியம்.\nஎம்பிபிஎஸ் படிப்பு காலத்தை ஆறரை ஆண்டுகளாக உயர்த்தினால் அது நடுத்தர வர்க்கத்தினர் மத்தியில் மருத்துவம் பயிலும் ஆர்வத்தைக் குறைத்துவிடும். திருமணம் போன்ற காரணங்களால் பெற்றோர்கள் பெண்களை மருத்துவ படிப்புக்கு அனுப்பத் தயங்குவர். பணபலம் உள்ள ஆண்கள் மட்டுமே படிக்கும் துறையாக மருத்துவக் கல்வி மாறிவிடும்.\nதற்பொழுது பிளஸ்2வில் உயிரியல் படிப்பில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைகிறது. இவ்வாண்டு எம்பிபிஎஸ் படிக்க வாய்ப்பு கிடைத்த பலர், பொறியியல் படிப்புக்கு மாறிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமருத்துவர்களின் வேலைவாய்ப்பை, உரிமைகளைப் பாதிக்காத வகையில் கிராமப்புற மக்களின் அடிப்படை மருத்துவத் தேவைகளை நிறைவு செய்ய ஆக்கப்பூர்வமாக அரசு முயலவேண்டும்.\n(கட்டுரையாளர், சமூக சமதுத்துவத்திற்கான டாக்டர்கள் சங்க பொதுச் செயலர்.)\nஅரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களில் பெரும்பாலானோர், வெளியிடத்தில் “தனி ஆலோசனைகள்’ வழங்குவதும், தனியார் மருத்துவமனைகளில் அறுவைச் சிகிச்சைகள் செய்வதும் நடைமுறையில் உள்ளன. இதனால் அரசு மருத்துவமனைகளில் அளிக்கப்படும் அறுவைச்சிகிச்சைகள் மூன்று வகையாக நடைபெறுகின்றன.\nஅவை: அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கேயே அறுவைச் சிகிச்சை செய்துகொண்டு, ஓரளவு குணமாகும்வரை தங்கி, பின்னர் வீடு திரும்புவோர். அரசு மருத்துவமனையில் புறநோயாளியாக சிகிச்சை பெற்று, அதே அரசு மருத்துவர் ஆலோசனையின்பேரில் தனியார் மருத்துவமனையின் அறுவைக்கூடத்தில் சிகிச்சை முடித்துக் கொண்டு, தொடர் மருத்துவத்துக்கு அரசு மருத்துவமனை படுக்கைக்குத் திரும்புகிற அல்லது புறநோயாளியாக வந்து மருந்து பெற்றுச் செல்வோர். அரசு மருத்துவமனைக்கே வராமல், அரசு மருத்துவரின் தனிஆலோசனையைப் பெற்று, அவர் சொல்லும் தனியார் மருத்துவமனையில் சேர்ந்து, சிகிச்சை முடித்து வீடு திரும்புவோர்.\nஎந்தவொரு மருத்துவச் செலவையும் ஏற்கும் சக்தி இல்லாத பரம ஏழைகள்தான் முதல் வகை சிகிச்சை பெறுகின்றனர்.\n“கார்ப்பரேட்’ மருத்துவமனைகளில் ரூ.50 ஆயிரம் செலவழிக்க வசதியில்லாமல், ரூ.20 ஆயிரத்தில் சிகிச்சையை முடித்துக் கொள்ள விரும்புவோர் மூன்றாவது வகையைத் தேர்வு செய்கிறார்கள். இவர்கள் எண்ணிக்கை குறைவு.\nநடுத்தர வருவாய்க் குடும்பத்தினர்தான் இரண்டாவது சிகிச்சையை மிக அதிக அளவில் தேர்வு செய்கின்றனர். இதற்குக் காரணம் அவர்களால் மருத்துவத்துக்குத் தனியாக செலவு செய்யும் சேமிப்புகள் ஏதுமில்லை. நோய்வந்த பிறகே அந்த நோய்க்கான சேமிப்பு அல்லது செலவுத் தொகை ஒதுக்கப்படுகிறது. கார்ப்பரேட் மருத்துவமனை வாசலைக்கூட இவர்களால் மிதிக்க முடியாது. தனியார் மருத்துவமனைகளில் ஆலோசனை பெற்று, மருந்து வாங்கும் சக்தி இருந்தாலும், அறுவைச்சிகிச்சை, ஒரு வாரம் படுக்கையில் இருப்பது ஆகிய செலவுகள் அவர்களது ஓராண்டு வருமானத்தை விழுங்கக்கூடியவை. இதனால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும். அதே நேரத்தில் அறுவைச்சிகிச்சையை மட்டும் தரமான இடத்தில் செய்துகொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இந்த நடுத்தர வருவாய்ப் பிரிவினருக்கு இருக்கிறது.\nஅரசு மருத்துவமனையை நாடவும், அதே நேரத்தில் உயிருக்கு ஆபத்தில்லாத சிகிச்சையை விரும்பவும் செய்யும் நடுத்தர வருவாய்ப் பிரிவினரின் இந்த தற்காப்பு முயற்சியை அரசு ஏன் சட்டப்படி முறைப்படுத்தக்கூடாது\nதமிழ்நாட்டில் மாவட்டத் தலைநகரங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மட்டுமே மருத்துவ வசதிகள் கொண்ட அறுவைக்கூடங்கள் உள்ளன. இவற்றில் நவீன துணைக் கருவிகளைக் கொண்டுள்ளவை மிகச் சிலவே.\nதாலுகா அளவில் உள்ள மருத்துவமனைகளில் பல கோடி ரூபாய் செலவழித்து எவ்வளவு நல்ல எக்ஸ்-ரே கருவிகள், ஸ்கேன் கருவிகள் வாங்கி வைத்தாலும், அவை சில மாதங்களில் நிச்சயம் பழுதாகிவிடுகின்றன.\nஆகவே, எல்லா நகரங்களிலும் பரவலாக உள்ள தனியார் மருத்துவமனைகளின் அறுவைச் சிகிச்சைக்கூடங்களைப் பயன்படுத்திக் கொள்ள சரியான அணுகுமுறையை அரசு உருவாக்கினால் பயனுள்ளதாக அமையும்.\nதனிஆலோசனையின்போது மருத்துவர்கள் பரிந்துரைக்கும் ஸ்கேன், ரத்தப் பரிசோதனை, என்டோஸ்கோபி, ஈசிஜி, எக்ஸ்-ரே, மருந்துகள், அறுவைக்கூடம் வாடகை எல்லாவற்றிலும் குறைந்தபட்சம் 15 சதவிகிதம், ஊக்கத்தொகையாக மருத்துவருக்கு அவர்களால் வழங்கப்படுவது என்பது ஊர் அறிந்த ரகசியம். இந்த ஊக்கத் தொகையை அரசு சட்டப்படி வழங்க முன்வந்தால், மருத்துவத்தில் பட்டுப்போன மனிதாபிமானம் மீண்டும் தளிர்க்கும்.\nஅரசு மருத்துவமனை மருத்துவர்களும் நிறைய சம்பாதிக்க வேண்டும் என்று விரும்புவது குற்றமல்ல. அவர்கள் திறமையானவர்களாக இருந்து அவர்களைத் தேடிவரும் நடுத்தர வருவாய்ப் பிரிவினர் அதிகரிக்கும்போது அதை முறையாகப் பயன்படுத்திக்கொள்ளலாம்.\nதனியார் மருத்துவமனை அறுவைக்கூடங்களுக்கு செலுத்தப்படும் கட்டணத்தில் 20 சதவிகிதத்தை சிகிச்சை அளிக்கும் மருத்துவருக்கும், 20 சதவிகிதத்தை மருத்துவமனைக்கும் அளிக்க வகை செய்யலாம்.\nவருமான வரி ஏய்ப்பு குறித்த தகவலைத் தருபவருக்கு, கண்டுபிடிக்கப்பட்ட வரிஏய்ப்புத் தொகையில் ஒரு பங்கை அரசாங்கமே அளிக்கும்போது, உயிரைக் காக்கும் மருத்துவருக்கும் அரசே சட்டப்படி கமிஷன் கொடுத்தால் என்ன தவறு\nதற்போது அரசு மருத்துவமனையில் பணியாற்ற திறமையான மருத்துவர்கள் தயங்குவதன் காரணம், அவர்களுக்கு வெளியில் நிறைய வருவாய் கிடைக்கிறது என்பதுதான். அந்த வாய்ப்பை அரசு மருத்துவமனையிலேயே ஏற்படுத்திக் கொடுத்தால் தவறில்லை; பணிபுரிய நிறைய மருத்துவர்கள் முன்வருவார்கள்.\nவிபத்து, தற்கொலை, வெட்டு, குத்து என்றால் முதலில் அரசு மருத்துவமனைக்குப் போக வேண்டும் என்ற நிலைமை இப்போது இல்லை. தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று, காவல்நிலையத்தில் வழக்கைப் பதிவு செய்யும் மாற்றங்கள் நடைமுறைக்கு வந்துவிட்டன.\nஇதேபோன்று தனியார் மருத்துவமனைகளின் அறுவைக்கூடங்களைப் பயன்படுத்தவும், அங்கே அரசு மருத்துவர்கள் சட்டத்துக்கு உட்பட்டு சிகிச்சை அளிக்கவும் புதிய மாற்றங்கள் இன்றைய தேவையாக இருக்கிறது.\n“கருணை’ என்பது கிழங்கு வகை\nமருத்துவக் கல்வி பயிலும் மாணவர்கள் ஓராண்டுக்கு கிராமங்களில் பணிபுரிவதைக் கட்டாயமாக்கும் திட்டத்தை மருத்துவ மாணவர்கள் எதிர்க்கின்றனர். போராட்டங்கள் நடத்துகின்றனர்.\nஆர்ப்பாட்டம் செய்யும் மாணவர்கள், “நாங்கள் மக்களுக்கு எதிரியல்ல’ என்ற வசன அட்டைகளைத் தாங்கும்போதும் “குக்கிராமத்திலும் சேவை செய்ய நாங்கள் ரெடி, நிரந்தர வேலைதர நீங்கள் ரெடியா’ என்ற வசன அட்டையை ஏந்தி நிற்பதைப் பார்க்கும்போதும் மருத்துவக் கவுன்சிலின் மெய்யான நோக்கத்தைப் புரிந்து���ொண்ட பின்புதான் இந்தப் போராட்டத்தை நடத்துகிறார்களா என சந்தேகம் வருகிறது.\nதற்போது நான்கரை ஆண்டுகள் படிப்பு, ஓராண்டு மருத்துவமனையில் தொழில் பழகுதல் என்ற அளவில் ஐந்தரை ஆண்டுகளாக உள்ள மருத்துவப் படிப்பு, கிராமப்பகுதியில் ஓராண்டு சேவையை வலியுறுத்துவதன் மூலம் ஆறரை ஆண்டுகளாக நீட்டிக்கப்பட உள்ளது.\nகிராமப்புறங்களில் உள்ள ஏழைகளுக்கும் மருத்துவம் கிடைக்கச் செய்யும் நோக்கத்தில்தான் இந்திய மருத்துவக் கவுன்சில் இந்தப் புதிய திட்டத்தை அறிமுகம் செய்யவுள்ளது.\nமருத்துவக் கவுன்சிலின் புதிய நடைமுறைப்படி, இந்த இளம் “மருத்துவர்கள்’ கிராமப்பகுதிகளில் ஓராண்டு பணியாற்றிய பின்னர் அவர்களது மருத்துவப் படிப்புக்கான சான்றிதழ் அளிக்கப்படும். அதன் பின்னரே அவர்கள் முதுநிலை மருத்துவப் படிப்புகளை, சிறப்பு மருத்துவப் படிப்புகளைத் தொடர முடியும்.\nமேற்படிப்புக்குத் தடையாக, ஓராண்டு கிராம மருத்துவ சேவை குறுக்கே வந்து நிற்பதை இம்மாணவர்கள் விரும்புவதில்லை. இந்தப் போராட்டத்தின் அடியிழையாக இருப்பது இந்த நெருடலான விஷயம்தான்.\nகிராமங்களில் பணியாற்ற மருத்துவர்கள் வருவதில்லை என்பதுதான் அரசின் பிரச்னை. இந்த மாணவர்கள் கிராமங்களில் பணியாற்றத் தயார் என்றால் இவர்களுக்கு நிரந்தர வேலை தருவதில் அரசுக்கு என்ன சிக்கல் இருக்க முடியும்\nமருத்துவக் கவுன்சில் குறிப்பிடும் ஓராண்டு கால கிராம மருத்துவ சேவைக்கு நியாயமான ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை இந்த மாணவர்கள் முன்வைத்தால் அதில் உள்ள நியாயத்தைப் புரிந்துகொள்ள முடியும்.\nஇந்தப் புதிய திட்டத்திலும்கூட ஓராண்டு முழுவதும் கிராமப்புறங்களில் பணியாற்றும் அவசியம் ஏற்படாது. ஏனென்றால் நான்கு மாதங்களுக்கு தாலுகா அளவில் உள்ள ஆரம்ப சுகாதார மையங்களில் பணியாற்ற வேண்டும்.\nநான்கு மாதங்களுக்கு மாவட்டத் தலைமை மருத்துவமனைகளில் பணியாற்ற வேண்டும். நான்கு மாதங்களுக்கு சமுதாய நலக் கூடங்களில் பணியாற்ற வேண்டும். இதன்படி பார்த்தால், கடைசி நான்கு மாதங்கள் மட்டுமே அவர்கள் போக்குவரத்து வசதிகள் குறைந்த கிராமப்பகுதியில் பணியாற்ற வேண்டிய சூழல் ஏற்படும்.\nஅதிலும் தற்போது மினி பஸ்கள் இயக்கப்படுவதால் பஸ்கள் செல்லாத கிராமங்களே இல்லை என்ற நிலைமை இருப்பதை மறுக்க ம���டியாது.\nதங்களுடன் சமகாலத்தில் பொறியியல் படிப்பில் சேர்ந்தவர்கள், நான்காவது ஆண்டிலேயே வளாக நேர்காணல் மூலம் வேலை கிடைக்கப்பெற்று, கைநிறையச் சம்பாதிக்க முடியும் என்றால், மருத்துவர்களுக்கு மட்டும் ஏன் ஆறரை ஆண்டுகள் என்று கேள்வி எழுப்புவது சரியானதாகத் தெரியவில்லை. ஒவ்வொரு படிப்புக்கும் ஒரு தனித்தன்மை உள்ளது.\nசொல்லப்போனால், பாகிஸ்தான், இலங்கை போன்ற நாடுகளில் 5 ஆண்டுகள் படிப்பு மற்றும் ஓராண்டு தொழில் பழகுதல் என 6 ஆண்டுகளுக்குப் பின்னர்தான் பட்டச் சான்றிதழ் அளிக்கப்படுகிறது.\nதனியார் மருத்துவக் கல்லூரி நீங்கலாக, தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகள் மூலம் பட்டம்பெறும் ஒவ்வொரு மருத்துவ மாணவருக்கும் அரசு மறைமுகமாக ஏற்கும் செலவினங்கள் பல லட்சம் ரூபாய் வரை ஆகின்றது என்பது இவர்களுக்குத் தெரியாதது அல்ல.\nஇவர்களில் 69 சதவிகிதத்தினர் அரசு இடஒதுக்கீட்டில் வாய்ப்பு பெற்றவர்கள். அரசு தங்களுக்கு அளித்ததை ஈடு செய்யும் வகையில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றவும் ஓராண்டு மருத்துவ சேவையின்போது தங்கள் மருத்துவ அறிவை மேலும் வளப்படுத்திக் கொள்ளவும் ஒரு வாய்ப்பாக இதனை ஏன் கருதக்கூடாது\nபடிப்பின் குறிக்கோள் பணம் என்றாகிவிட்டது. மாணவர்கள் மட்டுமல்ல } மருத்துவப் பேராசிரியர்களுக்கும்\nஅதிக அளவு தனியார் மருத்துவக் கல்லூரிகள் உள்ள ஆந்திர மாநிலத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இன்றைய சிக்கல் விநோதமானது. கற்பிக்கப் பேராசிரியர்கள் இல்லை.\nதிறமையானவர்கள் அனைவரும் விருப்ப ஓய்வு பெற்று தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பல ஆயிரம் ரூபாய் சம்பளத்துக்குக்காகச் சென்றுவிட்டனர். மிக அதிக மதிப்பெண் பெற்று அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு வரும் மாணவர்களுக்குப் பாடம் நடத்த பேராசிரியர்கள் இல்லை.\nகுறைந்த மதிப்பெண்களுடன் பல லட்சம் ரூபாய் நன்கொடை கொடுத்து சேர்ந்த வசதிபடைத்த மாணவர்களுக்கு சொல்லிக் கொடுக்க பேராசிரியர்கள் இருக்கிறார்கள்.\nஏழை சொல் அம்பலம் ஏறாது. அத்தோடு, ஏழையின் நோய்க்கு சிகிச்சையும் கிடையாது. புதுமைப்பித்தன் சொன்னதைப்போல, “கருணை’ என்பது கிழங்கு வகையில் சேர்க்கப்பட்டுவிட்டது\nபடித்தவர்கள் பெரும்பாலும் சுயநலத்துடன் செயல்படுகின்றனர் என்பதற்கு இப்போதைய உதாரணம், கிராமசேவை ��ெய்ய மறுக்கும் மருத்துவக் கல்லூரி மாணவர்களின் போராட்டம். ஐந்தரை ஆண்டுகள் மருத்துவப் படிப்பு முடிந்த பிறகு மருத்துவர்கள் ஓராண்டு காலம் கிராமப்புறங்களில் கட்டாயம் சேவை செய்ய வேண்டும் என்கிற திட்டத்தை இவர்கள் எதிர்ப்பது ஏன் என்பது புரியவில்லை. மருத்துவர்களுக்கு சமூகக் கடமை உண்டு என்பதை இவர்கள் உணர மறுப்பது நியாயமில்லை.\nநம் நாட்டில் மருத்துவ வசதி நகரங்களில்தான் கிடைக்கிறது, கிராமப்புறங்களில் கிடைப்பதில்லை என்பது உலகறிந்த உண்மை. இன்னும் சொல்லப்போனால் பல கிராமங்கள் இப்போதும் நாட்டு வைத்தியத்தையும், முறையாக மருத்துவப் படிப்பு படிக்காத அரைகுறை போலி மருத்துவர்களையும் நம்பித்தான் இருக்கின்றன என்பது அதிர்ச்சி தரும் உண்மை. போதிய மருத்துவ வசதி இன்மையில் ஆப்பிரிக்க நாடுகளுடன் இந்தியாவையும் ஒப்பிடுகிறது உலக சுகாதார நிறுவனம் (ரஏஞ). அமெரிக்கா மற்றும் வளர்ச்சி அடைந்த மேலைநாடுகளில் ஆயிரம் பேருக்கு மூன்று அல்லது நான்கு மருத்துவர்கள் என்கிற நிலைமை இருக்கும்போது, இங்கே இன்னும் ஆயிரம் பேருக்கு ஒரு மருத்துவர் என்கிற நிலைமைகூட ஏற்படவில்லை என்பதுதான் வேதனையான விஷயம்.\nஒரு விஷயத்தை நாம் ஒத்துக்கொள்ள வேண்டும். சுதந்திரம் அடைந்த 60 ஆண்டுகளில் குக்கிராமம்வரை ஆரம்ப சுகாதார நிலையங்களை ஏற்படுத்தி மருத்துவ வசதி கிராமப்புறங்களைப் போய்ச் சேர வேண்டும் என்பதில் நமது மத்திய, மாநில அரசுகள் முனைப்புடன் செயல்பட்டன. இதற்காக, நிதிநிலையறிக்கையில் பல கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. 1951-ல் வெறும் 725 ஆரம்ப சுகாதார நிலையங்கள் இருந்தன. இப்போதோ ஏறத்தாழ 2 லட்சம் ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன.\nஆரம்பத்தில் 5,842 பேருக்கு ஒரு மருத்துவர் என்றிருந்த நிலைமை மாறி இப்போது சுமார் 1,500 பேருக்கு ஒரு மருத்துவர் என்கிற நிலைமை ஏற்பட்டிருக்கிறது. இப்போது, இந்தியாவில் சுமார் 6,50,000 மருத்துவர்கள் இருப்பதாகத் தெரிவிக்கிறது மருத்துவக் கழகக் குறிப்பு. ஆனால் இந்த மருத்துவர்களில் 70 விழுக்காட்டுக்கும் அதிகமானவர்கள் நகரங்களில்தான் இருக்கிறார்களே தவிர கிராமங்களில் இருப்பதில்லை. தங்களுக்கு வசதியான வாழ்க்கையும் தங்கள் குழந்தைகளுக்கு நல்ல பள்ளிக்கூடங்களும் கிராமங்களில் கிடைப்பதில்லை என்பதுதான் அவர்க���து வாதம்.\nஇந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் 73 விழுக்காடு மக்கள் வாழும் கிராமங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் பலவற்றிலும் மருத்துவர்கள் பெயருக்கு அவ்வப்போது வந்து போகிறார்களே தவிர சேவை மனப்பான்மையுடன் அங்கே தங்கிப் பணியாற்றுகிறார்களா என்றால் இல்லை. பல லட்சம் ரூபாய் நன்கொடை கொடுத்து மருத்துவக் கல்லூரியில் இடம் பிடித்தவர்கள் சேவை மனப்பான்மையுடன் செயல்படுவார்கள் என்று எதிர்பார்ப்பதும் தவறுதான்.\nதமிழகத்திலுள்ள அரசு மருத்துவர்களின் எண்ணிக்கை 11,000. இவர்களில் சென்னை உள்பட நகரங்களில் பணிபுரிபவர்கள்தான் சுமார் 7,500 பேர். அதேபோல, தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவர்கள் சுமார் 35,000 பேர் என்றால் இவர்களில் 21,000 பேர் நகரங்களில்தான் மருத்துவசேவை செய்கிறார்கள். சமூக சேவை, சமுதாயத்துக்குத் தங்களது பங்களிப்பு என்கிற வகையில், அசௌகரியங்களையும் வருமான இழப்பையும் கருதாமல் ஓராண்டு காலம் நமது மருத்துவர்கள் கிராமப்புற சேவையாற்ற முன்வர மறுப்பது, மருத்துவத் துறையின் மகத்தான சேவைக்கே களங்கம்.\nமருத்துவப் படிப்பு தனியார்மயமாக்கப்பட்டதன் தொடர் விளைவுதான், “நாங்கள் கிராமப்புறங்களில் பணியாற்ற மாட்டோம்’ என்கிற மருத்துவர்களின் பிடிவாதத்துக்குக் காரணம். கிராமங்களில் சேவை செய்தால் வேலை நிரந்தரம் செய்து தர முடியுமா என்கிற எதிர்க்கேள்வி அர்த்தமில்லாததாகத் தெரிகிறது. இந்தியாவையும் இந்தியாவின் பெருவாரியான மக்களையும் அவர்களது அவலநிலையையும் சரியாகப் புரிந்துகொள்ளாத மருத்துவர்கள் இருந்தும் என்னதான் பயன் இவர்களை உருவாக்க அரசும் சமுதாயமும் தனது வரிப்பணத்தை ஏன் விரயமாக்க வேண்டும் என்று கேள்வி கேட்க யாருமே இல்லை என்பதுதான் அதைவிட வருத்தமான விஷயம்.\nஓராண்டு காலம் கிராமப்புற சேவையாற்றும் திட்டம் என்பது கிராமப்புற மக்களின் சமூக பொருளாதார நிலைகளை நமது மருத்துவர்கள் அறிவதற்கு நிச்சயமாக வழிகோலும். வரவேற்கப்பட வேண்டிய இந்தத் திட்டத்தை விமர்சனம் செய்பவர்களுக்கு சமூக சிந்தனை இல்லை என்று சொல்வதா, இல்லை சுயநலத்திற்கு அவர்கள் வக்காலத்து வாங்குகிறார்கள் என்று சொல்வதா மருத்துவம் வெறும் வியாபாரமல்ல என்பதை மறந்துவிடக் கூடாது\nதேவை, கிராமப்புற கட்டாய மருத்துவச் சேவை\n தஞ்சை ராஜாமிராசுதார் ��ருத்துவமனையின் வாயிலை ஒரு மாட்டுவண்டி அவசரமாகத் தாண்டுகிறது. அந்த வண்டி மகப்பேறு மருத் துவப் பிரிவை நோக்கி வருகிறது. வண்டியில் ஒரு பெண்ணின் முனகல் சப்தம்.\nபயிற்சி மருத்துவர்களாகிய நாங்கள் அவ் வண்டியை நோக்கி ஓடி, வைக்கோலுக்கு நடுவே பிரசவ வேதனையில் துடித்துக் கொண்டிருந்த அந்த கிராமத்துப் பெண்ணை, கைத்தாங்கலாகப் பிடித்து வந்து பிரசவ வார்டில் படுக்க வைத்தோம். பிரசவத் தின்போது தலை வருவதற்குப் பதிலாக குழந் தையின் ஒரு கை வெளியே வந்து என்னைக் காப்பாற்றுங்கள் என்று கெஞ்சிக் கொண்டி ருப்பது தெரிந்தது.\nஉடனே மருத்துவச் சிகிச்சை அளித்தும் – குழந்தையின் உயிரைக் காப்பாற்ற முடிய வில்லை; அதிக உதிர இழப்பு காரணமாக தாயைக் காப்பாற்ற முடியவில்லை; ஏன் முடி யவில்லை உடனே மருத்துவச் சிகிச்சை அளிக்க முடியவில்லை; ஏன் முடியவில்லை உடனே மருத்துவச் சிகிச்சை அளிக்க முடியவில்லை; ஏன் முடியவில்லை அவர்கள் இருந்த கிராமத்திலிருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவுக்கு சிறப்பு மருத் துவ உதவி இல்லை. அந்தப் பெண் செய்த பாவம் ~ அவள் கிராமத்தில் வாழ்ந்ததுதான்.\nஇதைப்போல கிராமத்துத் தாய்மார்கள் சரியான சிகிச்சை கிடைக்காமல் இன்றும் மாண்டு போகிறார்கள். தாய்மார்களின் பிர சவ கால உயிரிழப்பை முற்றிலுமாக ஒழிக்க முடியவில்லை. அப்படியே பிரசவமானா லும் பச்சிளங்குழந்தைகள் போதிய மருத்துவ வசதி கிடைக்காமல் இறக்கும் விகிதத்தை நம் மால் கணிசமாகக் குறைக்க முடியவில்லை.\nநாட்டின் முன்னேற்றத்துக்கு சுகாதார மேம் பாடும் முக்கியம். நிலைமை வேறாக உள்ளது.\nகிராமத்தில் அனைவருக்கும் அடிப்படை மருத்துவ வசதி அத்தனையும் கிடைக்க வேண்டும். கனடா நாட்டிற்கு மேல்படிப்பு பயிற்சிக்காகச் சென்றிருந்தபோது அங்கு நோயாளிகளை ஹெலிகாப்டர் மூலம் அவச ரமாகக் கொண்டு வருவதைக் கண்டு வியந்து போனேன். நம் நாட்டில் அவசர சிகிச்சைப் பிரிவு அடித்தளத்தில் இயங்குவது போல் டொரண்டோ நகரில் 20-வது மாடியின் மேல் தளத்தில் குழந்தைகள் மருத்துவமனை இயங் குவதைக் கண்டு ஆச்சரியப்பட்டேன்.\nஅங்கே கனடா மக்களின் உயிரைக் காக்க உல கத் தரம் வாய்ந்த மருத்துவமனைகளை காப் பீட்டு உதவியுடன் அரசுதான் நடத்து கிறது. பச்சிளங் குழந்தைகளின் உயிர் காக்க ஹெலிகாப்டர்கள் விரைந்து வருகின்றன. இங்கே வெள்ளத்தில் எத் தனை பேர் உயிரோடு இருக்கிறார்கள் என்பதனைப் பார்க்க அமைச்சர் பெரு மக்களையும் அதிகாரிக ளையும் தான் ஹெலிகாப் டர் சுமந்து வருகிறது.\n தாஜ்மகாலை உலக அதிசயம் என்று கொண்டாடுகிறோம். ஆனால் அது தன் மனைவிக்காக ஷாஜகான் கட்டிய காதல் மாளிகை என்றுதான் பலருக்குத் தெரியும்.\nஆனால் அவரது மனைவியார் பிரசவத்தின் போது இறந்ததையடுத்து அந்த தாஜ்மகால் கட்டப்பட்டது என்பது தனி முக்கியத்துவம் பெறுகிறது. அதனால் ஒரு மருத்துவராக அந்த தாஜ்மகாலைப் பார்க்கும்போது எனக்கு அதன் கலைநயம் கண்ணுக்குத் தெரி யாது. பிரசவகால மரணங்களைத் தடுக்கும் ஒரு சின்னமாக இருக்க வேண்டும் என்ற எண் ணமேதான் மேலோங்கும். நமது மருத்துவர் கள் சுமார் ஒன்றரை லட்சம் பேர் அமெரிக்கா வில் மட்டும் இருக்கிறார்கள் என்பது பெரு மையாக இருக்கிறது. அதனால் நம் நாட்டுக் குப் பயனில்லையே.\nநம் நாட்டில் ஏறத்தாழ 450 மருத்துவக் கல் லூரிகளில் ஆண்டுக்கு 30,000 மருத்துவர்கள் படித்துப் பட்டம் பெற்றும், இன்னமும் கிரா மப் பகுதிகளில் தேவையான மருத்துவர்கள் இல்லை. 75 சதவிகிதம் இந்தியர்கள் கிராமத் தில் வாழ்ந்தாலும், அங்கே பணிபுரிவது வெறும் 20 சதவிகிதம் மருத்துவர்கள் மட் டுமே. போதாக்குறைக்கு அங்கே போலி மருத் துவர்கள் தொல்லை வேறு.\nவெளிநாடு சென்ற மருத்துவர்கள் குண் டுக்கு அஞ்சி திரும்பியிருக்கிறார்களே தவிர, தொண்டு செய்வதற்காகத் திரும்பி வருவதில் லையே 2020-ல் வல்லரசு நாடுகளில் ஒன் றாக நம் நாடு வளர வேண்டும் என்று நாம் கனவு காணும் வேளை யில், மகப்பேறு காலத்தில் தாய்மார் கள் உயிரிழக்கும் பரிதாபம், பெண் சிசுக்கொலை, பச்சிளம் குழந்தைக ளின் மரண விகிதம் போன்றவை இன்னும் நம் நாட்டில் அதிகமாகக் காணப்படுகின்றன. பிர சவ கால உயிரிழப்பை வளர்ந்த நாடுகள் தடுத் துவிட்ட நிலையில் நம் நாட்டில் அது தொட ரும் அபாயம் உள்ளது.\nகிராமங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் பாம்புக் கடிக்கும், நாய்க் கடிக் கும் சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்க மருத்துவர் இல்லாததால் உயிரிழப்பு தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கி றது. இதுபோன்ற அவல நிலையை அடி யோடு நிறுத்த, மத்திய சுகாதாரத்துறையின் கிராமப்புற சேவைத்திட்டம் வரவேற்கத்தக் கதே. ஆனால் இளம் மருத்துவர்களைப் படித்து முடித்த கையோடு கிராமப்புறத்திற்கு அனுப்பி வைப்பதால் மட்டும் கிராமங்களில் மருத்துவத் தேவைகள் பூர்த்தியாகி விடாது.\nகிராமப்புற மருத்துவப் பணிக்கான அடிப்ப டைக் கட்டமைப்பைச் சரி செய்ய வேண்டும்.\nபணிமுதிர்ச்சி பெற்று ஓய்வு பெற்ற மருத்து வர்களை, கர்நாடக அரசு செய்வது போல் பணியமர்த்தி அவர்களின் மேற்பார்வையில் இளம் மருத்துவர்கள் கிராமங்களில் பணி யாற்றச் செய்யலாம். அவர்களுக்கான ஊதி யம் 8 ஆயிரம் என்பது இந்தக் காலகட்டத்தில் குறைவு என்பதை அரசு உணர்ந்து அதிகப்ப டியான ஊதியத்தை பணி ஊக்கக் கொடை யாக அளிக்க வேண்டும்.\nஅவர்கள் பணி செய்யும் இடங்களில் தங்கு மிடம், தொலைபேசி வசதி, வாகனவசதி எல் லாம் செய்து தர வேண்டும். மருத்துவக் கல் லூரிகள் அந்தந்தப் பகுதியில் உள்ள கிராம ஆரம்ப சுகாதார நிலையங்களைத் தத்தெ டுத்து – ஆண்டு முழுவதும் மருத்துவ மாண வர்களை பயிற்சி காலத்திலேயே கிராம சேவைக்குப் பழக்க வேண்டும்.\nஒரு பக்கம் டெலிமெடிசின், மெடிக்கல் டூரி ஸம் என்று பெருமை பேசிக் கொள்கிறோம்.\nஅதேநேரத்தில் கிராமங்களின் மருத்துவ அவ லங்களை மறக்கவோ, மறைக்கவோ கூடாது.\nஏழை மக்களின் வரிப்பணத்தில் இலவச மருத்துவக் கல்வி பெறும் மாணவர்கள் அவர் களுக்கு நன்றிக் கடனாக சிறிது காலம் சேவை செய்ய மறுத்து வெளிநாடு செல்ல நினைப் பது தவறுதான். இதில் போராடத் தேவை இல்லை. மருத்துவ மாணவர்கள் தங்கள் சமு தாயக் கடமையை உணர வேண்டும்.\nகிராம சேவைத்திட்டத்தின் ஆழத்தைப் புரிந்துகொண்டு மருத்துவர்கள் இறைவ னுக்கு அடுத்தபடியானவர்கள் என்ற மக்க ளின் நம்பிக்கையைக் காப்பாற்றும்படி நடந்து கொள்ள வேண்டும். அரசும் அதற் கேற்ற மாதிரித் திட்டங்களை வகுக்க வேண் டும். தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்க ளையும் இதில் கட்டாயமாக ஈடுபடுத்த வேண்டும்.\nஆசிரியர் தொழிலும் மருத்துவத் தொழி லும் புனிதமான பணிகளாக ஆண்டாண்டு காலமாகப் போற்றப்பட்டவை. எனவே மருத் துவர்கள் தங்களுக்குள் ஓர் ஆத்ம பரிசோ தனை செய்து கொள்ள வேண்டும்.\nகடந்த காலத்தில் மருத்துவம் ஒரு சேவைத் துறையாக இருந்தது. தற்போது மருத்துவ மனை சார்ந்த தொழிலாகியுள்ளது.\nஇந்தக் காலகட்டத்தில் இளம் மருத்துவ மாணவர்களுக்கு சேவைக்கான நல்வழி காட்ட வேண்டியது அனைவரது கடமை.\nமருத்துவச் சேவைக்கான அரிய வாய்ப் பைப் பெற்ற மருத்துவ மாணவர்கள் படித்து முடித்தபின் ஓராண்டு கிராம மக்களுக்கு மருத்துவம் செய்வதைப் பெரும் பேறாகக் கருதி இன்முகத்துடன் ஏற்றுச் செல்ல வேண் டும்.\nஅங்கே ஏழைகளின் சிரிப்பில் இறைவ னைக் காணலாம். அவர்களை கருணையு டன் தொட்டு வைத்தியம் பார்த்தால் நோய் பறந்து விடும். அங்கேதான் நீங்கள் கடவுளாக மதிக்கப்படுவீர்கள்\nகட்டுரையாளர்: நிறுவனர், பெண்சக்தி இயக்கம்.\nசுதந்திர இந்தியாவில் மருத்துவச் சேவையில் தமிழகம் முதலிடம் வகித்து வருகிறது என்பது உண்மையிலேயே பெருமைக்குரிய விஷயம். மருத்துவத்தின் அனைத்துப் பிரிவுகளிலும் சிறப்புத் தேர்ச்சி பெற்ற மருத்துவர்களும், உலகத்தரம் வாய்ந்த மருத்துவமனைகளும் சென்னையில் இருக்கும் அளவுக்கு மற்ற பெருநகரங்களில் இல்லை என்றுதான் கூற வேண்டும். அதனால்தானோ என்னவோ, இந்தியா வின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும், ஏன் உலகின் பல பாகங்களிலி ருந்தும் மருத்துவச் சிகிச்சைக்காக சென்னைக்கு வரும் நோயாளிக ளின் எண்ணிக்கை அதிகரித்தவண்ணம் இருக்கிறது.\nதனியார் துறையில் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்திருக்கும் தமிழக மருத்துவத்துறை, சாமானிய மக்களுக்குப் பயன்படும் அரசுத்துறை யில் எப்படி இயங்குகிறது என்பதைப் பற்றி யாருமே சிந்திப்பதாகத் தெரியவில்லை. உண்மையில் சொல்லப்போனால், அரசு மருத்துவம னைகளின் செயல்பாடு தனியார் துறைக்கு எள்ளளவும் குறையாத அளவுக்குத் தரத்திலும், சேவையிலும் இருக்கிறது என்று சொன்னால் பலரும் நம்ப மாட்டார்கள். காரணம், அரசு மருத்துவமனைகளின் வெளிப்புறத் தோற்றமும், அன்றாடப் பராமரிப்பும்தான் 29 மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனைகள்; 156 தாலுகா அரசு மருத்துவமனைகள்; 1418 ஆரம்ப சுகாதார நிலையங்கள்; இவையெல்லாம் போதாதென்று 14 அரசு மருத்துவக் கல்லூரி மருத் துவமனைகள். இத்தனை மருத்துவமனைகள் இருந்தும் மருத்துவச் சேவை அனைத்துத் தரப்பு மக்களையும் போய்ச் சேரவில்லை என் றால் அதற்கு முக்கியமான காரணம், மக்கள்தொகைப் பெருக்கம் தான்.\nதனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வசதியுள்ளவர் கள் கூடுமானவரை அரசு மருத்துவமனைகளை நாடுவதில்லை.\nஇதற்குக் காரணம் அவர்களது வறட்டு கௌரவம் அல்லது அரசு மருத் துவமனைகளில் சரியான சிகிச்சை கிடைக்காது என்கிற தவறான கண்ணோட்டம் போன்றவை. முடிந்தவரை அரசை நம்பாமல் தனி யார் மருத்துவமனைகளை நோயாளிகள் நாடும்போது, உண்மையி லேயே வசதியற்றவர்களுக்குச் சேவை செய்யும் வாய்ப்பு அரசு மருத் துவமனைகளுக்குக் கிடைக்கிறது என்பதால் அதுவும் ஒருவகையில் நல்லதுதான்.\nஇப்போதும்கூட, பெருவாரியான நோயாளிகள் மருத்துவச் சிகிச் சைக்கு அரசு மருத்துவமனைகளைத்தான் நம்பி இருக்கின்றனர் என்ப துதான் உண்மை நிலை. விபத்து சம்பந்தப்பட்ட நோயாளிகள் அரசு மருத்துவமனைக்கு மட்டுமே எடுத்துச் செல்லப்பட வேண்டும் என் கிற தவறான கண்ணோட்டம் இப்போதும் இருப்பதால், அவசர சிகிச் சைப் பிரிவுகள் எந்தவொரு நேரத்திலும் நிரம்பி வழிந்து கொண்டிருக் கும் நிலைமை தொடர்கிறது.\nதமிழகத்தில் ஆண்டொன்றுக்கு சுமார் 11.5 லட்சம் பிரசவங்கள் நடைபெறுவதாகவும் இவற்றில் 6.5 லட்சம் பிரசவங்கள் அரசு மருத் துவமனைகளில்தான் நடைபெறுகின்றன என்கிற புள்ளிவிவரத்தை சமீபத்தில் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் வெளியிட்டிருக்கிறார். அவர் மேலும் கூறுகையில், கிராமப்புற மருத்துவ வசதிக்காகத் தமிழக அரசு சுமார் இரண்டாயிரம் கோடி ரூபாய் ஒதுக்கி இருப்பதாகவும் அறிவித்தி ருக்கிறார்.\nஇப்போதும், சுமார் அறுபது விழுக்காட்டுக்கும் அதிகமான மக்கள் நகர்ப்புறங்களிலும், கிராமப்புறங்களிலும் தனியார் மருத்துவமனைக ளில் பெரும் பணம் செலவழித்து சிகிச்சை பெற முடியாத நிலைமை தான். மருத்துவச் செலவுக்குக் கடன் வாங்கி அதனால் வறுமையில் வாடும் கிராமப்புறக் குடும்பங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.\nமருத்துவச் சேவையை ஏழை எளியோரும் பயன்பெறும் வகையில் மாற்ற வேண்டும் என்கிற அரசின் நல்லெண்ணம் கட்டாயமாக வர வேற்கப்பட வேண்டிய விஷயம். இந்த விஷயத்தில், அரசு மருத்துவ மனைகளைத் துப்புரவு செய்தல், அடிப்படை வசதிகளை அதிகரித் தல் போன்றவைகளுக்குத் தன்னார்வ நிறுவனங்களையும், சமூக சேவை நிறுவனங்களையும் ஈடுபடுத்தினால் என்ன அரசு ஏன்முயற் சிக்கக் கூடாது\nபுதுப்பிக்கப்பட்ட நாள்: 19 நவம்பர், 2007\nதமிழக மருத்துவக் கல்லூரி மாணவர்களின் போராட்டம் மீண்டும் தொடங்கியது\nமருத்துவ பட்டப்படிப்பு மாணவர்கள் கட்டாயம் ஓராண்டு கிராமப்புற மருத்துவமனைகளில் பணிபுரிய வேண்டுமென்று இந்திய மத்திய அரசு அறிமுகப்படுத்தவிருக்கும் விதிக்க�� எதிராக தமிழக மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தங்களின் போராட்டத்தினை மீண்டும் தொடங்கியுள்ளார்கள்.\nஇது தொடர்பில் மருத்துவ மாணவர்கள் திங்கட்கிழமை முதல் வெவ்வேறு வகைகளில் தங்களது எதிர்ப்பை தெரிவித்துவருகிறார்கள். அரசின் இந்தத் திட்டமானது உண்மையான கிராப்புற சேவையல்ல என்பது மாணவர்களின் வாதமாகவுள்ளது.\nஇந்த ஆண்டு மருத்துவக் கல்லூரிகளில் பல இடங்கள் காலியாகவுள்ள நிலையில் மருத்துவப் படிப்பை ஆறு ஆண்டுகளாக அதிகரித்தால் மருத்துவ படிப்புக்கு மாணவர்கள் வருவது குறைந்துவிடும் எனவும் மாணவர்கள் கூறுகிறார்கள்.\nஆனால் இந்தியாவில்தான் உலக அளவில் குழந்தைகள் இறப்பு அதிமாக இருக்கிறது என்றும் 73 சதவீத மக்கள் கிராமங்களில் வாழ்கின்ற காரணத்தினாலும், கிராமப்புறங்களில் சுகாதார வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று இந்திய அரசு எண்ணுகிறதாலும்தான் இவ்வாறான ஒரு திட்டத்தை அரசு முன்னெடுத்துவருகிறது என்று இந்திய அரசின் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் அன்புமணி இராமதஸ் தமிழோசையிடம் தெரிவித்தார்.\nமுப்பது ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் மருத்துவப் படிப்பை முடித்த மாணவர்கள் இரண்டு ஆண்டுகள் கிராமப்புறங்களில் பணிசெய்யவேண்டும் என்பது இருந்தது என்றும், காலகட்டத்தில் அது இல்லாமல் போனது என்றும், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்தத் திட்டம் கூட இன்னமும் ஐந்து அல்லது பத்தாண்டுகள்தான் இருக்கும் எனவும் அமைச்சர் அன்புமணி கூறுகிறார்.\nஇந்த சர்ச்சை குறித்து சுகாதார அமைச்சர், மருத்துவ மாணவர்கள் மற்றும் பலரது கருத்துக்களை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.\nஅரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக்டர்களை நியமிக்க கோரி பா.ம.க., போராட்டம்: ராமதாஸ்துõத்துக்குடி: “தமிழகத்திலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்களில் போதுமான டாக்டர்களை நியமிக்கக்கோரி பா.ம.க., போராட்டம் நடத்தவுள்ளதாக’ அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.\nதுõத்துக்குடியில் அவர் கூறியதாவது: முதல்வர் கருணாநிதியை சந்தித்த மருத்துவ மாணவர்கள், போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர். இன்று வரை நுõதன போராட்டங்களை நடத்தி வருகின்றனர். நானும் ஒரு டாக்டர் தான். டாக்டர்கள் நலனுக்கெதிராக செயல்பட மாட்டேன்.\n“கடந்த ஆட்சியில��� மாதம் எட்டாயிரம் ரூபாயில் தொகுப்பூதியத்திற்கு அரசு டாக்டர்களை நியமித்த’ ஜெயலலிதா, தற்போது கிராமப்புற சேவையை எதிர்த்து போராடுவது கண்டனத்திற்குரியது. மருத்துவ மாணவர்களின் ஓராண்டு கட்டாய கிராமப்புற சேவை, வெறும் பேச்சளவில் தான் உள்ளது. அரசாணையோ, பார்லியில் சட்ட முன்வரைவோ, மசோதாவோ தாக்கல் செய்யப்படவில்லை. பிரச்னை விவாதப்பொருளாகத்தான் உள்ளது.\nகட்டாய கிராமப்புற சேவை குறித்து மருத்துவ மாணவர்களிடம் மூன்று மணி நேரம் பேசிய மத்திய அமைச்சர் அன்புமணி, மாணவர்களின் கோரிக்கையை ஏற்றுத்தான் குழு அமைத்தார். எந்த மாநிலத்திலும் இல்லாத போராட்டம் தமிழகத்தில் நடக்கிறது. மத்திய அமைச்சர் அன்புமணி டில்லியில் நடத்திய கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களும், கிராமப்புற சேவை திட்டத்தை வரவேற்று உடனடியாக கொண்டு வரவேண்டும் என்றனர்.\nதமிழக சுகாதாரத்துறை அமைச்சரும் அதில் கலந்து கொண்டார். கையெழுத்து வேண்டுமானால் அமைச்சர் போடாமல் இருந்திருக்கலாம். தமிழக அமைச்சர் அப்போது எதிர்ப்பு தெரிவிக்காமல் அமைதியாக இருந்தது ஏன்\nகேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் மருத்துவ மாணவர்களுக்கு கிராமப்புற சேவை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இல்லையெனில், அவர்கள் அபராதத்தை செலுத்த வேண்டும். நமது நாட்டு மருத்துவமனைகளில் அமெரிக்க தர சிகிச்சை தருவதற்குத்தான், மத்திய அரசு கட்டாய கிராமப்புற சேவை திட்டத்தை கொண்டு வருவதாக கூறியுள்ளது.\nஇந்திய கம்யூ., மாநில செயலர் தா.பாண்டியன் உள்ளிட்டோர் மருத்துவ மாணவர்களின் போராட்டத்தை துõண்டிவிட்டு அதை அரசியலாக்குகின்றனர். தமிழகத்திலுள்ள ஆயிரத்து 417 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆயிரம் டாக்டர்களின் பணியிடம் காலியாக உள்ளது. நோயாளிகள் அவதிப்படுகின்றனர். அங்கு சென்று டாக்டர்கள் பணியாற்றலாம்.\nஅரசு மருத்துவக் கல்லுõரியில் படிக்கும் ஒரு மாணவருக்கு டாக்டராவதற்கு மக்கள் வரிப்பணம் ரூ.13 லட்சம் முதல் ரூ.14 லட்சம் வரை செலவிடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆயிரத்து 645 டாக்டர்கள் படிப்பு முடிந்து வெளியே வருகிறார்கள்.\nகிராமப்புற கட்டாய சேவை குறித்து மருத்துவ மாணவர்களுடன் பேச நானும், மத்திய அமைச்சர் அன்புமணியும் தயாராகவுள்ளோம். அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்களில் காலியாகவுள்ள டாக்டர்கள், மருந்தாளுனர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோர் பணியிடங்களை உடனடியாக நிரப்பக்கோரியும், அங்கு மருந்து பற்றாக்குறையை நிவர்த்தி செய்யக்கோரியும் தமிழக அரசை வலியுறுத்தி போராட்டம் நடத்த பா.ம.க., முடிவு செய்துள்ளது. அதுகுறித்து வரும் 3ம் தேதி நடைபெறும் கட்சி செயற்குழு கூட்டத்தில் அறிவிக்கப்படும். இவ்வாறு ராமதாஸ் கூறினார்.\n“அன்புமணிக்கு அருகதை இல்லை’: தா. பாண்டியன்\nசென்னை, டிச. 14: எங்களைப் பற்றி பேச மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணிக்கு அருகதை இல்லை என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் கூறினார்.\nஇதுகுறித்து செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை அவர் கூறியது:\nமருத்துவ மாணவர்களின் போராட்டத்தை ஆதரிப்பவர்களை, கிராம மக்களின் எதிரிகள் என்று அன்புமணி வர்ணித்துள்ளார்.\nபா.ம.க. நிறுவனர் ராமதாஸýம் தொடர்ந்து இந்தக் குற்றச்சாட்டை அனைத்துக் கட்சிகள் மீதும் கூறிவருகிறார். இதை இந்திய கம்யூனிஸ்ட் நிராகரிக்கிறது.\nசிகிச்சை அளிப்பதால் மட்டுமே கிராம மக்களுக்கு சேவை கிடைத்துவிடும் என்று கூற முடியாது. கிராம மக்கள் சேவை என்றால், அவர்களுக்கு வேலை தரவேண்டும், தகுந்த ஊதியம், உற்பத்தி செய்கின்ற பொருள்களுக்கு நியாயமான விலை, கிராமங்களை இணைக்க தரமான சாலைகள், குடிநீர் வசதி மேலும் அங்குள்ள பள்ளிகளுக்கு சரிவர ஆசிரியர்கள் நியமிக்கப்படவேண்டும். இதில் கடைசியில் வருவதுதான் மருத்துவ சிகிச்சை.\nகேபினட் அமைச்சர் என்ற வகையில் அன்புமணி அங்கம் வகிக்கும் மத்திய சுகாதாரத் துறை, ஐ.ஐ.டி. மற்றும் ஐ.ஐ.எம். ஆகிய உயர் கல்வித் துறைகளில் இதுவரை பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடம் ஒதுக்கவில்லை.\nகிராமப்புறத்தைச் சேர்ந்த மாணவர்களில் ஒருவராவது இந்தக் கல்வி நிறுவனங்களில் சேர்க்கப்பட்டுள்ளனரா அல்லது ஆசிரியராக நியமிக்கப்பட்டுள்ளனரா என்ற விவரத்தை அன்புமணி வெளியிடவேண்டும்.\nஅதன் பின்னரே கிராம மக்கள் மீது அவர் எந்த அளவுக்கு அக்கறை கொண்டுள்ளார் என்பது வெளிச்சத்துக்கு வரும்.\nமத்திய அரசின் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான 27 சதவீத இடஒதுக்கீடு கோரிக்கைமீது இதுவரை நீதிமன்றத்தில் உத்தரவு பெறப்படவில்லை.\nஉண்மையில் கிராமப்புற சேவை செய்யவேண்டும் என்ற���ல், மத்திய அமைச்சரவை செய்யத் தவறி இருப்பதை அன்புமணி கண்டித்திருக்கவேண்டும். இதைச் செய்யத் தவறிய அவருக்கு, குறைகளைச் சுட்டிக் காட்டும் எங்களைக் குறித்துப் பேச அருகதை இல்லை.\nஎம்.ஆர்.எஃப். தொழிலாளர் பிரச்னையை சுமூகமாக தீர்த்துவைத்து, கதவடைப்பை நீக்க நிர்வாகம் முன்வரவில்லை என்றால் அனைத்து தொழிற் சங்கங்களும் இணைந்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஏரி மற்றும் நீர்பிடிப்புப் பகுதிகளில் அமைந்துள்ள ஒரு லட்சம் குடியிருப்புகளை இடிக்கப்போவதாக அறிவித்திருக்கும் பொதுப்பணித் துறையின் எச்சரிக்கையை நிறுத்திவைக்க உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.\nமேலும் கோவையில் விமான நிலைய விரிவாக்கத்துக்காக, மக்கள் குடியிருக்கும் பகுதிகளை இடிக்கத் திட்டமிடப்பட்டிருப்பதை தவிர்க்க மத்திய அரசிடம் மீண்டும் வலியுறுத்துவதாக கருணாநிதி தெரிவித்தார்.\nதமிழகத்தில் மின்சாரத் துறையில் ஏற்பட்டுள்ள பிரச்னையைப் போக்க, அனல் மின் நிலையங்களுக்கு தேவையான நிலக்கரியை இறக்குமதி செய்து மின் தட்டுப்பாடு இல்லாமல் செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார் தா. பாண்டியன்.\nசெப்ரெம்பர் 10, 2007 இல் 3:25 பிப\n—இன்னிய தேதிக்கு ஸ்டைபண்ட்னு சொல்லி என்ன கொடுக்கிறாங்கனு யாருக்காவது தெரியுமா\nகிராமங்களில் சேவை செய்யும் காலத்தில் மாதத்திற்கு பத்தாயிரம் ரூபாய் ஸ்டைபெண்ட் தரப்போவதாக படித்தேன்.\nஎண்பதுகளில் அன்றைய அரசு உயர்கல்வியைத் தனியார்மயமாக்குவது என்று தீர்மானித்ததன் பயனைத்தான் என் வயதொத்தவர்களின் ஜெனரேஷன் அனுபவித்து வருகிறது.\nஉங்கள் கருத்தை ஆதரித்து தினமணியில் வெளியான கட்டுரை: கட்டாய கிராமப்புற மருத்துவ சேவை :: ஜி.ஆர்.ரவீந்திரநாத்\nஇன்னொரு கட்டுரையில் இரா. சோமசுந்தரம் :மேற்படிப்புக்குத் தடையாக, ஓராண்டு கிராம மருத்துவ சேவை குறுக்கே வந்து நிற்பதை இம்மாணவர்கள் விரும்புவதில்லை.\nகடைசி நான்கு மாதங்கள் மட்டுமே அவர்கள் போக்குவரத்து வசதிகள் குறைந்த கிராமப்பகுதியில் பணியாற்ற வேண்டிய சூழல் ஏற்படும்.\nஅதிலும் தற்போது மினி பஸ்கள் இயக்கப்படுவதால் பஸ்கள் செல்லாத கிராமங்களே இல்லை என்ற நிலைமை இருப்பதை மறுக்க முடியாது.\nதங்களுடன் சமக���லத்தில் பொறியியல் படிப்பில் சேர்ந்தவர்கள், நான்காவது ஆண்டிலேயே வளாக நேர்காணல் மூலம் வேலை கிடைக்கப்பெற்று, கைநிறையச் சம்பாதிக்க முடியும் என்றால், மருத்துவர்களுக்கு மட்டும் ஏன் ஆறரை ஆண்டுகள் என்று கேள்வி எழுப்புவது சரியானதாகத் தெரியவில்லை. ஒவ்வொரு படிப்புக்கும் ஒரு தனித்தன்மை உள்ளது.\nதினமணி தலையங்கம்: இவர்களை உருவாக்க அரசும் சமுதாயமும் தனது வரிப்பணத்தை ஏன் விரயமாக்க வேண்டும்\n: என் அப்பா மரு. இராமதாஸ் இல்லையே\nசெப்ரெம்பர் 10, 2007 இல் 8:15 பிப\nபாபா, உங்க பதிவுகளிலேயே அதிக டாக் (Dog இல்லைங்க Tag) வார்த்தைகள் குடுத்தது இந்த பதிவுக்குத்தானா\n(ரொம்ப சூடா இருக்கு. என்னாலான முயற்சி சூட்டைத் தணிக்க\nசெப்ரெம்பர் 11, 2007 இல் 1:50 முப\nஅசின், கோபிகா குறித்து பதிவு இருந்தது. மொத்தம் சுட்டது நாலு வார்த்தை. கோர்த்ததோ நாற்பது சொற்கள். இடுகையின் அளவை விட குறிச்சொற்களின் எண்ணிக்கை ரொம்பப் பெருசு 😀\nசெப்ரெம்பர் 11, 2007 இல் 1:19 பிப\nமக்கள் சட்டம்: : “மருத்துவ மாணவர்களின் நாட்டுப்பற்று கிராமப்புற விவசாயிகளின் கதி என்ன கிராமப்புற விவசாயிகளின் கதி என்ன\nசெப்ரெம்பர் 12, 2007 இல் 1:53 பிப\n//கிராமங்களில் பணியாற்ற மருத்துவர்கள் வருவதில்லை என்பதுதான் அரசின் பிரச்னை. இந்த மாணவர்கள் கிராமங்களில் பணியாற்றத் தயார் என்றால் இவர்களுக்கு நிரந்தர வேலை தருவதில் அரசுக்கு என்ன சிக்கல் இருக்க முடியும்\nசெப்ரெம்பர் 12, 2007 இல் 5:25 பிப\nSurveyசன் -ஆக்கியவன் அல்ல அளப்பவன். Free Surveys\nசெப்ரெம்பர் 12, 2007 இல் 7:36 பிப\nசெப்ரெம்பர் 12, 2007 இல் 7:38 பிப\nசெப்ரெம்பர் 12, 2007 இல் 7:44 பிப\nசெப்ரெம்பர் 12, 2007 இல் 7:52 பிப\nதிசெம்பர் 1, 2007 இல் 5:33 முப\nதிசெம்பர் 3, 2007 இல் 4:26 முப\nபா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேட்டி:\nகிராமப்புறங்களில் சேவை செய்ய மத்திய அரசு கொடுக்கும் தொகை எட்டாயிரம் ரூபாய். அதோடு மாநில அரசும் ஒரு தொகையைக் கொடுத்தால் தொகை உயரும். ஆனால், தமிழகத்தில் அரசு மருத்துவராக வேலைக்குச் சேருபவருக்கே சம்பளம் 15 ஆயிரம் ரூபாய்க்குள்தான். திறமையான மருத்துவர்களுக்கு நல்ல பயிற்சி கிராமத்தில்தான் கிடைக்கும். மத்திய அமைச்சர் அன்புமணி மூன்று வருடங்கள் திண்டிவனத்துக்குப் பக்கத்தில் இருக்கும் கிராமமான நல்லாளம் கூட்டு ரோட்டில் பணிபுரிந்திருக்கிறார்.\nதிசெம்பர் 13, 2007 இல் 3:27 பிப\nஓசை செல்லாவின் ‘நச்’ ன்னு ஒரு வலை�: “டாக்டர் அன்புமணி ராமதாஸ் சிந்திக்கலாமே\nதிசெம்பர் 13, 2007 இல் 3:37 பிப\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://commonmannews.in/2019/03/31/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2021-01-18T22:26:49Z", "digest": "sha1:OXTGQWSWSQBHVKIUYTK2M7SMEAQH7GI2", "length": 9461, "nlines": 127, "source_domain": "commonmannews.in", "title": "இந்தியாவில் முதல் முறையாக இசை ஆர்வலர்களுக்காக ஒரு புதிய முயற்சி - “வயலின் பத்மா – செலக்ட் கிளப்” - CommonManNews", "raw_content": "\nHome News இந்தியாவில் முதல் முறையாக இசை ஆர்வலர்களுக்காக ஒரு புதிய முயற்சி – “வயலின் பத்மா –...\nஇந்தியாவில் முதல் முறையாக இசை ஆர்வலர்களுக்காக ஒரு புதிய முயற்சி – “வயலின் பத்மா – செலக்ட் கிளப்”\n‘கலைமாமணி’ பத்மா ஷங்கர் சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஒரு வயலின் இசை கலைஞர், பாடகர் மற்றும் சிறந்த கல்வியாளர். அவர் தனது அழகான இசை பாவம், படைப்பாற்றல், கலை நயம் மற்றும் ஆத்மார்த்தமான இசைநேர்த்திக்காக பெரிதும் போற்றப்படுகிறார்.\nமிகச் சிறந்த வயலின் இசை மேதையான பத்மபூஷன் ஸ்ரீ லால்குடி ஜி ஜெயராமன் அவர்களின் பிரத்யேக மாணவி. நேரடியாக அவரிடம் வயலின் கற்ற சிறப்புடையவர். இசையில் முதுநிலை பட்டம் பெற்றுள்ள பத்மா, தற்போது ஷங்கர் மகாதேவன் அகாடமியில் பாடத்திட்ட ஆலோசகராகவும் பணியாற்றி வருகிறார்.\nஇசை ஆர்வலர்களையும், ரசிகர்களையும் ஒன்றிணைத்து, நேரடி இசை நிகழ்ச்சிகளுக்கு ஈர்க்கும் வகையிலும், அவர்கள் முறையாக இசையை ரசிப்பதற்கும், கற்றுக்கொள்வதற்கும் தூண்டும் வகையில் ஒரு டிஜிட்டல் தளத்தை ஏற்படுத்தி இருக்கிறார்.\nஎதிர்வரும் ஏப்ரல் மாதம் 4ம் தேதி, ‘வயலின் பத்மா – செலக்ட் கிளப்’ எனும் டிஜிட்டல் தளம் உதயமாகிறது. இத்தளத்திற்குள் பிரத்யேகமான சந்தாதாரர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது.\nஇதில் நீங்கள் பத்மாவின் சமீபத்திய இசை பதிவுகளை கேட்கலாம், அவர் தனது பிளாக்கில் எழுதுவதை படிக்கலாம், அவரது சிறப்பு இசை காணொளிகள் மற்றும் கச்சேரிகளை காணலாம், அவரது டிஜிட்டல் ஸ்டோரில் சந்தாதாரர்கள் சிறப்பு தள்ளுபடியில் பொருட்களை வாங்கலாம். இவை அனைத்தும், வேறெந்த சமூக ஊடகங்களிலும் பொது தளங்களி���ும் கிடைக்க பெறாது என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleடைம்லைன் சினிமாஸ்’ சுந்தர் அண்ணாமலை தயாரிப்பில், விக்ரம் ஸ்ரீதரன் எழுதி, இயக்கும் ‘ரெட்ரம்’\nNext articleசைதன்யா சினி கிரியேஷன்ஸ் தயாரிப்பில், நஸ்ரேன் சாம் எழுதி, இயக்கும் மும்மொழி திரைப்படம் “நிக்கிரகன்”\nகிணற்றுக்குள் விழுந்த நமீதா.. பதறிய ஊர் மக்கள்.\nகிணற்றுக்குள் விழுந்த நமீதா.. பதறிய ஊர் மக்கள்.\nகால் டாக்ஸி டிரைவராக ஐஸ்வர்யா ராஜேஷ்: வித்தியசமான கதை களத்தில் ‘டிரைவர் ஜமுனா’...\n20 வருடங்களுக்குப் பிறகு டிஸ்னியின் தி லயன் கிங் படத்துக்கு பின்னணி குரல் கொடுக்கும்...\nசிவகார்த்திகேயனின் “ஹீரோ” படத்தில் வில்லனாக நடிக்கும் “அபய் தியோல்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=571&cat=10&q=Courses", "date_download": "2021-01-19T00:28:00Z", "digest": "sha1:N23XCDVMZGRHNTO2WECLUB6MI6PJ4NK4", "length": 9176, "nlines": 133, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nமிஷின் லேர்னிங் எதிர்காலம் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பாடப்பிரிவுகள் - எங்களைக் கேளுங்கள்\nஸாப் படிப்புகள் பற்றி அறிய எந்த இணைய தளத்தைப் பார்க்கலாம்\nஸாப் படிப்புகள் பற்றி அறிய எந்த இணைய தளத்தைப் பார்க்கலாம்\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nமைக்ரோபயாலஜி படிப்பு நல்ல வேலை தரக்கூடியதுதானா என்பது பற்றிக் கூறவும்.\nபி.எஸ்சி., பயோகெமிஸ்ட்ரி படிப்பவர்கள் ராணுவ மருத்துவக் கல்லூரியின் எம்.பி.பி.எஸ்.,சில் சேர முடியுமா\nபி.எஸ்சி உளவியல் அஞ்சல் வழியில் படிக்கிறேன். இதற்கான வாய்ப்புகள் பற்றி கூறவும்.\nலைப்ரரி சயின்ஸ் டிப்ளமோ முடித்துள்ள நான் அதே துறையில் பட்டப்படிப்பில் சேர முடியுமா\nசண்டிகாரிலுள்ள இந்தோ-ஸ்விஸ் டிரெய்னிங் சென்டர் நடத்தும் படிப்புகள் பற்றி நண்பன் கூறினான். ஆனால் முழு விபரங்கள் தெரியவில்லை.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=765&cat=10&q=Entrance%20Exams", "date_download": "2021-01-19T00:32:05Z", "digest": "sha1:AWV2PC3BHK4PSNH35GVX6XY6QIDIORCU", "length": 11775, "nlines": 134, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nமிஷின் லேர்னிங் எதிர்காலம் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » நுழைவுத் தேர்வு - எங்களைக் கேளுங்கள்\nவங்கிகளில் பி.ஓ.,வாகத் தேர்வு செய்யப்பட என்ன தகுதி தேவை\nவங்கிகளில் பி.ஓ.,வாகத் தேர்வு செய்யப்பட என்ன தகுதி தேவை\nஇன்றைய போட்டிகள் நிறைந்த சூழலில் நீங்கள் போட்டித் தேர்வுகள் பற்றி அறியாமலிருப்பது வியப்பாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கிறது. வங்கிப் பணியிடங்கள் சமீப காலமாக அதிக எண்ணிக்கையில் அறிவிக்கப்படுகிறது. கல்வித் தகுதிகள் என்பவை ஒரு தேர்வை நீங்கள் எழுதும் தகுதியை மட்டுமே தருகிறது.\nஐ.டி., தகுதிகளைப் பெற்றிருப்பவருக்கு சில இடங்களில் போட்டித் தேர்வுகள் இல்லாமல் நேரடித்தேர்வு மட்டுமே நடத்தப்படுவதை மட்டும் காண்கிறோம். எனவே எந்த வங்கியின் கிளார்க்/பி.ஓ., பணிகளுக்கும் குறிப்பிட்ட தகுதியுடையவர் மட்டுமே தேர்வு செய்யப்படுவர் என்றெல்லாம் தயவு செய்து நினைக்க வேண்டாம். பொதுவாக அரசு வங்கிகளின் கிளார்க் பணிகளுக்கு பிளஸ் 2 தகுதியும் பி.ஓ., பணிக்கு பட்டப்படிப்பு தகுதியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. கம்ப்யூட்டர் திறன்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nநிதி மேலாண்மை முடித்திருக்கும் நான் அடுத்ததாக பொருட்கள் சந்தை, அதாவது கமாடிட்டி மார்க்கெட் தொடர்பான சிறப்புப் படிப்பு படிக்க விரும்புகிறேன்.எங்கு படிக்கலாம்\nடில்லியிலுள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பாரீன் டிரேட் நடத்தும் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க உள்ளேன். இதன் நுழைவுத் தேர்வுக்கு எப்படி தயாராகலாம்\nஅனிமேஷன் துறை பற்றிக் கூறுங்கள்.\nஎன் பெயர் வரதன். எனக்கு எம்.பி.பி.எஸ்., படிப்பில் அதிக ஆர்வம். தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக அதில் சேர முயற்சித்துக் கொண்டுள்ளேன். இப்படிப்பைத் தவிர, இத்துறையில் இருக்கும் வேறு படிப்புகளைப் பற்றியும் கூறவும்.\nதற்போது நிலவி வரும் மந்தமான பொருளாதாரச் சூழலால் ஐ.டி., துறையில் பணி வாய்ப்புகள் பற்றி எனக்குக் குழப்பமா��� இருக்கிறது. பி.இ., 3ம் ஆண்டு படிக்கும் நான் வேறு என்ன துறைகளுக்குச் செல்லலாம்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/bjp/page/69/", "date_download": "2021-01-19T00:13:56Z", "digest": "sha1:DTSOWUDNVLPTJB7HSP5BVVT6UIM7VOTZ", "length": 9078, "nlines": 75, "source_domain": "tamil.indianexpress.com", "title": "bjp - Indian Express Tamil | Latest and Breaking news, Top news, photos and videos on Bjp in Indian Express Tamil - Page 69 :Indian Express Tamil", "raw_content": "\nதமிழக பாஜக அலுவவகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்… பார்சலில் வெடிமருந்து வந்ததால் பரபரப்பு\nசென்னையில் உள்ள தமிழக பாஜக தலைமை அலுவகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை தி நகரில் பாஜக தலைமை அலுவலகம் உள்ளது. இன்று வெடிமருந்துகளுடன் கூடிய பார்சல் ஒன்று அங்கு வந்துள்ளது. மேலும், மர்மநபர்களால் வெடிகுண்டு மிரட்டலும் விடுக்கப்பட்டது. இது குறித்து உடனே காவல்துறையிடம்...\nகுடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக-வுக்கு அதிமுக ஆதரவளிக்கும்: பொன்.ராதாகிருஷ்ணன் நம்பிக்கை\nகுடியரசுத் தேர்தலில் பாஜக-வுக்கு அதிமுக ஆதவரளிக்கும் என தான் நம்புவதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். குடியரசுத் தலைவர் தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவுள்ளது. ஜூலை 17-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதையடுத்து, ஜூலை 20-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது....\nமாட்டு அரசியலின் அடுத்த கட்டம்\nவிவசாயிகள் வாழ்வாதாரம் பல்வேறு காரணங்களால் சீரழிந்துவருகிறது. இவற்றை சரிசெய்வதில் பெரிதாக அக்கறை காட்டாமல் பசுமாட்டைப் பாதுகாப்பதிலேயே மத்திய பாஜக அரசு முனைப்பாக இருக்கிறது\nபாஜக மூன்றாண்டு ஆட்சி; ‘ஸ்டிக்கர்’ ஒட்டி அறிவிப்பு\nவீடுகள், வாகனங்களில் இந்த ஸ்டிக்கர்கள் ஒட்டப்படும்...\n‘ரஜினி மட்டும் எங்களுக்கு பலம் இல்லை’ – தமிழிசை ஓபன் டாக்\nரஜினி தனிக்கட்சி ஆரம்பிப்பார் என்று திருநாவுக்கரசர் ஜோசியம் சொல்கிறார்\nசொன்னது கோடி, கிடைத்தது லட்சம்\nகடந்த மூன்றாண்டுகளாக ரயில் பின்னோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கிறது.\nஇந்துக்கள் என்றால் திருடர்கள் என்று சொன்னவர்களே குளத்தை தூர்வாருகிறார்கள்: ஸ்டாலினை கலாய்கும் தமிழிசை\nதிமுகவினர் கோயில் குளங்களை மட்டும் குறி வைத்து தூர்வார, ஜோதிடர்களின் அறிவுரையே காரணம் என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது.\nரஜினி வருகைக்காக எங்களது கதவுகள் திறந்திருக்கின்றன… பாஜக தலைவர் அமித் ஷா\nஅரசியலுக்கு எப்போது வர வேண்டும் என்பது குறித்து ரஜினிகாந்த் மட்டுமே முடிவு செய்ய முடியும்.\nமத்திய அரசின் வாக்குறுதி… சொன்னது கோடி, கிடைத்தது லட்சம்\n2019 மக்களவைத் தேர்தலில் இது ஒரு மிகப் பெரிய தேர்தல் பிரச்சினையாக ஆளும் கட்சிக்கு எதிரான அதிருப்தியாக வெடிக்கும்\nபுதிய அணு உலைக்கு அனுமதி கொடுத்ததற்கு மமக எதிர்ப்பு\nநாட்டில் 22 அணுஉலைகள் உள்ளநிலையில் மீண்டும் சுற்றுச்சூழலுக்கும், மனித உயிர்களுக்கும் பேராபத்தை விளைவிக்கும் 10 அணுஉலைகளைக் கொண்டுவருவது என்பது ஏற்றுக்கொள்ள இயலாத ஒன்று.\nதிமுக கூட்டணிக்கு 166 இடங்கள்; அதிமுக கூட்டணிக்கு 68 இடங்கள் : ஏபிபி சி-வோட்டர் சர்வே\nபத்ம விபூஷன் விருதை இளையராஜா திருப்பிக் கொடுக்கிறாரா\nபுதுவையில் 30 தொகுதியிலும் ஜெயிக்காவிட்டால் தற்கொலை செய்வேன்: ஜெகத்ரட்சகன் சபதம்\nபுதிய பிரைவசி கொள்கையை வாட்ஸ் அப் ஏன் தள்ளி வைக்கிறது\nஅந்தரத்தில் யோகா… அமலா பால் வைரல் வீடியோ\nவனிதா அடுத்த டூர் எந்த நாடுன்னு பாருங்க… சூப்பர் போட்டோஸ்\nசெம்ம டேஸ்ட் பப்பாளி சட்னி: ஈஸியான செய்முறை\nசுரேஷ் சக்கரவர்த்தி மீது பிக் பாஸ்-க்கு என்ன கோபம்\nகாதல் மனைவி கொடுத்த ஊக்கம்... டாக்டர் பட்டம் வரை சென்ற சிங்கர் வேல்முருகன் லைஃப் ஸ்டோரி\nசிறு தொழில்களுக்கு 2% வட்டியில் மத்திய அரசு கடன்: ஆன்லைனில் விண்ணப்பம் செய்வது எப்படி\nசமஸ்கிருதம் தேவையில்லை என நினைத்தால் டி.வி.யை ஆஃப் செய்யுங்கள்- ஐகோர்ட் கருத்துX", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaivasthu.com/category/motivation/page/2/", "date_download": "2021-01-18T23:19:48Z", "digest": "sha1:YBH6LBERPBIQ3MN3ECL2SF7IB6GHRNSY", "length": 9050, "nlines": 167, "source_domain": "www.chennaivasthu.com", "title": "Motivation Archives — Page 2 of 24 — Chennai Vasthu", "raw_content": "\nஆயாதி குழி கணித வாஸ்து\nதுக்கமும் மகிழ்ச்சியும் கொட்டாவியை போல,\nஒருவரிடம் நெருக்கமாக பழகும் பொழுது அவரது #மனம் என்பதும், நமது மனம் என்பதும் உரசி #பசை பசையுடன் ஒட்டுவது போல […]\nசீனி சர்க்கரை சித்தப்பா ஏட்டுல எழுதிட்டு நக்கப்பா\nநாம் முன்னேற வேண்டும் என்று நினைக்கிறோம். ஆர்வமாகவும் இருக்கிறோம். ஆனால் யாரும் நமக்கு எதையும் கற்றுத் தருவதில்லை” என்று நாம் புலம்புகிறோம்.அப்படிப்பட்ட பக்களுக்கான ஒன்று சொல்ல வேண்டும். […]\nஉணர்வின் சக்தியை கொண்டு வாழ்க்கையை உயர்த்துங்கள்: மனித மூளை என்பது மண்டையோட்டின் கீழாக புகை நிறத்தில் இருக்கும் ஒரு வஸ்து. ஆனால் உணர்வின் சக்தி என்கின்ற மனம் […]\nமனிதனின் உணர்வுகள் தான் மிகப் பெரிய ஸக்தி.\nஅதிர்ஷ்டம் அழைக்கிறது : மனிதன் மிகப்பெரிய ஒரு ஸக்தியோடு விளையாடிக் கொண்டிருக்கிறான். அதுதான் மின்சக்தி. அதற்கு மேல் […]\nநீங்கள் விரும்பியதை அடையலாம். மனித மனம் என்பது ஒரு நிமிடத்திற்கு கோடிக்கணக்கான வேகம் கொண்டது. […]\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nதகவல் பெறும் உரிமை சட்டம் பற்றி தெரிந்து கொள்வோம். • தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் நோக்கங்கள்\n கவனிக்க வேண்டிய கவனிக்க வேண்டிய விஷயங்கள்\n கவனிக்க வேண்டிய கவனிக்க வேண்டிய விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்வோம். […]\nமைனர் சொத்தும் பாதுகாப்பு நபரின் நிலையும் .\nமைனர் சொத்தும் பாதுகாப்பு நபரின் நிலையும் . நமது இந்தியாவில் உள்ள அனைவருக்கும் 18 வயதை கடந்த குழந்தைகள் செச்சூர்டு வயதை அடைந்தவர். என்று சட்டம் சொல்கிறது. […]\nபிரச்சினையை எப்படி அணுக வேண்டும்\nஒரு பிரச்சினையை எப்படி அணுக வேண்டும் என்று நாம்தான் முடிவு செய்ய வேண்டும். ஏற்கனவே தீர்க்கப்பட்ட வழிகள் அதற்காக […]\nஎல்லா துறைகளில், இன்று போட்டியாளர்களை எதிரிகளாகப் பார்க்கும் அபத்தம் நேர்கிறது.இது நான் இருக்கும் வாஸ்து துறைக்கும் பொருந்தும். ஆனால் […]\nஆயாதி குழி கணித வாஸ்து\nமனையடி மற்றும் ஆயாதி வாஸ்து\nவாஸ்து கருத்து & பயண விபரங்கள்\nARUKKANI. A. JAGANNATHAN. on கடைகளில் வியாபாரம் வருமானம் பெருக எப்படிப்பட்ட அமைப்பு வேண்டும்\nARUKKANI. A. JAGANNATHAN. on கடைகளில் வியாபாரம் வருமானம் பெருக எப்படிப்பட்ட அமைப்பு வேண்டும்\nARUKKANI. A. JAGANNATHAN. on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nfifa mobile cheats on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nSophie on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nநேரில் என்னை வாஸ்து பார்க்க அழைக்க முடியாதவர்களுக்கு ONLINE மூலம் அதாவது, mail or whatsapp மூலமாக வாஸ்து சம்பந்தப்பட்ட அனைத்து சேவைகளும் வழங்குகிறேன்.\nவாஸ்து ரகசியம் ஜோதிட ரகசியம்\nகழிவறை வாஸ்து தவறுகள்/ ஜெயா நகர் பெங்களூர் வாஸ்து/Vastu in Jayanagar Bangalore/jp nagar vastu\nஉணவு அருந்தும் அறை வாஸ்து/சாப்பிடும் அறை வாஸ்து/banaswadi vastu/food vastu/பானசவடி வாஸ்து சென்னை\nமதில் சுவர் வாஸ்து சாஸ்திரம் / சுற்றுச் சுவர் வாஸ்து /kamakshipalya vastu consultants/chennaivastu\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/uk/03/235788?ref=media-feed", "date_download": "2021-01-19T00:07:22Z", "digest": "sha1:KFPNHC6J36VNQ6C7ZAHGJQPE6T2D4JYH", "length": 9240, "nlines": 139, "source_domain": "www.lankasrinews.com", "title": "பிரித்தானியாவில் இயல்பு வாழ்க்கை இதற்கு பின் திரும்பலாம்! சுகாதார அமைச்சர் சொன்ன தகவல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிரித்தானியாவில் இயல்பு வாழ்க்கை இதற்கு பின் திரும்பலாம் சுகாதார அமைச்சர் சொன்ன தகவல்\nபிரித்தானியாவில் இயல்பு நிலை ஈஸ்டருக்கு பின் திரும்பலாம் என்று நம்புவதாக சுகாதார அமைச்சர் மாட்ன் ஹாக் தெரிவித்துள்ளார்.\nகொரோனா வைரஸ் பரவல் தீவிரமாக இருந்ததால், வரும் 2-ஆம் திகதி முதல் பொதுமுடக்கத்தை பிரித்தானிய பிரதமர் போரிஸ்ஜோன்சன் அமுல்படுத்தினார்.\nஆனால், வரும் 2-ஆம் திகதிக்கு பின் பொதுமுடக்கத்தை முடிவு கொண்டு வர பிரதமர் முடிவு செய்திருப்பதாகவும், ஜிம்கள்,சிகையலங்கார தேவைகள் மற்றும் அழகுகலை நிலையங்கள் போன்றவை திறக்கப்படலாம் என்று செய்தி வெளியாகியுள்ளது.\nஇந்நிலையில், சுகாதார அமைச்சர் மாட்ன் ஹாக். பிரித்தானியாவில் ஈஸ்டர் கழித்து இயல்பு வாழ்க்கை வரத்துவங்கும் என்று கூறியுள்ளார்.\nமேலும், ஆக்ஸ்போர்டு தடுப்பூசி 90 சதவீதம் வரை செயல்திறன் கொண்டது என்ற செய்தி வெளியான நிலையில்,\nபெரும்பான்மையான மக்களுக்கு வசந்த காலத்தில் தடுப்பூசி போடப்படும், அதாவது ஈஸ்டருக்கு பின் விஷயங்கள் இயல்பு நிலைக்கு திரும்பலாம்.\nஆக்ஸ்போர்டு தடுப்பூசியில் 100 மில்லியன் டோஸை அரசாங்கம் முன்கூட்டியே ஆர்டர் செய்துள்ளது, இது பைசர் மற்றும் மாடர்னாவால் தயாரிக்கப்பட்டவைகளை காட்டிலும் மிகவும் மலிவானது மற்றும் சேமிக்க எளிதானது என்று தெரிவித்துள்ளார்.\n20,000 பேரின் சோதனையின் அடிப்படையில், இது 70 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை பயனுள்ளதாக இருக்கும் என்று காட்டப்பட்டுள்ளது.\nதடுப்பூசி உறுதியானது, பாதுகாப்பானது என்பதை உறுதிபடுத்திய பின்னர், அதற்கான ஒப்புதல் பெற்று,\nஅந்த ஒப்புதலுக்கு உட்பட்டு, அடுத்த மாதம் தடுப்பூசி போட ஆரம்பிக்க முடியும் என்று நம்புவதாக கூறியுள்ளார்.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/recipes_vegetarians_karivakai/", "date_download": "2021-01-18T23:05:46Z", "digest": "sha1:5LHYN44ZAMNPUEAPK5E6QORAUDPHUCDI", "length": 12716, "nlines": 256, "source_domain": "www.valaitamil.com", "title": "Karivagai Samayal Recipes in Tamil | சுவையான பிரட்டல் சமையல் வகைகள்", "raw_content": "\nவலைத்தமிழ் மாத இதழ் -Monthly Magazine\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nவலைத்தமிழ் மொட்டு - ValaiTamil Mottu\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் சமையல் சைவம்\nகருணைக் கிழங்கு மசியல் (yam masiyal)\nகத்தரிக்காய் மசியல் (brinjal masiyal )\nஎண்ணெய் வாழைக்காய் (oil banana)\nவெண்டைக்காய் வதக்கல் ( ladies finger fry)\nவாழைக்காய் பொடிமாஸ் ( banana podimas)\nவாழைக்காய் புட்டு ( bananai puttu)\nவாழைக்காய் கறி (banana curry)\nமுருங்கைக்காய் கறி (drumstick curry )\nமாங்காய் கறி (mango curry)\nவெண்டைக்காய் மசாலா ( ladies finger spices)\nபொரித்த கத்தரிக்காய் கறி ( engineered brinjal curry)\nபீன்ஸ் உசிலி (beans usili)\nபட்டர் பீன்ஸ் மசாலா (butter beans masala)\nபச்சை மொச்சை காரம் (green mochai karam)\nபச்சை மொச்சைக் கறி (green mochai curry)\nபனீர் பொடிமாஸ் (paneer podimas)\nபனீர் வெஜ் மின்ட் கறி (Paneer Veg Mint Curry)\nபாகற்காய் பிரட்டல் (bittergourd mixturel)\nநூல்கோல் மசாலா (noolkol masala)\nதுபாய் பூசணிக்காய் கறி (dubai poosanikai curry)\nசேப்பங்கிழங்கு ட்ரை ரோஸ்ட் (seppankilangu dry roast)\nசேப்பங்கிழங்கு கறி (seppankilangu Roast)\nசில்லி ஃப்ரைட் பொட்டெட்டோ (chilly bright potato)\nகொத்தவரைக்காய்பருப்பு உசிலி (kothavarangai paruppu usili)\nகொண்டைக் கடலை மசாலா (kondaikadalai masala)\nகுத்து வங்காயி (kuthu vankaya)\nகுடைமிளகாய் உசிலி (capsicum usili)\nகாளான் கத்திரிக்காய் கறி (mushroom brinjal curry)\nகாலிஃப்ளவர் கறி (cauliflower curry)\nகாய்கறி பிரட்டல் (vegetable pirattal)\nகருணைக்கிழங்கு மசியல் (karunai kilangu masiyal)\nகத்தர��க்காய் ரோஸ்ட் (brinjal roast)\nகத்தரிக்காய் மசால் (brinjal masala)\nகத்தரிக்காய் பொரிக்கறி (birinjal pori curry)\nகத்தரிக்காய் கொத்சு (brinjal kotsu)\nகத்தரிக்காய் கடலைமாவுக் கறி (brinjal kadalai maavu curry)\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nவலைத்தமிழ் - பன்னாட்டுப் பொங்கல் பட்டிமன்றம்..\n\"சித்த மருத்துவ பட்டப்படிப்பு - கலந்தாய்வு வழிகாட்டுதலும் , வேலைவாய்ப்பும்\"\nமார்கழி இணையவழி இசைத்திருவிழாவில் செல்வன். நித்தின் செந்தில்குமார் மற்றும் செல்வி. யாழினி ராஜேஷ்குமார் பாடிய தமிழிசை பாடல்கள்\nஎனைத்தானும் நல்லவை கேட்க - 10 | அயல்நாட்டு மாணவர்களுக்கு தமிழ் கற்பித்தல்- ஓர் அனுபவப் பகிர்வு | இ. சுந்தரமூர்த்தி\n​மார்கழி இசை விழா 2020-21, நிகழ்வு - 28 | செல்வி. PR. நிகாரிக்கா பாடிய தமிழிசை பாடல்கள்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/187033-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/32/?tab=comments", "date_download": "2021-01-18T22:15:29Z", "digest": "sha1:JKIQBSISYIBT2TDQHIZMNWQDULHIZQ3T", "length": 22991, "nlines": 704, "source_domain": "yarl.com", "title": "தேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள். - Page 32 - எங்கள் மண் - கருத்துக்களம்", "raw_content": "\nதேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.\nதேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.\nதமிழ் சிறி 1,444 posts\nதேசியத் தலைவர் பிரபாகரனின், முன்பு கண்டிராத..... பல படங்களை இணையத்தில் கண்டேன். அவற்றை, ஒரு தொகுப்பில் இணைத்தால், பலரும் பார்க்கக் கூ டியதாக இருக்கும் என்பதால்.... இந்தத் தலைப்பில், இணைக்க\nhttps://www.ntknewsandimages.com/prabhakaran என் வாழ்நாளில் இவனை விட எவரையும் நேசித்ததும் இல்லை, மதித்ததும் இல்லை. என் உயிருள்ளவரைக்கும் ஒருவனே தலைவன், அவன் தான் பிரபாகரன். அவன்மேலிருக்கும் விமர்சன\nதமிழ் ஈழ தேசியக் கவிஞர் புதுவை இரத்தினதுரையுடன்... தலைவர்.\nதமிழ் சிறி 1,444 posts\nதேசியத் தலைவர் பிரபாகரனின், முன்பு கண்டிராத..... பல படங்களை இணையத்தில் கண்டேன். அவற்றை, ஒரு தொகுப்பில் இணைத்தால், பலரும் பார்க்கக் கூ டியதாக இருக்கும் என்பதால்.... இந்தத் தலைப்பில், இணைக்க\nhttps://www.ntknewsandimages.com/prabhakaran என் வாழ்நாளில் இவனை விட எவரையும் நேசித்ததும் இல்லை, மதித்ததும் இல்லை. என் உயிருள்ளவரைக்கும் ஒருவனே தலைவன், அவன் தான் பிரபாகரன். அவன்மேலிருக்கும் விமர்சன\nபொதுமக்களின் நிலங்களை அபகரிப்பதற்கு மீண்டும் முயற்சி செய்தால் சிவில் நிர்வாகம் முடக்கப்படும் – மண்டைதீவு போராட்டத்தில் சிவாஜிலிங்கம்\nதொடங்கப்பட்டது 1 hour ago\nநினைவுத்தூபியை அமைப்பதற்கு நிதி உதவி கோருகின்றனர் மாணவர்கள்\nதொடங்கப்பட்டது சனி at 06:57\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nதொடங்கப்பட்டது December 5, 2017\nபூகோள நலன் அடிப்படையில் எங்களுக்கு தீர்வு கிடைக்கலாம்\nதொடங்கப்பட்டது 26 minutes ago\nவிடுதலைப்புலிகளின் விமானங்களை அழிப்பதற்கு இந்தியா வழங்கிய ஏவுகணைகள் பரிசோதிப்பு\nதொடங்கப்பட்டது 22 hours ago\nபொதுமக்களின் நிலங்களை அபகரிப்பதற்கு மீண்டும் முயற்சி செய்தால் சிவில் நிர்வாகம் முடக்கப்படும் – மண்டைதீவு போராட்டத்தில் சிவாஜிலிங்கம்\nயாழ் மண்டைதீவில் பொதுமக்களின் காணியை சிறிலங்கா கடற்படைக்கு பலவந்தமாக சுவீகரிக்கும் முயற்சியை எதிர்த்து நடந்த மக்கள் போராட்டத்தில் செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர்...\nநினைவுத்தூபியை அமைப்பதற்கு நிதி உதவி கோருகின்றனர் மாணவர்கள்\nஎஜமானர்களும் துரோகங்களும் உங்களுக்கு பரிச்சயமான அளவுக்கு எனக்கு அவற்றுடன் அறிமுகம் இல்லை. 😃 கொடியை பற்றி நான் எப்போதுமே அக்கறைப்பட்டதில்லை. கொடிபிடிப்பதும், காவடி தூக்குவதும், செம்பு தூக்குவதும் உங்கள் உரிமை. அதிலே மகிழ்ந்திருப்பதும் கூட உங்கள் உரிமையே. 🇺🇸🇨🇳🇮🇳\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nபூகோள நலன் அடிப்படையில் எங்களுக்கு தீர்வு கிடைக்கலாம்\nபூகோள நலன் அடிப்படையில் எங்களுக்கு தீர்வு கிடைக்கலாம்\nவிடுதலைப்புலிகளின் விமானங்களை அழிப்பதற்கு இந்தியா வழங்கிய ஏவுகணைகள் பரிசோதிப்பு\nதங்களால்த் தான் விடுதலைப் புலிகளை அழிக்க முடிந்தது என பரிசோதனை செய்து சத்தியம் செய்யினம்.\nதேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/72377.html", "date_download": "2021-01-18T23:47:22Z", "digest": "sha1:O2L6KSH4JLNUD6ZIPR6XAMHYGT4A7HJV", "length": 5685, "nlines": 83, "source_domain": "cinema.athirady.com", "title": "மீண்டும் சிவாவுடன் இணையும் அஜித்..!! : Athirady Cinema News", "raw_content": "\nமீண்டும் சிவாவுடன் இணையும் அஜித்..\nஅஜித், சிவா கூட்டணியில் வெளியான ‘��ீரம்’, ‘வேதாளம்’ படங்கள் சூப்பர் ஹிட்டானது. இப்படத்தை தொடர்ந்து இவர்கள் கூட்டணியில் வெளியான ‘விவேகம்’ படம் கலவையான விமர்சனத்தை சந்தித்தாலும், ரசிகர்களிடம் மற்றும் வணீக ரீதியாகவும் வெற்றி பெற்றது.\nஇப்படத்தை அடுத்து அஜித், மீண்டும் சிவா இயக்கத்தில் நடிக்க இருப்பதாக சில தினங்களுக்கு முன்பு செய்திகள் வெளியானது. மேலும், அந்த படம் வரலாற்று சம்மந்தப்பட்ட கதை என்றும், போலீஸ் அதிகாரி என்றும் கூறப்பட்டது. இதைத்தவிர விக்ரம் வேதா படத்தை இயக்கிய புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது.\nஆனால், தற்போது சிவா இயக்கத்தில் மீண்டும் அஜித் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ‘விவேகம்’ படத்தை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனமே இந்த படத்தை தயாரிக்க இருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nPosted in: சினிமாச் செய்திகள்\nநடிகர் விஜய்யின் கோரிக்கை நிராகரிப்பு – திரையுலகினர் ஏமாற்றம்..\nபுதிய அவதாரம் எடுத்த இசையமைப்பாளர் டி.இமான்..\nதிடீரென்று புகைப்படங்களை நீக்கிய தீபிகா படுகோனே… ரசிகர்கள் அதிர்ச்சி..\nபிரசாந்த் – சிம்ரன் நடிக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு..\nரஜினி, விஜய் பட நடிகர் திடீர் மரணம்..\nபாலா படத்திற்கு உதவிய சூர்யா.\nகேலி செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்த கனிகா..\nவிரைவில் தியேட்டர்கள் திறப்பு.. மாஸ்டர் ரிலீஸ் எப்போது\nபடப்பிடிப்பில் ஆர்யாவுடன் சண்டை போட்ட இயக்குனர்… வைரலாகும் புகைப்படம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/regional-tamil-news/nilgiris-district-temple-murugan-statue-eye-open-115092400010_1.html", "date_download": "2021-01-19T00:25:16Z", "digest": "sha1:MPP24UBPRDPIRD5XMKNOGYP3DN4FCRCZ", "length": 11784, "nlines": 162, "source_domain": "tamil.webdunia.com", "title": "கண் திறந்த முருகன் சிலை - குவியும் பக்தர்கள் | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 19 ஜனவரி 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ��ோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nகண் திறந்த முருகன் சிலை - குவியும் பக்தர்கள்\nஅருள்மிகு சுப்பிரமணியசாமி கோவிலில், முருகன் சிலையில் உள்ள கண் திறந்தாக வெளியான தகவலை அடுத்து, அங்கு பக்தர்கள் கூட்டம் படையெடுத்தது.\nநீலகிரி மாவட்டம் கொலக்கம்பை அருகே உள்ளது நடுகட்டி கிராமம். இங்கு சுமார் 90 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு சுப்பிரமணியசாமி கோவில் உள்ளது.\nஇந்த கோவிலில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே கிராமத்தை சேர்ந்த ஆல்தொரை என்பவரது மகளுக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது.\nஅப்போது, ஆல்தொரையின் உறவினர்கள் முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த போது, முருகன் சிலையின் இடது கண் திறந்து மூடியதாக கூறப்படுகிறது. இதைக் கேட்டு ஆச்சரியமடை பொது மக்கள் பலர் வரிசையாக முருகனை காண சென்றனர். அவர்களில் சிலரும் இதே கருத்தை முன்வைக்க, தற்போது கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.\nமேலும், இந்த தகவல் அக்கம் பக்கம் ஊர்களுக்கும் பரவ கோவிலில் பல்வேறு கிராம மக்கள் சுவாமி தரிசனம் செய்ய முழுவதும் பரவியது.\nஇதையடுத்து நடுகட்டி கிராம மக்கள் தவிர அருகில் உள்ள கிராம மக்களும் வந்து முருகனை தரிசனம் செய்து செல்கிறார்கள். மேலும், அந்த சிலைக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகிறது.\nமுருகன் சிலையில் கண் திறந்ததாக கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகோ-2 திரைப்படத்தின் கண்ணம்மா பாடல் புரோமோ - வீடியோ\nகாதலன் கண் முன்னாலேயே பெண்ணை கற்பழித்த மூன்று பேர்\nஇட ஒதுக்கீட்டு முறையை ரத்துசெய்ய ஆர்.எஸ்.எஸ். ஆயத்தமாகி விட்டது - ராமதாஸ் கண்டனம்\nசிபிசிஐடி விசாரணையை நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும்: விஷ்ணுபிரியா தந்தை பேட்டி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/special-astro-predictions/the-main-worship-of-lord-murugan-is-the-specialty-of-the-thaipusam-119012100022_1.html", "date_download": "2021-01-19T00:17:34Z", "digest": "sha1:6CZPA6U4BR62GFINDEUHI25UNOB7ROKV", "length": 14317, "nlines": 162, "source_domain": "tamil.webdunia.com", "title": "முருகப்பெருமானின் முக்கிய வழிபட்டு தினமான தை பூசத்தின் சிறப்புகள்....! | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 19 ஜனவரி 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nமுருகப்பெருமானின் முக்கிய வழிபட்டு தினமான தை பூசத்தின் சிறப்புகள்....\nதை பிறந்தால் வழி பிறக்கும் என்ற பழமொழிக்கேற்ப பல நன்மைகள் நம்மை தேடி வரும் ஒரு மாதமாக தை மாதம் இருக்கிறது. இந்த தை மாதத்தில் மாதம் ஒரு அற்புதமான தினம் தான் “தை பூசம் தினம்”.\nசூரியன் தட்சிணாயனம் எனப்படும் தனது தென் திசை நோக்கிய பயணத்தை முடித்துக்கொண்டு, உத்தராயணம் எனப்படும் வடக்கு திசையை நோக்கி தனது பயணத்தை தொடங்கும் மாதமே “தை” தனது ஆகும். தை மாதம் தீமைகள் ஒளிந்து நன்மைகள் பிறக்கின்றன ஒரு மாதமாக கருதப்படுகிறது.\nஆன்மீக சிறப்புக்கள் பல நிறைந்த இம்மாதத்தில் வருகிற ஒரு நன்னாள் தான் தை பூசம் தினம். இந்த தை பூசம் தினத்தில் கீழ்கண்டவற்றை நாம் கடைபிடிப்பதால் இறைவனின் நல்லருளை பெற முடியும்.தை பூசம் தினத்தன்று அதிகாலை எழுந்து குளித்து முடித்ததும், சிவபெருமானை மனதில் நினைத்தவாறு நெற்றியில் விபூதி பூசிக்கொண்டு, ருத்ராட்சம் அணிந்து, தேவாரம், திருவாசகம் போன்றவற்றை படித்து சிவபெருமானை வழிபடுவது சாலச் சிறந்ததாகும்.\nதை பூசம் தினம் முருகப்பெருமானின் முக்கிய வழிபட்டு தினமாக இருக்கிறது. இத்தினத்தில் முருகனை வழிபட விரும்புபவர்கள் காலை முதல் மாலை வரை உணவு ஏதும் உட்கொள்ளாமல் விரதம் மேற்கொள்ள வேண்டும். அல்லது பால், பழங்கள் மட்டும் சாப்பிட்டு விரதம் மேற்கொள்ளலாம். முருகனுக்கு பால் குடம் எடுத்தல், காவடி சுமந்து செல்லுதல், அழகு குத்தி கொள்ளுதல் போன்ற நேர்த்திக்கடன்களை செலுத்த விரும்புபவர்கள் செலுத்தலாம். பின்பு மாலையில் முருகன் கோயிலுக்கு சென்று முருகனுக்கு அபிஷேகம், அர்ச்சனை செய்து வழிபட வேண்டும்.\nதை மாதத்தில் பூசம் நட்சத்திரத்தில் வருகின்ற இந்த தினம் ஒரு சிறப்பான தினமாகும். 27 நட்சத்திரங்களில் பூசம் நட்சத்திரத்தின் அதி தேவதையாக நவகிரகங்களில் சுப கிரகமான குரு பகவான் இருக்கிறார். தந்தை ஆகிய சிவபெருமானுக்கு அவரின் மகன் முருகன் பிரணவ மந்திர பொருளை உபதேசித்து சிவகுருநாதன் என்கிற பெயரை பெற்று குரு ஸ்தானம் பெற்றார். எனவே இந்த தினத்தில் முருகப்பெருமானை வணங்குபவர்களுக்கு முருகன் மற்றும் குரு பகவானின் அருள் கிடைத்து நீங்கள் தொட்டே காரியங்கள் அனைத்து பொன்னாகும் அற்புதம் ஏற்படும்.\nதிருமண சம்பந்த பேச்சு, புதிய தொழில் வியாபார ஒப்பந்தங்கள் போன்றவற்றை இந்த தை பூச நன்னாளில் சிவபெருமான், முருகனை வணங்கி தொடங்கினால் அவை நிச்சயமான வெற்றி பெற்று உங்களுக்கு பல நன்மைகளை தரும்.\nநவகிரகங்களில் வலிமையான கிரகம் சனிபகவான் எப்படி...\nகண்திருஷ்டிக்கு பயன்படும் ஆகாச கருட கிழங்கின் மருத்துவ நன்மைகள்....\nதூங்கி எழுந்ததும் உள்ளங்கையைப் பார்ப்பதால் என்ன நடக்கும்...\nகோவில்களில் தேங்காய் உடைத்து வழிப்படுவது ஏன் தெரியுமா...\nவாஸ்துப்படி பீரோவை வைக்க ஏற்ற திசை எது...\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thirdeyecinemas.com/irudhi-suttru-team-at-ethiraj-college-for-irudhi-suttru-promotions-photos/", "date_download": "2021-01-18T23:33:55Z", "digest": "sha1:GFGK3JUXJ5BYW37NLU234R6HSOVYJVI5", "length": 5834, "nlines": 196, "source_domain": "thirdeyecinemas.com", "title": "Irudhi Suttru Team at Ethiraj College For Irudhi Suttru Promotions Photos | Thirdeye Cinemas", "raw_content": "\n* ஹைதராபாதில் சம்பத் நந்தி இயக்கத்தில் கோபி சந்துடன் தெலுங்கு படத்தில் நடித்து வரும் ரஹ்மான், விரைவில் இயக்குனர் மணிரத்னத்தின் மல்டிஸ்டார் பிரம்மாண்ட படைப்பான பொன்னியின் செல்வன் படத்தில் இணைகிறார்....\n* ஹைதராபாதில் சம்பத் நந்தி இயக்கத்தில் கோபி சந்துடன் தெலுங்கு படத்தில் நடித்து வரும் ரஹ்மான், விரைவில் இயக்குனர் மணிரத்னத்தின் மல்டிஸ்டார் பிரம்மாண்ட படைப்பான பொன்னியின் செல்வன் படத்தில் இணைகிறார்....\nட்ரிப்ர் என்டர்டைன்மெண்ட் தயாரிக்கும் 'பரோல்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்ட நடிகர் விஜய்சேதுபதிட்ரிப்ர் என்டர்டைன்மெண்ட் சார்பாக மதுசூதனன் தயாரிப்ப���ல் உருவாகும் படம் ’பரோல்’. துவாரக் ராஜா இப்படத்தினை எழுதி இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2009-11-06-11-47-46/12013-sp-1577590740/23534-2013-04-09-12-02-00", "date_download": "2021-01-18T22:28:59Z", "digest": "sha1:24MAFOWDFVGZJY5RYOV4RFTHW5WBGKHY", "length": 11749, "nlines": 238, "source_domain": "www.keetru.com", "title": "தெரிஞ்சிக்கிருங்க...புரிஞ்சிக்கிருங்க...", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nகருஞ்சட்டைத் தமிழர் - ஏப்ரல்1_2013\nகாலத்தின் அவசியமா உலகத் தமிழ்மாநாடு\nகொளத்தூர் மணி - மணியரசன் - சீமான் கைதுக்கு இன உணர்வாளர்கள் கொதிப்பு \nகருணாநிதியின் தன்னல மாநாட்டைப் புறக்கணிப்பீர்\nமாணவர்களைத் தாக்கிய காங்கிரசுக் குண்டர்களைக் கைது செய்\nசாத்தனாரின் பண்பாட்டுக் கட்டுடைப்பு - மணிமேகலை\nசெம்மொழி மாநாடு நடத்தும் செம்மறியாட்டுக் கூட்டங்கள்\n‘டெசோ’ கூட்டங்களில் கலைஞர் பேசியது என்ன\nஉலகத் தமிழ் மாநாடு - இது நேரமல்ல\nமாணவர்களைத் தாக்கிய காங்கிரசுக் குண்டர்களைக் கைது செய்\nபழி எனின் உலகுடன் பெறினும்.....\nஉச்ச நீதிமன்றத்தைப் புறக்கணிக்கும் விவசாயிகள்\nபட்டாசுத் தொழிலாளர்களுக்கான தனி நலவாரியத்தின் பின்னணி என்ன\nஏன் வலதுசாரி அரசியல் மற்றும் மதவாத சக்திகள் வெகுமக்கள் ஒழுக்கக் கட்டுப்பாடுகளைத் திணிக்கின்றன\nஹரிஹரனை கொன்ற சூத்திர சாதிவெறி\nபுனைவுகளைப் புனைவுகள் கொண்டே நேர் செய்தல்\nசெந்நெல் - அகத்திலிருந்து எழுந்த குரல்\nகருஞ்சட்டைத் தமிழர் - ஏப்ரல்1_2013\nபிரிவு: கருஞ்சட்டைத் தமிழர் - ஏப்ரல்1_2013\nவெளியிடப்பட்டது: 09 ஏப்ரல் 2013\nஎங்களைப் போன்ற ஈழ ஆதரவு அமைப்புகள் ஈழப்பிரச்சினையைத் தமிழகத்தைத் தாண்டிக் கொண்டு செல்லவில்லை என்பதை உணர்கின்றோம்.நாங்கள் அதைச் செய்திருக்க வேண்டும். இனி அந்தப் பணியை நாங்கள் முன்னெடுப்போம்.\n(சன் செய்திகள்-விவாத மேடை நிகழ்ச்சியில் பேரா. சரஸ்வதி)\nபாலிமர்:தொடர்ந்து ஈழத்தமிழர்களுக்கு எதிராகப் பேசிக் கொண்டிருக்கிறார் சுப்பிரமணிய சாமி.\nசீமான்: ஆமா, ஆனா அவர நம்ம கருணாநிதி அய்யா எதிர்க்கவே இல்லையே\nபாலிமர்: சரி. நாம் தமிழர் கட்சி சார்பா அவர எதிர்த்தீங்களா\nசீமான்: நாங்க அவர மதிக்கறதே இல்ல.\nபாலிமர்: ஓ... நீங்க மதிக்க மாட்டீங்க. ஆனால் மூத்த அரசியல் தலைவர் கலைஞர் மட்டும் மதிக்கனுமா\n(பாலிமர் தொலைக்காட்சி- மக்களுக்காக நிகழ்ச்சியில்)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/worker/", "date_download": "2021-01-19T00:18:58Z", "digest": "sha1:M3B5KGTVAEKASUJLF6HBWTZFTFXZTIIQ", "length": 230175, "nlines": 723, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Worker « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nநெய்வேலி, அக். 16: பல தேசியத் தலைவர்களின் தொலைநோக்குப்பார்வையாலும், பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் கடின உழைப்பாலும் உருவாக்கப்பட்ட என்.எல்.சி. நிறுவனம் தற்போது பழுப்பு நிலக்கரி தோண்டி எடுப்பதற்குத் தேவையான நிலத்தை கையகப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள பிரச்னையால் தொடர்ந்து செயல்படுமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.\nசுதந்திர இந்தியாவில் தொடங்கப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களில் என்.எல்.சி.யும் ஒன்று. 1957-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந் நிறுவனம் ஒரு சுரங்கத்தையும், ஒரு மின் நிலையத்தையும் கொண்டு 600 மெகாவாட் மின்னுற்பத்தியுடன் செயல்படத் துவங்கி, இன்று சுரங்கம் 1ஏ, 2-ம் சுரங்கம், முதல் அனல்மின் நிலைய விரிவாக்கம், 2-ம் அனல்மின் நிலையம் என வளர்ந்து, தற்போது 2,500 மெகாவாட் மின்னுற்பத்தி செய்து தென் மாநிலங்களுக்கு விநியோகம் செய்துவருகிறது.\nஇதுதவிர ராஜஸ்தான், ஒரிசா உள்ளிட்ட வெளி மாநிலங்கள் மற்றும் தூத்துக்குடி ஆகிய இடங்களில் சுரங்கம் மற்றும் அனல்மின் நிலையம் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.\nகடந்த 50 ஆண்டுகளில் சுமார் 45 ஆயிரம் பேருக்கு வேலை வழங்கியுள்ளது. இதில் சுமார் 25 ஆயிரம் பேர் படிப்படியாக ஓய்வு பெற்றுள்ளனர். இவர்கள் தவிர சுமார் 10 ஆயிரம் ஒப்பந்தத் தொழிலாளர்களும் பணிபுரிகின்றனர்.\nகடந்த ஆண்டு பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட மத்திய அமைச்சர்களை அழைத்து தனது பொன்விழா ஆண்டை சிறப்பாகக் கொண்டாடி, ஊழியர்களுக்கு பொன்விழா ஆண்டு வெகுமதியையும் அளித்தது. இவ்விழாவின் போது, நெய்வேலியில் ரூ.4,200 கோடி செலவில் அமையவுள்ள 2-ம் சுரங்க விரிவாக்கம் மற்றும் 2-ம் அனல்மின் நிலையம் விரிவாக்கம் போன்ற திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டிவிட்டுச் சென்றார்.\n2-ம் அனல்மின் நிலைய விரிவாக்கத்துக்குத் தேவையான நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு அதன் கட்டுமானப் பணிகள் 50 சதம் முடிந்துள்ளது. அதேநேரத்தில் 2-ம் சுரங்கம் விரிவாக்கத்துக்குத் தேவையான உபகரணங்கள் வாங்கப்பட்டு, அதன் இயந்திரக் கட்டுமானப் பணிகளும் வேகமாக நடைபெறுகின்றன.\nஇதனிடையே சுரங்கம் தோண்டுவதற்கான நிலத்தை கையகப்படுத்துவதில் தற்போது பிரச்னை எழுந்துள்ளது. முதல் சுரங்கத்துக்குத் தேவையான 250 ஏக்கர் நிலங்கள் கெங்கைகொண்டான் பகுதியில் அளவீடு செய்து, சம்பந்தப்பட்ட நில உரிமைதாரர்களுக்கு இழப்பீட்டுத் தொகையும், மாற்றுக் குடியிருப்பும் ஒதுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சிலர் அப்பகுதியிலிருந்து காலிசெய்ய மறுக்கின்றனர். இன்னும் 6 மாதத்துக்குள் இப்பகுதியை கையகப்படுத்தவில்லையெனில் முதல் சுரங்கத்தில் பழுப்பு நிலக்கரி வெட்டியெடுக்கும் பணி தடைபட நேரிடும்.\nஇதேபோன்று சுரங்கம் 2-ம் மற்றும் 2-ம் சுரங்க விரிவாக்கத்துக்காக வளையமாதேவி, கீழ்பாதி, மேல்பாதி, கோட்டகம், கோ.ஆதனூர், கம்மாபுரம், சாத்தப்பாடி உள்ளிட்ட 69 கிராமங்களில் இருந்து சுமார் 25,000 ஏக்கர் நிலங்களை அளவீடு செய்து, இவற்றில் ஒரு சிலருக்கு இழப்பீட்டுத் தொகையை என்.எல்.சி. வழங்கியுள்ளது.\nஇந்நிலையில் சுரங்க விரிவாக்கத்துக்கு அளவீடு செய்யப்பட்ட கிராமங்களைச் சேர்ந்த நில உரிமைதாரர்கள் இழப்பீட்டுத் தொகையை உயர்த்தி வழங்கவேண்டும், மேலும் பல நிவாரண உதவிகளை வழங்கவேண்டும் உள்���ிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். இதுதொடர்பாக பல்வேறு போராட்ட நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளனர்.\nமேற்கண்ட பகுதியில் நிலத்தை கையகப்படுத்தினால் ஒரு ஏக்கருக்கு ரூ.35 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்கவேண்டும் என வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் என்.எல்.சி. தலைமை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தவுள்ளனர். இதனால் 2-ம் சுரங்க விரிவாக்கப் பணியின் தொடக்கம் தடைபட்டுள்ளது.\nஇதனிடையே நிறுவன தலைவர் எஸ்.ஜெயராமன், நிறுவன அதிகாரிகள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகளை வெள்ளிக்கிழமை சந்தித்து, நிறுவனத்தின் தற்போதைய நிலைமையை விளக்கியுள்ளார். இதனால் தொழிற்சங்கத் தலைவர்கள் சற்று அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர். இன்னும் 6 மாதத்திற்குள் சுரங்கத்துக்குத் தேவையான நிலங்களை கையகப்படுத்தவில்லை எனில் நிறுவனம் தொடர்ந்து செயல்படுவது கடினம் என்றும் தெரிவித்துள்ளார்.\nமேலும் நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக மத்திய அரசு வழிகாட்டுதல் படி தான் இழப்பீடு வழங்கமுடியும், நிர்வாகமாக எதையும் செய்ய இயலாது. தற்போது கையகப்படுத்தவுள்ள நிலங்களுக்கு கோரப்படும் இழப்பீட்டுத் தொகையை கொடுத்து பழுப்பு நிலக்கரி வெட்டி எடுக்க இயலாது.\nமேலும் நிறுவனத்தை முன்னிறுத்தித்தான் சுற்றுப்புற கிராம நிலங்களின் மதிப்பு உயர்ந்துள்ளது. இன்றைய போட்டி உலகில் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. எனவே கையகப்படுத்தும் நிலங்களுக்குத் தேவையான இழப்பீட்டுத் தொகையை உயர்த்த மத்திய அரசைத்தான் வலியுறுத்த வேண்டும்\n“”மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயிக்கும் கட்டண விகிதப்படி தான் நாம் மின்சாரத்தை உற்பத்தி செய்து விற்பனை செய்யும் நிலையில் உள்ளோம். அதற்கேற்றபடி தான் இழப்பீடு, நிவாரண உதவிகள் வழங்க முடியும். எனவே நிறுவன நிலையைக் கருத்தில் கொண்டு செயல்படுங்கள். கடந்த காலாண்டில் நிறுவனத்தின் லாபம் சொற்ப அளவைத் தான் எட்டியுள்ளது” என்றும் கோடிட்டு காட்டியிருக்கிறார்.\nஇதற்கு தொழிற்சங்கத் தலைவர்களும் சில சந்தேகங்களையும் எழுப்பத் தவறவில்லை. நிறுவனத்தின் நிலையை நிறுவனத் தலைவரே வெளிப்படையாக அதிகாரிகளிடமும், தொழ���ற்சங்க நிர்வாகிகளிடமும் பகிர்ந்து கொண்டிருப்பது நிறுவன வரலாற்றில் இதுதான் முதல்முறை.\nநிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக கடந்த காலங்களில் பல பிரச்னைகளை நிர்வாகம் கையாண்டிருந்தாலும், இன்றைய சூழலில் அரசியல் கட்சிகளை சமாளிப்பதில் நிறுவனத்தின் தற்போதைய உயரதிகாரிகளுக்கு போதிய அனுபவம் இல்லை என்றே சொல்லலாம்.\nகடந்த காலங்களில் நிலங்களை கையகப்படுத்தும் போது, நில உரிமைதாரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது. சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கு என்.எல்.சி. மருத்துவமனையில் இலவச சிகிச்சை அளிக்கப்பட்டது. நிலம் கையகப்படுத்தும் கிராமங்களில் உள்ள மக்களின் குறைகளை அறிந்து அவர்களுக்குத் தேவையான உதவிகளை செய்ய மறைமுக தொடர்பாளர் ஒருவரை நியமித்து அதன்மூலம் பல்வேறு உதவிகளையும் மாற்றுக் குடியிருப்பையும் என்.எல்.சி. செய்துவந்ததால் இந்த அளவுக்கு எதிர்ப்பு எழவில்லை.\nஆனால் தற்போது வேலைவாய்ப்பு கிடையாது, அப்படியே வழங்கப்பட்டாலும், மிகுந்த சிரமத்திற்கு இடையே ஒப்பந்தப் பணி மட்டுமே வழங்கப்படுகிறது. சுற்றுப்புற மேம்பாட்டுக்காக ரூ.1 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, அதன்மூலம் சாலை, குடிநீர் வசதி, பள்ளிக் கட்டட வசதி செய்து கொடுத்தாலும், அவை முழுமையாக பாதிக்கப்பட்டவர்களைச் சென்றடையவில்லை.\nபொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதால், தற்போது வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையை உயர்த்தித் தரவேண்டும், என்.எல்.சி. மருத்துவமனையில் இலவச மருத்துவ வசதி செய்து தரவேண்டும் என்பது போன்ற அடிப்படை வசதிகளே கிராம மக்களின் பிரதான எதிர்பார்ப்பு.\nகையகப்படுத்திய நிலங்களுக்கு இழப்பீடும், மாற்றுக்குடியிருப்பும் வழங்கியாயிற்று, அதன் பின்னர் அவர்கள் யாரோ நாம் யாரோ என்ற எண்ணம் உதித்ததன் விளைவுதான் இன்று நிலங்களை கையகப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்.\nஇந் நிறுவனத்தை நிர்வகித்து ஓய்வுபெற்ற அதிகாரிகளும், ஊழியர்களும் சுற்றுப்புற கிராம மக்களை அனுசரித்து, அவர்களின் தேவைகளை அறிந்து பூர்த்திசெய்து, நிறுவனத்தை பொன்விழா ஆண்டு கொண்டாடும் நிலைக்கு உயர்த்தி வந்துள்ளனர்.\nஅடுத்து இந்நிறுவனம் வைரவிழா ஆண்டையும் கொண்டாட வேண்டும் எனில், நிலம் கையகப்படுத்துதலில் நிர்வாகம் க���ந்த காலங்களில் கையாண்ட உத்திகளை மீண்டும் தொடர வேண்டும். காலத்திற்கேற்ப எவ்வாறு தொழில் துறையில் மாற்றம் ஏற்படுகிறதோ அதற்கு ஏற்றாற்போல் நிலம் கையகப்படுத்தும்போது நில உரிமைதாரர்களுக்கு வழங்கப்படும் நிவாரண உதவிகளையும் இன்றைய காலத்திற்கேற்ப மாற்றிக்கொண்டு செயல்பட நிர்வாகம் முன்வரவேண்டும்.\nநிர்வாகத் திறன் படைத்தவர்கள் பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டுமே தவிர அவற்றிலிருந்து விலகிச் செல்ல முற்படுவது அழகல்ல. தமிழகம் மட்டுமன்றி, தென் மாநிலங்களுக்கும் ஒளி வழங்கும் என்.எல்.சி. நிறுவனத்திற்கு நிலப் பிரச்னை ஒரு கேள்விக்குறியாக இருந்து விடக்கூடாது. இந் நிறுவனத்தை நம்பி இன்று ஒரு லட்சம் பேர் வாழ்கின்றனர். நிலம் கொடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக மாநில அரசும், மத்திய அரசும் என்.எல்.சி. நிர்வாகத்திற்கு சரியான வழிகாட்டவேண்டும்.\nஅதேநேரத்தில் சுமார் 19,000 நிரந்தர ஊழியர்கள் மற்றும் 10,000 ஒப்பந்தத் தொழிலாளர்களின் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு நிறுவனத்துக்கு ஆக்கமும், ஊக்கமும் வழங்கவேண்டும் என்பதே பொதுநலத்தில் அக்கறை கொண்டவர்களின் எதிர்பார்ப்பு.\nஅரசின் பொது நோக்கங்களுக்காகவும், தனியார் துறையின் தொழிலியல் நோக்கங்களுக்காகவும், அரசு மூலம் நிலங்களைக் கையகப்படுத்தும் நிகழ்வு, சமீபகாலங்களில் பெரும் சர்ச்சையையும் எதிர்ப்பையும் சந்தித்து வருகிறது. மேற்கு வங்க மாநிலம் நந்திகிராமத்தில் ஏற்பட்ட எதிர்ப்புணர்வானது, போராட்ட குணம் நிறைந்த இடதுசாரிகளையே திகைக்க வைத்துள்ளது.\nவிவசாயியைப் பொருத்தவரை, நிலம் என்பது அவனுடைய உயிருக்கும் மேலானது. சொத்துடமையின் சின்னமே நிலம்தான். சமூகத்தின் மரியாதை, அவனுக்குள்ள நில உடமையை வைத்தே இன்னும் கிராமங்களில் அளவிடப்படுகிறது.\nஒரு விவசாயி தன்னுடைய சொத்துகளை விற்கவேண்டிய நிலை வரும்போது நிலத்தைத் தவிர பிற சொத்துகளை விற்கவே விருப்பப்படுகிறான்.\nநிலத்தை இழந்து விட்டால் தன்னுடைய இருப்பையே இழந்துவிட்ட உணர்வு விவசாயிக்கு ஏற்படுகிறது. எனவே நிலங்களைக் கையகப்படுத்தும்போது, அரசுகள் மிகுந்த மனிதாபிமான உணர்வோடு நடந்து கொள்ள வேண்டும்.\nகோடிக்கணக்கில் முதலீடு செய்யும் தொழிலதிபர்களுக்காக, தனக்கிருக்கிற ஒரே ஆதாரமான நிலத்தையும் தனது குடிசையையும் இழந்து எவ்வாறு வாழ்வது என்ற கவலை விவசாயியை நிலைகுலையச் செய்து விடுகிறது. இந்த நிலை மாற்றப்பட வேண்டும். ஓர் ஆக்கத்திற்காக ஓர் இருப்பை அழித்துவிடக் கூடாது.\nஆலைகளுக்காக நிலங்களைக் கையகப்படுத்துதல் கூடாது எனில், நாம் மீண்டும் களப்பிரர்களின் இருண்ட காலத்திற்குத்தான் செல்ல வேண்டி வரும். இதற்கான மாற்று வழிதான் என்ன\n1957-ல் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்கு நிலம் எடுத்தபோது, ஏக்கருக்கு ரூ. 250 முதல் ரூ. 500 வரை ஈட்டுத்தொகையும், குடும்பத்திற்கு 10 சென்ட் வீட்டுமனையும், அதுபோக, குடும்பத்திற்கு இரண்டரை ஏக்கர் மாற்று நிலமும் கூரைப்பேட்டை, மெகாசா பரூர், பூவனூர் போன்ற இடங்களில் கொடுத்தனர். இன்று அந்த நிலங்கள் ஏக்கர் 10 லட்சம்வரை விலைபோகின்றன. எனவே அப்போது நிலம் கொடுத்த விவசாயிகள் இன்று வசதியாக வாழ்கின்றனர்.\nஆனால் இரண்டாம் சுரங்கம் தோண்டும்போது கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு புன்செய் நிலத்துக்கு ரூ. 3000-மும் நன்செய் நிலத்துக்கு ரூ. 7000-மும் விலைகள் நிர்ணயம் செய்யப்பட்டன. இந்தத் தொகை போதுமானதல்ல என்று கங்கைகொண்டான் ராமசாமி நாயுடு, ஊமங்கலம் ரங்கசாமி ரெட்டியார் ஆகியோர் நிதிமன்றம் சென்று ஏக்கருக்கு ரூ. 60 ஆயிரம் ஈட்டுத்தொகை கோரி தீர்ப்பு பெற்றனர்.\nஆனால் நெய்வேலி நிலக்கரி நிறுவனம் உயர் நீதிமன்றம் சென்று ரூ. 60 ஆயிரத்துக்குப் பதில் ரூ. 30 ஆயிரம் என்று குறைத்து ஒரு தீர்ப்பைப் பெற்றுவிட்டது.\nஇந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றம் செல்ல அந்தப் பகுதி விவசாயிகளின் ஏழ்மைநிலை இடம் தரவில்லை. மேலும் அப்போது அவர்களுக்கு விழிப்புணர்வோ, போராட்டக்குணமோ இல்லை.\nஅதன் பிறகு, மறைந்த நெல்லிக்குப்பம் கிருஷ்ணமூர்த்தி இரண்டாம் சுரங்கத்திற்கு நிலம் கொடுத்த விவசாயிகளின் வாழ்க்கைநிலை குறித்து ஆய்வு நடத்தியபோது அச்சமூட்டும் உண்மை வெளிப்படத் தொடங்கியது. நிலம்கொடுத்தவர்களில் 90 சதவிகிதத்தினர் கூலித்தொழிலாளிகளாக மாறியுள்ளது தெரியவந்தது.\nஇதைத் தொடர்ந்து பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், தமிழக, தேசிய விவசாயிகள், தொழிலாளர்கள் சங்க பொதுச் செயலாளர் நெய்வேலி ஜான் மற்றும் தி.மு.க., காங்கிரஸ், பொதுவுடமைக் கட்சிகளின் தலைவர்கள் விவசாயிகளின் பிரச்னைகளுக்காகப் போராடி வருகின்றனர். ஊருக்கெல்லாம் ஒளிகொடுக்க நிலம் கொடுத்தவர்களின் வாழ்வு இருண்டுபோகக் காரணம் திட்டமிடலில் உள்ள குறைபாடா, மனசாட்சியற்ற அதிகாரவர்க்கமா என மக்கள் மன்றம் தீர்மானிக்க வேண்டும்.\nநெய்வேலி விவசாயிகளின் பிரச்னையை 1996-ல் சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் மூலம் எழுப்பினேன். பிரச்னையின் பரிமாணத்தை முதல்வர் கருணாநிதி புரிந்துகொண்டு என்னையும், விருத்தாசலம் சட்டப்பேரவை உறுப்பினர் குழந்தை தமிழரசனையும் கொண்ட ஓர் உயர்மட்டக் குழுவை அமைத்தார். உயர் நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட ஈட்டுத்தொகையை ரூ. 70 ஆயிரமாக அறிவித்து, விவசாயிகளை இன்ப அதிர்ச்சியில் திளைக்க வைத்தார்.\nமத்திய நிலக்கரித்துறை அமைச்சர் காந்திசிங்கை சென்னைக்கு வரவழைத்து, ஒப்பந்தத்தில் கையெழுத்திட வைத்து, மூன்று மாதத்தில் விவசாயிகளுக்கு பணத்தையும் வழங்கச் செய்தார். அரசுகளின் ஆமைவேக நடைமுறைகளில் மாறுபட்ட இந்த துரித செயல், மாபெரும் புரட்சியாக அன்று விவசாயிகளால் கருதப்பட்டது.\nஆயினும்கூட, இந்தப் பணத்தைக் கொண்டு விவசாயிகளால் அன்றைய நிலையில் மாற்று நிலங்களை வாங்க முடியவில்லை.\nஆலைகளுக்கு நிலம் கையகப்படுத்தும்போது ஈட்டுத்தொகையாக மாற்று நிலங்களைக் கொடுத்து, ஒரு புதிய குடியிருப்பை உருவாக்கித் தருவதே விவசாயக் குடும்பங்களைக் காக்கும் நல்வழியாகும். திட்டச் செலவோடு இந்தச் செலவையும் இணைத்தே, திட்ட அறிக்கை தயார் செய்ய வேண்டும்.\nநிலத்திற்கு இணையாக மாற்று நிலம் வழங்க முடியாத சூழ்நிலையில், தற்போது வழங்குவதுபோல் பத்து மடங்கு வழங்குதல் வேண்டும்.\nபொதுவாகவே ஒரு நிலத்தை விற்கும் போது மாவடை மரவடை என்று பத்திரத்தில் சேர்த்து எழுதுவார்கள். நிலத்தின் மதிப்பு வேறு. நிலத்தில் உள்ள மதிப்புமிக்க மரங்களின் விலை தனி. எனவே நிலத்தில் உள்ள மாவடை மரவடைக்குத் தனியாக விலை தருதல் வேண்டும். அந்தவகையில், நெய்வேலியில் நிலங்களுக்கு அடியில் உள்ள பழுப்பு நிலக்கரிக்கும் ஏதாவது ஒரு விலையை நில உடமையாளர்களுக்கு வழங்குதல் வேண்டும்.\nவிவசாயிகளின் குடும்பங்களில் படித்தவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. அப்படி படித்தவர்களிலும் 10-ம் வகுப்பைத் தாண்டியவர்களின் எண்ணிக்கை அதைவிடவும் குறைவு. எனவே நிலம் கொடுத்தவர்களின் குடும்பத்தினரில் ஒருவருக்கு வேலை அளிக்க வேண்டும். வேலைபெறத் ���குதியற்ற குடும்பங்களுக்கு ஓர் ஈட்டுத்தொகையை நிலத்தின் விலையோடு சேர்த்து வழங்குதல் வேண்டும். படிப்பறிவற்ற குடும்பங்களை விட்டுவிடக் கூடாது.\nஇவ்வளவு நிபந்தனைகளை விதித்தால் தொழில் வளருமா என்ற கேள்வி எழுவது இயல்புதான். தொழில்வளர்ச்சி தேசத்தின் வளர்ச்சி; தேசத்தின் வளர்ச்சிக்காக தங்களது சொத்தை அளித்தவர்களும் சேர்ந்து வாழ வேண்டும் என்பதுதான் இந்தக் கோரிக்கைகளின் மையக்கரு ஆகும்.