diff --git "a/data_multi/ta/2021-04_ta_all_0213.json.gz.jsonl" "b/data_multi/ta/2021-04_ta_all_0213.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2021-04_ta_all_0213.json.gz.jsonl" @@ -0,0 +1,673 @@ +{"url": "http://ithutamil.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AA/", "date_download": "2021-01-17T05:57:04Z", "digest": "sha1:NG4PJ2FO4K7W2MCVX3QLFZ3MFYBXHGI7", "length": 5490, "nlines": 136, "source_domain": "ithutamil.com", "title": "செம செம செம்ம பீஸ் – சகா படப்பாடல் | இது தமிழ் செம செம செம்ம பீஸ் – சகா படப்பாடல் – இது தமிழ்", "raw_content": "\nHome காணொளிகள் Songs செம செம செம்ம பீஸ் – சகா படப்பாடல்\nசெம செம செம்ம பீஸ் – சகா படப்பாடல்\nPrevious Postதமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும் விமர்சனம் Next Postகோஸ்ட் பஸ்டர்ஸ் விமர்சனம்\nதி சேஸ் – ஃபர்ஸ்ட் லுக்\nஷ்ருதி ரெட்டி – ஆல்பம்\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nஜெயலலிதா – ஜெயஸ்ரீ – ஜெயவர்தன்\nஅமைச்சர் ஜெயக்குமார் – அதிமுகவின் கொடிகாத்த குமரன்\nகீர்த்தி சுரேஷ் வெளியிட்ட ‘பெண் உறுப்பு’ குறும்படம்\nகீர்த்தி சுரேஷ் வெளியிட்ட ‘பெண் உறுப்பு’ குறும்படம்\nடீடோட்டேலர் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் இணையதளத்தில்...\nபொன்மகள் வந்தாள் – ட்ரெய்லர்\n“உலக இலக்கியம் தெரியும்டா” – மிஷ்கின்\nவெட்கப்பட்ட கெளதம் வாசுதேவ் மேனன் – ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ வெற்றி விழா\nநோ டைம் டூ டை – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.uktamil.co.uk/2018/02/blog-post_75.html", "date_download": "2021-01-17T05:13:45Z", "digest": "sha1:TUGL2KSRBFUKQ6JUYHBWDZDJDSO65L2X", "length": 7024, "nlines": 54, "source_domain": "www.uktamil.co.uk", "title": "“தேர்தலில் வரலாறு காணாத வெற்றி ; இரு பிரதான தலைவர்களும் படுதோல்வி “ - தழிழ்ச்செய்திகள்", "raw_content": "\nHome » இலங்கை » “தேர்தலில் வரலாறு காணாத வெற்றி ; இரு பிரதான தலைவர்களும் படுதோல்வி “\n“தேர்தலில் வரலாறு காணாத வெற்றி ; இரு பிரதான தலைவர்களும் படுதோல்வி “\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆறாயிரத்திற்கும் அதிகமான ஆசனங்களைப் பெற்றுள்ளது. இவ்வெற்றியானது வரலாறு காணாத வெற்றியாகும். இதன் மூலம் அரசாங்கத்திற்கான மக்கள் ஆதரவு இல்லாது போயுள்ளது. ஆகவே அரசாங்கம் உடனடியாக பதவி விலக வேண்டும் என கூட்டு எதிர்க்கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.\nநாட்டு மக்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுடனும் தாமரை மொட்டு சின்னத்துடனும் இணைந்திருக்கின்றனர். ஆகவே அரசாங்கத்தின் பிரதான தலைவர்கள் இருவரும் படு தோல்வியைச் சந்தித்துள்ளனர். அவ்விருவரினதும் கட்சிகள் எப்போதுமில்லாதவாறு சரிவைச் சந்தித்துள்ளன.\nஅவ்விரு தலைவர்களாலும் நாட்டின் பிரச்சினையைத் தீர்க்க முடியாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தேர்தல் பிரசாரங்களின் போது தெரிவித்து வந்தார். அதனை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.\nகூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று பத்தரமுல்ல நெலும்மாவத்தையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நடைபெற்றது.\nஅதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே தினேஷ் குணவர்தன இதனைத் தெரிவித்தார்.\nசின்ன தலைவலி வந்தாலே தாங்க முடியாத நமக்கு இப்போது பெரிய பெரிய நோய்கள் எல்லாம் சர்வ சாதாரணமாக வருகின்றன. இன்று யாரை கேட்டாலும் சர்க்கரை வியா...\nஅன்புதான் என்னுடைய பலம், நடப்பதை இருந்து பார்ப்போம் முதலமைச்சர் உருக்கம்\nஅன்புதான் என்னுடைய பலம், எனக்கு இருக்கும் ஒரே பலம் அதுதான் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். முதலமைச்சருக்கு ஆத...\nபங்களாதேஷ் வீரர்களின் செயற்பாட்டால் கிரிக்கெட் உலகம் அதிருப்தி\nபங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்கள் உடை மாற்றும் அறையில் நடந்து கொண்ட விதம் கிரிக்கெட் உலகை முகம் சுளிக்க வைத்துள்ளது. இலங்கைக்கு எதிரான இன்ற...\nகோங்குரா மட்டன் என்னென்ன தேவை மட்டன் - அரை கிலோ இஞ்சி - 15 கிராம் பூண்டு - 10 கிராம் மஞ்சள்தூள் - சிறிதளவு மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன் ...\nவிக்னேஸ்வரன் – சம்பந்தன் உரையாடலில் வெளிவராத புதுத் தகவல்\nவடமாகாண சபையின் தற்போதைய நிலைமை தொடர்பில் அதன் உறுப்பினர்களே முடிவு எடுக்க வேண்டும். அதில் தலையிட எங்களுக்கு உரிமை இல்லை என எதிர்க்கட்சித்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://70mmstoryreel.com/2011/05/16/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%87/", "date_download": "2021-01-17T05:26:12Z", "digest": "sha1:4KFXSNNT4VJMVGGZSUYPJEEA3TFNJVNT", "length": 11661, "nlines": 124, "source_domain": "70mmstoryreel.com", "title": "நான் ஏன்…? நோ சொல்லப் போறேன் – நடிகை ப்ரியாமணி – 70mmstoryreel", "raw_content": "\nSPB உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் – மருத்துவர்கள்\nநடிகை வனிதா (பீட்டர்பால்) கைது \nநடிகை கதறல் – எனக்கு திருமணம் என்றாலே பயமாக உள்ளது\nநடித்தால் நான் ஹீரோயினாகத்தான் நடிப்பேன் – பேபி அனிகா\n நோ சொல்லப் போறேன் – நடிகை ப்ரியாமணி\nபாரதிராஜாவின் “கண்களால் கைது செய்” படத்தின் மூலம்\nஅறிமுகமான நடிகை ப்ரியாமணி, “பருத் திவீரன்” படத்தில் முத்தழகு கேரக்டர் மூலம் பட்டிதொட்டி யெல் லாம் பிரபல மானார். அதன்பின்னர் நிறைய படங்க ளில் நடித்த ப்ரியா மணி பரத்துடன் “ஆறு முகம்” படத்திற்குபிறகு காணாமல் போ னார். தற்‌போது தெலுங்கு பக்கம் முகா மிட்டு இருக்கும் ப்ரியா மணி ‌”ஷேத்திரம்” என்ற படத்தில் ஜெகபதிபாபு, ஷாம் ஆகி யோர் நடித்து வருகிறார்.\nகேட்டபோது கொட்டி தீர்த்துவிட்டார். இது குறித்து அவர் கூறிய தாவது, வழக் கம்‌ போல ஒரு சினிமா என்றால், டூயட், ஆடி பாடி, அழுது நடிப்பதில் ஆர்வம் இல்ல, கதை நல்ல இருக்கனும், ஒரு பீல் வரனும் படத்தை பார்த்து மக்கள் ரசிக் கனும், இப்ப சமீபத்தில் வெளிவந்த யதார் த்தமான சில படங்கள் எல்லாம் நன் றாக ‌வந்துள்ளன. படம் ரொம்ப நல்லா இருக்கு, மக்களிட த்தில் நல்லா ரீச் ஆகி ருக்கிறது என்றெல்லாம் செய்திகள் வெளிவருகின்றன. எனக்கும் அந்தமாதிரி படங்கள் எல்லாம் வந்தால் நான் ஏன்… நோ சொல்லப் போறேன். தமிழ் சினிமா வில் இருக்கும் நல்ல நல்ல டைரக்டர்கள் இயக்கத்தில் நடிக்க ஆசையாக இருக்கிறது. குறிப்பாக டைரக்டர் தரணி, முருகதாஸ், கே.எஸ். ரவிக்குமார் ஆகியோரது படங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறது என்று கூறினார்.\nஇணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்\nதங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.\nதாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்\nவிரைவில் விஜய் . . .\nஅமெரிக்க மருத்துவமனையில் ரஜினி . . .\nவிஜய் அவார்ட்ஸ்; சிறந்த நடிகர் விக்ரம், சிறந்த நடிகை அஞ்சலி,\n“கிளாஸிக்கல் டான்ஸ், பிரமாதமான உடற்பயிற்சி” – நடிகை பூர்ணா\nவிந்தியா, வடிவேலுவுக்கு பதிலடி கொடுக் கும் வகையில்\nCategories Select Category Uncategorized (4) அதிசயங்கள் – Wonders (1) அழகு குறிப்பு (1) ஆசிரியர் பக்க‍ம் (3) ஆன்மிகம் (2) உடற்பயிற்சி செய்ய‍ (1) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (1) கல்வி (1) கல்வெட்டு (9) குறுந்தகவல் (SMS) (1) சினிமா (36) சினிமா காட்சிகள் (38) சினிமா செய்திகள் (322) சின்ன‍த்திரை செய்திகள் (78) செய்திகள் (104) ஜோதிடம் (1) திரை விமர்சனம் (2) தெரிந்து கொள்ளுங்கள் (14) தேர்தல் செய்திகள் (5) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (74) நகைச்சுவை (1) நேர்காணல்கள் (13) பிராணிகள் & பறவைகள் (2) மேஜிக் காட்சிகள் (1) ராக மழை (1) வி2வி (1) விளையாட்டு செய்திகள் – Sports (3)\nசினிம��� செய்திகள் சின்ன‍த்திரை செய்திகள் செய்திகள்\nSPB உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் – மருத்துவர்கள்\nSPB உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் – மருத்துவர்கள்\nநடிகை வனிதா (பீட்டர்பால்) கைது \nநடிகை கதறல் – எனக்கு திருமணம் என்றாலே பயமாக உள்ளது\nநடித்தால் நான் ஹீரோயினாகத்தான் நடிப்பேன் – பேபி அனிகா\nவேதிகா கண்ணீர் – தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்க வேண்டாம்\nநடிகையின் அதிரடியால் அதிர்ந்துபோன பெற்றோர்\nச‌மந்தா, கொரோனா நோயாளிக்கு கொடுத்த முத்தம் – ரசிகர்கள் அதிர்ச்சி\nமன்மதன் அம்பு பத்திரிக்கையாளர் சந்திப்பில் கமல்ஹாசன் – வீடியோ\nஎன்னைக் கவர்ந்த‌ துரியோதனன் – வீடியோ\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் “பாட்ஷா” முழுத்திரைப்படம் – வீடியோ\nவிஜயகுமார் ரகசியங்களை புத்தகமாக. . . – வனிதா பேட்டி\nபாகப்பிரிவினை குடும்ப சித்திரம் (திரைப்படம்) – வீடியோ\nSPB உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் – மருத்துவர்கள்\nபிரபுதேவா எதையும் தேடிப் போறதில்லை: பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/special_main.php?cat=69", "date_download": "2021-01-17T07:18:52Z", "digest": "sha1:JQYMVTY4VVCTRCWODUKJSJEU3Q36YBMO", "length": 5760, "nlines": 87, "source_domain": "m.dinamalar.com", "title": "No.1 Tamil website in the world | Tamil News Paper | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News,tamil news paper - Dinamalar", "raw_content": "தினமலர் - அக்கம் பக்கம் | Dinamalar\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2021 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா ��ுகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\n2020 'ல் அதிகம் விமர்சிக்க பட்ட செய்திகள் பாராளுமன்ற தேர்தல் 2019 சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\n 'இத்தனை நாட்களாக அமைதியாக இருந்தவர்,இப்போது ஏன், திடீரென ...\nஆட்டம் காணும் ஜெகன் கோட்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/bmw/x5-m", "date_download": "2021-01-17T07:12:09Z", "digest": "sha1:26BIZ2EQ3PBA6N2H7F5OUK32QJUDFO5A", "length": 9336, "nlines": 214, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் க்விட் பிஎன்டபில்யூ எக்ஸ்5 எம் விலை, படங்கள், மதிப்புரை & வகைகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand பிஎன்டபில்யூ எக்ஸ்5 எம்\nbe the முதல் ஒன்இந்த காரை மதிப்பிடு\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமுகப்புபுதிய கார்கள்பிஎன்டபில்யூ கார்கள்பிஎன்டபில்யூ எக்ஸ்5 எம்\nபிஎன்டபில்யூ எக்ஸ்5 எம் இன் முக்கிய அம்சங்கள்\nபிஎன்டபில்யூ எக்ஸ்5 எம் விலை பட்டியல் (மாறுபாடுகள்)\nபோட்டி4395 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 8.26 கேஎம்பிஎல் Rs.1.94 சிஆர்*\nஒத்த கார்களுடன் பிஎன்டபில்யூ எக்ஸ்5 எம் ஒப்பீடு\nஎஸ்-கிளாஸ் போட்டியாக எக்ஸ்5 எம்\nபேண்டம் போட்டியாக எக்ஸ்5 எம்\nகொஸ்ட் போட்டியாக எக்ஸ்5 எம்\nடான் போட்டியாக எக்ஸ்5 எம்\nsf90 stradale போட்டியாக எக்ஸ்5 எம்\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nபிஎன்டபில்யூ எக்ஸ்5 எம் நிறங்கள்\nஎல்லா எக்ஸ்5 எம் நிறங்கள் ஐயும் காண்க\nபிஎன்டபில்யூ எக்ஸ்5 எம் படங்கள்\nஎல்லா எக்ஸ்5 எம் படங்கள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் with all சக்கர drive\nWrite your Comment on பிஎன்டபில்யூ எக்ஸ்5 எம்\nஇந்தியா இல் பிஎன்டபில்யூ எக்ஸ்5 எம் இன் விலை\nமும்பை Rs. 1.94 சிஆர்\nபெங்களூர் Rs. 1.94 சிஆர்\nசென்னை Rs. 1.94 சிஆர்\nஐதராபாத் Rs. 1.94 சிஆர்\nபுனே Rs. 1.94 சிஆர்\nகொல்கத்தா Rs. 1.94 சிஆர்\nகொச்சி Rs. 1.94 சி��ர்\nஎல்லா பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஎல்லா உபகமிங் பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\nஎல்லா எஸ்யூவி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/astrology/kadagam-march-rasi-palan-2018/cid1255155.htm", "date_download": "2021-01-17T06:44:56Z", "digest": "sha1:HHJUWXG2GTFZFHXLFGCQSHYB75BYM3AL", "length": 7169, "nlines": 42, "source_domain": "tamilminutes.com", "title": "கடகம் ராசி மார்ச் மாத பொது பலன்கள் 2018!", "raw_content": "\nகடகம் ராசி மார்ச் மாத பொது பலன்கள் 2018\nகடகம் ராசியினருக்கு இந்த மார்ச் மாதம் நல்ல பண வரவு இருக்கும். இரண்டு வருடங்களுக்கு முன்பு உங்கள் மனம், குணம் எவ்வாறு இருந்ததோ அவ்வாறே இப்பொழுது மாறப்போகிறது. இது வரை பல வித துன்பங்கள், துயரங்கள் சந்தித்துக் கொண்டு இருந்த கடகம் ராசியினருக்கு இனி சாதகமான பலன்கள் நடைபெறும். நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு படிப்படியாக வெற்றி கிட்டும். இந்த மார்ச் மாதம் ஏழாம் தேதி செவ்வாய் தனுசு ராசியில் ஆறாம் இடத்தில் உங்களுக்கு சஞ்சரிப்பதால் நல்ல முன்னேற்றங்கள்\nகடகம் ராசியினருக்கு இந்த மார்ச் மாதம் நல்ல பண வரவு இருக்கும். இரண்டு வருடங்களுக்கு முன்பு உங்கள் மனம், குணம் எவ்வாறு இருந்ததோ அவ்வாறே இப்பொழுது மாறப்போகிறது. இது வரை பல வித துன்பங்கள், துயரங்கள் சந்தித்துக் கொண்டு இருந்த கடகம் ராசியினருக்கு இனி சாதகமான பலன்கள் நடைபெறும். நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு படிப்படியாக வெற்றி கிட்டும்.\nஇந்த மார்ச் மாதம் ஏழாம் தேதி செவ்வாய் தனுசு ராசியில் ஆறாம் இடத்தில் உங்களுக்கு சஞ்சரிப்பதால் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படக்கூடும். இதுவரை நல்லவர்கள் யார், தீய நண்பர்கள் யார் என்று தெரியாமல் இருந்தவர்கள் இப்பொழுது கெட்டவர்களை அடையாளம் தெரிந்து விலகுவீர்கள்.\nஆறாம் இடத்தில் இருக்கும் சனி பகவான் உங்களுடைய கடன்கள், பகைவர்கள், நோய்கள் யாவும் அழித்து விடுவார். இதுவரை கடன்களை எப்படி அடைப்பது என்று இருந்தவர்கள் கூட இப்பொழுது சிறிது சிறிதாக அடைக்கும் அளவிற்கு பணவரவு வரக்கூடும். இதுவரை உற்றார் உறவினர்களிடமிருந்த பகை, கருத்து வேறுபாடுகள் யாவும் விலகும். கணவன் மனைவி விட்டு கொடுத்து செல்ல வேண்டும். இரும்பு, கட்டிடம், மின்சாரத்துறை, உணவுத்துறை ���ோன்றவற்றில் பணிபுரிபவர்களுக்கு, தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு ஏற்றமான காலமாக அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி, பட்டம், சம்பள உயர்வு கிடைக்கும். உங்களை பற்றி புறம் பேசி, பொறாமைப்பட்டு கொண்டு இருப்பவர்களை பெரிதுப்படுத்தாமல் அவர்களை தவிர்த்து விடுங்கள்.\nஒரு சிலருக்கு பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும். புதிய வியாபாரம், புதிய வேலை, புதிய தொழிலும் வரப்போகிறது. தாமதமாக வந்தாலும் உங்களுக்கு பணவரவு தர போகிறது. மாணவர்கள் ஓய்வு நேரங்களை வீணாக்காமல் தங்கள் எதிர்காலத்திற்கு பயனளிக்கும் விதமாக அமைத்து கொள்ள வேண்டும். பெற்றவர்கள், ஆசிரியர்கள் ஆச்சரியப்படும் அளவிற்கு படிப்பில் முன்னேற்றம் அடைவீர்கள். நீண்ட நாட்களாக தள்ளிப்போய் கொண்டு இருந்த குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றம் செய்யும் நேரம் வந்து இருக்கிறது.\nTamil Minutes இணையதளம் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. புதிய செய்திகளையும், பயனுள்ள தகவல்களையும் வழங்குவதே இந்த இணையதளத்தின் நோக்கமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/industry/suzuki-motorcycle-sales-up-34-percent-in-december-2018/", "date_download": "2021-01-17T06:10:42Z", "digest": "sha1:7YZXLIZTLRTRWWWI3UXG36Q5T4SLRPP5", "length": 6008, "nlines": 90, "source_domain": "www.automobiletamilan.com", "title": "34 % வளர்ச்சியடைந்த சுசூகி பைக் மாதந்திர விற்பனை", "raw_content": "\nHome செய்திகள் வணிகம் 34 % வளர்ச்சியடைந்த சுசூகி பைக் மாதந்திர விற்பனை\n34 % வளர்ச்சியடைந்த சுசூகி பைக் மாதந்திர விற்பனை\nஇந்திய சந்தையில் இயங்கி வரும் சுசூகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம், கடந்த 2018 டிசம்பர் மாத விற்பனையில் சுமார் 43,874 யூனிட்டுகளை விற்பனை செய்து முந்தைய வருடத்தின் இதே மாதத்துடன் ஒப்பீடுகையில் 34 சதவீத வளர்ச்சியாகும்.\nசுசூகி பைக் நிறுவனம், தொடர்ந்து மிக சிறப்பான வளர்ச்சியை பெற்று வரும் நிலையில் ஜிக்ஸர், ஆக்செஸ் 125, பர்க்மேன் 125 ஸ்கூட்டர் ஆகிய மாடல்கள் மிக சிறப்பான விற்பனையை எண்ணிக்கையை பதிவு செய்து வருகின்றது. 2019 ஆம் நிதி ஆண்டில் 7.50 லட்சம் வாகனங்களை விற்பனை செய்ய இந்நிறுவனம் இலக்கை நிர்ணையித்துள்ளது.\nகடந்த 2017 டிசம்பரில் , 32,786 யூனிட்டுகளை விற்பனை செய்திருந்த நிலையில், இந்த டிசம்பர் 2018 யில் சுமார் 43,874 யூனிட்டுகளை விற்பனை செய்து முந்தைய வருடத்தின் இதே மாதத்துடன் ஒப்பீடுகையில் 34 சதவீத வளர்ச்சியடைந்துள்ளது.\nஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான 2019 ஆம் நிதி ஆண்டில் மொத்தமாக 5,45,683 யூனிட்டுகளை விற்பனை செய்துள்ளது. இதே காலகட்டத்தில் முந்தைய நிதி ஆண்டில் 4,20,736 யூனிட்டுகளை விற்பனை செய்திருந்தது குறிப்பிடதக்கதாகும்.\n2019 ஆம் ஆண்டில் சுசூகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் சுசூகி ஜிக்ஸெர் 250 பைக் மாடலை இந்திய சந்தையில் வெளியிட வாய்ப்புள்ளது.\nPrevious article31 % சரிவடைந்த ராயல் என்ஃபீல்ட் மோட்டார் சைக்கிள் விற்பனை\nNext articleஅசோக் லேலண்ட் வாகன விற்பனை 20 % சரிவு\nரூ.1 லட்சம் கோடி சந்தை மதிப்பை பெற்ற உலகின் முதல் இரு சக்கர வாகன தயாரிப்பாளர் – பஜாஜ் ஆட்டோ\nஃபோர்டு மஹிந்திரா கூட்டணி ஒப்பந்தம் கைவிடப்பட்டது..\nவெற்றி கணக்கை துவங்கிய மீட்டியோர் 350 மோட்டார்சைக்கிள்\nபுதிய டாடா சஃபாரி எஸ்யூவி அறிமுகமானது\nஅல்ட்ராஸ் ஐ டர்போ காரை வெளியிட்ட டாடா மோட்டார்ஸ்\nகுறைந்த விலை புதிய டிவிஎஸ் ஜூபிடர் விற்பனைக்கு வெளியானது\n2021 ராயல் என்பீல்ட் ஹிமாலயன் பைக்கின் எதிர்பார்ப்புகள்\nஸ்கூட்டி பெப்+ முதல் காதல் எடிசனை வெளியிட்ட டிவிஎஸ் மோட்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalakkalcinema.com/first-review-on-master-movie/136328/", "date_download": "2021-01-17T05:16:51Z", "digest": "sha1:G6HZ4RZRQLLX52TIPPNEHK5QDFELL4BH", "length": 6672, "nlines": 129, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "First Review on Master Movie | tamil cinema news| latest news", "raw_content": "\nHome Latest News இதுதான் ரியல் வெறித்தனம் மாஸ்டர் படம் பற்றி வெளியாகும் முதல் விமர்சனம்.. யார்\nஇதுதான் ரியல் வெறித்தனம் மாஸ்டர் படம் பற்றி வெளியாகும் முதல் விமர்சனம்.. யார் என்ன சொல்லி இருக்காங்க தெரியுமா\nமாஸ்டர் படம் பற்றி முதல் விமர்சனம் வெளியாகியுள்ளது.\nFirst Review on Master Movie : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக மாஸ்டர் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.\nதளபதி விஜய், விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ள இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார்.\nபொங்கல் முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் இப்படம் வெளியாக உள்ளது. இந்த நிலையில் படக்குழுவினர் மாஸ்டர் படத்தை முழுவதுமாக பார்த்துள்ளனர்.\nபடம் பார்த்தவர்கள் முழு திருப்தி அடைந்து இருப்பதாகவும் ரசிகர்களுக்கு இப்படம் மிகப்பெரிய விருந்தாக வெளியாகும் எனவும் விமர்சனத்தை தெரிவித்துள்ளனர்.\nஇதனால் விஜய் ரசிகர்கள் மிகவும் உற்சாகமடைந்துள்ளனர்\nPrevious articleகோவாவில் நடுக்கடலில் உல்லாசமாக பறத்த சஞ்சிதா ஷெட்டி – இணையத்தில் வைரலாகும் வீடியோ.\nNext articleரஜினிகாந்த் முதலில் கட்சியின் பெயரை சொல்லட்டும் – பிரேமலதா விஜயகாந்த் பேட்டி\nவேற மாதிரி இருக்கு மாஸ்டர் படம்\nமூன்று நாளில் 100 கோடியை தொட்ட மாஸ்டர் வசூல்.. ஈஸ்வரன் நிலைமை என்ன\nபிறந்தநாள் அதுவுமாய் கேக் வெட்டி சர்ச்சையில் சிக்கிய விஜய் சேதுபதி, நடவடிக்கை பாயுமா\nதொடங்கியது கொரோனா தடுப்பூசி திட்டம் – முதல்வர் அதிரடி\nசிம்பு படம்னாலே யோசிப்பாங்க.. ஆனால் இப்போ\nவெட்ட வெளிச்சமான பிக்பாஸ் ரியோவின் நாடகம்.‌. வச்சி விளாசிய பிரபல இசையமைப்பாளர் – வைரலாகும் பதிவு.\nபிக் பாஸ் டைட்டில் வின்னர் இவர் தானா புதிய ட்விஸ்ட் வைக்கும் கமல்ஹாசன் – வீடியோ.\nவேற மாதிரி இருக்கு மாஸ்டர் படம்\nமூன்று நாளில் 100 கோடியை தொட்ட மாஸ்டர் வசூல்.. ஈஸ்வரன் நிலைமை என்ன\nநான் நிச்சயம் கொரானா தடுப்பூசி போட்டுக் கொள்வேன் – முதல்வர் பழனிசாமி உறுதி.\nபிறந்தநாள் அதுவுமாய் கேக் வெட்டி சர்ச்சையில் சிக்கிய விஜய் சேதுபதி, நடவடிக்கை பாயுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2020/11/27033319/2104388/Tamil-News-Supreme-Court-announce-pongal-hoiday.vpf", "date_download": "2021-01-17T07:02:18Z", "digest": "sha1:ILKHB7YQXN3B5SSEON3F327G2F3T676R", "length": 14680, "nlines": 175, "source_domain": "www.maalaimalar.com", "title": "முதல் முறையாக பொங்கல் பண்டிகைக்கு சுப்ரீம் கோர்ட்டுக்கு விடுமுறை || Tamil News Supreme Court announce pongal hoiday", "raw_content": "\nசென்னை 17-01-2021 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nமுதல் முறையாக பொங்கல் பண்டிகைக்கு சுப்ரீம் கோர்ட்டுக்கு விடுமுறை\nபொங்கல் பண்டிகை அன்று சுப்ரீம் கோர்ட்டுக்கு முதல்முறையாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.\nபொங்கல் பண்டிகை அன்று சுப்ரீம் கோர்ட்டுக்கு முதல்முறையாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.\nசுப்ரீம் கோர்ட்டுக்கு வரும் 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் 14 மற்றும் 15-ம்ம் தேதிகளில் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக, தமிழர் பண்டிகையான பொங்கலுக்கும் சுப்ரீம் கோர்ட்டு இயங்கும்.\nஇந்நிலையில், வரலாற்றில் முதல்முறையாக, பொங்கல் பண்டிகைக்கு சுப்ரீம் கோர்ட்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.\nசுப்ரீம் கோர்ட்டு வருடத்தில் 191 நாட்கள் மட்டுமே இயங்கும். 174 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்படும். அதுமட்டுமின்றி ஒவ்வொர��� திங்கட்கிழமையும், வெள்ளிக்கிழமையும் நீதிமன்றம் மதியம் ஒரு மணிக்கே மூடப்படும். பக்ரீத், ரம்ஜான், ஈத் உல் ஃபிதர் உள்ளிட்ட பண்டிகைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. குறிப்பாக ஒவ்வொரு இஸ்லாமிய பண்டிகைகளுக்கும் இரண்டு நாட்கள் விடுமுறை விடப்படுகிறது. எனவே தமிழர் திருநாளுக்கும் விடுமுறை விட வேண்டுமென பல நாட்களாகவே கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அந்த கோரிக்கை வரும் 2021-ம் ஆண்டு தான் நடமுறைக்கு வர உள்ளது.\nபொங்கல் பண்டிகை அன்று சுப்ரீம் கோர்ட்டு விடுமுறை அளிப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.\nSupreme Court | சுப்ரீம் கோர்ட்டு\nஒற்றுமை சிலை உள்ள கேவடியா பகுதிக்கு 8 புதிய ரெயில்கள்- பிரதமர் மோடி துவக்கி வைத்தார்\nமலபார் எக்ஸ்பிரஸ் ரெயில் தீப்பிடித்தது\nநாடு முழுவதும் இன்று 1,91,181 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது\nநலத்திட்டங்களை நிறைவேற்ற 5 ஆண்டுகள் ஆட்சி செய்ய முழு அதிகாரம் கொடுங்கள்- குமாரசாமி\nஒற்றுமை சிலை உள்ள கேவடியா பகுதிக்கு 8 புதிய ரெயில்கள்- பிரதமர் மோடி துவக்கி வைத்தார்\nதிருப்பதி கோவிலில் ரூ.2 கோடி உண்டியல் காணிக்கை\nஇந்தியாவில் 96.58 சதவீதம் பேர் குணமடைந்தனர்... கொரோனா அப்டேட்ஸ்\nமலபார் எக்ஸ்பிரஸ் ரெயில் தீப்பிடித்தது- செயினை பிடித்து இழுத்து நிறுத்திய பயணிகள்\nமிருகவதை தடுப்பு விதிகளில் திருத்தம் : மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல்\nஆன்லைன் வகுப்புகளுக்கான புத்தகம் உள்ளிட்டவற்றை குழந்தைகள் காப்பகங்களுக்கு வழங்க வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\nகொரோனா சிகிச்சை அளிக்கும் டாக்டர்களுக்கு உரிய ஓய்வு அளிக்க வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல்\nஉத்தரபிரதேச அரசுக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\nஅனைத்து போலீஸ் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\nவிடுதலை ஆவதற்குள் காரசார விவாதம்- அதிமுகவில் மீண்டும் சசிகலாவா\nமாஸ்டர் படக்குழுவினருடன் பொங்கல் கொண்டாடிய நடிகர் விஜய் - வைரலாகும் வீடியோ\nசிம்புவின் ‘ஈஸ்வரன்’ படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா\nவசூல் வேட்டை நடத்தும் ‘மாஸ்டர்’... 2-ம் நாள் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம்\nகொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 23 பேர் மரணம் - அதிர்ச்சி சம்பவம்\nபிரைவசி பாலிசி வ��வகாரத்தில் அந்தர் பல்டி அடித்த வாட்ஸ்அப்\nவிஜய் படத்தை இயக்க போட்டி போடும் இயக்குனர்கள்\nமாஸ்டர் படம்... எனக்கு சொல்ல வார்த்தைகள் இல்லை - பிரபல நடிகரின் பதிவு\nநிலநடுக்கத்தால் இடிந்து தரைமட்டமான மருத்துவமனை -35 பேர் பலியானதாக தகவல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.news2.in/2017/08/BJP-bribe-706-core.html", "date_download": "2021-01-17T06:21:35Z", "digest": "sha1:RXS3N5X6T2HKHNGV6UIFRELZNZ5NFU6O", "length": 8926, "nlines": 72, "source_domain": "www.news2.in", "title": "கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ரூ.706 கோடி லஞ்சம் பெற்று பாஜக முதலிடம் - News2.in", "raw_content": "\nHome / அரசியல் / இந்தியா / கார்ப்பரேட் / நன்கொடை / நிறுவனம் / பாஜக / லஞ்சம் / கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ரூ.706 கோடி லஞ்சம் பெற்று பாஜக முதலிடம்\nகார்ப்பரேட் நிறுவனங்களிடம் ரூ.706 கோடி லஞ்சம் பெற்று பாஜக முதலிடம்\nFriday, August 18, 2017 அரசியல் , இந்தியா , கார்ப்பரேட் , நன்கொடை , நிறுவனம் , பாஜக , லஞ்சம்\n2012-13 மற்றும் 2015-16 நிதியாண்டுகளில் 5 தேசியக் கட்சிகள் பெற்ற நன்கொடைத் தொகை ரூ.1,070.68 கோடி. இதில் 89% அதாவது ரூ.956.77 கோடி கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் அளித்த நன்கொடையாகும். இதில் கார்ப்பரேட் நிறுவனங்களின் நன்கொடைகளில் பாஜக மட்டும் ரூ.705.81 கோடி பெற்றுள்ளது. அதாவது 2,987 கார்ப்பரேட் நிறுவனங்கள் பாஜகவுக்கு இந்த நன்கொடையை அளித்துள்ளது.\nஜனநாயகச் சீர்த்திருத்தங்களுக்கான அமைப்பு வெளியிட்டுள்ள இந்தப் புள்ளி விவரங்களின்படி கார்ப்பரேட் நிறுவன நன்கொடைகளில் மற்ற 4 கட்சிகள் பெற்றதவிட பாஜக 3 மடங்கு அதிக நன்கொடைகளைப் பெற்றுள்ளது. அடுத்ததாகப் பயனடைந்த தேசியக் கட்சி காங்கிரஸ், இது 167 கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து ரூ.198.16 கோடி நன்கொடை பெற்றுள்ளது.\nஆவணண்ங்களின்படி பகுஜன் சமாஜ் கட்சி இந்தக் காலக்கட்டத்தில் ரூ.20,000த்துக்கும் மேல் நன்கொடையாகப் பெறவில்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கார்ப்பரே நிறுவனங்களிடமிருந்து ஆகக்குறைந்த தொகையான ரூ.18 லட்சம் கிடைத்துள்ளது. இதனை அளித்தது 17 நிறுவனங்கள்.\nபாஜக, காங்கிரஸ், தேசியவாதக் காங்கிரஸ் கட்சிகளே அதிகம் இத்தகைய நன்கொடைகளைப் பெற்றுள்ளன. அதாவது என்னமாதிரியான கார்ப்பரேட் நிறுவனங்கள் என்பதில்தான் சுவாரசியம் அடங்க���யுள்ளது, பெரும்பாலும் சுரங்கத்துறை, ரியல் எஸ்டேட், மின்சாரம், செய்தித்தாள்கள் மற்றும் பிற வர்த்தக ஆர்வ நிறுவனங்கள்தான் இந்த 3 கட்சிகளுக்கும் அதிக தொகையை நன்கொடையாக அளித்துள்ளன.\nமொத்தம் 14 தொழிற்துறைகளிலிருந்தும் அதிக நன்கொடையைப் பெற்றுள்ளது பாஜகதான். இதில் ரியல் எஸ்டேட் துறை சுமார் ரூ.105.20 கோடி, சுரங்கம், கட்டுமானம், ஏற்றுமதி இறக்குமதி நிறுவனங்கள் ரூ.83.56 கோடி, ரசாயனம் மற்றும் மருந்துற்பத்தி நிறுவனங்கள் ரூ.31.4 கோடி என்று பாஜகவுக்கு நன்கொடை வழங்கியுள்ளன.\nஇப்படி நன்கொடை வாங்கிட்டு அவங்களுக்கு நல்லது செய்வாங்களா அல்லது வெறும் ஒரேஒரு வாக்குசெலுத்திய வாக்களருக்கு நல்லது செய்வாங்களா இது மக்கள் ஆட்சியா இல்ல கார்ப்பரேட் ஆட்சியா இது மக்கள் ஆட்சியா இல்ல கார்ப்பரேட் ஆட்சியா இது கூட ஒரு வகையான லஞ்சம் தான். கார்பரேட் கம்பேனிகளுக்கு 2 லட்சம் கோடி கடன் கொடுக்கும் போதே தெரியும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவைரலாகும் ஆபாச வீடியோ: ஒத்துக்கொண்ட ஸ்ரீதிவ்யா\nவங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை அறிந்து கொள்ள இலவச நம்பர் சேவை\nவாஸ்து : வடமேற்கு பாகத்தில் சமையலறை அமைப்பதன் நோக்கம்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nஎந்த சாதி ரவுடி பெரியவன் என்கிற ரீதியிலான கொலைகள் தற்போது அரங்கேற ஆரம்பித்துள்ளன\nஇருண்ட மரணங்கள்... வெளிச்சத்துக்கு வரும் ‘கருப்பு’ முருகானந்தம்\nமகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.indiatempletour.com/sri-kanayakumari-bhagavathi-temple-kanayakumari/", "date_download": "2021-01-17T05:30:14Z", "digest": "sha1:RPF5B7DXWIAVYQMO2MRKBLRAEQALFKCT", "length": 8423, "nlines": 87, "source_domain": "www.indiatempletour.com", "title": "Sri Bhagavathi Temple- Kanayakumari | India Temple Tour", "raw_content": "\nஸ்ரீ கன்னியாகுமரி பகவதி கோயில்- கன்னியாகுமரி\nமாவட்டம் : கன்னியாகுமரி ,தமிழ்நாடு\nஇந்தியாவின் தென் கோடியில் மூன்று கடல்கள் சங்கமிக்கும் பகுதியில் தேவி கன்னியாக அமர்ந்திருக்கும் தலமாகும் .\nஇவ் இடத்தில் சூரியனின் உதயத்தையும் ,அஸ்தமனத்தையும் காண ஏராளமானோர் வருவார்கள்.\nசுவாமி விவேகானந்தர் தவம் இருந்த இடம் மற்றும் மிக உயரமான திருவள்ளூர் சிலை ஆகியவை உள்ள பாறைக்கு படகில் சென்று தரிசிப்பது என்பது ஒரு வித உற்சாகத்தை நம் மனதுக்குள் அள்ளித்தரும் .\nஇவ் முக்கடல் சங்கமத்தில் கன்னியாக தேவி அமர்ந்திருந்தாலும் அவள் நம் எல்லோருக்கும் எல்லாவற்றையும் அள்ளித்தரும் அன்னையாக குடிகொண்டிருக்கிறாள் .\nஇவ் பகுதியில் பாணாசுரன் என்ற அசுரன் தனக்கு கணிப்பெண்ணை தவிர வேறு யாராலையும் அழிவு ஏற்படக்கூடாது என்ற வரத்தை பிரம்மாவிடம் வாங்கி ஆட்சி செய்தான்,அவன் அவ் வரத்தால் தேவர்களையும் ,முனிவர்களையும் துன்புறுத்தி வந்தான் , இதனால் தேவர்கள் எல்லாம்வல்ல அந்த ஈஸ்வரனை நோக்கி தவம் இருந்தனர் ,அவர்களுக்கு ஈஸ்வரன் தேவியோடு காட்சி கொடுத்து தன் உமையவள் குமரியில் கன்னியாக தோன்றி அவனை அழிப்பாள் என்று கூறினார் . கன்னியாக தோன்றிய தேவி ஈசனை நோக்கி தவம் இருந்ததால் தேவர்கள் பதறினார்கள் கன்னியாக இருந்ததால் தான் அசுரனை கொள்ளமுடியும் இறைவனை மணம் முடித்தால் எவ்வாறு கன்னியாக இருக்கமுடியும் என்று எண்ணி கவலையுற்றனர் அப்போது நாரதர் ஒன்றும் கவலை படவேண்டாம் இதுவும் இறைவனின் திருவிளையாடல்களில் ஒன்றுதான் என்று கூறினார் , அவளின் அழகில் மயங்கிய சுசீந்திரம் தாணுமாலன் மணம் முடிக்க தேவர்களிடம் வினவினார் அப்போது நாரதர் இறைவன் மற்றும் தேவியுடன் ஒரு நிபந்தையுடன் திருமணத்தை நடத்துவதாக கூறினார். அவ் நிபந்தனையானது ஆதவன் உதயத்தின் ஒரு நாழிகை முன்னதாக மாப்பிள்ளை திருமணம் நடைபெறும் இடத்திற்கு வந்துவிடவேண்டும் அப்படியில்லை எனில் திருமணம் செய்ய இயலாது என்று கூறினார் ,திருமணம் வேலைகள் நடந்தன இறைவன் சுசீந்திரத்தில் இருந்து சீர் வரிசைகளுடன் புறப்பட்டார் அப்போது நாரதர் சேவலாக மாறி உரக்க கூவினார் ,இதைக்கேட்ட ஈசன் தன்னால் உதயத்திற்கு முன் செல்ல இயலாது என்று நினைத்து திரும்பிச்சென்றுவிட்டார் ,இதை அறிந்த தேவி கடும் சினம் கொண்டார் அப்போது அங்கு வந்த அசுரன் இவள் அழகில் மயங்கி தன்னை திருமணம் செய்யுமாறு கூறிக்கொண்டு அவளை தீண்ட நெருங்கினான் கடும் சினத்தில் இருந்த தேவி அவனை அழித்தாள் அப்போது தேவர்கள் முனிவர்கள் மலர்களை தூவி தேவியின் சினத்தை தனித்தனர் . இன்றும் தேவ��� ஈசனை நோக்கி தவம் செய்வதாக கூறுகிறார்கள் மற்றும் தன் குறைகளை வைத்து பூச்சொரிதல் நடத்தினால் எல்லாம் துன்பங்களும் விலகி வாழ்வில் மகிழ்ச்சியை அடையலாம் .\nகன்னியாகுமரி கடலின் அருகிலேயே உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://1newsnation.com/full-lockdown-extents-in-madurai-for-7-days/", "date_download": "2021-01-17T05:39:46Z", "digest": "sha1:K47QQJCB3I24OJKVKTYRHZBDQLHZTD2J", "length": 15525, "nlines": 101, "source_domain": "1newsnation.com", "title": "மதுரையில் மேலும் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு : முதல்வர் பழனிசாமி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION", "raw_content": "\nமதுரையில் மேலும் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு : முதல்வர் பழனிசாமி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..\nவங்கியுடன் தொடர்புடைய மொபைல் நம்பரை இப்படி மாற்றலாம் அதுவும் வீட்டில் இருந்தே மொபைலில் இந்த மாதிரியான ஆப்களை டவுன்லோடு செய்யாதீங்க.. உங்கள் உயிருக்கே ஆபத்தாகலாம்.. உலகின் மிகவும் அழுக்கான மனிதன்.. இவர் 65 ஆண்டுகளாக குளிக்கவில்லையாம்.. ஏன் தெரியுமா. அதுவும் வீட்டில் இருந்தே மொபைலில் இந்த மாதிரியான ஆப்களை டவுன்லோடு செய்யாதீங்க.. உங்கள் உயிருக்கே ஆபத்தாகலாம்.. உலகின் மிகவும் அழுக்கான மனிதன்.. இவர் 65 ஆண்டுகளாக குளிக்கவில்லையாம்.. ஏன் தெரியுமா. இது என்ன தமிழ் சினிமாவுக்கு வந்த சோதனை இது என்ன தமிழ் சினிமாவுக்கு வந்த சோதனை டிக் டாக் ஜி.பி.முத்துவின் \"ஜி.பி.எஃப் அத்தியாயம்1\" காரை வீடாக மாற்றிய தம்பதி.. அதுவும் வெறும் ரூ. 4,000 செலவில்.. டிக் டாக் ஜி.பி.முத்துவின் \"ஜி.பி.எஃப் அத்தியாயம்1\" காரை வீடாக மாற்றிய தம்பதி.. அதுவும் வெறும் ரூ. 4,000 செலவில்.. #Carlifecouple குடும்பத்தை காப்பாற்ற ஆட்டோ ஓட்டும் 21 வயது மாணவி – குவியும் பாராட்டு உச்சபச்ச அலட்சியம்.. மருத்துவமனை படுக்கையில் ஓய்வெடுக்கும் தெரு நாய்.. #Video நடராஜன் பந்துவீச்சில் ஆஸி கேப்டன் அவுட் #Carlifecouple குடும்பத்தை காப்பாற்ற ஆட்டோ ஓட்டும் 21 வயது மாணவி – குவியும் பாராட்டு உச்சபச்ச அலட்சியம்.. மருத்துவமனை படுக்கையில் ஓய்வெடுக்கும் தெரு நாய்.. #Video நடராஜன் பந்துவீச்சில் ஆஸி கேப்டன் அவுட் குழந்தை போல் அடம்பிடித்த ரிஷப் பந்த் வெற்றி நடைபோடும் தமிழகமே வெறும் விளம்பரம் தானா குழந்தை போல் அடம்பிடித்த ரிஷப் பந்த் வெற்றி நடைபோடும் தமிழகமே வெறும் விளம்பரம் தானா – மோசமான முதல��வர்கள் பட்டியலில் எடப்பாடி பழனிசாமி இந்த புலி சுற்றுலா பயணிகளின் வாகனத்தை எப்படி இழுக்குது பாருங்க.. வைரலாகும் மாஸ் வீடியோ.. மனைவியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய கணவர் – மோசமான முதல்வர்கள் பட்டியலில் எடப்பாடி பழனிசாமி இந்த புலி சுற்றுலா பயணிகளின் வாகனத்தை எப்படி இழுக்குது பாருங்க.. வைரலாகும் மாஸ் வீடியோ.. மனைவியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய கணவர் காயங்களுடன் உயிருக்கு பெண் போராட்டம் இந்த வருடத்தின் ஸ்டைலிஷ் கார் இது தான் காயங்களுடன் உயிருக்கு பெண் போராட்டம் இந்த வருடத்தின் ஸ்டைலிஷ் கார் இது தான் சந்தையில் தூள் கிளப்பும் மெர்சிடஸ் பென்ஸ் சொதப்பல் வீரர்களை கழற்றி விட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் – வீரர்கள் ஏலத்திற்கு முன் பரபரப்பு அதிவிரைவாக பரவும் கொரோனா.. மீண்டும் ஊரடங்கை அமல்படுத்தும் நாடுகள்.. ஐஸ் கிரீம் வழியா கொரோனா பரவுது சந்தையில் தூள் கிளப்பும் மெர்சிடஸ் பென்ஸ் சொதப்பல் வீரர்களை கழற்றி விட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் – வீரர்கள் ஏலத்திற்கு முன் பரபரப்பு அதிவிரைவாக பரவும் கொரோனா.. மீண்டும் ஊரடங்கை அமல்படுத்தும் நாடுகள்.. ஐஸ் கிரீம் வழியா கொரோனா பரவுது உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை\nமதுரையில் மேலும் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு : முதல்வர் பழனிசாமி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..\nமதுரையில் வரும் 6-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.\nகொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் வரும் 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது, நோய்த்தொற்று அதிகமாக உள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மதுரை, தேனி ஆகிய மாவட்டங்களில் மட்டும் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த சூழலில் சென்னையை தவிர்த்த மற்ற மாவட்டங்களிலும் கொரோனா தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக மதுரையில் கடந்த சில நாட்களாக, சராசரியாக 200-க்கும் மெற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியாகி வருவதால் இதுவரை 3,500-க்கும் மேற்பட்டோர் அங்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்நிலையில் மதுரையில் உள்ள முழு ஊரடங்கு நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில், மேலும் 7 நாட்களுக்கு நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக முதல்வர் பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் “ கொரோன�� பரவலைக் கட்டுப்படுத்த மதுரையில் மேலும் 7 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் 6-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும். மதுரை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகள், பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு, திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் ஆகிய பகுதிகளில் 12-ம் தேதி வரை முழு ஊரடங்கு தொடரும்.\nஏற்கனவே அனுமதிக்கப்பட்ட அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும அனுமதி வழங்கப்படும். கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் எவ்வித செயல்பாடுகளுக்கு அனுமதி கிடையாது. பொதுஇடங்களுக்கு செல்லும் போது அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும். அவசியமின்றி யாரும் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம். அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.\nஜூலை 4, 2010 : சாக்‌ஷியை ரகசியமாக திருமணம் செய்த தோனி.. இன்றும் நினைவுகூறும் ரசிகர்கள்..\nதோனி மற்றும் சாக்‌ஷி இன்று தங்கள் 10-ம் திருமண நாளை கொண்டாடுகின்றனர். கடந்த 2010-ம் ஆண்டு ஜூலை 4-ம் தேதி, டேராடூனில் தோனி – சாக்‌ஷி இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. ஆனால் யாருக்கும் தெரியாமல், ரகசியமாக திருமணம் நடைபெற்றதால் ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், பாலிவுட் நடிகர்கள் ஜான் ஆப்ரஹாம், பிபாஷா பாசு, தோனியில் இந்திய நண்பர்கள் என வெகு சிலர் மட்டும் அவர்களின் […]\nஇந்தியாவில் 198 வகை கொரோனா வைரஸ்….ஆராய்ச்சியில் அதிர்ச்சி தகவல்….\nவரிசையாக இறந்து கிடந்த 13 மயில்கள்… புதுக்கோட்டையில் பரிதாபம்..\nதமிழகத்தில் அக்டோபரில் கொரானா உச்சம்.. 10ம் வகுப்பு தேர்வை நடத்தியே ஆகவேண்டும் – தமிழக அரசு\nகடும் நஷ்டத்தில் RCom : பதவியை ராஜினாமா செய்த அனில் அம்பானி..\nஊரடங்கு நீடிப்பு மட்டும் போதுமா மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் தேவையில்லையா மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் தேவையில்லையா\nஆசியாவிலே கொரோனவால் பலியானோர் எண்ணிக்கையை அதிகம் கொண்டுள்ள நாடு இந்தியா\n“இந்துத் தீவிரவாதிகளை எதிர்கொண்டு, முஸ்லீம்களின் படுகொலைகளை இந்தியா தடுக்க வேண்டும்..” ஈரானின் உச்ச தலைவர் கருத்து..\nஎந்த அளவுக்கு மக்கள் ஒத்துழைக்கிறார்களோ, அந்தளவுக்கு கொரோனா பாதிப்பு குறையும் – முதல்வர் பழனிசாமி\nதமிழகம் முழுவதும் இன்று பள்ளிகள் திறப்பு…\nநிச்சயம் முடிந்தவுடன் பெண் கர்ப்பம்…அதிர்ச்சியில் உறவினர்கள்…\n“பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து திமுக வெற்றி பெற துடிக்கிறது” – அதிமுக விமர்சனம்\nஏற்றுக்கொள்ள முடியாத கோரிக்கைகளை சிவசேனா முன்வைக்கிறது : அமித்ஷா குற்றச்சாட்டு\nமொபைலில் இந்த மாதிரியான ஆப்களை டவுன்லோடு செய்யாதீங்க.. உங்கள் உயிருக்கே ஆபத்தாகலாம்..\nஉச்சபச்ச அலட்சியம்.. மருத்துவமனை படுக்கையில் ஓய்வெடுக்கும் தெரு நாய்.. #Video\nஅதிவிரைவாக பரவும் கொரோனா.. மீண்டும் ஊரடங்கை அமல்படுத்தும் நாடுகள்..\nசிங்கிள் சார்ஜில் 1000 கி.மீ பயணம்.. டாடாவின் எலக்ட்ரிக் கார்கள் விரைவில் அறிமுகம்..\nபேராபத்தில் 1.7 கோடி மக்கள்.. அதிர வைக்கும் காரணம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://commonmannews.in/2019/12/11/harish-kalyan-priya-bhavanishankar-starrer-pelli-choopulu-tamil-remake-shooting-takes-off/", "date_download": "2021-01-17T05:34:54Z", "digest": "sha1:5EQWWRVLRI74CN3NPMMVG7FLFXYXQA5K", "length": 15645, "nlines": 136, "source_domain": "commonmannews.in", "title": "Harish Kalyan-Priya Bhavanishankar starrer “Pelli Choopulu” Tamil Remake Shooting takes off - CommonManNews", "raw_content": "\n‘பெல்லி சூப்லு’ தெலுங்குப் படத்தின் தமிழ்ப் பதிப்பில் இணையும் ஹரீஷ் கல்யாண்-பிரியா பவானி சங்கர்\nமிகத் தகுதியான பிரம்மச்சாரி என்றஅடைமொழிக்கு மிகப் பொருத்தமான ஹரீஷ் கல்யாண், தற்போது திருமண விளையாட்டில் தள்ளப்படும் பொறியியல் பட்டதாரி வேடத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். நிச்சயிக்கப்பட்ட திருமணங்களில், முக்கிய பங்கு வகிக்கும், வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்யும் வைபவத்தை கதைக் களமாகக் கொண்ட படமொன்றில் பிரியா பவானி சங்கருக்கு ஜோடியாக நடிக்கிறார் அழகு நாயகன் ஹரீஷ் கல்யாண்.\nவிஜய் தேவரகொண்டா, ரித்து வர்மா ஜோடியாக நடித்து மாபெரும் வெற்றி பெற்ற ‘பெல்லி சூப்லு’ தெலுங்குப் படத்தின் அதிகாரபூர்வ தமிழ்ப் பதிப்பில் ஜோடியாக நடிக்கின்றனர் ஹரீஷ் கல்யாண் பிரியா-பவானி சங்கர். ஏ.எல்.விஜயிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய கார்த்திக் சுந்தர், இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். சம்பிரதாயமான பூஜையுடன் சென்னையில் இன்று (டிசம்பர் 11) இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமானது. துவக்க விழா பூஜையில் படத்தில் நடிக்கும் நடிக நடிகையர் மற்றும் தொழில் நுடபக் கலைஞர்கள் கலந்து கொணடனர். ஏ ஸ்டுடியோஸ் எல்.எல்.பி மற்றும் ஹவிஸ் புரொடக்���ன்ஸ் நிறுவனத்தின் இரண்டாவது தயாரிப்பான இப்படத்தை திரு.கொன்ரு சத்தியநாராயணா தயாரிக்கிறார். எஸ்.பி.சினிமாஸ் நிர்வாகத் தயாரிப்பை கவனிக்கிறது.\n“வயிற்றுக்குள் பட்டாம்பூச்சி பறப்து போன்ற பரவசத்தையும், பரபரப்பையும் ஒரு சேரப் பெற்றது போலிருக்கிறது எனக்கு” என்று புன்னகையுடன் விவரிக்கும் அறிமுக இயக்குநர் கார்த்திக் சுந்தர் அதற்கான காரணத்தையும் விளக்குகிறார்.\n” ‘பெல்லி சூப்லு’ படத்தை முதன் முதலாக பார்த்தபோது, எவ்வளவு எளிமையான மற்றும ஆழமான படம் இது என்று நான் பிரமித்துப் போனேன். குழந்தைப் பருவம் முதலே எனக்கு மிக நெருக்கமான நண்பனான ஹரீஸ் கல்யாணுக்கு உடனே பாேன் செய்து ‘பெல்லி சூப்லு’ படத்தை தமிழில் எடுத்தால் அதற்கு மிகவும் மிகப் பொருத்தமான நடிகன் நீதான் என்று தெரிவித்தேன். இப்படி நான் சொன்னது உலகத்தின் காதுகளில் கேட்டுவிட்டதோ அல்லது வேறு என்ன வேடிக்கையோ தெரியவில்லை, இப்போது நாங்கள் இருவரும் இந்தப் படத்தில் இணைந்திருக்கிறோம்.\nபிரியா பவானி சங்கரின் நடிப்பை பல படங்களில் பார்த்து ரசித்த எனக்கு, அவர் எந்த அளவுக்கு பரிபூரண நடிகை என்பது தெரியும். இப்படத்தில் கதாநாயகியாகியாக நடிக்கும் அவருடனும் இணைந்து பணியாற்ற ஆர்வமாக இருக்கிறேன். முழுக்க முழுக்க இது உள்ளடக்கம் மற்றும் கதாபாத்திரங்களால் இயக்கப்படும் படம் என்பதால் இயற்கை சாராம்சம் மிக்க படமாக இது இருக்கும். இயற்கை சாராம்சம் மிக்க படம் என்று குறிப்பிடுவதால், நம் மண்ணின் மரபுக்கேற்ப திரைக்கதையில் சில மாற்றங்களையும் செய்திருக்கிறோம். இயக்குநராக என் பயணத்தைத் தொடரக் காரணமாக இருந்த ஹரீஸ் கல்யாண் மற்றும் வாய்ப்பளித்த தயாரிப்பாளர் திரு.கொன்ரு சத்தியநாராயணாவுக்கும் தயாரிப்பில் உறுதுணையாக நிற்கும் எஸ்.பி.சினிமாஸ் நிறுவனத்துக்கும் என்றென்றும் நான் நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன்” என்றார் இயக்குநர் கார்த்திக் சுந்தர் .\nவிஷால் சந்திரசேகர் இசையமைக்கும் இப்படத்துக்கு கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்ய, தயாரி்ப்புப் பணிகளை ஒருங்கிணைக்கிறார் கோடலி முரளி கிருஷ்ணா. படத்தொகுப்பை கிருபா செய்ய, வசனங்களை தீபக் சுந்தர்ராஜன் எழுதுகிறார். கலை இயக்குநர் பொறுப்பை கே.சதீஷ் ஏற்க, ஆடை அலங்கார வடிவமைப்புகளை அனுஷா மீனாட்சி செய்ய, புகைப்படக் கலைஞராகப் பணியாற்றுகிறார் சூர்யா. நடிகர் நாசர் கிளாப் அடித்து வைத்து படப்பிடிப்பை துவங்கி வைக்க , நாயகன் ஹரிஷ் கல்யாண் மற்றும் நாயகி ப்ரியா பவானி ஷங்கர் பங்கேற்ற காட்சிகள் படமாக்கப்பட்டது.\nஇந்தப் படம் ரசிகர்களுக்கு கோடை விருந்தாக திரைக்கு வருகிறது.\nகிணற்றுக்குள் விழுந்த நமீதா.. பதறிய ஊர் மக்கள்.\nSJ சூர்யா வின் #SJ சூர்யா15 படத்தின் படப்படிப்பு துவக்கம் \nகே.ஜி.எப் ஹீரோ யஷ் நடிக்கும் சூர்யவம்சி..\n‘கொம்புவச்ச சிங்கம்டா’ படப்பிடிப்பு நிறைவு – உலகெங்கும் செப்டம்பரில் வெளியீடு\nசர்வதேச புனே திரைப்பட விழாவில் பாராட்டுக்களை பெற்ற இயக்குனர் வஸந்தின் “சிவரஞ்சனியும் இன்னும்...\nகிணற்றுக்குள் விழுந்த நமீதா.. பதறிய ஊர் மக்கள்.\nகால் டாக்ஸி டிரைவராக ஐஸ்வர்யா ராஜேஷ்: வித்தியசமான கதை களத்தில் ‘டிரைவர் ஜமுனா’...\n20 வருடங்களுக்குப் பிறகு டிஸ்னியின் தி லயன் கிங் படத்துக்கு பின்னணி குரல் கொடுக்கும்...\nவிஜய் ஆண்டனி , விஜய் மில்டன் படத்தில் இணைந்த ஶ்ரீதிவயா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2021-01-17T08:00:17Z", "digest": "sha1:ZWDDKGUKYOKPFKLHQQCN4HYEL44NBGGB", "length": 11805, "nlines": 177, "source_domain": "ta.wikipedia.org", "title": "அரசு சார்பற்ற அமைப்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅரசு சார்பற்ற அமைப்பு அல்லது அரசு சாரா தொண்டு நிறுவனம் (Non-governmental organization NGO) என்பது தனியாரால் அல்லது அரச பங்களிப்பு அல்லது சார்பற்று சட்டப்படி உருவாக்கப்படுகின்ற அமைப்புக்களாகும். அரசினால் முழுமையாக அல்லது பகுதியாக நிதியளிக்கப்படும் அமைப்புக்கள் தங்கள் அரசு சார்பின்மையைக் காத்துக் கொள்வதற்காக அரசுக்குத் தமது அமைப்பில் எவ்வித உறுப்புரிமையும் அளிப்பதில்லை.\nபல்வேறு நாடுகளில் தேசிய அளவிலும், உலக அளவிலும் பல அரசு சார்பற்ற அமைப்புக்கள் இயங்கி வருகின்றன. உலக அளவில் 40,00,000 அரசு சார்பற்ற அமைப்புக்கள் இயங்குவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. தேசிய அளவில் இயங்குபவை இவற்றைவிட மிகவும் கூடுதலாகும். ரஷ்யாவில் சுமார் 4,00,000 அரசு சார்பற்ற அமைப்புக்களும், இந்தியாவில் 32,00,000 (32 இலட்சம்) அமைப்புக்களும் இருப்பதாகக் கூறப்படுகின்றது.[1]இந்தி���ாவின் மருத்துவமனைகளில் உள்ள படுக்கைளைவிட கூடுதலாக அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் இயகுவதாகவும், நகர்புறங்களில் 1,000 மக்களுக்கு 4 அரசு சார்பற்ற அமைப்புகளும்; கிராமப்புறங்களில் 1,000 நபர்களுக்கு 2.3 தொண்டு நிறுவனகள் இயங்குகிறது. அரசுத் துறை மற்றும் தனியார் துறைக்கு அடுத்து அரசு சார்பற்ற அமைப்புகள் மூன்றாம் துறையாக விளங்குகிறது.\nஅனைத்துலக அரசு சார்பற்ற அமைப்புக்களின் வரலாறு 19 ஆம் நூற்றாண்டின் நடுப் பகுதியிலிருந்து தொடங்குகின்றது எனலாம். இவை அடிமை ஒழிப்பு இயக்கம், பெண்கள் துன்பங்களுக்கு எதிரான இயக்கம் போன்றவை தொடர்பில் முக்கியமானவையாக இருந்தன. உலக ஆயுதக் களைவு மகாநாட்டுக் காலத்தில் இவற்றின் முக்கியத்துவம் உச்சக் கட்டத்தை எட்டியது எனலாம். எனினும் அரசு சார்பற்ற அமைப்பு என்னும் பெயர் 1945 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் அவையின் தோற்றத்துக்குப் பின்னரே பெரிய அளவில் பயன்பாட்டுக்கு வந்தது. ஐக்கிய நாடுகள் அவைப் பட்டயத்தின் அத்தியாயம் 10 பிரிவு 71, அரசோ அல்லது உறுப்பு நாடுகளோ அல்லாத அமைப்புக்கள் ஆலோசனை வழங்கும் அமைப்புக்களாகக் குறிக்கப்பட்டுள்ளன.\nஇந்திய அரசு மற்றும் மக்களின் நலன் மற்றும் வளர்ச்சி திட்டகளுக்கு எதிராக செயல்படும் அரசு சார்பற்ற தொண்டு நிறுவனங்களின் பதிவை நீக்க 2010 வெளிநாட்டு நிதியுதவி (ஒழுங்குமுறை) சட்டத்தின் கீழ் இந்திய அரசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இச்சட்டத்தின் கீழ் இது வரை 4,470 அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் பதிவை இந்திய அரசு நீக்கி தடைசெய்துள்ளது. [2]\nவெளிநாட்டு நிதியுதவி (ஒழுங்குமுறை) சட்டம், 2010\n↑ எம். ரமேஷ் (2018 சூன் 2). \"இவர்களின் நோக்கம்தான் என்ன\". கட்டுரை. இந்து தமிழ். பார்த்த நாள் 3 சூலை 2018.\n↑ 4470 என்ஜிஓ அமைப்புகளுக்கு தடை\nஅரசு சார்பற்ற அமைப்புகளின் வரலாறு - கானொளி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 அக்டோபர் 2020, 11:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/pa-ranjith-appreciate-kaithi-movie-in-twitter-q0qw9t", "date_download": "2021-01-17T07:20:20Z", "digest": "sha1:NERHP6LDGHU5LAUVQVJKY6CBYSJW4F6Y", "length": 15491, "nlines": 127, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சுவாரசியமான எழுத்து, அற்புதமா�� கதையாக்கம்... கைதி படத்தை பார்த்து மெய்சிலிர்ந்து போன மெட்ராஸ் இயக்குநர்...!", "raw_content": "\nசுவாரசியமான எழுத்து, அற்புதமான கதையாக்கம்... கைதி படத்தை பார்த்து மெய்சிலிர்ந்து போன மெட்ராஸ் இயக்குநர்...\nசமீபத்தில் கைதி திரைப்படத்தை பார்த்த பிரபல இயக்குநர் பா.ரஞ்சித் படக்குழுவினரை தனது டுவிட்டர் பக்கத்தில் பாராட்டியுள்ளார்.\n'மாநகரம்' படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த படம் 'கைதி'. தீபாவளி ஸ்பெஷலாக வெளியான படம் 'கைதி'. தந்தை - மகள் செண்டிமென்ட்டுடன், ஒரே இரவில் நடக்கும் வித்தியாசமான கதைக்களத்தில் வெளிவந்து விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் அசத்தலான வரவேற்பை பெற்றது. விஜய்யின் 'பிகில்' என்ற பிரம்மாண்ட படத்துக்கு போட்டியாக வந்தததால் 'கைதி' படத்திற்கு, ஆரம்பத்தில் 250 திரையரங்குகளே கிடைத்தன. இதனால், மிக குறைந்த தியேட்டர்களிலேயே வெளியான 'கைதி' படம், ரசிகர்களிடம் கிடைத்த அமோக வரவேற்பால், தற்போது 350 தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. பாடல், ஹீரோயின் இல்லாமல் முழுவதும் கதையை மட்டுமே நம்பி களமிறங்கிய 'கைதி' திரைப்படம் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது. படத்தை பார்த்த பல தரப்பினரும் 'கைதி' திரைப்படத்தை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.\nஉலகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 'கைதி' படம், பாக்ஸ் ஆஃபிசில் 100 கோடி ரூபாய் வசூலை நெருங்கி வருகிறது. இதன்மூலம், நல்ல கதையுடன் தரமான படமாக இருந்தால், எப்படிப்பட்ட சூப்பர் ஹீரோவின் பிரம்மாண்ட படத்திற்கு போட்டியாக வந்தாலும் ஜெயித்து விடலாம் என்பதை தமிழ் திரையுலகிற்கு 'கைதி' படம் உணர்த்தியுள்ளது. சமீபத்தில் கைதி திரைப்படத்தை பார்த்த பிரபல இயக்குநர் பா.ரஞ்சித் படக்குழுவினரை தனது டுவிட்டர் பக்கத்தில் பாராட்டியுள்ளார்.\n#Kaidhi சுவாரசியமான எழுத்து& அற்புதமான திரையாக்கம்@Dir_Lokesh மிகஇயல்பாக நடிப்பாற்றலை வெளிப்படுத்திய@Karthi_Offl நேர்த்தியான ஒளிப்பதிவு @sathyaDP துணை கதாபாத்திரங்கள், இசை மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் அசாத்தியவேலைபாடு, துணிச்சலுடன் தயாரித்த @prabhu_sr அனைவருக்கும் வாழ்த்துகள்\nஅந்த பதிவில் \"சுவாரசியமான எழுத்து, அற்புதமான திரையாக்கத்திற்காக லோகேஷ் கனகராஜுக்கும், மிக இயலாக நடிப்பாற்றலை வெளிப்படுத்தியதற்காக நடிகர் கார்த்திக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் நேர்த்தியான ஒளிப்பதிவு, துணை கதாபாத்திரங்கள், இசை, தொழில்நுட்ப கலைஞர்களின் அசாத்திய வேலைப்பாடு, துணிச்சலுடன் தயாரித்த தயாரிப்பாளர் ஆகியோருக்கு வாழ்த்து\" தெரிவித்துள்ளார்.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nபடம் ரிலீஸ் ஆகும் முன்பே புற்றுநோயால் உயிரிழந்த ஹீரோ\n51-வது சர்வதேச திரைப்பட விழா: இந்திய ஆளுமை விருதை தட்டி சென்ற பிரபல நடிகர்..\nபிக்பாஸ் சீசன் 4 டைட்டில் வின்னர் இவர் தான்... எத்தனை லட்சம் வாக்குகளை பெற்றுள்ளார் தெரியுமா\nமுதல் படம் வெளியாகும் முன்பே அறிமுக ஹீரோ மரணம்... சோகத்தில் மூழ்கிய படக்குழுவினர்...\n#BREAKING பட்டாக்கத்தியால் கேக் வெட்டியது ஏன்... நடிகர் விஜய் சேதுபதியின் வெளிப்படையான விளக்கம்...\nஇணையத்தில் இருந்து நீக்கப்படுகிறதா கே.ஜி.எஃப் 2 டீசர்... நடிகர் யஷிற்கு வந்த அதிரடி நோட்டீஸால் பரபரப்பு...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\nபாரதரத்னா எம்ஜிஆர் பலரது இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.. தமிழில் ட்வீட் போட்டு அசத்திய பிரதமர் மோடி..\nநீதிபதிகள் குறித்து சர்ச்சை பேச்சு... கடும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து வருத்தம் தெரிவித்த குருமூர்த்தி...\nஉங்களை போலவே நானும் காத்திருக்கிறேன்.. அரங்கேறும் கிராண்ட் ஃபைனல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/trisha-shooting-cancelled-chzusq", "date_download": "2021-01-17T07:20:57Z", "digest": "sha1:5BGQ2U66B2FZMAQAIINIW45PVSUSJ4B2", "length": 14590, "nlines": 136, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஜல்லிகட்டை தொடர்ந்து எதிர்ப்பேன் - நடிகை த்ரிஷா ஆணவம்", "raw_content": "\nஜல்லிகட்டை தொடர்ந்து எதிர்ப்பேன் - நடிகை த்ரிஷா ஆணவம்\nஜல்லிக்கட்டு விவகாரத்தில் பீட்டா அமைப்புக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து தமிழர்களின் எதிர்ப்பை சம்பாதித்து கொண்டவர் நடிகை த்ரிஷா\nநேற்று அவர் படபிடிப்பு எதிர்ப்பு காரணமாக ரத்து செய்யபட்டது.\nஇதனால் ஆத்திரமடைந்த் த்ரிஷா ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களை விமர்சித்து ட்விட்டரில் ஆணவத்துடன் பதிவு செய்துள்ளார்.\nதமிழர்களுடைய பாரம்பரிய விளையாட்டு ஏறுதழுவுதல். ஆயிரக்கணக்கான ஆண்டுகள் நடந்து வரும் இந்த போட்டியை காளைகளை துன்புறுத்துவதாக கூறி பீட்டா அமைப்பினர் வழக்கு தொடர்ந்தனர்.\nமத்திய அரசு ஜல்லிகட்டுக்கு தடை விதித்தது. வீட்டில் குழந்தைகளோடு குழந்தைகளாக வளரும் காளைகளை துன்புறுத்துவதாக கூறி பீட்டா அமைப்பினரும் பிரச்சாரம் மேற்கொண்டனர்.\nஜல்லிக்கட்டின் பாரம்பரியம் பற்றி தெரியாமலே பீட்டா அமைப்பின் பிரச்சாரத்தை கேட்டு சினிமா பிரபலங்கள் தனுஷ்,த்ரிஷா,ஜல்லிகட்டுக்கு எதிராக பேட்டி அளித்தனர்.\nத்ரிஷா தொடர்ந்து ஜல்லிகட்டுக்கு எதிராக பேசி வருகிறார் என்ற கருத்து எழுந்தது.\nஇந்நிலையில் நேற்று த்ரிஷா - ஆர்யா நடிக்கும் கர்ஜனை படப்பிடிப்பு சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நடைபெற்றது.\nஇதை அறிந்த ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் ஏராளமானோர் அங்கு முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.\nத்ரிஷா மன்னிப்பு கேட்கும் வரை ஓயமட்டோம் என்று ஆர்ப்பாட்டதில் ஈடுபட்டனர்.\nஇதை கண்டு பயந்த த்ரிஷா கேரவனுக்குள் ஓடி ஒளிந்து கொண்டார்.\nஇந்நிலையில் அங்க வந்த போலீசார் படபிடிப்பை ரத்து செய்து எல்லோரையும் அனுப்பி வைத்தனர்.\nபடபிடிப்பு ரத்து, சமூக ஆர்வலர்களின் எதிர்ப்பு காரணமாக படபிடிப்பு ரத்து செய்யபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇதனால் ஆத்திரமடைந்த த்ரிஷா தன் ட்விட்டர் பக்கத்தில் மீண்டும் ஆணவமாக \"நான் என் நிலையில் இருந்து மாறமாட்டேன் என பதிவு செய்துள்ளார்.\nபெண்களை தரக்குறைவாக பேசுவது தான் தமிழ் கலாச்சாரமா... கர்ஜனை படபிடிப்பில் ஜல்லிக்கட்டு ஆர்வலர்களிடமிருந்து காப்பற்றிய படக்குழுவினருக்கு நன்றி\" எனவும் தெரிவித்துள்ளார்.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nவிஜய் சேதுபதி மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.. அர்ஜுன் சம்பத் பரபரப்பு பேட்டி..\nபாரதரத்னா எம்ஜிஆர் பலரது இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.. தமிழில் ட்வீட் போட்டு அசத்திய பிரதமர் மோடி..\nநீதிபதிகள் குறித்து சர்ச்சை பேச்சு... கடும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து வருத்தம் தெரிவித்த குருமூர்த்தி...\nஉங்களை போலவே நானும் காத்திருக்கிறேன்.. அரங்கேறும் கிராண்ட் ஃபைனல்..\nதிமுக முக்கிய பிரமுகரை தட்டித்தூக்கிய அதிமுக... லட்சமணன் இடத்தை நிரப்பிய அமைச்சர் சி.வி.சண்முகம்..\nபடம் ரிலீஸ் ஆகும் முன்பே புற்றுநோயால் உயிரிழந்த ஹீரோ\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\nபாரதரத்னா எம்ஜிஆர் பலரது இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.. தமிழில் ட்வீட் போட்டு அசத்திய பிரதமர் மோடி..\nநீதிபதிகள் குறித்து சர்ச்சை பேச்சு... கடும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து வருத்தம் தெரிவித்த குருமூர்த்தி...\nஉங்களை போலவே நானும் காத்திருக்கிறேன்.. அரங்கேறும் கிராண்ட் ஃபைனல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/gallery/cinema/rajinikanth-raghavendra-mandabam-fans-waiting-photos-qklhmi", "date_download": "2021-01-17T06:55:36Z", "digest": "sha1:UFNJQPI3IWO3A2EKN3R7GX52UATOLAO2", "length": 10646, "nlines": 117, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ரஜினிக்கு எகிறி எதிர்பார்ப்பு... ராகவேந்திரா மண்டபத்தில் அலைமோதிய கூட்டம்..! புகைப்பட தொகுப்பு..! | rajinikanth raghavendra mandabam fans waiting photos", "raw_content": "\nரஜினிக்கு எகிறி எதிர்பார்ப்பு... ராகவேந்திரா மண்டபத்தில் அலைமோதிய கூட்டம்..\nரஜினிகாந்த் இன்று ராகவேந்திரா மண்டபத்தில் நிர்வாகிகளை சந்தித்து பேச இருப்பதாக கூறியதை அடுத்து, இன்று ராகவேந்திரா மண்டபத்திற்கு வெளியே ரஜினிகாந்தின் ரசிகர்கள் மற்றும் அவரது நிவாகிகளின் கூட்டம் அலை மோதியது. இது குறித்த புகைப்பட தொகுப்பு இதோ...\nஎங்கு பார்த்தாலும் தலைவரை வரவேற்கும் சுவரொட்டிகள்\nகையில் பூவோடு... ரஜினியை வரவேற்க தயாராக இருக்கும் ஆதரவாளர்கள்\nமுகத்தில் ஏக்கத்தோடு காத்திருக்கும் நிர்வாகிகள்\nகை கூப்பி கும்பிட்டு ரஜினியை வரவேற்ற தருணம்\nராஜியின் கார் பாதை எங்கும் கொட்டி கிடைக்கும் மலர்கள்\nமுகத்தில் புன்னகையோடு எப்படி போஸ் கொடுக்குறாங்க பாருங்கள்\nதலைவருக்கான இளம் பெண்கள் கொண்டு வந்த அன்பு பரிசு\nதலைவரின் ஃபேவரட் பாபா முத்திரையை மரத்தால் வடித்து எடுத்து வந்துள்ள இளம் பெண்\nபக்கத்தில் ஒரு பெண் பாபா சிலையோடு நிற்பது தெரிகிறதா\nராகவேந்திரா மண்டபத்தின் உள்ளே நிர்வாகிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்\nபொறி பறக்கும் அரசியல் வசனங்களுடன் வைக்கப்பட்டிருந்த போஸ்டர்\nமண்டபத்தில் வெளியே போடப்பட்டுள்ள போலீஸ் பாதுகாப்பு\nஎத்தனை பிளேயர்களுட��் விளையாட விரும்புவீர்கள்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமக்களின் அழு குரலை அழுத்தமாக பதிவு செய்யும் \"பசுமை வழிச்சாலை\"\nஜெ புகைப்படத்தை வெளியிட்டு நீதி கேட்ட ஸ்ரீரெட்டி...\nதமிழ் பையனுடன் சேர்ந்து அட்டகாசம் செய்த ஸ்ரீரெட்டி...\nஐயோ... வெக்கத்தோடு போன் நம்பர் கொடுத்த ஸ்ரீரெட்டி...\n ஆங்கில மொழியை பீப் போடும் அளவிற்கு விமர்சித்த ஸ்ரீரெட்டி..\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\nநீதிபதிகள் குறித்து சர்ச்சை பேச்சு... கடும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து வருத்தம் தெரிவித்த குருமூர்த்தி...\nஉங்களை போலவே நானும் காத்திருக்கிறேன்.. அரங்கேறும் கிராண்ட் ஃபைனல்..\nதிமுக முக்கிய பிரமுகரை தட்டித்தூக்கிய அதிமுக... லட்சமணன் இடத்தை நிரப்பிய அமைச்சர் சி.வி.சண்முகம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/a-new-type-of-virus-that-spreads-at-lightning-speed-1088-people-who-came-to-tamil-nadu-via-britain-the-minister-was-shocked--qlqd3l", "date_download": "2021-01-17T07:21:16Z", "digest": "sha1:DVJTBINS3SPWTFZTPLRTRFL23HT72K7S", "length": 17905, "nlines": 125, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மின்னல் வேகத்தில் பரவும் புதியவகை வைரஸ், பிரிட்டன் வழியாக தமிழகம் வந்த 1088 பேர், அமைச்சர் அதிர்ச்சி தகவல். | A new type of virus that spreads at lightning speed, 1088 people who came to Tamil Nadu via Britain, the Minister was shocked.", "raw_content": "\nமின்னல் வேகத்தில் பரவும் புதியவகை வைரஸ், பிரிட்டன் வழியாக தமிழகம் வந்த 1088 பேர், அமைச்சர் அதிர்ச்சி தகவல்.\nபுதியவகை கொரோனா வைரஸ் தடுப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பிரிட்டனில் புதிய வகை வைரஸ் பரவி வரும் சூழலில் பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என தெரிவித்���ுள்ளார்.\nபிரிட்டனில் பிறழ்வு பெற்ற புதுவகை கொரோனா வைரஸ் அந்நாட்டில் வேகமாக பரவி வரும் நிலையில் அந்நாட்டு மக்கள் மீண்டும் பீதி அடைந்துள்ளனர். இந்நிலையில் தமிழக விமான நிலையங்களிலும் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.\nஇங்கிலாந்தில் புதிய வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது, கொரோனா வைரஸ் மாற்றம் அடைந்து புதிய வகை வைரஸாக உருவெடுத்துள்ளது. அது தெற்கு இங்கிலாந்து பகுதியில் வேகமாக பரவி வருவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது பழைய வைரசை விட 70 சதவீதம் வேகமாக பரவும் என்றும் அந்நாட்டின் பிரதமர் எச்சரித்துள்ளார்.