\nஅணைகள் கட்ட நிலம் கொடுத்த பழங்குடி விவசாயிகள் – அனல்மின் நிலையம் கட்ட, சுரங்கம் வெட்ட, தொழிற்சாலைகள் அமைக்க நிலம் கொடுத்த விவசாயக் குடும்பங்கள் அனைத்துமே, குடும்ப அமைப்பு சிதைந்து – புலம் பெயர்ந்த நாடோடிக் குடும்பங்களாக மாறியுள்ள அவலம்தான் கடந்த காலங்களில் நிகழ்ந்துள்ளன.\nஇந்த நிலையை மாற்ற தமிழக முதல்வர் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பல்வேறு துறைகளில் தமிழகம் பிற மாநிலங்களுக்கு முன்னோடியாகத் திகழ்கிறது. நாடு முழுவதும் முக்கியப் பிரச்னையாக உருவாகிவரும் “நிலம் கையகப்படுத்துதலை’ விவசாயிகளுக்குப் பாதிப்பு ஏற்படாமல் மேற்கொள்ள வழிவகை காண வேண்டும்.\n(கட்டுரையாளர்: முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்)\nகுழந்தைத் தொழிலாளர் முறை ஒழிக்கப்பட வேண்டும் என்பதிலும், நாளைய தலைமுறை கல்வியறிவும் ஆரோக்கியமும் உடைய சமுதாயமாக உருவாக வேண்டும் என்பதிலும் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்க முடியாது. இந்தியா போன்ற மக்கள்தொகை அதிகமான, கிராமப்புற வளர்ச்சி பெரிய அளவில் ஏற்படாத நாடுகளில் தவிர்க்க முடியாத களங்கம் ஒன்று இருக்குமேயானால், அது கல்வி கற்க வேண்டிய வயதில் எடுபிடி வேலைகளைச் செய்யும் நிலைக்குக் குழந்தைகள் ஆளாக்கப்படுவதுதான்.\nசமீபத்தில் தர்மபுரி மாவட்ட நிர்வாகம் தங்களது மாவட்டத்தில் குழந்தைத் தொழிலாளர்களை வேலைக்கமர்த்திய குற்றத்திற்காக 28 நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து 68 வழக்குகளும் பதிவு செய்திருக்கிறது. குழந்தைத் தொழிலாளர்களின் மறுவாழ்வுக்காகவே அமைக்கப்பட்ட 32 கல்விச்சாலைகளில், மீட்கப்பட்ட 1,198 குழந்தைகளுக்குக் கல்வி அளிக்கப்படுவதாக அந்த மாவட்டச் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. இதேபோல, மற்ற மாவட்டங்களிலும் சுறுசுறுப்பாக இயங்கும் மாவட்ட ஆட்சியாளர்கள் குழந்தைத் தொழிலா��ர் முறைக்கு எதிராக முனைப்பாகச் செயல்படுகின்றனர் என்பதும் மறுக்க முடியாத உண்மை.\nஇது ஏதோ தமிழகமோ, இந்தியாவோ மட்டுமே எதிர்நோக்கும் பிரச்னை என்று கருதிவிட வேண்டாம். வளர்ச்சியடைந்து வரும் நாடுகளில் – அதாவது, பின்தங்கிய நாடுகளில் – ஐந்து முதல் பதினான்கு வயதுவரை உள்ள 25 கோடிக் குழந்தைகள், கல்வி கற்க முடியாமல் ஏதாவது வேலையில் ஈடுபட்டு வருவதாக 1998-ல் வெளியான ஐ.நா. செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. சமீபத்திய ஒரு புள்ளிவிவரப்படி உலகில், எட்டு குழந்தைகளில் ஒரு குழந்தை தனது வருங்காலத்தை வளமாக்க முடியாத, கல்வி கற்க முடியாத நிலைமை.\nஇந்தியாவில் ஒரு கோடிக்கும் அதிகமான குழந்தைகள் கல்வியறிவு பெற வழியில்லாமல், குடும்பத் தொழிலிலோ அல்லது வேறு ஏதாவது வேலையிலோ ஈடுபடுத்தப்படுவதாகவும், தமிழகத்தில் மட்டும் மூன்று லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் இன்னும் கல்விச்சாலைகளுக்குச் செல்லாமல் ஏதாவது வேலை செய்து குடும்பத்துக்கு உதவ வேண்டிய நிலையில் இருப்பதாகவும், மத்திய அரசின் குறிப்பு ஒன்று தெரிவிக்கிறது.\nகுழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிப்பதற்காக, இந்தியா சுதந்திரம் அடைந்தது முதல் பல சட்டங்களை இயற்றி வந்திருக்கிறோம். குழந்தைத் தொழிலாளர்களை மீட்டு அவர்களுக்குக் கல்வியறிவு அளிப்பதற்கு நிதிநிலை அறிக்கைகளில் தனியாக நிதி ஒதுக்கப்படுகிறது. 11-வது ஐந்தாண்டுத் திட்டத்தில் மட்டும் குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்புக்காக 228 கோடி ரூபாய் ஒதுக்கி இருப்பதாகத் தெரிகிறது. அதுமட்டுமல்ல, இந்த விஷயத்தில் பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் முனைப்பாகச் செயல்பட்டு அரசின் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பும் நல்கி வருகின்றன என்பதுதான் உண்மை. பெருந்தலைவர் காமராஜரின் மதிய உணவுத் திட்டமும் சரி, எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் அறிவிக்கப்பட்டு இன்று வரை செயல்படுத்தப்படும் சத்துணவுத் திட்டமும் சரி, குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட மிகப்பெரிய முயற்சிகள் என்றுதான் சொல்ல வேண்டும். இத்தனை செய்தும், குழந்தைத் தொழிலாளர் முறையை ஏன் கட்டுப்படுத்தவோ, முற்றிலும் அகற்றவோ முடியவில்லை குழந்தைகள் படித்தே தீர வேண்டும் என்கிற வைராக்கியம் ஏன் பெற்றோர் மத்தியில் ஏற்படவில்லை\nஇதற்கு இரண்டு முக்கியமான காரணங்கள்.\nமு��லாவது காரணம், கிராமப்புற வறுமை. விவசாயம் வெற்றிகரமாக நடக்காத வரையில் கிராமப்புற வறுமையை ஒழிக்க முடியாது. வறுமை இருக்கும்போது குழந்தைகளைக் கல்விக்கூடங்களுக்கு அனுப்புவதைவிட, குடும்ப வருமானத்தை அதிகரிக்கப் பயன்படுத்துவதற்குத்தான் பெற்றோர்கள் முயல்வார்கள் என்பது இயல்பு. இந்த விஷயத்தில் நமது ஆட்சியாளர்கள்தான் நல்ல தீர்வைத் தர முடியும்.\nஇரண்டாவது காரணம், இந்தப் பிரச்னை பற்றிய விழிப்புணர்வும் அக்கறையும் படித்தவர்கள் மத்தியில் இல்லாதது. குழந்தைத் தொழிலாளர்களைக் குறைந்த கூலிக்கு அமர்த்திக் கொள்ளலாம் என்கிற மனப்போக்கிலேயே தவறு இருக்கிறது. குழந்தைகளை வேலைக்கு வைத்திருப்பவர்களைச் சமுதாயம் புறக்கணிக்க முற்படுமேயானால், இந்த சமூகக்கேடு பெரிய அளவில் தடுக்கப்படும். நாமே மறைமுகமாக இந்தக் கொடுமையை அங்கீகரிக்கிறோமே, இது நியாயமா\nகாற்று வாங்கும் ரயில் நிலையங்கள்; வீணாகும் ரூ. 8 கோடி\nசென்னை கடற்கரையில் இருந்து அண்ணாநகர் நோக்கிச் செல்லும் மின்சார ரயில்கள் அனைத்தும் பயணிகள் இல்லாமல் காத்தாடுகின்றன. குறிப்பாக, பாடி, அண்ணாநகர் ரயில் நிலையங்களை 10 பேர் வரைதான் பயன்படுத்துகின்றனர். இதனால், அந்த ரயில் நிலையங்கள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன. இதன் மூலம், அவற்றுக்கு செலவிடப்பட்ட மக்களின் வரிப்பணம் ரூ. 8 கோடி வீணாகி வருகிறது.\nசென்னை கடற்கரை-அண் ணாநகர்-கடற்கரை மார்க்கத்தில் தினமும் 5 ரயில்கள் இயக்கப்படு கின்றன. காலை 7 மணிக்கு அண் ணாநகரில் இருந்து முதல் ரயில் கிளம்புகிறது. இதையடுத்து, பிற் பகல் 12 மணிக்கே அடுத்த ரயில் புறப்படுகிறது.\nஇதே நேரங்களில் தான் கடற்கரையில் இருந்தும் அண்ணாநக ருக்கு ரயில் புறப்படுகிறது. பிற்பகல் ரயிலுக்குப் பிறகு இரண்டு மணி நேர இடைவெளியில் இரண்டு ரயில்களும், அதன் பின்பு, 4 மணி நேரத்துக்குப் பின்பு கடைசி ரயிலும் விடப்படு கிறது.\nசென்னை கடற்கரையில் இருந்து புறப்படும் ரயில், ராயபுரம், வண்ணாரப்பேட்டை, வியா சர்பாடி ஜீவா, பெரம்பூர், வில்லி வாக்கம், பாடி வழியாக அண் ணாநகரை அடைகிறது.\n“கடற்கரையில் இருந்து வில்லி வாக்கம் வரை ஓரளவு பயணிகள் ஏறுவார்கள். அதுவும் 100 முதல் 150 வரை தான் இருக்கும்.\nவில்லிவாக்கத்துக்குப் பின்பு பாடி, அண்ணாநகரை ரயில் அடையும் போது வெறும் வண் டியாகத் தான் இருக்கும். ஆயி ரம் பேர் வரை ஏறக் கூடிய ரயி லில் வெறும் 100 பேர் பயணம் செய்தால் ரயில்வேக்கு எவ்வளவு நஷ்டம் ஏற்படும்” என்றார் ரயில்வே பணியாளர் ஒருவர்.\nபொட்டல் காடாகக் காட்சி அளிக்கும் ரயில் நிலையங்கள்: பாடி, அண்ணாநகர் ரயில் நிலையங்களை மக்கள் பயன்ப டுத்தாத காரணத்தால், அவை பொட்டல் காடாகக் காட்சி அளிக்கின்றன.\n“”காலை 7 மணிக்குப் புறப்படும் முதல் ரயிலுக்குப் பின்பு உடனடி யாக ரயில் இயக்கப்படுவ தில்லை. நெரிசல் மிகுந்த நேரங்க ளில் ரயில்களை இயக்கினால் பயணிகள் அதிகமாக வருவார் கள். ஆனால், அதைச் செய்வ தில்லை. பாடி, அண்ணாநகரில் ரயில்வே இருப்புப்பாதை போடப்பட்டது என்பதற்காக, ரயிலை விட்டுக் கொண்டிருக்கி றார்கள்” என்றார் ரயில் நிலைய அதிகாரி.\nவீணாகும் ரூ. 8 கோடி: பாடி, அண்ணாநகர் ரயில் நிலையங்கள் கடந்த 3 ஆண்டுக ளுக்கு முன்பு அமைக்கப்பட் டன. இந்த திட்டத்துக்கு ரூ. 8 கோடி வரை செலவிடப்பட் டன. மக்கள் பயன்பாட்டில் இல் லாததால், இரண்டு ரயில் நிலை யங்களும் முடங்கியுள்ளன.\nரயில் நிலையங்களின் கழிவ றைகளுக்கு பூட்டுப் போடப்பட் டுள்ளந. குடிநீர் குழாய்கள் மரச் சக்கைகளால் அடைத்து வைக் கப்பட்டுள்ளன.\n“”மாதத்தின் தொடக்கத்தில் டிக்கெட் மூலம் தினமும் ரூ. 500 வரை வருவாய் கிடைக்கும்.\nமாதக் கடைசியில் ரூ. 150 கிடைத்தாலே ஆச்சர்யம் தான்.\nபயணிகள் யாருமே வராத நிலை யில் நாங்கள் என்ன செய்வது.\nஓய்வெடுக்க வேண்டியது தான்” என்றார் அண்ணாநகரில் உள்ள ரயில்வே ஊழியர்.\n“”சென்னை கடற்கரையில் இருந்து வில்லிவாக்கத்துக்கு ரயி லில் 20 நிமிடப் பயணம் தான்.\nஇதற்கு ஒரு ரயில் என்பதை ஏற் றுக் கொள்ள முடியாது. கோயம் பேடு வரை ரயில் சேவையை நீட் டித்திருந்தால் பயணிகளுக்கு பெரும் பயன் அளித்திருக்கும்” என்றார் பஸ் – ரயில் பயணிகள் நலச் சங்கத் தலைவர் வழக்கறி ஞர் ரவிக்குமார்.\nஅலட்சியமே அனைத்துக் கும் காரணம்: தற்போது நடைமுறையில் இருக்கும் திட் டத்தால் யாருக்கும் எந்தப் பய னும் இல்லை என பல்வேறு தரப் பினரும் கருத்து தெரிவித்துள்ள னர். சென்னை கடற்கரையில் இருந்து அண்ணா நகருக்குப் பதி லாக, கோயம்பேடுக்கு ரயில் சேவையைத் தொடங்கி இருக்க வேண்டும்.\nஇதைச் செய்ய ரயில்வே நிர்வா கம் தவறி விட்டது. இதைத் தொடர்ந்து, இந்தப் பகுதியில் அடுத்தகட்ட திட்டங்களை நிறைவேற்றுவதில் ரயில்வே துறை அலட்சியம் காட்டி வருகி றது. இந்த அலட்சியமே தற் போது நடைமுறையில் இருக் கும் திட்டம் வீணாகுவதற்கு முக் கிய காரணம்.\nசென்னை அண்ணாநகர் ரயில் நிலையத்துக்கு பயணிகள் மிகக் குறைவாக வருவதால், வாகனம் நிறுத்தும் இடமாக மாறியுள்ள கழிப்பறை . மதிய உணவை முடித்து விட்டு ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் ரயில்வே ஊழியர்கள் .\n“”வருமானமே போதவில்லை, அதற்கு வரி வேறா” என்ற அங்கலாய்ப்பு மத்தியதர வர்க்கத்திடமிருந்து ஒவ்வொரு ஆண்டும் கேட்டவண்ணம் இருக்கிறது. ஆனால் ஆட்சியாளர்களோ இதையெல்லாம் காதில் வாங்காமல் கருமமே கண்ணாக இருந்து வரி வசூலிப்பைத் தீவிரப்படுத்துகின்றனர்.\nமாதச் சம்பளக்காரர்கள், அரசு ஊழியர்களானாலும் தனியார் நிறுவன ஊழியர்களானாலும் அவர்களுடைய அலுவலகத்தாராலேயே பிடிக்கப்பட்டு வரி செலுத்தப்பட்டுவிடுகிறது. அதன் பிறகு அதில் சலுகைக்குரிய இனம் ஏதும் இருந்தால் அதை வருமான வரி செலுத்தியவரே கணக்கு கொடுத்து திரும்பப்பெற வேண்டும். இந்த வருமான வரி விலக்கு வரம்பை உயர்த்துவார்கள் என்று ஆண்டுதோறும் நிதியமைச்சரின் பட்ஜெட்டை ஆவலோடு எதிர்பார்த்து, கடைசியில் இலவுகாத்த கிளியாக ஏமாந்து வேறு போவார்கள் மாதச் சம்பளக்காரர்கள். இவர்கள் மீது நிதியமைச்சருக்குக் கரிசனம் வேண்டும்.\nதமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் வருமான வரி வசூல் அதிகமாகிக் கொண்டே வருகிறது, கிட்டத்தட்ட 3 மடங்காகிவிட்டது என்று தலைமை வருமானவரி ஆணையர் மகிழ்ச்சி பொங்கத் தெரிவித்துள்ளார்.\nஅதாவது ஐந்தாண்டுகளுக்கு முன்னால் ரூ.5,336 கோடியாக இருந்த வருமான வரி வசூல் கடந்த ஆண்டு ரூ.17,400 கோடியாக உயர்ந்துவிட்டது. தமிழ் நாட்டில் மட்டும் கடந்த ஆண்டு 3.13 லட்சம் மாதச் சம்பளதாரர்கள் வருமான வரி செலுத்துகிறவர்களாக இருந்து “ரிடர்ன்’ எனப்படும் வருமான வரி தாக்கல் செய்திருக்கிறார்கள்.\nசொந்தமாகத் தொழில் செய்யும் டாக்டர்கள்,\nவிமானம், கப்பல் ஆகியவற்றுக்கான டிராவல் ஏஜெண்டுகள்,\nஎன்று பலதரப்பட்டவர்களும் வரி செலுத்துகின்றனர். ஆனால் அவர்களுடைய வருவாய்க்கும், செலுத்தும் வரிக்கும் பெரும் இடைவெளி இருப்பது நமக்கே தெரிகிறது, ஆனால் என்ன காரணத்தாலோ அரசும் அதிகாரிகளும் அவர்களையெல்லாம் விட்டுவிடுகிறார்கள்.\nஇந் நிலையில் சமீபத்தில் கூடிய வருமானவரித்துறை தலை���ை ஆணையர்களின் மாநாட்டில் வரி ஏய்ப்பைக் கண்டுபிடிக்கவும், வரி ஏய்ப்பாளர்களை அடையாளம் காணவும் புதிய உத்திகளை வகுத்திருப்பதாகத் தெரிகிறது. இவை மனப்பூர்வமாக அமல்படுத்தப்பட்டால் வரி வருவாய் பலமடங்கு பெருகும், அரசின் செலவுகளுக்கு அதிக நிதியும் கிடைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.\n“”ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள வீடு அல்லது அடுக்குமனை வாங்குகிறவர்களின் ஆண்டு வருமானம் ரூ.20 லட்சத்துக்கு மேல் இருந்தால், அவர்களுடைய வருமான வரி கணக்கைத் தீவிரமாக ஆராய வேண்டும், வீட்டை ரூ.30 லட்சத்துக்கு மேல் விற்பவர்கள் கணக்கில் காட்டும் மூலதன ஆதாயத் தொகையைச் சரிபார்க்க வேண்டும், சொத்துகளை விற்ற வகையில் ரூ.2.5 லட்சத்துக்கு மேல் நஷ்டம் என்று கணக்கு காட்டினாலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்று ஆணையர்கள் மாநாட்டில் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.\nபங்குச்சந்தைத் தரகர்கள், பலசரக்குத் தரகர்கள் ஆகியோரையும் கண்காணிக்கத் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. பங்குச் சந்தையில் 12 மாதங்களுக்குள் மூலதன ஆதாயம் ரூ.25 லட்சம் பெற்றதாக கணக்கு காட்டுகிறவர்களின் வருமான வரி “ரிடர்ன்கள்’ இனி தீவிரமாக ஆராயப்படும்.\nவிவசாய வருமானத்துக்கு வரி போடுவதில்லை என்ற முடிவை அரசு எடுத்திருந்தாலும், சிலருடைய விவசாயக் கழனிகளிலும், தோட்டங்களிலும் மட்டும் -மழை பெய்தாலும் பெய்யாவிட்டாலும் -“”அமோக மகசூல்” ஆகி, அற்புதமாகப் பணம் கொழிக்கும் “”அபூர்வ பசுமைப் புரட்சி” எப்படி சாத்தியம் என்றும் ஆராய முடிவு செய்திருக்கிறார்கள்.\nவருமானத்தைக் கணக்கிடுவது மட்டும் அல்ல, அது முறையாக ஈட்டப்படுகிறதா என்பதையும் வருமானவரித்துறை அறிய வேண்டும். இல்லையென்றால் உரிய துறைகளுக்குத் தெரிவித்து தடுக்க வேண்டும். அப்போதுதான் அதன் கடமை முழுமை பெறும்.\nதமிழகத்தில் வருமான வரி மூலம் வருமானம் அதிகரிப்பு: மாநிலப் பொருளாதார முன்னேற்றத்திற்கு ஓர் அடையாளம்\nசென்னை, ஜூலை 27- கடந்த ஏழு ஆண்டுகளாகப் படிப்-படியாக, வருமான வரி மூலம் மத்திய அரசு பெறும் வருவாய் அதிகரிக்கிறது என்றும், இது தமிழ் நாட்டின் ஒட்டு மொத்-தப் பொருளாதார முன்-னேற்றத்தைக் குறிக்கிறது என்றும், சென்னை வருமான வரித் தலைமை ஆணையர் சி.ஆர். ரவிச்சந்திரன் ஜுன் 25+இல் கூறினார்.\n2000+2001+இல் இருந்து அதிகரித்து வரும் வரிமான வரி வசூல், கடந்த ஆண்டு மட்டும் 37 விழுக்காடு அதிகரித்-திருக்கிறது.\n2000+2001+இல் வசூலிக்கப்-பட்ட வருமான வரி ரூ.4,519 கோடி,\nஇந்த நிதியாண்டான 2007+08+இல் ரூ.17,402 கோடி வசூல் ஆகும் என மதிப்பிடப்-பட்டிருக்கிறது.\nசெய்தித் தொழில் நுட்பம், மற்றும் பிற தொழில் துறை-களில் முன்னேற்றமும், வரி வசூல் முறைச் சீர்படுத்தமும் வரி வசூல் அதிகரிப்பிற்குக் காரணங்கள் ஆகும்.\nவிழுந்து நொறுங்கும் வீடுகள்: அலறும் குடும்பங்கள்\nசென்னை, மே 30: 5-ம் வகுப்பு படிக்கும் மீனா, நண்பர்களுடன் தனது வீட்டில் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென வீட்டின் மேற்கூரை விழுந்து நொறுங்கியது. சாப்பாட்டில் மண். அலறியடித்து, வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர்.\nஇந்தச் சம்பவம் சென்னை சாந்தோம் அருகே உள்ள நொச்சிக்குப்பம் குடிசை மாற்று வாரியக் குடியிருப்பில் திங்கள்கிழமை நடைபெற்றது.\nமேற்கூரை விழுந்து நொறுங்கும் சம்பவம் அந்தப் பகுதியில் அன்றாடம் நடைபெறும் நிகழ்வாகி விட்டது என்பதால் யாரும் அவ்வளவு கவலைப்படவில்லை. காரணம், மேற்கூரை இடிந்து விழும் சம்பவம் அடிக்கடி நடைபெற்று வருகிறது.\n6 மாதங்களுக்கு முன்பு குடிசை மாற்று வாரியக் குடியிருப்பின் பால்கனி சுவர் இடிந்து விழுந்ததில் மாதவராஜ் என்பவர் உயிரிழந்தார்.\n“”சென்னையில் குடிசைகளை அகற்றி அப்பகுதியில் குடியிருப்புகளை கட்டும் திட்டம் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது நொச்சிக்குப்பத்தில் தான். 786 வீடுகள் கொண்ட குடியிருப்புகள், கடந்த 1972-ல் பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டன. கால மாற்றங்களால் தற்போது கட்டடங்கள் சேதமடைந்து வருகின்றன” என்றார் 75 வயதான ஆர்.எஸ்.மணி.\nவசதி படைத்தவர்கள் தங்களின் சேதமடைந்த வீடுகளை சரி செய்து கொள்கின்றனர்.\n“”கடந்த 6 ஆண்டுகளாக எங்களின் வீடுகள் மிக மோசமான நிலையில் உள்ளன. வீடுகளை முற்றிலும் இடித்து விட்டு புதிதாக கட்டித் தருவதாக அரசு அறிவித்துள்ளது. பயனாளிகள் பட்டியலை எடுத்தார்கள். அதன்பின்பு, எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என்றார் ஜெயசீலி.\n நொச்சிக்குப்பம் குடிசை மாற்று வாரியக் குடியிருப்பை ஒட்டி, நூற்றுக்கணக்கான குடிசை வீடுகள் உள்ளன. குடிசை மாற்று வாரியக் குடியிருப்பில் வசிப்போரின் வாரிசுகள், குடிசை வீடுகளில் வசிப்பதாகக் கூறப்படுகிறது.\n���”புதிதாக கட்டித் தருவதாக அரசு உறுதி அளித்துள்ள வீடுகளில் தங்களுக்கும் பங்கு வேண்டும் என குடிசைப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஆனால், அவர்களிடம் ரேஷன் அட்டை உள்ளிட்ட சான்றுகள் இல்லை. இதனால், வருவாய்த் துறை சார்பில் இரண்டு முறை பயனாளிகள் பட்டியல் வெளியிட்ட போதும், அப்பகுதியில் பெரும் குழப்பம் நிலவியது.\nஇதனால், என்ன செய்வதென்று தெரியாமல் அதிகாரிகள் தவித்து வருகின்றனர்” என்றார் அப்பகுதியைச் சேர்ந்த சேகர்.\nமாற்று இடம் வழங்கப்படவில்லை: “”நொச்சிக்குப்பத்தில் உள்ள சேதமடைந்த வீடுகளை இடிப்பதற்கு அரசு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. ஆனால், அங்கு இருப்பவர்களை வேறு இடங்களில் தங்க வைப்பதற்கான மாற்று இடம் வழங்கப்படவில்லை என்பதால், அப்பகுதி மக்கள் அங்கேயே குடியிருந்து வருகின்றனர்” என்கிறார் தென்னிந்திய மீனவர் நலச்சங்கத்தைச் சேர்ந்த பாரதி.\nஇதுகுறித்து குடிசை மாற்று வாரிய அதிகாரிகளிடம் கேட்ட போது,””சேதமடைந்த கட்டடங்களை இடித்து, புதிய கட்டடங்களை கட்டுவதற்கான வரைபடம் தயாராக உள்ளது. விரைவில் குடியிருப்புகள் கட்டப்படும்” என்றனர். எப்போது என்பதை தெளிவுபடுத்தவில்லை.\nகுறட்டை விடும் குடிசை மாற்று வாரியம்\nசென்னை கோட்டூர்புரம் குடிசை மாற்று வாரிய குடியிருப்புச் சுவர்களில் வைக்கப்பட்டிருக்கும் விளம்பரங்கள்.\nசென்னை, ஜூலை 15: சென்னையில் குடிசைப் பகுதி மாற்று வாரியத்தின் சுவர்கள் வருமானம் ஈட்டித் தருபவையாக மாறி வருகின்றன.\nஆனால், வருமானம் தொடர்பான வரவு -செலவு கணக்குகளைப் பராமரிப்பதில் தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரிய அதிகாரிகள் மெத்தனம் காட்டி வருகின்றனர்.\nசென்னையின் பல்வேறு பகுதிகளில் குடிசை மாற்று வாரிய குடியிருப்புச் சுவர்கள் இருந்தாலும், கோட்டூர்புரம் குடிசை மாற்று வாரிய குடியிருப்புச் சுவர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.\nஅங்குள்ள பிளாக் ஹெச்-8 முதல் ஹெச்-15 வரையுள்ள குடியிருப்புச் சுவர்களில் தனியார் விளம்பரங்களும், ஹெச்-5, 6, 7, 16 மற்றும் பிளாக் ஆர் -18, 19 ஆகிய குடியிருப்புச் சுவர்களில் முதல்வர் கருணாநிதியின் சட்டமன்ற பொன்விழா விளம்பர பேனர்களும் இடம்பெற்றுள்ளன.\nசுவர் விளம்பரங்களுக்கு ஆண்டுக்கு, சதுர அடிக்கு அதிகபட்சமாக ரூ. 10 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. விளம்பரப் பலகைகளை வைக்க ஆண்டுக்கு, சதுர அடிக்கு ரூ. 26 வசூலிக்கப்படுகிறது.\nஇந்தக் கட்டணங்கள் ஒவ்வொரு ஆண்டும் 10 சதவீதம் உயர்த்தப்படுகின்றன. பெரும்பாலும், இந்த விளம்பரங்கள் அனைத்தும் 1,200 சதுர அடி அளவில் அமைக்கப்படுகின்றன.\nஇதன்படி, கோட்டூர்புரம் குடியிருப்புப் பகுதிகளில் உள்ள ஆறு விளம்பரப் பலகைகள் மூலம் ஆண்டுக்கு ரூ. 2 லட்சமும், எட்டு சுவர் விளம்பரங்கள் மூலம் ரூ. 1 லட்சமும் அரசுக்கு வருமானம் வருகிறது.\nஇதே பகுதியில் தனியார் இடத்தில் வைக்கப்பட்டுள்ள விளம்பரங்களுக்கு சதுர அடிக்கு ரூ. 60 முதல் 70 வரை வசூலிக்கப்படுகிறது. இதன்மூலம் 1200 சதுர அடி கொண்ட ஒரு விளம்பரத்தின் மூலம் ஆண்டுக்கு ரூ. 84 ஆயிரம் வருமானம் தனியாருக்குக் கிடைக்கிறது.\nஆனால், குடிசைப் பகுதி மாற்று வாரிய குடியிருப்புகளில் வைக்கப்பட்டுள்ள விளம்பரத்துக்கு ஆண்டுக்கு ரூ. 32 ஆயிரம் மட்டுமே வசூலிக்கப்படுகிறது.\nபராமரிக்கப்படாத கணக்குகள்: இந்நிலையில் குடிசைப் பகுதி மாற்று வாரிய அலுவலகக் கணக்குப் பதிவேட்டில் இந்த விளம்பரங்கள் குறித்த சில கணக்குகள் 1-4-2003 வரை மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன.\nவிளம்பரக் கட்டணங்கள் வசூலிப்பது, விளம்பரக் காலம் முடிந்ததும், அந்த விளம்பரங்களை அழிப்பது உள்ளிட்ட பணிகளை கே.கே. நகரில் அமைந்துள்ள செயற் பொறியாளர் அலுவலகத்தினரும், எஸ்டேட் அலுவலரும் (ஈ.ஓ.7) செய்து வருவதாக குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.\nமேலும் இது குறித்த கணக்குகளையும், விவரங்களையும் அவர்கள் குடிசை மாற்று வாரிய அலுவலகத்துக்கு சரிவர தெரிவிக்காததால் கணக்குப் பதிவேட்டில் சரிவர இடம்பெறவில்லை எனவும் தெரிவித்தனர்.\nஇதனால் விளம்பரங்களுக்கு பணம் வசூலிக்கப்படுகிறதா அல்லது வசூலிக்கப்படும் பணம் வேறு வகையில் செலவழிக்கப்படுகிறதா என்பது மர்மமாக உள்ளது.\nஆளுங்கட்சி என்பதால்… அங்கு வைக்கப்பட்டுள்ள கருணாநிதி சட்டமன்ற பொன்விழா விளம்பர பேனர்களுக்கு கட்டணம் எதுவும் வசூலிக்கப்படுவதில்லை எனத் தெரிகிறது.\nபொன்விழா முடிந்து ஒரு மாதம் ஆன நிலையில், அந்த இடங்களில் தனியார் விளம்பர பலகைகளுக்கு அனுமதி அளித்தால் கூடுதல் வருமானம் கிடைக்கும் என்பது அதிகாரிகளின் கருத்து.\nஆனால், ஆளுங்கட்சி என்பதால் அந்த விளம்பரங்களை அகற்றுவதற்கு பயந்து அப்படியே விட்டுவைத்த���ள்ளனர் அதிகாரிகள்.\nஏற்கெனவே குறைந்த விலைக்கு விளம்பரங்களை வைக்க அனுமதிக்கும் நிலையில், வைக்கப்பட்டிருக்கும் விளம்பரங்களுக்கு முறையாக பணத்தை வசூலிக்காமலும், வசூலித்த பணத்தை சேர்க்கவேண்டிய இடத்தில் சரிவர சேர்க்காமலும் அரசுக்கும், குடிசை மாற்று வாரியத்துக்கும் இழப்பை ஏற்படுத்துவது ஏன் என்பதுதான் கேள்வி.\nநெட்டில் சுட்டதடா…: சுவாசிக்கும் முன் யோசி\nசென்னையில் ஒரு கார் மெக்கானிக் ஷாப். குளிர் சாதனம் பொருத்திய கார் ஒன்று சர்வீசுக்காக வந்து நிற்கிறது. ராத்திரி முதலாளி வீட்டுக்குக் கிளம்பின பிறகு, பட்டறையில் வேலை செய்யும் இரண்டு சிறுவர்கள் தூங்குவதற்கு ஆயத்தம் செய்கிறார்கள். காரில் ஏறிக் கதவைச் சாத்திக் கொண்டு என்ஜினை ஆன் செய்கிறார்கள். கோடையின் புழுக்கத்துக்கு இதமாக ஏ.ஸியை முழு வேகத்தில் திருப்பிக் கொள்கிறார்கள். நாள் முழுவதும் ஸ்பானர் பிடித்த களைப்பில் சுகமாகத் தூக்கத்தில் நழுவுகிறார்கள்…. ஆனால் காலையில் பார்க்கும்போது இருவரின் உயிரற்ற உடல்கள்தான் காரில் இருக்கின்றன. ஒரு காயமில்லை, ரத்தமில்லை, விஷம் சாப்பிட்ட அறிகுறியும் இல்லை. என்னதான் நடந்திருக்கும்\nசில மாதங்களுக்கு முன்னால் -பூனாவில் ஒரு கல்லூரி ஹாஸ்டல். பத்தொன்பது வயது மாணவி அர்ச்சனா, நள்ளிரவில் தனியாகப் படித்துக் கொண்டிருக்கிறார். டிசம்பர் குளிருக்கு எல்லாக் கதவு ஜன்னலும் நன்றாக அடைத்திருக்கிறது. திடீரென்று பவர் கட். மறுநாள் பரீட்சை என்பதால், ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்துக் கொண்டு படிப்பைத் தொடருகிறார் மாணவி. வட இந்தியா பக்கமெல்லாம் கிடைக்கும் வாசனை மெழுவர்த்தி; ஓர் அடி நீளம் இருக்கும். பெரிய சுடர்… சற்று நேரத்தில் அர்ச்சனாவின் கண் சொக்குகிறது. அப்படியே ஒரு பத்து நிமிடம் டேபிளில் சாய்ந்து தூங்கலாம் என்று நினைத்திருக்கலாம். ஆனால் அடுத்த நாள் காலையில் பரீட்சை எழுதுவதற்கு அர்ச்சனா இல்லை. விடுதி வார்டன் கதவை உடைத்துக் கொண்டு போய்ப் பார்த்தபோது கிடைத்த ஒரே சாட்சி, முழுவதும் எரிந்து முடிந்த மெழுகுவர்த்தியின் மிச்சங்கள்தான்.\nகத்தியின்றி ரத்தமின்றி ஏற்பட்ட இந்த மூன்று மரணங்களின் மர்மம், போஸ்ட் மார்ட்டத்தில்தான் தெரிய வந்தது. இவர்கள் எல்லோரும் கார்பன் மோனாக்ûஸடு வாயுவை சுவாசித்ததால் இறந்திர���க்கிறார்கள். இந்த கார்பன் மோனாக்ûஸடு (சுருக்கமாக கா.மோ.) என்பது கரியும், ஆக்ஸிஜனும் சரிவிகிதத்தில் கலந்தது. எங்கே எது எரிந்தாலும் இந்த வாயு வெளிப்படும். பொருள் எரிவதற்குப் போதுமான காற்று சப்ளை இல்லாவிட்டால் ஏராளமாக கா.மோ வாயுதான் உற்பத்தியாகும். வாகனங்கள், விறகு-கரி அடுப்பு, பர்னர் சரியில்லாத ஸ்டவ், ஜெனரேட்டர் செட்டுகள் எல்லாம் கார்பன் மோனாக்ûஸடைத் துப்பும் எமன்கள் (சிகரெட் புகைத்தாலும் சுருள் சுருளாக கா.மோ.தான் ஜாக்கிரதை). புகைபோக்கி வைத்துப் பாதுகாப்பாக வெளியே விட்டால் உலகம்தான் குட்டிச்சுவராகுமே தவிர, நமக்கு உடனடி ஆபத்தில்லை. அதுவே மூடின சின்ன அறையில், அல்லது காருக்குள் ஆளைச் சூழ்ந்துகொண்டால் சில நிமிடங்களில் மரணம்தான்.\nகார்பன் மோனாக்ûஸடைப் பார்க்க முடியாது. வாசனை எதுவும் இருக்காது என்பதால் கண்டுபிடிப்பது கஷ்டம். ரத்தத்தில் உள்ள ஹிமோக்ளோபினைக் குரங்குப் பிடியாகப் பிடித்துக் கொண்டு மூளையைச் செயலிழக்கச் செய்துவிடுவதால், எழுந்து ஜன்னலைத் திறக்கவேண்டும் என்ற எளிய செயலைக் கூடச் செய்ய முடியாமல் கை கால் ஓய்ந்துவிடும். உலகத்தில் வருடா வருடம் சில நூறு பேர் கார்பன் மோனாக்ûஸடைச் சுவாசித்து இறக்கிறார்கள். மேலை நாடுகளில் கா.மோ சூழ்ந்திருப்பதைக் கண்டுபிடிக்கக் கருவிகள் வைத்திருக்கிறார்கள். அதெல்லாம் கூடத் தேவையில்லை; நமக்கு கார்பன் மோனாக்ûஸடு பாதிப்பு ஏற்பட்டுக் கொண்டிருக்கிறதா என்பதை அறிவது சுலபம்: காற்று புகுந்து புறப்பட இடமில்லாமல் பெட்டி மாதிரி அடைபட்ட அறையில் இருக்கிறீர்களா அடுப்பு, கணப்பு, ஜெனரேட்டர் செட் ஏதாவது புகைகிறதா அடுப்பு, கணப்பு, ஜெனரேட்டர் செட் ஏதாவது புகைகிறதா தலை வலி, மறதி, மனக்குழப்பம், அசதி, வாந்தி என்று சித்த வைத்தியசாலை விளம்பரத்தில் வரும் அறிகுறிகள் ஏதாவது தெரிகிறதா தலை வலி, மறதி, மனக்குழப்பம், அசதி, வாந்தி என்று சித்த வைத்தியசாலை விளம்பரத்தில் வரும் அறிகுறிகள் ஏதாவது தெரிகிறதா ஆம் எனில் அனேகமாக நீங்கள் அளவுக்கு மீறி கா.மோ.வை சுவாசித்திருக்கக் கூடும். கதவைத் திறந்து வையுங்கள்; காலாற நடந்து போய் சுத்தமான காற்றை நெஞ்சில் நிரப்பிக் கொண்டு வாருங்கள்; சரியாகிவிடும். கார்பன் மோனாக்ûஸடிலிருந்து தப்பிக்க ஒரே வழி, காற்றோட்டம் ஏற்படுத்துவதுதான். ���ாரில் போனால், எஞ்சினை ஓட விட்டுக் கொண்டு ஒரே இடத்தில் நீண்ட நேரம் நிற்கக்கூடாது.\nமூடிய அறைக்குள்தான் இந்த ஆபத்து என்றால், நாகரிக உலகில் ஜன்னலைத் திறந்து வைத்தால் வெளியிலிருந்து வேறுவிதமான பேராபத்து காத்திருக்கிறது போபால் நகரத்தில் யூனியன் கார்பைட் கம்பெனியிலிருந்து விஷவாயு கசிந்து ஆயிரக்கணக்கானவர்கள் இறந்ததை, இறந்து கொண்டிருப்பதை மறக்க முடியுமா போபால் நகரத்தில் யூனியன் கார்பைட் கம்பெனியிலிருந்து விஷவாயு கசிந்து ஆயிரக்கணக்கானவர்கள் இறந்ததை, இறந்து கொண்டிருப்பதை மறக்க முடியுமா அந்த மரண இரவில், கதவு ஜன்னல்களை டைட்டாக அடைத்துக்கொண்டு ஏ.ஸி. அறையில் தூங்கியவர்கள் பலர் பிழைத்துக் கொண்டார்கள். தொழிற்சாலைகளின் விஷ வெளிப்பாடுகளால் உடனடியாக மரணம் நேர்ந்தால்தான் தலைப்புச் செய்தியாகிறது; ஆனால் பல ஊர்களில், எந்தப் பேப்பரிலும் பிரசுரமாகாமல் தினம் கொஞ்சம் கொஞ்சமாக ஜனம் செத்துக் கொண்டுதான் இருக்கிறது. அவர்களுடைய அவல ஓலத்தைக் கேட்க முடியாமல் அதிகாரிகள் காதில் சில்லறை நாணயங்கள் அடைத்துக் கொண்டிருக்கிறது போலிருக்கிறது.\nகடலூருக்குப் பக்கத்தில் சில கிராமங்கள் இருக்கின்றன. அவற்றின் பக்கம் மாலை வேளைகளில் ஒரு கிலோ மீட்டர் வாக்கிங் போனால் விதவிதமான வாசனைகள் மூக்கைத் துளைக்கும். நெயில் பாலிஷ், கொசுவர்த்திச் சுருள், முட்டைக்கோஸ், அழுகின சப்போட்டாப் பழம், செத்த எலி, என்று பத்தடிக்கு ஒரு நறுமணம். அங்கே இருக்கும் சிப்காட் தொழிற்பேட்டையின் ரசாயன ஆலைகளிலிருந்து வெளியாகும் கெமிக்கல் புகைதான் இத்தனை விதத்தில் நாறுகிறது. இடிப்பாரை இல்லாத ஏமரா அரசாங்கம், 1980 வாக்கில் தொழிலை வளர்க்கிறேன் பேர்வழி என்று கண்ட கெமிக்கல் தொழிற்சாலைகளுக்கும் வரிவிலக்கு, விதி விலக்கு எல்லாம் கொடுத்துப் புகுந்து விளையாடச் சொல்லிவிட்டு ஒதுங்கிக் கொண்டுவிட்டது. அவர்கள் அம்மோனியா, அசிடேட் என்று அகர வரிசைப்படி ஆரம்பித்து ஊரிலுள்ள அத்தனை விஷப் பொருள், வேதிப் பொருள்களையும் உற்சாகமாக ஊதித் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். பொழுதன்னிக்கும் இதைச் சுவாசித்துக் கொண்டிருக்கும் உள்ளூர் மக்களுக்குத்தான் பாவம், போக்கிடமே இல்லை. சில சமயம் அவர்கள் இருமல் தாங்க முடியாமல் காறித் துப்புகிற கோழை கூட பஞ்சுமிட்டாய் நிறத்தில் வருகிறது. பயங்கரம்\nநிலக்கரிச் சுரங்கங்களில் வேலை செய்பவர்களுக்கு நிமோகோனியாசிஸ் என்ற வியாதி வரும். கரித் தூசியைச் சுவாசித்து சுவாசித்து, நுரையீரல்கள் முழுவதும் ரயில் இஞ்சினின் பாய்லர் மாதிரி கறுத்துவிடும். சீக்கிரமே வி.ஆர்.எஸ். வாங்கிக் கொண்டு கொடைக்கானல் மாதிரி நிறைய இயற்கைக் காற்று கிடைக்கும் ஊரில் போய் செட்டில் ஆகிவிட்டால் ஓரளவுக்கு உடல் தேற வாய்ப்பு உண்டு. மணல் அள்ளுவது, கல் குவாரி வேலை போன்றவை செய்பவர்களுக்காக இதைவிட அருமையான ஒரு வியாதி இருக்கிறது: ‘நிமோனோ…’ என்று ஆரம்பித்து, இடையில் ஏகப்பட்ட எழுத்துகளை இட்டு நிரப்பி, ‘… கோனியாசிஸ்’ என்று முடியும் 45 எழுத்து வியாதி. இந்த நுரையீரல் நோயின் பெயர்தான் இப்போதைக்கு ஆங்கில அகராதியிலேயே மிக நீளமான வார்த்தை (பெருமையாகச் சொல்லிக் கொள்ளவாவது உதவும்.)\nடோக்கியோ போன்ற பெரு நகரங்களில் டிராபிக் போலீஸ்காரர்கள் நாள் முழுவதும் வாகனப் புகையில் நிற்பதால் அவர்களுக்கு ஆக்ஸிஜன் முகமூடி கொடுத்திருக்கிறார்கள். நம்ம ஊரிலும் இதற்கு சற்றும் குறையாத மாசுதான். தூசுதான். ஆனால் முகத்தில் சும்மா ஒரு கர்சீப் சுற்றிக்கொண்டு காவலர்கள் கடமையாற்றுவதைப் பார்க்கும்போது அனுதாபம் ஏற்படுகிறது. (அடுத்த முறை அந்தப் பத்து ரூபாயைக் கொடுக்க நேரும்போது பல்லைக் கடிக்காமல் கொடுத்தால் என்ன) மேலை நாடுகளில் ஆக்ஸிஜன் பார்லர்கள் இருக்கின்றன.\nஇவற்றில் ஒரு கட்டணம் செலுத்தினால் கொஞ்ச நேரம் சுத்தமான காற்றைச் சுவாசித்து விட்டு வரலாம். இப்போது சென்னை உள்படப் பல நகரங்களிலும் வந்துவிட்டது. நாம் சாய்வு நாற்காலியில் ஓய்வாகப் படுத்திருக்க, பின்னணியில் அமைதியான இசை ஒலிக்க, கிராம்பு சந்தனம் என்று மெல்லிய நறுமணம் கலந்த ஆக்ஸிஜன் ஒரு குழாய் வழியே மூக்கில் இறங்க, க்ரெடிட் கார்டு கடன் தொல்லைகளைக் கூட மறந்து மனது அமைதியாகும் அந்த நிலையைத்தான் ஞானிகள் பேரின்பம் என்றார்கள். இதற்காகும் செலவு அரை மணி மூச்சு விடுவதற்கு இருநூற்றைம்பது ரூபாய் வரை ஆகும்.\nகவலைப்படாதீர்கள். இப்போது நாம் குடி தண்ணீரைக் காசு கொடுத்து வாங்குவதில்லையா அது போல மூச்சுக் காற்றையும் எல்லோரும் விலைக்கு வாங்கித்தான் சுவாசிக்க வேண்டும் என்ற நிலை கூடிய சீக்கிரம் வரும்போது, ஆக்ஸிஜன் விலையும் கணிசமாகக் குறைந்துவிடும்.\nகல்கத்தா பொலிஸாருக்கு பிராணவாயு ஊக்குவிப்புக் கருவிகள்\nஇந்திய நகரான கல்கத்தாவில் தெருக்களில் பணிபுரியும் போக்குவரத்துப் பொலிஸார், அங்கு சுற்றாடலில் காணப்படும் மாசுபடிந்த வாயுவின் பாதிப்பைத் தவிர்த்துக் கொள்வதற்காக, அவர்களுக்கு பிராண வாயுவின் மட்டத்தை ஊக்குவிக்கும் சிறப்புக் கருவிகள் வழங்கப்பட்டுள்ளதாக அந்த நகரப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\n8 மணிநேர பணியை முடித்த பிறகு குறைந்தபட்சம் பொலிஸார் 20 நிமிடங்களுக்காவது பிராணவாயுவைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர்களுக்குப் பணிக்கப்பட்டுள்ளதாக, கல்கத்தாவின் போக்குவரத்துப் பொலிஸின் தலைவர் கூறியுள்ளார்.\nஅந்த நகரவாசிகளில் சுமார் 70 வீதமானவர்கள், ஒருவகையான சுவாசக் கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களில் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டவர்களில் போக்குவரத்துப் பொலிஸாரும் அடங்குகிறார்கள் என்றும் தேசிய புற்றுநோய் நிறுவனம் அண்மையில் வெளியிட்ட அறிக்கை ஒன்றை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nநாளிதழ் அலுவலகத் தாக்குதலில் 3 பேர் இறந்தது எப்படி\nமதுரை, மே 10: மதுரை தினகரன் நாளிதழ் அலுவலகம் மீது நடந்த தாக்குதலில் தீயில் சிக்கி 2 பொறியாளர்களும், காவலாளியும் புதன்கிழமை உயிரிழந்தனர்.\nகாவலாளி முத்துராமலிங்கம் ஆகியோர் அலுவலக அறைகளுக்குள் சிக்கி உயிரிழந்தனர்.\nஅவர்களது சடலம் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.\nவினோத்குமார்: பொறியாளர் வினோத்குமாரின் தந்தை முருகேசன். தாய் பூங்கொடி. மதுரை வானமாமலை நகர் நேரு தெருவில் வசித்து வருகின்றனர்.\nமுருகேசன் கட்டடங்களுக்கு மார்பிள் போடும் காண்டிராக்ட் தொழில் செய்துவருகிறார்.\nகம்ப்யூட்டர் பிரிவில் பி.இ. பட்டம் பெற்ற வினோத்குமாருக்கு திருமணம் ஆகவில்லை. இவரது தம்பி கார்த்திக்பாண்டியன் கேட்டரிங் கல்லூரியில் படித்து வருகிறார்.\nகோபிநாத்: ராமநாதபும் மாவட்டம், சக்கரைக் கோட்டையைச் சேர்ந்த கோபிநாத், கம்ப்யூட்டரில் பி.இ. பட்டம் பெற்றவர். இவரது சகோதரர் மதுரையில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார்.\nஇவரது தந்தை கோகுலதாஸ் மின்வாரிய உதவிப் பொறியாளராக உள்ளார். தாயார் கோகுலவள்ளி.\n: ஊழியர்கள் இறந்ததை நேரில் பார்��்த ஊழியரிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:\nகருத்துக்கணிப்பு வெளியானதை அடுத்து கும்பல் கும்பலாக வந்த பலர் எங்கள் அலுவலகத்தின் முன் பத்திரிகை எரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nகாலை 10 மணிக்கு வந்த கும்பல் கல்வீசித் தாக்குதலில் ஈடுபட்டதால் பெண் ஊழியர்கள் பலரையும் பத்திரமாக வீடுகளுக்கு அனுப்பி வைத்தோம்.\nபின்னர் 11 மணியளவில் அட்டாக் பாண்டி தலைமையில் வந்த கும்பல் பெட்ரோல் குண்டுகளை அலுவலகத்தின் வரவேற்பறை, கணினி அறை, வாகனம் நிறுத்துமிடம் உள்ளிட்ட 6 இடங்களில் வீசினர். இதனால், தீ மளமளவென பரவியது. தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தும் உடனடியாக வரவில்லை. போலீஸ் நடவடிக்கையும் தாமதமாக இருந்தது. இதனையடுத்து அலுவலகம் புகையால் சூழப்பட்டது. பலரும் தப்பி வெளியேறினோம். இந் நிலையில் கம்ப்யூட்டர் பொறியாளர்கள் கோபிநாத், வினோத்குமார் ஆகியோர் தங்கள் அறையில் சிக்கி மூச்சுத்திணறி இறந்தனர்.\nதீயணைப்புத் துறையினர் வந்து நீண்ட நேரத்துக்கு பிறகே 2 பேரையும் மீட்க முடிந்தது. காவலாளி முத்துராமலிங்கம் சடலத்தை மாலையில் தான் மீட்கமுடிந்தது என்றனர்.\nபலியான மூவரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 15 லட்சம் நிதியுஉதவி: கலாநிதி மாறன்மதுரை, மே 10 மதுரை தினகரன் நாளிதழ் அலுவலகத்தில் தீயில் சிக்கி உயிரிழந்த 3 பேர் குடும்பத்தினருக்கும், தலா ரூ. 15 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறன் தெரிவித்தார்.மதுரையில் புதன்கிழமை பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதலுக்குள்ளான தினகரன் அலுவலகத்தை நேரில் பார்வையிட்டு, தாக்குதலில் இறந்த ஊழியர்களுக்கு அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்கும்வரை போராடுவோம். திமுக தலைவர் கருணாநிதி தலைமையிலான ஆட்சியில், இச் சம்பவம் நடந்திருப்பது வருத்தமளிக்கிறது.இது தனிநபர் மீது நடந்த தாக்குதல் அல்ல. பத்திரிகை சுதந்திரத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்றார்.கருத்துக் கணிப்பு தேவையில்லை என்ற நோக்கில் முதல்வர் கருணாநிதியே கூறியுள்ளாரே எனச் செய்தியாளர் கேட்டதற்கு, அதற்கு 3 பேர் சாவுதான் தீர்வாகுமா எனச் செய்தியாளர் கேட்டதற்கு, அதற்கு 3 பேர் சாவுதான் தீர்வாகுமா என வினவினார்.தாக்குதலின் போது பாதுகாப்புக்கு நின்ற போலீஸôர் வேடிக்கை பார்த்ததாகக் கூறப்படுகிறதே, இதற்கு யார் காரணம் என வினவினார்.தாக்குதலின் போது பாதுகாப்புக்கு நின்ற போலீஸôர் வேடிக்கை பார்த்ததாகக் கூறப்படுகிறதே, இதற்கு யார் காரணம் எனக் கேட்டதற்கு, நீங்கள் (செய்தியாளர்கள்) நினைப்பதைத்தான் நாங்களும் நினைக்கிறோம் எனப் பதிலளித்தார் கலாநிதி மாறன்.\nஇச் சம்பவத்துக்கு மு.க அழகிரியின் தூண்டுதலே காரணம் என, சன் குழுமத்தின் தலைமை நிர்வாக அலுவலர் ஆர்.எம். ரமேஷ் தெரிவித்தார்.\nமதுரையில் மறியல்} 7 பஸ்கள் உடைப்பு: மேயர், துணை மேயர் உள்பட 200 பேர் மீது வழக்குமதுரை, மே 10: தமிழக முதல்வரின் அரசியல் வாரிசு யார் என்பது தொடர்பாக தினகரன் நாளிதழ் வெளியிட்ட கருத்துக் கணிப்புக்கு கண்டனம் தெரிவித்து மதுரையில் அரசு பஸ்கள் உள்ளிட்ட 7 பஸ்கள் புதன்கிழமை சேதப்படுத்தப்பட்டன.இது தொடர்பாக 7 பேரை போலீஸôர் கைது செய்தனர். மதுரை மாநகராட்சி மேயர் கோ.தேன்மொழி, துணை மேயர் பி.எம்.மன்னன், மாநகராட்சிக் கவுன்சிலர்கள் உள்ளிட்ட 200 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.தினகரன் நாளிதழில் வெளியான கருத்துக் கணிப்புக்கு கண்டனம் தெரிவித்து மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள் புதன்கிழமை காலையிலிருந்தே மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதியில் தினகரன் நாளிதழ்களை எரித்துப் போராட்டம் நடத்தினர்.திமுகவின் 4-ம் பகுதிச் செயலர் எம்.ஜெயராமன் தலைமையில் சுமார் 40 பேர் ஆரப்பாளையம் பஸ் நிலையத்தில் கூடி அந்த நாளிதழ்களை எரித்தனர். மேலும், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 4 அரசு பஸ்களை கல் வீசியும், கட்டையால் தாக்கியும் சேதப்படுத்தினர்.மேயர் கோ.தேன்மொழி தலைமையில் மதுரை பெரியார் பஸ் நிலையம் கட்டபொம்மன் சிலை அருகே பஸ் மறியலில் ஈடுபட்டனர். அப்போது, சிலர் அங்கிருந்த பஸ்ûஸ கல் வீசித் தாக்கி சேதப்படுத்தினர். உத்தங்குடி பகுதியில் நடைபெற்ற மறியல் சம்பவத்தில் தனியார் பஸ்ûஸயும், அரசு பஸ்ûஸயும் சிலர் சேதப்படுத்தினர்.இதேபோல், மணிநகரத்தில் திமுக பிரமுகர் சரவணன் தலைமையிலும், கோரிப்பாளையம் தேவர் சிலை அருகே 1-ம் பகுதிச் செயலர் ரவிச்சந்திரன், மகால் பகுதியில் தொண்டர் அணி அமைப்பாளர் வி.பி.பாண்டி தலைமையிலும், நேதாஜி சிலை அருகே 38-வது பகுதிச் செயலர் கே.பி.செல்வம் தலைமையிலும��� மறியலில் ஈடுபட்டனர்.\nமதுரையில் முனிச்சாலை, விரகனூர் சுற்றுச்சாலை உள்ளிட்ட 35-க்கும் மேற்பட்ட இடங்களில் மறியல் நடைபெற்றது.\nஇதனால் ஆங்காங்கே கடும் போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டது.\nஇதுகுறித்து மதுரை போலீஸ் கமிஷனர் ஏ.சுப்பிரமணியன் கூறியது: பல்வேறு இடங்களில் நாளிதழ்கள் எரிப்பு மற்றும் பஸ் மறியலில் ஈடுபட்ட மதுரை மேயர், துணை மேயர், சில கவுன்சிலர்கள் உள்ளிட்ட 200 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇதுதொடர்பாக முதல்கட்ட நடவடிக்கையாக மதுரை நகரில் 7 பேரையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 23 பேரையும் கைது செய்துள்ளோம். மேலும், நகரில் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம் என்றார்.\nகலைஞரின் அரசியல் வாரிசு யார் கலைஞர் கருணாநிதியின் அரசியல் வாரிசாக யார் வர வேண்டும் என விரும்புகிறீர்கள் கலைஞர் கருணாநிதியின் அரசியல் வாரிசாக யார் வர வேண்டும் என விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு தமிழக அளவில் 70 சதவீதம் மக்கள் மு.க.ஸ்டாலின் என்று பதிலளித்துள்ளனர். மு.க.அழகிரி என்று 2 சதவீதம் பேரும், கனிமொழி என்று 2 சதவீதம் பேரும் பதில் அளித்தனர். 20 சதவீத மக்கள் வேறு பெயர்களை பதிலாக தெரிவித்தனர். 6 சதவீதம் பேர் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.“ஸ்டாலின்தான் கலைஞரின் அரசியல் வாரிசு’’ என அதிகம் பேர் சொல்லியிருப்பது\nகோவை பகுதியில்தான். அங்கு 78 சதவீத மக்களிடம் இந்தக் கருத்து காணப்படுகிறது. அதனையடுத்து\nவேலூர் பகுதியில் 77 சதவீதம் பேரும்,\nதிருச்சி பகுதியில் 71 சதவீதம் பேரும் இக்கருத்தை தெரிவித்துள்ளனர். மாநில சராசரியை விட சற்று குறைவாக\nசென்னையில் 68 சதவீதம் பேர் ஸ்டாலின் பெயரை குறிப்பிட்டனர்.\nமதுரையில் இந்த சதவீதம் 67 ஆக,\nபுதுச்சேரியில் 65 ஆக உள்ளது.\n“அரசியல் வாரிசு அழகிரி’’ என்று கூறியிருப்பவர்கள் எண்ணிக்கை\nமதுரையை விட நெல்லையில் அதிகமாக இருக்கிறது.\nமதுரையில் 6 சதவீதம் பேரும்\nநெல்லையில் 11 சதவீதம் பேரும் அழகிரி பெயரை சொல்லியிருக்கிறார்கள்.\nபுதுச்சேரியில் 2 சதவீதம் பேரும்,\nநாகர்கோவில் ஆகிய பகுதிகளில் தலா 1 சதவீதம் பேரும் அழகிரிதான் கலைஞரின் அரசியல் வாரிசு என்ற கருத்தை தெரிவித்திருக்கிறார்கள்.\nசேலத்தில் அதற்கும் குறைவானவர்கள் இக்கருத்தை வெளியிட்டுள்ளனர்.\n“கனிமொழியே க��ைஞரின் அரசியல் வாரிசு’’ என்று\nமதுரையில் 5 சதவீத மக்களும்\nசேலத்தில் 4 சதவீதம் பேரும் கூறியிருக்கின்றனர். இந்த எண்ணிக்கை\nநாகர்கோவில் பகுதியில் 2 சதவீதமாகவும் இருக்கிறது.\nகோவை பகுதிகளில் தலா 1 சதவீதம் பேர் கனிமொழி பெயரை குறிப்பிட்டனர்.\nஇந்த மூன்று பேரை தவிர வேறு பெயர்களை சொன்னவர்கள் சென்னையில் அதிகம். 31 சதவீத சென்னைவாசிகள் அத்தகைய கருத்து தெரிவித்தனர். சேலத்தில் 23, வேலூர், கோவையில் தலா 19, நாகர்கோவில் பகுதியில் 18, திருச்சியில் 16, புதுச்சேரி பகுதியில் 15 சதவீதம் மக்கள் இவ்வாறு வேறு பெயர்களை குறிப்பிட்டுள்ளனர்.\nஸ்டாலின் பெயரை முன்மொழிந்தவர்களில் 33 சதவீதம் பேர் “அரசியலில் அவர் அனுபவசாலி’’ என்ற காரணத்தால் அவரை குறிப்பிட்டதாக சொல்கின்றனர். வேலூர் (40), புதுச்சேரி (38), கோவை (37) சேலம் (35) பகுதிகளில் மாநில சராசரியை விடவும் அதிகமானவர்கள் ஸ்டாலினின் அரசியல் அனுபவத்தை காரணமாக சுட்டிக் காட்டியுள்ளனர். சென்னை, மதுரை, நெல்லை ஆகிய இடங்களில் தலா 32 சதவீதம் பேரிடம் இதே கருத்து வெளிப்பட்டது. “கட்சியிலும் ஆட்சியிலும் பல பொறுப்புகளை வகித்திருப்பது ஸ்டாலினுக்குரிய பிளஸ் பாயின்ட்’’ என்று பெரும்பாலானவர்கள் சுட்டிக்காட்டினர்..\nசிறப்பாக செயல்படும் மத்திய அமைச்சர்கள் யார் தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களில் மிகவும் சிறப்பாக செயல்படுபவர் தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர்\nதயாநிதி மாறன் என்று தமிழக அளவில் 64 சதவீத மக்கள் கூறியுள்ளனர்.\n27 சதவீத மக்கள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் பெயரை குறிப்பிட்டுள்ளனர்.\nகப்பல் மற்றும் தரைவழி போக்குவரத்து அமைச்சர் டி.ஆர். பாலு பெயரை 7 சதவீதம் பேர் தேர்வு செய்தனர்.\nஒரு சதவீதம் பேர் சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி பெயரை குறிப்பிட்டுள்ளனர்.\nவேலூரில் அதிகபட்சமாக 79% பேர் எங்கள் சாய்ஸ் தயாநிதி மாறன் என கூறியுள்ளனர்.\nகோவையில் தலா 73 சதவீதம் பேரும்,\nசென்னையில் 61 சதவீதம் பேரும் சிறந்த அமைச்சராக தயாநிதி மாறனை தேர்வு செய்துள்ளனர்.\nநெல்லையில் 53% பேர் தயாநிதி மாறன் மிகச் சிறப்பாக செயல்படுவதாக கூறியுள்ளனர்.\nஅமைச்சர் சிதம்பரம் நன்றாக செயல்படுகிறார் என்று\nமதுரையில் 36 சதவீதம் பேரும்\nசென்னையில் 24 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்.\nடி.ஆர்.பாலுவின் செயல்பாடு நன்றாக இருப்பதாக தெரிவித்தவர்கள்\nசென்னை மக்களில் 11 சதவீதம் பேர் பாலு சிறப்பாக செயலாற்றுவதாக கூறினர்.\nசுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணியின் செயல்பாடு பிடித்திருப்பதாக\nபுதுச்சேரி பகுதியில் 4 சதவீதம் பேர் கூறியிருக்கின்றனர்.\nசென்னையில் இந்த கருத்து கொண்டிருப்பவர்களின் சதவீதம் 2.\nநெல்லையில் தலா 1 சதவீதம்.\nநாகர்கோவிலில் யாரிடமும் இக்கருத்து வெளிப்படவில்லை.\nஒரு ரூபாயில் இந்தியா முழுவதும் போனில் பேசும் வசதி,\nபன்னாட்டு தொலைத் தொடர்பு நிறுவனங்களின் தமிழக வருகை ஆகிய காரணங்களால் தயாநிதி மாறனின் செயல்பாட்டை சிறந்ததென குறிப்பிட்டதாக 73 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.\nஇளமைத் துடிப்புடன் அவர் செயலாற்றுவது தங்களைக் கவர்ந்ததாக 24 சதவீதம் பேர் குறிப்பிட்டனர்.\nஇந்திய பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் செல்வதற்கு சரியான வழி காட்டுகிறார் என்று சிதம்பரம் பெயரை வழி மொழிந்தவர்களில் 52 சதவீதம் பேர் கூறினர். நிதித் துறையை அரசியல்வாதி போல் அல்லாமல் நிபுணர்போல அவர் கையாள்வதாக 11 சதவீதம் மக்கள் கருத்து கூறினர்.\nஅமைச்சர் பாலு பெயரை குறிப்பிட்டவர்களில் பெரும்பாலானோர் சேது சமுத்திர திட்டத்தில் அவர் காட்டும் ஈடுபாட்டை காரணமாக கூறினர். சென்னை பகுதியில் உள்ளவர்களில் அதிகமானவர்கள் தேசிய நெடுஞ்சாலை மேம்பாடு மற்றும் புதிய மேம்பாலங்கள் கட்டுவதில் அவரது ஆர்வத்தை சுட்டிக்காட்டினர்.\nஅமைச்சர் அன்புமணி சிறப்பாக செயல்படுவதாக குறிப்பிட்டவர்களில் பெரும்பாலானவர்கள் நாட்டில் புகை பிடிக்கும் பழக்கத்தை ஒழிக்க அவர் எடுக்கும் முயற்சிகள் தங்களை கவர்ந்ததாக தெரிவித்தனர்.\nகருணாநிதி பதவி விலக வேண்டும் } விஜயகாந்த்சென்னை, மே 10: மதுரையில் “தினகரன்’ பத்திரிகை அலுவலகம் மீது நடைபெற்ற தாக்குதலில் மூவர் உயிரிழந்ததற்கு தார்மீக பொறுப்பேற்று முதல்வர் கருணாநிதி பதவி விலக வேண்டும் என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.இதுகுறித்து அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:மதுரையில் புதன்கிழமை காலை “தினகரன்’ அலுவலகமும் சன் டி.வி. அலுவலகமும் தி.மு.க. ரவுடிகளால் தாக்கப்பட்டுள்ளன. பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதில் வெளியே வர முடியாமல் மூன்று பணியாளர்கள் உயிரிழந்துள்ளனர்.அவர்கள் தங்களைக் காப்பாற்ற சொல்லி கூக்குரலிட��டும் யாரும் முன்வரவில்லை. காவல்துறையினர் கைகட்டிக் கொண்டு இருந்தனர். அரசு பஸ்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. இந்த வன்முறை சம்பவங்களால் மதுரை மாநகரமே வெறிச்சோடி கிடக்கிறது.மதுரை மாநகரில் இவ்வளவு அத்துமீறிய செயல்கள் நடைபெற்றும் மாவட்ட நிர்வாகம், காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறை அங்கேயே இருந்தும் யாரால் கைகள் கட்டப்பட்டு இருந்தன என்று மக்கள் அறிய விரும்புகிறார்கள்.மக்களின் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்புத் தர வேண்டியது ஒரு அரசின் கடமை ஆகும். தீ பரவாமல் தடுத்திருக்க வேண்டியது தீயணைப்புத்துறையின் கடமையாகும். ஆனால் எல்லாத் தரப்பினரையும் செயலிழக்க வைத்தது எது\nஏற்கெனவே, மதுரையில் முன்னாள் அமைச்சர் கிருஷ்ணன் படுகொலைக்குப் பிறகு மக்கள் நடக்கவே பயப்படுகிறார்கள். இன்றைய வன்முறை வெறியாட்டத்திற்குப் பிறகு மதுரையில் மக்கள் நிம்மதியாக இருக்க முடியுமா என்பதே கேள்விக்குறி ஆகிவிட்டது.\nதர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டதோ, அதேபோன்று இந்த படுகொலையிலும் பாரபட்சமற்ற முறையில் விசாரித்து உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்து தூக்குத் தண்டனை வழங்க வேண்டும்.\nதனது குடும்பப் பிரச்சினை காரணமாக மக்களுக்கு ஏற்பட்டுள்ள அவ நம்பிக்கையைப் போக்க, முதல்வர் கருணாநிதி தார்மீக பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.\nஇந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன்: காட்டுமிராண்டித் தனமான இத்தாக்குதலில் ஈடுபட்டவர்கள் யாராக இருப்பினும் அவர்கள் மீது பாரபட்சமற்ற முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். பத்திரிகைத்துறையினருக்கு தக்க பாதுகாப்பு வழங்கிட வேண்டும்.\nமார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் என். வரதராஜன்: மதுரையில் மு.க. அழகிரியின் ஆதரவாளர்களின் ஜனநாயக விரோதமான வன்முறை நடவடிக்கைகளை மார்க்சிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. வன்முறையாளர்கள் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nமு.க. அழகிரி உள்ளிட்டோர் மீது புகார்மதுரை, மே 10: மதுரை தினகரன் அலுவலகத்தில் பெட்ரோல் குண்டுகள் வீசி தீவைத்ததில் 3 ஊழியர்கள் உயிரிழந்தனர். இது தொடர்பாக முதல்வரின் மகன் மு.க.அழகிரி மற்றும் அவரது ஆதரவாளர���கள் மீது புகார் செய்யப்பட்டுள்ளது.அழகிரிக்கு ஏற்கெனவே ஒரு வழக்கில் வழங்கப்பட்டுள்ள ஜாமீனை ரத்துசெய்யவேண்டும் என்றும் தினகரன் நாளிதழ் நிர்வாகம் கோரியுள்ளது.முதல்வர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி 1980 -ஆம் ஆண்டு தனது குடும்பத்துடன் மதுரையில் குடியேறினார். முரசொலியின் மதுரைப் பதிப்பை கவனிக்கும் பணியில் ஈடுபட்டார்.இதையடுத்து கட்சியின் தென்மாவட்ட நிர்வாகத்தின் அதிகார மையமாகவும் அவர் விளங்கினார். இந் நிலையில் மூத்த நிர்வாகிகள் சிலருடன் அவருக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளை அடுத்து மீண்டும் 1984-ல் குடும்பத்துடன் சென்னைக்குச் சென்றார்.பின்னர் 2 ஆண்டுகள் கழித்து மீண்டும் மதுரையில் குடியேறிய அவர், பல்வேறு தொழில் நிறுவனங்களைத் தொடங்கினார்.இந் நிலையில் தினகரன் நாளிதழில் முதல்வரின் அரசியல் வாரிசு யார் என வெளியான கருத்துக்கணிப்பில் அழகிரிக்கு 2 சதவிகிதம் மட்டுமே ஆதரவு இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.\nஇச் செய்தி அவரது ஆதரவாளர்களிடம் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் அந்த நாளிதழைத் தீ வைத்தும், அலுவலகத்தில் பெட்ரோல் குண்டுகளை வீசியதாக அந் நிறுவனத்தினரே பேட்டியில் குறிப்பிட்டுள்ளனர்.\nபத்திரிகை நிறுவனத்தினர் அளித்த புகாரின் பேரில், மு.க. அழகிரி மற்றும் அவரது ஆதரவாளர் அட்டாக் பாண்டி உள்ளிட்ட பலர் மீது ஒத்தக்கடை போலீஸôர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.\nதமிழகத்தில் பத்திரிகை அலுவலகத்தின் மீது நடத்தப்பட்டத் தாக்குதலில் மூன்று பேர் பலி\nதமிழகத்திலிருந்து வெளிவரும் தினகரன் நாளிதழின் மதுரை அலுவலகம் மீது இன்று நடத்தப்பட்டத் தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர்.\nதமிழகத்திலிருந்து வெளியாகும் தினகரன் நாளிதழின் இன்றைய(புதன்கிழமை) பதிப்பில், தமிழக முதல்வர் கருணாநிதியின் அரசியல் வாரிசு யார் என்பது குறித்த கருத்துக்கணிப்புபின் முடிவுகள் வெளியாகியிருந்தன. இதில் மதுரையில் 67 சதவீதம் பேர் மு.க.ஸ்டாலினையும், 6 சதவீதம் பேர் மு.க.அழகிரியையும் குறிப்பிட்டிருந்தனர். இந்தக் கருத்துக்கணிப்பின் முடிவு மதுரையில் தனது செல்வாக்கை குறைத்துவிட்டதாக அழகிரி அவர்கள் கருதியதாகவும், காலையில் பத்திரிகை வெளியானது முதலே தமது அலுவலகத்திற்கு மிரட்டல்கள் வந்ததாகவும் தினகரன் பத்திரிகையின் மதுரை பதிப்பின் ஆசிரியர் முத்துப்பாண்டியன் தெரிவித்தார்.\nஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் மதுரை மேயர்\nஇதையடுத்து மதுரை மேயர் தேன்மொழி உட்பட அழகிரி அவர்களின் ஆதரவாளர்கள் தமது அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி நடத்தியத் தாக்குதலில் மூன்று ஊழியர்கள் பலியானதாகவும் அவர் தெரிவித்தார். கொல்லப்பட்ட மூவரில் இருவர் கம்ப்யூட்டர் பொறியாளர்கள், ஒருவர் பாதுகாப்பு ஊழியர் எனவும் அவர் கூறினார்.\nஆனால், தாங்கள் எவ்விதமான தாக்குதல் நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை எனவும், தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் பத்திரிகைகளை மட்டுமே எரித்ததாக தேன்மொழி கூறுகிறார். வன்முறைகள் எவ்வாறு நடந்தன என்பது குறித்து தமக்கு ஏதும் தெரியாது எனவும் அவர் கூறுகிறார். இன்றைய சம்பவங்களில் அழகிரி அவர்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nபத்திரிகைத துறை மீதான தாக்குதல் என்கிறார் தினகரனின் தலைமை நிர்வாகி\nஎரிக்கப்படும் தினகரன் பத்திரிகையின் பிரதிகள்\nசர்ச்சைக்குரிய இந்தக் கருத்துக் கணிப்பை தினகரன் பத்திரிகைக்காக ஒரு தனியார் நிறுவனம் மேற்கொண்டதாக கூறப்படும் நிலையில், இது பற்றி கருத்து வெளியிட்ட தினகரன் பத்திரிகையின் தலைமை நிர்வாகி ரமேஷ் அவர்கள், ஏ சீ நீல்சன் நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பைத்தான் தினகரன் வெளியிட்டது எனக் கூறினார்.\nஇந்தத் தாக்குதல் தினகரன் பத்திரிகையின் மீது நடத்தப்பட்டத் தாக்குதல் என்பதனை விட பத்திரிகைத் துறை மீது நடத்தப்பட்டத் தாக்குதலாகத்தான் கருதுவதாகவும் அவர் மேலும் கூறினார். மு.க. அழகிரியின் ஆதரவாளர்கள்தான் இந்தத் தாக்குதலை நடத்தினர் எனவும் ரமேஷ் தெரிவித்தார்.\nஇது தொடர்பாக தங்களிடம் வீடியோ மற்றும் புகைப்பட ஆதாரங்கள் உள்ளன எனவும் அவர் கூறினார். இந்தியாவில் பல பத்திரிகைகள் கருத்துக் கணிப்பை நடத்தி கருத்துக்களை வெளியிடுவது வழக்கம்தான் என்பதால் இவ்வாறான ஒரு வன்முறை நிகழும் எனத் தாங்கள் எதிர்பார்க்கவில்லை எனவும் அவர் கருத்து வெளியிட்டார்.\nதக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காவல்துறை தலைவர் கூறுகிறார்\nஇன்றைய வன்முறையில் சேதமடைந்த பேருந்து ஒன்று\nஇன்றைய வன்செயல்கள் கருத்து வெளியிட்ட தமிழக காவல்துறை தலைவர் முகர்ஜி, இன்று காலையில் பத்திரிகை அலுவலகத்தை தாக்க நடைபெற்ற மூன்று முயற்சிகளின் போது போலீசார் அவர்களை விரட்டியடித்தனர் எனவும் ஆனால் நான்காவது முறையாக தாக்குதலை நடத்தவந்த கூட்டம் அந்த அலுவலகத்தின் கதவுகளை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பெட்ரோல் குண்டுகளை வீசியதாகவும் தெரிவித்தார்.\nபோலீசார் மீது தவறு இருப்பது தெரியவந்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார். வழக்கு விசாரணையில் இருப்பதால் இந்த வன்செயல்களில் யார் ஈடுபட்டிருந்தார்கள் என இப்போது கூறமுடியாது எனவும் முகர்ஜி கூறினார். நான்காவதாக நடைபெற்ற தாக்குதலில் மதுரை மேயர் ஈடுபடவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.\nஇது தொடர்பான முக்கிய வழக்கில் மூன்று பேர் பிடிபட்டுள்ளதாகவும், வன்முறை தொடர்பாக ஏழு பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், 25 பேர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைதாகியுள்ளதாகவும் தமிழக காவல்துறை தலைவர் முகர்ஜி தெரிவித்தார்.\nதற்போது மதுரையில் நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், வழக்கு விசாரணை சுதந்திரமாக நடைபெறும் எனவும் அவர் தெரிவித்தார்.\nதனக்கு யார் வாரிசு என்கிற பேச்சுகே இடமில்லை என்கிறார் கருணாநிதி\nமதுரையில் தினகரன் நாளிதழ் அலுவலகம் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு தமிழக முதல்வர் மு கருணாநிதி கண்டனம் வெளியிட்டுள்ளார். இத்தகைய தாக்குதலை தன்னால் ஏற்றுக் கொள்ள முடியாது என்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார். பலியான ஊழியர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.\nதிமுக ஜனநாயக முறைப்படி இயங்கும் ஒரு கட்சி என்றும், எனவே தனக்கு யார் வாரிசு என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் கருணாநிதி கூறியுள்ளார். ஆனால் தனது அறிக்கையில் ஒரு இடத்தில் கூட அழகிரியின் பெயரை அவர் குறிப்பிடவில்லை. வன்முறையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மட்டும் அவர் கூறியுள்ளார்.\nதமிழகத்தில் சட்டம் ஒழுங்கை காப்பாற்றத் தவறிவிட்ட திமுக அரசை, மத்திய அரசு டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலர் ஜெ ஜெயலலிதா கோரியுள்ளார். மதுரை போலீசார், முதல்வர் கருணாநிதிக்கு கட்டுப்படாமல் அவரது மகன் மு க அழகிரிக்கே கட்டுப்பட்டு நடப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்��ார்.\nதினகரன் மீதான தாக்குதலை சி பி ஐ விசாரிக்கும்; கருணாநிதி\nதினகரன் நாளிதழ் தாக்குதல் குறித்து சி பி ஐ என்ற மத்திய புலனாய்வுத் துறையின் விசாரணையை தமிழக அரசு கோரும் என்று தமிழக முதல்வர் மு கருணாநிதி தெரிவித்தார்.\nகருணாநிதியின் அரசியல் வாரிசு .யார் என்பது பற்றிய கருத்துக் கணிப்பு முடிவுகள் தினகரன் நாளிதழில் பிரசுரிக்கப்பட்டதை அடுத்து மதுரையில் புதன்கிழமை பிரச்சினை உருவானது. வெறும் 2 சதவீத மக்களே கருணாநிதியின் மகனான அழகிரிக்கு ஆதரவு அளித்ததாக இந்தக் கருத்துக் கணிப்பில் கூறப்பட்டது.\nஇதனால் கொதிப்படைந்த சிலர், மதுரையில் உள்ள தினகரன் அலுவலகத்தை தாக்கினர். இதில் அங்கு பணிபுரிந்து வந்த 3 ஊழியர்கள் கொல்லப்பட்டனர்.\nஇந்த சம்பவம் குறித்து தமிழக சட்டசபையில் கொண்டுவரப்பட்ட கவன ஈர்ப்புத் தீர்மானத்தில் பேசிய தமிழக முதல்வர் கருணாநிதி, இந்தப் பிரச்சனையில் தனது குடும்பம் சம்மந்தப்பட்டுள்ளதால், இதை தமிழக அரசு விசாரணை நடத்துவதற்கு பதிலாக மத்திய அரசின் சி பி ஐ விசாரணை நடத்தும் என்று குறிப்பிட்டார்.\nஅதே நேரம், தனது யோசனையையும் மீறி தேவையில்லாத கருத்துக்கணிப்புக்களை வெளியிட்டு தினகரன் நாளிதழ்தான் குழப்பத்துக்கு வழிவகுத்ததாக முதல்வர் தெரிவித்தார்.\nதமிழக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று ஏற்கனவே அதிமுக கோரியுள்ள நிலையில், அக் கட்சியைச் சேர்ந்த ஜெயகுமார், இது குறித்து பேசுகையில் குடும்பமும், உள் துறையும் கருணாநிதியின் கட்டுப்பாட்டில் இல்லை என்பதையே இந்த சம்பவம் காட்டுவதாகக் குறிப்பிட்டார்.\nபத்திரிகை சுதந்திரத்தின் மீதான தாக்குதலல்ல – ஞானி\nதேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் ஸ்டாலினும், அழகிரியும்\nதினகரன் பத்திரிக்கையின் மீதான தாக்குதல் கருத்து சுதந்திரத்துக்கு எதிரான தாக்குதல் அல்ல குடும்பத்துக்குள் நடக்கும் ஆட்சி அதிகாரப் போட்டியின் விளைவு என்று அரசியல் விமர்சகர் ஞானி தெரிவித்தார்.\nஇதை கருத்து சுதந்திரத்துக்கு எதிரான செயல் என்று காட்டுவது, திமுகவின் அதிகார மையங்கள், தங்களின் அதிகாரப் போட்டிக்காக எத்தகைய கருவியையும் கைகொள்ளவார்கள் என்பதற்கு உதாரணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.\nதிமுகவில் வாரிசு அரசியல் கிடையாது என்று முதல்வர் மு கருணாநிதி கூறியிருப்பது இந்த ஆண���டின் மிகச் சிறந்த நகைச்சுவை என்று குறிப்பிட்ட ஞானி, மாவட்ட அளவில் கூட திமுகவினர் தங்களின் வாரிசுகளை பதவிகளுக்கு கொண்டு வருவதாகக் கூறினார்.\nமு க ஸ்டாலின் படிப்படியாக கொண்டுவரப்பட்டார் என்றால் தயாநிதி மாறன் எவ்வித அரசியல் கள அனுபவமும் இல்லாமல் நேரடியாக அரசியலுக்கு கொண்டுவரப்பட்டு மத்திய அமைச்சராக்கப்பட்டார் என்றும் ஞானி குறிப்பிட்டார்.\nதிமுகவில் வாரிசு அரசியல் கிடையாது என்பது இந்த ஆண்டின் மிகச் சிறந்த நகைச்சுவை\nஇந்தப் பிரச்சனையில் சி பி ஐ விசாரணை என்பது அபத்தமானது என்று கருத்து வெளியிட்ட ஞானி, ஒரு குற்றத்தை யார் செய்தார்கள் என்பது குறித்து புலனாய்வு செய்ய முடியாத நிலையில் இருக்கும் பட்சத்திலோ அல்லது மாநில காவல் துறை நம்பகத் தன்மையை குறைந்து போய்விட்ட நிலையிலோதான் சி பி ஐ விசாரணை கோரப்படும் என்று அவர் கூறினார்.\nதினகரன் அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசியது ஏன்: கைதானவர் வாக்குமூலம் மேலூர், மே 11: மதுரை தினகரன் அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசியதற்கான காரணத்தை அச்சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.மதுரை தினகரன் நாளிதழ் அலுவலகம் புதன்கிழமை தாக்கப்பட்ட சம்பவத்தில் கைதான மதுரை கீரைத்துறையைச் சேர்ந்த பாட்ஷா (41) போலீஸôரிடம் அளித்துள்ள வாக்குமூலம் விவரம்:”நான் கீரைத்துறையில் வசித்து வருகிறேன். அட்டாக் பாண்டியிடம் மாதம் ரூ.2 ஆயிரம் ஊதியத்தில் டிரைவராகப் பணிபுரிகிறேன்.அண்ணன் அழகிரியிடம் அட்டாக் பாண்டி மிக நெருக்கமான நண்பராக இருந்து வருகிறார். 9.5.2007-ல் தினகரன் நாளிதழில் மக்கள் மனசு கருத்துக் கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nஅதில் மு.க.ஸ்டாலினுக்கு அதிக ஆதரவும், எங்கள் தலைவருக்கு ஆதரவே இல்லை என்றும் குறிப்பிட்டிருந்தது மிகுந்த வேதனை அளித்தது.\nஅதனால் அட்டாக் பாண்டியும் நீண்ட மனவேதனை அடைந்தார். தினகரன் பத்திரிகை அலுவலகத்தை ஏதாவது செய்ய வேண்டும் என்ற வேகத்தில் அங்கு சுமோ காரில் சென்றோம். எங்கள் பின்னால் 25-க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்தனர்.\nஅங்கு பெட்ரோல் குண்டுகளை வீசி, அலுவலகக் கண்ணாடிகளை உடைத்தோம். வாகனங்களைத் தீயிட்டோம். பின்னர் கூட்டம் திரண்டதால் தப்பி ஓடிவந்து ரிங் ரோடு அருகே மறைந்து இருந்தோம்.\nஅதற்குப் பிறகுதான் 3 ஊழியர்கள் இறந்தது தெரியவந்தது. பின்னர் அங்கு என்ன நடக்கிறது என அறிய ரிங் ரோடு வழியாக காரில் வந்தபோது போலீஸôர் எங்களைக் கைது செய்து காரையும் கைப்பற்றினர்’ என்று போலீஸôரிடம் கூறியதாக அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.\nமு.க.அழகிரி பேட்டி:கருத்து கணிப்பில் என் பெயரை சேர்த்திருக்கவே கூடாது. கருத்து கணிப்பில் அமைச்சர்களைப் பட்டியலிட்டனர்; அவர்களின் செல்வாக்கை சொன்னார் கள். அது ஒருவகை ஒப் பீடு. ஆனால், இப்போது தம்பி ஸ்டாலின் அமைச்சராக இருக்கிறார்; நான் அமைச்சராகவா இருக் கிறேன்\nநான் அவர் இடத்துக்கு வரவேண்டும் என என்றைக் காவது நினைத்திருக் கிறேனா அதுவும் இல்லை. பதவிக்கு வர ஆசைப்படுபவனல்ல நான். அப்படி ஒதுங்கியிருக்கும் என்னை, ஏன் வீணாக இழுத்திருக்கின்றனர் என்பது தான் என் கேள்வி, ஆதங்கம் எல்லாம்…\nதினகரன் அலுவலகம் மீது தாக்குதல் செய்தி விவகாரம்\n‘தமிழ் முரசு’ மீது உரிமை மீறல்\nசென்னை, மே 15: தமிழ் முரசு நாளிதழ் மீது உரிமை மீறல் பிரச்னையை, காங்கிரஸ் உறுப்பினர்கள் நேற்று கொண்டு வந்தனர். இதை உரிமைக் குழுவுக்கு பேரவைத் தலைவர் அனுப்பி வைத்தார்.சட்டப் பேரவையில் தமிழ் முரசு நாளிதழ் மீது, உரிமை மீறல் பிரச்னையை காங்கிரஸ் உறுப்பினர்கள் ஞானசேகரன், ஜெயக்குமார், இஎஸ்எஸ்.ராமன், கோவை தங்கம் ஆகியோர் எழுப்பினர்.\nபத்திரிகைகளுக்கு நாங்கள் மதிப்பும், மரியாதையும் கொடுக்கிறோம். பேரவையில் சொல்லப்பட்ட கருத்தை அடிபிறழாமல் அப்படியே பத்திரிகையில் போட வேண்டும். சொல்லப்பட்ட கருத்தை திரித்து வெளியிடக் கூடாது.\nகடந்த 9ம் தேதி மதுரை தினகரன் நாளிதழ் அலுவலகத்தில் நடந்த வன்முறையின் போது, தீ வைக்கப்பட்டதில் புகையில் சிக்கி 3 பேர் இறந்தார்கள்.\nஇது பற்றி அனைத்துக் கட்சியினரும், பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து 10ம் தேதி பேசினர்.\n“இந்த சம்பவத்தில், என் குடும்பத்தையும் சம்பந்தப்படுத்தி இருப்பதால், மதுரை தினகரன் அலுவலகத்தில் 3 பேர் இறந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தப்படும்”\nஆனால், அன்றைய தமிழ் முரசு பத்திரிகையில்\n“அழகிரி நடத்திய படுகொலைகள், சிபிஐ விசாரிக்கும், சட்டசபையில் முதல்வர் அறிவிப்பு”\n“மதுரை தினகரன் அலுவலகத்தில் அழகிரி ஏவி விட்ட ரவுடி கும்பல் நடத்திய காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் 3 ��ழியர்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்படுவதாக சட்டசபையில் முதல்வர் கருணாநிதி இன்று தெரிவித்தார்”\nஇது குறித்து முதல்வர் சொன்ன பதில் மட்டுமே வந்திருக்க வேண்டும். அது திரித்து சொல்லப்பட்டுள்ளது. இதற்கு நீதி வேண்டும். எங்கள் உரிமையையும் பேரவை உரிமையையும் பேரவைத் தலைவர் காப்பாற்ற வேண்டும். தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு ஞானசேகரன் பேசினார்.\nஇதற்கு பதிலளித்த பேரவைத் தலைவர் ஆவுடையப்பன், Ôமேலெழுந்த வாரியாக பார்க்கையில் இந்த பிரச்னையில் உரிமை மீறல் இருப்பது தெரிகிறது. எனவே, இதனை உரிமைக் குழுவிற்கு அனுப்பி வைக்கிறேன்Õ என்றார்.\nஅமைச்சர் பொன்முடி பேசியதாவது:என் வீட்டிற்கு இன்று (நேற்று) மதியம் செல்வம் வந்தார். அவர் என்னிடம் “தயாநிதி மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம். அவர் மீது நடவடிக்கை எடுத்தால் விபரீதம் உண்டாகும். உங்கள் நண்பர் ஸ்டாலினுக்காக கட்சியை விட்டு விடாதீர்கள். தயாநிதி சாதாரணமான ஆள் இல்லை. எல்லா மட்டத்திலும் அவருக்கு செல்வாக்கு உள்ளது. தி.மு.க., ஆட்சி அமைக்க அவர் காரணமாக இருந்தார். அதை யாரும் மறந்து விடக் கூடாது. அவர் மீது தவறான முடிவு எடுத்தால் தவறான விளைவுகளை சந்திக்க நேரிடும். தயாநிதி என்ன தவறு செய்தார். கட்சிக் கட்டுப்பாட்டை அவர் எங்கே மீறினார்.\nகருத்துக் கணிப்பு பிடிக்கவில்லை என்றால் அமைதியாக இருக்கலாம். ஏன் கலவரத்தை நடத்த வேண்டும்.\nதி.மு.க.,வில் அழகிரி என்ன பொறுப்பில் இருக்கிறார். கட்சியில் அவர் வட்ட செயலரா\nஅவருக்கு எந்த பொறுப்பும் இல்லாத போது அவருக்கு ஏன் கோபம் வருகிறது. ஆத்திரம் வருகிறது’\nஎன்று கேட்டார்.இதுமாதிரியான எந்த மிரட்டலுக்கும் நாங்கள் அஞ்சமாட்டோம். இதற்கெல்லாம் தி.மு.க., பயப்படாது. தயாநிதியை கட்சியிலிருந்து நீக்குவோம்,” இவ்வாறு பொன்முடி பேசினார்.\nமதுரை வன்முறை: டி.எஸ்.பி. உள்பட 17 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nமதுரை, ஆக. 7: தினகரன் நாளிதழ் அலுவலகம் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக ஊமச்சிகுளம் டி.எஸ்.பி. உள்பட 17 பேர் மீது சிபிஐ சார்பில், மதுரை தலைமை நீதித்துறை நடுவர் மன்றத்தில் திங்கள்கிழமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.\nமே 9-ம் தேதி மதுரையில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவத��தில் 3 ஊழியர்கள் இறந்தனர். இதுதொடர்பாக ஒத்தக்கடை போலீஸôர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.\nபின்னர், இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. இவ் வழக்கு தொடர்பாக “அட்டாக்’ பாண்டி உள்பட 19 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.\nஇவ்வழக்கில், 20-வது குற்றவாளியாக தலைமறைவாக உள்ள திருமுருகன் என்ற காட்டுவாசி முருகனும், 21-வது குற்றவாளியாக ஊமச்சிகுளம் டி.எஸ்.பி. ராஜாராமும் சேர்க்கப்பட்டனர்.\nஇவ் வழக்கில் சம்பந்தப்பட்ட ஊருஇருளாண்டி, டைகர் பாண்டி, மாரி, இருளாண்டி ஆகிய 4 பேர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை.\nஇந்த 4 பேரைத் தவிர அட்டாக் பாண்டி உள்ளிட்ட 16 பேர் மீதும், மே 9-ம் தேதி சம்பவத்தின்போது பணியில் மெத்தனப் போக்குக் காட்டியது, கலவரத்தைத் தடுக்கத் தவறியது உள்ளிட்ட காரணத்தால் ஊமச்சிகுளம் டி.எஸ்.பி. ராஜாராம் மீதும் சிபிஐ அதிகாரிகள், மதுரை தலைமை நீதித்துறை நடுவர் மன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.\nஇந்த குற்றப்பத்திரிகை 86 சாட்சியங்கள், 45 ஆவணங்கள், 32 பக்கங்கள் உள்ளடங்கியதாகும்.\nமுதல்வர் விருந்து: அதிமுக, மதிமுக பங்கேற்கவில்லைசென்னை, மே 10: சட்டப் பேரவை உறுப்பினர்களுக்கு முதல்வர் கருணாநிதி புதன்கிழமை இரவு அளித்த விருந்தில், அதிமுக, மதிமுக உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை.ஆண்டுதோறும் பட்ஜெட் விவாதம் முடிவடையும் போது சட்டப் பேரவை உறுப்பினர்களுக்கு முதல்வர் விருந்து அளிப்பது வழக்கம்.இதன் அடிப்படையில், புதன்கிழமை மாலை உறுப்பினர்களுக்கு இரவு விருந்து அளிக்கப்படும் என்று பேரவையில் அறிவிக்கப்பட்டது.இதில் அதிமுக மற்றும் மதிமுக உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை.\nமார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் பங்கேற்றனர்.\nஅனைத்துத்துறை செயலர்களும் இந்த விருந்தில் பங்கேற்றனர்.\nஉலகம் போற்றும் உழைப்பின் திருநாள்\nஅமைதியான உலகம், அன்பான உறவுகள், ஆனந்தமான வாழ்க்கை – இதுதான் பெரியோர்களின் கனவு; ஞானிகளின் ஆசை; முனிவர்களின் தவம். இது ஏற்றத் தாழ்வற்ற சமத்துவ சமுதாயத்தில்தான் சாத்தியம்.\n“எல்லாரும் எல்லாப் பெருஞ்செல்வம் எய்தலாலே இல்லாரும் இல்லை உடையாரும் இல்லை மாதோ’ என்றார் கம்பர். ஏழை, செல்வர் என்ற வேறுபாடு இல்லாத நாட்டை அவர் அப்படி கற்பனை செய்து பார்க்கிற��ர்; பாடுகிறார். அதைவிடவும் பெரிதாக வளர்ந்து நிற்கும் சாதி, சமய வேறுபாடுகளை அவர் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்.\nஏற்றத் தாழ்வுகள் விரிவடைந்து போவதால் புரட்சி வெடிக்கிறது. பிரெஞ்சுப் புரட்சி இப்படி ஏற்பட்டதுதான். “சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்’ என்னும் தாரக மந்திரங்கள் பிறந்ததும் அப்போதுதான்.\nஆமைகளாய் – ஊமைகளாய் அடங்கிக் கிடக்கும் மக்கள் எத்தனை காலம்தான் இப்படி இருக்க முடியும் எல்லாவற்றுக்கும் எல்லையுண்டு. “சாது மிரண்டால் காடு கொள்ளாது’ என்பது பழமொழி. பொங்கி எழும் மக்களின் எழுச்சியே புதிய சமுதாயத்தின் வளர்ச்சி; புதிய உலகத்தின் முன்னேற்றம்; புதிய மனிதனின் பிறப்பு.\nதனிமனிதனாக இருந்தாலும் சரி, ஊராக தேசமாக – உலகமாக இருந்தாலும் சரி, உழைக்காமல் உயர்வு கிடையாது. “உழைத்தால் உயர்வடையலாம்; சரி, யார் உழைத்தால் யார் உயர்வடையலாம்’ இப்படி ஒரு கேள்வி இப்போது எழுந்திருக்கிறது. அறிவு உழைப்பாயினும் சரி, உடல் உழைப்பாயினும் சரி, அவை சுரண்டப்படுகின்றன. அதனால் போராட்டம், கலகம், வன்முறை என இது தொடர்கிறது.\n1820}30களில் அமெரிக்க முதலாளிகள் தொழிலாளர்களை வாட்டி வதைத்து ஒரு நாளைக்கு இருபது மணி நேரம் வேலை வாங்கினர். துயர் தாங்கொணாத சிகாகோ நகரின் ரொட்டித் தொழிலாளர்கள், 1834}ம் ஆண்டு ஒன்றுகூடி, ஒரு நாளைக்குப் பத்து மணி நேர வேலைக்குக் குரல் கொடுத்தனர். போராட்டத்தின் கடுமை தாளாமல், 1837}ல் பத்து மணி நேர வேலையென்பதை அப்போதைய அமெரிக்க அதிபர் அறிவித்தார்.\nஇதுவும் தொழிலாளர்களைத் திருப்தி செய்யப் போதுமானதாக இல்லாததால் 1886 மே முதல் நாளன்று அமெரிக்கத் தொழிலாளர் கூட்டமைப்பின் வேண்டுகோளான எட்டு மணி நேர வேலை என்ற கோரிக்கையை வலியுறுத்தி நாடு தழுவிய வேலை நிறுத்தங்கள் பெரும் எழுச்சியோடு தொடங்கின.\nதொழில் நகரங்களான நியூயார்க், சிகாகோ, பிலடெல்பியா, மில்விக்கி, சின்சினாட்டி, லூயிஸ்வேலி, பால்டிமோர் என அமெரிக்கா முழுவதும் 3 லட்சத்து 50 ஆயிரம் தொழிலாளர்கள் பங்கேற்றனர். இதில் 1200-க்கும் மேற்பட்ட சங்கங்கள் கலந்து கொண்டன.\nசிகாகோ நகரில் “ஹேமார்க்கெட்’ சதுக்கத்தில் நடந்த கண்டனக் கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் எவ்வளவுபேர் கொல்லப்பட்டனர் என்பது இதுவரை வெளிவராத ரகசியக் கணக்கு. தொழிலாளர் ரத்தத்தால் “ஹேமார்க்கெட்’ சதுக்கமே குருதிக் குளமானது.\n1887 நவம்பர் 11 அன்று தொழிலாளர் சங்கத் தலைவர்கள் ஆல்பர்ட் பார்சன்ஸ், ஆகஸ்ட் ஸ்பைஸ், ஜார்ஜ் ஏங்கல், அடால்ப் பிஸ்ஸர் ஆகிய நால்வரும் தூக்கிலிடப்பட்டனர். இவர்கள் தூக்கிலிடுவதற்கு ஒருநாள் முன்னதாக 21 வயதேயான இளைஞர் லூயிஸ் லிங் தற்கொலை செய்து கொண்டார். இந்த நிகழ்ச்சி உலகத்தையே குலுக்கியது.\nஅமெரிக்கத் தொழிலாளர்களின் எட்டு மணி நேர வேலைக்கான போராட்டமும், சிகாகோ தியாகிகளின் தியாகமுமே இன்றைக்கு மேதினமாக – உழைப்பாளர் திருநாளாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் சுதந்திரப் போராட்டத்தோடு இணைந்ததாக தொழிலாளர் போராட்டங்கள் அமைந்தன.\nகப்பலோட்டிய தமிழன் வ.உ . சிதம்பரனார் இதில் பெரும் பங்கு கொண்டார். 1908 ஆம் ஆண்டு தூத்துக்குடியில் நடைபெற்ற “கோரல் மில்’ தொழிலாளர்களின் போராட்டம் குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடித்தது.\n1918 ஏப்ரல் 27 அன்று “மெட்ராஸ் லேபர் யூனியன்’ என்ற தொழிற்சங்கம் சென்னையில் உருவானது. இதுவே தமிழ்நாட்டில் அமைப்பு முறையில் தொடங்கப் பெற்ற முதல் தொழிற்சங்கமாகும்.\nஇதன் தலைவராக வாடியாவும், செயலாளராக செல்வபதியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களுக்கு உதவியாக திரு.வி.க., சர்க்கரைச் செட்டியார் மற்றும் சிங்கார வேலர் ஆகியோர் செயல்பட்டனர்.\n1923 மே முதல்நாள் – இந்தியாவிலேயே முதன்முதலில் மேதினத்தைக் கொண்டாடிய பெருமை சிங்காரவேலரையே சேரும். உயர் நீதிமன்றத்திற்கு எதிரேயுள்ள கடற்கரையில் இவர் தலைமையிலும், திருவல்லிக்கேணி கடற்கரையில் கிருஷ்ணசாமி சர்மா தலைமையிலும் மேதினக் கூட்டங்கள் நடைபெற்றன.\nஇதுவே உழைப்பாளர் வெற்றி பெற்ற உழைப்பின் வரலாறு. “உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ’ என்ற கேள்விக்கு “இல்லை’ என்பதே எக்காலத்தும் விடையாகும்.\nஊரும் தெரியாது; உறவும் புரியாது\nநம் ஒவ்வொருவர்க்குள் ஓர் அதிகாரி ஒளிந்து கொண்டிருக்கிறார்.\nநாடு முழுக்க வீடுகள் இருக்கின்றன. அவரவர் வசதி, வளமைக்குத் தக்கவகையில் வீடுகள் சிறிதாகவோ, பெரிதாகவோ, ஆடம்பரமாகவோ இருக்கின்றன. வீட்டைப் பராமரிப்பது மிகப்பெரிய பணிதான். எனவே இச்சுமையைக் குறைக்க பணியாள் ஒருவரோ, ஒன்றுக்கு மேற்பட்டவரோ தேவைப்படுவர். இந்த எடுபிடி வேலைக்கு ஆள் கிடைப்பது மிகவும் சிரமம். கிடைத்தாலும் நம் விருப்பப்படி நடப்பாரா என்பது தெரியாது. எதிர்த்துப் பேசலாம். அதிக சம்பளம் கேட்கலாம்\nஇந்தத் தொல்லையெல்லாம் இல்லாதவாறு ஆள் வேண்டுமே\nஅப்படிக் கிடைப்பவர் வறுமையில் உழல வேண்டும். வேலை போய்விடுமோ என்ற அச்சத்தில் இருக்க வேண்டும். ஊதியத்தை மிகக் குறைவாகக் கொடுத்தாலும் வாங்கிக் கொள்ள வேண்டும். அண்டை அசலில் ஆதரவாளர்கள் யாரும் இருக்கக் கூடாது. அப்போதுதான் சொன்ன பேச்சைக் கேட்பார்கள்.\nவறுமையின் காரணமாக துரத்தப்பட்டவர்கள். விளையாடும் பருவம் அது. ஆனால் விளையாட முடியாது. ஓடியாடும் வயது அது. ஆனால் கால்கள் கட்டப்பட்டிருக்கும். சிரித்து மகிழ அவர்களுக்குச் சுதந்திரம் கிடையாது.\nகிராமங்களிலிருந்து நகரங்களுக்கு இழுத்து வரப்பட்டிருப்பார்கள். ஏன் மாநிலம் மாறி கூட கடத்தப்பட்டிருப்பார்கள்.\nஊரை ஒழுங்காகத் தெரியாது. உறவு யாரென்றும் புரியாது. பல குழந்தைகளுக்கு மொழிகூட விளங்காது.\nபங்களாக்கள், நடுத்தர இல்லங்கள் என்று அமர்த்தப்பட்டு பணியில் பம்பரமாகச் சுழன்று கொண்டிருப்பார்கள். வியர்வையும் கண்ணீருமாய் ஈரமாக இருப்பார்கள். ஆனால் வயிறு உலர்ந்து போய் இருக்கும்.\nஅந்த வீட்டின் எஜமானாக நாம் இருக்கிறோம். வேலை செய்ய சேர்ந்திருப்பவள் ஒரு சிறுமி. அந்தச் சிறுமியிடம் நாம் எப்படி நடந்து கொள்கிறோம்\nஅதே வயதுடைய சிறுமி நம் அடுத்த வீட்டுத் தொழிலதிபரின் குழந்தையாகவோ, நம் உறவினர் ஒருவரின் வாரிசாகவோ இருந்துவிட்டால் நம் கொஞ்சலே மிக அழகாக இருக்கும்.\nவேலை செய்ய வந்த சிறுமியிடமோ நம் கேள்விகள் நேரெதிராக இருக்கும்.\n“”என்ன திருதிருவென்று முழிக்கிறாய். ஒழுங்காக வேலையைப் பார்\n“”சுறுசுறுப்பே இல்லையே . சரியான சோம்பேறி” என மண்டையில் குட்டுவோம்.\nபோனால் போகிறதென்று அளவுச்சாப்பாடு போடுவோம். இதோடு அல்ல. இன்னும் இருக்கிறது அந்தக் குழந்தைக்குக் கொடுமை.\nவீடு என்றால் நாம் ஒருவர் மட்டும்தானா சிறுசும் பெருசுமாக உருப்படிகள் ஐந்துக்குமேல் தேறாதா சிறுசும் பெருசுமாக உருப்படிகள் ஐந்துக்குமேல் தேறாதா அத்தனை பேர்களுமே அந்த வேலைக்கார சிறுமிக்கு பம்பரக் கயிறுகள்தான்.\nஒருவர் மாற்றி ஒருவர் வேலை சொல்லி ஆட்டுவிப்பர். ஒரே நேரத்திலேயே கூட பலரின் கட்டளைகளை ஏற்றுச் செய்வதறியாது திகைத்து நிற்பாள் அச்சிறுமி. கைக்குழந்தை உள்ள வீடு என்றால் குழந்தை தூங்கும் நேரம் போக மீதி நேரம் தூக்கிச் சுமந்து கொண்டிருக்க வேண்டும். பள்ளிக்கூடத்திலிருந்து குழந்தைகளை அழைத்து வர வேண்டும்.\nஅவர்கள் விளையாடுவதற்குத் தேவையான வேலைகளைச் செய்து கொடுத்துவிட்டு, விளையாட்டை வேடிக்கை பார்க்காமல் வேலை செய்ய வேண்டும். வீட்டின் உறுப்பினர்கள் கேளிக்கை தேடி வெளியில் சென்றால் வீட்டுக்கு காவலாய் இருக்க வேண்டும்.\nஅதே வயதுடைய நம் குழந்தை பெரிய பள்ளியில் படிக்கிறது. விதவிதமாய் ஆடை அணிகிறது. பூப்பந்து விளையாடுகிறது. திரைப்படம், கடற்கரை, கேளிக்கைத்தலங்கள் என்று அழைத்துச் செல்கிறோம். சிரித்து மகிழ்கிறது. சிறுவேலைகூட ஏவ மாட்டோம்.\nஇத்தனை இன்பங்களையும் தொலைத்துவிட்டு அக்குழந்தை நம் உருட்டல், மிரட்டல்களுக்கு அடிபணிந்து மிரளுகிறது. அத்தனைக்கும் ஒரு பாராட்டாவது வழங்குகிறோமா அப்படியே பாராட்டிவிட்டாலும் கூட அது மேலும் வேலை செய்ய வைக்கும் உத்தியாகவே இருக்கும்.\nஒரு சில விதிவிலக்குகள் இருக்கலாம். அங்கும் கூட அதிகாரி தாண்டவமாடும் நிலை உண்டு.\nகுழந்தைகளை ஏழ்மை வாட்டுகிறது. நாடு முழுவதும் 10 கோடிக்கும் மேற்பட்ட குழந்தைகள் பசி அரக்கனின் கோரப்பிடியில் சிக்கியுள்ளனர். ஒருவேளை சோற்றுக்காக அவர்களை வதைக்க நாம் துணியலாமா நாம் நல்லவர்கள்தான். இது தீமை என்பதை உணராமல் செய்து விடுகிறோம். வேண்டாம் அந்த காட்டு நிர்வாகம் நாம் நல்லவர்கள்தான். இது தீமை என்பதை உணராமல் செய்து விடுகிறோம். வேண்டாம் அந்த காட்டு நிர்வாகம் பிஞ்சுக் குழந்தைகளிடமா நம் மேலாண்மையைக் காட்டுவது\nமற்ற குழந்தைகளைப்போல் அவர்கள் கற்க, விளையாட, நடக்க, சிரிக்க, உண்ண, உறங்க உரிமை உள்ளது.\nஉண்மையைப் புரிந்து கொண்டவர்களாயின் இனி நாம் குழந்தைகளை வேலைக்கு வைக்க மாட்டோம். ஒருவேளை வாய்ப்புக் கிடைத்தால் அக் குழந்தைகளில் ஒரே ஒரு குழந்தையையாவது நம் குழந்தையைப் போலவே கருதி மேற்கண்ட உரிமைகளை அக்குழந்தையும் அனுபவிக்க வழிவகை செய்யும் பொறுப்பை ஏற்கலாமல்லவா\n(இன்று சர்வதேச குழந்தைத் தொழிலாளர் தினம்).\nசெய்தி வெளியீடு எண்.187 நாள் 30.3.2007\n31.3.2007(சனிக்கிழமை) அன்று பொது வேலை நிறுத்த நாளாக தமிழகத்தில் அனுசரிப்பதையொட்டி, மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை அலுவலர்கள் ஆ���ியோருக்கு கீடிநடிநடிநடிநக்கண்ட உத்தரவுகளின் மீது நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தமிழக அரசு பிறப்பித்துள்ளது.\n• பொது வேலை நிறுத்த நாளான 31.3.2007 (சனிக்கிழமை) அன்று, மாற்றுமுறை ஆவணச் சட்டத்தின் 31.3.2007ம் நாள் பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது.\n• மாநில போக்குவரத்துக் கழகங்கள், நாட்டில் செயல்பட்டுவரும் இதர தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களுக்கும், அரசு அலுவலகங்களுக்கும், மாற்றுமுறை ஆவணச் சட்டத்தின் 31.3.2007ம் நாளன்று பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது.\n• பொது வேலை நிறுத்தத்திலிருந்து,\nபட்டியல் இன வங்கிகள் ஆகிய அத்தியவசியப் பணிகளுக்கு விலக்களிக்கப்படுகிறது,\n• 31.3.2007 அன்று காலை 6.00 முதல் மாலை 6.00 மணி வரை , பேருந்துகளும், இரயில்களும், தமிழகத்தில் ஓடாது. 30.3.2007-அன்று புறப்படும் பேருந்துகள் அனைத்தும், 31.3.2007 அன்று அதிகாலை 5.00 மணிக்கு முன்பாக பாதுகாப்பான இடத்தை சென்றடைந்து நிறுத்தப்பட வேண்டும்.\n• 31.3.2007 அன்று காலை 6.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை விமானம் மற்றும் இரயில்களின் இயக்கம் இல்லாதவாறு நேரத்தை மாற்றியமைத்துக் கொள்ளும்படி சம்பந்தப்பட்ட நிர்வாகங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.\n• மதுபானக் கடைகளும், வெடிமருந்து கிடங்குகளும், திரையரங்கங்களும், 31..3.2007 அன்று மூடப்பட்டிருக்கும்.\n• பொது வேலை நிறுத்தம் முடிவுற்றதும், 31.3.2007-அன்று மாலை 6.00 மணிக்கு மேல் பொதுமக்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும்.\nவெளியீடு இயக்குநர், செய்ய்ய்ய்தி மக்கள் தொடர்புத் துறை, சென்னை – 9\nபொது வேலைநிறுத்தத்துக்கு நாடு முழுவதும் ஓரளவு ஆதரவு: மேற்கு வங்கம், கேரளத்தில் முழு வெற்றி – ரூ.2000 கோடி இழப்பு: “அசோசெம்’ தகவல்\nபுது தில்லி, டிச. 15: மத்தியில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் பொருளாதார மற்றும் தொழிற் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வியாழக்கிழமை நாடு முழுவதும் நடைபெற்ற பொது வேலைநிறுத்தத்தால் இயல்பு வாழ்க்கை ஓரளவு பாதித்தது.\nகுறிப்பாக இடதுசாரிகள் ஆளும் மேற்கு வங்கம் மற்றும் கேரள மாநிலங்களில் வேலைநிறுத்தம் முழு அளவில் நடைபெற்றது.\nஅமைப்புசாரா துறைகளில் பணியாற்றும் ஊழியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு விரிவான சட்டம் இயற்றுவது, அரசுப் பணிகளை அவுட்சோர்சிங் முறையில் நி���ைவேற்றுவதைத் தடை செய்வது, லாபம் தரும் பொதுத்துறை நிறுவனங்களில் அன்னிய முதலீட்டை அனுமதிக்கக் கூடாது என்பன உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்தத்துக்கு இடதுசாரிகள் அழைப்பு விடுத்திருந்தன.\nநாட்டின் பெரும்பாலான இடங்களில் ரயில், வங்கி மற்றும் இன்சூரன்ஸ் பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டன. அதேபோல் மருந்து தயாரிக்கும் நிறுவன ஊழியர்கள் மற்றும் சிறு வணிகர்களும் இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்றனர்.\nநாட்டின் சில இடங்களில், சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சில்லறை வணிகர்களும் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றனர்.\nகுறிப்பாக மேற்கு வங்கத்தில் சாலை, ரயில் மற்றும் விமானப் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. மாநிலத்தில் தொழில் நகரங்களான பாரக்பூர், துர்காபூர் மற்றும் ஹூக்ளியில் தொழிற்சாலைகள் முற்றிலும் மூடப்பட்டிருந்தன. விவசாயிகளும் தங்களது எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றனர். நிலக்கரி சுரங்கங்கள், மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், தேயிலைத் தோட்டங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன.\nஇந்த வேலைநிறுத்தத்தில் அனைத்துத் தரப்பினரும் தாங்களாகவே முன்வந்து பங்கேற்றது குறிப்பிடத்தக்கது என்று சிஐடியு.வின் மேற்கு வங்க மாநிலத் தலைவர் ஷியாமளா சக்கரவர்த்தி தெரிவித்தார். அதேசமயம் மாநிலத்தில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் எவ்வித பாதிப்புமின்றி வழக்கம்போல் இயங்கின.\nகேரளம் மற்றும் மேற்கு வங்கத்தில் வேலைநிறுத்தம் முழு அளவில் நடைபெற்றதால் ரூ.2000 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக தொழில்துறை கூட்டமைப்பான “அசோசெம்’ தெரிவித்துள்ளது.\nநாட்டில் உள்ள 39 ராணுவத் தளவாடத் தொழிற்சாலைகள் மற்றும் தபால்துறைப் பணிகளும் முற்றிலும் பாதிக்கப்பட்டன.\nஆந்திரப் பிரதேசத்தில் நடைபெற்ற வேலைநிறுத்தத்தில் அமைப்பு ரீதியிலான தொழிலாளர்கள் 30 லட்சம் பேர் பங்கேற்றனர். மாநிலத்தில் தடையுத்தரவை மீறி ஊர்வலம் செல்ல முயன்ற 25 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர்.\nபொது வேலைநிறுத்தம்: திருப்பூரில் ரூ.30 கோடி உற்பத்தி பாதிப்பு\nதிருப்பூர், டிச. 15: மத்திய அரசைக் கண்டித்து வியாழக்கிழமை நடந்த பொது வேலை நிறுத்தத்தின் காரணமாக திருப்பூரில் 60 சதத���திற்கும் மேற்பட்ட பனியன் நிறுவனங்கள் செயல்படாததால் சுமார் ரூ.30 கோடி மதிப்பிற்கு உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டது.\nஇந்த பொது வேலைநிறுத்தத்தால் திருப்பூரில் 60% பனியன் நிறுவனங்கள், சார்பு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன. நகரில் நடந்த பொது வேலைநிறுத்தத்திற்கு சிஐடியூ, ஏஐடியூசி ஆகிய 2 தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்திருந்தன.\nஎம்எல்எப், ஏடிபி, ஐஎன்டியூசி, எல்பிஎப் ஆகிய தொழிற்சங்கங்கள் இதில் பங்கேற்கவில்லை.\nபொது வேலைநிறுத்தத்தினால், பனியன் நிறுவனங்களில் சுமார் ரூ.30 கோடிக்கு உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.\nலட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு ஒருநாள் சம்பள இழப்பு ஏற்பட்டுள்ளது.\nவங்கிகள் முழுஅளவில் செயல்படாததால், அன்னியச் செலாவணி பரிமாற்றமும் தடைப்பட்டது.\nபொது வேலைநிறுத்தம்: 38 ஆயிரம் பேர் கைதாகி விடுதலை – இயல்பு வாழ்க்கை பாதிப்பு இல்லை\nசென்னை, டிச. 15: தமிழகம் முழுவதும் நடந்த பொதுவேலை நிறுத்தம் தொடர்பான மறியல் போராட்டத்தில் 38 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர்.\nசென்னையில் நடந்த மறியல் போராட்டத்தில் 4,417 பேர் கைது செய்யப்பட்டனர். மாலையில் விடுவிக்கப்பட்டனர்.\nபொது வேலை நிறுத்தம் காரணமாக தமிழகத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை. பெரும்பாலான பஸ்கள், ஆட்டோக்கள் ஓடின. மாநில அரசு அலுவலகங்கள் பெரும்பாலும் வழக்கம் போல் இயங்கின.\nஆனால் வங்கி, இன்சூரன்ஸ் அலுவலங்களில் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன.\nமத்திய அரசின் தொழிலாளர் விரோதப் போக்கைக் கண்டித்து, தொழிற்சங்கங்கள் பொது வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்திருந்தன.\nமாநிலம் முழுவதும்: மாநிலம் முழுவதும் 340 இடங்களில் மறியல் போராட்டம் நடந்தது. 13 இடங்களில் ரயில் மறியல் நடந்தது. இதுதொடர்பாக, 38 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். மறியல் தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ மகேந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் எம்எல்ஏக்கள் சிவபுண்ணியம், உலகநாதன், ராஜசேகரன் ஆகியோர் கைதாகினர். மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.\nசென்னையில் அண்ணா சாலை, அண்ணா சிலை, தி.நகர், பாரிமுனை, குன்றத்தூர் உள்பட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் தொழிற்சங்கத்தினர் சாலை மறியல் மேற்கொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=1065&cat=10&q=General", "date_download": "2021-01-19T00:06:10Z", "digest": "sha1:GWQMSLQQMG5HUOUTNNNILJGJ5Y5O2GKC", "length": 13702, "nlines": 135, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nமிஷின் லேர்னிங் எதிர்காலம் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பொது - எங்களைக் கேளுங்கள்\nகேபிடல் மார்க்கெட் வேலை வாய்ப்புகள் பற்றிக் கூறலாமா\nகேபிடல் மார்க்கெட் வேலை வாய்ப்புகள் பற்றிக் கூறலாமா\nசெக்யூரிட்டிகளை வாங்குவது விற்பது போன்ற பணிகளைக் கொண்டது கேபிடல் மார்க்கெட். நிறுவனங்களும் அரசும் இதன் மூலமாக தங்களுக்குத் தேவைப்படும் மூலதனத்தைப் பெறுகின்றன. இதிலும் பிரைமரி மற்றும் செகண்டரி மார்க்கெட் எனப்படும் 2 பிரிவுகள் உள்ளன. பப்ளிக் லிமிடட் நிறுவனங்களும் அரசு நிறுவனங்களும் புதிதாக மூலதன பத்திரங்களை வெளியிடுவதற்குப் பெயர் பிரைமரி மார்க்கெட். பின் இவை வாங்கப்படுவதும் விற்கப்படுவதுமாக செயல்படும் இடத்திற்கு செகண்டரி மார்க்கெட் என அழைக்கப்படுகிறது.\nஇதில் வாங்குபவர்கள் மற்று விற்பவர்கள், நிதி ஆலோசகர்கள் மற்றும் நிதி மேலாண்மை அதிகாரிகள் ஆகியோர் பணி புரிகிறார்கள். ஈக்விட்டிகள், பாண்டுகள், அன்னிய செலாவணிகள் ஆகியவற்றில் வாணிபம் செய்யும் முதலீட்டு வங்கிகள், கமர்ஷியல் வங்கிகள் மற்றும் பெரிய அளவிலான நிதி நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு எப்போதும் இது தொடர்பான திறன்களைப் பெற்றிருப்போர் தேவைப்படுகிறார்கள். மார்க்கெட் போக்கு, நிதி உபகரணங்கள், உளவியல் ஆகியவற்றில் சிறப்பான திறன்களைப் பெற்றிருப்போர் தான் இது போன்ற கேபிடல் மார்க்கெட் பணிகளுக்குத் தேவைப்படுகிறார்கள்.\nகாமர்ஸ், அக்கவுண்டன்சி, சி.ஏ., காஸ்ட் அக்கவுண்டன்சி, பொருளாதாரம், நிதி, மேனேஜ்மெண்ட் ஆகியவற்றில் ஒன்றில் பட்ட மேற்படிப்பு முடித்திருப்போருக்கு இத் துறையில் எண்ணற்ற வாய்ப்புகள் உள்ளன. செக்யூரிடிஸ் மார்க்கெட் துறையிலேயே சிறப்பு பட்ட மேற்படிப்பும் தரப்படுகிறது. கேபிடல் மார்க்கெட்டில் எம்.பி.ஏ., வெல்த் மேனேஜ்மெண்ட், பைனான்சியல் இன்ஜினியரிங், ரிஸ்க் மேனேஜ்மெண்ட் இவற்றில் சிறப்பு டிப்ளமோ தகுதி பெற்றிருப்பவரும் இன்று இத் துறையில் வளமான வாய்ப்புகளைப் பெறலாம்.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்�� கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nபி.ஏ., பி.எட்., படித்திருக்கும் நான் அடுத்ததாக எம்.ஏ., படிக்கலாமா அல்லது எம்.எட்., படிக்கலாமா எது படித்தால் வாய்ப்புகள் அதிகம்\nகுரூஸ் எனப்படும் கடற்பயணம் தொடர்பான வேலையில் சேர விரும்புகிறேன். இதைப் பற்றிக் கூறவும்.\nஎனது பெயர் அப்துல் அலி. சோசியாலஜி, சோசியோ கல்சுரல் ஆன்த்ரபாலஜி மற்றும் டெவலப்மென்ட் ஸ்டடீஸ் ஆகியவற்றில் எதை எனது முதுநிலைப் பட்டப்படிப்பில் தேர்வுசெய்து படிப்பது என்ற பெரும் குழப்பத்தில் உள்ளேன். எனது விருப்பம் என்னவெனில், பணம் சம்பாதிக்கும் அதே நேரத்தில், தனிப்பட்ட முறையில் திருப்தியாகவும், சமூகத்திற்கும் பயனுள்ள வகையில் எனது பணி இருக்க வேண்டுமென்பதே எனது விருப்பம். எனவே, இதுதொடர்பான ஆலோசனை தேவை.\nசெய்தி வாசிப்பவராக பணி புரிய விரும்புகிறேன். இது தொடர்பான தகவல்கள் தரவும்.\nசைக்கோமெட்ரிக் தேர்வு என ஒன்று இடம் பெறுவதை அறிகிறேன். அது என்ன\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/ind-vs-sl/", "date_download": "2021-01-18T22:34:44Z", "digest": "sha1:QVT6P7XUFFZFT7QXKGSOMEQYH3D2JEZ3", "length": 9468, "nlines": 64, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Ind vs SL - Indian Express Tamil | Latest and Breaking news, Top news, photos and videos on Ind vs sl in Indian Express Tamil", "raw_content": "\n2011 உலகக் கோப்பை ஃபைனலில் சூதாட்டமா – குற்றவியல் விசாரணை தொடங்கிய இலங்கை\n2011 கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டி இந்தியாவுக்கு “விற்கப்பட்டது” என்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக இலங்கை போலீசார் குற்றவியல் விசாரணையைத் தொடங்கியுள்ளதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர். “ஒரு குற்றவியல் விசாரணை தொடங்கியுள்ளது,” என விளையாட்டு அமைச்சின் செயலாளர் கே.டி.எஸ். ருவஞ்சந்திரா ஏ.எஃப்.பியிடம் தெரிவித்துள்ளார். “இது விளையாட்டு குற்றங்கள் தொடர்பாக...\nIND vs SL 3rd T20: வெறும் கையுடன் திரும்பும் இலங்கை – 2-0 என ஊதித் தள்ளிய இந்தியா\n2-வது டி20 போட்டி: சுலபமாக இலங்கையை வீழ்த்திய இந்தியா\nIndia vs Sri Lanka 2nd T20 Full Scorecard: இந்தியா இலங்கை அணிகள் இடையே நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nIndia Vs Sri Lanka 2nd T20 Live Streaming: இன்று 2-வது டி20 போட்டி: இந்தூர் வானிலை நிலவரம் என்ன\nIndia Vs Sri Lanka 2020 Live: வெறும் ஒரு நாள் கேப்பில் அடுத்தப் போட்டி நாளை (ஜன.7) தொடங்குகிறது. இந்தூரில் உள்ள ஹோல்கர் ஸ்டேடியத்தில் நாளை மாலை 6.30 மணிக்கு டாஸ் போடப்பட்டு, இரவு 7 மணிக்கு போட்டி துவங்குகிறது\nINDvsSL: ஹேர் டிரையர், அயர்ன் பாக்ஸ் – கிண்டலுக்கு ஆளான பிசிசிஐ, கோலி ஷாக்\nஉலகின் பணக்கார கிரிக்கெட் வாரியம் என்னப்பா இவ்ளோ காமெடி பீஸா இருக்கீங்களே-னு உலக அளவில் ட்ரோல் ஆகி வருகிறது பிசிசிஐ. தர்பாருக்கு இசை அமைத்த அனிருத் மீது இப்படி ஒரு நடவடிக்கையா இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி நேற்று(ஜன.5) அசாம் மாநிலம்...\nசென்னை ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி: யோ – யோ டெஸ்டில் ரெய்னா பாஸ்: மீண்டும் அணியில் இடம் பிடிக்க வாய்ப்பு\nவீரர்களின் உடல் தகுதிக்காக வைக்கப்படும் ‘யோ-யோ’ எனப்படும் சர்வதேச உடற்தகுதி தேர்வில் சுரேஷ் ரெய்னா இன்று தேர்ச்சி பெற்றுள்ளார்\nவைரலாகும் விராட் – அனுஷ்கா வரவேற்பு பத்திரிகை\nபத்திரிகையுடன் இணைத்து ஒரு மரக்கன்றையும் கொடுத்து வருகிறார்கள். மும்பையில் ஏராளமான பிரபலங்களுக்கு இந்த மாதிரியே அழைப்பிதழை கொடுத்துள்ளனர்\nடெஸ்ட் போட்டிகளில் 20 சதம் அடித்து விரட்கோலி சாதனை\nஇந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விரட் கோலி, இலங்கைக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் சதமடித்து சாதனைப் படைத்துள்ளார். டெஸ்ட் போட்டியில் 5000 ஆயிரம் ரன்களை கடந்தும் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். மேலும் டெஸ்ட் போட்டிகளில் அவர் அடிக்கும் 20வது சதம் இதுவாகும். இந்தியாவுக்கு வந்துள்ள இலங்கை அணியுடன் மூன்றாவது...\nசர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுப் பெற்றது சச்சினின் No.10 ஜெர்ஸி\nசச்சினை எந்த அளவுக்கு ரசிகர்கள் நேசிக்கிறார்களோ, அதே போன்று அவரது ஜெர்ஸி நம்பரான 10-க்கும் அதிக மாஸ் உள்ளது\nதிமுக கூட்டணிக்கு 166 இடங்கள்; அதிமுக கூட்டணிக்கு 68 இடங்கள் : ஏபிபி சி-வோட்டர் சர்வே\nபத்ம விபூஷன் விருதை இளையராஜா திருப்பிக் கொடுக்கிறாரா\nபுதுவையில் 30 தொகுதியிலும் ஜெயிக்காவிட்டால் தற்கொலை செய்வேன்: ஜெகத்ரட்சகன் சபதம்\nபுதிய பிரைவசி கொள்கையை வாட்ஸ் அப் ஏன் தள்ளி வைக்கிறது\nஅந்தரத்தில் யோகா… அமலா பால் வைரல் வீடியோ\nவனிதா அடுத்த டூர் எந்த நாடுன்னு பாருங்க… சூப்பர் போட்டோஸ்\nசெம்ம டேஸ்ட�� பப்பாளி சட்னி: ஈஸியான செய்முறை\nசுரேஷ் சக்கரவர்த்தி மீது பிக் பாஸ்-க்கு என்ன கோபம்\nகாதல் மனைவி கொடுத்த ஊக்கம்... டாக்டர் பட்டம் வரை சென்ற சிங்கர் வேல்முருகன் லைஃப் ஸ்டோரி\nசிறு தொழில்களுக்கு 2% வட்டியில் மத்திய அரசு கடன்: ஆன்லைனில் விண்ணப்பம் செய்வது எப்படி\nசமஸ்கிருதம் தேவையில்லை என நினைத்தால் டி.