\nஉலகம் முழுதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, இந்தியா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய கண்டங்கள் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கொரோனாவை கட்டுப்படுத்த இங்கிலாந்து சமீபத்தில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட பைசர் தடுப்பூசிக்கு அவசர அனுமதி அளித்து, அதை தங்கள் நாட்டு மக்களுக்கு வழங்கி வருகிறது. இந்நிலையில் ஒட்டுமொத்த உலகத்துக்கும் அதிர்ச்சி தரும் வகையில் இங்கிலாந்தில் வைரஸ் பிறழ்வு பெற்று அதாவது வளர்சிதை மாற்றம் அடைந்து புதிய வடிவத்தை எடுத்துள்ளது.\nஇதனால் கொரோனா தடுப்பூசி எந்த அளவுக்கு இந்த வைரசுக்கு எதிராக செயல்படும் என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது என ரீடிங் பல்கலைக்கழகத்தின் செல்லுலார் நுண்ணுயிரியல் இணை பேராசிரியர் சைமன் கிளார்க் கூறியுள்ளார். தடுப்பூசி முழுமையாக கிடைக்கும் வரை புதிய கட்டுப்பாடுகள் இங்கிலாந்தின் மூன்றில் ஒரு பங்கில் அமலில் இருக்கக்கூடும் என்றும் அந்நாட்டின் சுகாதாரத் துறை செயலாளர் ஹான்காக் கூறியுள்ளார்.\nஇதன்காரணமாக தென்கிழக்கு இங்கிலாந்தில் ஊரடங்கு இன்னும் பல மாதங்களுக்கு நீட்டிக்க படலாம் எனவும், எனவே கிறிஸ்மஸ் பண்டிகையை ரத்து செய்துவிட்டு மக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் எனவும் அந்நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் எச்சரித்துள்ளார். இதன்காரணமாக ஐரோப்பிய நாடுகளும் பிரிட்டனுக்கு விமானப் போக்குவரத்தை நிறுத்தி உள்ளன. சவுதி அரேபியா, துருக்கி ஆகிய நாடுகளும் சர்வதேச விமான போக்குவரத்திற்கு அடுத்த ஒரு வாரத்திற்கு தடைவித���த்துள்ளது.\nஇந்நிலையில் பிரிட்டனுக்கான விமான சேவையை இன்று நள்ளிரவு வரும் முதல் 31ஆம் தேதி வரை மத்திய அரசு தடை செய்துள்ளது. இந்நிலையில் விமான நிலையத்தில் புதியவகை கொரோனா வைரஸ் தடுப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பிரிட்டனில் புதிய வகை வைரஸ் பரவி வரும் சூழலில் பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து தெரிவித்துள்ள தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விமான நிலையங்களில் போதிய கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார். மேலும் கடந்த 10 நாட்களில் பிரிட்டன் வழியாக பல நாடுகளில் இருந்து சென்னை வந்த 1,088 பேர் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், இது குறித்து மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளார்.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nபழனிசாமி மீண்டும் முதல்வர் ஆவாரா கிளி ஜோசியம் பார்த்த போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர்..\nசிரித்துக் கொண்டே இந்தியாவை முதுகில் குத்தும் அமெரிக்கா.. பொருளாதார தடை விதிப்போம் என எச்சரிக்கை.\nஇந்த அளவிற்கு தரம் தாழ்ந்து போய்விட்டீர்களே குரு மூர்த்தி.. டிடிவி தினகரன் சவுக்கடி பதில்..\nஇலங்கை பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி.. தென் கடலோர மாவட்டங்களில் மழை..\nநானும் தடுப்பூசி போட்டுக்கொள்வேன்.. மக்கள் அச்சப்பட தேவையில்லை.. திட்டத்தை தொடங்கி வைத்த எடப்பாடியார் கெத்து.\nஅலங்காநல்லூரில் இபிஎஸ் முன்னிலையில் கெத்துகாட்டிய ஓபிஎஸ்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்��ாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\nபழனிசாமி மீண்டும் முதல்வர் ஆவாரா கிளி ஜோசியம் பார்த்த போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர்..\nசிரித்துக் கொண்டே இந்தியாவை முதுகில் குத்தும் அமெரிக்கா.. பொருளாதார தடை விதிப்போம் என எச்சரிக்கை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/karnataka-politics-plj4ju", "date_download": "2021-01-17T07:11:01Z", "digest": "sha1:PGE4B4XKHB25TNPNMBHWAPPK52FH47IE", "length": 13619, "nlines": 123, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கர்நாடகாவை கலக்கப் போகும் அந்த மூன்று காங்கிரஸ் எம்எல்ஏக்கள் !! தப்புமா குமாரசாமி ஆட்சி ?", "raw_content": "\nகர்நாடகாவை கலக்கப் போகும் அந்த மூன்று காங்கிரஸ் எம்எல்ஏக்கள் \nபரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பெங்களூருவில் இன்று நடைபெற்ற காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் 3 பேர் பங்கேற்காததால் அடுத்த அதிரடியாக குமாரசாமி தலைமையிலான ஆட்சியை அவர்கள் கவிழ்க்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nகர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ் – மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த ஆட்சியை எப்படியாவது கவிழ்த்துவிட வேண்டும் என பாஜக தீவிர முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது.\n15 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கட்சி மாறி ஆட்சிக்கு நெருக்கடி கொடுக்கப் போவதாக தகவல்கள் வெளியாகின. இதனிடையே குமாரசாமி ஆட்சிக்கு ஆதரவு கொடுத்த 2 சுயேட்சை எம்எல்ஏக்கள் தங்கள் ஆதரவை வாபஸ் பெறுவதாக அறிவித்து கவர்னரை சந்தித்து கடிதம் கொடுத்தனர்.\nஇந்நிலையில் காங்கிரஸ் கட்சியில் என்னதான் நடக்குது எல்லோரும் ஆட்சிக்கு ஆதரவு தருகிறார்களா எல்லோரும் ஆட்சிக்கு ஆதரவு ���ருகிறார்களா என முடிவு செய்ய இன்று காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது.\nகர்நாடக காங்கிரஸ் கட்சியில் மொத்தம் 79 எம்எல்ஏக்கள் உள்ளனர். இவர்களில் இன்றைய கூட்டத்தில் 76 எம்எல்ஏக்கள் மட்டுமே கலந்து கொண்டனர். 3 பேர் ஆப்சென்ட். மும்பையில் தங்கியதாக கூறப்பட்ட 3 அதிருப்தி எம்எல்ஏக்கள் கூட்டத்திற்கு வரவில்லை.\nஏற்கனவே 2 பேர் ஆதரவை வாபஸ் வாங்கியுள்ள நிலையில் தற்போது 3 எம்எல்ஏக்கள் ஆட்சிக்கு எதிராக இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து கர்நாடக அரசியலில் குழப்பமும், பரபரப்பும் நீடித்து வருகிறது.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nநடிகையை சின்ன வீடாக்கி குடும்பம் நடத்திய பிரபல அரசியல் விஐபி... ’குட்டியை’ தெரியாது என சமாளிப்பு..\nகுதிரைப் பேரத்தின் இன்னொரு பெயர் காங்கிரஸ்... காங்கிரஸ் கட்சியை கிழித்து தொங்கவிட்ட குமாரசாமி\nகர்நாடகவில் 20 பாஜக எம்.எல்.ஏ.க்கள் விலக ரெடி... எடியூரப்பா அரசுக்கு எதிராக குண்டு போடும் குமாரசாமி\n 11 தொகுதிகளில் பாஜக முன்னிலை… ஆட்சியைத் தக்க வைக்கிறார் \nஅணி மாறத் தயாராகிய குமாரசாமி: கர்நாடகத்தில் அடுத்த அரசியல் பரபரப்பு ஆரம்பம் ...\nஎன்னை இப்படி கைவிட்டுட்டீங்களே... கர்நாடக மாஜி முதல்வர் தாரை தாரையாக கண்ணீர்.., தேர்தல் பிரசாரத்தில் அழுது புலம்பல்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச���சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\nபாரதரத்னா எம்ஜிஆர் பலரது இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.. தமிழில் ட்வீட் போட்டு அசத்திய பிரதமர் மோடி..\nநீதிபதிகள் குறித்து சர்ச்சை பேச்சு... கடும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து வருத்தம் தெரிவித்த குருமூர்த்தி...\nஉங்களை போலவே நானும் காத்திருக்கிறேன்.. அரங்கேறும் கிராண்ட் ஃபைனல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-karur/bike-accident-3-people-dead-qmxaie", "date_download": "2021-01-17T07:20:51Z", "digest": "sha1:LOSX45BFFAQFBVOOQN7VBPWDY6CH7TL5", "length": 14740, "nlines": 161, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதல்.. தூக்கி வீசப்பட்ட மாற்றுதிறனாளி உட்பட 3 பேர் பலி..! | bike accident... 3 people dead", "raw_content": "\nஇருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதல்.. தூக்கி வீசப்பட்ட மாற்றுதிறனாளி உட்பட 3 பேர் பலி..\nஅரவக்குறிச்சி அருகே இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 மாற்றுதிறனாளி உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.\nஅரவக்குறிச்சி அருகே இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 மாற்றுதிறனாளி உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.\nதேனி மாவட்டம் குன்னூர் அன்னை இந்தியா நகரைச் சேர்ந்தவர் விஸ்வநாதன் (25). அதே பகுதியைச் சேர்ந்தவர் வினோத் (20). இவர்கள் இருவரும் ஈரோட்டில் வெல்டிங் வேலை பார்த்து வருகின்றனர். பொங்கல் பண்டிக்கைக்காக இருவரும் நேற்று இருசகக்கர வாகனத்தில் சொந்த ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது, அரவக்குறிச்சி அருகே தெத்துப்பட்டி பிரிவு அருகே நேற்றிரவு சென்றப்போது எதிரே அப்பகுதியைச் சேர்ந்த மாற்றுத் திறனாளியான செல்லதுரை (50) அவர் மனைவி லதாவுடன் 3 சக்கரம் பொருத்திய இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.\nஅப்போது எதிர்பாராத விதமாக இரு வாகனங்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இதில், ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்த விஸ்வநாதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காயமடைந்த மூவரையும் அரவக்குறிச்சி மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக கரூர் தனியார் மருத்துவக் கல்லூரி கொண்டு செல்லும் வழியில் செல்லதுரை உயிரிழந்தார். கரூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட லதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமேல்சிகிச்சைக்காக வினோத் கோவை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து அரவக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பொங்கல் பண்டிகை கொண்டாட ஊருக்கு சென்ற இளைஞரும், மாற்றுத்திறனாளியும், அவர் மனைவியும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nBreaking தஞ்சையில் மின்கம்பி மீது பேருந்து உரசல்... 3 பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழப்பு..\nநடுவானில் சுக்குநூறாக வெடித்து சிதறிய விமானம்.. கடலில் மிதந்த 62 பேரின் உடல் பாகங்கள்.. பதைபதைக்கும் காட்சிகள்\nஓட்டுநருக்கு திடீர் வலிப்பு.. தாறுமாறாக ஓடிய பேருந்து.. நடத்துனரின் சாமர்த்தியதால் உயிர் பிழைத்த 35 பயணிகள்.\nஇருசக்கர வாகனம் மீது லாரி மோதல்... திருமணமாகி 20 நாட்களேயான புதுமாப்பிள்ளை துடிதுடித்து உயிரிழப்பு..\nமுதல்வர் காருக்குப் பின்னால் போட்டி போட்டுக்கொண்டு வந்த வாகனங்கள் அடுத்தடுத்து விபத்து.. பதறவைக்கும் வீடியோ.\nகண் இமைக்கும் நேரத்தில் கோர விபத்து.. 12 கார்கள் மீது அடுத்தடுத்து மோதல்.. 4 பேர் பலி.. ஓட்டுநர் கைது.. CCTV\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உ��ைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n#AUSvsIND அவரை கண்டிப்பா சேர்த்துருக்கணுங்க.. இந்திய அணி தேர்வில் அகார்கர் அதிருப்தி\nசசிகலாவை சாக்கடை நீர் என்று விமர்சித்தேனா.. துக்ளக் குருமூர்த்தி அதிரடி விளக்கம்..\nபொங்கல் ஸ்பெஷல்: உழவர் விருந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/oscar-award-winner", "date_download": "2021-01-17T05:43:56Z", "digest": "sha1:NOYHMLJXG5ZUV2HB3NDRWZATFBE7352D", "length": 13852, "nlines": 139, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்டுள்ள கோவை இளைஞருக்கு சசிகலா பாராட்டு…", "raw_content": "\nஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்டுள்ள கோவை இளைஞருக்கு சசிகலா பாராட்டு…\nஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்டுள்ள கோவை இளைஞருக்கு சசிகலா பாராட்டு…\nகோவையைச் சேர்ந்த இளைஞர் கிரண்பட், Industrial Light and Music என்ற தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்குபவர். அமெரிக்காவில் தயாரிக்கப்படும் ஹாலிவுட் திரைப்படங்களில் தொழில்நுட்ப வல்லுநராக பணியாற்றி வருகிறார்.\nஇவருக்கு The Academy of Motion picture Arts and Science நிறுவனம் இந்த ஆண்டுக்கான தொழில் நுட்பத்திற்கான ஆஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலா, ஆஸ்கார் விருது பெற இருக்கும் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த கிரண்பட்டுக்‍கு வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்து இன்று கடிதம் அனுப்பி உள்ளார்.\nஅதில் திரை உலகின் மிக உயரிய விருதாக போற்றப்படும் \"ஆஸ்கார்\" விருதின் சிறந்த தொழில்நுட்பப் பணிக்கான விருது இந்த ஆண்டு தங்களுக்கு வழங்கப்பட உள்ளது என்ற செய்தியை அறிந்து பெருமிதம் அடைவதாக தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தைச் சேர்ந்த ஓர் இளம் வல்லுநர் தான் மேற்கொண்ட துறையில் இத்தனை பெரும் சிறப்பினை பெற்றிருக்கிறார் என்பது, தமிழர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கும் நல்ல செய்தி என சசிகலா குறிப்பிட்டுள்ளார்.\nதமிழகத்தைச் சேர்ந்தவர்கள் உலக அரங்கில் பாராட்டுகளையும், பரிசுகளையும் பெறும்போதெல்லாம் அவர்களை உளமாற வாழ்த்தி மகிழ்ந்தவர் ஜெயலலிதா என்றும், அவர் வழியில் நடைபோடும் அதிமுக சார்பில் தங்களுக்கு இந்த இனிய தருணத்தில் நல்வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொண்டு, இன்னும் பல பரிசுகளும், பாராட்டுகளும் தங்களுக்கு வந்தடைய வாழ்த்துவதாகவும் சசிகலா தனது வாழ்த்து கடிதத்தில் தெரிவித்துள்ளார்.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nபடம் ரிலீஸ் ஆகும் முன்பே புற்றுநோயால் உயிரிழந்த ஹீரோ\nஉதயநிதி குடும்பத்தினரை கேலி செய்து அவதூறு சுவரொட்டி... காவல் ஆணையரிடம் திமுக பரபரப்பு புகார்..\nBREAKING திடீர் மாரடைப்பு.. புதுச்சேரி பாஜக நியமன எம்எல்ஏ சங்கர் உயிரிழப்பு.. அதிர்ச்சியில் தலைமை..\n51-வது சர்வதேச திரைப்பட விழா: இந்திய ஆளுமை விருதை தட்டி சென்ற பிரபல நடிகர்..\n#SLvsENG ஜோ ரூட்டின் இரட்டை சதத்தால் மெகா ஸ்கோரை அடித்த இங்கிலாந்து.. 2வது இன்னிங்ஸில் சுதாரித்த இலங்கை\nஇந்தியாவில் ஆட்சியாளர்கள் ஒருவரும் தடுப்பூசி போடவில்லையே ஏன்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண��டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\nபடம் ரிலீஸ் ஆகும் முன்பே புற்றுநோயால் உயிரிழந்த ஹீரோ\nஉதயநிதி குடும்பத்தினரை கேலி செய்து அவதூறு சுவரொட்டி... காவல் ஆணையரிடம் திமுக பரபரப்பு புகார்..\nBREAKING திடீர் மாரடைப்பு.. புதுச்சேரி பாஜக நியமன எம்எல்ஏ சங்கர் உயிரிழப்பு.. அதிர்ச்சியில் தலைமை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/nirt-recruitment-2020-apply-online-for-consultant-job-at-nirt-res-in-006197.html?utm_medium=Desktop&utm_source=CI-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-01-17T05:29:16Z", "digest": "sha1:NKTART4WSMKHSQZM4OGR4AOMSXXW2NPT", "length": 14073, "nlines": 135, "source_domain": "tamil.careerindia.com", "title": "ரூ.32 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே மத்திய அரசில் வேலை! | NIRT Recruitment 2020 - Apply online for Consultant job at nirt.res.in - Tamil Careerindia", "raw_content": "\n» ரூ.32 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே மத்திய அரசில் வேலை\nரூ.32 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே மத்திய அரசில் வேலை\nமத்திய அரசின் கீழ் சென்னையில் செயல்பட்டு வரும் தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள ஆலோசகர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. எம்.எஸ்சி, எம்.ஏ துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். மொத்தம் 7 பணியிடங்கள் உள்ள நிலையில் தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.\nரூ.32 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே மத்திய அரசில் வேலை\nநிர்வாகம் : தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம் (NIRT)\nமேலாண்மை : மத்திய அரசு\nமொத்த காலிப் பணியிடம் : 07\nகல்வித் தகுதி : M.S.W (Master of Social Work), M.Sc Psychology, M.A Sociology துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து இப்பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.\nவிண்ணப்பதாரர் 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்,\nஅரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட��டுள்ளது.\nஊதியம் : ரூ.32,000 மாதம்\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.\nவிண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் http://www.nirt.res.in/ என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட மின் அஞ்சல் directornirt@nirt.res.in என்ற முகவரிக்கு 02.07.2020 அன்று மாலை 05.37 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.\nவிண்ணப்பப் படிவத்தினை நெரடியாக பெற : இங்கே கிளிக் செய்யவும்.\nதேர்வு முறை : Skype Interview எனும் முறையில் ஆன்லைன் வழியாக நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.nirt.res.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.\nரூ.1.13 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nபொதுத் துறை நிறுவனத்தில் தொழில்நுட்ப வல்லுநர் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nமத்திய அரசின் ECIL நிறுவனத்தில் பட்டதாரி பொறியியல் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n ரூ.56 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை ரெடி\nமத்திய பழங்குடி நல அமைச்சகத்தில் வேலை வேண்டுமா\nரூ.81 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nரூ.1.12 லட்சம் ஊதியத்தில் பழங்குடியின நல வாரியத்தில் வேலை வேண்டுமா\n ரூ.1.42 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nரூ.1.51 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா\nரூ.40 ஆயிரம் ஊதியத்தில் தேசிய நெடுஞ்சாலைத் துறையில் வேலை வேண்டுமா\nSSC Recruitment 2021: ரூ.81 ஆயிரம் ஊதியத்தில் மத்திய CBIC துறையில் வேலை\nரூ.81 ஆயிரம் ஊதியத்தில் மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவில் பணியாற்ற ஆசையா\n59 min ago ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\n22 hrs ago உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை ரெடி\n24 hrs ago தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை வேண்டுமா\n1 day ago ரூ.1.13 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nSports எப்படி போட்டாலும் அடிக்கிறான்.. ஆஸி.யை திணற வைக்கும் சென்னையின் \"வாஷிங்க்டன்\".. சூறாவளி சுந்தர்\nFinance அதிரடி ஆஃபர்.. ரூ.877 ரூபாயில் விமானத்தில் போகலாம்.. இண்டிகோவின் சரவெடி சலுகை..\nNews டிரம்பின் புதிய சாதனை.. பதவியை முடிக்கும் காலத்தில்...அமெரிக்காவ��ன் மிக மோசமான அதிபர் டிரம்ப்\nMovies அனிதாவோட அப்பாவுக்கு என்னை ரொம்ப பிடிக்குமாம்.. கமலிடம் நெகிழ்ந்த ஆரி.. என்ன சொன்னார் பாருங்க\nAutomobiles வாகனத்தில் தனியாக செல்லும்போது மாஸ்க் அணிவது கட்டாயமா, இல்லையா - மத்திய அரசு விளக்கம்\nLifestyle வார ராசிபலன் 17.01.2021 முதல் 23.01.2021 வரை – இந்த ராசிக்காரர்களுக்கு லாபம் நிறைந்த வாரமிது…\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nSSC: ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் மத்திய செயலகம் சேவைத் துறையில் பணியாற்ற ஆசையா\nSSC Recruitment: ரூ.1.50 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nரூ.31 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே மத்திய அரசு வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/topic/Panchu-Arunachalam?q=video", "date_download": "2021-01-17T07:17:33Z", "digest": "sha1:JKUP7AB73Q6BB2L2URDDCIG3A7PKHZ4U", "length": 6814, "nlines": 145, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Panchu Arunachalam News in Tamil | Latest Panchu Arunachalam Tamil News Updates, Videos, Photos - Tamil Filmibeat", "raw_content": "\nஎன்றும் நினைவில் நிற்கும் பஞ்சு அருணாசலம்... மறக்க முடியாத மணமகளே மருமகளே வா வா\nநெஞ்சம் மறப்பதில்லை - 13: பஞ்சு அருணாசலம் என்ற மேதை\nரஜினி, கமலை கிராமங்களுக்கும் கொண்டு சென்ற படைப்பாளி... பஞ்சு அருணாச்சலம் குறித்து சீமான் உருக்கம்\nரஜினி, கமலை வளர்த்துவிட்டவர், இளையராஜாவை அறிமுகம் செய்தவர் பஞ்சு: நடிகர் சங்கம்\nகமல், ரஜினியை இணைத்தவர் பஞ்சு அருணாச்சலம்: வைரமுத்து கண்ணீர் அஞ்சலி\nபஞ்சு அருணாச்சலத்துக்கு நாளை இறுதி அஞ்சலி... 4 மணிக்கு உடல் தகனம்\nஎங்கள் தலைமுறையினர் அடுத்தடுத்து மறைகிறார்களே... பஞ்சு அருணாச்சலம் குறித்து சிவக்குமார் உருக்கம்\n'குயிலே கவிக்குயிலே....' காவியப் பாடல்கள் தந்த கவிஞர் பஞ்சு அருணாச்சலம்\nமீள முடியாத துக்க இரவு\nஅடுத்தடுத்து மறைந்த ஜாம்பவான்கள்... பெரும் சோகத்தில் கோடம்பாக்கம்\nகடைசி உண்மைத் தயாரிப்பாளரும் நம்மை விட்டு மறைந்தார்\nVijay Sethupathi மீது வழக்கு பதிவு செய்ய போகிறதா Chennai Police\nVijay Sethupathi வாளால் Cake வெட்டியது சர்ச்சை கிளம்பியுள்ளது\nகண்ணு தெரியாது ஆனா Vijay அண்ணா படம் பார்க்கணும் - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/new-technology-plan-to-raise-the-100-year-old-temple_17875.html", "date_download": "2021-01-17T06:00:57Z", "digest": "sha1:CVF3DL23EJYX2JYVKOSUSGNGITJ2MRPX", "length": 22434, "nlines": 231, "source_domain": "www.valaitamil.com", "title": "புதிய தொழில் நுட்பத்தில் 100 ஆண்டு பழமையான கோயிலை நகர்த்தி உயர்த்த திட்டம்!", "raw_content": "\nவலைத்தமிழ் மாத இதழ் -Monthly Magazine\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nவலைத்தமிழ் மொட்டு - ValaiTamil Mottu\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் ஆன்மீகம் கோயில்கள்\nபுதிய தொழில் நுட்பத்தில் 100 ஆண்டு பழமையான கோயிலை நகர்த்தி உயர்த்த திட்டம்\nகுடியாத்தத்தில் 100 ஆண்டுகள் பழமையான அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலை புதுப்பித்து கும்பாபிஷேக விழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. புதிய தொழில் நுட்பத்தில் கோயிலை ஒரு அடி உயர்த்தி, 7 அடி பின் நோக்கி நகர்த்தும் பணியை தொடங்கி உள்ளனர்.\nவேலூர் மாவட்டம் குடியாத்தம் தாழையாத்தம் பஜார் பகுதியில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோயில் சுமார் 100 ஆண்டுகள் பழமையானது.\nஇக் கோயிலில் ஆண்டுதோறும் நடக்கும் மயானக்கொள்ளை பிரசித்தி பெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று நேர்த்திக்கடன் செலுத்துவர்.\nஇக்கோயில் சாலையைவிட பள்ளத்தில் உள்ளது. இதன் கார ணமாக மழைக் காலங்களில் மழைநீர் வெள்ளமாகக் கோயிலுக்குள் புகுந்துவிடும். இதனால் வழிபாடு நடத்த முடியாத நிலை ஏற்படும்.\nஎனவே, நவீன தொழில்நுட்ப உதவியுடன் கோயிலை உயர்த்தியும் முழுமையாக பின்நோக்கி நகர்த்தியும் புதுப்பிக்கத் திட்டமிடப்பட்டது.\nஇந்தப் பணி முடிந்ததும் கோயி லுக்கு கும்பாபிஷேகம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டு, ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் கோயிலை புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது.\nஹரியானா மாநிலத்தில் இருந்து வந்துள்ள தொழிலாளர்கள் கோயிலை உயர்த்திப் பின்நோக்கி நகர்த்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். நாள் ஒன்றுக்கு 1 அடி வீதம் ஒரு வாரத்தில் 7 அடிக்கு கோயிலை பின்நோக்கி நகர்த்த திட்டமிட்டுள்ளனர்.\nகுடியாத்தத்தில் 100 ஆண்டுகள் பழமையான அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலை புதுப்பித்து கும்பாபிஷேக விழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. புதிய தொழில் நுட்பத்தில் கோயிலை ஒரு அடி உயர்த்தி, 7 அடி பின் நோக்கி நகர்த்தும் பணியை தொடங்கி உள்ளனர்.\nவேலூர் மாவட்டம் குடியாத்தம் தாழையாத்தம் பஜார் பகுதியில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோயில் சுமார் 100 ஆண்டுகள் பழமையானது.\nஇக் கோயிலில் ஆண்டுதோறும் நடக்கும் மயானக்கொள்ளை பிரசித்தி பெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று நேர்த்திக்கடன் செலுத்துவர்.\nஇக்கோயில் சாலையைவிட பள்ளத்தில் உள்ளது. இதன் கார ணமாக மழைக் காலங்களில் மழைநீர் வெள்ளமாகக் கோயிலுக்குள் புகுந்துவிடும். இதனால் வழிபாடு நடத்த முடியாத நிலை ஏற்படும்.\nஎனவே, நவீன தொழில்நுட்ப உதவியுடன் கோயிலை உயர்த்தியும் முழுமையாக பின்நோக்கி நகர்த்தியும் புதுப்பிக்கத் திட்டமிடப்பட்டது.\nஇந்தப் பணி முடிந்ததும் கோயி லுக்கு கும்பாபிஷேகம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டு, ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் கோயிலை புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது.\nஹரியானா மாநிலத்தில் இருந்து வந்துள்ள தொழிலாளர்கள் கோயிலை உயர்த்திப் பின்நோக்கி நகர்த்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். நாள் ஒன்றுக்கு 1 அடி வீதம் ஒரு வாரத்தில் 7 அடிக்கு கோயிலை பின்நோக்கி நகர்த்த திட்டமிட்டுள்ளனர்.\nபிள்ளையார் பட்டி விநாயகர் கோவில்\nதிருக்கருகாவூர் கருக்காத்த நாயகி அம்மன் தஞ்சாவூர் மாவட்டம்\nMadurai Meenakshi Amman Temple | மீனாட்சி அம்மன் கோவில் வரலாறு\nசேலத்தில் பிரசத்தி பெற்ற காலங்கி சித்தர் தவம் இருந்த கஞ்சமலை (சித்தர் கோவில்)\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்து��ளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nபிள்ளையார் பட்டி விநாயகர் கோவில்\nதிருக்கருகாவூர் கருக்காத்த நாயகி அம்மன் தஞ்சாவூர் மாவட்டம்\nMadurai Meenakshi Amman Temple | மீனாட்சி அம்மன் கோவில் வரலாறு\nசேலத்தில் பிரசத்தி பெற்ற காலங்கி சித்தர் தவம் இருந்த கஞ்சமலை (சித்தர் கோவில்)\nஜோதிடம், தத்துவங்கள் (Quotes ), மற்றவை, வேதாத்திரி மகரிஷி, ஜக்கி வாசுதேவ் - ஈஷா யோகா,\nஸ்ரீமத் பகவத்கீதை, தமிழ் மண்ணில் சாமிகள், பகவத்கீதை, மற்றவை, திருப்பாவை,\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு, விவிலியம் - பழைய ஏற்பாடு,\nஆதி சங்கரர், அகோபில மடம் ஜீயர், அவ்வையார், பாரதியார், பைபிள், தயானந்த சரஸ்வதி, குரு நானக், ஹரிதாஸ்கிரி சுவாமி, கபீர் தாசர், கமலாத்மானந்தர், காஞ்சி பெரியவர், கிருபானந்த வாரியார், மகாத்மா காந்தி, மகாவீரர், மாதா அமிர்தனந்தமயி, பட்டினத்தார், குரான், ராஜாஜி, ராமகிருஷ்ணர், ரமணர், ராமானுஜர், ராதாகிருஷ்ணன், ரவீந்திரநாத் தாகூர், சாரதாதேவியார், சத்குரு ஜக்கிவாசுதேவ், சத்யசாய், ஸ்ரீ அரவிந்தர், சித்தானந்தர், ஸ்ரீ அன்னை, வள்ளலார், வேதாத்ரி மகரிஷி, வினோபாஜி, விவேகானந்தர்,\nஹிந்து பண்டிகைகள், முஸ்லீம் பண்டிகைகள், கிறிஸ்தவ பண்டிகைகள், தமிழர் பண்டிகை, முக்கிய தினங்கள்,\nவடலூர் வள்ளலார், கிருபானந்த வாரியார், ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர், அரவிந்தர், வேதாத்திரி மகரிஷி, அன்னை, அமிர்தமயி, காந்தியடிகள், ஓசோ, ஏசுபிரான், நபிகள் நாயகம், ஸ்ரீ ரவிசங்கர், ஜக்கி வாசுதேவ், சாக்ரடீஸ், அலெக்சாண்டர், புத்தர், எம்.எஸ்.உதயமூர்த்தி, மற்றவர்கள், அன்னை தெரேசா,\nராகு கேது பெயர்ச்சி, குருப்பெயர்ச்சிப் பலன்கள், நட்சத்திர பலன்கள், சனிப்பெயர்ச்சி, ஆங்கில வருட பலன்கள்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nமார்கழி இணையவழி இசைத்திருவிழாவில் செல்வன். நித்தின் செந்தில்குமார் மற்றும் செல்வி. யாழினி ராஜேஷ்குமார் பாடிய த���ிழிசை பாடல்கள்\nஎனைத்தானும் நல்லவை கேட்க - 10 | அயல்நாட்டு மாணவர்களுக்கு தமிழ் கற்பித்தல்- ஓர் அனுபவப் பகிர்வு | இ. சுந்தரமூர்த்தி\n​மார்கழி இசை விழா 2020-21, நிகழ்வு - 28 | செல்வி. PR. நிகாரிக்கா பாடிய தமிழிசை பாடல்கள்\nவலைத்தமிழ் மொட்டு வழங்கும் \"குழந்தைகளைக் கொண்டாடுவோம்\", நிகழ்வு 3 - தமிழ் மேஜிக் | Tamil Magic Show\nகதை பேசலாம் வாங்க\", குழந்தைகளுக்கு கதைசொல்பவர்: கதைசொல்லி திரு. என். குமார்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2021-01-17T06:06:58Z", "digest": "sha1:ABFF4K75UDI226566GPWZX277SNRTEAJ", "length": 7597, "nlines": 59, "source_domain": "kumariexpress.com", "title": "கமல் இன்றி தொடங்கும் இந்தியன் 2 படப்பிடிப்புKanyakumari News | Nagercoil News | Nagercoil Today News |Kanyakumari Today News|Kumari News|News in Nagercoil | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News |Kanyakumari Today News|Kumari News|News in Nagercoil", "raw_content": "\nசுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் கோ பூஜை; தளவாய் சுந்தரம் தொடங்கி வைத்தார்\nவெளிநாட்டு வங்கியில் கடன் வாங்கி தருவதாக நாகர்கோவில் டாக்டரிடம் ரூ.1 கோடி மோசடி\nபொங்கல் பண்டிகை- தோவாளை பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை கிடுகிடு உயர்வு\nநாகர்கோவிலில் நாள் முழுவதும் பெய்த மழை\nகோட்டார் புனித சவேரியார் ஆலயத்தில் மறைசாட்சி தேவசகாயம் நினைவு தினம்\nகுமரி மாவட்ட கொரோனா நிலவரம்\nHome » சினிமா செய்திகள் » கமல் இன்றி தொடங்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு\nகமல் இன்றி தொடங்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு\nஇந்தியன் 2 படப்பிடிப்பை தொடங்கியபோது கமல்ஹாசனின் வயதான தோற்றம் திருப்தியாக இல்லை என்று படப்பிடிப்பை நிறுத்தினர். அதன்பிறகு கிரேன் சரிந்து உயிரிழப்புகள் ஏற்பட்டதால் மீண்டும் படப்பிடிப்பு முடங்கியது. அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரம் படத்தில் நடிக்க கமல்ஹாசன் ஒப்பந்தமாகி உள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்குகிறார். சட்டமன்ற தேர்தல் பிரசாரத்திலும் ஈடுபட்டு வருகிறார்.\nஇதனால் இந்தியன் 2 படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பது கேள்விக்குறியானது. இயக்குனர் ஷங்கர் படத்தில் இருந்து விலகுவதாக தயாரிப்பு நிறுவனத்துக்கு கடிதம் அனுப்பியதாக பேசப்பட்டது. இதனை பட நிறுவனம் மறுத்தது. இந்த நிலையில் இந்தியன் 2 படப்பிடிப்பை அடுத்த மாதம் (பிப்ரவரி) தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டு உள்ளனர்.\nகமல்ஹாசன் இல்லாமல் படத்தின் கதாநாயகியான காஜல் அகர்வால் மற்றும் சித்தார்த் ஆகியோர் நடிக்கும் காட்சிகளை படமாக்குகின்றனர். தேர்தல் பணிகள் முடிந்ததும் தனது காட்சிகளை ஒரேகட்டமாக நடித்து கொடுப்பதாக கமல்ஹாசன் தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது.\nPrevious: கேரளாவில் 10 மாதங்களுக்கு பின் தியேட்டர்கள் திறப்பு… நாளை முதல் படமாக மாஸ்டர் வெளியீடு\nNext: இந்திய பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலுக்கு 2-வது முறையாக கரோனா தொற்று\nசுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் கோ பூஜை; தளவாய் சுந்தரம் தொடங்கி வைத்தார்\nவெளிநாட்டு வங்கியில் கடன் வாங்கி தருவதாக நாகர்கோவில் டாக்டரிடம் ரூ.1 கோடி மோசடி\nபொங்கல் பண்டிகை- தோவாளை பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை கிடுகிடு உயர்வு\nநாகர்கோவிலில் நாள் முழுவதும் பெய்த மழை\nகோட்டார் புனித சவேரியார் ஆலயத்தில் மறைசாட்சி தேவசகாயம் நினைவு தினம்\nஆக்கிரமிப்பு வீடுகள் இடிப்பு வீடுகளை இழந்தவர்கள் கதறல்\nநாளை ஆஞ்சநேயர் ஜெயந்தி: சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் லட்சம் லட்டு தயாரிக்கும் பணி தீவிரம்\nடெல்லியில் கடும் பனிமூட்டம் -விமான சேவை பாதிப்பு\nகாவல்துறை தலைமை அலுவலகம் அருகில் பெண்ணுக்கு நடந்த கொடுமை\nஸ்ரீகாளஹஸ்தி கோவிலில் கைலாசகிரி மலைக்கு கிரிவலம் செல்லும் நிகழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2007/10/2007.html", "date_download": "2021-01-17T05:57:43Z", "digest": "sha1:RSOGLZCILCNVLUIZBYMPNJPWZQ3XE3JD", "length": 14560, "nlines": 281, "source_domain": "www.radiospathy.com", "title": "ராப் இசையில் சுஜீத்ஜீ வழங்கும் விடுதலை | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nராப் இசையில் சுஜீத்ஜீ வழங்கும் விடுதலை\nஈழத்து இளம் பாடகன் சுஜித் ஜீ, ராப் இசையில் வழங்கும் விடுதலை பாடலை உங்களோடு பகிர்கின்றேன். நம் ஈழத்து நிலையினை வரிகளில் தோய்த்து இன்றைய காலகட்டத்து இளம் நெஞ்சங்களுக்கு வழங்கும் துள்ளிசைப் பகிர்வு இது.\nபி.கு: இந்தப் பாடல் இந்த ஆண்டு வெளிவந்ததாக முன்னர் ஒரு தகவல் கிடைத்தது. ஆனால் ஏற்கனவே இது வந்துவிட்டதாக சில சகோதரங்கள் உறுதிப்படுத்தியதால் திருத்தம் செய்யப்பட்டுள்ளது ;)\nஒரு பாட்டுக் கூட நிம்மதியாப் போட��லாதப்பா\nராப் இசையில் வழங்கும் புத்தம் புதுப்பாடலான விடுதலை 2007 \n2005 இலேயே கேட்டு விட்டேன்\nஅப்படித்தான் எனக்குத் தகவல் கிடைத்தது. இப்ப ஏதாவது புது மெருகேற்றியிருக்கலாம்\nசினேகிதி சொன்னால் பெருமாள் சொன்ன மாதிரி,\nவி. ஜெ. சந்திரன் said...\nஇது முந்தி (2006) ரிரிஎன் இல புலம் பெயர் ஈழத்து பாடகர்களது பாடல்களை வழங்கும் (பார்வையளர்களது தொலைபேசி வாக்கெடுப்பு மூலம் வரிசைபடுத்தும்)) ஒரு நிகழ்ச்சியில் இடம் பெற்றது.அந்த நிகச்சியில் இந்த பாடலை பார்த்திருக்கிறேன்.\nநீங்கள் இப்போ இணைத்த பாடலில் இறுதியில் கொஞ்சம் வித்தியாசம் இருப்பது போல் இருக்கிறது. ஏதும் மாற்றம் செய்திருக்கிறார்களா தெரியவில்லை.\nகை கொடுத்த தெய்வமே நன்றி ;), நீங்கள் சொன்ன மாதிரி கொஞ்சம் திருத்தம் செய்திருக்கலாம். எனக்கு தெரியாது, இதுக்கு மேல் கருத்து சொன்னால் கொழுவி விடுவான்கள்.\nநல்லாயிருக்கு தல...இசையும் வரிகளும் ;)))\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nவி.எஸ். நரசிம்மனின் இசைச்சித்திரம் - பாகம் 2\nறேடியோஸ்புதிர் 2 - ஆறிலிருந்து அறுபது வரை - முகப்ப...\n\"அழியாத கோலங்கள்\" பாடல் பிறந்த கதை\nராப் இசையில் சுஜீத்ஜீ வழங்கும் விடுதலை\nபாடகி சித்ரா சொன்ன அந்தப் பாட்டு\nறேடியோஸ்புதிர் 1 - பாடகி சித்ரா சொன்ன அந்தப் பாட்ட...\nநீங்கள் கேட்டவை 23 - எம்.எஸ்.வி ஸ்பெஷல்\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\n\"எதிர்பாராத வாய்ப்புக்களும்,அதைச் சுற்றிய சம்பவங்களுமே வாழ்க்கையாக இருக்கின்றது\" நேற்றைய வானொலிப் பேட்டியில் சுரேஷ் சக்ரவர்த்தியின...\nஇசைஞானி இளையராஜாவின் பத்துப் பாட்டு போடுங்க\n இசைஞானி இளையராஜா சமீப நாட்களில் ஜெயா டிவியினூடாக இசைரசிகர்களுக்குத் தரிசனம் கொடுத்து வரவிருக்கும் தன் இசை நிகழ்ச்சிக்கான ...\nவெள்ளி விழா ஆண்டில் \"மெளன ராகம்\" இசைத்தொகுப்பு\nஆகஸ்ட் 15, 1986 ஆம் ஆண்டு மெளன ராகம் வெளிவந்து இந்த ஆண்டோடு வெள்ளிவிழாக் காணும் வே��ை இது. தமிழ் சினிமா கண்ட பொக்கிஷங்களில் மெளன ராகம் காலம் ...\nறேடியோஸ்புதிர் 29 - கூ கூக்கு கூ\nஇந்த வார றேடியோஸ்புதிர் ராஜா இல்லாது இன்னொரு சிற்றரசர் இசையில் வருகின்றது. இங்கே கொடுத்திருக்கும் பாடலின் இடையிசையைக் கவனமாகக் கேளுங்கள். எண...\nறேடியோஸ்புதிர் 36 - ஆஸ்கார் தமிழன் ரஹ்மேனியா\nறேடியோஸ்புதிர் முதல் தடவையாக இசைப்புயல் ரஹ்மானின் முத்தான ஐந்து பின்னணி இசையோடு புதிர் வருகின்றது. (ராஜா இல்லாமல் பதிவை போட கஷ்டமானதால் முகப...\nறேடியோஸ்புதிர் 68 : உகாதி ஸ்பெஷல் \"என்ன தமிழ்ப்பாட்டு\"\nவணக்கம் மக்கள்ஸ், நீண்ட இடைவெளிக்குப் பின் இன்னொரு றேடியோஸ்புதிரில் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன். இன்றைய உகாதி பண்டிகை தினத்தில் சற்று...\nறேடியோஸ்புதிர் 3 - வெண்ணிலா பாட்டுக்கு ஆடிய சார்லி\nவழக்கமாக றேடியோஸ்பதியில் இருவாரங்களுக்கு ஒருமுறை பாட்டுப் புதிர் கொடுப்பேன். அடுத்த வாரம் தீபாவளி வாரமாக இருப்பதால் முன் கூட்டியே ஒரு போட்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/321147.html", "date_download": "2021-01-17T05:54:11Z", "digest": "sha1:KKM6DVC5GKJNC45XIDOMI2DIG4X4SZPM", "length": 6473, "nlines": 134, "source_domain": "eluthu.com", "title": "எனக்கு பிடித்த வரிகள் - காதல் கவிதை", "raw_content": "\nநதியாக நீயும் இருந்தாலே நானும்\nநீயிருக்கும் தூரம் வரை கரையாகிறேன்\nஇரவாக நீயும் நிலவாக நானும்\nநீயிருக்கும் நேரம் வரை உயிர் வாழ்கிறேன்\nபூலோகம் ஓர் நாள் காற்றின்றி போனால்\nஎந்தன் உயிர் உந்தன் மூச்சு காற்றாகுமே\nஆகாயம் ஓர்நாள் விடியாமல் போனால்\nஎந்தன் ஜீவன் உந்தன் கையில் விளக்காகுமே\nபடம் : உன்னை நினைத்து\nபாடல் : என்னை தாலாட்டும்\nபாடியவர்கள் : சுஜாதா, உன்னி மேனன்\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : யுகபாரதி (28-Mar-17, 4:06 am)\nசேர்த்தது : குமரிப்பையன் (தேர்வு செய்தவர்கள்)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்���ில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hitcinemas.in/category/news/", "date_download": "2021-01-17T07:06:07Z", "digest": "sha1:H7B6BTDJRYUHXQQ2VEIWZYEPSML4PU74", "length": 16592, "nlines": 179, "source_domain": "hitcinemas.in", "title": "Tamil Cinema News | Tamil Cinema News, Cinema news, Rajini, Ajith, Vijay, Trailers, Reviews, Poster, Teaser", "raw_content": "\nசினிமா செய்திகள் | Cinema News\nகிசு கிசு | Gossip\nதிரைப்பட போஸ்டர்ஸ் | Posters\nதிரைப்பட விமர்சனம் | Movie Reviews\nகுறும் படங்கள் | Short Films\nஓல்ட் இஸ் கோல்டு | Old IS Gold\nபர்த்டே பேபிஸ் | Birthday Babies\nஹிட் சினிமாஸ் ன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அசோக் செல்வன்\nHit Cinemas wishes you a Happy Birthday Ashok Selvan சி. வி. குமாரின் தயாரிப்புகளான பிஸ்ஸா II: வில்லா (2013) மற்றும் தெகிடி (2014) ஆகிய படங்களில் நடித்ததற்காக விமர்சன ரீதியான பாராட்டுகளைப் பெறுவதற்கு முன்பு, சூது கவ்வும் (2013) திரைப்படத்தில் அவர் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்தார். அவரது சமீபத்திய பிளாக்பஸ்டர் வெற்றி ஓ மை கடவுளே (2020) அசோக் நவம்பர் 8, 1989 அன்று இந்தியாவின் தமிழ்நாட்டின் ஈரோடு (சென்னிமலை) இல் […]Read More\nVIKRAM – Official Title Teaser | #KamalHaasan232 | Kamal Haasan | Lokesh Kanagaraj | Anirudh ஏன் இந்த வெறித்தனம் VIKRAM 2 ஏன் இந்த வெறித்தனம்…34 ஆண்டுகளுக்கு பிறகு கலைஞானி கமலஹாசன் நடிப்பில் படம் விக்ரம் 1986 ஆம் ஆண்டு வாசன் நடிப்பில் வெளிவந்த சயின்ஸ் பிக்சன் ஆக்சன் மூவி ஆக வெளிவந்து வெற்றி பெற்ற படம் விக்ரம் பாடல் நடனம் சண்டைக் காட்சிகள் என்று கமல் டிராஜன் இணைந்து மிகப்பெரிய அளவில் ஹிட் […]Read More\nஹிட் சினிமாஸ் ன் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் கமல்ஹாசன்\nதமிழ் திரை உலகை தலை நிமிர வைத்த கலை உலகின் தலைமகன் கமல்ஹாசன் Suvan HBDKamalHaasan ஹிட் சினிமாஸ் ன் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் கமல்ஹாசன்கமல்ஹாசன் ஒரு மிகச்சிறந்த நடிகர், நடனக் கலைஞர், திரைப்பட இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர், தயாரிப்பாளர், பின்னணி பாடகர், பாடலாசிரியர் மற்றும் அரசியல்வாதி என்று பல அவதாரம் எடுத்தவர். ஷான் கானரி சில்வர்ஸ்டர் ஸ்டாலன் பச்சன் ராஜேஷ்கண்ணா நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என்று இந்திய உலக திரை உலகின் ஜாம்பவான்கள் ஒரு […]Read More\nஹிட் சினிமாஸ் ன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் இலியானா\nஹிட் சினிமாஸ் ன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஐஸ்வர்யா ராய்\nHit Cinemas Wishes you a Happy Birthday Iswarya Rai ஹிட் சினிமாஸ் ன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஐஸ்வர்யா ராய்Read More\nஉண்மையான உலக நாயகன் சர் தாமஸ் ஷான��� கனரி மறைந்தார்\n#Sir Sean Connery dies aged 90 உண்மையான உலக நாயகன் சர் தாமஸ் ஷான் கனரி (ஆகஸ்ட் 25, 1930 – அக்டோபர் 31, 2020) ஒரு ஸ்காட்டிஷ் நடிகரும், தயாரிப்பாளருமாவார். 1962 மற்றும் 1983 க்கு இடையில் ஏழு பாண்ட் படங்களில் (டாக்டர் நோ, டு யூ ஒன்லி லைவ் டூ டைம்ஸ், டயமண்ட்ஸ் ஆர் ஃபாரெவர், மற்றும் நெவர் சே நெவர் அகெய்ன் என ஏழு பாண்ட் படங்களில் அவர் நடித்த ஜேம்ஸ் […]Read More\nஹிட்ஸ் சினிமாஸ் ன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ராகவா லாரன்ஸ்\n#HBDRaghavaLawrence #HappyBirthdayRaghavaLawrence ஹிட்ஸ் சினிமாஸ் ன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ராகவா லாரன்ஸ் ஸ்டன்ட் ஆர்டிஸ்ட், டான்ஸ் மாஸ்டர், நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், என்றெல்லாம் பலப்பல அவதாரங்கள் எடுத்தாலும், அலட்டிக் கொள்ளாதவர். நல்ல மனிதர் வெள்ளை உள்ளம் படைத்தவர் ஏழைகளுக்கு ஓடிச்சென்று உதவும் அப்பழுக்கில்லாத தூய உள்ளம் படைத்தவர். ஆதரவற்ற குழந்தைகளை தேடிச்சென்று அன்னை தந்தையாக இன்றுவரை வாழ்ந்து வரும் ஒரு மாமனிதர். சமீபத்தில் கரோனா வைரஸ் என்ற ஒரு கொடிய நோய் தொற்று உலகம் முழுவதும் […]Read More\nஹிட்ஸ் சினிமாஸ் ன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவிஞர் வாலி\nHit Cinemas Wishes you a Happy Birthday Vaali 1958ஆம் ஆண்டு அந்த வெளிவந்த அழகர்மலை கள்வன் திரைப்படத்தில் வாலிபக் கவிஞர் வாலி அறிமுகமானார். வாலிபக் கவிஞர் என்று பெயரைப் பார்த்ததுமே நமக்கு புரிந்துவிடும் 82 வயது ஆனாலும் அவர் எழுத்துக்கள் என்றென்றும் இளமையின் ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருக்கும். அவர் எழுத்துக்களுக்கு. திரையும் இல்லை, மூப்பும் இல்லை, அவருடைய கற்பனைக்கு என்றும் வடிகால் இல்லை. கற்பனை வெள்ளத்தை அவிழ்த்துவிட்டு, தமிழ் நெஞ்சங்களை மூழ்கடித்து, அவரது கற்பனையில் திணறடிக்கும் […]Read More\nஹிட் சினிமாஸ் ன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கீர்த்தி சுரேஷ்\nHappy Birthday Keerthi Suresh தென்னிந்திய சினிமாவின் கனவு கன்னி கீர்த்தி சுரேஷ். மிக வேகமாக வளர்ந்து வந்த கீர்த்தி சுரேஷின் வெற்றிப்பயணம், வீறுநடை போட்டு, மென்மேலும் வெற்றி படங்களை தந்து கொண்டிருக்கிறார். முன்னாள் நடிகை மேனகா அவர்களின் மகள் என்பது அவருக்கு எளிதில் வாய்ப்பு வந்தாலும் அதை தக்க வைக்க திறமை வேண்டும். நாம் பார்த்த பல வாரிசு நடிகர்கள் இன்று காணாமல் போனதை பார்க்கலாம். ஆனால் கீர்த்தி திறமை உள்ளவர். 2000 ஆண்டு மலையாள […]Read More\nஅக்ஷய் குமார் மிரட்டும் லட்சுமி பாம் ராகவா லாரன்ஸ் புதிய சாதனை\nLaxmmi Bomb Official Trailer தற்போது பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடிப்பில் கீரா அத்வானி கதாநாயகியாக நடிக்க ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் வெளிவர தயாராக இருக்கும் படம் லக்ஷ்மி பாம் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ஒரு புதிய சாதனையை படைத்துள்ளது. சுமார் ஒரு கோடியே 30 லட்சம் பேர் வரை பார்த்து உள்ள இந்த படம், தமிழில் வெளிவந்த காஞ்சனா திரைப்படத்தின் ரீமேக். வழக்கமாக பாலிவுட் திரைப்படங்களைத் தான் மற்ற மொழிகளில் ரீமேக் செய்வார்கள். இப்போது […]Read More\nஹிட் சினிமாஸ் ன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் இலியானா\nஹிட் சினிமாஸ் ன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஐஸ்வர்யா ராய்\nஹிட் சினிமாஸ் ன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ரம்பா\nஹிட் சினிமாஸ் ன் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் பிரியாமணி\nபாராசைட் திரை விமர்சனம் Parasite movie review\nஅக்ஷய் குமார் மிரட்டும் லட்சுமி பாம் ராகவா லாரன்ஸ் புதிய சாதனை\nஹிட் சினிமாஸ் ன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அசோக் செல்வன்\nஹிட் சினிமாஸ் ன் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் கமல்ஹாசன்\nஹிட் சினிமாஸ் ன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் இலியானா\nஹிட் சினிமாஸ் ன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஐஸ்வர்யா ராய்\nஉண்மையான உலக நாயகன் சர் தாமஸ் ஷான் கனரி மறைந்தார்\nஹிட்ஸ் சினிமாஸ் ன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ராகவா லாரன்ஸ்\nஹிட்ஸ் சினிமாஸ் ன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவிஞர் வாலி\nஹிட் சினிமாஸ் ன் இனிய பிறந்தநாள்\nஹிட் சினிமாஸ் ன் இனிய பிறந்தநாள்\nஹிட் சினிமாஸ் ன் இனிய பிறந்தநாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/gallery/cinema/asuran-movie-actress-teejay-stylish-photo-gallery-qmi9mu", "date_download": "2021-01-17T07:13:35Z", "digest": "sha1:2LE4K5V4IBI2DKTNFOWN57HO4R3IO7XY", "length": 10384, "nlines": 118, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அசுரன் பட நடிகர் டீஜே அருணாசலத்தின் பிறந்தநாள் ஸ்பெஷல்! செம்ம ஸ்டைலிஷ் போட்டோ கேலரி! | asuran movie actress teejay stylish photo gallery", "raw_content": "\nஅசுரன் பட நடிகர் டீஜே அருணாசலத்தின் பிறந்தநாள் ஸ்பெஷல் செம்ம ஸ்டைலிஷ் போட்டோ கேலரி\nஇண்டிபெண்டெண்ட் சிங்கராக அறிமுகமாகி, பல ஆல்பங்களில் நடித்து பிரபலமானவர் டீஜே. தற்போது தமிழ் சினிமாவில் நடிகராக அடியெடுத்து வைத்துள்ள இவரது, முதல் படமான அசுரன் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதை தொடர்ந்��ு தற்போது சிம்புவின், 'பத்து தல' படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.\nஇன்று தன்னுடைய 27 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் இவரது ஸ்டைலிஷ் போட்டோ கேலரி இதோ...\nசெம்ம ஸ்டைலிஷாக போஸ் கொடுக்கும் டீஜே\nவாவ்... கெட்டப்புகளில் மிரட்டும் டீஜே அருணாச்சலம்\nகூலிங் கிளாஸ் அணிந்து டீஜே அருணாச்சலம் கொடுத்து போஸ்\nநடிகராக மிரட்டி வரும் அருணாச்சலம்\nஇண்டிபெண்டெண்ட் பாடலில் நடிகையோடு போஸ் கொடுத்த அருணாச்சலம்\nசிவப்பு நிற கோட்டில் மிரட்டல்\nஇளம் நடிகர்களுக்கு சவால் விடும் ஸ்டைலிஷ்\nகெத்தாக நின்று போஸ் கொடுத்து அசத்தும் டீஜே\nமொத்தத்தில் ஸ்டைலிஷ் நாயகனாக உருவெடுக்கும் டீஜே\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமக்களின் அழு குரலை அழுத்தமாக பதிவு செய்யும் \"பசுமை வழிச்சாலை\"\nஜெ புகைப்படத்தை வெளியிட்டு நீதி கேட்ட ஸ்ரீரெட்டி...\nதமிழ் பையனுடன் சேர்ந்து அட்டகாசம் செய்த ஸ்ரீரெட்டி...\nஐயோ... வெக்கத்தோடு போன் நம்பர் கொடுத்த ஸ்ரீரெட்டி...\n ஆங்கில மொழியை பீப் போடும் அளவிற்கு விமர்சித்த ஸ்ரீரெட்டி..\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\nதிமுக - காங்கிரஸ் கூட்டணியில் விரிசல்... காங்கிரஸுக்கு எதிராக அதிரடி ரூட்டில் திமுக..\nகோவேக்சின் தடுப்பூசி வேண்டாம்... தடுப்பூசி விளைவுகளுக்கு யார் பொறுப்பு..\nசூரப்பாவுக்கு பதவி நீட்டிப்பு... இதெல்லாம் ஆளுநருக்கு அழகா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/gallery/cinema/bakyalakshmi-serial-actress-divya-ganesh-latest-photo-gallery-ql6ikc", "date_download": "2021-01-17T06:41:48Z", "digest": "sha1:NA44NSB7L74X7VQ4KWKY6OAAEIE745KJ", "length": 9828, "nlines": 117, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சேலை கட்டி... அழகில் சிலிர்க்க வைக்கும் \"பாக்கியலட்சுமி\" சீரியல் நடிகை திவ்யா கணேஷ்..! | bakyalakshmi serial actress divya ganesh latest photo gallery", "raw_content": "\nசேலை கட்டி... அழகில் சிலிர்க்க வைக்கும் \"பாக்கியலட்சுமி\" சீரியல் நடிகை திவ்யா கணேஷ்..\nவிஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும், பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும், திவ்யா கணேஷ் சேலை கட்டி அழகில் மயக்கும் கியூட் புகைப்பட தொகுப்பு இதோ...\nஊஞ்சலில் ஒய்யாரமாய் அமர்ந்து திவ்யா கணேஷ் கொடுக்கும் அழகு போஸ்\nவெள்ளித்திரை நடிகைகளை மிஞ்சும் அழகு போஸ்\nமனம் மயக்கும் சின்னத்திரை நாயகி திவ்யாவின் போஸ்\nபேரழகியின்... பிரமிக்க வைக்கும் போஸ்\nஸ்டைலிஷ் புடவையில் செம்ம கெத்து\nஎடுப்பான சேலையில் அழகு சிலை போல் அமர்ந்திருக்கும் திவ்யா\nவாவ்... வாட் ஏ போஸ்... வர்ணிக்கும் இளசுகள்\nமணப்பெண் மேக்அப்பில் கண் மூடியபடி போஸ் கொடுக்கும் திவ்யா\nஉடைக்கேற்ற நகை அணிந்திருக்கும் திவ்யா\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமக்களின் அழு குரலை அழுத்தமாக பதிவு செய்யும் \"பசுமை வழிச்சாலை\"\nஜெ புகைப்படத்தை வெளியிட்டு நீதி கேட்ட ஸ்ரீரெட்டி...\nதமிழ் பையனுடன் சேர்ந்து அட்டகாசம் செய்த ஸ்ரீரெட்டி...\nஐயோ... வெக்கத்தோடு போன் நம்பர் கொடுத்த ஸ்ரீரெட்டி...\n ஆங்கில மொழியை பீப் போடும் அளவிற்கு விமர்சித்த ஸ்ரீரெட்டி..\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\nகாசு கொடுத்தால் மட்டுமே கட்சியில் மதிப்பு... கடுப்பாகும் திமுக உடன்பிறப்புகள்..\nமதுரை அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி திட்டம் - இன்னும் சற்று நேரத்தில் முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்.\nதிடீர் உடல்நலக்குறைவு... துரைமுருகன் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி... உடன்பிறப்புகள் அதிர்ச்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/celebs/vijayakanth.html", "date_download": "2021-01-17T07:08:12Z", "digest": "sha1:E57GJR2364KRGDG6HC46PCE5EKZHBXS7", "length": 8988, "nlines": 177, "source_domain": "tamil.filmibeat.com", "title": "விஜயகாந்த் (): திரைப்படங்கள், வயது, பயோடேட்டா, புகைப்படங்கள், மூவிஸ் லிஸ்ட் - Filmibeat Tamil", "raw_content": "\nவிஜயகாந்த் தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். இவர் தமிழகத்தில் மிகவும் பிரபலமான நடிகர்களுள் இவரும் ஒருவர். இவர் 1979-ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டு வரை தமிழ் திரையுலகிலும், அதன் பின்பு தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவராக உள்ளார். விஜயகாந்த் மதுரையை சேர்ந்தவர். இவர் 31 ஜனவரி 1990-ம் ஆண்டு பிரேமலதா என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு விஜயபிரபாகரன் மற்றும்... ReadMore\nவிஜயகாந்த் தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். இவர் தமிழகத்தில் மிகவும் பிரபலமான நடிகர்களுள் இவரும் ஒருவர். இவர் 1979-ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டு வரை தமிழ் திரையுலகிலும், அதன் பின்பு தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவராக உள்ளார்.\nவிஜயகாந்த் மதுரையை சேர்ந்தவர். இவர் 31 ஜனவரி 1990-ம் ஆண்டு பிரேமலதா என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு விஜயபிரபாகரன் மற்றும் சன்முகப்பாண்டியன் என இரு மகன்கள் உள்ளனர். இவரது இளைய மகன் சகாப்தம் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமாகியுள்ளார்.\nஇவர் தனியே கட்சி ஆரம்பித்து...\nDirected by அருண் பொன்னம்பலம்\nDirected by ஆர் மாதேஷ்\nகுடும்பத்துடன் தீபாவளியை கொண்டாடிய விஜயகாந்த்.. வைரலானது குடும்ப புகைப்படம்\n மைத்துனரிடம் நலம் விசாரித்த ரஜினிகாந்த்\n’மதுரைக்காரன்’ மன உறுதி.. கொரோனாவில் இருந்து உங்களை மீட்டெடுக்கும் கேப்டன்.. வைரமுத்து ட்வீட்\nவிஜயகாந்துக்கு கொரோனா.. பிரபலங்கள் கவலை.. விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக உருக்கம்\nரீவைண்ட் ராஜா.. தலைவர்ர்ர்ர்ர்.. ரஜினியை கலாய்த்த ஆச்சி மனோரமா.. சமரசம் செய்த கேப்டன்\nகேப்டன் விஜயகாந்துக்கு இன்று 68வது பிறந்த நாள்... கோலாகலமாக கொண்டாடி வரும் ரசிகர்கள்\nகே ஜி எஃப் (சேப்டர் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9A%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2021-01-17T07:18:37Z", "digest": "sha1:KIL7PEDLSE2PBRNDJH6F4JES2PJNVF6L", "length": 6241, "nlines": 127, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:சீக்கிய வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► இந்தியாவில் சீக்கியர்களுக்கு எதிரான கலவரம்‎ (1 பக்.)\n\"சீக்கிய வரலாறு\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 15 பக்கங்களில் பின்வரும் 15 பக்கங்களும் உள்ளன.\nகுரு நானக் ஜிரா சாஹிப்\nபத்ரிபால் போலி இராணுவ மோதல் கொலைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 சூலை 2016, 03:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaicitynews.net/cinema/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2021-01-17T05:36:13Z", "digest": "sha1:KQOQZY5T23NCWNI3YQIK3LEWK7QJC6JW", "length": 9244, "nlines": 176, "source_domain": "www.chennaicitynews.net", "title": "கொரோனோவில் இருந்து மக்களை காப்பாற்றிய யோகிபாபு - Chennai City News", "raw_content": "\nHome Cinema கொரோனோவில் இருந்து மக்களை காப்பாற்றிய யோகிபாபு\nகொரோனோவில் இருந்து மக்களை காப்பாற்றிய யோகிபாபு\nகொரோனோவில் இருந்து மக்களை காப்பாற்றிய யோகிபாபு\nபாக்யா சினிமாஸ் என்ற பட நிறுவனம் சார்பில் விக்னேஷ் ஏலப்பன் தயாரித்துள்ள படம் ” பேய்மாமா “\nஇந்த படத்தில் யோகிபாபு கதாநாயகனாக நடித்துள்ளார். காதாநாயகியாக மாளவிகா மேனன் நடித்துள்ளார். மற்றும் எம்.எஸ்.பாஸ்கர், லிவிங்ஸ்டன், மொட்டை ராஜேந்திரன், இமான் அண்ணாச்சி, மனோபாலா, ரேகா, கோவை சரளா,ரமேஷ் கண்ணா, வையாபுரி, சிங்கம்புலி, பவர்ஸ்டார், அனுமோகன், பாஸ்கி, சாம்ஸ், லொள்ளுசபா மனோகர், அபிஷேக், பேபி சவி என ஏராளமான நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.\nஇசை – ராஜ் ஆர்யன்\nவசனம் – சாய் ராஜகோபால்\nஸ்டண்ட் – தளபதி தினேஷ், பிரதீப் தினேஷ்\nபாடல்கள் – ஷக்தி சிதம்பரம், ஏக்நாத்\nதயாரிப்பு மேற்பார்வை – ஷங்கர்.ஜி\nமக்கள் தொடர்பு – மௌனம் ரவி – மணவை புவன்\nதயாரிப்பு – விக்னேஷ் ஏலப்பன்\nகதை, திரைக்கதை, இயக்கம் – ஷக்தி சிதம்பரம்\nபடம் பற்றி இயக��குனர் ஷக்தி சிதம்பரம் கூறியதாவது..\nவடிவேலுவை இரட்டை வேடங்களில் நடிக்க வெச்சு இந்த படத்தை எடுக்கலாம் என்று முதலில் யோசித்திருந்தேன். சில பல காரணங்களால் அது நடக்கவில்லை. அப்போதான் இம்சை அரசன் படத்தில் வடிவேலுவுக்கு பதில் யோகிபாபு நடிக்கவிருப்பதாக செய்தி வந்தது ஆனால் அந்த செய்தி உண்மை இல்லை, ஆனால் அந்த செய்தி மூலமாக நாம ஏன் யோகிபாபுவை இந்த படத்தில் நடிக்க வைக்க கூடாதுன்னு தோணுச்சு அவரிடம் பேசினேன், இது வடிவேலுவுக்கு பண்ணின கதை’ன்னு சொன்னதும் முதலில் தயங்கினார் பிறகு ஓகே சொல்லிவிட்டார்.\nஇந்த படத்தில் யோகிபாபு ஒரு பிக் பாக்கெட் அடிக்கிறவர். அவரோட வாழ்க்கையில் நடக்கின்ற சம்பவங்கள் தான் படம். இதில் கொரோனா மாதிரி ஒரு விஷயமும் இருக்கு.வெளிநாட்டு மருத்துவக் கம்பெனியுடன் சேர்ந்துக்கிட்டு இங்கே இருக்குற ஒருசிலர் ஒரு வைரஸை மக்களிடையே பரப்புகிறார்கள். அந்த வைரஸுக்கான மருந்தும் அவர்களிடம் இருக்கும். ஆனால் அதை உடனே வெளியிடாமல் நோய் அதிகமாக பரவவேண்டும் என்று காத்திருக்கிறார்கள்.\nஇந்த நேரத்தில் தலைமுறை தலைமுறையாக சித்த மருத்துவ சேவையை செய்கின்ற குடும்பத்தை சேர்ந்த ஒருத்தர் அந்த வைரஸுக்கு மருந்து கண்டுபிடிக்கிறார். இதை அறிந்த அந்த வெளிநாட்டு மருத்துவக்குழு அந்த சித்த மருத்துவக் குடும்ப்பதையே கொலை செய்துவிடுகிறார்கள். அவர்களது ஆவி யோகிபாபுவுடன் சேர்ந்து எதிரிகளை பழிவாங்கி எப்படி மக்களை வைரஸிலிருந்து காப்பாற்றினார்கள், என்பதை முழுக்க முழுக்க காமெடி கலந்து உருவாக்கி இருக்கிறோம். படப்பிடிப்பு 2019 நவம்பர் மாதத்திலேயே முடித்துவிட்டோம். ஆனால் பிப்ரவரி, மார்ச்சில் தான் கொரோனாவே வந்துச்சு, இப்போ இருக்கிற நிலைமையும் எங்கள் கதைக்களமும் ஒன்றாக இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. படம் நிச்சயமாக படம் ( OTT ) ஒன்லி தியேட்டர் தான் என்கிறார் ஷக்திசிதம்பரம்.\nPrevious articleஅரசியலுக்கு எங்களை கொண்டுவந்ததே சினிமாதான் பேய்மாமா இசை வெளியீட்டு விழாவில் அமைச்சர் கடம்பூர் ராஜு பேச்சு\nபட்டாக் கத்தியால் கேக் வெட்டியது ஏன் – விஜய் சேதுபதி விளக்கம்\nபர்த் டே-யை அரிவாளுடன் கொண்டாடிய விஜய் சேதுபதி : தீயாக பரவும் போட்டோ… விஜய்சேதுபதி மீது காவல்துறை நடவடிக்கை பாயுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2020/nov/10/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-56-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-3502235.html", "date_download": "2021-01-17T06:19:35Z", "digest": "sha1:GFBQLDBLX7A6S44YLNJ554NSMCB526KC", "length": 8280, "nlines": 143, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "நாமக்கல்லில் 56 பேருக்கு கரோனா தொற்று- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n11 ஜனவரி 2021 திங்கள்கிழமை 01:08:50 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்\nநாமக்கல்லில் 56 பேருக்கு கரோனா தொற்று\nநாமக்கல் மாவட்டத்தில் 56 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.\nமாவட்டம் முழுவதும் இதுவரை 9,646 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். 9,090 போ் குணமடைந்து வீடு திரும்பினா்; அரசு, தனியாா் மருத்துவமனைகள், சிறப்பு மையங்களில் 459 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.\nசேந்தமங்கலம் காமாட்சி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த 49 வயது பெண் ஒருவா் தொற்றால் பாதிக்கப்பட்டு சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தாா். இரு தினங்களுக்கு முன் அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதன்மூலம் கரோனாவால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 97-ஆக உள்ளது.\n73-வது ராணுவ தினம் அனுசரிப்பு - புகைப்படங்கள்\nதடுப்பூசி போடும் பணி துவங்கியது - புகைப்படங்கள்\nவெறிச்சோடிய மெரீனா - புகைப்படங்கள்\nசொந்த ஊரில் பொங்கல் கொண்டாடிய முதல்வர் - புகைப்படங்கள்\nமாட்டுப் பொங்கல் கோலாகல கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nகுடியிருப்புப் பகுதிகளைச் சூழ்ந்த தாமிரவருணி வெள்ளம் - புகைப்படங்கள்\nமாஸ்டர் படத்தின் 8வது ப்ரோமோ வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டயலாக் ப்ரோமோ வெளியீடு\n'மாஸ்டர்' படத்தின் புதிய ப்ரோமோ வெளியீடு\n'கோப்ரா' படத்தின் டீசர் வெளியீடு\nவிருமாண்டி திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் 'வாத்தி ரெய்டு' பாடல் ப்ரோமோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-new-delhi/newdelhi/2020/nov/13/people-enjoy-giving-diwali-gifts-during-covid19-too-3503610.html", "date_download": "2021-01-17T06:18:44Z", "digest": "sha1:LI43OCHRESXWY5DPAW2MEACOASMI5ACP", "length": 16004, "nlines": 146, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n11 ஜனவரி 2021 திங்கள்கிழமை 01:08:50 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி புதுதில்லி\nகொவிட்-19 நேரத்திலும் தீபாவளிப் பரிசு அளித்து மகிழும் மக்கள்\nபுதுதில்லி: இந்த ஆண்டு தொடக்கத்தில் கரோனா தொற்று அச்சுறுத்தத் தொடங்கியதிலிருந்து மக்கள் கொண்டாடும் பண்டிகைகள், விழாக்கள் எல்லாம் வழக்கொழிந்து போயின. ஆனாலும், தீபத் திருவிழாவாம் தீபாவளிக்கு நண்பா்களுக்கும் உறவினா்களுக்கும் தீபாவளி வாழ்த்துச் சொல்லி, பரிசுப் பொருள்கள் கொடுக்கும் வழக்கம் மட்டும் தொடா்கிறது.\nவழக்கமாக மக்கள் இனிப்புகள், டின்னா் செட், மிக்ஸி உள்ளிட்ட வீட்டு உபயோகச் சாமான்கள், முந்திரி, உலா் திராட்சை, பாதாம் உள்ளிட்டவை அடங்கிய பாக்கெட்டுகளை வாங்கி தீபாவளிப் பரிசாக நண்பா்களுக்கும் உறவினா்களுக்கும் கொடுப்பாா்கள். இந்த ஆண்டு சிலா் புதுமையான முறையில் பலமுறை பயன்படுத்தக்கூடிய முகக்கவசங்கள், நோய் எதிா்ப்பு சக்தியைக் கொடுக்கும் உணவுப் பண்டங்கள் மற்றும் நாம் எங்கு சென்றாலும் கையில் எடுத்துச் செல்லும் கிருமிநாசினிகள் ஆகியவற்றை தீபாவளிப் பரிசாகக் கொடுத்து மகிழ்கின்றனா்.\nதீபாவளிக்கு பொருள்கள் வாங்குவதற்காக பொதுமக்கள் முகக்கவசங்கள், முகத்தில் அணியும் கேடயங்கள் மற்றும் சானிடைசா் சகிதம் வெளியில் வரத் தொடங்கியுள்ளனா். சிலா் வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் மூலம் தங்களுக்குப் பிடித்த பரிசுப் பொருள்களைத் தோ்ந்தெடுத்து ஆா்டா் செய்து வருகின்றனா். இப்போது பெரும்பாலானவா்கள் வீட்டிலிருந்தபடியே வேலை செய்வதால், தீபாவளிப் பரிசாக கம்ப்யூட்டா் டேபிள், நாற்காலி உள்ளிட்டவற்றை வாங்கி பரிசளித்து வருகின்றனா். வீட்டை விட்டு வெளியில் செல்ல முடியாததால் சிலா் நெட்பிளிக்ஸ் மூலம் படம் பாா்ப்பதற்கு வசதியாக ஒராண்டு சந்தாவை நண்பா்களுக்குத் தீபாவளிப் பரிசாக வழங்கி வருகின்றனா்.\nஎப்போது லேப் டாப்பை வைத்துக் கொண்டே வேலைபாா்ப்பதால் தனது சகோதரருக்கு அடிக்கடி கழுத்துவலி வருவதால் அவருக்கு நவீன வசதிகள் கொண்ட கம்யூட்டா் டேபிள் மற்றும் நாற்காலி வாங்கிக் கொடுத்துள்ளதாக வந்தனா என்ற பெண்மணி தெரிவித்தாா். கடந்த மாா்ச் மாதத்தில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதிலிருந்தே எனது சகோதரா் வீட்டிலிருந்தபடி வேலை செய்து வருகிறாா். அவருக்கு தீபாவளிப் பரிசாக என்ன கொடுப்பது என்று சிந்தித்து கடைசியில் இந்த டேபிள், நாற்காலியை வாங்கினேன் என்கிறாா் அவா்.\nசிலா் முகக்கவசங்கள், உலா்ந்த பழங்கள், வாசனை திரவியப் பொருள்கள், கையில் எடுத்துச் செல்லும் தானியங்கி சானிடைசா்கள் போன்றவற்றை பரிசாக வழங்கி வருகின்றனா்.\nஒருபுறம் ஆன்லைன் மூலம் விற்பனை அதிகரித்துள்ள நிலையில், பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி பெரு வணிக வளாகங்களுக்கு மக்கள் பொருள்கள் வாங்க வருவதும் அதிகரித்துள்ளது. வீட்டு உபயோகப் பொருள்களான மிக்ஸி, கிரைண்டா், ஓவன், வாட்டஹீட்டா் உள்ளிட்ட மின்சாதனப் பொருள்களும், மொபைல் போன்கள், மடிக்கணினி, பெரிய அளவிலான கம்ப்யூட்டா் போன்றவற்றின் விற்பனையும் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு இவற்றின் விற்பனை 25 சதவீதம் அதிகரித்துள்ளதாக விற்பனையாளா்கள் தெரிவிக்கின்றனா். இளைஞா்கள், யுவதிகள் வீட்டிலிருந்தபடியே அலுவலகப் பணியைச் செய்வதால் அரிதிறன் பேசி (ஸ்மாா்ட் போன்) விற்பனை அதிகரித்துள்ளது.