வி.யை ஆஃப் செய்யுங்கள்- ஐகோர்ட் கருத்துX", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/news/tamilnadu/cm-to-start-first-term-today-election-heats-up/cid1915773.htm", "date_download": "2021-01-18T23:04:31Z", "digest": "sha1:LOD6V74NJAN2G7FFW5IKH26PSZYJAYIP", "length": 5236, "nlines": 43, "source_domain": "tamilminutes.com", "title": "இன்று முதல் பிரகாரத்தில் தொடங்கும் முதல்வர்: சூடுபிடிக்கிறது", "raw_content": "\nஇன்று முதல் பிரகாரத்தில் தொடங்கும் முதல்வர்: சூடுபிடிக்கிறது தேர்தல்\nதமிழகத்தில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் ஏற்கனவே மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனும் திமுக இளைஞரணி செயலாலர் உதயநிதியும் பிரசாரத்தை தொடங்கி விட்டனர்\nஇந்த நிலையில் தற்போது அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி இன்று தனது சொந்த தொகுதியில் இருந்து தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். சேலம் சென்றாய பெருமாள் கோவிலில் வழிபாடு நடத்திய பின்னர் இன்று அவர் பிரச்சாரத்தை தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது\nஅதிமுகவின் முதல்வர் வேட்பாளராக ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இன்று முதல் கட்ட பிரசாரத்தை தொடங்க இருப்பதாகவும் சேலம் மாவட்டம் முழுவதும் பிரச்சாரத்தை முடித்த பின் அவர் கோவை மாவட்டத்தில் பிரசாரம் செய்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது\nதமிழக முதல்வரின் பிரச்சாரத்தை அடுத்து திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் விரைவில் பிரச்சாரத்தை தொடங்குவார் என்று பார்க்கப்படுகிறது. அதே போல் பாமக, விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ், தேமுதிக, அமமுக, உள்ளிட்ட கட்சி தலைவர்களும் விரைவில் பிரச்சாரத்தை தொடங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் தமிழக தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது\nமேலும் ஒரு பக்கம் அதிமுக திமுக கட்சிகள் தங்களது கூட்டணி கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என்பதும் இன்���ும் ஒரு சில வாரங்களில் எந்தெந்த கட்சிக்கு எத்தனை தொகுதிகள் என்பது குறித்த தகவல்கள் உறுதி செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது\nTamil Minutes இணையதளம் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. புதிய செய்திகளையும், பயனுள்ள தகவல்களையும் வழங்குவதே இந்த இணையதளத்தின் நோக்கமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2021-01-18T23:03:59Z", "digest": "sha1:7JTGS5P3QF2HKZHZDMZZ5X6HBT4PIBBO", "length": 35738, "nlines": 464, "source_domain": "ta.wikipedia.org", "title": "கிசாவின் பெரிய பிரமிடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n230.4 மீட்டர்கள் (756 ft)\nகிசாவின் பெரிய பிரமீடு அல்லது கூபுவின் பிரமீடு மற்றும் சாப்சின் பிரமீடு (Great Pyramid of Giza) நவீன எகிப்தின் தலைநகரமான கெய்ரோவின் புறநகர்ப் பகுதியிலுள்ள, பண்டைய கீசா நெக்ரோபோலிஸில் அமைந்துள்ள மூன்று பெரும் பிரமிட்டுகளில் பெரியதும், காலத்தால் முந்தியதும் ஆகும். இது பழங்கால ஏழு உலக அதிசயங்களில் மிகப்பழமையானதும் இன்றுவரை மீண்டிருப்பதுமாகும். இது 4ஆவது வம்ச எகிப்திய பாரோ கூபுவின் சமாதியாகும். இது கிமு 2560 ஆம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டது என்று கணக்கிடப்பட்டுள்ளது.\nபெரிய பிரமிட் 137 மீட்டர்கள் (481 அடி) உயரமும், ஒரு பக்கம் 235 மீட்டர்கள் (775 அடிகள்) கொண்ட சதுர வடிவ அடிப்பகுதி 5.5 எக்டேர்கள் (13.5 ஏக்கர்கள்) பரப்பளவையும் கொண்டுள்ளது. 4000 ஆண்டுகளுக்கு மேலாக மனிதனால் கட்டப்பட்ட, உலகின் மிக உயந்த அமைப்பாக இருந்துவந்தது. 1439ல் 143 மீட்டர்கள் உயரமான ஸ்ட்ராஸ்பர்க்கின் மின்ஸ்டர் இந்த இடத்தைப் பிடித்துக்கொண்டது. இதன் சதுரவடிவ அடிப்பகுதியின் நான்கு பக்கங்களுக்குமிடையேயான நீள வழு 0.6 அங்குலங்கள் மட்டுமேயென்பதும், கோணங்கள் சரியான சதுர அமைப்பிலிருந்து 12 செக்கண்ட் அளவே விலகியிருப்பதுவும், கட்டுமான வேலையின் துல்லியத்தைக் காட்டுகிறது. இதன் சதுரவடிவப் பக்கங்கள் பெருமளவுக்கு அச்சொட்டாக கிழக்கு-மேற்கு, வடக்கு-தெற்குத் திசைகளில் அமைந்துள்ளன. சரிந்த முகங்கள் 51 பாகை 51 நிமிடக் கோணத்தி பிரமிட், ஒவ்வொன்றும் இரண்டு தொடக்கம் நான்கு தொன்கள் வரை நிறையுள்ள, சுண்ணக்கல், எரிமலைப்பாறை, கருங்கல் போன்ற கற்களால் கட்டப்பட்டது. இதன் மொத்த நிறை 7 மில்லியன் தொன்கள் எனவும், கன அளவு 2,600,600 கன மீட்டர்கள் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது. இதுவே எகிப்தியப் பிரமிட்டுக்களுள் மிகப் பெரியது. (மெக்சிக்கோவிலுள்ள சோலுலாவின் பெரிய பிரமிட் கன அளவில் இதைவிடப் பெரியது.) )\n5 நவீன நுழைவு வாயில்\n19 ஆம் நூற்றாண்டு stereopticon அட்டைப் புகைப்படம்\nஇது 4வது வம்ச எகிப்திய பார்வோன் எனப்படும் மன்னர் கூபுவின் சமாதி என்றும் இதன் கட்டுமானம் 20 ஆண்டுகள் வரை நீடித்திருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது. கூபுவின் தலைமைப் பணியாளரான ஹேமன் அல்லது ஹெமயுனு என்றழைக்கபட்டவரால் இந்த பிரமிடு வடிவமைக்கபட்டிருக்கலாம். உண்மையில் கிசாவின் பெரிய பிரமீடு 146.5மீட்டர் உயரம் உடையதாகும். ஆனால் காலத்தால் ஏற்பட்ட அறிப்புகளாலும் இதன் மேல்முனையில் உள்ள தலைமை கல்லின் சேதத்தினாலும் இதன் தற்போதய உயரம் 138.8மீட்டராக உள்ளது. இதன் ஒவ்வொரு பக்கவாட்டு அளவானது 230.4மீட்டர்களாகும். கிசா பிரமிடின் மொத்த அடர் எடை 5.9மில்லியன் என அளவிடப்பட்டுள்ளது. இதன் உள்ளீடோடு சேர்த்து இந்த பிரமீடின் கன அளவானது 2500000 கன மீட்டர்கள் இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த அளவீடுகளின் படி இதனை கட்டிமுடிக்க 20 ஆண்டுகள் ஆயிருக்கலாம் எனவும் அளவிடப்பட்டுள்ளது. மேலும் இதன் கட்டுமானத்தின் பொழுது தினசரி 800 தொன்கள் அளவுள்ள கட்டுமான கற்களை நிறுவியிருக்க கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் முதல் நுணுக்க மதிப்பீடானது எகிப்திய வரலாற்றின் ஆராய்ச்சியாளரான சர் ப்ளிண்டேர்ஸ் பெற்றி என்பவரால் 1880 - 82 ஆம் ஆண்டுகளில் நடத்தப்பட்டு வெளியிடப்பட்டது. பிராமிட் ஹிம்ஹோடப் என்பவரால் உருவாக்கப்பட்டது.இவர் எல்லா கல்வி துறைகளிலும் சிறந்து விளங்கினார்.அரசர்களுக்கு ஆலோசகராகவும் பணிப்புரிந்துள்ளார்.\nகிசா பிரமிடு 2.3 மில்லியன் சுண்ணாம்புக் கற்களால் கட்டப்பட்டுள்ளது. இவை அனைத்தும் அருகில் உள்ள கற்குவாரியில் இருந்து எடுத்துவரப்பட்டிருக்கலாம் என நம்பபடுகிறது. அரசனின் பகுப்பறையை சுற்றிலும் 20 முதல் 80 தொன்கள் எடையுள்ள மிகப்பெரிய கட்டுமான கற்கள் அமைக்கப்பட்டுள்ளன.அவை அனைத்தும் 500 மைல்களுக்கு அப்பாலுள்ள அஸ்வான் எனுமிடத்தில் இருந்து எடுத்து வரப்பட்டுள்ளன. பாறைகளில் வரிசையாக சிறு துளையிட்டு அந்த துளைகளில் மரத்தாலான ஆப்புக்களை இறுக்கி அவற்றின் மீத�� நீரை ஊற்றும்போது மரம் ஈரத்தின் காரணமாக உப்பலாகி பாறைகளில் பெரிய விரிசலை ஏற்படுத்துகின்றன. இந்த பிரபலமான முறைதான் பழங்கால எகிப்தியர்கள் கற்களை வெட்டி எடுக்கவும் உதவியிருக்கிறன.இப்படி வெட்டி எடுக்கப்பட்ட பெரிய கற்களானது படகுகள் மூலம் நைல் நதியின் வழியாக கட்டுமான இடங்களுக்கு இடம்பெயர்த்தபட்டிருக்கின்றன. இவ்வாறு கொண்டுவரப்பட்ட 5.5 மில்லியன் தொன்கள் எடையுள்ள சுண்ணாம்பு கற்களும் 8000 தொன்கள் எடையுள்ள கிரனைட் கற்களும் 500000 தொன்கள் எடையுள்ள சாந்து கலவையும் இதன் கட்டுமானத்திற்கு உபயோகிக்கப்பட்டுள்ளன.\nஇந்த பிரமிடின் கட்டுமான முடிவின் உச்சமாக வார்ப்பு கற்கள் உள்ளன. வார்ப்பு கற்கள் என்பன சாய்வு முகப்புடைய, தட்டையான மேற்பரப்பைடைய கற்கள் ஆகும்.இவை உயர் தரத்தில் மெருகேற்றப்பட்ட வெள்ளை சுண்ணாம்புக் கற்கள் ஆகும். மிக கவனமாக ஒரே சாய்கோணத்தில் வெட்டப்பட்ட இந்த சுண்ணாம்புக் கல்லானது பிரமிடுக்குத் தேவையான வடிவத்தைக் கொடுக்கிறது. இன்றைய நிலையில் உட்பக்கமாக அமைக்கப்பெற்ற வர்ப்புகர்களின் அடிப்பாகங்கள் மட்டுமே பெரும்பாலும் எஞ்சியிருக்கின்றன.வெளிப்பக்கமாயிருந்த வழவழப்பான வார்ப்பு கற்கள் அனைத்தும் கி.பி.1300இல் ஏற்பட்ட பூகம்பத்தின் காரணமாக அழிந்துவிட்டன. பின்னாளில் அவற்றை கொண்டு தான் பஹ்ரி வம்சாவழியில் வந்த பஹ்ரி சுல்தான் அன்-நசிர் நசிர்-அத்-தின் அல்-ஹசன் என்பார் 1356இல் கெய்ரோவில் மசூதிகள் கட்டினார். இன்றும் இந்த மசூதிகளின் கட்டுமானத்தில் இந்த பிரமிடின் வார்ப்பு கற்கள் காணப்படுகிறன.\nபிரமிடின் உட்புற அமைப்பை காட்டும் படம். இதில் உட்புற கோடுகள் அதன் தற்போதைய அமைப்பையும்,வெளிப்புற கோடுகள் அதன் உண்மை நிலையையும் காட்டுகின்றன\nபெரிய பிரமிடின் உண்மையான நுழைவு வாயில் தரைமட்டத்தில் இருந்து 17 மீட்டர் (56 அடி) உயரத்திலும் பிரமிடு மையக்கோடில் இருந்து கிழக்கே 7,29 மீட்டர் ( 23.9 அடி ) தூரத்தில் உள்ளது. இந்த நுழைவு வாயிலில் இருந்து கீழே 26° 31' 23\"\" கோணத்தில் .96 X 1.04 மீட்டர்(3.1 X 3.4 அடி) அளவிலான ஒரு இறங்கு பாதையை கொண்டுள்ளது. இது 105,23 மீட்டர் (345.2 அடி) தூரத்தினை கடந்த பிறகு கிடைமட்டப் பாதையை அடைகின்றது. இப்பகுதி முழுமை அடையாமல் உள்ளது. மேலும் இப்பகுதியானது ஒரு தோண்டப்பட்ட குழியை கொண்டுள்ளது.இதுவே அரசனின் உண்மையான புதைகுழியாக இருக்கும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.\nநுழைவு வாயிலில் இருந்து 28.2 மீட்டர் (93 அடி) தூரத்தில் கீழிறங்கும் பாதையின் கூரையில் ஒரு சதுர துளை உள்ளது. கற்களால் மறைக்கப்பட்ட இது இந்த ஏறும் பாதையின் ஆரம்பமாக உள்ளது. ஏறும் பாதை 39.3 மீட்டர் ( 129 அடி) நீளம் உடையது. மேலும் இது இறங்கு பாதையின் அதே நீள அகலங்களையும் கோணத்தையும் உடையது. அதிலிருந்து இராணியின் அறைக்கு செல்லும் வழியில் பெரும் சித்திர காட்சி உள்ளது.\nஇராணியின் அறையானது மிகச்சரியாக பிரமிடின் கிழக்கு மற்றும் வடக்கு முகங்களில் நடுவில் உள்ளது.இது 5.23 மீட்டர் ( 17.2 அடி ) நீளம் மற்றும் 5.75 மீட்டர் ( 18.9 அடி ) அகலத்துடன் அதிகபட்சம் 6.23 மீட்டர் உயரத்துடன் ஒரு முக்கோண வடிவ கூரையை கொண்டுள்ளது.\nஇராஜாவின் அறையானது கிழக்கு மேற்காக 5.234 மீட்டர் (17.17 அடி) நீளமும் வடக்கு தெற்காக 10.47 மீட்டர் ( 34.4 அடி ) அகலமும் 5,974 மீட்டர் (19.60 அடி) உயரமுடைய ஒரு தட்டையான கூரை கொண்ட அறையாகும்.தரையில் இருந்து 0.91 மீ (3.0 அடி) உயரத்தில் வடக்கு மற்றும் தெற்கு சுவர்களில் இரண்டு குறுகிய துளைகளை கொண்டுள்ளது.எனினும் இதன் பயன்கள் தெளிவாக தெரியவில்லை. இந்த அறையானது முழுவதும் கருங்களால் ஆன 400 டன் எடை கொண்ட 9 பாளங்களால் ஆனது.\nஇன்று சுற்றுலா பயணிகள் பயன்படுத்தும் நுழைவு வாயிலானது கி.பி.820 ல் கலிப்-அல்-மாமுமின் வேலையாட்களால் தோண்டப்பட்ட திருடர்கள் ' சுரங்கமாகும்.இந்த சுரங்கப்பாதையானது ஏறு பாதையை அடையும் வரை சுமார் 27 மீட்டர் ( 89 அடி ) தூரம் சென்று இடபுறம் திரும்புகிறது.ஏனெனில் அப்பகுதியின் கற்களை அகற்றமுடியாததால் அதை சுற்றியுள்ள மென்மையான சுண்ணாம்பு கற்களை சுற்றி சென்று ஏறும் பாதையை அடைகின்றது.\n\". Ancient Egypt Research Associates. மூல முகவரியிலிருந்து 5 March 2008 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 1 April 2008.\nகிசாவின் பெரிய பிரமிட் | பாபிலோனின் தொங்கு தோட்டம் | ஒலிம்பியாவின் சேயுஸ் சிலை | ஆர்ட்டெமிஸ் கோயில் | மௌசோல்லொஸின் மௌசோலியம் | ரோடொஸின் கொலோசஸ் | அலெக்சாந்திரியாவின் கலங்கரை விளக்கம்\nநார்மெர் கற்பலகை, கிமு 3100\nதுவக்க கால அரசமரபுகள் (கிமு 3150 - கிமு 2686)\nபழைய எகிப்து இராச்சியம் (கிமு 2686 – கிமு 2181)\nமுதல் இடைநிலைக்காலம் - (கிமு 2181 - கிமு 2055)\nமத்தியகால இராச்சியம் -(கிமு 2055 – கிமு 1650)\nஇரண்டாம் இடைநிலைக்காலம் - (கிமு 1650 - கிமு 1580)\nபுது இராச்சியம் (கிமு 1550 – 1077)\nமூன்றாம் இடைநிலைக்காலம் - (கிமு 1100 – கிமு 650)\nபிந்தைய கால எகிப்திய இராச்சியம் - (கிமு 664 - கிமு 332)\nகிரேகக மாசிடோனியாப் பேரரசின் கீழ் எகிப்து -கிமு 332 – கிமு 305\nகிரேக்க தாலமைக் பேரரசு - (கிமு 305 – கிமு 30\nஉரோமைப் பேரரசின் கீழ் எகிப்து (கிமு 30 - கிபி 619 & கிபி 629 – 641)\nமொழி, சமயம், பண்பாடு & நாகரிகம்\nமம்மியின் வாய் திறப்புச் சடங்கு\nமெடிநெத் அபு மன்னர்கள் பட்டியல்\nஏழு பண்டைய உலக அதிசயங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 திசம்பர் 2020, 13:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/category/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF/page/3098/", "date_download": "2021-01-18T23:33:08Z", "digest": "sha1:LZ6P34FWWDQEZOS77JPL5ATU5APNYNDK", "length": 13486, "nlines": 161, "source_domain": "www.patrikai.com", "title": "இந்தியா | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon - Part 3098", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\n5 years ago டி.வி.எஸ். சோமு\nபுதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி 5 இடங்களில் வென்றுள்ளது. வகிக்கிறது. ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் 2 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது….\nபென்னாகரத்தில் 3-ம் இடத்தில் அன்புமணி\n5 years ago டி.வி.எஸ். சோமு\nதருமபுரி மாவட்டம் பென்னாகம் தொகுதியில் போட்டியிட்ட பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டார். தமிழகத்தில் வாக்குப்பதிவு…\nமே.வ: மோடி பேச்சுக்கு மவுசு இல்லை.. லேடி ஜெயிக்கிறார்\n5 years ago டி.வி.எஸ். சோமு\nகொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி 199 இடங்களில் தற்போது முன்னிலையில் இருந்து வருகிறது. மேற்கு…\n5 years ago டி.வி.எஸ். சோமு\nசென்னை: கணிசமான வாக்கு வங்கி கொண்டிருந்த தே.மு.தி.க. இந்தத் தேர்தலில் மிகக் குறைந்த வாக்குகளையே பெற்றிருக்கிறது. இதன் மூலம் அக்…\nகேரளாவில் ஆட்சியை கைப்பற்றுகிறது கம்யூனிஸ்ட் முன்னணி\n5 years ago டி.வி.எஸ். சோமு\nதிருவனந்தபுரம்: கேரளா சட்டசபை தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகள் அங்கம் வகிக்கும் இடது ஜனநாயக முன்னணி (எல்.டி.எஃப்) 86 இடங்களில் முன்னிலை…\nஅன்புமணி, சீ்மான் பண்ருட்டி ராமச்சந்திரன், பின்னடைவு\n5 years ago டி.வி.எஸ். சோமு\nசென்னை: பாமகவின் முதல்வர் வேட்பாளர் டாக்டர் அன்புமணி ராமதாஸுக்கு பென்னாகரத்தில் பின்னடைவு ஏற்பட்டு உள்ளது. பென்னாகரம் தொகுதியில் போட்டியிட்ட அன்புமணி…\nஅ.தி.மு.க. 140: தி.மு.க. 75 முன்னிலை\n5 years ago டி.வி.எஸ். சோமு\nசென்னை: தமிழக சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை எட்டு மணிக்கு துவங்கியது. முதலில் தபால் ஓட்டுக்கள்…\nதிமுக 14 தொகுதிகளில் முன்னிலை, அதிமுக 7ல் முன்னிலை\n5 years ago டி.வி.எஸ். சோமு\n5 years ago டி.வி.எஸ். சோமு\nஇடதுசாரிகள்-10, காங்-8, பாஜக-1ல் முன்னிலை\n5 years ago டி.வி.எஸ். சோமு\nஒரத்தநாடு தொகுதியில் திமுக வேட்பாளர் ராமச்சந்திரன் முன்னிலை. அதிமுக வேட்பாளர் அமைச்சர் வைத்திலிங்கம் பின்னடைவு\n5 years ago டி.வி.எஸ். சோமு\nதிமுக 12 தொகுதிகளில் முன்னிலை, அதிமுக 6ல் முன்னிலை\nதபால் ஓட்டுக்களில் திமுக முன்னிலை\n5 years ago டி.வி.எஸ். சோமு\nகாலை எட்டுமணிககு தபால் ஓட்டுக்கள் எண்ண ஆரம்பிக்கப்பட்டன. இதில் திமுக 8 ஓட்டுக்களும், அதிமுக 6 ஓட்டுக்களும் பெற்றிருக்கின்றன.\nநார்வே முதியவர்களின் மரணத்திற்கு கொரோனா தடுப்பு மருந்து காரணமா\nஓஸ்லோ: நார்வே நாட்டில், கொரோனா தடுப்பு மருந்து எடுத்துக்கொண்ட முதியவர்கள் சிலர் மரணமடைந்ததற்கும், கொரோனா தடுப்பு மருந்திற்கு எந்த தொடர்பும்…\nசென்னையில் இன்று 801 பேருக்கு கொரோனா தடுப்பூசி : தமிழகத்தில் 10,256 பேர்\nசென்னை இன்று சென்னையில் 801 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு மொத்த எண்ணிக்கை 1746 ஆகி உள்ளது. நாடெங்கும் கடந்த 16 ஆம்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 551 பேருக்குப் பாதிப்பு…\nசென்னையில் இன்று 158 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 158 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 551 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,31,323 பேர்…\nதமிழகத்தில் இன்று 551 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 551 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,31,323 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 5,725…\nபுகை பிடிப்போர் மற்றும் சைவ உணவு உண்போருக்கு கொரோனா அபாயம் குறைவு\nடில்லி புகை பிடிப்போர் மற்றும் சைவ உணவுககாரர்களுக்கு கொரோனா தாக்குதல் அபாயம் குறைவாக உள்ளதாக இந்திய விஞ்ஞானம் மற்றும் தொழில்…\nஎடியூரப்பா விரைவில் பதவியிழப்பார் – பரபரப்பை கிளப்பும் சித்தராமையா\nஆஸ்திரேலியாவுக்கு இப்படி ஒரு ஆபத்தான சென்டிமென்ட் இருக்கிறதா..\nராமர் கோயில் கட்ட பிரதமருக்கு நிதியனுப்பிய காங்கிரஸ் தலைவரின் வேண்டுகோள் என்ன தெரியுமா\nதற்காலிகமாக மூடப்பட்ட அமெரிக்க நாடாளுமன்ற வளாகம்\nநார்வே முதியவர்களின் மரணத்திற்கு கொரோனா தடுப்பு மருந்து காரணமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildigitallibrary.in/periodicals_view?id=jZY9lup2kZl6TuXGlZQdjZIdkJIy", "date_download": "2021-01-18T23:38:21Z", "digest": "sha1:UJOXEQNCYO3TP6PNJ5WEMRWKEYA7TJH6", "length": 4873, "nlines": 73, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "தமிழ் இணைய நூலகம்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n⁙ தொல்லியல் மற்றும் பண்பாட்டு தொடர்பான தரவுகளை உள்ளீடு செய்வதற்கான தரவுப்படிவம் ⁙ தொகுப்பாற்றுப்படை (Archives)\nபதிப்புரிமை @ 2021, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildigitallibrary.in/periodicals_view?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt8lZld", "date_download": "2021-01-18T22:44:56Z", "digest": "sha1:LIISHNRME25R6DURFSUIXFQWESPVRVPI", "length": 4754, "nlines": 74, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "தமிழ் இணைய நூலகம்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் ���ாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n⁙ தொல்லியல் மற்றும் பண்பாட்டு தொடர்பான தரவுகளை உள்ளீடு செய்வதற்கான தரவுப்படிவம் ⁙ தொகுப்பாற்றுப்படை (Archives)\nபதிப்புரிமை @ 2021, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffnarealestate.lk/city/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2021-01-18T22:12:33Z", "digest": "sha1:IYIY46B4ZDCVCI44FM3USW2V5GA56YII", "length": 29132, "nlines": 780, "source_domain": "jaffnarealestate.lk", "title": "மீசாலை – Re/Max North Realty", "raw_content": "\n2 மாடி வீடு விற்பனைக்கு (2)\n2 வீடுகள் விற்பனைக்கு (1)\nஉல்லாச விருந்தினர் மாளிகை (1)\nகடையுடன் காணி விற்பனைக்கு (1)\nகாணியுடன் பகுதியளவு கட்டப்பட்ட வீடு விற்பனைக்கு (3)\nகாணியுடன் வீடு விற்பனைக்கு (22)\nகைதடியில் வீட்டுடன் கூடிய காணி விற்பனைக்கு (1)\nசிறிய வீட்டுடன் இணைந்த காணி விற்பனைக்கு. (1)\nநல்லூரில் Guest House விற்பனைக்கு (1)\nவிசாலமான நிலத்துடன் கூடிய கட்டிடத்தொகுதி விற்பனைக்கு (1)\nவிசாலமான நிலத்துடன் வீடு விற்பனைக்கு (1)\nவியாபாரக் கட்டிடம் குத்தகைக்கு (6)\nவியாபாரக் கட்டிடம் வாடகைக்கு (2)\nவியாபாரக் கட்டிடம் விற்பனைக்கு (15)\nவிவசாய நிலம் விற்பனைக்கு (3)\nபழைய பூங்கா வீதி (1)\n2 மாடி வீடு விற்பனைக்கு (2)\n2 வீடுகள் விற்பனைக்கு (1)\nஉல்லாச விருந்தினர் மாளிகை (1)\nகடையுடன் காணி விற்பனைக்கு (1)\nகாணியுடன் பகுதியளவு கட்டப்பட்ட வீடு விற்பனைக்கு (3)\nகாணியுடன் வீடு விற்பனைக்கு (22)\nகைதடியில் வீட்டுடன் கூடிய காணி விற்பனைக்கு (1)\nசிறிய வீட்டுடன் இணைந்த காணி விற்பனைக்கு. (1)\nநல்லூரில் Guest House விற்பனைக்கு (1)\nவிசாலமான நிலத்துடன் கூடிய கட்டிடத்த��குதி விற்பனைக்கு (1)\nவிசாலமான நிலத்துடன் வீடு விற்பனைக்கு (1)\nவியாபாரக் கட்டிடம் குத்தகைக்கு (6)\nவியாபாரக் கட்டிடம் வாடகைக்கு (2)\nவியாபாரக் கட்டிடம் விற்பனைக்கு (15)\nவிவசாய நிலம் விற்பனைக்கு (3)\nபழைய பூங்கா வீதி (1)\n2 மாடி வீடு விற்பனைக்கு (2)\n2 வீடுகள் விற்பனைக்கு (1)\nஉல்லாச விருந்தினர் மாளிகை (1)\nகடையுடன் காணி விற்பனைக்கு (1)\nகாணியுடன் பகுதியளவு கட்டப்பட்ட வீடு விற்பனைக்கு (3)\nகாணியுடன் வீடு விற்பனைக்கு (22)\nகைதடியில் வீட்டுடன் கூடிய காணி விற்பனைக்கு (1)\nசிறிய வீட்டுடன் இணைந்த காணி விற்பனைக்கு. (1)\nநல்லூரில் Guest House விற்பனைக்கு (1)\nவிசாலமான நிலத்துடன் கூடிய கட்டிடத்தொகுதி விற்பனைக்கு (1)\nவிசாலமான நிலத்துடன் வீடு விற்பனைக்கு (1)\nவியாபாரக் கட்டிடம் குத்தகைக்கு (6)\nவியாபாரக் கட்டிடம் வாடகைக்கு (2)\nவியாபாரக் கட்டிடம் விற்பனைக்கு (15)\nவிவசாய நிலம் விற்பனைக்கு (3)\nபழைய பூங்கா வீதி (1)\nமீசாலையில் பயன் மிகு மரங்களுடன் சோலையாக காட்...\nமீசாலையில் பயன் மிகு மரங்களுடன் சோலையாக காட்சியளிக்கும் 45 பரப்பு விசாலமான நிலம் விற்பனைக்கு அமைதியான சுற்றுச்சூழல் [more]\nமீசாலையில் பயன் மிகு மரங்களுடன் சோலையாக காட்சியளிக்கும் 45 பரப்பு விசாலமான நிலம் விற்பனைக்கு அமைதியான சுற்றுச்சூழல் [more]\nமீசாலையில் 2.5 பரப்பு காணி விற்பனைக்கு\nமீசாலையில் 2.5 பரப்பு காணி விற்பனைக்கு • மாவடிப்பிள்ளையார் கோவில் 800 M தூரத்திலும் • மீசாலை சந்தி 1Km தூரத்திலும் [more]\nமீசாலையில் 2.5 பரப்பு காணி விற்பனைக்கு • மாவடிப்பிள்ளையார் கோவில் 800 M தூரத்திலும் • மீசாலை சந்தி 1Km தூரத்திலும் [more]\nமீசாலை கிழக்கு, தாளையடியில் சாலையோரமாக 3 1/2...\nமீசாலை கிழக்கு, தாளையடியில் சாலையோரமாக 3 1/2 பரப்பு காணியுடன் அழகிய வீடு விற்பனைக்கு. ( மீசாலை கிழக்கு, தாளையடி வீத [more]\nமீசாலை கிழக்கு, தாளையடியில் சாலையோரமாக 3 1/2 பரப்பு காணியுடன் அழகிய வீடு விற்பனைக்கு. ( மீசாலை கிழக்கு, தாளையடி வீத [more]\n83, கண்ணத்திட்டி வீதி, யாழ்ப்பாணம், இலங்கை\nமுழுமையற்ற வணிக கட்டிடம் மணியந்தோட்... LKR 18,000,000\nஉடுவிலில் வீடு மற்றும் காணி விற்பனை... LKR 13,000,000\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geniustv.in/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2021-01-18T23:48:50Z", "digest": "sha1:HCPGYM6JJJBDL2IAP4MHUKDGINZQBT6L", "length": 20987, "nlines": 133, "source_domain": "geniustv.in", "title": "செய்திகள் – Genius TV – Tamil News Web TV", "raw_content": "\nபத்திரிகையாளர்களின் போராளி” ஐயா டி.எஸ்.ஆர்.75 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா…\nகடலில் குளிக்க சென்ற சிறுவர்கள் மாயம்…\nகடலில் குளிக்க சென்ற சிறுவர்கள் மாயம்…\nசினிமா, செய்திகள், டிரைலர், டீசர், முக்கியசெய்திகள் Comments Off on கைகொடுக்குமா விஸ்வரூபம் 2′\nவிஸ்வரூபம் 2′ முதல் பாகத்தின் நீட்சி மட்டுமல்ல… முன்கதையும் கூட என்று தெரிவித்துள்ளார் கமல்ஹாசன். கமல்ஹாசன் இயக்கி, நடித்து, தயாரித்துள்ள படம் ‘விஸ்வரூபம் 2’. இதன் ட்ரெய்லர் இன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்பட்டது. தமிழில் ஸ்ருதி ஹாசனும், இந்தியில் ஆமிர் கானும், தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆரும் ட்ரெய்லரை தங்களுடைய ட்விட்டர் பக்கங்களில் வெளியிட்டனர். ஆனாலும், ஆழ்வார்பேட்டையில் உள்ள தன்னுடைய அலுவலகத்தில் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவை நடத்தினார் கமல்ஹாசன். அதில் …\nslider, சிறப்பு செய்திகள், செய்திகள், செய்திகள், முக்கியசெய்திகள் Comments Off on தமிழகத்தில் இதிலுமா மோசடி \nஉறுப்பு மாற்றுச் சிகிச்சையில் தமிழகம்தான் முன்னோடி என்ற பெருமை நமக்கு உண்டு. அந்த பெருமைக்கு இழுக்கு சேர்க்கும் வகையில் தற்போது உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் மோசடி தலைதூக்கியுள்ளது. அதுவும் குறிப்பாக இதய மாற்று அறுவை சிகிச்சையில் வெளிநாட்டு நோயாளிகள் அதிக அளவில் பயனடையும் வகையில் மோசடி நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சக அதிகாரிகள் இந்த மோசடியைக் கண்டுபிடித்துள்ளனர். உறுப்பு மாற்று அறுவை …\nதென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் சமரசப் பேச்சுக்கே இடமில்லை: நடிகர் விஷால்\nசினிமா, செய்திகள், செய்திகள் Comments Off on தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் சமரசப் பேச்சுக்கே இடமில்லை: நடிகர் விஷால்\nதென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் சமரச முயற்சிகளை ஏற்கமாட்டோம் என்று நடிகர் விஷால் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். தேர்தலில் போட்டியிடுவதால் நடிகர் சங்கத்தை பிளவுப் படுத்துவதாக அர்த்தம் இல்லை என்றும் விஷால் கூறினார். தென்னிந்திய நடிகர் சங்கத்தேர்தல் வரும் 18ந்தேதி நடைபெறவுள்ள நிலையில் சேலத்தில் நடிகர் விஷால் தலைமையிலான அணியினர் தங்களது பிரசாரத்தை தொடங்கினர். முன்னதாக செய்தியாளர்களை அவர்கள் சந���தித்தனர். அப்போது பேசிய விஷால், நடிகர் சங்கத் தேர்தலில் சமரச முயற்சியை …\nமதுரையில் சிவகார்த்திகேயன் கமல் ரசிகர்களால் தாக்கப்பட்டாரா\nசினிமா, செய்திகள் Comments Off on மதுரையில் சிவகார்த்திகேயன் கமல் ரசிகர்களால் தாக்கப்பட்டாரா\nதிருச்செந்தூர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் சிவந்தி ஆதித்தனார் சிலை திறப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கமல் ஹாசன், சிவகார்த்திகேயன், ஹன்சிகா ஆகியோர் கலந்துகொண்டார்கள். மதுரைக்கு வருகிறபோது கமலும் சிவகார்த்திகேயனும் ஒரே விமானத்தில் வந்தார்கள். மதுரை விமான நிலையத்திலிருந்து சிவகார்த்திகேயன் வெளியே வந்தபோது கமல் ரசிகர்கள் சிவகார்த்திகேயனுக்கு எதிராகக் கோஷம் எழுப்பினார்கள். ரஜினிமுருகன் படத்தில் நடித்ததற்காக அவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. கோஷம் எழுப்பியவாறு சிவகார்த்திகேயனை முற்றுகையிட்டதால் பரபரப்பு …\n“விசாரணை’ திரைப்படம் வெனீஸ் சர்வதேச திரைப்பட விருதை வென்றுள்ளது\nசினிமா, செய்திகள் Comments Off on “விசாரணை’ திரைப்படம் வெனீஸ் சர்வதேச திரைப்பட விருதை வென்றுள்ளது\nவெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள “விசாரணை’ திரைப்படம் வெனீஸ் சர்வதேச திரைப்பட விழாவில் மனித உரிமைகள் பற்றிய சினிமா பிரிவில் பெருமைமிகு விருதை வென்றுள்ளது. வெனீஸ் சர்வதேச திரைப்பட விழாவில் இந்திய திரைப்படம் ஒன்று, விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டிருப்பது இதுவே முதன் முறையாகும். இந்திய அளவிலும், தமிழக அளவிலும் திரைப்படங்கள் பல வெனீஸ் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டிருந்தாலும், இதுவரை எந்தப் படமும் விருது பெறவில்லை. தனுஷின் “வுண்டர்பார் ஃபிலிம்’ நிறுவனம் …\nகிரிக்கெட் வீரர் அபிமன்யு மிதுன், சரத்குமாரின் மகள் ரேயான் திருமண நிச்சயதார்த்தம்\nசினிமா, செய்திகள் Comments Off on கிரிக்கெட் வீரர் அபிமன்யு மிதுன், சரத்குமாரின் மகள் ரேயான் திருமண நிச்சயதார்த்தம்\nஇந்திய கிரிக்கெட் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் அபிமன்யு மிதுனுவிற்கும், சமத்துவ மக்கள் கட்சி தலைவரான நடிகர் சரத்குமாரின் மகள் ரேயானுக்கும் திருமண நிச்சயதார்த்தம் சென்னையில் நடைபெறவுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் இளம் பந்து வீச்சாளரான பெங்களூருவைச் சேர்ந்த அபிமன்யு மிதுன் ஐ.பி.எல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். சமத்துவ மக்கள் கட்சி தலைவரான நடிகர் சரத்குமாரின் மகள் ரேயான் இங்கிலாந்து லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் விளையாட்டு நிர்வாகத்தில் …\nநடிகை சரண்யா மோகன் திருமணம் நடைபெற்றது\nசினிமா, செய்திகள் Comments Off on நடிகை சரண்யா மோகன் திருமணம் நடைபெற்றது\nதமிழ் மற்றும் மலையாளப் படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகை சரண்யா மோகனின் திருமணம் கேரளாவின் ஆலப்புழாவில் நேற்று நடைபெற்றது. திருவனந்தபுரத்தைச் சேர்ந்த மருத்துவர் அரவிந்த் கிருஷ்ணனை அவர் திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்குப் பிறகு படங்களில் நடிக்கமாட்டேன் என்று சரண்யா கூறியுள்ளார்.\nநடிகர் பாண்டியராஜனின் மகன் பிருத்விராஜன் திருமண நிச்சயதார்த்தம்\nசினிமா, செய்திகள் Comments Off on நடிகர் பாண்டியராஜனின் மகன் பிருத்விராஜன் திருமண நிச்சயதார்த்தம்\nஇயக்குநர் மற்றும் நடிகர் பாண்டியராஜனின் மகன் பிருத்விராஜன் – அட்சயாவின் திருமண நிச்சயதார்த்தம் சென்னை தி பார்க் நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது.\nசோனி டிவியின் இண்டியன் ஐடல் டைட்டில் வாய்ப்பை நழுவ விட்ட சூப்பர் சிங்கர் நித்யஸ்ரீ\nசினிமா, செய்திகள், செய்திகள், தமிழகம், முக்கியசெய்திகள் Comments Off on சோனி டிவியின் இண்டியன் ஐடல் டைட்டில் வாய்ப்பை நழுவ விட்ட சூப்பர் சிங்கர் நித்யஸ்ரீ\nசோனி டிவியில் ஒளிபரப்பாகி வந்த இந்தியன் ஐடல் ஜூனியர் நிகழ்ச்சியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சூப்பர் சிங்கர் புகழ் நித்யஸ்ரீ இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றவுடன் சமூக வலைத்தளங்களில் பரபரப்பு ஏற்பட்டது. ஏனெனில் முதல் இந்தியன் ஐடல் ஜூனியர் நிகழ்ச்சியை வென்றவர் தமிழ்ப் பெண் அஞ்சனா. பெங்களூரில் வசிக்கும் இவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு இந்தியன் ஐடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு முதலிடம் பெற்றார். இதனால் இந்தமுறை நித்யஸ்ரீயும் அதேபோல …\nபாயும் புலி படம் நாளை வெளியாகிறது\nசினிமா, செய்திகள் Comments Off on பாயும் புலி படம் நாளை வெளியாகிறது\nபாயும் புலி உள்ளிட்ட அனைத்து படங்களும் 4-ம் தேதி வெளியாகும் எனத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் கலைப்புலி தாணு அறிவித்துள்ளார். திட்டமிடப்பட்டபடி பாயும் புலி படம் நாளை வெளியாகும். எல்லாப் பிரச்னைகளும் த���ர்ந்தன என்று நடிகர் விஷால், இயக்குநர் சுசீந்திரன் ஆகியோரும்அறிவித்துள்ளார்கள். விஷால், காஜல் அகர்வால் நடித்த ‘பாயும் புலி’ திரைப்படத்தை வெளியிடுவது தொடர்பான பிரச்னையில் திரையரங்கு உரிமையாளர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் இடையே சமரசம் ஏற்படாததால் வெள்ளிக்கிழமை முதல் படங்களை வெளியிடப் …\nBBC – தமிழ் நியுஸ்\nஇந்தியாவின் கொரோனா தடுப்பூசி திட்டத்தை துவக்கினார் நரேந்திர மோதி 16/01/2021\nInd Vs Aus 4-வது டெஸ்ட் போட்டி: தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய நடராஜன், வாஷிங்டன் சுந்தர் 16/01/2021\nஇன்று முதல் தொடங்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம்: யாருக்கு, எங்கே, எப்போது கிடைக்கும்\nஅலங்காநல்லூரில் சீறிப்பாயும் காளைகள்; அசராமல் எதிர்கொள்ளும் மாடுபிடி வீரர்கள் 16/01/2021\nமுடங்கிய சிக்னல் செயலி: படையெடுக்கும் புதிய பயனர்கள் 16/01/2021\n`புனித மரம்` போல காட்சியளிக்கும் ஆஸ்திரேலியாவின் அதிசய ஏரி 16/01/2021\nகனடா பிரதமரின் பொங்கல் வாழ்த்து - தமிழ் பண்டிகைக்கு முன்னுரிமை ஏன்\nகோவேக்சின் தடுப்பூசியை போடக்கூடாது - எதிர்க்கும் திருமாவளவன் 15/01/2021\nவெறும் மூன்றே மாதத்தில் சரித்திரத்தில் இடம் பிடித்த நடராஜன் 15/01/2021\nமலேசிய பிரதமரை \"சர்வாதிகாரி\" என சாடும் முன்னாள் பிரதமர் மகாதீர் 15/01/2021\nYoutube – ல் ஜீனியஸ் டிவி\nஉங்களுக்கு ஏற்றவாறு விளம்பரங்களையும், உள்ளடக்கங்களையும் காட்டி உங்களுக்கு சிறந்த இணைய அனுபவத்தை வழங்க நாங்களும், எங்கள் கூட்டாளிகளும் குக்கிகள் போன்ற தொழில் நுட்பங்களை பயன்படுத்துகிறோம்; உங்கள் பிரௌசிங் தரவுகளையும் திரட்டுகிறோம். இவற்றுக்கு நீங்கள்உடன்படுகிறீர்களா என்பதை எங்களுக்குத் தெரிவியுங்கள்.OkPrivacy policy", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/thirumurai/seventh-thirumurai/40/sundarar-thevaram-thiruththondaththogai-thillaivaal-anthanartham", "date_download": "2021-01-18T22:54:16Z", "digest": "sha1:TIR5DBULOUR5WC5QZYBSFXPYNCPHMVRP", "length": 33798, "nlines": 374, "source_domain": "shaivam.org", "title": "சுந்தரமூர்த்தி தேவாரம் - தில்லைவாழ் அந்தணர்தம் - திருத்தொண்டத்தொகை - Sundarar Thevaram", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\n|| செந்தமிழ்க் கீதம் இசைதொடர் - நேரலை\nதிருமுறை : ஏழாம் திருமுறை\nOdhuvar Select தம்பையா ஓதுவார் சற்குருநாத ஓதுவார் கரூர் சுவாமிநாதன் சம்பந்த குருக்கள் திருத்தணி சுவாமிநாதன்\nநாடு : சோழநாடு காவிரித் தென்கரை\nசுந்தரர் அருளிய தேவாரம் - முழுவதும்\nசுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் ஏழாம் திருமுறை முதற் பகுதி பாடல்கள்\nசுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் ஏழாம் திருமுறை இரண்டாம் பகுதி பாடல்கள்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.001 - திருவெண்ணெய்நல்லூர் - பித்தாபிறை சூடீபெரு\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.002 - திருப்பரங்குன்றம் - கோத்திட்டையுங் கோவலும்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.003 - திருநெல்வாயில் அரத்துறை - கல்வாய் அகிலுங்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.004 - திருஅஞ்சைக்களம் - தலைக்குத் தலைமாலை\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.005 -திருஓணகாந்தன்றளி - நெய்யும் பாலுந் தயிருங்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.006 -திருவெண்காடு - படங்கொள் நாகஞ் சென்னி\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.007 - திருஎதிர்கொள்பாடி - மத்த யானை ஏறி\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.008 -திருவாரூர் - இறைகளோ டிசைந்த\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.009 -திருஅரிசிற்கரைப்புத்தூர் - மலைக்கு மகள்அஞ்ச\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.010 - திருக்கச்சிஅனேகதங்காவதம் - தேனெய் புரிந்துழல்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.011 - திருப்பூவணம் - திருவுடை யார்திரு\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.012 - திருநாட்டுத்தொகை - வீழக் காலனைக்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.013 - திருத்துறையூர் - மலையார் அருவித்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.014 - திருப்பாச்சிலாச்சிராமம் - வைத்தனன் தனக்கே\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.015 - திருநாட்டியத்தான்குடி - பூணாண் ஆவதோர்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.016 - திருக்கலயநல்லூர் - குரும்பைமுலை மலர்க்குழலி\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.017 - திருநாவலூர் - கோவலன் நான்முகன்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.018 - திருவேள்விக்குடியும் - திருத்துருத்தியும் - மூப்பதும் இல்லை\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.019 - திருநின்றியூர் - அற்றவ னாரடி\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.020 - திருக்கோளிலி - நீள நினைந்தடி\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.021 - திருக்கச்சிமேற்றளி - நொந்தா ஒண்சுடரே நுனையே\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.022 - திருப்பழமண்ணிப்படிக்கரை - முன்னவன் எங்கள்பிரான்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.023 - திருக்கழிப்பாலை - செடியேன் தீவினையிற்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.024 - திருமழபாடி - பொன்னார் மேனியனே\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.025 - திருமுதுகுன்றம் - பொன்செய்த மேனியினீர்\nசுந்தரமூர்த்���ி தேவாரம் - 7.026 - திருக்காளத்தி - செண்டா டும்விடையாய்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.027 - திருக்கற்குடி - விடையா ருங்கொடியாய்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.028 - திருக்கடவூர்வீரட்டம் - பொடியார் மேனியனே\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.029 - திருக்குருகாவூர் - இத்தனை யாமாற்றை\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.030 - திருக்கருப்பறியலூர் - சிம்மாந்து சிம்புளித்துச்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.031 - திருஇடையாறு - முந்தையூர் முதுகுன்றங்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.032 - திருக்கோடிக்குழகர் - கடிதாய்க் கடற்காற்று\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.033 - நமக்கடிகளாகிய - அடிகள் - பாறுதாங்கிய காடரோபடு\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.034 - திருப்புகலூர் - தம்மையே புகழ்ந்து\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.035 - திருப்புறம்பயம் - அங்கம்ஓதியோர் ஆறைமேற்றளி\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.036 - திருப்பைஞ்ஞீலி - காருலாவிய நஞ்சையுண்டிருள்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.037 - திருவாரூர் - குருகுபா யக்கொழுங்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.038 - திருவதிகைத் திருவீரட்டானம் - தம்மானை அறியாத\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.039 - திருத்தொண்டத்தொகை - தில்லைவாழ் அந்தணர்தம்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.040 - திருக்கானாட்டுமுள்ளூர் - வள்வாய மதிமிளிரும்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.041 திருக்கச்சூர் ஆலக்கோயில் - முதுவாய் ஓரி\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.042 - திருவெஞ்சமாக்கூடல் - எறிக்குங் கதிர்வேய்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.043 - திருமுதுகுன்றம் - நஞ்சி யிடையின்று\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.044 - முடிப்பதுகங்கை - முடிப்பது கங்கையுந்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.045 - திருஆமாத்தூர் - காண்டனன் காண்டனன்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.046 - திருநாகைக்காரோணம் - பத்தூர்புக் கிரந்துண்டு\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.047 - ஊர்த்தொகை - காட்டூர்க் கடலே கடம்பூர்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.048 - திருப்பாண்டிக்கொடுமுடி - மற்றுப் பற்றெனக்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.049 - திருமுருகன்பூண்டி - கொடுகு வெஞ்சிலை\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.050 - திருப்புனவாயில் - சித்தம் நீநினை\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.051 - திருவாரூர் - பத்திமையும் அடிமையையுங்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.052 - திருவாலங்காடு - முத்தா முத்தி தரவல்ல\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.053 - திருக்கடவூர் மயானம் - மருவார் கொன்றை\nசுந்தரமூர்த்தி தே��ாரம் - 7.054 - திருவொற்றியூர் - அழுக்கு மெய்கொடுன்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.055 - திருப்புன்கூர் - அந்த ணாளன்உன்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.056 - திருநீடூர் - ஊர்வ தோர்விடை\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.057 - திருவாழ்கொளிபுத்தூர் - தலைக்க லன்றலை\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.058 - திருக்கழுமலம் - சாதலும் பிறத்தலுந்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.059 - திருவாரூர் - பொன்னும் மெய்ப்பொரு\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.060 - திருவிடைமருதூர் - கழுதை குங்குமந்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.061 - திருக்கச்சியேகம்பம் - ஆலந்தான் உகந்து\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.062 - திருக்கோலக்கா - புற்றில் வாளர\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.063 - திருப்பதிகம் - மெய்யைமுற் றப்பொடிப்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.064 - திருத்தினை நகர் - நீறு தாங்கிய திருநுத\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.065 - திருநின்றியூர் - திருவும் வண்மையுந்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.066 - திருவாவடுதுறை - மறைய வனொரு\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.067- திருவலிவலம் - ஊனங் கைத்துயிர்ப்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.068 - திருநள்ளாறு - செம்பொன் மேனிவெண்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.069 - வடதிருமுல்லைவாயில் - திருவுமெய்ப் பொருளுஞ்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.070 - திருவாவடுதுறை - கங்கை வார்சடை\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.071 - திருமறைக்காடு - யாழைப்பழித் தன்னமொழி\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.072 - திருவலம்புரம் - எனக்கினித் தினைத்தனைப்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.073 - திருவாரூர் - கரையுங் கடலும்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.074 - திருத்துருத்தியும் திருவேள்விக்குடியும் - மின்னுமா மேகங்கள்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.075 - திருவானைக்கா - மறைகள் ஆயின நான்கும்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.076 - திருவாஞ்சியம் - பொருவ னார்புரி\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.077 - திருவையாறு - பரவும் பரிசொன்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.078 - திருக்கேதாரம் - வாழ்வாவது மாயம்மிது\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.079 - திருப்பருப்பதம் - மானும்மரை இனமும்மயில்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.080 - திருக்கேதீச்சரம் - நத்தார்புடை ஞானம்பசு\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.081 - திருக்கழுக்குன்றம் - கொன்று செய்த கொடுமை\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.082 - திருச்சுழியல் - ஊனாய்உயிர் புகலாய்அக\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.083 - திருவாரூர் - அந்தியும் நண்பகலும்\nசுந்த���மூர்த்தி தேவாரம் - 7.084 - திருக்கானப்பேர் - தொண்ட ரடித்தொழலுஞ்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.085 - திருக்கூடலையாற்றூர் - வடிவுடை மழுவேந்தி\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.086 - திருவன்பார்த்தான்பனங்காட்டூர் - விடையின்மேல் வருவானை\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.087 - திருப்பனையூர் - மாடமாளிகை கோபுரத்தொடு\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.088 - திருவீழிமிழலை - நம்பினார்க்கருள் செய்யுமந்தணர்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.089 - திருவெண்பாக்கம் - பிழையுளன பொறுத்திடுவர்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.090 - கோயில் - மடித்தாடும் அடிமைக்கண்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.091 - திருவொற்றியூர் - பாட்டும் பாடிப்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.092 - திருப்புக்கொளியூர் - அவிநாசி - எற்றான் மறக்கேன்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.093 - திருநறையூர்ச்சித்தீச்சரம் - நீரும் மலரும் நிலவுஞ்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.094 - திருச்சோற்றுத்துறை - அழல்நீர் ஒழுகி\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.095- திருவாரூர் - மீளா அடிமை\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.096 - திருவாரூர்ப்பரவையுண்மண்டளி - தூவாயா தொண்டுசெய்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.097 - திருநனிபள்ளி - ஆதியன் ஆதிரை\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.098 - திருநன்னிலத்துப் பெருங்கோயில் - தண்ணியல் வெம்மையி\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.099 - திருநாகேச்சரம் - பிறையணி வாணுதலாள்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.100 - திருநொடித்தான்மலை - தானெனை முன்படைத்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.101 - திருநாகைக்காரோணம் - பொன்னாம் இதழி\nதில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்\nதிருநீல கண்டத்துக் குயவனார்க் கடியேன்\nஇல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்\nஇளையான்றன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன்\nவெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக் கடியேன்\nவிரிபொழில்சூழ் குன்றையார் விறன்மிண்டர்க் கடியேன்\nஅல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக் கடியேன்\nஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.  1\nஇலைமலிந்த வேல்நம்பி எறிபத்தர்க் கடியேன்\nஏனாதி நாதன்றன் அடியார்க்கும் அடியேன்\nகலைமலிந்த சீர்நம்பி கண்ணப்பர்க் கடியேன்\nகடவூரிற் கலயன்றன் அடியார்க்கும் அடியேன்\nமலைமலிந்த தோள்வள்ளல் மானக்கஞ் சாறன்\nஎஞ்சாத வாட்டாயன் அடியார்க்கும் அடியேன்\nஅலைமலிந்த புனல்மங்கை ஆனாயர்க் கடியேன்\nஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.  2\nமும்மையால் உலகாண்ட ம���ர்த்திக்கும் அடியேன்\nமுருகனுக்கும் உருத்திர பசுபதிக்கும் அடியேன்\nசெம்மையே திருநாளைப் போவார்க்கும் அடியேன்\nதிருக்குறிப்புத் தொண்டர்தம் அடியார்க்கும் அடியேன்\nமெய்ம்மையே திருமேனி வழிபடா நிற்க\nவெகுண்டெழுந்த தாதைதாள் மழுவினால் எறிந்த\nஅம்மையான் அடிச்சண்டிப் பெருமானுக் கடியேன்\nஆரூரான் ஆரூரில் அம்மானுக் காளே.  3\nதிருநின்ற செம்மையே செம்மையாக் கொண்ட\nதிருநாவுக் கரையன்றன் அடியார்க்கும் அடியேன்\nபெருநம்பி குலச்சிறைதன் அடியார்க்கும் அடியேன்\nபெருமிழலைக் குறும்பர்க்கும் பேயார்க்கும் அடியேன்\nஒருநம்பி அப்பூதி அடியார்க்கும் அடியேன்\nஒலிபுனல்சூழ் சாத்தமங்கை நீலநக்கர்க் கடியேன்\nஅருநம்பி நமிநந்தி அடியார்க்கும் அடியேன்\nஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.  4\nவம்பறா வரிவண்டு மணம்நாற மலரும்\nமதுமலர்நற் கொன்றையான் அடியலாற் பேணா\nஎம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன்\nஏயர்கோன் கலிக்காமன் அடியார்க்கும் அடியேன்\nநம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன்\nநாட்டமிகு தண்டிக்கும் மூர்க்கர்க்கும் அடியேன்\nஅம்பரான் சோமாசி மாறனுக்கும் அடியேன்\nஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.  5\nவார்கொண்ட வனமுலையாள் உமைபங்கன் கழலே\nமறவாது கல்லெறிந்த சாக்கியர்க்கும் அடியேன்\nசீர்கொண்ட புகழ்வள்ளல் சிறப்புலிக்கும் அடியேன்\nசெங்காட்டங் குடிமேய சிறுத்தொண்டர்க் கடியேன்\nகார்கொண்ட கொடைக்கழறிற் றறிவார்க்கும் அடியேன்\nகடற்காழிக் கணநாதன் அடியார்க்கும் அடியேன்\nஆர்கொண்ட வேற்கூற்றன் களந்தைக்கோன் அடியேன்\nஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.  6\nபொய்யடிமை யில்லாத புலவர்க்கும் அடியேன்\nபொழிற்கருவூர்த் துஞ்சிய புகழ்ச்சோழர்க் கடியேன்\nமெய்யடியான் நரசிங்க முனையரையர்க் கடியேன்\nவிரிதிரைசூழ் கடல்நாகை அதிபத்தர்க் கடியேன்\nகைதடிந்த வரிசிலையான் கலிக்கம்பன் கலியன்\nகழற்சத்தி வரிஞ்சையர்கோன் அடியார்க்கும் அடியேன்\nஐயடிகள் காடவர்கோன் அடியார்க்கும் அடியேன்\nஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.  7\nகறைக்கண்டன் கழலடியே காப்புக்கொண் டிருந்த\nகணம்புல்ல நம்பிக்குங் காரிக்கும் அடியேன்\nநிறைக்கொண்ட சிந்தையான் நெல்வேலி வென்ற\nநின்றசீர் நெடுமாறன் அடியார்க்கும் அடியேன்\nதுறைக்கொண்ட செம்பவளம் இருளகற்றுஞ் சோதித்\nதொன்மயிலை வ���யிலான் அடியார்க்கும் அடியேன்\nஅறைக்கொண்ட வேல்நம்பி முனையடுவார்க் கடியேன்\nஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.  8\nகடல்சூழ்ந்த உலகெலாங் காக்கின்ற பெருமான்\nகாடவர்கோன் கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன்\nமடல்சூழ்ந்த தார்நம்பி இடங்கழிக்குந் தஞ்சை\nமன்னவனாம் செருத்துணைதன் அடியார்க்கும் அடியேன்\nபுடைசூழ்ந்த புலியதள்மேல் அரவாட ஆடி\nபொன்னடிக்கே மனம்வைத்த புகழ்த்துணைக்கும் அடியேன்\nஅடல்சூழ்ந்த வேல்நம்பி கோட்புலிக்கும் அடியேன்\nஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.  9\nபத்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன்\nபரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன்\nசித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன்\nதிருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன்\nமுப்போதுந் திருமேனி தீண்டுவார்க் கடியேன்\nமுழுநீறு பூசிய முனிவர்க்கும் அடியேன்\nஅப்பாலும் அடிச்சார்ந்த அடியார்க்கும் அடியேன்\nஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.  10\nமன்னியசீர் மறைநாவன் நின்றவூர்ப் பூசல்\nவரிவளையாள் மானிக்கும் நேசனுக்கும் அடியேன்\nதென்னவனாய் உலகாண்ட செங்கணார்க் கடியேன்\nதிருநீல கண்டத்துப் பாணனார்க் கடியேன்\nஎன்னவனாம் அரனடியே அடைந்திட்ட சடையன்\nஇசைஞானி காதலன் திருநாவ லூர்க்கோன்\nஅன்னவனாம் ஆரூரன் அடிமைகேட் டுவப்பார்\nஆரூரில் அம்மானுக் கன்ப ராவாரே.  11\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/india/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D/central-bjp-ministers-rs-900-crore-co-operative-society-scam-rajasthan-high-court-issues-notice-to-17-persons", "date_download": "2021-01-18T23:50:48Z", "digest": "sha1:6Z3XR6ZRXD3R6EELWU2TOCQM5YUDRLQI", "length": 8314, "nlines": 71, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசெவ்வாய், ஜனவரி 19, 2021\nமத்திய பாஜக அமைச்சரின் ரூ.900 கோடி கூட்டுறவு சங்க ஊழல்... ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் 17 பேருக்கு நோட்டீஸ்\nகூட்டுறவு கடன் சங்க ஊழல் வழக்கில், மத்திய பாஜக அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் உட்பட 17 பேருக்கு ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nராஜஸ்தானில் சஞ்சீவனி கூட்டுறவு கடன் சங்கத்தில் (Sanjeevani Cooperation Credit Society) மத்திய பாஜக அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவாத், அவரது மனைவி மற்றும் 17 பேர் சேர்ந்து மோசடியில் ஈடுபட்டதாக ஏராளமான புகார்கள் குவிந்தன. சுமார் ரூ. 900 கோடி மக்கள்பணம் சூறையாடப்பட்டு இருப்பதாக கூறப்பட்ட நிலையில், பொதுமக்களுக்கு அந்தப் பணத்தை மீட்டுத்தர வேண்டும், ஊழல் - முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்என்று, சஞ்சீவனி கூட்டுறவு சங்கத்தில் முதலீடு செய்தவர்கள் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தைநாடினர். இந்த விவகாரத்தில் ஏற்கெனவே நடைபெற்ற எஸ்ஓஜி (SOG) விசாரணையையும் அவர் கள் கேள்விக்கு உள்ளாக்கினர்.இந்த மனு, ராஜஸ்தான் உயர்நீதிமன்ற நீதிபதி விஜய் விஷ் னோய் தலைமையிலான அமர்வு முன்பு புதன்கிழமையன்று விசாரணைக்கு வந்தது.\nஅப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மதுசூதன் புரோஹித், “கூட்டுறவுச் சங்கத்தலைவர் விக்ரம் சிங், முன்னாள்உறுப்பினரும் மத்திய அமைச்சருமான கஜேந்திர சிங் ஷெகாவத்உள்ளிட்டோர் போலி ஆவணங்களைக் காட்டி பொதுமக்களை ஏமாற்றியுள்ளனர். எனவே, இந்தவழக்கை சிபிஐ, அமலாக்கத் துறை உள்ளிட்ட மத்திய புலனாய்வு முகமைகள் விசாரிக்க வேண்டும்; பாதிக்கப்பட்டோரின் பணம் வட்டி,அசலுடன் மீட்கப்பட வேண்டும்” என்று வாதங்களை எடுத்து வைத்தார். இதனைக் கேட்டுக்கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு, கூட்டுறவு சங்க ஊழல் முறைகேட்டுப் புகார்கள் தொடர்பாக, மத்திய பாஜகஅமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவாத் உட்பட குற்றம்சாட்டப்பட்ட 17 பேருக்கும் நோட்டீஸ் அனுப்பஉத்தரவிட்டு உள்ளது. இவ்வழக் கில் அடுத்தகட்ட விசாரணை ஜனவரி 3-ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது.\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nடிராக்டர் அணிவகுப்புக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு....\nகொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட மருத்துவமனை வார்டு உதவியாளர் உயிரிழப்பு.....\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nதருமபுரியில் அனைத்துப் பகுதிகளுக்கும் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் மக்கள் கிராம சபையில் மு.க.ஸ்டாலின் உறுதி\nபெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி சிறுமி சாதனை ஓட்டம்\nகொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் திருப்பூர் ஆட்சியர்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ���கிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D/farmers'-request-to-the-tamil-nadu-government", "date_download": "2021-01-19T00:11:52Z", "digest": "sha1:SLXABHZPMUOF5Z6RNXBVCYT6LGWG7DIM", "length": 9229, "nlines": 69, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசெவ்வாய், ஜனவரி 19, 2021\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்க மறுக்கும் தீர்மானத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்றுக தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை\nதஞ்சாவூர், ஜன.21- டெல்டா மாவட்டங்களில் பேரழிவை ஏற்படுத்தும் ஹைட்ரோகார்பன் திட்டத்தை அனுமதிக்கக் கூடாது என தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம் வலியுறுத்தி யுள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் பி.செந்தில்குமார் தெரிவித்துள்ளதாவது, “கடந்த ஆண்டு கஜா புயல் பாதிப்பு, அதற்கு முந்தைய ஆண்டு வறட்சி என்கிற நிலையில், இவ்வாண்டு டெல்டாவில் நெல் சாகுபடி உரிய காலத்தில் நடைபெற்ற நிலையில், இந்த ஆண்டு நல்ல மகசூல் கிடைத்து, விவசாயிகள் வாழ்வாதாரம் மேம்படும் என விவசாயிகள் நம்பிக்கையோடு காத்தி ருந்த நிலையில், ஆனைக் கொம்பன் நோய் தாக்குதல், புகையான் நோய் தாக்குதல் மற்றும் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் சமீபத்தில் பெய்த திடீர் மழையால், நெல் மணிகள் வயலில் புதைந்து, பெரும் மகசூல் இழப்பு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. எனவே பாதிக்கப்பட்ட பயிர்களை பார்வையிட்டு உரிய நிவாரணம் கிடைத்தி டவும், விவசாயிகள் பாதிக் காத வண்ணம் பயிர் காப்பீடு தொகை கிடைக்கவும், தொடர்ந்து பாதிப்புக்கு உள்ளாகும் டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு கூட்டுறவு கடன்களை தள்ளுபடி செய் திடவும் உரிய தலையீடுக ளை டெல்டா மாவட்ட அமைச் சர்கள் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கி றோம். ஹைட்ரோ கார்பன் திட்டம் ஆய்வு கிணறுக ளுக்கு சுற்றுச்சூழல் அனுமதி தேவை இல்லை என்றும், பொதுமக்கள் கருப்பு கருத்து கேட்பு அவசியம் இல்லை என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது என்பது, ஏற்கனவே மாநில அரசு எடுத்த நிலைப்பாட்டிற்கு எதிராக, மத்திய அரசின் தற் போதைய அறிவிப்பு உள்ளது. எனவே சுற்றுச் சூழல் அனுமதி, பொது மக்கள் கருத்து கேட்பு அவசி யம் என்றும், காவிரி டெல் டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்ட��மாக அறி வித்து ஹைட்ரோ கார்பன் போன்ற பேரழிவு திட்டங்க ளை தமிழகத்தில் அனு மதிக்க மாட்டோம் என்று சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறை வேற்ற ஆவன செய்திடுமாறு தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nTags ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்க மறுக்கும் தீர்மானத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்றுக தமிழக அரசுக்கு\nநிரந்தர வழிகாட்டும் விதிமுறைப்படி பேருந்து இயக்கம் தொழிலாளர் பிரச்சனைக்கு தீர்வு காண்க... தமிழக அரசுக்கு அ.சவுந்தரராசன் வேண்டுகோள்\nஸ்டெர்லைட் மேல்முறையீட்டு வழக்கு: தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்\nஆத்துப்பாக்கம் ஊராட்சித்தலைவர் தேசியக்கொடியேற்றிய நிகழ்ச்சி திருவள்ளுர் மாவட்ட நிர்வாகத்துக்கு சிபிஎம் பாராட்டு.....\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nதருமபுரியில் அனைத்துப் பகுதிகளுக்கும் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் மக்கள் கிராம சபையில் மு.க.ஸ்டாலின் உறுதி\nபெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி சிறுமி சாதனை ஓட்டம்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/pongal-gift-giving-to-vader-community", "date_download": "2021-01-18T22:58:12Z", "digest": "sha1:VVBRQJBBFBJM3YDCUK5ZY7KBJY25MONU", "length": 6791, "nlines": 69, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசெவ்வாய், ஜனவரி 19, 2021\nவேடர் சமூக மக்களுக்கு பொங்கல் பரிசு வழங்கல்\nதரங்கம்பாடி, ஜன.16- நாகை மாவட்டம், பொறையார் அருகேயுள்ள காழியப்பநல்லூர் கிரா மத்தில் கடந்த 40 ஆண்டுக ளுக்கும் மேலாக குடும்ப அட்டை, வாக்குரிமை, கல்வி உரிமை, வசிக்க இருப்பிடம் உள்ளிட்ட எந்த ஒரு அடிப்ப டை வசதிகளுமின்றி தவிக்கும் வேடர் சமூக மக்க ளுக்கு பொங்கல் தினத்தை யொட்டி சமூக சேவகரும், முன்னாள் மாவட்ட கவுன்சி லருமான மாயா வெங்கடே சன் 20 குடும்பங்களுக்கும் தரமான பச்சரிசி, வெல்���ம் உள்ளிட்ட பரிசு தொ குப்பினை அனைத்து குடும் பத்தினருக்கும் நேரில் சென்று வழங்கினார். தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசு கூட பெற தகுதியின்றி புறக்கணிக்கப் பட்டு வசிக்கும் தங்களுக்கு அடிப்படையான ஒரு வசதி களுமின்றி அன்றாட உணவே கேள்விக்குறியாக உள்ள தாக கண்ணீர் மல்க அவர்கள் கூறினர். தொடர்ந்து சங்கரன் பந்தல், திருவிளை யாட்டம் (அரும்பாக்கம்) பகுதிகளில் வீரசோழன் ஆற்றங்கரை யில் வசித்து வரும் குறவர் சமூகத்தை சேர்ந்த 40 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர்க ளுக்கும் மாயா வெங்கடே சன் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் மாணவர்களுக்கு எழுது பொருட்களையும் வழங்கி அவர்களிடம் உரை யாடினார். சமூக ஆர்வலர் மகாகிருஷ்ணன் மற்றும் இளைஞர்கள் உடனி ருந்தனர்.\nவேடர் சமூக மக்களுக்கு பொங்கல் பரிசு வழங்கல்\nபெண் விவசாயிகள் தினம் .... ஆளுநர் மாளிகையை முற்றுகையிட சென்ற பெண்கள் கைது.....\nமழை வெள்ளத்தில் மூழ்கிய பயிர்களுக்கு நிவாரணம் வழங்குக..... டெல்டா மாவட்டங்களில் சிபிஎம் மறியல்.....\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nதருமபுரியில் அனைத்துப் பகுதிகளுக்கும் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் மக்கள் கிராம சபையில் மு.க.ஸ்டாலின் உறுதி\nபெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி சிறுமி சாதனை ஓட்டம்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news2.in/2017/05/child-raped-and-pregnant.html", "date_download": "2021-01-19T00:01:15Z", "digest": "sha1:HR4TCEUO6AWVW4LVMYTYFR775KK7WUQD", "length": 8016, "nlines": 75, "source_domain": "www.news2.in", "title": "சென்னையில் 14 வயது சிறுமி பலாத்காரம்..! - News2.in", "raw_content": "\nHome / Rape / கர்ப்பம் / சிறுமி / சென்னை / தமிழகம் / பாலியல் பலாத்காரம் / மாவட்டம் / சென்னையில் 14 வயது சிறுமி பலாத்காரம்..\nசென்னையில் 14 வயது சிறுமி பலாத்காரம்..\nFriday, May 12, 2017 Rape , கர்ப்பம் , சிறுமி , சென்னை , தமிழகம் , பாலியல் பலாத்காரம் , மாவட்டம்\nசென்னை ஓட்டேரி பகுதியில் தனியாக அம்மாவுடன் வசித்து வந்த சிறுமியை மிரட்டி பலாத்காரத்தில் ஈடுபட்டு வந்த கார்பென்டரை போலீசார் கைது செய்தனர்.\nசென்னை ஓட்டேரி பகுதியை சேர்ந்தவர் ராம் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவருக்கு மனைவி மற்றும் தாரா (14) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மகள் உள்ளார்.\nராம் சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் தாரா தாய் பாதுகாப்பில் வளர்ந்து வருகிறார். இந்நிலையில், தாராவுக்கு சில நாட்களுக்கு முன்னர் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனையறிந்த தாய் தாராவை உடனடியாக கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சேர்த்தார்.\nதாராவை பரிசோதனை செய்தபோது அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. மேலும், கர்ப்பம் கலைந்ததால் வயிற்று வலி ஏற்பட்டு ரத்த போக்கும் அதிகளவு வெளியேறியுள்ளது.\nஇதனை கேட்ட தாராவின் தாய் அதிர்ச்சியடைந்தார். இது பற்றி தாராவிடம் உறவினர்கள் கேட்டபோது தன்னை மிரட்டி கார்பென்டர் மாரி பல முறை பலாத்காரம் செய்ததாக தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக தாராவின் தாய் வேப்பேரி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் மாரியை போலீசார் கைது செய்தனர்.\nபோலீசார் மாரியிடம் விசாரித்தபோது அவர் பல திடுக்கிடும் தகவல்களை கூறியுள்ளார்: தாராவின் தாய் வீட்டு வேலை செய்வதற்காக காலையில் சென்றால் மாலையில்தான் மறுபடியும் வீடு திரும்புவார்.\nஇதனால் எப்பவும் தாரா மட்டும் வீட்டில் தனியாக இருப்பார். நான் அவ்வப்போது அவரது வீட்டை நோட்டமிட்டு வந்தேன். ஒரு நாள் சுதாவை வலுக்கட்டாயமாக மிரட்டி உல்லாசமாக இருந்தேன்.\nஅதனை வெளியில் யாரிடமாவது சொன்னால் உங்க குடும்பத்தை கொலை செய்துவிடுவேன் மிரட்டினேன். இதனை சாதகமாக பயன்படுத்தி பல முறை தாராவிடம் உல்லாசத்தில் ஈடுபட்டு வந்தேன். இதனால் தாரா 6 மாதம் கர்ப்பமானார். இவ்வாறு அவர் போலீசில் கூறினார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவைரலாகும் ஆபாச வீடியோ: ஒத்துக்கொண்ட ஸ்ரீதிவ்யா\nவங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை அறிந்து கொள்ள இலவச நம்பர் சேவை\nவாஸ்து : வடமேற்கு பாகத்தில் சமை���லறை அமைப்பதன் நோக்கம்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nஇருண்ட மரணங்கள்... வெளிச்சத்துக்கு வரும் ‘கருப்பு’ முருகானந்தம்\nஎந்த சாதி ரவுடி பெரியவன் என்கிற ரீதியிலான கொலைகள் தற்போது அரங்கேற ஆரம்பித்துள்ளன\nவாழ்வில் வெற்றி பெற 10 சூத்திரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/10/batti111.html", "date_download": "2021-01-18T22:16:16Z", "digest": "sha1:7MEINUWR7ROBGBIONIKSAGKCTCB6T6WJ", "length": 11012, "nlines": 83, "source_domain": "www.pathivu.com", "title": "மட்டக்களப்பில் ஆணின் சடலம் மீட்பு - www.pathivu.com", "raw_content": "\nHome / மட்டக்களப்பு / மட்டக்களப்பில் ஆணின் சடலம் மீட்பு\nமட்டக்களப்பில் ஆணின் சடலம் மீட்பு\nசாதனா October 06, 2020 மட்டக்களப்பு\nமட்டக்களப்பு கல்லடி இக்னேசியஸ் விளையாட்டு மைதானத்துக்கு அருகிலுள்ள களப்பில் (நீரோடையில்) பழுதடைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று (06) மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.\nகல்லடி பாலத்திலுள்ள களப்பில் சடலம் ஒன்று மிதப்பதாக நேற்று மாலை பொலிசாருக்கு பொதுமக்கள் தகவல் வழங்கிளர் இதனையடுத்து குறித்த சடலம் இன்று காலை கல்லடி டச்பார் வீதியிலுள்ள இக்னேசியஸ் விளையாட்டு மைதானத்துக்கு அருகிலுள்ள களப்பில் கரையொதுங்கியுள்ளது.\nஇதனையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார் சிவப்பு நிற ரிசேட்டும் நீல நிற டெனிம் ரவுசரும் அணிந்திருந்த சுமார் 30 வயதுடைய ஆண் ஒருவரின் சடலம் அடையாளம் காணபடாத நிலையில் மீட்கப்பட்டது.\nகுறித்த சடலத்தை மட்டு போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nமாறும் அணிகள் ,பணியும் ஒபிஎஸ் , சசிகலா வருகையால் ஒன்றிணையும் அதிமுக\nசசிகலா வரும் 27ம் தேதி விடுதலையாக உள்ள நிலையில், அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுகவில் மீண்டும் பிளவு ஏற்படும் சூழல் தெரிகிறது. வர...\nசிவகரனே அடுத்த வடமாகாண முதலமைச்சர் \nமன்னார் சுப்பிரமணியம் சிவகரன் அவர்களை அனைத்துக் கட்சித் தலைவராகவும் அடுத்த வட மாகாண முதல்வராகவும் நான் விதந்துரைக்கிறேன். அனைத்துத் தமிழர் ந...\nகணவனை நாய் போல வெளியில் அழைத்துச் சென்ற பெண்\nகனடாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு அமுலில் இருந்தவேளை தனது கணவனை ���ாய் போல வெளியில் அழைத்துச் சென்ற\nதமிழ் மக்களை ஊடகங்கள் மூலம் மடக்க கோத்தா தரப்பு தமிழன் பேரில் பத்திரிகை ஆரம்பித்துள்ளது.இதில் முன்னணி போலி தமிழ் தேசிய ஊடக தம்பிகள் முகவர்...\nஉலகத் தமிழர்களின் தேசிய வழிகாட்டி பிரபாகரன்\nஇன்றைய தமிழர் தைப்பொங்கல் திருநாள் அன்று ( 14.01.2021) மேதகு பிரபாகரன் அவர்கள் உலகத் தமிழர்களின் தேசிய வழிகாட்டியாக பிரகடனப்படுத்தப்பட்டு...\nபிள்ளையானை விடுதலை செய்தமை தொடர்பில் இன்று பலரும் பரபரப்பாக பேசிக்கொண்டிருக்க அது மட்டும் ராஜபக்ச சாதனையில்லையென போட்டுடைத்துள்ளார் சிவில் ச...\nமுள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் அமைக்க தீர்மானம் பொதுச் சின்னம் அமைக்க ஈபிடிபி கோரிக்கை\nயாழ் மாநகரசபையில் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் அமைக்க தீர்மானம் பொதுச் சின்னம் அமைக்க ஈபிடிபி கோரிக்கை விடுத்துள்ளது.\nதளபதி கிட்டுவின் வரலாறும் நினைவுகளும்\nகேணல் கிட்டு சதாசிவம் கிருஸ்ணகுமார் தமிழீழம் யாழ் மாவட்டம் தாய் மடியில்:02-01-1960 தாயக மடியில்:16-01-1993 தனது பதினெட்டாவது வயதில் 1979 இல்...\nதிருமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபையில் புதிய ஆட்சியை உருவாக்கியதன் மூலம் ஈ.பி.டி.பி. மீண்டும் திருகோணமலையில் தனது ஆதிக்கத்தினை நிலைநாட்டி...\nபொங்கல் பானை அள்ளி தருமென்கிறார் சி.வி\nஎமது கட்சிக்கும் பொங்கலுக்கும் ஒரு தொடர்புண்டு. தமிழ் மக்கள் கூட்டணியின் சின்னம் பொங்கல் பானை. வருங்காலத்தில் எமது கட்சியின்\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinemaking.com/2019/05/9-100.html", "date_download": "2021-01-18T23:38:23Z", "digest": "sha1:23Z4TIWUZR7RQ55IFXJGG6GABBUE4N5T", "length": 7959, "nlines": 42, "source_domain": "www.tamilcinemaking.com", "title": "தள்ளிப்போகும் 100 - TamilCinemaKing | Tamil Cinema News | Tamil Cinema Reviews", "raw_content": "\nஅதர்வா-ஹன்சிகா இருவரும் இணைந்து நடித்துள்ள படம் 100. இந்தப்படம், வரும் மே 3 இல் வெளியாக இருந்தது. ஆனால், படம் வெளியீட்டுத் திகதி திடீரெனத் தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.\nஇயக்குநர் ஷாம் ஆண்டன், எழுதி இயக்கும் இந்தப் படத்தில், யோகிபாபு, ராதாரவி ஆகியோரும் நடித்துள்ளனர். அவுரா சினிமாஸ் தயாரிக்கும் இந்தப் படம், கடந்த ஆண்டு ஜூலை மாதமே முடிந்து விட்டது.\nவிரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது, வரும் மே 9 இல் ரிலீஸ் செய்ய, படத் தயாரிப்புக் குழு திட்டமிட்டு, அதற்கான அறிவிப்பை வெளியிட்டு விட்டனர்.\nபடத்தை மிகப் பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்ய சில ஏற்பாடுகளை செய்திருக்கிறோம்; அதற்காகவே, திகதியில் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது என தயாரிப்பாளர் தரப்பில், திகதி மாற்றத்துக்கான காரணத்தைக் கூறி இருக்கின்றனர். இருந்தாலும், பட ரீலீஸ் குறித்த குழப்பம் தொடர்ந்து நீடிக்கிறது.\nகாவல் கட்டுப்பாட்டு அறைக்கு 100 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு, காவல் உதவிக்கு அழைக்கலாம். அப்படி, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வரும் தகவல்களை அங்கிருக்கும் காவலர்கள் எப்படி எதிர்கொள்கின்றனர் என்பதை வைத்து, கதைக் களம் அமைக்கப்பட்டிருக்கிறது.\n`` அப்பாவின் பெருமைக்கு உலகப்புகழோ அல்லது அவரது இசையோ காரணம் அல்ல`` - ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜாவின் உருக்குமான பேச்சு\nஸ்லம்டாக் மில்லினியர் திரைப்படம் ஆஸ்கர் விருது பெற்று 10 ஆண்டுகள் நிறைவு செய்ததையொட்டி மும்பை தராவி பகுதியில் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. ஏ.ஆர்...\nவிமர்சகர்களுக்கு தக்க பதிலடி கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜா\nஅண்மையில் மும்பையில் இடம்பெற்ற '10 இயர்ஸ் ஆஃப் ஸ்லம் டாக் மில்லினியர்' விழாவில் ஏ.ஆர். ரஹ்மான் அவரின் மூத்த மகள் கதிஜா கலந்துக...\nபுத்திசாலித்தனமாக கூட்டணி சேர்க்கும் ரஜினி\nசட்ட மற்ற தேர்தல் எப்போது நடந்தாலும் நான் தயாராக இருக்கிறேன் என்று ரஜினி கூறியதற்கு பிறகு அவரது வேட்பாளர்கள் குறித்த விஷயங்களில் பிசியா...\nகமல் கட்சியின் முதல் வெற்றி இதுவே\nகமல் கட்சி தமிழகத்தில் மூன்றாம் இடத்தில் இருக்கிறது. மேலும் பொள்ளாச்சி, மத்திய சென��னை, தென் சென்னை, வடசென்னை, ஸ்ரீபெரும்புதூர், சேலம், ...\nசற்று முன் உறுதியான பிக் பாஸ் 3-யின் 16 பிரபலங்கள்\nதொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தான் அதிக வரவேற்பு கிடைக்கும். தமிழில் அடுத்த சீசன் எப்போது தொடங்கும் என்று அனைவரும...\nகமல் ஹாசன் மோடியின் பதவி ஏற்பு விழாவிற்கு அழைத்ததாக கூறப்பட்டது முழுவதும் மிக பெரிய பொய் என்று தெரியவந்துள்ளது. மேலும், இந்த விஷயத்தை B...\n மக்கள் யாரை தேர்வு செய்வார்கள்\nஇம்முறை நடந்த லோக் சாப தேர்தலில் மத்தியில் பாஜகவும் தமிழகத்தில் திமுகவும் வெற்றியைருசித்துள்ளது. அடுத்த நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்...\nசிம்புவின் திடீர் பேங்காக் பயணம் - காரணம் வெளியாகியது\nதமிழ் சினிமாவின் மிக முக்கியமான நடிகர் சிம்பு. சிம்பு தனது அடுத்த படமாக மாநாடு படத்தில் நடிக்க ரெடியாகி வருகின்றார், ஆனால், இந்த படத்தின் ப...\nஏமாற்றிய வேட்பாளர்களுக்கு கமலின் தண்டனை\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் முடிவுகள் அந்த கட்சிக்கு சாதகமாக தான் வந்துள்ளது. வெறும் 14 மதங்களான கட்சிக்கு இந்த வரவேற்பு கிடைக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.udumalai.com/tamil-ilakkana-ilakkiya-vina-vidai-part-iii.htm", "date_download": "2021-01-18T22:46:28Z", "digest": "sha1:A5JJNVFYESGHCZX6ARRGZYGVAXSV7UHX", "length": 5447, "nlines": 187, "source_domain": "www.udumalai.com", "title": "தமிழ் இலக்கண இலக்கிய வினா - விடை (பகுதி - 3) - முனைவர்.சி.ஷகிலா பானு, Buy tamil book Tamil Ilakkana Ilakkiya Vina - Vidai ( Part - Iii) online, Munaivar.S.Sahila Banu Books, பொது அறிவு", "raw_content": "\nதமிழ் இலக்கண இலக்கிய வினா - விடை (பகுதி - 3)\nதமிழ் இலக்கண இலக்கிய வினா - விடை (பகுதி - 3)\nதமிழ் இலக்கண இலக்கிய வினா - விடை (பகுதி - 3)\nதமிழ் இலக்கண இலக்கிய வினா - விடை (பகுதி - 3) - Product Reviews\nதேதி சொல்லும் சேதி (பாகம் 4 October-December)\n1000 பொது அறிவு (வினா-விடை)\nஒரு வாக்கிய மின்மினிக் கதைகள்\nதமிழ் இலக்கண இலக்கிய வினா - விடை (பகுதி - 3)\nஈரோடு மாவட்ட தொல்லியல் கையேடு\nஎதை நான் கேட்பின் உனையே தருவாய்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/health/here-is-all-you-need-to-know-about-thyroid-and-its-symptoms-230920/", "date_download": "2021-01-18T22:59:50Z", "digest": "sha1:JIZWXWSRDIQXXKDLCUSLYMTPIMZMIOEO", "length": 14947, "nlines": 172, "source_domain": "www.updatenews360.com", "title": "தைராய்டு மற்றும் அதன் அறிகுறிகளைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமா ? – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலக��் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nதைராய்டு மற்றும் அதன் அறிகுறிகளைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமா \nதைராய்டு மற்றும் அதன் அறிகுறிகளைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமா \nஇன்றைய சகாப்தத்தில், தைராய்டு பிரச்சினை மிகவும் பொதுவானது. மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் தவறான உணவுப் பழக்கம் காரணமாக, தைராய்டின் பிரச்சினை அதிகரிக்கத் தொடங்கியது. ஆண்களை விட பெண்கள் தைராய்டால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இன்று, இந்த கட்டுரையின் மூலம், தைராய்டு தொடர்பான அனைத்து தகவல்களையும் உங்களுக்கு தருகிறோம்.\nதைராய்டின் அறிகுறிகள்: மலச்சிக்கல், உடல் எடையில் இழப்பு அல்லது அதிகரிப்பு, மன அழுத்தம், பசையம், குளிர், முடி உதிர்தல், தூக்கமின்மை. தைராய்டு-டி 3 ஹைப்பர் தைராய்டு, டி 4 ஹைப்போ தைராய்டிசம் என இரண்டு வகைகள் உள்ளன.\nதைராய்டு சிகிச்சை: நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் பயன்பாடு. தைராய்டு பிரச்சினையில் நுண்ணுயிர் எதிர்ப்பிகளை உட்கொள்ளலாம். தைராய்டு நோயாளிகள் மருத்துவரின் ஆலோசனையின்றி நுண்ணுயிர் எதிர்ப்பிகளைப் பயன்படுத்தக்கூடாது.\nதைராய்டின் அசௌகரியத்தை போக்க வீட்டு வைத்தியம்: பாட்டில் சுண்டைக்காய் சாற்றில் துளசி இலைகளை கலந்து இந்த கலவையை குடிக்கவும். ஆப்பிள் வினிகரின் பயன்பாடு தைராய்டு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும். ஒவ்வொரு நாளும் யோகா பயிற்சி செய்தால் தைராய்டு பிரச்சினை நீங்கும்.\nதைராய்டு நோயாளிகள் இரும்புச்சத்து நிறைந்த விஷயங்களை தங்கள் உணவில் சேர்க்க வேண்டும். தாமிரம் கொண்ட பொருட்களைப் பயன்படுத்துங்கள். வைட்டமின் ஏ கொண்டவற்றைப் பயன்படுத்துங்கள் பச்சை காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.\nதைராய்டு நோயாளிகள் புகைபிடிக்கக்கூடாது. தேநீர் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். வரம்பில் காபி குடிக்கவும். அதிக மசாலாப் பொருட்களிலிருந்து தூரத்தை வைத்திருங்கள். இந்த நடவடிக்கைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் மற்றும் இது தைராய்டு சிக்கலைக் கட்டுப்படுத்த உதவுகிறது.\nPrevious கறிவேப்பிலை எடை குறைக்க உதவுகிறது, எப்படி என்று தெரியுமா \nNext கண் எரிச்சலிலிருந்து விட���பட இந்த வீட்டு வைத்தியங்களைப் பின்பற்றுங்கள்..\nஉங்க மாதவிடாய் அடிக்கடி தள்ளி போகுதா… இந்த ஆசனங்களை தினமும் செய்து வாங்க\nசூரியகாந்தி எண்ணெய் பயன்படுத்துவதால் இவ்வளவு நன்மைகள் ஏற்படுமா\nஇதனை தண்ணீரில் கலந்து குடித்தால் உங்களை குளிரில் இருந்து பாதுகாத்து கொள்ளலாம்\nவெள்ளை வெங்காயம் பற்றி உங்களுக்கு தெரியாத பல விஷயங்கள்\nஇரவு படுத்தவுடனே நிம்மதியாக உறங்க நீங்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்\nபெண்களில் நார்ச்சத்து பிரச்சினைகள் மலட்டுத்தன்மையை ஏற்படுத்துகின்றன, அதன் சிகிச்சையை அறிந்து கொள்ளுங்கள்\nஉட்புறத்துடன் தொடர்புடைய இந்த தவறு உடலுக்கு தீங்கு விளைவிக்கும்..\nஒவ்வொரு வயிற்றுப் பிரச்சினையிலும் வெவ்வேறு சிகிச்சைகள் உள்ளன, சிக்கலை அறிந்து குணப்படுத்துங்கள்\nபுற்றுநோயைத் தவிர்க்க இந்த உணவை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்..\nமம்தா பானர்ஜியை எதிர்த்து போட்டி.. 50,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறாவிட்டால் அரசியலை விட்டு விலகுவதாக சுவேந்து அதிகாரி சபதம்..\nQuick Shareமேற்கு வங்கத் தலைவர் மம்தா பானர்ஜி நந்திகிராம் சட்டமன்றத் தொகுதியில் இருந்து போட்டியிட விடுத்த சவாலை ஏற்றுக்கொண்ட பாஜக…\nமத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார் முதலமைச்சர் பழனிசாமி : தமிழக திட்டங்கள் குறித்து ஆலோசனை\nQuick Shareடெல்லி : இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்ற தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்துறை அமைச்சர் அமித்ஷாவை…\nபொதிகையில் சமஸ்கிருத செய்தி வாசிப்புக்கு எதிராக வழக்கு.. “பிடிக்கலைன்னா சேனலை மாத்துங்க”.. தலைமை நீதிபதி பொளேர்..\nQuick Shareமத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் பொதிகைத் தொலைக்காட்சியில் சம்ஸ்கிருத மொழியில் செய்தி வாசிக்கத் தடை கேட்டு தொடரப்பட்ட வழக்கில்,…\nடெல்லி சென்ற முதலமைச்சர் பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு : இன்னும் சற்று நேரத்தில் அமித்ஷாவுடன் சந்திப்பு\nQuick Shareடெல்லி : இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்ற தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது….\nபோதைப்பொருள் வழக்கில் கைதான மகாராஷ்டிரா அமைச்சரின் மருமகன் சமீர் கான்.. 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவு..\nQuick Shareமும்பை எஸ்ப்ளேனேட் நீதிமன்றம், மகாராஷ்டிரா அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான நவாப் மாலிக்கின் மருமகன் சமீர் கானை…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/india/indo-bhutan-border-trade-suspended-due-to-covid-lockdown-120820/", "date_download": "2021-01-18T22:11:15Z", "digest": "sha1:HAQLC3663MPXJETYVKX7YHTEYOASSYRG", "length": 14595, "nlines": 184, "source_domain": "www.updatenews360.com", "title": "இந்தியாவுடனான எல்லையை இழுத்து மூடிய பூட்டான்..! வர்த்தகமும் ரத்து..! பரபரப்புப் பின்னணி..! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nஇந்தியாவுடனான எல்லையை இழுத்து மூடிய பூட்டான்.. வர்த்தகமும் ரத்து..\nஇந்தியாவுடனான எல்லையை இழுத்து மூடிய பூட்டான்.. வர்த்தகமும் ரத்து..\nபூட்டானில் கொரோனா பாதிப்புகள் அதிகரிப்பதைக் கட்டுப்படுத்த ஊரடங்கு விதிக்கப்பட்டதை அடுத்து, மேற்கு வங்கத்தின் அலிபுர்துர் மாவட்டத்தில் உள்ள இந்தியா-பூட்டான் எல்லையில் வர்த்தகம் நிறுத்தப்பட்டது என்று ஒரு அதிகாரி தெரிவித்தார்.\nநேற்று பூட்டானில் முழு ஊரடங்கு நடைமுறைக்கு வந்த பின்னர் இந்தியாவின் ஜெய்கான் மற்றும் பூட்டானின் ஃபூன்ட்ஷோலிங் இடையேயான எல்லை வாயில்கள் மூடப்பட்டதாக அலிபுர்துர் மாவட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\n“ஜெய்கான் வழியாக எல்லை வர்த்தகம் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.” என்று அவர் மேலும் கூறினார்.\nமேற்கு வங்காளத்தின் மூன்று மாவட்டங்களான அலிபூர்துர், ஜல்பைகுரி மற்றும் கலிம்பொங் பூட்டானுடன் எல்லையைப் பகிர்ந்து கொண்டாலும், பூட்டானுடனான வர்த்தகத்தின் முக்கிய பகுதி ஜெய்கான்-ஃபியூன்ட்ஷோலிங் பிரிவு வழியாகவே நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.\nஇந்தியாவின் பிற பகுதிகளிலிருந்து எல்லை நகரமான ஜெய்கானுக்கு மேற்கே 150 கி.மீ தொலைவில் வடகிழக்கு இந்திய மாகாணங்களை மற்ற இந்திய பகுதிகளுடன் இணைக்கும் சிலிகுரி அமைந்துள்ளது.\nTags: இந்தியா, எல்லைகள் மூடல், பூட்டான்\nPrevious தமிழகத்தில் அ.தி.மு.க. – பா.ஜ.க., கூட்டணி தொடரும் : எல். முருகன் அறிவிப்பு\nNext 14வது நாளாக 6 ஆயிரத்திற்கும் குறைவான பாதிப்���ு..\nகுடியரசு தின அணிவகுப்பில் ரஃபேல் போர் விமானங்கள்.. சாகசக் காட்சிகளுக்குத் தயாராகும் இந்திய விமானப்படை..\nமம்தா பானர்ஜியை எதிர்த்து போட்டி.. 50,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறாவிட்டால் அரசியலை விட்டு விலகுவதாக சுவேந்து அதிகாரி சபதம்..\nரஜினி மன்றத்தினருக்கு தீவிர வலை ஆள் பிடிக்கும் வேலையை ஆரம்பித்த திமுக\nமத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார் முதலமைச்சர் பழனிசாமி : தமிழக திட்டங்கள் குறித்து ஆலோசனை\nபொதிகையில் சமஸ்கிருத செய்தி வாசிப்புக்கு எதிராக வழக்கு.. “பிடிக்கலைன்னா சேனலை மாத்துங்க”.. தலைமை நீதிபதி பொளேர்..\nடெல்லி சென்ற முதலமைச்சர் பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு : இன்னும் சற்று நேரத்தில் அமித்ஷாவுடன் சந்திப்பு\nபோதைப்பொருள் வழக்கில் கைதான மகாராஷ்டிரா அமைச்சரின் மருமகன் சமீர் கான்.. 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவு..\nசிகிச்சை முடிந்து நாடு திரும்பிய எதிர்கட்சித் தலைவர் கைது.. விமான நிலையத்தில் வைத்தே கைது செய்த அதிகாரிகள்..\nசுவேந்து அதிகாரியின் கோட்டையில் களமிறங்க முடிவு.. இழப்பை ஈடுசெய்வாரா மம்தா பானர்ஜி..\nமம்தா பானர்ஜியை எதிர்த்து போட்டி.. 50,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறாவிட்டால் அரசியலை விட்டு விலகுவதாக சுவேந்து அதிகாரி சபதம்..\nQuick Shareமேற்கு வங்கத் தலைவர் மம்தா பானர்ஜி நந்திகிராம் சட்டமன்றத் தொகுதியில் இருந்து போட்டியிட விடுத்த சவாலை ஏற்றுக்கொண்ட பாஜக…\nமத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார் முதலமைச்சர் பழனிசாமி : தமிழக திட்டங்கள் குறித்து ஆலோசனை\nQuick Shareடெல்லி : இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்ற தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்துறை அமைச்சர் அமித்ஷாவை…\nபொதிகையில் சமஸ்கிருத செய்தி வாசிப்புக்கு எதிராக வழக்கு.. “பிடிக்கலைன்னா சேனலை மாத்துங்க”.. தலைமை நீதிபதி பொளேர்..\nQuick Shareமத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் பொதிகைத் தொலைக்காட்சியில் சம்ஸ்கிருத மொழியில் செய்தி வாசிக்கத் தடை கேட்டு தொடரப்பட்ட வழக்கில்,…\nடெல்லி சென்ற முதலமைச்சர் பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு : இன்னும் சற்று நேரத்தில் அமித்ஷாவுடன் சந்திப்பு\nQuick Shareடெல்லி : இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்ற தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது….\nபோதைப்பொர���ள் வழக்கில் கைதான மகாராஷ்டிரா அமைச்சரின் மருமகன் சமீர் கான்.. 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவு..\nQuick Shareமும்பை எஸ்ப்ளேனேட் நீதிமன்றம், மகாராஷ்டிரா அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான நவாப் மாலிக்கின் மருமகன் சமீர் கானை…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/india/jee-main-neet-exams-will-not-be-postponed-centre-confirms-210820/", "date_download": "2021-01-18T22:18:14Z", "digest": "sha1:HMGBI2Q2YGAZMYZ5JGZQJMMVWBAEDNTV", "length": 15688, "nlines": 186, "source_domain": "www.updatenews360.com", "title": "நீட், ஜேஇஇ நுழைவுத் தேர்வுகளை ஒத்திவைக்க வாய்ப்பே இல்லை..! மத்திய அரசு அறிவிப்பு..? – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nநீட், ஜேஇஇ நுழைவுத் தேர்வுகளை ஒத்திவைக்க வாய்ப்பே இல்லை..\nநீட், ஜேஇஇ நுழைவுத் தேர்வுகளை ஒத்திவைக்க வாய்ப்பே இல்லை..\nஇந்த ஆண்டு மருத்துவப் படிப்பிற்கான நீட் மற்றும் பொறியியல் படிப்பிற்கான ஜேஇஇ நுழைவுத் தேர்வு ஆகியவை இனியும் ஒத்திவைக்கப்படாது என்று மத்திய அரசு உறுதிப்படுத்தியுள்ளது.\nமத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் செயலாளர் அமித் கரே இந்த முடிவை உறுதிப்படுத்தினார். “நீட் 2020 ஒத்திவைக்கப்படாது. உச்ச நீதிமன்றம் மிகத் தெளிவான உத்தரவை வழங்கியுள்ளது” என்று அவர் கூறினார்.\nஇந்த வார தொடக்கத்தில், கொரோனா தொற்றுநோய்க்கு மத்தியில் நடைபெறவிருந்த நீட் மற்றும் ஜே.இ.இ ஆகியவற்றை ஒத்திவைக்கக் கோரும் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.\nசெப்டம்பர் மாதம் திட்டமிடப்பட்ட நீட் மற்றும் ஜே.இ.இ (முதன்மை) தேர்வுகளை ரத்து செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிடுமாறு, மனுதாரர்கள் உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர்.\nநாடு முழுவதும் நீட் மற்றும் ஜே.இ.இ தேர்வு மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றும், ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது ஒரு மையமாவது வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.\nமுந்தைய நாள் பாஜ���வின் மாநிலங்களவை எம்பி சுப்பிரமணியம் சுவாமி, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். நீட், ஜேஇஇ மெயின் 2020 தேர்வுகளை ஒத்திவைக்குமாறு கல்வி அமைச்சகத்திடம் கேட்டுக் கொண்டார்.\nமாணவர்கள் அவரை அணுகி, நீட், ஜே.இ.இ மெயின் 2020 ஒத்திவைக்க உதவிகோரியதை அடுத்து, கடிதம் எழுதியுள்ளதாக அவர் மேலும் ட்வீட் செய்துள்ளார். தீபாவளிக்கு பின்னர் தேர்வு ஒத்திவைக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.\nTags: நீட் ஜேஇஇ நுழைவுத் தேர்வுகள், மத்திய அரசு\nPrevious ஸ்ரீசைலம் நீர்மின் உற்பத்தி மையத்தில் தீ விபத்து.. ஒன்பது பேர் உயிரிழப்பு..\nNext “எதிர்கட்சித் தலைவர் என்னைக் கொள்ள முயற்சி”..\nகுடியரசு தின அணிவகுப்பில் ரஃபேல் போர் விமானங்கள்.. சாகசக் காட்சிகளுக்குத் தயாராகும் இந்திய விமானப்படை..\nமம்தா பானர்ஜியை எதிர்த்து போட்டி.. 50,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறாவிட்டால் அரசியலை விட்டு விலகுவதாக சுவேந்து அதிகாரி சபதம்..\nரஜினி மன்றத்தினருக்கு தீவிர வலை ஆள் பிடிக்கும் வேலையை ஆரம்பித்த திமுக\nமத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார் முதலமைச்சர் பழனிசாமி : தமிழக திட்டங்கள் குறித்து ஆலோசனை\nபொதிகையில் சமஸ்கிருத செய்தி வாசிப்புக்கு எதிராக வழக்கு.. “பிடிக்கலைன்னா சேனலை மாத்துங்க”.. தலைமை நீதிபதி பொளேர்..\nடெல்லி சென்ற முதலமைச்சர் பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு : இன்னும் சற்று நேரத்தில் அமித்ஷாவுடன் சந்திப்பு\nபோதைப்பொருள் வழக்கில் கைதான மகாராஷ்டிரா அமைச்சரின் மருமகன் சமீர் கான்.. 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவு..\nசிகிச்சை முடிந்து நாடு திரும்பிய எதிர்கட்சித் தலைவர் கைது.. விமான நிலையத்தில் வைத்தே கைது செய்த அதிகாரிகள்..\nசுவேந்து அதிகாரியின் கோட்டையில் களமிறங்க முடிவு.. இழப்பை ஈடுசெய்வாரா மம்தா பானர்ஜி..\nமம்தா பானர்ஜியை எதிர்த்து போட்டி.. 50,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறாவிட்டால் அரசியலை விட்டு விலகுவதாக சுவேந்து அதிகாரி சபதம்..\nQuick Shareமேற்கு வங்கத் தலைவர் மம்தா பானர்ஜி நந்திகிராம் சட்டமன்றத் தொகுதியில் இருந்து போட்டியிட விடுத்த சவாலை ஏற்றுக்கொண்ட பாஜக…\nமத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார் முதலமைச்சர் பழனிசாமி : தமிழக திட்டங்கள் குறித்து ஆலோசனை\nQuick Shareடெல்லி : இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்ற தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்துறை அமைச்சர் அமித்ஷாவை…\nபொதிகையில் சமஸ்கிருத செய்தி வாசிப்புக்கு எதிராக வழக்கு.. “பிடிக்கலைன்னா சேனலை மாத்துங்க”.. தலைமை நீதிபதி பொளேர்..\nQuick Shareமத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் பொதிகைத் தொலைக்காட்சியில் சம்ஸ்கிருத மொழியில் செய்தி வாசிக்கத் தடை கேட்டு தொடரப்பட்ட வழக்கில்,…\nடெல்லி சென்ற முதலமைச்சர் பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு : இன்னும் சற்று நேரத்தில் அமித்ஷாவுடன் சந்திப்பு\nQuick Shareடெல்லி : இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்ற தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது….\nபோதைப்பொருள் வழக்கில் கைதான மகாராஷ்டிரா அமைச்சரின் மருமகன் சமீர் கான்.. 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவு..\nQuick Shareமும்பை எஸ்ப்ளேனேட் நீதிமன்றம், மகாராஷ்டிரா அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான நவாப் மாலிக்கின் மருமகன் சமீர் கானை…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffnarealestate.lk/agents/tharshan-tharmabala/", "date_download": "2021-01-18T23:19:47Z", "digest": "sha1:ZAJFVQ3AEHG5FI4R2HGLDDFBEUCREAXM", "length": 30604, "nlines": 830, "source_domain": "jaffnarealestate.lk", "title": "Tharshan Tharmabala – Re/Max North Realty", "raw_content": "\n2 மாடி வீடு விற்பனைக்கு (2)\n2 வீடுகள் விற்பனைக்கு (1)\nஉல்லாச விருந்தினர் மாளிகை (1)\nகடையுடன் காணி விற்பனைக்கு (1)\nகாணியுடன் பகுதியளவு கட்டப்பட்ட வீடு விற்பனைக்கு (3)\nகாணியுடன் வீடு விற்பனைக்கு (22)\nகைதடியில் வீட்டுடன் கூடிய காணி விற்பனைக்கு (1)\nசிறிய வீட்டுடன் இணைந்த காணி விற்பனைக்கு. (1)\nநல்லூரில் Guest House விற்பனைக்கு (1)\nவிசாலமான நிலத்துடன் கூடிய கட்டிடத்தொகுதி விற்பனைக்கு (1)\nவிசாலமான நிலத்துடன் வீடு விற்பனைக்கு (1)\nவியாபாரக் கட்டிடம் குத்தகைக்கு (6)\nவியாபாரக் கட்டிடம் வாடகைக்கு (2)\nவியாபாரக் கட்டிடம் விற்பனைக்கு (15)\nவிவசாய நிலம் விற்பனைக்கு (3)\nபழைய பூங்கா வீதி (1)\n2 மாடி வீடு விற்பனைக்கு (2)\n2 வீடுகள் விற்பனைக்கு (1)\nஉல்லாச விருந்தினர் மாளிகை (1)\nகடையுடன் காணி விற்பனைக்கு (1)\nகாணியுடன் பகுதியளவு கட்டப்பட்ட வீடு விற்பனைக்கு (3)\nகாணியுடன் வீடு விற்பனைக்கு (22)\nகைதடியில் வீட்டுடன் கூடிய காணி விற்பனைக்கு (1)\nசிறிய ���ீட்டுடன் இணைந்த காணி விற்பனைக்கு. (1)\nநல்லூரில் Guest House விற்பனைக்கு (1)\nவிசாலமான நிலத்துடன் கூடிய கட்டிடத்தொகுதி விற்பனைக்கு (1)\nவிசாலமான நிலத்துடன் வீடு விற்பனைக்கு (1)\nவியாபாரக் கட்டிடம் குத்தகைக்கு (6)\nவியாபாரக் கட்டிடம் வாடகைக்கு (2)\nவியாபாரக் கட்டிடம் விற்பனைக்கு (15)\nவிவசாய நிலம் விற்பனைக்கு (3)\nபழைய பூங்கா வீதி (1)\nகாணியுடன் வீடு விற்பனைக்கு (3)\nகாங்கேசன்துறையில் காணி விற்பனைக்கு நில அளவு – 4.37 பரப்பு சிறந்த சூழல், அக்கம், குடியிருப்பு. சொத்து ஒழுங்காக [more]\nகாங்கேசன்துறையில் காணி விற்பனைக்கு நில அளவு – 4.37 பரப்பு சிறந்த சூழல், அக்கம், குடியிருப்பு. சொத்து ஒழுங்காக [more]\nஇளவாலையில் வீட்டுடன் காணி விற்பனைக்கு\nஇளவாலையில் வீட்டுடன் காணி விற்பனைக்கு நில அளவு -2 பரப்பு சிறந்த சுற்றுப்புற சூழல்,அக்கம்,குடியிருப்பு சொத்து ஒழுங்க [more]\nஇளவாலையில் வீட்டுடன் காணி விற்பனைக்கு நில அளவு -2 பரப்பு சிறந்த சுற்றுப்புற சூழல்,அக்கம்,குடியிருப்பு சொத்து ஒழுங்க [more]\nமானிப்பாயில் காணியுடன் வீடு விற்பனைக்கு\nமானிப்பாயில் காணியுடன் வீடு விற்பனைக்கு (264, நவாலி வீதி, மானிப்பாய் ) நில அளவு:- 04 பரப்பு 06 குளி • நடைதூரத்தில் [more]\nமானிப்பாயில் காணியுடன் வீடு விற்பனைக்கு (264, நவாலி வீதி, மானிப்பாய் ) நில அளவு:- 04 பரப்பு 06 குளி • நடைதூரத்தில் [more]\nமானிப்பாயில் 03 பரப்பு காணியுடன் வீடு விற்பன...\nமானிப்பாயில் 03 பரப்பு காணியுடன் வீடு விற்பனைக்கு • நடைதூரத்தில் எரிபொருள் நிரப்பு நிலையம், வர்த்தக கடைகள் காணப்படு [more]\nமானிப்பாயில் 03 பரப்பு காணியுடன் வீடு விற்பனைக்கு • நடைதூரத்தில் எரிபொருள் நிரப்பு நிலையம், வர்த்தக கடைகள் காணப்படு [more]\n2 மாடி வீடு விற்பனைக்கு (2)\n2 வீடுகள் விற்பனைக்கு (1)\nஉல்லாச விருந்தினர் மாளிகை (1)\nகடையுடன் காணி விற்பனைக்கு (1)\nகாணியுடன் பகுதியளவு கட்டப்பட்ட வீடு விற்பனைக்கு (3)\nகாணியுடன் வீடு விற்பனைக்கு (22)\nகைதடியில் வீட்டுடன் கூடிய காணி விற்பனைக்கு (1)\nசிறிய வீட்டுடன் இணைந்த காணி விற்பனைக்கு. (1)\nநல்லூரில் Guest House விற்பனைக்கு (1)\nவிசாலமான நிலத்துடன் கூடிய கட்டிடத்தொகுதி விற்பனைக்கு (1)\nவிசாலமான நிலத்துடன் வீடு விற்பனைக்கு (1)\nவியாபாரக் கட்டிடம் குத்தகைக்கு (6)\nவியாபாரக் கட்டிடம் வாடகைக்கு (2)\nவியாபாரக் கட்டிடம் விற்பனைக்கு (15)\nவிவசாய நிலம் வ��ற்பனைக்கு (3)\nபழைய பூங்கா வீதி (1)\n83, கண்ணத்திட்டி வீதி, யாழ்ப்பாணம், இலங்கை\nமுழுமையற்ற வணிக கட்டிடம் மணியந்தோட்... LKR 18,000,000\nஉடுவிலில் வீடு மற்றும் காணி விற்பனை... LKR 13,000,000\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nakkeran.com/index.php/2020/11/26/bhikkhus-behaving-badly/", "date_download": "2021-01-18T23:52:50Z", "digest": "sha1:RSUKGR2SWWNN237XSPJ2JTK56TGRQ53C", "length": 36716, "nlines": 97, "source_domain": "nakkeran.com", "title": "Bhikkhus behaving badly? – Nakkeran", "raw_content": "\nNovember 26, 2020 editor அரசியல், அறிவியல், சமயம், வரலாறு 0\nபவத்த தேரர்கள் மோசமாக நடந்துகொண்டார்களா\nபுத்தர் உபதேசித்த ஆழமான உண்மைகளைக் கூறுவதற்குப் பதிலாக, சில தேரர்கள் கதைகள் சொல்லுவதில் நிபுணத்துவம் பெற்றிருக்கிறார்கள். இன்னும் மோசமான முறையில் அவர்கள் பொய்களைக் கூறிவருகிறார்கள். இதில் அண்மைக் காலமாக புத்தர் இலங்கையில் பிறந்தார் என்ற புரளியைப் பரப்பி வருகிறார்கள். அது உண்மையாக இருக்க நான் ஆசைப்படுகிறேன். என்றாலும், துரதிட்ட வசமாக, புத்தர் இங்கே பிறந்தார் என்பதை விட்டு விட்டு இலங்கைக்கு வருகை தந்தார் என்பதற்கு எந்த தொல்லியல் சான்றுகளும் இல்லை.\nஅவுஸ்திரேலியாவின் பண்டே தம்மிகா அவர்கள் எழுதிய சிறந்த கட்டுரையில், இந்த நாளேட்டில் (த ஐலண்ட்) அச்சிடப்பட்டு வெளிவந்த கட்டுரை புத்தர் உண்மையில் எங்கே பிறந்தார் என்பதற்கான தொல்லியல் சான்றுகளுடன் எண்பிக்கிறது (புத்தர் இலங்கையில் பிறந்தாரா சண்டே ஐலண்ட், 25 ஒக்டோபர்). ஆனால் இந்தத் தேரரும் அவரது ஆதரவாளர்களும் தொல்பொருள் சான்றுகளைப் புறக்கணித்து விட்டு, சொந்தமாகக் கட்டுக் கதைகளைப் புனைந்து அவற்றை சான்றுகளாகக் காட்டுவார்கள் என நான் உறுதியாக நம்புகிறேன்.\nஅதிட்டவசமாக, சாதி என்பது நவீன சமுதாயத்தில் மங்கிக் கொண்டு போகும் ஒரு கட்டமைப்பாகும். அதை அரசியல்வாதிகளும், பிக்குகளும் உயிர்ப்புடன் வைத்திருக்க முயற்சிக்கின்றனர். சில பவுத்த மத பீடங்கள் சாதி அமைப்பைத் தொடர்ந்து பேணிவருகின்றன. முற்றிலும் இழிவான இந்த நடைமுறைன பற்றி நான் அதிகம் சொல்லத் தேவையில்லை. “நாம் கௌதம புத்தரை கைவிட்டு விட்டோமா” (த ஐலண்ட் மே 08, 2020) என நான் எழுதிய கட்டுரையில் விரிவாக விவாதித்திருந்தேன். இப்போது ஒரு கேள்வியை மட்டும் கேட்க விரும்புகின்றேன். சாதி அடிப்படையில் குரு தீட்சை பெறுவதைத் தடுப்பது பாசாங்குத்தனத்தின் உச்சம் இல்லையா\nபுத்தர் ���ிறப்பால் அல்ல, ஒருவரின் நடத்தையால் மட்டுமே அவன் தீண்டத்தகாதவன் அல்லது பிராமணன் என்பதைத் தீர்மானிக்கும் என்றார். (கம்னா வஸலோ ஹோதி, கம்மன ஹோதி பிரம்மனோ).\n“எங்கள் கோரிக்கைகள் 48 மணி நேரத்தில் நிறைவேற்றப்படவில்லை என்றால் தொழிற்சங்க நடவடிக்கையில் இறங்குவோம்” என்று ஒரு தேசிய அவசரநிலையின் மத்தியில் ஒரு தொழிற்சங்கத் தலைவர் சமீபத்தில் கூச்சலிட்டார், அது என்னை ஒன்றுக்கு மேற்பட்ட காரணங்களுக்காக அதிர்ச்சிக்குள்ளாக்கியது. Covid-19 தொற்று நோயைக் கட்டுப்படுத்துவதில் தொடக்கத்தில் இருந்த பிடிப்பு என்ன காரணத்திற்காக இழக்கப் பட்டிருப்பதாகத் தோன்றினாலும், இலங்கையில் உள்ள பிரச்சினை உலகின் மற்ற நாடுகளில் நடக்கிறவற்றோடு ஒப்பிடும்போது பெரிதாக இல்லை.\nஇங்கிலாந்தில் கொடிய வைரஸ் தொற்றுக்கு ஏறக்குறைவாக 300 பேர் ஒவ்வொரு நாளும் பலியாகிக் கொண்டிருக்கின்றார்கள். எனினும் நொருக்கப்பட்ட எங்கள் பொருளாதாரம் மோசமான சூழ்நிலையை எதிர்கொள்கிறது. இதனால் உருக்குலைந்து போன எமது கொருளாதாரம் மேலும் சவால்களை எதிர்கொள்ள வாய்ப்பிருப்பதாகத் தெரியவில்லை.\nஇந்தச் சூழ்நிலையில், மறைமுகமாக வேலை நிறுத்தம் என்பது முற்றிலும் பொறுப்பற்றது. இந்தத் தொழிற்சங்கம் என்பது என்ன ஒரு செவிலியர் சங்கம். அவர்கள் தேவதூதர்கள் என்று சொல்லப் படவில்லையா ஒரு செவிலியர் சங்கம். அவர்கள் தேவதூதர்கள் என்று சொல்லப் படவில்லையா இந்தச் சங்கத்தின் தலைவர் யார் இந்தச் சங்கத்தின் தலைவர் யார் ஒரு பவுத்த மதகுரு “ஆரோக்கியம் தான் மிகப்பெரிய ஆதாயம்” என்றும் “எனக்கு ஊழியம் செய்யவேண்டியவன் வியாதியலாளருக்கு ஊழியம் செய்ய வேண்டும்” என்றும் புத்தர் சொன்னதை மறந்துவிட்டரா\nஒரு பவுத்த மதகுரு நோயாளிகளின் உயிரைப் பணயம் வைத்து ஆபத்துக்கு உள்ளாகும் படி கூறுவது, ‘மெத்தா (கழிவிரக்கம்) கருணா (கருணை) முதிதா (மற்றவர்களின் இன்பத்தில் தானும் இன்புறுவது) உபேக்கா -உள்ளச்சமனிலை) என்ற கருத்தாக்கங்களை அறிமுகப்படுத்திய ‘கருணையாளனுக்கு” (புத்தர்) செய்தமிகப் பெரிய அவமானம் ஆகும்.\nஇலங்கையில் உள்ள செவிலியர், தமது சொந்தத் தொழிலில் உள்ள ஒரு உறுப்பினரைக் கொண்டு தொழிற்சங்கத்தை வழிநடத்த முடியாதநிலை இருப்பது பெரும் வெட்கக்கேடானது. உலகின் முதல் பெண் பிரதமரை உருவாக்கிய ந��ட்டில், இன்னும் பெண்கள் ஆதிக்கம் செலுத்தும் ஒரு தொழிற்சங்கத்திற்கு தலைமை தாங்க தலைமைப் பண்புகள் கொண்ட பெண் இல்லையா\nஒரு பவுத்த மதகுரு தொழிற்சங்கத்தை, அது செவிலியர் அல்லது வேறு சங்கமாக இருக்கலாம், வழிநடத்துவது உண்மையில் ஒரு அட்டூழியம் ஆகும். அவர் அரசியல் செய்து வருகிறார் என்பது வெளிப்படை. சஜித்துக்குப் பதிலாக எதிர்ப்பு அரசியல் செய்ய அவர் முயற்சிசெய்து வருகிறாரா\nதேசத்திற்கு ஆபத்து ஏற்படும் காலங்களில் பவுத்த தேரர்கள் தேசத்தைக் காப்பாற்ற முன்வந்திருக்கிறார்கள் என்பது உண்மைதான். ஆனால், அவர்களில் சிலர் பல்வேறு வேடங்களை அணிந்து கொண்டு வருகிறார்கள், ஆனால் அன்றாட அரசியலில் அவர்கள் பங்கு கொள்ள உரிமைகிடையாது. ‘இராஜபக்சவை ஒழித்துக் கட்ட அரசியல் சுத்தம் செய்யும் பரப்புரையில் ஈடுபட்ட பவுத்த தேரர் ஒருவரின் முயற்சியினால், ஒரு அழுகிய யாப்பாலனயவின் ஐந்து ஆண்டு ஆட்சியை நாம் சகித்துக்கொள்ள வேண்டியிருந்தது. இப்போது பிக்குகளின் மற்றொரு குழு புதிய அரசாங்கத்திற்குக் கட்டளையிட முயன்று வருகிறது.\nஉண்மையில், அவர்களில் ஒருவர் ஒரு செய்தியாளர் மாநாட்டில் “அவர்கள் அரசியலமைப்பைத் திருத்த விரும்பினால், முதலில் எங்கள் அனுமதியைப் பெற வேண்டும்” என்று கூறினார் மக்களின் விருப்பத்தை நிறைவேற்றவே அரசாங்கம் இருக்கிறது, சங்கம் அல்ல என்பதை அவர்கள் மறந்து விட்டார்கள். இலங்கை அவர்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல, சிங்கள பௌத்தர்களுக்கு மட்டும் சொந்தமானது அல்ல, அனைத்து குடிமக்களுக்கும் அது சொந்தம் என்பதை அவர்களுக்கு நினைவூட்டப் பட வேண்டும்.\nபவுத்த தேரர்கள் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஏனைய “கௌரவ” அரசியல்வாதிகளைப் போல் இழிவான முறையில் நடந்து கொண்டனர். சபை நடுவில் அமளிதுமளிகள் ஏற்பட்டன. ஏமாற்றமடைந்த பவுத்த மதத்தினர் தேரர்களுக்கு வாக்களிப்பதை நிறுத்தி விட்டனர். இருந்தும் அவர்களால் உருவாக்கப்பட்ட ஒரு கட்சி தேசிய பட்டியலில் ஒரு இடத்தைப் பெற்றாலும் அதைத் தொடர்ந்து வந்த படுதோல்வி இப்போதுள்ள ஐ.தே.க.வின் குறும்புத்தனத்துக்குச் சமமானது புத்தர் அரசியலில் ஈடுபட்டாரா ஆட்சியாளர்களுக்கு வேண்டாத அறிவுரைகளைச் சொல்லி வந்தாரா நிச்சயமாக இல்லை. அவர் அவர்களிடம் இருந்து விலகி இரு���்து கொண்டார்.\nசில நேரங்களில் ஆட்சியாளர்கள் விரும்பத்தகாத தேர்வுகளை எடுக்க வேண்டும் என்ற உண்மையை அவர் உணர்ந்திருந்தார். கேட்டால் மட்டுமே ஆலோசனை வழங்கினார். இதற்கு மாறாக, நவீன கால “அரசியல் மதகுருமார்” சிலர் அரசர்களை உருவாக்க எத்தனிக்கிறார்கள். எத்தனிப்பது மட்டுமன்றி, அவர்கள் விரும்பியதைப் பெரும்பாலும் தனிப்பட்ட சலுகைகளை வழங்க மறுக்கும் போது அரசாங்கத்தை கவிழ்க்கப் போவதாக அச்சுறுத்துகின்றனர். ஒரு சிலரின் செயல்களினால், துரதிட்டவசமாக, முழுச் சங்கத்தையும் கறைப்படுத்துகிறார்கள். காரணம் மறைமுக நிகழ்ச்சி நிரல்கள் உள்ள பலர் இருப்பதால், ஒட்டுமொத்த சங்கத்தின் நற்பெயரைக் கெடுக்கிற வாய்ப்ப்புக்காக ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.\nபனா உபதேசத்திற் சில தேரர்கள் பல்வேறு வேடங்களில் கட்டணம் வசூலிக்கிறார்கள் என்ற வதந்திகளை நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அவர்கள் தர்மத்தை விற்கிறார்கள் எவ்வாறாயினும், எனது நண்பர் ஒருவருடன் நான் நடத்திய உரையாடலில் இது முதன்முதலாக உறுதிப்படுத்தப்பட்டது. துரதிட்டவசமாக இவர் தனது மகள் புற்றுநோயால் இறந்துவிட்டார். புகழ்பெற்ற போதகரான பவுத்த தேரர் (ஹாமதுருவோ) ஒருவரை நான் ஒரு மாடகா-பானாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்த போது அவர் ஒரு எனக்கொரு செய்தி அனுப்பினார். அதில் தனக்கு ரூபா 25,000 தர வேண்டும் என்று கேட்டிருந்தார். நான் அதிர்ச்சியடைந்தேன். என்னிடம் ரூபா 15, 000 மட்டும் இருந்தது. அதனை நான் அவருக்கு அனுப்பினேன்.\nஇந்தத் தேரர் பணத்துக்காகத் தனது உன்னத பொறுப்பை நிறைவேற்றினார் இன்னும் சிலருக்குத் தங்களது சொந்த ஒலி அமைப்புப் தேவை என்று கூறி அதற்குக் கட்டணம் வசூலிக்கிறார்கள். தம்மத்தை விற்க இது ஒரு எளிய தந்திரமாகும் இன்னும் சிலருக்குத் தங்களது சொந்த ஒலி அமைப்புப் தேவை என்று கூறி அதற்குக் கட்டணம் வசூலிக்கிறார்கள். தம்மத்தை விற்க இது ஒரு எளிய தந்திரமாகும் ஒரு பவுத்தர் புத்தரின் உருவத்தைப் பச்சைகுத்திக் காண்பிக்கும் போது நாம் கோபப்படுகிறோம், ஆனால் மஞ்சள் அங்கி அணிந்த இந்த வணிகர்களை நாங்கள் வணங்குகிறோம், ஊக்குவிக்கிறோம்\nஎந்தவொரு பிரிகாரமும் வழங்கப்படவில்லை என்ற வெளிப்படையான புரிதலின் பேரில் பனா உபதேசங்கங்களுக்கான அழைப்புகளை வண. வல்பொல இராகுலா ஏற்று��்கொண்டது எனக்கு நினைவுக்கு வருகிறது. ஒரு பனா உபதேசத்திற்குப் பிறகு ஒரு குடை பெற்றதையிட்டு அவர் எவ்வளவு குற்ற உணர்ச்சியடைந்தார் என்பதை அவர் தனது எழுத்துக்களில் குறிப்பிடுகிறார்.\nதனக்கு ஒரு குடை தேவை என்று அவர் சுட்டிக்காட்டி யிருக்கலாம் என்று அவர் நினைக்கிறார். ஆனால் அவர் அதைப் பெற்ற நேரத்திலிருந்து, அதைப் பார்க்கும் ஒவ்வொரு முறையும், தம்மத்தை விற்றுவிட்டோம் என்ற குற்ற உணர்ச்சி அவரைப் பீடித்துக் கொண்டது. பக்தர்கள் (தேரர்களுக்கு) காணிக்கை கொடுக்க விரும்புவதை என்னால் நன்கு புரிந்து கொள்ள முடியும், அது எங்களுக்கு நல்ல கர்மாவைச் சேர்க்கிறது என்று நாங்கள் நம்புகிறோம். அந்த விருப்பத்தைப் பூர்த்தி செய்ய ஒரு தேரர் ஒரு பிரச்சாரத்ததை (pirikara) ஏற்றுக்கொண்டால் ஒருவேளை அது பாதிப்பில்லாதது என்று கருதப்படலாம். ஆனால் இலாபத்திற்காக உபதேசிப்பது முற்றிலும் இழிவானது.\nசங்கத்தை விமர்சிப்பது மன்னிக்க முடியாத பாவம் என்று சில தேரர்கள் சொல்வது போல் இதை எழுதுவதன் மூலம் நான் நரகத்திற்கு என் பாதையை அமைத்துக் கொண்டிருக்கிறேன். ஒருவேளை, புத்தர் இன்று உயிருடன் இருந்திருந்தால் அவர்களுடன் அவர் உடன்பட்டிருக்க மாட்டார். அது மட்டுமல்லாமல், சங்கத்தின் சில உறுப்பினர்கள் அவருடைய பெயரில் என்ன செய்கிறார்கள் என்பதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்து திகைத்துப் போயிருப்பார்.\nபுத்தரின் மிகப் பெரிய சாதனை, நம்முடைய விதியைத் நாமே தீர்மானிப்பதற்கு நமக்கு அதிகாரம் அளித்ததாகும். அது இயற்கை கடந்த எந்தத் தெய்வங்களிடம் இருந்தும் நம்மை விடுவிக்கிறது. அவர் எங்களுக்கு சிந்தனைச் சுதந்திரத்தை வழங்கினார். மற்றும் கேள்விகளைப் பகுப்பாய்வு செய்வதற்கான அறிவியல் அடிப்படைக்கு அடித்தளம் அமைத்தார்.\nஒவ்வொரு குழுவும் புரிந்துகொள்ளும் வகையில் அவர் விளக்கமளித்து, அனைவருக்கும் தனது செய்தியைச் சொல்ல வெறுங்காலுடன், இந்தியாவின் பெரும் பகுதிகளைச் சுற்றிக் கால்நடையாகச் சென்றார். அவரது பயணங்களின் போது, பெரும்பாலான இரவுகளில், புத்தர் ஒரு மரத்தின் அடியில் வானத்தை உற்றுப் பார்த்தபடி தூங்கியிருப்பார். அவரது படுக்கை ஒரு மடித்த அங்கியைத் தவிர வேறொன்றும் இருக்கவில்லை. இதற்கு மாறாக, அவரைப் பின்பற்றுபவர்களில் சிலர் இன்று என்ன செய்கிறார்கள்\nஅவர்கள் செல்வச் செழிப்புடன் வாழ்கிறார்கள், அறிவொளியில் பெருமை பேசுகிறார்கள், தர்மத்தை (புத்தரின் போதனைகள்) விற்று அதிகாரத்தையும் இலாபத்தையும் நாடுகிறார்கள். இது எவ்வளவு பெரிய அவமானம் (நொவெம்பர் 08, 2020 அன்று த ஐலண்ட் நாளேட்டில் வெளிவந்த ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கம். தமிழாக்கம் நக்கீரன்)\nநாடோடி மன்னனின் கதை… எம்ஜிஆர் பிறந்த நாள் சிறப்புக்கட்டுரை\nசூரிய மண்டலக் கோள்கள் சுற்று நகர்ச்சி விதிகளைக் கணித்த விஞ்ஞானி ஜொஹானஸ் கெப்ளர்\neditor on கந்தபுராணம் இராமாயணம் ஒரு ஒப்பீடு\nஜல்லிக்கட்டு போலவே பன்றி தழுவும் போட்டி: இப்படியும் ஒரு பொங்கல் விழா January 18, 2021\nதிஸர பெரேரா மீது ஷெஹான் ஜயசூரிய புகார்: இலங்கை கிரிக்கெட் அணியில் இருந்து விலக என்ன காரணம்\nIND vs AUS: 20 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்தியாவின் இளம்படை January 18, 2021\nரோமப் பேரரசு வரலாற்று காலம்: இங்கிலாந்தில் கிடைத்த இரும்புக் கால எலும்புக் கூடுகள் January 18, 2021\nநடராஜன் 4 மெய்டன் ஓவர் வீசிய Ind Vs Aus 4-வது டெஸ்ட் கிரிக்கெட்: தொடரை கைப்பற்றுமா இந்திய அணி\nகுடியரசு தினம் ஜனவரி 26: டெல்லியில் போராடும் விவசாயிகளின் ட்ராக்டர் பேரணி - தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு January 18, 2021\nசோனம் மாலிக்: ஒலிம்பிக்கில் சாதிக்க காத்திருக்கு இந்தியாவின் இளம் மல்யுத்த வீராங்கனை January 18, 2021\n\"ரஜினி ரசிகர்கள் எந்தக் கட்சியிலும் சேர்ந்துகொள்ளலாம்\" January 18, 2021\nபிபிசி சிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனை விருது: 2-வது ஆண்டாக வருகிறது January 18, 2021\n எனக்கு விருது வேண்டாம்\" என மறுத்த எழுத்தாளர் January 18, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1416573.html", "date_download": "2021-01-18T23:09:19Z", "digest": "sha1:CVX43EKRMHQ7BRVAOCTQTMCXVQ5KLQ75", "length": 16936, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "அல்சரை குணப்படுத்தும் விளாம்பழம்!! (மருத்துவம்) – Athirady News ;", "raw_content": "\nநமக்கு எளிதாக கிடைக்க கூடிய மூலிகை பொருட்கள், கடை தெருவிலே கிடைக்கின்ற பொருட்கள் மற்றும் இல்லத்திலே இருக்கின்ற மளிகை பொருட்களை பயன்படுத்தி பக்கவிளைவில்லா இயற்கை மருந்து தயாரிப்பது மற்றும் அதன் மருத்துவ குணங்களை பார்த்து வருகிறோம். அந்தவகையில் மிகுந்த சத்துக்கள் நிறைந்த விளாம்பழம் பற்றி பார்க்கலாம். ‘வுட் ஆப்பிள்’ என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் விளாம்பழத்தில் புரதம் மற்றும் வைட்டமின் சி சத்தும், இரும்பு, சுண்ணாம்பு, வைட்டமின் ஏ உள்ளிட்ட சத்துக்களும் உள்ளன. இந்த விளாம்பழம் மற்றும் அதன் மேல்புற ஓடு, மரத்தின் வேர், பட்டை, இலை ஆகியவற்றிலும் மருத்துவ குணங்கள் உள்ளன. விளாங்காயில் பி2 உயிர்சத்தும் உள்ளது. இத்தகைய மகத்துவமுள்ள விளாம்பழத்தை பயன்படுத்தி குளிர்ச்சி தரும் தேநீர் தயாரிக்கலாம்.\nதேவையான பொருட்கள்: விளாம்பழம், நாட்டு சர்க்கரை. பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் விளாம்பழம் மற்றும் ஒரு ஸ்பூன் நாட்டு சர்க்கரை சேர்த்து நீர் விட்டு கொதிக்கவிடவும். இந்த வடிகட்டிய தேநீரை பருகி வருவதால் உடல் சோர்வு, பித்த வாந்தி, மயக்கம் ஆகியவற்றை சரிசெய்கிறது. உடலுக்கு பலம் தருவதோடு குளிர்ச்சியடைய செய்கிறது. இந்த தேநீரை சூடாகவோ அல்லது குளிர்ந்த நீராகவோ அருந்துவதால் உடலில் பித்த அளவை சமன் செய்யலாம். ரத்த அழுத்தத்துக்கு சிறந்த மருந்தாகிறது.\nவாய் துர்நாற்றத்தை போக்கும் தேநீர் தயாரிக்கலாம். தேவை\nயான பொருட்கள்: விளா மர இலை, மிளகு, ஓமம், பெருங்காயப்பொடி, உப்பு.\nவிளாம் மரத்தின் இலையை கழுவி கசக்கி கொள்ளவும். பின்னர் ஒரு பாத்திரத்தில் நீர் விட்டு கசக்கிய இலை, 5-10 மிளகு, சிறிது பெருங்காயப்பொடி, ஓமம், உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். இதனை தினமும் அருந்துவதால் அல்சர், குடல் புண் ஆகியவற்றால் ஏற்படும் வாய் துர்நாற்றம், வயிற்று புண், பல்வலி, ஈறுகளில் வீக்கம், ஈறுகளில் ரத்த கசிவு ஆகியன நீங்கும்.\nவிளாங்காயை பயன்படுத்தி செரிமானத்தை தூண்டும் உணவு தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: விளாங்காய், நாட்டு சர்க்கரை, வரமிளகாய், புளி, நெய், உப்பு. பாத்திரத்தில் நெய் விட்டு உருகியதும், ஓடு நீக்கிய விளங்காய், வரமிளகாய், புளி சேர்த்து வதக்கவும். இதனுடன் நாட்டு சர்க்கரை சேர்த்து துவையல் பதத்தில் அரைத்து எடுக்கவும். அனைத்து சுவையும் அடங்கியுள்ள இந்த துவையலை, தோசை, இட்லி உள்ளிட்ட உணவு பொருட்களுடன் எடுத்து வருவதால், வாயுவை வெளித்தள்ளுகிறது. வயிறு பொருமல், உப்பசம் உள்ளிட்ட பிரச்னைகளை சரிசெய்கிறது.\nவிளாம்பழ ஓடு, வில்வம் பழம் ஆகியவற்றை சேர்த்து பயன்படுத்தினால் தோல்நோய் பிரச்னையிலிருந்து விடுபடலாம். விளாம்பழம் ஆயுளை நீட்டிக்கும் தன்மையுடையது. சிறுவர்களுக்கு தினமும் சாப்பிட கொடுப்பதால் ஞாபக சக்தி அதிகரிப்பதுடன், நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது. பசியை தூண்ட செய்து ஜீரண கோளாறுகளை சீர்செய்கிறது. இது ரத்தத்தை விருத்தி ஆக்குவதுடன், இதயத்தை பலம் பெற செய்கிறது. விளாம் பழத்தை அரைத்து முகத்தில் பூசிவர, வெயில் காலத்தில் இழந்த பொலிவு மீண்டும் வரும். செம்பருத்தி இலையுடன், விளாம்மர இலையினை அரைத்து தேய்ப்பதால் முடி பட்டுபோன்ற மென்மையுடன் இருக்கும். விளாம் காயை தயிருடன் பச்சடி செய்து சாப்பிட்டு வர அல்சர் முழுமையாக குணமடையும்.\nபுதிதாக 23 பேருக்கு கொரோனா\nசென்னைக்கு ஏன் இப்படி ஒரு சோதனை\nதலதா மாளிகையில் எந்தவோர் ஊழியரும் தொற்றுக்காளாகவில்லை; கண்டி பொலிஸார் 21 பேருக்கு…\nஒரு மாத்திரை சாப்டா, யாரும் சூப்பர் ஹீரோ ஆகலாம்\nகல்வி எனும் மகத்துவம் மிக்க சொத்தின் காவலர்\nபுத்தர் சிலை கொண்டுவரப்பட்டு முல்லைத்தீவு குருந்தூர் மலை சிவன் ஆலயப்பகுதியில்…\nதமிழ்நாட்டுக்கே தாத்தாவாயிட்டேன் வின்னர விட பெரிய பரிசு கிடைச்சுது கமலிடம் நெகிழ்ந்த…\nவடமாகாண ஆசிரியர்கள் தத்தமது மாவட்டங்களுக்குரிய இடமாற்ற வழங்கக்கோரி கவனயீர்ப்பு…\n19 பவுண் தங்க நகைகளை திருடிய பெண் சிக்கினார் – பருத்தித்துறையில் சம்பவம்\nபருத்தித்துறை நகரில் இரண்டு பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று\nரஞ்ஜனின் பாராளுமன்ற ஆசனம் இழக்கப்பட்டது – சட்ட மாஅதிபர் அறிவிப்பு\nநெளுக்குளம், பாலாமைக்கல் கிராமத்து குடும்பங்களுக்கான “M.F” இன் வாழ்வாதார…\nதலதா மாளிகையில் எந்தவோர் ஊழியரும் தொற்றுக்காளாகவில்லை; கண்டி…\nஒரு மாத்திரை சாப்டா, யாரும் சூப்பர் ஹீரோ ஆகலாம்\nகல்வி எனும் மகத்துவம் மிக்க சொத்தின் காவலர்\nபுத்தர் சிலை கொண்டுவரப்பட்டு முல்லைத்தீவு குருந்தூர் மலை சிவன்…\nதமிழ்நாட்டுக்கே தாத்தாவாயிட்டேன் வின்னர விட பெரிய பரிசு கிடைச்சுது…\nவடமாகாண ஆசிரியர்கள் தத்தமது மாவட்டங்களுக்குரிய இடமாற்ற வழங்கக்கோரி…\n19 பவுண் தங்க நகைகளை திருடிய பெண் சிக்கினார் – பருத்தித்துறையில்…\nபருத்தித்துறை நகரில் இரண்டு பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று\nரஞ்ஜனின் பாராளுமன்ற ஆசனம் இழக்கப்பட்டது – சட்ட மாஅதிபர் அறிவிப்பு\nநெளுக்குளம், பாலாமைக்கல் கிராமத்து குடும்பங்களுக்கான…\nயுக்ரைன் சுற்றுலா பயணிகள் சீகிரியாவிற்கு\nஇலங்கையில் சற்றுமுன் அதிகரித்த கொரோனா தொற்றாளர்கள்\nபெப்ரவரி தொடக்கம் 10 அத்தியாவசிய பொருட்களுக்கு நிலையான விலை\nநெக்ஸ்ட் சிஎம்.. நெக்ஸ்ட் கர்ணன்.. ரம்யாவே பரவாயில்லை போல.. அவங்க…\nமண்டைதீவு பகுதியில் பொதுமக்களின் காணிகளை சுவிகரிப்பதற்கு எதிராக…\nதலதா மாளிகையில் எந்தவோர் ஊழியரும் தொற்றுக்காளாகவில்லை; கண்டி பொலிஸார்…\nஒரு மாத்திரை சாப்டா, யாரும் சூப்பர் ஹீரோ ஆகலாம்\nகல்வி எனும் மகத்துவம் மிக்க சொத்தின் காவலர்\nபுத்தர் சிலை கொண்டுவரப்பட்டு முல்லைத்தீவு குருந்தூர் மலை சிவன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muz-jan-07/10338-2019-09-29-09-24-59", "date_download": "2021-01-18T23:40:38Z", "digest": "sha1:OL3YR753HOQTH573YZRGKDERXV6FU22X", "length": 37355, "nlines": 256, "source_domain": "www.keetru.com", "title": "அணு ஆயுதப் பாதுகாப்பு - யார் யாரைப் பாதுகாப்பது?", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nபெரியார் முழக்கம் - ஜனவரி 2007\nவிடுதலை முழக்கம் - ஆகஸ்ட் 2010\nஅணுக் கழிவுகளின் குப்பைத் தொட்டியா கூடங்குளம்\nஅணுக்கழிவுகளைப் பாதுகாப்பாகச் சேமிக்கும் வரையில் கூடங்குளத்தில் உற்பத்தியை நிறுத்து\n இடிந்தகரை பகுதியில் 08-03-2016 இரவு நடந்தது என்ன\nஅணு மின்சாரப் போர்வையில் அணு ஆயுதமா\nஅணுஉலைக் குப்பைத் தொட்டியாகும் தமிழ்நாடு\nஇந்திய அணு உலைகள் - மக்களுக்கு எதிரான அரச பயங்கரவாதம்\nகூடங்குளம் - அணுசக்திக் கழகத்தின் அறிவியலுக்குப் புறம்பான ஆய்வுமுறை\nஉச்ச நீதிமன்றத்தைப் புறக்கணிக்கும் விவசாயிகள்\nபட்டாசுத் தொழிலாளர்களுக்கான தனி நலவாரியத்தின் பின்னணி என்ன\nஏன் வலதுசாரி அரசியல் மற்றும் மதவாத சக்திகள் வெகுமக்கள் ஒழுக்கக் கட்டுப்பாடுகளைத் திணிக்கின்றன\nஹரிஹரனை கொன்ற சூத்திர சாதிவெறி\nபுனைவுகளைப் புனைவுகள் கொண்டே நேர் செய்தல்\nசெந்நெல் - அகத்திலிருந்து எழுந்த குரல்\nபிரிவு: விடுதலை முழக்கம் - ஆகஸ்ட் 2010\nவெளியிடப்பட்டது: 10 ஆகஸ்ட் 2010\nஅணு ஆயுதப் பாதுகாப்பு - யார் யாரைப் பாதுகாப்பது\nகுரங்கு கையில் கிடைத்த பூமாலை போல வல்லரசுகளின் கையில் இப்போது உலகம் கிடைத்திருக்கிறது.\nஉலகம் மிகவும் அழகானது. வளமானதுதான். ஆனால் அது இப்போது வல்லரசு வெறியர்களால் குதறப்படுகிறது. உலக முதலாளிகள் எல்லாம் ஏழை எளிய நாடுகளின் மக்களைப் பிழிந்து குருதி குடிக்கின்றனர். பஞ்சப் பராரிகளா�� பட்டினிச் சாவில் அழிகின்றனர் ஏழை எளிய மக்கள். தங்களின் ஆளுமைக்கு அடிபணிய மறுக்கும் எளிய நாடுகளை அடக்கி நசுக்கி வெறியிடுகின்றன வல்லரசுகள்.\n1945 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போர் ஜப்பானின் கிரோஷிமா, நாகசாகியில் போடப்பட்ட இரண்டு அணு குண்டுகளை விட ஆற்றலான அணு குண்டுகள் ஏறத்தாழ 23 ஆயிரம் அளவில் வல்லரசுகளிடம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அவற்றில் பெரும்பான்மையை அமெரிக்காவே வைத்திருக்கிறது. அமெரிக்காவிடமும், ரசியாவிடமும் இருக்கிற அணுகுண்டுகளின் எண்ணிக்கையே 22 ஆயிரம் ஆகும். எஞ்சிய 1000 அணுகுண்டுகளையும் சீனா, பிரான்ஸ், இங்கிலாந்து, இசுரேல், இந்தியா, பாக்கிஸ்தான், வடகொரியா உள்ளிட்ட நாடுகள் வைத்திருக்கின்றன.\nஅன்றைக்கு 1945 இல் கிரோசிமா, நாகசாகியில் அணுகுண்டுகள் போட்டு அழித்த பின்னர், அன்றைய அமெரிக்கா அதிபர் ரூசுவெல்ட் உலக நாடுகளை அழைத்து ஒரு மாநாட்டைக் கூட்டினார். உலகில் போர் பற்றிய நிலைகளைப் பேசி அமைதி ஏற்படுத்துவதற்கென அம் மாநாட்டில் நோக்கம் கொள்ளப்பட்டது. அதுபோன்றதொரு வழி முறையில் அணுக் கருவிகளை ஏராளமாகத் தன்னள வில் உருவாக்கி வைத்திருக்கிற அமெரிக்கா, ஒபாமா, 47 நாட்டுத் தலைவர்களை கடந்த ஏப்பிரல் 12, 13 நாள்களில் வாசிங்டனில் \"அணு ஆயுதப் பாதுகாப்பு மாநாடு' நடத்த அழைத்திருக் கிறார்.\n2007 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா வில் ஆறு அணுகுண்டுகளிலிருந்து பிரித்து எடுக்கப்பட்டுப் பாதுகாப்பாக வைத் திருந்த யுரேனியத்தை சில தீவிரவாதிகள் பாதுகாப்பு வளையத்தை மீறி நுழைந்து திருட முயன்றார்களாம்.\nதீவிரவாதிகளின் கைகளில் அணு குண்டுகள் கிடைத்தாலோ, அல்லது அணுகுண்டு செய்வதற்கான மூல பொருள்களாக உள்ள யுரேனியம் தாதுப் பொருள் கிடைத்தாலோ என்ன செய்வது என்கிற அச்சம் வல்லரசுகளைக் கவ்விக் கொண்டதாம். எனவே, அமெரிக்காவும், ரசியாவும் ஆணு ஆயுதங்களைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துக் கொள்ளலாம் என ஒப்புக் கொண்டனவாம். இந்தப் பின்னணியில்தான் கடந்த 2010 ஏப்பிரல் 12, 13 ஆம் நாள்களில் அணு ஆயுத பாதுகாப்பு மாநாட்டைக் கூட்டியிருக்கிறது அமெரிக்கா. உலகின் எளிய நாடுகளை அணு ஆயுதங்கள் எனும் பெயரால் அச்சுறுத்தி அடிபணிய வைப்பதற்காகவே இந்த மாநாட்டைக் கூட்டியிருக்கிறார் ஒபாமா.\nஅழைக்கப்பட்ட 47 நாடுகளுள், இசுரேல் கலந்து கொள்ளவில்லை. இங்கிலாந்து, பிரான்சு போன்ற நாடுகள் தங்களது பாதுகாப்புத் தேவைக்கென ஆணு ஆயுதக் குறைப்புக்கு ஒப்புக் கொள்ளவில்லை. ஈரானை மாநாட்டிற்கு அழைக்கவே இல்லை. இந்நிலையில் அமெரிக்கா வல்லரசின் தொண்டரடியாகச் செயல்படுகிற இந்திய மன்மோகன் சிங், கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி, இன்ன இன்ன பேச வேண்டு மாய் அமெரிக்கா கூறியவற்றைப்பேசி விட்டுத் தில்லி திரும்பியிருக்கிறார்.\nஅணு பாதுகாப்புக்குத் திட்டவட்ட மான செயல்திட்டம் தேவை என மன்மோகன் பேசினாராம். அதை சீனா, ஜப்பான், கனடா உள்ளிட்ட 25 நாடுகள் வரவேற்றனவாம்.\n யாருக்குப் பாதுகாப்பு இதை யெல்லாம் மன்மோகன் சிங் விளக்கவில்லை. ஆனால் நாம் விளங்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது. பாதுகாப்பு யாரிடமிருந்து யாருக்கு\nஅன்றைக்கு இரண்டாம் உலகப் போருக்காக உலக வல்லரசு நாடுகள் ஏராளமாய் வெடிமருந்துகளை உருவாக்கின என்பதும், அவற்றில் பெரும் பகுதி செலவு செய்யப்படாததால் அவ்வளவு மருந்துகளுக்குரிய நைட்ரேட், பாஸ்பேட், பொட்டாஷியம் போன்ற வேதியல் கலவைகளை வேளாண்மைக் குரிய வேதியல் மருந்துகள், உரங்கள் என்கிற பெயரில் எளிய நாடுகளின் தலையில் விற்றதும் அனைவரும் அறிந்த பழைய செய்திகள்.\nஆனால் அதைவிடக் கொடுமையானவை இப்போது நடந்து கொண்டிருக் கும் பின்வரும் செய்தி: கிரோஷிமா, நாகசாகியில் போடப்பட்ட அணுகுண்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவும், இந்தியாவும் போர் முனைப் போட்டிக்காக பல்லாயிரக்கணக்கான அணுகுண்டுகளைச் செய்து காத்திருக்கின்றன.\nநீண்ட காலக் காத்திருப்புக்குப் பின்னர் பழைய சோவியத்து ரசியாவில் இருந்த உக்ரைனின் செர்னோ (1986 இல்) அணுமின் நிலையத்திலும், அமெரிக்கா வில் தொடர்ச்சியாகவும், மிக அதிகமாக வும் அணுமின் நிலையங்களிலும் மிகப் பெருமளவில் நேர்ச்சிகள் ஏற்பட்டன. ஒவ்வொரு முறை நேர்ச்சியிலும், ஆயிரக்கணக்கான மக்கள் செத்து மடிந்தனர். பல ஆயிரக்கணக்கான அணுக்கதிர் வீச்சினால் உடல் அளவில் பாதிக்கப்பட்டனர். இதனால் படிப்படியாகத் தங்கள் நாடுகளில் அணுமின் நிலையங்களை நிறுவுவதை நிறுத்திக் கொண்டார்கள். பிற மூன்றாம் நிலை அடிமை நாடுகளில் அணுமின் நிலையங்களை நிறுவத் தொடங்கினர்.\nஅந்த வகையில் அணுகுண்டு வெடிப்பதும், அணுமின் நிலையங்களால் ஏற்படும் பாதிப்புகளும் வேறுபாடு கொண்டவை இல்லை என்பதை அறியாத அடிமை அரசுகள், அணுமின் நிலையங்களை வரவேற்று தங்கள் தங்கள் நாடுகளில் நிறுவிக் கொண்டன. அந்த வகையில், கல்பாக்கத்தில் நிறுவப்பட்ட அணுமின் நிலையத்தால் பலமுறை எளிய நிலையில் கதிர் வீச்சு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. ஆனால் அதையெல்லாம் இந்திய அரசு மூடி மறைத்து விட்டது.\nகல்பாக்கம் அணுமின் நிலையக் கழிவு நீர் கடலில் கலப்பதால் ஏறத்தாழ நூறு கிலோ மீட்டர் சுற்று வட்டாரக் கடல் பகுதியில் மீன்கள், கடல் உயிரிகள் வாழ இயலாமல் விலகி ஆந்திரப் பகுதி கடலுக்குப் போய்விடுகின்றன என்று தமிழக மீனவர்கள் பெரும் கவலை கொள்கின்றனர்.\nகடந்த 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆழிப் பேரலையின் போது கல்பாக்கம் அணுமின் நிலையமும் அதனால் பாதிக்கப்பட்டது. அப்போது கனநீர் கசிவும், சேகரித்து வைக்கப்பட்ட அணு உலைக் கழிவுப் பொருள்களும் பேரலை யில் வெளியேறி நூற்றுக்கணக்கினர் இறந்து போயினர். ஆனால் அதையெல் லாம் அணுமின் நிலைய அதிகார வட்டாரங்கள் மூடி மறைத்ததுடன், எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று பொய் கூறின.\nகடந்த 2009 அன்று கருநாடகத்தின் கார்வார் பகுதிக்கு அருகில் உள்ள கைகா அணுமின் நிலையத்தில் 55 ஊழியர்கள் கதிர்வீச்சுக்கு ஆளாகி பெரும் இன்னல் பட்டனர். ஆனால் அதையும் அணு உலைக் கசிவினால் ஏற்பட்ட கதிர்வீச்சினால் என்று அந்த அணுமின் நிலைய அதிகார வட்டாரங்கள் மறுத்து விட்டன. ஆக, அணுமின் நிலையங்கள் என்பவை என்றுமே அஞ்சத் தகுந்தவை தாம். அவற்றால் பெரிய அளவில் கதிர்வீச்சு ஏற்பட்டு பேரழிவு ஏற்படாது என்று யாராலும் உறுதி கூறிவிட முடியாது.\nஅணுமின் நிலையத்தில் நிறுவப்படும் அணு உலை செயலற்றுப் போனால் கூட பல ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கழிந்தும் கதிர் வீச்சை வெளியிடுகிற வகையில் அணு உலைக் கதிர்கள் அழிந்து விடாமல், அந்த உலைக்குள்ளேயே இருந்திடும். இயற்கையின் பெருஞ் சீற்றங்களால் அந்த அணு உலைக்குப் பெரும் தாக்கங்கள் ஏற்படும்போது, அணுக் கதிர் வீச்சு ஏற்பட்டுப் பெரும் பேரழிவுகளே உருவாகும். ஆக, அணு மின் நிலையம் என்பதே அணுகுண்டை வைத்திருக்கும் கிடங்கு போன்று கொடுமையானதுதான்.\nஅது அவ்வாறிருக்க தமிழகத்தில் இரண்டு அணுமின் நிலையங்களையும், கருநாடகத்தில், மராட்டியத்தில், இராஜஸ் தானில் எல்லாம் ஒவ்வோர் அணுமின் நிலையத்தையும் இந்திய அரசு நிறுவியிருக்கிறது. இந்த ஐந்து நிற��வனங்களுமே அமெரிக்கத் தொழில் கூட்டில் தொடங்கப்படவில்லை. இந்த நிலையில் உலக மயமாக்க நெருக்கடியில் அதிக அளவில் மின்சாரம் பயன்பாட்டிற்குத் தேவைப்படும் வகையில் அமெரிக்கா இந்தியா அரசை நெருக்கி அணு ஆற்றல் ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ள வைத்தது. அதன்படி 60 ஆயிரம் கோடி ரூபாய்க்கான அணு உலைகளை முதல் தவணை யாக அமெரிக்காவிடமிருந்து வாங்கிக் கொள்ள வேண்டுமாய் நெருக்கடி கொடுத் திருக்கிறது.\nஅதைவிடக் கொடுமை என்னவெனில், அவ்வாறு நிறுவப்படும் அணுமின் தொழிலகங்களில் நேர்ச்சி ஏற்பட்டால், அதற்கான பொறுப்பை அமெரிக்கா ஏற்காதாம். அதுமட்டு மல்லாமல் இழப்பீட்டுத் தொகையாக அதிக அளவில் 500 கோடி மட்டும்தான் கொடுக்குமாம். இழப்பு எவ்வளவு பெரிதாயினும் அதற்கு மேல் எவ்வளவு இழப்பாயினும் அத்தனை கோடி ரூபாயை இந்திய அரசுதான் தரவேண்டுமாம்.\nஇந்த இடத்தில் இன்னொரு செய்தி நம் நினைவுக்கு வரவேண்டும். 1984 ஆம் ஆண்டு திசம்பர் இரவு 10 மணிக்கு, மத்தியப் பிரதேசத் தலைநகர் போபாலில் உள்ள யூனியன் கார்பைடு நிறுவனத்தால் ஏறத்தாழ 390 டன் வேதிப் பொருள்களின் நச்சு காற்று பரவி நடந்த மிகப் பெரும் நேர்ச்சியும், அதை அந்த அமெரிக்க யூனியன் கார்பைடு நிறுவனம் எவ்வாறு எதிர் கொண்டது என்பதையும் நினைவுபடுத்திப் பார்க்க வேண்டும். அந்தக் கொடும் நிகழ்வில் இறந்த வர்கள் 25,000 பேருக்கு மேலானவர்கள் என்று அரசே கூறுகிறது. அப்படியானால் இறந்தவர்கள் இன்னும் பல மடங்கினர்.\nஅந்த யூனியன் கார்பைடு நிறுவனத் தலைவர் லாரன் ஆண்டர்சனைக் கைது செய்யச் சொல்லி ஆணை பிறப்பித்தது இந்திய அரசின் நீதிமன்றம். ஆனால் அந்த ஆன்டர்சனை அமெரிக்கா பாதுகாத்து வைத்திருப்பது மட்டுமல்ல, எங்களின் குடிமகனை உங்களிடம் ஒப்படைக்க எங்கள் சட்டம் இடம் தரவில்லை என்று சொல்லி, இன்றுவரை ஒப்படைக்க மறுத்துவிட்டார்கள்.\nஆக, அவர்களின் தொழிலாக நச்சுக் காற்றால் இலக்கக் கணக்கான மக்களை அழிக்க மட்டும் அவர்களின் சட்டம் இடம் தருகின்றது என்றால் அமெரிக்காவையும், அதற்கு அடிமையாய்த் தலையாட்டும் இந்திய அரசையும் புரிந்து கொள்ள வேண்டும். மாதத்திற்கு ஒரு முறை அமெரிக்காவுக்குச் சென்று விருந்து தின்று, குடித்துக் கும்மாளம் அடித்து வரும் இந்திய அதிகார வகுப்பினர் எவரும் வாரன் ஆன்டர்சனை எங்களிடம் தரவேண்டும் என வலிய���றுத்தியவர்கள் இல்லை. இதற்கிடையில் அந்த போபால் கொடுமைக்கு இழப்பீடாக 713 கோடியைத் தர வேண்டும் என கேட்கப்பட்டு வெகு காலத்திற்குப் பின்பே அதை அந்த நிறுவனம் தந்தது.\nஅதை அப்படியே இந்தியப் பாதுகாப்பு வங்கியில் போட்டு வைத்ததிருந்ததில் வட்டியோடு அது 1503 கோடியாகப் பெருகியிருந்தது. இருப்பினும் 2004 ஆம் ஆண்டு வழக்கு மன்ற வலியுறுத்தலால் 713 கோடியை மட்டும் இந்திய அரசு பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கொடுத்தது. எஞ்சிய தொகையை ஏப்பம் விட்டனர்.\nஆக, அமெரிக்க இந்திய அரசுகளின் இத்தகைய அயோக்கியத் தனங்களை எண்ணிப் பார்த்துக் கொண்ட நிலையில், இன்றைக்கு அமெரிக்கா தன் வலியுறுத்தலால் தொடங்கக் கூறும் அணுமின் நிலையத் தொழிலகங்கள் அமைக்கப்படுவதற்கு முன்பே அவற்றில் நேர்ச்சி ஏற்பட்டால் எந்த வகையில் இழப்பீடு செய்யப்படும் என்கிற நயவஞ்சகமான ஒப்பந்தத்தைப் போடுவதை கவனிக்க வேண்டும்.\nதமிழகத்தில் கிரோஷிமா, நாகசாகிகளாய் கல்பாக்கம், கூடங்குளம்\nஅத்தகைய நயவஞ்சக ஆதிக்க வெறி பிடித்த அமெரிக்க அரசின் கட்டளைகளுக்கு அடிபணிந்து அதற்கு இசைவாக சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிடத் துடிக்கிறார்கள் காங்கிரசு கட்சியினரும், அவர்களின் ஒட்டுண்ணிக் கட்சிகளும். எதிர்க்கட்சிகள் எவையும் கூட அவற்றைப் பெரிய அளவில் எதிர்க்க வேண்டும் என்றோ, மக்களுக்கு இதை விளங்க வைத்து, மக்களைத் திரட்டிப் போராட வேண்டும் என்றோ அக்கறை செலுத்திடவில்லை.\nதமிழகத்தின் வடக்கு, தெற்கு, இரண்டு பகுதிகளிலும் மடியில் நெருப்பைக் கட்டிக் கொண்டல்ல, மடியில் குண்டுகளைக் கட்டிக் கொண்டு இருப்பதுபோல் தமிழகம் தத்தளிக்கிறது. அமெரிக்க அயோக்கியத்தனத்தாலும், இந்திய ஆணவ வெறித்தனத்தாலும் அடிமைப்பட்டிருக்கிற தமிழகத்தில் நேரப் போகிற இக் கொடுமைகளைக் கண்டு வாய் திறந்து பேச கருணாநிதிக்கு அக்கறையில்லை.\nமானாட மயிலாட பார்ப்பதற்கும், அரை அம்மண ஆட்ட கூத்தியர்கள் நடத்தும் பாராட்டு விழாக்களில் மனம் குளிர உட்கார்ந்திருப்பதுமான கருணாநிதிக்குத் தமிழகத்தைப் பற்றியெல்லாம் கவலை இல்லை. அவர் கவலைப்படுவதெல்லாம் அவருடைய வாரிசுகளுக்கு அரசியல் பதவி அமைத்துத் தருவதைப் பற்றித்தான். ஆனால் தமிழக மக்களின் அடுத்த தலைமுறையினர் எத்தகைய கொடுமைக்கு ஆளாகப் போகின்றனரோ, தமிழகத்தில் ஒரு கிரோஷிமா, நாகசாகியாக கல்பாக்கம், கூடங்குளங்கள் இருந்து விடக் கூடாது என்று மக்கள் கவலைப்படாமல் இருந்திட முடியாது.\nஎனவே அணு உலைவிபத்து இழப்பீட்டு மசோதாவை மட்டும் அல்ல, அணு உலை அமைக்கும் தொழிற் சாலைகளை அமைப்பதையே தடுத்திட பேரெழுச்சி கொள்ள வேண்டும். கல்பாக்கம், கூடங்குளங்களை இழுத்து மூடிட வேண்டும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/87567/Kaavan-elephant-reached-Cambodia-from-Pakistan.html", "date_download": "2021-01-18T23:29:14Z", "digest": "sha1:2ARRRJSAGVTLYWLGTXQOMMZOEKPMA5CI", "length": 10010, "nlines": 108, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "‘தனிமைக்கு விடுதலை’ - கம்போடியா சென்றது 'காவன்' யானை ! | Kaavan elephant reached Cambodia from Pakistan | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\n‘தனிமைக்கு விடுதலை’ - கம்போடியா சென்றது 'காவன்' யானை \nஉலகின் தனிமையான யானை என அழைக்கப்படும் காவன், பாகிஸ்தானில் இருந்து கம்போடியாவுக்கு விமானம் மூலம் சென்றது.\nதனிமை, விரக்தி, சோகம் நிறைந்த மனிதர்கள் சுவற்றில் தலையை மோதிக் கொண்டு தங்களது ஆற்றாமைக்கு தீர்வு காண்பது போல, பாகிஸ்தானில் வன உயிரியல் பூங்காவில் வளர்க்கப்பட்டு வந்த யானை காவன் சுவற்றில் முட்டிக் கொண்டு சோகமே வடிவாக நின்றது உலகம் முழுவதும் பெரும் பரிதாபத்தை ஏற்படுத்தியது.\nயானைகளே இல்லாத பாகிஸ்தானுக்கு கடந்த 1985 ஆம் ஆண்டு இலங்கை அரசு பரிசாக வழங்கியது தான் இந்த காவன் யானை. இதற்கு துணையாக 1990 ஆம் ஆண்டு வங்கதேசத்தில் இருந்து சாஹ்லி என்ற பெண் யானை அழைத்து வரப்பட்டது. இஸ்லாமாபாத்தில் உள்ள வன உயிரியல் பூங்காவில் இரு யானைகளும் மகிழ்ச்சியுடன் இருந்த சூழலில், 2012 ஆம் ஆண்டு சாஹ்லியின் மரணம் காவனை வெகுவாகவே சோகத்தில் ஆழ்த்தியது. மனிதர்களை போல கூட்டமாக வாழும் பழக்கத்தை கொண்டவை யானைகள்.\nஇதனால், காவனை தனிமை வாட்டியது. அடிக்கடி சுவற்றில் தலையை மோதிக் கொண்டு தனது சோகத்திற்கான வடிகாலை தேடிக் கொண்டது காவன். இந்த புகைப்படம் வெளியாகி உலகம் முழுவதும் உள்ள வன உயிரின ஆர்வலர்களை வேதனைப்படுத்தியது. உலகிலேயே தனிமையான யானை காவன் என்ற சோகப் பெயரும் அதற்கு வந்தது.\nஇந்தச் சூழலில் தான் அமெரிக்க பாடகரான செர், காவனை பாகிஸ்தானில் இருந்து விடுதலை செய்து கம்போடியாவுக்கு அழைத்துச் செல்ல முன் வந்தார். இதற்காக இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தை அவர் நாடிய நிலையில், காவனுக்கு தற்போது விடுதலை கிடைத்திருக்கிறது. இதனையடுத்து இஸ்லாமாபாத்தில் இருந்து விமானம் மூலம் காவன் இன்று கம்போடியாவுக்கு சென்றான்.\nகம்போடியாவில் அங்கு வன உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்படும் மற்ற யானைகளுடன் காவன் சேர்க்கப்படுவான். யானையின் தனிமையை விரட்ட முயற்சி எடுத்த அமெரிக்க பாடகருக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நன்றியும், பாராட்டும் தெரிவித்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.\nசாலையின் குறுக்கே பாய்ந்த மாடு: பைக் ஓட்டிவந்த வாலிபருக்கு நேர்ந்த சோக முடிவு\nவங்க கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு மண்டலம் - புயலாக மாறுமா\nநீதிபதிகள் நியமனம் குறித்த பேச்சு: ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி\nஅதானி துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து மாபெரும் இணையவழி பதாகைப் போராட்டம்: சீமான் அழைப்பு\n\" - இளையராஜா விளக்கம்\nவசூல் வேட்டை நடத்தும் ‘மாஸ்டர்’ ; 5 நாளில் இத்தனை கோடிகளா\n' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்\n\"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை\" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி\nபைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'\n'மீன் வகைகளில் கவனம் முக்கியம்' - கர்ப்பிணிகளின் தினசரி டயட்டில் இருக்கவேண்டிய உணவுகள்\n' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசாலையின் குறுக்கே பாய்ந்த மாடு: பைக் ஓட்டிவந்த வாலிபருக்கு நேர்ந்த சோக முடிவு\nவங்க கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு மண்டலம் - புயலாக மாறுமா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.startcutaction.com/vijay-antony-join-with-metro-movie-director-anand-krishna/", "date_download": "2021-01-19T00:24:04Z", "digest": "sha1:YNMITD5ICYV7YGCV5RB3LGKATK3TW5ML", "length": 6846, "nlines": 93, "source_domain": "www.startcutaction.com", "title": "விஜய் ஆண்டனி நடிப்பில் புதிய படம்; பூஜையுடன் துவக்கம்! | Start.. Cut.. Action", "raw_content": "\nHome சினிமா விஜய் ஆண்டனி நடிப்பில் புதிய படம்; பூஜையுடன் துவக்கம்\nவிஜய் ஆண்டனி நடிப்பில் புதிய படம்; பூஜையுடன் துவக்கம்\nபிரசாந்த் நடித்த ஜாம்பவான் , அர்ஜுன் நடித்த வல்லக்கோட்டை ஆகிய படங்களின் தயாரிப்பை தொடர்ந்து சசிகுமார் ,நிக்கி கல்ராணி நடிப்பில் T.D ராஜா தயாரிப்பில் வெளியாக இருக்கும் படம் ” ராஜ வம்சம் ” .இது T. D ராஜாவின் மூன்றாவது படமாகும் . தற்போது மெட்ரோ பட இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கும் இப்படம் T .D ராஜாவின் நான்காவது தயாரிப்பாகும் .\nஅரசியல் கலந்த த்ரில்லர் படமான இப்படத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்கிறார் .\nஉரு படத்திற்கு இசையமைத்த ஜோகன் என்பவர் இப்படத்திற்கு இசையமைக்கிறார். N .S உதயகுமார் ஒளிப்பதிவு செய்கிறர். இணை தயாரிப்பு – ராஜா சஞ்சய் .\nபடக்குழுவினர் கலந்துகொண்டு இப்படத்தின் பூஜை சிறப்பாக நடைபெற்றது .\nஇதர நடிகை – நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக்குழு விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.\nPrevious articleஇன்றைய ராசிபலன் 17. 7. 2019 -ஜோதிட ரத்னா வெ. பழனியப்பன், கோபிசெட்டிப்பாளையம் 99421 62388\nNext articleசிவகார்த்திகேயன் தயாரிப்பில் 3-வது படம்; இரண்டே வாரத்தில் படப்பிடிப்பு நிறைவு\n‘டாம் & ஜெரி’ தமிழ் டிரெய்லர்\nகலர்ஃபுல் சுவர் ஓவியங்கள், விளம்பரத் தட்டிகள்… ‘மாறா’ படத்துக்கு அமேசான் பிரைம் வீடியோ’வின் அட்டகாச பிரமோ\nஇன்றைய ராசிபலன் 19. 9. 2018 -ஜோதிட ரத்னா வி. பழனியப்பன், கோபிசெட்டிப்பாளையம் 99421 62388\n‘ஒங்கள போடணும் சார்’ படத்தில் 5 கதாநாயகிகளுடன் ‘ஜித்தன்’ ரமேஷ்\nவியூ (Viu) ஆப்பின் ஹலோ சகோ; ஸ்ருதிஹாசனுடன் ரகசியங்களைப் பகிரப்போகும் விஐபிகள்\n‘பப்ஜி கேம்’ வித் ஹேப்பி என்டிங் ‘பிக் பாஸ்’ ஐஸ்வர்யா தத்தா நடிக்கும் புதிய படம்\nகதை நாயகனாக நடிக்க 24 கிலோ எடை குறைந்த மன்சூர் அலிகான்\nசினிமா, அரசியல், ஆன்மீகம், வணிகம் என அனைத்து செய்திகளும் ஒரு தளத்தில் startcutaction.com\nநடிகர் பார்த்திபன் மகளுக்கும் நடிகர் எம்.ஆர்.ராதாவின் பேரனுக்கும் திருமணம்; திரையுலகினர் திரளாக கலந்துகொண்டு வாழ்த்து\nஒரே இடத்தில் 100 மூலிகைகள்; சென்னையி���ேயே கிடைக்கிற ஆச்சரியம் -கண்ணகி ராஜகோபாலின் மூலிகைப் பண்ணை ஒரு விசிட்\n”நான் ஆக்‌ஷன் ஹீரோன்னு சொல்லிக்க வெட்கப்படறேன்” ‘எழுமின்’ படவிழாவில் விஷால் பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.uktamil.co.uk/2017/06/blog-post_346.html", "date_download": "2021-01-18T22:28:11Z", "digest": "sha1:ND5APY4YOAEGT24LWN7RL6YGDTFWHKUG", "length": 7527, "nlines": 56, "source_domain": "www.uktamil.co.uk", "title": "விக்னேஸ்வரன் – சம்பந்தன் உரையாடலில் வெளிவராத புதுத் தகவல் - தழிழ்ச்செய்திகள்", "raw_content": "\nHome » இலங்கை » விக்னேஸ்வரன் – சம்பந்தன் உரையாடலில் வெளிவராத புதுத் தகவல்\nவிக்னேஸ்வரன் – சம்பந்தன் உரையாடலில் வெளிவராத புதுத் தகவல்\nவடமாகாண சபையின் தற்போதைய நிலைமை தொடர்பில் அதன் உறுப்பினர்களே முடிவு எடுக்க வேண்டும். அதில் தலையிட எங்களுக்கு உரிமை இல்லை என எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் கூறினார்.\nவடமாகாண சபையின் நிலைமை தொடர்பில் லங்காசிறியின் ஊடக சேவைக்கு அவர் கருத்து தெரிவிக்கையிலேயே இதனை தெரிவித்தார்.\nவடமாகாண சபையின் நிலைமை தொடர்பில் அதன் உறுப்பினர்களே முடிவு எடுக்க வேண்டும். எனினும் இது வரையில் வடமாகாண முதலமைச்சரினால் எடுக்கப்பட்டுள்ள முடிவுகள் நியமிக்கப்பட்ட விசாரணை குழுவின் அடிப்படையிலேயே எடுக்கப்பட்டுள்ளன.\nஇதில் பொதுவான கருத்து என்னவென்றால் குற்றம் சுமத்தப்பட்டு நிரூபிக்கப்பட்டதாக கூறப்படுகின்ற அமைச்சர்கள் தொடர்பில் மாத்திரமே முதலமைச்சரால் நடவடிக்கை எடுக்க முடியும். ஏனைய அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க கூடாது என்பதே இந்த பிரச்சினைக்கு காரணம்.\nஅத்துடன், நான் அவருடன் இந்த விடயம் தொடர்பில் கடந்த செவ்வாய்க்கிழமை கதைத்திருந்தேன். குற்றம் சுமத்தப்பட்டவர்கள் தொடர்பில் நீங்கள் சுதந்திரமாக செயற்படலாம். ஆனால் குற்றம் செய்ததாக நிரூபிக்கப்படாத அமைச்சர்கள் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என நான் கூறினேன்.\nஅதன்போது இந்த விடயம் தொடர்பில் மீள் பரிசீலனை செய்வதாக சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்ததாக எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் இதன்போது தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.\nசின்ன தலைவலி வந்தாலே தாங்க முடியாத நமக்கு இப்போது பெரிய பெரிய நோய்கள் எல்லாம் சர்வ சாதாரணமாக வருகின்றன. இன்று யாரை கேட்டாலும் சர்க்கரை வியா...\nஅன்புதான் என்னுடைய பலம், நடப்பதை இருந்து பார்ப்போம் முதலமைச்சர் உருக்கம்\nஅன்புதான் என்னுடைய பலம், எனக்கு இருக்கும் ஒரே பலம் அதுதான் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். முதலமைச்சருக்கு ஆத...\nபங்களாதேஷ் வீரர்களின் செயற்பாட்டால் கிரிக்கெட் உலகம் அதிருப்தி\nபங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்கள் உடை மாற்றும் அறையில் நடந்து கொண்ட விதம் கிரிக்கெட் உலகை முகம் சுளிக்க வைத்துள்ளது. இலங்கைக்கு எதிரான இன்ற...\nகோங்குரா மட்டன் என்னென்ன தேவை மட்டன் - அரை கிலோ இஞ்சி - 15 கிராம் பூண்டு - 10 கிராம் மஞ்சள்தூள் - சிறிதளவு மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன் ...\nவிக்னேஸ்வரன் – சம்பந்தன் உரையாடலில் வெளிவராத புதுத் தகவல்\nவடமாகாண சபையின் தற்போதைய நிலைமை தொடர்பில் அதன் உறுப்பினர்களே முடிவு எடுக்க வேண்டும். அதில் தலையிட எங்களுக்கு உரிமை இல்லை என எதிர்க்கட்சித்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://itctamil.com/2020/10/21/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%87-%E0%AE%A4%E0%AF%80-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2021-01-18T23:37:34Z", "digest": "sha1:WSDXGPQX7XABIYT7PODYPO6GH3DIFZNC", "length": 4738, "nlines": 64, "source_domain": "itctamil.com", "title": "தனக்குத் தானே தீ மூட்டிக் கொண்டு பெண்ணொருவர் தற்கொலை! - ITCTAMIL NEWS", "raw_content": "\nHome இலங்கை செய்திகள் தனக்குத் தானே தீ மூட்டிக் கொண்டு பெண்ணொருவர் தற்கொலை\nதனக்குத் தானே தீ மூட்டிக் கொண்டு பெண்ணொருவர் தற்கொலை\n​தியத்தலாவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முருத்தலாவ பகுதியில் தனக்குத் தானே தீ மூட்டிக் கொண்டு பெண்ணொருவர் தற்கொலை செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.\nநேற்று செவ்வாய்க்கிழமை குறித்த பெண் மண்ணெண்ணெய் ஊற்றி தனக்கு தானே தீ வைத்துக்கொண்டுள்ளார். பலத்த காயமடைந்த குறித்த பெண் தியத்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.\nமுருத்தலாவ – கல்ஏதண்ட பகுதியைச் சேர்ந்த 43 வயதான பெண்ணொருவரே இவ்வாறு தற்கொலை செய்துள்ளார்.மேலும், தற்கொலைக்கான காரணம் இதுவரையில் அறியப்படவில்லை. சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது\nPrevious articleஇலங்கையில் 4 இலட்சத்தை கடந்த பி.சி.ஆர். பரிசோதனை\nNext articleமருத்துவமனையில் இருந்து தப்பிய இளம் விமானி கழுத்து துண்டாடப்பட்ட நிலையி���் சடலமாக மீட்பு\nதமது காணிகளை விடுவிக்க கோரி மண்டைதீவில் ஆர்ப்பாட்டம்.\nதுரையப்பா விளையாட்டு அரங்கு நிலமைகள் தொடர்பில் ஆராய்ந்த யாழ் மாநகர முதல்வர்,\nயாழ் மண்டைதீவில் காணி அபகரிப்புக்கு எதிராக மக்கள் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mynaturalgraphy.com/2017/05/04/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-01-19T00:00:37Z", "digest": "sha1:BJQDXWH3AFRQIIDJQWVWLHTUVLEMFXPG", "length": 4877, "nlines": 85, "source_domain": "mynaturalgraphy.com", "title": "தலைக்கவசம்… உயிர்கவசம்… – MyNaturalGraphy", "raw_content": "\nமே 1 ஆம் தேதி முதல் கட்டாயம் தலைக்கவசம் அணியவேண்டும் என்று புதுவை அரசு உத்தரவைபோட்டுள்ளது. அதன்படி புதுவையில் 80 சதவிகிதம் இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிந்து செல்கிறார்கள்.\nதலைக்கவசம் அணிந்து செல்வது சிரம்மம் இருந்தாலும், அது நம்முடைய உயிரைக்காக்கும் என்பதால் சிரமம் பார்க்காமல் தலைக்கவசத்தை அணிந்து செல்வது நன்று. இதனால் நமக்கும், நம் குடும்பாத்தார்களுக்கும் பயணை தரும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.\nசாலை விபத்தில், தலையில் அடிப்பட்டு தன் இன்உயிரை இழந்தவர்களின் குடும்பத்தாருக்கு தெரியும். தலைக்கவசம் எவ்வளவு முக்கியம் என்பது.\nஆகையால், தலைக்கவசம் தன் உயிர்கவசம் மட்டும் அல்ல தன் குடும்பத்தையும் காக்கும் கவசம் ஆகும்.\nதலைக்கவசம் அணிவோம் தன் குடும்பத்தையும் காப்போம்.\nதென்னிந்தியாவின் இளவரசி - கொடைக்கானல்\nஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் - 2021\nரஜினி அரசியல் யாருடைய பாதை, எம்ஜிஆர் பாதையா அல்லது சிவாஜி பாதையா\nநினைவுகள் 8 - தேவர் மகன்\nதோனி - போராடும் தலைவன்\nசவரன் கோல்டு பாண்டு (Sovereign Gold Bonds) - தங்க சேமிப்புப் பத்திர முதலீடு திட்டம்\nபாகுபலி 2 சர்ச்சை – சத்யராஜ் அவர்களின் அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/world-cup-2019/ben-stokes-father-about-world-cup", "date_download": "2021-01-18T23:49:17Z", "digest": "sha1:XKLJZ3FWEATHMVBNVZB4HCASUYPP6ORV", "length": 9832, "nlines": 160, "source_domain": "sports.vikatan.com", "title": "`நியூசிலாந்து கோப்பையை வெல்லும்னு நினைச்சேன்!'- இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸின் தந்தை | Ben stokes father about World cup", "raw_content": "\n`நியூசிலாந்து கோப்பையை வெல்லும்னு நினைச்சேன்'- இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸின் தந்தை\nநியூசிலாந்தில் பிறந்த பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து அணி உலகக் கோப���பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார்.\nஇங்கிலாந்து அணி இன்றைக்கு உலகக் கோப்பையை கையில் ஏந்தியிருக்கிறது என்றால் அதற்கு காரணம் பென் ஸ்டோக்ஸ். நேற்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 23.1 ஓவர்களில் 86 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தவித்துக்கொண்டிருந்தது. இக்கட்டான கட்டத்தில் இங்கிலாந்து அணியின் இன்னிங்ஸை கட்டமைத்தவர் பென் ஸ்டோக்ஸ். 98 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 84 ரன்கள் எடுத்து ஆட்டத்தை சமநிலைக்கு கொண்டு வந்தார். சூப்பர் ஓவரிலும் பென் ஸ்டோக்ஸ் அசத்த, இங்கிலாந்து அணி முதன்முறையாக உலகக் கோப்பையை வென்றது. இறுதிப் போட்டியில் மேன் ஆஃப் தி மேட்ச் விருது பென் ஸ்டோக்ஸுக்கு வழங்கப்பட்டது.\nவிருது பெற்ற பென் ஸ்டோக்ஸ்\nபென் ஸ்டோக்ஸ் கதையில் சுவாரஸ்யம் என்னவென்றால், இவர் பிறந்து வளர்ந்தது நியூசிலாந்தில்தான். கிறிஸ்ட்சர்ச் நகரில் 1991- ம் ஆண்டு ஜூன் 4-ம் தேதி பிறந்த பென் ஸ்டோக்ஸ், 12 வயது வரை நியூசிலாந்து நாட்டில்தான் பெற்றோருடன் வசித்தார். பென் ஸ்டோக்ஸ் தந்தை ஜெரார்ட் ரக்பி பயிற்சியாளர். இங்கிலாந்தில் உள்ள கம்ப்ரியா நகரில் ரக்பி பயிற்சியாளராக வேலை கிடைத்தது. தொடர்ந்து, பென் ஸ்டோக்ஸ் குடும்பம் இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்தது.\nபடிப்படியாக வளர்ந்த பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் இடம்பிடித்து நட்சத்திர வீரர் ஆகிவிட்டார். எனினும், பென் ஸ்டோக்ஸின் பெற்றோர் மகனுடன் இங்கிலாந்தில் வசிக்கவில்லை. அவர்கள் தாய்நாட்டுக்குத் திரும்பி கிறிஸ்ட்சர்ச் நகரில் வசிக்கின்றனர்.\nபென் ஸ்டோக்ஸின் ஆட்டம் எனக்கு சந்தோஷத்தை அளித்தாலும், நியூசிலாந்துதான் கோப்பையை வெல்ல வேண்டுமென்று நினைத்தேன்\nபென் ஸ்டோக்ஸ் தந்தை ஜெரார்ட்\nநேற்றைய ஆட்டத்தை தொலைக்காட்சியில் பார்த்த பென் ஸ்டோக்ஸின் தந்தை ஜெரார்ட் கூறுகையில், ``நியூசிலாந்து அணி வீரர்களுக்காக நான் மிகவும் வருத்தப்படுகிறேன். என் மகன் பென் ஸ்டோக்ஸின் ஆட்டம் எனக்கு சந்தோஷத்தை அளித்தாலும், நியூசிலாந்துதான் கோப்பையை வெல்ல வேண்டுமென்று நான் நினைத்தேன்'' என்றார்.\nஜெரார்ட் நியூசிலாந்து ரக்பி அணியில் விளையாடியவர். தற்போது கால்பந்து உலகக் கோப்பை (1966), ரக்பி உலகக் கோப்பை (2003) கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்ற ஒரே நாடு என்ற பெருமை இங்கிலாந்துக���கு கிடைத்துள்ளது.\nபோட்டோ கிராபி, கால்பந்து விளையாட்டு ரொம்ப பிடித்த விஷயங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2021-01-18T23:47:31Z", "digest": "sha1:OZORBZGEX6QENMCJD3XQEUOPLZV5J26U", "length": 8685, "nlines": 167, "source_domain": "ta.wikipedia.org", "title": "தாமஸ் ஹார்டி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாமஸ் ஹார்டி. (Thomas Hardy, ஜூன் 2, 1840 – ஜனவரி 11, 1928) ஒரு ஐக்கிய இராச்சியப் புதின எழுத்தாளர் மற்றும் கவிஞர். ஆங்கில புதின இலக்கியத்தின் முன்னோடிகளுள் ஒருவராகக் கருதப்படுபவர்.\nஇங்கிலாந்திலுள்ள டார்செஸ்டர் எனும் நகரில் 02-06-1840 ஆம் ஆண்டு பிறந்த இவர் பள்ளிப்படிப்பு மட்டுமே படித்தார். ஜான்ஹிக்சு எனும் கட்டிடக்கலை அறிஞரிடம் ஆறு வருடங்கள் பணியாற்றினார். கட்டிடக் கலையைக் கற்றுக் கொள்ளும் போதே இலத்தீன், பிரெஞ்ச் மற்றும் ஆங்கில இலக்கியங்களைப் படித்து அவர் அறிவை வளர்த்துக் கொண்டார். 1865 ஆம் ஆண்டில் கவிதை எழுதத் தொடங்கிய இவர் முதன் முதலாக “த புவர்மேன் அண்ட் த லேடி” எனும் நாவலை எழுதி பதிப்பகத்திற்கு அனுப்பினார். அந்த நாவல் பிரசுரிக்க ஏற்றதல்ல என்று திருப்பி அனுப்பப்பட்டது. அதன் பிறகு 1871 ஆம் ஆண்டில் “டெஸ்பரேட் ரெமிடீஸ்” எனும் நாவலை எழுதி சொந்தமாக பதிப்பித்து வெளியிட்டார். இதைத் தொடர்ந்து புத்தகங்கள் எழுதும் பணியில் முழுமையாக ஈடுபட்டார்.\n“த உட்லாண்டர்ஸ்”, “ஏ சேஞ்சிடுமேன்”, “ஃபார் ஃபிரம் த மாட்னிங் கிரௌட்”, “டேஸ் ஆஃப் த அம்பர்வில்லி”, “த டைனாஸ்ட்”, “ஏ பேர் ஆஃப் புளூ ஐஸ்”, “மொமண்ட்ஸ் ஆஃப் விஷன்” எனும் நாவல்கள் மிகவும் புகழ்பெற்றவை. இவருக்கு பல்வேறு பல்கலைக்கழகங்கள் சிறப்புப் பட்டங்களை அளித்துள்ளது. 1910 ஆம் ஆண்டு “ஆர்டர் ஆஃப் மெரிட்” பட்டம் வழங்கி சிறப்பிக்கப்பட்டார். இவர் 11-01-1928 ஆம் நாள் மரணமடைந்தார்.\nஆங்கில எழுத்தாளர் பற்றிய குறுங்கட்டுரைகள்\nஇருபதாம் நூற்றாண்டு ஆங்கிலேய எழுத்தாளர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 22:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/india-car-news/more-efficient-toyota-prius-unveiled-16571.htm", "date_download": "2021-01-19T00:18:41Z", "digest": "sha1:LF5ORI33DTJHLGKIC4W6M3BUFSNX43UL", "length": 11722, "nlines": 146, "source_domain": "tamil.cardekho.com", "title": "அதிக திறன் வாய்ந்த டொயோட்டா பிரியஸ் மாடல் வெளியிடபட்டது! | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand டொயோட்டா பிரியஸ்\nமுகப்புபுதிய கார்கள்செய்திகள்அதிக திறன் வாய்ந்த டொயோட்டா பிரியஸ் மாடல் வெளியிடபட்டது\nஅதிக திறன் வாய்ந்த டொயோட்டா பிரியஸ் மாடல் வெளியிடபட்டது\nடொயோட்டா நிறுவனம், அதன் இரண்டாம் தலைமுறை டொயோட்டா பிரியஸ் காரை, சந்தையில் வெளியிட்டது. டொயோட்டாவின் பிரியஸ் கார்தான் முதன் முறையாக மிகவும் அதிகமாக உற்பத்தி செய்யப்பட்ட கலப்பின காராகும். இதன் வடிவமைப்பு முதல் எரிபொருள் சிக்கன திறன் வரை, அனைத்து வித கோணங்களிலும் மேம்படுத்தப்பட்டு வெளிவருகிறது. இந்த கார் முந்தைய மாடலை விட 10% அதிக மைலேஜ் மற்றும் 40% அதிக வெப்பத் திறன் (தெர்மல் எஃபிசியன்சி) கொண்டு மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த இரண்டாம் தலைமுறை டொயோட்டா பிரியஸ் கார், முந்தைய தலைமுறை மாடலை விட 60 மிமீ நீளமானதாகவும், 15 மிமீ அகலமானதாகவும், 20 மிமீ உயரம் குறைவானதாகவும் உள்ளது.\nகூர்மையான வடிவத்தை கொடுக்கக் கூடிய, எறிவளைதட்டு வடிவத்தை பிரதிபலிக்கும் முகப்பு விளக்குகளும், முக்கோண வடிவ பனி விளக்குகளும், கிட்டதட்ட முட்டுதாங்கி வரை நீட்டிக்கப்பட்ட பின்புற விளக்குகளும் பொருத்தப்பட்ட இந்த கார், சாலைகளில் செல்லும் போது தனித்துவமாக காட்சியளித்து, மற்றவர்கள் அனைவரும் கவனிக்கும்படி பவனி வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nமுன்புற உள்வடிவமைப்பில், புதுப்பிக்கப்பட்ட கருவிகள் இணைமையம் (இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல்), விரிவான தொடுதிரை இன்போடெயின்மென்ட் அமைப்பு, புதிய மூன்று ஆரங்களைக் (ஸ்போக்) கொண்ட ஓட்டு சக்கரம் (ஸ்டீயரிங்) மற்றும் இதன் வெண்மை நிற உட்புற பின்னனி போன்றவை சேர்ந்து, உட்புற சூழல் முழுவதையும் புதுமைப்படுத்தியுள்ளன.\nTNGA (டொயோட்டா புதிய தலைமுறை கட்டுமானம்) தொழில்நுட்பத்தின் மூலம், 60% அதிகமாக உறுதித்தன்மை மேம்படுத்தப்பட்டுள்ளது. புதிய முன்புறம் மற்றும் பின்புறம் உள்ள விஷ்போன் சஸ்பென்சன் அமைப்பு, காரை சாலையில் எளிதாக நிறுத்துவதற்கும் (ஹோல்டிங்), ஓடும்போது எளிதாக கையாளுவதற்கும் உறுதுணையாக உள்ளது.\nகலப்பின பவர்டிரைன் அமைப்பை சக்தியூட்ட, முன்பை விட சிறிய, இலகுவான மற்றும் நீடித்த உழைப்பு கொண்ட புதிய நிக்கல் மெட்டல் ஹைட்ரைட் பேட்டரி அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது.\nபுதிய ப்ரியஸின் சிறப்பம்சங்களின் பட்டியலும் மேலும் மேம்படுத்தப்பட்டுள்ளது. தானியங்கி உயர் கற்றை (ஆட்டோமேடிக் ஹை பீம்), மோதும் முன்பே முன்எச்சரிக்கை தரும் ப்ரீ-கொலிசன் அமைப்பு, பாதை விலகுவதை எச்சரிக்கும் லாண்ட் டிபார்சர், வேகத்தை கட்டுப்படுத்த உதவும் துரித ரேடார் குரூஸ் கட்டுப்பாடு மற்றும் சாலை எச்சரிக்கை குறிகளை அறிய உதவும் அமைப்பு, போன்ற பல விதமான பாதுகாப்பு அம்சங்கள் இந்த ப்ரியஸ் காரில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் இறுதியில், 2016 ப்ரியஸ் மாடல் கார் ஜப்பான் நாட்டில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த சமயத்தில், அதன் விலை மற்றும் மேலும் சில சிறப்பு அம்சங்கள் வெளியிடப்படும் என்று தெரிகிறது.\nWrite your Comment மீது டொயோட்டா பிரியஸ்\n2019 மாருதி இக்னிஸ் தொடங்கப்பட்டது; விலை ரூ. 4.79 லட்சம்\nமாருதி சுஜூகி இன்கிஸ் லிமிடெட் பதிப்பு விரைவில் வெளியீடு\n2019 மாருதி இன்கிஸ் துவங்குவதற்கு முன்னால் டீலர்களைக் உளவுபார்த்தது\nமஹிந்திரா பொலிரோ பிஎஸ்6 இன் அதிகாரப்பூர்வமற்ற முன்பதிவு தொடங...\nஷாருக் கான் ஹூண்டாய் கிரெட்டா 2020 காரை வாங்கி விட்டார்.விற்...\nஎல்லா latest cars ஐயும் காண்க\nஎல்லா அடுத்து வருவது கார்கள் ஐயும் காண்க\nஎல்லா popular cars ஐயும் காண்க\n* கணக்கிடப்பட்ட விலை புது டெல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/jeep/compass/specs", "date_download": "2021-01-18T22:48:44Z", "digest": "sha1:VSFBD7G7NAQLHK4X3IBVC6E32EOA52SC", "length": 36233, "nlines": 645, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் க்விட் ஜீப் காம்பஸ் சிறப்பம்சங்கள் & அம்சங்கள், பகுப்பாய்வுகள், அளவுகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand ஜீப் காம்பஸ்\nஜீப் காம்பஸ் இன் விவரக்குறிப்புகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nஉயர் தீவிரம் வெளியேற்றம் (HID) பை-செனான் முகப்புவிளக்கு சக்திவாய்ந்த வெளிச்சம் வழங்குகின்றன. குறிப்பாக பாதை/நெடுஞ்சாலை ஓட்டுதலுக்கு பயனுள்ளதாக இருக்கும்.\nபிரீமியம் இரட்டை தொனி உள்துறை தோல் அப்ஹோல்ஸ்டரி கிடைக்கும்.\nஜீப் காம்பஸ் 4 தேர்ந்தெடுக்��ப்பட்ட நிலப்பரப்பு முறைகள் கொண்ட ஷிப்ட்-ஆன்-ஃப்ளை 'செலக் நிலப்பரப்பு 4 * 4 அமைப்பை வழங்குகிறது.\nஜீப் காம்பஸ் இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 17.1 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1956\nஎரிபொருள் டேங்க் அளவு 60\nஉடல் அமைப்பு இவிடே எஸ்யூவி\nஜீப் காம்பஸ் இன் முக்கிய அம்சங்கள்\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nmulti-function ஸ்டீயரிங் சக்கர Yes\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு சிஆர்டிஐ\nகியர் பாக்ஸ் 6 speed\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 60\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs vi\nஸ்டீயரிங் அட்டவணை tilt & telescopic\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை disc\nபின்பக்க பிரேக் வகை discs\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nதரையில் அனுமதி வழங்கப்படாதது unladen (mm) 178\nசக்கர பேஸ் (mm) 2636\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் 2 zone\nரிமோட் ட்ரங் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் என்ஜின் தொடக்க/நிறுத்து கிடைக்கப் பெறவில்லை\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nட்ரங் லைட் கிடைக்கப் பெறவில்லை\nவெனிட்டி மிரர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க படிப்பு லெம்ப் கிடைக்கப் பெறவில்லை\nஉயரம் adjustable front seat belts கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் 60:40 split\nஸ்மார்ட் access card entry கிடைக்கப் பெறவில்லை\nகிளெவ் பாக்ஸ் கூலிங் கிடைக்கப் பெறவில்லை\nவாய்ஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles கிடைக்கப் பெறவில்லை\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nடெயில்கேட் ஆஜர் கிடைக்கப் பெறவில்லை\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nluggage hook & net கிடைக்கப் பெறவில்லை\nபேட்டரி saver கிடைக்கப் பெறவில்லை\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nதுணி அப்ஹோல்டரி கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை\nசிகரெட் ல��ட்டர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் front\ndriving experience control இக்கோ கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nventilated இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபவர் ஆண்டினா கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் garnish கிடைக்கப் பெறவில்லை\nபுகை ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 225/60 r18\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபிரேக் அசிஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nanti-theft alarm கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\npassenger side பின்புற கண்ணாடி\nசீட் பெல்ட் வார்னிங் கிடைக்கப் பெறவில்லை\nடோர் அஜர் வார்னிங் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அழுத்த மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nfollow me முகப்பு headlamps கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் கிடைக்கப் பெறவில்லை\nknee ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\npretensioners & ஃபோர்ஸ் limiter seatbelts கிடைக்கப் பெறவில்லை\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nலேன்-வாட்ச் கேமரா கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க உதவி கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி கிடைக்கப் பெறவில்லை\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nதொடுதிரை அளவு 7 inch\n��ள்ளக சேமிப்பு கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஜீப் காம்பஸ் அம்சங்கள் மற்றும் Prices\nகாம்பஸ் 2.0 ஸ்போர்ட் பிளஸ்Currently Viewing\nகாம்பஸ் 1.4 ஸ்போர்ட் பிளஸ்Currently Viewing\nஎல்லா காம்பஸ் வகைகள் ஐயும் காண்க\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா காம்பஸ் mileage ஐயும் காண்க\nஜீப் காம்பஸ் வாங்கும் முன் படிக்க வேண்டிய செய்தி\nஜீப் காம்பஸ் மூன்று முக்கிய டிரிம்களில் மற்றும் மூன்று விருப்ப மாறுபாடுகளில் கிடைக்கிறது, ஆனால் இயந்திரம், பரிமாற்றம் மற்றும் டிரைவேட்ரேட் விருப்பங்கள் ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் கலக்கக்கூடிய கலவையை உருவாக்குகின்றன. எனவே உங்கள் பணத்தை நீங்கள் மாற்றிக்கொள்ள வேண்டும்\nஎல்லா காம்பஸ் விதேஒஸ் ஐயும் காண்க\nகாம்பஸ் மாற்றுகள் இன் தயாரிப்பு ஒப்பீடு\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஜீப் காம்பஸ் கம்பர்ட் பயனர் மதிப்புரைகள்\nஎல்லா காம்பஸ் கம்பர்ட் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா காம்பஸ் கம்பர்ட் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் with four சக்கர drive\nஐ have booked காம்பஸ் பெட்ரோல் மேனுவல் டிரான்ஸ்மிஷன் , major difference with மற்ற v...\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 27, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 15, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஏப்ரல் 15, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 30, 2022\nஎல்லா உபகமிங் ஜீப் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/user-review/bmw-x5/the-suv-with-winning-expressions-105231.htm", "date_download": "2021-01-19T00:17:55Z", "digest": "sha1:4IY5I5XXTIATRVL2GPAWXEBVR6LZNLT2", "length": 10781, "nlines": 246, "source_domain": "tamil.cardekho.com", "title": "the இவிடே எஸ்யூவி with winning expressions - User Reviews பிஎன்டபில்யூ எக்ஸ்5 105231 | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand பிஎன்டபில்யூ எக்ஸ்5\nமுகப்புபுதிய கார்கள்பிஎன்டபில்யூஎக்ஸ்5பிஎன்டபில்யூ எக்ஸ்5 மதிப்பீடுகள்The எஸ்யூவி With Winning Expressions\nWrite your Comment on பிஎன்டபில்யூ எக்ஸ்5\nபிஎன்டபில்யூ எக்ஸ்5 பயனர் மதிப்புரைகள்\nஎல்லா எக்ஸ்5 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா எக்ஸ்5 மதிப்பீடுகள் ஐயும் காண்க\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nCompare Variants of பிஎன்டபில்யூ எக்ஸ்5\nஎக்ஸ்5 எக்ஸ்டிரை���் 30டி ஸ்போர்ட்Currently Viewing\nஎக்ஸ்5 ஸ்ட்ரீவ் 40இ எம் ஸ்போர்ட்Currently Viewing\nஎல்லா எக்ஸ்5 வகைகள் ஐயும் காண்க\nஎக்ஸ்5 மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 22 பயனர் மதிப்பீடுகள்\nரேன்ஞ் ரோவர் velar பயனர் மதிப்பீடுகள்\nbased on 12 பயனர் மதிப்பீடுகள்\nbased on 10 பயனர் மதிப்பீடுகள்\nbased on 18 பயனர் மதிப்பீடுகள்\nbased on 9 பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஎல்லா பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஎல்லா உபகமிங் பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/bjp/page/2/", "date_download": "2021-01-18T23:20:42Z", "digest": "sha1:MQZXIDHD4MCMEIZEKO4O33PU4B4NY3RU", "length": 9830, "nlines": 75, "source_domain": "tamil.indianexpress.com", "title": "bjp - Indian Express Tamil | Latest and Breaking news, Top news, photos and videos on Bjp in Indian Express Tamil - Page 2 :Indian Express Tamil", "raw_content": "\nபழனி கோயிலில் ஆகம விதிகளை மீறிய எல்.முருகன்: பரபரப்பு புகார்\nபழனி முருகன் கோயிலில் ஆகம விதிகளை மூலவர் தரிசனத்தை புகைப்படம் எடுத்து வெளியிட்ட தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் உள்ளிட்டோர் மீது கோயில் நிர்வாகம் தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.\nஐதராபாத் பெயரை பாக்ய நகர் என மாற்றுவோம்: பாஜக வாக்குறுதி\nஉத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், “நாங்கள் வெற்றி பெற்றால் ஐதராபாத்தை பாக்யநகராக மாற்றுவோம்… ஐதராபாத்தை பாக்யநகர் என்று பெயர் மாற்ற முடியுமா என்று சிலர் என்னிடம் கேட்டார்கள். நான் ஏன் மாற்றக் கூடாது என்று கூறினேன்.” என்று கூறினார்.\nமாநிலங்களின் அமைச்சரவைகளில் முஸ்லீம்களின் நிலை என்ன\nபாஜகவுக்கு ஒரு நீதி, திமுகவுக்கு ஒரு நீதியா\n“மற்ற கட்சியினரை கைது செய்தால் மாலையே விட்டுவிடுகின்றனர். ஆனால், உதயநிதியை மட்டும் நீண்ட நேரம் காக்க வைத்துள்ளனர். பாஜகவுக்கு ஒரு நீதி, திமுகவுக்கு ஒரு நீதியா” என்று திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பியுளார்.\n25-ஆம் தேதி முதல் கலாசார நிகழ்ச்சிகளுக்கு அனுமதி – தமிழக அரசு\nதமிழகத்தில் வரும் 25-ஆம் தேதி முதல் கலாசார நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.\nதமிழகத்தில் 5 ஆண்டுகளில் பாஜக ஆட்சி உறுதி – அமித்ஷா பேச்சு\nபாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அடுத்த ஐந்து ஆண்��ுகளில் தமிழகத்தில் பாஜக அதிகாரத்தைக் கைப்பற்றுவதை உறுதி செய்ய கடுமையாக உழைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.\nதிடீரென காரைவிட்டு இறங்கிய மத்திய அமைச்சர் அமித்ஷா; பாஜக தொண்டர்கள் இன்ப அதிர்ச்சி\nமத்திய அமைச்சர் அமித்ஷா சென்னை விமான நிலையத்துக்கு வெளியே திரண்டிருந்த பாஜக தொண்டர்களைப் பார்த்து காரைவிட்டு இறங்கி சாலையில் நடந்தபடி கையசைத்தார். இது பாஜக தொண்டர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்தது.\nவந்தார் அமித்ஷா; பாஜகவினருக்கு போட்டியாக கொடிகளுடன் திரண்டு வரவேற்ற அதிமுகவினர்\nதமிழகத்தில் பல்வேறு அரசு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. எப்போதும் தமிழ்நாட்டுக்கு செல்வது மகிழ்ச்சி. அன்புக்கும் ஆதரவுக்கு நன்றி சென்னை என்று அமித்ஷா ட்வீட் செய்துள்ளார்.\nஐதராபாத் மாநகராட்சி தேர்தல்; டிஆர்எஸ், பாஜகவுக்கு உள்ள போட்டி என்ன\nகிரேட்டர் ஐதராபாத் மாநகராட்சியில் மொத்தம் 150 வார்டுகள் உள்ளன. மேயர் பதவி இந்த முறை பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.\nதிராவிடக் கட்சிகளுக்கு ‘டஃப்’ கொடுக்குமா பாஜக\nபாஜக 2014 முதல் தமிழ்நாட்டில் கட்சியில் ஆட்களை சேர்க்கும் ஈடுபட்டுள்ளது. கடந்த ஆண்டுகளில், பிரபலங்கள், அதிகாரத்துவத்தினர், பிற கட்சிகளைச் சேர்ந்த அரசியல்வாதிகள் மற்றும் குற்றப் பின்னணியைக் கொண்ட சில தனிநபர்கள் ஆகியோரை சேர்த்துள்ளது.\nதிமுக கூட்டணிக்கு 166 இடங்கள்; அதிமுக கூட்டணிக்கு 68 இடங்கள் : ஏபிபி சி-வோட்டர் சர்வே\nபத்ம விபூஷன் விருதை இளையராஜா திருப்பிக் கொடுக்கிறாரா\nபுதுவையில் 30 தொகுதியிலும் ஜெயிக்காவிட்டால் தற்கொலை செய்வேன்: ஜெகத்ரட்சகன் சபதம்\nபுதிய பிரைவசி கொள்கையை வாட்ஸ் அப் ஏன் தள்ளி வைக்கிறது\nஅந்தரத்தில் யோகா… அமலா பால் வைரல் வீடியோ\nவனிதா அடுத்த டூர் எந்த நாடுன்னு பாருங்க… சூப்பர் போட்டோஸ்\nசெம்ம டேஸ்ட் பப்பாளி சட்னி: ஈஸியான செய்முறை\nசுரேஷ் சக்கரவர்த்தி மீது பிக் பாஸ்-க்கு என்ன கோபம்\nகாதல் மனைவி கொடுத்த ஊக்கம்... டாக்டர் பட்டம் வரை சென்ற சிங்கர் வேல்முருகன் லைஃப் ஸ்டோரி\nசிறு தொழில்களுக்கு 2% வட்டியில் மத்திய அரசு கடன்: ஆன்லைனில் விண்ணப்பம் செய்வது எப்படி\nசமஸ்கிருதம் தேவையில்லை என நினைத்தால் டி.வி.யை ஆ���ப் செய்யுங்கள்- ஐகோர்ட் கருத்துX", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/pongal-memes/", "date_download": "2021-01-18T23:36:58Z", "digest": "sha1:N3ESLRJ2XQSFVNWORQZ7CFCWRBZK3VTW", "length": 3453, "nlines": 40, "source_domain": "tamil.indianexpress.com", "title": "pongal memes - Indian Express Tamil | Latest and Breaking news, Top news, photos and videos on Pongal memes in Indian Express Tamil", "raw_content": "\nபொங்கல் பண்டிகை வந்தாச்சு…. இணையத்தில் பொங்கும் மீம்ஸ் பொங்கல்\nபொங்கல் பண்டிகை முன்னிட்டு பொங்கல் பற்றிய மீம்ஸ்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.\nதிமுக கூட்டணிக்கு 166 இடங்கள்; அதிமுக கூட்டணிக்கு 68 இடங்கள் : ஏபிபி சி-வோட்டர் சர்வே\nபத்ம விபூஷன் விருதை இளையராஜா திருப்பிக் கொடுக்கிறாரா\nபுதுவையில் 30 தொகுதியிலும் ஜெயிக்காவிட்டால் தற்கொலை செய்வேன்: ஜெகத்ரட்சகன் சபதம்\nபுதிய பிரைவசி கொள்கையை வாட்ஸ் அப் ஏன் தள்ளி வைக்கிறது\nஅந்தரத்தில் யோகா… அமலா பால் வைரல் வீடியோ\nவனிதா அடுத்த டூர் எந்த நாடுன்னு பாருங்க… சூப்பர் போட்டோஸ்\nசெம்ம டேஸ்ட் பப்பாளி சட்னி: ஈஸியான செய்முறை\nசுரேஷ் சக்கரவர்த்தி மீது பிக் பாஸ்-க்கு என்ன கோபம்\nகாதல் மனைவி கொடுத்த ஊக்கம்... டாக்டர் பட்டம் வரை சென்ற சிங்கர் வேல்முருகன் லைஃப் ஸ்டோரி\nசிறு தொழில்களுக்கு 2% வட்டியில் மத்திய அரசு கடன்: ஆன்லைனில் விண்ணப்பம் செய்வது எப்படி\nசமஸ்கிருதம் தேவையில்லை என நினைத்தால் டி.வி.யை ஆஃப் செய்யுங்கள்- ஐகோர்ட் கருத்துX", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-murder-woman-arrested-to-kill-friends-father-in-chennai/", "date_download": "2021-01-19T00:14:22Z", "digest": "sha1:PLUJ7LAHO6WLRQ7LBY2TTSTSGFTZR347", "length": 11053, "nlines": 56, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Fevikwikம் கொலைக்கான ஆயுதம் ஆயிருச்சு : சென்னை கொலையில் அரங்கேறிய பயங்கரம்", "raw_content": "\nFevikwikம் கொலைக்கான ஆயுதம் ஆயிருச்சு : சென்னை கொலையில் அரங்கேறிய பயங்கரம்\nChennai murder : தோழியின் தந்தையை, பெண் ஒருவர் கண் மற்றும் வாயில் பெவிகுயிக் ஊற்றி, கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம், சென்னையில் அரங்கேறியுள்ளது.\nதோழியின் தந்தையை, பெண் ஒருவர் கண் மற்றும் வாயில் பெவிகுயிக் ஊற்றி, கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம், சென்னையில் அரங்கேறியுள்ளது.\nஉச்ச நட்சத்திரங்களின் படங்கள் தோல்வியை சந்தித்தால் நஷ்ட ஈடு தர வேண்டுமா \nசென்னை புதுவண்ணாரப்பேட்டை துறைமுகம் குடியிருப்பு பகுதியில் ஆண் பிணம் இருப்பதாக வந்த தகவலை தொட���்ந்து புதுவண்ணாரப்பேட்டை உதவி கமிஷனர் ஆனந்தகுமார், இன்ஸ்பெக்டர் மற்றும் போலீஸார் வந்தனர். சடலத்தை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்கள் நடத்திய விசாரணையில், அவர் திருவொற்றியூர், சாத்தாங்காடு பகுதியைச் சேர்ந்த சேகர் என்பதும், கற்பூரம் வியாபாரம் அவர் செய்து வந்ததும் தெரியவந்தது.\nசேகரின் மகளும் திருவொற்றியூரைச் சேர்ந்த பெண் ஒருவரும் ஒன்றாகப் படித்துள்ளனர். இதனால் சேகரின் வீட்டுக்கு அந்தப் பெண் அடிக்கடி சென்றுள்ளார். அப்போது தோழியின் தந்தை என்ற முறையில் சேகருடன் பழகியுள்ளார். தற்போது அந்தப் பெண்ணுக்கு திருமண ஏற்பாடு நடைபெற்று வந்துள்ளது. அதனால் சேகருடன் பேசுவதை அந்தப் பெண் தவிர்த்துள்ளார். இது, சேகருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து சேகர், நீயும் நானும் பழகியபோது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூகவலைதளங்களில் வெளியிட்டுவிடுவேன் என்று மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் அந்தப் பெண் அதிர்ச்சியடைந்துள்ளார்.\nபின்னர், சேகர் உயிரோடு இருந்தால் நிச்சயம் தனக்கு ஆபத்து என்று கருதியுள்ளார். இதனால், அவரைக் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளார். நேற்று மதியம் சேகருக்குப் போன் செய்தவர், உங்களைச் சந்திக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதற்கு சேகரும் சம்மதித்துள்ளார்.\nபுதுவண்ணாரப்பேட்டை துறைமுகம் குடியிருப்பு அம்மணி அம்மன் திட்ட சாலையில் இருவரும் நின்று பேசியுள்ளனர். அப்போதுதான் அந்தப் பெண், “கண்ணை மூடிக்கொள்ளுங்கள், உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் தருகிறேன்” என்று கூறியுள்ளார். அதைக்கேட்ட சேகரும் சந்தோஷத்துடன் கண்ணை மூடியுள்ளார். அப்போது கையில் வைத்திருந்த பெவிகுவிக் பசையை சேகரின் முகத்தில் ஊற்றியுள்ளார். இது என்ன என்று சேகர் யோசிப்பதற்குள் கையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் சேகரின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.\nபெவிகுவிக் சேகரின் வாய்ப் பகுதியில் ஒட்டிக்கொண்டதால் அவரால் சத்தம் போட முடியவில்லை. இதையடுத்து, அந்தப் பெண் அங்கிருந்து வீட்டுக்குச் சென்றுவிட்டார். அந்தப் பெண்ணிடம் போலீஸார் விசாரணை நடத்தியபோது, “தோழியின் தந்தை சேகரிடம் நான் முதலில் நட்பாகத்தான் பழகினேன். ஆனால், நாளடைவில் அந்தப் பழக்கம் பாதைமாறிவிட்டது. அதனால���தான் இந்தநிலைமைக்கு நான் தள்ளப்பட்டுவிட்டேன்” எனக் கூறியுள்ளார்.\nவீட்டிற்குள் வில்லன் வெளியே ஹீரோ.. அப்படி என்னதான் செய்தார் ஆரி\nகாங்கிரஸை கழற்றிவிடும் திமுக… புதுவையில் முதல்வர் வேட்பாளர் ரெடி\nபொங்கல் ஸ்பெஷல்… இது இல்லனா எப்படி\nதிமுக கூட்டணிக்கு 166 இடங்கள்; அதிமுக கூட்டணிக்கு 68 இடங்கள் : ஏபிபி சி-வோட்டர் சர்வே\nபத்ம விபூஷன் விருதை இளையராஜா திருப்பிக் கொடுக்கிறாரா\nபுதுவையில் 30 தொகுதியிலும் ஜெயிக்காவிட்டால் தற்கொலை செய்வேன்: ஜெகத்ரட்சகன் சபதம்\nபுதிய பிரைவசி கொள்கையை வாட்ஸ் அப் ஏன் தள்ளி வைக்கிறது\nஅந்தரத்தில் யோகா… அமலா பால் வைரல் வீடியோ\nவனிதா அடுத்த டூர் எந்த நாடுன்னு பாருங்க… சூப்பர் போட்டோஸ்\nசெம்ம டேஸ்ட் பப்பாளி சட்னி: ஈஸியான செய்முறை\nசுரேஷ் சக்கரவர்த்தி மீது பிக் பாஸ்-க்கு என்ன கோபம்\nகாதல் மனைவி கொடுத்த ஊக்கம்... டாக்டர் பட்டம் வரை சென்ற சிங்கர் வேல்முருகன் லைஃப் ஸ்டோரி\nசிறு தொழில்களுக்கு 2% வட்டியில் மத்திய அரசு கடன்: ஆன்லைனில் விண்ணப்பம் செய்வது எப்படி\nசமஸ்கிருதம் தேவையில்லை என நினைத்தால் டி.வி.யை ஆஃப் செய்யுங்கள்- ஐகோர்ட் கருத்துX", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fnewsnow.com/category/jothidam/sanipeyarchi-rasi-palangal-2020-2023", "date_download": "2021-01-18T22:39:03Z", "digest": "sha1:IFAXXUMORUAISB2AOBPNMUOMS3ZAZUTM", "length": 3776, "nlines": 90, "source_domain": "www.fnewsnow.com", "title": "Sanipeyarchi Rasi Palangal 2020-2023| FNewsNow", "raw_content": "\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2020-2021\nசனிப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2020 - 2023\nசனிப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2020 - 2023\nமேஷம்: சனிப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2020 டிசம்பர் 27 முதல் 2023 டிசம்பர் 19 வரை\nரிஷபம்: சனிப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2020 டிசம்பர் 27 முதல் 2023 டிசம்பர் 19 வரை\nமிதுனம்: சனிப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2020 டிசம்பர் 27 முதல் 2023 டிசம்பர் 19 வரை\nகடகம்: சனிப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2020 டிசம்பர் 27 முதல் 2023 டிசம்பர் 19 வரை\nசிம்மம்: சனிப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2020 டிசம்பர் 27 முதல் 2023 டிசம்பர் 19 வரை\nகன்னி: சனிப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2020 டிசம்பர் 27 முதல் 2023 டிசம்பர் 19 வரை\nதுலாம்: சனிப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2020 டிசம்பர் 27 முதல் 2023 டிசம்பர் 19 வரை\nவிருச்சிகம்: சனிப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2020 டிசம்பர் 27 முதல் 2023 டிசம்பர் 19 வரை\nதனுசு: சனிப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2020 டிசம்பர் 27 முதல் 2023 டிசம்பர் 19 வரை\nமகரம்: சனிப்ப��யர்ச்சி ராசி பலன்கள் 2020 டிசம்பர் 27 முதல் 2023 டிசம்பர் 19 வரை\nகும்பம்: சனிப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2020 டிசம்பர் 27 முதல் 2023 டிசம்பர் 19 வரை\nமீனம்: சனிப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2020 டிசம்பர் 27 முதல் 2023 டிசம்பர் 19 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fnewsnow.com/news/spiritual/rameswaram-temple-story", "date_download": "2021-01-18T22:10:52Z", "digest": "sha1:QNGBG3NKUGTAHIV34SJ7ZION5JTLDH4S", "length": 11716, "nlines": 90, "source_domain": "www.fnewsnow.com", "title": "ராமேசுவரம் கோவில் உருவான கதை | Rameswaram Temple Story - fnewsnow.com", "raw_content": "\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2020-2021\nசனிப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2020 - 2023\nராமேசுவரம் கோவில் உருவான கதை\nராமர் அகஸ்தியரிடம் ராவணனை கொன்றதால் தனக்கு நேர்ந்த பிரம்மஹத்தி தோஷம் போக வழி செல்லுமாறு கேட்டார். மகரிஷிகள், இந்த இடத்தில் ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து பூஜை செய்தால் தோஷங்கள் விலகி, பாவம் நீங்கும் என்று கூறினார்.\nஅகத்திய முனிவர் சொன்னபடி ராமேஸ் வரத்தில் சிவபூஜை செய்வதற்காக ராமர் எல்லா ஏற்பாடுகளையும் செய்தார். பிறகு அவர் ஆஞ்சிநேயரிடம், கைலாசம் சென்று சிவலிங்கம் கொண்டு வருமாறு உத்தரவிட்டார்.\nஆஞ்சநேயர் புறப்பட்டு சென்ற பிறகு சீதாப்பிராட்டியார் ராமேஸ்வரத்தில் கடற்கரையில் விளையாட்டாக மண்ணில் சிவலிங்கம் ஒன்று செய்தார். அதை ராமரும் லட்சுமணரும் பார்த்து வியந்தனர்.'' கயிலைக்குச் சிவலிங்கம் கொண்டுவரச் சென்ற ஆஞ்சநேயர் வெகுநேரமாகியும் வரவில்லை. இதனால் ராமர் பூஜை செய்வதற்கு தாமதம் ஏற்பட்டது. அப்போது அகத்திய முனிவர், \"குறிப்பிட்ட நல்லநேரம் வந்துவிட்டது சீதாப்பிராட்டியார் விளையாட்டாக செய்த மண் லிங்கத்திற்கு பூஜை செய்யுங்கள்'' என்றார்.\nஅகத்தியர் சொன்னதை ஏற்று ராமபிரான் சீதாபிராட்டியார் மண்ணில் செய்த சிவலிங்கத்தின் அருகில் அமர்ந்து ஆகம முறைப்படி பிரதிஷ்டை செய்து தன் பிரம்மஹத்தி தோஷம் நீங்க சிவபிரானை பூஜை செய்தார். வானில் சிவபெருமான் உமாதேவியாருடன் தோன்றி \"ராகவர்'' தனுஷ்கோடியில் ஸ்நானம் செய்து, நீர் பிரதிஷ்டை செய்த இந்த லிங்கத்தைப் பார்ப்பவர்கள் செய்த எல்லா பாவங்களும் தொலைந்து போகும் என்றும் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு அந்த பாக்கியம் கிடைக்கும் என்று அருளி மறைந்தார். ராமர் பூஜை செய்தபடியால் இந்த சிவலிங்கத்திற்கு ராமலிங்கம் என்றும், இந்த ஊருக்கு ராமேஸ்வரம��� என்றும் பெயர் வந்தது. இதற்கிடையே ஆஞ்சநேயர் கயிலை சென்று சிவனை எங்கு தேடியும் கிடைக்காததால் சிவனை நினைத்து கடுந்தவம் புரிந்தார். சிவன் தாமதமாக தரிசனம் தந்தார்.\nஆஞ்சநேயர் தான் வந்த காரணத்தைக் கூறி சிவனிடமிருந்து இரண்டு சிவலிங்கங்களைப் பெற்றுக் கொண்டு வேகம், வேகமாக ராமேஸ்வரம் நோக்கி திரும்பினார்.\nஆஞ்சநேயர் கயிலையிலிருந்து கொண்டு வந்த சிவலிங்கங்களை ராமரிடம் கொடுத்தார். அப்போது அவருக்கு தான்வரும் முன்பே சீதாப் பிராட்டியாரால் மண்ணில் சிவலிங்கம் செய்து ராமர், பூஜை செய்து விட்டதை அறிந்தார். ஆஞ்சநேயருக்கு கோபம் வந்தது. அதே சமயம் ஆஞ்சநேயர் தான் கொண்டு வந்த சிவலிங்கத்தை, ராமபிரான் பூஜை செய்ய முடியாமைக்கு வருத்தமடைந்தார். ஆஞ்சநேயரிடம் ராமர் பலவாறு ஆறுதல் கூறி, முடிந்தால் இந்த லிங்கத்தை அகற்றிவிட்டு நீர் கொண்டு வந்த சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்யும்படி சொன்னார்.\nராமபிரான் சொன்னபடி மண் லிங்கத்தை அகற்றிவிட்டு, தான் கயிலையிலிருந்து கொண்டு வந்த லிங்கத்தை பிரதிஷ்டை செய்ய ஆஞ்சநேயர் எண்ணம் கொண்டு தன் கைகளால் மண்லிங்கத்தை பெயர்த்தெடுக்க முயற்சி செய்தார். ஆனால் அந்த பயனில்லாமல் போகவே தன் வாலால் லிங்கத்தை கட்டி இழுக்க முயற்சி செய்தார். அதிலும் அவர் தோல்வி அடையவே ராமர் பிரதிஷ்டை செய்த மண் லிங்கத்தின் பெருமையை உணர்ந்தார்.\nஇதைத் தொடர்ந்து தான் கொண்டு வந்த லிங்கங்கள் பூஜைக்கு பயன்படுத்தப் படவில்லையே என்று ஆஞ்சநேயர் மீண்டும் வருந்தினார். ராமர், சீதை, லட்சுமணரிடம் அவர் தன் கவலையை வெளியிட்டார்.\nஆஞ்சநேயர் வருத்தத்தை போக்க ராமர் முடிவு செய்தார். அவர் ஆஞ்சநேயரிடம், நீர் கொண்டு வந்த லிங்கத்தை, நான் பிரதிஷ்டை செய்த ராமலிங்கத்திற்கு வடபுறத்தில் பிரதிஷ்டை செய்யும். நீர் வைத்த சிவலிங்கத்துக்குத் தான் முதல் மரியாதை செய்யப்படும். அந்த லிங்க தரிசனம் செய்த பின்தான் சீதை உருவாக்கிய ராமலிங்கத்தை தரிசனம் செய்ய வேண்டுமென்று ஆணையிடுகிறேன் என்று கூறி அருளினார். ராமேசுவரம் கோவிலில் இன்றும் இம்முறையே பின்பற்றப்படுகிறது.\nஅழகன் முருகனின் அறுபடைவீடுகள் என்ன தெரியுமா\nதிருப்பதி தரிசனத்தின் ரகசியம் என்ன\nசனிமஹா பிரதோஷ நாளில் நந்திதேவர் முன் அமர்ந்து செய்ய வேண்டியவை\nநம்பியர்வர்கள் கைவிடப்பட���வதில்லை - சிவ பக்தனின் கதை\nஉனக்கான நியாயத்தை நான் செய்யாமல் போவேனா\nமுதுகுவலி குணப்படுத்த என்ன செய்யலாம்\nமுகத்தில் உள்ள தழும்புகள் தடுப்பது எப்படி\nஉடலில் உள்ள கொழுப்பை குறைக்கும் நிலக்கடலை\nநிதி அகர்வாலுக்கு பிடிச்சது தமிழ் சினிமா\nநேசம் காட்டும் இதயம்... தாய்..\nமருத்துவ படிப்பு: 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டுக்கு கவர்னர் ஒப்புதல்\nபெண்களுக்கு ஆண்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.: நடிகை குஷ்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/mobiles/vivo-u10-launched-in-india-price-and-specifications/", "date_download": "2021-01-18T23:37:35Z", "digest": "sha1:SE3GC3P54EJWO7SWIOA33FMZNQ3LBN5P", "length": 38268, "nlines": 253, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "ரூ.8,999 ஆரம்ப விலையில் விவோ U10 விற்பனைக்கு வெளியானது", "raw_content": "\nரூ.10,999 விலையில் ரெட்மி 9 பவர் விற்பனைக்கு வந்தது\nகுவாட் கேமரா செட்டப் பெற்ற ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தின் அடிப்படையிலான MIUI 12 மூலம் செயல்படுகின்ற மாடல் விலை ரூ.10,999 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. ரெட்மி 9 பவர் சிறப்புகள் ரெட்மி...\nரூ.5,999-க்கு இன்ஃபினிக்‌ஷ் Smart HD 2021 விற்பனைக்கு வெளியானது\nஇன்ஃபினிக்‌ஷ் நிறுவனத்தின் புதுப்பிக்கப்பட்ட Smart HD 2021 மாடலை ரூ.5,999 விலையில் ஆண்ட்ராய்டு 10 கோ எடிசன் இயங்குதளத்தின் செயல்படும் மிக இலகுவான பட்ஜெட் விலை மாடலாகும். 6.1 இன்ச் எச்டி + டிராப்...\nகுவாட் கேமராவுடன் நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் அறிமுகமானது\nஐரோப்பாவில் வெளியிடப்பட்டுள்ள நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் குவாட் கேமரா செட்டப் பெற்று பிரைமரி கேமரா ஆப்ஷனில் 48 மெகாபிக்சல் கொண்டுள்ளது. இந்த மொபைல் விலை 189 யூரோ (US$ 229 / ரூ.16,900...\nரெட்மி 9 பவர் சிறப்புகள் மற்றும் வெளியீட்டு தேதி\nவரும் டிசம்பர் 17 ஆம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள புதிய ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன் முன்பாக சீன சந்தையில் வெளியிடப்பட்ட ரெட்மி நோட் 9 4ஜி அடிப்படையிலான மாடலாக...\n8ஜிபி ரேம் பெற்ற விவோ Y51 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது\nவிவோ நிறுவனத்தின் 8ஜிபி ரேம் உடன் 48 எம்பி பிரைமரி சென்சார் பெற்ற மாடலாக Y51 ஸ்மார்ட்போன் விலை ரூ.17,990 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. Y வரிசை மொபைல்களில் நடுத்தர சந்தைக்கு ஏற்ப சவாலான...\nவோடபோன் ஐடியா வாய்ஸ் கால் அழைப்புகள் இலவசம்\nஜனவரி 1, 2021 முதல் வோடபோன் ஐடியா (Vi) டெலிகாம் நிறுவனம் ஐயூசி (interconnect usage charges-IUC) கட்டணம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இனி அனைத்து வாய்ஸ் அழைப்புகளும் இலவசமாக வழங்கப்படும் என...\n ரிலையன்ஸ் ஜியோ வாய்ஸ் கால் முற்றிலும் இலவசம்\nஜனவரி 1, 2021 முதல் இந்தியாவில் interconnect usage charges (IUC) கட்டணம் நீக்கப்பட்டுள்ளதால், இனி தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திலிருந்து மற்ற நெட்வொர்க் அழைப்புகளுக்கு எவ்விதமான கட்டணமுமின்றி அழைப்புகளை மேற்கொள்ளலாம். ஐ.யூ.சி கட்டணங்கள்...\nகதறும் அம்பானி.., ஜியோவில் இருந்து வெளியேறும் வாடிக்கையாளர்கள்..\nவிவசாய போராட்ட எதிரொலி காரணமாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திலிருந்து பெருமளவிலான வாடிக்கையாளர்கள் போர்ட் கோருவதனால், இதற்கு காரணம் ஏர்டெல் மற்றும் வி நிறுவனங்கள் எங்கள் மீது வீண் பழி சுமத்துவதாக இந்திய தொலைத்தொடர்பு...\nஅதிர்ச்சியில் அம்பானி.., ஜியோ சிம் கார்டை புறக்கணிக்கிறார்களா..\nவிவசாயிகள் போரட்டாம் நாடு முழுவதும் பரவலாக வலுபெற்று வரும் நிலையில் அம்பானி மற்றும் அதானி மீது திரும்பியுள்ள நிலையில் ஜியோ சிம் கார்டினை போர்ட் செய்வதற்கு லட்சகணக்கானோர் விண்ணப்பித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. குறைந்த விலையில்...\nஅடுத்த 2 முதல் 3 ஆண்டுகளில் 5ஜி சேவை சாத்தியப்படும் – ஏர்டெல்\nபார்தி ஏர்டெல் நிறுவன தலைவர் சுனில் மிட்டல் இந்திய மொபைல் காங்கிரஸ் 2020 அரங்கில் பேசுகையில், இந்திய சந்தையில் 5ஜி சேவை துவங்கப்படுவது குறைந்த விலையில் தொலைத்தொடர்பு கருவிகள் வரும்போது நாடு முழுவதும்...\nசெவ்வாய்க் கிரகத்தில் நீரை கண்டுபிடித்த மார்ஸ் எக்ஸ்பிரஸ்\nசெவ்வாய்க் கிரக்கத்தில் நாசா மட்டுமல்லாமல் ஆய்வினை மேற்கொண்டு வரும் மார்ஸ் எக்ஸ்பிரஸ் ஆர்பிடர் மூலம் செவ்வாயின் நிலப்பரப்புக்கு அடியில் பரந்த நீர்பரப்பு இருப்பது உறுதி ஆகியுள்ளது. கடந்த 2003 ஆம் ஆண்டு செவ்வாய்க் கிரகத்திற்கு...\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியின் கூடுதல் விபரங்கள் அறியலாம்\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியில் ஏற்படுகின்ற காலநிலை மாற்றம், பூமி அமைப்பு, சூறாவளி, தீ பரவல் மற்றும் தாவர இயக்கவியல் போன்ற மிகவும் சிக்கலான ஆய்வுகளை விபரங்களை மிக தெளிவான முறையில் பெற இயலும்...\nLunar Eclipse : சூப்பர் ப்ளட் வுல்ஃப் சந்திர கிரகண அதியசத்தை காண தயாராகுங்கள்\nவருகின்ற ஜனவரி 20 மற்றும் 21ந் தேதிகளில் நிகழ உள்ள Super Blood Wolf Moon கிரகணத்தை சுமார் 2.8 பில்லியன் மக்கள் காண்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. அமெரிக்கா, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, ரஷ்யா போன்ற நாடுகளில்...\nஏலியன்கள் குறித்த தகவலை வெளியிட்ட நாசா : Alien life possible\nவேற்றுகிரகவாசிகள் மீதான ஆர்வம் இயலபாகவே மக்களுக்கு உள்ள நிலையில், பிரசத்தி பெற்ற அமெரிக்காவின் நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில் 'Barnard B' என்ற மிகப்பெரிய நட்சத்திரத்தில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறு உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. Barnard B Barnard b...\nஉலகின் மிகச்சிறிய மெடிக்கல் ரோபோ கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது\nடெக்சாஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சி மாணவர்கள் இணைந்து, உலகிலேயே மிகவும் சிறிய அளவிலான மெடிக்கல் ரோபோ ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இந்த ரோபோக்கள் மனிதர்களின் கண்களுக்கு தெரியாத அளவு சிறியதாக இருக்கும். சோடிக் பெடல் உருவாக்கியுள்ள...\nவாட்ஸ்ஆப் மூலம் சமையல் சிலிண்டர் பதிவு செய்வது எப்படி \nஇந்திய நாட்டில் டிஜிட்டல் சார்ந்த சேவகைகளின் பயன்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில், நாட்டின் முன்னணி சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கும் இண்டேன், ஹெச்பி கேஸ், பாரத் கேஸ் ஆகிய நிறுவனங்கள் வாட்ஸ்ஆப் மூலம்...