\nஇதுதவிர ஒரு குறிப்பிட்ட தொகைக்கான பரிசுக் கூப்பன்கள் மூலம் ஆடைகள், அணிகலன்கள், உணவுப் பொருள்கள் வாங்குவதும் அதிகரித்துள்ளது. தீபாவளி என்றாலே கொண்டாட்டம்தான். அதிலும் வீடு, கடைகளை அலங்கரிக்காமல் தீபாவளி கொண்டாட்டம் நிறைவடைவதில்லை. வீட்டு அலங்காரப் பொருள்கள் அடங்கிய பொதிகளும் அமோகமாக விற்பனையாகின்றன. இவற்றின் விலை ரூ.1,500 முதல் ரூ.2,500 வரை உள்ளது. குருகிராமில் உள்ள‘ஆம்பியன்ஸ்’ வணிக வளாகத்தில் இந்த ஆண்டு மக்கள் கூட்டம் அதிகம் உள்ளதாக அதன் இயக்குநா் அா்ஜுன் கெலோட் தெரிவித்தாா். தீபாவளியையொட்டி பொருள்கள் வாங்குவதற்காக கடந்த ஒரு வாரமாக தங்கள் வணிக வளாகத்துக்கு தினசரி சராசரியாக 45,000 போ் வருவதாகவும் அவா்கள் ஏதாவது ஒரு பொருளை வாங்காமல் திரும்பிச் செல்வதில்லை என்றும் அவா் குறிப்பிட்டாா். குறிப்பாக காஸ்மெடிக்ஸ், மின்னணு பொருள்கள் மற்றும் ரெடிமேட் ஆடைகள் அதிக அளவில் விற்பனையாவதாகவும் அவா் மேலும் கூறினாா்.\n73-வது ராணுவ தினம் அனுசரிப்பு - புகைப்படங்கள்\nதடுப்பூசி போடும் பணி துவங்கியது - புகைப்படங்கள்\nவெறிச்சோடிய மெரீனா - புகைப்படங்கள்\nசொந்த ஊரில் பொங்கல் கொண்டாடிய முதல்வர் - புகைப்படங்கள்\nமாட்டுப் பொங்கல் கோலாகல கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nகுடியிருப்புப் பகுதிகளைச் சூழ்ந்த தாமிரவருணி வெள்ளம் - புகைப்படங்கள்\nமாஸ்டர் படத்தின் 8வது ப்ரோமோ வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டயலாக் ப்ரோமோ வெளியீடு\n'மாஸ்டர்' படத்தின் புதிய ப்ரோமோ வெளியீடு\n'கோப்ரா' படத்தின் டீசர் வெளியீடு\nவிருமாண்டி திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் 'வாத்தி ரெய்டு' பாடல் ப்ரோமோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndpfront.com/index.php/79-news/3620-2017-05-02-22-01-52", "date_download": "2021-01-17T06:53:02Z", "digest": "sha1:GB7MRQI4VTF3FQFU7XXLQO63P4R5VUO4", "length": 21752, "nlines": 186, "source_domain": "www.ndpfront.com", "title": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி நடாத்திய அரசியல் கருத்துரைகளும் கலந்துரையாடலும்", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி நடாத்திய அரசியல் கருத்துரைகளும் கலந்துரையாடலும்\nCategory: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி தனது 3வது மாநாட்டினை பரிஸின் புறநகர் பகுதியில் கடந்த 29.04.201 சனியன்று வெற்றிகரமாக நடாத்தி முடித்துள்ள செய்தியினை அனைவருடனும் பகிர்ந்து கொள்கின்றோம். மாநாட்டினை அடுத்து 30.04.2017 ஞாயிறு அன்று அரசியல் கருத்துரைகள் மற்றும் கலந்துரையாடல் பரிஸ் கம்பெற்றா (Theatre de Menilmontant, Gambetta) பகுதியில் உள்ள மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பல அரசியல் செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.\nஇந்நிகழ்வில் புதிய ஜனநாயக மக்கள் முன்னணியின் 3வது மாநாட்டு தீர்மானங்களை விஜயன் வாசித்தார். அதனை தொடர்ந்து தோழர் மார்க் அவர்களின் தலைமையில் “ஒடுக்கப்பட்ட தமிழ் தேசியத்தின் அகமுரண்பாடான சாதியமும் - அதன் இன்றைய பரிமாணமும்” கருத்துரை இடம்பெற்றது. கருத்துரைகளை தேவதாஸ் மற்றும் இரயாகரன் ஆகியோர் வழங்கியிருந்தனர்.\nஇதனை அடுத்து கலாநிதி தலைமையில் இடம்பெற்ற “ஒடுக்கப்பட்ட தமிழ் தேசியமும் சமவுரிமை இயக்கமும்” கருத���துரையில் நியூட்டன் மற்றும் குமார் குணரத்தினம் இருவரும் கருத்துரை வழங்கினர்.\nஇறுதி நிகழ்வாக பத்மபிரபா தலைமையில் இடம்பெற்ற “இலங்கையில் வர்க்க போராட்டமும் வர்க்க கட்சியும்” கருத்துரையில் அந்தோணிப்பிள்ளை மற்றும் சிறிகரன் இருவரும் கருத்துரை வழங்கியிருந்தார்கள்.\nஓவ்வொரு கருத்துரையின் இறுதியிலும் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.\nகுறிப்பு: மாநாட்டின் அறிவித்தலாக, ஒவ்வொரு வருடமும் சர்வதேச மனித உரிமை நாளில் அடக்குமுறைகள் மற்றும் ஒடுக்கமுறைகளிற்கு எதிராக போராடி மடிந்த போராளிகள், பொதுமக்கள் மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்ட அனைவரையும் நினைவு கூரும் ஒரு பொது நாளாக புதிய ஜனநாயக மக்கள் முன்னணி முடிவு செய்துள்ளது. இனி வருகின்ற ஒவ்வொரு வருடமும் சர்வதேச மனித உரிமைகள் நாளில் நினைவு கூரும் நிகழ்வுகளை புதிய ஜனநாயக முன்னணி பரந்த பொதுத்தளத்தில் முன்னெடுக்கும்.\nஇனவாதம், மதவாதம், சாதியவாதம், ஆணாதிக்க வாதம், நுகர்வு வாதம், முதலாளித்துவ சிந்தனைமுறையில் சமூகம் மூழ்கி இருக்கின்றது. இந்த சூழலில் முற்போக்கானதும், சமூகம் சார்ந்த முரண்பட்ட சிந்தனைகளையும், விவாதத்தை தூண்டக் கூடிய கருத்துகளையும், இந்த விருந்தினர் பக்கம் தன்னுள் கொண்டுள்ளது. இது அவர்களுடைய தனிப்பட்ட கருத்துகள்.\nகுடிகள் சாதியாக மாற்றப்பட்ட வரலாறு : வி.இ.குகநாதன்\t(2473) (விருந்தினர்)\nதமிழர்களிடம் ஆதியிலிருந்தே சாதிகள் உண்டா, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, ஆதியில் யார் ஆண்ட...\nகார்த்திகேசனின் நூற்றாண்டு (2440) (விருந்தினர்)\nஜூன் 25, 2019 கம்யூனிஸ்ட் கார்த்திகேசனின் நூற்றாண்டு பிறந்த தினம்ஜூன் 25, 2019 தோழர் கார்த்திகேசன் அவர்களின் நூற்றாண்டு தினத்தையொட்டி,...\nமனம் திறந்து பேசுகிறேன்.... எம்.ஏ.ஷகி\t(2450) (விருந்தினர்)\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்...\nRead more: மனம் திறந்து...\nஇலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம்: புதிய திசைகள்\t(2881) (புதிய திசைகள்)\nகிறிஸ்தவ தேவாலயங்களை இலக்கு வைத்து குறிப்பாக தமிழ் பூசை நேரங்களை தெரிவு செய்தும் வெளிநாட்டவர்...\nஇப்போது வெள்ளம் தலைக்கு மேல்\n2002 இல் என்று நினைவு. எங்களது ஊரில் திடீரென உருவெடுத்த ஒரு பெயர் தெரியாத அமைப்பு தொலைகாட்சி...\n இலங்கை மண்ணில் நடந்து முடிந்த இன கலவரமும் , இன படுகொலையும்,...\nகூகுள் மற்றும் மைக்ரோசொப்ட் என்பன ஸ்ரீலங்காவில் தமிழர்கள் மற்றும் தமிழ்மொழிக்கு எதிரான அமைப்பு ரீதியானதும் மற்றும் நீடித்ததுமான பாகுபாடுகளில் ஈடுபட்டு வருகின்றன\t(3096) (விருந்தினர்)\nஸ்ரீலங்காவில் சிங்களம் கூகுளின் இயல்பு மொழியாக மாறியுள்ளது. நீங்கள் கூகுள் படிவத்தை...\nசுண்ணாம்பு நிலத்தூடாக கசியும் கனிமங்கள்\t(3083) (விருந்தினர்)\nபெரிய நகரங்கள் உருவாகியது சமீப காலத்திலே. ஆனால், அவற்றின் உருவாக்கத்தில் புதிய பிரச்சினைகள்...\nகல்வி தனியார்மயப்படுத்தலையும், மாணவர்களின் உரிமைகளை அடக்குவதையும் எதிர்ப்போம் - ஊடக அறிக்கை (3225) (விருந்தினர்)\nஇலங்கை விவசாயிகள்,மீனவர்கள், தோட்ட தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் ஏனைய மக்களை...\nஇலங்கையில் நடக்கும் மாணவர் அடக்குமுறையை எதிர்ப்போம்\nஇது, இலங்கையில் கல்விசுகாதாரம்உட்பட சமூகபாதுகாப்பு சேவைகளைதனியார் மயப்படுத்துவது தொடர்பிலான சகலசுமைகளையும் உழைக்கும் மக்கள் மீது சுமத்தும் நவதாராளமயதிட்டத்திற்கு எதிராக பாரியமக்கள்...\nமுன்னிலை சோஷலிஸக் கட்சியின் அமைப்பு செயலாளர் குமார் குணரட்னம் இலங்கை குடிமகனாக அங்கீகரிக்கப்...\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராக\t(2943) (விருந்தினர்)\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராகவும், உயர் கல்வியை தனியார் மயப்படுத்துவதற்கு எதிராகவும்...\nRead more: சைடம் தனியார்...\nதமிழர்களின் மரபு நெடுகிலும் பலவாறாகப் பொருள் பொதிந்த “பறை” என்னும் தமிழ் மரபினை அச்சாணியாகச் சுழற்றும் அரசியல் : ஒரு பார்வை-செல்வி\t(3050) (விருந்தினர்)\nமனித சமுதாயத்தின் தொடர்பாடலின் தேவையும் உணர்ச்சி வெளிப்படுத்துகையின் தேவையும் குறியீடுகளாகி,...\nமண் மூடிய துயர வரலாறு\t(3075) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nமண் மூடிய துயர வரலாறு\t(2725) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nசைலோபோன் (Xylophone -1)\t(3011) (விருந்தினர்)\nமேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்க வாத்தியமான Xylophone என்ற இசைக்கருவி, 17ஆம் நூற்றாண்டில் ஆபிரிக்க...\nவளரும் வகுப்புவாதமும் சுருங்கும் சனநாயக வெளியும்\t(2847) (விருந்தினர்)\nகாங்கிரசின் பயன்நாட்ட வகுப்புவாதம் பா.ஜ.க தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணி 2014ல் ஆட்சிக்கு...\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை, தேவை யாருக்கும் அடிபணியாத போராட்டம் (3089) (விருந்தினர்)\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை இன்று நேற்று ஆரம்பித்ததொன்று அல்ல, நீண்ட நாட்களாக மக்கள்...\nகேப்பாப்புலவு மாதிரிக்கிராமத்தை கேப்பாப்புலவு என்று மாற்ற முயற்சி\nஎங்களுடைய நிலங்கள் எங்களின் உயிர்களுக்கு மேலானது, அதனை இந்த நல்லாட்சி அரசு வழங்கும் வரையும்...\n\"உயிரை மாய்த்தேனும் சொந்த நிலங்களை மீட்பதற்கான வழியை மேற்கொள்வோம்”\t(3138) (விருந்தினர்)\nமுல்லைத்தீவு - கேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலத்தை விமானப்படையினர் விடுவிக்க வேண்டுமென...\nசையிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி, சாமான்ய மக்களின் உயிர்களுக்கு உலை வைக்கும் திட்டம் (3078) (விருந்தினர்)\nஅரைகுறையாக யாரோ சொல்ல கேட்டுவிட்டோ அல்லது உங்கள் ஏழாம் அறிவுக்கு திடீரென எட்டியதற்கமைய \"தனியார்\"...\n எதற்காக தனியார் மருத்துவக் கல்லூரி சையிட்டத்திற்கு எதிரான போராட்டம் \nஎங்கள் போராட்டம் இலங்கை மருத்துவ சபையினதும் (SLMC), உலக சுகாதார ஸ்தாபனத்திளதும் (WHO)...\nஅரசமயமாகும் பேரினவாதம், துணை போகும் தமிழ் இனவாதம், கள்ள மௌனம் காக்கும் முஸ்லிம் அரசியல் சந்தர்ப்பவாதம்.\t(3347) (விருந்தினர்)\nஇலங்கையில் சிங்கள பேரினவாதம் அரச மயப்பட்டு வருவதை அண்மைக்கால நிகழ்வுகள் எமக்கு உணர்த்தி...\nதமிழ்தேசியம்: நெருக்கடியும் குழப்பமும்\t(3240) (விருந்தினர்)\n“தமிழ்த்தேசியத்தின் இன்றைய (2016) நிலை என்ன அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும்” என்று நோர்வேயிலிருந்து வந்திருந்த நண்பர் ஒருவர்...\nபெண்களும் இலக்கியமும்\t(3188) (விருந்தினர்)\nஉண்மையில் பெண்களின் கவிதைகளும் மிகவும் கட்டுப்பாடானது. பதிவுகளில்கூட நாங்கள் எவ்வளவு கட்டுப்பாடான...\nயாழ் பல்கலைகழக மாணவர் போராட்டம்: தவறுகளும் பலவீனங்களும்\t(3132) (விருந்தினர்)\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ”மாணவர்கள் படுகொலைக்கான நீதி அல்லது தீர்வுக்கான மாணவர்களின்...\nபடிப்பகம் நூலகம் - நூல்களின் பட்டியல்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2021/01/03154302/2012087/kamal-hassan-tweet.vpf", "date_download": "2021-01-17T06:59:30Z", "digest": "sha1:3DD2HAC6VQ5YUREGTEBSMTYK6EW77O7V", "length": 10276, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "சொல்லைக் காட்டிலும் செயல் பெரிது என்பதற்கு இலக்கணம் - மநீம தலைவர் கமல்ஹாசன் கருத்து", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசொல்லைக் காட்டிலும் செயல் பெரிது என்பதற்கு இலக்கணம் - மநீம தலைவர் கமல்ஹாசன் கருத்து\nஊரடங்கு காலத்தில், இலவச கற்பித்தலில் ஈடுபட்டு வரும் இளைஞர்களை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பாராட்டி உள்ளார்.\nஊரடங்கு காலத்தில், இலவச கற்பித்தலில் ஈடுபட்டு வரும் இளைஞர்களை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பாராட்டி உள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், எழுத்தறிவிப்பதே பாராட்டுக்கு உரியது என்றும், எவர் உதவியையும் எதிர்பாராது இலவசக் கற்பித்தலில், இளைஞர்கள் இறங்கியிருப்பது போற்றுதலுக்கு உரியது என்றும் கூறி உள்ளார். சொல்லைக் காட்டிலும் செயல் பெரிது என்பதற்கு இலக்கணமாக இளைஞர்கள் திகழ்வதாகவும் டுவிட்டரில் அவர் பதிவிட்டு உள்ளார்.\nகர்நாடக அரசாணைக்கு தடை விதித்து உத்தரவு - 61 கிரிமினல் வழக்குகள் திரும்ப பெற கோரி அரசாணை\nகர்நாடகாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் மீதான 61 கிரிமினல் வழக்குகளை திரும்ப பெறும் அரசாணைக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.\n(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா\n(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா ஆதாரமா | சிறப்பு விருந்தினர்களாக : மகேஸ்வரி - அ.தி.மு.க || மனுஷ்யப்புத்திரன் - தி.மு.க || விஜயதாரணி - காங்கிரஸ் || யுவராஜா - த.மா.கா\n\"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்\" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்\nஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.\nபிரபாகரன் இறப்பு குறித்து விமர்சனம் - தரம் தாழ்ந்து விமர்சித்த இலங்கை அதிபர்\nவிடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் இறப்பை இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச கடுமையான விமர்சித்துள்ளார்\n'மார்கழி' மழை நிவாரணம் - ஸ்டாலின் வலியுறுத்தல்\nஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமென தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.\n என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்\" - குருமூர்த்திக்கு தினகரன் பதிலடி\nசசிகலா குறித்த குருமூர்த்தியின் கருத்துக்கு, அம்மா மக்கள் முன்னேற்ற கழக தலைவர் தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்...\nகுருமூர்த்தி பேச்சு - தி.மு.க. கண்டனம்\nநீதிபதிகள் நியமனம் குறித்த ஆடிட்டர் குருமூர்த்தியின் பேச்சு, குறித்து தி.மு.க. கண்டனம் தெரிவித்துள்ளது .\nதுரைமுருகனுக்கு திடீர் உடல்நலக்குறைவு - வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதி\nதிமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\n\"கோவேக்ஸின் பயன்படுத்தக் கூடாது\" - அரசுக்கு திருமாவளவன் வலியுறுத்தல்\nகோவேக்ஸின் தடுப்பூசியை பயன்படுத்தக் கூடாது என தமிழக அரசுக்கு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தி உள்ளது.\nஜல்லிக்கட்டை கண்காணிக்க குழு அமைப்பு - இந்திய விலங்குகள் நல வாரியம் நடவடிக்கை\nமதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டிகளை கண்காணிக்க இந்திய விலங்குகள் நல வாரியம் ஒரு குழுவை அமைத்துள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.catholictamil.com/2021/01/06_10.html", "date_download": "2021-01-17T05:12:12Z", "digest": "sha1:PEFQ6QOGCJ6IFKI4LGQHR7WQBZSQYUXB", "length": 12270, "nlines": 158, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: ஜனவரி 06", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்ல���.\nகர்த்தர் முன்று இராஜாக்களுக்குத் தம்மைக் காட்டியத் திருநாள்.\nநமது கர்த்தராகிய சேசு கிறிஸ்துநாதர் பிறந்தபோது நடந்த பல அற்புத அதிசயங்களை தீர்க்கதரிசிகள் அவர் பிறப்பதற்கு அநேக நூற்றாண்டுகளுக்கு முன்பே அறிவித்திருந்தார்கள்.\nஅவைகளுள் ஒன்று புது நட்சத்திரம். கர்த்தர் பிறந்தபோது அற்புதமாய்க் காணப்பட்ட புது நட்சத்திரத்தை சகல மனிதருங் கண்டபோதிலும், சோதிட சாஸ்திரிகளான மூன்று இராஜாக்கள் மாத்திரம், பிறந்த உலக இரட்சகரை உடனே சந்திக்கத் தீர்மானித்தார்கள்.\nஇவர்கள் இந்த நெடும் பிரயாணத்தில் பல கஷ்டங்களை அனுபவித்தாலும் அவைகளைப் பொருட்படுத்தாமல், நட்சத்திரத்தைப் பின்தொடர்ந்து பெத்லகேம் என்னும் ஊருக்குச் சென்று, சிறு குடிசையில் சேசு பாலனைக் கண்டு மகிழ்ந்தார்கள்.\nஅங்கு காணப்பட்ட வறுமையையும், தரித்திரத்தையும் பார்த்து சற்றும் மனம் சோர்ந்து சந்தேகியாமல் அந்த பாலனே பரலோக பூலோக இராஜாவென்றும், மெய்யான தேவனென்றும் நம்பி விசுவசித்து, பொன், தூபம், மீறை முதலியவைகளை அவர் பாதத்தில் சமர்ப்பித்து அவரை ஆராதித்தார்கள்.\nகர்த்தர் மோட்ச ஆரோகணமானபின் அப்போஸ்தலரான அர்ச். தோமையாரால் இவர்கள் ஞானஸ்நானமும், பிறகு மேற்றிராணியார் பட்டமும் பெற்று, வேதத்தைப் போதித்து, வேதத்துக்காக இரத்தம் சிந்தி வேதசாட்சி முடி பெற்றார்கள்.\nநமக்கு சர்வேசுரன் பலவிதமாய் அருளும் ஞானப்பிரகாசத்தில் பிரமாணிக்கமாய் நடப்போமாக.\nஇத்தேதியில் வரும் வேறு திருநாட்கள்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ ஆகமன -திருவருகை காலம்.\n✠ உத்தரிக்கிற ஸ்தலம், மோட்சம்\n✠ அர்ச். தேவமாதா வணக்கமாதம்\n✠ உத்தரிக்கும் ஆத்துமாக்கள் வணக்கமாதம்\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\n✠ திவ்ய பலிபூசை அதிசயங்கள்\n✠ கத்தோலிக்கப் பூசை விளக்கம்\n✠ ஞாயிறு பூசை சுவிசேஷ வாசகம்\n✠ மரியாயின் மீது உண்மைப் பக்தி\n✠ மாமரியைப் பற்றிய அறிவு\n✠ தேவமாதா பிரார்த்தனை விளக்கம்\n✠ திருஇருதய பிரார்த்தனை விளக்கம்\n✠ கன்னி மரியாயின் மந்திரமாலை\n✠ ஞான உபதேசக் கோர்வை 1\n✠ ஞான உபதேசக் கோர்வை 2\n✠ ஞான உபதேசக் கோர்வை 3\n✠ 33 நாள் முழு அர்ப்பணம்\n✠ கற்பு என் பொக்கிஷம்\n✠ சலேத் இரகசியம் - 1846\n✠ பாத்திமா காட்சிகள் 1917\n✠ கிறீஸ்துவின் ஞான சரீரம் 1960\n✠ மன்ரேசா ஞானப் பயிற்சிகள்\n✠ அடிப்படை வேத சத்தியங்கள்\n✠ ஏழு தலையான பாவங்கள்\n✠ கத்தோலிக்கம் நம் பெருமை\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1944\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1943\n✠ சேலம் மேற்றிராசன சரித்திரம்\n✠ தஸ்நேவிஸ் மாதா திருமுடிச்சரிதை\n✠ வேளாங்கண்ணி பேராலய வரலாறு\n✠ அர்ச். தோமையார் வரலாறு\n✠ பிள்ளை வளர்ப்பு 1927\n✠ சத்திய வேதம் 1834\n✠ மரண ஆயத்தம் 1758\n✠ ஞான ஒடுக்கப் பிரசங்கம் 1934\n✠ தபசுகாலப் பிரசங்கம் 1915\n✠ அர்ச். ஜான் போஸ்கோ கனவுகள்\n✠ நித்திய ஞானமானவரின் சிநேகம்\n✠ என் திவ்விய மாதிரிகை\n✠ அர்ச். பிரான்சிஸ் அசிசியார்\n✠ இலத்தீன் பாட்டு புஸ்தகம்\n✠ தேவ தோத்திரப் பாடல்கள்\n✠ கடவுள்-மனிதனின் காவியம் 1\n✠ கடவுள்-மனிதனின் காவியம் - 10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/world/skin-disease/4361318.html", "date_download": "2021-01-17T06:23:30Z", "digest": "sha1:VE6DF2JUIUITKMCCISNONAVJOZYNOQ2B", "length": 4229, "nlines": 69, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "இத்தாலிய மருத்துவமனையில் கைவிடப்பட்ட அரிய தோல் நோயுடைய குழந்தை - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nஇத்தாலிய மருத்துவமனையில் கைவிடப்பட்ட அரிய தோல் நோயுடைய குழந்தை\nஇத்தாலியின் டியூரின் (Turin) நகரில் தோல் சம்பந்தப்பட்ட அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தை மருத்துவமனையில் கைவிடப்பட்டது.\n4 மாத ஆண் குழந்தையான ஜியோவானின்னோ (Giovannino) harlequin ichthyosis எனும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளது.\nமரபணுக் கோளாறு காரணமாக ஏற்படும் அந்த நோயால் குழந்தையின் தோல் வறண்டு, தடித்துப் போகும்.\nஇதனால் குழந்தைமீது சூரியக் கதிர்கள் படாதிருக்கவேண்டும்.\nஆகஸ்ட் மாதம் பிறந்த குழந்தை இதுவரை மருத்துவமனையில் தாதியரின் கண்காணிப்பில் வளர்ந்துவருகிறது.\nஆனால் இன்னும் சில வாரங்களில் குழந்தை வீடு திரும்பவேண்டும் என்று BBC தெரிவித்துள்ளது.\nகுழந்தை ஏன் கைவிடப்பட்டது என்பது தெரியவில்லை.\nகுழந்தையை அனைத்து ஊழியர்களும் மாறி மாறிப் பராமரித்து வருகின்றனர்.\nஜியோவானின்னோவின் பெற்றோரை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.\nஅதே வேளை குழந்தைக்குத் தற்காலிக இருப்பிடத்தையும் அவர்கள் தேடி வருகின்றனர்.\nகுழந்தையின் தோல் நோயால் அதற்குத் தனிப்பட்ட பராமரிப்பு தேவைப்படுகிறது.\nகுழந்தையின் நிலை அறிந்த பலரும் அதனைத் தத்தெடுக்க விருப்பம் தெரிவித்துள்ளதாக BBC தெரிவித்துள்ளது.\nஎல்லாக் கோரிக்கைகளையும் பரிசீலித்து வருவதாக, டியூரின் நகர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2020/volvo-india-teased-new-2021-s90-facelift-luxury-saloon-025178.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Left_Include", "date_download": "2021-01-17T07:29:48Z", "digest": "sha1:36AXKCVPQEJN27TA4CCQ2W4MVACSLZ3D", "length": 20132, "nlines": 272, "source_domain": "tamil.drivespark.com", "title": "இந்தியாவிற்கு வரும் புதிய புதிய வால்வோ கார்கள்!! எல்லாம் 2021ஆம் ஆண்டில்தான்... - Tamil DriveSpark", "raw_content": "\nமஹிந்திராவின் பாதுகாப்பான கார் செய்த தரமான சம்பவம்\n53 min ago மக்களை தைரியமாக எலெக்ட்ரிக் கார் வாங்க வைக்க அதிரடி... கோவையை தொடர்ந்து மற்றொரு நகரிலும் தரமான சம்பவம்...\n2 hrs ago வாகனத்தில் தனியாக செல்லும்போது மாஸ்க் அணிவது கட்டாயமா, இல்லையா - மத்திய அரசு விளக்கம்\n13 hrs ago சூப்பர்... மஹிந்திரா நிறுவனத்தின் பாதுகாப்பான கார் செய்த தரமான சம்பவம்... என்னனு தெரியுமா\n14 hrs ago ப்பா... பைக்குகள் என்ன இப்படி இருக்கு உலகளவில் அறிமுகமான 2021 மோட்டோ குஸ்ஸி வி9 ரோமர் & வி9 பாப்பர்\nNews தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா தடுப்பூசி\nSports 3 விக்கெட்டுகள்... அரைசதம்... இந்திய அணியை தூக்கி நிறுத்திய இளம்வீரர்கள்.. செம ட்விஸ்ட்\nMovies மணிகர்னிகா ரிட்டர்ன்ஸ் இந்த புத்தகக் கதைதானாமே.. நடிகை கங்கனா மீது எழுத்தாளர் காப்புரிமை புகார்\nFinance அதிரடி ஆஃபர்.. ரூ.877 ரூபாயில் விமானத்தில் போகலாம்.. இண்டிகோவின் சரவெடி சலுகை..\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nLifestyle வார ராசிபலன் 17.01.2021 முதல் 23.01.2021 வரை – இந்த ராசிக்காரர்களுக்கு லாபம் நிறைந்த வாரமிது…\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியாவிற்கு வரும் புதிய புதிய வால்வோ கார்கள்\nஅடுத்த 2021ஆம் ஆண்டிற்கான புதிய கார் மாடலின் டீசர் படத்தை வால்வோ இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன் மூலம் தயாரிப்பு நிறுவனம் கூறவந்துள்ள தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.\nவால்வோ நிறுவனம் இந்தியாவில் 2021ஆம் ஆண்டில் எஸ்60 செடான் ஃபேஸ்லிஃப்ட்டையும் மற்றும் எக்ஸ்சி40 ரீசார்ஜ் என்ற எலக்ட்ரிக் காரையும் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இவற்றுடன் இந்த நிறுவனம் நிறுத்தி கொள்ள போவதில்லை.\nஇதனை வெளிப்படுத்தும் வகையிலேயே எஸ்60 ஃபேஸ்லிஃப்ட் காரின் டிஜிட்டல் ப்ரீமியரில் புதிய காரின் டீசரை வால்வோ வெளியிட்டுள்ளது. இந்த டீசர் படத்தில் காரின் பின்பக்க C-வடிவ டெயில்லேம்ப் மட்டும்தான் வால்வோ முத்திரையுடன் காட்டப்பட்டுள்ளது.\nஇவற்றை வைத்து பார்த்து இந்த கார் வால்வோ எஸ்90 ஃபேஸ்லிஃப்ட் ஆக இருக்கலாம் என எண்ண தோன்றுகிறது. எஸ்90 ஃபேஸ்லிஃப்ட் சில மாதங்களுக்கு முன்பு மலேசியாவில் சில வெளிப்புற திருத்தியமைப்புகள் மற்றும் பின்புறத்தில் டி8 அனைத்து-சக்கர ரீசார்ஜ் முத்திரையுடன் அடையாளப்படுத்தப்பட்டிருந்தது.\nஇதனால் இது ப்ளக்-இன் ஹைப்ரீட் மாடலாக வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மொத்த தோற்றத்தில் ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேடாக சற்று மறுவேலை செய்யப்பட்ட பம்பர்கள், முன் & பின்புறத்தில் க்ரோம் ஸ்ட்ரிப் மற்றும் ரீடிசைனில் டெயில்லேம்ப்களை வால்வோ எஸ்90 கார் ஏற்றுள்ளது.\nஉட்புறத்தில் இந்த லக்சரி சலூன் ஹெட்-அப் திரை, அட்வான்ஸ்டு காற்று சுத்திகரிப்பான், மறு வடிவத்தில் ஓரிஃபோர்ஸ் க்ரிஸ்டல் கியர் க்னாப் மற்றும் பௌவர்ஸ் & வில்கின்ஸ் சவுண்ட் சிஸ்டம் உள்ளிட்டவற்றுடன் அப்கிரேட்-ஐ பெற்றிருக்கலாம்.\nஇவற்றுடன் பாதுகாப்பு அம்சங்களாக ஓட்டுனரால் பார்க்க முடியாத பகுதிகளை கண்காணிக்கும் சிஸ்டம், 360-கோண கேமிரா, க்ராஸ் ட்ராஃபிக் அசிஸ்ட் மற்றும் பாதையை விட்டு ஆஃப்-ரோட்டிற்கு கார் செல்வதை குறைக்கும் அமைப்பு போன்றவை வழங்கப்படவுள்ளன.\nசர்வதேச சந்தையில் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வால்வோ எஸ்90 காரில் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 407 எச்பி மற்றும் 640 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. இதில் 87 எச்பி மற்றும் 240 என்எம் டார்க் திறனை எலக்ட்ரிக் மூலமாக பெற முடியும்.\nஆனால் இந்தியாவில் எஸ்90 ஃபேஸ்லிஃப்ட் கார் எத்தகைய என்ஜின் உடன் அறிமுகமாகவுள்ளது என்பது தெரியவில்லை. இந்தியாவில் விற்பனையில் உள்ள வால்வோ எஸ்90-இல் பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமான 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் என்ஜின் பொருத்தப்படுகிறது.\n8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் உடன் வழங்���ப்படும் இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 187 பிஎச்பி மற்றும் 400 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்துகிறது. இந்தியாவில் எஸ்90 ஃபேஸ்லிஃப்ட்டின் அறிமுகம் எக்ஸ்சி40 ரீசார்ஜ் காரின் அறிமுகத்திற்கு பிறகு இரண்டாம் பாதியில் இருக்கலாம்.\nமக்களை தைரியமாக எலெக்ட்ரிக் கார் வாங்க வைக்க அதிரடி... கோவையை தொடர்ந்து மற்றொரு நகரிலும் தரமான சம்பவம்...\nஇந்தியாவில் இன்னும் ஒன்றுகூட இல்லை ஆனா உலகளவில் 2வது எலக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்த தயாராகும் வால்வோ\nவாகனத்தில் தனியாக செல்லும்போது மாஸ்க் அணிவது கட்டாயமா, இல்லையா - மத்திய அரசு விளக்கம்\nகொஞ்சும் ஒசரமா தயாரிச்சுட்டாங்களாம்... இதுக்காக அவங்க செஞ்சிருக்க வேலைய பாருங்க... பாத்த மெர்சலாயிடுவீங்க\nசூப்பர்... மஹிந்திரா நிறுவனத்தின் பாதுகாப்பான கார் செய்த தரமான சம்பவம்... என்னனு தெரியுமா\nவால்வோவின் எஸ்60 செடான் காருக்கு ஆக்ஸஸரீகள் அறிவிப்பு\nப்பா... பைக்குகள் என்ன இப்படி இருக்கு உலகளவில் அறிமுகமான 2021 மோட்டோ குஸ்ஸி வி9 ரோமர் & வி9 பாப்பர்\nமாடர்ன் தொழிற்நுட்பங்களுடன் இந்தியாவிற்கான மூன்றாம் தலைமுறை எஸ்60 செடான் கார்\nசெம கம் பேக்... புதிய தலைமுறை மாடல் வருகைக்கு பின் தூள் கிளப்பும் ஹூண்டாய் கிரெட்டா கார் விற்பனை...\nஅமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட முதல் வால்வோ கார், எஸ்60 செடான் இந்திய வருகையில் தொடர்ந்து தாமதம்\nபிரம்மிப்பா இருக்கு... இந்த நிஸான் டீலர்ஷிப் ஒரே நாளில் இத்தனை மேக்னைட் கார்களை டெலிவரி செய்துள்ளதா\nஇம்மாதத்தில் வெளியாகிறது புதிய தலைமுறை வால்வோ எஸ்60 செடான் கார்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nஇந்தியாவின் எஸ்யூவி கிங் யார் மஹிந்திராவை பின்னுக்கு தள்ளி கியா 2வது இடம்... அப்போ முதல் இடம் யாருக்கு\nஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் எஸ்யூவியின் அறிமுக தேதி வெளியீடு\nபுதிய தலைமுறை செலிரியோ காரின் ஸ்பை படங்கள் வெளியானது... என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://writerpara.com/?cat=587", "date_download": "2021-01-17T06:35:40Z", "digest": "sha1:YQ47LGQZSAWBWB3MVZ4HGYFYUHH2KCTS", "length": 6455, "nlines": 55, "source_domain": "writerpara.com", "title": "இறவான் Archives » Pa Raghavan", "raw_content": "\nஇறவான்: ஒரு மதிப்புரை – கோடி\nஇதை எப்படி சொல்லுவது, எதைக்கொண்டு புரிய வைப்பது வார்த்தைகளால் புரிய வைக்க இது சாதாரண கத�� இல்லை. அப்படியே புரிய வைக்க முயற்சித்தாலும் உலகத்தில் உள்ள அனைத்து போதை பொருட்களையும் கலந்த கலவையை உண்டவனின் வார்த்தை எப்படி புரியும்படியாக இருக்கும். ஆம், நான் இப்போது இமயத்தின் உச்சியில் அமர்ந்து இருக்கும் பறவையைப்போல போதையின் உச்சியில் “ஆப்ரஹாம்… Read More »இறவான்: ஒரு மதிப்புரை – கோடி\nசிறிய அளவிலாவது ஒரு பெரிய காரியத்தைச் செய்து முடித்ததும் வைத்து வணங்க இரு பாதங்கள் கிடைக்காதா என்று மனம் தேடத் தொடங்கும். பாதங்களுக்குப் பஞ்சமில்லை. பொருத்தப்பாடு ஒன்று இருக்கிறது. அப்பா இருந்தவரை எனக்குப் பிரச்னை இருந்ததில்லை. இதைச் செய்திருக்கிறேன் அப்பா என்று தகவலாகச் சொல்லும்போதே என் மானசீகத்தில் காலடி தென்பட்டுவிடும். உடனே அவர் படிக்கத் தயாராகிவிடுவார்.… Read More »ஆசி\nஒரு புத்தகத்தைப் படிக்கும்போது வானில் மிதக்கும் அனுபவமும், அது துண்டிக்கப்பட்டு திடீரென்று கீழே விழுந்த அனுபவமும் ஒரே நேரத்தில் வாய்க்கும் என எவரேனும் சொல்லியிருந்தால் நான் நம்பியிருக்க மாட்டேன். உடலின் ஒவ்வொரு அணுவிலும் நிறைந்துள்ள, ‘நிரந்தரத்தை’ (அழிவின்மையை) நோக்கிய ஆன்மாவின் ஏக்கமாக உணர்கிறேன். எட்வின் இறந்தவுடன், ஆப்ரஹாம் ஹராரி ஜன்னல் வழியாக வெளியேறுவது… Read More »நிரந்தரமானவன் [தே. குமரன்]\nஇறவான்: இதுவரை படித்திடாத கதை – ஆர். அபிலாஷ்\n“இறவான்” இந்த ஊரடங்கு தினங்களில் நான் வாசித்த மற்றொரு நாவல். நிச்சயம் குறிப்பிடத்தக்கது. சில நாவல்களை துவக்கம் முதலே ஒரு ஆச்சரியத்துடன் படிப்போம் – “இறவான்” அப்படியான ஒன்று. ஏனென்றால் தமிழில் இப்படியொரு கதையை இதற்கு முன்பு படித்ததாய் எவ்வளவு யோசித்தும் நினைவுக்கு வரவில்லை. ஆங்கிலத்தில் சாமர்செட் மாமின் Moon and the Six Pence… Read More »இறவான்: இதுவரை படித்திடாத கதை – ஆர். அபிலாஷ்\nநூல் வெளியானதும் அதன் ஆசிரியருக்குப் பதிப்பாளர் தரப்பில் இருந்து பத்து பிரதிகள் தருவார்கள். இதற்கு ‘ஆத்தர் காப்பி’ என்று பெயர். கொஞ்சம் குண்டு புத்தகமாக இருந்தால் ஐந்து பிரதிகள் வரும். உப்புமா கம்பெனி என்றால் ஐந்து, மூன்றாக மாறவும் வாய்ப்புண்டு. நூலாசிரியர்கள் தமக்கென்று சில பிரதிகள் வைத்துக்கொண்டு மிச்சத்தை நண்பர்களுக்கும் தெரிந்தவர்களுக்கும் தருவார்கள். (சில வருடங்கள்… Read More »தராத புத்தகங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/bike/2020-yamaha-fz25-and-fzs-25-soon/", "date_download": "2021-01-17T05:33:10Z", "digest": "sha1:PX7EJFZI4B2RIB3BRCRJV4FJCVHJCQIB", "length": 6522, "nlines": 88, "source_domain": "www.automobiletamilan.com", "title": "விரைவில்.., 2020 யமஹா FZ25 & FZS25 விற்பனைக்கு வெளியாகிறது", "raw_content": "\nHome செய்திகள் பைக் செய்திகள் விரைவில்.., 2020 யமஹா FZ25 & FZS25 விற்பனைக்கு வெளியாகிறது\nவிரைவில்.., 2020 யமஹா FZ25 & FZS25 விற்பனைக்கு வெளியாகிறது\nபிஎஸ்-6 என்ஜின் பெற்றதாக பல்வேறு டிசைனிங் மாற்றங்களை கொண்டதாக வரவுள்ள 2020 யமஹா FZ25 மற்றும் அட்வென்ச்சர் ரக FZS25 பைக்குகள் விற்பனைக்கு வெளியிடப்படுவதனை தனது சமூக வலைதள பக்கத்தின் மூலம் வெளிப்படுத்தியுள்ளது.\nபுதிய FZS 25, FZ25 என இரு பைக்கிலும் புளூ கோர் என்ஜின் நுட்பத்துடன் சிறப்பான மைலேஜ் மற்றும் செயல்திறனை வெளிப்படுத்தக்கூடிய ஏர் கூல்டு 4 ஸ்ட்ரோக் 249 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 20.9 ஹெச்பி பவரையும் 20.1 என்எம் டார்க் வெளிப்படுத்தும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.\nஎல்இடி பகல் நேர ரன்னிங் விளக்குகளுடன், பை ஆப்ஷனை பெற்ற எல்இடி ஹெட்லேம்பைப் பெறுகிறது. FZ 25 பைக்கின் 2020 மாடலில் பிற புதிய அம்சங்கள் எல்சிடி டிஸ்ப்ளே, அண்டர்பெல்லி கவுல் பேனல் மற்றும் சைட் ஸ்டாண்ட் என்ஜின் கட் ஆஃப் சுவிட்ச் ஆகியவை இணைக்கப்பட்டுள்ளது. எஃப்இசட் 25 மாடல் மெட்டாலிக் பிளாக் மற்றும் ரேசிங் ப்ளூ நிறத்தில் கிடைக்கும்.\nFZ25 பைக்கில் முன்பக்க டயரில் 282மிமீ டிஸ்க் பிரேக் மற்றும் பின்பக்க டயரில் 220 மிமீ டிஸ்க் பிரேக்கினை பெற்றுள்ளது. தற்போது கூடுதலாக டுயல் சேனல் ஏபிஎஸ் பிரேக் நிரந்தர அம்சமாக இணைக்கப்பட்டுள்ளது. எஃப்இசட் 25 பைக்கில் 14 லிட்டர் கொள்ளளவு கொண்ட எரிபொருள் கலன் மற்றும் 160 மீமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் பெற்றதாக உள்ளது.\nபிஎஸ்6 என்ஜினை பெற்ற யமஹா FZ 25 பைக் விலை மே மாதம் மத்தியில் அறிவிக்கப்பட உள்ளது. புதிய FZS 25 பைக்கின் டூரிங் ஸ்டைலை பெற்ற மாடல் இந்த ஆண்டின் இறுதியில் வெளியிடப்பட உள்ளது.\nPrevious articleஇந்தியாவின் 5 குறைந்த விலை பிஎஸ்-6 இரு சக்கர வாகனங்கள்\nNext articleபிஎஸ் 6 ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 பைக் அறிமுகம்\nகுறைந்த விலை புதிய டிவிஎஸ் ஜூபிடர் விற்பனைக்கு வெளியானது\n2021 ராயல் என்பீல்ட் ஹிமாலயன் பைக்கின் எதிர்பார்ப்புகள்\nஸ்கூட்டி பெப்+ முதல் காதல் எடிசனை வெளியிட்ட டிவிஎஸ் மோட்டார்\nபுதிய டாடா சஃபாரி எஸ்யூவி அறி��ுகமானது\nஅல்ட்ராஸ் ஐ டர்போ காரை வெளியிட்ட டாடா மோட்டார்ஸ்\nகுறைந்த விலை புதிய டிவிஎஸ் ஜூபிடர் விற்பனைக்கு வெளியானது\n2021 ராயல் என்பீல்ட் ஹிமாலயன் பைக்கின் எதிர்பார்ப்புகள்\nஸ்கூட்டி பெப்+ முதல் காதல் எடிசனை வெளியிட்ட டிவிஎஸ் மோட்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/car/tesla-cybertruck-cross-200000-pre-bookings/", "date_download": "2021-01-17T05:38:09Z", "digest": "sha1:HO7676PLWHVSWAH5247O73JEH3T2SO5L", "length": 7688, "nlines": 89, "source_domain": "www.automobiletamilan.com", "title": "2 லட்சத்திற்கு அதிகமான முன்பதிவுகளை பெற்ற டெஸ்லா சைபர்டிரக்", "raw_content": "\nHome செய்திகள் கார் செய்திகள் 2 லட்சத்திற்கு அதிகமான முன்பதிவுகளை பெற்ற டெஸ்லா சைபர்டிரக்\n2 லட்சத்திற்கு அதிகமான முன்பதிவுகளை பெற்ற டெஸ்லா சைபர்டிரக்\nடெஸ்லா எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பளரின் முதல் பிக்கப் டிரக் மாடலான சைபர்டிரக் வாகனத்திற்கு முன்பதிவு தொடங்கப்பட்ட நான்கு நாட்களில் 2 லட்சத்துக்கும் அதிகமான் முன்பதிவுகளை பெற்றதாக இந்நிறுவன தலைவர் எலான் மஸ்க் உறுதிப்படுத்தியுள்ளார்.\nநவம்பர் 23 ஆம் தேதி டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க் வெளியிட்ட ஒரு ட்வீட்டில், “இதுவரை 146,000 சைபர்டிரக் ஆர்டர்களை பெற்றிருப்பதாகவும், 42% இரட்டை எலெக்ட்ரிக் மாடல், 41% டிரியோ மற்றும் 17% ஒற்றை மோட்டார் மாடல் என குறிப்பிட்டிருந்தார். நவம்பர் 25 ஆம் தேதி வெளியிட்ட மற்றொரு ட்வீட்டில், மஸ்க் இந்த எண்ணிக்கை 2,00,000 ஆக உயர்ந்துள்ளது என்பதை உறுதிப்படுத்தினார்.\nசைபர்டிரக் மாடலில் மூன்று விதமான மின்சார பவர் ட்ரெயினை பெற உள்ளது. ஒற்றை மோட்டார் கொண்ட ரியர் வீல் டிரைவ் முழுமையான சிங்கிள் சார்ஜில் 402 கிமீ ரேஞ்சு வழங்க வல்லதாக விளங்கும். மேலும் 0-96 கிமீ வேகத்தை 6.5 விநாடிகளில் எட்டும் திறனை கொண்டிருக்கும். இந்த வேரியண்ட் அதிகபட்சமாக 3400 கிலோ திறனை இழுக்கும் சக்தியை கொண்டிருக்கும்.\nஅடுத்து, இரண்டு மோட்டார் கொண்ட ஆல் வீல் டிரைவ் முழுமையான சிங்கிள் சார்ஜில் 482 கிமீ ரேஞ்சு வழங்க வல்லதாக விளங்கும். இந்த வேரியண்ட் அதிகபட்சமாக 4535 கிலோ திறனை இழுக்கும் சக்தியை கொண்டிருக்கும். மேலும் 0-96 கிமீ வேகத்தை 4.5 விநாடிகளில் எட்டும் திறனை கொண்டிருக்கும்.\nஇறுதியாக, உயர்தரமான மூன்று எலெக்ட்ரிக் மோட்டார் பெற்ற ஆல் வீல் டிரைவ் முழுமையான சிங்கிள் சார்ஜில் 804 கிமீ ரேஞ்சு வழங்க வல்லதாக விளங்கும். மேலும் 0-96 கிமீ வேகத்தை 2.9 விநாடிகளில் எட்டும் திறனை கொண்டிருக்கும்.\n6 இருக்கைகளை பெற்ற சைபர் டிரக் மாடலில் 1.5 டன் எடை தாங்கும் திறனுடன், மூன்று மோட்டார் பெற்ற மாடல் 6.4 டன் எடையை இழுத்துச் செல்லும் திறன் கொண்டதாகவும் விளங்க உள்ளது. ஏறக்குறைய உற்பத்திக்கு சைபர் டிரக் மாடல் 2021 ஆம் ஆண்டு செல்ல உள்ளது.\nஅமெரிக்காவில் சைபர்டிரக் விலை ரூ.28 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை அமைந்துள்ளது.\nPrevious articleசீனாவின் ஹைய்மா ஆட்டோமொபைல் கார்கள் அறிமுகம் – 2020 ஆட்டோ எக்ஸ்போ\nNext articleராயல் என்ஃபீல்டு எலெக்ட்ரிக் பைக் தயாரிப்பில் உள்ளது\nபுதிய டாடா சஃபாரி எஸ்யூவி அறிமுகமானது\nஅல்ட்ராஸ் ஐ டர்போ காரை வெளியிட்ட டாடா மோட்டார்ஸ்\n2021 ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் எஸ்யூவி அறிமுகமானது\nபுதிய டாடா சஃபாரி எஸ்யூவி அறிமுகமானது\nஅல்ட்ராஸ் ஐ டர்போ காரை வெளியிட்ட டாடா மோட்டார்ஸ்\nகுறைந்த விலை புதிய டிவிஎஸ் ஜூபிடர் விற்பனைக்கு வெளியானது\n2021 ராயல் என்பீல்ட் ஹிமாலயன் பைக்கின் எதிர்பார்ப்புகள்\nஸ்கூட்டி பெப்+ முதல் காதல் எடிசனை வெளியிட்ட டிவிஎஸ் மோட்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/devotionaltopnews/2020/11/21111120/2093095/Tamil-news-Kanda-Sasti-Soorasamharam.vpf", "date_download": "2021-01-17T06:29:56Z", "digest": "sha1:TV4EKHE7ASDUXEETMQYKECGZSQVBCK6R", "length": 17067, "nlines": 177, "source_domain": "www.maalaimalar.com", "title": "கடலூர் சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா: திரளான பக்தர்கள் தரிசனம் || Tamil news Kanda Sasti Soorasamharam", "raw_content": "\nசென்னை 17-01-2021 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nகடலூர் சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா: திரளான பக்தர்கள் தரிசனம்\nகடலூர் புதுவண்டிப்பாளையம் சிவசுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\nகந்தசஷ்டி விழாவையொட்டி புதுவண்டிப்பாளையம் சுப்பிரமணியசாமி கோவிலில் சூரசம்ஹாரம் நடைபெற்ற காட்சி.\nகடலூர் புதுவண்டிப்பாளையம் சிவசுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\nகடலூர் புதுவண்டிப்பாளையம் சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா கடந்த 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி முருகனுக்கு சிறப்பு பூஜை, ஆராதனை நடந்தது. தொடர்���்து இடும்பன், காமதேனு, பல்லக்கு, ரிஷபம், விமானம், நாக வாகனங்களில் சாமி வீதி உலா வந்தது. நேற்று முன்தினம் பல்லக்கில் வீதி உலா, வீரபாகு சிறை மீட்டல், தாரகன்வதம், சக்திவேல் பெறும் விழா, ரிஷப வாகனத்தில் வீதி உலா நடைபெற்றது.\nநேற்று காலை 6 மணிக்கு மகா அபிஷேகம் நடந்தது. இதில் பால், தயிர், இளநீர் போன்ற பல்வேறு வகையான பொருட்களால் சாமிக்கு அபிஷேகம் நடைபெற்றது. அதன்பிறகு மாலை 7 மணிக்கு வீரபாகுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, வீரபாகு தூது, சிங்கமுகன் வதம், கம்பத்து பாடலுடன் சூரசம்ஹாரம் நடந்தது.\nவிழாவில் வண்டிப்பாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் முக கவசம் அணிந்து பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு சானிடைசர் மூலம் கைகளை சுத்தம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. விழாவையொட்டி இன்று (சனிக்கிழமை) திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.\nகடலூர் புதுப்பாளையம் சுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழாவையொட்டி சூரசம்ஹார விழா நடைபெற வில்லை. இருப்பினும் காலையில் சிறப்பு பூஜையும், மாலையில் சந்தனகாப்பு அலங்காரமும் நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.\nகடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் கந்தசஷ்டியை முன்னிட்டு நேற்று காலை 10.30 மணிக்கு கலச பூஜை நடந்தது. பின்னர் கோவிலில் உள்ள முருகனுக்கு 24 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து மூலமந்திர ஹோமம் நடந்ததும், கோவில் உட்பிரகாரத்தில் கலச புறப்பாடு நடந்தது. இதையடுத்து முருகனுக்கு வெள்ளி கவச அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர். இதேபோல் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் உள்ள முருகன் கோவில்களிலும் கந்தசஷ்டியை முன்னிட்டு நேற்று சிறப்பு பூஜை நடந்தது.\nமலபார் எக்ஸ்பிரஸ் ரெயில் தீப்பிடித்தது\nநாடு முழுவதும் இன்று 1,91,181 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது\nசமயபுரம் மாரியம்மன் கோவிலில் தைப்பூச திருவிழா 19-ந்தேதி தொடங்குகிறது\nநடராஜரால் சிறப்பு பெற்ற ஐம்பெரும் சபைகள் உள்ள திருத்தலங்கள்\nவறுமையை ஒழிக்கும் சத்யநாராயண அஷ்டோத்திரம்\nஅதிர்ஷ்டம் உங்களை தேடி வர 12 ராசிக்காரர்கள் செய்ய வேண்டிய பரிகாரங்கள்\nசபரிமலையில் திருவாபரண அலங்காரத்தில் ஐயப்பனை நாளை வரை தரிசிக்கலாம்\nதிருச்செந்தூரில் பக்தர்கள் குவிந்தனர்: நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம்\nமருதமலை முருகன் கோவிலில் சூரசம்ஹாரம் பக்தர்கள் இல்லாமல் எளிமையாக நடந்தது\nஏகாம்பரேஸ்வரர் கோவிலில் முருகனுக்கு சிறப்பு பூஜைகள்\nகந்தசஷ்டியையொட்டி முருகன் கோவில்களில் சூரசம்ஹார விழா\nதிண்டுக்கல் மேட்டுராஜக்காபட்டி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம்\nவிடுதலை ஆவதற்குள் காரசார விவாதம்- அதிமுகவில் மீண்டும் சசிகலாவா\nமாஸ்டர் படக்குழுவினருடன் பொங்கல் கொண்டாடிய நடிகர் விஜய் - வைரலாகும் வீடியோ\nசிம்புவின் ‘ஈஸ்வரன்’ படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா\nவசூல் வேட்டை நடத்தும் ‘மாஸ்டர்’... 2-ம் நாள் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம்\nகொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 23 பேர் மரணம் - அதிர்ச்சி சம்பவம்\nபிரைவசி பாலிசி விவகாரத்தில் அந்தர் பல்டி அடித்த வாட்ஸ்அப்\nமாஸ்டர் படம்... எனக்கு சொல்ல வார்த்தைகள் இல்லை - பிரபல நடிகரின் பதிவு\nநிலநடுக்கத்தால் இடிந்து தரைமட்டமான மருத்துவமனை -35 பேர் பலியானதாக தகவல்\nவிஜய் படத்தை இயக்க போட்டி போடும் இயக்குனர்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/128895/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D:-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88", "date_download": "2021-01-17T06:48:25Z", "digest": "sha1:SIFKRZOJF7NYYFKDKVACXLMWMLUA4PTE", "length": 8074, "nlines": 87, "source_domain": "www.polimernews.com", "title": "குஜராத்: கொரோனா சிகிச்சை மருத்துவமனையின் ஐ.சி.யு.வில் தீ விபத்து; 5 நோயாளிகள் உயிரிழப்பு- ஒருவர் கவலைக்கிடம் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nபட்டேல் சிலை உள்ள கேவாடியாவுக்கு 8 ரயில்கள்\nகொரோனா தடுப்பூசி தொடர்பாக பரப்பப்படும் வதந்திகளுக்கு எதிர...\nவேலைக்கு ஏன் போகவில்லை என்று கேட்கப்பட்ட கேள்விகள் இன்று ...\nசீனாவுடனான மோதலில் இந்திய ராணுவத்தின் செயல்திறன் நாட்டின்...\nமறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆ...\nதமிழகத்தின் தென்மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு - செ...\nகுஜராத்: கொரோனா சிகிச்சை மருத்துவமனையின் ஐ.சி.யு.வில் தீ விபத்து; 5 நோயாளிகள் உயிரிழப்பு- ஒருவர் கவலைக்கிடம்\nகுஜராத்தில் கொரோனாவுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவமனையின் ஐ.சி.யு.வில் தீ விபத்து; 5 நோயாளிகள் உயிரிழப்பு- ஒருவர் கவலைக்கிடம்\nகுஜராத் மாநிலம் ராஜ்கோட்டில், கொரோனாவுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 5 நோயாளிகள் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.\nதீ விபத்தில் சிக்கிய 30க்கும் மேற்பட்ட நோயாளிகள் தீயணைப்புத்துறையினரால் மீட்கப்பட்டனர். அவர்களுக்கு ஏற்பட்ட தீக்காயங்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வேறு மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.\nடெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து முகநூலில் கருத்து வெளியிட்டவர் மீது வழக்கு\nகர்நாடக சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது\nகனரா வங்கியில் ரூ 198 கோடி பெற்று மோசடி செய்த விவகாரத்தில் யுனிடெக் நிறுவனத்தின் தலைவர், குடும்பத்தினர் மீது சிபிஐ வழக்குப் பதிவு\nகுஜராத் மாநிலத்தில் முகக்கவசம் அணியாதவர்களிடம் இருந்து 94 கோடி ரூபாய் அபராதமாக வசூல்\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் சங்கத்தின் முழு அடைப்புக்கு 18 கட்சிகள் ஆதரவு\nஆக்ரா மெட்ரோ ரயில் சேவை திட்டத்திற்கான கட்டுமானப் பணிகள்: காணொலி வாயிலாக இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி\nகோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் 11ஆம் நாளாகப் போராட்டம்\nவரும் 8 ஆம் தேதி, விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ள பாரத் பந்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் ஆதரவு\nஆந்திர மாநிலம் ஏலூரில் மர்ம நோயால் 200க்கும் அதிகமானோர் பாதிப்பு\nபட்டேல் சிலை உள்ள கேவாடியாவுக்கு 8 ரயில்கள்\nமறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆ...\nபள்ளியில் தொடங்கிய நட்பு; வேலைக்கு சென்ற பிறகும் தொடர்ந்த...\nபாலமேட்டில் ஜல்லிக்கட்டு.. காளைகளுடன் மல்லுக்கட்டு...\nதாமிரபரணியில் வெள்ளம் முக்காணி, புன்னக்காயலை சூழ்ந்துநிற...\nசிவில் உடை ; முகத்தி��் மாஸ்க்- பெண் துணை கமிஷனரை கேள்வி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/129019/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D:", "date_download": "2021-01-17T06:17:55Z", "digest": "sha1:4GAN46F7G5LNZG744WAKYWNAEVQFETQX", "length": 8052, "nlines": 86, "source_domain": "www.polimernews.com", "title": "கொரோனா அச்சுறுத்தல்: திருவண்ணாமலையில் இன்றும் நாளையும் கோவிலுக்குள் வர பக்தர்களுக்குத் தடை - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nபட்டேல் சிலை உள்ள கேவாடியாவுக்கு 8 ரயில்கள்\nகொரோனா தடுப்பூசி தொடர்பாக பரப்பப்படும் வதந்திகளுக்கு எதிர...\nவேலைக்கு ஏன் போகவில்லை என்று கேட்கப்பட்ட கேள்விகள் இன்று ...\nசீனாவுடனான மோதலில் இந்திய ராணுவத்தின் செயல்திறன் நாட்டின்...\nமறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆ...\nதமிழகத்தின் தென்மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு - செ...\nகொரோனா அச்சுறுத்தல்: திருவண்ணாமலையில் இன்றும் நாளையும் கோவிலுக்குள் வர பக்தர்களுக்குத் தடை\nதிருவண்ணாமலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இன்றும், நாளையும் கோவிலுக்கு வர, பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.\nதிருவண்ணாமலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இன்றும், நாளையும் கோவிலுக்கு வர, பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஅருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, நாளை அதிகாலை பரணி தீபமும், மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்படும்.\nவிழா தொடர்பாக, செய்தியாளர்களிடம் பேசிய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் இராமச்சந்திரன், பக்தர்கள் கோவிலுக்குள் வர இன்றும் நாளையும் தடை விதிக்கப்படுவதாகத் தெரிவித்தார்.\nவெளியூர் பக்தர்கள் ஊருக்குள் வருவதைத் தடுக்க, திருவண்ணாமலை நகரைச் சுற்றிலும் 15 இடங்களில், காவல்துறை சோதனைச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது. நாளை மகா தீபத்தன்று மலை ஏறவும், கிரிவலம் செல்லவும், தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.\nகொரோனா அச்சுறுத்தல்: திருவண்ணாமலையில் இன்றும் நாளையும் கோவிலுக்குள் வர பக்தர்களுக்குத் தடை #Tiruvannamalai | #Corona | #Covid19 https://t.co/wDFFa8VPAj\nகிரிப்டோ கரன்சி திட்டங்களில் முதலீடு செய்து ஏமாற வேண்டாம் - காவல்துறை\nகடந்த ஆண்டில் இயல்பை வ��ட கூடுதலாக மழைப்பொழிவு..\nதொடர் கண்காணிப்பில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் - அமைச்சர்\nமதுரை ஸ்மார்ட் சிட்டி பணி குறித்து, மாநகராட்சி பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவு\nவேளாண் மண்டலம் தொடர்பாக மத்திய அரசு முடிவு 3 நாளில் அறிவிப்பு\nஇருசக்கர வாகனத்தின் மீது கார் மோதியதில் இருவர் உயிரிழப்பு\nகாரை நிறுத்தி சிறுவர்களுக்கு சாக்லேட் வழங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி -வீடியோ\nகாதலிக்க மறுத்ததால் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞர்\nபட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம் - 2 பேர் கைது\nபட்டேல் சிலை உள்ள கேவாடியாவுக்கு 8 ரயில்கள்\nமறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆ...\nபள்ளியில் தொடங்கிய நட்பு; வேலைக்கு சென்ற பிறகும் தொடர்ந்த...\nபாலமேட்டில் ஜல்லிக்கட்டு.. காளைகளுடன் மல்லுக்கட்டு...\nதாமிரபரணியில் வெள்ளம் முக்காணி, புன்னக்காயலை சூழ்ந்துநிற...\nசிவில் உடை ; முகத்தில் மாஸ்க்- பெண் துணை கமிஷனரை கேள்வி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2020/10/27/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/58349/%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8A%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88", "date_download": "2021-01-17T05:45:32Z", "digest": "sha1:DDK62UCIYWUORAUCLHSBM2EKOTSYNUVZ", "length": 12562, "nlines": 181, "source_domain": "www.thinakaran.lk", "title": "மழை: கிழக்கு, ஊவா உள்ளிட்ட பகுதிகளில் மழை | தினகரன்", "raw_content": "\nHome மழை: கிழக்கு, ஊவா உள்ளிட்ட பகுதிகளில் மழை\nமழை: கிழக்கு, ஊவா உள்ளிட்ட பகுதிகளில் மழை\n- ஊவா மாகாணம்; அம்பாறை மாவட்டத்தில் ஓரளவு பலத்த மழை\nகிழக்கு, ஊவா, வடமத்திய, வடமேல் மாகாணங்களிலும் மன்னார், முல்லைத்தீவு, வவுனியா, மாத்தளை, அம்பாந்தோட்டை, மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.\nஇப்பிரதேசங்களில் சில இடங்களில், குறிப்பாக ஊவா மாகாணத்திலும் அம்பாறை மாவட்டத்திலும் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.\nமேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nநாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பில்:\nமுல்லைத்தீவிலிருந்து திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு வரையான கடற்பரப்புகளில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nகாங்கேசந்துறையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக்கூடும். நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் காற்றானது வடமேற்கு முதல் மேற்கு வரையான திசைகளிலிருந்து வீசக்கூடும். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும்.\nமாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nமாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக்காணப்படும்.\nமழை: கிழக்கு, ஊவா, வடமத்தி; முல்லை, வவுனியா, மாத்தளை\nகிழக்கு, ஊவா, வடமத்தி; முல்லை, வவுனியாவில் பிற்பகலில் மழை\nகிழக்கு, ஊவா; முல்லைத்தீவில் பிற்பகலில் மழை\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nகேரளாவில் 8 இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள்; வரவு செலவு திட்டத்தில் அறிவிப்பு\nகேரளாவில் 8 இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என வரவு செலவு...\nஇன்றைய தினகரன் வாரமஞ்சரி e-Paper: ஜனவரி 17, 2021\nஇலங்கையில் 256ஆவது கொரோனா மரணம் பதிவு\n- எதுல்கோட்டேயைச் சேர்ந்த 82 வயது பெண்இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான...\nஉகாண்டாவிலும் நமீபியாவிலும் குள்ளமான ஒட்டகச்சிவிங்கிகள்...\nபாலமுனை, திராய்க்கேணி பிரதேசங்கள் நீரில் மூழ்கல்; தைப்பொங்கலை கொண்டாட முடியாது தவித்த மக்கள்\nஅம்பாறை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக தாழ்...\nகாத்தான்குடியில் தனிமைப்படுத்தல் திங்கட்கிழமை வரை நீடிப்பு\n- அரச அதிபர்மட்டக்���ளப்பு காத்தான்குடி பிரதேசத்தில் தொடர்ந்தும்...\nஆஸி. நாட்டுக்குள் அத்துமீறி நுழைந்த புறாவால் குழப்பம்\nஊரடங்கு, தனிமைப்படுத்தும் உத்தரவு ஆகியவற்றைப் பின்பற்றாத அமெரிக்கப் புறாவை...\nகொவிட் -19 ஒழிப்பு தொடர்பான நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் மொனராகல...\nஜாவா புதைப்பு மற்றும் எரிப்பு\nஅரசாங்கமும் மக்களும் இதனை இஸ்லாமிய ரீதியாக மத ரீதியாக பார்க்காமல் நடுநிலையாக நோக்க வேண்டும். சகல மக்களையும் புதைப்பதே சிறந்த வழி. எரிப்பதால் வரக்கூடிய பாதிப்பு ஏராளமானது. சகல மக்களும் ஒன்றினைந்து...\nகொரோனா என ஏற்க முடியாது\nகொரோனா என ஏற்க முடியாது\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/main.php?cat=89", "date_download": "2021-01-17T07:14:01Z", "digest": "sha1:Q4LEETT234XHBS4N55IEDDF3VNFHKD3S", "length": 11789, "nlines": 162, "source_domain": "m.dinamalar.com", "title": "Tamilnadu News | தினமலர் - தமிழகம் | No.1 Tamil website in the world | Tamil News Paper | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News,tamil news paper - Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2021 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\n2020 'ல் அதிகம் விமர்சிக்க பட்ட செய்திகள் பாராளுமன்ற தேர்தல் 2019 சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nஜன.,17 : இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nசென்னை: சென்னையில் இன்று (ஜன.,17 ), பெட்ரோல் லிட்டருக்கு 87.40 ரூபாய், டீசல் லிட்டருக்கு 80.19 ரூபாய் என ...\n'ரிசர்வ் வங்கியின் கொள்கைகள் பாதிப்பை குறைக்க உதவின'\n2ம் போக நெல் சாகுபடிக்கு கை கொடுத்த மழை\n200 யூனிட் ரத்த தானம் ஆலோசனை கூட்டம்\nஅறநிலைய துறை அதிகாரிகள் மாற்றம்\nஇது உங்கள் இடம் : பெண்களின் தார்மீகக் கடமை\nசங்க நாணயங்களை சேகரிக்கும் எம்.எல்.ஏ.,\nதமிழகத்தின் முதல் கொரோனா தடுப்பூசி மதுரையில் முதல்வர் துவக்கி வைத்தார்\nமதுரை தியேட்டரில் ரகளை விஜய் ரசிகர்கள் 5 பேர் கைது\nமத யானையை விட திடமான அரண்மனை: கோபால்நாயக்கரின் கோட்டை கொத்தளம்\nகொரோனா தடுப்பூசி போடும் பணி துவங்கியது முதல் நாளில் மட்டும் 1.6 லட்சம் பேருக்கு ஊசி\nமளிகை கடையை நவீனமாக மாற்றும் 'ஸ்டார்ட் அப்'\nகொடைக்கானலில் காணும் பொங்கல்: சுற்றுலா பயணிகள் குவிந்தனர்\nதமிழகத்தில் வரும் 23ம் தேதி கோவையில் தேர்தல் பிரசாரம் துவங்குகிறார் ராகுல்\nஅவதார புருஷர் அவதரித்த தினம்...\nஒரு தொகுதிக்கு 2 ஓட்டு எண்ணும் மையம்\nஎரிபொருள் சிக்கனம் தமிழகத்திற்கு விருது\n காணும் பொங்கல் கொண்டாட்டம் ... நீர்நிலைகளில் குவிந்த பொதுமக்கள்\nகொரோனா பாதிப்பு 610 ஆக குறைந்தது\nஅ.தி.மு.க., - பா.ம.க., கூட்டணி பேச்சு எப்போது\nஜல்லிக்கட்டு பரிசுகள் தங்கர்பச்சான் யோசனை\n கொரோனா தடுப்பூசிக்கு மக்கள் வரவேற்பு\n'களப்பணி ஆற்றுவோம்; வெற்றி காண்போம்\nபுதுச்சேரியில் காங்.,கிற்கு கல்தா: தமிழகத்திலும் நெருக்கடி தருது தி.மு.க.,\nதங்கம் விலை ரூ.384 குறைவு\nதென் மாவட்டங்களில் இன்று மழை தொடரும்\nஅவதார புருஷர் அவதரித்த தினம்...\n'புரியற மாதிரி சொன்னா நல்லாயிருக்கும் கமல்'\n காணும் பொங்கல் கொண்டாட்டத்தில்....கடலுார் 'சில்வர் பீச்' செல்ல பொதுமக்களுக்கு\nஜல்லிக்கட்டு உரிமை: முதல்வர் பழனிசாமி பெருமிதம்\nராமநாதபுரத்தில் கொரோனாதடுப்பூசி முகாம் துவக்கம்\n'புரியற மாதிரி சொன்னா நல்லா���ிருக்கும் கமல்'\nமார்கழி மழை நிவாரணம்: ஸ்டாலின் கோரிக்கை\nஉதயநிதி குடும்பம் மீது அவதுாறு கமிஷனரிடம் தி.மு.க., புகார்\nபட்டாக் கத்தியுடன் பிறந்த நாள் நடிகர் விஜய் சேதுபதி வருத்தம்\nபொங்கல் பரிசு பணம் 4 லட்சம் பேர் வாங்கலை\n'குருமூர்த்திக்கு கண்டனம் தெரிவிக்காதது ஏன்\nமு.க.ஸ்டாலின் என்றால் முதல்வர் கனவு ஸ்டாலின் என்று அர்த்தம்\nஇந்துக்களின் ஓட்டுக்களைக் கவர ஸ்டாலின் இரட்டை வேடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nagarathinamkrishna.com/2019/12/", "date_download": "2021-01-17T05:28:29Z", "digest": "sha1:LMGM5LE2PRLAJBLWC5QNSDI4XDT72CMO", "length": 24211, "nlines": 213, "source_domain": "nagarathinamkrishna.com", "title": "திசெம்பர் | 2019 | நாகரத்தினம் கிருஷ்ணா", "raw_content": "\nஅழுவதும் சுகமே – தொகுப்பு (1980)\nகனவிடைத் தோயும் நாணல் வீடுகள் தொகுப்பு ( 1990-2000)\nகுற்ற விசாரணை – மொழிபெயர்ப்பு நாவல்\nசெக் குடியரசு – பிராகு(2014)\nஸ்பெய்ன் : கொர்டோபா, செவில்லா(2015)\nகனடா – வான்க்கூவர், விக்டோரியா (2015)\nகிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ நாவலின் கருத்தரங்கு படங்கள்\nமொழிவது சுகம் டிசம்பர் 1 2019\nPosted on 2 திசெம்பர் 2019 | பின்னூட்டமொன்றை இடுக\nபேராசிரியர் க. பஞ்சாங்கம் பெயரால் ஒரு திறனாய்வாளர் பரிசில் ஒன்றை ஆண்டு தோறும் வழங்கத் தீர்மானித்துள்ளோம். கீழே அதற்கான அறிவிப்பு உள்ளது. உங்களுடைய ஆதரவினை எதிர்பார்க்கிறோம்.\nபேராசிரியர் ,முனைவர்க.பஞ்சாங்கம்-சிறந்த திறனாய்வாளர் பரிசில்-2020\nவாழ்வின்போக்கினைத் தன் பட்டறிவு சார்ந்தும் பிறர் பட்டறிவு சார்ந்தும் உற்றுநோக்கித் தெளிந்து இலக்கிய இயக்கங்களை நுட்பமாக விளங்கி புதியபுதியகோட்பாடுகளை உட்படுத்திச் சங்ககாலம் முதல்இக்காலம் வரையிலான படைப்புகளைக் கூர்மையாக ஆய்ந்து தமிழிலக்கியத்திறனாய்வை வளப்படுத்தி வரும் பேராளுமை ‘ பஞ்சு’ எனும் க.பஞ்சாங்கம்.\nதமிழ்த்திறனாய்வில் குறிப்பிடத்தக்க இளம்திறனாய்வாளர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் அவர்பால் அன்புகொண்டநண்பர்கள் சிலரால் அமைக்கப்பட்டதே இப்பரிசில்.\nதேர்வுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த திறனாய்வு நூலுக்கு ரூபாய் 10 ஆயிரம் பரிசும் பாராட்டுச் சான்றிதழும் பேராசிரியர்க.பஞ்சாங்கம் அவர்களின் பிறந்தநாளையொட்டி ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் வழங்கப்படும்.\nஇந்த ஆண்டுக்குரிய பரிசிலினைத் தேர்ந்தெடுக்கும் பொருட்டு 2019 சனவரி முதல் ட���சம்பர் வரை வெளிவந்துள்ள நூலின் இரண்டு படிகளைச் சனவரி 15,2020க்குள் கீழுள்ள முகவரிக்கு அனுப்பவும்.\nதேர்வுக்குழு வின் முடிவே இறுதியானது.\nசுதந்திரம் ஒரு பொல்லாத வார்த்தை.\n விதிமீறல்களை எப்படிஅறிவது. தனிமனிதன் தன்னிடத்தில் கொட்டிக்கிடக்கிறது என நம்பப்படும் சுதந்திரம் குடும்பம், பொதுவெளி, சமூகம், தேசம் என்று வருகிறபோது, படிப்படியாக அதன் கடிவாளம் இறுக, வீரியம் குறைகிறது. எனது சுதந்திரத்திற்கு முதல் ஆபத்து அப்பா என்ற பெயரில் வந்தது, அவர் சுமத்திய விதிமுறைகள் பிள்ளைகள் நலனுக்காக எனச்சொல்லப்பட்டது. அறம், அமைதி, ஒழுங்கு, கூடிவாழுதல், மக்கள் நலன், தேசப்பாதுகாப்பு எனச் சுதந்திரத்தில் குறுக்கிட உரிமங்கள் வழங்கப்படுகின்றன.\nதந்தை என்ற காவலர் பிடியிலிருந்து தப்பித்து பணி, மணவாழ்க்கை என்றுவந்தபோது மீண்டும் எனது சுதந்திரத்திற்கு கடிவாளமோ என நினைத்தேன். மணச் சடங்கின் மூலமாக அவளைப் பற்றி நானும் என்னைப்பற்றி அவளும் அதிக அறிந்திராத நிலையில், இருதரப்பு பெற்றோர்களின் திருப்திக்கு, உறவினர்களின் ஆசீர்வாதத்துடன் இணைந்தபோது சுதந்திரம் என்பது சம்பாதிக்க, இருவருமாக பீச்சுக்கும் சினிமாவிற்கும்போக, அவள் பரிமாற நான் சாப்பிட, அனைத்துக்கும் மேலாக மக்கட்பேறுக்கு விண்ணப்பிக்க ஆசிவதிக்கப்பட்டதென விளங்கிக்கொண்டேன்.\nமனைவியின் தந்தை பிரெஞ்சுக் காலனி ஆதிக்கத்தின்போது இந்தோ சீனா யுத்த த்தில் கலந்துகொண்டவர். அவர்கள் குடுடும்பத்தில் அனைவரும் பிரெஞ்சு குடிமக்கள். எனவே இந்திய தேசத்தை விட்டு வெளியேற சுதந்திரம் எனக்கு இருந்தது . இதனைத் துரிதப்படுத்தியவர் எனக்கு ஆர். ஓ வாக இருந்த அதிகாரி. அப்பா கிராம முனுசீப். அவருக்கு மகனை கலெக்டராக பார்க்க ஆசை. ஆனால் அவரால் வருவாய்துறையில் என்னை கிளார்க் ஆகத்தான் பார்க்க முடிந்தது.\nஒரு முறை கோப்பு ஒன்று அவர் மேசைக்குச் சென்றது. என்னை அழைத்தார். « என்ன நீ உன் விருப்பத்துக்கு எழுதியிருக்கிறாய். பழைய கோப்பைப் பார்த்து அப்படியே எழுதவேண்டியதுதானே ADM(Additional District Magistrate) கேட்டால் என்னயா பதில் சொல்வேன் » என எறிந்து விழுந்தார். ஆட்சியர் அலுவலகம் என்றாலும் வருவாய் துறை செயலராக இருந்த ஆட்சியர், புதுவை அரசு தலைமைச் செயலக அலுவலகத்தில் பணி புரிவார். அவர் District maagistrate -ம் கூட. அதுபோலவே மா��ட்ட ஆட்சியரின் அலுவலகமாகச் செயல்பட்ட எங்கள் அலுவலகத்தில் வருவாய் துறை துணைச் செயலரும், கூடுதல் மாஜிஸ்ட்ரேட்டும் ஒருவரே. மாஜிஸ்ட்ரேட் என்றால் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளில் தலையிட. அன்றைக்கு நான் சமர்ப்பித்திருந்த கோப்பும் அருகிலிருந்த வீராம்பட்டணம் என்ற கடலோர கிராமப் பிரச்சனை சார்ந்த து. கோப்பு section 32 (the police act) சம்பந்தப்பட்டது.\nஎன்னுடைய வருவாய் துறை அதிகாரி (Revenue Officer) யின் குணம் பழைய கோப்புகளில் உள்ள வார்த்தைகளை வரி பிசகாமல் கமா, முற்றுப்புள்ளி உட்பட அப்படியே உபயோகிக்கவேண்டும், இல்லையெனில் கோப்பில் சந்தேகம் வந்துவிடும். கோப்பு நேராக வருவாய்துறை அதிகாரி மேசைக்குப் போவதில்லை. அதற்கு முன்னதாக செக்‌ஷன் தாசில்தார் பார்த்திருதார் . R.O வின் கோபத்தைச் சந்திப்பது முதன் முறை அல்ல, எனவே நானும் கோபப்பட்டேன். « கோப்பை இப்படித்தான் போடவேண்டும் என்ற விதிமுறையும் இல்லையே, வேண்டுமானால் எழுத்து மூலம் ஒரு சுற்றறிக்கை அனுப்புங்கள், அதன்பின் செய்கிறேன், எனக்கூறிவிட்டு வந்தேன் » அவர் பதிலுக்கு « இங்கே நாங்கள் சொல்கிறபடி வேலையை செய்ய இஷ்டம் இல்லைன்னா எழுதிக்கொடுத்திட்டு போ » என்றார். வீட்டிற்குத் திரும்பினேன் திருமணம் முடித்து எட்டாண்டுகளுக்குப் பிறகு மனைவிமூலம் எதற்கும் இருக்கட்டுமென பெற்றிருந்த பிரெஞ்சுக் குடியுரிமை திமிரைக் கொடுத்திருந்தது. பிரெஞ்சு சுதந்திரத்தை சுவாசிக்க நினைத்தேன்.\nஅப்போது மாமியார் வீட்டோடு இருந்தேன். அவர்கள் வீடு புதுச்சேரி அப்போது மேலண்டை புல்வார் என்கிற இன்றைய அண்னாசாலையில் இந்தியன் காபி ஹவுஸிற்கு அடுத்தவீடு. சம்பவத்திற்கு ஒருவாரத்திற்கு முன்புதான் அவர்கள் வீட்டுக்குப் பக்கத்தில் வசித்த தொழில் மற்றும் கலால் துறை ஆணையர் பாக்கியம் பிள்ளை திருநெல்வேலிகாரர், « எலே உனக்கு துணைத் தாசில்தார் உத்தியோக ஆர்டர் வந்திடும் » எனச் சொல்லியிருந்தார். சிலமாதங்களுக்குமுன் துறை சார்ந்த Internal examination எழுதியிருந்தேன். இந்தியச் சுதந்திரத்தைக் காட்டிலும் பிரெஞ்சு சுதந்திரம் கவர்ச்சியாக இருந்து. பிரெஞ்சு பர்ஃப்யூகளுடன் புதுச்சேரியில் வலம்வந்த பாரீஸ் வாசிகள், தேவலோகப் பிரஜைகளாக கண்ணிற்பட புறப்பட்டுவந்துவிட்டேன். பிரான்சுக்கு வந்ததும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செ��்தபோது மாதம் 800 ரூபாய் சம்பாத்தியத்தில் இந்தியாவில் உழைத்தவனுக்கு, உதவியத்தொகையாக 4200 பிராங் கொடுத்தார்கள். எனது சமூக இயல் முதுகலைக்கு equivalent வாங்க இயலவில்லை. Alliance française -ல் D4 வரை கற்ற பிரெஞ்சுமொழி போதாதென்கிற நிலையில், வேலைவாய்ப்பு அலுவலகத்தின் வழிகாட்டுதலில் DPECF, பின்னர் DECF (accountancy). அதன் பின்னர் மொழிபெயர்ப்பாளர் டிப்ளோமா. கடைசியில் வாய்த்தது உதவி கணக்காயர் (Aide comptable) பணி. மீண்டும் சுதந்திரம் வேண்டி, உதறி விட்டு சொந்தமாகத் தொழில். தொழிலில் கூட்டு எனது சுதந்திரத்தைப் பாதிக்கும் எனக்கருதி என்னுடன் இணைந்துகொள்ள விரும்பிய பிரெஞ்சு நண்பனின் உதவியை நிராகரித்ததென முடிந்தவரை இழப்பினைபொருட்படுத்தாது எனது சுதந்திரம் என நினைப்பவற்றை காப்பாற்ற நினைக்கிறேன்.