\nபுதிய பாஸ்வேர்ட் உருவாக்கும் போது தவிர்க்க வேண்டிய பெயர்கள்\nதற்கலாத்தில் நாம் பல டிவைஸ்களை பயன்படுத்தி வருகிறோம். அவற்றில் சமூக வலைதளம், ஆன்லைன் ஷாப்பிங் போன்ற பல்வேறு பாஸ்வேர்ட்கள் உருவாக்க பட வேண்டியுள்ளது. இதனால் பாஸ்வேர்ட்களை ஞாபகம் வைத்து கொள்வதில் கடினம் ஏற்பட்டுள்ளது. இருந்த...\nஉங்கள் போன் லாக் ஆகி விட்டதா\nஉங்கள் ஸ்மார்ட் போனை, வேறு யாரும் எடுக்காமல் பாதுகாக்கும் வகையில் ஸ்க்ரீன் லாக் ஆக பின், பாஸ்வோர்ட் அல்லது பேர்ட்டன் லாக் உள்ளது. போனை லாக் செய்ய காம்பிளேக்ஸ் பாஸ்வேர்டுகளை பயன்படுத்துவது நல்லது...\nசெல்போன் பேட்டரி அதிக நேரம் நீடிக்க வேண்டுமா\nஇக்காலத்தில், அனைவரும் அதிகம் பயன்படுத்துவது செல்போன். பாட்டு கேட்பது, படம் பார்ப்பது என பலவிதமானவற்றை செல்போனிலேயே பெரும்பாலானோர் செய்துவிடுகின்றனர். செல்போன் பயன்பாடு அனைவரிடத்திலும் நீங்கா இடம் பெற்றிருந்தாலும், பேட்டரி உடனேயே குறைந்துவிடுவது பயனாளிகள்...\nரிலையன்ஸ் ஜியோ பிரைம் இலவசமாக ஏக்டிவேட் செய்வது எப்படி \nஇந்தியாவின் மு��்னணி ஜியோ 4ஜி நெட்வொர்க் நிறுவனமாக விளங்கும் ரிலையன்ஸ் ஜியோ பிரைம் சந்தா திட்டம் கூடுதலாக ஒரு வருடம் இலவசமாக நீட்டிக்கப்பட உள்ள நிலையில், இலவச பிரைம் திட்டத்தை மார்ச் 31,...\nரூ.10,999 விலையில் ரெட்மி 9 பவர் விற்பனைக்கு வந்தது\nகுவாட் கேமரா செட்டப் பெற்ற ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தின் அடிப்படையிலான MIUI 12 மூலம் செயல்படுகின்ற மாடல் விலை ரூ.10,999 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. ரெட்மி 9 பவர் சிறப்புகள் ரெட்மி...\nரூ.5,999-க்கு இன்ஃபினிக்‌ஷ் Smart HD 2021 விற்பனைக்கு வெளியானது\nஇன்ஃபினிக்‌ஷ் நிறுவனத்தின் புதுப்பிக்கப்பட்ட Smart HD 2021 மாடலை ரூ.5,999 விலையில் ஆண்ட்ராய்டு 10 கோ எடிசன் இயங்குதளத்தின் செயல்படும் மிக இலகுவான பட்ஜெட் விலை மாடலாகும். 6.1 இன்ச் எச்டி + டிராப்...\nகுவாட் கேமராவுடன் நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் அறிமுகமானது\nஐரோப்பாவில் வெளியிடப்பட்டுள்ள நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் குவாட் கேமரா செட்டப் பெற்று பிரைமரி கேமரா ஆப்ஷனில் 48 மெகாபிக்சல் கொண்டுள்ளது. இந்த மொபைல் விலை 189 யூரோ (US$ 229 / ரூ.16,900...\nரெட்மி 9 பவர் சிறப்புகள் மற்றும் வெளியீட்டு தேதி\nவரும் டிசம்பர் 17 ஆம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள புதிய ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன் முன்பாக சீன சந்தையில் வெளியிடப்பட்ட ரெட்மி நோட் 9 4ஜி அடிப்படையிலான மாடலாக...\n8ஜிபி ரேம் பெற்ற விவோ Y51 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது\nவிவோ நிறுவனத்தின் 8ஜிபி ரேம் உடன் 48 எம்பி பிரைமரி சென்சார் பெற்ற மாடலாக Y51 ஸ்மார்ட்போன் விலை ரூ.17,990 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. Y வரிசை மொபைல்களில் நடுத்தர சந்தைக்கு ஏற்ப சவாலான...\nவோடபோன் ஐடியா வாய்ஸ் கால் அழைப்புகள் இலவசம்\nஜனவரி 1, 2021 முதல் வோடபோன் ஐடியா (Vi) டெலிகாம் நிறுவனம் ஐயூசி (interconnect usage charges-IUC) கட்டணம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இனி அனைத்து வாய்ஸ் அழைப்புகளும் இலவசமாக வழங்கப்படும் என...\n ரிலையன்ஸ் ஜியோ வாய்ஸ் கால் முற்றிலும் இலவசம்\nஜனவரி 1, 2021 முதல் இந்தியாவில் interconnect usage charges (IUC) கட்டணம் நீக்கப்பட்டுள்ளதால், இனி தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திலிருந்து மற்ற நெட்வொர்க் அழைப்புகளுக்கு எவ்விதமான கட்டணமுமின்றி அழைப்புகளை மேற்கொள்ளலாம். ஐ.யூ.சி கட்டணங்கள்...\nகதறும் அம்பானி.., ஜியோவில் இருந்து வெளியேறும் வாடிக்கையாளர்கள்..\nவிவசாய ப��ராட்ட எதிரொலி காரணமாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திலிருந்து பெருமளவிலான வாடிக்கையாளர்கள் போர்ட் கோருவதனால், இதற்கு காரணம் ஏர்டெல் மற்றும் வி நிறுவனங்கள் எங்கள் மீது வீண் பழி சுமத்துவதாக இந்திய தொலைத்தொடர்பு...\nஅதிர்ச்சியில் அம்பானி.., ஜியோ சிம் கார்டை புறக்கணிக்கிறார்களா..\nவிவசாயிகள் போரட்டாம் நாடு முழுவதும் பரவலாக வலுபெற்று வரும் நிலையில் அம்பானி மற்றும் அதானி மீது திரும்பியுள்ள நிலையில் ஜியோ சிம் கார்டினை போர்ட் செய்வதற்கு லட்சகணக்கானோர் விண்ணப்பித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. குறைந்த விலையில்...\nஅடுத்த 2 முதல் 3 ஆண்டுகளில் 5ஜி சேவை சாத்தியப்படும் – ஏர்டெல்\nபார்தி ஏர்டெல் நிறுவன தலைவர் சுனில் மிட்டல் இந்திய மொபைல் காங்கிரஸ் 2020 அரங்கில் பேசுகையில், இந்திய சந்தையில் 5ஜி சேவை துவங்கப்படுவது குறைந்த விலையில் தொலைத்தொடர்பு கருவிகள் வரும்போது நாடு முழுவதும்...\nசெவ்வாய்க் கிரகத்தில் நீரை கண்டுபிடித்த மார்ஸ் எக்ஸ்பிரஸ்\nசெவ்வாய்க் கிரக்கத்தில் நாசா மட்டுமல்லாமல் ஆய்வினை மேற்கொண்டு வரும் மார்ஸ் எக்ஸ்பிரஸ் ஆர்பிடர் மூலம் செவ்வாயின் நிலப்பரப்புக்கு அடியில் பரந்த நீர்பரப்பு இருப்பது உறுதி ஆகியுள்ளது. கடந்த 2003 ஆம் ஆண்டு செவ்வாய்க் கிரகத்திற்கு...\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியின் கூடுதல் விபரங்கள் அறியலாம்\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியில் ஏற்படுகின்ற காலநிலை மாற்றம், பூமி அமைப்பு, சூறாவளி, தீ பரவல் மற்றும் தாவர இயக்கவியல் போன்ற மிகவும் சிக்கலான ஆய்வுகளை விபரங்களை மிக தெளிவான முறையில் பெற இயலும்...\nLunar Eclipse : சூப்பர் ப்ளட் வுல்ஃப் சந்திர கிரகண அதியசத்தை காண தயாராகுங்கள்\nவருகின்ற ஜனவரி 20 மற்றும் 21ந் தேதிகளில் நிகழ உள்ள Super Blood Wolf Moon கிரகணத்தை சுமார் 2.8 பில்லியன் மக்கள் காண்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. அமெரிக்கா, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, ரஷ்யா போன்ற நாடுகளில்...\nஏலியன்கள் குறித்த தகவலை வெளியிட்ட நாசா : Alien life possible\nவேற்றுகிரகவாசிகள் மீதான ஆர்வம் இயலபாகவே மக்களுக்கு உள்ள நிலையில், பிரசத்தி பெற்ற அமெரிக்காவின் நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில் 'Barnard B' என்ற மிகப்பெரிய நட்சத்திரத்தில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறு உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. Barnard B Barnard b...\nஉலகின் மிகச்சிறிய மெடிக்கல் ரோபோ கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது\nடெக்சாஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சி மாணவர்கள் இணைந்து, உலகிலேயே மிகவும் சிறிய அளவிலான மெடிக்கல் ரோபோ ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இந்த ரோபோக்கள் மனிதர்களின் கண்களுக்கு தெரியாத அளவு சிறியதாக இருக்கும். சோடிக் பெடல் உருவாக்கியுள்ள...\nவாட்ஸ்ஆப் மூலம் சமையல் சிலிண்டர் பதிவு செய்வது எப்படி \nஇந்திய நாட்டில் டிஜிட்டல் சார்ந்த சேவகைகளின் பயன்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில், நாட்டின் முன்னணி சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கும் இண்டேன், ஹெச்பி கேஸ், பாரத் கேஸ் ஆகிய நிறுவனங்கள் வாட்ஸ்ஆப் மூலம்...\nபுதிய பாஸ்வேர்ட் உருவாக்கும் போது தவிர்க்க வேண்டிய பெயர்கள்\nதற்கலாத்தில் நாம் பல டிவைஸ்களை பயன்படுத்தி வருகிறோம். அவற்றில் சமூக வலைதளம், ஆன்லைன் ஷாப்பிங் போன்ற பல்வேறு பாஸ்வேர்ட்கள் உருவாக்க பட வேண்டியுள்ளது. இதனால் பாஸ்வேர்ட்களை ஞாபகம் வைத்து கொள்வதில் கடினம் ஏற்பட்டுள்ளது. இருந்த...\nஉங்கள் போன் லாக் ஆகி விட்டதா\nஉங்கள் ஸ்மார்ட் போனை, வேறு யாரும் எடுக்காமல் பாதுகாக்கும் வகையில் ஸ்க்ரீன் லாக் ஆக பின், பாஸ்வோர்ட் அல்லது பேர்ட்டன் லாக் உள்ளது. போனை லாக் செய்ய காம்பிளேக்ஸ் பாஸ்வேர்டுகளை பயன்படுத்துவது நல்லது...\nசெல்போன் பேட்டரி அதிக நேரம் நீடிக்க வேண்டுமா\nஇக்காலத்தில், அனைவரும் அதிகம் பயன்படுத்துவது செல்போன். பாட்டு கேட்பது, படம் பார்ப்பது என பலவிதமானவற்றை செல்போனிலேயே பெரும்பாலானோர் செய்துவிடுகின்றனர். செல்போன் பயன்பாடு அனைவரிடத்திலும் நீங்கா இடம் பெற்றிருந்தாலும், பேட்டரி உடனேயே குறைந்துவிடுவது பயனாளிகள்...\nரிலையன்ஸ் ஜியோ பிரைம் இலவசமாக ஏக்டிவேட் செய்வது எப்படி \nஇந்தியாவின் முன்னணி ஜியோ 4ஜி நெட்வொர்க் நிறுவனமாக விளங்கும் ரிலையன்ஸ் ஜியோ பிரைம் சந்தா திட்டம் கூடுதலாக ஒரு வருடம் இலவசமாக நீட்டிக்கப்பட உள்ள நிலையில், இலவச பிரைம் திட்டத்தை மார்ச் 31,...\nHome Tech News Mobiles ரூ.8,999 ஆரம்ப விலையில் விவோ U10 விற்பனைக்கு வெளியானது\nரூ.8,999 ஆரம்ப விலையில் விவோ U10 விற்பனைக்கு வெளியானது\nவிவோ ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர் இந்தியாவில் பிரத்தியகேமான விவோ U10 மாடலை ஆன்லைன் எக்ஸ்குளூசிவாக விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. 5,000mAh பேட்டரி, ஸ்னாப்டிராகன் 665 SoC, 3ஜிபி ரேம், 4ஜிபி ரேம் மற்றும் டிரிப்ள் கேமரா ஆப்ஷனை பெற்றதாக வந்துள்ளது. அமேசான்.இன் மற்றும் விவோவின் ஆன்லைன் ஸ்டோர் வழியாக பிரத்தியேகமாக விற்பனை செய்யப்பட உள்ளது.\nவிவோ U10 ஸ்மார்ட்போன் எச்டி + ரெசல்யூஷனுடன் 6.35 இன்ச் டிஸ்ப்ளே மற்றும் 89 சதவீதம் ஸ்கிரீன்-டு-பாடி விகிதத்துடன் வருகிறது. வாட்டர் டிராப்-ஸ்டைல் நாட்ச் டிஸ்ப்ளே பெற்ற 3ஜிபி ரேம், 4 ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 SoC மூலம் இயக்கப்படுகின்றது. மேலும், சேமிப்பை விரிவாக்க மைக்ரோ எஸ்.டி கார்டு ஸ்லாட்டும் உள்ளது.\nஇந்த சாதனத்தின் பின்புறத்தில் மூன்று கேமராக்களை கொண்டுள்ளது. இந்த அமைப்பில் 13 மெகாபிக்சல் சென்சார், 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் கூடுதலாக 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸும் உள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு விவோ யு10-ல் 8 மெகாபிக்சல் சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது.\nஇரட்டை சிம் கார்டு ஸ்லாட், புளூடூத், ஜி.பி.எஸ் மற்றும் 4ஜி வோல்டிஇ போன்ற வழக்கமான இணைப்பு விருப்பங்கள் பெற்று விவோ யு 10 மொபைலில் எலக்ட்ரிக் ப்ளூ மற்றும் தண்டர் பிளாக் வண்ணங்களில் கிடைக்கும். பயனர்களுக்கு சிறந்த கேமிங் அனுபவத்தை வழங்குவதற்காக அல்ட்ரா கேம் பயன்முறையும் உள்ளது. இதில் டார்க் மோட் மற்றும் பின்புற கைரேகை சென்சார் உள்ளது.\nஇந்த மொபைல் போன் ஆண்ட்ராய்டு 9 பை ஓஎஸ் மூலம் இயக்கப்பட்டு 5,000 எம்ஏஎச் பேட்டரியை பெற்று கூடுதலாக 18W வேகமான சார்ஜிங் தொழில்நுட்பத்திற்கான ஆதரவை வழங்குகிறது.\nவிவோ யூ10 மொபைல் 3 ஜிபி ரேம் + 32 ஜிபி மாடலின் விலை ரூ .8,990, 3 ஜிபி ரேம் + 64 ஜிபி சேமிப்புக்கு ரூ .9,990 மற்றும் டாப் என்ட் 4 ஜிபி ரேம் + 6 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ .10,990 என அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் செப்டம்பர் 29 முதல் விற்பனைக்கு வரும். சலுகைகளைப் பொறுத்தவரை, எஸ்பிஐ வங்கி அட்டை வைத்திருப்பவர்கள் தொலைபேசி வாங்கும்போது உடனடி 10 சதவீத தள்ளுபடியைப் பெறலாம். கூடுதலாக, நீங்கள் ஆறு மாதங்களுக்கு குறைந்த விலை EMI விருப்பத்தையும் பெறுவீர்கள்.\nPrevious articleபுதிய சாம்சங் கேலக்ஸி A20s மூன்று கேமராவுடன் அறிமுகமானது\nNext articleவிரைவில்., ரூ.1.50 லட்சத்தில் சாம்சங் கேலக்ஸி ஃபோல்டு இந்தியாவில் அறிமுகம்\nரூ.10,999 விலையில் ரெட்மி 9 பவர் விற்பனைக்கு வந்தது\nரூ.5,999-க்கு இன்ஃபினிக்‌ஷ் Smart HD 2021 விற்பனைக்கு வெளியானது\nகுவாட் கேமராவுடன் நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் அறிமுகமானது\n100 ஆண்டுகளுக்கு பிறகு பூமியில் மனிதன் வாழ இயலாது : ஸ்டீஃபன் ஹாக்கிங்\nஜியோ ரூ.199 திட்டத்துடன் போட்டியிடும் ஏர்டெல், வோடபோன் & ஐடியா நிறுவனங்கள்\n19,990 ரூபாய்க்கு சாம்சங் கேலக்ஸி ஏ50 விற்பனைக்கு வெளியானது\nBSNL Rs.399 : தினமும் 3.21 ஜி.பி. டேட்டா வழங்கும் பிஎஸ்என்எல் ரூ.399 பிளான்\nஇனி., திருட்டு மொபைலை நிரந்தரமாக பயன்படுத்த முடியாது..\nபுதிய சாம்சங் கேலக்ஸி A20s மூன்று கேமராவுடன் அறிமுகமானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/micro-story-about-fathers-hope-on-son", "date_download": "2021-01-19T00:19:16Z", "digest": "sha1:FLESVQC4JBI77V26B4K4CDUQQOIH3UUN", "length": 12262, "nlines": 170, "source_domain": "www.vikatan.com", "title": "அப்பா மீதான பயம் மரியாதையாக மாறிய அந்த தருணம்...! - மகனின் குட்டி ஸ்டோரி #MyVikatan | Micro story about father's hope on son", "raw_content": "\nஅப்பா மீதான பயம் மரியாதையாக மாறிய அந்தத் தருணம்.. - மகனின் குட்டி ஸ்டோரி #MyVikatan\nஅப்பா கோபக்காரர் எனக் கேட்டதுண்டு. ஆனால், அவர் எங்களிடம் கோபப்பட்டதில்லை. பின் ஏன் பயம்\nபொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்\nபள்ளிப் பருவம் முதல் கல்லூரிப் பருவம் வரையில் அப்பாவிடம் ஏதும் நேரிடையாகக் கேட்டு பெற்றதில்லை, நான் மட்டுமல்ல என் உடன் பிறப்புகளும்கூட. புத்தகம் வாங்க கல்விக்கட்டணம் கட்ட ஏன் ஒரு பென்சில் வாங்க வேண்டும் என்றாலும் அது அம்மாவின் மூலமாக மட்டுமே பரிந்துரைக்கப்பட்டு பெறப்படும். அப்பாவிடம் அவ்வளவு பயமா அல்லது அளவு கடந்த மரியாதையா \nஅப்பா கோபக்காரர் எனக் கேட்டதுண்டு. ஆனால், அவர் எங்களிடம் கோபப்பட்டதில்லை. பின் ஏன் பயம் தெரியவில்லை நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தேன், தேர்வுகள் நெருங்கிக்கொண்ண்டிருந்தது, தேர்வுக்காகப் படிப்பு விடுமுறை விட்டாச்சு. நானும் என் நண்பர்களும் புத்தகத்தை எடுத்துக்கொண்டு ஊருக்கு வெளியில் இருந்த தோப்பில் படிக்கச் செல்வது வழக்கம். என் கல்லூரித் தோழர்கள் நான்கு பேர். அதில் ஒருவன் குறும்புக்காரன் மற்றவர்களை எரிச்சலூட்டி பார்ப்பதில் அவனுக்��ொரு மகிழ்வு... வயது வித்தியாசம் பார்க்காமல் வம்பு செய்வான். நாங்கள் அவனது செயலை சில சமயம் ரசிப்பதுண்டு , சில சமயம் கண்டிப்பதுண்டு.\nஎல்லாமே விளையாட்டுத்தனமாக இருந்தது. அவன் வம்பு செய்ததில் எரிச்சலடைந்த ஒருவர் அவனது உறவுக்காரர், அப்பாவின் நண்பரும்கூட. என்னை அவனோடு சேராதே என்று அவ்வப்போது கண்டிப்பார். ஒருநாள் வழக்கம்போல படிக்கச்சென்றுவிட்டு வீட்டுக்கு வரும்போது அப்பாவின் நண்பர் அப்பாவோடு பேசிக்கொண்டிருந்தார். இவரா.. இங்கேயா.. என மனம் பதைபதைத்தது... என்னைப் பற்றி அப்பாவிடம் ஏதாவது தாறுமாறாகக் கூறிடுவாரோ... என மனதில் திக்திக் பயத்துடன் நைஸாக மறைந்திருந்து அவர்கள் பேச்சை ஒட்டுக்கேட்டேன்.\nநான் பயந்தபடியே ஆயிற்று. அப்பாவிடம் அவர்,\n\"சார் உங்க பையன் நல்லவன். ஆனால், அவன் சேர்க்கை சரியில்லை. அந்த வம்புக்கார நண்பனோடு சேர்ந்து கெட்டுபோய்டுவான், அவனை கண்டித்து வைங்க\" என்று ஆவேசமாகக் கூறிக்கொண்டிருந்தார்.\nஎனக்கு உடலெல்லாம் பதற ஆரம்பித்தது... அப்பா என்ன செய்வார் கோபப்படுவாரோ என பயம் பிடித்துக்கொண்டது... ஆனால், அப்பா அவரின் நண்பரிடம்,\n\"சார் நீங்க கொஞ்சம் மாத்தி யோசிங்க... என் மகன் நல்லவன் என்கிறீர்கள்... இவனோடு அவன் சேர்ந்தால் அவன் திருந்தி நல்லவனாக மாறலாமே'' எனப் பதிலளித்தார். நண்பரின் முகத்தில் ஈயாடவில்லை. இதைக் கேட்டதும் எனக்கு அப்பாவின் மீது பயம் போய் மிகுந்த மரியாதை ஏற்பட்டது. அதன்பின் நான் அடக்கி வாசித்தது வேறுகதை.\nவிகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...\nஉங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/\nஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்.. அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.\nஉங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/reader-shares-about-child-labor-and-tamil-cinema", "date_download": "2021-01-19T00:21:25Z", "digest": "sha1:HBUG3E2JYPPO3O7GLS7KGAEGECPH3NNY", "length": 18534, "nlines": 179, "source_domain": "www.vikatan.com", "title": "`குழந்தைத் தொழிலாளர்களும் தமிழ் சினிமாவும்...!' - வாசகர் பார்வை #MyVikatan | Reader shares about Child labor and Tamil cinema", "raw_content": "\n`குழந்தைத் தொழிலாளர்களும் தமிழ் சினிமாவும்..' - வாசகர் பார்வை #MyVikatan\nகாரணம் அவர் பள்ளியில் உணவு என்கிற முறையை உருவாக்கவில்லை என்றால் இன்று நான் இந்த வார்த்தைகளை எழுதிக்கொண்டிருப்பேனா என்று தெரியவில்லை...\nபொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்\nதமிழகமெங்கும் ஒவ்வோர் ஆண்டும் இதே வருடம் காமராஜர் பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. அனைத்துப் பள்ளி வாசல்களிலும் ஊர் முக்குகளிலும் இன்று காமராஜர் போட்டோதான். அவர் படத்தைப் பார்க்கும்போது மனதுக்கு அவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது. காரணம் அவர் பள்ளியில் மதிய உணவு திட்டத்தை சட்டமாக்கவில்லை என்றால் இன்று நான் இந்த வார்த்தைகளை எழுதிக்கொண்டிருப்பேனா என்று தெரியவில்லை.\n'குழந்தைத் தொழிலாளர்கள்' என்ற முறையை உடைத்து அனைவரையும் படிப்பறிவு கொண்டவர்களாக மாற்றுவதே அவரது முக்கிய நோக்கம். ஆனாலும், இன்றுவரை குழந்தைத் தொழிலாளர்கள் முறை முற்றிலும் அகலவில்லை. பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு லாரி கிளீனர், குட்டி யானை ஓட்டுநர், துணிக்கடை ஊழியர் என்று எதோ ஒரு வேலையில் சிக்கி தொழிலாளர்களாகிவிடுகிறார்கள் குழந்தைகள். அதுபோன்ற குழந்தைத் தொழிலாளர்களின் வாழ்வியலைக் காட்டிய தமிழ் சினிமாக்களைப் பார்ப்போம்.\nமுதல் படம் இயக்குநர் ஜானகி விஸ்வநாதனின் குட்டி. இந்தப் படத்தில் கிராமப்புற சிறுமி ஒருத்தி நகரத்துக்கு வீட்டுவேலை செய்வதற்காக அனுப்பப்படுகிறாள். அந்த வீட்டில் வேலை செய்யத் தொடங்குகிறாள். அவளுடைய முதலாளியம்மா பள்ளியில் ஆசிரியை. வீட்டிலேயே ஒரு குழந்தையைத் தொழிலாளியாக வைத்திருப்பது, அவரை சங்கடப்படுத்தும், அதே படத்தில் பள்ளியில் ஆசிரியர்கள் கூடி இருக்கும் அறையில் ஒரு சிறுவன் டீ எடுத்துவந்து தருவான். அப்போது அந்த ஆசிரியர்கள் குழந்தைத் தொழிலாளர்கள் பற்றிப் பேச வீட்டிலயே ஒரு சிறுமியைத் தொழிலாளியாக வைத்திருக்கும் ஆசிரியைக்கு குற்ற உணர்வுக்கு ஆளாவார்.\nஇயக்குநர் பாண்டியராஜ் மற்றும் சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவான மிக முக்கியமான படம் 'மெரினா.' மெரினா காமராஜர் சாலையில் உள்ள காமராஜர் சிலைக்கு கீழே உள்ள தளத்தில்தான் மெரினா கடற்கரையில் வேலைசெய்யும் குழந்தைத் தொழிலாளர்கள் படுத்து உறங்குவார்கள். அந்தக் காட்சியை அப்படியே நிறுத்தி அந்த இடத்தில் எழுத்து இயக்கம் பாண்டியராஜ் என டைட்டில் வரும். அந்தக் காட்சி சுருக்கென்று இருந்தது. கல்வி எவ்வளவு முக்கியம் என்பதைச் சொன்ன அந்தப் படத்துக்குச் சிறந்த சமூக விழிப்புணர்வுக்கான தேசிய விருது கிடைத்திருக்க வேண்டும். ப்ச்\nஇயக்குநர் சற்குணம் மற்றும் விமல் கூட்டணியில் உருவான 'வாகை சூடவா' குழந்தைத் தொழிலாளர்களைப் பற்றி சொன்ன மிக முக்கியமான படம். 'முந்தானை முடிச்சு' படத்தின் பாக்யராஜ் கதாபாத்திரம் போலவே விமல் கதாபாத்திரம், மிக வெகுளியாய் வடிவமைக்கப்பட்டிருக்கும். ஒரு கிராமத்துக்கு ஆசிரியர் வேலைக்குச் செல்கிறார். முதலில் அவரை கோமாளியாகப் பார்க்கும் அந்தக் கிராமம். படத்தின் பின்பாதியில் ஆண்டைகளின் அரசியல் புரிய ஆரம்பித்ததும், கல்வியின் அவசியத்தை உணர்கிறது.\nஆசிரியர் விமலைக் கொண்டாடத் தொடங்குகிறது. ஆரம்பத்தில் அந்த ஊரை வெறுத்தவர் ஒருகட்டத்தில், ``இது என் ஊரு\" என்று அந்த ஊர் மாணவர்களுக்காகவே வாழத் தொடங்குவார்.\nஇயக்குநர் விஜய் மில்டனின் 'கோலிசோடா' படம் கோயம்பேடு மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் அடையாளமற்ற சிறுவர்களின் வாழ்வியலை பதிவுசெய்திருக்கும். ``ஆச்சி ஒருவேள நான் உனக்கு பொறந்துறந்தா, நானும் உன் புள்ள மாதிரி ஸ்கூலுக்குப் போயிருப்பேன்\" என்று அந்த நான்கு சிறுவர்களில் ஒருவன் கூறும் வசனம் நறுக்கென்று இருக்கும்.\nஇயக்குநர் பாலாஜி சக்திவேலின் 'கல்லூரி' படத்தில் நாயகனின் தங்கை, பாறை உடைக்கும் தொழிலாளியாகவும், 'வழக்கு எண் 18/9' படத்தில் அம்மா, அப்பா கடன் பிரச்னைக்காகப் பள்ளிப் படிப்பை பாதியில் விட்டுவிட்டு வேலைக்குப் போகும் கதாநாயகன் மற்றும் தள்ளுவண்டி கடையில் அவனுக்குச் உதவியாக இருக்கும் சின்னச்சாமி இருவரும் நம் மனதைக் கலங்கடிக்க வைக்கிறார்கள்.\nஇயக்குநர் செல்வராகவனின் 'காதல் கொண்டேன்' படத்தில்கூட ���ினோத்தின் ஃப்ளாஷ்பேக்கில் குழந்தைத் தொழிலாளர்கள் பிரச்னை பேசப்பட்டிருக்கும்.\nஇயக்குநர் மணிகண்டனின் 'காக்கா முட்டை' படத்தில் கரி எடுக்கும் குழந்தைத் தொழிலாளர்களைக் காட்டி இருப்பார்கள். இயக்குநர் பா.இரஞ்சித், அந்தப் படத்தைப் பார்த்து கொதித்து எழுந்தார். ``நான் ஸ்கூலுக்குப் போகலனா, எங்கம்மாலாம் என்ன தூக்கிப்போட்டு மிதிக்கும், அந்தப் படத்துல ஒரு காட்சிலகூட அந்தப் பசங்க படிப்ப பத்தி பேசாதது, எனக்கு ரொம்ப பாதிப்பை ஏற்படுத்துது\" என்று கூறியிருப்பார்.\nஅவர் சொன்ன அடுத்த சில நாள்களில் 'விக்ரம் வேதா' படத்தில் குடிசைப்பகுதி சிறுபிள்ளைகள் காசுக்காக போதைப் பொருள்கள் கடத்துகிறார்கள் என்று காட்டி இருந்தார்கள். அதே படத்தில் 'புள்ளி' என்ற கதாபாத்திரம் இருந்ததால் அது பெரிய விவகாரம் ஆகவில்லை.\nவிஜய்யின் 'நண்பன்' படத்தில் வரும் மில்லிமீட்டர், 'தெறி' படத்தில் சாலையோரங்களில் வரும் பிச்சை எடுக்கும் குழந்தைத் தொழிலாளர்கள், விக்ரமின் 'ஸ்கெட்ச்' படத்தில் கெத்துக்காகக் கத்தி எடுக்கும் சிறுவர் கதாபாத்திரங்கள் நிஜத்தில் இன்றும் நம் கண்முன் வலம்வந்து கொண்டுதான் இருக்கிறார்கள். இவையனைத்துமே என்னை அதிகம் பாதித்த காட்சிகள். இப்படியான காட்சிகள் நிஜத்திலும் சினிமாவிலும் மாறினால் மட்டுமே இந்தியா ஒளிரும்\nவிகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...\nஉங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/\nஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்.. அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.\nஉங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/180825-%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B/page/17/?tab=comments", "date_download": "2021-01-18T22:55:28Z", "digest": "sha1:IUSEQ77LIKNCMW4OA6WE5UWK4IUV2WL3", "length": 26401, "nlines": 742, "source_domain": "yarl.com", "title": "ரசிக்க.... சில ஒளிப் பதிவுகள். (வீடியோ) - Page 17 - இனிய பொழுது - கருத்துக்களம்", "raw_content": "\nரசிக்க.... சில ஒளிப் பதிவுகள். (வீடியோ)\nரசிக்க.... சில ஒளிப் பதிவுகள். (வீடியோ)\nதமிழ் சிறி 600 posts\nபுரட்சிகர தமிழ்தேசியன் 45 posts\nதமிழரின் விளையாட்டான... \"கிட்டிப்புள்\" விளையாட்டை விளையாடும், பிலிப்பன்ஸ் நாட்டு இராணுவ வீரர்கள்.\nஇவர் பாடலின் குரலுக்கு ஏற்ற மாதிரி முக அலங்காரம் செய்து, நன்றாக செய்துள்ளார்.\nபார்ப்பானுக்கு தலை சுத்த போகிறது .......\nரோபாட்டுக்குள் எப்படி சாதியை புகுத்துவது \nஎன்பது அவனது மில்லியன் டாலர் கேள்வி\nகாணொளியை... இறுதி வரை பார்க்கவும்.\nஅரிசிக்குள்ளே... வலம்புரி சங்கை ஒளித்து வைக்க முடியாது என்பது யாருக்கெல்லாம் தெரியும்.\nதன்னால் மேலே வந்து, காட்டிக் கொடுக்கும்.\nவிமானம் செங்குத்தாக... 90° பாகையில், மேலெழும்பும் காட்சியைப் பார்த்திருக்கிறீர்களா\nதுருக்கிக் காரனின் மூளைக்கு, ஒரு சல்யூட். இவ்வளவு நாளா இது, எமக்கு தெரியாமல் போச்சே...\n70 வருடங்களுக்கு முன்... யாழ்ப்பாணத்தில் எடுக்கப்பட்ட காணொளி.\nகலியாண வீட்டுக்கு, சாம்பார் எப்படி தயாரிக்கின்றார்கள் என்று பாருங்கள்.\nதமிழரின் விளையாட்டான... \"கிட்டிப்புள்\" விளையாட்டை விளையாடும், பிலிப்பன்ஸ் நாட்டு இராணுவ வீரர்கள்.\nகடல் அலையின்... உயரத்தை, பாருங்கள்.\nஇவ்வளவு சாம்பார் கலியாணத்திற்கு தேவையா என்ன செய்றாங்கள் என்று புரியவில்லை\nகீழே உள்ள காணொளியில் செம்புக்கு நடுவில் உருத்ராட்சம் சுத்துவதும் காரணம் புரிவில்லை.\n30 புலிகளுக்கு.... பாதுகாப்பு எதுவுமின்றி, உணவை பகிர்ந்தளிக்கின்ற துணிவு... யாருக்கு வரும்.\nஎவன் கோட்டையோ... அவனது, கோட்டைக்குள் புகுவது தான்.... வீரம்.\nபெற்ற தாயை... ஏமாற்ற வெளிக்கிட்டால், இது தான் நடக்கும்.\nதூத்துக்குடி மாவட்டத்தில்.... எட்டு நாடுகளைச் சேர்ந்த, 32 வெளிநாட்டினர்...\nவேட்டி, சேலை அணிந்து... பொங்கல் பொங்கி மகிழ்ந்தனர்.\nவீரம் செறிந்த... ஒரு, மாட்டு வண்டில் போட்டி.\nதலைக்கு வந்தது, தலைப் பாகையோட போச்சு\nஇளையராஜாவின் இந்தப் பாடலை பாடியது தமிழர் அல்ல.\nஇந்த பாடலுக்கு ஆடியவர் தமிழ் பெண் அல்ல. இந்த பாடலை ரசித்தவர்களும்... தமிழர்கள் அல்ல.\nஇது தான் இளையராஜா என்ற தமிழக இசை மேதையின் வெற்றி...,\nஇதுவரை... நீங்கள் பார்த்திராத உயிரினம்.\nஇவர���ப் பற்றி... என்ன நினைக்கின்றீர்கள்.\nதமிழ் சிறி 600 posts\nபுரட்சிகர தமிழ்தேசியன் 45 posts\nதமிழரின் விளையாட்டான... \"கிட்டிப்புள்\" விளையாட்டை விளையாடும், பிலிப்பன்ஸ் நாட்டு இராணுவ வீரர்கள்.\nஇவர் பாடலின் குரலுக்கு ஏற்ற மாதிரி முக அலங்காரம் செய்து, நன்றாக செய்துள்ளார்.\nகுருமூர்த்தியின் பேச்சைப் புரிந்துகொள்வது எப்படி\nதொடங்கப்பட்டது 4 hours ago\nபொதுமக்களின் நிலங்களை அபகரிப்பதற்கு மீண்டும் முயற்சி செய்தால் சிவில் நிர்வாகம் முடக்கப்படும் – மண்டைதீவு போராட்டத்தில் சிவாஜிலிங்கம்\nதொடங்கப்பட்டது 2 hours ago\nநினைவுத்தூபியை அமைப்பதற்கு நிதி உதவி கோருகின்றனர் மாணவர்கள்\nதொடங்கப்பட்டது சனி at 11:57\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nதொடங்கப்பட்டது December 5, 2017\nபூகோள நலன் அடிப்படையில் எங்களுக்கு தீர்வு கிடைக்கலாம்\nதொடங்கப்பட்டது 1 hour ago\nகுருமூர்த்தியின் பேச்சைப் புரிந்துகொள்வது எப்படி\nசிறப்புக் கட்டுரை: குருமூர்த்தியின் பேச்சைப் புரிந்துகொள்வது எப்படி புரிந்துகொள்ளாமல் இருப்பதன் அவசியம் பற்றி புரிந்துகொள்வதன் மூலம் 🤫\nபொதுமக்களின் நிலங்களை அபகரிப்பதற்கு மீண்டும் முயற்சி செய்தால் சிவில் நிர்வாகம் முடக்கப்படும் – மண்டைதீவு போராட்டத்தில் சிவாஜிலிங்கம்\nயாழ் மண்டைதீவில் பொதுமக்களின் காணியை சிறிலங்கா கடற்படைக்கு பலவந்தமாக சுவீகரிக்கும் முயற்சியை எதிர்த்து நடந்த மக்கள் போராட்டத்தில் செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர்...\nநினைவுத்தூபியை அமைப்பதற்கு நிதி உதவி கோருகின்றனர் மாணவர்கள்\nஎஜமானர்களும் துரோகங்களும் உங்களுக்கு பரிச்சயமான அளவுக்கு எனக்கு அவற்றுடன் அறிமுகம் இல்லை. 😃 கொடியை பற்றி நான் எப்போதுமே அக்கறைப்பட்டதில்லை. கொடிபிடிப்பதும், காவடி தூக்குவதும், செம்பு தூக்குவதும் உங்கள் உரிமை. அதிலே மகிழ்ந்திருப்பதும் கூட உங்கள் உரிமையே. 🇺🇸🇨🇳🇮🇳\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nபூகோள நலன் அடிப்படையில் எங்களுக்கு தீர்வு கிடைக்கலாம்\nபூகோள நலன் அடிப்படையில் எங்களுக்கு தீர்வு கிடைக்கலாம்\nரசிக்க.... சில ஒளிப் பதிவுகள். (வீடியோ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/239694-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/28/?tab=comments", "date_download": "2021-01-18T22:51:43Z", "digest": "sha1:4M3WCDOKY2BHNRPHAWET7JCJQ7QGGF3O", "length": 25434, "nlines": 721, "source_domain": "yarl.com", "title": "\"கொரோனா\" சிரிப்புகள். - Page 28 - சிரிப்போம் சிறப்போம் - கருத்துக்களம்", "raw_content": "\nMarch 19, 2020 in சிரிப்போம் சிறப்போம்\nதமிழ் சிறி 391 posts\nபுரட்சிகர தமிழ்தேசியன் 58 posts\nடேய் குமாரசாமி எப்பிடியடா உன்ரை பொழுது போகுது ஒரு கைப்புடி அரிசியிலை..... 1862 முழு அரிசி கிடக்கு.. 480 உடைஞ்ச அரிசி கிடக்கு... 312 கல்லு கிடக்கு.... 6 புளுக்கூடு கிடக்கு... எனக்கு இப்பிட\nஇதோடை எவரும்... இந்த துரத்தி பிடிக்கிற வேலைக்கு போகமாட்டார்கள்.\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nவகுப்பு... நடக்கும் போது, எல்லோரும் இருமிக் கொண்டே.. இருக்க வேணும்.\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\n1 hour ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:\nஅட... அந்தக் கடவுள் மட்டுமில்லை, நந்தியே... \"மாஸ்க்\" போட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள்.\nநேற்று... கொரோனாவுக்கு, முதலாவது பிறந்தநாள்.\nஎன் பிள்ளைக்கு... பிறந்தநாள் வாழ்த்துக்கள் அனுப்பியதிற்கு நன்றி.\nஅது... நடக்க ஆரம்பித்து விட்டதால்...\nஇனி நானே வைத்துக் கொள்வதாகத் தீர்மானித்திருக்கிறேன்.\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nஎன் பிள்ளைக்கு... பிறந்தநாள் வாழ்த்துக்கள் அனுப்பியதிற்கு நன்றி.\nஅது... நடக்க ஆரம்பித்து விட்டதால்...\nஇனி நானே வைத்துக் கொள்வதாகத் தீர்மானித்திருக்கிறேன்.\nவேறு ஒன்ட பெற்று விடாத வரைக்கும் சந்தோசம் தோழர். .\nEdited November 20, 2020 by புரட்சிகர தமிழ்தேசியன்\n4 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:\nவேறு ஒன்ட பெற்று விடாத வரைக்கும் சந்தோசம் தோழர். .\nதோழர்... நல்ல, \"ரைமிங் ஜோக்\" ரசித்து சிரித்தேன்.\nசூரன் போருக்கு போகும் போது... மாஸ்க் போட்டுக் கொண்டு போன சூரன்.\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nதமிழ் சிறி 391 posts\nபுரட்சிகர தமிழ்தேசியன் 58 posts\nடேய் குமாரசாமி எப்பிடியடா உன்ரை பொழுது போகுது ஒரு கைப்புடி அரிசியிலை..... 1862 முழு அரிசி கிடக்கு.. 480 உடைஞ்ச அரிசி கிடக்கு... 312 கல்லு கிடக்கு.... 6 புளுக்கூடு கிடக்கு... எனக்கு இப்பிட\nகுருமூர்த்தியின் பேச்சைப் புரிந்துகொள்வது எப்படி\nதொடங்கப்பட்டது 4 hours ago\nபொதுமக்களின் நிலங்களை அபகரிப்பதற்கு மீண்டும் முயற்சி செய��தால் சிவில் நிர்வாகம் முடக்கப்படும் – மண்டைதீவு போராட்டத்தில் சிவாஜிலிங்கம்\nதொடங்கப்பட்டது 2 hours ago\nநினைவுத்தூபியை அமைப்பதற்கு நிதி உதவி கோருகின்றனர் மாணவர்கள்\nதொடங்கப்பட்டது சனி at 11:57\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nதொடங்கப்பட்டது December 5, 2017\nபூகோள நலன் அடிப்படையில் எங்களுக்கு தீர்வு கிடைக்கலாம்\nதொடங்கப்பட்டது 1 hour ago\nகுருமூர்த்தியின் பேச்சைப் புரிந்துகொள்வது எப்படி\nசிறப்புக் கட்டுரை: குருமூர்த்தியின் பேச்சைப் புரிந்துகொள்வது எப்படி புரிந்துகொள்ளாமல் இருப்பதன் அவசியம் பற்றி புரிந்துகொள்வதன் மூலம் 🤫\nபொதுமக்களின் நிலங்களை அபகரிப்பதற்கு மீண்டும் முயற்சி செய்தால் சிவில் நிர்வாகம் முடக்கப்படும் – மண்டைதீவு போராட்டத்தில் சிவாஜிலிங்கம்\nயாழ் மண்டைதீவில் பொதுமக்களின் காணியை சிறிலங்கா கடற்படைக்கு பலவந்தமாக சுவீகரிக்கும் முயற்சியை எதிர்த்து நடந்த மக்கள் போராட்டத்தில் செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர்...\nநினைவுத்தூபியை அமைப்பதற்கு நிதி உதவி கோருகின்றனர் மாணவர்கள்\nஎஜமானர்களும் துரோகங்களும் உங்களுக்கு பரிச்சயமான அளவுக்கு எனக்கு அவற்றுடன் அறிமுகம் இல்லை. 😃 கொடியை பற்றி நான் எப்போதுமே அக்கறைப்பட்டதில்லை. கொடிபிடிப்பதும், காவடி தூக்குவதும், செம்பு தூக்குவதும் உங்கள் உரிமை. அதிலே மகிழ்ந்திருப்பதும் கூட உங்கள் உரிமையே. 🇺🇸🇨🇳🇮🇳\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nபூகோள நலன் அடிப்படையில் எங்களுக்கு தீர்வு கிடைக்கலாம்\nபூகோள நலன் அடிப்படையில் எங்களுக்கு தீர்வு கிடைக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/250886-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2021-01-18T23:46:39Z", "digest": "sha1:HLLIHXVZY7UVMIILKAFGS7YVAWX7M3JW", "length": 73166, "nlines": 317, "source_domain": "yarl.com", "title": "இந்திய மீனவர்களின் எல்லை பிரச்சினைக்கு முக்கிய தீர்வு விரைவில் : அமைச்சர் டக்ளஸ் - ஊர்ப் புதினம் - கருத்துக்களம்", "raw_content": "\nஇந்திய மீனவர்களின் எல்லை பிரச்சினைக்கு முக்கிய தீர்வு விரைவில் : அமைச்சர் டக்ளஸ்\nஇந்திய மீனவர்களின் எல்லை பிரச்சினைக்கு முக்கிய தீர்வு விரைவில் : அமைச்சர் டக்ளஸ்\nபதியப்பட்டது November 26, 2020\nபதியப்பட்டது November 26, 2020\nஇந்திய மீனவர்களின் எல்லை பிரச்சினைக்கு முக்கிய தீர்வு விரைவில் : அமைச்சர் டக்ளஸ்\nஇந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய சட்டவிரோத மீன்பிடியைத் தடுப்பது தொடர்பில் கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம் மற்றும் புதுடில்லியிலுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சுடன் கலந்துரையாடி விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.\nஇந்திய மீனவர்களின் சட்டவிரோத மீன்பிடி செயற்பாடு வடக்கு கிழக்கு மாத்திரமன்றி தென்பகுதியிலும் காணப்படுவதாகவும், இதனைத் தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜேசேகர குறிப்பிட்டார்.\nமேலும், இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய சட்டவிரோத மீன்பிடி விவகாரம் தொடர்பில் தொலைபேசி ஊடாகவும், கொழும்பிலுள்ள இந்திய தூதரக அதிகாரிகளுடனும் ஏற்கனவே பல தடவைகள் பேசப்பட்டுள்ளது.\nஅண்மையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் ஒன்லைன் முறையில் இடம்பெற்ற கலந்துரையாடலிலும் இதுகுறித்து கவனம் செலுத்தப்பட்டது. இடைநிறுத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளைத் தொடர இணக்கம் தெரிவிக்கப்பட்டபோதும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.\nஇதற்கு விரைவில் தீர்வு காணும் வகையில் கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம் மற்றும் புதுடில்லியிலுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சு ஆகியவற்றுடன் கலந்துரையாடப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.\nகடந்த காலத்தில் எல்லைதாண்டிவரும் இந்திய மீனவர்களைத் தடுப்பதற்கு கடற்படையினர் சிறப்பாக செயற்பட்டிருந்தனர். இருந்தபோதும் கொவிட் சூழலால் அவர்களின் நடவடிக்கைகளுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அத்துமீறல்கள் மீண்டும் அதிகரித்துள்ளன.\nகடற்படையினரின் உதவியைப் பெற்றாவது இந்திய மீனவர்களின் வருகையைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் மற்றும் குழுக்களின் பிரதித் தவிசாளர் அங்கஜன் இராமநாதன் ஆகியோர் சுட்டிக்காட்டினர். இது விடயம் தொடர்பிலும் கவனம��� செலுத்துவதாக அமைச்சர் தெரிவித்தார்.\nகிரிந்த மற்றும் ஹம்பாந்தோட்டை மீன்பிடித் துறைமுகங்களின் அபிவிருத்தி பணிகளை விரைவில் முன்னெடுக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி உபுல் கலப்பதி வலியுறுத்தினார்.\nஇது தொடர்பில் அமைச்சு ஏற்கனவே கவனம் செலுத்தியிருப்பதாக இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜேசேகர குறிப்பிட்டார். ஒலுவில் துறைமுகம் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது. இதனை மீன்பிடித் துறைமுகமாக மாற்றுவது குறித்து கவனம் செலுத்தப்பட்டிருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார். விரைவில் இதற்கான அமைச்சரவைப் பத்திரமொன்றை சமர்ப்பிக்க எதிர்பார்த்திருப்பதாக இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.\nஇனப் பிரச்சனைக்கான தீர்வு போல.....\nஇனப் பிரச்சனைக்கான தீர்வு போல.....\nஅதற்கு மக்கள் ஆதரவு தரவில்லை என்று அவர் சொன்னால்......\nதமிழ் பிரதேசங்களில், தமிழ் மொழியின் பயன்பாடு: அமைச்சர் டக்ளஸ் வெளியிட்டுள்ள முக்கிய விடயம்\nதமிழ் பிரதேசங்களில், தமிழ் மொழியின் பயன்பாடு: அமைச்சர் டக்ளஸ் வெளியிட்டுள்ள முக்கிய விடயம்\nவடக்கு கிழக்கு பிரதேசங்களில் வெளியிடப்படுகின்ற வெளியீடுகள் அனைத்தும் குறித்த பிரதேச மக்களுக்கு விளங்கிக் கொள்ளும் வகையில் அமைய வேண்டும். மத்திய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற திட்டங்களுக்கான பெயர்கள் அனைத்தையும், வடக்கு கிழக்கு பிரதேசத்தில் தமிழிலேயே பயன்படுத்த வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.\nஅரசாங்க திணைக்களங்களின் பிரதேச அதிகாரிகள் தேவையற்ற அசௌகரியங்களை தவிர்க்கும் வகையில் செயற்பட வேண்டும். தமிழ் பிரதேசங்களில் தமிழ் மொழியை முழுமையாக செயற்படுத்துவதில் ஏதாவது நடைமுறைச் சிக்கல்கள் இருப்பின் தன்னுடைய கவனத்திற்கு கொண்டு வருமாறும் அதிகாரிகளைக் கேட்டுக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nதேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் கிளிநொச்சி மாவட்ட இளைஞர்களுக்கு வழங்கப்பட்ட சான்றிதழ்கள் சிங்கள மொழியில் மாத்திரம் எழுதப்பட்டிருந்த நிலையில் ஏற்பட்ட அசௌகரியங்கள் தொடர்பாக சம்மந்தப்பட்ட தரப்புக்களுடன் திங்களன்று கலந்துரையாடப்பட்ட போதே கடற்றொழில் அமைச்சரினால் குறித்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பில் அமைச்சின�� ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளதாவது :\nதேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் கிளிநொச்சி மாவட்டத்தில் நடத்தப்பட்ட வீட்டுத் தோட்டப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ்கள், பிரதேச மக்கள் புரிந்து கொள்ளக்கூடிய மொழியில் தயாரிக்கப்பட்டு விரைவில் அனுப்பி வைக்கப்படும் என தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் அதிகாரிகளினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த வெற்றியாளர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கு நிகழ்வு கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெற்ற நிலையில், சான்றிதழ்கள் சிங்கள மொழியில் மாத்திரம் அச்சிடப்பட்டிருந்தமையினால் எழுதப்பட்டிருந்த விடயங்களை புரிந்து கொள்ள முடியாத இளைஞர்கள் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாவட்ட அதிகாரிகளுக்கு தமது அதிருப்தியை வெளிப்படுத்தினர்.\nஏற்கனவே, மேற்கொள்ளப்படுகின்ற வேலைத் திட்டங்கள் அனைத்திலும் தமிழ் மொழி முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் என்று கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் அரசாங்க அதிகாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஎங்களின் இரத்தம் சிந்தியபோது தமிழக மக்களின் இரத்தம் கொதித்ததை நான் மறக்கவில்லை: டக்ளஸ் செவ்வி\nஎங்களின் இரத்தம் சிந்தியபோது தமிழக மக்களின் இரத்தம் கொதித்ததை நான் மறக்கவில்லை: டக்ளஸ் செவ்வி\n‘மூத்த மகன் சார்ள்ஸ் அன்ரனியை தனக்கு பின்னராக தலைமை பொறுப்புக்கு கொண்டு வர பிரபாகரன் விரும்பினார் அதற்காக கணினிப்பிரிவு ஒன்று உருவாக்கப்பட்டு அது வலுப்படுத்தப்பட்டதே தவிர மகனை யுத்த முனைக்கு அனுப்பும் எண்ணம் பிரபாகரனுக்கு இருந்திருக்கவில்லை.\n‘இலங்கை இந்திய தரப்பு கடற்றொழிலாளர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தாக பொறிமுறையை உருவாக்குவது தொடர்பான திட்ட வரைபை இந்தியப் பிரதமரிடம் வழங்கியிருந்தேன். அது தொடர்பாக இந்தியத் தரப்பும் திருப்தி வெளியிட்டுள்ளது. கொரோனா காரணமாக அந்த முயற்சிகளை முன்கொண்டு செல்வதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது’\nஇந்திய மீனவர்களின் விவகாரத்தில் சட்டவிரோதமான எல்லைமீறிய செயற்பாடுகள் தடுக்கப்பட வேண்டும். அந்த விவகாரம் நியாயமான முறையில் தீர்க்கப்பட வேண்டும். எமது கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரமும் எமது கடல் வளமும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதிலே நான் உறுதியாக இருக்கின்றேன் என கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சர் வீரகேசரி வார வெளியீட்டிற்கான செவ்வியில் தெரிவித்தார்.\nஅவர் வழங்கிய செவ்வி வருமாறு\nகேள்வி:- 2021 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் கடற்றொழில் அமைச்சிற்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி ஊடாக எவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளீர்கள்\nபதில்:- கடற்றொழில் அமைச்சிற்கு சுமார் 8.2 பில்லின் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த அமைச்சு நாட்டினுடைய பொருளாதாரத்திற்கு பலம் சேர்க்க வேண்டிய தேசிய அமைச்சாக காணப்படுகின்றது. அந்த வகையில் நாடளாவிய ரீதியில் கடற்றொழில் செயற்பாடுகளிலும் நீர் வேளாண்மையிலும் முன்னோக்கி நகர்வதற்கான பல்வேறு திட்டங்கள் குறித்த வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருக்கின்றது.\nஅவற்றை செயற்படுத்துவது தொடர்பாக நானும் இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர அவர்களும் அமைச்சு அதிகாரிகள் மற்றும் சம்மந்தப்பட்ட திணைக்களங்களின் பிரதாணிகளுடன் கலந்துரையாடி நேர்த்தியான முறையில் வேலைத் திட்டங்களை முன்னேடுப்போம். நிச்சயமாக கடற்றொழில் அமைச்சின் அபிவிருத்தி நடவடிக்கைள் முன்னுதாரணமாக அமையும்.\nகேள்வி:- தேசிய அமைச்சு – நாடளாவிய ரீதியில் திட்டங்கள் என்றெல்லாம் நீங்கள் தெரிவித்தாலும், ஒரேயொரு தமிழ் அமைச்சர் என்ற வகையில் வடக்கு கிழக்கு பிரதேச கடற்றொழில் சார் அபிவிருத்திக்கு குறிப்பிடத்தக்களவு நிதி ஒதுக்கபட்டவில்லை என்று சொல்லப்படுகின்றதே\nபதில்:- எவ்வாறான அளவுகோலின் அடிப்படையில் இவ்வாறான விமர்சனம் முன்வைக்கப்படுகின்றது என்று எனக்கு புரியவில்லை. வரவு செலவுத் திட்டத்தில் மயிலிட்டி, வாழைச்சேனை துறைமுகங்களில் அடுத்த கட்ட அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று நந்திக் கடலில் அடுத்த கட்டப் பணிகளுக்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.\nஅதைவிட களப்பு அபிவிருத்தி போன்ற பொதுவான நிதி ஒதுக்கீடுகளின் ஊடாகவும் வடக்கு கிழக்கு பிரதேசத்தில் அடையாளப்படுத்தப்படுகின்ற வேலைத் திட்டங்களை மேற்கொள்ள முடியும். மேலும் வடக்கு கிழக்கு பிரதேசத்தில் ஆழ்கடல் மீன்பிடித் தொழிலை விருத்தி செய்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுதல் மற்றும் பருத்தி���்துறை,பேசாலை,குருநகர் ஆகிய இடங்களில் நவீன உட்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய மீன்பிடித் துறைமுகங்களை உருவாக்குவது தொடர்பாகவும் வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான உரையில் சுட்டிக்காட்டியிருந்தேன். அவதானித்திருப்பீர்கள் என்று நம்புகின்றேன்.\nகேள்வி:- ஆம், உங்களுடைய உரையில் அவை சொல்லப்பட்டிருந்தாலும் வரவு செலவுத் திட்டத்தில் அவற்றுக்கான நிதி ஒதுக்கப்படவில்லையே...\nபதில்:- உண்மைதான். ஆனால் நாம் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். தற்போது நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிச் சூழலில் அனைத்தையும் அரசாங்கத்தின் நிதியின் ஊடாக செய்ய முடியாது. எனவே எங்களுடைய எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றிக் கொள்வதற்கு முடிந்தளவு வெளிநாட்டு உதவிகளையும், தனியார் முதலீடுகளையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.\nஇலங்கை போன்ற அபிவிருத்தியடைந்து வருகின்ற நாடுகளினால் முழுத் தேவைகளையும் சொந்த வருமானத்தில் நிறைவேறிக் கொள்ள முடியாது. அதனடிப்படையில் வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்படாத அபிவிருத்தி திட்டங்களுக்கான நிதியை சாதகமான தரப்புக்களிடம் இருந்து பெற்றுக் கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளேன்.\nதேவையேற்படின் குறை நிரப்பு பிரேரணைகள் மூலமும் குறிப்பிட்டளவு நிதியினை அரசாங்கத்திடம் இருந்து பெற்றுக் கொள்வதற்கும் வாய்ப்பு இருக்கின்றது. இவ்விடத்தில் இன்னொரு விடயத்தை சுட்டிக்காட்ட வேண்டும்.\nபருத்தித்துறையில் நவீன உட்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய பாரிய துறைமுகத்தை நீண்ட கால கடன் அடிப்படையில் அமைப்பதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கியினால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. வேலைகளை ஆரம்பிப்பதற்கு தேவையான முன்னாய்வுப் பணிகளும் நிறைவடைந்துள்ளன. ஆனால் அந்தப் பிரதேசத்தினைச் சேர்ந்த சில தரப்பினரின் புரிதல் இன்மை காரணமாக குறித்த திட்டத்தினை ஆசிய அபிவிருத்தி வங்கி தற்போது கைவிட்டுள்ளது.\nஎனினும் மனம் சோராத விக்கிரமாதித்னைப் போன்று மீண்டும் குறித்த திட்டம் தொடர்பாகவும் ஏனைய சில திட்டங்கள் தொடர்பாகவும் ஆசிய அபிருத்தி வங்கியிடம் கோரிக்கையை முன்வைக்க இருக்கின்றேன்.\nஅதேவேளை சில தனியார் முதலீட்டாளர்களும் தமது ஆர்வத்தினை வெளிப்படுத்தியிருக்கின்றனர். அராங்கத்தினுடைய கொள்கை அடிப்படையில் ஆராய்ந்து மக்களுக்கு நன்மை கிடைக்கும் வகையிலான தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும்.\nகேள்வி:- பருத்தித்துறை துறைமுக அபிவிருத்திப் பணிகள் தடைப்படுவதற்கு காரணமாக இருந்த தரப்புக்கள், எதிர்காலத்தில் குறித்த அபிவிருத்தியை ஏற்றுக் கொள்வார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்..\nபதில்:- இதுதொடர்பான சரியான கருத்துப் பரிமாற்றங்களை நடத்தி, இந்த துறைமுகம் அபிவருத்தி செய்யப்படுவதனால் தவிர்க்க இயலாத வகையான பாதிப்புக்கள் ஏற்படுமாயின் நியாமான தீர்வினை அல்லது மாற்று ஏற்பாடுகளை கண்டறிவதன் ஊடாக அனைத்து தரப்புக்களின் சம்மத்துடன் குறித்த அபிவிருத்தி திட்டத்தினை முன்னெடுக்க முடியும் என்று நான் நம்புகின்றேன்.\nஉதாரணத்திற்கு கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தினை பார்ப்பீர்களாயின், குறித்த திட்டம் ஆரம்பிக்கப்டுகின்ற போதும், பல்வேறு காரணங்களை தெரிவித்து மக்களில் ஒரு தரப்பினால் எதிர்ப்பு வெளியிடப்பட்டது. எனினும் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் எதிர்ப்பு தெரிவித்த தரப்பினரோடு பல்வேறு கட்டப் பேச்சுகளை நடத்தி அவர்களினால் முன்வைக்கப்பட்ட காரணங்கள் தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்டு அடிப்படை திட்டத்தில் சில மாற்றங்களை மேற்கொண்டதுடன் தவிர்க்க முடியாத பாதிப்புக்ளை எதிர்கொண்ட மக்களுக்கு நஸ்டஈடும் வழங்கப்பட்டது.\nபிரதேசத்தின் அபிவிருத்தி என்பது தங்களுடைய எதிர்காலச் சந்ததிக்கானது என்பதை புரிந்த கொண்ட மக்கள் தங்களுக்கு ஏற்படும் பாதிப்புக்களுக்கான நட்ட ஈட்டினை பெற்றுக் கொண்டு குறித்த கொழும்பு நகரத் திட்டத்திற்கு தமது ஆதரவை வழங்கியுள்ளனர். அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் மோதரையில் ஒரு பகுதியினருக்கான நட்டஈடு கடந்த ஆட்சியாளர்களினால் ஏற்படுத்தப்பட்ட நடைமுறை குழப்பங்கள் காரணமாக வழங்கப்படாமல் இருந்த நிலையில் கடந்த வருடம் நான் கடற்றொழில் அமைச்சை பொறுப்பேற்றதன் பின்னர் வழங்கியிருந்தேன்.\nஇந்த இடத்தில் ஒரு விடயத்தினை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். ஒரு பிரதேசத்திற்கே நன்மையளிக்க கூடிய இவ்வாறான அபிருத்தித் திட்டங்கள் கிடைக்கின்ற சந்தர்ப்பங்களில் குறித்த பிரதேசத்தில் வாழுகின்ற மக்கள் தாங்களுடைய பாரம்பரிய வரையறைகளை சற்று தளர்த்தி – குறுகிய சிந்தனைகளை தவிர்த்து - நீண்டகால நோக்கோடு குறித்த திட்;டங்களின் சாதக பாதகங்களை ஆராய வேண்டும். அந்தத் திட்டம் நிறைவேற்றப்டுவதனால் கிடைக்கப் போகின்ற சாதங்களுடன் ஒப்பிடும் போது ஏற்படக்கூடிய பாதகங்கள் சொற்பமானவையாக இருப்பின் பாதகங்களை நிவர்த்திக்க கூடிய மாற்று ஏற்பாடுகள் தொடர்பாக ஆராய வேண்டும்.\nஅதனை விடுத்து கண்ணை மூடிக்கொண்டு முழுத் திட்டத்திற்கும் எதிராக வீதிக்கு இறங்குவது எமக்கும் எமது சந்ததிக்கும் நாமே ஏற்படுத்திக் கொள்ளுகின்ற பாதகங்களாவே அமையும்.\nகேள்வி:- கடந்த சில நாட்களுக்கு முன்னதாக இலங்கைக்கான அமெரிக்க துர்தவர் அலெயன் பி ரெப்லிட்ஸ் அம்மையார் உங்களைச் சந்தித்து இருந்தார். குறித்த சந்திப்பில் எவ்வாறான விடயங்கள் பேசப்பட்டன\nபதில்:- அமெரிக்காவினால் இலங்கையில் மேற்கொள்ளத் திட்டமிடப்படுகின்ற காலநிலை மாற்றத்தினை அடிப்படையாகக் கொண்டு அபிவிருத்தி திட்டங்களில் எவ்வாறான கடற்றொழில் சார் திட்டங்கள் உள்ளடக்கப்பட வேண்டும் என்பதே குறித்த சந்திப்பின் முக்கிய நோக்கமாக இருந்தது. அதனைத் தொடர்ந்து. கடற்றொழில் நடவடிக்கைகளில் எதிர்கொள்ளப்படுகின்ற சவால்கள், கடற்றொழிலாளர்களின் வாழ்கை தரத்தினை முன்னேற்றுதல், நீர்வேளாண்மையில் துரித வளர்ச்சியை ஏற்படுத்துதல் மற்றும் தேசிய நல்லிணக்கதின் ஊடாக தமிழ் மக்களின் அபிலாஷைகளை அடைந்து கொள்வதற்கான எனது அணுகுமுறை என்பவை தொடர்பாக அவருக்கு தெளிவுபடுத்தியிருந்தேன்.\nஎன்னுடைய அணுகுமுறைகள் தொடர்பாக திருப்தி வெளியிட்டிருந்த அவர், நீர்வேளாண்மை மற்றும் கடற்றொழிலாளர்களின் வாழ்கை தரத்தினை முன்னேற்றும் செயற்பாடுகள் போன்ற விடயங்களில் கடற்றொழில் அமைச்சுக்கு தேவையான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு அமெரிக்கா தயாராக இருக்கின்றது என்ற செய்தியை வெளிப்படுத்தியிருந்தார். ஆக மொத்தத்தில் திருப்பதிகரமான – கடற்றொழில் சமூகத்திற்கு நம்பிக்கையளிக்கும் சந்திப்பாக அமைந்திருந்தது.\nகேள்வி:- கடற்றொழில் நடவடிக்கைகளில் எதிர்கொள்ளப்படுகின்ற சவால்கள் தொடர்பாக அமெரிக்க தூதுவருக்கு தெளிவுபடுத்தியதாக தெரிவிக்கின்றீர்கள். அப்படியானால், இந்தியக் கடற்றொழிலாளர்களின் எல்லைமீறிய செயற்பாடுகள் தொடர்பாகவும் எடுத்துக் கூறினீர்களா..\nபதில���:- எந்த விடயத்தை எங்கு பேசுவது – யாருடன் எவ்வாறான விடயங்களைப் பேசுவது என்பது தொடர்பாக தமிழ் தலைமைகளிடம் காணப்பட்ட – காணப்படுகின்ற தெளிவின்மையும், தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்ந்து கொண்டிருப்பதற்கான காரணங்களில் ஒன்று என்கின்ற விமர்சனத்தினை தொடர்ச்சியாக முன்வைத்து வருகின்றவன் நான்.\nஇந்நிலையில் இந்திய மீனவர்களின் விவகாரத்தினை எடுத்துக் கொள்வீர்களாயின் சட்டவிரோதமான எல்லைமீறிய செயற்பாடுகள் தடுக்கப்பட வேண்டும். அந்த விவகாரம் நியாயமான முறையில் தீர்க்கப்பட வேண்டும். எமது கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரமும் எமது கடல் வளமும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதிலே நான் உறுதியாக இருக்கின்றேன்.\nஅதேவேளை மறுபுறத்திலே சம்மந்தப்பட்டிருப்பவர்கள் தமிழக மக்களில் ஒரு பகுதியினர். எங்களுக்கு இங்கே இரத்தம் சிந்தியபோது அங்கே இரத்தம் கொதித்தவர்கள். - நான் எதனையும் மறக்கவில்லை. இவ்வாறான நிலையில் இழுவை படகு தொழில் முறையை பயன்படுத்துவன் ஊடாக நிறைந்த வருமானத்தினை ஈட்ட முடியும் என்ற தீர்க்கதரிசனமற்ற தீர்மானம் காரணாமாக தங்களுடைய பாரம்பரிய தொழில்முறைகளை கைவிட்டு இந்த தொழிலை வாழ்வாதாரமாக மாற்றிக் கொண்டுள்ளனர்.\nதற்போது அவர்களுடைய கடல் பிரதேசத்தில் போதுமான வளங்கள் இல்லாத நிலையில் எமது கடல் பிரதேசத்தினுள் நுழைகின்றனர். யதார்த்த நிலையை புரிந்து கொண்ட நிலையில் தான் இந்த வருட ஆரம்பத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுடன் இந்தியாவிற்கு சென்ற போது இரண்டு தரப்பு கடற்றொழிலாளர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தாக பொறிமுறையை உருவாக்குவது தொடர்பான திட்ட வரைபு ஒன்றை இந்தியப் பிரதமரிடம் வழங்கியிருந்தேன்.\nகுறித்த வரைபு தொடர்பாக இந்தியத் தரப்பும் திருப்தி வெளியிட்டுள்ளது. எனினும் கொரோனா காரணமாக அந்த முயற்சிகளை முன்கொண்டு செல்வதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பாக பேச வேண்டியவர்களுடன் தொடர்ந்தும் பேசிக் கொண்டிருக்கின்றேன்.\nகேள்வி:- இங்கே இரத்தம் சிந்தியபோது அங்கே இரத்தம் கொதித்தவர்கள் என்று தமிழக மக்களை விளிக்கின்றீர்கள். ஆனால் இறுதி யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்த போது மத்திய அரசாங்கத்திற்கு அழுத்தத்தினை ஏற்படுத்தும் வகையில் தமிழகம் கொந்தளிக்கவில்லை ���ன்ற விமர்சனம் இருக்கின்றது தானே\nபதில்:-அவ்வாறான சூழ்நிலையை எற்படுத்தியது புலித் தலைமையின் தவறான சுயநலச் தீர்மானங்களே தவிர தமிழக மக்கள் அல்ல. அவர்கள் உணர்வு ரீதியாக எப்போதும் ஈழத் தமிழர்களுக்கு நெருக்கமானவர்களாகவே இருக்கின்றனர்.\nகேள்வி:- நீங்கள் சொல்லது போன்று புலிகளின் தலைவர் பிரபாகரனின் தீர்மானங்கள் சுயநலன் சார்ந்தது என்றால் யுத்த முனையில் தனது குடும்பத்தினரை வைத்திருக்காமல் புலம்பெயர் நாடொன்றிற்கு பாதுகாப்பாக அனுப்பியிருக்கலாமே\nபதில்:- உங்களைப் போன்று பலரும் இதனை வாதப் பொருளாக முன்வைப்பதை பல்வேறு ஊடகங்கள் வாயிலாக அவதானித்திருக்கின்றேன். உங்கள் எல்லோரையும்விட என்னால் பிரபாகரனின் மனவோட்டங்களை அறிந்து கொள்ள முடியும். அதனாலேயே இன்று உங்கள் முன்னால் இருந்து கதைத்துக் கொண்டிருக்கின்றேன். தனது குடும்பதினர் புலம்பெயர் நாடுகளில் இருப்பதைவிட தனக்கு அருகில் இருப்பதுதான் பாதுகாப்பானது என்பதே பிரபாகரனின் எண்ணமாக இருந்தது. தன்னுடைய சாம்ராஜ்ஜியம் மக்களையும் அழித்து தன்னையும் அழிக்கப் போகின்றது என்று பிரபாகரன் நினைத்துக்கூட பார்க்கவில்லை. அதனால் பிரபாகரனினால் தனது குடும்பத்தினருக்கு அனைத்து வசதிகளும் கொண்ட வாழ்கை முறை வன்னியிலேயே ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது.\nஅதேபோன்று மூத்த மகன் சார்ள்ஸ் அன்ரனியை தனக்கு பின்னரான தலைமை பொறுப்புக்கு கொண்டு வரும் முயற்சியாக கணனிப் பிரிவு ஒன்று உருவாக்கப்பட்டு அது வலுப்படுத்தப்பட்டதே தவிர மகனை யுத்த முனைக்கு அனுப்பும் எண்ணம் பிரபாகரனுக்கு இருக்கவில்லை. பிரபாகரனின் இந்த தீர்மானத்தினை சூசை போன்றவர்கள் வெளிப்படையாக விமர்சித்ததாக தகவல்கள் இருக்கின்றன.\nஆனால் அவர்களின் துரதிஸ்டம் இறுதியில் சார்ள்ஸ் அன்ரனியை தேடி யுத்தமுனை நகர்ந்து விட்டது.\n1987 ஆம் ஆண்டு இந்திய இராணுவத்துடனான மோதல் ஏற்பட்டு புலிகளுக்கு நெருக்கடி ஏற்பட்ட போது பிரபாகரன் முதலில் செய்த வேலை தன்னுடைய மனைவியையும் இரண்டு பிள்ளைகளையும் ஐரோப்பிய நாடான டென்மார்கிற்கு பாதுகாப்பாக அனுப்பி வைத்தது தான்.\nபின்னர் பிரேமதாஸ அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடைபெற்ற போது பேச்சுவார்த்தைக்காக இலண்டனில் இருந்து வந்த அன்ரன் பாலசிங்கத்துடன் நாட்டிற்கு வந்திருந்த��ர்.\nஅதன் பின்னர் கிளிநொச்சியை கைப்பற்றுவதற்காக படையினர் மேற்கொண்ட ‘சத்ஜெய’ இராணுவ நடவடிக்கை காரணமாக வன்னியில் கடுமையான யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலப் பகுதியில்தான் பிரபாகரனின் இரண்டாவது மகன் பாலசந்திரன் பிறந்திருந்தார்.\nஎனினும் இறுதியிலும் தன்னுடைய சாம்ராஜ்ஜயம் சிதறப் போகின்றது என்பதை பிரபாகரன் முன்கூட்டியே உணர்ந்திருந்தால் இப்போது இந்தக் கேள்விக்கு விடையளிக்க வேண்டிய தேவை எனக்கு இருந்திருக்காது.\nபுலிகள் நின்றடிப்பார்கள், விட்டடிப்பார்கள் – 40000 சவப்பெட்டிகளை தயார் செய்யுங்கள் என்றவர்களை அம்பலப்படுத்திய அமைச்சர்\nபுலிகள் நின்றடிப்பார்கள், விட்டடிப்பார்கள் – 40000 சவப்பெட்டிகளை தயார் செய்யுங்கள் என்றவர்களை அம்பலப்படுத்திய அமைச்சர்\nDecember 11, 20206:29 am இந்த செய்தியை பகிருங்கள்\nஇறுதி கட்ட யுத்தம் நடைபெற்றபோது நாடாளுமன்றத்திலிருந்த போலி தமிழ் தேசியவாதிகள் புலிகள் அழிக்கப்பட வேண்டுமென்றே விரும்பியிருந்ததாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.\nஇதன்போது அவர் மேலும் கூறுகையில்,\nபேரினவாத தீயிற்கு எண்ணெய் வார்க்கின்ற செயற்பாடுகளை போலித் தமிழ் தேசியவாதிகள் குத்தகைக்கு எடுத்துள்ளனர்.\nசில தரப்புக்களிடம் சலூன் கதவுகள் போன்று இருக்கும் பேரினவாதத்தினை திறக்கச் செய்வதால் எமது மக்களே பாதிக்கப்படுகின்றனர்.\nஇறுதி யுத்தத்தின் போது யார் யார் எங்கிருந்தார்கள் என்பதை பற்றி இப்போது அறிக்கை பட்டிமன்றம் நடத்தப்பட்டு கொண்டிருக்கிறது.\nஅந்த அழிவு ஏற்படக் கூடாது என்ற எனது மனிதாபிமான நோக்கு காரணமாக அதனை நிறுத்துவதற்கு அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் பேசுவோம் வாருங்கள் என அப்போது நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தியவர்களை அழைத்த போது அவர்கள் அதற்கு இணங்கியிருக்கவில்லை.\nபுலிகள் அழிய வேண்டும் என்ற மனநிலையிலேயே இருந்தார்கள். ஆனால் அதை வெளிப்படையாகக் காட்டாமல் புலிகள் நின்றடிப்பார்கள், விட்டடிப்பார்கள் – 40000 சவப்பெட்டிகளை தயார் செய்யுங்கள் என்றெல்லாம் கதைவிட்டுக் கொண்டு அழிவுக்கு துணை போனார்கள் என குறிப்பிட்டுள்ளார்.\nஅமைச்சர் டக்ளஸ் தலைமையில் வ���க்கு கிழக்கில் மீன்பிடித் துறைமுகங்கள் உருவாகும் – கந்தரவில் இராஜாங்க அமைச்சர் காஞ்சன\nஅமைச்சர் டக்ளஸ் தலைமையில் வடக்கு கிழக்கில் மீன்பிடித் துறைமுகங்கள் உருவாகும் – கந்தரவில் இராஜாங்க அமைச்சர் காஞ்சன\nDecember 6, 2020 அடுத்த ஐந்து வருடங்களில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் வடக்கு கிழக்கு பிரதேசங்களுக்கு தேவையான மீன்பிடித் துறைமுகங்கள் உருவாக்கப்படும் என்று கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.\nகடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று நடைபெற்ற கந்தர மீன்பிடித் துறைமுகத்திற்கான வேலைகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இதனைத் தெரிவித்தார்.\nஅங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,\nநாடளாவிய ரீதியில் சுமார் 22 மீன்பிடித் துறைமுகங்கள் இருக்கின்ற போதிலும் நாட்டின் மூன்றிலிரண்டு கடல் பிரதேசத்தை கொண்ட வடக்கு கிழக்கு பிரதேசத்தில் இரண்டு மின்பிடித் துறைமுகங்கள் மாத்திரமே இருப்பதாக கவலை வெியிட்ட இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர, அடுத்த ஐந்து வருடங்களில் அமைச்சர் டக்ளஸின் தலைமையில் வடக்கு கிழக்கு பிரதேசத்திற்கு தேவையான துறைமுகங்கள் உருவாக்கப்படும் எனவும் தெரிவித்தார்.\nமேலும், 2013 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஜனாதிபதியாக இருந்த போது தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் கந்தர மற்றும் குருநகர் ஆகிய துறைமுகங்களை அமைப்பதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதை நினைவுபடுத்திய இராஜாங்க அமைச்சர், தற்போதைய அரசாங்கத்தில் கந்தர துறைமுகம் தொடர்பாக முதலாவது அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்து அங்கீகாரத்தினை பெற்றுக் கொடுத்தமைக்காக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு நன்றியையும் தெரிவித்தார்.\nகுறித்த துறைமுகம் சுமார் 4 பில்லியன் செலவில் அமைக்கப்படவள்ள நிலையில், இந்த துறைமுகமானது நூற்றுக்கான பலநாள் கலங்களும் சிறு மீன்பிடிப் படகுகளும் பயன்படுத்த கூடிய நவீன உட்கட்டமைப்பு வசதிகளை கொண்டு அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nவாழ வேண்டியவர்களை கல்லறைகளாக்கிவிட்டு மயானங்களை துப்புரவு செய்கின்றனர் - டக்லஸ் தேவானந்தா\nவாழ வேண்டியவர்களை கல்லறைகளாக்கிவிட்டு மயானங்களை துப்புரவு செய்கின்றனர் - டக்லஸ் தேவானந்தா\nதமிழ் மக்கள் மத்தியில் வரவு செலவு திட்டம் தொடர்பாக வீணான புரளிகளைக் பரப்பி சுயலாப அரசியல் நடத்துகின்ற தரப்பினர், வாழ வேண்டியவர்களை கல்லறைகளாக்கி விட்டு தற்போது மயானங்களை துப்பாரவாக்குகின்றார்களே தவிர மக்களின் துயரங்களை துப்புரவு செய்ய தயாரில்லை என கடற்றொழில் அமைச்சர் டகள்ஸ் தேவானந்தா சபையில் தெரிவித்தார்.\n2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட விவாதத்தில் நேற்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.\nஇந்த வரவு செலவு திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சுக்கு பெருமளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ள விடயத்தினை பேசுபொருளாக்கி தமிழ் மக்கள் மத்தியில் வீண் புரளியைக் கிளப்புகின்ற சுயலாப அரசியல் செயற்பாடுகள் தமிழ் மக்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.\nபாதுகாப்பு அமைச்சு என்பது அதிகளவிலான ஆளணிகளை வைத்துக் கொண்டு பராமரிக்கின்ற ஓர் அமைச்சு மட்டும் அல்ல. அனைத்து இன மக்களும் பாதுகாப்பாக வாழக் கூடிய சூழலை ஏற்படுத்துகின்ற, மக்களது பாதுகாப்பினை உறுதி செய்கின்ற நடவடிக்கைகளோடு, சர்வதேச முதலீட்டு வாய்ப்புகளை விரிவுபடுத்துகின்ற வகையில் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பினையும் அது கொண்டிருக்கின்றது.\nஅதேபோல் போதைவஸ்து பாவனையிலிருந்து இந்த நாட்டை விடுவித்தல், வறுமை ஒழிப்பு மற்றும் பொருளாதார மறுசீரமைப்பு, கடலோரப் பாதுகாப்பு, தொல்பொருள் திணைக்களம், கொரோனா தொற்றினைக் கட்டுப்படுத்தல் போன்ற மிக முக்கிய பணிக் கூறுகளை பாதுகாப்பு அமைச்சு கொண்டிருக்கின்றது.\nஎம்மைப் பொறுத்தவரையில், கிடைக்கின்ற வளங்களை எல்லாம் பயன்படுத்தி எமது மக்களும் அனைத்து உரிமைகளும் பெற்றவர்களாக வாழ வேண்டும். அதற்கான அனைத்து தேவைகளையும் கௌரவமாக எமது மக்கள் பெற வேண்டும். அதற்காகவே நாம் உழைக்கின்றோம். அந்த வகையில் இந்த வரவு – செலவுத் திட்டத்தை வரவேற்கின்றோம்.\nஆனால், மயானங்களை துப்புரவு செய்கின்ற போலித் தமிழ் தேசியவாதிகள், எமது மக்களின் துயரங்களை துப்புரவு செய்வதற்குத் தயாராக இல்லை. வாழ வேண்டிய எமது மக்களை கல்லறைகளாக்கிவிட்டு, வாழுகின்ற எமது மக்களுக்கு துரோகிகளாகிவிட்ட இவர்களின் வரலாறுகளை எந்தக் கல்லறைகளும் ஏற்றுக் கொள்ளாது என்றே தமிழ் அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர் என்றார்.\nத���ாடங்கப்பட்டது Yesterday at 16:50\nஎங்கட சட்டாம்பிகளால் நாம் இழந்த சமத்துவம்.\nதொடங்கப்பட்டது 1 hour ago\nகுருந்துார் மலையை ஆக்கிரமிக்க தீவிர முயற்சி. தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நுழைந்ததால் பதற்றம்.\nதொடங்கப்பட்டது Yesterday at 18:10\nகுருமூர்த்தியின் பேச்சைப் புரிந்துகொள்வது எப்படி\nதொடங்கப்பட்டது 5 hours ago\nபொதுமக்களின் நிலங்களை அபகரிப்பதற்கு மீண்டும் முயற்சி செய்தால் சிவில் நிர்வாகம் முடக்கப்படும் – மண்டைதீவு போராட்டத்தில் சிவாஜிலிங்கம்\nதொடங்கப்பட்டது 3 hours ago\nஎன்ன எழுத்தப்பட்டுள்ளது என்பதை வாசித்து கிரக்கிக்க கூட முடியவில்லையா விழிப்புணர்வு போராட்டங்கள் தவறு என்று நான் கூறினேனா விழிப்புணர்வு போராட்டங்கள் தவறு என்று நான் கூறினேனா இயற்கைப் பாதுகாப்பு விழுப்புணர்வு ஏப்போதோ ஆரம்பிக்கப்பட்டு விட்டது. புதிதாக தமிழ்நாட்டில் யாருக் கண்டு பிடித்த விடயம் அல்ல. அது இன்னமும் உலகளாகிவிய ரீதியில் மேலும்மு தீவிரமாக முன்னெனடுக்கப்பட வேண்டியது எனபதற்காக தான் உலக இயற்கை ஆர்வலர்கள் அனைவரும் விழிப்புணர்வுகளை செய்து வருகிறார்கள். ஆகவே உலக நாடுகளை பின்பற்றி எமது நாடுகளிலும் அதை அமுல்படுத்துவது அவசியமே என்பதில் உங்களுடன் நானும் ஒத்துப் போகிறேன்\nஎங்கட சட்டாம்பிகளால் நாம் இழந்த சமத்துவம்.\nஆங்கிலேயர்கள் ஆட்சி புரியும் போது தமது ஆங்கில மொழியை முன்னிலைப்படுத்தி சுதேச மொழிகளான சிங்களத்தையும் தமிழையும் இரண்டாம் பட்சமக எழுதினார்கள். அது புரிந்து கொள்ளக்கூடியதே. பின்னர் சிங்களவர்கள் பெரும்பான்மை என்பதால் தமது மொழியை முதல் நிலைக்கு கொண்டுவந்தார்கள். தமிழர்கள் பெரும்பான்மை என்றால் தமது மொழியை முதலிடத்தில் வைத்திருப்பார்கள். இரண்டுமே இயல்பானதே.\nகுருந்துார் மலையை ஆக்கிரமிக்க தீவிர முயற்சி. தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நுழைந்ததால் பதற்றம்.\nஆக்கிரமிப்புக்குள்ளாகியிருக்கும் தமிழரின் புராதன ஆலயமான முல்லைத்தீவு குருந்தூர் மலை சிவன் கோவில் பகுதிக்கு செல்ல முயன்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திரு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அணியை தடுத்து நிறுத்தமுயன்ற சிறிலங்கா பொலிசார். https://www.facebook.com/friendsofgajen/videos/320647325943707\nஎங்கட சட்டாம்பிகளால் நாம் இழந்த சமத்துவம்.\nசிங்கள எஜமான விசுவாசம் மிஞ்சினால்.. எதுவுமே தெரியாது. சிங்களமும் தமிழும் சமனாகி இருந்த நிலை போய் சிங்களம் முன்னிலையாகி.. தமிழும் ஆங்கிலமும் சமனானது தெரியவில்லைப் போலும். எல்லாம் காலிமுகத் திடலில்.. பல்லக்கில் பவனி வர ஆசைப்பட்டதன் விளைவு.\nஎங்கட சட்டாம்பிகளால் நாம் இழந்த சமத்துவம்.\nஇதில் யாருக்கு என்ன பிரச்சனை எல்லாம் சரியா தானே இருக்கிறது எல்லாம் சரியா தானே இருக்கிறது இதுல் ஒரு தவறையும் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை.\nஇந்திய மீனவர்களின் எல்லை பிரச்சினைக்கு முக்கிய தீர்வு விரைவில் : அமைச்சர் டக்ளஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntjaym.in/2011/04/tntj_06.html", "date_download": "2021-01-18T22:58:30Z", "digest": "sha1:GEWI5TZL6NMT7RBEUTS2UABGR2UPGQ7J", "length": 56295, "nlines": 609, "source_domain": "www.tntjaym.in", "title": "TNTJ தேர்தல் நிலைபாடு விளக்கம் – நோட்டிஸ் மாதிரி - TNTJ - அடியக்கமங்கலம் கிளை 1 & 2", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅர்ரஹ்மான் சிறுவர் ஆதரவு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி – ஆண்கள் (M.I.Sc.)\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nஇணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...\nHome > TNTJ அறிவிப்பு > TNTJ தேர்தல் நிலைபாடு விளக்கம் – நோட்டிஸ் மாதிரி\nTNTJ தேர்தல் நிலைபாடு விளக்கம் – நோட்டிஸ் மாதிரி\n7:45 AM TNTJ அறிவிப்பு\n*இட ஒதுக்கீடு நம் ஜீவாதார உரிமை-Download PDF\n*திமுக கூட்டணியை ஏன் ஆதரிக்க வேண்டும்\nஇட ஒதுக்கீடு நம் ஜீவாதார உரிமை\nகாலங்காலமாய் நம் சமுதாயம் பாலைவனத்தில் காய்ந்து கரிந்து வெந்து நொந்து அற்பக் காசுகளைச் சம்பாதித்து தன் மனைவியை, தாயை, பிள்ளையைப் பிரிந்து, இளமை வாழ்க்கையை அங்கே பிழியப்பட்ட கரும்புச் சாராய் இழந்து கடைசியில் முதுமை நேரத்தில் தாயகம் வந்து, இறுதி வாழ்க்கை வாழும் அவலம் இனியும் நமக்குத் தொடர வேண்டுமா\nதிருமணம் முடிந்த அடுத்த வாரமே அடிமை வேலைக்கு விமானம் ஏறி வெளிநாடு சென்று கடைசி வரை மனைவியுடன் தொலைபேசியிலே குடும்பம் நடத்தும் நிலை இனியும் நீடிக்க வேண்டுமா\nஇங்கேயும் அடிமை, அங்கே கொத்தடிமை என காலங்காலமாய் பரம���பரை பரம்பரையாய் வெளிநாட்டு விசாவுக்குக் காத்திருந்து அந்நிய நாட்டு அடிமைகளாய், அநாதைகளாய் இனியும் வாழ வேண்டுமா\nபெற்ற தாய் இறந்த தகவல் கிடைத்தும் அன்னிய நாட்டில் நடுரோட்டில் அமர்ந்து தொலைபேசி வழியாக நேரலையில் அழுது கண்ணீர் சிந்தும் அவலம் இனியும் நீடிக்க வேண்டுமா\nஇனியாவது நமது சமுதாயம் படிக்கட்டும். நம் நாட்டிலேயே கவுரமான வேலை பார்க்கட்டும். வெளிநாடு சென்றாலும் கூலித் தொழிலாளியாக்ச் செல்லாமல் பட்டதாரியாகச் சென்று தன் குடும்பத்தோடு வாழட்டும். அதற்கு முக்கியத் தேவை\nகல்வியிலும் வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீடு மட்டுமே\nநமக்கு இடஒதுக்கீட்டை 3.5 சதவிகிதம் தந்தது கலைஞரின் ஆட்சி.\nஇன்றைக்கும் ஆட்சிக்கு வந்தால் நாங்கள் இடஒதுக்கீட்டை அதிகப்படுத்தி தருவோம் என திமுக தனது தேர்தல் அறிக்கையில் சொல்கிறது. ஆனால் இலவச திட்டங்களை மட்டும் காப்பியடித்த ஜெயலலிதா,இடஒதுக்கீடு சம்பந்தமாக ஒரு வார்த்தை கூட குறிப்பிடவில்லை. காற்று வாக்கில் வெளிப்படுத்திய வாக்குறுதிகளை மட்டும் வைத்துக் கொண்டு எதுவும் செய்துவிட முடியாது. ஜெயலலிதா நம் சமுதாயத்திற்கு மாபெரும் துரோகத்தினைத் தான் தொடர்ந்து செய்து கொண்டு இருக்கிறார்.\nஇட ஒதுக்கீடு நம் ஜீவாதார உரிமை. அதை அடைவது மட்டுமே நமது குறிக்கோளாக இருக்க வேண்டும். முஸ்லிம் வேட்பாளர்களாக இருந்தாலும் அவர்களின் சுய நலத்திற்காக பதவி ஆசைகளுக்காக மற்றைய விசயங்களுக்காக சமுதாயத்தின் நன்மைகளைக் குப்பையில் எறிந்து விட்டு தங்கள் தலைவர்களுக்கு மட்டும் புகழ் மாலை சூட்டும் இவர்களுக்கு வாக்களிப்பதால் நமக்கு எந்த நன்மையும் இல்லை.\nஇஸ்லாமியர்களின் இடஒதுக்கீட்டை முழுமூச்சாய் எதிர்க்கும் ஜெயலலிதாவிற்கு நம் சமுதாயம் பாடம் புகட்டிடவும், இடஒதுக்கீட்டை நம் விகிதாச்சார அளவுக்கு அடைந்திடவும் ஆதரிப்பீர்\nநாம் ஆதரிக்கும் சின்னம்_______________ நாம் ஆதரிக்கும் வேட்பாளர்______________\nதிமுக கூட்டணியை ஏன் ஆதரிக்க வேண்டும்\nமுஸ்லிம் சமுதாய வாக்காளப் பெருமக்களே\nமுஸ்லிம் சமுதாயம் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் மற்ற சமுதாயத்துக்கு நிகராக முன்னேற வேண்டுமானால் கல்வியிலும் வேலை வாய்ப்புகளிலும் முஸ்லிம்கள் தனி இட ஒதுக்கீட்டைப் பெற்றாக வேண்டும்; எனவே அதையே முதன்மையான கோரிக்கையாக வை��்து தமிழ்நாடு\nதவ்ஹீத் ஜமாஅத் ஒவ்வொரு தேர்தலையும் சந்திக்கிறது அனைவரும் அறிந்ததே\nஅந்த வகையில் முஸ்லிம்களின் தனி இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி கும்பகோணத்தில் பத்து லட்சம் முஸ்லிம்களைத் திரட்டி முஸ்லிம்களுக்குத் தனி இட ஒதுக்கீட்டை நாம் வலியுறுத்தினோம். முஸ்லிம்களின் தனி இட ஒதுக்கீட்டை எதிர்த்து வந்த அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலதா முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு அளிப்பதற்காக கமிஷனை அமைத்தார். இது தான் இட ஒதுக்கீட்டுக்கான முதல் படி என்பதால் அந்தத் தேர்தலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு அளித்து தீவிரப் பிரச்சாரத்திலும் ஈடுபட்டது. அதிமுகவின் மீதான கடும் அதிருப்தியையும் மீறி பலமான எதிர்க்கட்சியாக அக்கட்சி வெற்றி பெற முஸ்லிம் சமுதாய வாக்குகள் முதன் முதலாக திசை திரும்பியதே காரணமாக அமைந்தது.\nதிமுக ஆட்சிக்கு வந்த பிறகும் முஸ்லிம்களின் தனி இட ஒதுக்கீட்டுக்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இடை விடாத போராட்டங்களை நடத்தியது. இந்திய முஸ்லிம் வரலாற்றில் முதன் முறையாக இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி இலட்சக்கணக்கான ஆண்களும் பெண்களும் சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்தி கைது செய்யப்பட்டனர். இதன் பின்னர் தான் திமுக அரசு முஸ்லிம்களுக்கு 3.5 சதவிகிதம் இட ஒதுக்கீட்டைச் சட்டமாக்கியது.\nஅதற்கு பிறகு திமுக ஆட்சியின் மீது தவ்ஹீத் ஜமாஅத்துக்கு மனக்கசப்புகள் இருந்த போதிலும் அதை மறந்துவிட்டு முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளித்த ஒரே காரணத்துக்காக நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவை ஆதரிப்போம் என்று உறுதி அளித்து அதை தவ்ஹீத் ஜமாஅத் நிறைவேற்றியது.\nமுஸ்லிம்களுக்கு வழங்கப்பட்ட 3.5 சதவிகித இட ஒதுக்கீடு போதுமானதல்ல என்ற மனக் குறை பரவலாக முஸ்லிம் சமுதாயத்தில் இருக்கும் நிலையில் இப்ப்பொது சட்ட மன்றத் தேர்தல் வந்துள்ளது. எனவே இந்தத் தேர்தலில் முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டை அதிகப்படுத்துவதையே தேர்தல் பிரச்சனையாக்குவது என்று தவ்ஹீத் ஜமாஅத் பலமாதங்களுக்கு முன்பே முடிவு செய்து அதற்கேற்ப தனது நடவடிக்கைகளை அமைத்து வந்தது.\nஆளும் திமுக முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டை 3.5 சதவிகிதத்தில் இருந்து 5 முதல் 7 வரை அதிகப்படுத்தித் தர வேண்டும், அப்படிச் செய்தால் திமுகவுக்கு ஆதரவு. அதிமுக இந்த வ��சயங்களை தேர்தல் அறிக்கையில் சொன்னால் அதிமுவுக்கு ஆதரவு என்று தவ்ஹீத் ஜமாஅத் மாநில பொதுக்குழுவில் முடிவெடுக்கப்பட்டது. அத்துடன் முஸ்லிம்களின் இட ஒதுக்கீடு சரியாக வழங்கப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க ஆணையம் அமைக்க வேண்டும், முஸ்லிம்களுக்கு உங்கள் கூட்டணியில் போதுமான வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பன கூடுதல் கோரிக்கைகளாக வைக்கப்பட்டன.\nஇவ்வாறு தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்த பின்னர் அதிமுகவின் முன்னனித் தலைவர்களான ஓ.பன்னீர் செல்வம், செங்கோட்டையன், பொள்ளாச்சி ஜெயராமன், பொன்னையன், அன்வர் ராஜா ஆகியோர் நான்கு தடவை தவ்ஹீத் ஜமாஅத் தலைமை அலுவலகம் வந்து ஆதரவு கோரினார்கள். முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டை அதிகரித்து தருவதாக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டால் தான் நாங்கள் ஆதரிக்க முடியும் என்று தவ்ஹீத் ஜமாஅத் திட்டவட்டமாக தெரிவித்தது.\nஉங்கள் கோரிக்கை தேர்தல் அறிக்கையில் கட்டாயம் இடம்பெறும். இடம் பெற்றுவிட்டது என்று மிகுந்த நம்பிக்கை ஊட்டினார்கள் அதிமுக தலைவர்கள். ஆனால் தேமுதிகவுடன் கூட்டு ஏற்பட்டதால் முஸ்லிம்கள் ஆதரவு இல்லாவிட்டாலும் ஜெயிக்கலாம் என்ற ஆணவப் போக்கின் காரணமாக ஜெயலலிதா தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்துக்கு கொடுத்த வாக்குறுதியைக் காற்றில் பறக்க விட்டார்.\nவலுவான கூட்டணி அமையாவிட்டால் தேர்தல் அறிக்கையில் சொல்வது என்றும், வலுவான கூட்டணி அமைந்தால் முஸ்லிம்களை ஏமாற்றுவது என்றும் ஜெயலலிதா நினைப்பது தெரிந்து போனது. ஒருவேளை தேர்தல் அறிக்கையில் அவர் குறிப்பிட்டு விடலாம் என்பதால் அதிமுக தேர்தல் அறிக்கை வெளியாகும் வரை காத்திருந்து மறுநாள் பொதுக்குழு கூட்ட ததஜ முடிவு செய்து அதன்படி பொதுக்குழுவைக் கூட்டியது.\nஇதனிடையே திமுக தேர்தல் அறிக்கையில் “கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் சிறுபான்மை சமுதாயத்தினர் உரிய பங்கினைப் பெறுவதற்கு ஏதுவாக நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா ஆணையத்தின் பரிந்துரைகளை விரைவில் செயல்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய அரசை வலியுறுத்துவோம்.\nசிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிலையங்களுக்கும், வழிபாட்டுத் தலங்களுக்கும் தேவையான பாதுகாப்பினை வழங்குவோம்.\nஇஸ்லாமிய மக்களின் நீண்ட கால கோரிக்கையான இட ஒதுக்கீட்டுக் கொள்கையை ஏற்று 3.5 ��தகிவிதம் அளித்தது திமுக ஆட்சிதான். இந்த ஒதுக்கீட்டு அளவினை மேலும் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை குறித்து பரிசீலிப்போம்…” என்று திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.\nஇரு கட்சிகளும் வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில் அதிமுக அணியில் ஏழு முஸ்லிம்கள் திமுக அணியில் 10 முஸ்லிம்கள் அறிவிக்கப்பட்டன‌ர்.\nஇரண்டு தேர்தல் அறிக்கையும் வெளியான நிலையில் மீண்டும் பொதுக்குழுவை தவ்ஹீத் ஜமாஅத் கூட்டி உறுப்பினர்களின் கருத்தைக் கேட்டது. அதிமுக நம்பிக்கை துரோகம் செய்ததாலும் இட ஒதுக்கீடு பற்றி எதுவும் கூறாததாலும் முஸ்லிம்கள் அதிமுகவை ஆதரிக்கக் கூடாது என்று ஒரு மனதாக முடிவு எடுக்கப்பட்டது.\nதேர்தல் அறிக்கையில் முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டை அதிகப்படுத்தி தருவதாக சொல்லப்படும் என்று நம்மை நம்ப வைத்து விஜயகாந்த் ஆதரவு கிடைத்ததும் அலட்சியம் செய்ததால் அதிமுகவை ஆதரிக்க முடியாது என்ற நிலைமையை பொதுக்குழுவில் தெளிவுபடுத்தி இரண்டு கருத்துகள் முன் வைக்கப்பட்டன.\n1. திமுக அதிமுக ஆகிய இரு அணிகளுக்கும் ஆதரவு இல்லை. மனசாட்சிப்படி வேறு பிரச்சினைகளின் அடிப்படையில் வாக்களிக்கலாம். அமைப்பின் பெயரையோ கொடியையோ யாருக்கு ஆதரவாகவும் பயன்படுத்தக் கூடாது என்று முடிவு செய்வதா\n2. இட ஒதுக்கீட்டை அதிகரிப்பது பற்றி திமுக கூறியுள்ளதாலும் அதிமுக கூற மறுத்துள்ளதாலும் அதிமுகவை விட கூடுதல் முஸ்லிம்கள் திமுக அணியில் நிற்பதாலும் இட ஒதுக்கீட்டுக்கான கண்காணிப்பு ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதாலும் திமுகவையே ஆதரிப்பதா\nஎன்ற இரண்டு கேள்விகள் மக்கள் மத்தியில் வைக்கப்பட்டன.\nஒவ்வொரு கருத்தும் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. எதை அதிகமான மக்கள் ஏற்றுக் கொள்கிறார்களோ அதுவே அனைவரின் முடிவாக கருதப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.\nமுதல் கருத்துக்கு ஆதரவாக 19 சதவிகிதம் பேரும்,திமுகவுக்கு ஆதரவு என்ற கருத்துக்கு 81 சதவிகிதம் பேரும் கையை உயர்த்தினார்கள். அதிகமான உறுப்பினர்களின் ஆதரவுடன் திமுக ஆதரவு என்ற முடிவை பொதுக்குழு எடுக்கப்பட்டது.\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தைப் பொருத்தவரை முழுக்க முழுக்க சுயநலமில்லாமல் சமுதாயத்தின் நன்மை கருதி மட்டுமே முடிவுகள் எடுக்கப்படும். எனவே முஸ்லிம் சமுதாயத்தை ஏமாற்ற நினைக்கும் ஜெயலலிதாவுக்குப் பாடம் புகட்ட, முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீட்டை அதிகப்படுத்தி நம் வருங்கால சந்ததிகள் பயன்பெற உங்கள் பொன்னான வாக்குகளை திமுக கூட்டனிக்கு அளித்து நம் சமுதாயம் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் தன்னிறைவு அடைய நீங்களும் உதவி செய்யுங்கள்.\nமாபெரும் ஊழல் நடந்துள்ளதாகக் கூறப்படும் நிலையில் எப்படி திமுகவை ஆதரிக்கலாம் என்று ஒரு கேள்வி எல்லார் மத்தியிலும் எழுந்துள்ளது.\nஊழலுக்கு எதிராக நாம் வாக்களிக்க வேண்டும் என்பது சரி தான். ஊழலுக்கு எதிராக ஊழல் செய்யாதவர்களுக்குத் தான் வாக்களிக்க வேண்டும். இந்திய அரசியல் கட்சிகளில் ஊழல் இல்லாத ஒரு கட்சியும் இல்லை.\nசென்ற தேர்தலில் நாம் அதிமுகவை ஆதரித்த போது ஜெயலலிதாவும் ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருந்தார். மக்களின் கருத்தும் அதுவாகவே இருந்தது. அப்படி இருந்தும் இட ஒதுக்கீட்டுக்கு ஆணையம் அமைத்ததற்காக அதிமுகவை ஆதரித்தோம்.\nஜெயலலிதா ஊழல் செய்திருந்தாலும் முஸ்லிம்களாகிய சிறுபான்மை மக்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க ஆணையம் அமைத்தார் என்பதால் அவரது ஊழலையும் கடந்த கால முஸ்லிம் விரோத போக்கையும் நாம் தேர்தல் பிரச்சினையாக்க மாட்டோம் என்று பதில் சொன்னோம். அதே பதில் இப்போதும் பொருந்தும். கருணாநிதி ஊழல் செய்துள்ளார் என்றாலும் அவரை எதிர்ப்பவர்களும் ஊழல் செய்தவர்கள் தான். இனியும் செய்யக்கூடியவர்கள் தான். எனவே அதைத் தேர்தல் பிரச்சினையாக ஆக்கினால் அதுவும் நம்மை நாமே ஏமாற்றிக் கெள்வதாகத்தான் இருக்கும்.\nஅதை விட நம் சமுதாயம் படித்து முன்னேறவும் வேலைவாய்ப்பு பெறவும் யார் உதவ வருகிறார்களோ அவர்களை ஆதரித்து அதன் பலனை சமுதாயத்திற்குக் கிடைக்கச் செய்வது தான் சமுதாய நலனில் அக்கறை உள்ளவர்களின் முடிவாக இருக்க வேண்டும்.\nஇந்த ஆட்சியில் விலைவாசி உயர்வு கடுமையாக இருக்கும் போது திமுகவை எப்படி ஆதரிக்கலாம் என்ற கேள்வியும் மக்கள் முன் வைக்கப்படுகிறது.\nஇந்த வாதம் எல்லா அரசியல் கட்சிகளாலும் மக்களை ஏமாற்றுவதற்கே வைக்கப்படுகிறது. நாடு சுதந்திரம் அடைந்தது முதல் ஒவ்வொரு ஆட்சியிலும் உள்ள விலைவாசி அடுத்த ஆட்சியில் உயராமல் இருந்ததில்லை.\nஇப்போதைய விலைவாசி அதிமுக ஆட்சியை விட அதிகம் தான்.\nஆனால் அதிமுக ஆட்சியில் விலைவாசி அதற்கு முந்தைய திமுக ஆட��சியை விட அதிகமாகத் தான் இருந்தது. இனி அடுத்து யார் ஆட்சிக்கு வந்தாலும் இப்போது உள்ளதை விட விலைவாசி உயரத் தான் செய்யும். பொருளாதாரப் புழக்கம் நாளுக்கு நாள் அதிகரிப்பதால் ஏற்படும் விலைவாசி உயர்வை யாராலும் தடுக்க முடியாது. உற்பத்தி குறைந்து தேவைகள் அதிகரிப்பதால் சில பொருள்கள் விலை உயரலாம், உற்பத்தி அதிகமானவுடன் தானாக அவை குறைந்து விடும்.\nஆக நாம் இந்தத் தேர்தலைக் கொண்டு நம் சமுதாயத்திற்கு என்ன செய்ய முடியும் என்ற ரீதியில் தான் சிந்திக்க வேண்டும். நம் வாக்குகளை நம் சமுதாயத்தின் முன்னேற்றத்திற்குப் பயன்படுத்திக் கொண்டால் மட்டுமே நம் சமுதாய உரிமைகள் நிலை நாட்டப்படும் என்பதைக் கருத்தில் கொண்டு நமது வாக்குகளைப் பயன்படுத்துவோம்.\nமுஸ்லிம் சமுதாயத்தின் பெயரில் இயக்கம் நடத்தும் சிலர் இந்த நிலையிலும் அதிமுகவை ஆதரிக்குமாறு பிரச்சாரம் செய்து வருகின்றனர். அவர்கள் அதிமுகவிடம் மூன்று சீட் வாங்கிய ஒரே காரணத்துக்காக மக்களை விலை பேச முயல்கின்றனர். நேற்று வரை திமுகவுடன் கூட்டு வைத்துக் கொண்டு எல்லாம் ஆண்டு அனுபவித்து விட்டு தேர்தலில் சீட்டு இல்லை என்ற காரணத்துக்காக ஜெயலலிதாவுடன் கூட்டு சேர்ந்துள்ளனர். அவர்கள் ஆதரிப்பது சமுதாய நலனுக்காக அல்ல. தவ்ஹீத் ஜமாஅத் சீட்டும் வாங்காது. எந்தப் பதவியும் வாங்காது. யாரிடமும் எதற்காகவும் கைகட்டியும் நிற்காது. சமுதாய நன்மை கருதி மட்டுமே அரசியல் முடிவுகளை எடுத்து வருகின்றது.\nஇந்த வித்தியாசத்தை உணர்ந்து திமுக கூட்டணிக்கு வாக்களித்து அவர்கள் ஆட்சிக்கு வந்து இட ஒதுக்கீட்டை அதிகமாக்கினால் நம்முடைய் சமுதாயத்துக்கு இலவசமாகக் கிடைக்கும் உயர் கல்வி அதிகரிக்கும். வேலை வாய்ப்பிலும் நம்முடைய் பங்கு உயரும். மற்றவர்கள் போல் தலை நிமிர்ந்து தன்னிறைவு பெற்று வாழ முடியும், நமது நலனையும் நமது அடுத்தடுத்த தலமுறையினரின் நலனைக் கருத்தில் கொண்டு\nநாம் ஆதரிக்கும் சின்னம் _______________ நாம் ஆதரிக்கும் வேட்பாளர்_________\nஅரசாங்க இலவச நோன்பு கஞ்சிக்கான பச்சை அரிசி.\n#TNTJ_AYM_கிளை_1_சார்பாக_ப ொதுமக்களுக்கு_வினியோகம் * #முதற்கட்டமாக_125_கிலோ_அரி சி_வினியோகம் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் *தமிழ்நாடு தவ்ஹ...\nஆண்கள் மருதாணி பூசக் கூடாது என்ற கருத்தில் ஒரு செய்தி அபூதாவூதில் 4280 வது எண்ணில் பதிவு செய்யப்பட்டுள்ளது. கைகளிலும் கால்களில...\nஜஸாக்கல்லாஹ் ஹைர் (27/01/2019) : கிளை- 1 & 2 நிர்வாகம்\nஜஸாக்கல்லாஹ் ஹைர் எங்களது அழைப்பை ஏற்று ஜனவரி 27 விழுப்புரம் திருக்குர்ஆன் மாநில மாநாட்டிற்கு வருகை தந்த சகோதர, சகோதரிகளுக்கும், பொ...\nஅடியக்கமங்கலம் சுமையா டிரஸ்ட் போலி தவ்ஹீத் முகத்திரை கிழிந்தது, Video-வை பார்க்க Click here சுமையான கேள்விக்கு () சமையான பதில் ...\nடெல்லி உயர்நீதி மன்றம் முன்பு குண்டு வெடிப்பு நிகழ்த்திய பயங்கரவாதிகளின் மாபாதகச் செயலை கண்டித்தும் உண்மை குற்றவாளிகளை உடனடியாக கண்டு...\nமேல் ஒதியத்தூரில் 16 குடும்பங்களுக்கு TNTJ AYM கிளைகள் சார்பாக நிவாரண பொருட்கள் விநியோகம்.\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்ட அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக 144 தடை உத்தரவால் வேலைகளுக்...\nஸஹர் பாங்கு பற்றிய அறிவிப்பு : 2020\nசஹர் பாங்கு பற்றிய அறிவிப்பு இன்ஷா அல்லாஹ் ரமலான் முழுவதும் நபிகள் நாயகம்(ஸல்) காட்டிதந்த அடிப்படையில் நமது ராஜாத்தெரு & ர...\nகாலண்டர் - 2020 TNTJ அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக\nகாலண்டர் - 2020 TNTJ அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக அடிக்கப்பட்ட 2020 க்கான மாத காலண்டர் புகைப்பட வடிவில்... ...\nசஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி-2020 அனைவரையும் பார்க்க தூண்டுங்கள்... இன்ஷா அல்லாஹ்...\nTNTJ வின் மாநில பொதுக்குழு\nஇஸ்லாம் ஒரு எளிய மார்க்கம்\nகுடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டங்கள்\nசென்னை குடியுரிமை பேரணி 2019\nதிருவாரூர் குடியுரிமை பேரணி 2020\nதீவிரவாத எதிர்ப்பு மாநாடு TVR 2019\nவாராந்திர மாரக்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி\nகிளை 1 வங்கி கணக்கு எண்:\nகிளை 2 வங்கி கணக்கு எண்:\nகிளை 1 முகநூல் பக்கம்\nகிளை 2 முகநூல் பக்கம்\nTNTJ வின் மாநில பொதுக்குழு (2)\nஇக்ரா தவ்ஹீத் நூலகம் (30)\nஇஸ்லாமிய அடிப்படை கல்வி (1)\nஇஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் (3)\nஉணர்வு பத்திரிக்கை விநியோகம் (4)\nகுடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் (1)\nகுர்ஆன் பயிற்சி வகுப்பு (2)\nகுர்ஆன் வசனம் புகைப்படம் (2)\nகோடைக்கால பயிற்சி முகாம் (34)\nசிறை நிரப்பும் போராட்டம்(2014) (20)\nசிறை நிரப்பும் போராட்டம்(2020) (8)\nசூரிய கிரகணத் தொழுகை (1)\nசெயல் வீரர்கள் கூட்டம் (27)\nசென்னை குடியுரிமை பேரணி 2019 (4)\nதனி நபர் தாவா (26)\nதிருவாரூர் குடியுரிமை பேரணி 2020 (21)\nதீவிரவாத எதிர்ப்பு பிரச்��ாரம் (3)\nதீவிரவாத எதிர்ப்பு மாநாடு TVR 2019 (29)\nநபி வழி திருமணம் (5)\nநபி வழி ஜனாஸா (1)\nநிலவேம்பு குடிநீர் வினியோகம் (14)\nநீலவேம்பு கசாயம் வினியோகம் (1)\nநோன்பு கஞ்சி விநியோகம் (11)\nநோன்பு பெருநாள் தொழுகை (13)\nமார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி (118)\nமாற்று மத தாவா (105)\nமுஸ்லிம்களின் வாழ்வுரிமை போராட்டம் (5)\nமெகா போன் பிரச்சாரம் (56)\nவாராந்திர மாரக்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி (4)\nஹஜ் பெருநாள் தொழுகை (20)\nTNTJ வின் 15வது மாநில பொதுக்குழு (1)\nTNTJ வின் 16வது மாநில பொதுக்குழு (1)\nஉம்மு மர்யம் - 6385137801\nஉம்மு ஹபீபா - 9789899006\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/middle-east/", "date_download": "2021-01-18T23:56:13Z", "digest": "sha1:ZFL5B67OPOFN6WP5JWOQSBFXOMK554FL", "length": 71125, "nlines": 389, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Middle East « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nபாலத்தீனப் பிரதமர் காசா செல்வதை தடுத்தது இஸ்ரேல்\nபாலத்தீனப் பிரதமர் இஸ்மாயில் ஹனியா\nமத்திய கிழக்கில் காசாவிற்கும் எகிப்திற்கும் இடையிலுள்ள ரஃபாஹ் பாதையை ஹமாஸ் தீவிரவாதிகள் தகர்த்துள்ளார்கள்.\nபாலத்தீனப் பிரதமர் இஸ்மாயில் ஹனியா காசாவிற்கு திரும்புவதை தடுப்பதற்காக இஸ்ரேல் அந்த எல்லைப்புறப் பாதையை மூடியது.\nஅந்த எல்லையின் பாலத்தீனப் பகுதியில் உள்ள நிலையை தகர்த்து சென்ற ஹமாஸ் தீவிரவாதிகள் அவர்கள் தற்போது அதனை முழுமையாக தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளார்கள்.\nகாசா பகுதிக்குள் 30 மில்லியன் டாலர் பணத்தை இஸ்மாயில் ஹனியா எடுத்துச் செல்வதை தவிர்க்கும் முகமாகத்தான் இந்த எல்லை மூடப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.\nஇஸ்ரேல் மற்றும் மேற்கத்த��ய நாடுகள் விதித்துள்ள பொருளாதாரத் தடை காரணமாக ஹமாஸ் தலைமையிலான பாலத்தீன நிர்வாகம் தனது பல ஆயிரக்கணக்கான ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்க இயலாத நிலையில் உள்ளது.\nபுதுப்பிக்கப்பட்ட நாள்: 13 ஜூன், 2007 – பிரசுர நேரம் 16:40 ஜிஎம்டி\nகாசா மோதல்கள் மேற்குக்கரைக்கும் பரவியுள்ளன\nகாசாவில் நடக்கும் கடுமையான மோதல்கள் இப்போது மேற்குக்கரை நகரான நப்லஸுக்கும் பரவியுள்ளன.\nஅங்கு ஹமாஸ் அமைப்பினருக்கும், பத்தா அமைப்புக்கு ஆதரவான அல் அக்ஸா பிரிகேட் உறுப்பினர்களுக்கும் இடையில் மோசமான துப்பாக்கி மோதல்கள் இடம்பெற்றதை பிபிசி செய்தியாளர் பார்த்திருக்கிறார்.\nகாசாவில், பிராந்தியம் முழுவதும் ஏற்படுத்தப்பட்டுள்ள வீதித்தடைகள், தான் அந்த ஸ்தம்பித நிலையில் இருந்து தப்பிவருவதற்கு தடையாக இருந்ததாக உள்ளூர்வாசி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.\nதெற்கு காசாவில் பத்தா அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள பாதுகாப்புச் சேவையின் கட்டிடம் ஒன்றை ஹமாஸ் அமைப்பினர் வெடிவைத்துத் தகர்த்ததில் குறைந்தது 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.\nகாசாவைக் கைப்பற்றுவதற்கான நடவடிக்கை ஒன்றில் ஈடுபட்டுள்ளதாக ஹமாஸ் அமைப்பின் மீது, ஐக்கிய நாடுகள் சபையின் மத்திய கிழக்குக்கான மூத்த இணைப்பாளர் மைக்கல் வில்லியம்ஸ் குற்றம் சாட்டியுள்ளார்.\nசண்டைகளை நிறுத்துமாறு பல தரப்பினரும் கோரிக்கை\nகாசாவில் தற்போது இடம்பெறுகின்ற, குறைந்தது 60 பேர் பலியாகக் காரணமான சண்டைகளை, மூடத்தனமான சண்டை என்று வர்ணித்துள்ள பாலத்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் அவர்கள், சண்டையில் ஈடுபடும் தரப்பினரை மோதலை நிறுத்துமாறு கோரியுள்ளார்.\nபத்தா அமைப்புக்குத் தலைமை தாங்கும் அப்பாஸ் அவர்கள், இந்த வன்செயல்கள் காசாவை ஒரு வீழ்ச்சி நிலைக்கு இட்டுச் செல்லலாம் என்று கூறியுள்ளார்.\nஇந்தச் சண்டைகள் பாலத்தீனர்களின் லட்சியத்துக்கு ஒரு அழிவாக அமையும் என்று அரபு லீக்கின் தலைவரான அம்ர் மௌஸா கூறியுள்ளார்.\nஐரோப்பிய ஒன்றியம், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ரஷ்யா ஆகியவையும் மோதல் நிறுத்தம் தேவை என்று கோரியுள்ளன.\nகாசாவில் தமது பாலத்தீன நிவாரணப் பணியாளர்கள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து, அங்கு தமது நிவாரணப் பணிகளை இடைநிறுத்துவதாக ஐக்கிய நாடுகள் சபை கூறியுள்ளது.\nஇஸ்ரேலிய அதிபரான���ர் ஷிமொன் பெரஸ்\nஇஸ்ரேலின் மூத்த அரசியல்வாதியான ஷிமோன் பெரஸ் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற இரண்டாவது சுற்று வாக்கெடுப்புக்குப் பிறகு அந்த நாட்டின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.\nமுதல் சுற்றில் பெரஸ் அவர்களுக்கு அதிக அளவு வாக்குகள் கிடைத்ததன் காரணமாக, அவரை எதிர்த்து நின்ற இரண்டு வேட்பாள்களும் போட்டியில் இருந்து விலகிக் கொண்டனர்.\nபாலியல் வல்லுறவு மற்றும் பாலியல் வன்முறை தொடர்பான பல குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியதன் பிறகு, தற்போதைய இஸ்ரேலிய ஐனாதிபதி மோஷே கட்சவ், பணிக்கு செல்லாமல் விடுப்பில் உள்ளார்.\n7 ஆண்டுக்கு முன்பு நடந்த தேர்தலில் ஆளும் கதீமா கட்சியைச் சேர்ந்த பியர்ஸ், காட்சவ்விடம் தோல்வியைத் தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.\nபுதுப்பிக்கப்பட்ட நாள்: 16 ஜூன், 2007 – பிரசுர நேரம் 15:02 ஜிஎம்டி\nபாலஸ்தீன நாடாளுமன்றத்திற்குள் அதிரடியாக நுழைந்தனர் ஃபத்தா அமைப்பினர்\nமேற்குக்கரை நகரான ரமல்லாவில் உள்ள பாலத்தீன நாடாளுமன்ற கட்டிடத்தில் ஃபத்தா பிரிவைச் சேர்ந்த ஆயுதபாணிகள் அதிரடியாக நுழைந்தனர்.\nஅந்தக் கட்டிடத்தில் தமது கொடியை ஏற்ற முனைந்த பத்தா ஆதரவாளர்களைத் தான் தடுக்க முனைந்த போது, தன்னை அவர்கள் அடித்துத் தாக்கியதாக ஒரு சுயேச்சையான துணை சபாநாயகர் பிபிசி க்கு கூறியுள்ளார்.\nஅந்தக் கட்டிடத்தில் இருந்த கல்வி அமைச்சு உட்பட ஹமாஸுடன் தொடர்புடைய அதிகாரபூர்வ கட்டிடங்களையும் மற்றும் நப்லஸில் உள்ள நகரக் கவுன்ஸில் கட்டிடத்தையும் ஃபத்தா போராளிகள் துவம்சம் செய்தனர்.\nஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்ட காசாவில், தற்போது அமைதி நிலவுகிறது, ஆனால் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டுள்ளன.\nபாலஸ்தீன அதிகாரியின் மூன்று சிறுவயது மகன்மார் கொலை\nபாலஸ்தீன பாதுகாப்புத்துறை அதிகாரியின் மூன்று சிறுவயது மகன்மார் காசாவில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.\nபத்து வயதுக்கும் குறைவான இந்த மூன்று சிறுவர்களும், தமது தந்தையின் காரில் பள்ளிக்கூடத்துக்குச் சென்று கொண்டிருந்த போது, மற்றுமொரு வாகனத்தில் வந்தவர்கள், அந்த வாகனத்தின் மீது பல தடவைகள் சுட்டுள்ளனர்.\nஅந்த வாகனத்தின் ஓட்டுனரும் கொல்லப்பட்டார்.\nஇந்தத் தாக்குதலுக்கு எவரும் உரிமை கோரவில்லை. பாலஸ்தீனக் குழுக்களான பத்தா மற்றும் ஹமாஸ் ஆகியவற்றுக்கிடையிலான பதற்றம் அதிகரித்துவரும் நிலையில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.\nபாலஸ்தீன அரசாங்கத்துக்கு தற்போது தலைமையேற்றிருக்கும் ஹமாஸ் அமைப்பு இந்தத் தாக்குதலைக் கண்டித்துள்ளது.\nஅதேவேளை, பாலஸ்தீன அதிபர் மஹமுத் அப்பாஸின் நெருங்கிய ஆலோசகர்களில் ஒருவரான, பத்தா அமைப்பைச் சேர்ந்த, சாஹிப் எரகத் அவர்கள், இந்த சிறுவர்களின் மரணம், பாலஸ்தீனர்களிடையே பெரும் ஆபத்தான, உள்மோதலுக்கு வழிவகுக்கலாம் என்று கூறியுள்ளார்.\nலெபனான் தொழில் துறை அமைச்சர் சுட்டுக் கொலை\nலெபனான் தொழில்துறை அமைச்சர், பியர் கமாயெல், பெய்ரூட் அருகே சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.\nநகரின் புறநகர்ப்பகுதியில் உள்ள ஒரு கிறித்தவமக்கள் வாழும் பகுதியில் அவரது வாகனத்தொடரணி சென்று கொண்டிருந்தபோது துப்பாக்கிதாரிகள் சுட்டார்கள் என்று செய்திகள் கூறுகின்றன.