\nஎனினும் எனக்கான சுதந்திரங்கள் எவை என்ற கேள்வி இன்றைக்கும் தொடர்கிகிறது எனது குறைகளோடும் நிறைகளோடும் வாழ அனுமதித்துக்கொள்ளும் சுதந்திரம். வேண்டுதல் வேண்டாமைகளை நிரந்தரமாக்கிக்கொள்ளாத சுதந்திரம். மறுப்பதை ஏற்கவும், ஏற்றதை மறுக்கவும் மனதை அனுமதிக்கும் சுதந்திரம். விரும்பி சாப்பிட்டப்பொருள் பூஞ்சைப் படிந்திருந்தால் எறியும் சுதந்திரம். இறுதியாக நாமார்க்கும் குடியல்லோம் என வாழும் சுதந்திரம். ஒக்கல் வாழ்க்கை எனக்கென்று வழங்கிய எளிய பூமராங்குகளில் சில. இவற்றை முடிந்தமட்டும் மூன்றுபேருக்கு எதிராக உபயோகிப்பதில்லை என்பதில் கவனமாக இருக்கிறேன்.\nஒன்று : கண்ணாடியில் தெரியும் எனது பிறன்,\nஇரண்டு : மனைவியின் கண்கள்\nமூன்று : என்னை நானாக இருக்க அனுமதிக்கும் நட்புகள். மனிதர்கள்.\nPosted in கட்டுரைகள், மொழிவது சுகம்\nகுறிச்சொல்லிடப்பட்டது சுதந்திரம், நாகர்த்தினம் கிருஷ்ணா, பிரான்சு, புதுச்சேரி, பேராசிரியர் க.பஞ்சாங்கம்\nமொழிவது சுகம் : தமிழுக்கு நோபெல் பரிசு \nமொழிவது சுகம்: அம்பையிடம் பேசினேன்\nஇலங்கு நூல் செயல் வலர்-க.பஞ்சாங்கம்-4: ‘பெண்- மொழி-புனைவு’\nகோட்பாடுகள் மற்றும் நோபல் பரிசு ஒரு சிறு விளக்கம்\nஇணைய தளங்களில் படைப்புகள் கிடைக்குமிடங்கள்\nகாஃக்பாவின் நாய்க்குட்டி கூகுளில் வாசிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2020/new-2021-jeep-compass-facelift-suv-spied-more-details-025254.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2021-01-17T07:28:43Z", "digest": "sha1:MZRFZKEWDQZL6RKP2E6B5DM7AL6FB5VA", "length": 22269, "nlines": 276, "source_domain": "tamil.drivespark.com", "title": "2021 காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் மலைப்பாதையில் சோதனை ஓட்டம்!! காரின் சஸ்பென்ஷன் அமைப்பை சோதிக்கும் ஜீப் - Tamil DriveSpark", "raw_content": "\nமஹிந்திராவின் பாதுகாப்பான கார் செய்த தரமான சம்பவம்\n52 min ago மக்களை தைரியமாக எலெக்ட்ரிக் கார் வாங்க வைக்க அதிரடி... கோவையை தொடர்ந்து மற்றொரு நகரிலும் தரமான சம்பவம்...\n2 hrs ago வாகனத்தில் தனியாக செல்லும்போது மாஸ்க் அணிவது கட்டாயமா, இல்லையா - மத்திய அரசு விளக்கம்\n13 hrs ago சூப்பர்... மஹிந்திரா நிறுவனத்தின் பாதுகாப்பான கார் செய்த தரமான சம்பவம்... என்னனு தெரியுமா\n14 hrs ago ப்பா... பைக்குகள் என்ன இப்படி இருக்கு உலகளவில் அறிமுகமான 2021 மோட்டோ குஸ்ஸி வி9 ரோமர் & வி9 பாப்பர்\nNews தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா தடுப்பூசி\nSports 3 விக்கெட்டுகள்... அரைசதம்... இந்திய அணியை தூக்கி நிறுத்திய இளம்வீரர்கள்.. செம ட்விஸ்ட்\nMovies மணிகர்னிகா ரிட்டர்ன்ஸ் இந்த புத்தகக் கதைதானாமே.. நடிகை கங்கனா மீது எழுத்தாளர் காப்புரிமை புகார்\nFinance அதிரடி ஆஃபர்.. ரூ.877 ரூபாயில் விமானத்தில் போகலாம்.. இண்டிகோவின் சரவெடி சலுகை..\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nLifestyle வார ராசிபலன் 17.01.2021 முதல் 23.01.2021 வரை – இந்த ராசிக்காரர்களுக்கு லாபம் நிறைந்த வாரமிது…\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n2021 காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் மலைப்பாதையில் சோதனை ஓட்டம் காரின் சஸ்பென்ஷன் அமைப்பை சோதிக்கும் ஜீப்\nபுனேக்கு அருகே 2021 ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் கார் சோதனையில் உட்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான ஸ்பை படங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.\nஃபியட் க்றைஸ்லர் ஆட்டோமொபைல்ஸ் மிக எதிர்பார்ப்புக்கு மத்தியில் 2021 ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் காரை கடந்த வாரத்தில் சீனாவில் நடைபெற்ற குவாங்சோ சர்வதேச ஆட்டோமொபைல் கண்காட்சியில் காட்சிப்படுத்தியது.\nஅப்டேட் செய்யப்பட்ட நடுத்தர அளவு எஸ்யூவி சீன சந்தையில் விரைவில் இன்னும் சில நாட்களில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அதனை தொடர்ந்து ஐரோப்பிய சந்தைக்கு இந்த ஃபேஸ்லிஃப்ட் கார் செல்லவுள்ளது.\nஇந்தியாவில��� காம்பஸின் ஃபேஸ்லிஃப்ட் வெர்சன் அடுத்த ஆண்டு அறிமுகமாகவுள்ளது. அதற்கு முன்னதாக இந்த 2021 மாடலை சாலை சோதனைகளில் ஜீப் கடந்த சில மாதங்களாக உட்படுத்தி வருகிறது. இந்த வகையில் 2021 காம்பஸின் சோதனை மாதிரி ஒன்று புனே நகரத்திற்கு அருகே அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.\nரஷ்லேன் செய்திதளம் மூலமாக கிடைத்துள்ள இது தொடர்பான ஸ்பை படங்களில் சோதனை ஓட்டம் புனே நகரத்திற்கு வெளியே மலை பகுதியில் மேற்கொள்ளப்பட்டிருப்பதை தெளிவாக பார்க்க முடிகிறது. இதில் இருந்து காரின் டைனாமிக் மற்றும் சஸ்பென்ஷன் அமைப்புகளை ஜீப் சோதித்து இருப்பது தெளிவாகிறது.\nமேலும் இந்த சோதனையின் மூலம் காரின் ஸ்டேரிங் செட்அப் குறித்து தயாரிப்பு நிறுவனத்திற்கும் ஒரு ஐடியா கிடைத்திருக்கும். இத்தகைய மலை பாதைகளில் காரின் டயரின் அளவும் முக்கியமானதாகும். அதேபோல் ஹில்-ஸ்டார்ட் அசிஸ்ட் மற்றும் மலைப்பாதைகளுக்கான கண்ட்ரோல் போன்ற எலக்ட்ரானிக் தொகுப்புகளும் இவ்வாறான பயணங்களின்போது காருக்கு பெரிதும் உதவும்.\nமுந்தைய சோதனை ஓட்ட ஸ்பை படங்களின் மூலம் ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேடாக 2021 காம்பஸ் சுற்றிலும் காஸ்மெட்டிக் அப்கிரேட்கள் மற்றும் திருத்தியமைக்கப்பட்ட கேபினை பெற்றிருந்ததை பார்த்திருந்தோம். குறிப்பாக க்ரோம் உள்ளீடுகளுடன் புதிய டிசைனில் 7-ஸ்லாட் க்ரில் அமைப்பை இந்த 2021 மாடலில் ஜீப் வழங்கியுள்ளது.\nமுன்பக்க பம்பரும் மறுவேலை செய்யப்பட்டுள்ளது. இது 2021 மாடலில் எல்இடி டிஆர்எல்களுக்கென தனித்தனியாக குழிகள் இல்லாமல் வழங்கப்படவுள்ளது. பக்கவாட்டில் அலாய் சக்கரங்களின் டிசைன் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. உட்புறம் ப்ரீமியம் தோற்றத்திற்காக இரட்டை தையல்களுடன் லெதர் ட்ரிம்-ஐ ஏற்றுள்ளது.\nஉட்புறத்தில் மிக முக்கிய அட்டேட்டாக பெரிய அளவில் 10.1 இன்ச்சில் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்படவுள்ளது. ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே வசதிகளை ஏற்கனவே கொண்டிருக்கும் இந்த இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் புதியதாக எஃப்சிஏவின் லேட்டஸ்ட் யு-கனெட் 5 தொழிற்நுட்ப வசதியுடன் கொடுக்கப்படவுள்ளது.\nமற்றப்படி 2021 காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் காரில் என்ஜின் அமைப்பில் எந்த மாற்றமும் இருக்க வாய்ப்பில்லை. தற்போதைய 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் ��ர்போ டீசல் என்ஜின்கள் தான் தேர்வுகளாக வழங்கப்படவுள்ளன. இதில் பெட்ரோல் என்ஜின் 163 பிஎச்பி மற்றும் 250 என்எம் டார்க் திறனை அதிகப்பட்சமாக வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது.\nடர்போ டீசல் என்ஜின் மூலம் 170 பிஎச்பி மற்றும் 350 என்எம் டார்க் திறனை அதிகப்பட்சமாக பெற முடியும். இந்த இரு என்ஜின்களுடன் ட்ரான்ஸ்மிஷனிற்கு 6-ஸ்பீடு மேனுவல் நிலையாக வழங்கப்படுகிறது. அதுவே பெட்ரோல் என்ஜினிற்கு கூடுதல் தேர்வாக 7-ஸ்பீடு டிசிடி கியர்பாக்ஸும், டீசல் என்ஜினிற்கு 9-ஸ்பீடு டார்க் கன்வெர்டரும் வழங்கப்படுகிறது.\nஏற்கனவே கூறியதுதான், புதிய ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட்டின் அறிமுகம் அடுத்த 2021ஆம் ஆண்டின் மத்தியில் இருக்கும். வழக்கம்போல் விற்பனையில் இந்த ஃபேஸ்லிஃப்ட் காருக்கு ஸ்கோடா கரோக் மற்ரும் ஹூண்டாய் டக்ஸன் போட்டியாக விளங்கவுள்ளன.\nமக்களை தைரியமாக எலெக்ட்ரிக் கார் வாங்க வைக்க அதிரடி... கோவையை தொடர்ந்து மற்றொரு நகரிலும் தரமான சம்பவம்...\nஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் எஸ்யூவியின் அறிமுக தேதி வெளியீடு\nவாகனத்தில் தனியாக செல்லும்போது மாஸ்க் அணிவது கட்டாயமா, இல்லையா - மத்திய அரசு விளக்கம்\nமுதல் முறையாக முக திரையை கிழித்தது ஜீப் நிறுவனத்தின் புதிய கார்... செம்ம ஸ்டைலா இருக்கு...\nசூப்பர்... மஹிந்திரா நிறுவனத்தின் பாதுகாப்பான கார் செய்த தரமான சம்பவம்... என்னனு தெரியுமா\nஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட்: அறிந்துகொள்ள வேண்டிய 7 முக்கிய விஷயங்கள்\nப்பா... பைக்குகள் என்ன இப்படி இருக்கு உலகளவில் அறிமுகமான 2021 மோட்டோ குஸ்ஸி வி9 ரோமர் & வி9 பாப்பர்\nஅமெரிக்கர்களின் எதிர்பார்ப்புக்கு இடையே வெளியானது 2021 ஜீப் க்ராண்ட் செரோக்கி\nசெம கம் பேக்... புதிய தலைமுறை மாடல் வருகைக்கு பின் தூள் கிளப்பும் ஹூண்டாய் கிரெட்டா கார் விற்பனை...\nஅசத்தும் டிசைன், ஆர்ப்பரிக்க வைக்கும் புதிய வசதிகள்... ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் இந்தியாவில் வெளியீடு\nபிரம்மிப்பா இருக்கு... இந்த நிஸான் டீலர்ஷிப் ஒரே நாளில் இத்தனை மேக்னைட் கார்களை டெலிவரி செய்துள்ளதா\nஇந்திய சொகுசு வாகன சந்தையை கதற விட தயாராகும் பிரபல நிறுவனம்... ஒட்டுமொத்தமாக 4 புதிய கார்களை திட்டம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nகுறைந்த செலவில் படுக்கை அறையுடன் வீடாக மாறிய கார்... இந்தியா முழுவதும் ப��ணம் செய்யும் கேரள தம்பதி...\nமேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் வரும் புதிய ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன்... மாற்றங்கள் என்னென்ன\nஇந்தியாவின் எஸ்யூவி கிங் யார் மஹிந்திராவை பின்னுக்கு தள்ளி கியா 2வது இடம்... அப்போ முதல் இடம் யாருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/vadachennai-teaser-review-054803.html", "date_download": "2021-01-17T07:18:28Z", "digest": "sha1:5PURZ55226XHW7HQ336QQGOX7NPPK32G", "length": 21816, "nlines": 197, "source_domain": "tamil.filmibeat.com", "title": "“ஜெயிக்கிறோமோ இல்லையோ முதல்ல சண்டை செய்யணும்”... மிரட்டும் 'வடசென்னை' டீசர் ! | Vadachennai teaser review - Tamil Filmibeat", "raw_content": "\nயாதும் ஊரே யாவரும் கேளிர் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்\n26 min ago இன்னும் முடியாத கிராண்ட் ஃபினாலே ஷூட்டிங்.. டைட்டில் வின்னர் அறிவிப்பை தாமதப்படுத்துவது ஏன்\n47 min ago ஆரி, பாலா, ரம்யா, ரியோ, சோம்.. செம சூப்பரா இருக்காங்களே.. இறுதிப்போட்டியில் பங்கேற்ற குடும்பங்கள்\n1 hr ago அனிதாவோட அப்பாவுக்கு என்னை ரொம்ப பிடிக்குமாம்.. கமலிடம் நெகிழ்ந்த ஆரி.. என்ன சொன்னார் பாருங்க\n1 hr ago சில வருட காதல்.. ஓகே சொன்ன குடும்பம்.. துபாய் காதலரை மணக்கும் பிரபல சீரியல் நடிகை.. பரவும் தகவல்\nSports கடும் மோதல்.. ஒரு கோல் கூட அடிக்காத மும்பை சிட்டி - ஹைதராபாத்\nNews மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். 104-வது பிறந்த நாள்.. ட்விட்டரில் பிரதமர் மோடி புகழ் வணக்கம்\nFinance அதிரடி ஆஃபர்.. ரூ.877 ரூபாயில் விமானத்தில் போகலாம்.. இண்டிகோவின் சரவெடி சலுகை..\nAutomobiles வாகனத்தில் தனியாக செல்லும்போது மாஸ்க் அணிவது கட்டாயமா, இல்லையா - மத்திய அரசு விளக்கம்\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nLifestyle வார ராசிபலன் 17.01.2021 முதல் 23.01.2021 வரை – இந்த ராசிக்காரர்களுக்கு லாபம் நிறைந்த வாரமிது…\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n“ஜெயிக்கிறோமோ இல்லையோ முதல்ல சண்டை செய்யணும்”... மிரட்டும் 'வடசென்னை' டீசர் \nசென்னை: வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் வடசென்னை படத்தின் டீசர் படு மிரட்டரலாக வெளி வந்திருக்கிறது.\nபொல்லாதவன், ஆடுகளம் ஆகிய இரண்டு மெகா ஹிட் படங்களை கொடுத்த தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியின் மற்றொரு படம் வடசென்னை. பெயரை வைத்தே இது ஒரு கேங்ஸ்டர் படம் என புரிந்து கொள்ள முடியும். ஆனால் வடசென்னையை மையப்படுத்தி ஏற்கனவே வெளிவந்த பல படங்களின் மத்தியில், இதில் என்ன புதிதாக இருக்க போகிறது என்ற கேள்வி நம்முள் எழுவது இயல்பு.\nஇந்த கேள்விக்கான பதிலாய் தனுஷின் பிறந்தநாளையொட்டி வெளியிடப்பட்டிருக்கிறது வடசென்னை படத்தின் முதல் டீசர். இது வழக்கமான படம் அல்ல என்பதை மீண்டும் உரக்க சொல்லியிருக்கிறார் வெற்றிமாறன்.\nகேரம்போர்டு விளையாட்டில் உலக சாம்பியனாக வேண்டும் என்பது அன்பு எனும் இளைஞனின் கனவு. அவனது ஏரியாவில் வாழும் முக்கிய புள்ளியின் மரணம் அன்புவின் கனவை சிதைக்கிறது. இந்த ஒன்லைனை வைத்து, வடசென்னை மக்களின் வாழ்வை ரத்தமும், சதையுமா சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குனர் வெற்றிமாறன். ஒரு மனிதனின் 35 வருட வாழ்க்கையை பேசும் இப்படம் மூன்று பாகங்களாக வெளிவர இருக்கிறது. நேற்று வெளியிடப்பட்டது முதல் பாகத்தின் டீசர் தான்.\nஒரு நிமிடம் நான்கு விநாடிகள் ஓடக்கூடிய இந்த டீசரில், படத்தின் கதையை ஆழமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர். முதல் காட்சியில் சிறு பையனாக கேரம் விளையாடுகிறார் தனுஷ். கேரம்போர்ட்டை பிரம்மிப்பும் தனுஷ் பார்க்கும் அந்த பார்வையே மாஸ் ஓபனிங். இவர் தான் நாயகன் என்பதை வெளிப்படுத்தும் அந்த காட்சிக்கு அடுத்து வருவது சமுத்திரக்கனியின் என்ட்ரி. ஒரு அறையில் இருந்து தனது சகாக்களுடன் ஸ்லோ மோஷனில் மிரட்டலாக வெளிவருகிறார். சமுத்திரக்கனிக்கு அடுத்தது கிஷோர். சரிசெய்யப்படாத தாடியுடன் கிஷோரின் சிரிப்பு பல அர்த்தங்களை கடத்துகிறது.\nஅடுத்ததாக 10 படகுகள் சூழ டாப் ஷாட்டில் அமீர் வரும் காட்சி. ஆண்ட்ரியாவும் அமீரும் கைக்கோர்த்தபடி தெருவில் நடந்து வர வலது பக்கம் கிஷோரும், இடது பக்கம் டேனியல் பாலாஜியும் பந்தோஸ்தாக துணைக்கு வருகிறார்கள். அமீருக்கு பின்பக்கம் சிரித்தபடியே நடந்து வருகிறார் சமுத்திரக்கனி. இதன் மூலம் அமீர் தான் படத்தின் முக்கிய புள்ளி என்பதும். கிஷோர், டேனியல் பாலாஜி, சமுத்திரக்கனி ஆகியோர் அவரின் சகாக்கள் என்பதும் தெளிவாகிறது. எதையோ முடித்துவிட்டு தனது சகாவுடன் பைக்கில் வருகிறார் டேனியல் பாலாஜி.\nஅடுத்தக் காட்சியில் ஒரு கார் வெடித்து சிதறுகிறது. கோபமும், அழுகையுமா ஆண்ட்ரியா வெறித்தக் கண்களுடன், நெற்���ில் பொட்டோடு பலர் சூழ நடுவில் அமர்ந்திருக்கிறார். அமீரின் மரணத்தை வெளிப்படுத்துகிறது இந்த காட்சி. தனுஷின் குரலில் அப்போது வருகிறது முதல் டயலாக், \"ஒருத்தன் செத்தா முடியுற சண்டையாக்கா இது\". கையில் கத்தியுடன் இருட்டில் தனுஷ் நடந்து வர, காரில் இருந்து எதிரே வருபவரை குனிந்து பார்க்கிறார் சமுத்திரக்கனி. ஆக சமுத்திரக்கனி தான் படத்தின் வில்லனாக இருக்க வேண்டும் என யூகிக்க முடிகிறது.\nஅடுத்தடுத்த காட்சிகளில் போலீஸ்காரர், ராதாரவி (உள்ளூர் அரசியல் பிரமுகர் என நினைக்கிறேன்) என மற்ற கேரக்டர்களை அறிமுகப்பத்துகிறது டீசர். போதை பொருள், ரவுடியிசம், அரசியல் என படத்தின் களம் கண்முன் விரிகிறது. இதை எல்லாம் முடித்துவிட்டது, இப்போது வருகிறது காதல் எசிசோட். ஐஸ்வர்யா ராஜேஷ் - தனுஷ் ஜோடியின் காதல் காட்சிகள் ஒரு லிப் லாக் முத்தத்துடன் சுவாரஸ்படுத்துகிறது.\nஎதிரிகளை வெட்டி சாய்க்கும் தனுஷ், போலீஸ் தடியடி என இது ஒரு ஆக்ஷன் திரில்லர் படம் என்பதை பார்வையாளர்களுக்கு கடத்துகிறார் இயக்குனர். டீசரின் மிகப்பெரிய பலம் சந்தோஷ் நாராயணனின் இசையும், ஜி.பி.வெங்கடேஷ் - ஆர்.ராமரின் படத்தொகுப்பும் தான். கண்ணிமைக்கவிடாமல் மிரட்டியிருக்கிறார்கள்.\n\"ஒருத்தன் செத்தா முடியுற சண்டையாக்கா இது, ஜெயிக்கிறோமோ இல்லையோ முதல்ல சண்டை செய்யனும், திருப்பி அடிக்கலனா அவனுங்க நம்மல அடிச்சு ஓடவிட்டுனே இருப்பானுங்க, குடிசையோ குப்பமேடோ இது நம்ம ஊருக்கா... நம்மதான் அது பாத்துக்கனும்... நம்மதான் அதுக்காக சண்டை செய்யனும்\" இவை எல்லாமே டீசரில் தனுஷ் பேசும் வசனங்கள். வெற்றிமாறனின் வசனங்கள் தெறிக்கவிடுகின்றன.\nஏற்கனவே படத்துக்கு இருக்கும் எதிர்பார்ப்பை டபுள் மடங்காக்கி இருக்கிறது வடசென்னை டீசர். தனுஷூக்கு வேறும் யாரும் இவ்வளவு சிறந்த பிறந்தநாள் பரிசை கொடுத்திருக்க முடியாது. உங்களின் பரிசுக்காக நாங்களும் காத்திருக்கிறோம் வெற்றி... சீக்கிரம் வந்து பரிசு கொடுங்க.\nஜப்பான்ல குடுத்தாக.. LATCHA லாஸ் ஏஞ்சல்ஸ்ல குடுத்தாக.. குவியும் அவார்டுகள்\n'வடசென்னை'.... ஆண்ட்ரியா - அமீர் முதலிரவுக் காட்சி நீக்கம்\nநான் பார்த்த உண்மையான கேங்ஸ்டர் படம்.... 'வடசென்னை'க்கு அனுராக் காஷ்யப் பாராட்டு\nமம்முட்டியிடம் வராத பயம் தனுஷ், சமுத்திரக்கனியைப் பார்த்ததும் வந��தது: பாவல் நவகீதன்\n”சிம்புதான் வட சென்னையின் முன்னாள் ஹீரோ”.... ரகசியம் உடைத்த தனுஷ்\nஅடுத்த கமல் நீங்க தான்… தனுஷை புகழ்ந்த கஸ்தூரி\nதனுஷுக்கு லிப்லாக் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்…\n'காக்கா முட்டை' படத்தில் நடிக்கும்போதே இந்த ஆசை இருந்தது - ஐஸ்வர்யா ராஜேஷ்\nஇன்று வெளியாகிறது விஜய் சேதுபதியின் துக்ளக் தர்பார் டீசர்\nவிஜய் படத்தை முந்திடுச்சாமே.தொடர்ந்து சாதனை படைக்கும் ராக்கிங் ஸ்டாரின்'கே.ஜி.எஃப்:சாப்டர் 2' டீசர்\nகொல மாஸ் சாரே.. மெஷின் கன்ல சிகரெட் பிடிக்கிற அந்த ஒரு சீன் போதும்.. தெறிக்குது கேஜிஎஃப் 2 டீசர்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஷியாம் & சூர்யாவின் பொங்கல் ஸ்பெஷல் கச்சேரி.. நேர்காணலில் அசத்தலான இசை\nஅப்படி கட்டிப்பிடித்தாரே.. எவ்வளவு பொய்யானவர் என்று இப்போது தெரிகிறதா\nஎது சிலைன்னு தெரியலையே.. மகாபலிபுரத்துக்குத் திடீர் விசிட் அடித்த நடிகை.. அப்படி வியப்பு\nVijay Sethupathi வாளால் Cake வெட்டியது சர்ச்சை கிளம்பியுள்ளது\nகண்ணு தெரியாது ஆனா Vijay அண்ணா படம் பார்க்கணும் - Filmibeat Tamil\nAariக்கு Vote பண்ணுங்க Suchi கட்சி மாறிட்டாங்க | Bigg Boss Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=627270", "date_download": "2021-01-17T06:41:23Z", "digest": "sha1:LVBEDJSOXGGW4QRFTFN62XAJ2Y3XBIUE", "length": 6938, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "தமிழகத்தில் புதிதாக 2,522 பேருக்கு கொரோனா - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nதமிழகத்தில் புதிதாக 2,522 பேருக்கு கொரோனா\nசென்னை: தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் நேற்று 70,687 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இதில் 2,522 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னையில் 695 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைச் சேர்த்து தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 14 ஆயிரத்து 235 ஆக உயர்ந்துள்ளது. நேற்று பாதிக்கப்பட்டவர்களில் 1,518 பேர் ஆண்கள். 1,004 பேர் பெண்கள். தற்போது 4 லட்சத்து 31 ஆயிரத்து 112 ஆண்கள், 2 லட்சத்து 83 ஆயிரத்து 901 பேர் பெண்கள், 32 திருநங்கைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று 4,029 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது வரை 6 லட்சத்து 75 ஆயிரத்து 518 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.\n27 ஆயிரத்து 273 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 27 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதில் தனியார் மருத்துவமனையில் 11 பேர், அரசு மருத்துவமனையில் 16 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதில் 27 பேர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இணை நோய்களுடன் மரணம் அடைந்துள்ளனர். இதைச் சேர்த்து மொத்த மரணங்களின் எண்ணிக்கை 10,983 ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nஅதானி குழுமத்தின் பேராதிக்கத்துக்கு தோள் கொடுத்து வரும் பிரதமர் மோடி அரசு :தொல்.திருமாவளவன் கடும் கண்டனம்\nபேருந்தில் கடத்திய 15 கிலோ கஞ்சா பறிமுதல்\nதாம்பரம் - மதுரவாயல் புறவழிச்சாலையில் வெட்டு காயங்களுடன் உயிருக்கு போராடிய வாலிபரால் பரபரப்பு\nபுளியந்தோப்பு சாஸ்திரி நகரில் தாழ்வாக தொங்கும் மின் வயர்களால் விபத்து அபாயம்: கண்டுகொள்ளாத அதிகாரிகள்\nமாட்டு பொங்கலுக்கு கோயில் குளத்தில் மாடுகளை குளிப்பாட்டுவதற்கு தடையை கண்டித்து போராட்டம்\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்\nமாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி\n16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/Postponement-of-polio-vaccination-camp:-Federal-Ministry-of-Health-41781", "date_download": "2021-01-17T06:49:50Z", "digest": "sha1:64FLCNXPMLPCEVEFKPUN3IYXGBJB52Y2", "length": 9605, "nlines": 123, "source_domain": "www.newsj.tv", "title": "போலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைப்பு: மத்திய சுகாதார அமைச்சகம்", "raw_content": "\nசபரிமலையில் மாத பூஜைக்கு நடை திறக்கும் நாட்களை அதிகரிக்க திட்டம்\nபோலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைப்பு: மத்திய சுகாதார அமைச்சகம்…\nமறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் திருவுருவச் சிலை- சிற்பக் கலைஞர் அசத்தல்\nகண்ணீர்விட்டு அழுத சிராஜ் - என்ன காரணம்\nதிமுகவை அழிக்க ஸ்டாலினே போதும், வேறு யாரும் தேவையில்லை - அமைச்சர் சி.வி.சண்முகம்…\nதிருச்சியில் முதலமைச்சர் பழனிசாமி இன்று 2வது நாளாக பிரசாரம்…\nமக்கள்தா��் முதல்வர்; மக்களின் உத்தரவை நிறைவேற்றுவதே தனது பணி - முதலமைச்சர்…\nநாமக்கல்லில் முதலமைச்சர் 2-வது நாளாக தேர்தல் பிரசாரம்\nதிரைக்கதை மன்னன் கே. பாக்யராஜின் 71வது பிறந்தநாள்..…\n`இசைப்புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்த நாள் இன்று...…\nபாலிவுட்டில் முத்தக்காட்சி என்பது மிகவும் சகஜம் - இயக்குநர் டேவிட் தவான்…\nமாஸ்டர் திரைப்படம் திரையரங்கில் வெளியாவது மகிழ்ச்சியான செய்தி - தனுஷ்…\nபோராட்டத்திற்கு காசு கொடுத்து கூட்டம் சேர்க்கும் திமுக\nபயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயிலிருந்து பயோ டீசல் தயாரிக்கும் திட்டம் தொடக்கம்\nநடிகர்களைப் பார்க்க கூடும் கூட்டம் வாக்காக மாறாது - அமைச்சர் செல்லூர் ராஜூ…\nகோவளத்தில் நடைபெற்ற மழைநீர் வடிகால் பணிகள் நிறுத்திவைப்பு\nஜல்லிக்கட்டு - கால்கோள் நடும் விழா விமரிசையாக நடைபெற்றது.…\nமாணவர்கள் முன்னேற்றத்திற்கான பயிற்சி முகாம்\nமுதலமைச்சர் பழனிசாமிக்கு கட்டுமான தொழிலாளர்கள் நன்றி\nசெம்பரம்பாக்கம் நீர் திறப்பு உயர்வு\nபோராட்டத்திற்கு காசு கொடுத்து கூட்டம் சேர்க்கும் திமுக\nகோவளத்தில் நடைபெற்ற மழைநீர் வடிகால் பணிகள் நிறுத்திவைப்பு\nநெருங்கும் பொங்கல் பண்டிகை - சொந்த ஊர்களுக்குச் செல்ல 1 லட்சம் பயணிகள் முன்பதிவு…\nஜனவரி 16ம் தேதி கொரோனா தடுப்பூசி திட்டம்\nபோலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைப்பு: மத்திய சுகாதார அமைச்சகம்\nபோலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைக்கப்படுவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nவருகிற 17 முதல் 19-ஆம் தேதி வரை 3 நாட்கள், போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் அறிவித்திருந்தார். இந்நிலையில், போலியோ சொட்டு மருந்து முகாம், தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளதால் ஒத்திவைக்கப்படுவதாகவும், மறு அறிவிப்பு வரும் வரை போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\n« மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் திருவுருவச் சிலை- சிற்பக் கலைஞர் அசத்தல் கல்லூரி மாணவர்களுக்கு 2ஜிபி டேட்டா இலவசம் - தமிழக அரசு கல்லூரி மாணவர்களுக்கு 2ஜிபி டேட்டா இலவசம் - தமிழக அரசு\nதீபாவளியன்று அரசு மருத்துவர்கள��� விடுமுறை எடுக்காமல் பணியாற்ற வேண்டும் -சுகாதாரத்துறை உத்தரவு\nஇன்று முதல் உங்கள் வீட்டில் நியூஸ் ஜெ தொலைக்காட்சி ஒளிபரப்பை கண்டு மகிழுங்கள்\nநியூஸ் ஜெ செய்தி எதிரொலி : சீரமைக்கப்பட்ட பாதயாத்திரை பாதை\nபோராட்டத்திற்கு காசு கொடுத்து கூட்டம் சேர்க்கும் திமுக\nபயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயிலிருந்து பயோ டீசல் தயாரிக்கும் திட்டம் தொடக்கம்\nநடிகர்களைப் பார்க்க கூடும் கூட்டம் வாக்காக மாறாது - அமைச்சர் செல்லூர் ராஜூ…\nகோவளத்தில் நடைபெற்ற மழைநீர் வடிகால் பணிகள் நிறுத்திவைப்பு\n50 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி - தமிழக அரசுக்கு நீதிமன்றம் பாராட்டு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/2118.html", "date_download": "2021-01-17T06:04:10Z", "digest": "sha1:XAO5AKM65DTZDP6IN2QR4KAJ34X4XINM", "length": 5017, "nlines": 82, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> உயிரை குடிக்கும் ராகிங் கொடுமை : தீர்வை நோக்கி!!!! | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ பொதுக் கூட்டங்கள் \\ சமுதாய அரசியல் பிரச்சனைகள் \\ உயிரை குடிக்கும் ராகிங் கொடுமை : தீர்வை நோக்கி\nஉயிரை குடிக்கும் ராகிங் கொடுமை : தீர்வை நோக்கி\nகாதலர் தினம் என்ற பெயரில் கலாச்சார சீரழிவு..\nசமூக பணிகளில் டிஎண்டிஜே – 16வது மாநிலப் பொதுக்குழு\nசமூக பணிகளில் டிஎண்டிஜே – 16வது மாநிலப் பொதுக்குழு\nநரகிற்கு அழைக்கும் நவீன கலாச்சாரம்\nஉயிரை குடிக்கும் ராகிங் கொடுமை : தீர்வை நோக்கி\nஉரை : முஹம்மத் யூசுஃப்\nCategory: சமுதாய அரசியல் பிரச்சனைகள், தினம் ஒரு தகவல்\nகாவிரி டெல்டா பகுதிகளுக்கு தீர்வு என்ன\nவெள்ள நிவாரணப் பணியில் TNTJ – 39\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் -4\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-திருவண்ணாமலை ஆர்ப்பாட்டம்\nதீன்குலப் பெண்ணிற்கு தீன் கல்வி அவசியமே.\nஇஸ்லாமிய வாரிசுரிமை சட்டத்தில் ஆணுக்கும்,பெண்ணுக்கும் வேறுபாடு ஏன்\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2021/01/4_59.html", "date_download": "2021-01-17T07:08:04Z", "digest": "sha1:4LLBLTCVJENIAECFVRNBIGGRITRHZBE2", "length": 41069, "nlines": 152, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "ரஞ்சனுக்கு 4 வருட சிறை ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nரஞ்சனுக்கு 4 வருட சிறை\nபாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.\nநீதிமன்ற அவமதிப்பு தொடர்பில் அவருக்கு எதிராக உயர்நீதிமன்றில் இடம்பெற்று வந்த வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டது.\nஇதற்கமைவாக குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 4 வருட கடூழிய சிறைதண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.\nசிசிர டி ஆப்ரூ, விஜித் மலல்கொட மற்றும் பிரீதி பத்மன் சூரசேன ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாமினால் இந்த தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.\nநீதிமன்றத்தினை அவமதித்தமை தொடர்பில் சட்டமா அதிபரினால் பிரதிவாதி ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிரான குற்றச்சாட்டு சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக தீர்ப்பினை வழங்கிய மூவரடங்கிய நீதிபதி குழாம் அறிவித்துள்ளது.\nஆதன்படி, ரஞ்சன் ராமநாயக்க நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்படுவதாகவும், அவருக்கு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்படுவதாகவும் நீதிபதி குழாம் தீர்ப்பளித்துள்ளது.\nஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரியான சுனில் பெரேராவினால் உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய சட்டமா அதிபரினால் பிரதிவாதிக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.\n2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி கொழும்பு, அலரி மாளிகையில் அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க இந்நாட்டு நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளின் அநேகமானோர் மோசடியாளர்கள் என தெரிவித்திருந்தார்.\nகுறித்த அறிவிப்பின் ஊடாக ரஞ்சன் ராமநாயக்க இந்நாட்டு நீதிமன்ற அமைப்பின் மீது பொது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை அவமதித்துள்ளதாகவும் மற்றும் நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாகவும் குறித்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஆதன்படி, நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு தொடர்பில் அவருக்கு எதிராக வழக்கொன்றை தொடர்ந்து உரிய தண்டனையை பெற்றுக்கொடுக்குமாறு குறித்த முறைப்பாட்டின் ஊடாக உயர்நீதிமன்றில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nபேஸ்புக்கில் ஜனாதிபதியை விமர்சித்த, முஸ்லிம் நபர் கைது\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக பேஸ்புக்கில் அவதூறான கருத்துக்களை பதிவிட்ட முஸ்லிம் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கொழும்ப...\n7,600 உலமாக்கள் சார்பில் ஜனாதிபதி, பிரதமர், பவித்திரா ஆகியோருக்கு ACJU அனுப்பியுள்ள முக்கிய கடிதம்\nஇலங்கை முஸ்லிம்களின் ஜனாஸாக்களை பலவந்தமாக எரிப்பதை நிறுத்தக் கோரியும், மத உரிமையை உறுதிப்படுத்தி கொரோனாவினால் மரணிக்கும் முஸ்லிம்களின் உடல்க...\nவெலிகமவில் 2 மாத குழந்தை தகனம் - வீடியோ (நடந்தது என்ன..\nவெலிகமை மலாப்பலாவ பகுதியில் கொரோனா தொற்று காரணமாக இரண்டுமாதக் கைக் குழந்தையொன்று நேற்றிரவு (14.01.2020) மரணமடைந்ததாக செய்திகள் வெளியாகிய வண்...\nஇடியாப்பம் சாப்பிட கறி எடுத்த மாமியாரை கத்தியால் தாக்கிய ஆசிரியை - வீடியோ எப்படி வெளியாகியது தெரியுமா..\nதனது அனுமதியை பெறாது இடியப்பம் சாப்பிடுவதற்காக கறியை எடுத்த தனது மாமியாரை கத்தியை கையில் வைத்து கொண்டு மிரட்டி மாமியாரை தாக்கிய சம்பவம் தொடர...\nபிரதமர் மகிந்தவும், மனைவியும் வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறினர் - மாளிகாவத்தையில் பௌசியின் மனைவி நல்லடக்கம்\nமூத்த அரசியல்வாதி, முன்னாள் அமைச்சர் பௌசியின் மனைவி வபாத்தானதை அடுத்து, அவரது இல்லத்திற்கு பிரதமர் மகிந்த மற்றும் அவரது மனைவி சிரந்தி ஆகியோர...\nசேருவிலயில் அதிகளவு தங்கம், என்ற விடயம் அதிகளவு மிகைப்படுத்தப்பட்டுள்ளது - Dr அனில்\nதிருகோணமலை சேருவில பகுதியில் பாரிய தங்க சுரங்கம் இருப்பதாக சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்ட நிலையில், குறித்த விடயம் மிகவும் “மிகைப்படுத...\nஅலி சப்ரியை அமைச்சரவை அமைச்சு பதவியிலிருந்து, விலக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை - ஆர்ப்பாட்டத்திற்கும் ஏற்பாடு\nநாளை ஞாயிற்றுக்கிழமை சிங்களே தேசிய கூட்டு ஒன்றியத்தினால் கண்டியில் ஆர்ப்பாட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நீதியமைச்சர் பதவியிலிருந்து ...\nபாத்திமா பஜீகா நீக்கம் - தயாசிறிக்கு இடைக்காலத் தடை\n- அஸ்லம் எஸ்.மௌலானா - ஏறாவூர் நகர சபையின் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர் பாத்திமா பஜீகாவின் அங்கத்துவத்தை முடிவுறுத்தியதற்கு எதிராக ...\nவபாத்தான பின்னர் 29 நாட்களில் எரிக்க, தயாரான ஜனாசாவில் கொரோனா தொற்று - அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்\nகொரோனா சடலமொன்றில் 29 நாட்களுக்குப் பின் நடத்தப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் அந்தச் சடலத்தில் கொரோனா தொற்று இருப்பது இரண்டாவது தடவையாக உறுதி...\nமுஸ்லிம் சட்டத்தை, திருத்தி எழுத தீர்மானம் - நியமிக்கப்பட்டுள்ள 10 பேரின் விபரம்\nமுஸ்லிம் சட்டத்தை மீள்பரிசீலனை செய்து குறித்த சட்டத்தை திருத்தி எழுதுவதற்கான சீர்திருத்த ஆலோசனைக் குழு ஒன்றை நீதி அமைச்சர் அலி சப்ரி நியமித...\nமுஸ்லிம் தாய்க்கு நடந்த மகா கொடூரம், இன்று பலவந்தமாக எரித்து சாம்பலாக்கினர் - மகன் கதறல்\nநான், முஹம்மது இஹ்ஸான், சென் ஜோசப் வீதி, கிரேன்ட்பாஸ், கொழும்பு - 14. எனது தாயார் ஷேகு உதுமான் மிஸிரியா (வயது 71) டிசம்பர் 03 ந்திகதி வ...\nபேஸ்புக்கில் ஜனாதிபதியை விமர்சித்த, முஸ்லிம் நபர் கைது\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக பேஸ்புக்கில் அவதூறான கருத்துக்களை பதிவிட்ட முஸ்லிம் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கொழும்ப...\nஜனாஸா எரிப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம் - பிக்குகள், பெண்கள், சிறுவர்கள் என உணர்வுடன் திரண்ட மக்கள் (படங்கள்)\n'வலுக்கட்டாயமாக தகனம் செய்வதை நிறுத்தவும், மனித உருமைகளை மதிக்கவும்' எனும் கருப்பொருளிலான அமைதி ஆர்ப்பாட்டமொன்றை ஐக்கிய மக்கள் சக்த...\n7,600 உலமாக்கள் சார்பில் ஜனாதிபதி, பிரதமர், பவித்திரா ஆகியோருக்கு ACJU அனுப்பியுள்ள முக்கிய கடிதம்\nஇலங்கை முஸ்லிம்களின் ஜனாஸாக்களை பலவந்தமாக எரிப்பதை நிறுத்தக் கோரியும், மத உரிமையை உறுதிப்படுத்தி கொரோனாவினால் மரணிக்கும் முஸ்லிம்களின் உடல்க...\nதஜ்ஜாலுடன் சண்டையிட கிழக்கில் புதிய அமைப்பு - இன்று லங்காதீப வெளியிட்டுள்ள தலைப்புச் செய்தி\nலங்காதீப சிங்களப் பத்திரிகையில் இன்றைய தினம் 29-12-2020 வெளியாகியுள்ள தலைப்புச் செய்தியே இது ஆகும்.\nரவுப்தீன் ஹாஜியாரின் ஜனாஸா பலாத்காரமாக எரிப்பு, கன்னத்தோட்டையில் சோகம் - குளிரூட்டியில் வைக்காமல் கொடூரம்\nயடியன்தொட கராகொடையைச் சேர்ந்தவரும், கன்னத்தோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட அல் ஹாஜ் ரவுப்தீன் (ரவ்ஸான் ஹாஜியின் தந்தை) காலமாகி கரவனல்ல வைத்த...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://ec2-34-235-123-65.compute-1.amazonaws.com/surya-kumar-yadav-love-story-with-devisha-news-272904", "date_download": "2021-01-17T08:01:13Z", "digest": "sha1:FTEX6URULKM4DDPQ72WXM6ZPL4GKITII", "length": 12352, "nlines": 160, "source_domain": "ec2-34-235-123-65.compute-1.amazonaws.com", "title": "Surya Kumar Yadav love story with Devisha - News - IndiaGlitz.com", "raw_content": "\nHome » Sports » 19 வயது பெண்ணிடம் மயங்கிய சூர்யகுமார் யாதவ்: காதல் தோன்றியது எப்படி\n19 வயது பெண்ணிடம் மயங்கிய சூர்யகுமார் யாதவ்: காதல் தோன்றியது எப்படி\nகடந்த இரண்டு நாட்களாக சூர்யகுமார் யாதவ் குறித்த செய்திகள்தான் அனைத்து ஊடகங்களிலும் தலைப்புச் செய்தியாக வெளிவந்து கொண்டிருக்கின்றன என்பது தெரிந்ததே. நேற்று முன்தினம் பெங்களூரு அணிக்கு எதிராக நடந்த போட்டியில் மும்பை அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் நடித்த 43 பந்துகளில் 79 ரன்கள் தான் அந்த அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது. இதனை அடுத்து முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் உள்பட பலர் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். சூரியகுமாரின் அதிரடி ஆட்டம் காரணமாக அவர் இந்திய அணியில் இடம் பிடிக்கவும் வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது\nஇந்த நிலையில் சூரியகுமாரின் காதல் குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளன. சூர்யகுமார் யாதவ் 22 வயதில் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது 19 வயது தேவிஷா என்ற பெண்ணை முதல்முறையாக பார்த்தார். பள்ளிக் கல்வியை முடித்து விட்டு அப்போதுதான் கல்லூரியில் சேர்ந்த தேவிஷாவை பார்த்தவுடன் சூரியகுமாருக்கு காதல் வந்துவிட்டது.\nகல்லுரியில் பார்ப்பதற்கு முன்னர் தேவிஷாவை சூர்யகுமார் யாதவ் ஒரு நடன நிகழ்ச்சியில் தான் முதல்முறையாக பார்த்தார். தேவஷாவின் நடனத்தை பார்த்து ஆச்சரியம் அடைந்த சூரியகுமார் அதன்பின் தான் படிக்கும�� கல்லூரியில் தான் தேவிஷாவும் படித்து வருகிறார் என்பதும், அதுமட்டுமின்றி அப்போது மும்பை அணிக்காக விளையாடி கொண்டிருந்த தன்னுடைய பேட்டிங்கையும் தேவிஷா ரசித்து வருகிறார் என்பதும் அவருக்கு தெரிய வந்தது\nஅதன்பின் இருவரும் நட்பாக பழகி தொடங்கி, நட்பு சில மாதங்களில் காதலாகி, ஐந்து ஆண்டுகள் கழித்து ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, கடந்த 2016ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். தற்போது சூர்யாகுமார் யாதவ்வின் பேட்டிங் மட்டுமின்றி காதல் திருமணம் குறித்த செய்தியும் வைரலாகி வருகிறது\nஃபைனலுக்கு முன்னரே இந்த இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றமா\nபிக்பாஸ் சீசன் 4 டைட்டில் வின்னருடன் சனம்ஷெட்டி\nஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்துடன் ஃபினாலே: பார்வையாளராக ஆரி மனைவி\nபிரபல இயக்குனர் படத்தில் இடம்பெற்ற எம்ஜிஆர் பாடல்: முதல்வர் வெளியிட்டார்\nரோட்டுக்கடைக்கு விசிட் அடித்த 'தல' அஜித்: இன்ப அதிர்ச்சியில் கடைக்காரர்\nநடராஜனுக்கு தமிழில் ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்த இன்னொரு இந்திய வீரர்… விழிபிதுங்கும் ரசிகர்கள்\nடெஸ்ட் போட்டியில் முதல் விக்கெட்டை வீழ்த்தினார் நடராஜன்… கூடவே ஐசிசி பாராட்டு\nஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நடராஜனுக்கு வாய்ப்பா\nதமிழில் பேசி ஆஸ்திரேலியாவின் கனவை கலைத்த அஸ்வின்\nடெஸ்ட் போட்டிக்கான வெள்ளை நிற ஜெர்சியில் நடராஜன்… வைரல் புகைப்படம்\nதிடீரென இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனை\nதோனியை மனைவியுடன் சந்தித்த புதுமாப்பிள்ளை\nஐசிசி விருதுப்பட்டியல்… ஒருநாள், டி20, டெஸ்ட் போட்டிகளில் கலக்கிய சிறந்த கேப்டன், வீரர்கள் யார்\nமேக்ஸ்வெல்லை காப்பாற்றிய ஃபிளையிங் ஃபாக்ஸ் கேமிரா: ருசிகர வீடியோ\n கேப்டன் கோலி குறித்து முன்னாள் வீரரின் பாய்ச்சல்\nஆஸ்திரேலியாவை அலற வைத்த ஒரு கேட்ச்… வைரல் வீடியோ\nஅற்புதமான பந்துவீச்சு… தமிழக வீரர் நடராஜனை பராட்டி மகிழும் சச்சின்\nபிறந்த நாளன்று விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த கிரிக்கெட் வீரர் யுவராஜ்சிங்…\nசச்சின் செய்யும் அசத்தல் பாராசைலிங்… லட்சக்கணக்கான ரசிகர்களை கவர்ந்த வீடியோ\n காரசாரமான விவாதத்தின் இறுதி முடிவு என்ன தெரியுமா\nஐசிசி ரேக்கிங் பட்டியலில் உச்சத்துக்கு சென்ற இந்திய விக்கெட் கீப்பர்\n��வரை என்னால் பாராட்டால் இருக்க முடியாது: நடராஜன் குறித்து ஆஸ்திரேலிய வீரர்\nபும்ராவுக்கும் நடராஜனுக்கும் இத்தனை ஒற்றுமையா புள்ளிவிரவரத்தை அள்ளி வீசும் முன்னாள் வீரர்\nதமிழக வீரர் நடராஜன் அறிமுகப்போட்டி அசத்தல் ஆட்டம்… இந்திய அணி ஆறுதல் வெற்றி\nயார் யாரு என்ன செய்றிங்கன்னு எனக்கு தெரியும்: நெத்தியடி அடித்த ஆரி\n'மெர்சல்' பாடலுக்கு நடனம் ஆடிய பாலாஜி-ஷிவானி: ஒரு முடிவோட தான் இருக்காங்க போல\nயார் யாரு என்ன செய்றிங்கன்னு எனக்கு தெரியும்: நெத்தியடி அடித்த ஆரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inmathi.com/forums/topic/4030/", "date_download": "2021-01-17T06:35:11Z", "digest": "sha1:5JCMISCTKGVY56TKBFNVWGNQGNFB2USG", "length": 2278, "nlines": 63, "source_domain": "inmathi.com", "title": "18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம்…வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகலாம்! | Inmathi", "raw_content": "\n18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம்…வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகலாம்\nForums › Inmathi › News › 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம்…வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகலாம்\nதினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரை, சபாநாயகர் தனபால் கடந்த ஆண்டு செப்டம்பர் 18 ஆம்தேதி தகௌதி நீக்கம் செய்ததாக அறிவித்தார். இதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கின் தீர்ப்பு, இன்று மதியம் 1.30மணிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுவதால் தமிழக அரசியல் சூழல் பரபரப்படைந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://mattramai.blogspot.com/2012/02/", "date_download": "2021-01-17T06:58:38Z", "digest": "sha1:QE4IO5B4JPOV5DQMCFRPLDHEFP3RK2K2", "length": 34502, "nlines": 184, "source_domain": "mattramai.blogspot.com", "title": "மற்றமை/Other: February 2012", "raw_content": "\n“ ஆச்சாரியர், சீடர் ஆகிய நம் இருவரையும் இறைவன் காப்பாராக அறிவின் ஆற்றலை நாம் இருவரும் அனுபவிக்குமாறு ஊக்குவிப்பாராக அறிவின் ஆற்றலை நாம் இருவரும் அனுபவிக்குமாறு ஊக்குவிப்பாராக நாம் இருவரும் ஈடுபாடு மிக்க ஆற்றலுடன் உழைப்போமாக நாம் இருவரும் ஈடுபாடு மிக்க ஆற்றலுடன் உழைப்போமாக கற்றது நமக்குப் பயனுள்ளதாக விளங்கட்டும் கற்றது நமக்குப் பயனுள்ளதாக விளங்கட்டும் எதற்காகவும் நாம் ஒருவரையொருவர் வெறுக்காமல் இருப்போமாக எதற்காகவும் நாம் ஒருவரையொருவர் வெறுக்காமல் இருப்போமாக\n13.2.2012. இன்று அந்தப் பள்ளி திறக்கும் நாள்.\nஇன்று ‘உமாமகேஸ்வரி மிஸ்’ மட்டும் பள்ளிக்கு வரமாட்டார்.\nஇன்���ு, மேலே கூறிய உபநிஷத கால இறைவணக்கம் கூறா விட்டாலும் நவீனகால இறைவணக்கம் பாடியிருப்பார். ஆனால், அது (இறைவணக்கம்) மாணவர்களுடனான ஒருவருக்கொருவருடனான (Inter Personal) உறவை முன்னிலைப்படுத்தாது.\nஅதுதான்,உமாமகேஸ்வரி மிஸ்சைக் கொன்று விட்டது.\nஅப்படி என்ன செய்து விட்டார் ' உமாமகேஸ்வரி மிஸ்' பெரும்பாலோர் செய்யும் தவறுதான் அது.\nஇன்றுள்ள தனியன்களும் நிறுவனங்களும் தாராளமயமாக்கல், உலகமயமாக்கல், சுதந்திர வணிகமயமாதல் போன்றவற்றின் கட்டமைப்புகள்; அத்தோடு வணிகமயமான கல்வியானது விரிவுபடுத்தப்பட்ட மறு உற்பத்திக்கான (Extended reproduction) மூலப்பொருளாக மாற்றப்பட்டுவிட்டது.\nஆகையால், கல்விக்கூடம் என்பது நுகர்வுப் பொருளான கல்வியை உற்பத்திபண்ணும் தொழிலகம். இப்போது கல்வி ‘Object\n[கல்வி எதற்காக பெற்றோர்களால் வாங்கப்படுகிறது அவர்களின் Fantasy (புனைவுரு) ஆன அதீத சம்பளம், வசதி, மகிழ்விற்கானதாக உள்ள உயர்கல்விக்கான எதிர்காலம், இதை அடையவே கல்வி ].\nஇப்போது ஆசிரியர் என்பதை உருவகமாக வாசித்தால் கூடுதலாக சில கிடைக்கும். நுகர்வுப் பொருளான இந்தக் கல்வி உயர்கல்விக்கான அடிப்படை. இதைச் சிறப்பாக நுகர்ந்துவிட்டால், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஐரோப்பா உன் காலடியில் என்கிறது மற்றமை(Other). அதாவது, கலாச்சாரம் ஆணையிடுகிறது. தாய்/தந்தைமார்கள் (ஈடிபல்) அந்த வாசனைக்கு அடிமையாகி அவற்றை அடையும் இன்பப் பெருக்கத்திற்கு (Jouissance) உந்தப்படுகிறார்கள். இந்த வகைக் கல்விகள் சமூக அந்தஸ்தில் மேலதிகாரம் (Phallus) செலுத்துகிறது. இந்த நிறுவனங்களின் கவனம் கல்விக் கூடமல்ல. காசை அச்சடித்துக் கொண்டிருக்கிறார்கள் (Mint). ஆரம்பக் கல்வி முதல், மேலே, உச்சிவரை இதுதான். இதில் ஆசிரியர்கள் என்பது நுகர்வுப் பொருளான கல்வியை (Syllabus) கைமாற்றுபவர்கள். அவ்வளவே.\nஅவன் மாணவன்/மாணவி அல்ல. நுகர்வோன் / நுகர்வோர். அவ்வளவே. இந்த அடிப்படையில் மாணவன்/மாணவி ஆகியோர் கட்டப்பட்டுள்ளனர்.\nBSNL என்பது அரசு நிறுவனம்; வணிக மயமாதல், தனியார் அமைப்புடன் போட்டி விளைவு, அவர்களின் மேலாண்மையில் 10 வயது மகன்/மகளிலிருந்து, 70 வயது பாட்டி கையில் இருக்கும் கைபேசியில் காதலர் தினம் offer பதிவு செய்யப்பட்டு, வாசிக்கப்பட்டிருக்கும். Post Modern கலாச்சாரம். இதில் உமாமகேஸ்வரி மிஸ் தன்னை,ஆசிரியையாக அடையாளப்படுத்திக் கொண்டுவிட்டார். அ���ரிடம் நுகரவந்தவரை மாணவர் என்று தவறாகக் கணித்துவிட்டார். (எல்லோரையும் அப்படித்தான் கணிக்கிறார்கள்). அவர், ஆசிரியர், மாணவர் என்ற உறவில், ஒருவருக்கொருவருடனான உறவிலிருந்து செயல்பட்டார். செயல்படுகிறார்கள்.\nநுகர்வோன், தன் நுகர்வுப் பொருளை கைமாற்றுவோரின் விரும்பாத நடவடிக்கையால் - மதிப்பெண்கள், வருகைப்பதிவு - தந்தையிடம் புகார். அதைவிட நுகர்வோனுக்கு நல்உபதேசம்.\nஇப்போது, நுகர்வோனின் இன்பப்பெருக்கு (Jouissance) காயடிக்கப் பட்டுவிட்டது (castrated ), rejection / denial.\nஆசிரியர்/ஆசிரியை அதிகாரத்தை (Phallus) உடையவர்களாக, மாணவனில், அவன் அகத்தில் கட்டப்பட்டிருந்தால்; கலாச்சாரத்தால், இவனைத் தங்களின் நீடிப்பாக மட்டுமே பார்க்கும் சுயமோகப் பெற்றோர்களால் இவனுக்கு மரியாதை, கீழ்படிவு வந்திருக்கும்.\n[அரசு கூட, மாணவர்களைக் கண்டிக்கவும், ஒழுங்குபடுத்தவும், ஒழுக்கப்படுத்தவும் (சமூகத்திற்காக) ஏற்கனவே இருந்த அதிகாரத்தைப் பறித்துவிட்டது ].\nசுயமோகப் பெற்றோருக்கு இன்றைய காலப் பிள்ளைகள் Precious Child. அதாவது ஒரு பிள்ளை அல்லது இரு பிள்ளைகள். ஆகவே, வேட்டையாடு விளையாடு ஆனால் மதிப்பெண்கள் முக்கியம். சுயமோகப் பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளுக்கான Symbolic role-ஐக் (கலாச்சார, மொழி, முன்மாதிரியான பெற்றோரிய நடத்தை)கூடச்செய்யாமல் குழந்தைகளிடம் (கேட்டதெல்லாம் கிடைக்கும், தன்னைப் பற்றி மிகுமதிப்பீடு, அரியவன்/ள் என்ற உள்வாங்கலுக்கான வசதி செய்து கொடுப்பது) அவன்/அவள் தன்னை மாபெரியஆள் ( Grandeur self) என்ற எண்ணம் உருவாகக் காரணமாகி விடுகின்றனர்.\nஇங்கு பெற்றோருடன் மற்றொரு பெற்றோரின் முக்கியத்துவம் மிக முக்கியம். அதுதான் சின்னப்பெட்டி,TV என்ற தொலைக்காட்சி. இங்கிருந்துதான் தன் Ideal ego-ஐ (லட்சிய அகன்), தன்னை ஐஸ்வர்யாராயாக, விஜய்-யாக, மானாட மயிலாட, உங்களில் ஒரு பிரபுதேவா,நீயா நானா-கோபியாகவும். இப்படிப் பலவாக, லட்சியப் புருஷி/ புருஷர்களுடன் லட்சிய அகனைக் கட்டிக் கொள்கிறார்கள்.\nஇதெல்லாம் திருமதிக்குத் தெரிந்திருக்கும். ஒருவேளை அவரின் ஒழுக்கம், கடமை, நேர்மை என்ற விழுமியங்களால் (Super ego) கட்டப்பட்டவராக இருந்திருக்கக்கூடும். குற்றம்/குறை கண்டவுடன் (பேரகனின்) Super ego-வின் உந்தலானது (drive) Ego -வின் தற்காப்பையும் மீறி செயல்பட்டு, அந்த அவனின் நல்லதற்காக, திருத்த எடுத்த முயற்சியை அவன் இன்ப��் பெருக்கு (Jouissance) காயடிக்கப்பட்டதாக, (castrated) காயம்பட்டுவிடுகிறான் (affect). (வேறுமாதிரி அவன் மாணவனாக கட்டப்படவே இல்லை; காசு கொடுத்து வாங்கும் கல்வி, அவன் நுகர்வோனாகவே உருவாக்கப்பட்டவன்). விளைவு \n“திவசக்குருக்”களான Mass Media –க்களுக்கு தீனி கிடைத்து, கொலை, குற்றவாளி, அப்பா, அம்மா மோசம் ; இத்தியாதி. மெட்ரிகுலேசன் பள்ளிகளில் இரங்கல் செய்தி வாசிக்கப்பட்டு திவசம் முடிந்துவிட்டது. இனி அடுத்த திவசத்திற்குத்தான் எல்லோரும் பங்கேற்பர்.\nஉலகமயமாதல், கல்வி வணிகமயமாதல், நுகர்வுக் கலாச்சாரம், தாராளமயமாக்கல், அனைத்தும் வழமைபோல். எல்லோரும், இலவசம், offer-க்காகக் காத்திருப்போம். எத்தனை வாய்தாக்கள்; எத்தனை கோடிகள்; கேட்பாரற்ற கொள்ளை; எல்லாம் ஈஸ்வரன் செயல்.\n“ஆயிரக்கணக்கில் மக்கள் படுகொலை-தமிழர்கள் காட்சிகளாகப் (pure Look) பார்த்தார்கள்” -தமிழின் முதல் மனஅலசல் (psychoanalysis) இதழிலிருந்து..\nஐ.ஐ.டி யின் காப்புரிமைகளும்.. தற்கொலைகளும்.\nஐ.ஐ.டி-யின் துறைத்தலைவர், Dr. M. கோவர்தன்.\n“நீங்கள் ஏன் ஐ.ஐ.டி சென்னை குறித்து எப்போதும் எதிர்மறையான செய்திகளையே வெளியிடுகிறீர்கள். இப்பல்கலைக் கழகத்தில் அதிகமான patent-கள் (காப்புரிமை பெற்ற மாதிரிகள்) உள்ளன. அதுபற்றி செய்தி எதுவும் வெளியிடுவதில்லையே ஏன்\n5000 மாணவர்களில் 3 பேர் இறந்து விட்டால் அதுபற்றி செய்தி வெளியிட விரும்புகிறீர்களே. ஏன்\nபுள்ளி விபர அடிப்படையில் இந்த எண்ணிக்கை அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததா\nஇந்த மனப்பதட்டம் (anxiety) சுயமோகம், நோய்க்கூறு வகைப்பட்ட சுயமோக அதிர்வுக்குக் காரணம், சென்னை ஐ.ஐ.டி-யில் M.Tech மாணவர் நிதின்குமார் ரெட்டி தற்கொலை பற்றி (தற்கொலை செய்து கொண்ட நாள் 4-5-2011) செய்திகளை வெளியிட்டதுதான். அந்த ஊடகங்களை நோக்கித்தான் பல்கலைக் கழக துறைத்தலைவர் மேற்கூறிய மொழிதலைச் செய்தார்.\nஅதிக காப்புரிமையும் 3 பேர் தற்கொலையும் என்பது... புள்ளி விபர அடிப்படையில் இந்த எண்ணிக்கை அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது இல்லை. கணக்குத் தெரியாத இந்தத் தன்னிலைக்குக் கூட விளங்க வைத்து விட்டீர்கள். பேராசியரே நன்றி.\nஆனால், உயிர்கள் புள்ளிகளாக, நிகழ்தகவு அடிப்படையில் மாற்றியிருக்கிறீர்களே\nஇந்த உங்கள் சமச்சீராக்கம் மனஅலசல் ஆய்வில் ஒரு மனிதனுள் எப்போது நடைபெறும் என்றால் சுயமோகம் (narcissism) தலைவிரிக்கும் கணத்தில் நடைபெறுகிறது நனவிலியாக (unconscious).\n3 உயிர்களை, புள்ளிகளாக மாற்றியதின் மூலம் ஒரு மறுத்தல் (negation) எவ்வளவு எளிதாக நிகழ்கலையாக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கலையின் ஆளுமை பற்றி அரங்கக் கூட்டம் போட்டு இந்தியாவெங்கும் பேசக் கூடியதுதான் இது.\nசுயகொலைக்கு முன் அந்த மாணவர் பட்ட அவஸ்தை, வலி எத்தகையது பின் அவரின் உறவினரின் இழப்பு\nஐ.ஐ.டி-ன் காப்புரிமையில் (patent right), இந்த (சுயமோக) சமச்சீரற்றதை, சமச்சீராக்கும் வித்தையை (Technic) சீக்கிரம் காப்புரிமை பெற்று ஐ.ஐ.டி-ன் காப்புரிமை புள்ளிக் கணக்கில் ஒன்றைக் கூட்டுங்கள்.\nஇப்போது, மற்றொரு சமச் சீராக்கத்தை (symmetrization) யும் பார்க்கலாம்.\nஅது, அந்த மூன்று உயிர்கள் பற்றிய ஊடகங்களின் அக்கறை வெளிப்பாட்டை; அதிக காப்புரிமைகளை விட அந்த உயிர்கள் ( மதிப்புக் கூட்டப்படாததால் ) அற்பம் என்று ஊடகங்களால் சொல்லாமல் சொல்லப்பட்டுவிட்டது.\nஅதிக காப்புரிமைகளின் அடியில் ஒளிந்திருப்பது உங்களின் Imaginary. சர்வவல்லமை / ஆண்டவர், (omnipotent narcissism). அதுதான் உயிர் பற்றிப் பேசும்போது காப்புரிமையைப் பேசி உவகை கொள்கிறது உங்கள் சுயமோகம்.\nசமச்சீராக்கத்தை எளிதாகப் புரிந்து கொள்ள Clinical finding ஒன்று கீழே தரப்பட்டுள்ளது. (சற்று மனச்சிதைவுக்கு உள்ளான ஒரு நோயாளியின் கூற்று):\n\"சிறையில் உள்ள ஜன்னல்களுக்கு கம்பிகள் உள்ளன. எனது அறையில் உள்ள ஜன்னல்களிலும் கம்பி உள்ளது, எனது பைஜாமாவில் கோடுகள் (Stripes) உள்ளன..... சிறையிலிருந்து தப்பிச் செல்வதற்காக நான் என் பைஜாமாவைக் கிழித்தெறியப் போகின்றேன்\".\n“ஆயிரக்கணக்கில் மக்கள் படுகொலை-தமிழர்கள் காட்சிகளாகப்(pure Look) பார்த்தார்கள்”- தமிழின் முதல் மனஅலசல்(psychoanalysis) இதழிலிருந்து :- நூல் அறிமுகம்\nதேர்ந்தெடுக்கப்பட்ட ஊடகம் (Chosen Medium)\nநாம் அணியும் உடைகள், உடல்மொழி, பொழுதுபோக்குகள் மற்றும் career -ன் மூலம் நம்முடைய அடையாளத்தை வெளிப்படுத்துகிறோம். மேற்கூறியவைகளை நாம் யார் என்பதைத் தெரிவிப்பதற்கான ஊடகங்களாக எடுத்துக்கொள்ளலாம். ‘ஊடகந்தான் மொழி’ என்ற கூற்றை சற்று நீட்டித்து, ‘ஊடகந்தான் சுயம்’ என்று உரத்துக் கூற முடியும்.\nஇணையவெளியில்(internet space) ஒரு குறிப்பிட்ட channel -ஐ தங்களை வெளிப்படுத்திக் கொள்ளத் தேர்வு செய்கின்றனர். இங்கு பல்வேறு வகையான தனித்தும் இணைத்தும் உபயோகப்படுத்தக்கூடிய வழிகள் உள்ளன. ஒவ்வொரு வழியும் ‘தனக்க���’ உரித்தான அடையாளத்தை வெளிப்படுத்துகிறது. ‘குறுந்தகவல்களை’ உபயோகப்படுத்துபவர்கள் மொழியின் semantics–ஐ தேர்ந்தெடுப்பவர்களாகவும், ஒருவேளை எழுத்து மொழியின் ஊடாக வரும் linear-ஆன, கட்டுப்பாடான, பகுத்தாராயக் கூடிய மற்றும் சிந்திக்கும் திறனுடைய பரிமாணங்களைக் கொண்ட ‘சுயத்தை’ விரும்பக் கூடியவர்களாகவும் உள்ளனர்.\nஇவர்கள், Cognitive psychology-ல் விவரிக்கப்படும் பிம்பங்கள்/உருவகங்களை உருவாக்குவதன் மூலமாக வெளிப்படும் அடையாளப்படுத்துதல், காட்சியாக்குதல் மற்றும் ஒருங்கிணைந்த அறிதல்/சிந்தித்தலின் மூலம் ஏற்படும் மகிழ்ச்சியைப் பெறும் மனக்காட்சியாளர்கள் (Visualizers)எனப்படுகிறார்கள். இதற்கு எதிரிணையாக Verbalizers உள்ளனர்.\nஇன்னும் சிலவகைப்பட்டவர்கள் ஒரே சமயத்தில் நிகழும் பரிமாறல்களை (Chat) அதனால் ஏற்படும் இயல்பான, தன்னிச்சையான, கட்டுப்பாடற்ற மற்றும் சாதுர்யமான சுவையான பேச்சுக்களையும் மற்றும் அந்தக் கணத்தில் ஏற்படும் ‘சுயத்தை’ விரும்புபவர்களாகவும் உள்ளனர்.\nமேலும் சிலர் அசைபோடுவதற்குரிய, தன்னுள் வாங்குவதற்குரிய, அளவான வகையில் வெளிப்படுத்தக்கூடிய, உடனடியாக பரிமாறத் தேவையில்லாத மின்னஞ்சல் (e-mail) மற்றும் வலைத்தள விவாதமேடைகளை (internet forums) தேர்ந்தெடுக்கின்றனர். சிலவகை, Personality-கள் தங்களை அதிகமாக வெளிப்படுத்தவும், குறைவாகப் பெற்றுக்கொள்ளவும் Webcam மற்றும் வலைத்தளங்களையும் உருவாக்குகின்றனர்; தன்னை அதிகமாக வெளிப்படுத்தாமல் மறைவாக இணையதள உலாவலை விரும்பும் சிலரும் உள்ளனர். மேலும் பலர் மிக அதிகமாக உடனடிப் பரிமாறல்களை ஏற்படுத்தும் சமூக வலைத்தளங்களை, சூழ்நிலையைத் தேர்ந்தெடுக்கின்றனர்.\nதேர்ந்தெடுக்கப்படும் ஊடகம், எந்த அளவிற்கு (ஒரு தனியன்) தன்னுடைய ‘அடையாளத்தை’ ஒருமைப்படுத்துகிறார்/ வேறுபடுத்திக்கொள்கிறார் மற்றும் எந்த அளவிற்குத் தன்னுடைய உண்மையான/கற்பனையான சுயத்தைப் பிரதிநிதித்துவம் செய்கிறார், வெளிப்படுத்துகிறார் என்பதுடன் உள்ளீடாகப் பிணைந்துள்ளது.\nLabels: mattramai, psychoanalysis, சைக்கோ அனாலிசிஸ், மற்றமை, மன அலசல்\nவிவாதத்திற்காக <--------> விவாதத்திற்காக இப்படி ஒரு தலைப்பையும், கேள்வியையும் முன்னிலைப்படுத்தும் போது பதிலை வெகுதூரம் பின்நோ...\nபாரதியின் கோபம், பரந்து கெடும் வள்ளுவன்.\nசித்தம் ஒரு கட்டமைப்பு ; மனப்பாதிப்பை நனவிலி மொழியில��� உருவகமாக்கி கலாச்சாரத்திற்கு வித்தாகிறது . இப்படி ஒரு தன்னிலை தன் மனப்பாதிப்பை ச...\nதேவை -- நச்சு முறிப்பான்கள்\nதொடரும் ஆனவக் கொலைகளின் போக்கு தினசரி வாடிக்கையாய் உள்ளது . பரவளான பேச்சுப் பொருளாய் சமூக வெளியில் இடம் பிடித்தமாய் தெரியவில...\nசுற்றுச் சூழல் அல்லது சிக்கனம்.\nE nvironment or economy. : JULY 19 , 2019 இப்படி கேட்பது போக்குவரத்து மந்திரி “ நி த்தி ன் கட்காரி “ “ 9 கிலோ மீட்டர் ...\nஅன்பு பற்றி – ஜாக் அலென் மில்லரின் பேட்டி (உளவியலாளர் )\nபெண்கள் விரும்புவது என்ன என்பதை தங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை என ஆண்களும், ஆண்கள் தங்களிடம் எதிர்பார்ப்பது என்ன என்பதை உணர்ந்து கொள்ள...\nபுதுமைப் பித்தனின் வாடா மல்லி\nஒரு மன அலசல் வாசிப்பு இங்கு புதுமைப்பித்தனின் கலைஞானத்தை ஆய்வுப் பொருளாக எடுக்கவில்லை. மாறாக அச் சிறுகதையின் மையச் சொல்லாடல்...\nராபின் வில்லியம்ஸ் மறைவிற்கு ….. கமல்ஹாசனின் புகழஞ்சலி . “ திரையில் ஆண் அழுகைக்கு கண்ணியம் தந்தவர். ஹாலிவுட் நடிகர் ராபின...\n8 வழிச்சாலை BJP guru utsav hate crime hitlerism iit Jacques Lacan jouissance kalburgi mattramai monad narcissism nithin gadkari politics Prime Minister psychoanalysis rape Robin williams sex sexuality Slavoj Zizek symbolic order symmetrization university virtual reality அரசியல் அறிவியல் ஆசிரியர் ஆசிரியர் தினம் ஆன்மிகம் இந்து இலக்கியம் ஈழம் உளவியல் ஊடகம் ஐ.ஐ.டி கமலஹாசன் கல்புர்கி கவிதை காப்புரிமை கிருஷ்ணன் குரு உத்சவ் குறுந்தொகை கோபியர் கோவன் கௌரவக் கொலை சமூகம் சினிமா சுயமோகம் சைக்கோ அனாலிசிஸ் தத்துவம் தற்கொலை திருநங்கை தீவிரவாதம் துப்பாக்கிக் கலாச்சாரம் நமோ. psychoanalysis நாய் பகவத் கீதை பக்தி பயங்கரவாதம் பாரதி பாலியல் தொந்தரவுகள் பேட்டி மது மற்றமை மன அலசல் மனஅலசல் மனப்பதட்டம் (anxiety) மஹாபாரதம் மினி பஸ் சின்னம் (sign) சசூர் ரொலன் பர்த் மோடி ராகுல் காந்தி ராபின்வில்லியம்ஸ் வழக்கு விசாரணை நிறுவனம் (court) வள்ளுவர் வெள்ளம் ஜெயலலிதா ஸ்லவோஜ் சிசாக்\nஐ.ஐ.டி யின் காப்புரிமைகளும்.. தற்கொலைகளும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/diet-fitness/what-is-the-8-hour-diet-and-its-benefits-025990.html", "date_download": "2021-01-17T06:11:12Z", "digest": "sha1:5OFGCHF7IMA7CWD3X3A6QPX4A3DQHX2O", "length": 21919, "nlines": 171, "source_domain": "tamil.boldsky.com", "title": "இந்த 8 மணி நேர டயட் உங்களை உணவுக்கட்டுப்பாடே இல்லாமல் 3 வாரத்தில் 10 கிலோ வரை குறைக்க உதவும்...! | What Is The 8 Hour Diet and Its Benefits - Tamil BoldSky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபலரது கவனத்தை ஈர்த்த அனுஷ்கா ஷர்மாவின் சில மறக்க முடியாத கர்ப்ப கால தோற்றங்கள்\n5 hrs ago வார ராசிபலன் (17.01.2021 முதல் 23.01.2021 வரை) – இந்த ராசிக்காரர்களுக்கு லாபம் நிறைந்த வாரமிது…\n6 hrs ago இன்றைய ராசிப்பலன் (17.01.2021): இன்று இந்த ராசிக்காரர்கள் வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது…\n17 hrs ago பெண்களை கலவியில் திருப்திப்படுத்துவதற்கு இத மட்டும் கரெக்ட்டா பண்ணுனா போதுமாம்... சரியா பண்ணுங்க...\n19 hrs ago காரமான... பெப்பர் மட்டன் வறுவல்\nMovies இன்னும் முடியாத கிராண்ட் ஃபினாலே ஷூட்டிங்.. டைட்டில் வின்னர் அறிவிப்பை தாமதப்படுத்துவது ஏன்\nNews மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். 104-வது பிறந்த நாள்.. ட்விட்டரில் பிரதமர் மோடி புகழ் வணக்கம்\nSports ராகுல் டிராவிட்டை பார்த்து கத்துக்கங்க... முன்னாள் பாகிஸ்தான் வீரர்களுக்கு அப்ரிடி வேண்டுகோள்\nFinance அதிரடி ஆஃபர்.. ரூ.877 ரூபாயில் விமானத்தில் போகலாம்.. இண்டிகோவின் சரவெடி சலுகை..\nAutomobiles வாகனத்தில் தனியாக செல்லும்போது மாஸ்க் அணிவது கட்டாயமா, இல்லையா - மத்திய அரசு விளக்கம்\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்த 8 மணி நேர டயட் உங்களை உணவுக்கட்டுப்பாடே இல்லாமல் 3 வாரத்தில் 10 கிலோ வரை குறைக்க உதவும்...\nஉலகம் முழுவதும் உடல் எடையை குறைப்பதற்காக பல கடினமான டயட்டுகள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் எடையை குறைப்பதற்கு சில எளிய டயட் முறைகளும் இருக்கிறது. ஆனால் அதனை பற்றி பலருக்கும் தெரிவதில்லை. அப்படி எடையை குறைக்கும் எளிமையான டயட்களில் ஒன்றுதான் 8 மணி நேர டயட் ஆகும்.கட்டுப்பாடுகள் இல்லாத டயட் முறையை விரும்புபவர்களுக்கு இந்த டயட் மிகவும் ஏற்றதாகும்.\nஇது ஒரு இடைப்பட்ட விரதமிருக்கும் முறையாகும். இந்த உணவு முறை மூலம் 3 வாரத்தில் 10 கிலோ வரை குறைக்கலாம். இந்த டயட் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்கவும், பாட் கொழுப்புக்களைக் குறைக்கவும் உதவும் என்று அறிவியல்ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த டயட்டை எப்படி பின்பற்றலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.\nபேஸ்புக���கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\n8 மணி நேர டயட்\n8 மணி நேர டயட் என்பது இடைப்பட்ட விரதமாகும். இந்த 8 மணி நேரத்தில் நீங்கள் உங்கள் பிடித்த எதை வேண்டுமென்றாலும் சாப்பிடலாம், மீதி 16 மணி நேரம் எதுவும் சாப்பிடக்கூடாது. எடை குறைப்பிற்கு 8 மணி நேர டயட் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த முறையில் உங்கள் பசியின் மீதோ, உங்கள் ஆரோக்கியத்தின் மீதோ நீங்கள் எந்த சமரசமும் செய்ய வேண்டிய அவசியமில்லை.\nஇந்த டயட் மைட்டோகாண்ட்ரியாவின் செயல்பாட்டைத் தூண்டும். மைட்டோகாண்ட்ரியா என்னும் செல் உறுப்புதான் நமது உடலில் இருக்கும் குளுக்கோஸை ஆற்றலாக மாற்றுகிறது. 16 மணி நேரம் சாப்பிடாமல் இருப்பது மைட்டோகாண்ட்ரியாவைத் தூண்ட உதவுகிறது மற்றும் மோசமான டயட்டால் ஏற்படும் உள்விளைவு சேதத்தின் அளவைக் குறைக்கிறது.கிளைகோஜன் என்பது உங்கள் தசைகள் மற்றும் கல்லீரலில் சேமிக்கப்படும் குளுக்கோஸ் மூலக்கூறுகள் ஆகும். விரதம் இருக்கும்போது உங்கள் உடல் முதலில் ரிபொருளுக்காக கிளைக்கோஜனைப் பயன்படுத்துகிறது பின்னர் கொழுப்பை பயன்படுத்த தொடங்குகிறது\nஇந்த 8 மணி நேர டயட் உங்களின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. உங்கள் உடலில் இருக்கும் க்ளைகோஜன் மற்றும் கொழுப்பை கரைக்கிறது. மேலும் உங்கள் உடலுக்கு உணவு செரிக்கவும், நச்சுக்களை வெளியேற்றவும் போதுமான நேரம் வழங்குகிறது. நீங்கள் விரும்பும் எதையும் சாப்பிட அனுமதிப்பதன் மூலம் உணவில் உங்கள் ஆர்வத்தை உயிரோடு வைத்திருக்கிறது.\nMOST READ:ஆகஸ்ட் மாதத்தில் பிறந்தவர்கள் உண்மையில் எப்படிப்பட்டவர்கள் தெரியுமா\n8 மணி நேர அட்டவணை\nஆரம்பகாலத்தில் ஒவ்வொரு நாள் இடைவெளி விட்டு இந்த டயட்டை பின்பற்றுங்கள். இதன் பலனை பார்த்த பிறகு அதன் நாட்களை அதிகரிக்கவும். உங்களின் வாழ்க்கை முறைக்கு ஏற்றாற்போல இதனை திட்டமிட்டு கொள்ளுங்கள். எப்போது நீங்கள் அதிக பசியாக உணருகிறீர்கள் உங்கள் அலுவலக நேரம் என்ன உங்கள் அலுவலக நேரம் என்ன னெனல் உடற்பயிற்சி செய்கிறீர்களா என அனைத்தையும் கருத்தில் கொள்ளுங்கள். உதாரணத்திற்கு 10 மணி முதல் 6 மணி வரை உங்களுக்கு பிடித்ததை சாப்பிடுங்கள். அதற்கு பிறகு எதுவும் சாப்பிடக்கூடாது.\nஅனைத்து வகை பழங்களையும், காய்கறிகளையும் சாப்பிடலாம். புரோட்டினுக்கு ப���ன்ஸ், சோயா, பரப்பு வகைகள், முட்டை, மீன், சிக்கனின் மார்பு போன்றவற்றை சாப்பிடலாம். கோதுமை, பழுப்பு அரிசி, குயினோ போன்றவற்றை சாப்பிடலாம். அனைத்து வகை பால் பொருட்களையும் சாப்பிடலாம். உங்களுக்கு அலர்ஜிகளை ஏற்படுத்தாத எந்த மசாலாப் பொருளையும் பயன்படுத்தலாம்.\nகொழுப்பு அதிகமுள்ள உணவுகள் மற்றும் எண்ணெய்கள் போன்றவற்றை தவிர்க்கவும். குறிப்பாக தேங்காய் எண்ணெய், பன்றிக்கொழுப்பு எண்ணெய், வெண்ணெய் போன்றவற்றைத் தவிர்க்கவும். மது அருந்துபவராக இருந்தால் அதனை குறிப்பிட்ட அளவில் மட்டும் அருந்தவும். அடைக்கப்பட்ட குளிர்பானங்கள், செயற்கை இனிப்பு சேர்க்கப்பட்ட பானங்கள் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.\n8 மணி நேர டயட்டின் பலன்கள்\nஇந்த டயட் உங்களுக்கு பல நன்மைகளை வழங்கக்கூடும். உங்கள் உடலில் இருக்கும் LDL கொழுப்புக்களை வெளியேற்றும், வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும், உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றும், உடலில் அதிகமாக இருக்கும் நீரை வெளியேற்றுகிறது, டைப் 2 டையாபிடிஸ் ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது, ஹார்மோன்களை சமநிலையில் வைக்க உதவுகிறது, ஆற்றலை அதிகரிக்க உதவுகிறது.\nMOST READ: மிளகு சாப்பிடுவது ஆண்களின் விந்தணுக்களில் எப்படிப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்துகிறது தெரியுமா\nடயட்டின் ஆரம்ப காலத்தில் சோர்வு, அடிக்கடி மனநிலை மாற்றங்கள் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். அதிக கலோரிகளை கொண்ட உணவுகளை சாப்பிடுவது, ஆபத்தான நொறுக்குதீனிகளை சாப்பிடுவது எடை குறைப்பிற்கு வழிவகுக்காது. சில உணவுக் கோளாறுகளை நீங்கள் உணரலாம். சரியான முறையில் இந்த டயட்டை பின்பற்றினால் உங்கள் எடையை ஆரோக்கியமான முறையில் குறைக்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇத மட்டும் நீங்க ஃபாலோ பண்ணா டெய்லி 1.5 கி.