\nஅமைச்சர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டு அங்கு அவர் இறந்தார். தாக்கியவர்கள் அடையாளம் இன்னும் தெரியவில்லை. முன்னாள் லெபனான் அதிபர், அமின் கமாயெல் அவர்களின் மகனான, பியர் கமாயெல், ஒருமுன்னோடி சிரியா-எதிர்ப்பு கிறித்தவ அரசியல்வாதி ஆவார்.\nமுன்னர் படுகொலை செய்யப்பட்ட லெபனான் பிரதமர், ரபீக் ஹரிரியின் மகன் சிரியாதான் தனது தந்தையின் படுகொலைக்கும், இந்த கமாயெல்லின் படுகொலைக்கும் பின்னணியில் இருந்திருக்கிறது என்று குற்றம் சாட்டியிருக்கிறார். சிரியாவிடமிருந்து உடனடியாக எந்த ஒரு கருத்தும் வெளிவரவில்லை.\nசிரியாவிற்கு ஆதரவான ஆறு அமைச்சர்கள் லெபனான் அரசிலிருந்து சமீபத்தில் பதவி விலகியுள்ள ஒரு நெருக்கடியான கட்டத்தில் கமாயெல்லின் கொலை வருகிறது.\nஇராக், சிரியா இடையே மீண்டும் ராஜதந்திர உறவுகள்\nஇராக்கும் சிரியாவும் தங்களுக்கு இடையேயான ராஜீய உறவுகளை இருபது ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு தற்போது மீண்டும் ஏற்படுத்திக் கொண்டுள்ளன. சதாம் ஹூசேனின் ஆட்சிக் காலத்தின் துவக்கத்தில் இந்த உறவுகள் முறிந்தன.\nசிரியா, இராக் இடையில் உடன்பாடு\nபாக்தாத்துக்குப் பயணம் மேற்கொண்டிருந்த சிரியாவின் வெளிநாட்டு அமைச்சர் இந்த முடிவு குறித்த அறிவிப்பை வெளியிட்டார். இராக்கில் நடைபெறும் வன்செயல்களைத் தடுக்க சிரியா தன்னால் முடிந்த அனைத்தையும் செய்யும் என��றும் அவர் உறுதியளித்தார்.\nசிரியா, இராக் அரசுக்கு உதவ தனது உறுதிப்பாட்டினை காண்பிக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் புஷ் அவர்களின் நிர்வாகம் கூறியுள்ளது. வெளிநாட்டைச் சேர்ந்த தீவிரவாதிகள் எல்லைப் பகுதிகள் மூலம் இராக்குக்குள் ஊடுருவதை தடுக்க சிரியா முன்வர வேண்டுமெனவும் அமெரிக்கா கோரியுள்ளது.\nஇராக்கில் அமெரிக்காவின் ஈடுபாடு எதிர்காலத்தில் குறையக் கூடிய சூழலுக்கு இராக்கும், சிரியாவும் தங்களைத் தயார் படுத்திக் கொள்வதாக பி பி சியின் ராஜாங்க விவகார செய்தியாளர் தெரிவிக்கிறார்.\nஇராக்குக்கும் இரானுக்கும் இடையேயான ஒரு உச்சிமாநாடு இந்த வார இறுதி நாட்களில் நடைபெறவுள்ளது. இதற்கு சிரியா அழைக்கப்பட்டுள்ளது.\nஇஸ்ரேலுக்கும் லெபனானுக்குமான போர் 12-7-2006 அன்று தொடங்கி, 14-8-06 காலை நிறுத்தப்பட்டுள்ளது. தெற்கு லெபனானில் இயங்கி வரும் ஹிஸ்புல்லா என்ற இயக்கம் இஸ்ரேலின் இரண்டு படைவீரர்களைக் கடத்திச் சென்றதே இப் போருக்குக் காரணம் என்று இஸ்ரேல் சார்பில் சொல்லப்பட்டது. ஹிஸ்புல்லா இயக்கத்தைக் கட்டுப்படுத்தும் வலிமை, லெபனானுக்கு இல்லை என்பதால், அதைப் பலவீனப்படுத்துவது, ஒடுக்குவது தன்னுடைய தேவை என்று இஸ்ரேல் கருதியது.\nஇஸ்ரேலுக்குத் தன் அண்டை நாடுகளுடன் போர் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது புதியதல்ல. 14-5-1948 அன்று இஸ்ரேல் என்ற தனிநாடு தோற்றம் பெற்ற 24 மணிகளுக்குள்ளாகவே, எகிப்து, ஜோர்டான், சிரியா, லெபனான், ஈராக் ஆகிய நாடுகள் இஸ்ரேல் மீது படையெடுத்தன. பின்னர் 1956ல் எகிப்துடன் போர் மூண்டது. 1967ல் எகிப்து, ஜோர்டான், சிரியா ஆகிய நாடுகளுடன் போரிட வேண்டியிருந்தது. 1973ல் மீண்டும் எகிப்தின் படையெடுப்பைச் சந்திக்க நேர்ந்தது.\nபோரிலே பிறந்து, போரிலே வாழ்ந்து, போரிலே உயிர் துறக்கும் இஸ்ரேலியர்களின் பூர்வ கதை தெரிந்து கொள்ளப்பட வேண்டியதாகும்.\nஇஸ்ரேலியர்கள் யூதர்கள். அவர்கள், பைபிளில் பேசப்படுகிற ஆப்ரஹாமின் வம்சாவளியினர். ஆப்ரஹாம் தம் உறவினர், நண்பர்கள் ஆகியோருடன் “”கானான்” என்ற பிரதேசத்தில் குடியமர்ந்தார். இது ஜோர்டான் ஆறு, சாக்கடல் Dead Sea) ஆகியவற்றுக்கும் மத்திய தரைக்கடலுக்கும் இடைப்பட்ட பகுதி. இது நடந்தது சுமாராக கி.மு. 2000-ல்.\nகானான் நாட்டில் ஏற்பட்ட பஞ்சத்தின் காரணமாக, அம் மக்கள் எகிப்து நாட்டில் குடியேறினர்; அங்கு துன்புறுத்தலுக்கு ஆளானதால், மோசஸின் தலைமையில் வெளியேறி சினாய்க்குன்றை அடைந்தனர். கானான் நாட்டுக்குத் திரும்பி, அங்கு புனித தேசத்தை நிறுவுமாறும் அது அவர்களுக்கானது எனவும் வாக்களித்தார் இறைவன் எனப்படுகிறது. அதுவே அவர்களுக்கான Promised Land ஆன இஸ்ரேல் ஆனது.\nஅசீரியர்கள், பாபிலோனியர்கள், பாரசீகத்தினர், கிரேக்கர்கள், ரோமானியர்கள் ஆகியோரின் படையெடுப்புக்களால், இஸ்ரேலியர்கள் தம் நாட்டை விட்டு வெளியேறிச் சிதறியிருந்தாலும், பாலஸ்தீனத்தில் அடங்கிய தம் சொந்த நாடே, அவர்களின் ஆன்மிக மையமாகத் தொடர்ந்தது.\nஆற்றல்மிக்க யூதர்கள் தம் நாட்டை இழந்து பலவிதமான இம்சைகளுக்கு இலக்கானது சோக சரித்திரம். கி.பி. 313ல், கான்ஸ்டண்டைன் பேரரசர் கிறிஸ்தவத்தைத் தேச மதமாக அறிவித்ததை அடுத்து யூதர்களின் நிலங்கள் பறிக்கப்பட்டன; அலெக்ஸôண்ட்ரியாவிலிருந்து யூதர்கள் முழுமையாகப் படுகொலை செய்யப்பட்டனர்.\nகி.பி. 1096ல், பாலஸ்தீனத்தை முஸ்லிம்களிடமிருந்து விடுவிப்பதற்காக பிரான்ஸýம் மற்ற ஐரோப்பிய நாடுகளும் போர் தொடுத்தபோது, முதல் காரியமாக யூதர்கள் படுகொலை செய்யப்பட்டனர். கி.பி. 1099ல் அவர்கள் ஜெருசலேத்தைக் கைப்பற்றியபோது, கிறிஸ்தவரல்லாதவர் ஒவ்வொருவரும் கொல்லப்பட்டார். யூதர்கள் எல்லாம் அவர்களின் கோயிலில் அடைக்கப்பட்டு, உயிருடன் கொளுத்தப்பட்டனர். கி.பி. 1290 – 1492க்குள் இங்கிலாந்து, பிரான்சு, ஸ்பெயின் ஆகிய நாடுகளிலிருந்தும் இம்சிக்கப்பட்டு, அவர்கள் வெளியேற்றப்பட்டனர்.\nஇவ்வாறு வெளியேற்றப்பட்ட யூதர்கள், ஹாலந்து, வடஆப்பிரிக்கா, பால்கன், போலந்து, லிதுவேனியா, ரஷியா எனப் பல நாடுகளில் சென்று வாழ்ந்தனர். கி.பி. 1517-ல், ஓட்டோமானியர்கள், பாலஸ்தீனத்தைக் கைப்பற்றிய போது, தங்கள் மதத்தில் மிக்க ஈடுபாடு கொண்ட பல யூதர்கள், பாலஸ்தீனத்திற்கே வந்தனர்.\nமேற்கு ஐரோப்பிய நாடுகளையடைந்த யூதர்களைப் போலன்றி, ரஷியாவுக்குச் சென்றவர்கள், அரசாலும் மக்களாலும் இம்சிக்கப்பட்டனர். கி.பி. 1881ல் இரண்டாம் அலெக்ஸôண்டர் என்ற ஜார் மன்னர், சுட்டுக்கொல்லப்பட்டதற்கு யூதர்கள் பொறுப்பாக்கப்பட்டனர். உலகே வியக்குமளவுக்கு யூத விரோத உணர்ச்சி தாண்டவமாடியது. ஒரு நூற்றாண்டுக்குக் கேள்விப்பட்டிராத அளவில் படுகொலைக்கும் தீவைப்புக்கும் யூதர்கள் ஆளாக்கப்பட்டனர். ரஷியாவிலிருந்து லட்சக்கணக்கான யூதர்கள், அகதிகளாக வெளியேறினர்.\nஇந்த ரஷியப் படுகொலை, உலகத்து யூதர்களை உலுக்கியது. “”பாதுகாப்பும் சுதந்திரமும் யூதர்களுக்கான தனிநாட்டில்தான் கிடைக்கும்” என்பதை லியோ பின்ஸ்கர் என்ற ரஷிய – யூத மருத்துவர், ‘‘அன்ற்ர் உம்ஹய்ஸ்ரீண்ல்ஹற்ண்ர்ய்’’ என்ற நூல் மூலம் அறிவித்தார்.\nஹங்கேரியின் புடாபெஸ்டு நகரத்தில் பிறந்த தியோடர் ஹெர்ஸல் என்ற பத்திரிகையாளர் ஒருவர் இருந்தார். யூதக் குழந்தைகளுக்கு “ஞானஸ்நானம்’ அளிப்பதே ஒரே தீர்வு எனக் கருதியவர் அவர். பிரெஞ்சு ராணுவத்தில் பணிபுரிந்து வந்த ட்ரேபஸ் என்ற யூத அதிகாரி, ஜெர்மனுக்கு உளவு பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு 1894-ல் விசாரணை நடந்து வந்தது. பத்திரிகையாளர் என்ற முறையில் அவ் விசாரணையைக் காணச் சென்றார் ஹெர்ஸல். அந்த இளம் பத்திரிகையாளரை அதிர்ச்சியடைய வைத்தது எது என்றால், விவரமறிந்த மக்கள் மிக்க பிரான்ஸ் நாட்டில், நீதிமன்றத்திற்கு வெளியே கூடியிருந்த கூட்டம், “”யூதர்களைக் கொல்லுங்கள்” என்று குரைத்துக் கொண்டிருந்ததுதான் விளைவு: எல்லாக் காலத்து மக்களையும் ஈர்க்கவல்ல மிகச்சிறந்த பிரசுரம் ஒன்று ‘‘பட்ங் ஒங்ஜ்ண்ள்ட் நற்ஹற்ங்’’ என்ற பெயரில் அவரால் வெளியிடப்பட்டது. கி.பி. 1897ல் ஸ்விட்ஸர்லாந்தின் பாஸ்லே நகரில் “”யூதர்களின் காங்கிரஸ்” ஒன்றை வெற்றி பெற நடத்தினார் அவர். அப்பொழுது அவர், “”இப்பொழுது ஒரு யூத நாட்டின் கருவை உருவாக்கி விட்டேன்… கண்டிப்பாக 50 ஆண்டுகளில் எல்லோரும் அதைக் காண்பார்கள் விளைவு: எல்லாக் காலத்து மக்களையும் ஈர்க்கவல்ல மிகச்சிறந்த பிரசுரம் ஒன்று ‘‘பட்ங் ஒங்ஜ்ண்ள்ட் நற்ஹற்ங்’’ என்ற பெயரில் அவரால் வெளியிடப்பட்டது. கி.பி. 1897ல் ஸ்விட்ஸர்லாந்தின் பாஸ்லே நகரில் “”யூதர்களின் காங்கிரஸ்” ஒன்றை வெற்றி பெற நடத்தினார் அவர். அப்பொழுது அவர், “”இப்பொழுது ஒரு யூத நாட்டின் கருவை உருவாக்கி விட்டேன்… கண்டிப்பாக 50 ஆண்டுகளில் எல்லோரும் அதைக் காண்பார்கள்” என்று தீர்க்கதரிசனத்தோடு சொன்னார். அது 1948ம் ஆண்டு மே மாதம் 14ம் நாள் மெய்ப்பிக்கப்பட்டது\nகி.பி. 1920ல் லீக் ஆப் நேஷன்ஸ் (League of Nations) பாலஸ்தீன நாட்டை நிர்வகிக்கும் பொறுப்பை பிரிட்டிஷ் அரசுக்கு வழங்கியது. அதில் யூதர்களுக்குத் தனி நாடு பற்றியும் குறிப்பிடப்பட்டிருந்தது. முதலாம் உலகப் போரின் முடிவில், பாலஸ்தீனத்தின் 7,50,000 மக்கள்தொகையில் யூதர்கள் 10 விழுக்காடுதான் இருந்தனர். பல நாடுகளிலிருந்து யூதர்கள் பெருமளவில் குடியேறினால்தான், அவர்களின் கோரிக்கை வெற்றி பெற இயலும். இக் குடியேற்றக் கொள்கை, அரபியர்களிடமிருந்து கடும் ஆட்சேபணையையும் போராட்டத்தையும் தூண்டியது இயல்பே. இருப்பினும், கி.பி. 1933ல் ஹிட்லர், ஜெர்மனின் அதிபரான பிறகு யூதர்கள் இம்சிக்கப்பட்டு, 60 லட்சம் பேர் படுகொலை செய்யப்பட்டனர்; மேலும் 61,854 யூதர்கள், பாலஸ்தீனத்திற்கு அகதிகளாக வந்தனர்.\nயூதர்களின் தனி நாடு கோரிக்கையை பிப்ரவரி, 1947ல் ஐ.நா. சபைக்குக் கொண்டு சென்றது பிரிட்டன். ஐ.நா. சபை, ஒரு சிறப்புக் கமிஷனை நியமித்தது. பாலஸ்தீனத்தை ஒரு சிறிய நாடாகவும், ஒரு பெரிய அரபிய நாடாகவும் பிரிக்கப் பரிந்துரை செய்தது அக் கமிஷன் (1-9-1947). யூதர்கள் ஏற்றுக் கொண்டனர்; அரபியர்களும் பிரிட்டனும் எதிர்த்தனர். பரிந்துரைத்ததைவிட அதிகமான பகுதி அரபியர்களுக்கு எனும் சிறிய மாற்றத்துடன், அத் திட்டத்தை ஐ.நா. பொதுச்சபை ஏற்றுக்கொண்டது.\nசெய்தி கேட்டவுடனே, பாலஸ்தீன அரபியர்கள் வன்முறையில் இறங்கினர். யூதர்கள் படுகொலை செய்யப்பட்டனர். பிரிட்டிஷ் அரசு பாலஸ்தீனத்தை நிர்வகிக்கும் தன் பொறுப்பிலிருந்து 15-5-48 அன்று விடுபடுவதாக அறிவித்தது.\nஅறிவித்ததற்கு ஒருநாள் முன்னதாக, 1948, மே 14 காலை 9 மணிக்கு பிரிட்டிஷ் ஹைகமிஷனர் பாலஸ்தீனத்தை விட்டு விடைபெற்றார். அன்று மாலையே 4 மணிக்கு, டேவிட் பென் குரியன் இஸ்ரேலின் சுதந்திரப் பிரகடனத்தை அறிவித்தார். அமெரிக்க அதிபர், அதனை அங்கீகரித்து, ஏற்கெனவே அளித்த வாக்குறுதியைக் காப்பாற்றினார் சில மணிகளில், சோவியத் யூனியனும் அங்கீகரித்தது. 2000 ஆண்டுகளுக்குப் பின், இறைவன் வாக்களித்த நாட்டை, இஸ்ரேலியர்கள் பெற்றனர்\nஇஸ்ரேலைச் சுற்றியுள்ள அரபு நாடுகள் அதை ஏற்க மறுத்துத் தீவிரவாதத்தை ஊக்குவிப்பதும் இஸ்ரேலை உலக வரைபடத்திலிருந்தே ஒழித்துவிட வேண்டும் என்று சொல்வதும் நீடித்தது. எப்பொழுதும் அரபியர்கள் படையெடுக்கக் கூடும் என்ற அச்சத்தாலும் வருமுன் காத்தல் கருதியும் இஸ்ரேல் எப்பொழுதும் போர் புரியத் தயார் நிலையிலேயே இருக்க வேண்டியுள்ளது.\nகி.பி. 638ல் இஸ்லாமியர்கள் பாலஸ்தீனத்தைக் கைப்பற்றியபோதும், கி.பி. 711��் ஸ்பெயினில் இஸ்லாம் பரவியபோதும் யூதர்களின் அறிவும் ஆற்றலும் பயன்படுத்தப்பட்டு, பறிக்கப்பட்ட உரிமைகளெல்லாம் மீண்டும் தரப்பட்டன. நாடு திரும்பிய யூதர்கள், பாலஸ்தீன இஸ்லாமிய அரசால், தங்கள் நிலங்களை மீட்டுக்கொள்ள அனுமதிக்கப்பட்டனர். யூதர்களுடன் சகவாழ்வு (Co – existence) காரணமாக, இஸ்லாமிய அரசுகள் பெற்ற நலனைக் கண்டு, முன்பு விரோதம் காட்டிய கிறிஸ்தவர்களும் அவர்களைப் பயன்படுத்தலாயினர். வரலாற்றின் வளமான இந்நிகழ்வுகளை அரபியர்கள், இஸ்ரேலியர்கள் ஆகிய இருவருமே சிந்தித்துப் பார்க்கக் கடமைப்பட்டவர்கள்\nபாலைவனத்தைச் சோலைவனமாக்கியவர்கள், பல சோதனைகளையும் பொறுத்துக் கொண்டு விவசாயம், விஞ்ஞானம் போன்ற துறைகளில் சாதனை படைத்தவர்கள், நாட்டுப்பற்றும் துணிவும் இறையுணர்வும் மிக்க இஸ்ரேலியர்களும் அதே இயல்புகளும் கலாசாரச் சிறப்பும் மிக்க அரபியர்களும் கூடி வாழ்ந்தால் கோடிகோடி நன்மை விளையும். மாறாக தங்களுக்குள் போரிட்டுத் தங்களைச் சிதைத்துக் கொள்வது அவர்களை உள்ளடக்கிய உலகிற்கே உகந்ததல்ல.\nயூதர்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் ஆகிய மூவருக்கும் பரம பவித்திரமாய் விளங்கும் ஜெருசலேத்தின் புனிதம் போர்களினால் பாதிக்கப்பட அனுமதிப்பது, ஆண்டவன் அளித்த அறிவுடைமைக்கு அழகல்ல.\nதென்லெபனானில் 40 ஆண்டுகளுக்கு பிறகு லெபனானின் அரச இராணுவம் பிரவேசம்\nலிட்டானி நதியைக் கடக்கும் லெபனான் இராணுவம்\nலெபானானில் சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு பிறகு முதன் முறையாக அரச இராணுவம் தெற்கு லெபனானுக்குள் பிரவேசித்துள்ளது.\nலிட்டானி நதி மீதுள்ள தற்காலிக பாலங்கள் மூலமாக இராணுவ வண்டிகளும், துருப்புக்களை சுமந்த வாகனங்களும் சென்ற போது கூடி நின்ற பொது மக்கள் அரிசி தூவியும், மலர்களைத் தூவியும் லெபானான் கொடிகளை அசைத்தும் வரவேற்பு தெரிவித்தார்கள்.\nஹெஸ்பொல்லாவின் கோட்டையாக விளங்கிய இந்தப் பகுதிகளுக்குள் அரச படைகள் நுழைந்த காட்சியை டயரிலிருந்து எமது பிபிசியின் முகவர் விபரித்திருக்கிறார்.\nஹெஸ்பொல்லாக்களை செயலிழக்கச் செய்ய இஸ்ரேல் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தும் ஐ நா பிரகடனத்திற்கு அமைய,லெபனான் இராணுவம் தென் லெபனானிற்குள் பிரவேசித்துள்ளது.\nலெபனானில்-ஒரு நாட்டிற்குள் இன்னொரு நாடு இயங்க இனிமேலும் இடம் இருக்��ாது என்று, லெபனான் அரசு கூறுகிறது. ஆனாலும் பெய்ரூட்டிலிருந்து எமது பிபிசியின் முகவர் கருத்து வெளியிடும் போது மோதலைத் தவிர்க்க ஹெஸ்பொல்லக்களுக்கும் லெபனான் அரசுக்கும் இடையே ஒரு உடன்பாடு இருப்பது புலனாகிறது என்றும் ஹெஸ்பொல்லாக்கள் தமது ஆயுதங்களை மறைத்து வைப்பது என்றும் லெபனான் அரசு தமது இராணுவத்தின் மூலம் அதிகாரத்தை நிலை நாட்டுவது என்று உடன்பட்டிருப்பது தெரிவதாகவும் எமது முகவர் தெரிவிக்கின்றார்.\nபோர் நிறுத்தம் வந்தாலும் ஹெஸ்பொல்லாக்களை தேடுவோம் என்கிறார் எகுட் ஒல்மர்ட்\nலெபனானில் கிட்டதட்ட ஐந்து வாரங்களாக நடைபெற்ற மோதல்களை போர் நிறுத்தம் முடிவிற்கு கொண்டு வந்து இருந்தாலும், லெபனானில் இருக்கும் ஹெஸ்பொல்லா கொரில்லா அமைப்பின் தலைவர்களை தாம் தேடிப்பிடிப்போம் என்று இஸ்ரேலிய பிரதமர் எகுட் ஒல்மர்ட் தெரிவித்துள்ளார்.\nஇஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், ஹெஸ்பொல்லாவிற்கு எதிராக போரிடுவது என்ற முடிவானது, தன்னை பாதுகாக்க இஸ்ரேல் கொண்டு இருக்கும் உறுதிப்பாட்டினை காண்பிக்கிறது என தெரிவித்தார்.\nஇது போர் என்றும் இஸ்ரேல் தனது பொறுப்புகளில் இருந்து விலகி செல்லாது என்றும் அவர் குறிப்பிட்டார்.\nமேலும் இந்த சண்டை ஆரம்பிப்பதற்கு காரணமான, ஹெஸ்பொல்லாவினால் கடத்தி செல்லப்பட்ட தனது இரண்டு வீரர்களை விடுவிக்க தாங்கள் அனைத்து வழிகளையும் பயன்படுத்துவோம் என்றும் இஸ்ரேல் பிரதமர் எகுட் ஒல்மர்ட் கூறினார்.\nபோர் நடந்த முறை குறித்து விசாரணை நடத்த போவதாக இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் அமீர் பேரட்ஸ் தெரிவித்துள்ளார்.\nமேலும் தெற்கு லெபனானில் ஹெஸ்பொல்லா ஆயுதகுழுவினர் மீண்டும் ஒன்றிணைய இஸ்ரேல் இராணுவம் அனுமதிக்க கூடாது என்றும் அவர் கூறினார்.\nதெற்கு லெபனானை நோக்கி மக்கள் படையெடுப்பு\nஇஸ்ரேலிய படைகளுக்கும், ஹெஸ்பொல்லாவிற்கும் இடையில் சண்டை நிறுத்தம் ஏற்பட்டதை அடுத்து, முன்னர் இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள், தெற்கு லெபனானை நோக்கி சென்று கொண்டு இருக்கின்றனர்.\nதங்களது வீடுகளையும் சொத்துகளையும், பார்ப்பதற்காக புறப்பட்டுள்ள மக்களின் கார்களால் பெய்ரூட் மற்றும் சிடானில் இருக்கும் சாலைகள் நிரம்பி காணப்படுகின்றன.\nசண்டையின் போது கடுமையான மோதல் இடம்பெற்ற பின்ட் ச��பாயில் என்ற கிராமத்திற்கு சென்ற பிபிசி செய்தியாளர் ஒருவர், அங்கு அழிவு தவிர வேறு எதுவும் இல்லை என கூறியுள்ளார்.\nசிரியாவில் இருந்து ஆயிரக்கணக்கான அகதிகள் திரும்பி வந்து கொண்டு இருக்கின்றனர்.\nஇவர்கள் தமது கார்களின் கூரைகளில் மூட்டை முடிச்சுகள் காணப்படுகின்றன.\nசண்டை நிறுத்தம் ஏற்பட்ட பல மணி நேரத்திற்கு பின்னர், இடம்பெற்ற வெவ்வேறு சம்பவங்களில், இரண்டு ஹெஸ்பொல்லாவினரை இஸ்ரேலிய வீரர்கள் சுட்டு கொன்றுள்ளனர்.\nஇஸ்ரேல் மீது காசாவில் இருந்து தாக்குதல்\nகாசாவில் இஸ்ரேல் பதில் தாக்குதல்\nலெபனானில் சண்டை நிறுத்தம் ஏற்பட்ட நேரம், காசாவில் இருக்கின்ற தீவிரவாதிகள் இஸ்ரேலிய நகரமான அஷ்கெலான் மீது ராக்கெட்டுளை ஏவி இருக்கின்றனர்.\nஇதற்கு பதிலடியாக இஸ்ரேல் ஷெல் தாக்குதல் நடத்தியதில், மூன்று பாலஸ்தீன பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.\nராக்கெட்டுகளை ஏவிய தீவிரவாதிகள் தப்பி விட்டதாக பாலஸ்தீன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nகடந்த சில வாரங்களாக, காசாவில் இருந்து ராக்கெட் ஏவப்படுவதினை தடுத்து நிறுத்த இஸ்ரேல் முயற்சித்து வருகின்றது.\nஅத்தோடு காசா எல்லைக்கு அருகாமையில் பிடித்து செல்லப்பட்ட தனது இராணுவ வீரர் ஒருவரையும் விடுவிக்க முயற்சித்து வருகின்றது.\nசண்டை நிறுத்தம் ஒன்றினை முன் வைத்துள்ள பாலஸ்தீன தரப்பு, இஸ்ரேல் சிறைச்சாலைகளில் இருக்கும் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்களை சிலரை விடுவித்தால், இராணுவ வீரரை விடுவிப்பதாக கூறியுள்ளது. ஆனால் இதனை இஸ்ரேல் நிராகரித்து விட்டது.\n‘லெபனானில் இதுவரை 900 பேர் கொல்லப்பட்டுள்ளனர்’- லெபனான் பிரதமர்\nஇஸ்ரேல் லெபனான் மீது தாக்குதலை ஆரம்பித்தது முதல் இதுவரை லெபனானில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை தொள்ளாயிரத்தையும் தாண்டியுள்ளதாக லெபனானின் பிரதமர் போவுட் சினியோரா தெரிவித்துள்ளார்.\nமேலும் மூவாயிரம் பேர் காயமடைந்துள்ளதாகவும், பாதிக்கப்பட்டவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் சிறார்கள் என்றும் அவர் கூறினார்.\nஅத்தோடு பத்துலட்சத்துக்கும் அதிகாமான மக்கள்- அதாவது லெபனானின் மொத்த சனத்தொகையில் கால்வாசிப் பேர் இடம்பெயர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nமலேசியாவில் நடக்கும் இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பின் மாநாட்டுக்கு, அவர் அனுப்பி வைத்த வீடியோ செய்தி ஒன்றிலேயே அவர் இந்தத் தகவல்களை அறிவித்துள்ளார்.\nஐக்கிய நாடுகள் சபை ஒரு அவசர போர் நிறுத்தத்தை அமுல்படுத்தி, இஸ்ரேலால், லெபனானில் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் என்று தம்மால் கூறப்படுபவை குறித்து புலன் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அந்த மாநாடு நிர்ப்பந்தித்துள்ளது.\nமத்தியகிழக்கு மோதல் மேலும் வலுக்கிறது\nமோதல் அதிகரிக்க மனிதம் அழிகிறது\nலெபனானின் தலைநகர் பெய்ரூட்டின் தெற்கு புறநகர்களில் பல நாட்களாக தணிந்திருந்த வான் தாக்குதல்களை மீண்டும் ஆரம்பித்ததை அடுத்து, சில மணிநேரங்களின் பின்னர், லெபனான் எங்கிலும் உள்ள இலக்குகள் மீது இஸ்ரேலிய விமானங்கள் தாக்குதல்களை நட்த்தியுள்ளன.\nவடக்கு லெபனானில் உள்ள ஒரு பாலம், கிழக்கில் சிரியாவின் எல்லைக்கு அருகில் உள்ள ஒரு வீதி மற்றும் தெற்கு நகரான நபதியா ஆகியவையும் இலக்கு வைக்கப்பட்டன.\nதெற்கில் உள்ள பகுதிகளில் தரை மோதலும் நடக்கிறது; அங்கு குறைந்தது 4 இடங்களில் ஹெஸ்பொல்லா கிளர்ச்சிக்காரர்களுடன், சுமார் பத்தாயிரம் இஸ்ரேலிய துருப்பினர் மோதலில் ஈடுபடுகின்றனர்.\nதாங்கி எதிர்ப்பு சுடுகலன்களின் தாக்குதலில் தமது சிப்பாய்கள் இருவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் கூறியுள்ளது.\nஇஸ்ரேலுக்குள் மேலும் ராக்கட்டுகளை ஏவிய ஹெஸ்பொல்லாக்கள் அதில், குறைந்தது 5 பேரைக் கொன்றுள்ளனர்.\nஅமைதிக்கான இருகட்டத் திட்டம் குறித்து ஐ.நா பாதுகாப்புச் சபை ஆராய்கிறது\nலெபனான் குறித்த பாதுகாப்புச் சபையின் விவாதம் தொடர்கிறது\nலெபனான் மோதல்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான இரண்டு கட்ட திட்டம் குறித்து, நியூயோர்க்கில், ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் 15 உறுப்பு நாடுகள் ஆலோசித்து வருகிறார்கள்.\nஇடைக்கால போர் நிறுத்தம் ஒன்றை கோருவதற்கான தீர்மான பிரேரணை குறித்து, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா ஆகியவை ஒரு உடன்பாட்டை நெருங்கியுள்ளதாக இராஜதந்திரிகள் கூறுகிறார்கள்.\nஒரு சர்வதேச அமைதிப்படையை அங்கு நிறுத்துவது உட்பட ஒரு நீண்டகால தீர்வு ஒன்றுக்கு சர்வதேச ஆதரவைப் பெறுவதே அதன் இரண்டாவது கட்டமாக இருக்கும்.\nலெபனானின் உடனடி மோதல் நிறுத்தத்தை கோருவதற்கான ஐக்கிய நாடுகள் சபைத் தீர்மானம் குறித்த உடன்பாடு சில நாட்களில் ஏற்படக்கூடும் என்று பிரிட்டிஷ் பிர��மர் டொனி பிளயர் தெரிவித்துள்ளார்.\nகாசாவில் இஸ்ரேலிய தாக்குதலில் 7 பேர் பலி\nகாசா மக்களும் பள்ளிக்கூடங்களில் தஞ்சம்\nகாசாவின் தெற்குப் பகுதியில் இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கையில் ஒரு குழந்தை உட்பட குறைந்தது 7 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக பாலத்தீன அதிகாரிகள் கூறுகிறார்கள்.\n26 பேர் அதில் காயமடைந்துள்ளனர்.\nரபா நகருக்கு அருகில் இராணுவ இலக்குகள் மீது வான் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேலிய இராணுவம் கூறுகிறது.\nதாங்கி எதிர்ப்பு ராக்கட் ஒன்றை ஏவ முயற்சித்த ஒரு குழுவையும் தாம் தாக்கியதாகவும் அது கூறுகிறது.\nஜூன் மாத இறுதியில் கிளர்ச்சிக்காரர்கள் ஒரு இஸ்ரேலிய சிப்பாயை பிடித்துச் சென்றதை அடுத்து காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சுமார் 150 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.\nகடந்த மாதத்தில் மாத்திரம் 35 சிறார்கள் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை கூறுகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://commonmannews.in/2019/03/09/superstar-rajinikanth-wowed-by-boomerang-songs-and-trailers/", "date_download": "2021-01-18T23:46:33Z", "digest": "sha1:BM2J3ONB25MWRT6UEJNR5SEMMISLSVSH", "length": 10751, "nlines": 124, "source_domain": "commonmannews.in", "title": "Superstar Rajinikanth wowed by Boomerang songs and trailers - CommonManNews", "raw_content": "\nபூமராங் குழுவை பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nஒவ்வொரு திரைப்படத் தயாரிப்பும் கல்வி கற்கும் படிநிலைகளை போன்றது. அதில் புதுமையான மற்றும் தனித்துவமான கரு உருவாக்கப்பட்டு, அதை படமாக்கி, அதை மக்களுக்கு காண்டிபிக்கிறார்கள். அதை அந்த துறையின் மாஸ்டர்களாக இருக்கும் ஜாம்பவான்கள் பாராட்டுகிறார்கள். அதுவே படத்துக்கு கிடைக்கும் உச்சகட்ட அங்கீகாரமாகவும் அமைகிறது. குறிப்பாக, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போன்ற ஒரு புகழ்பெற்ற சூப்பர்ஸ்டாரிடம் இருந்து நிபந்தனையற்ற, இதயபூர்வமான பாராட்டுகள் கிடைக்கும்போது, அவர்கள் தங்கள் அனுபவங்களையும், சினிமாவின் நீண்ட பயணங்களையும் மறந்து, ஒரு குழந்தையைப் போல் உற்சாகமடைவார்கள். அந்த மாதிரி ஒரு மனநிலையில் தான் அதர்வா முரளி நடித்துள்ள “பூமராங்” படத்தின் ஒட்டுமொத்த குழுவும் இருக்கிறது. அதற்கு காரணம் பூமராங் படத்தின் ட்ரைலர் மற்றும் ப்ரோமோ காட்சிகளை பார்த்த சூப்பர் ஸ்டார் மொத்த படக்குழுவையும் வெகுவாக பாராட்டியிருப்பது தான்.\nஇயக்குனர் கண்ணன் இது குறித்து கூறும்போது, “ரஜினி சார் எங்கள் ���டத்தின் டிரைலர் மற்றும் பாடல் காட்சிகளை ரசித்த விதத்தை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. குறிப்பாக இந்திய நதிகளை இணைப்பதன் அடிப்படையிலான ‘தேசமே’ பாடலை அவர் மிகவும் ரசித்தார். இந்த பாடலை பார்த்து மிகவும் உற்சாகம் அடைந்ததோடு, பாடலின் பிரமாண்டத்தையும் வெகுவாக பாராட்டினார். அவர் அத்துடன் நிறுத்தாமல், இந்தப் பாடல் உருவாக்கத்தின் பின்னால் இருந்த ஒவ்வொரு விவரத்தை பற்றியும் மிக ஆர்வத்துடன் கேட்டார்” என்றார்.\nஇந்தியாவின் மிகப்பெரிய சூப்பர் ஸ்டாரிடம் இருந்து பாராட்டுக்களை பெற்ற “பூமராங்” படக்குழு இப்போது முழுக்க நேர்மறையான சிந்தனைகளால் சூழப்பட்டுள்ளது.\nநாளை (மார்ச் 8) உலகமெங்கும் வெளியாகும் இந்த பூமராங் படத்தை மசாலா பிக்ஸ் சார்பில் தயாரித்து, இயக்கியிருக்கிறார் ஆர்.கண்ணன். அதர்வா முரளி, மேகா ஆகாஷ் மற்றும் இந்துஜா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். ஆர்ஜே பாலாஜி, உபென் படேல், சதீஷ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த படம் நதிகள் இணைப்பை அடிப்படையாக கொண்ட ஒரு சமூக, வணிக ரீதியான பொழுதுபோக்கு படமாகும்.\nPrevious articleசித்தார்த் – ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் புதிய படம் “சிவப்பு மஞ்சள் பச்சை”\nகிணற்றுக்குள் விழுந்த நமீதா.. பதறிய ஊர் மக்கள்.\nதீபிகா படுகோனையே கவர்ந்த ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஒப்பனை செய்த சந்தோஷி\n‘தும்பா’ படத்தில் நடித்திருக்கிறார் தீனா\nகிணற்றுக்குள் விழுந்த நமீதா.. பதறிய ஊர் மக்கள்.\nகால் டாக்ஸி டிரைவராக ஐஸ்வர்யா ராஜேஷ்: வித்தியசமான கதை களத்தில் ‘டிரைவர் ஜமுனா’...\n20 வருடங்களுக்குப் பிறகு டிஸ்னியின் தி லயன் கிங் படத்துக்கு பின்னணி குரல் கொடுக்கும்...\nSJ சூர்யா வின் #SJ சூர்யா15 படத்தின் படப்படிப்பு துவக்கம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/547553/amp", "date_download": "2021-01-18T23:43:02Z", "digest": "sha1:GLYKIW5MB4THB2LC3DJPJ2P3QP3NW535", "length": 11957, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "Gold price declines by Rs. 88 to Rs 28,752 per sovereign | இறங்குமுகத்தில் தங்கத்தின் விலை: சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.88 குறைந்து 28,752-க்கு விற்பனை | Dinakaran", "raw_content": "\nஇறங்குமுகத்தில் தங்கத்தின் விலை: சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.88 குறைந்து 28,752-க்கு விற்பனை\nசென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.11 குறைந்து ரூ.3,596க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு 88 குறைந்து ரூ.28,752க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.46.40க்கு விற்பனையாகிறது.\nதங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம்\nசர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் நிலவி வருகிறது. இதன் எதிரொலியாக உள்ளூரிலும் தங்கத்தின் விலையில் மாற்றம் உண்டாகிறது. கடந்த ஜனவரி மாதம் வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு சவரன் தங்கம் விலை 25 ஆயிரம் ரூபாயைத் தாண்டி விற்பனை ஆனது. பின் ஜூன் மாதம் 26 ஆயிரம் ரூபாயை தாண்டி, ஆகஸ்ட் மாதம் 27 ஆயிரம், 28 ஆயிரம், 29 ஆயிரம் என அடுத்தடுத்த மைல்கல்களை எட்டியது. செப்டம்பரில் 30 ஆயிரத்தைத் தாண்டியும் குறைந்தும் மாற்றம் நிலவி வந்தது. அக்டோபர் ,நவம்பர் மாதங்களில் தங்கத்தின் விலை தொடர்ந்து 29 ஆயிரத்தை தாண்டியும் குறைந்தும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. டிசம்பர் மாதத்திலும் தங்கத்தின் விலையில் ஏற்ற இரக்கமே நீடித்து வருகிறது.\nசென்னையில் இன்று (டிசம்பர் 10) ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை (22 கேரட்) கிராமிற்கு 11 ரூபாய் குறைந்து 3,596 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, நேற்று 28,840 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.88 குறைந்து இன்று 28,752 ரூபாயாக விற்பனையாகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் 13ம் தேதி வரலாற்றில் ரூ. 29 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை 3 மாதங்களுக்கு பிறகு கடந்த நவம்பர் 13ம் தேதி அதற்கு கீழே இறங்கியது. இதனால் நகை வாங்குவோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஒரு கிராம் வெள்ளி ரூ.46.40க்கு விற்பனை செய்யப்படுகிறது.\nதொகுதி பங்கீடு குறித்து டெல்லியில் 75 நிமிடம் ஆலோசனை அமித்ஷா-எடப்பாடி பேச்சில் இழுபறி: அதிக தொகுதி கேட்டு பாஜ பிடிவாதம்; முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் தமிழக பாஜ மீது பரபரப்பு புகார்\nபலத்த பாதுகாப்புடன் அமெரிக்காவின் 46வது அதிபராக நாளை மறுநாள் ஜோ பிடன் பதவியேற்பு: வாஷிங்டனில் 25,000 தேசிய காவல்படை வீரர்கள் குவிப்பு\nபெல்ஜியத்திற்கு ஒரு விலை...இந்தியாவிற்கு வேறு விலை...ஏழைகளுக்கு எப்போது இலவச தடுப்பூசி கிடைக்கும்.. மத்திய அரசுக்கு காங். கேள்வி\nதொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தையா: டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் முதல்வர் பழனிசாமி சந்திப்பு.\nபிரதமர் மோ���ி மீது நாட்டு மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்: இந்தியா பற்றிய உலகப் பார்வை மாறிவிட்டது...அமித்ஷா பேச்சு.\nதமிழகத்தில் மேலும் 551 பேருக்கு கொரோனா; 08 பேர் பலி: மொத்த பாதிப்பு 8.31 லட்சமாக அதிகரிப்பு: சுகாதாரத்துறை அறிக்கை.\nமருத்துவ கலந்தாய்வில் போலி மதிப்பெண் சான்றிதழ் அளித்து மோசடி: தலைமறைவான மாணவி தீக்‌ஷா பெங்களூருவில் கைது.\nவேறு சேனலை மாற்றிக் கொள்ளலாம்: பொதிகையில் சமஸ்கிருத செய்தி வாசிப்புக்கு எதிரான வழக்கு முடித்து வைப்பு.\nசென்னை காமராஜர் சாலையில் போர் நினைவுச் சின்னம் முதல் கலங்கரை விளக்கம் வரை குடியரசு தின ஒத்திகைக்காக வரும் 20 - 24 தேதிகளில் போக்குவரத்து மாற்றம்\nதிமுக ஆட்சியின்போது கொண்டுவந்த ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தை அதிமுக அரசு அரசியல் நோக்கத்துடன் கிடப்பில் போட்டு விட்டது: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nபாகிஸ்தான் அடிமைகளாக இருக்க விரும்பவில்லை: பிரதமர் மோடி படத்துடன் பேரணி நடத்திய சிந்து மாகாண மக்கள்.\nஅயோத்தி அருகே 5 ஏக்கர் நிலப்பரப்பில் அமைகிறது மசூதி.. மரம் நடுதலுடன் ஜன.26ல் துவக்க விழா\nமுடிந்தால் இரண்டு தொகுதி: வரும் சட்டமன்ற தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுவேன்...மம்தா பானர்ஜி அறிவிப்பு.\nநாடு முழுவதும் 27 நகரங்களில் 1000 கி.மீ க்கும் அதிகமான மெட்ரோ நெட்வொர்க்கில் பணிகள் நடந்து வருகின்றன : பிரதமர் மோடி பெருமிதம்\nஜனவரி 27ம் தேதி சசிகலா விடுதலையாகவுள்ள நிலையில் பிப்ரவரி 5ல் இளவரசியும் விடுவிக்கப்படுகிறார் என தகவல்\nவரும் 21-ம் தேதி ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: துரைமுருகன் அறிவிப்பு\nதிமுக ஆட்சிக்கு வந்ததும் ஒகேனக்கல் குடிநீர் திட்டம் சீரமைக்கப்படும்; ஒகேனக்கல் கூட்டு குடி நீர் கொண்டு சேர்க்கப்படும்: ஸ்டாலின் பேச்சு\nஇனி தங்க வேட்டை: 37,000-க்கு கீழ் சென்றது தங்கத்தின் விலை: சவரனுக்கு ரூ.48 குறைந்து ரூ.36,816-க்கு விற்பனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mailerindia.org/2019/09/20/sri-krishna-ashtakam/", "date_download": "2021-01-19T00:18:40Z", "digest": "sha1:LACXWQZPWYKPTNZUUB35D4KIJZVYJJMF", "length": 4768, "nlines": 120, "source_domain": "mailerindia.org", "title": "Sri Krishna Ashtakam | mailerindia.org", "raw_content": "\nசந்திரானனம் சதுர் பாஹும் ,ஸ்ரீ வத்ஸாங்கித வக்ஷஷம்\nருக்மிணி சத்யா பாமாப்யாம் ஸஹிதம் கிருஷ்ணமாஸ்ரியே\nவாசுதேவ சு��ம் தேவம், கம்ஸ சாணூர மர்தனம்\nதேவகீ பரமானந்தம் ,கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும்.\nஅதஸீ புஷ்ப சங்காஷம், ஹார நூபுர ஷோபிதம்\nரத்ன கங்கன கேயூரம் ,கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும்.\nகுடிலாலக ஸம்யுக்தம், பூர்ண சந்திரா நிபானனம்\nவிலசத் குண்ட லதரம் ,கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும்.\nபர்ஹி பிஞ்சாவ சூடாங்கம் ,கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும்.\nஉத்புல்ல பத்மா பத்ராக்ஷம், நீல ஜீமூத சந்நிபம்\nயாதவானம் ஷிரோரத்னம்,கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும்.\nருக்மிணி கேலி சம்யுக்தம்,பீதாம்பர சுஷோபிதம்\nஅவாப்த துளசி கந்தம், கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும்.\nகோபிகானாம் குசாத் வந்தவ , குங்குமாங்கித வக்ஷசம்\nஸ்ரீ நிகேதம் மஹேஷ்வாஸம், கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும்.\nஸ்ரீ வத்சாங்கம் மஹோரஷ்கம்,வனமாலா விரஜிதம்\nசங்க சக்ர தரம் தேவம், கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும்.\nகிருஷ்ணாஷ்டகம் மிதம் புண்யம், ப்ராத ருத்தாய ய: படேத்து\nகோடி ஜன்ம க்ருதம் பாபம், ஸத்ய எவவி நச்யதி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/cricket/vikatan-poll-regarding-ajinkya-rahanes-captaincy", "date_download": "2021-01-19T00:24:28Z", "digest": "sha1:LTIQDM6RQN2KRQZGHEOVHDQ2NBZ4IEYM", "length": 5874, "nlines": 161, "source_domain": "sports.vikatan.com", "title": "இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக ரஹானே எப்படி?! #VikatanPollResults | Vikatan Poll regarding Ajinkya Rahane's captaincy", "raw_content": "\nஇந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக ரஹானே எப்படி\nஇந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக ரஹானே எப்படி\nகோலி இல்லாத இந்திய அணியை ஆஸ்திரேலிய மண்ணில் வெற்றி பெற வைத்திருக்கிறார் மாற்று கேப்டன் ரஹானே. அதுவும் கடந்த போட்டியில் 36 ரன்களுக்கு ஆட்டமிழந்த இந்தியாவுக்குத் தன்னம்பிக்கை பாய்ச்சி வரலாற்று வெற்றியைப் பெறவைத்திருக்கிறார்.\nகேப்டனாக ரஹானேவின் செயல்பாடு எப்படி விகடன் தளம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்...\nவிகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்\nவிகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்\nஅனைத்து poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள்\nஇது குறித்த உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் தெரிவியுங்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/dig-roopa/", "date_download": "2021-01-18T22:49:48Z", "digest": "sha1:IAK5LR65JPBFI2Q4V7HNQG2GL36J3MF4", "length": 7577, "nlines": 58, "source_domain": "tamil.indianexpress.com", "title": "DIG Roopa - Indian Express Tamil | Latest and Breaking news, Top news, photos and videos on Dig roopa in Indian Express Tamil", "raw_content": "\nசசிகலாவையே அலற வைத்த டிஐஜி ரூபா: கமல்ஹாசனுடன் எடுத்துக்கொண்ட வைரல் புகைப்படம்\nடிஐஜி ரூபாவை அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டோம். பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவுக்கு சகல வசதிகளும் செய்யப்பட்டதாகவும், அதற்காக, ரூ.2 கோடி லஞ்சம் தரப்பட்டதாகவும் தன் மேலதிகாரி மீதே அதீத தைரியத்துடன் புகார் அளித்தவர். அப்படி புகார் கொடுத்ததற்காகவே சிறைத்துறை டிஐஜியாக இருந்த ரூபா, வேறொரு துறைக்கு...\nசிறையிலிருந்து வெளியே சென்றாரா சசிகலா சிசிடிவி ஆதாரத்தை சமர்ப்பித்தார் டி.ஐ.ஜி. ரூபா\nசசிகலா மற்றும் அவரது உறவினர் இளவரசி ஆகியோர், சிறையின் பிரதான நுழைவுவாயிலில் இருந்து நுழைவது போன்ற சிசிடிவி காட்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nடிஜஜி ரூபா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்… கர்நாடக முதல்வருக்கு புகார் அனுப்பிய அதிமுக அம்மா அணி\nஎனது கடமையை செய்ததற்காக, வரும் பிரச்சனைகளை சந்திக்க தயாராக இருக்கிறேன். சிசிகலா விவகாரத்தில் நான் சுயவிளம்பரம் தேடவில்லை என்று கூறினார்.\nமானநஷ்ட வழக்கு தொடர்ந்தால் நானே வாதாடுவேன்: டிஐஜி ரூபா\nஎன் மீது மான நஷ்ட வழக்கு தொடர்ந்தால் நீதிமன்றத்தில் ஆஜராகி நானே வாதாடுவேன் என கர்நாடக சிறைத்துறை முன்னாள் டிஐஜி ரூபா தெரிவித்துள்ளார்.\nமன்னிப்பு கேட்க மாட்டேன்; ஆதாரங்களை தாக்கல் செய்வேன்: ரூபா அதிரடி\nகர்நாடக சிறைத்துறை முன்னாள் டிஜிபி சத்யநாராயண ராவ் அனுப்பிய நோட்டீசை சட்டப்படி எதிர்கொள்வேன் என முன்னாள் டிஐஜி ரூபா அதிரடி தெரிவித்துள்ளார்.\nசசிகலா வீடியோ உண்மையானது தான்: டிஐஜி ரூபா\nசிறைக்குச் சென்று சோதனைசெய்யும்படி என்னை யாரும் நிர்பந்தம் செய்யவில்லை. அதெல்லாம் என்னிடம் முடியாது.\nசசிகலாவுடன் இருந்த 32 கைதிகள் வேறு சிறைக்கு திடீர் மாற்றம்\nசசிகலா அடைக்கப்பட்டுள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்த 32 சிறை கைதிகள் நேற்று திடீரென பெல்லாரி மற்றும் பெரகாவியில் உள்ள சிறைகளுக்கு மாற்றப்பட்டனர்\nதிமுக கூட்டணிக்கு 166 இடங்கள்; அதிமுக கூட்டணிக்கு 68 இடங்கள் : ஏபிபி சி-வோட்டர் சர்வே\nபத்ம விபூஷன் விருதை இளையராஜா திருப்பிக் கொடுக்கிறாரா\nபுதுவையில் 30 தொகுதியிலும் ஜெயிக்காவிட்டால் தற்கொலை செய்வேன்: ஜெகத்ரட்சகன் சபதம்\nபுதிய பிரைவசி கொள்கையை வாட்ஸ் அப் ஏன் தள்ளி வைக்கிறது\nஅந்தரத்தில் யோகா… அமலா பால் வைரல் வீடியோ\nவனிதா அடுத்த டூர் எந்த நாடுன்னு பாருங்க… சூப்பர் போட்டோஸ்\nசெம்ம டேஸ்ட் பப்பாளி சட்னி: ஈஸியான செய்முறை\nசுரேஷ் சக்கரவர்த்தி மீது பிக் பாஸ்-க்கு என்ன கோபம்\nகாதல் மனைவி கொடுத்த ஊக்கம்... டாக்டர் பட்டம் வரை சென்ற சிங்கர் வேல்முருகன் லைஃப் ஸ்டோரி\nசிறு தொழில்களுக்கு 2% வட்டியில் மத்திய அரசு கடன்: ஆன்லைனில் விண்ணப்பம் செய்வது எப்படி\nசமஸ்கிருதம் தேவையில்லை என நினைத்தால் டி.வி.யை ஆஃப் செய்யுங்கள்- ஐகோர்ட் கருத்துX", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/india/12832-wo-national-parties-were-in-a-position-to-cross-the-150-mark-out-of-543-says-siddaramaiah.html", "date_download": "2021-01-18T22:51:51Z", "digest": "sha1:PCHI6L37DSRU54MT4SG4C7BLP5J27HO4", "length": 15258, "nlines": 105, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "`யாரா இருந்தாலும் 150 சீட் தான் - சித்தராமையா கருத்தும்... காங்கிரஸ் ரியாக்சனும்... | wo national parties were in a position to cross the 150 mark out of 543 says Siddaramaiah - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\n`யாரா இருந்தாலும் 150 சீட் தான் - சித்தராமையா கருத்தும்... காங்கிரஸ் ரியாக்சனும்...\n`யாரா இருந்தாலும் 150 சீட் தான் - சித்தராமையா கருத்தும்... காங்கிரஸ் ரியாக்சனும்...\nமக்களவைத் தேர்தலில் பா.ஜ.க, காங்கிரஸ் இரு கட்சிகளுக்கும் தனிப்பட்ட முறையில் பெரும்பான்மை கிடைக்காது என்று சித்தராமையா தெரிவித்துள்ளார்.\nமக்களவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. முதல்கட்ட தேர்தல் வடகிழக்கு மாநிலங்களில் முடிந்துள்ள நிலையில் இரண்டாம் கட்ட வாக்குபதிவு தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் வரும் 18ம் தேதி நடைபெறுகிறது. தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் வரும் 18-ந் தேதி இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த பிரச்சாரத்தில் அவ்வப்போது சுவாரஸ்ய சம்பவங்களும் சர்ச்சைகளும் ஒருசேர அரங்கேறி வருகின்றன. தலைவர்கள் ஒருவரை ஒருவர் மோசமாக விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில் கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா பேசியது சொந்தக் கட்சிக்குளேயே பலத்த சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. மக்களவை தேர்தல் குறித்து தனியார் செய்தி நிறுவனத்துக்கு அவர் இன்று பேட்டியளித்திருந்தார்.\nஅதில், ``மக்கள், ம��வாத, பிரிவினைவாத சக்திகளை புறக்கணிக்கும் மனநிலைக்கு வந்துவிட்டனர். அதிக இடங்களில் வெற்றி பெருவோம் என பிரதமர் நரேந்திர மோடியும், பாஜகவினரும் கூறிக்கொண்டாலும் யதார்த்தம் வேறுமாதிரியாக உள்ளது. மோடி அலை இந்தத்தேர்தலில் இல்லை. அதற்கு நேர்மாறாக பிரிவினை மற்றும் இனவாத சக்திகளை அகற்ற மக்கள் விரும்புகின்றனர். இதன் மூலம் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியால் இரண்டாவது முறையாக ஆட்சியை பிடிக்க முடியாது. ஐக்கிய முற்போக்கு கூட்டணியை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவரக் கூடிய எண்ண ஓட்டத்தில் மக்கள் இருக்கின்றனர்.\nஅதேநேரம் என்னை பொறுத்தவரை இந்த தேர்தலில் இரு பெரும் தேசிய கட்சிகளான காங்கிரஸும், பாஜகவும், 150 தொகுதிகளுக்கு மேல் கைப்பற்ற முடியாது. ஆனால், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தனிப்பட்ட முறையில், பெரும்பான்மை பலத்தைப் பெறும். மாநில கட்சிகளின் ஆதரவுடன் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி பெரும்பான்மையைப் பிடிக்கும். காங்கிரஸ் அதில், அதிக தொகுதிகளை வென்றிருக்கும்\" எனக் கூறியுள்ளார். சொந்தக் கட்சியின் மீது நம்பிக்கை இல்லாமல் சித்தராமையா இப்படி பேசியிருப்பது அவரது கட்சிக்காரர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அவர் உண்மை நிலவரத்தை தானே பேசியுள்ளார் என ஒரு சிலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் நாளை வரை மட்டுமே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி\nகேரளாவில் உலகின் மிகப் பெரிய யானைகள் பாராமரிப்பு மையம்: அடுத்த மாதம் முதற்கட்ட பணி தொடக்கம்.\nவேளாண் சட்டங்கள் குறித்து பஞ்சாப் வந்து விளக்கம் அளித்தால் போதும்: நடிகை ஹேமமாலினிக்கு விவசாயிகள் கடிதம்.\nகேரள அரசின் பம்பர் லாட்டரி ₹12 கோடி தமிழ்நாட்டைச் சேர்ந்தவருக்கா\n2 குழந்தைகளை தவிக்க விட்டு ஓட்டம் கள்ளக்காதலனுடன் இளம்பெண் கைது\nகொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 447 பேருக்கு பக்கவிளைவு.. பீதியில் மக்கள்..\nஅசாம் சட்டசபை தேர்தல்.. தேர்தல் ஆணையர்கள் ஆய்வு..\nபிரசவத்திற்கு சென்ற மனைவி திரும்பவில்லை மனைவியின் வீட்டுக்கு தீ வைத்த கணவன் 7 பேர் காயம்\nநிழல் நிஜமானது.. வெண்ணிலா கபடி குழு படகாட்சி போல விளையாடும் போதே கபடி வீரர் பலி\nகுஜராத்தில் உள்ள படேல் சிலைக்கு சென்னையில் இருந்து புதிய ரயில்.. பிரதமர் தொடங்கி வைத்தார்..\nவேள���ண் சட்டங்களை திரும்ப பெற மாட்டோம்.. மத்திய அமைச்சர் திட்டவட்டம்..\nஎக்ஸ்பிரஸ் ரயிலில் திடீர் தீ அபாய சங்கிலியை பிடித்து இழுத்ததால் பெரும் விபத்து தவிர்ப்பு\nஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் இணைந்த புதுச்சேரி\nஇந்தியா மீது பொருளாதார தடை.. அமெரிக்க திடீர் மிரட்டல்\nநாட்டின் கவுரவத்தை காயப்படுத்தினால் ராணுவம் தக்க பதிலடி கொடுக்கும் சீனாவுக்கு ராஜ்நாத் சிங் மறைமுக தாக்கு\nதன் கட்சி வேட்பாளர் பெயரையே தவறாக உச்சரித்த விஜயகாந்த் ... சென்னை பிரச்சாரத்தில் ருசிகர காட்சிகள்\nசுலபமா செய்யலாம் பாலக் பன்னீர் ரெசிபி\nபள்ளிப்படிப்பு முடித்தவர்களுக்கு மத்திய அரசில் வேலை\nலிப்ஸ்டிக்கை எப்படி தேர்வு செய்ய வேண்டும்\nடூயல் ரியர் காமிரா, 256 ஜிபி வரை உயர்த்தும் வசதி: ஆப்போ ஏ12 போன் விலைகுறைப்பு\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் நாளை வரை மட்டுமே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி\n இயற்கை முறையில் கட்டுப்படுத்தலாம்... எப்படி தெரியுமா\nபுதுச்சேரியில் திமுகவை 30 தொகுதிகளிலும் வெற்றி பெற வைப்பேன் இல்லை தற்கொலை..திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் பேச்சு.\nநடராஜன் வீசிய நோ பால்கள் குறித்து சர்ச்சை கருத்து: ஷேன் வார்னேனுக்கு ரசிகர்கள் கடும் கண்டனம்.\nஇந்திய வம்சாவளியினர் உருவாக்கிய பிரமாண்ட கோலங்கள் ஜோ பைடன் பதவியேற்பு விழா தொடக்கத்தில் ஒளிபரப்பு.\nகொஞ்சம் தண்ணீர், சூரிய வெளிச்சம் மட்டும் தேவை: ஹைட்ரோபோனிக் முறையில் விவசாயம் செய்யும் ஷில்பா ஷெட்டி\nஇந்திய மக்கள் சோதனை எலிகள் அல்ல - கோவாக்சின் தடுப்பூசி குறித்து காங்கிரஸ் எம்.பி. கருத்து\nநடிகை பலாத்கார வழக்கு 21ம் தேதி முதல் மீண்டும் விசாரணை தொடக்கம்\n2வது திருமணம் செய்த பாடகி மீது கடும் விமர்சனம்.. வயதுக்கு வந்த பெண் இருக்கும்போது இப்படியா..\nரூ.36000 தொட்ட தங்கத்தின் விலை\nஎருது விடும் விழாவில் பலியான காளைக்கு கிராம மக்கள் பிரியாவிடை\nவிழித்துக்கொள்ள வேண்டிய கடைசி கட்டத்தில் இருக்கிறோம் .. ராஜ்கிரண் திடீர் ஆவேசம்..\nதிருமணமாகி ஒன்றரை மாதங்கள் வீட்டு கழிப்பறையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இளம்பெண் மர்ம மரணம்\nபூங்குன்றன் கிளப்பப் போகும் பூகம்பம்...\nதொடர் சரிவில் தங்கத்தின் விலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2021-01-18T22:59:27Z", "digest": "sha1:JZNZZ7AFMDZVETM7TXZEF5ZNTWUWVWB3", "length": 11535, "nlines": 134, "source_domain": "www.patrikai.com", "title": "அனுமதி மறுப்பு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி சோதனையை அதிக அளவில் நடத்த அனுமதி மறுக்கும் இந்தியா\nடில்லி ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி சோதனையை அதிக அளவில் நடத்த இந்திய அரசு அனுமதி மறுத்துள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. …\nவெளிநாடு சென்ற இந்தியர்களைத் தாயகம் அழைத்து வர துபாய் விமானச்சேவைக்கு இந்திய அரசு அனுமதி மறுப்பு\nதுபாய் துபாயில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை தாயகம் அழைத்து வர அமீரக விமானச்சேவைக்கு இந்திய அரசு அனுமதி அளிக்க மறுத்துள்ளது….\nராகுல் மற்றும் பிரியங்காவுக்கு மீரட் நகரில் நுழைய அனுமதி மறுப்பு\nலக்னோ குடியுரிமை சட்டத் திருத்த எதிர்ப்பு போராட்டத்தில் மரணம் அடைந்தோர் குடும்பத்தைச் சந்திக்கச் சென்ற ராகுல் மற்றும் பிரியங்கா காந்தியை…\nசி ஆர் பி எஃப் வீரர்களை வான்வழியே அழைத்துச் செல்ல அனுமதி இல்லை\nபுல்வாமா புல்வாமா தாக்குதலில் மரணமடைந்த வீரர்களை வான் வழியே அழைத்துச் செல்ல விரும்பிய சி ஆர் பி எஃப் க்கு…\nபேச அனுமதி மறுப்பு: திமுக அமளி; வெளிநடப்பு\n5 years ago டி.வி.எஸ். சோமு\nசென்னை: சட்டசபையில் கச்சத்தீவு பிரச்சினையில் முதல்வர் ஜெயலலிதா கூறிய கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். முதல்வர்…\nஐ.ஐ.டி வளாக நேர்முகத்தேர்வு நடத்த பிளிப்கார்ட்-க்கு அனுமதி மறுப்பு \nஐ.ஐ.டி வளாகங்களில் நேர்முகத்தேர்வு நடத்தி மாணவர்களை பணிக்கு எடுக்கும் வேலைவாய்ப்பு திருவிழாவின் முதல் நாளில் மிகப்பெரும் பன்னாட்டு நிறுவனங்களுக்கே வாய்ப்பு வழங்கப்படுவது…\nநார்வே முதியவர்களின் மரணத்திற்கு கொரோனா தடுப்பு மருந்து காரணமா\nஓஸ்லோ: நார்வே நாட்டில், கொரோனா தடுப்பு மருந்து எடுத்துக்கொண்ட முதியவர்கள் சிலர் மரணமடைந்ததற்கும், கொரோனா தடுப்பு மருந்திற்கு எந்த தொடர்பும்…\n���ென்னையில் இன்று 801 பேருக்கு கொரோனா தடுப்பூசி : தமிழகத்தில் 10,256 பேர்\nசென்னை இன்று சென்னையில் 801 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு மொத்த எண்ணிக்கை 1746 ஆகி உள்ளது. நாடெங்கும் கடந்த 16 ஆம்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 551 பேருக்குப் பாதிப்பு…\nசென்னையில் இன்று 158 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 158 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 551 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,31,323 பேர்…\nதமிழகத்தில் இன்று 551 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 551 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,31,323 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 5,725…\nபுகை பிடிப்போர் மற்றும் சைவ உணவு உண்போருக்கு கொரோனா அபாயம் குறைவு\nடில்லி புகை பிடிப்போர் மற்றும் சைவ உணவுககாரர்களுக்கு கொரோனா தாக்குதல் அபாயம் குறைவாக உள்ளதாக இந்திய விஞ்ஞானம் மற்றும் தொழில்…\nஎடியூரப்பா விரைவில் பதவியிழப்பார் – பரபரப்பை கிளப்பும் சித்தராமையா\nஆஸ்திரேலியாவுக்கு இப்படி ஒரு ஆபத்தான சென்டிமென்ட் இருக்கிறதா..\nராமர் கோயில் கட்ட பிரதமருக்கு நிதியனுப்பிய காங்கிரஸ் தலைவரின் வேண்டுகோள் என்ன தெரியுமா\nதற்காலிகமாக மூடப்பட்ட அமெரிக்க நாடாளுமன்ற வளாகம்\nநார்வே முதியவர்களின் மரணத்திற்கு கொரோனா தடுப்பு மருந்து காரணமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/recipes_non-vegetarians_nonveg-karivakai/", "date_download": "2021-01-19T00:14:34Z", "digest": "sha1:MRB7KLCGOF6LH2EGILUZZSXO2NETJL2K", "length": 9971, "nlines": 214, "source_domain": "www.valaitamil.com", "title": "செட்டிநாடு அசைவ குழம்பு வகைகள் | Tamilnadu Style Non Vegetarian Curry Recipes", "raw_content": "\nவலைத்தமிழ் மாத இதழ் -Monthly Magazine\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nவலைத்தமிழ் மொட்டு - ValaiTamil Mottu\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் சமையல் அசைவம்\nமுட்டை கறி (Egg Curry)\nமாசிக் கருவாட்டு சம்பால் (masi dried fish sambal)\nமலேஷிய வெங்காயக்கறி (malaysia onion curry)\nமட்டன் ச���க்கா (mutton chukka)\nமட்டன் சாப்ஸ் (mutton chops)\nமட்டன் கொத்துக்கறி (mutton cluster curry)\nபுதினா சிக்கன் (pudhina chicken)\nநெத்திலி வறுவல் (nathaly varval)\nசிக்கன் மலாயி (chicken malai )\nசிக்கன் மஞ்சூரியன் ட்ரை (chicken manchurian dry)\nசிக்கன் சாப்பீஸ் (chicken chappies)\nக்ரீன் ஃபிஷ் கறி (green fish curry)\nகோழிகால் சாப்ஸ் (chicken leg chops)\nகுடல் முட்டை (kudal egg)\nகுடல் தட்டாம்பயறு (kudal thatta payir)\nஎலும்பு நீக்கிய கோழி மிளகு மசாலா (boneless chicken milagu masala)\n- அசைவ பொரியல் (Rosters)\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nவலைத்தமிழ் - பன்னாட்டுப் பொங்கல் பட்டிமன்றம்..\n\"சித்த மருத்துவ பட்டப்படிப்பு - கலந்தாய்வு வழிகாட்டுதலும் , வேலைவாய்ப்பும்\"\nமார்கழி இணையவழி இசைத்திருவிழாவில் செல்வன். நித்தின் செந்தில்குமார் மற்றும் செல்வி. யாழினி ராஜேஷ்குமார் பாடிய தமிழிசை பாடல்கள்\nஎனைத்தானும் நல்லவை கேட்க - 10 | அயல்நாட்டு மாணவர்களுக்கு தமிழ் கற்பித்தல்- ஓர் அனுபவப் பகிர்வு | இ. சுந்தரமூர்த்தி\n​மார்கழி இசை விழா 2020-21, நிகழ்வு - 28 | செல்வி. PR. நிகாரிக்கா பாடிய தமிழிசை பாடல்கள்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhakam.com/2020/04/blog-post_763.html", "date_download": "2021-01-18T22:46:15Z", "digest": "sha1:CC5PKWPD7ZKSMXPBFS4Q2XNTHWP3X4OB", "length": 9334, "nlines": 48, "source_domain": "www.tamizhakam.com", "title": "லாக்டவுனில் இளம் நடிகையுடன் லாக் ஆகி கிடந்த பிரபல நடிகர் - தாய்குலத்தின் அதிர்ச்சி வைத்தியம்..! - Tamizhakam", "raw_content": "\nHome Gossip லாக்டவுனில் இளம் நடிகையுடன் லாக் ஆகி கிடந்த பிரபல நடிகர் - தாய்குலத்தின் அதிர்ச்சி வைத்தியம்..\nலாக்டவுனில் இளம் நடிகையுடன் லாக் ஆகி கிடந்த பிரபல நடிகர் - தாய்குலத்தின் அதிர்ச்சி வைத்தியம்..\nசினிமாவில் நானும் காமெடி பண்ணுவேன் என சில படங்களில் காமெடியனாக நடித்த அந்த நடிகர் ஒரு படத்தில் ஹீரோவாக நடித்து அந்த படம் சொல்லிக்கொள்ளும் படியான வெற்றியையும் பெற்றது.\nசமூக கருத்துகளை லோடு, லோடாக பேசும் அந்த நடிகர் அந்த விஷயத்தில் அநியாயத்துக்கு விக்காம். சில வருடங்களுக்கு முன்பு கடற்கரை சாலையில் துணை நடிகையுடன் காரில் கசமுசா செய்து பொதுமக்கள் கண்ணில் சிக்கினார்.\nதற்போது இளம் நடிகை ஒருவருடன் நெருக்கமாக இருக்கிறாராம். அந்த நடிகையும் சார் இழுத்த இழுப்பெக்கெல்லாம் வருகிறார். இவர்கள் இண���ந்து நடித்த ஒரு படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. அந்த படத்தின் படப்பிடிப்பின் போதே இருவரை பற்றியும் அரசல் புரசலாக கிசுகிசுக்கள் பரவியது.\nதற்போது, சென்னையில் ஒரு தனியார் வில்லா-வில் தனியாக தங்கியிருக்கும் அந்த இளம் நடிகைக்கு சும்மா பேச்சு துணைக்கு சென்றுள்ளார் அந்த நடிகர். கொரோனா தொற்றால் ஊரடங்கு போடப்பட்டு அங்கும் இங்கும் செல்ல முடியாத படி ஏக கெடு பிடிகள் இருக்கும் நிலையில் தன் வீட்டிலிருந்து 20 கிலோ மீட்டர் பயணித்து நடிகைக்கு பேச்சு துணை கொடுக்க சென்றுள்ளார் நடிகர்.\nவிஷயத்தை அறிந்த தாய்க்குலம் கணவருக்கு போன் செய்யாமல் அந்த நடிகைக்கே போன் செய்து ஆரத்தி எடுத்துள்ளார். வீட்ல தனியா இருக்கேன் அதான் பேச்சு துணைக்கு வர சொன்னேன் என பதில் கூறிய நடிகை அந்த நடிகரை உடனடியாக அனுப்பி வைத்துள்ளார்.\nஇந்த விஷயத்தை அந்த நடிகைக்கு பிடிக்காத ஒரு துணை நடிகை தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் ஓப்பனாக எழுதியுள்ளார்.\nலாக்டவுனில் இளம் நடிகையுடன் லாக் ஆகி கிடந்த பிரபல நடிகர் - தாய்குலத்தின் அதிர்ச்சி வைத்தியம்..\n\" - அனிகாவை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்.. - தீயாய் பரவும் கவர்ச்சி போட்டோஸ்..\n - படம் பாத்தவங்க என்ன சொல்றாங்க..\n\"ஸ்போர்ட்ஸ் ப்ரா - டாப் ஆங்கிள் செல்ஃபி\" - பளபளவென பழைய இளமையுடன் த்ரிஷா - வைரலாகும் போட்டோஸ்..\nமுதன் முறையாக இடுப்பு கவர்ச்சி காட்டிய வாணி போஜன் - வைரலாகும் ஹாட் போட்டோஸ்..\nதொடை தெரிய சோஃபாவில் அமர்ந்தபடி படு சூடான போஸ் கொடுத்துள்ள வரலக்ஷ்மி - வைரலாகும் புகைப்படங்கள்..\nமுதன் முறையாக நீச்சல் உடையில் லக்ஷ்மி மேனன் - தீயாய் பரவும் புகைப்படம் - ரசிகர்கள் ஷாக்..\nகுட்டியான ட்ரவுசர் - சினிமா நடிகைகளை ஓரம் கட்டும் கவர்ச்சி உடையில் சீரியல் நடிகை வந்தனா..\n\"Hardcore Fans இதை ஒத்துக்கவே மாட்டாங்க..\" - லோகேஷ் கனகராஜை பொழக்கும் விஜய் வெறியர்கள்..\nஎன்னுடைய சூ***-ஐ பார்த்து உங்களுக்கு கண் எரிகின்றதா.. - கிளுகிளுப்பை கிளப்பும் கிரண்..\nபாவாடையை தூக்கி தொடையை காட்டி இளசுகளை திணறடிக்கும் பூனம் பாஜ்வா - குவியும் லைக்குகள்..\n\" - அனிகாவை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்.. - தீயாய் பரவும் கவர்ச்சி போட்டோஸ்..\n - படம் பாத்தவங்க என்ன சொல்றாங்க..\n\"ஸ்போர்ட்ஸ் ப்ரா - டாப் ஆங்கிள் செல்ஃபி\" - பளபளவென பழைய இளமையுடன் த��ரிஷா - வைரலாகும் போட்டோஸ்..\nமுதன் முறையாக இடுப்பு கவர்ச்சி காட்டிய வாணி போஜன் - வைரலாகும் ஹாட் போட்டோஸ்..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\n\"துப்பாக்கி\" படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரி போட்ரும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padalay.com/2016/07/blog-post_15.html", "date_download": "2021-01-19T00:05:42Z", "digest": "sha1:GQCSRKZHBZUIKUSAO5DMYW7S55BH26PH", "length": 12378, "nlines": 79, "source_domain": "www.padalay.com", "title": "கந்தசாமியும் கலக்சியும் - காயத்திரி", "raw_content": "\nகந்தசாமியும் கலக்சியும் - காயத்திரி\nதமிழ் பரிசோதனைகள் தரத்தில் தகதகக்கின்றன…\nVirtual realitiy யில் ஓர் பிரபஞ்சப் பயணம் - கந்தசாமியும் கலக்சியும்\nஒவ்வொரு வார்த்தைக்குள்ளும் ஓர் புதிர்.. பல புரிதல்கள்..\nபுரியாத புதிர்கள் கூட புன்னகைக்க வைக்கிறது…\nநகைச்சுவை நதியில் ஓர் விஞ்ஞானப் பயணம் - ஒளித்து\nஇது தான் உஙகள் வெற்றிக்கான தனித்தடம்…\nஎங்கள் எல்லோரினதும் - இதயத்திற்குள்\nஉங்கள் காவியம் தானே மகுடம் சூடிக்கொண்டது…\n‘தமிழுக்கே தமிழா’.. என.. இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்..\nசின்னப் பெருமையுடன்,.-எனக்கு உங்களைத் தெரியும்.. உங்களுக்கும் என்னை ஞாபகமிருக்கலாம்..\nபட்டிமன்ற எதிரணியில் இருந்துகொண்டு - உங்களின்\nசரளமான மொழிநடையில் ‘ஆ’வென வியந்து – அடுத்ததாய்\nபேச வார்த்தைகள் இடறிய கல்லூரிக் கால நினைவுகளுடன்..\nபல்லாயிரம் விசிறிகளில் ஒரு விசிறி\nyarl it hub (16) அரசியல் (13) ஆக்காட்டி (6) இக்கரைகளும் பச்சை (5) இசை (27) இளையராஜா (44) ஊரோச்சம் (12) என் கொல்லைப்புறத்துக் காதலிகள் (11) கடிதங்கள் (22) கட்டுரை (40) கட்டுரைகள் (93) கட்டுரைகள்; தீண்டாய் மெய் தீண்டாய் (3) கந்தசாமியும் கலக்சியும் (9) கவிதை (34) கன்னடக் கதைகளு (1) சமாதானத்தின் கதை (8) சிறுகதை (78) சினிமா (27) சுஜாதா (15) தீண்டாய் மெய் தீண்டாய் (3) நகைச்சுவை (80) நூல் விமர்சனம் (53) நேர்காணல் (11) புனைவுக் கட்டுரை (3) வாசகர் கடிதங்கள் (7) வியாழ மாற்றம் (79)\nஇந்த தளத்தின் படைப்புகளுக்கான சுட்டிகளை பகிர்வது வரவேற்கப்படுகிறது. ஆனால் படைப்புகளை அ��ுமதியின்றி வேறு இணையங்களில் பிரதி பண்ணி பதிப்பதையோ, ஊடகங்களில் வெளியிடுவதையோ செய்யாதீர்கள்.\nwww.padalay.com, www.padalai.com(07-5-2015 முதல்)மற்றும் www.kathavu.com, www.iamjk.com தவிர வேறு எந்த தளங்களையும் நான் நேரடியாகவோ மறைமுகமாகவோ நிர்வகிக்கவில்லை.\nfeature (1) short story (2) yarl it hub (16) அரசியல் (13) ஆக்காட்டி (6) இக்கரைகளும் பச்சை (5) இசை (27) இளையராஜா (44) ஊரோச்சம் (12) என் கொல்லைப்புறத்துக் காதலிகள் (11) கடிதங்கள் (22) கட்டுரை (40) கட்டுரைகள் (93) கட்டுரைகள்; தீண்டாய் மெய் தீண்டாய் (3) கந்தசாமியும் கலக்சியும் (9) கவிதை (34) கன்னடக் கதைகளு (1) சமாதானத்தின் கதை (8) சிறுகதை (78) சினிமா (27) சுஜாதா (15) தீண்டாய் மெய் தீண்டாய் (3) நகைச்சுவை (80) நாவலோ நாவல் (1) நூல் விமர்சனம் (53) நேர்காணல் (11) பயணம் (1) புனைவுக் கட்டுரை (3) மணிரத்னம் (8) ரகுமான் (24) ரஜனி (12) வாசகர் கடிதங்கள் (7) விஞ்ஞானம் (1) வியாழ மாற்றம் (79)\nஊரோச்சம் : நயினாதீவின் மாஸ்டர் செஃப்\nபோயின … போயின … துன்பங்கள்\nஊரோச்சம் : சிமாகாவின் கனிந்த இரவுகள்\nடமில் மக்களுக்கு முரளி எழுதும் கடிதம்\nபேசாப்போருட்கள் பேசினால் - சூர்ப்பனகை மூக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/Dangerous-food-items-must-avoid_16974.html", "date_download": "2021-01-18T22:40:35Z", "digest": "sha1:ODPSJD5NLF7DYGRCIYP7XM2JLBYA4A5E", "length": 14307, "nlines": 216, "source_domain": "www.valaitamil.com", "title": "உணவில் கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய ஆபத்தான இரண்டு பொருட்கள் | Dangerous food items must avoid", "raw_content": "\nவலைத்தமிழ் மாத இதழ் -Monthly Magazine\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nவலைத்தமிழ் மொட்டு - ValaiTamil Mottu\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் சமையல் சமையல் கட்டுரைகள்\nஉணவில் கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய ஆபத்தான இரண்டு பொருட்கள் | Dangerous food items must avoid\nஉணவை எந்த பாத்திரத்தில் சமைப்பது நல்லது\nதீபஒளி திருநாளுக்கு இனிப்பு மற்றும் காரவகைகளை நமது மரபுச்சுவையில் முன்பதிவின் அடிப்படையில் செய்து தரும் அன்புக்குடில்\nதமிழக ஊர்களும்.. அவற்றில் சிறப்பு வாய்ந்த உணவுகளும்..\nகோடையில் வெயிலினால் ஏற்படும் உடல் உஷ்ணத்தையும், களைப்பையும் நீக்கும் பானாக்கம்\nஊறுகாய் சாப்பிடுவதால் என்ன பயன்\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nஉணவை எந்த பாத்திரத்தில் சமைப்பது நல்லது\nதீபஒளி திருநாளுக்கு இனிப்பு மற்றும் காரவகைகளை நமது மரபுச்சுவையில் முன்பதிவின் அடிப்படையில் செய்து தரும் அன்புக்குடில்\nதமிழக ஊர்களும்.. அவற்றில் சிறப்பு வாய்ந்த உணவுகளும்..\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nவலைத்தமிழ் - பன்னாட்டுப் பொங்கல் பட்டிமன்றம்..\n\"சித்த மருத்துவ பட்டப்படிப்பு - கலந்தாய்வு வழிகாட்டுதலும் , வேலைவாய்ப்பும்\"\nமார்கழி இணையவழி இசைத்திருவிழாவில் செல்வன். நித்தின் செந்தில்குமார் மற்றும் செல்வி. யாழினி ராஜேஷ்குமார் பாடிய தமிழிசை பாடல்கள்\nஎனைத்தானும் நல்லவை கேட்க - 10 | அயல்நாட்டு மாணவர்களுக்கு தமிழ் கற்பித்தல்- ஓர் அனுபவப் பகிர்வு | இ. சுந்தரமூர்த்தி\n​மார்கழி இசை விழா 2020-21, நிகழ்வு - 28 | செல்வி. PR. நிகாரிக்கா பாடிய தமிழிசை பாடல்கள்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://billlentis.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?lang=ta", "date_download": "2021-01-18T23:33:42Z", "digest": "sha1:YR3KYKM7TVCBAZAKEAJQD5V7I4A3TBO2", "length": 5274, "nlines": 170, "source_domain": "billlentis.com", "title": "விற்பனை சிறந்த ப்ளர்கள் - Bill Lentis Media", "raw_content": "\nதிங்கட்கிழமை, ஜனவரி 18, 2021\nHome Tags விற்பனை சிறந்த ப்ளர்கள்\nTag: விற்பனை சிறந்த ப்ளர்கள்\nசிறந்த ப்ளேண்டர் பெற சிறந்த பில்டர்-ஷாப்பர் கையேடு\nசிறந்த ப்ளேண்டர் பெற ஷாப்பர் வழிகாட்டி ஏதேனும் ஒரு சமையலில் உபயோகப் பொருட்கள் இருக்க வேண்டும். சரியான வகை ப்ளேண்டர் பயன்படுத்தி எதையும் நீங்கள் கலக்க முடியும். சந்தையில் பல விருப்பங்கள், வெவ்வேறு உணவு...\nஒரு Blender ஒரு ஸ்ட்ராபெர்ரி சாறு செய்ய எப்படி\nஒரு ப்ளேவெரில் தக்காளி ஜூஸ் செய்வது எப்படி\nகேரட்டை ஜூஸ் செய்து ஒரு பிளெண்டர் உள்ள\nசிக்கன் எலும்புகள் அரைத்து ப்ளெண்டர்\nஃப்ரோஸேன்ட் ஃப்ரூட் ஃப்ளெண்டர் போடலாமா\nஃபங்கனல்ஸ் கிளிக் செய்வது என்ன\nஒரு கலப்பான் இல்லாமல் ஒரு ஸ்மூத்தி எப்படி\nஒரு பிளெண்டர் இல்லாமல் இஞ்சி பேஸ்ட் எப்படி\nஃபங்கனல்ஸ் கிளிக் செய்வது என்ன\nஎஸ்சிஓ மோசமான பின்இணைப்புகள் என்றால் என்ன\nஃபங்கனல்ஸ் கிளிக் செய்வது என்ன\nஎஸ்சிஓ மோசமான பின்இணைப்புகள் என்றால் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/tag/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F/", "date_download": "2021-01-18T23:00:14Z", "digest": "sha1:GL3DX7ZY2SJQJD5T3TTPJUDCMKIKKM7Q", "length": 14929, "nlines": 261, "source_domain": "nanjilnadan.com", "title": "நாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\nTag Archives: நாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா\nஎழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்களுக்கு கோயம்புத்தூர் விஜயா பதிப்பகம் சார்பில் வரும் 27.02.2011 – ஞாயிறு அன்று பாராட்டு விழா\nஎழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்களுக்கு கோயம்புத்தூர் விஜயா பதிப்பகம் சார்பில் வரும் 27.02.2011 – ஞாயிறு அன்று பாராட்டு விழா நிகழ இருக்கிறது. விழாவில் நாஞ்சிலாரின் ‘திகம்பரம்’ எனும் கட்டுரைத் தொகுப்பும் வெளியிடப்பட இருக்கிறது. விஜயா மு. வேலாயுதம், கவிஞர் செல்லகணபதி, முனைவர். சி.மா. ரவிச்சந்திரன், மரபின் மைந்தன் முத்தையா, கண்மணி குணசேகரன், இரா. சின்னசாமி, … Continue reading →\nPosted in அனைத்தும், சாகித்ய அகாதமி, நாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா\t| Tagged சாகித்ய அகாதமி, சாகித்ய அகாதமிநாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா, நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடனைப் பற்றி, நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 2 பின்னூட்டங்கள்\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nஎழுத்தாளர் நாஞ்சில்நாடனின் பார்வையில் பாரதி\nநாஞ்சில் நாடன் “ஓசை பெற்று உயர் பாற்கடல்“ கட்டுரைக்கு வாசகர் மறுவினைகள்\nஎன்னைக் கவர்ந்த இளம் படைப்பாளி வேல்முருகன் இளங்கோ\nவாசிப்புக்கு நேரம் தந்த கொரோனாவுக்கு நன்றி\nநதியின் பிழையும் நாஞ்சில் நாடனும்\nஓசை பெற்று உயர் பாற்கடல்\n”இடலாக்குடி ராசா” ஒலிக் கதை\nதமிழ்ச்சிறுகதையின் அரசியல்: நாஞ்சில்நாடன் – ச.தமிழ்ச்செல்வன்\n‘வட்டார வழக்கு என்ற சொல்லே கெட்டவார்த்தை’\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (8)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (110)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (17)\nநாஞ்சில்நாடனின் உணவு கட்டுரைகள் (8)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (126)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-01-19T00:48:40Z", "digest": "sha1:7ADJE735NNUHYZBCEI7BBLFE7NGKQADJ", "length": 11690, "nlines": 287, "source_domain": "ta.wikipedia.org", "title": "தசரதன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇராமர் காட்டிற்குச் செல்வதை சகியாத தசரதன் மயக்கமடைதல்\nஇரகு ���ம்சம் -சூரிய குலம்\nஅயோத்தி, கோசல நாடு (தற்கால உத்தரப் பிரதேசம், இந்தியா)\nதசரதன், கோசல நாட்டு மன்னர்.[1][2] [3]முதலில் தசரதன் - கோசலை தம்பதியருக்கு சாந்தா எனும் மகள் பிறந்தார். சாந்தாவை அங்க நாட்டு மன்னருக்கு தத்து கொடுத்தார் தசரதன். பின்னர் சாந்தாவின் கணவரும், முனிவருமான ரிஷ்யசிருங்கர் நடத்திய புத்திர வேள்வியின் மூலம் தசரதனுக்கு - கோசலை, சுமித்திரை மற்றும் கைகேயி எனும் மூன்று மனைவியருக்கு, முறையே இராமர், பரதன், இலக்குவன் மற்றும் சத்துருக்கனன் எனும் நான்கு குழந்தைகள் பிறந்தனர். கைகேயி தசரதனிடம் பெற்ற வரத்தால், 14 ஆண்டுகள் காட்டில் தவவாழ்வை மேற்கொள்வதை காணச்சகியாத தசரதன் புத்திர சோகத்தால் உயிர்நீத்தான்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 அக்டோபர் 2020, 01:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/technology/amazon-and-flipkart-deals-tamil-news-flipkart-big-billion-day-and-amazon-the-great-indian-festival-sale-deals-on-tv-226407/", "date_download": "2021-01-18T22:54:23Z", "digest": "sha1:NYMQMW5LRDBCPK6V73G3N5AMLLOLVI35", "length": 13810, "nlines": 65, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Amazon and Flipkart Deals: சலுகை விலையில் பெஸ்ட் டி.வி எது? முழுப் பட்டியல்", "raw_content": "\nAmazon and Flipkart Deals: சலுகை விலையில் பெஸ்ட் டி.வி எது\nஃப்ளிப்கார்ட்டின் பிக் பில்லியன் நாட்கள் மற்றும் அமேசானின் தி கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையின் போது கிடைக்கக்கூடிய சிறந்த தொலைக்காட்சி சலுகைகளின் பட்டியல் இங்கே.\nAmazon and Flipkart Deals Tamil News: அக்டோபர் 15-ம் தேதி ஃபிளிப்கார்ட் தனது பிக் பில்லியன் நாட்கள் விற்பனையைத் தொடங்குகிறது மற்றும் அக்டோபர் 16-ம் தேதி அமேசான் தனது கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையைத் தொடங்கவிருக்கிறது. இந்த மாபெரும் சலுகை விற்பனையின்போது இரு நிறுவனங்களும் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு மொபைல் போன், லேப்டாப், வீட்டு உபகரணங்கள், டிவி உள்ளிட்ட பல்வேறு தயாரிப்புகளுக்குப் பல சலுகைகளையும் தள்ளுபடியையும் வழங்கும்.\nஅவற்றில் விதவிதமான டிவி-க்கள் அதிகம் தேடப்படும் சாதனம் என்றே சொல்லலாம். அதிலும் குறிப்பாக ஐபிஎல் சீசன் நடந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் நிச்சயம் டிவியின் தேவை அதிகமாகவே இருக்கும். அதற்கு ஏ���்றபடி இந்த மாபெரும் விற்பனையும் வந்துவிட்டது. இந்த விற்பனையின் போது நிறைய பேர் நிச்சயம் டிவியை வாங்க விரும்புவார்கள். இது பயனர்களின் முதல் டிவியாக இருக்கலாம் அல்லது ஸ்மார்ட் டிவிக்கு மேம்படுத்தப்பட்டதாகவும் இருக்கலாம். ஃப்ளிப்கார்ட்டின் பிக் பில்லியன் நாட்கள் மற்றும் அமேசானின் தி கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையின் போது கிடைக்கக்கூடிய சிறந்த தொலைக்காட்சி சலுகைகளின் பட்டியல் இங்கே.\nடிவி-களில் சிறந்த சலுகைகளில் ஒன்று ஷின்கோ SO328AS. இது அமேசானின் ஃபிளாஷ் விற்பனையின் போது ரூ.3232 விலையில் கிடைக்கும். இந்த சலுகையைத் தவிர, தனது SO3A 32 இன்ச் HD ரெடி LED டிவி 8,999 ரூபாய்க்கும், 32 இன்ச் HD ரெடி ஸ்மார்ட் LED டிவி 10,499 ரூபாய்க்கும், 43 இன்ச் முழு HD ஸ்மார்ட் LED டிவி 15,999 ரூபாய்க்கும் மற்றும் 43 இன்ச் 4K UHD ஸ்மார்ட் LED டிவி 21,999 ரூபாய்க்கும் விற்க உள்ளது.\nசாம்சங் தனது தி ஃபிரேம் (The Frame) டிவியை சலுகை விலையில் தரவுள்ளது. 50 இன்ச் டிவி 72,990 ரூபாய்க்கும், 55 இன்ச் டிவி 81,990 ரூபாய்க்கும் மற்றும் 65 இன்ச் டிவி 1,29,990 ரூபாய்க்கும் ஃப்ளிப்கார்ட்டில் வாங்கலாம். செரிஃப் டிவி வரிசையில் 43 அங்குல டிவி ரூ.64,990-க்கும், 49 அங்குல டிவி ரூ.84,990-க்கும் மற்றும் 55 அங்குல டிவி ரூ.99,990-க்கும் அமேசானில் கிடைக்கும்.\nஇது தவிர, சாம்சங் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு 24 மாத EMI திட்டம், எக்ஸ்செஞ் சலுகைகள் மற்றும் ரூ.2,000 வரை கேஷ்பேக் ஆகியவற்றையும் வழங்கவுள்ளது.\nஒன்ப்ளஸின் Y சீரிஸ் டிவிகள் ஃப்ளிப்கார்ட்டில் அதன் பிக் பில்லியன் நாட்கள் விற்பனையின் போது, 32 இன்ச் டிவி ரூ.14,999 விலையிலும், 43 இன்ச் டிவி ரூ.24,999 விலையிலும் கிடைக்கும். இந்த விற்பனையின் போது டிவிகள் ரூ.1000 தள்ளுபடியுடன் விற்கப்படும். மேலும், எஸ்பிஐ கார்டு வாடிக்கையாளர்கள் 10 சதவீத உடனடி தள்ளுபடியைப் பெறலாம்.\nதாம்சன் தனது தொலைக்காட்சிகளை இந்த விற்பனை காலத்தில் ஃப்ளிப்கார்ட் தளத்தில் பிரத்தியேகமாக விற்பனை செய்யவிருக்கிறது. ஸ்மார்ட் அல்லாத சாதாரண 24 இன்ச் HD ரெடி டிவி ரூ.5,999 விலையிலும், 32 இன்ச் HD ரெடி டிவி ரூ.8,499 விலையிலும் தொடங்கும். இதன் PATH சீரிஸில் உள்ள 32 இன்ச் டிவி 10,999 ரூபாயில் தொடங்கி 55 இன்ச் டிவி 28,999 ரூபாய் வரை செல்கிறது. 32PATH0011BL-ன் விலை ரூ.11,499, 40PATH7777-ன் விலை ரூ.15,999, 43PATH0009-ன் விலை ரூ.18,999, 43PATH4545-ன் விலை ரூ.22,499 மற்றும் 50PATH1010-ன் விலை ரூ.24,499.\nOATHPRO சீரிஸின் 43 இன்ச் டிவி ரூ.22,499-ல் தொடங்கி 75 இன்ச் OATHPRO2121 டிவி ரூ.94,499 வரை செல்கிறது. 50 OATHPRO 1212-ன் விலை ரூ.27,499, 55 OATHPRO 0101-ன் விலை 30,999 மற்றும் 65 OATHPRO 2020-ன் விலை 45,999 ரூபாயாக இருக்கும்.\nரியல்மீ தனது புதிய 55 இன்ச் SLED டிவியை ரூ.3,000 தள்ளுபடியுடன் 39,999 ரூபாய்க்கு வழங்கவுள்ளது. ரியல்மீ டிவி 32 இன்ச் வேரியன்ட், ரூ.12,999-க்கும் மற்றும் 43 இன்ச் வேரியன்ட் ரூ.21,999-க்கும் கிடைக்கும்.\nஃப்ளிப்கார்ட் தனது பிக் பில்லியன் நாட்கள் விற்பனையின் போது ஆறு நோக்கியா பிராண்டட் ஸ்மார்ட் டிவிகளை அறிமுகப்படுத்தவுள்ளது. ரூ.12,999-க்கு 32 இன்ச் HD ரெடி ஸ்மார்ட் டிவி, ரூ.22,999-க்கு 43 இன்ச் முழு HD ஸ்மார்ட் டிவி, 43 இன்ச் UHD 4K ஸ்மார்ட் டிவி ரூ.28,999-க்கும், 50 இன்ச் UHD 4K ஸ்மார்ட் டிவி ரூ.33,999-க்கும், 55 இன்ச் UHD 4K ஸ்மார்ட் டிவி ரூ.39,999-க்கும் மற்றும் 65 இன்ச் UHD 4K ஸ்மார்ட் டிவி 59,999 ரூபாய்க்கும் கிடைக்கும்.\nமோட்டோரோலா ரெவோ 55 இன்ச் அல்ட்ரா HD டிவி ரூ.40,999-க்கு கிடைக்கும். ரெவோ 43 இன்ச் அல்ட்ரா HD டிவியின் விலை ரூ.30,999.\nஅடிப்படை 32 இன்ச் HD ரெடி ZX2 வேரியன்ட்டின் விலை ரூ.13,999 மற்றும் 40 இன்ச் முழு HD ZX2 வேரியன்ட்டின் விலை ரூ.19,999.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”\nதிமுக கூட்டணிக்கு 166 இடங்கள்; அதிமுக கூட்டணிக்கு 68 இடங்கள் : ஏபிபி சி-வோட்டர் சர்வே\nபத்ம விபூஷன் விருதை இளையராஜா திருப்பிக் கொடுக்கிறாரா\nபுதுவையில் 30 தொகுதியிலும் ஜெயிக்காவிட்டால் தற்கொலை செய்வேன்: ஜெகத்ரட்சகன் சபதம்\nபுதிய பிரைவசி கொள்கையை வாட்ஸ் அப் ஏன் தள்ளி வைக்கிறது\nஅந்தரத்தில் யோகா… அமலா பால் வைரல் வீடியோ\nவனிதா அடுத்த டூர் எந்த நாடுன்னு பாருங்க… சூப்பர் போட்டோஸ்\nசெம்ம டேஸ்ட் பப்பாளி சட்னி: ஈஸியான செய்முறை\nசுரேஷ் சக்கரவர்த்தி மீது பிக் பாஸ்-க்கு என்ன கோபம்\nகாதல் மனைவி கொடுத்த ஊக்கம்... டாக்டர் பட்டம் வரை சென்ற சிங்கர் வேல்முருகன் லைஃப் ஸ்டோரி\nசிறு தொழில்களுக்கு 2% வட்டியில் மத்திய அரசு கடன்: ஆன்லைனில் விண்ணப்பம் செய்வது எப்படி\nசமஸ்கிருதம் தேவையில்லை என நினைத்தால் டி.வி.யை ஆஃப் செய்யுங்கள்- ஐகோர்ட் கருத்துX", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/65835/", "date_download": "2021-01-18T23:34:37Z", "digest": "sha1:WLTG2JYYQEINJJ2NDSVKUYZGH2T2IBI4", "length": 77214, "nlines": 178, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 27 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு வெண்முரசு பிரயாகை ‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 27\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 27\nபகுதி ஆறு : கரும்புனல் கங்கை – 1\nஒவ்வொரு நாளும் அதிகாலையில் எழுந்து படைக்கலப்பயிற்சி முடிந்ததும் குளித்து மெல்லுடையணிந்து மீண்டும் அந்தப்புரம் செல்வதை துருபதன் வழக்கமாக்கியிருந்தார். அமைச்சர்களும் ஒற்றர்களும் செய்திகளுடன் அவருக்காக காத்திருப்பார்கள். தன் தனியறைவிட்டு அவர் வெளியே வந்ததும் இடைநாழியில் காத்திருக்கும் அமைச்சர் அவரிடம் முதன்மைச்செய்திகளை சொல்லத் தொடங்குவார். மெல்ல நடந்தபடியே அவர் கேட்டுக்கொள்வார். ஒற்றர்களை அமைச்சர் அழைக்க அவர்களும் வந்து சேர்ந்துகொண்டு மெல்லிய குரலில் சொல்லத்தொடங்குவார்கள்.\nதுருபதன் எதையும் கேட்பதில்லை என்று அமைச்சர்களுக்கு தெரிந்திருந்தது. அரசாட்சியை துருபதனின் இளையவர் சத்யஜித்தும் மைந்தர் சித்ரகேதுவும் இணைந்து நடத்திவந்தனர். ஆனால் “அரசரிடமும் ஒருவார்த்தை சொல்லிவிடுங்கள்” என்று சத்யஜித் ஒவ்வொருமுறையும் சொல்வார். “அவர் கேட்பதே இல்லை அரசே” என்று அமைச்சர் கருணர் சொன்னபோது “ஆம், அதை நானும் அறிவேன். மூத்தவரின் உள்ளம் இப்போது பாஞ்சாலத்திலேயே இல்லை. ஆனாலும் அவரே அரசர். அவருடையது மணிமுடியும் செங்கோலும். அவர் வாயால் ஆம் என்று ஒரு சொல் சொல்லப்படாத எதுவும் இங்கே சட்டமாக ஆக முடியாது” என்று சத்யஜித் சொன்னார்.\nஅறைக்கதவு திறந்து துருபதன் வெளியே வந்ததுமே கருணர் சொல்லத்தொடங்கினார். “பாஞ்சாலபதியை வணங்குகிறேன். இன்று சில முதன்மைச்செய்திகளை தங்கள் செவிகளுக்கு கொண்டுவந்திருக்கிறேன்.” துருபதன் நடந்தபடியே “உம்” என்றார். குளித்து சரியாக தலைதுவட்டாததனால் அவரது கூந்தலிழைகளில் இருந்து நீர் சொட்டி மேலாடை நனைந்துகொண்டிருந்தது. நரையோடிய தாடியிலிருந்தும் நீர் சொட்டியது. “வணிகர்களை காம்பில்யத்துக்கு கவர்ந்திழுக்கும்படி சில திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. சிறிய படகுகளின் சுங்கத்தை பாதியாகக் குறைத்திருக்கிறோம். கப்பல்காரர்களின் கிடங்குகளுக்கு குடிப்பணம் தேவையில்லை என்றும் அறிவித்திருக்கிறோம்.”\nதுருபதன் விழிகளில் எந்த மாற்றமும் இல்லை என்பதைக் கண்டு கருணர் க��ரலை மாற்றி “முன்பு படகோட்டிகள் தனியாகக் கொண்டுவந்து விற்கும் பொருட்களுக்கும் சிறு சுங்கம் வாங்கிவந்தோம். படகுகளில் இருந்து அவர்கள் திருடி விற்பதை தடுப்பதற்காக. அதையும் தேவையில்லை என்று இளையவர் சொல்லிவிட்டார்” என்றார். மேலும் குரலைத் தாழ்த்தி “சற்று திருட அவர்களை விட்டுவிட்டால் வணிகர்களிடமும் வேளாளர்களிடமும் வேடர்களிடமும் பேசி படகுகளை இங்கேயே கொண்டுவந்துவிடுவார்கள். சத்ராவதியுடன் போட்டியிட்டு வெல்ல வேறு வழியே இல்லை அரசே” என்றார்.\nஅதற்கும் துருபதன் முகத்தில் எந்த அசைவும் இல்லையெனக்கண்டு “உத்தரபாஞ்சாலத்தில் அஸ்வத்தாமனின் அரசு இன்று நம்மால் அணுகக்கூட முடியாத இடத்தை அடைந்துவிட்டது அரசே. அவர்களின் சுங்கப்பணம் நாம் அடைவதைவிட பன்னிருமடங்கு அதிகம் என்கின்றனர் ஒற்றர்கள்” என்றார். துருபதன் அதற்கு தலையைக்கூட அசைக்கவில்லை. கருணர் “படைபலம் நம்மை விட இருமடங்கு” என்றார். துருபதன் அதைக்கேட்டதாகத் தெரியவில்லை. கருணர் சோர்வுடன் தலையசைத்துக்கொண்டு எஞ்சிய அரசமுடிவுகளை ஓரிருவரிகளில் சொல்லிக்கொண்டே சென்றார். துருபதன் தலையசைத்துக்கொண்டு நடந்தார்.\nஒற்றர்தலைவர் சிம்மர் வணங்கி நிற்க கருணர் அவரிடம் கண்காட்டினார். “அரசே, உளவுச்செய்திகள் வந்துள்ளன. மையமானவற்றை மட்டும் சொல்கிறேன். மகத மன்னர் ஜராசந்தர் ஒரு பெரும் சபையொன்றை கூட்டவிருக்கிறார். ஆசுரநாட்டின் நூற்றெட்டு பழங்குடிகளும் அவருக்கு பின்துணை அளிக்கிறார்கள் எனறு சொல்லப்படுகிறது. அந்த சபைக்குப்பின் மகதத்தின் ஆதிக்கம் ஆசுரம் முழுக்க பரவிவிடும். தெற்கே விந்தியமலைவரை மகதக்கொடி பறக்கும்” என்றார் சிம்மர்.\nதுருபதன் ஒன்றும் சொல்லாமல் நடக்க கருணரின் கண்களை ஒருகணம் சந்தித்துவிட்டு “அந்தச்சபை கூட்டப்பட்டபின்னர் மேலும் ஆறுமாதம் கழித்து மகதத்தின் சிற்றரசுகளும் சமந்தமன்னர்களும் இணையும் ஒரு சபைகூட்டப்படுகிறது. அதற்கு எப்பக்கமும் சேராமல் தனித்து நிற்கும் பல சிற்றரசுகளுக்கும் அழைப்பு விடுக்கப்படுமாம். அவர்கள் அந்த அழைப்பை மறுக்கமுடியாது. ஆசுரநாட்டு குடிகளின் பின்துணை இருக்கையில் ஜராசந்தர் பாரதவர்ஷத்தின் மிகப்பெரிய படையை வைத்திருப்பார்” என்றார்.\nதுருபதனை நோக்கிவிட்டு “அதன்பின்னர் அவரிடம் ஒவ்வொரு சிறுநாடாக சென்று சேர்ந்துகொண்டிருக்கும். கலிங்கத்தையும் வங்கத்தையும் வெல்வதே அவரது உடனடி எண்ணமாக இருக்கும். ஏனென்றால் மகதம் இன்று நாடுவது துறைமுகங்களையே. அவர்களின் வணிகம் பெரிதாக வளர்ந்துள்ளது. அவர்களின் செல்வத்தில் பெரும்பகுதி தாம்ரலிப்திவரை செல்வதற்குள் சுங்கமாகவே பிறரிடம் சென்றுவிடுகிறது. தாம்ரலிப்தியை கைபற்றிக்கொண்டால் மகதம் ஓரிருவருடங்களில் பெரும் வல்லமையாக வளர்ந்துவிடும். அதன்பின்னரே அது அஸ்தினபுரியை எதிர்க்கமுடியும்…”\nதுருபதன் நின்று திரும்பி நோக்கி “அஸ்தினபுரியின் இப்போதைய படைத்தலைவர் யார்” என்றார். கருணர் ஊக்கம் கொண்டு முன்னகர்ந்து “அரசே, இப்போதும் முறைமைகளின்படி நான்குவகைப் படைகளும் பீஷ்மரின் தலைமையில்தான் உள்ளன. ஆனால் அவர் இப்போது அஸ்தினபுரியில் இல்லை. வழக்கம்போல காடேகிவிட்டார். மாளவத்தில் இருந்து வேசரநாட்டுக்கு அவர் சென்றதை ஒற்றர்கள் சொன்னார்கள். வேசரத்திலோ தெற்கிலோ அவர் இருக்கக்கூடும். தண்டகாரண்யக் காட்டில் அவர் தவ வாழ்க்கை வாழ்வதாக எண்ணுகிறோம்” என்றார்.\nதுருபதன் கூரிய நோக்குடன் தலையை அசைத்தார். அவர் உள்ளம் முழுக்க கண்களில் குவிந்து நின்றது. “அஸ்தினபுரி முள்ளம்பன்றி பாறையாகத் தெரிவதுபோல மாயம் காட்டுகிறது. அங்கே ஒன்றுமே நிகழவில்லை. காந்தாரத்துக்குச் செல்வதாக கிளம்பிச்சென்ற இளவரசர் சகுனி ஒன்றரை வருடங்கள் கழித்து திரும்பி வந்து வழக்கம்போல தன் அரண்மனையில் பகடை ஆடிக்கொண்டிருக்கிறார். விதுரர் திருதராஷ்டிரரின் பெயரால் நாடாள்கிறார்” என்றார் கருணர்.\nதுருபதனுக்கு செய்திகள் நினைவிருக்கிறதா என்ற ஐயம் எழவே “துரியோதனன் சூரசேன நாட்டில் மதுவனத்தில் பலராமரிடம் கதாயுதப்பயிற்சி எடுக்கிறார். அங்கே இடையர்களுடன் கன்றுமேய்த்து குருவுக்கு பாதப்பணி செய்து வாழ்கிறார் என்று சொன்னார்கள். கர்ணன் பரசுராமரைத் தேடி வேசரநாட்டுக்கோ தெற்கேயோ சென்றிருப்பதாக செய்தி” என்று தொடர்ந்து சொன்னார்.\n“ஆம், அச்செய்திகளை நான் அறிவேன்” என்றார் துருபதன். “பாண்டவர்கள் ஐவகை நிலங்களைக் காண அனுப்பப்பட்டனரே, அவர்கள் மீண்டு வந்துவிட்டார்களா” என்றார். “ஆம், அரசே. ஏழுவருட கானேகல் அவர்களுக்கு சொல்லப்பட்டிருந்தது. அவர்கள் சென்ற வாரம் மீண்டும் அஸ்தினபுரிக்கே வந்துவிட்டிருக்���ிறார்கள்.” அந்த இடத்தை பற்றிக்கொண்டு சிம்மர் உள்ளே நுழைந்தார். “மகதம் சில சிறிய படையெடுப்புகளை செய்யலாமென்று சொல்லப்படுகிறது. மச்சநாடும் மாளவமும் இப்போது அஸ்தினபுரிக்கு கப்பம் கட்டிக்கொண்டிருக்கின்றன. அவற்றைத் தாக்கி கப்பம் கொள்ள ஜராசந்தர் முயலலாம். அங்கநாட்டின் மீதுகூட படைகொண்டு செல்லலாம். அவரது நோக்கம் சிறிய அரசர்களை அச்சுறுத்துவதே.”\n“ஆம், அணிதிரட்ட அச்சமே மிகச்சிறந்த வழி” என்றார் துருபதன். “அதைத் தடுக்க பாண்டவர்களை விதுரர் அனுப்பிவைப்பார் என்று அஸ்தினபுரியில் பேச்சிருக்கிறது. இளையபாண்டவன் வில்வித்தையில் முழுமை அடைந்துவிட்டார் என்று சொல்கிறார்கள். இதுவரை ஒரு பெரிய படையெடுப்பைச் செய்து அஸ்தினபுரிக்கு அவர் புகழ்சேர்க்கவில்லை. மச்சர்களையோ மாளவத்தையோ வென்று அவர் பெரும் செல்வத்துடன் அஸ்தினபுரிக்கு வந்தார் என்றால் அவர்கள் மேல் இன்றிருக்கும் குலக்குறை இல்லாமலாகும் என்று விதுரர் எண்ணுகிறார்” என்றார் சிம்மர்.\n“குலக்குறை வெற்றிகளால் அகலாது சிம்மரே” என்றார் துருபதன். “குலக்குறையை நீக்கவேண்டியவர்கள் முதுவைதிகர் குலங்கள். அவர்கள் இதில் கூரிய கணக்குகள் கொண்டவர்கள். ராஜசூயமோ அதற்கிணையான ஒரு பெருவேள்வியோ செய்து அத்தனை வைதிக குருகுலங்களுக்கும் அரசுக்கருவூலத்தை திறந்துவிட்டாலொழிய அவர்கள் கனிய மாட்டார்கள். அஸ்தினபுரியின் கருவூலத்தில் இன்று நிறைந்திருப்பது காந்தாரத்தின் செல்வம். அதை எடுத்து ராஜசூயம் செய்ய முடியாது. ஆகவே பாண்டவர்கள் அவர்களே படைகொண்டுசென்று நிதிகொண்டு வந்தாகவேண்டும்.”\nகருணர் “நானும் அவ்வண்ணமே எண்ணுகிறேன் அரசே” என்று உள்ளே புகுந்தார். “இன்று பாரதவர்ஷத்தின் ஷத்ரியர்கள் நடுவே பாண்டவர்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டவர்கள் அல்ல. அவர்களின் மனக்குறைகள் தூதர்கள் வழியாக அஸ்தினபுரிக்கு வந்துகொண்டே இருக்கின்றன. மாளவன் மகதத்துக்கு கப்பம் கட்டியதுகூட அந்த மனக்கசப்பால்தான் என்கிறார்கள். ஆகவே பாண்டவர்கள் மாளவத்தை தாக்கக்கூடும். வரும் மாதங்களில் ஒரு பெரிய படையெடுப்பு நிகழலாம்.”\nதுருபதன் “அப்படி எளிமையாக நாம் உய்த்துணரும்படியா விதுரரின் எண்ணங்கள் ஓடும்” என்றார். “இல்லை. மாளவன் அஸ்தினபுரிக்கு கப்பம் கட்டுவதை நிறுத்தியதுமே காத்திருக்கத் தொடங்க���யிருப்பான். அவன் கோட்டைகளும் காவல்சாவடிகளும் படைக்கலங்கள் ஏந்தி நின்றிருக்கும் இந்நேரம்” என்றார். சிம்மர் “ஆம் அரசே, தண்டகாரண்யத்தின் மலைப்பழங்குடிகளைக்கூட மாளவம் படையில் சேர்த்துக்கொள்கிறது” என்றார். “அதோடு தனக்கு கப்பம் கட்ட ஒப்புக்கொண்ட ஒரு அரசை பாண்டவர்கள் தாக்கும்போது மகதம் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. அதற்கு கப்பம் கட்டும் பிற சிற்றரசர்கள் அஞ்சுவார்கள். மகதம் களத்தில் இறங்கினால் அது நேரடியான பெரும்போராக ஆகும். அதை இன்றைய நிலையில் அஸ்தினபுரி விரும்பாது.”\n“அப்படியென்றால்…” என்று கருணர் பேசத்தொடங்க “பாண்டவர்கள் சௌவீரநாட்டை தாக்குவார்கள் என்று நினைக்கிறேன்” என்றார் துருபதன். “அது அனைத்துவகையிலும் நல்லது. சௌவீரன் தனியரசன். நிதிநிறைந்த கருவூலமும் கொண்டவன். அவன் கருவூலம் பாண்டவர்களுக்குத் தேவை. அத்துடன் நடுநிலையில் தயங்கிக்கொண்டிருக்கும் பிற சிற்றரசர்களுக்கும் அது பெரிய எச்சரிக்கையாக அமையும்.” கருணர் பெருமூச்சு விட்டு “ஆம், அவ்வாறு நடக்கலாம்” என்றார். “நடக்கட்டும், பார்ப்போம்” என்றார் துருபதன்.\n பாண்டவர்களின் இந்த வளர்ச்சியை அவர் எப்படி ஏற்றுக்கொள்கிறார்” என்று கருணர் சிம்மரிடம் கேட்டார். “அவர் ஒன்றுமே செய்யவில்லை அரசே. கணிகர் என்ற புதிய அமைச்சர் ஒருவரை காந்தாரத்துக்குச் சென்றபோது கூட்டிவந்திருக்கிறார். இடை ஒடிந்து ஒசிந்து நடக்கும் குறையுடல் கொண்ட மனிதர். தீமையே இயல்பாகக் கொண்டவர் என்கிறார்கள் அவரைப்பற்றி. அவரிடம் பேசிக்கொண்டிருக்கிறார். பகடை ஆடுகிறார். பிற எவரும் அவரை அணுகுவதேயில்லை” என்றார் சிம்மர்.\n“அதுதான் விளங்கவில்லை. ஏழாண்டுகால கானேகலே பாண்டவர்களை ஆரியவர்த்தம் முழுக்க மக்கள் பேசிக்கொள்ளும் கதைமாந்தராக ஆக்கிவிட்டிருக்கிறது. இந்தப் படையெடுப்புக்கும் அதன்பின்னான பெருங்கொடைக்கும்பின் பாண்டவர்கள் மெல்ல அரசகுலத்து ஒப்புதலையும் பெறத்தொடங்குவார்கள். அதன் பின் தருமன் முடிசூட்டிக்கொள்ளமுடியும்” என்றார் கருணர். “சகுனி சோர்ந்துவிட்டாரா அப்படியென்றால் ஏன் அஸ்தினபுரியில் இருக்கிறார் அப்படியென்றால் ஏன் அஸ்தினபுரியில் இருக்கிறார்\nதுருபதன் புன்னகையுடன் “சகுனி காத்திருக்கிறார்” என்றார். “அது ஓநாயின் இயல்பு. இரை பாலைவனத்தில் ���துவே சோர்ந்து விழும்வரை ஓநாய் காத்திருக்கும். ஏழாண்டுகாலம் என்பது மிக நீண்டது. பாண்டவர்கள் என்னதான் வீரச்செயல்கள் செய்தாலும், அறவோர்பணி செய்தாலும் பிழைகளும் செய்யக்கூடும். இந்தப்படையெடுப்பில் அல்லது அதற்குப்பிறகான கொடையாடலில் அல்லது அரசுசூழ்தலில் ஒரு பெரும்பிழை நிகழ்ந்தே தீரும். அந்தப் பிழைக்காக சகுனி காத்திருக்கிறார்.”\n“அக்காரணத்தால்தான் அவர் துரியோதனனை மறையவும் செய்திருக்கிறார். அவன் செய்யும் பிழைகள் எவரும் அறியாமல் போகும். பாண்டவர்கள் பாரதவர்ஷமே நோக்கும் மேடைமேல் நின்றிருக்கிறார்கள். களத்தில் யானைமேல் அமர்ந்திருப்பவனைப்போன்றவர்கள் புகழ்மிக்கவர்கள். அவர்கள் வீழ்வது மிக எளிது. அவர்களை அந்தக் களத்தின் அத்தனை படைக்கலங்களும் குறிவைக்கின்றன” என்றார் துருபதன். “சகுனி காத்திருப்பது திருதராஷ்டிரர் அவர்கள் மேல் சினம் கொள்ளும் ஒரு தருணத்துக்காக. ஆம், நான் அதை நான் உறுதியாக அறிவேன். அவரை என்னால் மிகமிக அருகே காணமுடிகிறது. இந்த பாரதவர்ஷத்தில் எனக்கு மிக அருகே இருக்கும் மனிதர் அவரே.”\nதுருபதன் அவர்கள் செல்லலாம் என்று தலையசைத்தபின் அந்தப்புரத்திற்குள் நுழைந்தார். தலைவணங்கியபின்னர் கருணரும் சிம்மரும் மெல்லியகுரலில் பேசியபடி திரும்பிச்சென்றனர். துருபதனுக்காக அந்தப்புரவாயிலில் காத்திருந்த சேடிப்பெண் தலைவணங்கி உள்ளே அழைத்துச்சென்றாள். துருபதன் அந்தப்புரத்தின் முகப்புக்கூடத்தில் பீடத்தில் அமர்ந்துகொண்டு முகமலர்ச்சியுடன் உள்வாயிலை நோக்கிக்கொண்டிருந்தார்.\nஉள்ளே குரல்கள் கேட்டன. திருஷ்டத்யும்னன் திரைச்சீலையை விலக்கி அவரை நோக்கி ஓடிவந்தான். அவன் மேலாடை கீழே விழுந்தது. அதை திரும்பி நோக்கிவிட்டு வேண்டாம் என்று அவனே தலையசைத்துவிட்டு ஓடிவந்து அவர் முன் நின்று மூச்சிரைத்து “தந்தையே, நான் வாளேந்தத் தொடங்கிவிட்டேன். உண்மையான வாள். மூங்கில்வாள் அல்ல” என்றான். துருபதன் “ஆம், உன் ஆசிரியர் சொன்னார்” என்றார். ஆனால் அவரது செவிகள் உள்ளே ஒலிக்கும் மெல்லிய சிலம்பொலியையே செவிகூர்ந்தன.\nமிகமெல்லிய ஒலி. நெஞ்சுக்குள் ஒலிக்கும் மந்திரம் போன்றது. இத்தனை மென்மையாக காலடிவைக்கும் ஒரு பெண்ணை அவர் அறிந்ததில்லை. ஒவ்வொரு காலடியையும் மண்மகள் மெல்ல கைதூக்கி ஏந்திக்கொள்கிற��ள் என்பதுபோல. இடையணியும் கைவளையும் சேர்ந்து ஒலித்தன. இசையை வெல்லும் ஓசை. திரையை இடக்கையால் விலக்கி திரௌபதி வெளியே வந்து அவரை நோக்கி விரிந்த பெரியவிழிகளும் வெண்பற்களும் மின்ன புன்னகைத்தாள். அவர் கைகளை விரித்து “வருக, என் தேவி\nதிரௌபதியின் உடலின் கருமைநிறத்தை அவள் பிறந்த அன்று கைகளில் ஏந்தி முகத்தருகே தூக்கி நோக்கிய கணம் முதல் ஒவ்வொரு முறை நோக்கும்போதும் அவர் வியந்தார். முதல் எண்ணமே “என்ன ஒரு கருமை” என்பதுதான். மண்ணிலுள்ள எதனுடனும் ஒப்பிடமுடியாத நிறம். கருமுத்து என்றார் அவைக்கவிஞர் சித்ரகர். ஆனால் முத்தில் இந்த உயிரின் மென்மை திகழ்வதில்லை. மென்மை என்பதே கருமையானது போல. ஒளியென்பதே இருளென்றானதுபோல. அவள் நுழையும் அறையின் அனைத்து ஒளியும் அவளை நோக்கி தாவிச்சென்று சேர்ந்துகொள்கிறது என்று தோன்றும்.\nஒருபோதும் அவள் ஓடுவதை அவர் பார்த்ததில்லை. அவளுடைய ஓங்கிய குரலை கேட்டதில்லை. கைக்குழந்தையாக இருக்கையில்கூட அவள் வீரிட்டு அழுததில்லை. பசிக்கையிலோ ஈரமாகும்போதோ இருமுறை மெல்லச் சிணுங்குவாள். அது ஓர் ஆணை. அக்கணமே அது நிறைவேற்றப்பட்டாகவேண்டும். இல்லையேல் சினம் கொண்டு கரியில் கனல் ஏறுவதுபோல சிவந்து கைகளை ஆட்டி மேலும் அழுத்தமாக குரலெழுப்புவாள். “சக்கரவர்த்தினியாக ஆனவர்கள் உண்டு. சக்கரவர்த்தினியாகவே பிறந்தவள் இவள்” என்றார் நிமித்திகரான சோணர்.\nகைக்குழந்தையின் நோக்கில் கூர்மை குடிகொள்ளமுடியும் என்பதை அவர் அவளிடம்தான் கண்டார். அவரை அறிந்தபின்னர் காலடியோசை கேட்டு தொட்டிலில் திரும்பி அவரை நோக்கி ஒருமுறை கைகால்களை அசைப்பாள். இதழ்கள் விரிந்து கன்னத்தில் ஒரு மென்மடிப்பு விழும். கண்களில் ஒளி மின்னும், அவ்வளவுதான். துள்ளுவதில்லை. கைநீட்டி எம்புவதில்லை. அவர் அவளை அள்ளி எடுத்து முகத்தோடு சேர்த்து முத்தாடுகையில் தலைமேல் வைத்து நடமிடும்போது கைகளை விரித்து மெல்ல அசைவாள். சிறிய சிரிப்பொலி எழுப்புவாள். எந்நிலையிலும் அவள் தன்னை மறந்து கூவி விடுவதில்லை. அவளிடமிருந்து எதுவுமே நழுவுவதும் சிந்துவதும் தெறிப்பதும் இல்லை.\nதிடமாகக் கையெடுத்துவைத்து கவிழ்ந்தாள். உறுதியான கால்களுடன் எழுந்து நடந்தாள். அமர்ந்த அக்கணமே கையில் மரப்பாவையை ஏந்தி அன்னையென அமர்ந்திருந்தாள். அவள் கண்களில் கண்ட கருணையைக் கண்டு துருபதன் “அன்னையே” என்று கைகூப்பினார். “புடவியைப்புரக்கும் பேரருள் தன்னை அன்னையென்று காட்டி நம்மை வாழ்த்துகிறது அரசே” என்றார் சித்ரகர். அவள் இரண்டு வயதுக்குப்பின்னரே பேசத்தொடங்கினாள். அதுவரை ஒவ்வொரு சொல்லாக கற்றுக்கொண்டிருந்தாள் என்று பேசியபோது தெரிந்தது. குரலில் மழலை இருந்தாலும் ஒருமுறைகூட சொற்கள் பொருள்பிறழவில்லை. “எண்ணிக்கோர்த்த மணிகளால் ஆன நகை அவள் பேச்சு” என்றார் சித்ரகர். “யானை எடுத்துவைக்கும் அடி. மீன்கொத்தியின் குறி.”\nஅவள் ஓடிவிளையாடவில்லை. சிறுமியருடன் நகையாடிக் களிக்கவில்லை. பிள்ளைச்சிறுவிளையாட்டுகள் எதிலும் ஈடுபடவில்லை. “நீராடல், அம்மானை, ஊசல் என்று பெண்மகவுக்கான பருவங்கள் சொல்லப்பட்டிருக்கின்றனவே” என்று துருபதர் சித்ரகரிடம் கேட்டார். “அரசே, அவையெல்லாம் பெரியவர்களின் வாழ்வை நடிக்கும் சிறுகுழந்தைகளுக்குரியவை. அரசி பெரியவளாகவே பிறந்தவள்” என்றார் சித்ரகர். பார்த்திருக்கையில் சிலபோது அவளுக்கு முலைகளும் விரிந்தகைகளும் இருப்பதாக அவர் எண்ணிக்கொள்வதுண்டு.\n” என்று துருபதன் கேட்டார். “அவர்களைக் காண கதைசொல்லும் சூதர்கள் வந்திருக்கிறார்கள். பேசிக்கொண்டிருக்கிறார்கள்” என்றாள் திரௌபதி. மெல்ல நடந்து வந்து பட்டுப்பாவாடையை இடக்கையால் பற்றி ஒதுக்கி வலக்கையால் நீண்ட கூந்தலை எடுத்து முன்னால் கொண்டுவந்து தொடைமேல் போட்டுக்கொண்டு பீடத்தில் அமர்ந்தாள். இளமையிலேயே அவளுடைய கூந்தல் கன்னங்கரிய நீரோடை போல ஒளியுடன் பெருகி தொடைகளை எட்டியிருந்தது. கூடவே வாழும் கருநாகத்தை கொஞ்சுவதுபோல அவள் அதைத் தொட்டு வருடிக்கொண்டிருப்பாள்.\n“இது சூதர்கள் வரும் பருவம் அல்ல அல்லவா அவர்கள் சித்திரையில்தானே திருவிழாக்களுக்கு வருவார்கள் அவர்கள் சித்திரையில்தானே திருவிழாக்களுக்கு வருவார்கள்” என்றார் துருபதன். எப்போதுமே அவர் அவளிடம் எளிய அன்றாடப்பேச்சுக்களைத்தான் பேசுவார். அவள் அதை அறிந்தும் அதற்கு பதில் சொல்வாள். அவளுடன் பேசும்போது பக்கவாட்டில் விழிதிருப்பி வேறெதையாவது பார்ப்பது அவரது வழக்கம். “இவர்கள் வேறு சூதர்கள். வைதிகச்சூதர்கள் என்கிறார்கள். வேதங்களில் சிலபகுதிகளை பாடமாக்கியவர்கள். வேள்விகளின் கதைகளையே பெரும்பாலும் பாடுகிறர்கள்” என்றாள் தி���ௌபதி.\nஅவர் அவள் விழிகளை நோக்கிப் பேசுவது சிலவருடங்களுக்கு முன்னரே நின்றுவிட்டது. நான்கு வயதிலேயே அவள் விழிகள் விரிந்து கன்னியின் விழிகளாக ஆகிவிட்டிருந்தன. உள்ளங்களுக்குள் எளிதில் நுழையக்கூடியவை. அனைத்தையும் அறிந்தபின் கடந்து கனிந்தவை. அவள் நோக்காதபோது அவளை நோக்கி அவளுடைய நீலமலர் போன்ற கன்னங்களை கழுத்துச்சரிவின் நீர்வளைவு போன்ற ஒளியை, இளமூங்கில் போன்ற தோள்களை நோக்கி மனம் படபடக்க விழிவிலக்கிக் கொள்வார். அவர் நோக்குவதற்கென்றே அவள் தன் விழிகளை வேறுபக்கம் திருப்பிக்கொள்வாள்.\n“நிறைய கதைகள் வைத்திருக்கிறார்கள் தந்தையே” என்றான் திருஷ்டத்யும்னன். ஒருசமயம் ஒரே வயிற்றில் கருக்கொண்டவர்கள். ஆனால் அவன் முற்றிலும் வேறுவகையில் இருந்தான். வெண்ணிறத் தோல். நீலவிழிகள். செந்நிறம் கலந்த தலைமயிர். சற்றே மலர்ந்த செவ்வுதடுகள். எப்போதும் பொங்கித் ததும்பிக்கொண்டே இருப்பான். அவனுடைய குரலை எங்கும் கேட்கமுடியும் என்று துருபதன் நினைப்பார். “அவர் மரங்கொத்தியைப்போல. அதன் ஒலியில்லாமல் காடு இல்லை” என்றார் சித்ரகர். “அவரது கொத்துகளுக்கு காடு நன்றாகவே பழகிவிட்டது.”\n“தந்தையே” என்று திருஷ்டத்யும்னன் அவரைத் தொட்டுத்தொட்டு அழைத்தான். மரம்கொத்தி என்று துருபதன் புன்னகையுடன் எண்ணிக்கொண்டார். “தந்தையே, அவர்கள் வாள்வீரர்களின் கதைகளைச் சொன்னார்கள். நானும் இன்னும் சிலநாட்களில் வாளேந்தி போரிடுவேன். உடனே படைகளைக் கொண்டு காசிநாட்டுக்குச் சென்று அங்கே…” அவன் திகைத்து ஓரக்கண்ணால் தமக்கையை நோக்கியபின் “…இளவரசிகளை ஒன்றுமே செய்யமாட்டேன். அரண்மனையை மட்டும் பிடிப்பேன்” என்றான். திரௌபதி புன்னகைத்தாள். ”தந்தையே, இவள் என்னை கேலி செய்கிறாள்” என்றான் திருஷ்டத்யும்னன். திரௌபதியின் விழிகளைச் சந்தித்து விலகிய துருபதன் “அதிலென்ன பிழை உனக்கு இளவரசியர் தேவைதானே\n“இளையவனே, நீ சென்று வெளியே ரதங்களைப்பார்” என்று திரௌபதி மெல்லிய உறுதியான குரலில் சொன்னாள். அக்குரலை அறிந்த திருஷ்டத்யும்னன் வணங்கிவிட்டு வெளியே சென்றதும் அவள் இயல்பான குரலில் “மூத்த அன்னை தங்களை சந்திக்கவேண்டுமென்று சொன்னார்கள்” என்று சொன்னாள். துருபதன் அவளை விழிதூக்கி நோக்கியபின் “ஏன்” என்றார். “மூத்தவரின் பட்டம்சூட்டலைப்பற்றி தங்களி���ம் அவர் பேசவிழைகிறார் என்று எண்ணுகிறேன்” என்றாள் திரௌபதி. “நான் அவளை சந்திக்கிறேன்….” என்ற துருபதன் மெல்ல “நாளை… முடிந்தால்… இல்லையேல் நாளைமறுநாள்” என்றார். “இப்போதே சந்திக்கலாமே. நான் அவர்களை இங்கேயே வரச்சொல்லியிருக்கிறேன்” என்றாள் திரௌபதி.\n” என துருபதன் எழுந்துவிட்டார். “ஏன் இது அவர்களின் அரண்மனை அல்லவா இது அவர்களின் அரண்மனை அல்லவா மேலும் பேசும்போது என் அன்னையும் இருப்பது நல்லது” என்று திரௌபதி சொன்னாள். அவள் விழிகளை நோக்கியபின் துருபதன் தவிப்புடன் மீண்டும் அமர்ந்துகொண்டார். “தந்தையே, நீங்கள் இதற்கு உடனே முடிவெடுத்தாகவேண்டும். இத்தகைய இக்கட்டுகள் ஒத்திப்போடும்போது மேலும் வளரக்கூடியவை” என்றாள் திரௌபதி.\n“ஒத்திப்போடுவது பல இக்கட்டுகளை இல்லாமலாக்கும்” என்றார் துருபதன். “தந்தையே. சினத்தாலோ பிழைபுரிதல்களாலோ உருவாகும் இக்கட்டுகளை ஒத்திப்போட்டால் சிறியவையாக ஆக்கிவிடமுடியும். பொறாமையாலும் ஆசையாலும் விளைவும் இக்கட்டுகளை ஒத்திப்போட்டால் அவை பெருகும் என்று சுக்ரநீதி சொல்கிறது” திரௌபதி சொன்னாள். “நீ சுக்ரநீதியை எவரிடம் படித்தாய்” என்று துருபதன் கேட்டார். “நானாகவேதான் வாசித்தேன். சித்ரகரிடம் எல்லா சுவடிகளும் உள்ளன” என்றாள் திரௌபதி.\nசோமககுலத்தலைவர் புருஜனரின் மகள் அகல்யையை துருபதன் மணந்து பட்டத்தரசியாக ஆக்கி அவளில் நான்கு மைந்தர்களையும் பெற்றார். பாஞ்சாலத்தின் ஐந்து குலங்களையும் ஒன்றாக்கி பாஞ்சாலத்தை வலுப்படுத்தியபோது குலமூத்தார் ஆணைப்படி சத்ராவதியை ஆண்ட பிருஷதரின் தங்கை சினியின் முதல் மகளான பிருஷதி என்னும் கௌஸவியை மணந்தார். அவளுக்குப் பிள்ளைகள் இல்லாமலிருந்தபோதுதான் ஸௌத்ராமணி வேள்வி நிகழ்ந்தது. வேள்வியை நிகழ்த்திய வைதிகரான யாஜர் “வலுவான கருப்பை கொண்ட இளைய மனைவியிடம் இக்குழந்தைகள் விளையட்டும் அரசே” என்றார். ஆகவே வேள்வியில் அவருடைய இணையரசியாக பிருஷதியே அமர்ந்தாள். வேள்வியன்னத்தை அவளே உண்டாள்.\nஸௌத்ராமணி வேள்விக்குப்பின் மெல்ல பிருஷதியே பட்டத்தரசியாக கருதப்படலானாள். அரண்மனையின் அனைத்து அதிகாரங்களும் அவள் கைகளுக்கே சென்றன. திரௌபதி பிறந்தபின்னர் துருபதன் இரண்டாவது அந்தப்புரம் விட்டு வெளியே செல்வதே குறைந்தது. பகல் முழுக்க அவர் இருகுழந்தைகளுடன்தான் இருந்தார். அகல்யையைப் பார்த்தே நெடுநாள் ஆகின்றது என்று அவர் எண்ணிக்கொண்டார்.\nஅவளை எண்ணிய கணமே வடக்குநோக்கி முள் காந்தத்தைக் கண்டதுபோல உள்ளம் விலகிக்கொள்வதை எண்ணி வியந்தார். அது அவளிடமுள்ள பிழையால் அல்ல. அவருள் இருக்கும் ஒன்றை, அவர் எதிர்கொள்ள விரும்பாத ஒன்றை அவள் நினைவூட்டுகிறாள் என்பதனால்தான். அந்த விலக்கத்தை வெறுப்பாக மெல்லமெல்ல வளர்த்துக்கொண்டால் இன்னும் எளிதாகக் கையாள முடியும் என்று அகம் அறிந்திருக்கிறது. ஆகவே வெறுப்புக்கான அனைத்துக் காரணங்களையும் கண்டுகொள்கிறது. அவளை அடிக்கடி சந்திக்காமலிருப்பதனால்தான் இன்னும் முழுமையாக வெறுக்காமலிருக்கிறோம் என்று அவர் எண்ணினார்.\n“நாளை நாம் இந்தச் சந்திப்பை வைத்துக்கொள்ளலாமே” என்றார் துருபதன். திரௌபதி புன்னகையுடன் “மூத்த அன்னையை வரச்சொல்லி சற்றுமுன்னர்தான் சேடியை அனுப்பினேன்” என்றாள். “உன் அன்னையிடம் சொல்லிவிட்டாயா” என்றார் துருபதன். “இல்லை. அவர் வந்ததும் சேடி சென்று சொல்வாள். அன்னையே வந்துவிடுவார்கள்.”\nதுருபதன் அவள் விழிகளை நோக்கியபின் சிலகணங்கள் தலைகுனிந்து அமர்ந்திருந்தார். பின்னர் தலைதூக்கி “நான் உன்னைத்தவிர எவரையும் என்னைவிட முதிர்ந்தவராக எண்ணவில்லை அன்னையே. நான் என்ன செய்யவேண்டும்” என்றார். “எது அறம் என்று நினைக்கிறீர்களோ அதை” என்றாள் திரௌபதி. “முறைப்படி அகல்யையின் மைந்தன் சித்ரகேதுதான் பாஞ்சாலத்தின் பட்டத்து இளவரசன். அவனுக்கு முடிசூட்டுவதே முறை. ஆனால் உன் அன்னை ஒரு தடை சொல்கிறாள். ஐந்து குலங்களையும் கூட்டி விவாதித்த பின்னர் பாஞ்சாலத்துக்கு பட்டத்து இளவரசரை அறிவிப்பதுதான் முறை என்கிறாள். அதற்குத்தான் தொல்மரபின் ஆணை உள்ளது.”\n“தந்தையே, என் அன்னையின் எண்ணம் எளிமையானது. மூத்த அன்னையின் சோமககுலம் தட்சிணபாஞ்சாலத்தில் தொன்மையான வல்லமைகொண்ட மக்கள். ஆனால் இப்போது சத்ராவதியில் வாழ்ந்த சிருஞ்சயர்களும் பிறரும் குடிபெயர்ந்து வந்து காம்பில்யத்தை நிறைத்திருக்கிறார்கள். அவர்கள் எண்ணிக்கையில் சோமகர்களை விட கூடுதலாகிவிட்டிருக்கிறார்கள். சோமகர்களை அவர்கள் அஞ்சிக்கொண்டிருக்கிறார்கள். இங்குள்ள தொல்குடிகளான சோமகர்கள் பிறரை அவமதிப்பதாகவும் செய்திகள் உள்ளன. இந்நிலையில் மணிமுடிசூடுவதை குலச்சபையில் விவாதமாக்கினால் பிற நான்கு குலங்களும் சோமககுலத்தைச்சேர்ந்த சித்ரகேதுவை எதிர்ப்பார்கள். இளவரசுப்பட்டம் சூட்ட முடியாது.”\n“ஆம், அதை நானும் உய்த்துள்ளேன்” என்றார் துருபதன். “என் அன்னை சிருஞ்சய குலத்தவள். அவளை நான்கு குலங்களும் பின்துணைத்தால் அவள் மைந்தன் பின்னாளில் பட்டத்து இளவரசனாக ஆகமுடியும்… அன்னை கணக்கிடுவது அதையே” என்றாள் திரௌபதி. துருபதன் தலையசைத்தபின் “…அன்னையே, குலச்சபையால் பட்டம்கட்டப்படுவதுதானே நம் மரபு முதல்மைந்தன் ஆதிதெய்வீகமாக முடிசூடுவது இங்கில்லையே” என்றார்.\n“ஆதிதெய்வீகமாக முடிசூடுவது ஷத்ரியர்களின் வழக்கம். சந்திர, சூரிய, அக்னிகுல ஷத்ரியர்கள் அதை முறைமையாகக் கொண்டிருக்கிறார்கள். தொல்குலங்களில் அவ்வழக்கம் இல்லை. ஆதிதெய்வீக முடியுரிமை கொண்டவர்களையே முதன்மை ஷத்ரியர்களாக பாரதவர்ஷம் ஏற்கும்” என்றாள் திரௌபதி. அவள் என்ன சொல்லப்போகிறாள் என்பதை துருபதன் நோக்கி இருந்தார். “ஏற்கெனவே ஒரு பெருவேள்வியை செய்துவிட்டீர்கள் அரசே. மேலும் ஒரு வேள்வியைச்செய்து உங்களை சந்திரகுலத்தவராக அறிவியுங்கள்\n“ஆம், அதைச்செய்யலாம். சந்திரகுலத்துக்கும் நமக்கும் பொதுவான மூதாதையர் வரிசையும் உள்ளது” என்றார் துருபதன். “அதை சூதர்கள் பாடட்டும். பாரதவர்ஷம் அறியட்டும். அந்த வேள்வியிலேயே சித்ரகேதுவை உங்கள் பட்டத்து இளவரசராக ஆதிதெய்வீக முறைப்படி அறிவியுங்கள். நம் குலங்கள் அதை மறுக்கமுடியாது. மறுத்தால் அவர்கள் சந்திரகுலத்தவர் என்ற அடையாளத்தையும் மறுக்கவேண்டியிருக்கும். அதை குலத்தலைவர்கள் விரும்பமாட்டார்கள்.”\nதுருபதன் பெருமூச்சுடன் எளிதாகி கால்களை நீட்டிக்கொண்டு “ஆம், இதைவிடச் சிறந்த வழி என ஏதுமில்லை” என்றார். திரௌபதி “மேலும் ஒன்றுண்டு தந்தையே. தங்கள் இளையவர் சத்யஜித் இன்று நாடாள்கிறார். அவருக்கும் ஏழு மைந்தர்கள் உள்ளனர். குலமுறைப்படி அரசர்கள் முடிசூட்டப்படுவார்கள் என்றால் அவர்களும் அதை விரும்பலாமே” என்றாள். “அவர்கள்…” என துருபதர் சொல்லத் தொடங்க “இன்று அவர்கள் விரும்பவில்லை. ஆனால் அரசியலில் நாளையைப்போல நிலையற்றது என ஏதுமில்லை” என்றாள்.\n“ஆதிதெய்வீகமாக அரசுரிமையை அளிப்பது ஏன் என்று சுக்ரநீதி தெளிவாகவே விளக்குகிறது. அரசுரிமை ஒருபோதும் ஐயத்திற்குரியத���க, வாதிடுவதற்குரியதாக இருக்கலாகாது. அது மானுடரால் அளிக்கப்படுவதாக இருந்தால் மானுடரால் விலக்கவும் படலாம். அந்நிலையில் ஒவ்வொருவரும் மன்னரை விலக்க முயலமுடியும். ஒருபோதும் அரியணை நிலைத்திருக்காது. தெய்வங்களால் அளிக்கப்பட்ட மணிமுடியை மானுடர் விலக்கமுடியாதென்ற விதி இருக்கையிலேயே செங்கோல் அசைவற்றிருக்கிறது. பெரிய ஷத்ரிய நாடுகளின் வல்லமையே அவற்றின் உறுதியான மணிமுடியால் வருவதுதான்” திரௌபதி சொன்னாள்.\n“ஆம், அதைச்செய்வோம். அது ஒன்றே வழி” என்றார் துருபதன். “இதைவிடச் சிறப்பாக எந்த அமைச்சரும் எனக்கு சொல்லளித்ததில்லை.” திரௌபதி புன்னகையுடன் “நீங்கள் அறிந்த நீதிதான் இது. இதைச்செய்ய உங்களைத் தடுத்தது என் அன்னைமீதிருந்த விருப்பம். அவள் உங்களிடம் சொன்ன சொற்கள்…” என்றாள். “இல்லை” என்று துருபதன் சொல்லத் தொடங்கியதும் “ஆம், அதையும் நான் அறிவேன். என் அன்னை என்பதே அவளுடைய தகுதி. ஆகவேதான் நானே இதைச் சொன்னேன். இதுவே அறம். தந்தையே எந்தப் பேரன்பின்பொருட்டும் அரசன் அறம் மீறலாகாது.”\n“ஆம், ஆனால் உன்பொருட்டு எந்தப் பேரறத்தையும் நான் மீறுவேன்…” என்றார் துருபதன். திரௌபதி புன்னகைத்து “இப்போது இரு அன்னையரும் வருவார்கள். இதை உங்கள் சொற்களாக முன்வைத்து உங்கள் ஆணையை பிறப்பியுங்கள்” என்றாள். “உன் சொற்கள் என்று சொன்னால் என்ன” என்றார் துருபதன் புன்னகைத்து. “அன்னையே ஆயினும் அவர்களும் பெண்களே” என்றாள் திரௌபதி மெல்ல நகைத்தபடி. துருபதன் உரக்க நகைத்தார்.\nமுந்தைய கட்டுரைஞானக்கூத்தனுக்கு விஷ்ணுபுரம் விருது\nஅடுத்த கட்டுரைவெண்முரசு- சுயராஜ்யா கட்டுரை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-39\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-38\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-37\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-36\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-57\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-47\nசமண வழி - கடலூர் சீனு\nவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 30\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 77\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கி���ம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை அரசியல் கலாச்சாரம் சமூகம் கருத்துரிமை கலந்துரையாடல் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர்கள் கேள்வி பதில் படைப்புகள் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/758752/100-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2021-01-18T23:46:34Z", "digest": "sha1:MGQGQK5EIW7PJDJFTYNLGYD3QZQCPHOR", "length": 4688, "nlines": 32, "source_domain": "www.minmurasu.com", "title": "100 நாள் வேலைத்திட்டத்திற்கு கூடுதலாக ரூ. 40 ஆயிரம் கோடி: நிர்மலா சீதாராமன் – மின்முரசு", "raw_content": "\n100 நாள் வேலைத்திட்டத்திற்கு கூடுதலாக ரூ. 40 ஆயிரம் கோடி: நிர்மலா சீதாராமன்\n100 நாள் வேலைத்திட்டத்திற்கு கூடுதலாக ரூ. 40 ஆயிரம் கோடி: நிர்மலா சீதாராமன்\n100 நாள் வேலைத்திட்டத்திற்கு கூடுதலாக ரூ. 40 ஆயிரம் கோடி ஒதுக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.\nபிரத��ர் மோடி கடந்த 12-ந்தேதி தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார். அப்போது, கொரோனா நோய்த்தொற்றால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளில் இருந்து இந்தியாவை மீட்கும் வகையில் ரூ.20 லட்சம் கோடியில் சிறப்பு திட்டம் அமல்படுத்தப்படும் என்றும், இதுபற்றிய விரிவான தகவல்களை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் வெளியிடுவார் என்றும் தெரிவித்தார்.\nகடந்த நான்கு நாட்களாக பல்வேறு துறைகளுக்கான திட்டங்கள் குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இந்நிலையில்ஐந்தாவது நாளாக இன்று நிலம், பணப்புழக்கம், தொழிலாளர் நலன், மருத்துவம், 100 நாள் வேலைத்திட்டம், கல்வி, பொதுத்துறை உள்பட 7 அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.\n1. 100 நாட்கள் வேலைத்திட்டத்திற்கு கூடுதலாக ரூ. 40 ஆயிரம் கோடி ஒதுக்கப்படுகிறது. பட்ஜெட்டில் 61 ஆயிரம் கோடியாக இருந்தது. தற்போது கூட்டப்பட்டுள்ளது.\n2. அனைத்து மாவட்டங்களில் தொற்றுநோய் தடுப்பு மையம். பொது சுகாதார ஆய்வு மையங்களை அனைத்து வட்ட அளவிலும் அமைக்கப்படும்.\nநடிகர் விஜய்சேதுபதி மீது பா.ஜ.க புகார்\nமத்திய அரசு – விவசாயிகளுக்கு இடையே இன்று நடைபெறவிருந்த 10-ம் கட்ட பேச்சுவார்த்தை தள்ளிவைப்பு\nஇன்று தொடங்கும் தாய்லாந்து ஓபன் போட்டியில் சிந்து, சாய்னா சாதிப்பார்களா\nஐ.எஸ்.எல். கால்பந்து : சென்னை-பெங்கால் ஆட்டம் ‘டிரா’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thehotline.lk/", "date_download": "2021-01-18T23:00:30Z", "digest": "sha1:OLBWHY6GIMOIQKNGWM5KLLHFKGPMDYER", "length": 55638, "nlines": 462, "source_domain": "www.thehotline.lk", "title": "thehotline.lk | thehotline", "raw_content": "\nநல்லாட்சியில் நாடு வங்குரோத்து நிலைக்குள்ளானது – இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த\nஎமது இணைய தளத்தில் வெளிவந்த செய்திக்கு கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மறுப்பு\n30.11.2020ல் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவிக்கப்பட்ட கருத்து தொடர்பில்\nஅரச புலனாய்வுத் துறையினருக்கு கிடைத்த இரசியத் தகவலில் கிரான் பிரதேசத்தில் பெருந்தொகை துப்பாக்கி ரவைகள் மீட்பு\nஇலங்கையில் இடம்பெறும் தொடர் ஜனாஸா எரிப்பு தொடர்பில் ஐக்கிய இராச்சிய முஸ்லிம் சமூக அமைப்புகள் கவலை – மீள்பரிசீலனை கோரி ஜனாதிபதிக்கு கடிதம்\nவாழைச்சேனை மீனவ சமூகத்தின் எதிர்காலம் – முஹம்மத் றிழா\nதனிமைப்படுத்தல் – முஹம்மத் றிழா\nபொத்துவில், ஆமவட்டுவான் காணிப் பிரச்சினையில் முஷாரப் எம்.பி தலையீடு\nகத்தார் வாழ் கல்குடா சகோதரர்கள் ஒன்றிணைந்து முன்னெடுக்கும் கொரோனா நிவாரண நிதி சேகரிப்பு\nநிந்தவூர் கடற்கரையோரத்தில் பெண்ணிண் சடலம் : மருமகன் அடையாளம் காட்டினார்\nமாணவர்களுக்கு இலவச தொலைக்காட்சி கல்விப்போதனைகள் : மட்டு. செயலகம் நடவடிக்கை\nவாகனேரியில் 11 பேர் தாக்குதல் : தாக்குதல்தாரிகளைக்கைது செய்ய நடவடிக்கை – எஸ்.வியாழேந்திரன்\nநிவாரணக்கூட்டமைப்பு போதையொழிப்பிலும் பங்காற்ற வேண்டும் – றிபான் முகம்மட்\nமாவடிச்சேனையை சோகத்தில் ஆழ்த்திய இரட்டைக்கொலை : தந்தை கைது\nமட்டக்களப்பு பல்கலைக்கழக கொரோனா தடுப்பு முகாமிலிருந்து 58 பேர் விடுவிப்பு\nமக்களுக்கான சேவையினை வழங்குவதில் ஓட்டமாவடி லங்கா சதோஷவின் பங்களிப்பு என்ன\nவாழைச்சேனைப் பொலிஸ் பிரிவில் வயோதிபரின் சடலம் மீட்பு\nஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் ஐ.எல்.பதுர்தீன் ஹாஜி திடீர் இராஜினாமா\nமுற்றாகி முடங்கிய கல்குடா : இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nநல்லாட்சியில் நாடு வங்குரோத்து நிலைக்குள்ளானது – இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த\nஎமது இணைய தளத்தில் வெளிவந்த செய்திக்கு கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மறுப்பு\n30.11.2020ல் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவிக்கப்பட்ட கருத்து தொடர்பில்\nஅரச புலனாய்வுத் துறையினருக்கு கிடைத்த இரசியத் தகவலில் கிரான் பிரதேசத்தில் பெருந்தொகை துப்பாக்கி ரவைகள் மீட்பு\nஇலங்கையில் இடம்பெறும் தொடர் ஜனாஸா எரிப்பு தொடர்பில் ஐக்கிய இராச்சிய முஸ்லிம் சமூக அமைப்புகள் கவலை – மீள்பரிசீலனை கோரி ஜனாதிபதிக்கு கடிதம்\nவாழைச்சேனை மீனவ சமூகத்தின் எதிர்காலம் – முஹம்மத் றிழா\nதனிமைப்படுத்தல் – முஹம்மத் றிழா\nபொத்துவில், ஆமவட்டுவான் காணிப் பிரச்சினையில் முஷாரப் எம்.பி தலையீடு\nகத்தார் வாழ் கல்குடா சகோதரர்கள் ஒன்றிணைந்து முன்னெடுக்கும் கொரோனா நிவாரண நிதி சேகரிப்பு\n“மீஸானின் மகுடம் விருது- 2020” விருது பெற்றார் சாய்ந்தமருது கவிஞர் நஸ்ருதீன் அலிக்கான் (மேலதிக புகைப்படங்களுடன்)\n(யு.எல்.அலி ஜமாயில்) கலை, இலக்கிய, ஊடக, நாடகத்துறையில் பிரகாசிக்கும் கலைஞர்களைக் கௌரவிக்கும் மீஸானின் மகுடம் விருதுகளின் 2020ம் ஆண்டுக்கான விருது சாய்ந்���மருதைச் சேர்ந்த கவிஞர் நஸ்ருதீன் அலிக்கானுக்கு வழங்கி வைக்கப்பட்டது. அல்- மீஸான் பௌண்டஷன், ஸ்ரீலங்கா தவிசாளர் யூ.எல்.என்.ஹுதா உமரின் தலைமையில் கோவிட் 19 தொற்றுப்பரவல் காரணமாக மிக எளிமையாக நடைபெற்ற இந்நிகழ்வில், பொதுச்சேவை ஆணைக்குழுவின் உறுப்பினரும், சிரேஷ்ட நிர்வாக சேவை அதிகாரியுமான ஏ.எல்.எம்.சலீம், வீதி அபிவிருத்தி அதிகார சபைமேலும் வாசிக்க...\nமுன்னைய அரசாங்கம் அபிவிருத்திக்கு பதிலாக பழிவாங்கலையே செய்தது – இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த\nமுனீறா அபூபக்கர் & எம்.ரீ.ஹைதர் அலி முன்னைய அரசாங்கம் வேலைக்குப்பதிலாக பழிவாங்கலை மட்டுமே செய்தது. தற்போதைய அரசாங்கம் பழிவாங்கலுக்குப் பதிலாக வேலை செய்வதற்கு முன்னுரிமையளித்துள்ளதாக கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டடப்பொருட்கள் தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கம் அன்று எதிர்க்கட்சியிலிருந்த போது, நல்லாட்சி அரசாங்கத்திற்கெதிராகப் பல கோஷங்கள் எழுந்தன. இன்று எதிர்க்கட்சிக்கு இது போன்ற எந்தக்கோஷங்களும் இல்லை. உண்மையில் மக்களுக்காகச் செயற்படும்மேலும் வாசிக்க...\nஅரசு சுதேச விடயங்களுக்கு முன்னுரிமையளித்து நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த செயற்படுகிறது – இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த\nமுனீறா அபூபக்கர் & எம்.ரீ. ஹைதர் அலி நல்லாட்சி அரசாங்கத்தினால் எதிர்மறையான பொருளாதார நிலைக்குத் தள்ளப்பட்ட நாட்டினையே கடந்த வருடம் நாங்கள் பொறுப்பெடுத்தோம். தற்போதைய அரசாங்கம் சுதேச விடயங்களுக்கு முன்னுரிமையளிப்பதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக செயற்பட்டு வருகிறதென கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டடப்பொருட்கள் தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த தெரிவித்தார். ‘நாடு சர்வதிகாரம் ஒன்றின் கீழ் ஆளப்படுகிறது’ என்பதாக ஐக்கிய நாடுகள் அமைப்பிடமும்மேலும் வாசிக்க...\nகடந்த 30.11.2020ம் திகதி எமது இணையத்தில் வெளிவந்த தங்களின் செய்தி தொடர்பில் கடந்த 30.11.2020ம் திகதி இடம்பெற்ற தங்களின் ஊடக சந்திப்பில் தாங்கள் தெரிவித்த கருத்துக்கு மாற்றமான முறையில் எம்மால் தவறுதலாக செய்தி பதிவிடப்பட்டதுடன், அதனால் தங்களுக்கு ஏற்பட���ட தனிப்பட்ட மற்றும் அலுவலக ரீதியாக ஏற்பட்ட அசெளகரியங்களுக்கும் எம்மால் ஏற்பட்ட தவறுக்கு வருந்துகிறோம். கொரோனா தொற்றினைக் கட்டுப்படுத்தும் பணியில் சுகாதாரத்துறையினரும் குறிப்பாக கல்முனைப் பிராந்தியத்தில் தாங்களும் மேற்கொண்டு வரும் அர்ப்பணிப்புடனானமேலும் வாசிக்க...\nநல்லாட்சியில் நாடு வங்குரோத்து நிலைக்குள்ளானது – இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த\nமுனீறா அபூபக்கர் & எம்.ரீ. ஹைதர் அலி கடந்த நல்லாட்சிக் காலத்தில் சிறந்த முகாமைத்துவம் இல்லாததன் காரணத்தினால், முழு நாடும் வங்குரோத்து நிலைக்குள்ளானது என கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை, கட்டடப்பொருட்கள், தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த தெரிவித்தார். தற்போதைய அரசாங்கத்தின் கீழ் நாடு ஒரு போதும் வங்குரோத்து நிலையை அடையாதென்று கூறிய அமைச்சர், ஜனாதிபதி மற்றும் பிரதமரின் பலமான தலைமையின் கீழ் நாடு விரைவான அபிவிருத்தியைமேலும் வாசிக்க...\nஎமது இணைய தளத்தில் வெளிவந்த செய்திக்கு கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மறுப்பு\nகடந்த 30.11.2020ம் திகதி “சட்ட நடவடிக்கை தாமதமாவதற்கு நீதிமன்றச் செயற்பாடுகளே காரணமாகும்” எனும் தலைப்பில் எமது இணைய தளத்தில் வெளிவந்த செய்திக்கு கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி Dr.குணசிங்கம் சுகுணன் அவர்கள் மறுப்புத் தெரிவித்துள்ளார். அவர் எமக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மேற்படி செய்தி தொடர்பில் தங்களது வலைத்தளத்தில் 2020 நவம்பர் 30ம் திகதி வெளிவந்த செய்தி தவறானது என்பதை ச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.மேலும் வாசிக்க...\n30.11.2020ல் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவிக்கப்பட்ட கருத்து தொடர்பில்\nகடந்த 30.11.2020 அன்று எமது செய்திப் பக்கத்தில் கொரோனா வைரஸ் தொடர்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கல்முனைப் பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் ஜி.சுகுணனிடம் கேட்கப்பட்ட கேள்வியொன்றிற்கு அவர் வழங்கிய பதில் தொடர்பில் எம்மால் வெளியிடப்பட்ட நீதிமன்றம் சம்பந்தப்பட்ட செய்தியானது, மொழி மயக்கம் காரணமாக, பிறழ்வாக இச்செய்தியானது, எவ்வித தீய நோக்கத்துடனும் எண்ணமுமற்ற நிலையில் என்னால் அனுப்பப்பட்டது என்பதும், நீதி��ன்றத்தை செயற்பாட்டை, நீதி நிர்வாகத்தை கேள்விக்குட்படுத்துகின்ற எந்தநிலைப்பாட்டையும் கொண்டிருக்கவில்லை என்பதையும் வைத்தியமேலும் வாசிக்க...\nஅரச புலனாய்வுத் துறையினருக்கு கிடைத்த இரசியத் தகவலில் கிரான் பிரதேசத்தில் பெருந்தொகை துப்பாக்கி ரவைகள் மீட்பு\nகிரான் பிரதேச செயலகத்திற்குட்பட்ட தொப்பிகல பிரதேசத்திற்குட்பட்ட கோராவளி காட்டுப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பெருந்தொகை துப்பாக்கி ரவைகள் நேற்று 29.11.2020ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது. அரச புலனாய்வுத்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து வாழைச்சேனை பொலிஸ் நிலையைப்பொறுப்பதிகாரி தனஞ்சய பெரமுனவின் வழிகாட்டலில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே இப்பொருந்தொகை துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளது. இதில், ரீ 56 ரக துப்பாக்கி ரவைகள் 250, Five Zero ரகமேலும் வாசிக்க...\n“மீஸானின் மகுடம் விருது- 2020” விருது பெற்றார் சாய்ந்தமருது கவிஞர் நஸ்ருதீன் அலிக்கான் (மேலதிக புகைப்படங்களுடன்) December 22, 2020\nமுன்னைய அரசாங்கம் அபிவிருத்திக்கு பதிலாக பழிவாங்கலையே செய்தது – இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த December 20, 2020\nஅரசு சுதேச விடயங்களுக்கு முன்னுரிமையளித்து நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த செயற்படுகிறது – இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த December 14, 2020\nஅசெளகரியங்களுக்கு வருந்துகிறோம். December 13, 2020\nநல்லாட்சியில் நாடு வங்குரோத்து நிலைக்குள்ளானது – இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த December 12, 2020\nஎமது இணைய தளத்தில் வெளிவந்த செய்திக்கு கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மறுப்பு December 12, 2020\n30.11.2020ல் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவிக்கப்பட்ட கருத்து தொடர்பில் December 12, 2020\nஅரச புலனாய்வுத் துறையினருக்கு கிடைத்த இரசியத் தகவலில் கிரான் பிரதேசத்தில் பெருந்தொகை துப்பாக்கி ரவைகள் மீட்பு November 30, 2020\nதிலக் எம்.பியின் வேண்டுகோளில் மக்களுக்கு மூலிகை பொதிகள் வழங்க Dr. நபீல் நடவடிக்கை. November 24, 2020\nஇலங்கையில் இடம்பெறும் தொடர் ஜனாஸா எரிப்பு தொடர்பில் ஐக்கிய இராச்சிய முஸ்லிம் சமூக அமைப்புகள் கவலை – மீள்பரிசீலனை கோரி ஜனாதிபதிக்கு கடிதம் November 20, 2020\nஇறையச்சத்துடன் வாழத்துடித்த காத்தான்குடி இர்சாத் : மனநிலை பாதிப்���ு மரணம் வரை சென்றது\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nஎரி காயங்களுடன் வபாத்தான காத்தான்குடி இர்சாத் : இறைச்சத்துடன் நேர்மையாக வாழத்துடித்தவர் :மேலும் வாசிக்க…\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nமீராவோடை பாறூக் குவைத்தில் வபாத்\nதெலியகொன்னை அன்ஸார் முஹம்மது கட்டாரில் காலமானார்\nகுவைத்தில் அதிகரிக்கும் தற்கொலைகள் : மற்றுமோர் இந்தியர் தற்கொலை – அரப் டைம்ஸ்\nபிறைந்துரைச்சேனை முஹம்மது ஜவ்பர் குவைத்தில் வபாத்\nமத்திய முகாம் முஹம்மத் றிஸ்பான் கத்தாரில் வபாத்\nஇன்று சுனாமி ஒத்திகை: மக்கள் அச்சப்படத் தேவையில்லை- அனர்த்த முகாமைத்துவ நிலையம்\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nபிரதம செய்தியாளர் தேசிய மட்டத்தில் இன்று புதன்கிழமை காலை நடைபெறவுள்ள சுனாமி ஒத்திகைப்பயிற்சியின்மேலும் வாசிக்க…\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\n“காலம் செய்த கோலம்” தொடர் 6 -றிஹானா றஸீம்\n“காலம் செய்த கோலம்” தொடர் 5 -றிஹானா றஸீம்\n“காலம் செய்த கோலம்” தொடர் 4 -றிஹானா றஸீம்\n“காலம் செய்த கோலம்” தொடர் 3 -றிஹானா றஸீம்\n“காலம் செய்த கோலம்” -றிஹானா றஸீம் (தொடர் -2)\nகாலம் செய்த கோலம் -றிஹானா றஸீம் (தொடர்-1)\nஉயர் போசாக்கினை வழங்கவும், இலங்கையர்கள் அனைவரினதும் சீவனத்தரத்தினை உயர்த்துவதற்கும் நாம் பாடுபடுகின்றோம்- செரன்டிப் சர்வதேச நிறுவனத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் H.M.M.றியாழ்\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nஇந்த வாரம் எமது “எதிரொலி” நேர்காணலில் செரன்டிப் சர்வதேச நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரும்மேலும் வாசிக்க…\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nஎதிரொலி சிறப்பு நேர்காணல் -ஓட்டமாவடி தேசிய பாடசாலை பழைய மாணவர் சங்க கட்டார் கிளை நிருவாகத்தினர்\nமக்கள் விரும்பினால் மாகாண சபைக்குச்சென்று சேவை செய்யத்தயார்-பிரதேச சபை உறுப்பினர் பைசான் நைசர் (நேர்காணல்)\nthehotline “எதிரொலி”யில் இணைகிறார் சிங்கப்பூரிலிருந்து ஜெரோஷன்\nThehotline இன் “எதிரொலி” யில் இணைகிறார் அஷ்ஷெய்க் MS.ஹாரூன் ஸஹ்வி (வீடியோ)\nThehotline இன் “எதிரொலி”யில் இணைகிறார் எமது மண்ணின் இளம் விஞ்ஞானி M.I.ஹஸீம்தீன்\n“thehotline.lk எதிரொலி-2” நேர்காணலில் எச்.எம்.எம்.றியாழ் (வீடியோ)\nஇலக்கிய நேர்காணல் -நியூஸிலாந்திலிருந்து மரீனா இல்யாஸ் ஷாபி\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nநேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத் 01. உங்களைப் பற்றிய அறிமுகத்தை (பிறப்பிடம���, குடும்பப்மேலும் வாசிக்க…\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nவெலிகம ரிம்ஸா முஹம்மதின் பார்வையில் ”இரண்டும் ஒன்று” கவிதை நூல்\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\n”இரண்டும் ஒன்று” என்ற கவிதைத்தொகுதியின் ஆசிரியர் எஸ்.ஏ. இஸ்மத் பாத்திமா ஆவார். இவரதுமேலும் வாசிக்க…\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nநிழல் பலகை – 5 – ஓட்டமாவடி வீ.ஏ.ஜுனைட் சேர்\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nஎஸ்.எஜ்.எம்.ரபிதீன் எம்மை வழி நடத்த சிறந்த அனுவபங்களே தேவைப்படுகின்றன. அந்த அனுபவங்களின் மூலக்கருத்தாற்றல்கள்மேலும் வாசிக்க…\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nநிழல் பலகை -தொடர் -4 -அஷ்ரப் சிஹாப்தீன்\nநிழல் பலகை -தொடர் 03 – வாழைச்சேனை ஏ.ஜீ.எம் சதக்கா\nநிழல் பலகை-2 “மக்கத்து சால்வையின் தந்தை” எஸ்.எல்.எம்.ஹனிபா\nநிழல் பலகை -01 -“மொடர்ன் பெயிண்டர்” மீராவோடை LTA.சஜ்ஜாத்\nபல்வேறு பாதுகாப்பு அம்சங்களுடன் புதுப்பிக்கப்பட்ட Ehteraz\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nகொரோனா தொற்று தொடர்பான பல்வேறு தகவல்கள் மற்றும் கொரோனாவிலிருந்து தனிப்பட்ட பாதுகாப்பு அறிவுறுத்தல்கள்மேலும் வாசிக்க…\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nSD Cards, USB இலிருந்து அழிந்து போன தகவல்களை மீட்டெடுப்பது எப்படி\nதிருட்டுப்போன பைக்கை கண்டுபிடிக்க அசத்தல் வழி\nமுதலீடின்றி முகநூலில் சம்பாதிப்பது எப்படி\nVPN – ஒரு பார்வை\nவைரலாகும் முகநூல் கேள்வித்தொடுக்குகளில் அவதானம் தேவை\nநாட்டினதும், சமூகத்தினதும் சிறப்பான எதிர்காலத்தைக்கருதிச் செயற்படுவோம் – தேசிய காங்கிரஸ் வேட்பாளர் ஏ.எல்.எம்.சலீம்\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nஎஸ்.எம்.எம்.முர்ஷித் இலங்கை வாழ் முஸ்லிம்கள் அனைவருக்கும் இனிய ஹஜ்ஜுப்பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.மேலும் வாசிக்க…\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nசகல இன மக்களுக்கு ஒற்றுமையுடன் வாழ இத்தியாகத்திருநாள் அடித்தளமாக அமையட்டும் – ஆரிப் சம்சுதீன்\nஜனாஸா நலன் மற்றும் சமூக சேவைகள் அமைப்பு (கோறளைப்பற்று மேற்கு) தலைவர் விடுத்துள்ள புனித நோன்புப்பெருநாள் வாழ்த்துச்செய்தி\nகல்குடா ஜூம்ஆ பள்ளிவாயல்கள் கூட்டமைப்பு விடுக்கும் புனித நோன்புப்பெருநாள் வாழ்த்துச்செய்தி\nகட்டுப்பாட்டுடன் பெருநாளைக்கொண்டாடுவோம் – பெருநாள் வாழ்த்துச்செய்தியில் பிரதேச சபை உறுப்பினர் கே.எல்.அஸ்மி\nநாட்டினதும் நமதும் பாதுகா���்பை உறுதிப்படுத்தி, சட்டதிட்டங்களை மதித்து நோன்புப்பெருநாளைக் கொண்டாடுங்கள் – பெருநாள் வாழ்த்தில் தவிசாளர் ஐ.ரீ.அமீஸ்தீன் (அஸ்மி)\nசுகாதார வழிகாட்டல், சட்டங்களை மதித்து பெருநாளைக் கொண்டாடுவோம் – பெருநாள் வாழ்த்துச்செய்தியில் யு.எல்.எம்.என்.முபீன்\nthehotline செய்திக்குப்பலன் : நடவடிக்கை மேற்கொண்ட தவிசாளருக்கு நன்றி\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nகொழும்பு – மட்டக்களப்பு வீதியில் ஓட்டமாவடி பஸாரில் பிரதான பகுதியில் அமைந்துள்ள பொதுமேலும் வாசிக்க…\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nஓட்டமாவடி பிரதேச சபையின் பதிலீட்டு ஊழியர்களின் சம்பளப்பிரச்சினைக்கு தீர்வு கிட்டுமா\nவிளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் நியமனத்தை வழங்கக்கோரி 31ம் திகதி போராட்டம்\nமாவடிச்சேனை அஹமட் ஹிராஸ் வீதியும் மக்கள் படும் அவலமும்\nநான்கு மாதங்களுக்கே மீராவோடை வாராந்த சந்தை நடைபெறும் : ஒப்பந்தம் கைச்சாத்து\nஒரு நூற்றாட்டைக்கடந்தும் மின்சாரத்தைக்காணாத கிராமம்\nஇருளில் மூழ்கிக்கிடக்கும் வீதிகள் : தவிசாளர் பராமுகமாக இருப்பதாகக்குற்றச்சாட்டு\nஇன முரண்பாடுகள் விடயத்தில் முஸ்லிம்களின் பொறுப்பு\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nஏ.எல்.நிப்றாஸ் திகிலும் அச்சமும் நிறைந்தவொரு இரவுப்பொழுதில் மனைவி மக்களுடன் ஆபத்தான காட்டுப்பகுதியை கவனமாகக்கடந்துமேலும் வாசிக்க…\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nவாழைச்சேனையில் மாபெரும் கெளரவிப்பு ஊர்வலம்\nதேசிய ரீதியில் தொடரும் வாழைச்சேனை அந்நூரின் சாதனைகள்\nதேசிய போல் பட்மிண்டன் போட்டியில் வாழைச்சேனை அந்நூர் சம்பியன்\n13 ஆண்டுகளாக அரசியல்வாதிகளின் பிடிக்குள் சிக்கியுள்ள பள்ளிவாயலை மீட்க திரண்ட மக்கள் -வீடியோ இணைப்பு\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nஅபூ அஷாத் ஜமாஅத்தார், ஊர் மக்களின் விருப்பத்திற்கு மாறாக, அரசியல்வாதிகள் மற்றும் வக்ப்மேலும் வாசிக்க…\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nநாவலடியில் பெறுமதியான காணி விற்பனைக்குண்டு\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nஇந்த செய்தியைப�� பகிர்க >>>\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nமுல்லைத்தீவு ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் ஜனநாயகத்தைக் கேள்விக்குறியாக்கும் – கண்டன அறிக்கையில் சிலோன் மீடியா போரம்.\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\n(எஸ்.அஷ்ரப்கான்) முல்லைத்தீவுப் பகுதியில் சட்டவிரோத மரக்கடத்தல் தொடர்பான செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள்மேலும் வாசிக்க…\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nஅம்பாறையில் இருவருக்கு கொரோனா – வைத்திய கலாநிதி Dr. ஜி.சுகுணன்\nகல்முனை திறமையான பல வீரர்களை உருவாக்கிய மண் – எச்.எம்.எம்.ஹரீஸ் எம்பி புகழாரம்\nகொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலாத்துறையை மீளக்கட்டியெழுப்ப நடவடிக்கை\nதிலக் எம்.பியின் வேண்டுகோளில் மக்களுக்கு மூலிகை பொதிகள் வழங்க Dr. நபீல் நடவடிக்கை.\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\n(எஸ்.அஷ்ரப்கான் – கல்முனை) ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்மேலும் வாசிக்க…\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nயுத்தம், சுனாமி அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு குழாய்க்கிணறுகள்\nஅமைச்சரவை மாற்றத்தில் வியத்மகே பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் திலக் ராஜபக்ஸவுக்கு பொறுப்பான பதவி வழங்குங்கள் – நாட்டை காக்கும் இளைஞரணி\nகல்முனையில் டெங்கை ஒழிக்க தீவிர நடவடிக்கை\nவாழைச்சேனை இந்துக்கல்லூரியில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் 31 மாணவர்கள் சித்தி – கல்லூரி அதிபர் அ.ஜெயஜீவன்\nபொத்துவில், ஆமவட்டுவான் காணிப் பிரச்சினையில் முஷாரப் எம்.பி தலையீடு\nகத்தார் வாழ் கல்குடா சகோதரர்கள் ஒன்றிணைந்து முன்னெடுக்கும் கொரோனா நிவாரண நிதி சேகரிப்பு\nமார்க்கத்திற்குள் புகுந்து விளையாடும் பப்ஜியின் புதிய அப்டேட் (New Update)\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nMFM.ஹாஜித் இவ்விளையாட்டுக்களின் விபரீதங்களைப்பற்றி நான் ஏற்கனவே விரிவாக விளக்கி கட்டுரையொன்றினை எழுதியிருக்கின்றேன். இதனைச்சிலர்மேலும் வாசிக்க…\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nஅமெரிக்காவின் நிற வெறியும் : இஸ்லாம் வழங்கிய கண்ணியமும்\nஅல்-குர்ஆன் பேசும் சமானக்கொள்கை (Equivalence Principle)\nஇஸ்லாத்தில் யுவனுக்கு பிடித்த விஷயங்கள் என்ன\nநம்ப முடியாத உண்மை : “Sonic Weapon” பற்றிப் பேசும் அல் குர்ஆன்\nஇசை பற்றி இஸ்லாமும் : இசை நடனக்கூத்தாடிகளிடம் சிக்கித��தவிக்கும் நாமும்\nநட்சத்திர ஒளி (Starlight) பற்றி தெளிவாகப்பேசும் அல் குர்ஆன்\nமருதமுனையில் “வாழ்வில் உளநலம்” நூல் வெளியீட்டு நிகழ்வு\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\n(றாசிக் நபாயிஸ்) மருதமுனையைச்சேர்ந்த கலாநிதி எம்.முஹம்மட் பைறோஸ் எழுதிய “வாழ்வில் உளநலம்” நூல்மேலும் வாசிக்க…\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nதங்கத்தால் எழுதி தொங்கவிடப்பட்ட முஸக்கபாத்தும் வரலாறு பேசப்படாத முஅல்லகாத்தும் (தொடர் -1)\nபட்டதாரிக நியமனங்கள் இரத்து : திட்டமிடப்பட்ட செயற்பாடு – பாதிக்கப்பட்ட பட்டதாரிகள் ஒன்றியத்தலைவர் நூறுள் ஹுதா உமர்\nநுட்பம் குழுமத்தின் மூன்றாண்டு நிறைவு விழாவும் மலர் வெளியீடும் விருது வழங்கலும்\n“மக்கத்துச்சால்வை” வாசகர் வட்ட பௌர்ணமி ஒன்றுகூடல் : அமீர் அலி எம்பி பங்கேற்பு\nயாழ்.பல்கலைக்கழகத்தில் நிலாக்கவி நதீரா மூபினின் “பிறைநிலவின் பெருங்கனவு” நூல் வெளியீட்டு விழா\nதேன்கூடு – வியந்து பார்க்கும் இறைவனின் அற்புதம்\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nஇரண்டாவது அக்கினி அபிஷேகம் – ஓட்டமாவடி நளீம்\nஅனைவருக்கும் உபயோகமானது : கையொப்பம் இருந்தா மட்டும் திறக்கும் அப்ஸ் (Apps)\n“ஓட்ட அலி” எனும் ஒளி விளக்கு\nமர்ஹூம் முஹம்மதுத்தம்பி கல்குடாவின் ஆளுமை\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nநன்றி-எம்.ஐ,ஜஹாப்தீன் நேற்று 22.10.2018ம் திகதி செவ்வாய்க்கிழமை மரணமடைந்த மர்ஹும் முகம்மட்தம்பி S Iமேலும் வாசிக்க…\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nமாவீரன் கேணல் அஸ்லம் பஸ்லி லாபிர் – தொடர் 3\nமாவீரன் கேணல் அஸ்லம் பஸ்லி லாபிர் – தொடர் 2\nஉலகப் பாரம்பரியங்களில் இவ்வாண்டில் 19 இடங்கள்\nRIYAL FOUNDATION ஏற்பாட்டில் இலவச பெளதீகவியல் முன்னோடிப்பரீட்சை\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nRIYAL FOUNDATION அனுசரணையில் Emerging Hidayans Sports Club இன் ஏற்பாட்டில் 2020மேலும் வாசிக்க…\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nஉயர்தர கலைப்பிரிவு மாணவர்களின் நன்மைகருதி நேரலையில்\n2020ல் உயர்தரப்பரீட்சைக்குத் தோற்றவுள்ள பொருளியல் மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு\nவெளிவருகிறது யாழ்.சிவபாதம் ஆசிரியரின் தரம் 5 புலமைப்பரீட்சை வினாத்தாள் தொகுப்பு -தேவையானோர் தொடர்பு கொள்ளவும்\nதாருஸ்ஸலாம் அரபுக்கல்லூரியில் புதிய மாணவர் அனுமதி : விண்ணப்பங்கோரல்\nயாழ் பொ.சிவபாதம் ஆசிரியரின் நுண்ணறிவு செயலட்டை புலமைப்பரீட்சை வழிக��ட்டி\nH TV ஏற்பாட்டில் பிரபல அறிவிப்பாளர் ARM.ஜிப்ரியின் புலமைப்பரிசில் பரீட்சை வழிகாட்டல் கருத்தரங்கு\nகொடூர கொரோனாவின் ஆபத்தும் : விழிப்புணர்வின் அவசியமும்\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nஓட்டமாவடி செய்தியாளர் அ.ச.மு சதீக் இன்று உலகத்தை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் கண்ணுக்குப் புலப்படாதமேலும் வாசிக்க…\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nகொரோனா விழிப்புணர்வு – Dr. எஸ்.ஏ.பரீட்\nஆயுள்வேதமென்பது மருத்துவம் என்பதை விட நோய் வராமல் பாதுகாத்தல் – Dr. sha shaheed (BUMS)\nகொரோனா விடுமுறையும் குழந்தைகளும் – Dr . விஷ்ணு சிவபாதம்\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலை விடுக்கும் முக்கிய அறிவித்தல்\nகொரோனா வைரஸ் எம்மில் பரவியுள்ளதா\nகொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்புப்பெறுவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%8E%E0%AE%B0%E0%AF%81%E0%AE%89%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2021-01-19T00:10:42Z", "digest": "sha1:FHAZFC4ISTEROBOAB4SWO7AOEM3IUEWZ", "length": 14015, "nlines": 161, "source_domain": "gttaagri.relier.in", "title": "வீட்டுத் தோட்டங்களுக்கு செலவின்றி உரம் தயாரிப்பு! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nவீட்டுத் தோட்டங்களுக்கு செலவின்றி உரம் தயாரிப்பு\nகிராமப்புறங்கள் மட்டுமன்றி நகரங்களிலும் மொட்டை மாடியிலும், வீட்டின் பின்புறங்களிலும் தோட்டம் அமைத்து காய்கறிச் செடி வளர்ப்பது அதிகரித்து வருகிறது.\nஇத்தகைய தோட்டங்களுக்கு அதிக விலை கொடுத்து உரங்கள் வாங்காமல் வீட்டுக் கழிவுகளிலிருந்தே உரம் தயாரித்து பயன்படுத்தலாம். இது, மண் வளத்துக்கும் செடிகளுக்கும் ஆரோக்கியம் என, தோட்டக்கலைத் துறையினர் தெரிவித்துள்ளனர்.\nஅன்றாட சமையலுக்குப் பயன்படுத்தும் காய்களின் தோல், கழிவுகள் போன்றவற்றையே சிறந்த உரமாக்கலாம்.\nவெங்காயம், உருளைக்கிழங்கு தோல், பயன்படுத்த முடியாத தக்காளி, இலைக்கழிவுகள் போன்றவற்றை குப்பையில் கொட்டாமல், வீட்டின் பின்புறம் குழி தோண்டி, அதில் இவற்றைக் கொட்டி மண்ணைத் தூவினால் உரக்குழி தயார்.\nஇதேபோல் பயன்படுத்தப்பட்ட டீ தூள், முட்டை ஓடுகள், கால்நடைகளின் சாணம்கூட சிறந்த இயற்கை உரம் தயாரிக்க பயன்படுகிறது.\nமாடி வீட்டில் வசிப்போர் உடைந்த மண் சட்டி அல்லது பக்கெட்டில் மண் இட்டு ��ந்த இயற்கை உரம் தயாரிக்கலாம்.\nஇக்கழிவு நல்ல வெயில் படும்படி இருக்க வேண்டும். இப்படிச் செய்வதால் கழிவுப் பொருள்களில் உள்ள சத்து எல்லாம் ஒன்றாகி மக்கி உரமாகும்.\nஇதை உரமாக இடும்போது செடிகள் நன்றாக வளரும்; சுவையான காய்கறி கிடைக்கும்.\nமக்கும் இலைகள், பெரிய பூங்கா மற்றும் தோட்டங்களில் உதிர்ந்து கிடக்கும் இலை, தழைகளை சேகரித்து வீட்டுத் தோட்டத்தில் ஒரு மூலையில் குவிக்க வேண்டும்.\nஅவற்றை மக்கவைக்கும் முன்பாக சிறுசிறு துகள்களாக்க வேண்டும்.\nஇக்கழிவுகளில் இருக்கும் கரிமச்சத்து, தழைச்சத்து விகிதம்தான் மக்கும் முறையை நிர்ணயிக்கும் காரணிகள்.\nஎனவே, கரிமச்சத்து, தழைச்சத்து அதிகமுள்ள கழிவுகளை நன்கு கலக்க வேண்டும். அதாவது பச்சை, காய்ந்த கழிவுகளைச் சேர்த்து கலக்க வேண்டும். சமையலறை காய்கறிக் கழிவுகள், பழுப்புக் கழிவுகள் – வைக்கோல், காய்ந்த இலைகள், காய்ந்த புற்கள் இவ்விரண்டையும் கலந்து வைப்பதன் மூலம் குறைந்த காலத்தில் மக்கச் செய்ய முடியும்.\nகம்போஸ்ட் குழிகளில் ஆக்ஸிஜன் அதிகமிருந்தால்தான் நுண்ணுயிர்களின் செயல்பாடு தூண்டப்படும்.\nஎனவே, குழியில் காற்றோட்டம் ஏற்படுத்த குழியின் பக்கவாட்டிலிருந்து அல்லது செங்குத்தான நிலையில் குழாய்களைப் பொருத்தலாம்.\n15 நாளுக்கு ஒருமுறை கழிவுகளைக் கிளறுவதால் கீழுள்ள கழிவுகள் மேலும், மேலுள்ள கழிவுகள் கீழும் செல்வதால், கழிவை மக்கச் செய்யும் நுண்ணுயிர்களின் செயல்பாடு துரிதப்படும்.\nஎந்த சூழ்நிலையிலும் கம்போஸ்ட் குழிகளில் ஈரப்பதம் குறையக்கூடாது. இல்லையெனில், நுண்ணுயிர்களின் எண்ணிக்கை குறைந்து மக்கும் தன்மை பாதிக்கப்படும்.\nஇத்தொழில்நுட்ப முறைகளில் 30 நாள்கள் கம்போஸ்ட் குழிகளில் வைக்கப்படும் இக்கழிவானது முதிர்வடையும் நிலையை எட்டும். முதிர்வடைந்த மக்கிய உரமானது, அளவு குறைந்தும், கருப்பு நிறமாகவும், துகள்களின் அளவும் குறைந்தும் காணப்படும்.\nமுதிர்வடைந்த மக்கிய உரத்தைக் கலைத்து தரையில் விரித்து, மறுநாள் 4 மி.மீ. சல்லடையால் சலித்து எடுத்துவைத்துக் கொள்ளலாம்.\nசெறிவூட்டப்பட்ட உரம் அறுவடை செய்யப்பட்ட மக்கிய உரத்தை நிழலில் கடினமான தரையில் குவித்து நுண்ணுயிர்களான அசோடோபேக்டர், சூடோமோனஸ், அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா 0.02 சதவீதம், ராக்பாஸ்பேட் 0.2 ச��வீதம் ஆகியவற்றை 1 டன் மக்கிய உரத்துடன் கலந்து, 60 சதம் ஈரப்பதம் இருக்கும்படி 20 நாள்கள் வைப்பதால் நுண்ணுயிர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தலாம்.\nஇவ்வாறு தயாரிக்கப்பட்ட உரம் செறிவூட்டப்பட்டது. இந்த உரம் சாதாரண மக்கிய உரத்தைவிட ஊட்டச்சத்து அதிகமாகவும், நன்மை செய்யும் நுண்ணுயிர்கள் அதிகமாகவும், தாவர வளர்ச்சியைத் தூண்டவும் உதவும்.\nவீட்டிலிருக்கும் உடைந்த பிளாஸ்டிக் வாளிகளில்கூட இதுபோன்ற இலைக்கழிவைப் போட்டு மக்கிய உரம் தயாரிக்கலாம். அதாவது, பிளாஸ்டிக் வாளி மக்கச் செய்யும் பயிர்க்குழிபோல் செயல்படும்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in எரு/உரம், வீட்டு தோட்டம்\nஆரோக்கியமான நெல் சாகுபடிக்கு சாம்பல் சத்து அவசியம் →\n← தோட்டங்களை அமைத்து தரும் கம்ப்யூட்டர் என்ஜினீயர்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nagarathinamkrishna.com/2017/10/24/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-01-18T22:39:10Z", "digest": "sha1:6ALM42RBG4WY765Y7XQEO4J4EYFFUYHT", "length": 10050, "nlines": 238, "source_domain": "nagarathinamkrishna.com", "title": "அக்கினி காரியம் ! | நாகரத்தினம் கிருஷ்ணா", "raw_content": "\nஅழுவதும் சுகமே – தொகுப்பு (1980)\nகனவிடைத் தோயும் நாணல் வீடுகள் தொகுப்பு ( 1990-2000)\nகுற்ற விசாரணை – மொழிபெயர்ப்பு நாவல்\nசெக் குடியரசு – பிராகு(2014)\nஸ்பெய்ன் : கொர்டோபா, செவில்லா(2015)\nகனடா – வான்க்கூவர், விக்டோரியா (2015)\nகிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ நாவலின் கருத்தரங்கு படங்கள்\n← கோபல்ல கிராமம்: புலம் பெயர்தலின் வலியும் வாழ்வும்\nPosted on 24 ஒக்ரோபர் 2017 | பின்னூட்டமொன்றை இடுக\n← கோபல்ல கிராமம்: புலம் பெயர்தலின் வலியும் வாழ்வும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமொழிவது சுகம் : தமிழுக்கு நோபெல் பரிசு \nமொழிவது சுகம்: அம்பையிடம் பேசினேன்\nஇலங்கு நூல் செயல் வலர்-க.பஞ்சாங்கம்-4: ‘பெண்- மொழி-புனைவு’\nகோட்பாடுகள் மற்றும் நோபல் பரிசு ஒரு சிறு விளக்கம்\nஇணைய தளங்களில் படைப்புகள் கிடைக்குமிடங்கள்\nகாஃக்பாவின் நாய்க்குட்டி கூகுளில் வாசிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/743349/%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95-2/", "date_download": "2021-01-18T22:31:58Z", "digest": "sha1:WRNAWS2OX67ZPEIUS232LXWLZUWGHIEC", "length": 9356, "nlines": 32, "source_domain": "www.minmurasu.com", "title": "தஞ்சாவூர் பெரிய கோவில் குடமுழுக்கு- தமிழில் முதலில் நடத்த சீமான் வலியுறுத்தல் – மின்முரசு", "raw_content": "\nதஞ்சாவூர் பெரிய கோவில் குடமுழுக்கு- தமிழில் முதலில் நடத்த சீமான் வலியுறுத்தல்\nதஞ்சாவூர் பெரிய கோவில் குடமுழுக்கு- தமிழில் முதலில் நடத்த சீமான் வலியுறுத்தல்\nசென்னை: தஞ்சாவூர் பெரிய கோவில் குடமுழுக்கு நிகழ்ச்சியை தமிழில் முதலில் நடத்த வேண்டும் என்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.\nஇது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை:\nதஞ்சாவூர் பெருவுடையார் கோயில் குடமுழுக்கு விழாவினை தமிழ் நெறிப்படியே நடத்த வேண்டும் என வீரத்தமிழர் முன்னணி சார்பாக தம்பி செந்தில்நாதன், தஞ்சை பெரிய கோயில் உரிமை மீட்புக்குழு சார்பாக பெ.மணியரசன், இன்னபிற தமிழ் ஆர்வலர்களும் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தொடுத்த வழக்கில் கிடைக்கப் பெற்றிருக்கிற தீர்ப்பு முழுமையான நிறைவினைத் தராவிட்டாலும், சற்றே மன ஆறுதலைத் தந்திருக்கிறது. ‘உன் நிலத்தில் உன் மொழி ஆள வில்லையென்றால், நீ அடிமை’ என்கிறார் அண்ணல் காந்தியடிகள்.\nநிலம், அதிகாரம், நீதி, வழிபாடு என எந்த நிலையிலும் எமதுயிர் மொழி தமிழ் இல்லாது முற்றிலும் புறக்கணிக்கப்பட்டதன் விளைவாகவே அடிமைத் தேசிய இனத்தின் மக்களாக இன்று மாறி நிற்கிறோம். தமிழ்ப்பேரரசன் அருண்மொழிச்சோழன் தமிழர் நிலத்திலே கட்டியெழுப்பியுள்ள தஞ்சைப் பெருவுடையார் கோயிலின் குடமுழுக்கு விழாவினை தமிழிலேயேதான் நடத்த வேண்டும் எனும் தார்மீக உரிமையையே கோரிக்கையாக முன்வைத்துப் போராடுகின்ற இழிநிலைக்குத் தள்ளப்பட்டு நிற்கிறோம். தமிழுக்கு இடப்பட்டிருக்கிற இத்தளையைப் போக்கவும், தமிழ்ப்பேரினத்தின் அடிமை விலங்கொடிக்கவும் அறப்போராட்டம் வாயிலாகவும், சட்டப்போராட்டம் வாயிலாகவும் பன்னெடுங்காலமாகப் போராடி வருகிறோம்.\nஅந்தவகையில், தற்போது கிட��த்திருக்கிற நீதிமன்றத் தீர்ப்பு முழுமையான வெற்றி இல்லாவிட்டாலும், முன்னேற்றத்திற்கான முதற்படிதான் தஞ்சைப் பெரிய கோயிலில் தமிழ் மற்றும் சமசுகிருதம் ஆகிய இரண்டு மொழிகளிலும் குடமுழுக்கு நடத்தப்படும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது தமிழுக்குக் கிடைத்த முதல்படி வெற்றிதான் என்றாலும்கூட, அனைத்து நிலைகளிலும் தமிழ் பயன்படுத்தப்பட்டு நிலைநிறுத்தப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்பதுதான் உலகத்தமிழர்களின் ஒற்றை விருப்பமாக இருக்கிறது. கோயிலின் கருவறை, கலசம், கொடிமரம், யாகசாலை, அர்த்த மண்டபம் ஆகிய ஐந்து இடங்களிலும் சமசுகிருதத்துக்கு இணையாக தமிழ் மொழி பயன்படுத்தப்படும் என்று நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதியளித்துள்ளது.\nஆகவே, அதனை மெய்ப்பிக்கும் வகையில், சமசுகிருத அர்ச்சகர்களுக்கு இணையான எண்ணிக்கையில், தமிழ் அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் எனவும், அனைத்து இடங்களிலும் சமசுகிருதத்துக்கு இணையாக தமிழுக்கும் சமமான கால அளவு கொடுக்கப்பட வேண்டும் எனவும், சமசுகிருதத்திற்கு எவ்விதத் தனிப்பட்ட முதன்மைத்துவமும் வழங்கப்படக்கூடாதெனவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளவற்றைக் கடைப்பிடித்து, முதலில் தமிழில் குடமுழுக்கு நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.\nஆதிபாட்டன் சிவனைப் போற்றித் தொழும் இக்குடமுழுக்கில் தமிழர்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டு, தமிழ் கோபுரமேறுவதைக் கொண்டாட உள்ளன்போடு வேண்டுகிறேன். இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.\n5 பெரிய வருமான வரி மாற்றங்கள்.. வரவு செலவுத் திட்டம் 2020 எதிர்பார்ப்புகள்..\nமத்திய வரவு செலவுத் திட்டம் தாக்கல் செய்யப்படும் நாளில் இந்திய பங்குச் சந்தை சரிவுடன் தொடங்கியது\nஇன்று தொடங்கும் தாய்லாந்து ஓபன் போட்டியில் சிந்து, சாய்னா சாதிப்பார்களா\nஐ.எஸ்.எல். கால்பந்து : சென்னை-பெங்கால் ஆட்டம் ‘டிரா’\nபாடம் சரியாக படிக்கவில்லை என கூறி 11 வயது மகனை தீ வைத்து கொளுத்திய கொடூர தந்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/32_196085/20200710195156.html", "date_download": "2021-01-18T22:59:05Z", "digest": "sha1:4H5WO7UAGNNQCEDTSAKZRCW5KCJFP5KC", "length": 7069, "nlines": 64, "source_domain": "kumarionline.com", "title": "தமிழகத்தில் மேலும் 3,680 பேருக்கு கரோனா தொற்று : பாதிப்பு 1.30 லட்சத்தைத் தாண்டியது", "raw_content": "தமிழகத்தில் மேலும் 3,680 பேருக்கு கரோனா தொற்று : பாதிப்பு 1.30 லட்சத்தைத் தாண்டியது\nசெவ்வாய் 19, ஜனவரி 2021\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nதமிழகத்தில் மேலும் 3,680 பேருக்கு கரோனா தொற்று : பாதிப்பு 1.30 லட்சத்தைத் தாண்டியது\nதமிழகத்தில் இன்றுபுதிதாக 3,680 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nதமிழக சுகாதாரத் துறை இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, தமிழகத்தில் புதிதாக 3,680 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 1,30,261 ஆக உயர்ந்துள்ளது. இன்றிய பாதிப்பில், தமிழகத்தில் மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 3,636. வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் 44 பேர். சென்னையில் இன்று 1,205 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.\nஇதனால் சென்னையில் மொத்த பாதிப்பு 74,969 ஆக அதிகரித்துள்ளது.இன்று மட்டும் 4,163 பேர் உள்பட இதுவரை மொத்தம் 82,324 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 37,309 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 15,29,092 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nமீன்வளக்கல்லூரியில் மீன் தீவனம் தயாரிப்பு பயிற்சி : ஜனவரி21, 22 ஆகிய‌ நாட்களில் நடக்கிறது\nடயர் தொழிற்சாலையில் தீ விபத்து; ரூ.2 கோடி மதிப்பிலான பொருள்கள் சேதம்\nதி.மு.க. கூட்டணிக்கு செல்ல மாட்டோம்: எடப்பாடி பழனிசாமியை முதல்வராக ஏற்கிறோம் - சரத்குமார்\nதிருமண விழாவில் டிஜிட்டல் முறையில் மொய் பணம் வசூலிப்பு; ஐடி மணமக்கள் அசத்தல்\nகாலில் விரைவில் அறுவைச் சிகிச்சை: ஓய்வு எடுக்கப் போவதாக கமல் அறிவிப்பு\nகுற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி\nமாணவர்கள் பழைய பாஸ் வைத்திருந்தால் பேருந்தில் இலவசமாக செல்லலாம்: அமைச்சர் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://navaindia.com/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-2-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%87/", "date_download": "2021-01-18T22:36:35Z", "digest": "sha1:FAG7JMPPHV7FILNPHOM5RUVQD4ZQ3F42", "length": 5405, "nlines": 134, "source_domain": "navaindia.com", "title": "தொடர்ந்து 2 நாளைக்கு மழை இருக்கும்… அப்ப இன்னிக்கே மொத்த காய்கறியும் வாங்கிடலாமா? - NavaIndia.com", "raw_content": "\nHome » Reviews » export buyers » தொடர்ந்து 2 நாளைக்கு மழை இருக்கும்… அப்ப இன்னிக்கே மொத்த காய்கறியும் வாங்கிடலாமா\nதொடர்ந்து 2 நாளைக்கு மழை இருக்கும்… அப்ப இன்னிக்கே மொத்த காய்கறியும் வாங்கிடலாமா\nபீட்ரூட் விலை 40 ரூபாயாகவே உள்ளது. அவரைக்காய் விலை 60 ரூபாயாகவும், கத்தரிக்காய் விலை 25\nபுதுவையில் 30 தொகுதியிலும் ஜெயிக்காவிட்டால் தற்கொலை செய்வேன்: ஜெகத்ரட்சகன் சபதம்\nதிமுக கூட்டணிக்கு 166 இடங்கள்; அதிமுக கூட்டணிக்கு 68 இடங்கள் : ஏபிபி சி-வோட்டர் சர்வே\nபத்ம விபூஷன் விருதை இளையராஜா திருப்பிக் கொடுக்கிறாரா\nபுதிய பிரைவசி கொள்கையை வாட்ஸ் அப் ஏன் தள்ளி வைக்கிறது\nபுதுவையில் 30 தொகுதியிலும் ஜெயிக்காவிட்டால் தற்கொலை செய்வேன்: ஜெகத்ரட்சகன் சபதம்\nதிமுக கூட்டணிக்கு 166 இடங்கள்; அதிமுக கூட்டணிக்கு 68 இடங்கள் : ஏபிபி சி-வோட்டர் சர்வே\nபத்ம விபூஷன் விருதை இளையராஜா திருப்பிக் கொடுக்கிறாரா\nபுதிய பிரைவசி கொள்கையை வாட்ஸ் அப் ஏன் தள்ளி வைக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/prasanna/", "date_download": "2021-01-19T00:05:33Z", "digest": "sha1:PC5K3UP4ECZIRNW55N7H76LYCYQWY3NA", "length": 7438, "nlines": 61, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Prasanna - Indian Express Tamil | Latest and Breaking news, Top news, photos and videos on Prasanna in Indian Express Tamil", "raw_content": "\nபிரசவத்திற்கு பிறகு வெயிட் போட்ட சினேகா; ஃபிட்டாக கடுமையான வொர்க் அவுட்\nநடிகை சினேகா பிரசவத்திற்குப் பிறகு, ஓவர் வெயிட் போட்டதால், உடல் எடையைக் குறைக்க கடுமையாக வொர்க் அவுட் செய்யும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.\nஎனது வாழ்க்கையில் ஒரு தேவதை வந்துவிட்டாள் – சினேகா இரண்டாவது குழந்தை பற்றி நெகிழ்ச்சி\nநடிகை சினேகாவுக்கு அவருடைய இரண்டாவது பிரசவத்தில் கடந்த வாரம் அழகிய பெண்குழந்தை பிறந்தது. இது குறித்து அவர் எனது வாழ்க்கையில் ஒரு தேவதை வந்துவிட்டாள் என்று கூறி அனைவரையும் நெகிழச் செய்துள்ளார்.\nமனைவி சினேகா பாட்டு பாட, கணவர் பிரசன்னா ரசிக்க… ஆஹா என்ன காட்சி\nசினேகா பாடுவதை அருகில் உட்கார்ந்து கணவர் பிரசன்னா ரசிக்கும் வீடியோ காட்சி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.\nரசிகர்களுடன் வெற்றியைக் கொண்டாடிய ‘திருட்டுப்பயலே 2’ படக்குழு – புகைப்படங்கள்\nவெற்றியை, சென்னையில் உள்ள காசி மற்றும் கமலா தியேட்டர்களில் ரசிகர்களுடன் படக்குழு கொண்டாடியது.\n‘திருட்டுப்பயலே 2’ படத்தின் ரெட் கார்ப்பெட் ப்ரீமியர் ஷோ புகைப்படங்கள்\nசுசி கணேசன் இயக்கத்தில் பிரசன்னா, அமலா பால், பாபி சிம்ஹா நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘திருட்டுப்பயலே 2’.\n‘திருட்டுப்பயலே 2’ – விமர்சனம்\nஒவ்வொரு தனி மனிதனும் திருடனாக இருந்துகொண்டு, சமூகம் சரியில்லை என்று குறைபட்டுக் கொள்ளும் கருத்தை முன்வைக்கிறது இந்தப் படம்.\nஅமலா பால் நடிப்பில் ‘திருட்டுப்பயலே 2’ படத்தின் ஸ்டில்ஸ்\nஅமலா பாலின் கவர்ச்சியான புகைப்படத்துடன் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானதில் இருந்தே ஏகப்பட்ட எதிர்பார்ப்பு நிலவுகிறது.\nஅமலா பால் நடிப்பில் ‘திருட்டுப்பயலே 2’ படத்தின் டிரெய்லர்\nஅமலா பாலின் கவர்ச்சியான புகைப்படத்துடன் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானதில் இருந்தே ஏகப்பட்ட எதிர்பார்ப்பு நிலவுகிறது.\nதிமுக கூட்டணிக்கு 166 இடங்கள்; அதிமுக கூட்டணிக்கு 68 இடங்கள் : ஏபிபி சி-வோட்டர் சர்வே\nபத்ம விபூஷன் விருதை இளையராஜா திருப்பிக் கொடுக்கிறாரா\nபுதுவையில் 30 தொகுதியிலும் ஜெயிக்காவிட்டால் தற்கொலை செய்வேன்: ஜெகத்ரட்சகன் சபதம்\nபுதிய பிரைவசி கொள்கையை வாட்ஸ் அப் ஏன் தள்ளி வைக்கிறது\nஅந்தரத்தில் யோகா… அமலா பால் வைரல் வீடியோ\nவனிதா அடுத்த டூர் எந்த நாடுன்னு பாருங்க… சூப்பர் போட்டோஸ்\nசெம்ம டேஸ்ட் பப்பாளி சட்னி: ஈஸியான செய்முறை\nசுரேஷ் சக்கரவர்த்தி மீது பிக் பாஸ்-க்கு என்ன கோபம்\nகாதல் மனைவி கொடுத்த ஊக்கம்... டாக்டர் பட்டம் வரை சென்ற சிங்கர் வேல்முருகன் லைஃப் ஸ்டோரி\nசிறு தொழில்களுக்கு 2% வட்டியில் மத்திய அரசு கடன்: ஆன்லைனில் விண்ணப்பம் செய்வது எப்படி\nசமஸ்கிருதம் தேவையில்லை என நினைத்தால் டி.வி.யை ஆஃப் செய்யுங்கள்- ஐகோர்ட் கருத்துX", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fnewsnow.com/astrology/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/thulam-rasi-palangal-november-2020", "date_download": "2021-01-18T22:08:12Z", "digest": "sha1:KOF2WZG3YVKFAMZV6UNGEJLUGQHZWH3H", "length": 4374, "nlines": 80, "source_domain": "www.fnewsnow.com", "title": "துலாம்: மாத பலன்கள்: (2020 நவம்பர் 3 முதல் 16 வரை) | thulam rasi palangal November 2020 - fnewsnow.com", "raw_content": "\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2020-2021\nசனிப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2020 - 2023\nதுலாம்: மாத பலன்கள்: (2020 நவம்பர் 3 முதல் 16 வரை)\nபுதன் ராசிக்கு உள்ளே இருப்பதால் பாதிப்புகள் குறையும். நிம்மதி கிடைக்கும். சுக்கிரன் 12ம் ஸதானத்தில்\nஇருப்பதால் மறைமுக எதிர்ப்புகள் வந்து அகலும். புதன் வீட்டில் சுக்கிரன், சுக்கிரன் வீட்டில் புதனும்\nயோகம் அடைந்திருப்பதால் பிரச்னைகள் வந்தாலும் வெற்றியை பெறுவீர்கள்.\nராசிக்குள் சூரியன் இருப்பதால் உடல்நலம் பாதிப்பு இருக்கும். கண், காது, மூக்கு, தொண்டை வலி\nஏற்படலாம். முன்கோபத்தைக் குறைக்க வேண்டும். குரு 3-ம் ஸ்தானத்தில் இருப்பதால் சிறு தடைகள், மன\nவியாபாரத்தில் உழைப்பால் லாபம் கிடைக்கும். முதலீடுகள் செய்ய வேண்டாம். உத்யோகத்தில்\nசெல்வாக்கு அதிகரிக்கும். அலுவலக தொடர்பாக வெளி மாநிலம், அயல்நாடு செல்ல வாய்ப்பு உண்டும்.\nஇதர மாத ராசி பலன்கள்பார்க்க கீழே க்ளிக் செய்யவும்...\nமுதுகுவலி குணப்படுத்த என்ன செய்யலாம்\nமுகத்தில் உள்ள தழும்புகள் தடுப்பது எப்படி\nஉடலில் உள்ள கொழுப்பை குறைக்கும் நிலக்கடலை\nநிதி அகர்வாலுக்கு பிடிச்சது தமிழ் சினிமா\nமுதுகுவலி குணப்படுத்த என்ன செய்யலாம்\nமுகத்தில் உள்ள தழும்புகள் தடுப்பது எப்படி\nஉடலில் உள்ள கொழுப்பை குறைக்கும் நிலக்கடலை\nஇலவங்க பட்டையால் அடேங்கப்பா மருத்துவ குணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2015/10/21/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%95%E0%AE%AE-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%86/", "date_download": "2021-01-18T22:36:10Z", "digest": "sha1:WV3IMRGMUTTR5EAVZQG7XWIV7NNBCT3V", "length": 6137, "nlines": 82, "source_domain": "www.newsfirst.lk", "title": "பரணகம ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு தொடர்பில் சிவாஜிலிங்கம் கருத்து", "raw_content": "\nபரணகம ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு தொடர்பில் சிவாஜிலிங்கம் கருத்து\nபரணகம ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு தொடர்பில் சிவாஜிலிங்கம் கருத்து\nயாழ்ப்பாணத்தில் இன்று (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பரணகம ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு தொடர்பில் வட மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் கருத்து தெரிவித்தார்.\nதலை���ர்களின் தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தி\nமக்களின் பிரச்சினைகளைக் கேட்டறிய ஜனாதிபதி கெப்பித்திகொல்லாவைக்கு விஜயம்\nராவணாகந்த கிராமத்திற்கு ஜனாதிபதி விஜயம்; மக்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்தார்\nசிவாஜிலிங்கத்திற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு\nஅடிப்படைவாதத்தை மீளெழச் செய்யும் அனைத்து விடயங்களும் ஒடுக்கப்படும்: ஜனாதிபதி தெரிவிப்பு\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பதவியேற்று ஒரு வருடம் பூர்த்தி\nதலைவர்களின் தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தி\nராவணாகந்த கிராமத்திற்கு ஜனாதிபதி விஜயம்\nசிவாஜிலிங்கத்திற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு\nஜனாதிபதி பதவியேற்று ஒரு வருடம் பூர்த்தி\nமேலும் 06 கொரோனா மரணங்கள் பதிவு\nரஞ்சன் ராமநாயக்கவின் பா.உறுப்புரிமை வெற்றிடமானது\nMTV நிறுவனத்திற்கு எதிரான வழக்கை விசாரிக்க இணக்கம்\nநினைவுத்தூபி விடயத்தில் இந்தியாவின் தலையீடு\nபுகலிட கோரிக்கையாளர்கள் மீது தடியடி\nஇலங்கைக்கு எதிரான டெஸ்ட்டில் இங்கிலாந்து வெற்றி\nமீனவர்கள், விவசாயிகளுக்கு மீண்டும் ஓய்வூதியம்\nவசூல் வேட்டை நடத்தும் மாஸ்டர்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.uaetamilweb.com/tag/pongal-festival/", "date_download": "2021-01-18T22:41:27Z", "digest": "sha1:SP5ATAXWHNDFHYSCHQBMVPD26Q72JJIM", "length": 4169, "nlines": 91, "source_domain": "www.uaetamilweb.com", "title": "Pongal Festival | UAE Tamil Web", "raw_content": "\nஅமீரகத்தில் பொங்கல் திருவிழா ; அனைவருக்கும் அனுமதி இலவசம் – எப்போது\nபொங்கல் வந்துவிட்டது. புத்தாடை, பொங்கல், கரும்பு என களைகட்டும் நாளில் தாயகத்தில் இல்லாமல் போய்விட்டது அமீரகத்தில் வசிக்கும் பலருக்கும் சற்றே கலக்கத்தை...\nஅபுதாபி: கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களுக்கு பயணம் செய்யும்போது வழங்கப்படும் சலுகைகள் பற்றித் தெரியுமா\nதுபாய் வாழ் மக்கள் கவனத்திற்கு: இலவசமாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் 120 இடங்களின் பட்டியல்..\nஜனவரி 18, 2021: அமீரகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்.\nஅரசு ஊழியர்கள் அனைவரும் 7 நாட்களுக்கு ஒருமுறை கொரோனா பரிசோதனை எடுக்கவேண்டும் – இவர்களுக்கு விதிவிலக்கு...\nஅமீரக செய்திகள், முக்கிய தகவல்கள், ஷாப்பிங் ஆஃபர்ஸ் & டிப்ஸ், மற்றும் பல பயனுள்ள தகவல்களை தமிழில் வழங்கும் இணையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ksradhakrishnan.co.in/?tag=river-linking-tamilnadu", "date_download": "2021-01-19T00:15:31Z", "digest": "sha1:TVTNSB2DWWPM5MWSPLGMWXQB6XCGEMDT", "length": 15595, "nlines": 47, "source_domain": "ksradhakrishnan.co.in", "title": "river linking Tamilnadu | K S Radhakrishnan - Activist, Author, Rights Advocate", "raw_content": "\n*கங்கை-கிருஷ்ணா-காவிரி-வைகை-தாமிரபரணி-குமரி நெய்யாற்றோடு இணைக்க வேண்டும்* *கேரளாவில் மேற்கு நோக்கி பாயும் நதிகளின் உபரி நீரையும், அங்குள்ள அச்சன்கோவில்-பம்பை-தமிழகத்தின் (சாத்தூர்)வைப்பாறோடு இணைக்கவேண்டும்* உச்சநீதிமன்றத்தில் இந்திய நதிகள் தேசியமயமாக்கப்பட்டு, கங்கை-கிருஷ்ணா-காவிரி-வைகை-தாமிரபரணி-குமரி நெய்யாற்றோடு இணைக்க வேண்டும். கங்கை குமரியை தொடுவதோடு, கேரளாவில் மேற்கு நோக்கி பாயும் நதிகளின் உபரி நீரையும், அங்குள்ள அச்சன்கோவில்-பம்பை-தமிழகத்தின் வைப்பாறோடு இணைக்கவேண்டும் என்ற எனது வழக்கை 1983ல் தொடுத்து, 30 ஆண்டுகாலம் (2012 பிப்ரவரியில் தீர்ப்பு வந்தது)அதற்கெல்லாம் போராடியது நண்பர்கள் அனைவருக்கும் தெரியும். வழக்கின் மனுக்களில் குறிப்பிட்ட […]\nதொய்வில் தாமிரபரணி-கருமேனியாறு-நம்பியாறு இணைப்புத் திட்டம்.\nதிமுக ஆட்சி காலத்தில் நிறைவேற்றப்பட்ட தாமிரபரணி –கருமேனியாறு – நம்பியாறு இணைப்பின் மூலம் 2.765டி.எம்.சி நீர், நான்குநேரி, திசையன்விளை, ராதாபுரம், சாத்தான்குளம், திருச்செந்தூர் பகுதிகளுக்கு பயன்படும் வகையில் திட்டமிடப்பட்டது. இதனால் 42,012.86ஏக்கர் புதிய பாசனப்பரப்பு உட்பட, 56,931.84ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதியும் கிடைக்கும். மேலும் இப்பகுதியில் குடிநீர் வசதியும், நிலத்தடி நீரும் உயர்வதால் ஏறக்குறைய 50கிராமங்களுக்குமேல் பயன்பெறும். இத்திட்டத்திற்காக 369கோடி மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதற்கான செலவீனம் மதிப்பீட்டுத் தொகையைவிட அதிகமாகும். மத்திய அரசு மற்றும் மாநில […]\nடெல்லியில் நடந்த நதிநீர் இணைப்புக்கூட்டம் – River Linking.\nநேற்றைக்கு (13-07-2015) நதி நீர் இணைப்பு குறித்த�� ஐந்தாவது கூட்டம் டெல்லி விஞ்ஞான பவனில் நடைபெற்றது. உச்சநீதிமன்றம் 27-02-2012 அன்று அளித்த எனது வழக்கின் தீர்ப்பின் அடிப்படையில் இந்த நடவடிக்கைகள் நடப்பது மகிழ்ச்சியைத் தந்தாலும், ஆமை வேகத்தில் இந்த பிரச்சனை நகர்கிறது. நதிநீர் இணைப்பு வழக்கை குறித்து பிரதமராக இருந்த பி.வி.நரசிம்ம ராவ் (1992), தேவகவுடா (1996 இறுதி), ஐ.கே. குஜ்ரால் (1997) ஆகியோரை நான் நேரடியாகச் சந்தித்து இதுகுறித்துப் பேசி பத்தொன்பது ஆண்டுகள் கடந்துவிட்டன. எனது […]\nதமிழக நதிநீர் பிரச்சனைகளும், நதிநீர் இணைப்பு பற்றி சில புரிதல்கள் வேண்டும். நவலவாலா குழு. River Linking and Water resources issues of Tamil Nadu – BN Navalawala Task Force\nதாமிரபரணி நதி தமிழகத்தின் நெல்லை மாவட்டம் பொதிகை மலையில் உற்பத்தியாகி, 70மைல்தூரத்தில் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள புன்னைக் காயலில் வங்கக்கடலில் சேர்கின்றது. மற்ற நதிகளான காவிரி, வைகை, பாலாறு போன்றவற்றில் அண்டை மாநிலங்களை நம்பிதான் கடைமடைப் பகுதியான தமிழகம் நீர்ப்பாசனம் பெற வேண்டும். இந்த நதிகள் மீது தமிழகத்திற்கு உரிமைகள் இருந்தும் அவை அண்டை மாநிலங்களால் மறுக்கப்படுகின்றன. தெற்கே குமரி மாவட்டத்தில் உள்ள நெய்யாற்றின் அணைக்கட்டு மூடப்பட்டு பல வருடங்கள் ஆகின்றன. தமிழகத்தின் முதல்வரான பெருந்தலைவர் காமராஜரும், கேரள […]\nநதிநீர் இணைப்பு குறித்து உச்சநீதிமன்றத் தீர்ப்பு, நதிநீர் பிரச்சனைகள் ஆர்வலர்களின் கவனத்திற்கு- River Linking Questions and Supreme Court Order.\nமத்திய அரசு நேற்றைக்கு நதிநீர் இணைப்புத்திட்டத்தை விரைவு படுத்த பி.என். நவலவாலா தலைமையில் சிறப்புக்குழு ஒன்றைத் திருத்தி அமைத்துள்ளது. 1983லிருந்து நதிகள் தேசியமயமாக்கப்பட்டு, தேசிய நதிகளை இணைக்கவேண்டும் என்றும், கேரளாவில் உள்ள அச்சன்கோவில்-பம்பை ஆகிய நீர்படுகைகளை தமிழக வைப்பாற்றோடு இணைக்கப்பட்டு கேரளாவில் மேற்குநோக்கிப்பாயும் நதிகளின் உபரிநீரைத் தமிழகத்திற்கு திருப்ப வேண்டும். இதனால் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், தேனி, மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோவை, உதகை, ஈரோடு, கரூர் மாவட்டங்கள் மட்டுமில்லாமல் மற்ற மாவட்டங்களுக்கு குடிநீர்வசதியும் கிடைக்கும் […]\nதமிழக நதிகள் இணைப்புத்திட்டம் – River linking in Tamil Nadu.\n______________________________________________________ திமுக ஆட்சியில் நெல்லை தூத்துக்குடி மாவட்டங்கள் பயன்பெறும் வகையில் அறிவிக்கப்பட்டு துவக்கப்பட்ட, தாமிரபரணி – கருமேனியாறு- நம்பியாறு இணைப்புத்திட்டம் நான்கு கட்டங்களாகச் செயல்படுத்த 369கோடி ரூபாய்க்கு திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு, பணிகளும் நடந்தவண்ணம் இருந்தன. திடீரென நான்குநேரிவரை நெருங்கிய இப்பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கு 5166 கோடி ரூபாய் திட்ட மதிப்பீடு செய்யப்பட்டது. இவையாவும் வெறும் அறிவிப்புகளாகவே உள்ளன. தமிழக அரசின் நேற்றைய பட்ஜெட் நதிகள் இணைப்புத் திட்டத்திற்கு வெறும் 253கோடி ரூபாய் […]\nஉழவர் தலைவர் நாராயணசாமி நாயுடு அவர்களின் நினைவு தினம்\nசென்னையின் பாரிமுனை பகுதி பற்றி சில பதிவுகள்…\nவட சென்னை – ‘அகஸ்தியா’\nஇந்தியாவில் மாநிலங்கள் வாரியாக ஆட்சிமொழியும்\nபிரஷாந்த் பூஷனும் உச்ச நீதிமன்ற தண்டனை அறிவிப்பும்\nபிரணாப் முகர்ஜியும் தமிழக அரசியலும்\nஇலங்கை தேர்தல், இனி என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://maatram.org/?cat=1207", "date_download": "2021-01-18T22:28:20Z", "digest": "sha1:GTHQHMHDOD3RHLRMTVLQGWJA47KXQMEE", "length": 14548, "nlines": 76, "source_domain": "maatram.org", "title": "அமெரிக்கா – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nஅடிப்படைவாதம், அமெரிக்கா, இடம்பெயர்வு, இனவாதம், மனித உரிமைகள்\nமுஸ்லிம்களுக்கு எதிரான பயணத்தடையும் அரபுலகமும்\nபடம் | TheAtlantic அமெரிக்காவில் புதிதாகப் பதவியேற்ற ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தான் பதவியேற்ற ஒரு வார காலத்தில் ஜனவரி 27இல் முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஏழு நாடுகளின் முஸ்லிம்கள் அடுத்த 90 நாட்களுக்கு தனது நாட்டுக்குள் பிரவேசிக்கக் கூடாது என்ற நிறைவேற்று உத்தரவில்…\nஅமெரிக்கா, அரசியலமைப்பு சீர்த்திருத்தம், கொழும்பு, ஜனநாயகம், யுத்த குற்றம்\nடொனால்ட் ட்ரம்பும் இலங்கையின் அரசியலமைப்பு சீர்த்திருத்தமும்\nபடம் | Slate அமெரிக்கவின் 45ஆவது ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் ஜனவரி 20 பதவியேற்றுக் கொண்டார். அமைச்சரவை உறுப்பினர்கள் நியமனமும் உயர் மட்ட நிர்வாக பதவிகளுக்கான நியமனங்களும் செய்யப்பட்டு அவரது அரசாங்கம் இயங்க ஆரம்பித்து இருக்கின்றது. நல்லதோ கெட்டதோ டொனால்ட் ட்ரம்ப் சர்வதேச ரீதியாக…\nஅமெரிக்கா, அரசியலமைப்பு சீர்த்திருத்தம், இந்தியா, இனப் பிரச்சினை, கொழு��்பு, தமிழ், தமிழ்த் தேசியம், மனித உரிமைகள், யாழ்ப்பாணம், வடக்கு-கிழக்கு\nபடம் | ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம் இலங்கையை ஆளுகின்ற இன்றைய கூட்டரசாங்கத்தின் பிரசவிப்பிற்குத் தான் ஆற்றிய பங்களிப்பினை வெறுமனே ஒரு மருத்துவிச்சியின் சேவை என்ற அளவோடு சுருக்கிவிட நிகழும் எத்தனிப்புகளைத் தமிழ் தேசம் அனுமதிக்க முடியாது. மருத்துவிச்சி என்றால், அவரின் தொழிலே, யாரோ…\nஅமெரிக்கா, அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம்\n‘மென்சக்தி’ அரசியல் எண்ணக்கரு தமிழ் சூழலுக்கு ஏற்புடைய ஒன்றா\nபடம் | Flickr Site of U.S. Department of State முதல் முதலாக யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மென்சக்தி (Soft Power) என்னும் அரசியல் எண்ணக்கருவைப் பயன்படுத்தியிருந்தார். தமிழர்கள் தங்களின் மென்சக்தி ஆற்றலை பிரயோகிப்பதன் மூலமாகத்தான் எதிர்காலத்தை கையாள முடியும்…\nஅமெரிக்கா, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், புலம்பெயர் சமூகம்\nஆமிரேஜ் நிறைவுசெய்ய விரும்பும் இலக்கு\nபடம் | பிரதமரின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம் சில தினங்களுக்கு முன்னர் அமெரிக்காவின் முன்னைநாள் உதவி இராஜாங்கச் செயலரும் மூத்த இராஜதந்திரியுமான ரிச்சர்ட் ஆமிரேஜ் கொழும்பிற்கு விஜயம் செய்திருந்தார். அவர் கொழும்பில் தங்கியிருந்த நாட்களில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் உட்பட பல…\nஅமெரிக்கா, அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இந்தியா, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, சர்வதேச உறவு, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு\nதமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வும் இந்திய, அமெரிக்க ஆர்வங்களும்\nபடம் | Asian Tribune தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான அரசியல் தீர்வு தொடர்பில் ஒவ்வொரு தரப்பினரும் தங்களின் விரும்பங்களுக்கேற்ப கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர். ஒரு தரப்பினர் இவ்வாறு கூறுகின்றனர் – “தமிழ் மக்களுக்கான எந்தவொரு அரசியல் தீர்வும் ‘திம்பு’ கோட்பாடுகளின் அடிப்படையில் அமைந்திருக்க வேண்டும்”…\nஅமெரிக்கா, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, சீனா, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, நல்லாட்சி, பொதுத் தேர்தல் 2015, வடக்கு-கிழக்க���, வௌியுறவுக் கொள்கை\nஅமெரிக்க – சீன பூகோள அரசியல் போட்டியில் முக்கியத்துவமடையும் ஜிபுத்தியும் – இலங்கையும்\nபடம் | AFP PHOTO/ Ishara Kodikara, WSJ இலங்கையில் கடந்த ஜனவரி மாதம் ஏற்பட்ட ஆட்சிமாற்றத்தைத் தொடர்ந்து, தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலாளர் நிசா பிஸ்வால், அமெரிக்காவின் இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி உட்பட அமெரிக்காவின் உயர்மட்ட…\nஅமெரிக்கா, அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, அரசியல் யாப்பு, இனப் பிரச்சினை, இனவாதம், ஊடகம், கட்டுரை, கொழும்பு, சர்வதேச உறவு, சிங்கள தேசியம், ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், யுத்த குற்றம், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு\nஇனப்படுகொலையை மூடிமறைக்க முயலும் அமெரிக்கா\nபடம் | Getty Images, ITNNEWS புதிய அரசியல் யாப்பு ஒன்றை உருவாக்குவது தொடர்பாக அரசாங்கம் தற்போது தீவிரமாக ஆராய்ந்து வருகின்றது. இனப்பிரச்சினை தீவுக்கான யோசனைகள் அதில் உள்ளடக்கப்பட வேண்டும் அல்லது அது குறித்த சிந்தனைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதை விட எதிர்காலத்தில் இலங்கை அரசு…\nஅமெரிக்கா, இந்தியா, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, சர்வதேசம், ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், நல்லிணக்கம், பொதுத் தேர்தல் 2015, மனித உரிமைகள், யுத்த குற்றம், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு\nஇந்தியாவால் ஈழத் தமிழ் மக்களுக்கான நீதியை காப்பாற்ற முடியுமா\nபடம் | ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ டுவிட்டர் தளம் சில தினங்களுக்கு முன்னர் இந்தியாவின் பிரபலமான அரசியல் கருத்துருவாக்குனர்களில் ஒருவரும் (Political Opinion maker) இலங்கையின் அரசியல் நிலைமைகள் தொடர்பில் தொடர்ச்சியாக எழுதிவருபவரும், இந்தியப் படைகள் இலங்கையில் நிலைகொண்டிருந்த காலத்தில் அதன் இராணுவ புலனாய்வு கட்டமைப்பிற்குப்…\nஅமெரிக்கா, அரசியல் தீர்வு, இந்தியா, இனப் பிரச்சினை, ஊடகம், கட்டுரை, கொழும்பு, சர்வதேச உறவு, சர்வதேசம், ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, நல்லாட்சி, பொதுத் தேர்தல் 2015, வௌியுறவுக் கொள்கை\nபூகோள அரசியலுக்குள் சிக்குண்டுள்ள இலங்கைத் தீவின் அரசியல்\nபடம் | THE NEW YORKER எதிர்வரும் ஆகஸ்ட் 17ஆம் திகதி இடம்பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ கையொப்பமிட்டுள்ளார் என வெளிவந்துள்ள செய்திகள் மேற்குலக அரசியல் வட்டாரங்களில் அதிர்வலைகளையும் பரபரப்பையும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mininewshub.com/2020/05/02/20-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2021-01-18T23:59:58Z", "digest": "sha1:YW5NSJLKGPYKQDW2OQYTSQJPKFWTAKDO", "length": 16614, "nlines": 139, "source_domain": "mininewshub.com", "title": "முற்றுப்புள்ளி வைத்தார் வடகொரிய ஜனாதிபதி கிம் !", "raw_content": "\n20 நாட்களின் பின் சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் வடகொரிய ஜனாதிபதி கிம் \nதமது திருமண நிகழ்வில் கியூ.ஆர். முறை மூலம் மொய்ப் பணத்தைப் பெற்று அசத்திய ஜோடி\nஇலங்கையில் ஒரே நாளில் 7 நூற்றுக்கும் அதிகமான தொற்றாளர்கள் அடையாளம் \n788 காளைகளுடன் களத்தில் 430 மாடுபிடி வீரர்கள் : ஆரம்பமானது தமிழர்களின் வீர விளையாட்டு\nஇனிய தை திருநாள் நல்வாழ்த்துக்கள்\nகணவரை சங்கிலியால் பிணைத்து நாய் போன்று அழைத்துச்சென்ற மனைவிக்கு அபராதம்\nவட கொரியாவின் ஜனாதிபதி கிம் ஜொங் உன், இதய பாதிப்பால் மரணத்திற்காக போராடுகின்றார் அவர் இறந்து விட்டதாவும் அவர் எழுந்து நடக்க முடியாது இருப்பதாகவும் பல்வேறு யூகங்களில் செய்திகள் வெளியான நிலையில் நேற்று திடீரென பொது நிகழ்ச்சியொன்றில் தனது சகோதரியுடன் கலந்து கொண்டதாக புகைப்படங்களுடன் செய்திகள் வெளியாகியுள்ளன.\nவடகொரியாவின் சன்ச்சூனில் ஒரு தொழிற்சாலையை கிம் நாடாவை வெட்டி திறக்கும் நிகழ்வை வடகொரியாவின் அரச ஊடகம் புகைப்படத்துடன் கூடிய செய்தியாக வெயிட்டுள்ளதாக சவர்வதேச ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளன.\nஇந்நிலையில் கடந்த 20 நாட்களுக்குப் பின்னர் கிம் பொது நிகழ்வொன்றில் கலந்துகொண்டு பல வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.\nஇந்நிலையில் நேற்று கிம் ஜொங் உன் திடீரென பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டு யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.\nவடகொரிய தலைநகர் பியோங்யாங் நகரில் உள்ள சன்ச்சூன் என்ற இடத்தில் பிரம்மாணட உர தொழிற்சாலை திறப்பு விழாவில் கிம் ஜொங் உன், தனது சகோதரியுடன் கலந்து கொண்டு நாடாவை வெட்டியதாக மத்திய கொரியன் செய்தி ஏஜென்சி புகைப்படங்களுடன் செய்தி வெளியிட்டுள்ளது.\nஇதன் மூலம் கடந்த மூன்று வா���ங்களாக கிம் பற்றிய பல்வேறு செய்திகள் வெளியான நிலையில் நேற்று திடீரென பொதுநிகழ்ச்சியில் கலந்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nவடகொரியாவை ஸ்தாபித்த கிம் இல் சுங்கின் பிறந்தநாள் விழா கடந்த ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி சூரியனின் நாள் என்ற பெயரில் ஆண்டு தோறும் அந்நாட்டில் விழாவாக கொண்டாடப்படும்.\nஇந்த விழாவில் வடகொரிய ஜனாதிபதி உள்பட உயர் அதிகாரிகள் பங்கேற்பது வழக்கம்.\nகடந்த 2011 ஆம் ஆண்டில் பதவியேற்றதில் இருந்து முதன்முறையாக இவ்வாண்டு கிம் ஜொங் உன் பங்கேற்காமல் இருந்துள்ளார். முக்கியமான நிகழ்வில் கிம் பங்கேற்காதது அவரது உடல்நலம் குறித்து சந்தேகத்தை கிளப்பியது.\nஎனினும் அண்டை நாடான தென்கொரியாவின் இணைய பத்திரிகையான டெய்லி என்.கே., ஏப்ரல் 12 ஆம் திகதி கிம் ஜொங் உன்னிற்கு இதய அறுவை சிகிச்சை நடந்துள்ளதாக தெரிவித்திருந்த்து.\nஅதிகளவு புகைப்பிடித்தல், உடல்பருமன் மற்றும் அதிக வேலை காரணமாக கிம்மிற்கு இதய பாதிப்பு ஏற்பட்டது.\nதற்போது ஹியாங்சன் கவுண்டியில் உள்ள ஒரு வில்லாவில் சிகிச்சை பெற்று வந்ததாகவும், கிம்மின் உடல்நிலை மோசமடைந்து வருவதாகவும் செய்திகள் வெளியாகின. மேலும் அவர் மூளைச்சாவு அடைந்துவிட்டதாகவும் கூறப்பட்டது.\nஇதேவேளை, வடகொரியாவின் முன்னாள் தூதுவர் தே யாங் ஹோ சி.என்.என். செய்தி நிறுவனத்திற்கு முன்னதாக அளித்த பேட்டியில்,\nகிம் ஜொங் உன் வடகொரியாவின் தலைவர் மட்டுமல்ல. கிம் சங்கின் பேரனும் ஆவார். அவருக்கு உண்மையிலேயே அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதா என எனக்கு தெரியவில்லை.\nஆனால் ஒன்று மட்டும் நிச்சயமாக எனக்கு தெரியும். அவர் உயிருடன்தான் இருக்கிறார். ஆனால் அவரால் எழுந்து கூட நிற்க முடியாத நிலை உள்ளது என வடகொரியாவின் முன்னாள் தூதுவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleகொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் மாவட்டங்களில் மே 11 இல் திரும்பும் இயல்பு வாழ்க்கை \nNext articleஅட்டனில் உள்ள தோட்டக்குடியிருப்பில் பாரிய தீ : 9வீடுகள் தீக்கிரை\nதமது திருமண நிகழ்வில் கியூ.ஆர். முறை மூலம் மொய்ப் பணத்தைப் பெற்று அசத்திய ஜோடி\nகொரோனா தொற்றுக்கு மத்தியில் தமது முக்கிய நிகழ்வுகளை நடத்த வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கின்றோம். இந்நிலையில், கொரோனா விதிமுறைகளுக்கு அமைய தமது திருமண நிக���்வில் மொய்ப் பணத்தைப் பெற்றுக்கொள்ள புதிய யோசனையை செயற்படுத்தி ஒரு...\nஇலங்கையில் ஒரே நாளில் 7 நூற்றுக்கும் அதிகமான தொற்றாளர்கள் அடையாளம் \nஇலங்கையில் நேற்று மேலும் 763 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் 08 மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டில் ஒரே நாளில் மிக அதிக எண்ணிக்கையிலான கொரோனா தொற்றாளர்கள் நேற்று...\n788 காளைகளுடன் களத்தில் 430 மாடுபிடி வீரர்கள் : ஆரம்பமானது தமிழர்களின் வீர விளையாட்டு\nஉலகளாவிய தமிழர்கள் கொரோனா அச்சத்துக்கு மத்தியில் பொங்கள் திருநாளை கொண்டாடி வருகின்றனர். ஏனைய ஆண்டுகளை போன்று இல்லாவிடினும் தமது சம்பிரதாயங்களுக்கு அமைய அந்த ஆண்டும் பொங்கள் விழா கோலாகலம் கண்டுள்ளது. அந்தவகையில் பொங்கல் தினத்தில் தமிழர்கத்தில்...\nதமது திருமண நிகழ்வில் கியூ.ஆர். முறை மூலம் மொய்ப் பணத்தைப் பெற்று அசத்திய ஜோடி\nகொரோனா தொற்றுக்கு மத்தியில் தமது முக்கிய நிகழ்வுகளை நடத்த வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கின்றோம். இந்நிலையில், கொரோனா விதிமுறைகளுக்கு அமைய தமது திருமண நிகழ்வில் மொய்ப் பணத்தைப் பெற்றுக்கொள்ள புதிய யோசனையை செயற்படுத்தி ஒரு...\nஇலங்கையில் ஒரே நாளில் 7 நூற்றுக்கும் அதிகமான தொற்றாளர்கள் அடையாளம் \nஇலங்கையில் நேற்று மேலும் 763 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் 08 மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டில் ஒரே நாளில் மிக அதிக எண்ணிக்கையிலான கொரோனா தொற்றாளர்கள் நேற்று...\n788 காளைகளுடன் களத்தில் 430 மாடுபிடி வீரர்கள் : ஆரம்பமானது தமிழர்களின் வீர விளையாட்டு\nஉலகளாவிய தமிழர்கள் கொரோனா அச்சத்துக்கு மத்தியில் பொங்கள் திருநாளை கொண்டாடி வருகின்றனர். ஏனைய ஆண்டுகளை போன்று இல்லாவிடினும் தமது சம்பிரதாயங்களுக்கு அமைய அந்த ஆண்டும் பொங்கள் விழா கோலாகலம் கண்டுள்ளது. அந்தவகையில் பொங்கல் தினத்தில் தமிழர்கத்தில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fnewsnow.com/news/cinema/anika-ready-to-acting-heroine", "date_download": "2021-01-18T22:59:49Z", "digest": "sha1:63YB37KB34CPVGRZCHJVFCLHH2EWCSYV", "length": 4215, "nlines": 81, "source_domain": "www.fnewsnow.com", "title": "அனிகா ஹீரோயினாக நடிக்க ரெடி! | Anika Ready to Acting Heroine - fnewsnow.com", "raw_content": "\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2020-2021\nசனிப்பெயர்��்சி ராசி பலன்கள் 2020 - 2023\nஅனிகா ஹீரோயினாக நடிக்க ரெடி\n‘என்னை அறிந்தால்’, ‘மிருதன்’, ‘விஸ்வாசம்’ படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் அனிகா.\n15 வயதாகும் அனிகா, இனிமேல் குழந்தை நட்சத்திரமாக நடிக்க இஷ்டமில்லையாம். டைரக்டர்கள் தங்கை வேடம் கொடுத்தால் கூட ஹீரோயினாக மட்டுமே நடிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளாராம்.\nஅனிகா புடவை காஸ்ட்யூமில் இருந்த புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளதை பார்த்த டைரக்டர்கள் அனிகாவிடம் கதை சொல்ல ஆரம்பித்துள்ளார்களாம்.\nஹீரோயினாக வர அட்வான்ஸ் வாழ்த்துக்கள்\nநிதி அகர்வாலுக்கு பிடிச்சது தமிழ் சினிமா\nஅனுபமா மீண்டும் இணைகிறார் தமிழில்\nரகுல் பிரீத் சிங்கின் கனவு நனவாகுதுங்கோ\nஹாலிவுட்டில் தமிழ்ப் பொண்ணு சாக்‌ஷி்\nமுதுகுவலி குணப்படுத்த என்ன செய்யலாம்\nமுகத்தில் உள்ள தழும்புகள் தடுப்பது எப்படி\nஉடலில் உள்ள கொழுப்பை குறைக்கும் நிலக்கடலை\nநிதி அகர்வாலுக்கு பிடிச்சது தமிழ் சினிமா\nநேசம் காட்டும் இதயம்... தாய்..\nமருத்துவ படிப்பு: 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டுக்கு கவர்னர் ஒப்புதல்\nபெண்களுக்கு ஆண்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.: நடிகை குஷ்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/literature/532404-book-review.html", "date_download": "2021-01-18T22:11:32Z", "digest": "sha1:B66ELOWEQUDH75OGIJMC6DOPUWM3D5KD", "length": 14594, "nlines": 296, "source_domain": "www.hindutamil.in", "title": "நூல்நோக்கு: சிறார்களுக்கான அறிவியல் | book review - hindutamil.in", "raw_content": "செவ்வாய், ஜனவரி 19 2021\nசிறுவயதில் இருந்தே அறிவியலில் ஆர்வத்தைத் தூண்டும் நோக்கத்துடன் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், ‘துளிர்’ என்ற மாத இதழின் மூலம் 1987முதல் தமிழகச் சிறார்களுக்கு பெரும் சேவையாற்றிவருகிறது. இதன் தொடர்ச்சியாக, ஆங்கிலம் வழி பயிலும் மாணவர்களையும் கணக்கில்கொண்டு 1993-ல் ‘ஜந்தர் மந்தர்’ என்ற ஆங்கில மாத இதழும் வெளிவரத் தொடங்கியது. அவ்விதழின் வெள்ளிவிழாவை ஒட்டி வெளியாகியுள்ள இச்சிறப்பு மலர் பொது அறிவு கேள்வி-பதில், வேதியியல், புவியியல், வானியல் என அறிவியலின் பல்வேறு புதிர்களை அவிழ்க்கும் கட்டுரைகளைக் கொண்டது. 1993 முதல் 2005 வரை ‘ஜந்தர் மந்தர்’ இதழில் வெளியான சிறப்புக் கட்டுரைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுப்பு இது. அறிவியலின் அடிப்படை நோக்கமான கேள்விகளை எழுப்பும் பண்பைச் சிறார்களிடம் அத���கரிக்கும் வகையில் இப்புத்தகம் அமைந்துள்ளது.\nதென்பாண்டிச் சீமையின் பதினெட்டு ஜமீன்கள்\nபத்திரிகையாளரும் வரலாற்று எழுத்தாளருமான முத்தாலங்குறிச்சி காமராசு, நெல்லைச் சீமையின் அரசியல், பண்பாட்டு வரலாற்றை வெவ்வேறு கோணங்களிலிருந்து தொடர்ந்து எழுதிவருபவர். தேரிக்காட்டு ஜமீன்தார்கள் என்ற தலைப்பில் ஏற்கெனவே நூல் எழுதியிருக்கும் காமராசு, இந்தப் புதிய நூலில் மறவர் ஜமீன்கள், நாயக்கர் ஜமீன்கள், மற்றையோர் என 18 ஜமீன்களின் வரலாற்றை மிக விரிவாக அளித்திருக்கிறார். ஜமீன்களின் வம்சாவளியினர், அவர்களின் வாழ்க்கைமுறை, தொடர்புடைய கோயில்கள், திருவிழாக்கள், இன்றும் அவர்களுக்குத் தொடரும் பாரம்பரிய மரியாதை என்று கடந்த சில நூற்றாண்டுகளின் வரலாற்றையும் இன்றைய யதார்த்தத்தையும் விளக்கியிருக்கிறார். ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்கங்களில் விரியும் இந்நூல், கள ஆய்வுகளாலும் புகைப்படங்களாலும் குறிப்பிடத்தக்கதாகிறது.\nஅதிமுக இல்லாவிட்டால் தமிழகத்தில் தேசியமும், ஆன்மிகமும் இருந்திருக்காது;...\nதிமுகவை இந்துக்களுக்கு எதிரிபோல் சித்தரிக்க முயல்கிறார்கள்; வரும்...\nமீரட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக கூட்டப்பட்ட ‘இந்து பஞ்சாயத்து’:...\nபுதிய நாடாளுமன்ற வளாகம் நம் முன்னுரிமைகளுள் ஒன்றா\nஇந்து கோயில் சிலைகள் இடிக்கப்பட்டது தொடர்பான வழக்கில்...\n''வறுமையை ஒழிக்க பல முயற்சிகளை மேற்கொண்டவர் எம்ஜிஆர்'':...\nதடுப்பூசி விவகாரத்தில் அரசியல் வேண்டாம்: தமிழிசை சவுந்தரராஜன்...\nஇருத்தலின் பதைபதைப்பைச் சொல்லும் கவிதைகள்\nஏ.ஜி.கே.: மறக்கப்பட்ட மக்கள் தலைவர்\nஇயற்கை வரலாற்றில் செந்தடம் பதித்த ரோமுலஸ்\nஇருத்தலின் பதைபதைப்பைச் சொல்லும் கவிதைகள்\nஏ.ஜி.கே.: மறக்கப்பட்ட மக்கள் தலைவர்\nதன் தொகுதிக்கு ஒன்றும் செய்யாத முதல்வர், 234 தொகுதிகளுக்கும் என்ன செய்ய முடியும்\n'லூசிஃபர்' ரீமேக்: மஞ்சு வாரியர் கதாபாத்திரத்தில் நயன்தாரா\nவிருமாண்டி இயக்கத்தில் சசிகுமார்: அதிகாரபூர்வ அறிவிப்பு\nபிரிட்டனில் கரோனா தடுப்பு மருந்து இரண்டாம் கட்டம் தொடக்கம்\nநம் வெளியீடு: மருத்துவ அறிவு\n'ராஜபீமா' அப்டேட்: சிறப்புத் தோற்றத்தில் ஓவியா, யாஷிகா\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/15887/2020/07/sooriyan-gossip.html", "date_download": "2021-01-18T22:30:18Z", "digest": "sha1:Q3YMB4WUN4H6SHLJ5R7RSFQEDH5NJBT5", "length": 13913, "nlines": 160, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் தள்ளிபோகுமா? காரணம் தேடும் ட்ரம்ப் - Sooriyan Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தல் தள்ளிபோகுமா\nsooriyan gossip - அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் தள்ளிபோகுமா\nஇந்த ஆண்டு நவம்பர் மாதம் நடக்கவேண்டிய அமெரிக்க ஜனாதிபதி தேர்தலை கொரோனோ வைரஸ் தொற்றுப் பரவலால் ஏற்பட்டுள்ள சூழ்நிலையைக் காரணம் காட்டி தள்ளிவைக்கலாம் என்று யோசனை கூறியுள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்.\nகொரோனா வைரஸ் தொற்றினால், அதிக அளவில் தபால் வாக்குகள் பதிவானால், அதில் முறைகேடும் துல்லியமற்ற முடிவுகளும் வெளியாகும் என்று அவர் கூறியுள்ளார். எனவே, மக்கள் முறையாக, பாதுகாப்பாக வாக்களிக்கும் சூழ்நிலை உருவாகும் வரை தேர்தலைத் தள்ளிவைக்கலாம் என்று அவர் யோசனை தெரிவித்துள்ளார்.\nதபால் வாக்குப் பதிவில் முறைகேடு நடக்கும் என்ற டிரம்பின் கூற்று சரியென்று சொல்வதற்கு போதிய ஆதாரம் இல்லை என்றாலும் தபால் வாக்குகளுக்கு எதிராக நீண்டகாலமாக கருத்து சொல்லி வருகிறார் டிரம்ப். அதில் முறைகேடு நடக்க வாய்ப்பு அதிகம் என்பது அவரது கருத்து.\nகொரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்டுள்ள பொது சுகாதார விடயங்களை கருத்தில் கொண்டு பல அமெரிக்க மாகாணங்கள் தபால் வாக்குப் பதிவு முறையை எளிதாக்கவேண்டும் என்று கூறுகின்றன. அதே நேரம், அமெரிக்க அரசமைப்புச் சட்டத்தின்படி தேர்தலைத் தள்ளிவைக்கும் உரிமை அதிபருக்கு இல்லை. அதேவேளை டுவீட்டரில் அடுத்தடுத்து டொனால்டு டிரம்ப் வெளியிட்ட பதிவுகளில் \"எல்லோரும் தபால் மூலம் வாக்களிக்கும் நிலை ஏற்பட்டால், நவம்பரில் நடக்கவுள்ள தேர்தல் துல்லியமற்றதாகவும், வரலாற்றிலேயே அதிக மோசடியான தேர்தலாகவும் இருக்கும்'' என்றும் \"அமெரிக்காவுக்கு மிகப்பெரிய சங்கடத்தைத் தரும்\" என்றும் கூறியுள்ளார்.\nமீண்டும் கைது செய்யப்பட்டார் ஹேமந்த் - காரணம் இதுதான்\nகமலுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஆரி ரசிகர்கள் - வைரலாகும் வீடியோ\nபடக்குழுவை ஆச்சரியத்தில் ஆழ்த்திய சிம்பு - காரணம் இதுவா\n800 ஆண்டுகளுக்கு பின்பு தோன்றிய வானியல் நிகழ்வு\nகடலில் விழுந்த ��ிமானத்தின் கறுப்புப்பெட்டி கண்டறியப்பட்டது\nவிஷேட விமானம் மூலம் மும்பை சென்ற தமன்னா காரணம் இதுவா\nரஜனியின் உடல்நிலை பற்றி அப்பலோவின் விளக்கம்.\nமுதல்வருக்கு நன்றி சொன்ன சிம்பு.காரணம் இதுதான்\nஐதராபாத்தில் தனிமைப்படுத்திக்கொண்ட ரஜனி...காரணம் கொரோனா பரிசோதனை\nMichael Jackson இன் சர்ச்சைக்குரிய பண்ணை வீடு - விலை என்ன....\nஇந்திய அணியின் Yorker நட்டுவின் வீச்சிய பந்துகளில் பறந்த விக்கட்டுக்கள் \n3 மரணங்கள் 457 புதிய தொற்றாளர்கள் கொரோனா பயங்கரம் \n | இந்திய T20 அணியில் வருண் \nஇங்கிலாந்தில் கிடைத்த இரும்புக் கால எலும்புக் கூடுகள்.\nரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ஆரி\nசீனாவில் ஐஸ்கிரீம் மூலம் பரவுகிறதா கொரோனா\nகழிப்பறையில், கழுத்து அறுக்கப்பட்டு உடலமாக மீட்கப்பட்ட இளம்பெண் - கணவர் கைது\nதளபதி 65 இல் விஜய்க்கு வில்லனாகும் பிரபல ஹீரோ.\nவின்னரான ஆரி - இத்தனை கோடி வாக்குகள் வித்தியாசமா\nசைவ உணவுகளை உண்பவர்களுக்கு கொரோனா பாதிப்பு குறைவு\nநச்சு ரசாயனம் கலந்த குடிநீரால் 10 கோடி மக்கள் பாதிப்பு\nநடிகை வனிதாவும்... கையில் குத்திய பச்சையும்.\n'மாஸ்டர்' விமர்சனங்கள் தொடர்பில் இயக்குனர் சொல்வதென்ன....\n'ஈஸ்வரன்' இயக்குனர் சுசீந்திரனின் தாயார் காலமானார்.\nவெற்றிமாறன் படத்தில் சூரிக்கு ஜோடி G.V பிரகாஷின் தங்கை.\nடாக்டர் படம் எப்போது வரும்\n100 கோடி வசூல் சாதனையில் 'மாஸ்டர்'\nகட்டாயமாக உணவிற்கு பின் உறக்கம் தேவை - புதிய ஆய்வு\n45 000 ஆண்டுகள் பழமையான பன்றியின் ஓவியம் கண்டுபிடிப்பு\nவிஜய் சேதுபதியின் படம் சர்ச்சையில் சிக்கியது\nMaster குறித்து மனம் திறந்த மாளவிகா\nGoogle Pay செயலியில் வரவுள்ள புதிய வசதி\nLG நிறுவனத்தின் மிகக்குறைந்த எடைக்கொண்ட புதிய Laptop\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nநடிகை வனிதாவும்... கையில் குத்திய பச்சையும்.\nவின்னரான ஆரி - இத்தனை கோடி வாக்குகள் வித்தியாசமா\nகழிப்பறையில், கழுத்து அறுக்கப்பட்டு உடலமாக மீட்கப்பட்ட இளம்பெண் - கணவர் கைது\nரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ஆரி\nசைவ உணவுகளை உண்பவர்களுக்கு கொரோனா பாதிப்பு குறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ksradhakrishnan.co.in/", "date_download": "2021-01-18T22:40:42Z", "digest": "sha1:46EIZ62EJAHOIWMMKPNOW2YKHR372S6E", "length": 8143, "nlines": 27, "source_domain": "ksradhakrishnan.co.in", "title": "K S Radhakrishnan - Activist, Author, Rights Advocate | Activist, Author, Rights Advocate", "raw_content": "\nஉழவர் தலைவர் நாராயணசாமி நாயுடு அவர்களின் நினைவு தினம்\nஉழவர் தலைவர் நாராயணசாமி நாயுடு அவர்களின் நினைவு தினமான 21.12.2020 இன்று அவரின் சொந்த கிராமமான கோவை மாவட்டம், வையம்பாளையத்தில் நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது… உழவர் தலைவர் நாராயணசாமி நாயுடு\nசென்னையின் பாரிமுனை பகுதி பற்றி சில பதிவுகள்…\nகடந்த 18.09.2014 அன்று வெளியான ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ முதல் பக்கத்தில், ‘Chennai’s oldest telephone line is ringing loud and clear at 100’ என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள செய்தியில், சென்னையின் முதல் தொலைபேசி நிலையம் சி. ஆதிகேசவ செட்டியை நிர்வாக இயக்குநராக கொண்டு இயங்க ஆரம்பித்தது என்ற செய்தியும், ஆங்கில இந்து இதழில் (11.08.2014) மெட்ரோ ப்ளஸ் இணைப்பில் ‘On the Theatre trail’ என்ற தலைப்பில் சீனிவாச இராமானுஜர் எழுதிய ஜார்ஜ் […]\nபிரம்மராஜன் நவீன தமிழ் இயக்கத்தின் முக்கிய புள்ளி. கவிஞர், விமர்சகர், மொழிபெயர்ப்பாளர், மீட்சி சிற்றிதழின் ஆசிரியர். அமைதியாக ஆர்ப்பாட்டமில்லாமல் பாங்குற அற்புத பணிகளை இன்றைய தமிழ் இலக்கியத்திற்கு செய்து வருகின்றார். லத்தீன் அமெரிக்க சிறுகதைகள், உலகக் கவிதைகள், ஹோர்ஹே லூயிஸ் போர்ஹெஸ் போன்ற பல படைப்புகளை நமக்கு வழங்கியுள்ளார். இசையிலும் இவருக்கு நாட்டம் உண்டு. சேலத்தில் ஆச்சாரமான வைணவக் குடும்பத்தில் பிறந்து சைவத்தைப் போற்றி பொதுத் தளத்தில் அனைவரும் சமன்பாடான நலன்கள் பெற வேண்டுமென்ற கருத்தோட்டத்தைக் கொண்டவர். […]\nவட சென்னை – ‘அகஸ்தியா’\nவட சென்னை தண்டையார்பேட்டையில் அமைந்துள்ளது ‘அகஸ்தியா’ திரையரங்கம். இத்திரையரங்கம் 1967-ம் ஆண்டு திறக்கப்பட்டு முதல் படமாக ஆர்.