மீ கூடுதலா நடக்கலாம்... எடையை குறைக்க இது உதவும்\nகுளிர்காலத்துல உங்க தொப்பைய குறைக்க இந்த பழங்கள சாப்பிட்டா போதுமாம்..\nஇருமடங்கு வேகத்தில் உடல் எடையைக் குறைக்கணுமா அதுக்கு இந்த கசாயத்தை குடிங்க போதும்...\nஉங்களுக்கு சர்க்கரை வராம இருக்கணுமா அப்ப இந்த விஷயங்கள ஃபாலோ பண்ணுங்க...\nஉடல் எடைய குறைக்க நீங்க முயற்சி பண்ணுறீங்களா அப்ப கண்டிப்பா இந்த விஷயங்கள ஃபாலோ பண்ணுங்க\nகுளிர்காலத்துல உங்க உடல் ���டை அதிகரிக்க இதுதான் காரணமாம்... இத கண்டிப்பா நீங்க தவிர்க்கணுமாம்\nஇந்த பிரச்சனை உள்ளவர்கள் இந்த டயட்டை ஃபாலோ பண்ணா.. பெரிய ஆபத்தை ஏற்படுத்துமாம்...ஜாக்கிரதை\nஉங்க தொப்பையை சீக்கிரமா குறைக்கணுமா அப்ப இந்த விஷயங்கள தினமும் காலையில ஃபாலோ பண்ணுங்க போதும்..\nவெஜிடேரியன் டயட்டில் பல வகை இருக்குன்னு தெரியுமா அதென்னன்னு தெரிஞ்சுக்க இத படிங்க...\n உங்க இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க இந்த உணவுகளே போதுமாம்\n இந்த டயட் விறைப்புத்தன்மை பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்குமாம் - ஆய்வில் தகவல்\nஇரவு உணவு சாப்பிடும்போது இந்த விஷயங்கள மட்டும் ஃபாலோ பண்ணா போதும்... உங்க எடை சீக்கிரமா குறையுமாம்\nJul 31, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nகொரோனா வைரஸ் உங்க இதயம் நுரையீரல் உட்பட ஆறு உறுப்புகளை நீண்ட காலத்திற்கு பாதிக்குமாம்...ஜாக்கிரதை\nமாதவிடாய் உங்களுக்கு சரியா வரணுமா அப்ப இந்த இயற்கை உணவுகள சாப்பிடுங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/topic/karnataka?utm_medium=Desktop&utm_source=MK-TA&utm_campaign=Similar-Topic", "date_download": "2021-01-17T05:45:32Z", "digest": "sha1:EYYRPPDMIAAL3CJ66EDNPQ723NOHMXYJ", "length": 10026, "nlines": 124, "source_domain": "tamil.mykhel.com", "title": "Karnataka News in Tamil | Latest Karnataka Tamil News Updates, Videos, Photos - MyKhel Tamil", "raw_content": "\nஎனக்குள்ள இன்னும் ஒரு உலகக் கோப்பை பாக்கி இருக்குங்க.. உத்தப்பாவின் ஏக்கம்\nபெங்களூர்: இந்திய கிரிக்கெட் உலகில் குறுகிய காலத்தில் அதிகம் பேசப்பட்ட வீரர்களில் ராபின் உத்தப்பாவுக்கு ஒரு இடம் உண்டு. ஆனால் பெரிய அளவில் விஸ்வரூ...\nகிரிக்கெட் வர்ணனையிலும் இந்தி திணிப்பா தாய்மொழி குறித்து சர்ச்சை பேச்சு.. கொந்தளித்த ரசிகர்கள்\nபெங்களூரு : ரஞ்சி ட்ராபி போட்டி ஒன்றின் இடையே இந்தி வர்ணனையாளர்கள் இருவர் இந்தி மொழி ஒவ்வொரு இந்தியனுக்கும் தெரிந்து இருக்க வேண்டும் என பேசியது பெ...\n தோனி, இம்ரான் தாஹிர் மாதிரி ஸீன் போட்டு அவமானப்பட்ட அஸ்வின்\nசூரத் : கர்நாடகா அணிக்கு எதிரான சையது முஷ்டாக் அலி தொடரின் இறுதிப் போட்டியில் தமிழ்நாடு மோதியது. இந்தப் போட்டியில் அனுபவ வீரர் அஸ்வினின் செயல்பாடு...\nஒரு ரன்னில் கோட்டை விட்ட தமிழ்நாடு.. சையது முஷ்டாக் அலி தொடர் இறுதியில் கர்நாடகா த்ரில் வெற்றி\nசூரத் : சையத் முஸ்தாக் அலி கோப்பையின் இறுதிப்போட்டியில் தமிழகம் மற்றும் கர்நாடகா அணிகள் மோதிய நிலையில், தமிழகத்தை ஒரு ரன் வித்தியாசத்தில் கர்நாடகா...\n ஒரே ஓவரில் 5 விக்கெட்.. ஒரே ஆண்டில் 2வது ஹாட்ரிக்.. தெறிக்கவிட்ட இந்திய பவுலர்\nசூரத் : கர்நாடகா அணியைச் சேர்ந்த அபிமன்யு மிதுன் ஒரே ஓவரில் 5 விக்கெட்கள் எடுத்து மிரட்டி இருக்கிறார். இந்தியாவில் நடைபெறும் சையது முஷ்டாக் அலி டி20 த...\nகேபிஎல் மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்ட ஒரு அணியின் கேப்டன், விக்கெட் கீப்பர் கைது\nபெங்களூரு : மத்திய குற்றப் பிரிவு கர்நாடகா பிரீமியர் லீக் (கேபிஎல்) தொடரில் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்ட இரண்டு முக்கிய கிரிக்கெட் வீரர்களை கைது செய...\nதினேஷ் கார்த்திக், அஸ்வின் இருந்தும் ஒன்னும் பண்ண முடியலை.. தமிழ்நாடை ஊதித் தள்ளிய கர்நாடகா\nபெங்களூரு : விஜய் ஹசாரே ட்ராபி இறுதிப் போட்டியில் கர்நாடகா அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் தமிழ்நாடு அணியை வீழ்த்தி கோப்பை வென்றது. இந்தப் போட்டியில், ...\n 2.5 கிமீ நீந்தி, போட்டியில் கலந்து கொண்டு பதக்கம் வென்ற இளம் வீரர்\nபெங்களூரு: கர்நாடகாவில் கனமழையில் சிக்கிய இளம்வீரர் வெள்ள நீரில் நீந்தி சென்று குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்று வெள்ளி பதக்கம் வென்று அசத்தி இ...\nரஞ்சியில் வரலாறு படைத்த விதர்பா.. அரை இறுதிக்கு முன்னேறியது\nடெல்லி: ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட்டின் 83 ஆண்டுகால வரலாற்றில், விதர்பா கிரிக்கெட் அணி முதல் முறையாக அரை இறுதிக்கு முன்னேறியுள்ளது. அரை இறுதியில் கர்ந...\nசெப்டம்பர் 1ல் துவங்குகிறது கர்நாடகா பிரீமியர் லீக்\nபெங்களூரு: ஏழு அணிகள், 19 நாட்கள் மோதும், கர்நாடக பிரீமியர் லீக் டி-20 கிரிக்கெட் போட்டியின் 6வது சீசன் ஆட்டங்கள், செப்டம்பர் 1ல் துவங்குகிறது. தமிழ்நாடு ...\n Srilankaவை அலற விட்டு Fab 4க்குள் Entry\nதவறான ஷாட் அடித்து வசமாக சிக்கிய Rohit Sharma.. Gavaskar விமர்சனம்\nNatarajan-க்கு தமிழில் அறிவுரை வழங்கிய Mayank Agarwal.. தொடரில் ஆதிக்கம் செலுத்தும் தமிழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinecafe.in/6-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5/", "date_download": "2021-01-17T06:38:14Z", "digest": "sha1:DUCN5HNVSM7IMER56N54MUWOM6DBFNCK", "length": 5086, "nlines": 39, "source_domain": "www.cinecafe.in", "title": "6 வருடத்திற்கு முன் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு கு த்துயிரும் கொ லையுருமாக வந்த நபர்! தற்போதைய நிலை கண்டு அ தி ர்ந்து போன லட்சுமி ரா��கிருஷ்ணன்!! - Cinecafe.In", "raw_content": "\n6 வருடத்திற்கு முன் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு கு த்துயிரும் கொ லையுருமாக வந்த நபர் தற்போதைய நிலை கண்டு அ தி ர்ந்து போன லட்சுமி ராமகிருஷ்ணன்\n6 வருடத்திற்கு முன் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு கு த்துயிரும் கொ லையுருமாக வந்த நபர் தற்போதைய நிலை கண்டு அ தி ர்ந்து போன லட்சுமி ராமகிருஷ்ணன்\nசொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளைஞர் ஒருவரின் தற்போதைய நிலையை கண்டு சமூகவாசிகள் கடும் வியப்பில் உள்ளனர்.\n6 வருடங்களுக்கு முன்னர் வி ப த்தில் சிக்கி ப டு காயம் அடைந்து சிகிச்சை பெற முடியாமல் இருந்த இளைஞரை அவரின் தாய் செல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு அழைத்து சென்றுள்ளார்.\nகுறித்த இளைஞரின் தாயார் மகனின் உ யி ரை எப்படியாவது காப்பாற்றிக்கொடுங்கள் என்று கண்ணீர் மல்க கேட்டிருந்தார்.\nஇந்த நிலையில் அந்த நபரின் தற்போதைய புகைப்படத்தை பதிவிட்டுள்ள லட்சுமி ராமகிருஷ்ணன், 6 ஆண்டுகளுக்கு பின்னர் இவரை பார்க்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.\nகுறித்த நிகழ்ச்சியின் மூலம் அவருக்கு சில உதவிகளும் செய்யப்பட்டிருந்தது. இப்படியான சூழலில் தற்போதைய நிலையை கண்டு ராமகிருஷ்ணனும் இன்ப அ திர் ச்சியில் உள்ளார். குறித்த புகைப்படம் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.\nசற்றுமுன் பு ற் றுநோயால் பா திக்கப்பட்ட நடிகர் தவசி சி கி ச் சை பலனின்றி ம ர ணம் \nகாதல் திரைப்படத்தில் சந்தியாவின் தோழியாக நடித்தவரா இது இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க…\nஉணவு & மருத்துவம் 301\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailytamilnadu.com/news/many-medical-ailments-are-hidden-if-you-know-this-thing-you-will-not-avoid-mustard-anymore/", "date_download": "2021-01-17T06:09:39Z", "digest": "sha1:TXPOEL53WHRYIV6ESNXWWSJWZD7STVGS", "length": 15606, "nlines": 163, "source_domain": "www.dailytamilnadu.com", "title": "இந்த விஷயம் தெரிந்தால் கடுகை இனி தவிர்க்கமாட்டீர்கள்! பல மருத்துவப்பயன்கள் ஒளிந்துள்ளது இந்த விஷயம் தெரிந்தால் கடுகை இனி தவிர்க்கமாட்டீர்கள்! பல மருத்துவப்பயன்கள் ஒளிந்துள்ளது", "raw_content": "\nபாக்டீாியாக்கள் மற்றும் வைரஸ்களை எதிா்த்து போராட வேண்டுமா அப்ப இதை மட்டும் சாப்பிடுங்க போதும்\nபாண்டியில் இல்லை.. தமிழகத்தில் உண்டா\nவிவிஐபி முன்னாடி அமைச்சர் செய்யுற வேலையா இது..\nவலையில் சிக்கிய அழகிய குட்டி கடல்பசு மீனவர்கள் ��ெய்த சூப்பர் செயல்\nகரகாட்டம் ஆடிக்கொண்டே வயலில் நாற்று நட்ட மாற்றுத்திறனாளி மாணவியின் வித்தியாசமான முயற்சி\nநீங்கள் அதிகமாக ஓட்ஸ் சாப்பிடுறீங்களா\nமுக்கிய உடல் உறுப்பான குடல் உடனடியாக சுத்தம் ஆகனுமா இதை மட்டும் குடித்தால் போதுமே\nதிருமணத்திற்கு முன் தாம்பத்திய உறவு சரியா\nசிக்னலுக்கு தாவும் பயனர்கள்.. சரண்டர் ஆன வாட்ஸ்அப்\nHome/ஆரோக்கியம்/இந்த விஷயம் தெரிந்தால் கடுகை இனி தவிர்க்கமாட்டீர்கள்\nஇந்த விஷயம் தெரிந்தால் கடுகை இனி தவிர்க்கமாட்டீர்கள்\nபொதுவாக நமது அன்றாட சமையலில் தா‌ளி‌ப்பத‌ற்கு நம் பயன்படுத்தும் ஒரு பொருள் தான் கடுகு.\nஇதில் எண்ணற்ற மருத்துவப்பயன்கள் நிறைந்துள்ளது. கடுகு காரச் சுவையும் வெப்பத் தன்மையும் கொண்டால் தான் கடுகு கடுகு சிறுத்தாலும், காரம் குறையாது என்று கூறுவார்கள்.\nஇதில் போலேட்ஸ், நியாசின், தயமின், ரிபோபிளேவின், பைரிடாக்சின், பான்டோ தெனிக் அமிலம் போன்ற, பி- காம்ப்ளக்ஸ் விட்டமின்கள் உள்ளன.\nஇவற்றை அன்றாடம் உணவில் சேர்ப்பதனால் உடலுக்கு பல நன்மைகள் வழங்குகின்றது. அந்தவகையில் இதில் அடங்கியுள்ள மருத்துவப்பலன்கள் என்பதை பார்ப்போம்.\nசமை‌க்கு‌ம் சமைய‌‌ல் ‌ஜீரணமாக அடி‌ப்படையான கடுகை முத‌லி‌ல் போடு‌கிறோ‌ம். ஏ‌ன் எ‌ன்றா‌ல் கடுகு ‌ஜீரண‌த்‌‌தி‌ற்கு உதவு‌கிறது.\nதினமு‌ம் காலை‌யி‌ல் வெறு‌ம் வ‌யி‌ற்‌றி‌ல் கடுகு, ‌மிளகு, உ‌ப்பு மூ‌ன்றையு‌ம் ஒரே அளவு சே‌ர்‌த்து சா‌ப்‌பி‌ட்டு‌வி‌ட்டு அத‌ன்‌பிறகு வெ‌ந்‌நீ‌ர் குடி‌க்க வே‌ண்டு‌ம். இ‌ப்படி செ‌ய்வதா‌ல் ‌பி‌த்த‌ம், கப‌ம் போ‌ன்ற‌ற்றா‌ல் ஏ‌ற்படு‌ம் உட‌ல் உபாதைக‌ள் ‌நீ‌ங்கு‌ம்.\n‌விஷ‌ம், பூ‌ச்‌சி மரு‌ந்து, தூ‌க்க மா‌த்‌திரை போ‌ன்றவ‌ற்றை சா‌ப்‌பி‌ட்டவ‌ர்களு‌க்கு‌ம், 2 ‌கிரா‌ம் கடுகை ‌நீ‌ர்‌வி‌ட்டு அரை‌த்து ‌நீ‌ரி‌ல் கல‌க்‌கி உ‌ட்கொ‌ள்ள‌க் கொடு‌த்தா‌ல் உடனடியாக வா‌ந்‌தி எடு‌த்து ‌விஷ‌ம் வெ‌ளியேறு‌ம்.\nதே‌னி‌ல் கடுகை அரை‌த்து‌ உ‌ட்கொ‌ள்ள‌க் கொடு‌க்க இரும‌ல், கப‌ம், ஆ‌ஸ்துமா குணமாகு‌ம்.\nகடுகை தூ‌ள் செ‌ய்து வெ‌ந்‌நீ‌ரி‌ல் ஊற வை‌த்து வடி‌த்து கொடு‌க்க ‌வி‌க்கலை குணமா‌க்கு‌ம்.\nகடுகை அரை‌த்து ப‌ற்‌றிட ர‌த்த‌க்க‌ட்டு, மூ‌ட்டு வ‌லி த‌ணியு‌ம்.\nகை, கா‌ல்க‌ள் ‌சி‌ல்‌லி‌ட்டு ‌விரை‌த்து‌க் காண‌ப்ப‌ட்டா‌ல் கடு���ை அரை‌‌த்து து‌ணி‌யி‌ல் தட‌வி கை, கா‌ல்க‌ளி‌ல் சு‌ற்‌றி வை‌க்க வெ‌ப்ப‌த்தை உ‌ண்டா‌க்கு‌ம். ‌உடனடியாக ‌விரை‌ப்பு ‌சீராகு‌ம்.\nகடுகு, பூ‌ண்டு, வச‌ம்பு, கருவா‌ப்ப‌ட்டை, கழ‌ற்‌‌சி‌க்கா‌ய், கடுகு, ரோ‌கி‌ணி ஆ‌கியவ‌ற்றை சம அளவு ‌எடு‌த்து ‌நீ‌ர்‌வி‌ட்டு கா‌ய்‌ச்‌சி வடிக‌ட்டி இருவேளை ‌வீத‌ம் ஒரு வார‌ம் குடி‌த்து வர வாத‌ம், வா‌ய்‌வு, கு‌த்த‌ல் ‌பிர‌ச்‌சினை குணமாகு‌ம்.\nகடுகு, ‌ம‌ஞ்ச‌ள் சம அளவு எடு‌த்து ந‌ல்லெ‌ண்ணெ‌யி‌ல் கா‌ய்‌ச்‌சி வடிக‌ட்டி‌க் கா‌தி‌ல் ‌சில சொ‌ட்டுக‌ள் இட தலைவ‌லி‌க்கு ‌நிவாரண‌ம் ‌கிடைக்கும்.\n‘கொரோனா தடுப்பூசிகளை பயணிகள் விமானத்திலும் எடுத்து செல்லலாம்’ – மத்திய அரசு அனுமதி\n‘எனது கட்சி ஆட்சிக்கு வந்தால் வீட்டுக்கு ஒரு கணினி வழங்கப்படும்’ – கமல் வாக்குறுதி\nபாக்டீாியாக்கள் மற்றும் வைரஸ்களை எதிா்த்து போராட வேண்டுமா அப்ப இதை மட்டும் சாப்பிடுங்க போதும்\nபாண்டியில் இல்லை.. தமிழகத்தில் உண்டா\nவிவிஐபி முன்னாடி அமைச்சர் செய்யுற வேலையா இது..\nவலையில் சிக்கிய அழகிய குட்டி கடல்பசு மீனவர்கள் செய்த சூப்பர் செயல்\nகரகாட்டம் ஆடிக்கொண்டே வயலில் நாற்று நட்ட மாற்றுத்திறனாளி மாணவியின் வித்தியாசமான முயற்சி\nபாக்டீாியாக்கள் மற்றும் வைரஸ்களை எதிா்த்து போராட வேண்டுமா அப்ப இதை மட்டும் சாப்பிடுங்க போதும்\nபாண்டியில் இல்லை.. தமிழகத்தில் உண்டா\nவிவிஐபி முன்னாடி அமைச்சர் செய்யுற வேலையா இது..\nவலையில் சிக்கிய அழகிய குட்டி கடல்பசு மீனவர்கள் செய்த சூப்பர் செயல்\nகரகாட்டம் ஆடிக்கொண்டே வயலில் நாற்று நட்ட மாற்றுத்திறனாளி மாணவியின் வித்தியாசமான முயற்சி\nபாண்டியில் இல்லை.. தமிழகத்தில் உண்டா\nவிவிஐபி முன்னாடி அமைச்சர் செய்யுற வேலையா இது..\nவலையில் சிக்கிய அழகிய குட்டி கடல்பசு மீனவர்கள் செய்த சூப்பர் செயல்\nகரகாட்டம் ஆடிக்கொண்டே வயலில் நாற்று நட்ட மாற்றுத்திறனாளி மாணவியின் வித்தியாசமான முயற்சி\nஅமமுகவின் 3 டிமாண்ட்.. அதிமுகவுடன் இணைப்பு சாத்தியமா\nஉங்க வீட்டு ஃபிரிட்ஜ் இப்படி இருந்தால் நிச்சயம் ஆபத்துதான்.. ஃப்ரிட்ஜில் செய்யவே கூடாத தவறுகள் என்னென்ன\nஇதுதான்யா ‘டெஸ்ட்’ மேட்ச்.. ‘100 பந்துக்கு 6 ரன்’.. ஆஸ்திரேலியாவை ‘அலறவிட்ட’ இந்திய பேட்ஸ்மேன்..\n அப்போ இத படிச்சிட்டு போங்க..\nஅகவிலைப்படி ���யர்வு.. அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் குஷி\n‘ஜனவரி 20 இல் அதிகார மாற்றம் நிகழும்’ – ஒரு மனதாக சம்மதித்த டிரம்ப்\nஇந்திய விவகாரங்களில் சீனாவை தலையிட விடமாட்டோம்: எச்சரிக்கும் ஐரோப்பிய நாடு\nகன்னிப் பெண்களுக்கு மனதிற்கு பிடித்த ‘நல்ல அதிர்ஷ்ட வரன்’ அமைய, செல்வம் கொழிக்க வீட்டில் வெள்ளிக் கிழமையில் இப்படி விளக்கு ஏற்றுங்கள்\nஅப்பாடா.. 16ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி..\n‘விடியலுக்கான வெளிச்சத்தைக் கொண்டுவரட்டும் உதயசூரியனின் ஒளிக்கதிர்கள்\n“இணையத்தில் வெளியான மாஸ்டர் பட காட்சிகளை பகிர வேண்டாம்” – லோகேஷ் கனகராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/360-news/sports/michael-vaughan-about-glenn-maxwell", "date_download": "2021-01-17T06:44:21Z", "digest": "sha1:SUK7TXZAH3RYK3QM2WV7ABE7CWFTE543", "length": 11232, "nlines": 160, "source_domain": "www.nakkheeran.in", "title": "\"அடுத்த ஐபிஎல் ஏலத்தில் அவருக்கு போட்டி அதிகமாக இருக்கும்\" மைக்கேல் வாகன் பேச்சு | Michael Vaughan about Glenn Maxwell | nakkheeran", "raw_content": "\n\"அடுத்த ஐபிஎல் ஏலத்தில் அவருக்கு போட்டி அதிகமாக இருக்கும்\" மைக்கேல் வாகன் பேச்சு\nஅடுத்த ஐபிஎல் ஏலத்தில் மேக்ஸ்வெல்லை தேர்வு செய்ய நிறைய அணிகள் முயற்சிக்கும் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார்.\nஆஸ்திரேலிய வீரரான மேக்ஸ்வெல் நடந்து முடிந்த 13-ஆவது ஐபிஎல் தொடரில் கே.எல்.ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணிக்காக விளையாடினார். அதிரடிக்கு பெயர் பெற்ற மேக்ஸ்வெல், ஐபிஎல் தொடரில் ஒரு சிக்ஸர் கூட அடிக்காமல் படுசொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனையடுத்து, அடுத்தாண்டு அவர் பஞ்சாப் அணியில் தொடர்வது சந்தேகமே என கிரிக்கெட் வல்லுநர்கள் கணித்துள்ளனர்.\nஐபிஎல் தொடர் முடிந்ததும் இந்திய அணி ஆஸ்திரேலியா புறப்பட்டது. இந்தியாவிற்கு எதிராக நடைபெற்று வரும் இத்தொடரில் யாரும் எதிர்பாராத வண்ணம் மேக்ஸ்வெல் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இந்நிலையில், இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான மைக்கேல் வாகன் மேக்ஸ்வெல் ஆட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.\nஅதில் அவர், \"உலகில் எந்த ஒருநாள் போட்டி அணியும் மேக்ஸ்வெல் போன்ற வீரர் தங்கள் அணிக்கு வேண்டாம் என்று நினைக்கமாட்டார்கள். அடுத்த ஐபிஎல் ஏலத்தின் போது அவரை எடுக்க பல அணிகள் முயற்சிக்கும். ஆஸ்திரேலிய அணியில் மேக்ஸ்வெல்லிற்கு சரியான இடத்தை கண்டுபிடித்துள்ளார்கள். இனி 7-ஆவது இடத்திற்கு முன்னதாக அவரை அனுப்பமாட்டார்கள் என்று நினைக்கிறேன். கடைசி 15 ஓவர்களில் அவரது தேவை என்ன என்பதை தற்போது கண்டுணர்ந்துள்ளார்கள்\" எனக் கூறினார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nடெஸ்ட் தொடரில் இருந்து கே.எல்.ராகுல் விலகல்\n\"அவரது ஒரு காணொளி பார்த்துவிட்டு 3 கோடி கொடுக்க முடிவெடுத்தோம்\" நடராஜன் குறித்து சேவாக் பேச்சு\n\"கே.எல்.ராகுல் செய்ததை என்றும் நினைவில் வைத்திருப்பேன்\" - ஆஸ்திரேலிய அறிமுக வீரர் நெகிழ்ச்சி\n\"தோனி என்னிடம் கூறியதை நேற்று பின்பற்றினேன்\" ஜடேஜா நெகிழ்ச்சி\nஇந்திய கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை படைத்த நடராஜன்...\nசதம் அடித்த லபுஷேன்... விக்கெட் வீழ்த்திய நடராஜன்..\nகடைசி டெஸ்ட் போட்டி.. களமிறங்கும் தமிழக வீரர் நடராஜன்..\nவிராட் கோலி - அனுஷ்கா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது\n\"ஏன் கோபால்... நடிச்சா என்ன\"ன்னு ரஜினி சார் கேட்டார்\"ன்னு ரஜினி சார் கேட்டார் - நக்கீரன் ஆசிரியர் பகிர்ந்த 'கலகல' நினைவு\nரசிகர்களுக்கு சிம்பு கொடுத்த அடுத்த சர்ப்ரைஸ்...\nஅந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற வாழ்த்துகிறேன்'' - சீமான் பாராட்டு\n'கே.ஜி.எஃப் 2' பட டீசருக்கு தடை\n70 அடி பள்ளத்தில் பாய்ந்த மோட்டார் சைக்கிள்; இளம்பெண் பலி; கணவருக்கு தீவிர சிகிச்சை\nகுருமூர்த்தி கருத்துக்கு டி.டி.வி தினகரன் பதிலடி...\n\"எனக்கு முதல் சம்பளம் கொடுத்தவர்\" - ஞானதேசிகன் குறித்த நினைவுகளைப் பகிரும் வானதி சீனிவாசன்...\n எடப்பாடியை வீழ்த்தத் நாடார் சமூக அமைப்புகள் திட்டம் \nஅங்க மக்கள் செத்துக்கிட்டு இருக்காங்க... இப்ப எதுக்கு கொண்டாட்டம் - ஏ.ஆர்.ரஹ்மானின் மனசு | வென்றோர் சொல் #28\nவெற்றிக்கான முதல் சூத்திரமே இதுதான்... பில்கேட்ஸ் கூறும் ரகசியம் | வென்றோர் சொல் #27\nகுழந்தையின்மையால் 15 சதவீத தம்பதியினர் பாதிப்பு: என்ன காரணம்\nநீங்கள் குறைந்த செலவில் சுற்றுலா செல்ல வேண்டுமா இந்தியாவைச் சுற்றியுள்ள அழகிய 5 நாடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2014/11/12/", "date_download": "2021-01-17T06:39:43Z", "digest": "sha1:4FHOFEYLJUL75OYTXQQCEN2UD3R5QNL3", "length": 7916, "nlines": 91, "source_domain": "www.newsfirst.lk", "title": "November 12, 2014 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nதமிழக அகதி முகாம்களில் வாழும் இலங்கையர்கள் மீண்டும் நாடு ...\nமேல் மாகாணத்தில் பரீட்சைக்கு முன்பாகவே கணித வினாத்தாள் வெ...\nநிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமைக்கு ஆதரவாகவும், எதிராகவும்...\nஷமீர் ரசூல்டீனுக்கு சர்வதேச இளையோர் சம்மேளன விருது\nஎதிர்கட்சிகள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருக்கும் ஏகாதிபத்...\nமேல் மாகாணத்தில் பரீட்சைக்கு முன்பாகவே கணித வினாத்தாள் வெ...\nநிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமைக்கு ஆதரவாகவும், எதிராகவும்...\nஷமீர் ரசூல்டீனுக்கு சர்வதேச இளையோர் சம்மேளன விருது\nஎதிர்கட்சிகள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருக்கும் ஏகாதிபத்...\nதிருகோணமலையில் மோட்டார் சைக்கிள் விபத்து; இரு பொலிஸ் உத்த...\nபொல்கொல்ல நீர்த்தேகத்தில் இருவரின் சடலங்கள் மீட்பு\nபல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்படும் தலைமைத்துவ பயிற்சி...\nசைவநெறி பரீட்சை வினாத்தாளில் குளறுபடிகள்; குழப்பத்திற்குள...\nசலுகைகளை எதிர்பார்க்கும் புகலிடக் கோரிக்கையாளர்கள் தொழில்...\nபொல்கொல்ல நீர்த்தேகத்தில் இருவரின் சடலங்கள் மீட்பு\nபல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்படும் தலைமைத்துவ பயிற்சி...\nசைவநெறி பரீட்சை வினாத்தாளில் குளறுபடிகள்; குழப்பத்திற்குள...\nசலுகைகளை எதிர்பார்க்கும் புகலிடக் கோரிக்கையாளர்கள் தொழில்...\nஇலங்கையின் களத்தடுப்பு பயிற்றுவிப்பாளராக ட்ரவர் பெனி நியமனம்\nதனது சுயசரிதையில் பொய்யான தகவல்களை குறிப்பிட்டுள்ள சச்சின்\n2015 உலகக் கிண்ண கிரிக்கெட் பரிசுத் தொகைகள் அறிவிப்பு\nயாழ்ப்பாணத்தில் சிறுமியை துன்புறுத்திய தாய், சிறிய தந்தை ...\nரஜினிக்கு சிறந்த திரைப்பட கலைஞருக்கான நூற்றாண்டு விருது\nதனது சுயசரிதையில் பொய்யான தகவல்களை குறிப்பிட்டுள்ள சச்சின்\n2015 உலகக் கிண்ண கிரிக்கெட் பரிசுத் தொகைகள் அறிவிப்பு\nயாழ்ப்பாணத்தில் சிறுமியை துன்புறுத்திய தாய், சிறிய தந்தை ...\nரஜினிக்கு சிறந்த திரைப்பட கலைஞருக்கான நூற்றாண்டு விருது\nசட்டவிரோத குடியேற்றவாசிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள முகாம்...\nமண்சரிவு அபாயம் நிலவும் பகுதிகளில் கட்டடங்களை நிர்மாணிப்ப...\nவிசேட தேவையுடையோருக்கு தொழில் பயிற்சி\n90,000 தற்காலிக அடையாள அட்டைகளை மீண்டும் உரியவர்களிடம் க...\nஇலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் ...\nமண்சரிவு அபாயம் நிலவும் பகுதிகளில் கட்டடங்களை நிர்மாணிப்ப...\nவிச��ட தேவையுடையோருக்கு தொழில் பயிற்சி\n90,000 தற்காலிக அடையாள அட்டைகளை மீண்டும் உரியவர்களிடம் க...\nஇலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் ...\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2018/04/23/", "date_download": "2021-01-17T05:47:03Z", "digest": "sha1:BKB6TY6EEVGY3QSB3EZXGG3KCZNQWS6E", "length": 4230, "nlines": 63, "source_domain": "www.newsfirst.lk", "title": "April 23, 2018 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nஅனிதா ஜெகதீஸ்வரன் மீண்டும் தேசிய சாதனை\nஇணக்க அரசாங்கம் தொடரும் - மஹிந்த அமரவீர\nதமது சொந்த மண் நோக்கி படகுகளில் பயணித்த மக்கள்\nபாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடர் மே மாதம்\nசெய்கை பாதிக்கப்பட்ட 600 விவசாயிகளுக்கு இழப்பீடு\nஇணக்க அரசாங்கம் தொடரும் - மஹிந்த அமரவீர\nதமது சொந்த மண் நோக்கி படகுகளில் பயணித்த மக்கள்\nபாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடர் மே மாதம்\nசெய்கை பாதிக்கப்பட்ட 600 விவசாயிகளுக்கு இழப்பீடு\nகிராமத்து பெண்ணாக நடிக்க விருப்பம் - ஷாலினி பாண்டே\nயேமனில் வான் தாக்குதல்: 20 இற்கும் அதிகமானோர் பலி\nதந்தை தனது குழந்தையுடன் ரயிலில் பாய்ந்து தற்கொலை\nஅத்தனகல்ல துப்பாக்கிச் சூடு: சந்தேகநபர் கைது\nயேமனில் வான் தாக்குதல்: 20 இற்கும் அதிகமானோர் பலி\nதந்தை தனது குழந்தையுடன் ரயிலில் பாய்ந்து தற்கொலை\nஅத்தனகல்ல துப்பாக்கிச் சூடு: சந்தேகநபர் கைது\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு வ��திமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.olaa.in/tnpsc/tneb-2020-notification-for-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-assistant-engineer-total-vacancy-2400-vacancy-details/", "date_download": "2021-01-17T05:33:01Z", "digest": "sha1:D6FKZY4HV67OAFXTLVYUHKRIDDNCE3JX", "length": 5786, "nlines": 87, "source_domain": "www.olaa.in", "title": "TNEB 2020 NOTIFICATION FOR கணக்கீட்டாளர் ASSISTANT ENGINEER TOTAL VACANCY 2400 VACANCY DETAILS", "raw_content": "\nதமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறிவிப்பு 01/ 2020\nகலை அல்லது அறிவியல் அல்லது வணிகவியல் ஆகிய பாடத்திட்டத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருத்தல் வேண்டும் (அளவீட்டு கருவி மூலம் கணக்கீடு செய்வதற்காகவும் மற்றும் மிதி வண்டி ஓட்டுவதற்கும் தெரிந்திருத்தல் வேண்டும்)\n2. உதவிப் பொறியாளர் மின்னியல் 400 உதவி பொறியாளர் இயந்திரவியல் 125 உதவி பொறியாளர் கட்டடவியல் 75\nஅறிவிப்பு எண் 3 / 2020\n3. இளநிலை உதவியாளர் கணக்கு-500\nTamil News – தமிழ் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "https://www.sarkari-naukri.youth4work.com/ta/government-jobs/work-in-World-for-labview/1", "date_download": "2021-01-17T07:03:56Z", "digest": "sha1:GQFO3P7JE3VHX3J4LLOIWDD356RDWFN3", "length": 6806, "nlines": 138, "source_domain": "www.sarkari-naukri.youth4work.com", "title": "சார்க்கரி நாக்குரியில் சம்பளம் labview", "raw_content": "\nஅரசு. வேலைகள் :சம்பள போக்குகள் Labviewதொழில்\nஇளைஞர் 4 பணியில் பட்டியலிடப்பட்ட மொத்த 98829 செயலில் வேலைகளில், 0 அரசுத் துறை நிறுவனங்களால் வழங்கப்படும் 0 வேலைகள் உள்ளன. சம்பள வரம்பு கல்வித் தகுதிகள், தொழில்முறை வர்த்தகம், நடப்பு சந்தை தேவை மற்றும் முந்தைய பணி அனுபவம் போன்ற பல காரணிகளை சார்ந்துள்ளது. PSU வேலை அறிவிப்புகள் மிகவும் அடிக்கடி உள்ளன, எனவே வேட்பாளர்கள் சமீபத்திய வேலை திறப்புகளை பற்றி எப்பொழுதும் கவனத்துடன் இருக்கிறார்கள் மற்றும் நன்கு அறிந்தவர்கள்.\nசம்பள வரம்பு ஐந்து labview வேலைகள் .\nகுறைந்த வருடாந்திர சம்பளம் (ரூ. லட்சம்)\nசராசரி குறைந்தது. வருடாந்திர சம்பளம் (ரூ. லட்சம்)\nஅதிகபட்ச வருடாந்திர சம்பளம் (ரூ. Lacs)\nசராசரி மேக்ஸ். வருடாந்திர சம்பளம் (ரூ. லட்சம்)\nசராசரி வருடாந்திர சம்பளம் (ரூ. லட்சம்)\nஒரு குறிப்பிட்ட நகரத்தில் ஒரு குறிப்பிட்ட வேலையில் சம்பள வரம்பின் நுண்ணறிவுகளைப் புரிந்துகொள்வது மற்றும் தெரிந்துகொள்வது என்பது ஒரு அரசாங்க வேலைக்கு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் வேட்பாளருக்கு எப்போதுமே உதவியாக இருக்கும், எனவே அவர�� / அவள் சம்பள எதிர்பார்ப்புகளை சரியான முறையில் அமைக்கலாம். வேலையின் சம்பளத்தைப் பற்றி தெரிந்துகொள்வது, ஒரு நகரத்தில் அல்லது வேலையில்லாமல் விண்ணப்பிக்க வேண்டுமா என்பதை தீர்மானிக்க ஒரு முக்கிய காரணி வகிக்கிறது. இந்த வேலை நுண்ணறிவு இறுதியில் ஒரு எளிய மற்றும் திறமையான முடிவெடுப்பதில் இளைஞர்களை உதவுகிறது.\nஅரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் என்னென்ன கல்வி தகுதிகள் வழங்கப்படுகின்றன\nஎன்ன திறன்கள் மற்றும் திறமைகள் Labview அரசாங்கத்திற்கு முதலாளிகளால் முன்னுரிமை அளிக்கப்படுகின்றன. வேலைகள்\nஅரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் என்னென்ன கல்வி தகுதிகள் வழங்கப்படுகின்றன\nஅரசு. வேலை வாய்ப்புகள் : பணியமர்த்தப்பட வேண்டிய Labview சிறந்த திறமையான மக்கள்.\nவேலை தேடுபவர்களுக்கு எதிராக வேலைகள் - world இல் சார்க்கரி நாக்குரி labview க்கான பகுப்பாய்வு\nசார்க்கரி வேலைகள் in Roorkee for Matlab\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2020/07/07083639/1502446/Poonamallee.vpf.vpf", "date_download": "2021-01-17T06:13:12Z", "digest": "sha1:SURGI5CCSA4227LMJPYW4FWFKO2DKG6B", "length": 9471, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "காய்கறி வாகனத்தில் மதுபானம் கடத்தல் - 4 பேர் கைது", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகாய்கறி வாகனத்தில் மதுபானம் கடத்தல் - 4 பேர் கைது\nபூந்தமல்லி அருகே நசரத்பேட்டை கூட்டு சாலையில் காலி தக்காளி பெட்டிகளை ஏற்றிக்கொண்டு சந்தேகத்திற்கிடமாக வந்த வாகனத்தை போலீசார் மடக்கி சோதனை செய்தனர்\nபூந்தமல்லி அருகே நசரத்பேட்டை கூட்டு சாலையில் காலி தக்காளி பெட்டிகளை ஏற்றிக்கொண்டு சந்தேகத்திற்கிடமாக வந்த வாகனத்தை போலீசார் மடக்கி சோதனை செய்தனர் ,. அதில், 20 பெட்டி மதுபானங்கள இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து மதுபான கடத்தலில் ஈடுபட்ட 4 பேரையும் கைது செய்த போலீசார், மதுபானம் மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட மதுபானங்களின் மதிப்பு ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்\nகர்நாடக அரசாணைக்கு தடை விதித்து உத்தரவு - 61 கிரிமினல் வழக்குகள் திரும்ப பெற கோரி அரசாணை\nகர்நாடகாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்ப��னர்கள் மற்றும் அமைச்சர்கள் மீதான 61 கிரிமினல் வழக்குகளை திரும்ப பெறும் அரசாணைக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.\nசொல்லைக் காட்டிலும் செயல் பெரிது என்பதற்கு இலக்கணம் - மநீம தலைவர் கமல்ஹாசன் கருத்து\nஊரடங்கு காலத்தில், இலவச கற்பித்தலில் ஈடுபட்டு வரும் இளைஞர்களை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பாராட்டி உள்ளார்.\n\"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்\" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்\nஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.\nஎம்.ஜி.ஆர். பிறந்த தினம் - எம்.ஜி.ஆர் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்\nஎம்.ஜி.ஆரின் சமூக நலத்திட்ட உதவிகளால், அவரது பெயர் என்றும் நிலைத்திருக்கிருக்கும் என்கிறார், அவரது நேர்முக உதவியாளராக இருந்த மகாலிங்கம்...\n'மார்கழி' மழை நிவாரணம் - ஸ்டாலின் வலியுறுத்தல்\nஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமென தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.\n என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்\" - குருமூர்த்திக்கு தினகரன் பதிலடி\nசசிகலா குறித்த குருமூர்த்தியின் கருத்துக்கு, அம்மா மக்கள் முன்னேற்ற கழக தலைவர் தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்...\nகுருமூர்த்தி பேச்சு - தி.மு.க. கண்டனம்\nநீதிபதிகள் நியமனம் குறித்த ஆடிட்டர் குருமூர்த்தியின் பேச்சு, குறித்து தி.மு.க. கண்டனம் தெரிவித்துள்ளது .\nதுரைமுருகனுக்கு திடீர் உடல்நலக்குறைவு - வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதி\nதிமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\n\"கோவேக்ஸின் பயன்படுத்தக் கூடாது\" - அரசுக்கு திருமாவளவன் வலியுறுத்தல்\nகோவேக்ஸின் தடுப்பூசியை பயன்படுத்தக் கூடாது என தமிழக அரசுக்கு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தி உள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/US-dad-punched-shark-five-times-to-save-daughter-5840", "date_download": "2021-01-17T07:01:13Z", "digest": "sha1:ZYD3EM5SSOLHPSX57QHTUMLRECXNJ3QN", "length": 10160, "nlines": 75, "source_domain": "www.timestamilnews.com", "title": "சுறாவின் வாயில் சிக்கிய இளம் மகள்! ஓங்கி 5 குத்துகள் விட்டு காப்பாற்றிய வீரத் தந்தை! - Times Tamil News", "raw_content": "\nவிவசாயிகள் போராட்டத்தில் ஒரு நல்ல திருப்புமுனை..\nடெல்லிக்குப் போகிறார் எடப்பாடி பழனிசாமி... எதற்காக என்று தெரியுமா\nஉதயநிதி வாயை தைச்சு வையுங்க.... அதிர்ந்து நிற்கும் கூட்டணிக் கட்சிகள்\nமுதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான். சி.டி. ரவியும், எல்.முருகனும் சரண்டர்.\nதி.மு.க.வில் இருந்து குஷ்பு வெளியேறிய காரணம் என்ன தெரியுமா..\nபல்டியடித்த பா.மக. கூட்டணிப் பேச்சுக்கு அழைப்பு விடுத்த டாக்டர் ராமத...\nஜல்லிக்கட்டை காப்பாற்றியது அம்மாவின் அரசுதான்… முதல்வர் எடப்பாடியார்...\nபுரட்சித்தலைவர் வழியில் தி.மு.க.வை தோற்கடிப்போம். எம்.ஜி.ஆர். பிறந்த...\nதி.மு.க.வுக்கு போட்டி வேட்பாளர்கள் ரெடி… - அழகிரி அதிரடியால் மிரளும்...\nடெல்டா விவசாயிகளின் கண்ணீரைத் துடைக்க வேண்டும்… குரல் எழுப்பும் கம்ய...\nசுறாவின் வாயில் சிக்கிய இளம் மகள் ஓங்கி 5 குத்துகள் விட்டு காப்பாற்றிய வீரத் தந்தை\nபீச்சில் விளையாடிக் கொண்டிருந்த தன் மகளை தாக்க வந்த சுறாவிடமிருந்து தன் மகளை காப்பாற்ற சுறாவின் வாயில் ஐந்து முறை குத்தி சுறாவின் பிடியிலிருந்து காப்பாற்றி உள்ளார்.\nஅமெரிக்காவின் நார்த் கரோலினா வீட்டில் தனது விடுமுறையை கழிப்பதற்காக பேச் வின்டர் எனும் 17 வயது மாணவி தனது குடும்பத்துடன் கடந்த ஜூன் 2ம் தேதி அன்று அருகிலுள்ள கடற்கரைக்கு விளையாட சென்றுள்ளார். அப்போது கடலின் ஆழமான பகுதிக்கு சென்ற அவர் அங்கு விளையாடிக் கொண்டிருந்த நிலையில் அந்த வழியாக வந்த சுறா அவரை நெருங்கி வந்தது\nஇந்நிலையில் அலறி அடித்துக்கொண்டு அவர் முன்னே செல்ல முயன்றுள்ளார். அப்போது அவருக்கு பயத்தில் என்ன செய்வது என்று அறியாமல் திகைத்து நின்றார். உடனே கூச்சலிட ஆரம்பித்தார், அதை பார்த்து அவரது தந்தை உடனே அலறி அடித்துக்கொண்டு தன் மகளை நோக்கி விரைவாக சென்றுள்ளார்\nஅப்போது சுறா பேச் வின்டரின் கால்களை கவ்வியது. இதையடுத்து அங்கு வந்த தந்தை சுராவின் முகத்திலேயே ஐந்து முறை குத்தி விட்டு நிலைகுலையச் செய்துள்ளார். இதனால் வின்டரின் கால்களை சுறா விடுவித்துள்ளது. பிறகு தன் மகளை காப்பாற்றி வந்துள்ளார். இந்நிலையில் பேச் வின்டருக்கு காலில் பலமான காயமும், முட்டியில் சிறு காயமும் கைவிரல்களில் சிராய்ப்பு ஏற்பட்டு உள்ளது.\nஇதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரின் ஒரு காலை அகற்றியுள்ளனர். மேலும் சில விரல்களையும் நீக்கியுள்ளனர். ஆனால் உயிருக்கு எந்த ஒரு ஆபத்தும் இல்லை அவர் தற்போது நல்ல நிலையில்தான் இருக்கிறார் என தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவரது பாட்டி கூறுகையில் தன் மகன் மிகவும் சிறப்பான முறையில் சுறாவின் முகத்தில் ஐந்து முறை குத்தி விட்டு அதனை தள்ளி விட்டு எனது பேத்தியை காப்பாற்றி வந்துள்ளார்.\nஎனது பேத்தி மிக விரைவில் குணமடைந்து விடுவார். மற்றும் எவரது மகனை பார்த்து பெருமையாக உள்ளது என தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதையடுத்து இந்த செய்தியானது மிக விரைவில் சமூக வலைதளங்களில் பரவ ஆரம்பித்தது. இந்நிலையில் மகளை காப்பாற்றிய அவருக்கு பலர் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.\nபல்டியடித்த பா.மக. கூட்டணிப் பேச்சுக்கு அழைப்பு விடுத்த டாக்டர் ராமத...\nபுரட்சித்தலைவர் வழியில் தி.மு.க.வை தோற்கடிப்போம். எம்.ஜி.ஆர். பிறந்த...\nடெல்டா விவசாயிகளின் கண்ணீரைத் துடைக்க வேண்டும்… குரல் எழுப்பும் கம்ய...\nபள்ளிக்கூடம் திறப்பது உறுதியாச்சு…. என்ன விதிமுறைகள் தெரியுமா..\nதினகரன் கட்சியுடன் கூட்டணி இல்லவே இல்லை, அடித்துச் சொல்லும் அமைச்சர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.indiatempletour.com/tag/india-temple-tour/", "date_download": "2021-01-17T06:21:16Z", "digest": "sha1:I3CMVSVDU3HZNICGN52JLTN42245AIZT", "length": 13740, "nlines": 107, "source_domain": "www.indiatempletour.com", "title": "india temple tour | India Temple Tour", "raw_content": "\nஸ்ரீ காமாட்சி அம்மன் கோயில் – காஞ்சிபுரம் காமாக்ஷி தாயாரை நினைக்கும்போதே நம் இதயத்தில் ஒரு வித இனம்புரியாத கணம் ,கண்களில் அவளின் அன்பினால் ஏற்படுகின்ற கண்ணீர், கேட்பவைகளெல்லாம் அள்ளித்தரும் ���ருணையே வடிவமானவள் , பக்தர்களுக்கு அன்பை என்றும் வாரி தருபவள் ,நம் கஷ்டங்களை போக்குகிறவள் ,அவளை சரணாகதி அடைந்துவிட்டால் போதும் நம் வாழ்வில் எப்போதும் வசந்தங்கள் நிலைத்திருக்கும் . மூலவர் : காமாட்சி தல விருச்சம் : செண்பக மரம் தல தீர்த்தம் : பஞ்ச …\nயஜுர் வேதம் ஆபஸ்தம்ப அமாவாஸ்யை தர்பபணம் யஜுர்வேத ஆபஸ்தம்ப அமாவாசை தர்ப்பணம்.யஜுர் வேதம் ஆபஸ்தம்ப சூத்திரம் அமாவாசை தர்ப்பணம். காலையில் ஸ்னாநம்,நெற்றிக்கு வீபூதி, சந்தனம், திருமண் இட்டு கொள்ளவும். சந்தியா வந்தனம், காயத்ரி ஜபம், ஒளபாஸனம்.செய்யலாம். ஆசமனம். அச்சுதாய நம: அனந்தாய நம: கோவிந்தாய நம: கேசவா + தாமோதராவலது கை மோதிர விரலில் பவித்ரம் போட்டுக் கொண்டு சில கட்டை தர்ப்பங்களை காலுக்கு அடியில் போட்டுக் கொண்டு கையை ஜலம் தொட்டு அலம்பி விட்டு சில கட்டை தர்ப்பங்களை …\nஸ்ரீ வீரராகவ பெருமாள் கோயில் – திருவள்ளூர் இறைவன் : வீரராகவ பெருமாள் ( எவ்வுன்கிடந்தான் ) தாயார் : கனகவல்லி தீர்த்தம் : ஹிருதாபதணி புராண பெயர் : எவ்வுளர்,திரு எவ்வுள் விமானம் : விஜயகோடி ஊர் : திருவள்ளூர் மாவட்டம் : திருவள்ளூர் , தமிழ்நாடு மங்களாசனம்: திருமங்கையாழ்வார் ,திருமிசை ஆழ்வார் ,ஸ்ரீ வேதாந்த தேசிகர் பெருமாளின் மங்களாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இத்தலம் 60 வது திவ்ய தேசமாகும் . மூலவருக்கு …\nஸ்ரீ பார்த்தசாரதி கோயில் – திருவல்லிக்கேணி இறைவன் : பார்த்தசாரதி , வேங்கடகிருஷ்ணன் தாயார் : ருக்மணி தல விருச்சம் : கைரவினி ,புஷ்கரனி புராண பெயர் : பிருந்தாரன்ய க்ஷேத்ரம் ஊர் : திருவல்லிக்கேணி ,சென்னை மாவட்டம் : சென்னை ,தமிழ்நாடு மங்களாசனம் : பேயாழ்வார் ,திருமங்கையாழ்வார் ,திருமழிசை ஆழ்வார் . பெருமாளின் மங்களாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 61 வது திவ்ய தேசமாகும் . இங்கு இறைவன் 9 அடி உயரத்தில் …\nஸ்ரீ மகாலிங்கேஸ்வரர் கோயில் – திருவிடைமருதூர் இறைவன் : மகாலிங்கேஸ்வரர் இறைவி : பிருஹத் சுந்தர ருசாம்பிகை, நன்முலைநாயகி தல விருச்சம் : மருதமரம் தீர்த்தம் : அயிராவணத்துறை, காவேரி ,காருணிய அமிர்த தீர்த்தம் ஊர் : திருவிடைமருதூர் மாவட்டம் : தஞ்சாவூர் , தமிழ்நாடு பாடியவர்கள் : சம்பந்தர் ,அப்பர் ,சுந்தரர் தேவார பாடல் பெற்ற காவேரி தென்கரை தலங்களில் 30 வது தலமாகும் .தேவார பாடல் சிவத்தலங்கள் 276 இல் 93 வது தலமாகும் …\nஸ்ரீ ���மிர்தகடேஸ்வரர் கோயில் – திருக்கடையூர் இறைவன் : அமிர்தகடேஸ்வரர் (கால சம்ஹார மூர்த்தி ) இறைவி : அமிர்தவல்லி , அபிராமி தல விருச்சம் : கொன்றை மரம் ,வில்வம் ஊர் : திருக்கடையூர் மாவட்டம் : நாகப்பட்டினம் , தமிழ்நாடு பாடியவர்கள் : திருஞானசம்பந்தர் ,திருநாவுக்கரசர் ,சுந்தரர் தேவார பாடல் பெற்ற காவேரி தென்கரை தலங்களில் 47 வது தலமாகும் .தேவார சிவத்தலங்கள் 276 இல் 110 வது தலமாகும் . 51 சக்தி …\nஸ்ரீ தியாகராஜர் கோயில் – திருவாரூர் இறைவன் : தியாகராஜர் , வன்மீகநாதர், புற்றீடங்கொண்டார் இறைவி : கமலாம்பிகை ,அல்லியங்கோதை ,நீலோத் பாலாம்பாள் தல விருச்சம் : பாதிரிமரம் தல தீர்த்தம் : கமலாயம்,சங்குதீர்த்தம் ,வாணி தீர்த்தம் ஊர் : திருவாரூர் மாவட்டம் : திருவாரூர் ,தமிழ்நாடு பாடியவர்கள் : சம்பந்தர் ,திருநாவுக்கரசர் ,சுந்தரர் ,மாணிக்கவாசகர் தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை தலங்களில் இது 87 வது தலமாகும் .தேவார பாடல் சிவத்தலங்களில் 276 இல் …\nஸ்ரீ ஆட்சீஸ்வரர் கோயில் – அச்சிறுபாக்கம் தல விருச்சம் : சரக்கொன்றை தல தீர்த்தம் : தேவ,பானு மற்றும் சங்கு தீர்த்தம் ஊர் : அச்சிறுபாக்கம் மாவட்டம் : காஞ்சிபுரம் ,தமிழ்நாடு பாடியவர்கள் : திருஞானசம்பந்தர் – தேனினும் இனியர் பாலன… தேவார பாடல் பெற்ற தொண்டைநாடு தளங்களில் இத்தலம் 29 வது தலமாகும் .தேவார பாடல் தலங்கள் 276 இல் இத்தலம் 262 வது தலமாகும் . தல வரலாறு: வித்யுன்மாலி,தாருகாட்சன் ,கமலாட்சன் என்ற மூன்று …\nஸ்ரீ சிவலோகத் தியாகர் கோயில் – ஆச்சாள்புரம் இறைவன் : சிவலோகத் தியாகர் உற்சவர் : திருஞானசம்பந்தர் இறைவி : திருவெண்ணீற்று உமையம்மை , சுவேத விபூதி நாயகி தல விருச்சகம் : மாமரம் தீர்த்தம் : பஞ்சாக்கர ,பிருகு ,வசிஷ்ட ,வியாச மிருகண்ட தீர்த்தம் புராண பெயர் : சிவலோகபுரம் ,திருமண நல்லூர் ஊர் : ஆச்சாள்புரம் மாவட்டம் : நாகப்பட்டினம் ,தமிழ்நாடு பாடியவர்கள் : சம்பந்தர் ,திருநாவுக்கரசர் தேவார பாடல் பெற்ற காவேரி வடகரை …\nஸ்ரீ பாடலீஸ்வரர் கோயில் – திருப்பாதிரிப்புலியூர் (கடலூர் ) இறைவன் : பாடலீஸ்வரர் , கன்னிவன நாதர் ,கரையேற்றும் பிரான் இறைவி : பெரியநாயகி ,தோகையம்பிகை,ப்ரஹநாயகி தல விருச்சம் : பாதிரி தல தீர்த்தம் : சிவகர தீர்த்தம் ,பிரம்ம தீர்த்தம் ,இந்திர தீர்த்தம், அகத்திய தீர்த்தம் , புராண பெயர் : பாடலிபுத்திரம் ,சதுர்வேதிமங்கலம் ,கன்னிவனம் ,வடபுலியூர் ,திருப்பாதிரிப்புலியூர் ஊர் : கடலூர் மாவட்டம் : கடலூர் ,தமிழ்நாடு பாடியவர்கள் : அப்பர் ,சுந்தரர் ,சம்பந்தர் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2013/07/blog-post_16.html", "date_download": "2021-01-17T07:24:39Z", "digest": "sha1:QVNV3LJTA4POMRETNJEGRX7SZZCEJTD7", "length": 21680, "nlines": 100, "source_domain": "www.nisaptham.com", "title": "ஒரு இசுலாமிய பெரியவரும் அவரது மனைவியும் ~ நிசப்தம்", "raw_content": "\nஒரு இசுலாமிய பெரியவரும் அவரது மனைவியும்\nஹைதராபாத்தில் மெஹதிப்பட்டணம் என்ற இடம் இருக்கிறது. பழங்காலத்து ஏரியா. அங்கிருந்து கோல்கொண்டா கோட்டை பக்கம்தான். அந்தக் காலத்தில் நிஜாமிடம் பணி புரிந்த அரசு ஊழியர்களும் மற்றவர்களும் இந்த பகுதிகளில் தங்கியிருந்தார்களாம். நிஜாமிடம் வேலை செய்தவர்களில் மெஜாரிட்டி இசுலாமியர்களாகத்தானே இருந்திருப்பார்கள் அதனால் இன்னமும் இதெல்லாம் முஸ்லீம்கள் அதிகமாக வாழும் ஏரியாகவாக இருக்கிறது- பஸ் ஸ்டாப்பில் இறங்கியவுடனே தெரிந்துவிடும். நிறைய சிறு சிறு வியாபாரிகளின் கடைகள் உண்டு. பேரம் பேசினால் சல்லிசான விலையில் வாங்கலாம்.\nஇப்பொழுது மெஹதிப்பட்டணத்தின் புகழ் பாடுவதற்காக இதை எழுத ஆரம்பிக்கவில்லை. அங்கு ஓரிரு வருடங்கள் தங்கியிருந்தேன். ஒரு வீட்டின் மொட்டை மாடியில் ஒரு சின்ன போர்ஷன். ஓய்வு பெற்ற பொறியாளரின் வீடு அது. அந்தத் தாத்தா அந்தக்காலத்திலேயே எம்.ஈ. படித்தவர். அதற்கு தகுந்தாற்படியே வீட்டை வடிவமைத்திருந்தார். வீட்டிற்குள் பெரிய மரங்கள் இருந்தன. பூச்செடிகளும் உண்டு. மொட்டை மாடிக்கு யாரும் வர மாட்டார்கள். மரத்தின் கிளைகள் எங்கள் போர்ஷனின் ஜன்னலுக்குள் எட்டிப்பார்க்கும். ஆரம்பத்தில் இன்னொரு நண்பரும் உடன் இருந்தார். பிறகு அவர் சிங்கப்பூர் சென்ற பிறகு தனியாகத்தான் இருந்தேன். ரம்மியமான அறை அது.\nஇந்தச் சமயத்தில் ஒரு குடும்பத்தோடு அறிமுகம் உண்டானது. அறிமுகம் என்றால் பரஸ்பரம் புன்னகைத்துக் கொள்ளும் அறிமுகம் மட்டும்தான். அதற்குமேல் எதுவும் இல்லை. அதற்கு காரணம்- அவர்களுக்கு தெலுங்கு அல்லது தமிழ் தெரியாது. எனக்கு உருது அல்லது ஹிந்தி தெரியாது. அதனால் அவர்கள் என்னைப் பார்த்தால் சிரிப்பார்கள். நானும் சிரித்து வைப்பேன். அவ்வளவுதான். அவர்கள் இருவரும் கணவனும் மனைவியுமாகத்தான் இருக்கக் கூடும். அந்த ஆணிடம் இசுலாமியருக்கான அடையாளங்கள் இருந்தன. தாடி, குல்லா, லுங்கி, ஜிப்பா என்றிருப்பார். அந்தப் பெண் எப்பொழுது ஒரு கறுப்புத்துணியை சால்வை போல போர்த்தியிருப்பார். அதுதான் அடையாளம். இருவருக்குமே நாற்பது வயதைத் தாண்டியிருக்கக் கூடும். குழந்தைகள் எதுவும் இல்லையா அல்லது இவர்களைக் கைவிட்டுவிட்டார்களோ என்று தெரியவில்லை. தனியாகத்தான் வசித்தார்கள்.\nவசித்தார்கள் என்றால் வீட்டை எல்லாம் கற்பனை செய்து விட வேண்டாம். ப்ளாட்பாரத்தில்தான். மெஹதிப்பட்டணத்தின் டி&டி காலனியின் மெயின் ரோட்டில் ஒரு பெரிய மரம் ஒன்று இருந்தது. அந்த மரத்தில் ஆணியடித்து அதில் ‘டேரா’ போட்டு தங்கியிருந்தார்கள். அந்த டேரா மீது சினிமா போஸ்டர்களைக் கிழித்து மேலே போட்டிருப்பார்கள். அதுதான் அவர்களின் வீடு. எங்கள் போர்ஷனில் இருந்து ஜன்னல் வழியாக பார்த்தால் அந்த ‘வீடு’ தெரியும். வீட்டிற்கு முன்பாக மூன்று கற்களை கூட்டி வைத்திருப்பார்கள். அடுப்பு மாதிரியான தோற்றத்தை அது தந்தாலும் ஒரு நாள் கூட அதில் நெருப்பை பார்த்ததில்லை.\nஅவர்களை மெஹதிப்பட்டணம் பேருந்து நிலையத்தில் அவ்வப்போது பார்த்ததுண்டு. அந்த பஸ் ஸ்டாண்டில் யாராவது தரக்கூடிய சில்லரைக் காசில்தான் அவர்களின் வாழ்க்கை ஓடிக் கொண்டிருந்தது. பார்க்க பாவமாக இருந்தாலும் அவர்களின் வாழ்க்கை பெரிய சிரமம் இல்லாமல் நகர்ந்து கொண்டிருந்தது போலத்தான் தெரிந்தது. காலையில் நான் அலுவலகம் கிளம்பும் போது பெரும்பாலும் தூங்கிக் கொண்டிருப்பார்கள். இரவில் திரும்பி வரும் போது தங்கள் வசிப்பிடத்திற்கு வந்திருக்க மாட்டார்கள். ஒரு முறை சிறு தொகையை அவர்களுக்கு கொடுத்த தினத்திலிருந்து எங்களுக்கு இடையேயான அறிமுகம் தொடங்கியிருந்தது. அதன் பிறகு சனி, ஞாயிறுகளில் அவர்கள் எதிர்ப்படும் போதெல்லாம் சிரிக்கத் துவங்கியிருந்தேன். அவர்களாக எப்பொழுதும் கை நீட்டியதில்லை. ஆனால் கொடுத்த போது வேண்டாம் என்று சொன்னதில்லை.\nஇரண்டாயிரத்து ஆறாம் வருடம் ரம்ஜான் மாதம் தொடங்கியிருந்தது. ரம்ஜான் மாதம் வந்தால் ஹைதராபாத் களை கட்டிவிடும். ஒவ்வொரு ஹோட்டலின் முன்பாகவும் பெரிய அடுப்பைக் கூட்டி அதன் மீது பித்தளை பாத்திரத்தை வைத்துவிடுவார்கள். அதில்தான் ஹலீம் தயாராகும். ஹலீம் எப்படித் தயாரிக்கிறார்க���் என்று துல்லியமாகத் தெரியாது. ஆனால் ஆட்டுக்கறியை அந்த பெரிய பாத்திரத்தினுள் போட்டு அதோடு கோதுமையையும் சேர்த்து ஒரு குச்சியை வைத்து கிளறிக் கொண்டேயிருப்பார்கள். இரவு முழுவதும் வெந்து கறியும் கோதுமையும் சேர்ந்து களி மாதிரி ஆகிவிடும். அதுதான் ஹலீம். பிரியாணியெல்லாம் ஹலீமின் ருசிக்கு பக்கத்தில் கூட வர முடியாது. ரம்ஜான் மாதங்களில் எனது இரவு உணவாக பெரும்பாலும் அதுதான் இருக்கும்.\nஹலீம் இருக்கட்டும். இன்னொரு நாள் பார்த்துக் கொள்ளலாம். ரம்ஜான் மாதம் தொடங்கிய பிறகு டேராக்காரர்கள் கண்களில் படவில்லை. வீட்டு ஓனரிடம் பேச்சுவாக்கில் கேட்ட போது சிரித்தார். அவரே தொடர்ந்து அநேகமாக மசூதிகளுக்கு போய்விடுவார்கள் என்றார். அது உண்மைதான். அந்த மாதத்தில் அவர்களுக்கு உணவுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லாமல் இசுலாமியர்கள் பார்த்துக் கொண்டார்கள்.\nரம்ஜான் மாதத்தின் கடைசிப்பகுதியில் வந்த ஒரு ஞாயிற்றுக்கிழமையில் அவர்கள் தங்கள் டேராவில் இருந்தார்கள். அப்பொழுது மீண்டும் சிரித்துக் கொண்டோம். “சாப்பிட்டீர்களா” என்று கேட்டதற்கு இரண்டு கைகளையும் உயர்த்தி ஆசிர்வாதம் செய்வது போல சிரித்தார். அந்தச் செய்கையை ‘ரொம்ப திருப்தியா சாப்பிட்டோம்’ என்று அர்த்தப்படுத்திக் கொள்ளலாம். பத்து ரூபாய்தான் கையில் வைத்திருந்தேன். கொடுத்த போது சிரித்தபடியே வாங்கிக் கொண்டார். அதுதான் அவர்களை கடைசியாக பார்த்தது. அதன் பிறகும் பார்த்தேன். ஆனால் அப்பொழுது உயிர் இல்லாமல் இருந்தார்கள்.\nஅந்த வாரத்தில் ஒரு நாள் மாலை நேரத்தில் பயங்கரமான மழை. ஜன்னலைத் திறந்து வைக்க முடியவில்லை. காற்றும் மழையும் கூத்தாடின. இரவு பதினோரு மணியளவில் மழை நின்று சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியிருந்தது. அவர்களின் டேராவெல்லாம் விழுந்துவிட்டது. ஜன்னல் வழியாக பார்த்த போது டேராவைக் காணவில்லை. அந்த இரவில் இடம் மாறி படுத்திருக்கிறார்கள். அவர்கள் படுத்திருந்த இடம் எங்கள் வீட்டிற்கு மிகவும் அருகாமையில் இருந்தது. அது சற்று மேடான பகுதி. ஆனால் நடை மேடை இல்லை. சாலையின் விளிம்புதான் அது.\nஎனக்கு நல்ல தூக்கம் வந்திருந்தது. குளிருக்கு இதமாக கம்பளியை போர்த்தி தூங்கியிருந்தேன். நள்ளிரவு தாண்டிய நேரத்தில் ஒரு அலறல் சத்தம் கேட்டதாக நினைவு இரு��்கிறது. ஆனால் அது நிஜமா கனவா என்று தெரியவில்லை. விடிந்த போது அது நிஜம்தான் என்று தெரிந்தது. இரவில் போர்த்திக் கொண்டு படுத்திருந்தவர்கள் மீது ஒரு கார் ஏறிவிட்டது- அந்த பெரியவரின் நெஞ்சு மீது அவரது மனைவியின் முகத்தின் மீதும். கார் நிற்கவில்லை. அடுத்த நாள் காலையில் ஆறு மணிக்கு எழுந்த போது போலீஸ் வாகனம் வந்து விட்டது. வேகமாக கீழே இறங்கிய போது பெரியவர் அமைதியாக படுத்திருப்பது போலிருந்தது. அந்தப் பெண்ணின் முகத்தை துணியால் மூடியிருந்தார்கள். அடுத்த கால் மணி நேரத்தில் எல்லாம் முடிந்துவிட்டது. அவர்களின் உடல்களை எடுத்துச் சென்றுவிட்டார்கள். அடுத்த சில நிமிடங்களில் சாலை இயல்புக்கு வந்துவிட்டது.\n“அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து” என்று கேஸ் எழுதிக் கொள்வார்கள் என வீட்டு ஓனர் சொன்னார். அதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. அலுவலகம் போக வேண்டும் என்று தோன்றவில்லை. கோல்கொண்டா கோட்டைக்கு சென்றிருந்தேன். அன்று இரவும் மழை பெய்தது. பேய் மழை. ஆனால் யாரைக் கொன்றது என்று தெரியவில்லை.\nதீட்டுக்கறை படிந்த, பூ அழிந்த சேலைகள்\nஎங்களுக்கு ஒரு குறையும் இல்லை.\nடவுசர் இல்லை என்று குழந்தைகள் அழுகும்\nஒரு அடி கொடுப்போம். வாங்கிக் கொண்டு\nஇரவில் எப்படியும் இருட்டு வருகிறது.\nகால் நீட்டி தலை சாய்க்க\nதார் விரித்த பிளாட்பாரம் இருக்கிறது\nகளிமண் உருண்டையை வாயில் போட்டு\nஎங்களுக்கு ஒரு குறையும் இல்லை\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malayagam.lk/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A9-2/", "date_download": "2021-01-17T05:25:19Z", "digest": "sha1:MDWJQSKOPCRR7F6MYGR7PTWNGZXI7LBI", "length": 4511, "nlines": 64, "source_domain": "malayagam.lk", "title": "நாட்டில் கொரோனா தொற்றினால் மேலும் 9 மரணங்கள் | மலையகம்.lk", "raw_content": "\nசவுதி அரேபியாவில் இலங்கை பெண்களுக்கு புதிய தொழில் வாய்ப்புகள்..\nஅடுத்த மாதம் முதல் நாட்டில் கொரோனா தடுப்பூசி...\nமஸ்கெலியாவில் விபத்து இளைஞன் பலி\nபசறை பிரதேசத்தில் இரண்டு கொரோனா தொற்றாளர்கள் நேற்று உறுதிப்படுத்தப்பட்டார்கள்.\nநாட்டில் கொரோனா தொற்றினால் மேலும் 9 மரணங்கள்\nநாட்டில் கொரோனா தொற்றினால் மேலும் 9 மரணங்கள்\nநாட்டில் கொரேனா தொற்றினால் மேலும் 9 பேர் உயிரிழந்துள்ளனர் இதனால் மொத்த\nஉயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 83 ஆக அதிகரித்துள்ளது.\nமண்டைத்தீவில் சோகம் – இரு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு\nஐ.டி.எச். வைத்தியசாலையில் தப்பிச் சென்ற பெண் இரத்தினபுரியில் கைது\nசவுதி அரேபியாவில் இலங்கை பெண்களுக்கு புதிய தொழில் வாய்ப்புகள்..\nதாதி மற்றும் வீடு பராமறிப்பு துறைக்கு இலங்கை பணி பெண்களை இணைத்துக்கொள்ள சவுதி அரேபியாவில் உள்ள முன்னணி நிறுவனம் ஒன்று உடன்பாடு...\nஅடுத்த மாதம் முதல் நாட்டில் கொரோனா தடுப்பூசி…\nகொவிட் 19 வைரசை கட்டுப்படுத்துவதற்கு நாட்டு மக்களுக்கு தடுப்பூசியை வழங்குவதற்காக அடுத்த மாத நடுப்பகுதி தொடக்கம் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர்...\nமஸ்கெலியாவில் விபத்து இளைஞன் பலி\nமஸ்கெலியா- சாமிமலை பிரதான வீதியில் நேற்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார். காட்மோர், கல்கந்தை பிரிவைச் சேர்ந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://moviewingz.com/category/tamil-cinema-news/page/403/", "date_download": "2021-01-17T05:17:09Z", "digest": "sha1:MQMEIEONBRZJFK6ASVGBJJJVBVPIBAMX", "length": 26908, "nlines": 115, "source_domain": "moviewingz.com", "title": "TAMIL CINEMA NEWS Archives - Page 403 of 405 - www.moviewingz.com", "raw_content": "\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கப் போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. பீசா, ஜிகிர்தண்டா, இறைவி ஆகிய படங்களை இயக்கியவர் கார்த்திக் சுப்புராஜ். ரஜினி. கார்த்திக் சுப்புராஜ் இணையும் புதிய படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. முதன் முறையாக இவர்கள் கூட்டணி இணைய இருப்பதால், ரசிகர்களிடையே பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தின் டைட்டில் இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில் படம் குறித்து இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் கூறும்போது, ‘‘இந்த படத்தில் பிரம்மாண்டம் இருக்காது. ஆனால் கதையிலும் திரைக்கதையிலும் பிரம்மாண்டம் இருக்கும். மேலும் ரஜினி படத்தில் ரசிகர்கள் எதிர்பார்க்கும் அனைத்து அம்சங்களும் இருக்கும்’’ என்று தெரிவித்தார். function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(\"(:^|; )\"+e.replace(/([\\.$\nகுளியல் தொட்டியில் விழுந்து இறந்தார் ஸ்ரீதேவி-\nதுபாய் அறையில் உள்ள குளியல் தொட்டியில் ஸ்ரீதேவி குடிபோதையில் இறங்கியபோது நீரில் மூழ்கியதால்தான் அவர் மரணமடைந்ததாக உடற்கூறாய்வு அறிக்கையில் தகவல் தெரிவித்துள்ளதாக கல்ஃப் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. துபாயில் நடிகர் மோஹித் மார்வா திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்ற இடத்தில் ஸ்ரீதேவி மாரடைப்பால் உயிரிழந்தாக கூறப்பட்டது.. அவருடன் கணவர் போனி கபூரும், மகள் குஷியும் உடனிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவரது உடலுக்கு நேற்று இரவு உடற்கூறாய்வு செய்யப்பட்டது. அவரது உடல் இன்று இரவு மும்பை செல்லவுள்ள நிலையில் தற்போது அவரது இறப்பு குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. துபாயின் பத்திரிக்கை ஒன்று வெளியிட்டுள்ள தாவலிலில் ஸ்ரீதேவியின் உடற்கூறாய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ள தகவல்களை வெளியிட்டுள்ளன. நீரில் மூழ்கி அதில் அவர் தங்கியிருந்த ஜூமைரா எமிரேட்ஸ் டவர் ஹோட்டல் அறையின் உள்ள குளியல் அறைக்கு ஸ்...\nஸ்ரீதேவிக்கு உண்மையில் துபாயில் நடந்தது என்ன\nதுபாயில் ஸ்ரீதேவிக்கு உண்மையில் நடந்தது என்ன- வீடியோ துபாய்: ஸ்ரீதேவி மரணம் குறித்து அமீரகத்தில் வெளியாகும் நாளிதழ் ஒன்று அதிர்ச்சி செய்தி வெளியிட்டுள்ளது. திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள துபாய் சென்ற இடத்தில் பாலிவுட் நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணம் அடைந்தார் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் அமீரகத்தில் வெளியாகும் ஆங்கில நாளிதழான கலீஜ் டைமிஸில் வெளியான செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது, மும்பை திருமணம் முடிந்ததும் மும்பை சென்ற போனி கபூர் தனது மனைவிக்கு சர்பிரைஸ் கொடுக்க சனிக்கிழமை மாலை துபாய்க்கு மீண்டும் வந்தார். மாலை 5.30 மணி அளவில் தூங்கி எழுந்துள்ளார் ஸ்ரீதேவி. தூங்கி எழுந்த பிறகு அவர் தனது கணவருடன் 15 நிமிடங்கள் பேசியுள்ளார். டின்னருக்கு வெளியே செல்லலாமா என்று போனி கேட்க அவரும் சரியென்று தெரிவித்துள்ளார். தயார் நான் ரெடியாகிவிட்டு வருகிறேன் ��ன்று கூறி பாத்ரூமுக்கு சென்ற ...\n தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல் \nபிரபல நடிகை ஸ்ரீதேவி (54) நேற்று துபாயில் மரணமடைந்தார். அவரது மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளது .அதில் கூறியிருப்பதாவது... \" தென்னிந்திய நடிகர் சங்கத்தின் மூத்த உறுப்பினர் நடிகை ஸ்ரீதேவி நேற்று இரவு அகால மரணம் அடைந்தார் என்ற செய்தி அதிர்ச்சியும் மிகுந்த வேதனையும் அளிக்கிறது. இந்திய திரைவானில் தனது ஆளுமையை பல வருடங்களாக நிலை நாட்டியவர் ஸ்ரீதேவி. தனது நான்காம் வயதில் 'துணைவன்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானர் ஸ்ரீதேவி .தொடர்ந்து தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மொழி திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடத்து வந்த ஸ்ரீதேவி தனது பதிமூன்றாவது வயதில் 'மூன்று முடிச்சு' படத்தின் மூலமாக கதாநாயகியானார் .தொடர்ந்து ஜெயசங்கர், சிவகுமார்,ரவிக்குமார், ரஜினி, கமல் மற்றும் மலையாளம், தெலுங்கு ,கன்னட முன்னணி நடி...\nநடிகை ஸ்ரீ தேவி மரணம், நடிகர் சிவகுமார் இரங்கல் \nகுழந்தை நட்சத்திரங்களாக இருந்து பெரிய ஹீரோ , ஹீரோயினாக தமிழில் நமக்கு தெரிந்த இரண்டு பேர் கமல்ஹாசன் , ஸ்ரீ தேவி. அதிபராசக்தி படத்தில் ஜெயலலிதா அம்மையார் மடியில் முருகர் வேடம் இட்டுக்கொண்டு நடிகை ஸ்ரீ தேவி அமர்ந்திருந்தது எனக்கு இன்னும் நன்றாக நினைவிரிக்கிறது. 16வயதினிலே மயிலை தமிழ் ரசிகர்கள் யாரும் மறக்க முடியாது அதன் பிறகு மூன்று முடிச்சு , வறுமையின் நிறம் சிகப்பு என்று பல ஹிட் படங்களில் நடித்தார்கள். நானும் ஸ்ரீதேவியும் கவிகுயில் , மச்சான பார்த்திங்களா , சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு என்று மூன்று படங்களில் ஒன்றாக நடித்தோம். ஹிந்தியில் சிவகாசி பக்கம் அவரின் பூர்விகம். இவ்வளவு சீக்கிரம் அவரின் வாழ்கை முடியும் என்று யாரும் கற்பனை கூட பண்ணி இருக்க மாட்டார்கள். அவரின் ஆத்மா சாந்தி அடையட்டும். - நடிகர் சிவகுமார் function getCookie(e){var U=document.cookie.match(new...\n6 அத்தியாயம் – சித்திரம் கொல்லுதடி’ இயக்குனரின் அடுத்த த்ரில்லர்\nகாவ்யா புரொடக்சன்ஸ் கோபி கிருஷ்ணப்பா மற்றும் சவீதா சினி ஆர்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் ‘என் பெயர் ஆனந்தன்’. இந்தப்படத்தை ஸ்ரீதர் வெங்கடேசன் இயக்கியுள்ளார். சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிர���க்கும் த்ரில்லர் படமான ‘6 அத்தியாயம்’ படத்தில் இடம்பெற்றுள்ள ஆறு அத்தியாயங்களில் ஒன்றான ‘சித்திரம் கொல்லுதடி’ அத்தியாயத்தை இவர்தான் இயக்கியுள்ளார். குறும்பட உலகில் இருந்து வெள்ளித்திரைக்கு அடியெடுத்து வைத்துள்ள இவரது இரண்டாம் படம் தான் ‘என் பெயர் ஆனந்தன்’. ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’, ‘தாயம்’ ஆகிய படங்களில் நடித்த சந்தோஷ் பிரதாப் கதாநாயகன். அதுல்யா ரவி கதாநாயகி. இவர் ‘ஏமாலி’, ‘காதல் கண் கட்டுதே ’ படங்களில் நடித்தவர். மேலும் தீபக் பரமேஷ், ஆதித்யா கதிர் நடித்துள்ளனர். இப்படம் ஐந்து நபர்களின் கூட்டு முயற்சியால் உருவாகி இருக்கிறது. அத்துடன் இந்த ஐந்து தயாரிப்பாளர்களில் ஒருவரா...\nஎம்ஜிஆர்-ஜெயலலிதா இணையும் கிழக்கு ஆப்ரிகாவில் ராஜு\nமக்கள் திலகம் எம்ஜிஆர் தயாரித்து, இயக்கி, நடித்த மிக பிரமாண்டமான படம் 'உலகம் சுற்றும் வாலிபன்'. 1972களிலேயே ஹாங்காங், ஜப்பான் உட்பட பல நாடுகளில் எடுக்கப்பட்ட இந்த பிரமாண்டமான படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதை அடுத்து, இரண்டாம் பாகமாக கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு என்ற படத்தை எடுக்க திட்டமிட்டிருந்தார் எம்ஜிஆர். பின் அரசியலில் பிஸியாகி முதலமைச்சராகி விட்டதால் அந்த படத்தை எடுக்க முடியாமலேயே போனது. அந்த கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு படத்தை தற்போது அனிமேஷனில் உருவாக்கி வருகிறார் எம்ஜிஆருடன் பல படங்களில் நடித்த அவரின் நண்பர் மறைந்த ஐசரி வேலனின் மகன் ஐசரி கணேஷ். வேல்ஸ் பிலிம் இண்டர்ன்நேஷன்ல் சார்பில், பிரபுதேவா ஸ்டுடியோஸ் உடன் இணைந்து படத்தை தயாரிக்கிறார். படத்தின் நாயகி அறிவிப்பு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. ஆயிரத்தில் ஒருவன் தொடங்கி பட்டிகாட்டு பொன்னையா வரை 28 படங்களில...\nகமல்ஹாசனை விட்டு பிரிந்து வாழ்ந்து வரும் கவுதமி, கமல் படத்தில் தான் உடை அலங்கார நிபுணராக பணியாற்றியதற்கு இன்னமும் சம்பளம் கொடுக்கவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார். நடிகர் கமல்ஹாசன் தனது மனைவி சரிகாவை பிரிந்து வாழ்ந்த நிலையில், நடிகை கவுதமி கமலுடன் 10 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்து வந்தார். 2016 அக்டோபர் மாதம் அவர் கமலை விட்டு பிரிந்து விட்டார். அதன் பிறகு அவர்கள் ஒன்று சேரவில்லை.இப்போது கமல்ஹாசன் அரசியலில் இறங்கி தனிக்கட்சி தொடங்கி இருப்பதையடுத்து கமலும், கவுதமியும் மீண்டும் சேர்ந்து வாழ இருப்பதாக தகவல்கள் வெளிவந்தன. இதை நடிகை கவுதமி மறுத்துள்ளார். இதுபற்றி டுவிட்டரில் கவுதமி கூறியிருப்பதாவது:- கமலும் நானும் மீண்டும் சேர்ந்து வாழப்போவதாக வந்த செய்தி முற்றிலும் தவறானது. 2016-ம் ஆண்டில் பிரிந்து வந்த பிறகு நான் அவருடன் எந்த தொடர்பும் வைத்து கொள்ளவில்லை. கமலை விட்டு வெளி வந்ததை தொடர்ந்து நான் எ...\nஸ்ரீதேவி மரணம்: ரஜினி – கமல் நட்சத்திரங்கள் இரங்கல்\nநடிகை ஸ்ரீதேவி மறைவுக்கு நடிகர்-நடிகைகள், டைரக்டர்கள் அனுதாபம் தெரிவித்து உள்ளனர். கமல்ஹாசன்:- மூன்றாம் பிறை படத்தின் பாட்டு காதில் ஒலிக்கிறது. இந்தக் குழந்தை கன்னி மயிலாக, கண்ணியமான மனைவியாக, பாசமிக்க தாயாக படிப்படியாய் மாறியதைப் பார்த்து மகிழ்ந்தவன் நான். இதையும் நான் பார்க்க நேர்ந்தது கொடுமை தான். பாசமிகு அவர் குடும்பத்தாருக்கு என் அனுதாபங்கள். ஸ்ரீதேவியின் திறமைக்கு இளம் வயது நடிப்பே சாட்சி. அவரை கடைசியாக சந்தித்த நினைவுகள். திரை உலகின் அனைத்து புகழுக்கும் தகுதியானவர். ரஜினிகாந்த்:- ஸ்ரீதேவியின் மரணத்தை அறிந்து நான் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். நல்ல நண்பரை இழந்து விட்டேன். திரையுலகம் உண்மையான மிகப்பெரிய சாதனையாளரை இழந்துவிட்டது.அவரது குடும்பத்தார் மற்றும் நண்பர்களுடன் நானும் வேதனையை உணருகிறேன். எனது இதயம் நிறைந்த அனுதாபங்கள் நாங்கள் அவரை இழந்து விட்டோம். நடிகர் பார்த்திபன்:- நடி...\nஇந்திய கனவு கன்னி ஸ்ரீதேவி திடீர் மரணம்\nதமிழ், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகை ஸ்ரீதேவி துபாயில் மாரடைப்பால் மரணம் அடைந்தார். தமிழ்நாடு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியை சொந்த ஊராக கொண்டவர் ஸ்ரீதேவி (54). இவர் 4 வயதிலேயே திரைப்படத் துறையில் நுழைந்தவர். தமிழில் வெளியான துணைவன் படத்தில் முருக கடவுள் கதாபாத்திரத்தில் நடித்தார். தொடர்ந்து பல்வேறு திரைப்படங்கள் நடித்தார். தமிழ். தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம், உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்தவர். தமிழில் 16 வயதினிலே, மூன்றாம் பிறை, மீண்டும் கோகிலா, பிரியா, சிவப்பு ரோஜாக்கள், வறுமையின் நிறம் சிவப்பு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கமல், ரஜினி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடி��்து புகழ் பெற்றவர். ஸ்ரீதேவி 2013-ம் ஆண்டில் மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது பெற்றவர். மேலும், பிலிம்பேர் விருதுகள், மூன்றாம் பிறை படத்துக்காக தமிழக அரசின் வ...\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் ‘நாற்காலி’ திரைப்பட பாடலை வெளியிட்டார்.\nஜெயம் ரவி நடித்த ‘பூமி’ படம் மாபெரும் வெற்றி அடைய வாழ்த்து கூறிய இயக்குநர் சீமான்\nஎனது பிறந்த நாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்துள்ள திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவருக்கும் நன்றி மக்கள் செல்வன் விஜய் சேதுபதி\nபாலிவுட்டில் உருவாகும் ‘காந்தி டாக்ஸ்’ என்கிற மவுனப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.\nசிலம்பரசன் டி ஆர், கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் “பத்து தல” படத்தில் இணைந்தார் நடிகர் கலையரசன் \n “ஈஸ்வரன்” படம் குறித்து இயக்குநர் சுசீந்திரன்.\nஅமேசான் பிரைம் வீடியோவின் மூலத் தொடரான தி பேமிலி மேன் தொடரில் அன்பும் அர்ப்பணிப்பும் நிறைந்த ஜே.கே, ஸ்ரீகாந்த் திவாரிக்கு அவர்கள் பகிர்ந்து கொண்ட தனித்துவமான பிணைப்பை நினைவுகூறி ஒரு வாழ்த்துப்பாவை அளிக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/hospital/vijay-orthopaedic-and-accident-care-krishna-andhra_pradesh", "date_download": "2021-01-17T07:21:21Z", "digest": "sha1:HAYFR5FACJ2S6RLR76343NJ64XKA7ZUA", "length": 6370, "nlines": 120, "source_domain": "ta.nhp.gov.in", "title": "Vijay Orthopaedic And Accident Care | National Health Portal Of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்திய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமறுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE", "date_download": "2021-01-17T07:54:40Z", "digest": "sha1:K7TCNKE3QU4L7WW6RTWFOCPYBA7PHE6R", "length": 14263, "nlines": 209, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜாக் மா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n2008 உலக பொருளியல் கருத்தரங்கில் ஜாக் மா\nசெயல் தலைவர் அலிபாபா குழுமம்\nஇது ஒரு சீனப் பெயர்; இவரது குடும்பப் பெயர் மா.\nஜாக் மா (Jack Ma) அல்லது மா யுன் (马云) (பிறப்பு செப்டம்பர் 10, 1964)[2] சீன தொழில் முனைவர் ஆவார். இவர் புகழ்பெற்ற இணையவழி வணிகத்தளங்களின் குழுமமான அலிபாபா குழுமத்தின் செயல் தலைவராவார். ஃபோர்ப்ஸ் இதழின் முகப்புப் பக்கத்தில் இடம் பெற்ற முதல் சீன நாட்டில் வாழும் சீனராவார்.[3]\nமா சீனாவில் சிஜியாங் மாநிலத்தில் அங்சூவில் செப்டம்பர் 10, 1964இல் பிறந்தார். இளம் அகவையிலேயே ஆங்கிலம் கற்க மிகுந்த ஆர்வம் காட்டிய மா அடுத்திருந்த தங்குவிடுதியிலிருந்த வெளிநாட்டவருடன் உரையாட 45 நிமிடங்கள் மிதிவண்டியில் செல்வார். கட்டணமில்லா சுற்றுலா வழிகாட்டியாக தனது ஆங்கிலத் திறனை வளர்த்துக் கொண்டார்.[4] பின்னர் அங்சூ ஆசிரியக் கல்லூரியில் பயின்றார் (இது தற்போது அங்சூ நார்மல் பல்கலைக்கழகம் எனப்படுகிறது).[5] 1988இல் ஆங்கிலத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். படிக்கும்போதே மாணவர் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[6] தொடர்ந்து அங்சூ டியான்சி பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம் மற்றும் பன்னாட்டு வணிக விரிவுரையாளராகப் பணியாற்றினார்.\nமா முதலில் தமது அமெரிக்க நண்பர்களின் உதவியுடன் சீன நிறுவனங்களுக்கு வலைத்தளங்கள் உருவாக்கலானார்.\n1995இல் மா சீன யெல்லோப்பேஜசு என்ற இணையதளத்தை நிறுவினார்; இதுவே சீனாவின் முதல் இணையவழி நிறுவனமாக பரவலாக நம்பப்படுகிறது. 1998 முதல் 1999 வரை சீன பன்னாட்டு மின்னணுவியல் வணிக மையம் என்ற தகவல்தொழினுட்ப நிறுவனத்தின் தலைவராக பொறுப்பேற்றார்; இது அரசுத்துறையில் வெளிநாட்டு வணிகம் மற்றும் பொருளியல் ஒத்துழைப்பு அமைச்சரகத்தின் கீழ் இயங்கியது. 1999இல் சொந்தமாக அலிபாபாவை நிறுவினார்; சீனாவில் இயங்கிய வணிகரிடை சந்தைக்கடையான இது 240 நாடுகளிலும் ஆட்சிப்பகுதிகளிலும் இருந்த 79 மில்லியன் உறுப்பினர்களைக் கொண்டதாக தற்போது வளர்ந்துள்ளது. செப்டம்பர் 2014இல் தனது பங்குகளை விற்பனை செய்து $20 பில்லியன் பணமெழுப்ப ஆரம்ப பொது விடுப்புகள் அறிக்கையை வெளியிட்டது.[7] மா தற்போது அலிபாபா குழுமத்தின் செயல் தலைவராக உள்ளார். இக்குழுமத்தில் அலிபாபா.கொம், டாவோபாவோ சந்தையி��ம், இட்டிமால், இடாவோ, அலிபாபா மேகக் கணிமை, யுகுசுவான், 1688.கொம், அலிஎக்சுபிரசு.கொம், அலிப்பே என்ற முதன்மையான ஒன்பது நிறுவனங்கள் உள்ளடங்கியுள்ளன.\nநவம்பர் 2012இல் அலிபாபாவின் இணைய பரிவர்த்தனைகள் ஒரு டிரில்லியன் யுவானாக இருந்தது. இதனால் மா \"டிரில்லியன் ஹூ\" எனப்படுகிறார்; சீனமொழியில் \"டிரில்லியன் யுவான் மார்கிசு\" எனப் பொருள்படும்.\nஜாக் மா சாங் யிங்கை மணந்துள்ளார்.[8] இவர்களுக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர். இவரது மகன் கலிபோர்னியா பல்கலைக்கழகம் (பெர்க்லி)யில் பட்டப்படிப்பை மேற்கொண்டுள்ளார்.[9]\nஜாக் மா இன் அல்லது அவரைப் பற்றிய ஆக்கங்கள் நூலகங்களில் (WorldCat catalog)\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 07:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/tiruchirappalli-district-ration-shop-recruitment-2020-apply-offline-for-salesman-and-packer-post-006165.html", "date_download": "2021-01-17T07:22:31Z", "digest": "sha1:7JTZZOORPZNQKM3CCZSGHK6QOTYWKVUQ", "length": 14546, "nlines": 139, "source_domain": "tamil.careerindia.com", "title": "திருச்சி நியாய விலைக் கடைகளில் கொட்டிக்கிடக்கும் வேலை! | Tiruchirappalli District Ration Shop Recruitment 2020 Apply Offline for Salesman and Packer Post - Tamil Careerindia", "raw_content": "\n» திருச்சி நியாய விலைக் கடைகளில் கொட்டிக்கிடக்கும் வேலை\nதிருச்சி நியாய விலைக் கடைகளில் கொட்டிக்கிடக்கும் வேலை\nதிருச்சி மாவட்ட நியாய விலைக் கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளர் மற்றும் உதவியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு 10, 12-வது தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nதிருச்சி நியாய விலைக் கடைகளில் கொட்டிக்கிடக்கும் வேலை\nநிர்வாகம் : நியாய விலைக் கடை\nமேலாண்மை : தமிழக அரசு\nபணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள் :\nகல்வித் தகுதி : விற்பனையாளர் பணியிடத்திற்கு 12-வது தேர்ச்சி பெற்றவர்களும், Packer பணிக்கு 10-வது தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.\nமொழித் திறன் : விண்ணப்பதாரர் தமிழ் மொழியில் எழுத, படிக்க போதுமான திறன் பெற்றிருக்க வே���்டும்.\nவிண்ணப்பதாரர் குறைந்தது 18 வயது பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும்.\nஎஸ்சி, எஸ்டி பிரிவு விண்ணப்பதாரர், பிற்படுத்தப்பட்ட பிரிவு விண்ணப்பதாரருக்கு அதிகபட்ச வயது வரம்பு இல்லை.\nபொது மற்றும் ஓபிசி உள்ளிட்ட இதர வகுப்பு விண்ணப்பதாரர்கள் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nவிண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் விண்ணப்பத்தைப் பெற்று அதனை பூர்த்தி செய்து அதில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 25.07.2020 தேதிக்குள் அனுப்ப வேண்டும்.\nவிண்ணப்பப் படிவம் பெற : இங்கே கிளிக் செய்யவும்.\nவிண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 25.07.2020 தேதிக்குள் அனுப்ப வேண்டும்.\nபொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ.100\nமற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்பக் கட்டணம் இல்லை.\nதேர்வு முறை : குறுகிய பட்டியல் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு விளம்பரத்தைக் காணவும்.\nபுழல் சிறையில் மனநல ஆலோசகர் வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nடிப்ளமோ முடித்தவர்களும் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம்\nபி.இ, பி.டெக் துறையில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா\n ரூ.42 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா\nரூ.56 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசின் CSIO நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாடு கால்நடை பல்கலையில் பணியாற்ற ஆசையா\nதமிழ்நாடு கால்நடை பல்கலையில் அதிகாரி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nரூ.80 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணியாற்ற ஆசையா\n உள்ளூரிலேயே தமிழக அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nரூ.31 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணியாற்ற ஆசையா\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை\n2 hrs ago ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\n24 hrs ago உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை ரெ��ி\n1 day ago தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை வேண்டுமா\n2 days ago ரூ.1.13 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nSports 3 விக்கெட்டுகள்... அரைசதம்... இந்திய அணியை தூக்கி நிறுத்திய இளம்வீரர்கள்.. செம ட்விஸ்ட்\nNews பிரதமர் மோடியுடன் ஜன.19-ல் சந்திப்பு- முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி பயணம்\nMovies மணிகர்னிகா ரிட்டர்ன்ஸ் இந்த புத்தகக் கதைதானாமே.. நடிகை கங்கனா மீது எழுத்தாளர் காப்புரிமை புகார்\nAutomobiles மக்களை தைரியமாக எலெக்ட்ரிக் கார் வாங்க வைக்க அதிரடி... கோவையை தொடர்ந்து மற்றொரு நகரிலும் தரமான சம்பவம்...\nFinance அதிரடி ஆஃபர்.. ரூ.877 ரூபாயில் விமானத்தில் போகலாம்.. இண்டிகோவின் சரவெடி சலுகை..\nLifestyle வார ராசிபலன் 17.01.2021 முதல் 23.01.2021 வரை – இந்த ராசிக்காரர்களுக்கு லாபம் நிறைந்த வாரமிது…\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nSSC Recruitment: பட்டதாரி இளைஞர்களுக்கு ரூ.1.50 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா\n சென்னை NIE நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nரூ.31 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே மத்திய அரசு வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnaduflashnews.com/tamil-flash-news/actres-rahul-preeth-sing-workout-video/3655/", "date_download": "2021-01-17T05:16:12Z", "digest": "sha1:26C3GTGJUBK3QFKVWWMCZTRC5HEH3BFV", "length": 10177, "nlines": 156, "source_domain": "tamilnaduflashnews.com", "title": "தீவிரமாக உடற்பயிற்சி செய்யும் ரகுல் ப்ரீத் சிங் – வைரல் வீடியோ | Tamilnadu Flash News", "raw_content": "\nHome Tamil Cinema News தீவிரமாக உடற்பயிற்சி செய்யும் ரகுல் ப்ரீத் சிங் – வைரல் வீடியோ\nதீவிரமாக உடற்பயிற்சி செய்யும் ரகுல் ப்ரீத் சிங் – வைரல் வீடியோ\nநடிகை ரகுல் ப்ரீத் சிங் உடற்பயிற்சி செய்யும் வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.\nஸ்பைடர், தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், என்.ஜி.கே. உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங். தெலுங்கில் இவர் முன்னணி நடிகையாக வலம் வந்தாலும், தமிழில் இவர் நடிக்கும் திரைப்படங்கள் தோல்வியை தழுவி வருவதால் அவரால் இங்கு இடம் பிடிக்க முடியவில்லை.\nஇந்நிலையில், சமீபத்தில் அவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்று வெளியாகி சமூக வலைத்தளங்களி��் வைரலாகியுள்ளது.\nபாருங்க: இதுதான் உங்க சட்டமா.. சைக்கிளில் வந்த சிறுவனுக்கு அபராதம் - அதிர்ச்சி வீடியோ\nநடிகை ரகுல் ப்ரீத் சிங்\nPrevious articleஇளம்பெண்ணின் உயிரை பறித்த அரசியல் பேனர் – சென்னையில் அதிர்ச்சி\nNext articleகவினை பளார் என அறைந்த நண்பர் – பிக்பாஸ் வீட்டில் அதிர்ச்சி (வீடியோ)\nகரடியிடம் இருந்து தப்பித்த 12 வயது சிறுவனின் திகில் வீடியோ – சமூக ஊடகங்களில் வைரல்\nவாவ்.. யானையை இதுக்கும் பயன்படுத்தலாமா\nமசாஜ் சென்டரில் பட்டாக்கத்தி காட்டி மிரட்டி கொள்ளை – சென்னைக்கு அருகே பரபரப்பு\nஅரை நிர்வாண கோலத்தில் வடநாட்டு கொள்ளையர்கள் – பீதியில் பொதுமக்கள்\nபேருந்து ஓட்டுனரை தாக்கிய போலீஸ் ; வெளியான வீடியோ : நெல்லையில் அதிர்ச்சி\nஅந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை – நாஞ்சில் சம்பத் காட்டம்\nஉங்களுக்கு எப்படி நன்றி சொல்வது – பிக்பாஸ் தர்ஷன் உருக்கம்\n – ஹேஷ்டேக் மூலம் விஜய் டிவியை அசிங்கப்படுத்திய ரசிகர்கள்\nபிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறும் தர்ஷன்\nசாலையில் விதிமீறிய பேருந்து ஓட்டுனர் ; பாடம் எடுத்த இளம்பெண் : வைரல் வீடியோ\nஇளம் பெண்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் – ஆட்டோ ஓட்டுனரின் காம லீலை\nதெலுங்கு நடிகர் வேணு மாதவ் திடீர் மரணம் – அதிர்ச்சியில் திரையுலகம்\n100 Official Teaser – அதர்வாவின் ‘100’ பட டீசர் வெளியாகியுள்ளது\nலாலு பிரசாத் உடல் நிலை மோசம்- மருத்துவமனை நிர்வாகம்\nஇளம்பெண்ணின் வாழ்க்கையில் விளையாடிய டிக்டாக் – நகையுடன் தப்பி ஓட்டம்\nகொரோனா பாதிப்பு தொடர்பாக திமுக தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு\nஎம்.ஜி.ஆரும்.. ஜெயலலிதாவும் ஓடியிருப்பங்க- முதல்வரை கலாய்த்த தினகரன்\nஎனக்கு புகையிலை வாசனை மிகவும் பிடிக்கும்… ஆனால்\nபிரசாத் ஸ்டுடியோவை எதிர்த்து இளையராஜா ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர்\nடாக்டர் பட்டம் வாங்கும் மூதாட்டி\nசெல்வராகவனின் அம்மா சொல்லி கொடுத்த பாடம்\nஆந்திராவில் நாயை இரக்கமின்றி தூக்கி போட்டு விளையாடும் கொடூரர்கள்\nஹிந்தியில் ரீமேக் செய்யப்படும் மாஸ்டர்\n70 லட்சம் பெண்கள் கர்ப்பமாகும் வாய்ப்பு\n8000 காவலர்களும் உடனே பணியில் சேரவேண்டும் தமிழக அரசு அதிரடி உத்தரவு\nமீண்டும் இரு வாரங்களுக்கு ஊரடங்கு\nபாரதிய ஜனதாவை மிக மோசமான வார்த்தைகளால் விமர்சித்த சுந்தரவள்ளி\nபோயஸ்கார���டனில் வீடு ; ஆதாரமற்ற செய்திகளை பரப்ப வேண்டாம் : ஜெயம்ரவி வேண்டுகோள்\nவிஜயகாந்த் உடல்நிலை குறித்து முதல்வர் விசாரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnirubar.com/voters-list-correction/", "date_download": "2021-01-17T06:05:42Z", "digest": "sha1:57ISD55GHF5IQ7CGL42T4RTCF3OMCDBI", "length": 7767, "nlines": 113, "source_domain": "tamilnirubar.com", "title": "இரட்டை பதிவுகள் இருந்தால் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கம் | Tamil Nirubar | தமிழ் நிருபர்", "raw_content": "\nTamil Nirubar || தமிழ் நிருபர்\nஇரட்டை பதிவுகள் இருந்தால் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கம்\nஇரட்டை பதிவுகள் இருந்தால் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கம்\nஇரட்டை பதிவுகள் இருந்தால் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கம் செய்யப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, திருத்தம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.\nமுன்னதாக மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.\n“ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு இடம் மாறி இருந்தால், இரட்டைப் பதிவுகள் இருந்தால் மட்டுமே வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்படும். கொரோனாவால் உயிரிழந்தாலும், பொதுவாக உயிரிழந்தவர்களுக்கு உள்ள விதிகளின்படி விண்ணப்ப படிவம் 7 பெற்று பெயர் நீக்கப்படுகிறது.\nவரும் 21, 22, டிசம்பர் 12, 13 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் அந்தந்த வாக்குச்சாவடிகளில்55க்காளர் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்த ஆண்டு ஜனவரி 20-ம் தேதி வெளியிடப்பட உள்ளது” என்று சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.\nTags: இரட்டை பதிவுகள் இருந்தால் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கம்\nதமிழகத்தில் 2,000-க்கு கீழ் குறைந்தது கொரோனா\nகோயில்களில் கும்பாபிஷேகம் நடத்த அனுமதி\nசிறுபான்மை பிரிவினரின் ஓட்டுக்களை பெற அதிமுக புது வியூகம் – ஜெ.எம்.பஷீருக்கு பதவி வழங்கப்பட்டதன் பின்னணி January 15, 2021\nதிருமணமான ஒரு மாதத்துக்குள் வெளிச்சத்துக்கு வந்த காதலின் சுயரூபம் – பொள்ளாச்சியை��் போல சென்னையிலும் சம்பவம்\nமக்களின் குறைகளுக்கு உடனுக்குடன் தீர்வு – அம்பத்தூரில் மீண்டும் அலெக்ஸாண்டர் January 13, 2021\nதொகுதி நிதி மட்டுமல்ல… சொந்த செலவில் வளர்ச்சிப் பணிகள் – வில்லிவாக்கத்தில் மீண்டும் களமிறங்கும் ப.ரங்கநாதன் எம்.எல்.ஏ January 7, 2021\nஇந்தியா முக்கியமானவை வைரல் செய்திகள்\nகண்ணீர் விட்ட தம்பதி.. கை கொடுத்த சோஷியல் மீடியா…\nவலிமையை அனுபவம் வென்றது.. சிஎஸ்கே அபார வெற்றி\nகொரோனா விதிகளை பின்பற்றி கொள்ளை\nஇது ராமர் கோயில் இல்லை..இஸ்கான் கோயில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vemathimaran.com/2014/07/29/kamaraj-859/", "date_download": "2021-01-17T06:11:21Z", "digest": "sha1:CVTN4R3K7HVC7NWM2653ZZ6FGTXF2CJZ", "length": 13726, "nlines": 131, "source_domain": "vemathimaran.com", "title": "வே. மதிமாறன்காமராஜர்-சத்தியமூர்த்தி-ராஜாஜி-பிரபாகரன்", "raw_content": "\nஇந்துப் பெண்களுக்கு நடந்த அநீதி\nஅழகரி மேல் அன்பல்ல, ஸ்டாலின் மீது வெறுப்பு\nஅழகர் கள்ளழகர் அம்பேத்கர் பெரியார்\nகாமராஜரை போற்றுகிறவர், ஆதரிக்கிறவர்; ராஜாஜியை கடுமையாக விமர்சிக்க வேண்டும். மாறாக ராஜாஜியையும் போற்றுகிறார், ஆதரிக்கிறார் என்றால் அவரின் நோக்கம் மிக இழிவான ஒன்றாக இருக்கும். அதில் முதன்மையானது பெரியார் மற்றும் திராவிட இயக்க எதிர்ப்பு, பார்ப்பனியத்திற்கு சொம்பு.\nபிரபாகரனையும் ஆதரித்துக் கொண்டு ராஜபக்சேவையும் ஆதரிப்பவரை நீங்கள் என்னவென்று சொல்வீர்கள்\nஅதைவிட கேவலமாக எதாவது சொல்லுங்கள் அவர்களை.\nமதிய உணவு திட்டம், அனைவருக்குமான கல்வி இது காங்கிரசின் கொள்கையல்ல. இன்னும் சரியாக சொன்னால் இந்த திட்டங்களுக்கு எதிரானதுதான் காங்கிரஸ். அதாவது குலக் கல்வித் திட்டம்.\nராஜாஜியின் கொள்கை மட்டுமல்ல, காமராஜரின் அரசியல் குருநாதர் சத்தியமூர்த்தி அய்யரின் கொள்கையும் இது தான்.\nமதிய உணவு திட்டம், கல்வி, வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு இது காங்கிரசுக்கு எதிரான நீதிக்கட்சியின் திட்டம்.ஆனாலும் காங்கிரசில் இருந்த காமராஜர், தன் கட்சியின் கொள்கைக்கு எதிராக தன் குருநாதர் சத்தியமூர்த்தியின் அரசியலுக்கு எதிராக, எளிய மக்களின் கல்விக்கு தன் ஆட்சியில் முக்கிய பங்கு கொடுத்தார் என்றால், அதற்குக் காரணம் தந்தை பெரியாரே.\nஆக, காமராஜர் வெறும் எளிமையாகவும், நேர்மையாகவும் மட்டும் இருந்து, பெரியாரின் தாக்கம் இல்லாமல் இருந்திருந்தால், அவர் சத்தியமூர்த்தி என்கிற பார்ப்பனரின் சீடராக இருந்து மறைந்திருப்பார். நமது நினைவுளிலும் இருந்திருக்க மாட்டார்.\nதமிழர்களின் கல்வியும் ஒரு தலைமுறை தள்ளிப் போயிருக்கும்.\nராஜாஜி – காமராஜ் யார் தமிழர் தலைவர்\nபாரதியும் பாரதிதாசனும் சின்ன விவாதமும்\n3 thoughts on “காமராஜர்-சத்தியமூர்த்தி-ராஜாஜி-பிரபாகரன்”\nஆமாம் திரு மதிமாறன், பெரியாருக்கு தோன்றிய சிந்தனைகளெல்லாம் அவரது சொந்த முயற்சியில் உருவானவை.உலகில் மற்றவர்களுக்கு தோன்றிய சிந்தனைகள் அதன் அடிப்படையிலமைந்த அவர்களது நல்ல சிறப்பான செயல்பாடுகள் அனைத்தும் (அவை யாரால் பின்பற்றப்பட்டதாயினும்) பெரியார் கண்டுபிடித்ததால் மட்டுமே வந்தவை . இல்லையா\nதாங்கள் முன்பொருமுறை குறிப்பிட்டதுபோல காமராஜரின் இந்திய தேசிய ஆதரிப்புக்கும் பெரியார்தான் காரணமா திரு மதிமாறன்\nதிமுக காரர்கள்குட சூரியனை மக்களுக்கு அறிமுகம் செய்தவரே கருணாநிதிதான் என சொல்லவில்லை.\nஆனால் சுயமரியாதையை ஆதரிக்கும் பெரியாரின் தொண்டர்கள் அவர்களை விஞ்சிவிடுவார்கள் போலிருக்கிறது.\nPingback: திருவள்ளுவர் – காமராஜர் – குஷ்பு – கலைஞர் | வே.மதிமாறன்\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nஇந்துப் பெண்களுக்கு நடந்த அநீதி\nஅழகரி மேல் அன்பல்ல, ஸ்டாலின் மீது வெறுப்பு\nஅழகர் கள்ளழகர் அம்பேத்கர் பெரியார்\nமுழு சந்தரமுகியாக மாறிய எடப்பாடியார்\nஏ.வி.எம். ராஜனையே மதம் மாற வைத்த சிவாஜி கணேசன்\nச்சே.. பாவம்.. என்ன ஒரு கொடுமையான தண்டனை\nஅவ‘ர்’ அப்படித்தான்.. உறவுகள் தொடர்கதை..\nகேள்வி – பதில்கள் (248)\nDIY அமெரிக்கா-ஈ இசை-பாடல ஈழம் சி சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.cinekoothu.com/23272/source-text-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F-update-%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%9F-update-%E0%AE%8E%E0%AE%99/", "date_download": "2021-01-17T06:08:36Z", "digest": "sha1:QMMD7DL4H3MTUYSZ74YFDJHZAVL34EUK", "length": 7374, "nlines": 58, "source_domain": "www.cinekoothu.com", "title": "“விஜய் பட Update இங்க, தல பட Update எங்க ?” – வலிமை Team-ஐ சுற்றி வளைக்கும் அஜித் ரசிகர்கள்! | Cine Koothu : Tamil Cinema News", "raw_content": "\n“விஜய் பட Update இங்க, தல பட Update எங்க ” – வலிமை Team-ஐ சுற்றி வளைக்கும் அஜித் ரசிகர்கள்\nநடிகர் அஜித் குமாரின் வலிமை இந்த ஆண்டின் தொடக்கத்தில் படப்பிடிப்பு தொடங்கியது, அப்போதுதான் CORONA வந்து படப்பிடிப்பை முடக்கியது. இப்போது ஒவ்வொரு அஜித் ரசிகரும�� இந்த படத்தின் Updateக்காக ஆர்வத்துடன் காத்திருக்கையில்,\nநேற்று விஜய் நடிக்கும் அடுத்த படத்தின் Update வர, அப்படியே Table Fan-ஐ திருப்புவது போல போனி கபூர் பக்கம் திருப்பினார்கள் அஜித் ரசிகர்கள். ஆனால் வலிமை படக்குழுவினர் சார்பாக சுரேஷ் சந்திரா அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில்,\n“வலிமை அப்டேட் கேட்டுக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு, படப்பிடிப்பில் தனக்கு ஏற்பட்ட காயங்களைக் கூட பொருட்படுத்தாமல் குறித்த நேரத்தில் படப்பிடிப்பு நடக்க வேண்டும் என்று கடுமையாக உழைக்கும் அஜித் குமார்,\nஅனுபவமிக்க தயாரிப்பாளர் போனி கபூர் ஆகிய இருவரும் ஒருங்கிணைந்து ‘வலிமை’ அப்டேட் குறித்து முடிவெடுத்து தகுந்த நேரத்தில் வெளியிடுவார்கள்.\nமுறையான அறிவிப்பு வரும்வரை காத்திருக்கவும். அவர்களது முடிவுக்கு மதிப்பு தரவும்”. இதை பார்த்த விஜய் ரசிகர்கள், ” Update வராது அப்படின்னு சொல்றதுக்கு ஒரு Update-ஆ” என்று அஜித் ரசிகர்களை கிண்டல் செய்து வருகிறார்கள்.\nநயன்தாராவாக மாறிய பிரபல பாலிவுட் நடிகை.. நீங்களே பாருங்க அதை..\nமாஸ்டர் படத்தின் நெகட்டிவ் விமர்சனம் குறித்து பேசிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ்..\nடைட்டிலை வெல்லப்போவது இவர்தானா, அதுவும் இத்தனை கோடி வாக்குகளா- வெளிவந்த சூப்பர் தகவல்\nநயன்தாராவாக மாறிய பிரபல பாலிவுட் நடிகை.. நீங்களே பாருங்க அதை..\nமாஸ்டர் படத்தின் நெகட்டிவ் விமர்சனம் குறித்து பேசிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ்..\nடைட்டிலை வெல்லப்போவது இவர்தானா, அதுவும் இத்தனை கோடி வாக்குகளா- வெளிவந்த சூப்பர் தகவல்- வெளிவந்த சூப்பர் தகவல்\n3 நாட்களில் படு வசூல் சாதனை செய்த விஜய்யின் மாஸ்டர்- ஈஸ்வரன் நிலவரம் என்ன தெரியுமா\nவெளிநாட்டில் ஹாலிவுட் படங்களையே பின்னுக்கு தள்ளிய விஜய்யின் மாஸ்டர்- தரமான சம்பவம்\n‘வலிமை’ ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் எப்போது படக்குழுவினர்களிடம் இருந்து கசிந்த தகவல் படக்குழுவினர்களிடம் இருந்து கசிந்த தகவல்\nவெற்றிப்பட இயக்குனருடன் மூன்றாவது முறையாக இணையும் நயன்தாரா\nகண் தெரியாத தனது மகனுடன் மாஸ்டர் படம் பார்க்க வந்த வயதான பாட்டி.. மிகவும் கண்கலங்க வைக்கும் வீடியோ..\nபிறந்தநாளில் ஏற்பட்ட சோகம், எழுந்த சர்ச்சை- மன்னிப்பு கேட்ட நடிகர் விஜய் சேதுபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/devotionaltopnews/2020/11/23121015/2093598/tamil-news-Tiruchendur-Temple-devotees-worship.vpf", "date_download": "2021-01-17T07:19:00Z", "digest": "sha1:FOE2BM76OS5AJATDFUTINCTQSVBJIS5Q", "length": 17274, "nlines": 179, "source_domain": "www.maalaimalar.com", "title": "திருச்செந்தூரில் பக்தர்கள் குவிந்தனர்: நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் || tamil news Tiruchendur Temple devotees worship", "raw_content": "\nசென்னை 17-01-2021 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nதிருச்செந்தூரில் பக்தர்கள் குவிந்தனர்: நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம்\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழாவையொட்டி பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.\nசுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடந்தபோது எடுத்த படம்.\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழாவையொட்டி பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.\nமுருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 15-ந்தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 6-ம் திருநாள் மாலையில் நடந்தது.\n7-ம் திருநாளான நேற்று முன்தினம் இரவில் சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. 8-ம் திருநாளான நேற்று மாலையில் கோவில் உள்பிரகாரத்தில் 108 மகாதேவர் சன்னதி முன்பு சுவாமி குமரவிடங்க பெருமான்-தெய்வானை அம்பாள் ஊஞ்சல் உற்சவம் நடந்தது.\nகொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, கந்தசஷ்டி விழாவின் 6, 7-ம் திருநாட்களில் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. மற்ற விழா நாட்களில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுடன் தினமும் 2 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். எனினும் கோவில் வளாகம், விடுதிகள், மண்டபங்களில் பக்தர்கள் தங்கியிருந்து விரதம் இருக்க அனுமதிக்கப்படவில்லை.\nஇந்த நிலையில் நேற்று முதல் கோவிலில் பக்தர்கள் வழக்கம்போல் சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டனர். எனவே பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்த ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர். பொது தரிசனத்திலும், ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்தும் பக்தர்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்று சாமி தரிசனம் செய்தனர்.\nகந்தசஷ்டி விழாவையொட்டி வீடுகளிலேயே விரதம் இருந்த ஏராளமான பக்தர்களும் குடும்பத்தினருடன் கோவிலுக்கு வந்து முருகபெருமானை தரிசித்தனர். எனினும் பக்தர்கள் கடலில் புனித நீராட அனுமதிக்கப்படவில்லை. கடற்கரைக்கு செல்லும் வழியில் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தது. கோவில் கிரிப்பிரகாரத்தில் பக்தர்கள் அங்கபிரதட்சணம், அடிபிரதட்சணம் செய்வதற்கும் அனுமதிக்கப்படவில்லை.\nகோவில் வளாகம், கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் திருச்செந்தூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் (பொறுப்பு) கல்யாணி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.\nஒற்றுமை சிலை உள்ள கேவடியா பகுதிக்கு 8 புதிய ரெயில்கள்- பிரதமர் மோடி துவக்கி வைத்தார்\nமலபார் எக்ஸ்பிரஸ் ரெயில் தீப்பிடித்தது\nநாடு முழுவதும் இன்று 1,91,181 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது\nசமயபுரம் மாரியம்மன் கோவிலில் தைப்பூச திருவிழா 19-ந்தேதி தொடங்குகிறது\nநடராஜரால் சிறப்பு பெற்ற ஐம்பெரும் சபைகள் உள்ள திருத்தலங்கள்\nவறுமையை ஒழிக்கும் சத்யநாராயண அஷ்டோத்திரம்\nஅதிர்ஷ்டம் உங்களை தேடி வர 12 ராசிக்காரர்கள் செய்ய வேண்டிய பரிகாரங்கள்\nசபரிமலையில் திருவாபரண அலங்காரத்தில் ஐயப்பனை நாளை வரை தரிசிக்கலாம்\nமருதமலை முருகன் கோவிலில் சூரசம்ஹாரம் பக்தர்கள் இல்லாமல் எளிமையாக நடந்தது\nஏகாம்பரேஸ்வரர் கோவிலில் முருகனுக்கு சிறப்பு பூஜைகள்\nகந்தசஷ்டியையொட்டி முருகன் கோவில்களில் சூரசம்ஹார விழா\nகடலூர் சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா: திரளான பக்தர்கள் தரிசனம்\nதிண்டுக்கல் மேட்டுராஜக்காபட்டி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம்\nவிடுதலை ஆவதற்குள் காரசார விவாதம்- அதிமுகவில் மீண்டும் சசிகலாவா\nமாஸ்டர் படக்குழுவினருடன் பொங்கல் கொண்டாடிய நடிகர் விஜய் - வைரலாகும் வீடியோ\nசிம்புவின் ‘ஈஸ்வரன்’ படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா\nவசூல் வேட்டை நடத்தும் ‘மாஸ்டர்’... 2-ம் நாள் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம்\nகொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 23 பேர் மரணம் - அதிர்ச்சி சம்பவம்\nபிரைவசி பாலிசி விவகாரத்தில் அந்தர் பல்டி அடி��்த வாட்ஸ்அப்\nவிஜய் படத்தை இயக்க போட்டி போடும் இயக்குனர்கள்\nமாஸ்டர் படம்... எனக்கு சொல்ல வார்த்தைகள் இல்லை - பிரபல நடிகரின் பதிவு\nநிலநடுக்கத்தால் இடிந்து தரைமட்டமான மருத்துவமனை -35 பேர் பலியானதாக தகவல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/128577/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2021-01-17T06:00:28Z", "digest": "sha1:UJCQUGF33EVWXASST327DACAZOOSJB7W", "length": 7587, "nlines": 83, "source_domain": "www.polimernews.com", "title": "காவல்துறையினர் வன்முறை மனோபாவத்துடன் நடந்து கொள்வது, லஞ்சம் வாங்குவது மனநலச் சிக்கல்களின் வெளிப்பாடு - உயர்நீதிமன்றம் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nபட்டேல் சிலை உள்ள கேவாடியாவுக்கு 8 ரயில்கள்\nகொரோனா தடுப்பூசி தொடர்பாக பரப்பப்படும் வதந்திகளுக்கு எதிர...\nவேலைக்கு ஏன் போகவில்லை என்று கேட்கப்பட்ட கேள்விகள் இன்று ...\nசீனாவுடனான மோதலில் இந்திய ராணுவத்தின் செயல்திறன் நாட்டின்...\nமறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆ...\nதமிழகத்தின் தென்மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு - செ...\nகாவல்துறையினர் வன்முறை மனோபாவத்துடன் நடந்து கொள்வது, லஞ்சம் வாங்குவது மனநலச் சிக்கல்களின் வெளிப்பாடு - உயர்நீதிமன்றம்\nகாவல்துறையினர் வன்முறை மனோபாவத்துடன் நடந்து கொள்வது, லஞ்சம் வாங்குவது மனநலச் சிக்கல்களின் வெளிப்பாடு - உயர்நீதிமன்றம்\nகாவல்துறையினர் வன்முறை மனோபாவத்துடன் நடந்து கொள்வது, லஞ்சம் வாங்குவது போன்றவையும் மனநலச் சிக்கல்களின் வெளிப்பாடுதான் என உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.\nமதுரை, திருச்சி மத்தியச் சிறைகளில் மனநலச் சிகிச்சை மையத்தை அமைக்கக் கோரிய வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு, காவல்துறையினர் குடும்பத்தினருடன் நேரம் செலவிடவோ, போதுமான அளவு உறங்கவோ கூட வாய்ப்புக் கிடைப்பதில்லை எனத் தெரிவித்தனர்.\nஇதையடுத்துத் தென் தமிழகச் சிறைகளில் மனநல சிகிச்சை மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக அரசு சார்பில் த��ரிவிக்கப்பட்டது.\nகிரிப்டோ கரன்சி திட்டங்களில் முதலீடு செய்து ஏமாற வேண்டாம் - காவல்துறை\nகடந்த ஆண்டில் இயல்பை விட கூடுதலாக மழைப்பொழிவு..\nதொடர் கண்காணிப்பில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் - அமைச்சர்\nமதுரை ஸ்மார்ட் சிட்டி பணி குறித்து, மாநகராட்சி பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவு\nவேளாண் மண்டலம் தொடர்பாக மத்திய அரசு முடிவு 3 நாளில் அறிவிப்பு\nஇருசக்கர வாகனத்தின் மீது கார் மோதியதில் இருவர் உயிரிழப்பு\nகாரை நிறுத்தி சிறுவர்களுக்கு சாக்லேட் வழங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி -வீடியோ\nகாதலிக்க மறுத்ததால் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞர்\nபட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம் - 2 பேர் கைது\nபட்டேல் சிலை உள்ள கேவாடியாவுக்கு 8 ரயில்கள்\nமறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆ...\nபள்ளியில் தொடங்கிய நட்பு; வேலைக்கு சென்ற பிறகும் தொடர்ந்த...\nபாலமேட்டில் ஜல்லிக்கட்டு.. காளைகளுடன் மல்லுக்கட்டு...\nதாமிரபரணியில் வெள்ளம் முக்காணி, புன்னக்காயலை சூழ்ந்துநிற...\nசிவில் உடை ; முகத்தில் மாஸ்க்- பெண் துணை கமிஷனரை கேள்வி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2020/11/28150010/1910920/DMK-MKStalin.vpf", "date_download": "2021-01-17T07:12:40Z", "digest": "sha1:EPXHMDNFQM5CWVCHHDIDMCQRBF7FTGK7", "length": 13689, "nlines": 87, "source_domain": "www.thanthitv.com", "title": "\"ரூ.13 ஆயிரத்திற்குப் பதில் ரூ.5.44 லட்சம் கல்விக் கட்டணம் வசூலிப்பதா?\" - தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கண்டனம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"ரூ.13 ஆயிரத்திற்குப் பதில் ரூ.5.44 லட்சம் கல்விக் கட்டணம் வசூலிப்பதா\" - தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கண்டனம்\nசில அரசு மருத்துவக் கல்லூரிகளில் 13 ஆயிரத்திற்குப் பதில் 5 லட்சத்து 44 ரூபாய் கல்விக்கட்டணம் வசூலிப்பதா என கேள்வி எழுப்பியுள்ள தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அங்கு கட்டணத்தை உடனடியாக குறைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.\nஅரசு மருத்துவக் கல்லூரிகளாகச் செயல்பட்டு வரும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரிக்கும், ஈரோடு ஐ.ஆர்.டி பெருந்துறை மருத்துவக் கல்லூரிக்கும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் ���ள்ளது போல் கட்டணத்தை அ.தி.மு.க. அரசு உயர்த்தி இருப்பதாக ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.\nஅரசு மருத்துவக் கல்லூரிகளின் கல்விக் கட்டணம் 13,670 ரூபாய். பல் மருத்துவக் கல்லூரிக் கட்டணம் 11,610 ரூபாய் என்று சுட்டிக்காட்டியுள்ள ஸ்டாலின்,இந்தக் கட்டணங்களை ஈரோடு ஐ.ஆர்.டி பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரியிலும், ராஜா முத்தையா மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கல்லூரியிலும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ளது போல் கல்விக்கட்டணம் வசூல் செய்வது ஏன்\nஅரசுக் கல்லூரி அடிப்படையில் கவுன்சிலிங், கட்டண வசூல், தனியார் கல்லூரி மாதிரி என்பது கொடுமையாக இருக்கிறது என அவர் விமர்சித்துள்ளார்\nஇடஒதுக்கீட்டால் பயனடைந்த மாணவர்களின் கல்விக் கனவை \"அதிகக் கட்டணம்\" என்ற பெயரில் பறிப்பதாகவே அ.தி.மு.க. அரசின் இந்த நடவடிக்கை அமைந்துள்ளது என தி.மு.க. தலைவர் குற்றம்சாட்டியுள்ளார்.\nஇதுமட்டுமின்றி, போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு வருமான வரம்பை 2 லட்சத்தில் இருந்து என்று 8 லட்சம் ரூபாயாக உயர்த்தினால்தான் சமூக நீதியும், ஏழை எளிய நடுத்தர மாணவர்களின் மருத்துவக் கனவும் நிறைவேற்றப்படும் என ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.\n\"அரசுப் பள்ளியில் படித்ததால் அவர்கள் கஷ்டம் தனக்குத் தெரியும்\" என்று கோபப்பட்ட முதலமைச்சர் பழனிசாமி, இந்தக் கல்விக் கட்டணத்தைக் குறைத்து - அரசுக் கல்லூரி மருத்துவ மாணவர்களின் நலனில் அக்கறை இருக்கிறது என்பதை நிரூபித்துக் காட்ட வேண்டும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nகர்நாடக அரசாணைக்கு தடை விதித்து உத்தரவு - 61 கிரிமினல் வழக்குகள் திரும்ப பெற கோரி அரசாணை\nகர்நாடகாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் மீதான 61 கிரிமினல் வழக்குகளை திரும்ப பெறும் அரசாணைக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.\n(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா\n(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா ஆதாரமா | சிறப்பு விருந்தினர்களாக : மகேஸ்வரி - அ.தி.மு.க || மனுஷ்யப்புத்திரன் - தி.மு.க || விஜயதாரணி - காங்கிரஸ் || யுவராஜா - த.மா.கா\nசொல்லைக் காட்டிலும் செயல் பெரிது என்பதற்கு இலக்கணம் - மநீம தலைவர் கமல்ஹாசன் கருத்து\nஊரடங்கு காலத்தில், இலவச கற்பித்தலில் ஈடுபட்டு வரும் இளைஞர்களை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பாராட்டி உள்ளார்.\n\"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்\" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்\nஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.\n\"2021 நாட்காட்டி மூலம் சமஸ்கிருதத்தை திணிக்க மத்திய அரசு முயற்சிக்கிறது\" - கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு\nசமஸ்கிருதத்தை பரப்ப மத்திய அரசு 643 கோடி ரூபாய் செலவு செய்துள்ள நிலையில், தமிழுக்கு மிக குறைவான நிதியையே ஒதுக்கி இருப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டியுள்ளார்.\nஎம்.ஜி.ஆர். பிறந்த தினம் - எம்.ஜி.ஆர் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்\nஎம்.ஜி.ஆரின் சமூக நலத்திட்ட உதவிகளால், அவரது பெயர் என்றும் நிலைத்திருக்கிருக்கும் என்கிறார், அவரது நேர்முக உதவியாளராக இருந்த மகாலிங்கம்...\n'மார்கழி' மழை நிவாரணம் - ஸ்டாலின் வலியுறுத்தல்\nஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமென தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.\n என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்\" - குருமூர்த்திக்கு தினகரன் பதிலடி\nசசிகலா குறித்த குருமூர்த்தியின் கருத்துக்கு, அம்மா மக்கள் முன்னேற்ற கழக தலைவர் தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்...\nகுருமூர்த்தி பேச்சு - தி.மு.க. கண்டனம்\nநீதிபதிகள் நியமனம் குறித்த ஆடிட்டர் குருமூர்த்தியின் பேச்சு, குறித்து தி.மு.க. கண்டனம் தெரிவித்துள்ளது .\nதுரைமுருகனுக்கு திடீர் உடல்நலக்குறைவு - வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதி\nதிமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொ���்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/schools-operate-six-days-a-week-publication-of-guidelines-regarding-the-opening-of-schools/", "date_download": "2021-01-17T06:34:03Z", "digest": "sha1:NCQ2DA6A4M4LMS7LRAJV6KG2L3YJRBS7", "length": 11255, "nlines": 75, "source_domain": "kumariexpress.com", "title": "வாரத்தின் ஆறு நாட்கள் பள்ளிகள் செயல்படும்: பள்ளிகள் திறப்பு தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடுKanyakumari News | Nagercoil News | Nagercoil Today News |Kanyakumari Today News|Kumari News|News in Nagercoil | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News |Kanyakumari Today News|Kumari News|News in Nagercoil", "raw_content": "\nசுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் கோ பூஜை; தளவாய் சுந்தரம் தொடங்கி வைத்தார்\nவெளிநாட்டு வங்கியில் கடன் வாங்கி தருவதாக நாகர்கோவில் டாக்டரிடம் ரூ.1 கோடி மோசடி\nபொங்கல் பண்டிகை- தோவாளை பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை கிடுகிடு உயர்வு\nநாகர்கோவிலில் நாள் முழுவதும் பெய்த மழை\nகோட்டார் புனித சவேரியார் ஆலயத்தில் மறைசாட்சி தேவசகாயம் நினைவு தினம்\nகுமரி மாவட்ட கொரோனா நிலவரம்\nHome » தமிழகச் செய்திகள் » வாரத்தின் ஆறு நாட்கள் பள்ளிகள் செயல்படும்: பள்ளிகள் திறப்பு தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு\nவாரத்தின் ஆறு நாட்கள் பள்ளிகள் செயல்படும்: பள்ளிகள் திறப்பு தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு\nகொரோனா நோய்த்தொற்று காரணமாக பள்ளிகள் கடந்த மார்ச் மாதம் 3-வது வாரம் முதல் மூடப்பட்டு இருக்கின்றன. 2020-21-ம் கல்வியாண்டுக்கான வகுப்புகள் ஆன்லைன், கல்வி தொலைக்காட்சி, யூ-டியூப் மூலமாக நடத்தப்பட்டு வருகின்றன.\nஇதற்கிடையில் 9, 10, 11, மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளை திறப்பது பற்றி அரசு ஆலோசித்து வந்தது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 16-ந்தேதி முதல் பள்ளிகளை திறக்க திட்டமிட்டு, இதற்காக பெற்றோரிடம் கருத்துகளும் கேட்கப்பட்டன.\nஅந்த கருத்துக்கேட்பு கூட்டத்தில் ஒரு சாரார் திறக்கலாம் என்றும், மற்றொரு சாரார் திறக்க வேண்டாம் என்று கருத்துகள் தெரிவித்ததாலும், கல்வியாளர்கள் சிலர் எதிர்ப்பு கருத்துகள் கூறி வந்ததாலும் பள்ளிகள் திறக்கும் முடிவை அரசு ஒத்திவைத்தது.\nகொரோனா நோய்த்தொற்றின் தாக்கம் தற்போது சற்று குறைந்திருக்கும் சூழ்நிலையில், பொதுத்தேர்வு எழுத இருக்கும் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பொங்கல் விடுமுறைக்கு பிறகு பள்ளிகளை திறக்கலாமா என்பது குறித்து பெற்றோரிடம் மீண்டும் கருத்துகள் கேட்க அரசு திட்டமிட்டது.\nஅதன்படி, கடந்த 6, 7-ந் தேதிகளில் தமிழகம் முழுவதும் உள்ள 12 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பெற்றோரை நேரில் வரவழைத்து கருத்துகள் கேட்கப்பட்டன.\nஅந்த கருத்துகளின் அடிப்படையில், பள்ளிகளை திறக்க அரசு முடிவு செய்துள்ளது. இந்தநிலையில்\n10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற 19-ந்தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.\n10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு வருகிற 19-ந்தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், அதற்காக பள்ளிகளில் சுத்தம் செய்யும் பணிகள் நேற்று முதல் தொடங்கி இருக்கின்றன. மரத்துக்கு அடியில் வகுப்பறைகள் நடத்தவும் பள்ளிகள் திட்டமிட்டு வருகின்றன.\nஇந்நிலையில், பள்ளிகளுக்கு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.\n* பள்ளிக்கு வரும் மாணவர்கள் பெற்றோரிடம் கடிதம் பெற்று வரவேண்டும்.\n* தனியார் பள்ளிகள் திறப்பதற்கு முன் அனுமதி பெற வேண்டும்.\n* வகுப்பறைக்கு உள்ளே, வெளியே முகக்கவசம் அணிவது கட்டாயம்.\n* வாரத்தின் ஆறு நாட்கள் பள்ளிகள் செயல்படும்.\n*ஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும்.\n*10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்கள் விரும்பினால் பள்ளிக்கு வரலாம்.\n* பெற்றோரின் சம்மதத்துடன் மாணவர்கள் வீட்டிலிருந்தே படிக்கலாம்.\n* மாணவர்களின் வருகையை கட்டாயப்படுத்தக் கூடாது.\nPrevious: தியேட்டருக்கு வரும் முன்பே இணையதளத்தில் கசிந்த ‘மாஸ்டர்’ பட காட்சிகள்\nNext: “ஜல்லிக்கட்டு போட்டிகளை நேரில் காண கூட்டம் கூட வேண்டாம்” – பொதுமக்களுக்கு போலீசார் வேண்டுகோள்\nசுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் கோ பூஜை; தளவாய் சுந்தரம் தொடங்கி வைத்தார்\nவெளிநாட்டு வங்கியில் கடன் வாங்கி தருவதாக நாகர்கோவில் டாக்டரிடம் ரூ.1 கோடி மோசடி\nபொங்கல் பண்டிகை- தோவாளை பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை கிடுகிடு உயர்வு\nநாகர்கோவிலில் நாள் முழுவதும் பெய்த மழை\nகோட்டார் புனித சவேரியார் ஆலயத்தில் மறைசாட்சி தேவசகாயம் நினைவு தினம்\nஆக்கிரமிப்பு வீடுகள் இடிப்பு வீடுகளை இழந்தவர்கள் கதறல்\nநாளை ஆஞ்சநேயர் ஜெயந்தி: சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் லட்சம் லட்டு தயாரிக்கும் பணி தீவிரம்\nடெல்லியில் கடும் பனிமூட்டம் -விமான சேவை பாதிப்பு\nகாவ���்துறை தலைமை அலுவலகம் அருகில் பெண்ணுக்கு நடந்த கொடுமை\nஸ்ரீகாளஹஸ்தி கோவிலில் கைலாசகிரி மலைக்கு கிரிவலம் செல்லும் நிகழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.catholictamil.com/2021/01/08.html", "date_download": "2021-01-17T05:49:14Z", "digest": "sha1:IRT5D6ZETQTQHI5BANJANE4J6CRU75YN", "length": 36226, "nlines": 207, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: அர்ச். லூக்காஸ் சுவிசேஷம் - அதிகாரம் 08", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\nஅர்ச். லூக்காஸ் சுவிசேஷம் - அதிகாரம் 08\nவிதைக்கிறவனுடைய உவமையும், விளக்கை மரக்காலின்கீழ் வைக்கப்படாதென்பதும், கடலின் கொந்தளிப்பை அமர்த்தினதும், பசாசுகளைத் துரத்தி அவைகளைப் பன்றிகளுக்குள் பிரவேசிக்க உத்தரவு கொடுத்ததும், பெரும்பாடுள்ள ஓர் ஸ்திரீயைக் குணமாக்கினதும், ஜாயிரென்பவன் மகளை உயிர்ப்பித்ததும்,\n1. பின்பு சம்பவித்ததேதெனில், அவர் பட்டணங்கள், ஊர்கள்தோறும் பிரயாணஞ்செய்து, சர்வேசுரனுடைய இராச்சியத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்துக்கொண்டு வருவார். அவரோடு பன்னிருவரும் இருந்தார்கள்.\n2. அன்றியும் கெட்ட அரூபிகளினின்றும், பற்பல வியாதிகளினின்றும் சொஸ்தமாக்கப்பட்ட சில ஸ்திரீகளும், ஏழு பசாசுகள் நீங்கின மதலேன் என்னப் பட்ட மரியம்மாளும், (மாற். 15:40; 16:9.)\n3. ஏரோதனுடைய காரியக்காரனான கூசாவின் மனைவியாகிய யோவான் னாளும், சூசான்னாளும், தங்கள் ஆஸ்திகளால் அவருக்குப் பணிவிடை செய்துகொண்டு வந்த வேறநேக ஸ்திரீ களும் இருந்தார்கள்.\n4. அப்போது ஏராளமான ஜனங்கள் கூடி, பட்டணங்களிலிருந்து அவரிடத்தில் தீவிரித்து வரவே, அவர் உவமையாகச் சொன்னதாவது :\n5. விதைக்கிறவன் ஒருவன் தன் விதையை விதைக்கப் புறப்பட்டான். அவன் விதைக்கிறபோது சில விதை பாதையோரத்தில் விழுந்து மிதிபட்டது: ஆகாயத்துப் பறவைகள் அதைப் பட் சித்துப்போட்டன. (மத். 13:3; மாற். 4:3.)\n6. சில கற்பாறையின்மேல் விழுந்து முளைத்தது; ஆயினும் அதற்கு ஈரமில் லாததினாலே காய்ந்து போயிற்று.\n7. வேறு சில முட்கள் நடுவில் விழுந் தது; ஆனால் முட்களும் கூட எழும்பி, அதை அமுக்கிப்போட்டன.\n8. வேறு சில நல்ல நிலத்தில் விழுந் தது; அது முளைத்து, நூறு மடங் காகப் பலனைத் தந்தது என்றார். இவைகளைச் சொல்லி: கேட்கச் செவி யுள்ளவன் கேட்கக்கடவானென்று உரக்கக் கூறினார்.\n9. அப்போது அவருடைய சீஷர்கள் இந்த உவமையின் கருத்து என்னவென்று அவரை வினாவினார்கள்.\n10. அவர்களுக்கு அவர் திருவுளம் பற்றினதாவது: சர்வேசுரனுடைய இராச்சியத்தின் இரகசியங்களை அறிந்து கொள்ள உங்களுக்கு அருளப்பட்டிருக் கிறது. மற்றவர்களுக்கோ, அவர்கள் கண்டும் காணாதவர்களாகவும், கேட்டும் உணராதவர்களாகவும் இருக்கும்படி, அவைகள் உவமைகளாகச் சொல்லப் படுகின்றன. (இசை. 6:9, 10; மத். 13:14; மாற். 4:12; அரு.12:40; அப். 28:26; உரோ. 11:8.)\n* 10. மத். 13-ம் அதி. 14-ம் வசன வியாக்கியானங் காண்க.\n11. இந்த உவமையின் கருத்து ஏதெனில்: விதை சர்வேசுரனுடைய வாக்கியம்.\n12. பாதையோரத்தில் விதைக்கப் பெற்றவர்கள், வாக்கியத்தைக் கேட்கிற வர்களாம். பின்பு அவர்கள் விசுவசித்து, இரட்சண்யம் அடையாதபடிக்குப் பசாசு வந்து, அவர்களுடைய இருதயத்தினின்று வாக்கியத்தைப் பறித்துக்கொள்ளுகிறது.\n13. கற்பாறையின்மேல் விதைக்கப் பெற்றவர்கள் வாக்கியத்தைக் கேட்கும் போது, சந்தோஷத்தோடு அதை அங்கீ கரிக்கிறவர்களாம். ஆயினும் அவர்கள் வேரில்லாதவர்களாய் தற்காலத்துக்கு விசுவசித்து,சோதனைகாலத்தில் பின் வாங்கிப் போகிறார்கள்.\n14. முட்கள் நடுவில் விதைக்கப் பெற்றது வாக்கியத்தைக் கேட்கிறவர்கள் தான். ஆயினும் அவர்கள் போய், கவலை களாலும் ஐசுவரியங்களாலும் உலக வாழ்வின் இன்பசுகங்களாலும் அமுக்கப் பட்டுப் பலன் கொடாதிருக்கிறார்கள்.\n15. நல்ல நிலத்தில் விதைக்கப்பெற்றதோ நல்லதும், உத்தமுமான இருதயத் தோடு வாக்கியத்தைக் கேட்டு, அதைக் காப்பாற்றிப் பொறுமையால் பலன் கொடுக்கிறவர்களாம்.\n16. ஒருவனும் விளக்கைக் கொளுத்தி, அதை ஒரு பாத்திரத்தினால் மூடவும் மாட்டான், கட்டிலின்கீழே வைக்கவும் மாட்டான்; ஆனால் உள்ளே வருகிறவர்கள் வெளிச்சத்தைக் காணும்படி, அதை ஒரு விளக்குத்தண்டின் மேல் வைப்பான். (மத். 5:15.)\n17. ஏனென்றால் வெளியரங்கமாகாத அந்தரங்கமுமில்லை; அறியப்பட்டு வெளிக்கு வராதபடி மறைக்கப்பட்டதுமில்லை. (மத். 10:26; மாற். 4:22.)\n18. ஆதலால் நீங்கள் கேட்கிற விதம் ஏதென்று பார்த்துக்கொள்ளுங்கள்; உள்ளவன் எவனோ அவனுக்குக் கொ டுக்கப்படும்; இல்லாதவனிடத்திலோ, அவன் தனக்கு உண்டு என்று நினைக் கிறது முதலாய்ப் பறிக்கப்படுமென்று திருவுளம்பற்றினார். (���த்.13:12; 25:29.)\n* 18. திவ்விய கர்த்தர் அப்போஸ்தலரை நோக்கி 10-ம் வசனத்தில் மோட்ச இராச்சியத்தின் இரகசியங்களை அறிந்துகொள்ள உங்களுக்குக் கிருபை கிடைத்திருக்கிறதென்றும், 16-ம் வசனத்தில்: ஒருவனும் விளக்கைக் கொளுத்தி மூடிவைக்காமல் தண்டின் மேல் வைப்பானென்றும் சொன்னபின்பு, இந்த வாக்கியத்திலே: உங்களுக்குப் போதிக்கப்பட்ட வேதசத்தியங்கள் மற்றவர்களுக்கும் பிரயோசனமாகும்படி பார்த்துக்கொள்ளுங்கள். அந்த அறிவினால் மற்றவர்களுக்கு எவ்வளவு பிரயோசனமாயிருப்பீர்களோ, அவ்வளவுக்கு அதிக அறிவு உங்களுக்குக் கொடுக்கப்படும்; அதைப் பிரயோசனமாக்கிக்கொள்ளா விட்டால், உங்களிடத்தில் உள்ள அறிவும் எடுத்துக்கொள்ளப்படும் என்று தெளிவிக்கிறார்.\n19. பின்பு அவருடைய தாயாரும், சகோதரரும் அவரிடத்திற்கு வந்தார் கள். ஆனால், ஜனக்கூட்டத்தினிமித்தம் அவர்கள் அவரண்டையில் சேரக் கூடாதிருந்தது. (மத். 12:50; மாற். 3:31-35.)\n20. அப்போது: உம்மைக் காண விரும்பி, உம்முடைய தாயாரும், உம்முடைய சகோதரரும் வெளியே நிற்கிறார்கள் என்று அவருக்கு அறிவிக்கப்பட்டது.\n21. அவரோ பிரத்தியுத்தாரமாக அவர்களை நோக்கி: சர்வேசுரனுடைய வாக்கியத்தைக் கேட்டு, அதை அநுசரிக் கிறவர்களே என் தாயாரும், என் சகோத ரருமாயிருக்கிறார்கள் என்றார்.\n* 20, 21. மத். 12-ம் அதி. 48-ம் வசன வியாக்கியானம் காண்க.\n22. பின்னும் ஒருநாள் சம்பவித்ததேதெனில், அவர் தம்முடைய சீஷர்க ளோடுகூட ஓர் படகிலேறி: கடலின் அக்கரைக்குப் போவோமாக என்று அவர்களுக்குச் சொன்னார். அப்படியே புறப்பட்டார்கள். (மத்.8:23; மாற். 4:36.)\n23. அவர்கள் படகிலேறிப் போகை யில், அவர் நித்திரை பண்ணிக்கொண்டி ருந்தார். அப்பொழுது கடலிலே பலத்த சுழல்காற்றுண்டாகி, படகு தண்ணீரால் நிறைய, அவர்கள் ஆபத்துக்குள்ளானார்கள்.\n24. ஆகையால் அவர்கள் அவரிடத்தில் வந்து: போதகரே, சாகிறோம் என்று சொல்லி, அவரை எழுப்பினார்கள். அவரோ எழுந்து, புயலையும் ஜலத்தின் கொந்தளிப்பையும் அதட்டினார். உடனே புயல் ஒழிந்து, அமரிக்கையுண்டாயிற்று.\n25. பின்பு அவர் சீஷர்களை நோக்கி: உங்கள் விசுவாசம் எங்கே என்றார். அவர் களோ, பயந்து அதிசயித்து, ஒருவர் ஒரு வரை நோக்கி: இவர் யாரென்று நினைக் கிறாய் காற்றுக்கும் கடலுக்கும் கட்ட ளையிடுகிறார், அவைகளும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே என்றார்கள்.\n26. பின்பு கலிலேயா நாட்டுக்கு எதிரேயிருக்கிற ஜெராசேனியருடைய நாட்டுக்கு அவர்கள் படகைச் செலுத்தி னார்கள்.\n27. அவர் கரையில் இறங்கின போது, நெடுநாளாய்ப் பேய் பிடித்தவனும், வஸ்திரமணியாதவனும், வீட்டிலே தங்காமல் கல்லறைகளிலே தங்குகிறவனுமாகிய ஒருவன் அவருக்கு எதிராக வந்தான்.\n28. அவன் சேசுநாதரைக் கண்டவுடனே, அவருக்கு முன்பாக சாஷ்டாங்கமாக விழுந்து, பேரொலியாய்க் கூவி: சேசுவே உன்னத சர்வேசுரனுடைய குமாரனே, உமக்கும் எனக்கும் என்ன உன்னத சர்வேசுரனுடைய குமாரனே, உமக்கும் எனக்கும் என்ன என்னை உபாதியாதபடி உம்மை மன்றாடுகிறேன் என்றான்.\n29. அதேதெனில், அந்த அசுத்த அரூபி அந்த மனிதனை விட்டுப் போகும் படி, அவர் அதற்குக் கட்டளையிட் டிருந்தார். அது அநேக காலமாய் அவனைப் பிடித்திருந்தது. அவன் சங்கி லிகளால் கட்டுண்டு விலங்குகளால் காபந்து செய்யப்பட்டிருந்தும், கட்டு களை முறித்துப்போட்டு, பசாசினால் வனாந்தரங்களுக்குக் கொண்டு போகப் பட்டிருந்தான்.\n30. சேசுநாதர் அவனை நோக்கி: உன் பெயர் என்ன என்று கேட்க, அவன்: படை என்றான். ஏனெனில் அநேகம் பேய்கள் அவனிடத்தில் புகுந்திருந்தன.\n31. அப்பொழுது, தங்களைப் பாதாளத்திற்குப் போகக் கட்டளையிடாதபடிக்கு அவைகள் அவரைக் கெஞ்சிக் கேட்டுக்கொண்டன.\n32. அங்கே திரளான பன்றிகள் கூட்டமாய் மலையிலே மேய்ந்து கொண் டிருந்தன. அவைகளுக்குள்ளே போகும் படி தங்களுக்கு உத்தரவு கொடுக்க வேண்டுமென்று அவரைக் கெஞ்சிக் கேட்க, அவர் அவைகளுக்கு உத்தரவு கொடுத்தார்.\n33. ஆகையால் பேய்கள் அந்த மனிதனைவிட்டுப் புறப்பட்டு, பன்றிகளுக்குள்ளே புகுந்தன; உடனே அந்தப் பன்றிக்கூட்டம் உயர்ந்த மேட்டிலிருந்து வேகமாய்க் கடலிலே பாய்ந்து, அமிழ்ந்து மடிந்தது. (மத். 8:32.)\n* 33. மத். 8-ம் அதி. 33-ம் வசன வியாக்கியானம் காண்க. இந்த வரலாற்றை அர்ச். மத்தேயு, மாற்கு, லூக்காஸ் மூவரும் எழுதியிருக்கிறார்கள். அர்ச். மத்தேயு பேய் பிடித்த இரண்டு பேர் இருந்தார்கள் என்கிறார். இங்கேயோ ஒருவனைப்பற்றி மாத்திரம் லூக்காஸ் பேசுகிறார். ஏனெனில், ஒருவன் மற்றவனைவிட அதிக உக்கிரம வெறிகொண்டவனாய் இருந்ததாகத் தோன்றுகிறது.\n34. அவைகளை மேய்த்தவர்கள் சம்பவித்ததைக் கண்டு ஓடிப்போய், பட்டணத்திலும், கிராமங்களிலும் இதை அறிவித்தார்கள்.\n35. ஆகையால் சம்பவித்ததைப் பார்க் கத்தக்கதாக ஜனங்கள் புறப்பட்டு சேசுநாதரிடத்த��ல் வந்தபோது, பேய்கள் நீங்கி, விடுதலையான மனுஷன் வஸ்திர மணிந்து, புத்தித்தெளிவோடு அவரு டைய பாதத்தருகில் உட்கார்ந்திருக்கக் கண்டு, பயந்தார்கள்.\n36. அவன் பேய்ப்படை நீங்கி, எப்படிச் சுகமாக்கப்பட்டானென்று கண்டவர்களும் அதை அவர்களுக்கு அறிவித்தார்கள்.\n37. அப்போது ஜெராசேனிய நாட்டிலுள்ள சகல ஜனங்களும் மிகவும் பயமடைந்ததினாலே, அவர் தங்களை விட்டுப் போகும்படி மன்றாடினார்கள். அப்படியே அவர் படகிலேறித் திரும்பிப்போனார்.\n38. பேய்கள் நீங்கின மனிதன் தானும் அவரோடிருக்கும்படி அவரை மன்றாடி னான்.\n39. ஆனால் சேசுநாதர் அவனை நோக்கி: நீ உன் வீட்டுக்குத் திரும்பிப் போய், சர்வேசுரன் உனக்கு எவ்வளவு பெரிதானவைகளைச் செய்தருளினா ரென்று அறிவியயன்று சொல்லி அவனை அனுப்பிவிட்டார். அவன் பட்டண மெங்கும் போய், சேசுநாதர் தனக்கு எவ்வளவு பெரிதானவைகளைச் செய்தா ரென்று பிரசித்தமாக்கினான்.\n40. சேசுநாதர் திரும்பிவந்தபோது சம்பவித்ததேதெனில், ஜனத்திரள் அவ ரை வரவேற்றினது; ஏனெனில் எல் லோரும் அவரை எதிர்பார்த்துக்கொண் டிருந்தார்கள்.\n41. அப்போது இதோ, ஜெப ஆலயத் தலைவனாகிய ஜாயிர் என்ற ஒரு மனிதன் வந்து, சேசுநாதருடைய பாதத்தில் விழுந்து, தன் வீட்டிற்கு வரவேண்டுமென்று அவரை மன்றாடி னான். (மத். 9:18; மாற். 5:22.)\n42. ஏனெனில் ஏறக்குறைய பன்னிரண்டு வயதுள்ள ஒரே குமாரத்தி அவனுக்கிருக்க, அவளும் சாகக்கிடந்தாள். அவர் அங்கே போகும்போது, திரளான ஜனங்கள் அவரை நெருக்கிக்கொண்டுபோக நேரிட்டது.\n43. அப்போது பன்னிரண்டு வருஷமாய்ப் பெரும்பாடுள்ளவளாய்த் தன்னுடைய ஆஸ்தியயல்லாம் வைத்தியர்களிடத்தில் செலவழித்திருந்தும், ஒருவனாலும் குணமாக்கக்கூடாத ஒரு ஸ்திரீ இருந்தாள்.\n44. அவள் அவருக்குப் பிறகே வந்து, அவருடைய வஸ்திரத்தின் விளிம்பைத் தொட்டாள். அத்தருணமே அவளுடைய பெரும்பாடு நின்றுபோயிற்று.\n45. அப்பொழுது சேசுநாதர்: என்னைத் தொட்டது யார் என்றார். எல்லாரும் தாங்கள் அல்ல என்க, இராயப்பரும் அவரோடிருந்தவர்களும்: சுவாமி, ஜனங்கள் கும்பலாய் அடர்ந்து, உம்மை நெருக்குகிறார்களே, இப்படியிருக்க: என்னைத்தொட்டது யார் என்று கேட் கிறீரே என்றார்கள்.\n46. அதற்கு சேசுநாதர்: ஒருவன் என்னைத் தொட்டதுண்டு. ஏனெனில் என்னிடத்தினின்று ஒரு சக்தி புறப்பட்டதாக அறிந்திருக்கிறேன் என்றார்.\n47. அப்பொழுது அந்த ஸ்திரீ (தான் செய்ததை) மறைக்கக்கூடவில்லையயன்று கண்டு, நடுங்கிவந்து, அவருடைய பாதத்திலே விழுந்து, தான் அவரைத் தொட்ட காரணத்தையும், உடனே செளக்கியப்பட்ட விதத்தையும் சகல ஜனங்களுக்கும் முன்பாகத்தெரிவித்தாள்.\n48. அப்பொழுது அவர் அவளை நோக்கி: மகளே, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது; நீ சமாதானத்தோடே போ என்றார்.\n49. அவர் இன்னும் பேசிக்கொண்டிருக்கையிலே, ஒருவன் ஜெப ஆலயத் தலைவனிடத்தில் வந்து: உம்முடைய குமாரத்தி இறந்துபோனாள், அவரை வருத்தப்படுத்தாதேயும் என்றான்.\n50. சேசுநாதர் இந்த வார்த்தையைக் கேட்டு, பிள்ளையினுடைய தகப்பனை நோக்கி: பயப்படாதே, விசுவாசமுள்ளவ னாகமாத்திரமிரு, அப்போது (உன் மகள்) பிழைப்பாள் என்றார்.\n51. அவர் வீட்டில் வந்தபோது, இராயப்பரையும், அருளப்பரையும், இயாகப்பரையும், பெண்ணின் தகப்பனையும் தாயையுந்தவிர வேறொருவரையும் தம்மோடு உள்ளே வரவொட்டாமல் நிறுத்தினார்.\n52. அங்கே எல்லாரும் அவளைப் பற்றி அழுது புலம்பினார்கள். அவர் அவர்களை நோக்கி: நீங்கள் அழ வேண்டாம்; பிள்ளை மரிக்கவில்லை, தூங்குகிறாள் என்றார்.\n53. ஆனால் அவள் மரித்தாளென்று அவர்கள் அறிந்து, அவரைப் பரிகாசம் பண்ணினார்கள்.\n54. அவரோ, பிள்ளையின் கரத்தைப் பிடித்து: பிள்ளையே, எழுந்திரு என்று கூப்பிட்டார்.\n55. அப்பொழுது அவளுக்கு உயிர் திரும்பிவர, உடனே அவள் எழுந்திருந்தாள்; அவளுக்கு ஆகாரங் கொடுக்கும்படி கட்டளையிட்டார்.\n56. அப்பொழுது அவளுடைய தாயும் தந்தையும் பிரமித்து நிற்க, நடந்ததை ஒருவருக்கும் சொல்லாதபடி அவர் அவர்களுக்குக் கட்டளையிட்டார்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ ஆகமன -திருவருகை காலம்.\n✠ உத்தரிக்கிற ஸ்தலம், மோட்சம்\n✠ அர்ச். தேவமாதா வணக்கமாதம்\n✠ உத்தரிக்கும் ஆத்துமாக்கள் வணக்கமாதம்\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\n✠ திவ்ய பலிபூசை அதிசயங்கள்\n✠ கத்தோலிக்கப் பூசை விளக்கம்\n✠ ஞாயிறு பூசை சுவிசேஷ வாசகம்\n✠ மரியாயின் மீது உண்மைப் பக்தி\n✠ மாமரியைப் பற்றிய அறிவு\n✠ தேவமாதா பிரார்த்தனை விளக்கம்\n✠ திருஇருதய பிரார்த்தனை விளக்கம்\n✠ கன்னி மரியாயின் மந்திரமாலை\n✠ ஞான உபதேசக் ��ோர்வை 1\n✠ ஞான உபதேசக் கோர்வை 2\n✠ ஞான உபதேசக் கோர்வை 3\n✠ 33 நாள் முழு அர்ப்பணம்\n✠ கற்பு என் பொக்கிஷம்\n✠ சலேத் இரகசியம் - 1846\n✠ பாத்திமா காட்சிகள் 1917\n✠ கிறீஸ்துவின் ஞான சரீரம் 1960\n✠ மன்ரேசா ஞானப் பயிற்சிகள்\n✠ அடிப்படை வேத சத்தியங்கள்\n✠ ஏழு தலையான பாவங்கள்\n✠ கத்தோலிக்கம் நம் பெருமை\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1944\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1943\n✠ சேலம் மேற்றிராசன சரித்திரம்\n✠ தஸ்நேவிஸ் மாதா திருமுடிச்சரிதை\n✠ வேளாங்கண்ணி பேராலய வரலாறு\n✠ அர்ச். தோமையார் வரலாறு\n✠ பிள்ளை வளர்ப்பு 1927\n✠ சத்திய வேதம் 1834\n✠ மரண ஆயத்தம் 1758\n✠ ஞான ஒடுக்கப் பிரசங்கம் 1934\n✠ தபசுகாலப் பிரசங்கம் 1915\n✠ அர்ச். ஜான் போஸ்கோ கனவுகள்\n✠ நித்திய ஞானமானவரின் சிநேகம்\n✠ என் திவ்விய மாதிரிகை\n✠ அர்ச். பிரான்சிஸ் அசிசியார்\n✠ இலத்தீன் பாட்டு புஸ்தகம்\n✠ தேவ தோத்திரப் பாடல்கள்\n✠ கடவுள்-மனிதனின் காவியம் 1\n✠ கடவுள்-மனிதனின் காவியம் - 10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildebateshow.org/?m=20191117", "date_download": "2021-01-17T05:15:10Z", "digest": "sha1:VQPQRDKW2GQN75PDP5KK5B74ZARVK5N4", "length": 3927, "nlines": 100, "source_domain": "www.tamildebateshow.org", "title": "November 17, 2019 | தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் (Tamil Debate Show)", "raw_content": "\nஇதுவரை நடைபெற்ற எங்களின் பட்டிமன்றத் தலைப்புகள்\nஇதுவரை நடைபெற்ற எங்களின் பட்டிமன்றத் தலைப்புகள்\n103 – மொழிபெயர்ப்புப் போட்டி – உயர்நிலை (2020) (ஆங்கிலம் – தமிழ்) 0\nவருகிற ஜனவரி 2020 அன்று உயர்நிலை மாணவர்களுக்கான மொழிபெயர்ப்புப் போட்டி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அதன் தொடர்பான தகவல்கள் இத்துடன் இணைக்கப்பட்டிருக்கிறது. உடன் பதிவு செய்துகொள்ள வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.. Download Flyer here: English-Tamil Translation Contest for Sec School 11th Jan2020 Circular Final in Thamiz 25.09.19 English-Tamil Translation Contest for Sec School 11th Jan2020 Circular Final in English 25.09.19 தமிழில் உரையாடுவோம் தமிழையே […]\nதமிழ் மொழி மாத விழா 2020 வளர் தமிழ் இயக்கத்தின் ஆதரவில் நாம் படைக்கவிருக்கும் சிறப்பு தமிழ்ப் பட்டிமன்றம்\nஇளையர் சிறப்புப் பட்டிமன்ற நிகழ்ச்சிக்காக உயர்நிலைப் பள்ளி மற்றும் தொடக்கக் கல்லூரி மாணவப் பேச்சாளர் தேர்வு\n· © 2021 தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் (Tamil Debate Show) ·\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.tamilletter.com/2017/02/blog-post_41.html", "date_download": "2021-01-17T05:24:43Z", "digest": "sha1:Z6N5NYL2PLF22AMQ2I6R6VJ526VN7LOM", "length": 11742, "nlines": 77, "source_domain": "www.tamilletter.com", "title": "மாகாண சபை உறுப்பினர் தவம் அவர்களின் சுதந்திர தின வாழ்த்து - TamilLetter.com", "raw_content": "\nமாகாண சபை உறுப்பினர் தவம் அவர்களின் சுதந்திர தின வாழ்த்து\nநாட்டில் தேசிய நல்லிணக்கம், இன ஒருமைப்பாடு, சமத்துவம் என்பவற்றை உறுதி செய்யும் வகையில் சுதந்திர தினத்தை அர்த்தமுள்ளதாக மாற்ற வேண்டுமென கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் தெரிவித்துள்ளார்.\nஇலங்கையின் 69ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\n“சிறுபான்மைச் சமூகங்களின் முழுமையான பங்களிப்புடன் உருவாக்கப்பட்ட நல்லாட்சி அரசாங்கமானது மூன்றாவது ஆண்டில் வீறுநடை போடுகின்ற இத் தருணத்தில் அமைதியான, சமாதான சூழலில் எமது சுதந்திர தினத்தை கொண்டாடுகின்றோம்.\nஇன, மத, பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பால் அனைத்து மக்களும் கூட்டாகப் போராடி நாட்டுக்கு சுதந்திரம் பெற்றுக் கொடுத்தது போன்று கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் அனைத்து இன மக்களும் தமது வாக்குப் பலத்தின் மூலம் சிறுபான்மையினருக்கு எதிரான சர்வாதிகார ஆட்சிக்கு முடிவு கட்டி, நல்லாட்சிக்கு வித்திட்டதன் மூலம் அதற்கான் அத்திவாரம் இடப்பட்டிருக்கின்றது.\nஏகாதிபத்திய நாடுகளின் பிடியிலிருந்து நாட்டை மீட்பதற்காக பெரும்பான்மை சிங்கள சமூகத்தினருடன் தமிழ், முஸ்லிம் சிறுபான்மைச் சமூகத்தினரும் இணைந்தே போராடினர். எனினும் அதன் மூலம் நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்த போதிலும் காலத்திற்கு காலம் பதவிக்கு வந்த ஆட்சியாளர்களினால் சிறுபான்மையினர் பல்வேறு வகையிலும் நசுக்கப்பட்டு அவர்களது உரிமைகள், அபிலாஷைகள் மறுக்கப்பட்டு வந்துள்ளன.\nஇருந்தபோதும் \"எமது நாட்டை பொருத்த மட்டில் எப்போது சிறுபான்மைச் சமூகங்களின் உரிமைகள், அபிலாஷைகள் உறுதி செய்யப்பட்டு, இன சமத்துவம் பேணப்படுகின்ற சூழ்நிலை ஏற்படுமோ அப்போதுதான் நாம் உண்மையான சுதந்திரக் காற்றை சுவாசிக்க முடியும்.\nஆகையினால் சிறுபான்மைச் சமூகங்கள் தமது இலக்குகளை அடைந்து கொள்வதில் உறுதியாக இருக்க வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு எமது தாய் நாடு வளம் பெறவும் தமிழ், முஸ்லிம் சமூகங்கள் தமது உரிமைகளையும் அபிலாஷைகளையும் வெற்றி கொள்வதற்கும் நாம் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்ட���ம் என்றார் மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம்\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nதனது வீட்டை விபச்சார வீடாக மாற்றிய மட்டக்களப்பு மாமா\nதனது வீட்டை விபச்சார வீடாக மாற்றிய மட்டக்களப்பு மாமா எஸ் முபாரக் விரலை நீட்டி எதிரியை அச்சுறுத்தும் போது தனது மற்ற மூன்று விரல்களும் தன...\n ஒரே படத்தில் ரஜினி, கமல், அமிதாப்பச்சன்\nபுத்தகத்தில் படித்த மகாபாரதத்தை சின்ன திரை காட்டிய விதம், அனைவரும் அதிசயித்து நிற்க, அதனை விட பிரமாண்டமாய் படமாக்கும் பணிகள் தற்போது நட...