முத்துராமன், நாகேஷ், சவுகார் ஜானகி உள்ளிட்டோர் நடித்த ‘பாமா விஜயம்’ திரையிரப்பட்டது. அன்று முதல் பல வெற்றிப் படங்கள் இத்திரையரங்கில் திரையிடப்பட்டு வடசென்னை வாசிகளின் முக்கிய பொழுதுபோக்கு அம்சமாக இருந்து வந்தது. மேலும் பல திரைப்பட படப்பிடிப்புகளும் இத்திரையரங்கில் எடுக்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் நடித்த பல படங்கள் இத்திரையரங்கில் நூறு நாட்கள் ஓடி சாதனை படைத்துள்ளன. 1,004 இருக்கைகள், […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://puthiyaagarathi.com/sridevi-drowned-in-bath-tub-new-information/", "date_download": "2021-01-18T23:30:08Z", "digest": "sha1:WNLPS544CCUXTYURZUZ3DA6OVGOSBGLW", "length": 8508, "nlines": 99, "source_domain": "puthiyaagarathi.com", "title": "ஸ்ரீதேவி போதையில் குளியலறை தொட்டியில் மூழ்கி இறந்தாரா?; புதிய தகவல்கள் - புதிய அகராதி", "raw_content": "Monday, January 18மெய்ப்பொருள் காண்பது அறிவு\nஸ்ரீதேவி போதையில் குளியலறை தொட்டியில் மூழ்கி இறந்தாரா\nபிரபல நடிகை ஸ்ரீதேவி, ஹோட்டல் குளியல் அறையில் உள்ள தொட்டியில் மூழ்கி மரணம் அடைந்ததாக உடற்கூறு பரிசோதனையில் தெரியவந்துள்ளது.\nநடிகை ஸ்ரீதேவி, அவருடைய கணவர் போனி கபூர், மற்றும் இரு மகள்களுடன் உறவினர் வீட்டு திருமணத்தில் கலந்து கொள்வதற்காக துபாய் சென்றிருந்தார். கடந்த 24ம் தேதி திருமண விழா முடிந்த நிலையில், அவர் தங்கியிருந்த ஹோட்டல் அறைக்கு ஓய்வெடுக்கச் சென்றார்.\nதுபாய் நாட்டு நேரப்படி இரவு 11.30 மணியளவில், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்ததாக தகவல் வெளியானது. தனியார் மருத்துவமனை ஆய்விலும் அவர் மாரடைப்பு காரணமாக இறந்திருப்பது உறுதி செய்யப்பட்டது.\nஇதையடுத்து துபாயில் உள்ள ஓர் அரசு மருத்துவமனையில் ஸ்ரீதேவியின் சடலம் உடற்கூறு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவர் நீரில் மூழ்கியபோது மாரடைப்பு ஏற்பட்டு இறந்திருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. மேலும், மரணம் நிகழ்ந்தபோது அவருடைய குருதியில் ஆல்கஹால் (மது) கலந்திருப்பதும் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.\nஇது தொடர்பாக துபாயில் ஒளிபரப்பாகும் கல்ஃப் நியூஸ் சேனல், உடற்கூறியல் பரிசோதனை அறிக்கையுடன் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், அவருடைய மரணத்தில் குற்றவியல் நோக்கம் இல்லை என்றும் செய்தி வெளியிட்டுள்ளது அந்த சேனல்.\nஸ்ரீதேவி தங்கியிருந்த ஹோட்டலில் உள்ள குளியலறைக்குச் சென்றவர் ‘பாத் டப்’-ல் குளிக்க முயன்றபோது போதையில் வழுக்கி விழுந்திருக்கலாம். அப்போது மாரடைப்பு ஏற்பட்டு இறந்திருக்கக் கூடும் என்கிறார்கள், ஸ்ரீதேவிக்கு நெருக்கமான வட்டாரங்கள்.\nPosted in இந்தியா, சினிமா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள், விருதுநகர்\n; ”கந்தக மண்ணில் பிறந்த கனவுக்கன்னி”\nNextபாலியல் அத்துமீறல்: குழந்தைகள் மீதான தாக்குதலே அதிகம்\nசட்டம் அறிவோம்: பூர்வீக சொத்தில் பெண்ணுக்கு உரிமை உண்டா\nபுற்றுநோயை குணமாக்கும் ஷிமோகா வைத்தியர்; நல்லதை நாலு பேருக்கு சொல்லலாமே\nஐஆர்எப்சி ஐபிஓ நாளை வெளியீடு; 178 கோடி பங்குகள் மூலம் 4633 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்க்க முடிவு\nபூவனம்: மறைக்கப்பட்ட பறையர் வரலாறு (ஆய்வு நூல்) -சேனாதிபதி ஜெ.மு.இமயவரம்பன்\nமக்களுக்காக ஜமீன் சொத்துகளை வாரி வழங்கிய 'வாழும் அதிசயம்' காளியண்ணன்\nகருணாநிதி திருட்டு ரயிலேறிதான் சென்னைக்கு வந்தாரா\nபூப்படைதல் சடங்கு இன்றும் தேவையா\nசட்டம் அறிவோம்: குழந்தையை தத்து எடுப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kottakuppam.org/2020/05/16/pondicherry-tourism-paralyzed-by-corona/", "date_download": "2021-01-18T23:22:12Z", "digest": "sha1:R6QMLFWXBXTBZ7TUNVURGVCPZHKVFI5E", "length": 17915, "nlines": 127, "source_domain": "kottakuppam.org", "title": "புதுவையை முடங்கிய கொரோனா – கோட்டகுப்பம் செய்திகள் – நம்ப ஊரு செய்தி", "raw_content": "கோட்டகுப்பம் செய்திகள் – நம்ப ஊரு செய்தி\nகிளைகள் எங்கே சென்றாலும் வேர் இங்கே தான் :: No 1 News Portal in Kottakuppam, SINCE 2002\nMay 16, 2020 கோட்டகுப்பம்\nயூனியன் பிரதேசமான புதுவை கனிம வளம் இல்லாத பகுதியாகும். இதனால் 20 ஆண்டிற்கு முன்பு வரை புதுவை சந்தை மாநிலமாக இருந்து வந்தது. கார், மோட்டார் சைக்கிள், எலெக்ட்ரிக், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், டயர், மது பானங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களுக்கு வரி குறைவாக இருந்தது. இதனால் அண்டை மாநிலங்களில் இருந்து புதுவைக்கு வந்து தங்கி பொருட்கள் வாங்கிச் சென்றனர்.\nஇந்நிலையில் வாட் வரி, சமச்சீர் வரி ஆகியவற்றை மத்திய அரசு நடைமுறைக்கு கொண்டு வந்த பின்னர் அண்டை மாநிலங்களுக்கும், புதுவைக்கும் உள்ள பொருட்களின் விலை வித்தியாசம் வெகுவாக குறைந்தது. இதனால் புதுவையின் முகம் மாற தொடங்கியது. அன்றிலிருந்து சுற்றுலா நகரமாக புதுவை மாற தொடங்கியது. இதற்கேற்ப அரசும் சுற்றுலாவை ஊக்குவிக்க பல்வேறு சலுகைகளை அளித்தது.\nஇதனால் புதுவை நகரம் முழுவதும் விடுதிகளின் எண்ணிக்கை பெருகியது. சுற்றுலா சார்ந்த தொழில்களும் பெருக தொடங்கியது. பன்னாட்டு அளவிலும், அகில இந்திய அளவிலும் செயல்படக்கூடிய உணவகங்கள், விடுதிகளும் புதுவைக்கு வர தொடங்கியது. இதனால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. திருவிழாக்கள், வார இறுதி நாட்கள், புத்தாண்டு ஆகிய நாட்களில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகளவில் இருந்தது.\nபுதுவையில் பல்வேறு தரப்பு மக்களும் தங்��ுவதற்கு வசதியாக பட்ஜெட் ஓட்டல் முதல் 5 நட்சத்திர விடுதிகள் வரை நூற்றுக்கணக்கானவை தற்போது இயங்கி வருகிறது. சிறிய உணவகம் முதல் உயர்ரக உணவகம் வரை நூற்றுக்கணக்கில் நகரத்தில் உள்ளது.\nஅரசும் சுற்றுலாத்துறை மூலம் படகு குழாம், விடுதிகளையும் நடத்தி வருகிறது. வார இறுதி நாட்களில் மட்டும் சுற்றுலாவை மேம்படுத்தி வாரம் முழுவதும் சுற்றுலா பயணிகளை வரவழைக்கும் விதமாக மாற்றவும் அரசு தீவிரம் காட்டி வந்தது.\nஇத்தகைய சூழலில் பேரடியாக கொரோனா வைரஸ் தாக்குதலால் உலகமே சீர்குலைந்துள்ளது. உலகளவில் உள்ள சுற்றுலா நகரங்கள் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதேபோல புதுவையிலும் சுற்றுலா முற்றிலுமாக முடங்கியுள்ளது. ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் குறைந்தபட்சம் 6 மாதத்திற்கு மேலாக புத்தாண்டு வரை சுற்றுலா எழுச்சி பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் மிக மிக குறைவாகவே உள்ளது.\nபோக்குவரத்தை அனுமதித்தாலும் வெளி மாநிலத்திலிருந்து அத்தியாவசிய பணிகள் தவிர வேறு பணிகளுக்கு சுற்றுலா பயணிகள் வருவதற்கு சாத்தியக்கூறுகள் இல்லை. இதனால் சுற்றுலாவை நம்பியுள்ள, அதனை சார்ந்த தொழில்களை நடத்துவோறும், அதில் பணியாற்றுபவர்களும் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.\nஇதனை கருத்தில் கொண்டு அரசு தற்போதே மாற்று திட்டங்களுக்கு வழிவகை செய்ய வேண்டும். அதேநேரத்தில் வரும் காலத்தில் மீண்டும் புதுவை பாதுகாப்பான சுற்றுலா நகரம் என்ற நம்பிக்கையை சுற்றுலா பயணிகளிடம் ஏற்படுத்த வேண்டும். சுற்றுலா சார்ந்த தொழில்களில் ஈடுபட்டவர்கள் இந்த பாதிப்பை தாக்குப்பிடிக்க முடியாமல் வெளியேறும் அபாயமும் உள்ளது.\nஎனவே நசிந்து போயுள்ள சுற்றுலா தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு சிறப்பு திட்டங்கள், சலுகைகளை வழங்கவும் அரசு முன்வர வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.\nPrevious புக்கிங் செய்தால்தான் மருத்துவம் பாப்போம்.. ஜிப்மர் பிடிவாதம்.. விழிபிதுங்கும் ஏழை மக்கள்\nNext நல வாரியத்தில் பதிவு பெறாத முடி திருத்தும் தொழிலாளர்களும் ரூ.2,000 நிதியுதவி பெறலாம்; முதல்வர் பழனிசாமி உத்தரவு\nசெய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரி���ிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது. Cancel reply\nவாட்ஸ் அப்ல ஸ்டேட்டஸ் போட்டு பார்த்திருப்பீங்க.. வாட்ஸ்அப்பே ஸ்டேட்டஸ் போட்டு பார்த்திருக்கீங்களா\nகல்லூரி மாணவர்களுக்கு தினமும் 2ஜிபி இலவச டேட்டா: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nகோட்டக்குப்பம் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் நிகழ்ச்சி\nஅடுத்த ஆண்டு முதல் LPG சிலிண்டர் மானியம் கிடைப்பதில் சிக்கல்..\nசுங்கச் சாவடிகளில் FASTAG முறையை அமல்படுத்துவதற்கான கால அவகாசம் பிப்ரவரி 15ம் தேதி வரை நீட்டிப்பு : மத்திய அரசு அறிவிப்பு\nகோட்டக்குப்பம் பகுதியில் தொடர் திருட்டு 55 பவுன் நகை பறிமுதல்: இருவர் கைது\nஇந்த வலைத்தளத்தின் அனைத்து முந்தய பதிவுகள்\nஇரத்த தானம் மற்றும் இரத்தத் தேவைக்காக\nஉங்கள் பகுதி: உங்கள் கருத்து\nAnonymous on வாட்ஸ் அப்ல ஸ்டேட்டஸ் போட்டு ப…\nKamar on ஜாதி வருமான இருப்பிட சான்றிதழ்…\nAnonymous on எல்லை மீறும் விமர்சனங்கள்… யார…\nBilal ansari on கோட்டக்குப்பம் – பழைய பு…\nS.karthik on எந்த மாவில் என்ன சத்து\nநம்முடைய கோட்டக்குப்பம் வலைத்தளத்தின் உறுப்பினராக…\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஇறை அச்சம் எனும் மேலான ஆடை\nவாட்ஸ் அப்ல ஸ்டேட்டஸ் போட்டு பார்த்திருப்பீங்க.. வாட்ஸ்அப்பே ஸ்டேட்டஸ் போட்டு பார்த்திருக்கீங்களா\nமகப்பேறுகால நிதி உதவித்திட்டம்… பெறுவதற்கான ஏ டு இசட் வழிமுறைகள்\nபத்திரப் பதிவு செலவில் பகல் கொள்ளை\nபாரம்பரிய பிரியர்களுக்காக கோட்டகுப்பதில் செயல்படும் தனித்துவமான விற்பனையங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://mininewshub.com/2019/08/14/99x-technology-bags-multiple-honours-at-sri-lankas-25-best-workplaces-2019/", "date_download": "2021-01-18T23:06:25Z", "digest": "sha1:XM6TN6HSFUQEPOOCVGX2SUEUIBTU27ER", "length": 12513, "nlines": 168, "source_domain": "mininewshub.com", "title": "99X Technology bags multiple honours at Sri Lanka’s 25 Best Workplace", "raw_content": "\nதமது திருமண நிகழ்வில் கியூ.ஆர். முறை மூலம் மொய்���் பணத்தைப் பெற்று அசத்திய ஜோடி\nஇலங்கையில் ஒரே நாளில் 7 நூற்றுக்கும் அதிகமான தொற்றாளர்கள் அடையாளம் \n788 காளைகளுடன் களத்தில் 430 மாடுபிடி வீரர்கள் : ஆரம்பமானது தமிழர்களின் வீர விளையாட்டு\nஇனிய தை திருநாள் நல்வாழ்த்துக்கள்\nகணவரை சங்கிலியால் பிணைத்து நாய் போன்று அழைத்துச்சென்ற மனைவிக்கு அபராதம்\nதமது திருமண நிகழ்வில் கியூ.ஆர். முறை மூலம் மொய்ப் பணத்தைப் பெற்று அசத்திய ஜோடி\nகொரோனா தொற்றுக்கு மத்தியில் தமது முக்கிய நிகழ்வுகளை நடத்த வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கின்றோம். இந்நிலையில், கொரோனா விதிமுறைகளுக்கு அமைய தமது திருமண நிகழ்வில் மொய்ப் பணத்தைப் பெற்றுக்கொள்ள புதிய யோசனையை செயற்படுத்தி ஒரு...\nஇலங்கையில் ஒரே நாளில் 7 நூற்றுக்கும் அதிகமான தொற்றாளர்கள் அடையாளம் \nஇலங்கையில் நேற்று மேலும் 763 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் 08 மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டில் ஒரே நாளில் மிக அதிக எண்ணிக்கையிலான கொரோனா தொற்றாளர்கள் நேற்று...\n788 காளைகளுடன் களத்தில் 430 மாடுபிடி வீரர்கள் : ஆரம்பமானது தமிழர்களின் வீர விளையாட்டு\nஉலகளாவிய தமிழர்கள் கொரோனா அச்சத்துக்கு மத்தியில் பொங்கள் திருநாளை கொண்டாடி வருகின்றனர். ஏனைய ஆண்டுகளை போன்று இல்லாவிடினும் தமது சம்பிரதாயங்களுக்கு அமைய அந்த ஆண்டும் பொங்கள் விழா கோலாகலம் கண்டுள்ளது. அந்தவகையில் பொங்கல் தினத்தில் தமிழர்கத்தில்...\nதமது திருமண நிகழ்வில் கியூ.ஆர். முறை மூலம் மொய்ப் பணத்தைப் பெற்று அசத்திய ஜோடி\nகொரோனா தொற்றுக்கு மத்தியில் தமது முக்கிய நிகழ்வுகளை நடத்த வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கின்றோம். இந்நிலையில், கொரோனா விதிமுறைகளுக்கு அமைய தமது திருமண நிகழ்வில் மொய்ப் பணத்தைப் பெற்றுக்கொள்ள புதிய யோசனையை செயற்படுத்தி ஒரு...\nஇலங்கையில் ஒரே நாளில் 7 நூற்றுக்கும் அதிகமான தொற்றாளர்கள் அடையாளம் \nஇலங்கையில் நேற்று மேலும் 763 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் 08 மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டில் ஒரே நாளில் மிக அதிக எண்ணிக்கையிலான கொரோனா தொற்றாளர்கள் நேற்று...\n788 காளைகளுடன் களத்தில் 430 மாடுபிடி வீரர்கள் : ஆரம்பமானது தமி��ர்களின் வீர விளையாட்டு\nஉலகளாவிய தமிழர்கள் கொரோனா அச்சத்துக்கு மத்தியில் பொங்கள் திருநாளை கொண்டாடி வருகின்றனர். ஏனைய ஆண்டுகளை போன்று இல்லாவிடினும் தமது சம்பிரதாயங்களுக்கு அமைய அந்த ஆண்டும் பொங்கள் விழா கோலாகலம் கண்டுள்ளது. அந்தவகையில் பொங்கல் தினத்தில் தமிழர்கத்தில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/cricket/jonty-rhodes-the-best-fielder-that-cricket-has-ever-produced", "date_download": "2021-01-19T00:06:43Z", "digest": "sha1:PXPFKGRDFC7JXMJCUJT7OMHKVNCK6HJY", "length": 36546, "nlines": 207, "source_domain": "sports.vikatan.com", "title": "ஜான்ட்டி ரோட்ஸ்... இவர் ஆடிய எல்லா மேட்சுமே சென்சுரிதான்... எப்படி?! அண்டர் ஆர்ம்ஸ் - 4 | Jonty Rhodes - The Best Fielder That Cricket has ever produced", "raw_content": "\nஜான்ட்டி ரோட்ஸ்... இவர் ஆடிய எல்லா மேட்சுமே சென்சுரிதான்... எப்படி அண்டர் ஆர்ம்ஸ் - 4\nஜான்ட்டி ரோட்ஸ்... இவர் ஆடிய எல்லா மேட்சுமே சென்சுரிதான்... எப்படி அண்டர் ஆர்ம்ஸ் - 4\nமுத்தையா முரளிதரன்... இவரின் கதை ஏன் உலகுக்குச் சொல்லப்படவேண்டும் அண்டர் ஆர்ம்ஸ் - 22\nஆடம் கில்கிறிஸ்ட்... ஜென்ட்டில்மேன் கிரிக்கெட்டரின் அதிரடி பக்கங்கள் - அண்டர் ஆர்ம்ஸ் - 21\nஹேன்ஸி க்ரோனியே... தொடர் வெற்றிகளால் திணறடித்தவன் வீழ்ந்தது எப்படி அண்டர் ஆர்ம்ஸ் - 20\nசனத் ஜெயசூர்யா... இந்தியர்களுக்கு மன அழுத்தம் தந்த இலங்கையின் மாவீரன் - அண்டர் ஆர்ம்ஸ் - 19\nவி.வி.எஸ்.லட்சுமண்... சிங்கத்தின் பிடறியைப் பிடித்தே உலுக்கியவன் - அண்டர் ஆர்ம்ஸ் 18\nயூசுப் யுஹானா என்கிற முகமது யூசுப்... இவன் அடித்து ஆடியது கிரிக்கெட் மட்டுமல்ல அண்டர் ஆர்ம்ஸ் - 17\nராபின் சிங்... துரோகத்தால் துரத்தப்பட்டவன் திருப்பி அடித்த கதை தெரியுமா அண்டர் ஆர்ம்ஸ் - 16\nகிறிஸ் கெய்ன்ஸ்... விவியன் ரிச்சர்ட்ஸை முந்தியவன்... கங்குலியின் கனவை கலைத்தவன் அண்டர் ஆர்ம்ஸ் - 15\nரிக்கி பான்ட்டிங்... களத்துக்கு வந்துட்டா சமாதானமே கிடையாது... சண்டை செய்வோமா அண்டர் ஆர்ம்ஸ் - 14\nநாசர் ஹுசைன்... கேப்டன்களின் ரோல் மாடல்... ஆனால்\nசமிந்தா வாஸ்... சத்தமில்லா யுத்தங்கள் பல செய்தவன் அண்டர் ஆர்ம்ஸ் - 12\nசந்தர்பால் எனும் சரித்திரம்; ஒரு பக்கம் விக்கெட்டா விழும்... ஆனா, இன்னொரு பக்கம்- அண்டர் ஆர்ம்ஸ் 11\nலான்ஸ் க்ளூஸ்னர்... ஆஸ்திரேலியா பதறும், இந்தியா அலறும், இலங்கை கதறும் அண்டர் ஆர்ம்ஸ் - 10\nஅஜய் ஜடேஜா... களத்தில் பல கொண்டாட்டங்களை நிகழ்த்தியவன் கைவிடப்பட்டது ஏன் அண்ட��் ஆர்ம்ஸ் - 9\nநாதன் ஆஸ்லே... 90'ஸ் வீரனின் இந்தச் சாதனையை இன்னும் யாராலும்... ஏன் அண்டர் ஆர்ம்ஸ் - 8\nமைக்கேல் பெவன்... இந்த ஆங்கர்தான் அம்மாம்பெரிய ஆஸ்திரேலியாவையே தாங்குச்சு அண்டர் ஆர்ம்ஸ் - 7\nஜவகல் ஸ்ரீநாத்... கபில்தேவின் மாற்று, ஜாகிர்கானின் மென்டர்... ஆனால் அண்டர் ஆர்ம்ஸ் - 6\nசயீத் அன்வர்... சேப்பாக்கம் மட்டுமல்ல; சென்சூரியனிலும் சம்பவம் நடந்திருக்கும் - அண்டர் ஆர்ம்ஸ் - 5\nஜான்ட்டி ரோட்ஸ்... இவர் ஆடிய எல்லா மேட்சுமே சென்சுரிதான்... எப்படி அண்டர் ஆர்ம்ஸ் - 4\nவினோத் காம்ப்ளி: கிரிக்கெட் வெறியன், சச்சின் நண்பன், ரசிகர்களின் காதலன்... ஆனால்\nஅரவிந்த டி சில்வா... அண்டர்டாக்ஸின் முதல் சூப்பர் ஹீரோ - அண்டர் ஆர்ம்ஸ் - 2\nகங்குலியைக் கதறவிட்டவர், ரிவர்ஸ் ஸ்வீப்பின் கிங், களப்போராளி... யார் இவர் அண்டர் ஆர்ம்ஸ் தொடர் - 1\nஜான்ட்டி ரோட்ஸ்: பேக்வர்ட் பாயின்ட் திசையில் இவர் நின்றால், இவரைத்தாண்டி பவுண்டரிகள் போவது என்பது பெரும் சாதனை. இவரைத் தேடி கேட்சுகள் வராது, இவர்தான் தேடிப்போவார்.\nரீப்ளேஸ்மென்ட்... அவர் இல்லையென்றால் அவர் இடத்துக்கு யார் வேலையில் தொடங்கி எல்லாவற்றிலுமே இந்த ரீப்ளேஸ்மென்ட்டை கண்டுபிடிப்பது பெரும்சவால். ஆனால், விளையாட்டு உலகில் இந்த ரீப்ளேஸ்மென்ட் டிரான்ஸ்ஃபர்மேஷன்கள் மிக அழகாக நடக்கும்.\nகவாஸ்கருக்குப் பிறகு கபில்தேவ், கபில்தேவுக்குப் பிறகு சச்சின், சச்சினுக்குப் பிறகு கோலி என அடுத்து யார் என்கிற கேள்வி வரும்போதே இன்னொரு ஸ்டார் வந்துவிடுவார். ரிக்கி பான்ட்டிங், மைக்கேல், கிளார்க், ஸ்டீவன் ஸ்மித் என ஆஸ்திரேலியாவில் மட்டுமல்லாமல் உலகில் உள்ள ஒவ்வொரு கிரிக்கெட் அணியிலும் ஒவ்வொரு தலைமுறைக்கும் ஒரு சூப்பர் ஸ்டார் வருவார்கள்.\nஆனால், இதுவரை இந்த வீரருக்கு மட்டும் இன்னும் சரியான ரீப்ளேஸ்மென்ட் வரவேயில்லை. மாற்று வீரர் கிடைக்கவேயில்லை. பறந்து பறந்து கேட்ச் பிடிக்க, பவுண்டரி லைனில் நின்று சாகசங்கள் செய்ய இப்போது சில வீரர்கள் இருக்கலாம். ஆனால், இவர் அளவுக்கு மிகச்சரியான, மிக முழுமையான, மிகத் திறமையான ஃபீல்டர் கிரிக்கெட் உலகில் உருவாகவேயில்லை.\nஜான்ட்டி ரோட்ஸ்... ஃபைளையிங் மெஷின் என்றுதான் சொல்லுவார்கள். 90-களில் இந்திய வீரர்கள் எல்லாம் சட்டை கசங்கிவிடுமோ என மிகவும் எச்சரிக்கையாக விளையாடிக்���ொண்டிருந்த காலத்தில் பறந்து, விழுந்து, தவழ்ந்து என மைதானத்துக்குள் அழுக்குச் சட்டையோடு பந்தைத் தேடித்தேடி ஓடிக்கொண்டேயிருப்பார் ஜான்ட்டி ரோட்ஸ்.\nஃபீல்டிங்குக்காக ஒரு அணியில் இடம்பெற்ற உலகின் முதல் கிரிக்கெட் வீரர்\nபேக்வர்ட் பாயின்ட் திசையில் இவர் நின்றால், இவரைத்தாண்டி பவுண்டரிகள் போவது என்பது பெரும் சாதனை. இவரைத் தேடி கேட்சுகள் வராது, இவர்தான் தேடிப்போவார். பாயின்ட்டில், கவர் திசையில் நிற்பவர் சில நேரங்களில் கீப்பரின் அருகில் எல்லாம் போய் கேட்ச் பிடித்திருக்கிறார். பந்து கொஞ்சம் காற்றில் பறந்தால்போதும் அதைத் தன் திறமையை நிரூபிப்பதற்கான வாய்ப்பாகப் பார்ப்பார் ஜான்ட்டி.\nஇவர் இருக்கும் திசையில் பந்தைத் தட்டிவிட்டு ரன் ஓடநினைத்தால் அல்ல, கிரீஸைத்தாண்டி பேட்ஸ்மேன் வந்தாலே ரன் அவுட் நிச்சயம். பாயின்ட் திசையில் நிற்பவருக்கு மூன்று ஸ்டம்ப்புகளுமே ஒன்றாகத்தான் தெரியும். டைரக்ட் ஹிட் அடிப்பது கஷ்டம். ஆனால், ஜான்ட்டியின் துல்லியமான த்ரோவால் பெயில்ஸ்கள் தெறிக்கும். முதல்முறையாக டிவி நடுவர் மூலம் கொடுக்கப்பட்ட ரன் அவுட் சச்சின் டெண்டுல்கருடையது. ரன் அவுட் செய்தவர் ஜான்ட்டி. கவரில் அடித்துவிட்டு சச்சின் சிங்கிள் ஓட முயல, ரவி சாஸ்திரி சச்சினைத் திருப்பி அனுப்ப அந்த மைக்ரோ செகண்ட் இடைவெளிகளில் ஸ்டம்ப்பைத் தகர்த்துவிட்டார் ரோட்ஸ். அதேபோல் 1992 உலகக் கோப்பையில் இன்சமாம் உக் ஹக் ரன் எடுக்க கிரீஸுக்கு ஓடிவருவதற்குள் பாயிட்ன்ட்டில் இருந்து ஓடிப்போய் ரன் அவுட் செய்திருப்பார் ஜான்ட்டி ரோட்ஸ். இப்படியெல்லாம் ரன் அவுட் செய்ய முடியும் என்பதை கிரிக்கெட் உலகம் அன்றுதான் பார்த்தது.\n90'ஸில் கிரிக்கெட் பார்த்த எவருமே ஜான்ட்டி ரோட்ஸை மறக்க மாட்டார்கள். அந்தக் கால இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் வீட்டுச் சுவர்களில் சச்சின், கங்குலி, டிராவிட் என இந்திய வீரர்களுக்கு அடுத்தபடியாக இடம்பெற்றிருக்கும் ஒரே படமாக ஜான்ட்டி ரோட்ஸின் டைவிங் கேட்ச் படங்கள்தான் இருக்கும். டி20 யுகத்தில் விளையாடியிருக்க வேண்டியவர், 90-களில் விளையாடிவிட்டுப் போய்விட்டார். அன்றைய பேட்ஸ்மேன்கள் இவர் ஃபீல்டிங் நிற்கும் திசையில் பவுண்டரி அடிப்பதையே பெருமையாக நினைத்தார்கள்.\nதென்னாப்பிரிக்கர்கள் விளையாட்ட��� அணுகும் முறை கொஞ்சம் வித்தியாசமானது. ஒரு விளையாட்டில் மட்டுமே கவனம் செலுத்த மாட்டார்கள். கிரிக்கெட், ஃபுட்பால், ஹாக்கி, ரக்பி எனப் பல விளையாட்டுகளை விளையாடி 20 வயதைத்தொடும்போதுதான் ஒரு விளையாட்டில் செட்டில் ஆவார்கள். இதற்கு சமீபத்திய உதாரணம் ஏபி டி வில்லியர்ஸ். இவர் ஆடாத ஆட்டங்களே கிடையாது என்கிற அளவுக்கு இவரின் ஸ்போர்ட்ஸ் லிஸ்ட் பெரியது. அதேபோலத்தான் ஜான்ட்டி ரோட்ஸும். 1992 ஒலிம்பிக் போட்டிகளுக்கு தென்னாப்பிரிக்க ஹாக்கி அணியில் இடம்பெற்றிருக்க வேண்டியவர். அங்கே மிஸ் ஆகி 1992 கிரிக்கெட் உலகக் கோப்பைக்கு வந்துவிட்டார். அதனால் இயல்பாகவே ஹாக்கி வீரருக்கே உரிய துருதுருப்போடு கிரிக்கெட் மைதானத்தில் ஓடிக்கொண்டேயிருப்பார் ஜான்ட்டி. அவர் இருக்கும் இடத்தில் பந்து அவரைக் கடந்துபோவதை அவமானமாக நினைப்பார்.\nலோயர் ஆர்டர், வலது கை பேட்ஸ்மேனான ஜான்ட்டி டெஸ்ட், ஒருநாள் என இரண்டிலுமே 35 ரன்களை ஆவரேஜாக வைத்திருந்தார்.\nஃபீல்டிங் மட்டுமல்ல, தென்னாப்பிரிக்காவின் மிக முக்கியமான லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன் ஜான்ட்டி ரோட்ஸ். வலது கை பேட்ஸ்மேனான ஜான்ட்டி மூன்றாவது டவுன், நான்காவது டவுன் அல்லது ஐந்தாவது டவுன் வீரராகத்தான் களம் இறங்குவார். அப்போதைய தென்னாப்பிரிக்க பேட்டிங் லைன் அப் என்பது பவர்ஃபுல்லாக இருக்கும். ஜான்ட்டி வந்துதான் பெரிய இன்னிங்ஸ்கள் ஆடவேண்டிய கட்டாயம் இருக்காது.\nகல்லினன், கிரிஸ்டன், கிப்ஸ், காலிஸ், க்ளூஸ்னர், க்ரோனியே என இத்தனை பேரையும் எதிர் அணி பெளலர்கள் அவுட் ஆக்கினால்தான் ஜான்ட்டி ரோட்ஸ் களத்துக்கு வருவார். முதலில் இவரை பேட்டிங்குக்காக எல்லாம் தென்னாப்பிரிக்க தேர்வாளர்கள் அணிக்குள் எடுக்கவில்லை. ஃபீல்டிங் ஸ்பெஷலிஸ்ட்டாகவே அணிக்குள் வந்தார். ஒரு பேட்ஸ்மேன் அரை சதம் அடிப்பது எவ்வளவு முக்கியமோ அதேபோல ஒரு ஃபீல்டர் எதிர் அணியின் 50 ரன்களைத் தடுப்பதும் முக்கியம். அப்படி எதிர் அணியின் ஸ்கோரை எகிறவிடாமல் கவர் திசையில் நின்று காத்தவர் ஜான்ட்டி ரோட்ஸ். 96-க்குப் பிறகு பேட்டிங்கிலும் நல்ல முன்னேற்றம் காட்டினார். மிடில் ஆர்டராக வந்து 40 ரன்கள்தான் அடிப்பார். ஆனால், 60 ரன்களை ஃபீல்டிங்கில் தடுத்து சென்சுரி போட்டிருப்பார். இவர் ஓடி ரன் எடுப்பதோடு, எதிரில் விளையாடும் வீரரையும் சிங���கிள், டபுள் என ஓடவைத்து ரன்களை ஏற்றிக்கொண்டேயிருப்பார். ஜான்ட்டி ரோட்ஸ் எதிர்திசையில் இருந்தால் ஸ்ட்ரைக்கில் இருக்கும் பேட்ஸ்மேன் டொக் அடித்தாலும் ரன் எடுக்க ஓடியே ஆக வேண்டும் என்பது கட்டாயம்.\nஉலகம் முழுக்க ஃபீல்டிங்குக்கான பென்ச்மார்க்கை செட் செய்தவர். கிரிக்கெட் வரலாற்றில் ஃபீல்டிங்குக்காக மட்டுமே மேன் ஆஃப் தி மேட்ச் விருது வாங்கிய பெருமையெல்லாம் ரோட்ஸுக்கே உண்டு. மும்பையில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 5 கேட்சுகளைப் பிடித்து மிரள வைத்திருப்பார் ஜான்ட்டி. எதுவுமே கைக்கு நேரடியாக வந்த கேட்ச்கள் இல்லை. இதில் மூன்று கேட்சுகளை அந்தரத்தில் பறந்தபடியே பிடித்திருப்பார். 245 ஒருநாள் போட்டிகளில் விளையாடியிருக்கும் ஜான்ட்டி ரோட்ஸ் 105 கேட்ச்கள் பிடித்திருக்கிறார். ஏகப்பட்ட டைரக்ட் ஹிட் ரன் அவுட்களை நிகழ்த்தியிருக்கிறார்.\nலோயர் ஆர்டர் பேட்ஸ்மேனாகவும் பல முக்கியமான ஆங்கர் இன்னிங்ஸ்களை ஆடியிருக்கிறார் ஜான்ட்டி. டெஸ்ட் கிரிக்கெட்டில் இலங்கைக்கு எதிராக 1993-ல் கொழும்புவில் இவர் அடித்த சென்சுரி முக்கியமானது. தென்னாப்பிரிக்கா தோல்வியடைந்திருக்க வேண்டிய இந்த மேட்சின் இரண்டாவது இன்னிங்ஸில் சதம் அடித்து, கடைசிவரை களத்தில் நின்று தென்னாப்பிரிக்காவின் தோல்வியைத் தவிர்த்திருப்பார் ஜான்ட்டி. இந்த டெஸ்ட்டின் நான்காவது நாள் ஆட்டத்தின்போது இலங்கை கேப்டன் அர்ஜுனா ரணதுங்கா 131 ரன்கள் அடித்து, தென்னாப்பிரிக்காவுக்கு 365 ரன்கள் டார்கெட்டை கொடுத்து டிக்ளேர் செய்திருப்பார். பிட்ச் முழுக்க முழுக்க ஸ்பின்னர்களுக்கு சாதகமாக மாறியிருக்கிறது என்பதால் வெற்றி நிச்சயம் என நினைத்தார் ரணதுங்கா. ஆனால், முரளிதரனின் பந்துவீச்சை சமாளித்து 101 ரன்கள் அடித்து கடைசிவரை நாட் அவுட் பேட்ஸ்மேனாக நின்று தென்னாப்பிரிக்காவைக் காப்பாற்றியிருப்பார் ஜான்ட்டி. டெஸ்ட்டில் இவர் இதற்கு அடுத்து 2 சென்சுரிகள் அடித்தார். இவை இரண்டுமே கூட இதேபோன்று கடுமையான சூழலில் அடிக்கப்பட்டவைதான்.\nஒருநாள் போட்டிகளில் 2 சென்சுரிகள் அடித்திருக்கிறார் ரோட்ஸ். ஒன்று பாகிஸ்தானுக்கு எதிராக, 1996-ல் நைரோபியில் அடிக்கப்பட்டது. இந்தப்போட்டியில் ஹட்ஸன், கிரிஸ்டன், சிம்காக்ஸ் என 38 ரன்களுக்குள் மூன்று விக்கெட்டு���ளை தென்னாப்பிரிக்கா இழந்துவிடும். வாசிம் அக்ரம், வக்கார் யூனுஸ், சலைன் முஸ்தாக் எனப் பாகிஸ்தானின் பெளலிங் அட்டாக் சிறப்பாக இருந்த இந்தப் போட்டியில் கல்லினனோடு பார்ட்னர்ஷிப் போட்டு 121 ரன்கள் அடித்தார் ரோட்ஸ். கல்லினனும் இந்தப் போட்டியில் சென்சுரி அடித்தார். இருவரும் சேர்ந்து 232 ரன்கள் அடித்திருப்பார்கள். ஒருநாள் போட்டிகளில் இந்த 121 ரன்கள்தான் ஜான்ட்டியின் அதிகபட்ச ஸ்கோர்.\nடெஸ்ட், ஒருநாள் என இரண்டு ஃபார்மேட்டிலும் சேர்த்து 5 சதங்கள் அடித்திருக்கிறார். 5 சதங்களுமே மிக நெருக்கடியான நேரங்களில் அடிக்கப்பட்டவை.\nஒருநாள் போட்டிகளில் ஜான்ட்டி அடித்த கடைசி சென்சுரியும் இரண்டாவதுமான சதம் மிக முக்கியமானது. 2,000-களுக்குப் பிறகு அடிக்கப்பட்ட சதம் இது. இந்தக் காலகட்டத்தில் தனது பேட்டிங் ஸ்டைலையே மொத்தமாக மாற்றியிருந்தார் ஜான்ட்டி. இப்போது ஏபி டி வில்லியர்ஸ் ஆடியதைப்போல பல இன்னோவேட்டிவ் ஷாட்கள் ஆடியிருப்பார்.\n2002-ல் ஆஸ்திரேலியாவின் ஹோபார்ட் நகரில் நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற போட்டி அது. முதலில் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்காவுக்கு மிகப்பெரிய ஷாக்கைக் கொடுத்தது நியூசிலாந்து. கிப்ஸ், கிரிஸ்டன், காலிஸ், மெக்கின்ஸி என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் நான்கு பேருமே கிட்டத்தட்ட சிங்கிள் டிஜிட்டில் காலி. 35 ரன்களுக்கு 4 விக்கெட்கள் அவுட். மார்க் பவுச்சருடன் சேர்ந்து அணியை மீட்டெடுத்தார் ஜான்ட்டி ரோட்ஸ். கடைசிவரை நாட் அவுட் பேட்ஸ்மேனாக நின்று 107 ரன்கள் அடித்தார். அணியின் ஸ்கோர் 270 ஆனது. தென்னாப்பிரிக்கா இந்தப் போட்டியில் வெற்றிபெற்றது. பவுண்டரிகள், சிக்ஸர்கள் அடிப்பதைவிட ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்வதில் கவனம் செலுத்தி அற்புதமாக ஆடியிருப்பார்.\nகேப்டன் ஹான்ஸி க்ரோனியேவுடன் சேர்ந்துதான் அதிக ரன்கள் அடித்திருக்கிறார் ஜான்ட்டி ரோட்ஸ். மேட்ச் ஃபிக்ஸிங் புகார்களில் சிக்கி க்ரோனியே வெளியேற்றப்பட்டதுமே மனதளவில் கொஞ்சம் பலவீனமானார் ஜான்ட்டி. 2003 தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற உலகக்கோப்பை போட்டிகளைத்தான் தனது கடைசி கிரிக்கெட் தொடராக அறிவித்திருந்தார் ரோட்ஸ். ஆனால், உலகக்கோப்பையின் ஆரம்பத்திலேயே கையில் காயம் ஏற்பட கடைசித்தொடரை விளையாடாமலேயே ஓய்வுபெற்றார்.\nகிரிக்கெட்டுக்குப் பிறகு என்�� செய்வீர்கள் என்று ஜான்ட்டி ரோட்ஸிடம் ஒருமுறை கேட்கப்பட்டது. ``எனக்கு அம்பயரிங் செய்யும் அளவுக்குப் பொறுமையில்லை. பயிற்சியாளராக இருக்கக்கூடிய மனப்பக்குவமும் இல்லை. கிரவுண்டில் நிறைய பேசுவேன். ஆனால், மைக் முன்னால் என்னால் பேச முடியாது என்பதால் கமென்ட்டேட்டராகவும் இருக்க முடியாது. சர்ஃபிங்கில் கவனம் செலுத்தலாம் என இருக்கிறேன்'' என்றார் ஜான்ட்டி. சொன்னதுபோலவே உலகம் முழுக்க சர்ஃபிங் போட்டிகளில் மிக ஆர்வமாகப் பங்கேற்றுவருகிறார் ஜான்ட்டி. சென்னை கோவளம் கடற்கரையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் சர்ஃபிங் போட்டிகளுக்குத் தவறாமல் வந்து அட்டென்டன்ஸ் போட்டுவிடுவார்.\nவினோத் காம்ப்ளி: கிரிக்கெட் வெறியன், சச்சின் நண்பன், ரசிகர்களின் காதலன்... ஆனால்\nஜான்ட்டி ரோட்ஸ் எனும் வீரர்கள் எல்லாம் ஆயிரத்தில் அல்ல; கோடிகளில் ஒருவர். எல்லா வீரர்களுக்கும் ரீப்ளேஸ்மென்ட் கண்டுபிடித்துவிடலாம். ஆனால், இந்தக் கோடிகளில் ஒருவருக்கு ரீப்ளேஸ்மென்ட் எல்லாம் அவ்வளவு சாதாரணமானதல்ல. தன்னுடைய ரீப்ளேஸ்மென்ட்டை கண்டுபிடிக்கும் பெரும்சவாலை கிரிக்கெட் உலகத்துக்குக் கொடுத்திருக்கிறார் ஜான்ட்டி ரோட்ஸ். தேர்வாளர்கள் தேடிக் கொண்டேயிருக்கிறார்கள்... தேடல்கள் தொடரும்... முடியுமா எனத் தெரியாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/new-hybrid+cars", "date_download": "2021-01-19T00:18:59Z", "digest": "sha1:H2JKWIDZK6EDR7CGJG7LCJETS64F35VF", "length": 12107, "nlines": 246, "source_domain": "tamil.cardekho.com", "title": "4 ஹைபிரிடு இந்தியாவில் கார்கள் - சிறிய கார்கள் 2021 விலைகள் & சலுகைகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nதேரே ஆர் 4 ஹைபிரிடு சார்ஸ் சுர்ரென்றலை ஒன சலே பிரேம் வரிவ்ஸ் மனுபாக்ட்டுறேர்ஸ் ஸ்டார்டிங் பிரேம் 14.84 லட்சம். தி மோசட் பாப்புலர் மொடேல்ஸ் அண்டர் திஸ் ப்ராக்கெட் ஆர் தி வோல்வோ எக்ஸ்சி90 (rs. 80.90 லட்சம் - 1.31 சிஆர்), டொயோட்டா காம்ரி (rs. 39.02 லட்சம்), லேக்சஸ் எல்சி 500 ம (rs. 2.09 சிஆர்). டு க்நொவ் மோர் அபௌட் தி லேட்டஸ்ட் பிரிக்ஸ் அண்ட் ஆர்ஸ் ஒப்பி ஹைபிரிடு சார்ஸ் இந்த யுவர் சிட்டி, வரின்ட்ஸ், ஸ்பெசிபிகேஷன்ஸ், பிகிடுறேஸ், மிலேஜ், ரெவியூஸ் அண்ட் இதர டீடெயில்ஸ், ப்ளீஸ் செலக்ட் யுவர் டெசிரேட் கார் மாடல் பிரேம் தி லிஸ்ட் பேளா.\ntop 5 ஹைபிரிடு கார்கள்\nவிலை in நியூ தில்லி\nவோல்வோ எ���்ஸ்சி 90 Rs. 80.90 லட்சம் - 1.31 சிஆர்*\nடொயோட்டா காம்ரி Rs. 39.02 லட்சம்*\nலேக்சஸ் எல்சி 500 ம Rs. 2.09 சிஆர்*\nஎம்ஜி ஹெக்டர் பிளஸ் Rs. 13.34 - 19.12 லட்சம்*\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\n42.0 கேஎம்பிஎல்1969 cc4 சீட்டர்\n2உங்கள் தேடலுடன் பொருந்துகின்ற மாறுபாடுகள்\nவோல்வோ எக்ஸ்சி 90 டி 8 excellence (பெட்ரோல்)Rs.1.31 சிஆர்*, 1969 cc, 42.0 கேஎம்பிஎல்\nவோல்வோ எக்ஸ்சி 90 டி 8 twin inscription 7str (பெட்ரோல்)Rs.96.65 லட்சம்*, 1969 cc, 42.0 கேஎம்பிஎல்\nவோல்வோ எக்ஸ்சி 90 டி5 momentum (டீசல்)Rs.80.90 லட்சம்*, 1969 cc, 17.2 கேஎம்பிஎல்\nவோல்வோ எக்ஸ்சி 90 டி5 inscription (டீசல்)Rs.87.90 லட்சம்*, 1969 cc, 17.2 கேஎம்பிஎல்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\n19.16 கேஎம்பிஎல்2487 cc5 சீட்டர்\n1உங்கள் தேடல் அடிப்படை உடன் ஒத்து போகும் வகை\nடொயோட்டா காம்ரி ஹைபிரிடு 2.5 (பெட்ரோல்)Rs.39.02 லட்சம்*, 2487 cc, 19.16 கேஎம்பிஎல்\nலேக்சஸ் எல்சி 500 ம\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\n1உங்கள் தேடல் அடிப்படை உடன் ஒத்து போகும் வகை\nலேக்சஸ் LC 500h 3.5 வி6 ஹைபிரிடு (பெட்ரோல்)Rs.2.09 சிஆர்*, 3456 cc\nbodytype விஎவ் சார்ஸ் பய\nஹாட்ச்பேக்சேடன்-இவிடே எஸ்யூவிஎம்யூவிலூஸுரிமாற்றக்கூடியதுcompact சேடன்-compact இவிடே எஸ்யூவி\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\n16.56 கேஎம்பிஎல்1451 cc7 சீட்டர்\n1உங்கள் தேடல் அடிப்படை உடன் ஒத்து போகும் வகை\nஎம்ஜி ஹெக்டர் Plus Super ஹைபிரிடு MT 7 STR (பெட்ரோல்)Rs.14.84 லட்சம்*, 1451 cc, 16.56 கேஎம்பிஎல்\nஎம்ஜி ஹெக்டர் Plus Style MT 7 STR (பெட்ரோல்)Rs.13.34 லட்சம்*, 1451 cc, 11.67 கேஎம்பிஎல்\nஎம்ஜி ஹெக்டர் Plus Style டீசல் MT 7 STR (டீசல்)Rs.14.65 லட்சம்*, 1956 cc, 16.56 கேஎம்பிஎல்\nஎம்ஜி ஹெக்டர் Plus Super டீசல் MT 7 STR (டீசல்)Rs.15.75 லட்சம்*, 1956 cc, 16.56 கேஎம்பிஎல்\nஎம்ஜி ஹெக்டர் Plus Super டீசல் MT (டீசல்)Rs.15.99 லட்சம்*, 1956 cc, 16.56 கேஎம்பிஎல்\nஎம்ஜி ஹெக்டர் Plus ஸ்மார்ட் AT (பெட்ரோல்)Rs.17.11 லட்சம்*, 1451 cc, 11.67 கேஎம்பிஎல்\nஎம்ஜி ஹெக்டர் Plus ஸ்மார்ட் டீசல் MT 7 STR (டீசல்)Rs.17.51 லட்சம்*, 1956 cc, 16.56 கேஎம்பிஎல்\nஎம்ஜி ஹெக்டர் Plus ஸ்மார்ட் டீசல் MT (டீசல்)Rs.17.61 லட்சம்*, 1956 cc, 16.56 கேஎம்பிஎல்\nஎம்ஜி ஹெக்டர் Plus Sharp ஹைபிரிடு MT (பெட்ரோல்)Rs.17.74 லட்சம்*, 1451 cc, 14.025 கேஎம்பிஎல்\nஎம்ஜி ஹெக்டர் Plus தேர்ந்தெடு டீசல் MT 7 STR (டீசல்)Rs.18.32 லட்சம்*, 1956 cc, 16.56 கேஎம்பிஎல்\nஎம்ஜி ஹெக்டர் Plus Sharp AT (பெட்ரோல்)Rs.18.79 லட்சம்*, 1451 cc, 11.67 கேஎம்பிஎல்\nஎம்ஜி ஹெக்டர் Plus Sharp டீசல் MT (டீசல்)Rs.19.12 லட்சம்*, 1956 cc, 16.65 கேஎம்பிஎல்\n50 லட்சம் - 1 கோடி (1)\n1 கோடிக்கு மேல் (2)\nunder 10 கேஎம்பிஎல் (1)\n15 கேஎம்பிஎல் மற்றும் மேலே (3)\nஆன்டிலாக் பிரேக்கிங் சிஸ்டம் (4)\nபின்புற ஏசி செல்வழிகள் (3)\nரிமோட�� ட்ரங் ஓப்பனர் (4)\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/covid-19/page/3/", "date_download": "2021-01-18T23:13:06Z", "digest": "sha1:XB5CMVEF26NEY4WEUEOABB4HBX3PBCO3", "length": 8167, "nlines": 76, "source_domain": "tamil.indianexpress.com", "title": "covid 19 - Indian Express Tamil | Latest and Breaking news, Top news, photos and videos on Covid 19 in Indian Express Tamil - Page 3 :Indian Express Tamil", "raw_content": "\nNews Highlights: அமித்ஷா- ரஜினி சந்திப்பு இல்லை; பாஜக உறுதி\nஐதராபாத்தில் வலிமை படப்பிடிப்பு தளத்தில் அஜித்துக்கு மீண்டும் லேசான காயம்.\nஹெபடைடிஸ் சி மருந்து, கொரோனாவைத் தடுக்குமா\nமுக்கிய புரோட்டீயேஸின் செயல்பாட்டைத் தடுப்பது, கோவிட் -19 நோயாளிகளுக்கு வைரஸ் பரவாமல் தடுப்பதற்கு வழிவகுக்கும்.\nசாபரே வைரஸ்: எபோலா போல மனித குலத்தை மிரட்டும் புதிய அபாயம்\n2004 ஆம் ஆண்டில் பொலிவியாவின் கிராமப்புறங்களில் முதன்முதலில் தோன்றியதாக நம்பப்படும் அரிய எபோலா போன்ற நோய் மனிதர்களிடையே பரவுகிறது என்று அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் (சிடிசி) ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.\nNews Highlights: சசிகலா விடுதலை அதிமுக.வில் மாற்றத்தை உருவாக்காது- முதல்வர் பழனிச்சாமி\nசென்னையில் தொடர்ந்து விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.84.14-க்கும், டீசல் ரூ.75.95-க்கும் விற்பனையாகிறது.\nமாஸ்க் அபாயம்: அலர்ஜியை தவிர்க்க என்ன வழி\nஎலாஸ்டிக் பாகங்கள் ஒவ்வாமையை ஏற்படுத்தினால், மக்கள் மாஸ்க்கை மாற்றியமைக்க வேண்டும். அவர்கள், பருத்தி அடிப்படையிலான மாஸ்க்குகளை பயன்படுத்தவும்.\nNews Highlights: கனமழை… சென்னையில் அடையாறு கரையோரப் பகுதிகளை கண்காணிக்க உத்தரவு\nதனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு இடம் பெயர்ந்தார் குரு பகவான்.\nTamil News Today : டிசம்பருக்கு பிறகு பள்ளிகளை திறக்கலாம் – உயர் நீதிமன்ற மதுரை கிளை\nசென்னையில் விலை மாற்றம் இல்லாமல் பெட்ரோல் லிட்டர் ரூ.84.14-க்கும், டீசல் லிட்டர் ரூ.75.95-க்கும் விற்பனையாகிறது.\nகொரோனா 2-வது அலை: அடுத்து என்ன\nமந்தை நோய் எதிர்ப்பு சக்தி மக்களை எவ்வாறு பாதுகாக்கிறது என்பதற்கு வலுவான முன்னுதாரணங்களும் எடுத்துக்காட்டுகளும் உள்ளன.\nவிமான நிலையம் புதிய விதிகள்: குவாரன்டைன் விதிவிலக்கு யார், யாருக்கு\nairport covid 19 quarantine rules: தனிமைப்படுத்துதல் தொடர்பாகக் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க மாநிலங்களுக்கு அனுமதி உண்டு.\nபிப்ரவரிக்குள் இந்தியாவில��� கொரோனாவுக்கு தடுப்பு மருந்து – ஐ.சி.எம்.ஆர்\nகோவிட் 19 டாஸ்க் ஃபோர்ஸில் பணியாற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆராய்ச்சியாளர் ரஜினி காந்த் இதனை உறுதி செய்துள்ளார்.\nதிமுக கூட்டணிக்கு 166 இடங்கள்; அதிமுக கூட்டணிக்கு 68 இடங்கள் : ஏபிபி சி-வோட்டர் சர்வே\nபத்ம விபூஷன் விருதை இளையராஜா திருப்பிக் கொடுக்கிறாரா\nபுதுவையில் 30 தொகுதியிலும் ஜெயிக்காவிட்டால் தற்கொலை செய்வேன்: ஜெகத்ரட்சகன் சபதம்\nபுதிய பிரைவசி கொள்கையை வாட்ஸ் அப் ஏன் தள்ளி வைக்கிறது\nஅந்தரத்தில் யோகா… அமலா பால் வைரல் வீடியோ\nவனிதா அடுத்த டூர் எந்த நாடுன்னு பாருங்க… சூப்பர் போட்டோஸ்\nசெம்ம டேஸ்ட் பப்பாளி சட்னி: ஈஸியான செய்முறை\nசுரேஷ் சக்கரவர்த்தி மீது பிக் பாஸ்-க்கு என்ன கோபம்\nகாதல் மனைவி கொடுத்த ஊக்கம்... டாக்டர் பட்டம் வரை சென்ற சிங்கர் வேல்முருகன் லைஃப் ஸ்டோரி\nசிறு தொழில்களுக்கு 2% வட்டியில் மத்திய அரசு கடன்: ஆன்லைனில் விண்ணப்பம் செய்வது எப்படி\nசமஸ்கிருதம் தேவையில்லை என நினைத்தால் டி.வி.யை ஆஃப் செய்யுங்கள்- ஐகோர்ட் கருத்துX", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.digit.in/ta/top-products/best-xiaomi-smartphones-359.html", "date_download": "2021-01-18T23:02:23Z", "digest": "sha1:BQLYTKFZGAMX63U7RHOGXOPU4YPLG2NX", "length": 21907, "nlines": 342, "source_domain": "www.digit.in", "title": "இந்தியாவில் ஆம் ஆண்டின் சிறந்த Xiaomi ஸ்மார்ட்போன்கள் (18 January 2021)", "raw_content": "\n15000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n20000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n10000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\nஇந்தியாவில் ஆம் ஆண்டின் சிறந்த Xiaomi ஸ்மார்ட்போன்கள்\nஇந்தியாவில் ஆம் ஆண்டின் சிறந்த Xiaomi ஸ்மார்ட்போன்கள்\nஷியோமி இந்தியாவின் ஒரு மிக முக்கியமான ஸ்மார்ட்போன் ஆகி உள்ளது. அதன் முதல் மூன்று ஆண்டுகளில், கம்பெனி பல மடங்குகள் வளர்ந்துள்ளது. அதன் ப்ரண்ட் இமேஜ் மிக அழகாகவும் மற்றும் இங்கு உள்ள அணைத்து டிவச்களும் சிறந்த பர்போமான்ஸ் பேட்டரி லைப் மற்றும் சிறந்த விலையில் ஓப்பர் செய்கிறது. உங்களுக்கு இங்கு நிறைய வகையான பிராண்ட்கள் கிடைக்கும் ஆனால, நீங்கள் வெறும் xiaomi மொபைல் போன்கள் பர்கிருர்கள் என்றால் உங்களுக்கு எது தேவையோ அதை வாங்கி கொள்ளலாம். இன்று இந்தியாவில் சிறந்த Xiaomi போன்கள் கிடைக்கிறது இங்கே நாங்கள் Xiaomi redmi போன் ரேன்ஜ் மற்றும் Xiaomi Mi போன் சீரீஸ் க��ர் செய்துள்ளோம். ஒவ்வொன்றாக கிளிக் செய்தும் மேலும் Xiaomi மொபைல் பற்றி விலை மற்றும் ச்பெசிபிகேசன் தகவலை பெறலாம் Although the prices of the products mentioned in the list given below have been updated as of 18th Jan 2021, the list itself may have changed since it was last published due to the launch of new products in the market since then.\nXiaomi Redmi Note 4 சிறந்த பர்போமர் ஆகா உள்ளது, இதில் 4 GB ரேம் உடன் 64 ஸ்டோரேஜ் இருக்கிறது இதன் டிஸ்பிலே 5.5 இன்ச் மற்றும் ஸ்கிறீன் ரெஸலுஷன்( 1080 x 1920) பிக்சலாக உள்ளது இதன் ப்ரோசெசர் 2 GHz,Octacore இருக்கிறது .இது குவால்காம் ஸ்னாப் டிராகன் 625 SoC பவர் உடன் இயங்குகிறது. இதன் பிரைமரி கேமரா 13MP இருக்கிறது மற்றும் பிரண்ட் 5 MP ஆக உள்ளது இதில் 4100mAH பேட்டரி இருக்கிறது அது ஸ்மூத்தான பர்போமான்ஸ் தருகிரது. . இந்த போன் ஆண்ட்ராய்ட் வெர்சனில் இயங்குகிறது.\nMi Max 2 சமீபத்தின் சிறந்த போன் ஆக உள்ளது . இதில் 3 GB மற்றும் 4 GB ரேம் உடன் 64 & 128 GB ஸ்டோரேஜ் இருக்கிறது மற்றும் இதன் ஆண்ட்ராய்ட் வெர்சனில் இயங்குகிறது. இதில் 6.44 இன்ச் டிஸ்ப்லே மற்றும் ஸ்க்ரீன் ரெசலுசன் (1080 x 1920) பிக்சல் இருக்கிறது.. இது குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 625 SOC இயங்குகிறது இதன் ப்ரோசெசர் 2 GHz,Octa இருக்கிறது . இதன் பிரைமரி கேமரா 12 MP மற்றும் பிரண்ட் 5 MP இருக்கிறது. மற்றும் இது அருமையான போட்டோகளை எடுக்கிறது. இதில் 5300 mAH பேட்டரி உடன் வருகிறது\nXiaomi Redmi 4 ல் .4 GB ரேம் உடன் 64 GB ஸ்டோரேஜ் இருக்கிறது மற்றும் இதன் ஆண்ட்ராய்ட் வெர்சனில் இயங்குகிறது. இதில் 5 இன்ச் டிஸ்ப்லே மற்றும் ஸ்க்ரீன் ரெசலுசன் (720 x 1280) பிக்சல் இருக்கிறது.. இது குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 435 இயங்குகிறது . இதன் ப்ரோசெசர் 1.4 GHz,Octa இருக்கிறது. இதன் பிரைமரி கேமரா 13 MP மற்றும் பிரண்ட்5 MP இருக்கிறது.. இதில் 4000 4100 mAH பேட்டரி உடன் வருகிறது. இது அமேசான் | கிடைக்கிறது..\nXiaomi Redmi 4 ல் . 2GB ரேம் உடன் 16GB ஸ்டோரேஜ் இருக்கிறது மற்றும் இதன் ஆண்ட்ராய்ட் வெர்சனில் இயங்குகிறது. இதில் 5 இன்ச் டிஸ்ப்லே மற்றும் ஸ்க்ரீன் ரெசலுசன் (720 x 1280) பிக்சல் இருக்கிறது.. இது குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 435 இயங்குகிறது . இதன் ப்ரோசெசர் 1.4 GHz,Octa இருக்கிறது. இதன் பிரைமரி கேமரா 13 MP மற்றும் பிரண்ட்5 MP இருக்கிறது இதில் 4100 mAH mAH பேட்டரி உடன் வருகிறது.\nXiaomi Redmi 4A சிறந்த போன் இதில் 2 GB ரேம் உடன் 16 லிருந்து 32 GBவரை ஸ்டோரேஜ் இருக்கிறது இதன் டிஸ்பிலே 5. இன்ச் மற்றும் ஸ்கிறீன் ரெஸலுஷன்720 x 1280) பிக்சலாக உள்ளது இதன் ப்ரோசெசர் 1.4 GHz,Quad core இருக்கிறது .இது குவால்காம் ஸ்னாப் டிராகன் 425 SoC பவர் உடன் இயங்குகிறது. இதன் பிரைமரி கேமரா 13MP இருக்கிறது மற்றும் பிரண்ட்5 MP ஆக உள்ளது இதில் 3120 mAH பேட்டரி இருக்கிறது, இந்த போன் ஆண்ட்ராய்ட் வெர்சனில் இயங்குகிறது. குறைந்த பட்ஜட்டில் சிறந்த பேட்டரி லைப் தருகிறது\nXiaomi Redmi Note 5 Pro 2018 இல் அறிமுகப்படுத்தப்பட்டது இது note 4 போலவே இருப்பதாக கூறப்படுகிறது இதில் இதில் 4 GB ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ் இருக்கிறது அதை நீங்கள் உங்கள் மைக்ரோ SD கார்ட் மூலமாக 128 GB வரை அதிகரித்து கொள்ளலாம், ஈதில் பேட்டரி 4000 mah இருக்கிறது இந்த போனில் 20MP முன் பேசிங் கேமரா இருக்கிறது, இதன் செல்பி கேமரா உடன் LED லைட் கொடுக்கப்பட்டுள்ளது மற்றும் இதனுடன் இதில் பொர்ட்ரைட் செல்பி அம்சமும் இருக்கிறது இந்த போனில் இரட்டை கேமரா அமைப்பு கொண்டுள்ளது மற்றும் இதில் 12MP+5MP பின் கேமரா அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது\nList Of இந்தியாவில் ஆம் ஆண்டின் சிறந்த Xiaomi ஸ்மார்ட்போன்கள்\nஇந்தியாவில் அக்டோபர் ஆம் ஆண்டின் சிறந்த Xiaomi ஸ்மார்ட்போன்கள்\nHot Deals அனைத்தையும் பாருங்கள்\n5000 ரூபாய் வரை இருக்கும் போன் லிஸ்ட்\nஇந்தியாவின் பெஸ்ட் மொபைல் போன்கள்\nமிகவும் குறைந்த விலை கொண்ட 4G மொபைல் போன்\n6,000 ரூபாய் பட்ஜெட்டில் மிகவும் நல்ல 4G ஸ்மார்ட்போன்.\n7000 ரூபாய்க்குள் இருக்கும் பெஸ்ட் ஸ்மார்ட்போன்கள்.\n20,000 ரூபாயில் இருக்கும் மிக சிறந்த மொபைல்போன்கள்\nஇந்தியாவின் 30000 ரூபாய்க்குள் இருக்கும் பெஸ்ட் ஸ்மார்ட்போன்கள்\nஇந்தியாவில் 10000க்கு கீழே உள்ள சிறந்த ஆண்ட்ராய்டு போன்கள்\n15000 க்குள் இருக்கும் மிகவும் நல்ல மொபைல் போன்கள் லிஸ்ட்..\nசமீபத்தில் இந்தியாவில் வந்த TOP 10 சிறந்த மொபைல் போன்கள்\nஇந்தியாவின் 12000, ரூபாய்க்குள் இருக்கும் பெஸ்ட் ஸ்மார்ட்போன்கள்.\nஇந்தியாவில் சிறந்த மொபைல் போன்கள் 4GB ரேம் உடன் மற்றும் நிறைய\nஇந்தியாவின் பெஸ்ட் கேமரா கொண்ட மொபைல் போன்.\nஆம் ஆண்டின் Rs8000க்கு கீழே உள்ள சிறந்த போன்கள்\nஇந்தியாவில் டிசம்பர் ஆம் ஆண்டின் சிறந்த போன்கள்.\nசாம்சங்யின் சிறந்த பிங்கர் பிரிண்ட் போன்கள்\nRs,10000க்கு கீழ் உள்ள சிறந்த லெனோவா போன்கள்\n10000ரூபாய்க்குள் கிடைக்கும் பெஸ்ட் சாம்சங் போன்கள்..\nஇந்தியாவில் 35000 க்குள் இருக்கும் பெஸ்ட் மொபைல் போன்கள்...\n10000ரூபாய்க்குள் இருக்கும் பெஸ்ட் கேமரா போன்..\nஇந்தியாவின் பெஸ்ட் ஆண்ட்ராய்டு மொபைல் போன்கள்...\nஇந்தியாவின் 4GB ரேம் ��டன் உள்ள Rs. 10,000விலையில் உள்ள ஸ்மார்ட்போன்கள்\nடூயல் கேமரா லென்ஸ் கொண்ட ஸ்மார்ட்போன்கள்\n64GB இன்டெர்னல் ஸ்டோராஜ் உடன் சிறந்த ஸ்மார்ட் போன்கள்\nஇந்தியாவில் மே 2019 ஆண்டின் 10000க்கு கீழே உள்ள சிறந்த போன்கள்\nஇந்தியாவின் சிறந்த 20000ரூபாய்க்கு கீழ் உள்ள 4G மொபைல்\nஇந்தியாவின் மே 2019 ஆம் ஆண்டின் Rs15000க்கு கீழ் உள்ள சிறந்த போன்கள்\nஇந்தியாவின் சாம்சங்கின் சிறந்த 4G போன்\nஏப்ரல் 2019 ஆம் ஆண்டின் Rs 7000க்கு கீழே உள்ள சிறந்த போன்கள்...\nஏப்ரல் 2019 ஆண்டின் இந்தியாவின் மிக சிறந்த Motorola ஸ்மார்ட்போன்கள்\nஏப்ரல் 2019 ஆம் ஆண்டின் Rs. 12000 க்கு கீழே உள்ள சிறந்த பட்ஜெட் போன்கள்\nஇந்தியாவின் மே 2019 ஆண்டின் சிறந்த பட்ஜெட் போன்கள்\n10000 ரூபாய்க்கு கீழே உள்ள சிறந்த Xiaomi ஸ்மார்ட்போன்கள்\nஇந்தியாவின் 2019 ஆம் ஆண்டின் சிறந்த ஆண்ட்ராய்ட் போன்கள்....\nஇந்தியாவில் மே 2019ஆம் ஆண்டின் 20000க்கு கீழே உள்ள சிறந்த போன்கள்..\nஇந்தியாவின் 6 இன்ச் ஸ்மார்ட்போன்\nநல்ல பேட்டரி லைப் உடன் சிறந்த பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள்\nபெஸ்ட் பேட்டரி லைப் தரும் ஸ்மார்ட்போன்கள்\nஇந்தியாவின் 13MP முன் பேசிங் கேமரா உடன் கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள்\nஇந்தியாவில் 2018 ஆம் ஆண்டின் சிறந்த மொபைல் போன்கள்...\n10 பெரிய ஸ்க்ரீன் உள்ள ஸ்மார்ட்போன்கள்\n20000 ரூபாய்க்குள் இந்தியாவில் கிடைக்கும் பெஸ்ட் ஸ்மார்ட்போன்கள்...\nஏப்ரல் 2018 ஆம் ஆண்டின் Rs8000க்கு கீழே உள்ள சிறந்த போன்கள்.\nHot Deals அனைத்தையும் பாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=1577:13-&catid=3:2011-02-25-17-28-12&Itemid=46", "date_download": "2021-01-18T22:34:06Z", "digest": "sha1:V5OYAPQSQT4ZQFHFRZBJDR4ZSEEXTHVV", "length": 58056, "nlines": 206, "source_domain": "www.geotamil.com", "title": "13 ஆவது திருத்த சட்டத்தைத் திருத்துவது இன்னொரு வாக்குறுதி மீறல்", "raw_content": "\nஅனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\n13 ஆவது திருத்த சட்டத்தைத் திருத்துவது இன்னொரு வாக்குறுதி மீறல்\nWednesday, 19 June 2013 00:32\tஎம்.ஏ. சுமந்திரன், நா.உ. (தமிழாக்கம் நக்கீரன்) அரசியல்\nசிறீலங்கா அரசு சிறீலங்கா மக்களுக்குக் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் நிலைமாறாமல் தொடர்ந்தும் தோல்வி கண்டுவருவதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டி வந்துள்ளது. இலங்கையின் யாப்பில் கொண்டுவரப்படவுள்ள உச்தேச 13 ஆவது சட்டதிருத்தம் - இன்று சிறீலங்காவில் மேற்���ொள்ளப்பட்ட அதிகாரப்பரவல் மூலம் வழங்கப்பட்டுள்ள ஒரே சலுகை - இந்த வாக்குறுதி மீறல்களுக்கு இன்னொரு எடுத்துக்காட்டு. ஒருவிதத்தில் இந்த மீறல்களில் மிகவும் குறிப்பிடத்தக்க வாக்குறுதி மீறல் அரசியல் தீர்வு தொடர்பானது. சிறீலங்கா அரசு பல ஆண்டுகளாக அதிகாரப் பரவலாக்கல் முறைமையின் கீழ் அதிகாரம் சிறீலங்காவில் வாழும் எல்லா மக்களுக்கும் இடையில் ஒப்புரவான முறையில் பகிர்ந்தளிக்கப்படும் என வாக்களித்திருந்தது. அய்க்கிய நாடுகள் அவையின் செயலாளர் நாயகம் அவர்களோடு சேர்ந்து சனாதிபதி இராசபக்சே போர் முடிந்த மே 2009 இல் விடுத்த கூட்டறிக்கையில் அரசியல் தீர்வு தொடர்பாகப் பல உறுதிமொழிகளை வழங்கி இருந்தார். அதில் \"13 ஆவது சட்ட திருத்தம் நடைமுறைப் படுத்தப்படும்\" என்பது ஒன்றாகும்.\nபோர் முடியு முன்னர் அனைத்துக் கட்சி சார்பாளர்கள் குழு (அகசாகு) மற்றும் அகசாகு க்கு உதவியாக சனாதிபதியால் யூலை 11, 2006 இல் நியமிக்கப்பட்ட பன்முக வல்லுநர் குழுவின் தொடக்கக் கூட்டத்தில் கலந்து கொண்டு சனாதிபதி உரையாற்றும் போது:\n\"சொந்த இடங்களில் வாழும் உள்ளுர் மக்கள் தங்கள் தங்களது தலைவிதியைத் தீர்மானிக்கவும் அரசியல் - பொருண்மிய சூழலைத் தங்களது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ள வேண்டும்..... விளக்கமாகச் சொன்னால் எந்தவொரு தீர்வும் விரைவாக மக்களுக்கு அதிகாரத்தைப் பகிர்ந்தளித்து அவர்கள் தங்களது தலைவிதியைத் தங்கள் கையில் எடுப்பதற்கு வழிகோல வேண்டும் ..... இனச் சிக்கலுக்குரிய தீர்வானது மோதலின் பின்னணியில் நாட்டின் இறைமையைப் பலிகொடாதவாறு சாத்தியமான உச்சகட்ட அதிகாரப் பரவலாக்கல் ஆக இருக்க வேண்டும்\" என்றார்.\nமார்ச்சு 2009 இல் அய்க்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையின் 10 ஆவது அமர்வில் சிறீலங்கா சார்பில் கலந்து கொண்ட அமைச்சர் மகிந்த சமரசிங்கி சனாதிபதி கொடுத்த வாக்குறுதியை மீள் வலியுறுத்திப் பேசினார்.\n\"எங்களது தேசிய சிக்கல்களில் இனச் சிக்கலே பல சகாப்தங்களாக பேசுபொருளாக இருந்து வருகிறது. அதனைத் தீர்ப்பதற்கு அரசியல் தீர்வு தேவைப்படுகிறது. ... அனைத்துக் கட்சி சார்பாளர்கள் குழு செய்த பரிந்துரையின் அடிப்படையில் 1987 இல் கொண்டுவரப்பட்ட யாப்பில் செய்யப்பட்ட 13 ஆவது திருத்த சட்டத்தைத் தக்க முறையில் நடைமுறைப்படுத்த முடிந்துள்ளது.\"\nமே 2011 இல் வெளியுறவு அமைச்சர் ஜி.எல். பீரீஸ் புது தில்லிக்குப் போயிருந்த போது இந்திய வெளியுறவு அமைச்சரோடு சேர்ந்து ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டார்கள். அதில் கூறப்பட்டுள்ளதாவது:\n\"..... சிறீலங்கா அரசுக்கும் தமிழ்க் கட்சிகளுக்கும் இடையில் நடந்து கொண்டிருக்கும் பேச்சுவார்த்தையை விரைவு படுத்தி உருப்படியான முன்னேற்றம் காண வேண்டும் என்பதில் சிறீலங்கா அரசின் ஈடுபாட்டை சிறீலங்காவின் வெளியுறவு அமைச்சர் உறுதிசெய்தார். 13 ஆவது சட்ட திருத்தத்திற்கு மேலாக ஒரு தீர்வுப் பொதியைக் கொண்டுவருவது நல்லிணக்கத்துக்கு வேண்டிய சூழ்நிலையை உருவாக்கும்\" என்றார்.\n2012 சனவரி மாதத்தில் சனாதிபதி இராசபக்சேயைச் சந்தித்த பின்னர் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா அமைச்சர் ஜி.எல். பீரீசோடு சேர்ந்து நடத்திய செய்தியாளர் மாநாட்டில் பேசும் போது:\n\" ஒரு அரசியல் தீர்வை எட்டுமுகமாக 13 ஆவது சட்ட திருத்தம் முழுதாக நடைமுறைப் படுத்தப்படும் என்ற உறுதிமொழியை சிறீலங்கா அரசு பல தடவைகள் எமக்கு வழங்கியுள்ளது. ஒரு உருப்படியான அரசியல் பகிர்வை எட்டுவதற்கு 13 ஆவது சட்ட திருத்தத்துக்கு மேலாகவும் செயல்படத் தயார் எனவும் சிறீலங்கா தெரிவித்துள்ளது. எனவே நாங்கள் பேச்சுவார்த்தை தொடர்பாக விரைவானதும் உருப்படியானதும் ஆன அணுகுமுறையை எதிர்பார்க்கிறோம்.\"\nஇந்திய அரசுக்கு கொடுக்கப்பட்ட முதல் வாக்குறுதி இதுவல்ல. டிசெம்பர் 25 இல் இந்திய வெளியுறவுப் பேச்சாளர் கூறியதாவது:\nநாடாளுமன்றம் மாகாணசபைப் பட்டியலில் உள்ள பொருள்கள் பற்றி சட்டம் இயற்ற முனையும் போது இன்றைய 13 ஆவது சட்ட திருத்தத்தின் கீழ் சிறுபான்மை மக்களுக்கு மிதமான பாதுகாப்பே உள்ளது. விதி 154 (ஜி) (3) மகாகாண சபைகளுக்கு ஒதுக்கப்பட்ட பொருள்கள் பற்றி அனைத்து மாகாண சபைகளது ஒப்புதல் பெறாது மத்திய அரசு சட்டம் இயற்ற விரும்பினால் அதனைத் தடுக்கும் விதியாகும். ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட மாகாணசபைகள் முன்மொழியப்பட்ட சட்டவரைவுக்கு ஒப்புதல் அளிக்காது விட்டால் மத்திய அரசு அந்த சட்ட வரைவை சாதாரண பெரும்பான்மையோடு நிறைவேற்றலாம். அப்படி நிறைவேற்றும் போது அந்தச் சட்டம் சம்மதம் கொடுத்த மாகாண சபைகளுக்கு மட்டும் பொருந்தி வரும். அல்லது மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை வாக்கோடு அந்தச் சட��ட வரைவு நிறைவேற்றப்பட்டால் அந்தச் சட்டம் முழு நாட்டுக்கும் பொருந்தி வரும். இந்தப் பாதுகாப்பை நீக்குவதற்கு அரசு எடுக்கும் முன்மொழிவு 13 ஆவது சட்ட திருத்தத்தின் கீழ் செய்யப்பட்டுள்ள அதிகாரப் பகிர்வைப் பொருள் அற்றதாக்கிவிடும். காரணம் மத்திய அரசு எந்த நேரத்திலும் மாகாணசபைகளுக்கு அளிக்கப்பட்டுள்ள எல்லா அதிகாரங்களையும் சதாராண பெரும்பான்மையோடு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.\n\"சிறீலங்கா கடந்த காலத்தில் ஒரு அரசியல் தீர்வை எட்டுவதற்கான தனது ஈடுபாடு பற்றிய உறுதிமொழிகளைப் பலதடவைகள் எங்களுக்கு வழங்கியுள்ளது.....அவை சிறீலங்காவின் யாப்பில் காணப்படும் 13 ஆவது சட்ட திருத்தம் முழுதாக நடைமுறைப் படுத்தப்படும் என்ற உறுதிமொழிகளாகும். மேலும் ஒரு பொருள்பொதிந்த அதிகாரப் பகிர்வைச் செய்வதற்கும் மற்றும் மெய்யான நல்லிணக்கத்தை எட்டுவதற்கும் 13 ஆவது சட்ட திருத்தத்துக்கு மேலாகவும் செயல்படத் தயார் எனத் தெரிவிக்கப்பட்டது.\"\nஇந்த அரசு 13 ஆவது சட்ட திருத்தத்தை முழுதுமாக நடைமுறைப்படுத்தி ஒரு பொருள்பொதிந்த அரசியல் தீர்வு எட்டப்படும் என்ற வாக்குறுதிகளைக் காப்பாற்றத் தவறிவிட்டது. 13 ஆவது சட்ட திருத்தத்துக்கு மேலாக அதிகாரங்கள் வழங்கப்படும் என்ற வாக்குறுதியைக் காப்பாற்றவும் அரசு தவறிவிட்டது. மிக வெட்கக் கேடான முறையில் அதிகாரப் பகிர்வு தொடர்பாக வழங்கப்பட்ட குறைவான சலுகைகளைக் கூடக் களைவதற்கு அரசு நடவடிக்கை எடுக்கிறது. அரசு முன்மொழிய நினைக்கும் திருத்தங்கள் இரண்டு விதத்தில் பெரும்பான்மை ஆதிக்க மனப் போக்குடையது. முதலாவதாக பெரும்பான்மையினரது விருப்பத்தை - பெரும்பான்மை மாகாணசபைகள் ஒத்துக் கொண்டால் - சாதாரண பெரும்பான்மையுடன் நாடாளுமன்றம் மாகாண சபைக்குரிய பட்டியலில் காணப்படும் பொருள்கள் பற்றிய சட்டத்தை இயற்றலாம். இப்படிச் செய்வதன் மூலம் பெரும்பான்மை மாகாணசபைகள் வேறொரு மாகாணசபை மீது தமது ஆதிக்கத்தை செலுத்த வழி வகுக்கிறது. இரண்டாவதாக நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை விருப்பத்தை ஒரு குறிப்பிட்ட மாகாணசபை மீது திணிக்கிறது. நாடாளுமன்றம் சிறப்புப் பெரும்பான்மை இல்லாது சாதாரண பெரும்பான்மையின் அடிப்படையில் சட்டம் இயற்ற வழிவகுக்கிறது. ஒரு சட்ட வரைவுபற்றி பெரும்பான்மை மாகாண சபைகள் ஒத்துப் போ��ாவிட்டால் மட்டுமே சிறப்புப் பெரும்பான்மை தேவைப்படும்.\nஇற்றை நாள் மட்டும் அமைதியை வென்றெடுப்பதற்கு எந்தவொரு நடவடிக்கையைத்தானும் அரசு எடுக்க முயற்சிக்கவில்லை. மாறாகப் போரில் வெற்றி பெற்றால் போதும் என அரசு செயல்படுகிறது. இந்தத் தோல்வி 'போரை வென்று' அதன் மூலம் கிடைக்கும் ஆதாயங்களை பொருளற்றதாக ஆக்கிவிடும்.\nசொற்களைவிடச் செயல்கள் உரத்துக் கேட்கும் என்பதை சிறீலங்கா அரசு கட்டாயம் உணர்ந்து கொள்ள வேண்டும். இது வரை - பொருள்நிறைந்த தீர்வுக்கு வேண்டிய மெய்யான விருப்பம் என்கின்ற போது அரசின் செயல்கள் சொற்களை மூழ்கடித்துவிட்டன. )\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nபதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து இலவசமாகவே வெளிவருகின்றது. இவ்விதமானதொரு தளத்தினை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பு மிகவும் அவசியம். அவ்வப்போது பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் அன்பளிப்புகள் அனுப்பி வருகின்றார்கள். அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.\nபதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக..\n 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு ��ற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.\n: புகலிட அனுபவச் சிறுகதைகள்\nநான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -\nநல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition\n'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.\nநவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z\nநாவல்: அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition\nஇந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\nதற்போது அமேசன் - கிண்டில் தளத்தில் , கிண்டில் பதிப்பு மின்னூல்களாக வ.ந.கிரிதரனின 'டிவரவாளன்', 'அமெரிக்கா' ஆகிய நாவல்களும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' ஆய்வு நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'Nallur Rajadhani City Layout' என்னும் ஆய்வு நூலும் விற்பனைக்குள்ளன என்பதை அறியத்தருகின்றோம்.\nநாவலை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவர் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன். 'அமெரிக்கா' இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் அனுபவத்தை விபரிப்பது. ஏற்கனவே தமிழில் ஸ்நேகா/ மங்கை பதிப்பக வெளியீடாகவும் (1996), திருத்திய பதிப்பு இலங்கையில் மகுடம் பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. தொண்ணூறுகளில் கனடாவில் வெளியான 'தாயகம்' பத்திரிகையில் தொடராக வெளியான நாவல். இதுபோல் குடிவரவாளன் நாவலை AnImmigrant என்னும் தலைப்பிலும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' என்னும் ஆய்வு நூலை 'Nallur Rajadhani City Layoutட் என்னும் தலைப்பிலும் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவரும் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணனே.\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nபதிவுகள்.காம் மின்னூற் தொகுப்புகள் , பதிவுகள் & படைப்புகளை அனுப்புதல்\nவசந்தம் தமிழ் உளவளத் துணை நிலையம் வழங்கும் தமிழர் பாரம்பரியக் கலை விழா\nஅருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition\n: புகலிட அனுபவச் சிறுகதைகள்\nஅம்மா வந்தாள் புதினத்தில் மீறல்கள்\nநல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பாக..\nகிண்டில் மின்னூல்களாக என் படைப்புகள்...\nஎன்றும் இதுபோல் எங்குமே வாழ்வு நன்றாய் இருந்திட என்றுமே வாழ்த்துகள்\nவாழ்வினில் ஒளிவரப் பொங்கலே வா \nவீடு வாங்க / விற்க\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ���ற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nபதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து இலவசமாகவே வெளிவருகின்றது. இவ்விதமானதொரு தளத்தினை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பு மிகவும் அவசியம். அவ்வப்போது பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் அன்பளிப்புகள் அனுப்பி வருகின்றார்கள். அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.\nபதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com\n'பதிவுகள்' இதழ் தொழில் நுட்ப���்பிரச்சினை: admin@pathivukal.com\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nசேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன. அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\nநவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:\n 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போத��� கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.\n: புகலிட அனுபவச் சிறுகதைகள்\nநான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -\nநாவல்: அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition\nஇந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qatartntj.com/2012/11/", "date_download": "2021-01-18T22:19:55Z", "digest": "sha1:MTGLCPV2MLRN7W74S5N6QF4VQP736YOC", "length": 61353, "nlines": 414, "source_domain": "www.qatartntj.com", "title": "QITC (கத்தர் TNTJ): 1/11/12 - 1/12/12", "raw_content": "\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபேச்சாளர்களுக்கான சொற்பொழிவு குறிப்புகள் (50 தலைப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) கத்தர்வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்திடம் இஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துரைக்க வியாழன் இரவு சிறப்பு பயான்கள், வெள்ளி ஜும்மா தொழுகைக்கு பின் பயான்கள், இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, பெண்களுக்கான சிறப்பு பயான்கள் போன்ற தாவா நிகழ்ச்சிகளையும், இரத்ததானம் போன��ற சமுதாய பணிகளையும், இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துரைக்க கலந்துரையாடல்கள் மற்றும் தாவா பயிற்சிகளையும் அளித்து வருகின்றது.\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஞாயிறு, 25 நவம்பர், 2012\n23-11-2012 கத்தர் மண்டல கிளைகளில் சொற்பொழிவுகள்\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 11/25/2012 | பிரிவு: கிளை பயான்\nஅல்லாஹுவின் பேரருளால்,தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கத்தர் மண்டலத்தின் பின்வரும் கிளைகளில் கடந்த 23-11-2012 வெள்ளி அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ் \nவக்ரா பகுதியில்- டாக்டர்.அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் உரையாற்றினார்கள்.\nநஜ்மா பகுதியில்- சகோதரர்.தஸ்தகீர் அவர்கள் உரையாற்றினார்கள்.\nஅல் அத்தியா பகுதியில் – மௌலவி,அப்துஸ்ஸமத் மதனீ அவர்கள் உரையாற்றினார்கள்.\nமுஐதர் பகுதியில் – மௌலவி,அன்ஸார் மஜீதி அவர்கள் உரையாற்றினார்கள்.\nலக்தா பகுதியில் - சகோதரர்.அப்துர்ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார்கள்.\nஅல் ஃஹீஸா பகுதியில் - மௌலவி,லாயிக் அவர்கள் உரையாற்றினார்கள்.\nசலாத்தா ஜதீத் பகுதியில்- சகோதரர்.முஹம்மத் யூசுஃப் அவர்கள் உரையாற்றினார்கள்.\nம'அமூரா பகுதியில் – சகோதரர். ஹயாத் பாஷாஅவர்கள் உரையாற்றினார்கள்.\nபின் மஹ்மூத் பகுதியில்-சகோதரர்.காதர் மீரான் அவர்கள் உரையாற்றினார்கள்.\nகரதிய்யாத் பகுதியில் - மௌலவி,இஸ்ஸதீன் ரிழ்வான் சலஃபி அவர்கள் உரையாற்றினார்கள்.\nமதீனா கலீபா பகுதியில் - மௌலவி,முஹம்மத் தமீம் M.I.Sc. அவர்கள் உரையாற்றினார்கள்.\nஇந்நிகழ்ச்சியில் இந்திய- இலங்கையைச் சேர்ந்த பல சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.\n22-11-2012 கத்தர் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழிவு\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 11/25/2012 | பிரிவு: வாராந்திர பயான்\nகத்தர் மண்டல மர்கஸில் [QITC] வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி 22-11-2012 வியாழன் இரவு 8:30 மணி முதல் 10:00 மணி வரை நடைபெற்றது.\nதுவக்கமாக மண்டல அழைப்பாளர் சகோதரர்.வக்ரா ஃபக்ருதீன் அவர்கள் \"நூதனங்களை நுழைக்காதீர்\" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.\nஅடுத்ததாக மண்டல அழைப்பாளர் டாக்டர்.அஹ்மத் இப்ராஹீம் அவர்கள், \"சகிப்போம் - வாழ்வை சுகிப்போம்\" என்ற தொடர் தலைப்பில் உரையாற்றினார்கள்.\nஇறுதியாக, மண்டல அழைப்பாளர் மௌலவி,அன்ஸார் மஜீதி அவர்கள��� \"மார்க்கத்தின் பார்வையில் முஹர்ரம்\" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.\nபின்பு, மண்டல தலைவர் டாக்டர்.அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் அறிவிப்புகள் பல செய்ய, தொடர்ந்து செயலாளர் மௌலவி,முஹம்மத் அலீ,M.I.Sc.,அவர்கள் இன்றைய பயானில் இருந்து மூன்று கேள்விகள் கேட்டு நிகழ்ச்சியை நிறைவு செய்தார்கள்.\nஇந்நிகழ்ச்சியில் இந்திய-இலங்கையை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட சகோதர- சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.\nஇன்றைய தினம், மௌலவி,முஹம்மத் தமீம் M.I.Sc., மௌலவி,லாயிக், மௌலவி,அப்துஸ்ஸமத் மதனீ ஆகியோர் குழந்தைகளுக்கான 'தர்பியா வகுப்பை' நடத்தினார்கள்.\nநிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nதிங்கள், 19 நவம்பர், 2012\n16-11-2012 கத்தர் மண்டல நிர்வாகிகள் கூட்டம்\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 11/19/2012 | பிரிவு: ஆலோசனை கூட்டம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமா'அத்-கத்தர் மண்டல மர்கசில் [QITC], \"கத்தர் மண்டல நிர்வாகிகள் கூட்டம்\" 16-11-2012 வெள்ளி மாலை 5:30 மணி முதல் 10:30 மணி வரை தலைவர் டாக்டர். அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.\nஇக்கூட்டத்தில் ஹஜ்ஜுப் பெருநாள் சிறப்பு நிகழ்ச்சிகள், இரத்ததான முகாம் மற்றும் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் ஆகிய நிகழ்ச்சிகளின் நிறைகுறைகள் குறித்து விரிவாக அலசப்பட்டு, எதிர்காலத்திற்கான முடிவுகள் எடுக்கப்பட்டன.\nஇதில் 10 நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்.\nஞாயிறு, 18 நவம்பர், 2012\n16-11-2012 கத்தர் மண்டல கிளைகளில் வாராந்திர சொற்பொழிவுகள்\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 11/18/2012 | பிரிவு: கிளை பயான்\nஅல்லாஹுவின் பேரருளால்,தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கத்தர் மண்டலத்தின் பின்வரும் கிளைகளில் கடந்த 16-11-2012 வெள்ளி அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ் \n1. வக்ரா பகுதியில்- டாக்டர்.அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் உரையாற்றினார்கள்.\n2 . நஜ்மா பகுதியில்- சகோதரர்.தஸ்தகீர் அவர்கள் உரையாற்றினார்கள்.\n3 .அல் அத்தியா பகுதியில் – மௌலவி,அப்துஸ்ஸமத் மதனீ அவர்கள் உரையாற்றினார்கள்.\n4 .முஐதர் பகுதியில் – மௌலவி,அன்ஸார் மஜீதி அவர்கள் உரையாற்றினார்கள்.\n5. லக்தா பகுதியில் - சகோதரர்.அப்துர்ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார்கள்.\n6 . அல் ஃஹீஸா பகுதியில் - மௌலவி,லாயிக் அவர்கள் உரையாற்றினார்கள்.\n7.சலாத்தா ஜதீத் பகு���ியில்- சகோதரர்.முஹம்மத் யூசுஃப் அவர்கள் உரையாற்றினார்கள்.\n8.ம'அமூரா பகுதியில் – சகோதரர். ஹயாத் பாஷாஅவர்கள் உரையாற்றினார்கள்.\n9. பின் மஹ்மூத் பகுதியில்-சகோதரர்.காதர் மீரான் அவர்கள் உரையாற்றினார்கள்.\n10. கரதிய்யாத் பகுதியில் - மௌலவி,இஸ்ஸதீன் ரிழ்வான் சலஃபி அவர்கள் உரையாற்றினார்கள்.\n11.மதீனா கலீபா பகுதியில் - மௌலவி,முஹம்மத் தமீம் MISc, அவர்கள் உரையாற்றினார்கள்.\nஇந்நிகழ்ச்சியில் இந்திய- இலங்கையைச் சேர்ந்த பல சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.\n15-11-2012 கத்தர் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழிவு\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 11/18/2012 | பிரிவு: வாராந்திர பயான்\nகத்தர் மண்டல மர்கஸில் [QITC] வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி 15-11-2012 வியாழன் இரவு 8:30 மணி முதல் 10:00 மணி வரை அவர்கள் தலைமையில் நடைபெற்றது.\nதுவக்கமாக மண்டல அழைப்பாளர் சகோதரர்.காதர் மீரான் அவர்கள் \"மார்க்கக் கல்வியின் மகிமை\" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.\nஅடுத்ததாக மண்டல அழைப்பாளர் டாக்டர்.அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் \"சகிப்போம் - வாழ்வை சுகிப்போம்\" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.\nஇறுதியாக மௌலவி.ரிழ்வான் அவர்கள் \"இலங்கை முஸ்லிம்களின் வரலாறு\" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.\nபின்பு, மண்டல தலைவர் டாக்டர்.அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் அறிவிப்புகள் பல செய்து, இன்றைய பயானில் இருந்து மூன்று கேள்விகள் கேட்டு நிகழ்ச்சியை நிறைவு செய்தார்கள்.\nஇந்நிகழ்ச்சியில் இந்திய-இலங்கையை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட சகோதர- சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.\nமௌலவி,முஹம்மத் தமீம்,M.I.Sc., மௌலவி,லாயிக், மௌலவி,அன்சார் மஜீதி ஆகியோர் குழந்தைகளுக்கான, 'தர்பியா வகுப்பை' நடத்தினார்கள்.\nநிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nசனி, 17 நவம்பர், 2012\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 11/17/2012 | பிரிவு: கட்டுரை\nபுது வருடமும் புனித பணிகளும்\nமனிதன் பல மணி நேரங்கள் பல வருடங்கள் செய்ய வேண்டிய நன்மைகளை ஒரு சில மணிநேரங்களில், ஒரு சில நாட்களில் செய்தால் அவைகளை அடைய முடியும் என்று கருதி, கருணை மிகு ரஹ்மான் சில அமல்களை எளிதாக்கித் தந்துள்ளான். அத்தகைய அமல்களில் ஒன்று தான் எம்மை எதிர்நோக்குகின்ற முஹர்ரம் மாதமாகும்.\nமுஸ்லீம்களின் கணக்கின்படி இது மாதங்களில் முதலாவது மாதமா���ும். முஹர்ரம் என்றால் சங்கை மிக்கது என்று பொருள். இம்மாதத்தையொட்டியே இக்கட்டுரை வரையப்படுகிறது. ஏதோ புது வருடமும் அதிலே ஆற்ற வேண்டிய பெரிய பணிகளும் இருப்பதைப் போன்று தலைப்பு இருந்தாலும் உண்மை அதுவல்ல. இம்மாதத்தில் எது புனித பணி அது எத்தனை எதனைச் செய்ய வேண்டும் எதனைச் செய்யக் கூடாது என்பவற்றையெல்லாம் அல்லாஹ்வின் தூதர் மிகவும் துள்ளியமாக தெளிவுபடுத்தி விட்டுச் சென்று விட்டார்கள்.\nநபியவர்கள் கூறினார்கள் ‘ரமழான் நோன்புக்கு அடுத்த நிலையில் மிகவும் சிறப்புக்குறிய நோன்பு முஹர்ரம் மாதத்தில் நோற்கும் நோன்பாகும். பர்ழான தொழுகைக்கு அடுத்த நிலையில் மிகவும் சிறப்புக்குரிய தொழுகை இரவிலே நின்று வணங்குவதாகும்|’ (முஸ்லிம்:1982)\nஇம்மாதத்திலே நோன்பு வைப்பதனால் இம்மாதம் சிறப்புறுகிறது என்பதை மேற்கண்ட ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது.\nநபியவர்களிடம் முஹர்ரம் 10-ம் நாள் நோற்கப்படும் நோன்பு பற்றி வினவப்பட்ட போது அது ‘முன் சென்ற வருடத்திற்கு பரிகாரமாகும் என்று கூறினார்கள். (முஸ்லிம்:1977 இப்னு மாஜா:1728)\nஅதாவது இவ்வருடம் அந்த நோன்பை நோற்றால் போன வருடத்தில் நிகழ்ந்த பாவங்களுக்கு இந்நோன்பு பரிகாரமாக அமைகிறது. பாவங்கள் அழிக்கப்படுகிறது. இரண்டு நாட்கள் நோற்கின்ற நோன்புக்கு 1 வருடம் செய்த பாவங்களை மன்னிக்கின்றான் என்றால் இறைவன் நம்மீது எவ்வளவு கருணையுள்ளவனாக இருக்கிறான் என்பதை சிந்திக்க வேண்டும். குறைந்த பட்சம் 1 வருடப் பாவத்துக்கு 1 வருடம் நன்மையாவது செய்தாக வேண்டும். ஆனால் மனிதனுக்கு அது சுமையாக அமையும் என அறிந்து வெறும் இரண்டே நாட்களில் அதனை எளிதாக்கியுள்ளான். இது அவனுடைய கருணைக்கு அளவு கோலே இல்லை என்பதைக் காட்டுகிறது.\nஇந்நோன்பைப் பொறுத்தவரை விரும்பியவர் நோட்கலாம் விரும்பியவர் விடலாம். யார் மீதும் குற்றம் கிடையாது. ஏனெனில் இந் நோன்பு ஆரம்ப கால கட்டத்தில் கடமையான ஒன்றாக இருந்து பின்னர் சுன்னத்தாக மாற்றப்பட்டது.\nஅப்துல்லாஹ் பின் உமர்(ரழி) அறிவிப்பதாவது: ஜாஹி லியா (அறியாமைக் கால) மக்கள் முஹர்ரம் 10ம் நாள் நோன்பு வைப்பவர்களாக இருந்தனர். நபியவர்களும் முஸ்லீம்களும் ரமழான் நோன்பு கடமையாக்கப்படுவதற்கு முன்னர் அந்நோன்பை நோற்று வந்தனர். எப்போது ரமழான் கடமையாக்கப்பட்டதோ அப்போது நபியவர்கள் கூ��ினார்கள்: நிச்சயமாக முஹர்ரம் 10ம் நாள் (ஆஷ{றா) அல்லாஹ்வுடைய (அல்லாஹ் கணக்கில் கொள்ளும்) நாட்களிள் ஒன்றாகும். எனவே விரும்பியவர் அத்தினத்தில நோன்பு வைக்கலாம் விரும்பியவர் விடலாம். (முஸ்லிம்:1951)\nஎனவே இந்நோன்பை தெரிவு செய்யும் உரிமை நம்மிடம் வழங்கப்பட்டுள்ளது. அதிக நன்மை சம்பாதித்துக் கொள்ள விரும்புபவர் மேற்கண்ட ஹதீஸ்களை கவனத்தில் கொண்டு நோன்பு நோற்கவோ விடவோ முடியும்.\nஇதை எப்போது நிறைவேற்ற வேண்டும்\nஇப்னு அப்பாஸ் (ரழி) அறிவிப்பதாவது: நபியவர்கள் மதீனாவிலிருந்த போது யூதர்கள் ஆஷ_ரா தினமன்று நோன்பு வைத்திருந்தார்கள். அதைப் பார்த்த நபியவர்கள் இன்று உங்களுக்கு என்ன நாள் என்று கேட்டார்கள். அதற்கவர்கள் இது மகத்தான நாளாகும். அல்லாஹ் மூஸா (அலை) அவர்களையும் அவரது சமூகத்தாரையும் பாதுகாத்து பிர்அவ்னையும் அவனைச் சேர்ந்தவர்களையும் மூழ்கடித்தான். அதற்கு நன்றி செலுத்துமுகமாக மூஸா(அலை) இத்தினத்தில் நோன்பு வைத்தார். அதனால் நாங்களும் நோன்பு வைக்கிறோம் என்றனர்;. அதற்கு நபியவர்கள் “மூஸா (அலை) அவர்களை மதிப்பதற்கு உங்களை விட நெருக்கமானவர்களும் அதிக தகுதியடையோரும் நாங்களே என்று கேட்டார்கள். அதற்கவர்கள் இது மகத்தான நாளாகும். அல்லாஹ் மூஸா (அலை) அவர்களையும் அவரது சமூகத்தாரையும் பாதுகாத்து பிர்அவ்னையும் அவனைச் சேர்ந்தவர்களையும் மூழ்கடித்தான். அதற்கு நன்றி செலுத்துமுகமாக மூஸா(அலை) இத்தினத்தில் நோன்பு வைத்தார். அதனால் நாங்களும் நோன்பு வைக்கிறோம் என்றனர்;. அதற்கு நபியவர்கள் “மூஸா (அலை) அவர்களை மதிப்பதற்கு உங்களை விட நெருக்கமானவர்களும் அதிக தகுதியடையோரும் நாங்களே என்று கூறி தானும் நோன்பு நோற்று ஏனையோரையும் ஏவினார்கள்” (புஹாரி:2004)\nநாங்களும் சுன்னாவைப் பின்பற்றுகிறோம் என்று கூறுபவர்கள் நபியவர்களை உயிரை விடவும் நேசிக்கிறோம் என்று பாசாங்கு செய்பவர்கள் இந்த யூதர்களை விடக் கேவலமானவர்கள் என்பதை தெரிந்து கொள்ளட்டும். ஏனெனில் அவர்கள் எம்மைப் போன்று நாங்களும் மூஸாவை (அலை) நேசிக்கிறோம் என்று கூறிவிட்டு சும்மா இருக்க வில்லை. அதை செயல்படுத்தி (நோன்பு நோற்று) காட்டினார்கள். அதனால்தான் நபியவர்கள் அவர்கள் நோன்பு நோற்றிருப்பதைப் பார்த்து இன்று உங்களுக்கு என்ன நாள்\nஆனால் அல்லாஹ்வுக்காக ஏற்றுக்கொண்ட க���ள்கையில் உறுதியாக இருப்பவர்களுக்கு சுன்னா என்றால் அது உயிரை விட மேலாகத்தான் இருக்கும். அதிலே நடிப்போ கலப்போ இருக்காது.\nமுஹர்ரம் பிறை 9, 10 (அதாவது வரும் 11 & 12-11-2013 – திங்கள் & செவ்வாய்) ஆகிய இரு தினங்களிள் நோற்க வேண்டும்.\nஇப்னு அப்பாஸ் (ரழி) அறிவிப்பதாவது: முஹர்ரம் 10-வது நாள் நபியவர்கள் நோன்பு நோற்று ஏனையோரையும் நோற்கும் படி ஏவிய போது ஸஹாபாக்கள் அல்லாஹ்வின் தூதரே அத்தினம் யூதர்களும் கிறிஸ்தவர்களும் கண்ணியப்படுத்தும் தினமாகும் என்றனர். அதற்கு நபியவர்கள்: அப்படியானால் இன்ஷா அல்லாஹ் அத்தினம் யூதர்களும் கிறிஸ்தவர்களும் கண்ணியப்படுத்தும் தினமாகும் என்றனர். அதற்கு நபியவர்கள்: அப்படியானால் இன்ஷா அல்லாஹ் வருகின்ற வருடம் 9-வது தினத்தையும் சேர்த்து நோன்பு வைப்போம் என்றார்கள். அடுத்த வருடம் வருவதற்கு முன் நபியவர்கள் மரணித்து விட்டார்கள். மற்றுமொறு அறிவிப்பில் “நான் உயிருடனிருந்தால் 9-வது தினத்தையும் சேர்த்து நோன்பு வைப்பேன்” என்று கூறினார்கள். (முஸ்லிம்:1915,1916)\nஇத்தினம் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பத்திற்குறியதாகும்.\nமுன் சென்ற 1வருடத்தில் நிகழ்ந்த பாவங்களுக்கு பரிகாரம்.\nமூஸா (அலை)யை கண்ணியப் படுத்துதல்.\nயூத கிறிஸ்தவர்களுக்கு மாறு செய்தல்.\nகுறிப்பாக “ஷீஆ”க்கள் (இஸ்லாத்தில் இல்லாத பிரிவினர்) இத்தினத்தை துக்க தினமாக அனுஷ்டித்து அதனைப் பிரகடனப்படுத்தியுள்ளனர். காரணம் இதே தினத்தில்தான் ஹ_சைன் (ரழி) கர்பலா எனும் இடத்தில் கொல்லப்பட்டார்கள் அதனால் இது கவலைக்குரிpய தினம் என்று கருதி “யா ஹு சைன் யாஅலீ” என்றெல்லாம் கூறி தங்கள் முகங்களை தாங்களே செருப்பால் அறைந்து ஆடைகளை கிழித்து வாள் கத்தி போன்றவற்றால் தங்களது உடல்களை கீறி கிழித்து அதிலே இறப்பவர் உயிர்த்தியாகி என்று கருதி இப்படி செய்கிறார்கள். ஆனால் இஸ்லாத்தைப் பொருத்தவரை இது மிக வண்மையாக தடை செய்யப்பட்ட ஒன்றாகும். நபியவர்கள் கூறினார்கள்: “யார் கண்ணங்களில் அறைந்து கொண்டும் ஆடையை கிழித்துக் கொண்டும் அறியாமைக் காலத்தில் சொல்லும் வார்த்தைகளைக் கூறி அழைக்கிறாறோ அவர் முஹம்மதின் மார்க்கத்தைச் சேர்ந்தவரல்ல”.(புஹாரி:1212)\nமுஹம்மத் நபியின் மார்க்கத்தில் இல்லாமல் இருப்பவர்களை எளிதாக அடையாளம் கண்டுகொள்ள மேற்கூறிய ஹதீஸ் நல்ல அளவுகேளாக அ��ைந்துள்ளது. குறிப்பாக ஷீஆ”க்களையே பார்த்து கூறியதைப் போன்றுள்ளது.\nஇன்னும் சிலர் எல்லா மதத்தவர்களுக்கும் புது வருடம் வருவது போன்று இஸ்லாத்தில் முஹர்ரம் வருகிறது. எனவே நாமும் ஏதாவது செய்ய வேண்டும் என்று கருதி குளிக்கப் போய் சேத்தை அள்ளிப் பூசிய கதையாக மாரியுள்ளது. குறிப்பாக வாலிபக் கூட்டம் இதில் கலாச்சார மோகக் காற்றினால் சறுகுகள் போன்று ஆகிவிடுகின்றனர். இதற்கென வாழ்த்துக்களும் அதற்காக, இன்னும் அதை மெருகூட்ட மதுபானங்களும் பியர்களும் அவர்கள் இவ்வருடத்தை வரவேற்கிறார்களாம். கேவலம் என்னவோ இவர்கள் வரவேற்காவிட்டால் இந்த மாதம் வராமல் எங்கோ ஓடிப் போய் விடும் போலும்.\nஇந்த வாலிபர்கள் நன்றாக விளங்கிக் கொள்ளட்டும் இந்த மாதத்திலே இந்த நாளுக்குத்தான் அல்லாஹ்விடத்தில் தனிச் சிறப்பே தவிர இது புது வருடம் என்பதற்காக எந்தச் சிறப்பும் கிடையாது. இம்மாதத்தை வரவேற்கக் கூடாதா இந்த மாதத்திலே இந்த நாளுக்குத்தான் அல்லாஹ்விடத்தில் தனிச் சிறப்பே தவிர இது புது வருடம் என்பதற்காக எந்தச் சிறப்பும் கிடையாது. இம்மாதத்தை வரவேற்கக் கூடாதா அதில் என்ன தவறு என்று நினைத்தால் உண்மையிலையே அம்மாதத்தை வரவேற்க விரும்பினால் முஹர்ரம் பிறை 9-ம் 10-ம் தினங்களில் வரும் நோன்பை நோற்றால் அதுவே போதும். இதற்காக வீண் செலவுகள் எதுவும் தேவை இல்லை. அதே போன்று யார் யாரெல்லாம் காதலர் தினம் பிறந்த தினம் இறந்த தினம் என்றெல்லாம் கொண்டாடுகிறார்களோ அவர்கள் எதுவித சிரமமும் இன்றி எளிதாக பாவத்தை மூட்டை மூட்டையாக வாங்கிக் கொள்கிறோம் என்பதை நினைவில் இருத்தி கொள்ளட்டும்\nஅவர்கள் கூட்டம் கூட்டமாக நரகத்தில் போடப்படும் போதெல்லாம் உங்களுக்கு இது பற்றி அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர் வரவில்லையா\nஞாயிறு, 11 நவம்பர், 2012\n09-11-2012 கத்தர் மண்டல மர்கஸில் அரபி இலக்கணப் பயிற்சி வகுப்பு\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 11/11/2012 | பிரிவு: அரபி கல்வி\nதமிழ் நாடு தவ்ஹீத் ஜமா'அத்,கத்தர் மண்டல மர்கஸில் [QITC] , 09-11-2012 வெள்ளிக்கிழமை அன்று மாலை 5:30 மணி முதல் 6:30 மணி வரை , வாராந்திர \"அரபி இலக்கணப் பயிற்சியின்\" பதினைந்தாவது வகுப்பு நடைபெற்றது.\nஸவூதி மர்கஸ் அழைப்பாளர் மௌலவி,அப்துஸ்ஸமத் மதனீ அவர்கள் இவ்வகுப்பில் \"ஏவல்-வினை\" வகை பாடங்களை நடத்தினார்கள்.\nஇன்ஷாஅல்லாஹ், இவ்வகுப்பு ஒ��்வொரு வாரமும் ,இம்மர்கஸில் ,மஃக்ரிப் தொழுகையை தொடர்ந்து,நடைபெறும்.\n09-11-2012 கத்தர் மண்டலத்தின் கிளைகளில் சொற்பொழிவுகள்\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 11/11/2012 | பிரிவு: கிளை பயான்\nஅல்லாஹுவின் பேரருளால்,தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கத்தர் மண்டலத்தின் பின்வரும் கிளைகளில் கடந்த 09-11-2012 வெள்ளி அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ் \n1. வக்ரா பகுதியில்- சகோதரர். வக்ரா ஃபக்ருதீன் அவர்கள் உரையாற்றினார்கள்.\n2 . நஜ்மா பகுதியில்- சகோதரர்.தஸ்தகீர் அவர்கள் உரையாற்றினார்கள்.\n3 .அல் அத்தியா பகுதியில் – மௌலவி,அப்துஸ்ஸமத் மதனீ அவர்கள் உரையாற்றினார்கள்.\n4 .முஐதர் பகுதியில் – சகோதரர்.காதர் மீரான் அவர்கள் உரையாற்றினார்கள்.\n5. லக்தா பகுதியில் - சகோதரர்.அப்துர்ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார்கள்.\n6 . அல் ஃஹீஸா பகுதியில் - மௌலவி,அன்ஸார் மஜீதி அவர்கள் உரையாற்றினார்கள்.\n7.சலாத்தா ஜதீத் பகுதியில்- சகோதரர்.முஹம்மத் யூசுஃப் அவர்கள் உரையாற்றினார்கள்.\n8.ம'அமூரா பகுதியில் – சகோதரர். ஹயாத் பாஷா அவர்கள் உரையாற்றினார்கள்.\n9. பின் மஹ்மூத் பகுதியில்-டாக்டர்.அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் உரையாற்றினார்கள்.\n10. கரதிய்யாத் பகுதியில் - மௌலவி, இஸ்ஸதீன் ரிழ்வான் சலஃபி அவர்கள் உரையாற்றினார்கள்.\nஇந்நிகழ்ச்சியில் இந்திய- இலங்கையைச் சேர்ந்த பல சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.\n08-11-2012 கத்தர் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழிவு\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 11/11/2012 | பிரிவு: வாராந்திர பயான்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமா'அத், கத்தர் மண்டல மர்கஸில் [QITC] வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி 08-11-2012 வியாழன் இரவு 8:30 மணி முதல் 10:00 மணி வரை துணை பொருளாளர் சகோதரர்.காதர் மீரான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.\nதுவக்கமாக மண்டல அழைப்பாளர் சகோதரர்.ஹயாத் பாஷா அவர்கள் \"தஅவாவில் நம் பணி\" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.\nஅடுத்ததாக மண்டல அழைப்பாளர் மௌலவி,லாயிக் அவர்கள், \"தனி மனித சீர்திருத்தம்\" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.\nஇறுதியாக, சவூதி மர்கஸ் அழைப்பாளர் மௌலவி,அப்துஸ்ஸமத் மதனீ அவர்கள் \"நாயனை நினைவில் நிறுத்துவோம்\" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.\nபின்பு, மண்டல தலைவர் டாக்டர்.அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் அறிவிப்புகள் செய்து - கேள்விகள் கேட்டு நிகழ்ச்சியை நிறைவு செய்தார்கள்.\nஇந்நிகழ்ச்சியில் இந்திய-இலங்கையை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட சகோதர- சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.\nஇன்றைய தினம், மௌலவி,முஹம்மத் தமீம், M.I.Sc., அவர்கள் குழந்தைகளுக்கான \"தர்பியா வகுப்பை\" தர்பியா அறையில் வைத்து நடத்தினார்கள்.\nநிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nஞாயிறு, 4 நவம்பர், 2012\n02-11-2012 தோஹா \"இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\" நிகழ்ச்சி\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 11/04/2012 | பிரிவு: இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம், ஃபனார் (FANAR) நிகழ்ச்சி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமா'அத்,கத்தர் மண்டலம், கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) சார்பாக \"இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\" நிகழ்ச்சி 02-11-2012 வெள்ளி மாலை 5:45 மணி முதல் 9:15 மணி வரை, தோஹா கத்தர் அரசு இஸ்லாமிய கலாச்சார மைய கேட்போர் கூடத்தில் (FANAR), நடைபெற்றது.\nஇதில், பிற மத சகோதர-சகோதரிகளின் கேள்விகளுக்கு தாயகத்தில் இருந்து வருகை புரிந்திருக்கும், மாநில மேலாண்மைக்குழு உறுப்பினர் சகோ. முஹம்மத் அல்தாஃபி அவர்கள் பதில் அளித்தார்கள்.\nஇந்நிகழ்ச்சியில், 18 முஸ்லிம் அல்லாத பிற மத சகோதர-சகோதரிகள், இஸ்லாத்தின் கடவுள்கொள்கை, மறுமணம், பெண்ணடிமைத்தனம், குற்றங்களுக்கான கடுமையான தண்டனை, முஸ்லிம் மக்களிடம் உள்ள மூட பழக்க வழக்கங்கள், பிராணிகள் வதை, குர்'ஆனில் உள்ள அறிவியல் அத்தாட்சிகள், தாடி, கத்னா, க'அபா வழிபாடு, பெண்கள் கல்வி, முதலில் தோன்றிய மதம் எது, மறு பிறவி உண்டா, மறு பிறவி உண்டா என்பன போன்ற சந்தேகங்களை வெளிப்படையாகவும், எந்தவித தயக்கங்கள் இன்றியும் கேள்விகளாக கேட்டு, இதை ஒரு மத நல்லிணக்கத்திற்கு வழிவகை செய்யும் நிகழ்ச்சியாகவும் மாற்றிக்காட்டினார்கள்.\nவந்திருந்த அனைத்து பிற மத சகோதர-சகோதரிகளுக்கும் கத்தர் மண்டலம் சார்பாக \"குர்'ஆன் தமிழாக்கம், மாமனிதர் நபிகள் நாயகம் புத்தகம், அர்த்தமுள்ள கேள்விகள் - அறிவுப்பூர்வமான பதில்கள் புத்தகம், Prophet Muhammad - The Greatest Man புத்தகம் மற்றும் தாயகத்தில் ஏற்கனேவே நடைபெற்ற இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சிகளின் டி .வீ .டிக்கள்\" ஆகியவை அன்பளிப்பாக வழங்கப்பட்டது.\nஇந்நிகழ்ச்சியில் பார்வையாளர்களாக இந்திய-இலங்கையைச் சார்ந்த 800 க்கும் மேற்பட்ட பிறமத சகோதர-சகோதரிகளும், முஸ்லிம்களும், தங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களோடு கலந்து கொண்டார்கள்.\nவந்திருந்த அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\n02-11-2012 கத்தர் மண்டலம் சனயிய்யா அல் அத்தியா \"சிறப்பு சொற்பொழிவு\"\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 11/04/2012 | பிரிவு: கிளை பயான், சிறப்பு செய்தி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமா'அத், கத்தர் மண்டலம்,கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) சார்பாக \"சிறப்பு சொற்பொழிவு\" நிகழ்ச்சி 02-11-2012 வெள்ளி மதியம் 12 மணி முதல் 1 மணி வரை, சனயிய்யா அல் அத்தியா பள்ளிவாசலில் நடைபெற்றது.\nஇதில் தாயகத்தில் இருந்து வருகை புரிந்திருக்கும், மாநில மேலாண்மைக்குழு உறுப்பினர் சகோ. முஹம்மத் அல்தாஃபி அவர்கள் \"வாலிபத்தை வீணாக்காதீர்\" என்ற தலைப்பில், சிறப்பு சொற்பொழிவாற்றினார்கள்.\nஇந்நிகழ்ச்சியில் இந்திய-இலங்கையைச் சார்ந்த 90 க்கும் மேற்பட்ட சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.\n01-11-2012 கத்தர் மண்டல மர்கஸில் \"இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் \"\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 11/04/2012 | பிரிவு: இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமா'அத்,கத்தர் மண்டலம்,கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) சார்பாக \"இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்\" நிகழ்ச்சி 01-11-2012 வியாழன் மாலை 7:45 மணி முதல் இரவு 10:45 மணி வரை மண்டல மர்கஸில், மண்டல தலைவர் டாக்டர். அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.\nஇதில் தாயகத்தில் இருந்து வருகை புரிந்திருக்கும், மாநில மேலாண்மைக்குழு உறுப்பினர் சகோ. முஹம்மத் அல்தாஃபி அவர்கள் நம் சகோதர-சகோதரிகள் கேட்ட பல கேள்விகளுக்கு குர்'ஆன்-ஹதீஸ் அடிப்படையில் விடையளித்தார்கள்.\nஅதிகமான கூட்டம் காரணமாக, உள்ளரங்கத்தில் இடமில்லாததால், ஆண்களுக்கு வெளிப்பகுதியிலும், பெண்களுக்கு வழக்கமான அறை போக கூடுதலாக ஒரு அறையும் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.\nஇந்நிகழ்ச்சியில் இந்திய-இலங்கையைச் சார்ந்த 350 க்கும் மேற்பட்ட கத்தர் வாழ் தமிழ் முஸ்லிம் சகோதர- சகோதரிகள், தங்கள் குழந்தைகளோடு கலந்து கொண்டார்கள்.\nவந்திருந்த அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது.\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\n100 தலைப்புக்களில் பயான் குறிப்புகள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஆன் லைன் நிகழ்ச்சி (3)\nஇக்ரா மாத இதழ் (2)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (22)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (27)\nஏகத்துவம் மாத இதழ் (3)\nஃபனார் (FANAR) நிகழ்ச்சி (27)\nசொத்து பங்கீடு முறை (2)\nமனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் (6)\nமனித நேய உதவி (6)\nமாதந்திர பெண்கள் சிறப்பு பயான் (54)\nரமலான் சிறப்பு நிகழ்ச்சி (81)\nரமளான் தொடர் உரை (3)\n23-11-2012 கத்தர் மண்டல கிளைகளில் சொற்பொழிவுகள்\n22-11-2012 கத்தர் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழிவு\n16-11-2012 கத்தர் மண்டல நிர்வாகிகள் கூட்டம்\n16-11-2012 கத்தர் மண்டல கிளைகளில் வாராந்திர சொற்பொ...\n15-11-2012 கத்தர் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழிவு\n09-11-2012 கத்தர் மண்டல மர்கஸில் அரபி இலக்கணப் பயி...\n09-11-2012 கத்தர் மண்டலத்தின் கிளைகளில் சொற்பொழிவுகள்\n08-11-2012 கத்தர் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழிவு\n02-11-2012 தோஹா \"இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\" நிகழ்...\n02-11-2012 கத்தர் மண்டலம் சனயிய்யா அல் அத்தியா \"சி...\n01-11-2012 கத்தர் மண்டல மர்கஸில் \"இஸ்லாம் ஓர் எளிய...\n31-10-2012 கத்தர் மண்டலம் டொயோட்டா கேம்பில் சொற்பொ...\n29-10-2012 \"கத்தர் மண்டல த'அவாக்குழு கூட்டம்\"\n30-10-2012 கத்தர் மண்டலம் அல் ஃகோர் -\"இஸ்லாம் ஓர் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2020/12/blog-post_777.html", "date_download": "2021-01-18T23:09:07Z", "digest": "sha1:4U4KPJ52YB7WSDHVJHWWCU2T3E4R6MTU", "length": 4107, "nlines": 40, "source_domain": "www.yazhnews.com", "title": "மாலைதீவில் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யும் திட்டத்திற்கு முஸ்லிம் எம். பிக்கள் முழு எதிர்ப்பு!", "raw_content": "\nமாலைதீவில் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யும் திட்டத்திற்கு முஸ்லிம் எம். பிக்கள் முழு எதிர்ப்பு\nஇலங்கை முஸ்லிம்களுடைய ஜனாஸாக்களை, மாலைதீவில் நல்லடக்கம் செய்யும் திட்டம் , கைவிடப்பட்டுள்ளதாக நம்பகரமான வட்டாரங்களில் இருந்து அறிய வருகிறது.\nஇலங்கை முக்கிய வர்த்தக முஸ்லிம் புள்ளிகள், ஜனாஸா எரிப்பு விவகாரத்தை மாலைதீவின் கவனத்திற்கு கொண்டு சென்றிருந்தனர்.\nமாலைதீவின் தற்போதைய ஜனாதிபதி, இலங்கையர்களின் ஜனாஸாவை தமது நாட்டில் நல்லடக்கம் செய்ய விரும்பியிருந்தார். அதற்குத் தான் சம்மதம் எனவும், இருந்தபோதும் மாலைதீவின் எதிர்கட்சியுடன் பேசி பாராளுமன்றத்தின் சம்மதம் இதற்காக, பெற வேண்டுமெனவும் சுட்டிக்காட்டியிருந்தார்.\nஇலங்கை சுகாதாரத் தரப்பும் இலங்கை முஸ்லிம்களின் ஜனாஸாக்களை, மாலைதீவில் நல்லடக்கம் செய்ய தமது இணக்கத்தை வெளிப்படுத்தியுள்ளது.\nஎனினும் இலங்கை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், இலங்கை முஸ்லிம்களின் ஜனாஸாக்களை மாலைதீவில் அடக்கு���தற்கு தமது முழு எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.\nஇதனால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டுள்ளதாகவும், இலங்கையில் நல்லடக்கம் செய்யும் உரிமையை பெற்றுக்கொடுப்பதற்கு வாய்ப்பு விரைவில் உருவாகுமெனவும், குறித்த அந்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர்.\nமூலம் - ஜப்னா முஸ்லீம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2021/01/blog-post_987.html", "date_download": "2021-01-18T22:34:02Z", "digest": "sha1:O4RGGWYWAF6ZSQ3GEGMNDXRWRB4TVPJL", "length": 5005, "nlines": 42, "source_domain": "www.yazhnews.com", "title": "மாகாண சபைத் தேர்தல் நடாத்தப்படுமா? தேர்தல்கள் ஆணைக்குழுவின் நிலைப்பாடு!", "raw_content": "\nமாகாண சபைத் தேர்தல் நடாத்தப்படுமா\nமாகாண சபைத் தேர்தல் நடாத்தப்பட வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.\nகொழும்பில் நேற்று (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா இதனை கூறியுள்ளார்.\nஅத்துடன், தற்போது காணப்படும் மாகாண சபைகள் மக்கள் பிரதிநிதிகளுடன் செயற்படுவது அவசியமாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇதேவேளை, தேர்தல் நாளில் வாக்களிக்க முடியாத தரப்பினருக்கு குறிப்பிட்ட தேர்தல் வாக்கெடுப்பு தினத்துக்கு முன்னதாகவே வாக்களிக்கும் வகையில் அனுமதி வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.\nஇதன் மூலம் ஊடகவியலாளர்கள் மற்றும் சுகாதார தரப்பினர் ஆகியோர் உள்ளிட்ட தரப்பினருக்கு வாய்ப்பு வழங்க எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.\nஅத்துடன், புலம்பெயர்ந்தவர்களுக்கு தேர்தல்களில் வாக்களிக்க அனுமதி வழங்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா கூறியுள்ளார்.\nதேர்தல்கள் சட்டத்தை திருத்துவது குறித்து ஆராய நியமிக்கப்பட்ட தெரிவுக் குழுவினால் குறித்த பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்நிலையில், தேசிய ரீதியில் பதிவு செய்யப்பட்ட சில கட்சிகளின் செயற்பாடுகள் குறிப்பிட்ட பிரதேசங்களுக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇதன் காரணமாக அவ்வாறான கட்சிகளை குறிப்பிட்��� மாகாணங்களுக்காக மாத்திரம் பதிவு செய்வது குறித்து ஆராயப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}