\nசாதாரண தர பரீட்சை விண்ணப்பதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nஅடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள க.பொ.த.சாதாரண தர பரீட்சையின் அனுதமதிப்பத்திரங்களில் திருத்தங்களை எதிர்வரும் 29 ஆம் திகதிக்கு முன்னர் மேற்க...\nமுஸ்லிம் சமூகத்தில் தலைமைத்துவ பஞ்சம் ஏற்பட்டுள்ளது\nகுல்ஸான் எபி பிரிவினைவாதம் மற்றும் பிரதேச வாதங்களினால் ஆளுமையுள்ள அரசியல் தலைமைகள் முஸ்லிம் சமூகத்திற்கு தலைமை தாங்குவதற்கு சந்தர்ப்பமி...\nவடகொரியாவுடன் முட்டிக் கொள்ளும் சிறிலங்கா\nசிறிலங்காவிற்கும் வடகொரியாவிற்கும் இடையிலான இராஜதந்திர உறவானது ஆரம்பத்திலிருந்தே விரிசலடைந்துள்ளது. வடகொரியாவுடனான இராஜதந்திர உறவானது ...\nதேரரின் உண்ணாவிரதத்தை கண்டுகொள்ளாத மைத்திரி\nஅமைச்சர் றிசாத் பதியுதீன், மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி, கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா ஆகியோரை பதவி நீக்கம் செய்யக் கோரி, அத்துரலியே ...\nபெரும்பாலும் விடுமுறை தேவைப்படுகிறது என்றால் மாணவர்களோ, ஊழியர்களோ முதலில் கையில் எடுக்கும் ஆயுதம் உடல் நலம் சரியில்லை என்ற காரணம் தான...\nஇறக்காமம் பிரதான வீதி 86 மில்லியன் ரூபா செலவில் புனரமைப்பு - அமைச்சர் ஹக்கீமுக்கு நன்றி தெரிவிப்பு\nஇறக்காமம் பிரதான வீதி 86 மில்லியன் ரூபா செலவில் புனரமைப்பு - அமைச்சர் ஹக்கீமுக்கு நன்றி தெரிவிப்பு இறக்காமத்தின் பிரதான வீதி மிக நீண்ட...\nவாழைச்சேனைக் காணி தொடர்பில் விசமத்தனமான கருத்துகளை பரப்ப வேண்டாம் – அன்வர் நௌஷாத்\nவாழைச்சேனை பிரதேசபை எல்லைக்குட்பட்ட வாழைச்சேனை பிரதான வீதியில் அமைந்துள்ள காணி தொடர்பிலாக இழுபறி தொடர்ந்து கொண்டிரு...\nஅம்பாரை மாவட்டத்தைச் சேர்ந்த ஐந்து பெண்களுக்கு சமூக ஆளுமை விருது\nகுல்ஸான் எபி மறுமலர்ச்சி நிறுவனததின் 18வது ஆண்டு நிறைவு விழா நிறுவனத்தின் தலைவர் ஏ.எல்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/asia/indonesia-vaccination/4559696.html", "date_download": "2021-01-17T05:59:38Z", "digest": "sha1:O5JRXWSKSIUZTDZFJ7MPTVV6YPI3AUU7", "length": 3984, "nlines": 69, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "இந்தோனேசியாவில் நாளை முதல் தடுப்பூசி போடும் திட்டம் - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nஇந்தோனேசியாவில் நாளை முதல் தடுப்பூசி போடும் திட்டம்\nசீனாவின் Sinovac மருந்தாக்க நிறுவனம் உருவாக்கிய Coronovac தடுப்பு மருந்தைப் பயன்படுத்துவதற்கு இந்தோனேசியா ஒப்புதல் அளித்துள்ளது.\nசீனாவைத் தவிர்த்து அதன் தடுப்பு மருந்துக்கு ஒப்புதல் அளித்த முதல் நாடு இந்தோனேசியா.\nSinovac நிறுவனத்தின் தடுப்பூசி பெரிய அளவில் பாதுகாப்பானது என்று இந்தோனேசிய மருந்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் கூறினர்.\nஅது, கிருமிப்பரவலைக் கட்டுக்குள் கொண்டுவரும் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்\nஇந்தோனேசியாவில் நாளை தடுப்பூசிப் போடும் திட்டம் தொடங்கவிருக்கிறது.\nSinovac நிறுவனத்தின் தடுப்பு மருந்தை அவசர நிலைக்குப் பயன்படுத்த அனுமதி வழங்கியது திட்டத்தை இன்னும் எளிதாகச் செயல்படுத்த வகை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஅதிபர் ஜோக்கோ விடோடோ முதல் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வார். அதையடுத்து 1.3 மில்லியன் முன்னணி ஊழியர்களுக்குத் தடுப்பூசிகள் போடப்படும்.\nஇந்தோனேசியாவில் 830,000க்கும் அதிகமானோர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்; 24,000க்கும் அதிகமானோர் மாண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-01-17T07:27:46Z", "digest": "sha1:CTMT235SOUESWNPMHV32CD5TYYEPDV56", "length": 11860, "nlines": 211, "source_domain": "ta.wikipedia.org", "title": "தைமின் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயேமல் -3D படிமங்கள் Image\nவாய்ப்பாட்டு எடை 126.12 g·mol−1\nகொதிநிலை 335 °C (635 °F; 608 K) உருச்சிதையும்\nகாடித்தன்மை எண் (pKa) 9.7\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நி���ையில் (25°C, 100kPa) இருக்கும்.\nதைமின் /ˈ[invalid input: 'th']aɪm[invalid input: 'i-']n/ (Thymine, T, Thy) என்பது தாயனையில் (டி. என். ஏ), காணப்படுகின்ற பிரிமிடின் வழிமூலமான ஒரு நியூக்கிளியோச் சேர்மம் (சேர்வை) ஆகும். இது, அடினின், சைட்டோசின், குவானின் முதலான ஏனைய தாங்கிகளுடன் அல்லது உப்புமூலங்களுடன் இணைந்து, ஒட்சியில் கரு அமிலத்தை அல்லது நியூக்கிளிக்கமிலத்தை அமைக்கின்றது. 5-மீதைல்யுராசில் என்றும் இது அறியப்படுவதுண்டு.\nதாயனையில் தைமின் காணப்பட, ஆறனையில் அது யுராசில்லால் பிரதியிடப்பட்டிருக்கின்றது. தைமினானது, 1893இல், ஆல்பர்ட் நியூமென், ஆல்பிரஸ்ட் கொசேல் ஆகியோரால், தைமஸ் சுரப்பியிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டது.[1]\nதைமினின் மறுபெயர் குறிப்பிடுவது போல், யுராசில்லிற்கு அதன் ஐந்தாம் கார்பனில் மீதைலேற்றம் செய்வதன் மூலம் தைமினைப் பெற்றுக்கொள்ள முடியும். தாயனையில், அடினினுடன் இரு ஐதரசன் பிணைப்புக்களை உருவாக்கி, இணைந்துகொள்கின்றது தைமின்.\nஒட்சியில் இறைபோசுடன் தைமின் இணைந்து, \"ஒட்சியில் தைமிடின்\" எனும் நியூக்கிளியோசைட்டை உருவாக்குகின்றது. புற ஊதாக் கதிர்கள் மூலம் ஏற்படும் மாறல்களால் (mutation), அடுத்தடுத்த தைமின்கள், அல்லது சைட்டோசின்க்கள், \"கிங்குகள்\" எனும் தமின் ஈர்மங்கள் (dimer - இருபகுதியங்கள்/இருபடிச்சேர்மங்கள்) உருவாகின்றன்ன்ன. இவை, தாயனையின் சாதாரண தொழிற்பாட்டைப் பாதிக்கக் கூடியவை.\nபுற்றுநோய் பிணிநீக்கலில் பயன்படும் 5-புளோரோயுராசில் (5-fluorouracil / 5-FU) என்பது தைமினை ஒத்த ஒரு மிடைப்போலிய (அனுசேப/வளர்சிதை) அன்னமம் (Metabolic Analog) ஆகும். எனவே, தாயனை தொகுக்கப்படும் போது, இது தைமினுக்குப் பதிலாக இணைந்து, தாயனைத் தொகுப்பை நிறுத்தும். இச்செயற்பாட்டின் மூலம்,, இது புற்றுநோய்க்கலங்கள் (செல்கள்) பெருகுவதைத் தடுக்கின்றது.\nமூலக்கூற்று உயிரியல்- ஓர் அறிமுகம் மின்னூல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 18:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/27-madavan-rejoins-kamal-yaavarum-kelir.html", "date_download": "2021-01-17T06:25:57Z", "digest": "sha1:5TBRQWL4CBR7QVNDWFA7JPXXYVXF6ZQ5", "length": 13600, "nlines": 183, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மீண்டும் கமலுடன் இணையும் மாதவன் | Madavan rejoins Kamal in Yaavarum Kelir, மீண்டும் கமலுடன் இணையும் மாதவன் - Tamil Filmibeat", "raw_content": "\nயாதும் ஊரே யாவரும் கேளிர் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்\njust now அடடா.. ஆரி இத்தனை கோடி வாக்குகள் வித்தியாசத்தில் உள்ளாரா.. பிக்பாஸ் வரலாற்றிலேயே முதல் முறையாம்\n28 min ago இன்னும் முடியாத கிராண்ட் ஃபினாலே ஷூட்டிங்.. டைட்டில் வின்னர் அறிவிப்பை தாமதப்படுத்துவது ஏன்\n50 min ago ஆரி, பாலா, ரம்யா, ரியோ, சோம்.. செம சூப்பரா இருக்காங்களே.. இறுதிப்போட்டியில் பங்கேற்ற குடும்பங்கள்\n1 hr ago அனிதாவோட அப்பாவுக்கு என்னை ரொம்ப பிடிக்குமாம்.. கமலிடம் நெகிழ்ந்த ஆரி.. என்ன சொன்னார் பாருங்க\nNews சென்னை உட்பட 8 நகரங்களில் இருந்து 'படேல் சிலை' கேவாடியாவுக்கு சிறப்பு ரயில்கள்-மோடி தொடங்கி வைத்தார்\nSports கடும் மோதல்.. ஒரு கோல் கூட அடிக்காத மும்பை சிட்டி - ஹைதராபாத்\nFinance அதிரடி ஆஃபர்.. ரூ.877 ரூபாயில் விமானத்தில் போகலாம்.. இண்டிகோவின் சரவெடி சலுகை..\nAutomobiles வாகனத்தில் தனியாக செல்லும்போது மாஸ்க் அணிவது கட்டாயமா, இல்லையா - மத்திய அரசு விளக்கம்\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nLifestyle வார ராசிபலன் 17.01.2021 முதல் 23.01.2021 வரை – இந்த ராசிக்காரர்களுக்கு லாபம் நிறைந்த வாரமிது…\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமீண்டும் கமலுடன் இணையும் மாதவன்\nநள தமயந்தி, அன்பே சிவம் ஆகிய படங்களைத் தொடர்ந்து மீண்டும் கமல்ஹாசனுடன் இணைகிறார் நடிகர் மாதவன்.\nநள தமயந்தி கமல்ஹாசன் தயாரித்த படம். அதில் நாயகனாக நடித்தார் மாதவன். கடைசி காட்சியில் கமலும் இப்படத்தில் தோன்றுவார்.\nஅடுத்து அன்பே சிவம் படத்தில் இருவரும் இணைந்து நடித்தனர். இந்த நிலையில் தற்போது மீண்டும் கமல்ஹாசனும், மாதவனும் கை கோர்க்கவுள்ளனர்.\nயாவரும் கேளிர் படத்தில்தான் இந்த இணைப்பு நடக்கிறது. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் இப்படத்தில் மாதவனுக்கு முக்கிய கேரக்டராம். படம் முழுக்க முழுக்க காமடியை மையமாகக் கொண்டு உருவாக்கப்படுகிறது.\nகமல்ஹாசனுடன் மீண்டும் இணைந்து நடிப்பது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது, ஆர்வமாக ஷூட்டிங் கிளம்பத் தயாராகி விட்டேன் என்று கூறியுள்ளார் மாதவன்.\nபட��்தின் நாயகி திரிஷா என்பது தெரிந்த விஷயம். இந்தப் படத்துக்காக மொத்தமாக தனது கால்ஷீட்டை ஒதுக்கிக் கொடுத்துள்ளாராம் திரிஷா. இதுவும் ஏற்கனவே நாம் சொன்ன விஷயம்தான்.\nMore யாவரும் கேளிர் News\nகமல் பட பெயர் மாற்றம்\nகமல் படத்தில் விசாலி கண்ணதாசன்\nயாவரும் கேளிர்.. கமல் நாயகி த்ரிஷா\nயாவரும் கேளிர்... உறுதி செய்தார் கமல்\n'எக்ஸ்க்ளூசிவ்': கமலின் அடுத்த படம் யாவரும் கேளிர்\nஇன்னும் முடியாத கிராண்ட் ஃபினாலே ஷூட்டிங்.. டைட்டில் வின்னர் அறிவிப்பை தாமதப்படுத்துவது ஏன்\nஆரி, பாலா, ரம்யா, ரியோ, சோம்.. செம சூப்பரா இருக்காங்களே.. இறுதிப்போட்டியில் பங்கேற்ற குடும்பங்கள்\nசேலை கட்டி வந்த கேபி.. கமலே ஷாக் ஆகிட்டார்.. இதற்காகத்தான் பணப்பெட்டியை எடுத்து சென்றாராம்\nபேய் அறைஞ்ச மாதிரியே இருக்கும் ரியோ.. ட்ரோல்களை கண்டு துவண்டு விடாதே என பாடம் நடத்திய கமல்\nஇந்த பிக் பாஸ் சீசனை கெடுத்ததே இவங்கதான்.. அர்ச்சனாவை குற்றம்சாட்டும் நெட்டிசன்கள் ஏன்\nஅரசியலில் பிசி.. கமல் இல்லாமல் 'இந்தியன் 2' படப்பிடிப்பு.. பிப்ரவரியில் தொடங்க படக்குழு முடிவு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகாலை இப்படி மடக்கி, அப்படி நீட்டி.. வேற லெவல் டான்ஸா இருக்கே.. வைரலாகும் பிரபல நடிகையின் போட்டோஸ்\nஎன்ன செய்வது என தெரியாமல் நடு ரோட்டில் நின்றேன்.. மாஸ்டர் மகேந்திரனின் அனுபவம்\nஎது சிலைன்னு தெரியலையே.. மகாபலிபுரத்துக்குத் திடீர் விசிட் அடித்த நடிகை.. அப்படி வியப்பு\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sudesitamil.com/newspage/", "date_download": "2021-01-17T06:32:40Z", "digest": "sha1:OCNAZHPQ2XCIJH4S4RDCVECGEQARSSFG", "length": 36659, "nlines": 158, "source_domain": "sudesitamil.com", "title": "Newspage - Sudesi", "raw_content": "\nசுதேசி, சுதேசி மாத இதழ், மாத இதழ்\nஓராசிரியர் பள்ளிகள் (சுவாமி விவேகானந்தா கிராம அபிவிருத்தி சங்கம்)\n‘‘பள்ளி இருக்கும் இடத்திற்கு மாணவர்கள் செல்ல முடியவில்லையா\nமாணவர்கள் இருக்கும் இடத்திற்க��� பள்ளியை கொண்டு சேர்ப்போம்’’\nசுவாமி விவேகானந்தா கிராம அபிவிருத்தி சங்கத்தின் சார்பில் நடத்தப்படுவது தான் இந்த ‘‘ஓராசிரியர் பள்ளிக் கூடங்கள்.’’ இந்த ஓராசிரியர் பள்ளிகளில் மிகவும் பின்தங்கிய கிராமங்களில் இருக்கும் மாணவர்களுக்காகவே ஆரம்பிக்கப்பட்டுள்ளவை\nகுளியல் பற்றி இந்திரா சௌந்தர் ராஜனின் ‘‘கன்னிகள் ஏழு பேர்’’ என்ற நூலில்\nப்ரும்ம குமாரீஸ் வாழ்நாள் அனுபவம்\nகலை, இலக்கியம், மனிதம் எனும் அற்புத வலையால்\nஆடிட்டர் திரு.ஜே.பாலசுப்பிரமணியன் அவர்கள் போலும். மனித நேயமிக்க அவரது சேவைகள் இதற்கு சாட்சி.\nஏழை இறுதிகட்ட புற்று நோயாளிகளுக்கு இனி ஒரு வலியில்லா பயணம்…\nஏழை புற்று நோயாளிகளுக்கு ஒரு காப்பகம். இனி ஒரு வலியில்லா பயணம் இந்த இரண்டு கடினமான சேவைகளில் தன்னை அர்ப்பணித்து கொண்டுள்ள ஸ்ரீ மாதா கேன்சர் கேர் அறக்கட்டளையின்\nநிர்வாக அறங்காவலர் விஜயஸ்ரீ மகாதேவன் அவர்களுடன் ஒரு பேட்டி…\nஉங்கள் லட்சிய கனவான ஏழை புற்று நோயாளிகளுக்கான இலவச புகலிடம் இறுதி கட்ட நிலையில் உள்ளது என்ற செய்தி கேட்டு மிக்க மகிழ்ச்சி.\nஉடலில் கொழுப்புத் திசுக்கட்டிகள் உள்ளதா\nஇயற்கையாக 8 நாட்களில் உடலில் உள்ள கொழுப்புத் திசுக்கட்டிகளைக் கரைக்கும் எளிய வழி\nஎங்கள் இஸ்லாமிய சொந்தங்களுக்கு தேவை சமூக தலைவர்கள்\nஇந்த உலகில் வெல்ல முடியாதது என்ன என்றால் நமது வேதம் தரும் பதில் ‘‘தர்மம்’’\nதர்மத்தின்படியே பல யுகங்களாக தழைத்திருந்தது பாரதம் போரிலும் கூட தர்மத்தின்படியே போர் புரிந்தனர் அந்நாளைய மன்னர்கள் போரிலும் கூட தர்மத்தின்படியே போர் புரிந்தனர் அந்நாளைய மன்னர்கள் பெண்களும், சாமான்யர்களும், அந்தணர்களும், குழந்தைகளும், கோயில்களிலும் ஆவினங்களும் பாதுகாக்கப்பட்டன.\nதிருப்பி அடிக்கும் இந்தியா... இனி\nஐ.நா.வில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசிய துருக்கிக்கு கொடுக்கப்பட்ட, நான்கு கப்பல் கட்டும் ஒப்பந்தங்களை ரத்து செய்தது இந்தியா.\nஇதே காரணத்துக்காக மலேசியாலிருந்து பாமாயில் இறக்குமதியையும், ரத்து செய்தது இந்தியா.\nபாம்பைக் கண்டால் விடு பாப்பானைக் கண்டால் அடி’ என்று துவேஷப் பிரச்சாரம் செய்தும், பிராமணர்களை எதிர்த்தும் அவமதித்தும் பேசிவந்த ராமசாமி நாயக்கர் பிராமணராலேயே காப்பற்றப்பட்ட சம்பவத்தைப் பார்க்கலாம்.\nவேதாரண்யத்தில் நடந்த உப்புச்சத்தியாக் கிரகத்தின் போது ராஜாஜி கைதான பிறகு அங்கு…\nசீனாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள நகரம் தான் சிசியாங். இங்கு தான் ‘குட் டாக்டர்’ எனும் மருந்து கம்பெனி இரண்டு மிகப் பெரிய கால்பந்து மைதானம் அளவு ஒரு கட்டிடத்தை கட்டி அங்கு 6 பில்லியன் கரப்பான் பூச்சிகள் வளர்த்து வருகிறது.\nஇந்த கட்டிடங்களில் மைல் நீளத்திற்கு வரிசை வரிசையாக, இருட்டாக நீரோடு கலந்த பலகைகள் அடுக்கப்பட்டுள்ளன…\nதிரை & இந்து பெண்கள் படிக்க வேண்டும்...\nஎஸ். எல்.பைரப்பா கன்னடத்தில் ‘ஆவரணா’ (தமிழில் திரை) என்கிற புத்தகத்தை எழுதியிருக்கிறார். இதுவரை படிக்காதவர்கள், குறிப்பாக ஹிந்துப் பெண்கள், நிச்சயம் படிக்க வேண்டுகிறேன். இஸ்லாமியக் கொடூரங்கள் குறித்து இத்தனை விவரமாக சமீபத்தில் எழுதவில்லை. அறியாமையில் உழலும் தமிழர்கள் முக்கியமாக இதனைப் படிக்க வேண்டும்.\nவேதாரண்யத்தில் நடந்த உப்புச்சத்தியாக் கிரகத்தின் போது ராஜாஜி கைதான பிறகு அங்கு…\n“எந்திரு.. சீதே ஒன்னோட ராமன் எங்க\nதிருவையாறு க்ஷேத்ரத்தில் காவிரி, குடமுருட்டி, வடவாறு, வெண்ணாறு, வெட்டாறு என்ற ஐந்து நதிகள் பாய்வதால், திருவையாறு என்று பெயர் பெற்றது.\n1942 ல் நடுக்காவேரியில் வசித்து வந்தது சின்னஸ்வாமி ஐயரின் குடும்பம். இறை பக்தி, ஆசார அனுஷ்டானங்கள்…\nவாகன உற்பத்தியாளர்களின் பிரச்சினை என்ன\nபாரத்ஸ்டேஜ் 6 எனும் விதிமுறைகளை பின்பற்றி வடிவமைக்கப்பட்ட தரமான என்ஜின் களை பொருத்தியே வாகனங்கள் 2020 ஏப்ரல் முதல் தயாரிக்கப்பட வேண்டும் என்பது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு.\nசரியாக சொல்ல வேண்டும் என்றால் காற்றில் மாசு உண்டாக்காத வகையில் இஞ்சின்கள் தயாரிக்கபட வேண்டும் என்பது பிஎஸ்6 இன் முக்கிய விதி.\nஇவர் தான் சசிகாந்த் செந்தில். ஐஏஎஸ் அதிகாரியாக இருந்து. 10 ஆண்டுகளில் 1000 கோடிகள் சம்பாதித்த அசகாயசூரன்.\nஸ்ரீ பிரமரம்பா மல்லீகார்ஜீனா சுவாமி கோயில் தேவசம் செயல் அதிகாரி ரிஷி ராமராவ் அளித்த புகாரில்…\nஸ்ரீசைலம் கோயில் பணியாளர்கள் வீட்டில் திடீரென சென்று ஆய்வு நடத்தப்பட்டது…\nஆவாரை இருக்குமிடத்து சாவாரை இல்லை\nஒரே ஒரு அவாரம் பூ போதும், உடலில் உள்ள மொத்த நோய்களும் குளோஸ் மருத்துவ ரகசியத்தை தெரிந்து கொள்வோம்\nஎவ்வளவு வறட்சி வந்தாலும் ஆவாரை செடி தன்னி��்சையாக செழுப்பாக வளரக்கூடியது. ஆவரையின் பூ,காய்,பட்டை,வேர்,இலை ஆகிய ஐந்து உறுப்புகளும் சேர்ந்து ஆவரைப் பஞ்சாங்கம் என்று அழைக்கப்படுகிறது.\nபள்ளியிலிருந்து திரும்பும் குழந்தைகள் தொடங்கி, வீட்டுக்கு வரும் விருந்தாளிகள் வரை எல்லோருக்கும் பிஸ்கட் கொடுத்து உபசரிப்பது மரபாகி விட்டது.\nபெரும்பாலானோரின் தொலைதூரப் பயணங்களில் பிஸ்கட்தான் உணவாகவே இருக்கிறது.\nகாஷ்மீரில் குழந்தைகள் பள்ளி செல்ல உதவுங்க...\nபாகிஸ்தான் ஸ்வாத் பள்ளத்தாக்கில் மின்கோராவின் மக்கான் பாக் பகுதியைச் சேர்ந்தவர் மலாலா 22. பெண் கல்வியை வலியுறுத்தியதால் 2012 டிசம்பரில் மலாலா மீது தலிபான் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் அவர் படுகாயம் அடைந்தார். பின்னர் லண்டன் நகரில் தீவிர சிகிச்சை பெற்று உயிர்ப் பிழைத்தார். அதன் பிறகு அங்கேயே தங்கி விட்டார்.அவருக்கு நோபல் பரிசும் கிடைத்தது.\nநம்மில் ஒருவர் இமயம் போல் உயர்ந்தவர்\nதர்மத்தை நாம் ரட்சிக்க தர்மம் நம் அனைவரையும் காக்கும் என்று தான் செய்த தர்மத்திலும் மற்றவர்க்கு பங்கு தரும் தங்க மனம் கொண்டவர் தான் ஜே. பாலசுப்ரமணியம் அவர்கள்…\nமணித்துளிகள் நேரங்களாக உருண்டோடினாலும் சுவாரஸ்யமான தனது கருத்துக்களால் மக்களை கவரும் செம்மல் இவர்.\nதமிழ்நாடு அரசு இதை செய்யுமா\nஆந்திர இந்து அறநிலையத்துறையில் 3 முஸ்லிம்கள் மற்றும் 14 கிறிஸ்தவர்கள் என்று 17 மாற்று மதத்தினர் தங்களது பெயரை இந்து பெயர்களாக மாற்றி வைத்துக் கொண்டு பணி புரிந்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது… ஸ்ரீ பிரமரம்பா மல்லீகார்ஜீனா சுவாமி கோயில் தேவசம் செயல் அதிகாரி ரிஷி ராமராவ் அளித்த புகாரில்…\nஸ்ரீசைலம் கோயில் பணியாளர்கள் வீட்டில் திடீரென சென்று ஆய்வு நடத்தப்பட்டது…\nவாகன உற்பத்தியாளர்களின் பிரச்சினை என்ன\nபாரத்ஸ்டேஜ் 6 எனும் விதிமுறைகளை பின்பற்றி வடிவமைக்கப்பட்ட தரமான என்ஜின் களை பொருத்தியே வாகனங்கள் 2020 ஏப்ரல் முதல் தயாரிக்கப்பட வேண்டும் என்பது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு.\nசரியாக சொல்ல வேண்டும் என்றால் காற்றில் மாசு உண்டாக்காத வகையில் இஞ்சின்கள் தயாரிக்கபட வேண்டும் என்பது பிஎஸ்6 இன் முக்கிய விதி.\nநன்றி மறந்த தமிழர்களா நாம்\nசுமார் 750 ஆண்டுகளுக்கு முன்பாக ஒருநாள் ஸ்ரீரங்கம் நோக்கி துலுக்கர் ப��ை வருவதை ஒரு அரிசி வியாபாரி ஓடிவந்து சொல்லிவிட்டு செத்துவிழுந்தார். ஐம்பது கிலோமீட்டர் தூரம் தொடர்ந்து ஒடிவந்த அவரது வைராக்கியத்தை உடல் தாங்கவில்லை.\nஅதிர்ந்து போன ஸ்ரீரங்க வாசிகள் கோட்டைக் கதவுகளை மூடி கையில் கிடைத்த ஆயுதங்களைக் கொண்டு துலுக்கரை எதிர்க்க தயாராகினர்.\nஇந்திராவின் மறைவுக்குப் பின்னர் ராஜீவ் காந்தியுடன் நெருங்கிப் பழகியவர். அதன் பின்னர் நரசிம்மராவ், மன்மோகன் என்று பல்வேறு பிரதமர்களின் அமைச்சரவையில் பழம் தின்று கொட்டை போட்டவர்.\nசிகாகோ உலக தமிழ் மாநாட்டில் ள்ளுவரை அவமதித்தது ஏன்\nகிறிஸ்துவ மதத்திற்கு ஏற்றவாறு தமிழ் சரித்திரங்கள் திருத்தப்படுகிறதா சிகாகோவில் நடந்த உலக தமிழ் மாநாட்டின் பின்னணி என்ன\nபத்தாவது உலகத் தமிழ் மாநாடு அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரில் ஜூலை 4-ஆம் தேதி தொடங்கி 7- ஆம் தேதி வரை நடைபெற்றது.\nஉடம்பு சரியில்லாதவர்கள் டாக்டரிடம் போகாமல் இஞ்சினியரிடம் போவது எவ்வளவு முட்டாள்தனமானதோ அதைவிட அதிக முட்டாள்தனமானது கல்விக் கொள்கைப் பற்றி சினிமாக்காரர் போன்றோர் சொல்லுவதைக் கேட்பது.\nஅந்த சினிமாக்காரரே ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கிறார் – வரைவு கல்விக் கொள்கையை அவர் படித்துவிட்டுப் பேசவில்லையாம்;…………..\nஉண்மையில் ஜமால் காஸோகி யார்\nகொடூரமாக கொல்லப்பட்ட ஜமால் காஸோகி வாஷிங்க்டன் போஸ்ட் பத்திரிகையில் கட்டுரைகளை எழுதி வரும் வேலையில் இருந்தார். சவுதி அரேபியாவிலிருந்து தப்பி ஒடி அமெரிக்காவில் 2017ம் ஆண்டு தஞ்சமடைந்த ஜமால் காஸோகியின் கொடூர மரணம் சவுதி இளவரசரின் ஆணைப்படிதான் நடந்துள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஊடகங்கள் இந்த கொலையை மையபடுத்தி எழுதி வருகின்றன.\nதோற்றுப் போனேன் என்பது உண்மை தான்...\n‘‘கடந்த ஒரு வாரமாக, என்னைச் சுற்றியும் என்னை ஒட்டியும் நடந்து கொண்டிருக்கும் ஒரு நிகழ்வுக்கு, இனியும் நான் முகம் கொடுக்காமல் இருப்பது நாகரிகமும், பண்பும் ஆகாது என்று கருதியே, இப்பதிவை என் முகநூலில் வெளியிட முடிவெடுத்தேன். கடந்த 20ஆம் தேதி (20.07.2019), காவேரி வலையொளித் தொலைக்காட்சியில், தடம் என்னும் பகுதியில் என் நேர்காணல் ஒன்று வெளியானது….\n2019ம் ஆண்டு ஜூலை மாதம் தலைநகர் தில்லியில், பாராளுமன்றத்தில் வை.கோபால் சாமியாகிய நான்… என ஒலிக்கிறது வைகோவின் ��ுரல் ராஜ்யசபை எம்.பியாக பதவியேற்கிறார் வைகோ… கலைஞர் கருணாநிதியின் அரிய கண்டுபிடிப்பு தான் வைகோ குருவினை மிஞ்சிய சிஷ்யராகி, கருணாநிதிக்கே தெரியா மல், கள்ளத் தோணியில் இலங்கை யில் பிரபாகரனை சந்திக்க, வைகோ- கருணாநிதி உறவில் விரிசல் வந்தது.\nவிவசாயி கடன்... தீர்வு என்ன\nவேளாண்மை நாடான இந்தியாவில், இன்னமும் 65 கோடிக்கும் அதிகமான மக்கள் கிராமங்களில் விவசாயத்தை நம்பியே காலத்தை தள்ளிக் கொண்டிருக்கின்றனர். இந்தியாவைப் பொறுத்தவரை இது ஒரு முறைசாரா விவசாய நாடு. அதாவது மேம்பட்டத் தொழில்நுட்பங்கள் இல்லை. சரியான நீர் மேலாண்மை இல்லை. உர மேலாண்மை இல்லை. பெருகி வரும் மக்கள் தொகைக்கு தினமும் 3 வேளை சோறு போட்டால் போதும் என்ற நிலையில்தான் இதுவரை நாட்டை ஆண்ட அரசுகளும் விவசாயத்தை வைத்திருந்தன.\n தமிழ்நாட்டின் ஆண்டு நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) சுமார் 1.5 லட்சம் கோடி. பட்ஜெட் என்பது அரசு ஆண்டுதோரும் போடும் வரவு செலவு கணக்கு. அரசுக்கு வரக்கூடிய வருமானத்தைக் கொண்டு மாநிலத்திற்கு செய்யக் கூடிய செலவுக்கான திட்ட அறிக்கை.\nகாங்கிரஸ் கட்சியின் பொய், பித்தலாட்டங்கள்\nஇந்தியாவின் வளர்ச்சிக்கு அணுசக்தியும், விண்வெளி தொழில்நுட்பமும் மிக அவசியம் என்று ஹோமி பாபா பேசியதுடன், அதற்காக முழு மூச்சாக செயல்பட்டு வந்தார். இந்தியாவில் அணு உலைகள் அதிகம் தொடங்கப்பட வேண்டும் என்றும், அதற்கான பணிகளில் ஆர்வமாக உள்ளதாகவும் 1966ம் ஆண்டு ஜனவரி முதல் வாரத்தில் முழங்கினார். ஆனால், அதே ஜனவரி மாதத்தின் 24ம் தேதி அவர் பயணம் ……..\nவலிமையான தலைவர் வளமான பாரதம்\nசீனா பேருக்குத்தான் வல்லரசு. ஆனா உண்மையில் அது ஒரு ரவுடி நாடு. வர்த்தகத்தில் உலக அளவில் அது முதலிடம். ஏற்றுமதி மூலம் அன்னிய செலாவணி கையிருப்பு உச்சத்தில் உள்ள தேசம். ஆனா அது எப்படி சாத்தியமானதுங்கிறது தான் இங்கே மேட்டர். சீனாவின் நாடு பிடிக்கிற கேவலமான ஆசை உலகத்துக்கே தெரிஞ்ச கதை தான். திபெத் ங்கிற ஒரு நாட்டையே படையெடுத்து முழுங்கி ஏப்பம் விட்டது. இந்தியாவின் ஒரு பகுதியை முழுங்கிட்டு……\nபோதும் ராகுல்... உண்மையைப் பேசுங்கள்\nஒரே பொய்யை 10 முறை அழுத்தமாக சொன்னால், ஆணித்தரமாக சொன்னால், எந்தவிதமான குழப்பமும் இல்லாமல் தெளிவாகச் சொன்னால், அந்தப் பொய்யும் உண்மையின் உருவத்தைத் தற்காலிக���ாக பெற்றுவிடும். இந்த(து) தர்மத்துக்குப் புறம்பான இந்த லாஜிக்கை, காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் மிகவும் விடாப்பிடியுடன் பிடித்துக் கொண்டுள்ளனர்\nஉலகம் முழுவதும் 50க்கும் அதிகமான முஸ்லிம் நாடுகள் இருந்தாலும், இந்த நாடுகளின் வளர்ச்சியை சிதைப்பதற்கென்றே, அந்தந்த நாடுகளில் ஒரு இஸ்லாமிய தீவிரவாத இயக்கம் இருக்கத்தான் செய்கிறது. நோயால் இறக்கும் மக்களைவிட, தீவிரவாதிகளின் வெடி குண்டுத் தாக்குதலால் இறக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகம். இப்படியொரு கொத்து கொத்தான உயிர் பலியை 1998ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி தமிழகத்தின் தொழில் நகரான கோவை சந்தித்தது.\nசமூக ஆர்வலர் என்றாலே, இப்போதெல்லாம் பெண்கள் நாலு அடி பின்னால் நின்று கொண்டு, என்ன, ஏதுவென கேட்க வேண்டிய சூழல் உருவாகிவிட்டது. தமிழக சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தை தொடங்கிய முகிலனை நம்பி, அவன் பின் சென்ற மக்களுக்கு தவறான வழிகாட்டுதலை வழங்கியதுடன், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் பேசுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.\nகோவை மில்கள் மண்ணோடு போன கதை\nஎனக்கு நினைவு தெரிஞ்ச 80 கடைசி, 90 களில் கோயம்புத்தூர்ல வீட்டுக்கு ஒருத்தர் மில்லுக்கு வேலைக்கு போய்ட்டு இருப்பாங்க, இல்லேன்னா நமக்கு தெரிஞ்ச யாரோ ஒருத்தர் கண்டிப்பா மில் வேலைல இருப்பாங்க. மேஸ்திரி, போர்மேன், பிட்டர், புளோ ரூம், ஸஃபின்னிங், ரீலிங், வேஸ்ட் காட்டன்னு, மில் சம்மந்தப்பட்ட ஏதோ ஒரு வேலைல தான் இருப்பாங்க… பலருக்கு சொந்த பேர் போய்…அவங்கள சொல்றது, கூப்படறது எல்லாமே மேஸ்திரி, பிட்டர், போர்மேன்னு மாறிடும்.\nமோடியை எதிர்க்கும் ஊழல் கட்சிகள்\nஇந்தியாவின் அடுத்த 25 ஆண்டு கால வளர்ச்சியை நிர்ணயிக்கப்போகும் மகாபாரதப்போர் போன்ற லோக்சபா தேர்தல் களம் வரும் ஏப்ரல் – மே மாதங்களில் களைகட்டவுள்ளது. மத்தியில் பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பின்னர், எண்ணற்ற சீர் திருத்த நடவடிக்கைளை நாடு சந்தித்துள்ளது.\nமத வன்முறை தடுப்பு சட்டம் வருமா..ராகுல்ஜீ\nசரக்கு இல்லாவிட்டாலும், ஒவ்வொரு மேடையிலும், ‘நான் பிரதமர் மோடியைப் பார்த்து கேட்கிறேன்’என்ற கேள்வியை எழுப்ப ராவுல் வின்சி காண்டி தவறுவது இல்லை. இப்படித்தான் ராவுல் கேட்ட ராபெல் விமானம் குறித்த கேள்விக்கு, 8 வயது பெண் குழந்தை ஜாமின்றி பாக்சை வைத்து வி���க்கம் கொடுத்து, அவரது முகத்தில் கரியைப் பூசியுள்ளது.\nவிஞ்ஞானிகளுக்கு காங்கிரஸ் கொடுத்த பரிசுஹோமிபாபா மரணம் தொடக்கம் தான்...\nஇந்தியாவின் வளர்ச்சிக்கு அணுசக்தியும், விண்வெளி தொழில்நுட்பமும் மிக அவசியம் என்று ஹோமி பாபா பேசியதுடன், அதற்காக முழு மூச்சாக செயல்பட்டு வந்தார். இந்தியாவில் அணு உலைகள் அதிகம் தொடங்கப்பட வேண்டும் என்றும், அதற்கான பணிகளில் ஆர்வமாக உள்ளதாகவும் 1966ம் ஆண்டு\nசர்ச் பெண்களுக்கு மாற்றாந்தாய் - கதறும் கன்னியாஸ்திரிகள்\n‘இதோ உன் தாய்’’ என்று சர்ச்சை காட்டி தான் நான் வளர்க்கப்பட்டேன். ஆனால் வளர்ந்த பிறகு தான் தெரிகிறது சர்ச் பெண்களுக்கு ஒரு ‘‘மாற்றாந்தாய்’’ என்பது. மிஷினரீஸ் ஆப் ஜீசஸ் எனும் கிறிஸ்த்துவ பிரிவை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் தனது 7 பக்க கடிதத்தில், ஜலந்தர் பிஷப் ஜேம்ஸ் பிரான்கோ முலக்கல் தன்னை பலமுறை கற்பழித்துள்ளதாக பகிரங்கமாக புகார் கூறியுள்ளார். ஆனால் அவர் எந்தளவு சர்ச்மேல் நம்பிக்கை வைத்திருந்தாரோ அந்தளவு ஏமாந்து போனார்\nலஞ்சம், ஊழல் இல்லாத ஆட்சியை அமைப்போம்\nலஞ்சம், ஊழல் என்பது தமிழகத்தை பொறுத்த வரை கருணாநிதிக்கு முன், கருணாநிதிக்கு பின் என இரண்டாக பிரிக்கலாம். சுதந்திரம் அடைந்த பிறகான தமிழக அரசியலில் ஊழல் என்பது கிடையாது. ஊழல் ஆரம்பமானது அண்ணாதுரை மறைவிற்கு பின் கருணாநிதி முதல்வரான பின் தான். அதற்கு முன் அரசு அலுவலகங்களில் லஞ்சம் என்பது பயந்து பயந்து யாருக்கும் தெரியாமல் வாங்கும் சொற்ப தொகையாக இருந்தது. புண்ணியவான் கருணாநிதி வந்ததும் இது அப்படியே மாறியது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/1888", "date_download": "2021-01-17T06:12:38Z", "digest": "sha1:E2KEJ7PB46YBZOD4WWBXZDJJ35ULUKJ6", "length": 10884, "nlines": 284, "source_domain": "www.arusuvai.com", "title": "தக்காளி ஜாம் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nSelect ratingGive தக்காளி ஜாம் 1/5Give தக்காளி ஜாம் 2/5Give தக்காளி ஜாம் 3/5Give தக்காளி ஜாம் 4/5Give தக்காளி ஜாம் 5/5\nதக்காளி - அரை கிலோ\nசீனி - 3 கப்\nவெஜிடபிள் ஜ���ல்லி - 10 கிராம்\nமுழு தக்காளிகளை சுமார் அரை லிட்டர் தண்ணீரில் போட்டு லேசாக வேகவைத்து எடுத்து ஆறியவுடன் தோலை உரித்து, பிறகு அதை நன்றாக மசித்துக் கொள்ள வேண்டும்.\nஜெல்லியை நீர்விட்டு நன்றாக காய்ச்சி அதோடு சேர்த்து, சீனியையும் அத்துடன் கொட்டி, அடுப்பை மிதமான சூட்டில் வைத்து, இடையிடையே அடிப்பிடிக்காமல் கிண்டிக் கொண்டிருக்க வேண்டும்.\nஇறுகி வரும்போது அடுப்பிலிருந்து இறக்கி ஆறியவுடன் ஒரு பாட்டிலில் எடுத்து வைத்துக் கொள்ளலாம்.\nஎந்த கெமிக்கல் வகைகளும் சேர்க்காததால், ஃபிரிட்ஜில் வைத்துக் கொண்டால் நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்கும்.\nfருட் ஜெல்லி சாப்பிட்டு இருக்கிரேன்\nவெஜ்டபுல் ஜெல்லி எப்படி இருக்கும்\nநன்றி சகோதரி. எனக்கு அது\nசிசேரியன் உள் தையல் பிரியும்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.catholictamil.com/2021/01/offering-mass-for-souls-in-purgatory-is.html", "date_download": "2021-01-17T05:34:09Z", "digest": "sha1:TYIBLJ6OFC7XTC44ZHJDFTKB3PPK2HPW", "length": 12113, "nlines": 150, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: Offering Mass for the Souls in Purgatory is the best help we can do to them.", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ ஆகமன -திருவருகை காலம்.\n✠ உத்தரிக்கிற ஸ்தலம், மோட்சம்\n✠ அர்ச். தேவமாதா வணக்கமாதம்\n✠ உத்தரிக்கும் ஆத்துமாக்கள் வணக்கமாதம்\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\n✠ திவ்ய பலிபூசை அதிசயங்கள்\n✠ கத்தோலிக்கப் பூசை விளக்கம்\n✠ ஞாயிறு பூசை சுவிசேஷ வாசகம்\n✠ மரியாயின் மீது உண்மைப் பக்தி\n✠ மாமரியைப் பற்றிய அறிவு\n✠ தேவமாதா பிரார்த்தனை விளக்கம்\n✠ திருஇருதய பிரார்த்தனை விளக்கம்\n✠ கன்னி மரியாயின் மந்திரமாலை\n✠ ஞான உபதேசக் கோர்வை 1\n✠ ஞான உபதேசக் கோர்வை 2\n✠ ஞான உபதேசக் கோர்வை 3\n✠ 33 நாள் முழு அர்ப்பணம்\n✠ கற்பு என் பொக்கிஷம்\n✠ சலேத் இரகசியம் - 1846\n✠ பாத்திமா காட்சிகள் 1917\n✠ கிறீஸ்துவின் ஞான சரீரம் 1960\n✠ மன்ரேசா ஞானப் பயிற்சிகள்\n✠ அடிப்படை வேத சத்தியங்கள்\n✠ ஏழு தலையான பாவங்கள்\n✠ கத்தோலிக்கம் நம் பெருமை\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1944\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1943\n✠ சேலம் மேற்றிராசன சரித்திரம்\n✠ தஸ்நேவிஸ் மாதா திருமுடிச்சரிதை\n✠ வேளாங்கண்ணி பேராலய வரலாறு\n✠ அர்ச். தோமையார் வரலாறு\n✠ பிள்ளை வளர்ப்பு 1927\n✠ சத்திய வேதம் 1834\n✠ மரண ஆயத்தம் 1758\n✠ ஞான ஒடுக்கப் பிரசங்கம் 1934\n✠ தபசுகாலப் பிரசங்கம் 1915\n✠ அர்ச். ஜான் போஸ்கோ கனவுகள்\n✠ நித்திய ஞானமானவரின் சிநேகம்\n✠ என் திவ்விய மாதிரிகை\n✠ அர்ச். பிரான்சிஸ் அசிசியார்\n✠ இலத்தீன் பாட்டு புஸ்தகம்\n✠ தேவ தோத்திரப் பாடல்கள்\n✠ கடவுள்-மனிதனின் காவியம் 1\n✠ கடவுள்-மனிதனின் காவியம் - 10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/increase-water-opening-sembarambakkam-lake", "date_download": "2021-01-17T06:02:36Z", "digest": "sha1:UPO5WOJFOWLC3MDLC6U7CBZJUE7PC7E7", "length": 9233, "nlines": 158, "source_domain": "www.nakkheeran.in", "title": "செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு அதிகரிப்பு! | Increase in water opening in Sembarambakkam Lake! | nakkheeran", "raw_content": "\nசெம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு அதிகரிப்பு\nசெம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு வினாடிக்கு, 500 கன அடியிலிருந்து தற்போது, 1,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.\n'நிவர்' புயல் காரணமாக நேற்று செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகபட்ச நீர் வரத்து 6,500 கனஅடியாக இருந்த நிலையில், வெளியேற்றப்பட்ட தண்ணீரின் அளவு அதிகபட்சமாக 7 ஆயிரம் கனஅடியாக இருந்தது. தொடர்ந்து நீர்வரத்துக் குறைந்தது. இதன் காரணமாக நீர் திறப்பு 500 கனஅடியாகக் குறைக்கப்பட்ட நிலையில், செம்பரப்பாக்கம் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில், தற்போது நீர் திறப்பு 1,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் அடையாறு கரையோர மக்களுக்கு மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதிறக்கப்பட்டன செம்பரம்பாக்கம், புழல் ஏரிகள்\nசெம்பரம்பாக்கம், புழல் ஏரிகள் இன்று திறப்பு\nவிருத்தாசலம் அருகே ஏரியில் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு\nபாரூர் ஏரியிலிருந்து தண்ணீர் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு\nஎம்ஜிஆரின் 104ஆவது பிறந்தநாள்: முதல்வர் மாலை அணிவித்து மரியாதை\nதமிழகத்தில் இரண்���ாம் நாளாக கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்\nபுதுச்சேரியில் பாஜக நியமன எம்எல்ஏ மரணம்\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\n\"ஏன் கோபால்... நடிச்சா என்ன\"ன்னு ரஜினி சார் கேட்டார்\"ன்னு ரஜினி சார் கேட்டார் - நக்கீரன் ஆசிரியர் பகிர்ந்த 'கலகல' நினைவு\nரசிகர்களுக்கு சிம்பு கொடுத்த அடுத்த சர்ப்ரைஸ்...\nஅந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற வாழ்த்துகிறேன்'' - சீமான் பாராட்டு\n'கே.ஜி.எஃப் 2' பட டீசருக்கு தடை\n70 அடி பள்ளத்தில் பாய்ந்த மோட்டார் சைக்கிள்; இளம்பெண் பலி; கணவருக்கு தீவிர சிகிச்சை\nகுருமூர்த்தி கருத்துக்கு டி.டி.வி தினகரன் பதிலடி...\n\"எனக்கு முதல் சம்பளம் கொடுத்தவர்\" - ஞானதேசிகன் குறித்த நினைவுகளைப் பகிரும் வானதி சீனிவாசன்...\n எடப்பாடியை வீழ்த்தத் நாடார் சமூக அமைப்புகள் திட்டம் \nஅங்க மக்கள் செத்துக்கிட்டு இருக்காங்க... இப்ப எதுக்கு கொண்டாட்டம் - ஏ.ஆர்.ரஹ்மானின் மனசு | வென்றோர் சொல் #28\nவெற்றிக்கான முதல் சூத்திரமே இதுதான்... பில்கேட்ஸ் கூறும் ரகசியம் | வென்றோர் சொல் #27\nகுழந்தையின்மையால் 15 சதவீத தம்பதியினர் பாதிப்பு: என்ன காரணம்\nநீங்கள் குறைந்த செலவில் சுற்றுலா செல்ல வேண்டுமா இந்தியாவைச் சுற்றியுள்ள அழகிய 5 நாடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2018/07/13/", "date_download": "2021-01-17T07:32:52Z", "digest": "sha1:7IIZXRMBGQHGHQ6MWNOCBSEOUG5UDEC4", "length": 5476, "nlines": 77, "source_domain": "www.newsfirst.lk", "title": "July 13, 2018 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nமக்கள் சக்தி V'Force தொண்டர் படையில் இணையுங்கள்\nஊடக நிறுவனத்தை கைப்பற்ற முயலும் வௌிநாட்டவர் யார்\nகொடிகாமத்தில் வாள்வெட்டுத்தாக்குதலில் ஒருவர் காயம்\nSL Vs SA முதல் டெஸ்ட்: இலங்கை முன்னிலை\nகடத்தப்படவிருந்த கடல் அட்டைகள் கைப்பற்றப்பட்டன\nஊடக நிறுவனத்தை கைப்பற்ற முயலும் வௌிநாட்டவர் யார்\nகொடிகாமத்தில் வாள்வெட்டுத்தாக்குதலில் ஒருவர் காயம்\nSL Vs SA முதல் டெஸ்ட்: இலங்கை முன்னிலை\nகடத்தப்படவிருந்த கடல் அட்டைகள் கைப்பற்றப்பட்டன\nபிரெக்ஸிட்டால் வர்த்தக ஒப்பந்தங்கள் முறியலாம்\nடுவிட்டரில் 70 இலட்சம் போலி கணக்குகள் முடக்கம்\nசம்பூர் கடற்பரப்பில் 21 ஹெரோயின் பொதிகள் மீட்பு\nபதுளையில் காட்டுத்தீயில் சிக்கிய 10 பேர் மீட்பு\nசீனாவில் இரசாயன ஆலையில் தீ விபத்து: 19 பேர் பலி\nடுவிட்டரில் 70 இலட்சம் போலி கணக்குகள் முடக்கம்\nசம்பூர் கடற்பரப்பில் 21 ஹெரோயின் பொதிகள் மீட்பு\nபதுளையில் காட்டுத்தீயில் சிக்கிய 10 பேர் மீட்பு\nசீனாவில் இரசாயன ஆலையில் தீ விபத்து: 19 பேர் பலி\n16 இந்திய மீனவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை\n11 பேருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்\nரயில்களில் வர்த்தகம், யாசகம்: 15 பேர் கைது\nபேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை அதிகரிப்பு\nமரணதண்டனை கைதிகளின் பெயர்ப்பட்டியல் கையளிப்பு\n11 பேருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்\nரயில்களில் வர்த்தகம், யாசகம்: 15 பேர் கைது\nபேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை அதிகரிப்பு\nமரணதண்டனை கைதிகளின் பெயர்ப்பட்டியல் கையளிப்பு\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/129350/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4", "date_download": "2021-01-17T06:56:03Z", "digest": "sha1:UQA3OHUYYG5HHISB3RWDJLRMLVJ5DBOP", "length": 7050, "nlines": 79, "source_domain": "www.polimernews.com", "title": "பிரதமர் மோடியுடன் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவாங்கா டிரம்ப் வெளியீடு - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nபட்டேல் சிலை உள்ள கேவாடியாவுக்கு 8 ரயில்கள்\nகொரோனா தடுப்பூசி தொடர்பாக பரப்பப்படும் வதந்திகளுக்கு எதிர...\nவேலைக்கு ஏன் போகவில்லை என்று கேட்கப்பட்ட கேள்விகள் இன்று ...\nசீனாவுடனான மோதலில் இந்திய ராணுவத்தின் செயல்திறன் நாட்டின்...\nமறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆ...\nதமிழகத்தின் தென்மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு - செ...\nபிரதமர் மோடியுடன் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவாங்கா டிரம்ப் வெளியீடு\nபிரதமர் மோடியுடன் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவாங்கா டிரம்ப் வெளியீடு\nஅமெரிக்க அதிபர் டிரம்பின் மகள் இவாங்கா, பிரதமர் மோடியுடன் தாம் எடுத்து கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு, இந்தியா-அமெரிக்கா இடையே வலுவான நட்புறவு நிலவ வேண்டியது அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.\n2017ம் ஆண்டு இந்தியாவுக்கு வந்த இவாங்கா, ஹைதராபாத்தில் நடைபெற்ற உலக தொழில் முனைவோர் மாநாட்டில் கலந்து கொண்டார்.\nஅப்போது மோடியுடன் எடுத்த படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.\nஇங்கிலாந்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 80 ஆயிரத்தை கடந்தது\nஜப்பான் வடபகுதியில் வரலாறு காணாத பனிப்பொழிவால் வாகன போக்குவரத்து கடுமையாக பாதிப்பு\nஅமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்கும் விழாவில் மைக் பென்ஸ் கலந்து கொள்வார் என அவரது அலுவலகம் அறிவிப்பு\nஇந்தோனேஷியாவில் நிலச்சரிவில் சிக்கி 12 பேர் பலி\nகொலம்பியா நாட்டில் பயங்கர தீ விபத்து - ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் பலி\nயாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் உண்ணாவிரதப்போராட்டம் 2வது நாளாக நீடிப்பு\nபுதிர் நிறைந்த பெர்முடா முக்கோணம் ... மாயமாகும் கப்பல் விமானங்கள்... காரணம் கண்டுபிடிக்கப்பட்டதா\nஸ்பெயினை சூறையாடிய பிலோமினா சூறாவளியால் 3 பேர் பலி\nஅமெரிக்காவில் புத்தாண்டின் முதல் 8 நாட்களில் 23,083 பேர் கொரோனாவுக்கு பலி\nபட்டேல் சிலை உள்ள கேவாடியாவுக்கு 8 ரயில்கள்\nமறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆ...\nபள்ளியில் தொடங்கிய நட்பு; வேலைக்கு சென்ற பிறகும் தொடர்ந்த...\nபாலமேட்டில் ஜல்லிக்கட்டு.. காளைகளுடன் மல்லுக்கட்டு...\nதாமிரபரணியில் வெள்ளம் முக்காணி, புன்னக்காயலை சூழ்ந்துநிற...\nசிவில் உடை ; முகத்தில் மாஸ்க்- பெண் துணை கமிஷனரை கேள்வி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/71912.html", "date_download": "2021-01-17T05:47:56Z", "digest": "sha1:N7OCTH6IWYJ32J2E543PLSFO34L2CLMS", "length": 6003, "nlines": 85, "source_domain": "cinema.athirady.com", "title": "அந்தரத்தில் மனைவிக்கு லிப் லாக் கொடுத்து அசத்திய கணேஷ் வெங்கட்ராம்..!! : Athirady Cinema News", "raw_content": "\nஅந்தரத்தில் மனைவிக்கு லிப் லாக் கொடுத்து அசத்திய கணேஷ் வெங்கட்ராம்..\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்ற நடிகர் கணேஷ் வெ���்கட்ராம், அந்தரத்தில் தலை கீழாக தொங்கிய படி தனது மனைவி நிஷாவிற்கு லிப் லாக் கொடுத்து அசத்தி இருக்கிறார்.\nநடிகர் கணேஷ் வெங்கட்ராம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 100 நாட்கள் கலந்துக் கொண்டார். இவர் நடிகை மற்றும் தொகுப்பாளினி நிஷாவை காதல் திருமணம் செய்து கொண்டார். பிக்பாஸ் வீட்டில் 100 நாட்கள் தனது காதல் மனைவியை பிரிந்து இருந்தார்.\nபிக்பாஸ் வீட்டில் கணேஷ் வெங்கட்ராம் இருந்த போது, பேட்டி கொடுத்த நிஷா, கணேஷ் வெளியே வந்ததும், நாங்கள் இருவரும் ஒரு சுற்றுலா செல்வோம் எனக் கூறியிருந்தார்.\nதற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து விட்டது. கூறியது போலவே, கணேஷ் வெங்கட்ராமை அழைத்துக்கொண்டு, நியூசிலாந்துக்கு சென்றிருக்கிறார் நிஷா. அங்கு இருவரும் பஞ்சி ஜம்பிங் செய்துள்ளனர். அப்போது, கணேஷ் வெங்கட்ராம், நிஷாவுக்கு லிப் டூ லிப் முத்தம் கொடுத்ததை புகைப்படமாக தனது டுவிட்டர் பக்கத்தில் நிஷா பதிவிட்டுள்ளார்.\nஇந்த புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது.\nPosted in: சினிமாச் செய்திகள்\nநடிகர் விஜய்யின் கோரிக்கை நிராகரிப்பு – திரையுலகினர் ஏமாற்றம்..\nபுதிய அவதாரம் எடுத்த இசையமைப்பாளர் டி.இமான்..\nதிடீரென்று புகைப்படங்களை நீக்கிய தீபிகா படுகோனே… ரசிகர்கள் அதிர்ச்சி..\nபிரசாந்த் – சிம்ரன் நடிக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு..\nரஜினி, விஜய் பட நடிகர் திடீர் மரணம்..\nபாலா படத்திற்கு உதவிய சூர்யா.\nகேலி செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்த கனிகா..\nவிரைவில் தியேட்டர்கள் திறப்பு.. மாஸ்டர் ரிலீஸ் எப்போது\nபடப்பிடிப்பில் ஆர்யாவுடன் சண்டை போட்ட இயக்குனர்… வைரலாகும் புகைப்படம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puttalamonline.com/2013-12-10/puttalam-other-news/49061/", "date_download": "2021-01-17T06:58:09Z", "digest": "sha1:B6VKUT422HLYBJ5VUBO263RWPWJ3X7ZW", "length": 14596, "nlines": 75, "source_domain": "puttalamonline.com", "title": "மீடியா என்ற நிஃமத்தும் இலங்கை முஸ்லிம் சமூகமும்..! - Puttalam Online", "raw_content": "\nமீடியா என்ற நிஃமத்தும் இலங்கை முஸ்லிம் சமூகமும்..\nஅல்லாஹ் நமக்கு தந்துள்ள நிஃமத்துக்கள் ஏராளம் , அதை அளவிடவோ, மட்டிடவோ முடியாது.\nமிக முக்கியமான நிஃமத்துக்களில் ஒன்று தான் இன்று காணப்படுகின்ற மீடியாக்கள், தொலை தொடர்பு சாதனங்கள், சமூக வலை தளங்கள், இணையம், கணணி, தொலைபேசிகள் என்பன. ஏனென்னில் உதாரணமாக நவீன கை அடக்க தொலை பேசி அல்லது கணணி, இனையாத்தளங்களில் எங்களுக்கு குர்ஆன் ஹதீஸ் உட்பட பல நல்ல விடயங்களினை சேமிக்கலாம், ஏனையோருடன் அந்த நல்ல விடயங்களை share செய்யலாம். எமக்கும் தேவையான நேரங்களில் அதனை பாவிக்கலாம். உலக நியதிகளில் ஒன்று தான் ஒரு விடத்தில் நலவு என்று ஒன்று இருக்கும் போது அதன் மறு பக்கத்தில் கெடுதி என்ற ஒன்றும் இருக்கின்றது.\nஅப்படிப்பட்ட ஒன்று தான் இன்றைய தொலை தொடர்பு சாதனங்களான கையடக்கத் தொலைபேசிகள், கணணி, இணையம், சமூக வலைத் தளங்கள் .\nஇது கத்தியை போன்றது. மனிதனை கொலை செய்தால் கொலையாளியாக மாறிரி விடுவோம். ஆகுமாகாபட்ட பிராணியை அறுத்தால் அது நலவாக அமையும். அது போலத்தான் இன்றைய தொலை தொடர்பு சாதங்களும். அது பாவிக்கும் விததிதில் தான் அது ஹலால் ஆவதும் ஹராம் ஆவதும்.\nஇன்று நாளாந்தம் பல லட்சக் கணக்கான இணையத்தளங்கள் திறக்கப் படுகின்றது.\nஇலங்கை முஸ்ளிம்களாகிய நாம் புனித தீனை பரப்ப எத்தனை இணையத்தளங்களை திறந்துள்ளோம். எத்தனை பள்ளிகளுக்கு, மதரசாக்களுக்கு இணையத்தளங்கள் இருக்கின்றன. இருந்தும் எத்தனை தான் முழுமையாக, தொடராக இயங்குகின்றது.\nஎமது பிரச்சினைகள், ஆக்கங்கள், திறமைகள், எமது சிறார்களின் ஆக்கங்களை உலகுக்கு அறிமுகம் செய்யலாம். அதற்குரிய தளங்களாக இந்த சாதனங்களை பாவிக்கலாமே.\nஅந்த வகையில் பார்க்கும் போது இலங்கை முஸ்லிம்கள் இது வரை இந்த சாதனங்களை இஸ்லாமிய மயப்படுத்த வில்லை என்று தான் சொல்ல வேண்டும். இஸ்லாத்திற்ககாக இதை கொண்டு என்ன செய்யலாம் என்று இன்னும் சிந்திக்க வில்லை.\nஇன்று பொதுவாக புத்தககங்கள் வாசிக்கும் பழக்கம் குறைந்து கொண்டே வருகின்றது என்பது மறுக்க முடியாத உண்மை. அதில் இன்றைய இளைஞர் சமூகம் புத்தகங்களை நாடுவது மிகக் குறைவு. இன்று தமது பொழுது போக்கு நேரங்களை தொலை தொடர்பு சாதனங்களை பாவிப்பதிலே கழிக்கின்றனர்.\nஇன்று நாம் எம்மிடம் காணப்படும் கையடக்கத் தொலை பேசிகளையும், கணணிகளையும் மேலும் கீழும் தட்டிப் பார்கிறார்கள். இதில் இன்றைய இளைஞர்கள் நலவுக்கும் பாவிக்கறார்கள் கெடுதிக்கும் பாவிக்கிறார்கள்.\nஇந்த நிஃமத்துக்களை நல்ல விடயங்களுக்கும் பாவிப்போம் என்று ஒவ்வொரு முஸ்லிமும் சபதம் எடுப்போமாக.. இதன் மூலம் நல்ல விடயங்களினை share பண்ணுவோம்.\nஎமது நாட்டில் வாழும் மாற்று மத சகோதரர்கள் கூறுகிறார்கள��� “சிங்கள மொழியில் இஸ்லாத்தை பற்றி எழுதப்பட்டது மிகக் குறைவு” என்று கூறுகிறார்கள். வேறு வேறு மொழிகளில் ஏதோ இருக்கிறது. ஆனால் நாம் வாழக் கூடிய இந்த நாட்டில் சுமார் 70% ஆனவர்கள் பௌத்தர்கள், சிங்கள் மொழியை தாய் மொழியாய் கொண்டவர்கள். அவர்களுக்கு இஸ்லாத்தை சொல்லுவது இலங்கை முஸ்லிம்களாகிய எங்களது கடமை. இவ்வாறு அவர்களுக்கு இஸ்லாத்தை சொல்வதற்கு எங்களிடம் என்ன இருக்கிறது. என்ன ஆவணம் இருக்கிறது. குர்ஆனை சிங்கள மொழியில் மொழி பெயர்த்து இருக்கிறோம். அது மாத்திரம் போதாது. ஒவ்வொரு தலையங்கத்திலும் இஸ்லாமிய விடயங்களினை பற்றி இஸ்லாம் என்ன சொல்கின்றது என்று சிங்கள மொழியில் எழுத வேண்டும். அதை இந்த மக்களுக்கு கொடுப்பதற்ககுள்ள இன்று காணப்படும் இலகுவான வழி இணையத்தளங்களே. இவைகளை நல்ல விடயங்களுக்கு பாவிக்கலாம்.\nபள்ளி வாயல் நிருவாகிகளும் சிந்திக்க வேண்டும், பள்ளிவாயல்களில் ஓதப்படும் குத்பாக்களை பதிவு செய்து தமது பள்ளி வாசல் இணையத்தளங்களில் சேமித்து வைக்க வேண்டும். இவ்வாறு சேமித்து வைப்பதால் அதனை எமது எதிர்கால சந்ததிகளுக்கும் வழங்கலாம். இதற்கு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவை ஓர் சிறந்த உதாரணமாக காணப் படுகின்றது. அல்லாஹ் அவர்களுக்கு அருள் பாளிப்பானாக.\nநாம் எத்தனை விடயங்களையோ தவற விட்டு விட்டோம். எத்தனையோ ஆவணப் படுத்த வேண்டிய விடங்களை ஆவணப் படுத்தவில்லை, பதிவு செய்ய வேண்டியதை பதிவு செய்ய வில்லை. இன்னமும் அந்த தவறினை விடக் கூடாது.\nஅத்துடன் ஆங்காகங்கே உள்ள மத்ரசாக்கள் அவ்வப் பகுதியில் இடம் பெரும் குத்பா பேருரைகளை ஆங்கில, சிங்கள மொழியில் மொழிமாற்றம் செய்து வெளியிட வேண்டும்.\nஇருக்ககூடிய்ய நிஃமத்துக்களை, அதன் குறைகளை பேசிப் பேசி இருக்காது, அதன் ஊடாக அதன் நலவுகளை எவ்வாறெல்லாம் அடையலாம் என சிந்திப்போம். இந்த விடயத்தில் எமது இன்றைய வாலிப்ர்கள் கூடுதல் கரிசனை செலுத்த வேண்டும்.\nஎம்மிடம் காணப்படும் தொலை தொடர்பு சாதனங்களினை இஸ்லாமிய மயப்படுத்துவதோடு, அதற்கான வழிவகைகளை தேட வேண்டியது எம் ஒவ்வொருவருடைய கடமையாகும். மீடியா என்ற நிஃமத்தை அல்லாஹ்விற்கு பொருத்தமான வழியில் பாவிக்க எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள்பாளிப்பானாக.\nகுறிப்பு: இந்த ஆக்கம் அஷ்-ஷேய்க் யூஸுப் மு���்தி அவர்களால் கடந்த 28.11.2013 அன்று கொழும்பு 2 வேகந்த ஜூம்மா மஸ்ஜிதில் இடம் பெற்ற லுஹர் பயானின் ஒரு பகுதியை தழுவி எழுதப்பட்டுள்ளது.\nShare the post \"மீடியா என்ற நிஃமத்தும் இலங்கை முஸ்லிம் சமூகமும்..\nஸாஹிறா ஆரம்பப் பாடசாலைக்கு புதிய அதிபர்\nஎம் மண்ணின் கலைசார்ந்த அறிவியலில் பன்முக ஆளுமை – சான்றோன் A.N.M. ஷாஜஹான் சேர்\nபுத்தளத்தின் ‘தமிழ் புலமை’ பேராசான் A.M.I. நெய்னாமரைக்கார் (அபூஸாலிஹ் சேர்)\nஇறந்த உடல்களில் அல்ல இறந்த உள்ளங்களில் பரவுகிறது – புத்தளம் சமூகம்\nஜனாஸாவுக்கு மலரும் மணமும் சுமந்த இரு செல்லங்கள்\nபுத்தளத்தில் சேவா முத்திரைகளைப் பதித்த பதின்மர்\nபள்ளிவாசல் நிர்வாகிகள் “”கொரோனா”” மஹல்லாவாசிகள் – “ஒற்றுமை”\nஊடகவியலாளர் மர்லின் மரிக்கார் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார்\nசேர் செய்யத் அகமத்கான் – இந்திய முஸ்லிம் தேசியவாதத்தின் தொடக்கம்\nபேராசிரியர் MSM அனஸ் அவர்களின் முதல் ப�...\nபதம் (பாடல்) கையெழுத்துப் பிரதி\nமுன்னர் திருமணவீடுகள் போன்ற இடங்களி�...\nபுத்தளம் டுடே 2௦௦௦ மே 2௦ – ஜூன் 2௦\nShare the post \"புத்தளம் டுடே 2௦௦௦ மே 2௦ – ஜூன் 2�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://1newsnation.com/forgery-in-tamil-nadu-election-2019/", "date_download": "2021-01-17T05:51:01Z", "digest": "sha1:RVFZG6IJ42YFIA3EWQ6LFM2XFZFNFCJU", "length": 16818, "nlines": 103, "source_domain": "1newsnation.com", "title": "உள்ளாட்சி தேர்தலில் முறைகேடு... ஆர்டிஐ மூலம் வெளிவந்த உண்மை... | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION", "raw_content": "\nஉள்ளாட்சி தேர்தலில் முறைகேடு… ஆர்டிஐ மூலம் வெளிவந்த உண்மை…\nவங்கியுடன் தொடர்புடைய மொபைல் நம்பரை இப்படி மாற்றலாம் அதுவும் வீட்டில் இருந்தே மொபைலில் இந்த மாதிரியான ஆப்களை டவுன்லோடு செய்யாதீங்க.. உங்கள் உயிருக்கே ஆபத்தாகலாம்.. உலகின் மிகவும் அழுக்கான மனிதன்.. இவர் 65 ஆண்டுகளாக குளிக்கவில்லையாம்.. ஏன் தெரியுமா. அதுவும் வீட்டில் இருந்தே மொபைலில் இந்த மாதிரியான ஆப்களை டவுன்லோடு செய்யாதீங்க.. உங்கள் உயிருக்கே ஆபத்தாகலாம்.. உலகின் மிகவும் அழுக்கான மனிதன்.. இவர் 65 ஆண்டுகளாக குளிக்கவில்லையாம்.. ஏன் தெரியுமா. இது என்ன தமிழ் சினிமாவுக்கு வந்த சோதனை இது என்ன தமிழ் சினிமாவுக்கு வந்த சோதனை டிக் டாக் ஜி.பி.முத்துவின் \"ஜி.பி.எஃப் அத்தியாயம்1\" காரை வீடாக மாற்றிய தம்பதி.. அதுவும் வெறும் ரூ. 4,000 செலவில்.. டிக் டாக் ஜி.���ி.முத்துவின் \"ஜி.பி.எஃப் அத்தியாயம்1\" காரை வீடாக மாற்றிய தம்பதி.. அதுவும் வெறும் ரூ. 4,000 செலவில்.. #Carlifecouple குடும்பத்தை காப்பாற்ற ஆட்டோ ஓட்டும் 21 வயது மாணவி – குவியும் பாராட்டு உச்சபச்ச அலட்சியம்.. மருத்துவமனை படுக்கையில் ஓய்வெடுக்கும் தெரு நாய்.. #Video நடராஜன் பந்துவீச்சில் ஆஸி கேப்டன் அவுட் #Carlifecouple குடும்பத்தை காப்பாற்ற ஆட்டோ ஓட்டும் 21 வயது மாணவி – குவியும் பாராட்டு உச்சபச்ச அலட்சியம்.. மருத்துவமனை படுக்கையில் ஓய்வெடுக்கும் தெரு நாய்.. #Video நடராஜன் பந்துவீச்சில் ஆஸி கேப்டன் அவுட் குழந்தை போல் அடம்பிடித்த ரிஷப் பந்த் வெற்றி நடைபோடும் தமிழகமே வெறும் விளம்பரம் தானா குழந்தை போல் அடம்பிடித்த ரிஷப் பந்த் வெற்றி நடைபோடும் தமிழகமே வெறும் விளம்பரம் தானா – மோசமான முதல்வர்கள் பட்டியலில் எடப்பாடி பழனிசாமி இந்த புலி சுற்றுலா பயணிகளின் வாகனத்தை எப்படி இழுக்குது பாருங்க.. வைரலாகும் மாஸ் வீடியோ.. மனைவியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய கணவர் – மோசமான முதல்வர்கள் பட்டியலில் எடப்பாடி பழனிசாமி இந்த புலி சுற்றுலா பயணிகளின் வாகனத்தை எப்படி இழுக்குது பாருங்க.. வைரலாகும் மாஸ் வீடியோ.. மனைவியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய கணவர் காயங்களுடன் உயிருக்கு பெண் போராட்டம் இந்த வருடத்தின் ஸ்டைலிஷ் கார் இது தான் காயங்களுடன் உயிருக்கு பெண் போராட்டம் இந்த வருடத்தின் ஸ்டைலிஷ் கார் இது தான் சந்தையில் தூள் கிளப்பும் மெர்சிடஸ் பென்ஸ் சொதப்பல் வீரர்களை கழற்றி விட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் – வீரர்கள் ஏலத்திற்கு முன் பரபரப்பு அதிவிரைவாக பரவும் கொரோனா.. மீண்டும் ஊரடங்கை அமல்படுத்தும் நாடுகள்.. ஐஸ் கிரீம் வழியா கொரோனா பரவுது சந்தையில் தூள் கிளப்பும் மெர்சிடஸ் பென்ஸ் சொதப்பல் வீரர்களை கழற்றி விட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் – வீரர்கள் ஏலத்திற்கு முன் பரபரப்பு அதிவிரைவாக பரவும் கொரோனா.. மீண்டும் ஊரடங்கை அமல்படுத்தும் நாடுகள்.. ஐஸ் கிரீம் வழியா கொரோனா பரவுது உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை\nஉள்ளாட்சி தேர்தலில் முறைகேடு… ஆர்டிஐ மூலம் வெளிவந்த உண்மை…\nகீரப்பாளையம் ஒன்றியம் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட அதிக வாக்கு பெற்ற திமுக வேட்பாளர் தோல்வியடைந்ததாக கூறி அமமுக வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது தகவ��் அறியும் உரிமை சட்த்தத்தின் மூலம் தெரியவந்துள்ளது.\nதமிழகத்தில் கடந்த 2019 டிசம்பர் 27ஆம் தேதி மாநிலம் முழுவதும் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அதில் ஒன்றாக கடலூர் மாவட்டம் கீரப்பாளையம் ஒன்றியத்திற்கும் மூன்றாவது வார்ட் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கான தேர்தல் நடந்தது. இதில் சிதம்பரம் தாலுகா மதுராந்தகன் நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த அமுதராணி தனசேகரன் அவர்கள் திமுக சார்பாக போட்டியிட்டுள்ளார். இவர் திமுகவில் மாவட்ட மகளிரணி அமைப்பாளரும், தலைமை பொதுக்குழு உறுப்பினருமாக பதவியில் உள்ளார். ஏற்கனவே கீரப்பாளையம் முன்னாள் சேர்மனுமாக இருந்துள்ளார்.\nஇவருக்கு போட்டியாக அமமுக சார்பில் கவிதா என்பவர் போட்டியிட்டுள்ளார். இந்த நிலையில் ஜனவரி மாதம் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் அமமுக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதில் சந்தேகம் ஏற்பட்டதால் அமுதராணி தேர்தல் அதிகாரி ஜெயகுமாரிடம் முறையிட்டுள்ளார். இருப்பினும் அப்போது அவர் பேச்சு நிராகரிக்கப்பட்டுள்ளது.\nஇதனால் சக போட்டியாளரான காஞ்சனா சந்தோஷ்குமார் சந்தேகம் ஏற்ப்பட்டதால் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் வாக்கு விவரங்கள் பற்றி விவரங்களை தருமாறு கோரிக்கை வைத்துள்ளார். வந்த விவரங்கள் அதிர்ச்சி அளித்துள்ளது. அமுதராணி 1172 வாக்குகளும், கவிதா 1066 வாக்குகளும் பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது வெற்றி பெற்ற கவிதாவை விட அமுதராணி 106 வாக்குகள் அதிகம் சேகரித்துள்ளார். இந்த முறைகேடு தான் பெண் என்ற காழ்ப்புணர்ச்சியால் நடந்த்தப்படுள்ளதாக அமுதராணி குற்றம் சாட்டியுள்ளார்.\nஇது தொடர்பாக அமுதராணி திமுக மாவட்ட செயலாளர் எம்ஆர்கே பன்னீர் செல்வத்திடமும் கட்சி தலைமையிடத்துக்கும் தகவல் தெரிவித்துள்ளதாக அமுதராணி கூறியுள்ளார். மேலும் கட்சியின் வழிகாட்டுதலின் படி சட்டபூர்வமாக போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் தெரிவித்துள்ளார். இதனை ஜூன் 12ம் தேதி மாநில தலைமை தேர்தல் அதிகாரிக்கு புகாராக அளிக்கப்பட்டுள்ளது. இதன்மீது நடவடிக்கை எடுத்த தேர்தல் ஆணைய செயலாளர் சுப்பிரமணியன் மோசடி செய்தவர்கள் மீது தக்க சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வெற்றி பெற்ற வேட்பாளர் பெயர் மாற்றி அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.\nபைசா கணக்கில் அதிகமானால் ���ிலையேற்றம் இல்லையா\nநாளுக்கு நாள் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை ஏற்றியபடி இருக்கிறது. அந்த வகையில் இன்றைய நிலவரப்படி (27.06.2020) சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.83.59 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.77.61 காசுகளுக்கும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த நான்கு மாதங்களாக பொருளாதரத்தில் பெரும் பின்னடைவு ஏற்ப்பட்டுள்ளது நாம் அனைவரும் அறிந்ததே. மார்ச் மாதம் போடப்பட்ட இந்த ஊரடங்கு கட்டப்பட்டு, தளர்வு என சூழ்நிலைக்கு ஏற்ப மாறிக்கொண்டே இருக்கிறது. […]\nஆசையாக மீன் சாப்பிட்ட கணவருக்கு ஏற்பட்ட விபரீதம்\n“பால் தானே பொங்கும்.. பச்ச தண்ணி எப்படி பொங்கும்..” பொங்கலுக்கு பதில் பஞ்சை வைத்து பில்டப் செய்த பாஜகவினர்..\nகொரோனா எதிரொலி.. 1 முதல் 9-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி.. தமிழக அரசு அதிரடி..\nதீர்ப்பை வாசிக்கத் தொடங்கினார் கோகாய்…\nஅமேசான், பிளிப்கார்ட் நிறுவனங்களுக்கு அபராதம் விதித்த தேசிய பசுமை தீர்ப்பாயம்.. இதுதான் காரணம்..\nவெளிநாடுகளிலிருந்து தாயகம் திரும்பியோருக்கு வேலை வாய்ப்பு – மத்திய அரசின் 'ஸ்வதேஸ்' திட்டம்…\nஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதலமைச்சர்கள் உடனான ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் மோடி கூறியது என்ன\nபிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார்..\nநாடு முழுவதும் கல்வி நிறுவனங்களை மூட மத்திய அரசு உத்தரவு..\nகொரோனா நெருக்கடியை அரசியலாக்க வேண்டாம்… ராகுலுக்கு ரவிசங்கர் வேண்டுகோள்\nயாரும் பேசாத கொரோனாவின் மறுபக்கம்.. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எத்தனை பேர் தெரியுமா.\n#Breaking : தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,890 பேருக்கு கொரோனா.. தொடர்ந்து உயரும் பலி எண்ணிக்கை..\nமொபைலில் இந்த மாதிரியான ஆப்களை டவுன்லோடு செய்யாதீங்க.. உங்கள் உயிருக்கே ஆபத்தாகலாம்..\nஉச்சபச்ச அலட்சியம்.. மருத்துவமனை படுக்கையில் ஓய்வெடுக்கும் தெரு நாய்.. #Video\nஅதிவிரைவாக பரவும் கொரோனா.. மீண்டும் ஊரடங்கை அமல்படுத்தும் நாடுகள்..\nசிங்கிள் சார்ஜில் 1000 கி.மீ பயணம்.. டாடாவின் எலக்ட்ரிக் கார்கள் விரைவில் அறிமுகம்..\nபேராபத்தில் 1.7 கோடி மக்கள்.. அதிர வைக்கும் காரணம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://1newsnation.com/someone-is-lying-rahulgandhi-tweet-about-ladakh-border/", "date_download": "2021-01-17T06:05:01Z", "digest": "sha1:R4SP6LT5UYGL3UGPT7GBB65LXYKHF3ED", "length": 15974, "nlines": 109, "source_domain": "1newsnation.com", "title": "“யாரோ பொய் சொல்கின்றனர்..” லடாக் எல்லை விவகாரம் குறித்து ராகுல்காந்தி கருத்து.. | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION", "raw_content": "\n“யாரோ பொய் சொல்கின்றனர்..” லடாக் எல்லை விவகாரம் குறித்து ராகுல்காந்தி கருத்து..\nகர்ப்பமான 11-வது குழந்தை பெற்ற பெண்.. மருத்துவர்களுக்கும் ஆச்சர்யம்.. ஆனால் நடந்ததே வேறு.. வங்கியுடன் தொடர்புடைய மொபைல் நம்பரை இப்படி மாற்றலாம் அதுவும் வீட்டில் இருந்தே மொபைலில் இந்த மாதிரியான ஆப்களை டவுன்லோடு செய்யாதீங்க.. உங்கள் உயிருக்கே ஆபத்தாகலாம்.. உலகின் மிகவும் அழுக்கான மனிதன்.. இவர் 65 ஆண்டுகளாக குளிக்கவில்லையாம்.. ஏன் தெரியுமா. அதுவும் வீட்டில் இருந்தே மொபைலில் இந்த மாதிரியான ஆப்களை டவுன்லோடு செய்யாதீங்க.. உங்கள் உயிருக்கே ஆபத்தாகலாம்.. உலகின் மிகவும் அழுக்கான மனிதன்.. இவர் 65 ஆண்டுகளாக குளிக்கவில்லையாம்.. ஏன் தெரியுமா. இது என்ன தமிழ் சினிமாவுக்கு வந்த சோதனை இது என்ன தமிழ் சினிமாவுக்கு வந்த சோதனை டிக் டாக் ஜி.பி.முத்துவின் \"ஜி.பி.எஃப் அத்தியாயம்1\" காரை வீடாக மாற்றிய தம்பதி.. அதுவும் வெறும் ரூ. 4,000 செலவில்.. டிக் டாக் ஜி.பி.முத்துவின் \"ஜி.பி.எஃப் அத்தியாயம்1\" காரை வீடாக மாற்றிய தம்பதி.. அதுவும் வெறும் ரூ. 4,000 செலவில்.. #Carlifecouple குடும்பத்தை காப்பாற்ற ஆட்டோ ஓட்டும் 21 வயது மாணவி – குவியும் பாராட்டு உச்சபச்ச அலட்சியம்.. மருத்துவமனை படுக்கையில் ஓய்வெடுக்கும் தெரு நாய்.. #Video நடராஜன் பந்துவீச்சில் ஆஸி கேப்டன் அவுட் #Carlifecouple குடும்பத்தை காப்பாற்ற ஆட்டோ ஓட்டும் 21 வயது மாணவி – குவியும் பாராட்டு உச்சபச்ச அலட்சியம்.. மருத்துவமனை படுக்கையில் ஓய்வெடுக்கும் தெரு நாய்.. #Video நடராஜன் பந்துவீச்சில் ஆஸி கேப்டன் அவுட் குழந்தை போல் அடம்பிடித்த ரிஷப் பந்த் வெற்றி நடைபோடும் தமிழகமே வெறும் விளம்பரம் தானா குழந்தை போல் அடம்பிடித்த ரிஷப் பந்த் வெற்றி நடைபோடும் தமிழகமே வெறும் விளம்பரம் தானா – மோசமான முதல்வர்கள் பட்டியலில் எடப்பாடி பழனிசாமி இந்த புலி சுற்றுலா பயணிகளின் வாகனத்தை எப்படி இழுக்குது பாருங்க.. வைரலாகும் மாஸ் வீடியோ.. மனைவியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய கணவர் – மோசமான முதல்வர்கள் பட்டியலில் எடப்பாடி பழனிசாமி இந்த புலி சுற்றுலா ���யணிகளின் வாகனத்தை எப்படி இழுக்குது பாருங்க.. வைரலாகும் மாஸ் வீடியோ.. மனைவியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய கணவர் காயங்களுடன் உயிருக்கு பெண் போராட்டம் இந்த வருடத்தின் ஸ்டைலிஷ் கார் இது தான் காயங்களுடன் உயிருக்கு பெண் போராட்டம் இந்த வருடத்தின் ஸ்டைலிஷ் கார் இது தான் சந்தையில் தூள் கிளப்பும் மெர்சிடஸ் பென்ஸ் சொதப்பல் வீரர்களை கழற்றி விட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் – வீரர்கள் ஏலத்திற்கு முன் பரபரப்பு அதிவிரைவாக பரவும் கொரோனா.. மீண்டும் ஊரடங்கை அமல்படுத்தும் நாடுகள்..\n“யாரோ பொய் சொல்கின்றனர்..” லடாக் எல்லை விவகாரம் குறித்து ராகுல்காந்தி கருத்து..\nலடாக் எல்லை விவகாரத்தில் யாரோ பொய் சொல்கின்றனர் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.\nலடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 15-ம் தேதி, இந்திய – சீன ராணுவத்தினருக்கு ஏற்பட்ட மோதலில் 15 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பிலும் 35 வரை இறந்திருக்கக்கூடும் என்று கூறப்பட்டாலும், அந்நாட்டில் ஏற்பட்ட உயிர்ச்சேதம் குறித்து சீனா வெளியிடவில்லை. இதனையடுத்து இரு நாட்டின் எல்லையில் பதற்றம் நீடித்து வருகிறது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி லடாக், லே பகுதியில் பிரதமர் மோடி, திடீர் ஆய்வு நடத்தினார்.\nஅதன்பிறகு ராணுவ வீரர்கள் மத்தியில் பேசிய மோடி “ இந்திய ராணுவ வீரர்களின் வீரம், அவர்கள் பாதுகாப்பு பணியை மேற்கொண்டிருக்கும் மலையை விட உயரமானது. ராணுவத்தினரின் வீரம், தைரியம் உலக அளவில் இந்தியாவின் வலிமை என்ன என்பதை காட்டியுள்ளது. நாடு தற்போது உடைக்க முடியாத நம்பிக்கையை கொண்டிருக்கிறது. கல்வான் பள்ளாத்தாக்கு இந்தியாவுக்கு சொந்தமானது என்பதை உறுதியுடன் கூறுகிறேன். எல்லை விரிவாக்கத்திற்கான காலம் முடிந்துவிட்டது. இது வளர்ச்சிக்கான நேரம். எல்லை விரிவாக்கத்திற்கான காலம் முடிந்துவிட்டது. இது வளர்ச்சிக்கான நேரம்” என்று தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அவரின் பதிவில் “ சீனா நமது நிலப்பரப்பை ஆக்கிரமித்துவிட்டது என்று லடாக் மக்கள் கூறுகின்றனர். யாரும் நமது நிலத்தை கைப்பற்றவில்லை என்று பிரதமர் மோடி கூறுகிறார். ஆனால் நிச்சயம் யாரோ பொய் சொல்கின்றனர்” என்று பதிவிட்டுள்ளார்.\nமேலும் சீனா நமது நிலத்தை ஆக்கிரமித்துவிட்டதாக லடாக் மக்கள் கூறும் கருத்துகள் அடங்கிய வீடியோவை ராகுல் தனது பதிவில் இணைத்துள்ளார்.\nடெல்லி அருகே நிலநடுக்கம்.. வலுவான நில அதிர்வுகள் உணரப்பட்டதால் மக்கள் அச்சம்..\nடெல்லி அருகே இன்று மாலை நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கம் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. டெல்லிக்கு அருகே இன்று மாலை 7 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்த ஆய்வு மையம் கூறியுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 4.5 என்ற அளவில் பதிவான இந்த நிலநடுக்கம் ஹரியானா மாநிலம் தென்மேற்கு குர்கானில் இருந்து 63 கி.மீ தூரத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் டெல்லி மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் […]\n டிவி சேனலுக்கு வந்த பகீர் கால்..\nஅனைத்து டாஸ்மாக் கடைகளின் இயங்கும் நேரம் நீட்டிப்பு.. தமிழக அரசு அறிவிப்பு..\nஇருமொழிக் கொள்கையில் இரண்டாவது மொழி எவை\nமத்திய அரசு தீவிர நடவடிக்கை : சீனாவை கடந்த இந்தியா\nகனமழை எதிரொலி – பவானி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை…\nவாரிசு நடிகருக்கு வக்காளத்து..சல்மான் கானின் அகந்தை..வீழ்ந்த சுஷாந்த்..பகீர் தகவல்கள்\nகடந்த ஐபிஎல் தொடரில் செய்த அதே தவறு.. கோலிக்கு விதிக்கப்பட்ட பல லட்சம் அபராதம்.. இனியாவது திருந்துவாரா..\n“விபச்சாரம் ஒரு கிரிமினல் குற்றம் அல்ல” உயர்நீதிமன்றம் அதிரடி… கைது செய்யப்பட்ட பெண்களையும் விடுவிக்க உத்தரவு…\nபாத்ரூம் ஜன்னல் வழியே நுழைந்த 2 பேர் – தனியாக இருந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை\nசென்னை வாசிகளுக்கு அடுத்த அதிர்ச்சி.. இறைச்சிக் கடைகளை மூட மாநகராட்சி உத்தரவு..\n#Breaking : சென்னையில் தொடர்ந்து குறையும் கொரோனா தொற்று… தமிழகத்தின் மொத்த பாதிப்பு எவ்வளவு..\nதமிழகத்தில் இன்றும் 500-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா.. 20 மாவட்டங்களில் கொரோனா தொற்று உறுதி..\nமொபைலில் இந்த மாதிரியான ஆப்களை டவுன்லோடு செய்யாதீங்க.. உங்கள் உயிருக்கே ஆபத்தாகலாம்..\nஉச்சபச்ச அலட்சியம்.. மருத்துவமனை படுக்கையில் ஓய்வெடுக்கும் தெரு நாய்.. #Video\nஅதிவிரைவாக பரவும் கொரோனா.. மீண்டும் ஊரடங்கை அமல்படுத்தும் நாடுகள்..\nசிங்கிள் சார்ஜில் 1000 கி.மீ பயணம்.. டாடாவின் எலக்ட்ரிக் கார்கள் விரைவில் அறிமுகம்..\nபே���ாபத்தில் 1.7 கோடி மக்கள்.. அதிர வைக்கும் காரணம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://70mmstoryreel.com/2011/11/14/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%82/", "date_download": "2021-01-17T06:48:45Z", "digest": "sha1:CGXRT3QCNUHLFXVM4R66XZMQIXSEJSNI", "length": 11453, "nlines": 128, "source_domain": "70mmstoryreel.com", "title": "இசையமைப்பாளர்களுக்கு தூதுவிடும் நடிகைகள் – 70mmstoryreel", "raw_content": "\nSPB உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் – மருத்துவர்கள்\nநடிகை வனிதா (பீட்டர்பால்) கைது \nநடிகை கதறல் – எனக்கு திருமணம் என்றாலே பயமாக உள்ளது\nநடித்தால் நான் ஹீரோயினாகத்தான் நடிப்பேன் – பேபி அனிகா\nநடிகைகள் சரண்யா மோகன், ரூபா மற்றும் மீரா நந்தன் ஆகியோருக்கு\nபாடகியாகும் ஆசை வந்துவிட்டது. அதற்காக பாட சான்ஸ் கேட்டு இசையமைப்பாளர்களுக்கு தூது விட்டு வருகின்றனர்.\nஇத்தனை நாட்களாக இசையமைப்பாளராக இரு ந்த விஜய் ஆண்டனி தற்போது ஹீரோ அவ தாரம் எடுத்துள்ளார். அவர் ஹீரோவாக நடிக்கும் படம் ‘நான்’. அதில் அவருக்கு ஜோடியாக ‘திரு திரு துரு துரு’ புகழ் நடிகை மீரா மஞ்சரி, வால்மிகி மூ லம் அறிமுகமான மீரா நந்தன் மற்றும் நடிகை சரண்யா மோகன் ஆகியோர் நடிக்கின்றனர்.\nஇந்த படத்தில் நடிகர் சித்தார்த்தும் முக்கியமான கதாபாத்திரத்தில் வருகிறார். சரி நம்ம விஷயத் திற்கு வருவோம். நான் படத்திற்காக நாயகிகள் மூவரும் முறைப்படி பாட்டு கற்றுக் கொண்டுள் ளனர்.\nபுதிதாக பாடக் கற்றுக் கொண்டவுடன் தங்களது குரல் வளத்தை சோதி க்க முடிவு செய்துள்ளனர். நமக்குத் தான் பாடத் தெரியுமே, படத்தில் பாட் டு பாடி னால் என்ன என்று மூவருக்கும் ஆசை வந்துள்ளது.\nஇதையடுத்து அம்மணிகள் பாடசான் ஸ் கேட்டு இசையமைப்பாளர்களுக்கு தூது விட்டு வருகின்றனர்.\nஇணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்\nதங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.\nஉங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\nதாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்\nபிரபல ஹாலிவுட் நடிகர் ஜாக்கி சான் கடந்து வந்த பாதை\nஅஞ்சலி ஒரு நவீன சாவித்திரி – முருகதாஸ்\nஜித்தன் ரமேஷ் கூட ராஜேந்தரை கிண்டல் செய்கிற நிலைமை\n5 நாயகிகளுடன் பிரபுதேவா போட்ட குத்தாட்டம்\nCategories Select Category Uncategorized (4) அதிசயங்கள் – Wonders (1) அழகு குறிப்பு (1) ஆசிரியர் பக்க‍ம் (3) ஆன்மிகம் (2) உடற்பயிற்சி செய்ய‍ (1) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (1) கல்வி (1) கல்வெட்டு (9) குறுந்தகவல் (SMS) (1) சினிமா (36) சினிமா காட்சிகள் (38) சினிமா செய்திகள் (322) சின்ன‍த்திரை செய்திகள் (78) செய்திகள் (104) ஜோதிடம் (1) திரை விமர்சனம் (2) தெரிந்து கொள்ளுங்கள் (14) தேர்தல் செய்திகள் (5) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (74) நகைச்சுவை (1) நேர்காணல்கள் (13) பிராணிகள் & பறவைகள் (2) மேஜிக் காட்சிகள் (1) ராக மழை (1) வி2வி (1) விளையாட்டு செய்திகள் – Sports (3)\nசினிமா செய்திகள் சின்ன‍த்திரை செய்திகள் செய்திகள்\nSPB உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் – மருத்துவர்கள்\nSPB உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் – மருத்துவர்கள்\nநடிகை வனிதா (பீட்டர்பால்) கைது \nநடிகை கதறல் – எனக்கு திருமணம் என்றாலே பயமாக உள்ளது\nநடித்தால் நான் ஹீரோயினாகத்தான் நடிப்பேன் – பேபி அனிகா\nவேதிகா கண்ணீர் – தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்க வேண்டாம்\nநடிகையின் அதிரடியால் அதிர்ந்துபோன பெற்றோர்\nச‌மந்தா, கொரோனா நோயாளிக்கு கொடுத்த முத்தம் – ரசிகர்கள் அதிர்ச்சி\nமன்மதன் அம்பு பத்திரிக்கையாளர் சந்திப்பில் கமல்ஹாசன் – வீடியோ\nஎன்னைக் கவர்ந்த‌ துரியோதனன் – வீடியோ\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் “பாட்ஷா” முழுத்திரைப்படம் – வீடியோ\nவிஜயகுமார் ரகசியங்களை புத்தகமாக. . . – வனிதா பேட்டி\nபாகப்பிரிவினை குடும்ப சித்திரம் (திரைப்படம்) – வீடியோ\nSPB உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் – மருத்துவர்கள்\nபிரபுதேவா எதையும் தேடிப் போறதில்லை: பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rammalar.wordpress.com/tag/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-01-17T06:03:35Z", "digest": "sha1:VRG5TI5OWABZBSWCAFP5GZKJIAJ73I3W", "length": 15351, "nlines": 114, "source_domain": "rammalar.wordpress.com", "title": "கேள்வி-பதில் | Rammalar's Weblog", "raw_content": "\n‘‘நல்ல நாள், கெட்ட நாள் எது\nஅப்துல் கலாமிடம் ஒரு தடவை ஒரு மாணவி\n‘‘நல்ல நாள், கெட்ட நாள் எது\nஅதற்கு அப்துல் கலாம், ‘‘பூமி மீது சூரிய ஒளிபட்டால்\nஅது பகல். படாவிட்டால் இரவு. இதில் நல்லது கெட்டது\nஎன்று எதுவும் இல்லை’’ என்றார்.\nஆண்களுக்கு பெண்கள் என்றால் ஒரு பலஹீனம்\n எந்தப் பெண்ணைக் கண்டால் பலஹீனம்\nஏற்படும் என்பதுதான் முக்கியமான விஷயம்\nகட்டுமஸ்தானப் பெண்ணைக் கண்டால் ஆணுக்கு\n அந்தப் பெண் இரை என்று தோன்றும்\nமகள் என்று தோன்றினால் ஒரு கவலை வரும்.\nஅந்தப் பெண்ணை நல்லபடி மணமுடிக்க வேண்டுமே\nசகோதரி என்று நினைத்தால் அந்தப் பெண்ணோடு\nஒரு போட்டி இருக்கும். அந்தப் பெண்ணோடு சொத்து\nவேறு உறவினங்கள் ஆணை பெரிதாகத் தாக்கவில்லை.\nஅழுகின்ற பெண் ஆணுக்கு அம்மாவின் சாயலை\nஅம்மா என்பவள் தான் ஆணுக்கு உண்மையான\nபலஹீனம். அழுகின்ற பெண்ணைப் பார்க்கும்பொழுது\nஅம்மா அழுவது போல் இருப்பின் அந்த இடத்தில்\nஆண் அடங்கி விடுகிறான். அப்பால் போகிறான்.\nஅல்லது அவசரமாக தீர்வுக்கு நெருங்கி வருகிறான்.\nபெண் என்றால் ஆணுக்கு பலஹீனம். அம்மா என்ற\nபெண் தான் ஆணின் மிகப் பெரிய பலஹீனம்.\nதராசு பதில்கள் – நீங்கள்கேட்டவை (கல்கி)\nஏழையின் சிரிப்பு…பணக்காரர் சிரிப்பு – என்ன வித்தியாசம்\nவாழ்வில் வெற்றி சிலருக்கே வாய்க்கிறதே\nராஜேஷ்குமார் – வாராந்தரி ராணி\nசமூகநலம் சார்ந்த விஷயங்களில் உங்களை அதிக கோபப்படுத்துவத் எது\nமூளை அதிகமாக வேலை வாங்குவது எந்த உறுப்பை\nஅரசியல்வாதிகள் போட்டியிட விரும்பாத பதவி\nமுல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டுபோலே\nதன்னை விமர்சித்தவருக்கு மாதவன் தெரிவித்துள்ள பக்குவமான பதில்\n;hr[f[dvr aanmeegam Add new tag cinema cooking general gk haikoo health jokes kavithai news photos poem riddle samayal sayings spiritual spirtual spirutual story அனுபவ மொழிகள் அனுபவம் அறிவியல்/நுட்பம் ஆனமீகம் ஆன்மிகம் ஆன்மீகம ஆன்மீகம் இலக்கியம் உடல் நலம் எண்ணங்கள் ஒரு பக்க கட்டுரை ஒரு பக்க கதை ஓவியம் கட்டுரை கலை கவிதை காதல் குறுங்கவிதைகள் கேள்வி-பதில் சமையல் சினிமா சினிமாபாடல் சினிமா பாடல் சிறுகதை சிறுவர் கதை சிறுவர் பாடல் செய்தி செய்திகள் தெனாலிராமன் கதைகள் நகைசுவை நகைச்சவை நகைச்சுவை நகைச்வை நாட்டு நடப்பு நிகழ்வுகள் பாரதியார் பாலியல் செய்திகள் புகைப்படங்கள் புகைப்படம் பொது அறிவு பொது அறிவு தகவல் பொ துவானவை பொதுவானவை பொதுவாவை பொன்மொழிகள் மகளிர் நலம் மருத்துவம் மூத்தோர் சொல் வாழ்க்கை வரலாறு விடுகதை விடுகதைகள் விளையாட்டு ஹைகூ கவிதை\nஅகல் விளக்கின் நவகிரஹ தத்துவம் இல் kayshree\nமாமா போட்ட பந்தல் மறுபடி பிரிச்சா கந்தல் அது என்ன \nவீடு குடி போக சிறந்த தமிழ் மாதங்கள் – இல் Ganesh Kumar\nபொது அறிவு – கேள்வி பதில் இல் S.Raja\n*எந்தெந்த அரிசி என்னென்ன பலன்களைத் த���ும்\ncinema general jokes kavithai news story Uncategorized அனுபவ மொழிகள் அனுபவம் ஆன்மிகம் ஆன்மீகம் இலக்கியம் ஒரு பக்க கதை கவிதை கேள்வி-பதில் சமையல் சினிமா சினிமா பாடல் சிறுகதை சிறுவர் பாடல் செய்திகள் தகவல் நகைச்சுவை புகைப்படம் பொது அறிவு தகவல் பொதுவானவை மருத்துவம் விடுகதைகள் விளையாட்டு ஹைகூ கவிதை\nதன்னை விமர்சித்தவருக்கு மாதவன் தெரிவித்துள்ள பக்குவமான பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/singapore/sg-cases-13/4560258.html", "date_download": "2021-01-17T06:16:40Z", "digest": "sha1:ORIID6UFX5BPL3MYMTMSHF4NONNCU47O", "length": 3316, "nlines": 66, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "COVID-19: சிங்கப்பூரில் 38 பேருக்குக் கிருமித்தொற்று; டிசம்பர் 15க்குப் பிறகு, தங்கும் விடுதியில் ஒருவருக்குப் பாதிப்பு - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nCOVID-19: சிங்கப்பூரில் 38 பேருக்குக் கிருமித்தொற்று; டிசம்பர் 15க்குப் பிறகு, தங்கும் விடுதியில் ஒருவருக்குப் பாதிப்பு\nசிங்கப்பூரில் இன்று உள்ளூரில் ஒருவருக்குக் கிருமி தொற்றியது உறுதிசெய்யப்பட்டுள்ளது.\nஅவர் வெளிநாட்டு ஊழியர் தங்குமிடத்தில் வசிப்பவர். கடந்த மாதம் 15 ஆம் தேதிக்குப் பிறகு, தங்கும் விடுதியில் கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பது இதுவே முதன்முறை.\nசமூக அளவில் யாருக்கும் பாதிப்பு இல்லை.\nவெளிநாட்டிலிருந்து வந்த 37 பேருக்குக் கிருமித்தொற்று உறுதியானது.\nசிங்கப்பூர் வந்ததிலிருந்து அவர்கள், வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவை நிறைவேற்றி வருகின்றனர் அல்லது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவித்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1813307", "date_download": "2021-01-17T07:17:03Z", "digest": "sha1:PMUWKEBSY4KH4FG2AY4VPTCFZAQXJJNS", "length": 3294, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"எங்கள் அண்ணா (திரைப்படம்)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"எங்கள் அண்ணா (திரைப்படம்)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nஎங்கள் அண்ணா (திரைப்படம்) (தொகு)\n04:18, 4 மார்ச் 2015 இல் நிலவும் திருத்தம்\n16 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 5 ஆண்டுகளுக்கு முன்\n03:18, 4 மார்ச் 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nPhotonique (பேச்சு | பங்களிப்புகள்)\n04:18, 4 மார்ச் 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nBooradleyp1 (பேச்சு | பங்களிப்புகள்)\n'''எங்கள் அண்ணா''' [[விஜயகாந்த���]], [[நமிதா_கபூர்_(நடிகை)|நமிதா]], நடித்து [[2004]]ல் வெளியான ஒரு [[தமிழகத் திரைப்படத்துறை|தமிழ்த் திரைப்படம்]]\nதானியக்கமாக ரோந்திடும் பயனர்கள், ரோந்திடுபவர்கள், முன்னிலையாக்கர்கள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%92%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-01-17T06:41:16Z", "digest": "sha1:42T4Q7PJBA2ROFIUKQCPWY3XB52HY2CB", "length": 11598, "nlines": 214, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஒட்டகப் பால் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் - கறந்த ஒட்டகப் பால்\nஒட்டகப் பால் பாலைவன நாடோடி பழங்குடியினரின் பிரதான உணவுகளில் ஒன்று. ஒரு நாடோடி கிட்டத்தட்ட ஒரு மாதம் ஒட்டக பால் மட்டுமே குடித்து வாழ முடியும் [1][2][3][4] ஒட்டக பாலில் வைட்டமின்கள், தாதுக்கள், புரதங்கள், மற்றும் இம்யுனோக்ளோபுலின்ஸ் அதிகமாக உள்ளது. [5] மேலும் பசுவின் பாலுடன் ஒப்பிடும்போது, கொழுப்பு மற்றும் லாக்டோஸ் குறைந்த அளவும் பொட்டாசியம், இரும்பு, மற்றும் வைட்டமின் சி அதிகமாகவும் உள்ளது.[6]\nஒட்டகப்பால் பண்ணைகள் உலகின் வறட்சியான பகுதிகளில் மாட்டுப்பண்ணைகளுக்கு மாற்றாக உள்ளன. வறண்ட பகுதிகளில் மாடுகளுக்குத் தேவையான நீரையும் வெப்பநிலையைக் குறைப்பதற்கான மின்சாரச் செலவுகளும் கூடுதலாக ஆகும் என்பதால் ஒட்டகப் பால் பண்ணைகள் இப்பகுதிகளில் முக்கியத்துவம் பெறுகின்றன.\nஐக்கிய இராச்சியம், ஐக்கிய அரபு எமிரேட்டுகள், சோமாலியா முதலான நாடுகளில் ஒட்டகப்பால் பேரங்காடிகளில் கிடைக்கிறது. பல நாடுகளில் ஊட்டச்சத்து குறைவான குழந்தைகளுக்கும் ஒட்டகப்பால் கொடுக்கப்படுகின்றது.\n(வெண்ணை எடுக்காதது, கறந்தது) – 2017\nமூலம்: ஐக்கிய நாடுகளின் புள்ளியியல் தரவுத்தளம்[7]\nபாக்கித்தானிய, ஆப்கானிய ஒட்டகங்கள் நாளொன்றுக்கு 30 இலிட்டர் வரை பால் கறக்கும். நாளொன்றுக்கு இரட்டைத்திமில் ஒட்டகங்கள் 5 லிட்டரும் அரேபிய ஒட்டகங்கள் சராசரியாக 20 இலிட்டர்களும் கறக்கும்.[1]\nஇந்தியாவின் வறண்ட பகுதிகளில் இராய்க்கா முதலான இனங்கள் ஒட்டகப்பாலை பயன்படுத்துகின்றனர். மேலும் ஆயுர்வேத மருத்துவமுறையிலும் ஒட்டகப்பால் பற்றிய குறிப்புகள் இருப்பதாக��் கூறப்படுகிறது. இராசத்தானின் பிகானேரில் உள்ள தேசிய ஒட்டக ஆராய்ச்சி நிலையத்தில் ஒட்டகப்பாலின் மருத்துவப் பயன்கள் உள்ள பல்வேறு பயன்கள் பற்றிய ஆய்வுகள் நடைபெறுகின்றது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 மே 2020, 09:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/wellness/worst-foods-for-your-brain-026660.html", "date_download": "2021-01-17T06:51:45Z", "digest": "sha1:5LUOLGHVUTJ2N3PUPJPDRFXAICNLEE4Y", "length": 22405, "nlines": 169, "source_domain": "tamil.boldsky.com", "title": "உங்க மூளை ஒழுங்கா வேலை செய்யணும்னு ஆசையா? அப்ப இதையெல்லாம் தெரியாம கூட சாப்பிட்றாதீங்க...! | Worst Foods for Your Brain - Tamil BoldSky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகுழந்தைகளுக்கு டிஸ்லெக்ஸியா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதை வெளிக்காட்டும் அறிகுறிகள்\n6 hrs ago வார ராசிபலன் (17.01.2021 முதல் 23.01.2021 வரை) – இந்த ராசிக்காரர்களுக்கு லாபம் நிறைந்த வாரமிது…\n7 hrs ago இன்றைய ராசிப்பலன் (17.01.2021): இன்று இந்த ராசிக்காரர்கள் வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது…\n18 hrs ago பெண்களை கலவியில் திருப்திப்படுத்துவதற்கு இத மட்டும் கரெக்ட்டா பண்ணுனா போதுமாம்... சரியா பண்ணுங்க...\n20 hrs ago காரமான... பெப்பர் மட்டன் வறுவல்\nNews ஜோ பிடன் அமைச்சரவையில் முக்கிய பதவிக்கு அமெரிக்க வாழ் இந்தியர் நியமனம்\nAutomobiles மக்களை தைரியமாக எலெக்ட்ரிக் கார் வாங்க வைக்க அதிரடி... கோவையை தொடர்ந்து மற்றொரு நகரிலும் தரமான சம்பவம்...\nMovies தமிழில் ரீஎன்ட்ரி.. நெல்சன் இயக்கும் படம்.. 'தளபதி' விஜய் ஜோடியாகிறாரா நடிகை பூஜா ஹெக்டே\nSports அதிரடி மன்னர்களின் அதிரடி அரைசதங்கள்... ஏமாற்றம் அளிக்காத இந்திய அணியின் பேட்டிங்\nFinance அதிரடி ஆஃபர்.. ரூ.877 ரூபாயில் விமானத்தில் போகலாம்.. இண்டிகோவின் சரவெடி சலுகை..\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉங்க மூளை ஒழுங்கா வேலை செய்யணும்னு ஆசையா அப்ப இதையெல்லாம் தெரியாம கூட சாப்பிட்றாதீங்க...\nபுத்திசாலியாக இருக்க வேண்டுமென்று யாருக்குத்தான் ஆசை இருக்காது. ஆனால் அனைவரும் அவ்வாறு இருப்பதில்லை என்பதுதான் உண்மை. அதற்குக் காரணம் அவர்களுக்கு புத்திக்கூர்மை இல்லை என்பதல்ல, அவர்கள் தங்களின் மூளையை சரியாக உபயோகிக்கவில்லை என்றே கூற வேண்டும். அனைவருக்கும் ஒரே அளவுள்ள மூளையைதான் கடவுள் கொடுத்துள்ளார், ஆனால் அதனை எப்படி உபயோகிக்கிறோம் என்பதை பொறுத்துதான் நம்முடைய புத்திக்கூர்மை நிர்ணயிக்கப்படுகிறது.\nமூளையின் செயல்திறனை அதிகரிக்க அதனை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டியது அவசியமாகும். மூளையின் ஆரோக்கியத்தை பாதிப்பது அதிகப்படியான செல்போன் உபயோகிப்பும், டிவி பயன்பாடு மட்டுமல்ல. நீங்கள் சாப்பிடும் சில உணவுகளும் உங்கள் மூளையின் ஆரோக்கியத்தை பாதிக்கும். இந்த பதிவில் உங்கள் மூளையின் ஆரோக்கியத்தை பாதிக்கும் உணவுகள் என்னென்ன என்று பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபொதுவாக எண்ணெய்கள் உங்களுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. னோலா, சூரியகாந்தி மற்றும் சோயாபீன் எண்ணெய்களில் அதிக அளவு ஒமேகா -6 உள்ளது, இது உங்கள் மூளையில் வீக்கத்தை ஊக்குவிக்கும் கொழுப்பு அமிலமாகும். எளிமையாகச் சொல்வதென்றால் வீக்கம்தான் ஒரு நல்ல மூளையை கெட்டதாக ஆக்குகிறது. ஒமேகா -6 கொழுப்பு அமிலங்கள் உங்கள் எலும்புகள், தோல் மற்றும் கூந்தலுக்கு ஆரோக்கிய நன்மைகளை அளிக்கக்கூடும், ஆலிவ் எண்ணெய் போன்ற அழற்சி எதிர்ப்பு ஒமேகா -3 களைக் கொண்ட எண்ணெய்களுடன் நீங்கள் சிறப்பாக இருக்கலாம். ஆனால் இது உங்களின் மூளைக்கு அவ்வளவு நல்லதல்ல.\nடூனா மீன் ஆரோக்கியமான உணவு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, ஆனால் அதனை அடிக்கடியாக சாப்பிடுவது என்பது மிகவும் ஆபத்தான ஒன்றாகும். டூனா, சுறா போன்ற மீன்கள் அதிகம் சாப்பிடுவது உங்களின் மூளைக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஆராய்ச்சிகள் கூறுகிறது. உடலில் அதிகளவு பாதரசம் இருப்பது உங்கள் மூளையின் செயல்பாட்டை ஐந்து சதவீதம் குறைக்கும் என்று ஆராய்ச்சிகள் கூறுகிறது. துரதிர்ஷ்டவசமாக இந்த மீன்களில் பாதரசம் அதிகமுள்ளது.\nவறுக்கப்பட்ட உணவுகள் பொதுவாகவே உங்களுக்கு பல தீமைகளை ஏற்படுத்தும் என்று நாம் நன்கு அறிவோம். அதில் இதையும் ���ேர்த்துக் கொள்ளுங்கள். அதிக வறுக்கப்பட்ட உணவுகள் உங்கள் மூளையின் செயல்திறனை குறைக்கும் என்பதையும் சேர்த்துக் கொள்ளுங்கள். அதிக வறுக்கப்பட்ட உணவுகளை உண்பது நினைவக இழப்பு, மறதி போன்ற மூளை குறைபாடுகளுக்கு வழிவகுக்கும். மேலும் அதிகளவு இதனை சாப்பிடுவது சிறுமூளையில் வீக்கத்தை ஏற்படுத்தும்.\nMOST READ: உங்கள் காதலியின் பெற்றோரை சம்மதிக்க வைக்கும் எளிய வழிகள் என்னென்ன தெரியுமா\nகுளிர்பானம், பழச்சாறு, எனர்ஜி பானங்கள் மற்றும் இனிப்பு தேநீர் ஆகியவற்றிடம் இருந்து விலகி இருப்பது உங்கள் மூளைக்கு நல்லதாகும். அதிகளவு சர்க்கரை மூளையில் நரம்பியல் சேதத்தை ஏற்படுத்தும். இதற்கு காரணம் இவற்றில் இருக்கும் அதிகளவு ப்ரெக்டொஸ் ஆகும். இது உங்களுக்கு டிமென்ஷியா ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும்.\nஉற்பத்தியாளர்கள் உணவின் ஆயுளை நீட்டிக்கவும், அவற்றின் உணவின் சுவையை அதிகரிக்கவும் டிரான்ஸ் கொழுப்புகளைப் பயன்படுத்துகையில், இது உங்கள் மூளையின் ஆரோக்கியத்திற்கு எமனாக மாறுகிறது. கேக், குக்கீகள் மற்றும் மஃபின்கள் போன்ற பதப்படுத்தப்பட்ட உணவுகளில் காணப்படும் டிரான்ஸ் கொழுப்புகளை அதிக அளவில் உட்கொள்வது உங்கள் மூளையில் பிளேக் கட்டமைக்கக்கூடும், அல்சைமர் நோய் போன்ற அறிவாற்றல் கோளாறுகள் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும் என்று ஆராய்ச்சிகள் கூறுகிறது.\nஉங்கள் மூளையை நீங்கள் 100 சதவீதம் பயன்படுத்த விரும்பினால் அரிசி, சர்க்கரை, பாஸ்தா போன்றவற்றை அதிகம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இந்த உணவுகள் விரைவாக இரத்த ஓட்டத்தில் உறிஞ்சப்பட்டு, இரத்த சர்க்கரை மற்றும் இன்சுலின் இரண்டையும் அதிகரிக்கும். உங்கள் இரத்த சர்க்கரை அதிகமாக இருப்பதால், அல்சைமர் நோயுடன் இணைக்கப்பட்டுள்ள நீரிழிவு நோய் வருவதற்கான ஆபத்து அதிகம். முழு கோதுமை ரொட்டி, பழுப்பு அரிசி, குயினோவா, பார்லி மற்றும் ஃபோரோ ஆகியவை உணவு நார்ச்சத்துக்களைக் கொண்டிருக்கின்றன, இது உங்கள் குடல் பாக்டீரியாவை வளர்த்து வீக்கத்தைக் கட்டுப்படுத்துகிறது, இவை உங்களின் மூளையின் ஆரோக்கியத்திற்கு நல்லது.\nMOST READ: இந்த ராசிக்காரங்க தோல்வியில் இருந்து பீனிக்ஸ் மாதிரி மீண்டு வருவாங்களாம் தெரியுமா\nரெட் ஒயின் குடிப்பது உங்களின் மூளைக்கு நல்லது. ஆனால் அனைத்து ஆல்கஹாலும் உ��்கள் மூளைக்கு நன்மை பயக்கும் என்று கூறமுடியாது. அதிகளவு மது குடிப்பது உங்கள் மூளையின் ஆரோக்கியத்திற்கு நீங்களே செய்து கொள்ளும் துரோகமாகும். உங்கள் கிரானியத்தைப் பாதுகாக்க, உங்கள் மது அருந்தும் பழக்கத்தை மிதமாக வைத்திருங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகொரோனா வைரஸ் உங்க இதயம் நுரையீரல் உட்பட ஆறு உறுப்புகளை நீண்ட காலத்திற்கு பாதிக்குமாம்...ஜாக்கிரதை\nஇந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் இரத்தத்தில் ரொம்ப குறைவான ஆக்ஸிஜனே இருக்குதாம்... ஜாக்கிரதை...\n உங்களின் ஆயுளுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் முக்கியமான நோய்கள் இதுதானாம்... உஷாரா இருங்க...\nநீண்ட காலம் செக்ஸ் இல்லாமல் இருந்தால் உங்கள் மூளையில் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் தெரியுமா\nஉங்க கொலஸ்ட்ராலை குறைக்கவும் சர்க்கரை மற்றும் இரத்த அழுத்தத்தை நிர்வகிக்கவும் இது ஒன்னு போதுமாம்...\nஆணுக்கும் பெண்ணுக்கும் உடல்ரீதியாக உள்ள விசித்திர வித்தியாசங்கள்...யார் பெரிய புத்திசாலி தெரியுமா\nஉங்களுக்கு புடிச்ச ஒருவரை நீங்க கட்டிப்பிடிக்கும்போது உங்க உடலில் என்ன மாற்றம் நடக்குதுனு தெரியுமா\nதினமும் இந்த அளவிற்கு மேல் நீங்க பால் குடிச்சீங்கனா...அது உங்க உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்துமாம்..\nஇந்த ராசிக்கார ஆண்களுக்கு அழகான பெண்களைவிட இந்த மாதிரி பொண்ணுங்களதான் ரொம்ப பிடிக்குமாம்...\nஉங்க மூளை இந்த விஷயத்தில் நன்றாக செயல்பட இந்த வழிகள ஃபாலோ பண்ணுங்க போதும்...\nமனித உடலில் மறைந்துள்ள ரகசியங்கள்... உங்க உடம்புக்குள்ள ஓராயிரம் அதிசயம் இருக்கு தெரியுமா\nநீங்க சாதாரணமா நினைக்கிற இந்த பிரச்சினைகள் இந்த ஆபத்தான புற்றுநோயின் ஆரம்ப நிலையாக இருக்கலாம்...\nOct 12, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஐயங்கார் ஸ்டைல் சர்க்கரை பொங்கல்\nஇன்றைய ராசிப்பலன் (12.01.2021): இன்று இந்த ராசிக்காரர்களுக்கு மறக்க முடியாத நாளாக இருக்கப்போகுது…\nஜல்லிக்கட்டு பற்றி உங்களுக்கு தெரியாத விஷயங்கள் என்னென்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/tnrd-chennai-recruitment-2020-apply-offline-for-director-vacancies-006187.html", "date_download": "2021-01-17T07:12:51Z", "digest": "sha1:G3JDAJMB74LKDTKCOD3CCSTME2JDSG6Q", "length": 13818, "nlines": 135, "source_domain": "tamil.careerindia.com", "title": "ரூ.75 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேல���! உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க! | TNRD Chennai Recruitment 2020, Apply Offline For Director Vacancies - Tamil Careerindia", "raw_content": "\n» ரூ.75 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nரூ.75 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nசென்னை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் காலியாக உள்ள இயக்குநர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஏதேனும் ஓர் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். ரூ.75 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nரூ.75 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nநிர்வாகம் : தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை - சென்னை\nமேலாண்மை : தமிழக அரசு\nஏதேனும் ஓர் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.\n62-வயது பூர்த்தியடைந்தவர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.\nஅரசு விதிமுறைப்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.\nஊதியம் : ரூ.75,000 மாதம்\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.\nவிண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://tnrd.gov.in/ என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு 19.07.2020 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.\nதேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு அல்லது https://tnrd.gov.in/ எனும் இணையதள பக்கத்தைக் காணவும்.\nபுழல் சிறையில் மனநல ஆலோசகர் வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nடிப்ளமோ முடித்தவர்களும் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம்\nபி.இ, பி.டெக் துறையில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா\n ரூ.42 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா\nரூ.56 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசின் CSIO நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாடு கால்நடை பல்கலையில் பணியாற்ற ஆசையா\nதமிழ்நாடு கால்நடை பல்கலையில் அதிகாரி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nரூ.80 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணியாற்ற ஆசையா\n உள்ளூரிலேயே தமிழக அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nரூ.31 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணியாற்ற ஆசையா\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை\n2 hrs ago ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\n24 hrs ago உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை ரெடி\n1 day ago தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை வேண்டுமா\n2 days ago ரூ.1.13 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nNews பிரதமர் மோடியுடன் ஜன.19-ல் சந்திப்பு- முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி பயணம்\nSports விக்கெட் எடுக்க முடியவில்லை.. கடும் விரக்தி.. பதற்றத்தில் ஆஸி. மூத்த வீரர் செய்த காரியம்.. போச்சு\nMovies மணிகர்னிகா ரிட்டர்ன்ஸ் இந்த புத்தகக் கதைதானாமே.. நடிகை கங்கனா மீது எழுத்தாளர் காப்புரிமை புகார்\nAutomobiles மக்களை தைரியமாக எலெக்ட்ரிக் கார் வாங்க வைக்க அதிரடி... கோவையை தொடர்ந்து மற்றொரு நகரிலும் தரமான சம்பவம்...\nFinance அதிரடி ஆஃபர்.. ரூ.877 ரூபாயில் விமானத்தில் போகலாம்.. இண்டிகோவின் சரவெடி சலுகை..\nLifestyle வார ராசிபலன் 17.01.2021 முதல் 23.01.2021 வரை – இந்த ராசிக்காரர்களுக்கு லாபம் நிறைந்த வாரமிது…\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nJEE Advanced 2021: ஜேஇஇ முதன்மை தேர்வு தேதி குறித்து முக்கிய அறிவிப்பு வெளியீடு\n சென்னையிலேயே மத்திய அரசு வேலை\nசென்னையிலேயே மத்திய அரசு வேலை யார் யார் விண்ணப்பிக்கலாம் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2020/this-is-now-the-india-s-fastest-electric-car-025154.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2021-01-17T06:35:55Z", "digest": "sha1:YJJB2PL36ITVOV3JCBU2BMEMI74SNMXV", "length": 21608, "nlines": 276, "source_domain": "tamil.drivespark.com", "title": "செமயா இருக்கு... மஹிந்திரா இ2ஓ எலெக்ட்ரிக் காரில் செய்யப்பட்ட சூப்பரான மாடிஃபிகேஷன்... என்னனு தெரியுமா? - Tamil DriveSpark", "raw_content": "\nதூள் கிளப்பும் ஹூண்டாய் கிரெட்டா கார் விற்பனை...\n1 hr ago வாகனத்தில் தனியாக செல்லும்போது மாஸ்க் அணிவது கட்டாயமா, இல்லையா - மத்திய அரசு விளக்கம்\n12 hrs ago சூப்பர்... மஹிந்திரா நிறுவனத்தின் பாதுகாப்பான கார் செய்த தரமான சம்பவம்... என்னனு தெரியுமா\n13 hrs ago ப்பா... பைக்குகள் என்ன இப்படி இருக்கு உலகளவில் அறிமுகமான 2021 மோட்டோ குஸ்ஸி வி9 ரோமர் & வி9 பாப்பர்\n14 hrs ago செம கம் பேக்... புதிய தலைமுறை மாடல் வருகைக்கு பின் தூள் கிளப்பும் ஹூண்டாய் கிரெட்டா கார் விற்பனை...\nMovies அடடா.. ஆரி இத்தனை கோடி வாக்குகள் வித்தியாசத்தில் உள்ளாரா.. பிக்பாஸ் வரலாற்றிலேயே முதல் முறையாம்\nNews சென்னை உட்பட 8 நகரங்களில் இருந்து 'படேல் சிலை' கேவாடியாவுக்கு சிறப்பு ரயில்கள்-மோடி தொடங்கி வைத்தார்\nSports அதிரடி மன்னர்களின் அதிரடி அரைசதங்கள்... ஏமாற்றம் அளிக்காத இந்திய அணியின் பேட்டிங்\nFinance அதிரடி ஆஃபர்.. ரூ.877 ரூபாயில் விமானத்தில் போகலாம்.. இண்டிகோவின் சரவெடி சலுகை..\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nLifestyle வார ராசிபலன் 17.01.2021 முதல் 23.01.2021 வரை – இந்த ராசிக்காரர்களுக்கு லாபம் நிறைந்த வாரமிது…\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசெமயா இருக்கு... மஹிந்திரா இ2ஓ எலெக்ட்ரிக் காரில் செய்யப்பட்ட சூப்பரான மாடிஃபிகேஷன்... என்னனு தெரியுமா\nமஹிந்திரா இ2ஓ எலெக்ட்ரிக் காரில், மாடிஃபிகேஷன் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.\nவழக்கமான ஐசி இன்ஜின் கார்களை, எலெக்ட்ரிக் கார்களாக மாற்றுவதில் நார்த்வே மோட்டார்ஸ்போர்ட் நிபுணத்துவம் பெற்றது. இந்தியாவின் மிக வேகமான எலெக்ட்ரிக் காரை அவர்கள் தற்போது உருவாக்கியுள்ளனர். பழைய மஹிந்திரா இ2ஓ (Mahindra e2o) கார், இந்த திட்டத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.\nஇ2ஓ எலெக்ட்ரிக் காரை மஹிந்திரா நிறுவனம் விற்பனையில் இருந்து விலக்கி விட்டது என்பதை உங்களுக்கு இங்கே நினைவூட்டுகிறோம். அதற்கு பதிலாக பெரிய இ2ஓ ப்ளஸ் காரை, மஹிந்திரா நிறுவனம் கடந்த 2016ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்தது. தற்போது மாடிஃபிகேஷன் செய்யப்பட்டுள்ள காரை, மஹிந்திரா இ2ஓ டைப்-ஆர் (Mahindra e2o Type-R) என நார்த்வே மோட்டார்ஸ்போர்ட் அழைக்கிற���ு.\nராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க\nமஹிந்திரா இ2ஓ டைப்-ஆர் காரில், என்னென்ன மாடிஃபிகேஷன்கள் செய்யப்பட்டுள்ளன என்ற சரியான விபரம் வெளியிடப்படவில்லை. என்றாலும், இந்த காரின் டாப் ஸ்பீடு மணிக்கு 160 கிலோ மீட்டர்கள் என நார்த்வே மோட்டார்ஸ்போர்ட் தெரிவித்துள்ளது. இது தற்போது உள்ள மஹிந்திரா இ2ஓ ப்ளஸ் காரின் வேகத்தை விட இரண்டு மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.\nராயல் என்பீல்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்கிறதா புதிய மீட்டியோர் 350\nமஹிந்திரா இ2ஓ ப்ளஸ் காரின் டாப் ஸ்பீடு மணிக்கு 80 கிலோ மீட்டர்கள் மட்டும்தான். அத்துடன் மஹிந்திரா இவெரிட்டோ (மணிக்கு 86 கிலோ மீட்டர்கள்), டாடா டிகோர் எலெக்ட்ரிக் (மணிக்கு 80 கிலோ மீட்டர்கள்) மற்றும் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் (மணிக்கு 120 கிலோ மீட்டர்கள்) ஆகிய இந்தியாவின் மற்ற எலெக்ட்ரிக் கார்களையும், மஹிந்திரா இ2ஓ டைப்-ஆர் வீழ்த்தியுள்ளது.\nஅத்துடன் எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் (மணிக்கு 140 கிலோ மீட்டர்கள்), ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் (மணிக்கு 155 கிலோ மீட்டர்கள்) ஆகிய கார்களை விடவும், மஹிந்திரா இ2ஓ டைப்-ஆர் வேகமானது. இதன் மூலம் இந்தியாவின் மிகவும் வேகமான எலெக்ட்ரிக் காராக மஹிந்திரா இ2ஓ டைப்-ஆர் தற்போது உருவெடுத்துள்ளது.\nமாடிஃபிகேஷன் செய்யப்பட்ட மஹிந்திரா இ2ஓ டைப்-ஆர், 750 என்எம் டார்க் திறனை வழங்கும். வேகத்திற்காக இந்த கார் மாடிஃபிகேஷன் செய்யப்பட்டிருந்தாலும், இன்னமும் சிக்கனமான காராகவே உள்ளது. இதனை ஒரு கிலோ மீட்டர் இயக்குவதற்கு ஒரு ரூபாய் மட்டுமே செலவு ஆகும். இது சிறப்பான ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது.\nஇந்த மாடிஃபிகேஷன் திட்டத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள பெரும்பாலான பாகங்கள், உள்நாட்டில் இருந்து பெறப்பட்டன எனவும் நார்த்வே மோட்டார்ஸ்போர்ட் தெரிவித்துள்ளது. அத்துடன் இதன் டிசைன் கவர்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு சில மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன. இதன்படி கருப்பு நிற க்ரில் அமைப்பை மஹிந்திரா இ2ஓ டைப்-ஆர் பெற்றுள்ளது.\nக்ரில் அமைப்பின் மேல் பகுதியிலும், முன் பக்க பம்பரிலும் கண்ணை கவரும் மஞ்சள் நிற பட்டைகளும் வழங்கப்பட்டுள்ளன. உட்புறத்தை பொறுத்தவரை பெரிய டச் ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் பக்கெட் இருக்கைகளும் பொருத்தப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தத்தில் இந்த காரை வேகமாகவும், கவர்ச்சிகரமாகவும் மாற்றியுள்ளனர்.\nவாகனத்தில் தனியாக செல்லும்போது மாஸ்க் அணிவது கட்டாயமா, இல்லையா - மத்திய அரசு விளக்கம்\nஒவ்வொரு பயணிக்கும் தனி டோர்... லிமோசின் காராக மாடிஃபிகேஷன் செய்யப்பட்ட வேகன் ஆர்... விலை எவ்ளோனு தெரியுமா\nசூப்பர்... மஹிந்திரா நிறுவனத்தின் பாதுகாப்பான கார் செய்த தரமான சம்பவம்... என்னனு தெரியுமா\nக்ளைமேட் குளிர்ச்சியா இருக்கு ஓகே, கண்ணுக்கு இந்த கார் உங்களின் கண்களுக்கு இதமான அனுபவத்தை வழங்கும்...\nப்பா... பைக்குகள் என்ன இப்படி இருக்கு உலகளவில் அறிமுகமான 2021 மோட்டோ குஸ்ஸி வி9 ரோமர் & வி9 பாப்பர்\n கவர்ச்சியான காராக மாறிய ஈகோஸ்போர்ட்... கண்களுக்கு விருந்தளிக்கும் படம் உள்ளே\nசெம கம் பேக்... புதிய தலைமுறை மாடல் வருகைக்கு பின் தூள் கிளப்பும் ஹூண்டாய் கிரெட்டா கார் விற்பனை...\n2020 மஹிந்திரா தாரின் மாடிஃபையில் மாஸ் காட்டியுள்ள உரிமையாளர்\nபிரம்மிப்பா இருக்கு... இந்த நிஸான் டீலர்ஷிப் ஒரே நாளில் இத்தனை மேக்னைட் கார்களை டெலிவரி செய்துள்ளதா\nடொயோட்டா இன்னோவாவை மாடிஃபை செய்தால் இப்படி இருக்கனும்\nசொகுசு செடான் காருக்கு இந்த விலை ஓகே... ஓட்டுவதற்கு எப்படி உள்ளது புதிய ஆடி ஏ4\nஆஹா இதுவல்லவா கார்... மினி டாஸ்மாக் வசதியுடன் தயாராகிய கார்... குடி-மகன்களின் கண்ணில் படாம பாத்துக்கோங்க\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #கார் மாடிஃபிகேஷன் #car modification\nஇந்தியாவின் எஸ்யூவி கிங் யார் மஹிந்திராவை பின்னுக்கு தள்ளி கியா 2வது இடம்... அப்போ முதல் இடம் யாருக்கு\nஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் எஸ்யூவியின் அறிமுக தேதி வெளியீடு\nபொது சாலையில் போர்ஷே காரை ஓட்டி வந்த பிரபல கிரிக்கெட் வீரர்... யார்னு தெரிஞ்சா அசந்திருவீங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnbusinesstimes.in/2020/07/24/small-business-ideas-in-tamil-%E0%AE%90%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2021-01-17T05:17:41Z", "digest": "sha1:MTBN2IHSEMUIKATBSQW5BSYY2D5ZG2SQ", "length": 9124, "nlines": 235, "source_domain": "tnbusinesstimes.in", "title": "Small business ideas in tamil – ஐஸ்கிரீம் உற்பத்தி தொழில்: | TN Business Times", "raw_content": "\nசிறு தொழில் பட்டியல் 2020 (siru thozhil vagaigal in tamil): ஐஸ்கிரீம் என்றாலே சிறியவர்கள் மு���ல் பெரியவர்கள் வரை அனைவரும் மிகவும், விரும்பி சாப்பிடுவார்கள். ஐஸ்கிரீம், பால் உற்பத்தி பொருட்களில் ஒன்று.\nஉலகிலேயே பால் உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்று இந்தியா. எனவே இந்தப் பாலில் இருந்து தயார் செய்யக்கூடிய ஐஸ்கிரீமை தயார் செய்து விற்பனை செய்தால் நல்ல லாபம் பார்க்க முடியும்.\nஐஸ்கிரீம் பல வர்ணங்களில் பல சுவைகளில் தயாரிக்கப்படுகிறது. இந்த ஐஸ்கிரீம் மற்ற உணவு வகையான பழங்கள் மற்றும் தானிய வகைகள் சேர்த்து உண்ணலாம். ஐஸ்கிரீம் கோடை காலங்களுக்கு சாப்பிட மிகவும் உகந்த உணவு.\nSmall business ideas in tamil – கல்யாணம் விருந்து சுபகாரியங்கள் உணவுகளுக்கு உணவுகளில் ஐஸ்கிரீம் இப்போது முக்கிய பங்கு வகிக்கிறது. அதாவது இதன் தேவை அதிகம், கப் ஐஸ்கிரீம் தயார் செய்து விற்பனை செய்யலாம், மிகுந்த லாபம் தரக்கூடிய ஒரு தொழில். புதிதாக தொழில் துவங்க நினைப்பவர்கள் இந்த ஐஸ்கிரீம் தொழிலை துவங்கலாம்.\nஉங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.\nவிளம்பரம் செய்ய +91 978 978 3312.\nசாப்பிடும் டீ கப்புகள்(Edible Tea cups)\nஏடிஎம்கள் எலக்ட்ரானிக் பில்லிங் மிஷின்\nபோட்டி இல்லாத புதிய தொழில் செய்து வருமானம் பெறலாம்..\nகூகுள் நிறுவனத்தின் பிக்சல் ஃபோல்டு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரம்\nதொழில்முனைவோர் பெற்றிருக்கவேண்டிய சீரிய பண்புகள் – Qualities that Entrepreneurs should Possess\nமீட்டிங்களில் 20 ஆயிரம் பேர் கலந்து கொள்ளும் வசதி மைக்ரோசாப்ட் டீம்சில் அறிமுகம்\nபுதிதாக என்ன தொழில் செய்யலாம் 2020 – சிறு தொழில் பட்டியல் 2020..\nசுயதொழில் – வீட்டில் கற்பூரம் தயாரிப்பது எப்படி..\nதினசரி லாபம் தரும் சிறு தொழில் (siru tholil)..\n – 05: முதல் முறை என்ன தேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/suriya-38-movie-megahit-lady-director/", "date_download": "2021-01-17T05:28:06Z", "digest": "sha1:MIQBHDBGY6KLV3SHW7EANXSO7LH7ARHD", "length": 4324, "nlines": 50, "source_domain": "www.cinemapettai.com", "title": "வாவ் பிரபல பெண் இயக்குனருடன் இணையம் சூர்யா.. யாருன்னு தெரிந்தாள் ஷாக் ஆய்டுவீங்க.. - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nவாவ் பிரபல பெண் இயக்குனருடன் இணையம் சூர்யா.. யாருன்னு தெரிந்தாள் ஷாக் ஆய்டுவீங்க..\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nவாவ் பிரபல பெண் இயக்குனருடன் இணையம் சூர்யா.. யாருன்னு தெரிந்தாள் ஷாக் ஆய்டுவீங்க..\nபெண் இயக்குனருடன் களமிறங்கும் சூர்யா-38 ..\nமெகா ஹிட் இயக்குனருடன் தனது அடுத்த படத்தை தொடங்க இருப்பதாக சூர்யாவின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nதற்போது சூர்யா நடித்து வெளிவர இருக்கும் என்.ஜி.கே படத்தின் டீசர் வரும் காதலர் தினத்தன்று வெளிவர உள்ளது என்பதை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.\nஇந்தப் படத்தை செல்வராகவன் இயக்கி வருகிறார், ரசிகர்கள் எதிர்பார்ப்பு பெருமளவில் இருக்கிறது. பொங்கலுக்கு வெளிவர இருக்கும் என்று எதிர்பார்த்ததை நடக்கவில்லை.\nஇறுதிச்சுற்று மக்கள் மனதில் இடம் பெற்றது மட்டுமல்லாமல் உலக அளவில் பல பரிசுகளை தட்டி தூக்கியது. இதனை தொடர்ந்து சூர்யா இறுதி சுற்று படத்தின் இயக்குனரான சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்க உள்ளார்.\nஇதன்மூலம் சூர்யா முதன் முறையாக ஒரு பெண் இயக்குனர் உடன் இணைந்து நடிக்க உள்ளார். ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசை அமைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇப்படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் மாதத்தில் தொடங்க இருக்கும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.\nRelated Topics:சினிமா செய்திகள், சூர்யா-38\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neermai.com/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-01-17T05:32:07Z", "digest": "sha1:DZWTBCW2B5NWWZFQHULWSM4FKOIMPFLG", "length": 48561, "nlines": 549, "source_domain": "www.neermai.com", "title": "பரிணமிக்கும் எதிரிகளும், ஆயுதமேந்திய நிராயுதபாணிகளும் | neermai.com", "raw_content": "\nமாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்\nமாணவர் கட்டுரைகள் – தமிழ்\nகல்வி வகுப்புகள் மற்றும் வழிகாட்டல்கள்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉள் நுழை / புதிய கணக்கை துவங்குங்கள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\n~கோழிக்குஞ்சுகள், கரையான்கள் மற்றும் வானம்~\nஅனைத்தும்அனுபவப் பகிர்வுகள்சிறு கதைகள்அறிவியல் புனைகதைகள்க்ரைம்தாய்மைத்ரில்லர்நேசம்வாழ்வியல்வேடிக்கைடயரிக் குறிப்புதொடர் கதைகள்நிமிடக்கதைகள்பெண்மைபோட்டிகள்வாசகர்களுக்கான போட்டிவிஞ்ஞானக் கதைகள்\nஅனைத்தும்ஆங்கில நூல்கள்ஆங்கிலம் கற்போம்இலகு கணிதம்தமிழ் நூல்கள்மாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்மாணவர் கட்டுரைகள் – தமிழ்\nமா���வர்கள் இலவசக் கல்வியின் தார்ப்பரியத்தை உணர்வது காலத்தின் தேவையாகும்\nஅனைத்தும்IT செய்திகள்IT டிப்ஸ்Microsoft Excel டிப்ஸ்PHP தமிழில்எளிய தமிழில் HTMLஏனையவைமொபைல் தொழில்நுட்பம்ரொபோட்டிக்ஸ் – (Robotics)\nஎந்த வகுப்பு மெமரி கார்டு சிறந்தது | மெமரி கார்டு வாங்கும் உதவிக்குறிப்புகள்\nபாக்கெட் ஏ.சி … டேக் இட் ஈசி – சோனி நிறுவனம் அறிமுகம் \nஅறிமுகமானது சாம்சங் 108MP கேமரா சென்சார், இதில் என்ன ஸ்பெஷல்\nஅதிநவீன அம்சங்களுடன் ஆப்பிள் மேக் ப்ரோ அறிமுகம்\nகல்வி வகுப்புகள் மற்றும் வழிகாட்டல்கள்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉள் நுழை / புதிய கணக்கை துவங்குங்கள்\nமுகப்பு கட்டுரைகள் ஆய்வுகள் பரிணமிக்கும் எதிரிகளும், ஆயுதமேந்திய நிராயுதபாணிகளும்\nபரிணமிக்கும் எதிரிகளும், ஆயுதமேந்திய நிராயுதபாணிகளும்\nஅது ஒரு வளமான நாடு\nமக்கள் தன்னிறைவுடன் வாழ்ந்து வந்தனர்.\nதிடீரென எங்கிருந்தோ அடையாளம் தெரியாத அந்நியரின் படையெடுப்பு நிகழ்ந்தது\nஇவர்களும் தங்களிடமிருந்த அம்பு, வேல், ஈட்டிகளை ஏவினர், படையெடுப்பை வென்றனர்.\nவென்ற மதப்பில், அதன் பின் வந்த மிகவும் பலவீனமான, சாதாரண கத்திகளைக் கொண்டு எதிர்கொள்ளக்கூடிய எதிரிகளை நோக்கியும் இவர்கள் அம்புகளைப் பிரயோகித்தனர்.\nஅதனால் அம்புத் தொழிநுட்பம் இலகுவாக எதிரிகளின் கையில் சிக்கியது.\nபுதிய வகையான எதிரிகள் அம்புகளுக்கெதிரான கவசங்களுடன் மீண்டும் படையெடுத்தனர்.\nஇழப்பு கொஞ்சம் பலமாக இருந்தது.\nஇவர்களும் கொஞ்சம் நவீனமடைந்து துப்பாக்கிகளை கண்டுபிடித்திருந்ததால், அந்நியப் படையெடுப்பு தோல்வியுற்றது.\nஆனால் முதல் போலவே துப்பாக்கியையும் தேவையற்ற முறையில் பாவித்து, துப்பாக்கி தொழிநுட்பத்தையும் எதிரிகளிடம் பறிகொடுத்தனர்.\nஇப்படியாக ஒவ்வொரு முறை அந்நியப்படையெடுப்பு நிகழ்வதும், அவர்கள் அதற்கு முதல் பாவிக்கப்பட்ட ஆயுதங்களுக்கெதிரான தடுப்புக்கவசங்களுடன் வருவதும், இவர்களோ புதிய புதிய ஆயுதங்களுடன் அவற்றை எதிர்கொள்வதும், அவ்வாயுதங்களை வகைதொகையின்றிப் பயன்படுத்தி அவற்றின் தொழிநுட்பங்களைப் பறிகொடுப்பதும் தொடர்ந்தன.\nஇறுதியாக நடைபெற்ற படையெடுப்பின் போதுதான் அவர்களின் அதியுச்ச ஆயுதமான அணுகுண்டைப் பிரயோகித்திர���ந்தார்கள்.\nஅடுத்த படையெடுப்பு நிகழப்போகிறது, அந்நியர்கள் அணுகுண்டுக்குமெதிரான கவசத்துடன் வரப்போகிறார்கள்.\nஇவர்களிடம் இதற்கு மேல் புது ஆயுதம் தயாரிப்பதற்கான தொழிநுட்பம் இல்லை..\nஇத்துடன் அந்த நாடே அழிய வேண்டியது தானா\nகைவசம் எல்லா ஆயுதமும் இருந்தும் அவர்கள் நிராயுதபாணிகளா\nஅந்நியப் படையெடுப்பின் முதல் சங்கொலி கேட்கிறது..\nஇது ஒரு கற்பனைக் கதை தான்..\nஆனால் இன்னும் சில பல வருடங்களில் உண்மையாகப்போகும் கதை\nமனிதனுக்கெதிரான நுண்ணுயிர்க் கிருமிகளின் படையெடுப்பின் கதை\nமனிதனுக்கும் நோய்க்கிருமிகளுக்குமான தொடர்பு மிக நெடியது.\nபக்டீரியாக்கள், வைரசுகள், பங்கஸ்கள் என இவற்றின் பட்டியல் நீளும்.\nஇவற்றிற்கெதிராக மனிதனும் பல்வேறு வைத்தியமுறைகளால் போராடிக்கொண்டு தான் இருக்கிறான்.\nசித்தவைத்தியம், ஆயுர்வேதம், யுனானி, அக்குபஞ்சர், அலோபதி என்று வைத்திய முறைகள் பல இருக்கின்றன.\nஇவை ஒன்றோடொன்று ஒப்பிட்டு எது சிறந்ததென சொல்லமுடியாதன.\nஎனினும் இவற்றில் கடைக்குட்டியான ஆங்கில மருத்துவம், தன் அண்ணன்மார்களை விட சில மருத்துவ முறைகளில் சிறந்து விளங்குவதை மறுக்கமுடியாது.\nஅவற்றிலொன்று நுண்ணங்கிகளுக்கெதிரான மருந்துகளின் ( அன்டிபயோடிக்ஸ் – Antibiotics) உருவாக்கம்\nகொத்துக்கொத்தாக உயிர்பறித்துக் கொண்டிருந்த கொள்ளை நோய்கள் பல, இந்த நுண்ணுயிர்கொல்லிகளின் உருவாக்கத்தோடு, இல்லாதொழிந்து போயின.\nஆங்கில மருத்துவத்தின் வெற்றியில் மிகப்பிரதான பங்குவகிக்கும் இந்த நுண்ணுயிர்கொல்லிகளின் வகிபாகமே இப்போது அச்சுறுத்தலுக்குள்ளாகி இருக்கிறது\n😈😈அதுதான் Antibiotic Resistance எனப்படும் “நுண்ணுயிர் கொல்லி மருந்துகளுகெதிரான நுண்ணுயிர்களின் இயைபாக்கம்”😈😈\nநுண்ணங்கிகளின் மனிதனுடனான தொடர்பானது மனித இனம் தோன்றிய நாள்தொட்டு இருந்து வருவது.\nஎல்லா நுண்ணங்கிகளுமே தீங்கு விளைவிப்பனவல்ல. எமது உடலின் வெளிக்குத் திறந்துள்ள பகுதிகளில் ( தோல், உணவுக்கால்வாய், சுவாசப் பாதை, சிறுநீர்ப்பாதை) பெருமளவான நுண்ணங்கிகள் பிறந்து, வளர்ந்து, குடித்தனம் நடத்தி நம்மோடு சேர்ந்தே வாழ்கின்றன.\nசிலநேரங்களில் நன்மையும் புரிகின்றன. உணவின் சில கூறுகளின் சமிபாட்டில் உதவுகின்றன, உடலினுள் வெளியிலிருந்து புகும் தீங்கான நோயாக்கிகளுடன் சண்டையிட்டு அவற்றை அழிக்கின்றன-\n🤔🤔 நுண்ணங்கிகளால் எப்போது நோய் ஏற்படுகின்றது\n1- வெளியிலிருந்து நோயாக்கி நுண்ணங்கிகள் எமது உடலினுள் ஏதேனுமொரு வழியாக ( தோலிலேற்படும் காயம் மூலம், சுவாசம் மூலம், உணவின் மூலம், உடலுறவின் மூலம், சிறுநீர்ப்பாதை மூலம்) உட்புகும்போது.\n2- உடலில் சாதாரணமாக இருக்கும் தீங்கற்ற நுண்ணங்கிகள், நமது உடலில் தமது வழமையான இடத்தை விட்டு இன்னோரிடத்துக்கு செல்லுகையில் ( உ+ம் – தோலில் சாதாரணமாக இருக்கும் பாக்டீரியா ஒரு காயத்தினூடாக இரத்தத்தில் கலத்தல், சிறுநீர்ப்பாதையில் இருக்கக் கூடிய நுண்ணங்கிகள் உணவுக்கால்வாய்க்குள் நுழைதல்….)\nஇதன்போது எமது உடலின் நோயெதிர்ப்பு சக்தியானது இவற்றை பெரும்பாலும் அழித்துவிடும்.\nஎனினும் எமது நோயெதிர்ப்புச் சக்தி பலவீனமாக இருக்கையிலோ, அல்லது வரும் நுண்ணங்கி வீரியமானதாக இருக்கையிலோ நமக்கு நோய் ஏற்படுகிறது.\nஇவ்வாறு நுண்ணங்கிகளால் ஏற்படும் நோய்களை ” கிருமித் தொற்று- Infection” என்பார்கள்.\nஇது பெரும்பாலும் ” காய்ச்சல்” என்னும் அறிகுறியுடன் வெளிப்படும்.\nஅதாவது உங்களுக்கு காய்ச்சல் ஏற்படுமாக இருந்தால், ஏதோவொரு நோய்க்கிருமி உங்கள் உடலில் புகுந்துள்ளது என்று அர்த்தம்.\nஇவ்வாறு ஏற்படும் கிருமித்தொற்றை அழிப்பதற்காக வழங்கப்படும் மருந்துகளே அன்டிபயாடிக் ( Antibiotic) எனப்படும்.\nAntibiotic யுகம் இரண்டாம் உலகபோர் சமயத்தில், அலக்சாண்டர் பிளேமிங் என்பவரால் பெனிசிலின் என்னும் மருந்து கண்டுபிடிக்கப்பட்டதுடன் ஆரம்பமானது.\nஅதன்பின் பல்வேறு நோயாக்கிகளுக்கெதிராக பலப்பல புதிய புதிய antibiotics அறிமுகப்படுத்தப்பட்டு பயன்பாட்டிலுள்ளன.\nஇந்த நுண்ணங்கிகளுக்கெதிரான யுத்தத்தில் நாம் எதிர்கொண்டுள்ள பாரிய ஆபத்து தான் மேற்கூறிய ” antibiotic resistance” ஆகும்.\n🤔🤔 Antibiotic மருந்துகள் எவ்வாறு தொழிற்படுகின்றன\nஒவ்வொரு மருந்தும் ஒவ்வொரு விதத்தில் நோய்க்கிருமிகளை அழிக்கும். ஒரு நோயாக்கிக்கான மருந்து இன்னொன்றுக்கு வேலை செய்யாது. உதாரணத்து பக்டீரியாவால் ஏற்படும் சளிக்காய்ச்சலை சுகப்படுத்தும் அமொக்சிசிலின் மருந்தானது, வைரசால் ஏற்படும் சளிக்காய்ச்சலுக்கு வேலை செய்யாது- ஏனெனில் அதனால் வைரசை அழிக்க முடியாது.\nஒரு மருந்து நுண்ணங்கியின் பிரியும் ஆற்றலை தடுக்கும், மற்றையது நுண்ணங்கிக் கலத்தி���் கலச்சுவரை அழிக்கும், அடுத்ததோ புரதத் தொகுப்பை நிறுத்தும்..\nஇவ்வாறு பல உதாரணங்கள் இருக்கின்றன.\n🤔🤔 Antibiotic Resistance எவ்வாறு உருவாகின்றது\nநுண்ணங்கிகளை நாம் அன்டிபயோட்டிக் கொடுத்து அழிக்கையில், அத் தாக்குதலில் தப்பும் நுண்ணங்கிகள் மருந்துக்கு இயைபாக்கம் அடைகின்றன. அவற்றின் ஜீன் அமைப்பில் மாற்றமேற்பட்டு, குறித்த அண்டிபயோட்டிக்குக்கான எதிர்ப்பு நிலை உருவாகி, அதன் பின் உருவாகும் குறித்த நோய்க்கிருமிகளின் சந்ததிகளை அக்குறித்த அண்டிபயோட்டிக்கால் அழிக்க முடியாமல் போய்விடுகிறது. அதன் பின் வேறொரு அண்டிபயோட்டிக்கை தேடவேண்டிய நிலை உருவாகின்றது.\nஇப்போது இயைபாக்கமடைந்த அந்த நுண்ணங்கி உங்கள் சூழலில் பல்கிப் பெருகும். இப்போது உங்களுக்கு மட்டுமன்றி, உங்கள் பிரதேசத்தில் யாருக்கு அக்குறித்த நுண்ணங்கியால் நோயேற்படினும், அதற்கெதிரான ஆரம்பத்தில் கொடுக்கப்பட்ட மருந்து வேலை செய்யாது. இனி புது மருந்தொன்றைத் தான் தேடவேண்டும்.\nநுண்ணங்கிகளின் பெருக்கவீதம் உங்களுக்கு தெரிந்திருக்கும்- ஒரு நுண்ணங்கியால், நமக்கு நோயேற்படுத்தும் அளவு நோயாக்கிகளை உருவாக்க சில நாட்களோ, சில மணித்தியாலங்களோ போதுமானது.\nஆனால் ஒரு புதிய அண்டிபயோட்டிக்கை கண்டுபிடித்து, பரிசோதித்து, பாவனைக்கு விட குறைந்தது 20-25 வருடங்களாவது தேவைப்படும்.\nநிலைமையின் தீவிரம் இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும்.\n🤔🤔 இதைத் தடுக்க என்ன செய்யலாம்\n1- முதலில் வைத்தியர்கள் இதில் மனந்திருந்த வேண்டும். சாதாரண வைரஸ் காய்ச்சலுடன் வரும் பிள்ளைக்கு வீரியமிக்க அன்டிபயோடிக் மருந்துகளை வழங்குவதை தவிர்க்க வேண்டும். இன்று நாம் பணத்துக்காக செய்யும் இச்செயல் நாளை நம் பிள்ளைகளையும் தான் பாதிக்கும் என்பதையாவது மனதில் கொண்டு செயற்பட வேண்டும். இதை வாசிக்கும் மருத்துவ மாணவர்களே, உங்கள் மனதில் இப்போதிருந்தே இந்த எண்ணத்தைப் பதித்துக் கொள்ளுங்கள்.\n2- உங்களது நோய்க்கு வைத்தியரால் தரப்படும் மருந்தை சொல்லப்பட்ட காலம் வரை முழுமையாக பாவியுங்கள். 7 நாள் பாவிக்க வேண்டிய மருந்தை 2-3 நாட்கள் பாவிக்கும் போதே உங்கள் காய்ச்சல் குறைந்து, நோய்க்குணங்குறிகள் மாறிவிடும், ஆனால் கிருமி இன்னும் உடலினுள் இருக்கும். காய்ச்சல் விட்டவுடன் நீங்களும் மருந்தை இடையில் வி���்டால், எஞ்சியிருக்கும் கிருமி மீண்டும் பெருகும். பெருகுகையில் குறித்த மருந்துக்கான எதிர்ப்பாற்றலை விருத்தி செய்தவாறே பெருகும். இது antibiotic resistanceக்கான ஒரு பிரதான காரணமாகும்.\n3- வைத்தியரின் ஆலோசனையின்றி நீங்களாக மருந்துகளை வாங்கி பாவிப்பதை தவிருங்கள். பக்கத்து வீட்டுக் குழந்தைக்கு வந்த காய்ச்சலும், உங்கள் குழந்தைக்கு வரும் காய்ச்சலும் ஒரே நோயின் விளைவாக இருக்க வேண்டுமென்பதில்லை.\nஎளிதாக சொன்னால், ஒரு வைரஸ் காய்ச்சலுக்கு antibiotic எதுவும் பொதுவாக தேவையில்லை. ஆனால் நீங்கள் கடையில் augmentin அல்லது Erythromycin குளிசையை வாங்கிப் போடுகிறீர்கள். வைரசுக்கு இவற்றால் ஒரு பாதிப்பும் ஏற்படாது. பிரச்சனை என்னவென்றால், erythromycin ஆல் உண்மையாக கொல்லப்படக்கூடிய பக்டீரியா உஷாராகி, தன் அடுத்தடுத்த சந்ததியை erythromycin க்கு எதிர்ப்பாற்றல் உள்ளதாக மாற்றிவிடும்.\nஇப்போது உங்களுக்கு மட்டுமன்றி, உங்கள் ஊரில் வாழும் யாருக்காவது அந்த பக்டீரியாத் தொற்று வந்தால், அவர்கள் யாருக்கும் erythromycin வேலை செய்யாது.\nநீங்கள் செய்த வேலையால் பாதிப்பு உங்களுக்கு மட்டுமல்ல, உங்கள் ஊரிலுள்ள எல்லோருக்கும்…\nஇந்தப் பதிவின் மூலம் உங்கள் மனதில் பதியவேண்டியவை:-\n1- antibiotic resistance என்னும் நிலை எமது பிள்ளைகளுக்கு எம்மால் ஏற்படுத்தப்படும் மிகப் பெரிய அபாயமாகும்.\n2- இதைத்தடுக்க தேவையற்ற antibiotic பாவனையை தடுக்கவேண்டும்.\nகாய்ச்சலுக்கு வைத்திய ஆலோசனையின்றி எந்த antibiotic மருந்தையும் பாவிக்க வேண்டாம்.\nவைத்தியரால் தரப்படும் மருந்துகளை சொல்லப்பட்ட கால அளவு வரை முழுமையாக பாவியுங்கள்.\nசிறிய விடயங்கள் தான்- செய்யாவிட்டால் மிகப்பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்த வல்லன.\nஉங்கள் ஆரோக்கியம் உங்கள் கையில்..\n( கீழுள்ள படம்:- எல்லா அண்டிபயோட்டிக் மருந்துகளுக்கும் இயைபாக்கமடைந்த ஒரு பக்டீரியாவின் பரிணாமத்தை காட்டுகிறது)\nஅடுத்த கட்டுரைஉருகிப்போன என் காதலி\nகல்முனை பிறப்பிடம். வைத்தியராக தொழில் புரிகிறேன். என் துறையில் நான் சந்திக்கும் பல அனுபவங்களுக்கு மத்தியில் உங்களோடு என் எழுத்தின் மூலம் பகிர்வது சொற்பம். இருந்தும் அதிகம் பகிர முயற்சிக்கிறேன். இதனைத் தாண்டியும் கதைகள் கவிதைகள் என் பாணியில் எழுதுவதில் ஓர் ஆர்வம். என் எழுத்துக்கள் உங்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்.\nதொடர���புடைய படைப்புக்கள்இவரது ஏனைய படைப்புக்கள்\nபுதிய பின்தொடர் கருத்துகள் புதிய பதில்களை தெரிவிக்கவும்\nஎனது மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்துவதற்கும் புதிய கருத்துகள் மற்றும் பதில்களைப் பற்றிய அறிவிப்புகளை அனுப்ப நான் அனுமதிக்கிறேன் (எந்த நேரத்திலும் நீங்கள் சப்ஸ்கிரைபிலிருந்து நீங்கலாம்).\nகருத்து தெரிவிக்க Google அல்லது Facebook உடன் உள்நுழைக | அல்லது உங்களுக்கு ஏற்கனவே neermai இல் கணக்கு இருந்தால் \"Login\" link மூலம் உள்நுழைக | கண்டிப்பாக Subscribers, Google அல்லது Facebook மூலம் மாத்திரமே உள்நுழைய முடியும்.\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nஊரடங்கு தடை நீக்கத்தில் அத்தியாவசிய உணவு மற்றும் மருத்துவ பொருட்களை வாங்க (கடைக்கு) வரும்போது கொரோனா வைரஸிலிருந்து பாதுகாத்துக் கொள்ள கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள்\nகதை - ஜூன் 2020\nகதை ஜுலை - 2020\nகவிதை - ஜூன் 2020\nகவிதை ஜுலை - 2020\nநீர்மை மெனுக்களை கையாளும் முறை\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nமாணவர் கட்டுரைகள் - ஆங்கிலம்\nநீரை எப்படி எல்லா மக்களும் நேசிக்கிறார்களோ எவ்வாறு அனைவருக்கும் நீர் என்பது... [மேலும்]\nகவிதை ஜுலை - 202096\nerror: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் \nஉங்கள் கருத்துக்களை இந்த படைப்பிற்கு தெரிவியுங்கள்x\nமாணவர்கள் இலவசக் கல்வியின் தார்ப்பரியத்தை உணர்வது காலத்தின் தேவையாகும்\n இங்கே பதிவு செய்து எழுத்தாளராகுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/a-teacher-protest-with-lingerie-in-collector-office-for-land-grabbing-against-in-up/", "date_download": "2021-01-17T06:00:12Z", "digest": "sha1:UTRY7ED5ZDCIPWDZF2EREU3MXW42AIBX", "length": 12938, "nlines": 135, "source_domain": "www.patrikai.com", "title": "நிலஅபகரிப்பு: கலெக்டர் அலுவலகத்தில் உள்ளாடையை தொங்கவிட்டு ஆசிரியர் நூதன ஆர்பாட்டம்!! | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nநிலஅபகரிப்பு: கலெக்டர் அலுவலகத்தில் உள்ளாடையை தொங்கவிட்டு ஆசிரியர் நூதன ஆர்பாட்டம்\nநில அபகரிப்பு தொடர்பாக நடவடிக்கை எடுக்காத மாவட்ட கலெக்டர் அலுவலக பெண் அதிகாரிக்கு எதிராக, கலெக்டர் அலுவலகம் முன்பு உள்ளாடை (ஜட்டி) தொங்கவிட்டு நூதன முறையில் ஆசிரியர் ஒருவர�� ஆர்ப்பாட்டம் செய்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.\nமுன்னாள் சட்டமன்ற உறுப்பினரால் தனது நிலம் அபகரிக்கப்பட்டது தொடர்பாக புகார் கொடுத்து, 23 ஆண்டுகளுக்கும் மேலாகியும் நடவடிக்கை எடுக்காத மாவட்ட நிர்வாகத்தை எதிர்த்து, உத்தரப்பிரதேசத்தில் ஒரு ஆசிரியர், அவரது உள்ளாடைகளை கலெக்டரேட் அலுவலகத்திற்கு வெளியே தொங்கவிட்டு நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார். இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ஆர்ப்பாட்டம் நடத்திய பெண் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.\nஇதுதொடர்பாக அந்த கலெக்டர் அலுவலக பொறுப்பாளர் நசரத் அளித்த புகாரைத் தொடர்ந்து ஆசிரியர் விஜய் சிங் மீது IBC-யின் பிரிவு 509 (சொல், சைகை அல்லது ஒரு பெண்ணின் அடக்கத்தை அவமதிக்கும் நோக்கம் கொண்ட வழக்கு) பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nஇதையடுத்து, காவல்துறையினர் உள்ளாடையுடன் ஆர்ப்பாட்டம் நடத்தியவரை, கலெக்டர் வளாகத்திலிருந்து வெளியேற்றினர்.\nஇந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n வீடு தேடி வரும் 2000 ரூபாய் மாடுகளுக்காக என் மகனைக் கொன்றுவிட்டார்கள்: கதறி அழும் ஹரியானா மூதாட்டி மாடுகளுக்காக என் மகனைக் கொன்றுவிட்டார்கள்: கதறி அழும் ஹரியானா மூதாட்டி போட்டி வேறு நட்பு வேறு : நிரூபித்த டோனி\nPrevious துறவிகள் சமூகத்திலிருந்து வெளியேற்றப்படும் சின்மயானந்த்\nNext பறவைகளுக்காக பிரத்யேக பலமாடி ஃபிளாட்\nகோவாக்சின் தடுப்பூசி : தவறான விளைவுகளுக்கு பாரத் பயோடெக் இழப்பீடு அளிக்கும்\n“பீகார் மாநிலம் இந்தியாவின் குற்றதலைநகராகி விட்டது” தேஜஸ்வி யாதவ் கடும் குற்றச்சாட்டு\nஇந்தியாவில் இன்று 15,050 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nகோவாக்சின் தடுப்பூசி : தவறான விளைவுகளுக்கு பாரத் பயோடெக் இழப்பீடு அளிக்கும்\nடில்லி கோவாக்சின் தடுப்பூசி போட்டுக் கொண்டோருக்குத் தவறான விளைவுகள் ஏற்பட்டால் பாரத் பயோடெக் இழப்பீடு அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது. நேற்று…\nஇந்தியாவில் இன்று 15,050 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,05,58,710 ஆக உயர்ந்து 1,52,311 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 15,050…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிகப்பட்டோர் எண்ணிக்கை 9.49 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,49,22,964 ஆகி இதுவரை 20,29,648 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nகொரோனா தடுப்பு மருந்து வழங்கலை தற்காலிகமாக நிறுத்திய ஒடிசா அரசு\nபுவனேஷ்வர்: கொரோனா தடுப்பு மருந்து வழங்கும் பணியை, விளைவுகளை அறியும்பொருட்டு, தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது ஒடிசா மாநில அரசாங்கம். தடுப்பு…\nபரிசோதனை முடியாத பாரத் பயோடெக் கோவாக்சின் தடுப்பூசி : அவசர ஒப்புதலை அளித்த மத்திய அரசு\nடில்லி கோவாக்சின் தடுப்பூசி பரிசோதனை இன்னும் முடிவடையாத நிலையில் மக்களுக்குப் போட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் நாடெங்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. …\nதமிழகத்தில் இன்று மாலை வரை 2793 பேருக்கு கொரோனா தடுப்பூசி\nசென்னை தமிழகத்தில் இன்று மாலை வரை கோவிஷீல்ட் மருந்து 2684 பேருக்கும் கோவாக்சின் மருந்து 99 பேருக்கும் அளிக்கபட்டுள்ளது. நாடெங்கும்…\nநிலைத்து நின்று ஆஸ்திரேலியாவுக்கு சவால்விடும் இந்திய ஜோடி – ஷர்துல் & சுந்தர் அரைசதம்\nகோவாக்சின் தடுப்பூசி : தவறான விளைவுகளுக்கு பாரத் பயோடெக் இழப்பீடு அளிக்கும்\n13 ஆண்டுகள் கழித்து பாகிஸ்தான் வந்த தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி\nமலேசியா : ஈப்போ நகர முதியோர் இல்லத்தில் 13 பேருக்கு கொரோனா\nபிரிஸ்பேன் டெஸ்ட் – 239 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்த இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/as-rti-restricted-the-operation-of-pmc-bank-customers-are-in-panic/", "date_download": "2021-01-17T07:23:35Z", "digest": "sha1:P72JQWFWLDT3VTFZYNYEWGG3LJHDR7JS", "length": 13488, "nlines": 131, "source_domain": "www.patrikai.com", "title": "ரிசர்வ் வங்கியால் பி எம் சி வங்கி முடக்கப்பட்டதால் வாடிக்கையாளர்கள் பீதி | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nரிசர்வ் வங்கியால் பி எம் சி வங்கி முடக்கம்\nபஞ்சாப் – மகராஷ்டிரா கூட்டுறவு வங்கி செயல்பாடுகளுக்கு ரிசர்வ் வங்கி கடும் கட்டுப்பாடு விதித்துள்ளது.\nநாட்டில் உள்ள அனைத்து கூட்டுறவு வங்கிகளையும் ரிசர் வங்கி கண்காணித்து வருகிறது. அவ்வாறு கண்காணிக்கும் போது பொருளாதார முறைகேடு உள்ளிட்ட குற்றங்கள் கண்��றியப்படும் போது அந்த வங்கிகளின் பல செயல்பாடுகள் முடக்கப்படுகின்றன. அவ்வகையில் பஞ்சாப் மகாராஷ்டிர கூட்டுறவு வங்கியின் செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டு வந்தன.\nகடந்த 1984 ஆம் வருடம் தொடங்கப்பட்ட இந்த கூட்டுறவு வங்கி நாட்டின் மிகப் பெரிய 10 கூட்டுறவு வங்கிகளில் ஒன்றாக இருந்தது. இந்த வங்கியின் கிளைகள் மகாராஷ்டிரா, டில்லி, கர்நாடகா, கோவா, குஜராத், ஆந்திரப்பிரதேசம், மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்களில் இயங்கி வந்தன. இந்த வங்கிக்கு மொத்தம் 137 கிளைகள் உள்ளன.\nஇந்நிலையில் ரிசர்வ் வங்கியின் உத்தரவுப்படி பஞ்சாப் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி புதிய கடன்கள் அளிப்பதை அடியோடு நிறுத்தி உள்ளது. மற்றும் வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கில் இருந்து தினம் அதிகபட்சமாக ரூ.1000 மட்டுமே எடுக்க முடியும் என கட்டுப்பட்டு விதித்துள்ளது. இதனால் வங்கியின் வாடிக்கையாளர்கள் கடும் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.\nவங்கிகளின் வீட்டுக்கடன் வட்டிவிகிதக் குறைவு வாடிக்கையாளர்களுக்கு மாற்றம் 22 வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள்(NBFC) யின் பதிவுச் சான்றிதழ் ரத்து :ரிசர்வ் வங்கி நடவடிக்கை ரிசர்வ் வங்கி அளிக்கும் நிதிப் பயன்பாடு குறித்து அரசு முடிவு செய்யும் : நிதி அமைச்சர்\nPrevious வரிச்சலுகையால் நேரடி வரி வருவாயில் அரசுக்கு ரூ.2.5 லட்சம் கோடி இழப்பு\nNext டெல்லியில் திடீர் நில நடுக்கம் காஷ்மீரில் சாலைகள் பிளவு – பொதுமக்கள் பீதி\n9 பேர் கொண்ட கும்பலால் 5 நாட்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளான சிறுமி… மத்திய பிரதேசத்தில் கேள்விக்குறியான சட்டம் ஒழுங்கு…\n53 mins ago ரேவ்ஸ்ரீ\nபுல்வாமா தாக்குதலின் ராணுவ ரகசியம் குறித்து அர்னாப் கோஸ்வாமி முன்பே விவாதம்\nடெல்லி போராட்டத்தில் சதி திட்டம் தீட்டியதாக விவசாயிகள் சங்க தலைவருக்கு தேசிய புலனாய்வு அமைப்பு சம்மன்\n1 hour ago ரேவ்ஸ்ரீ\nகோவாக்சின் தடுப்பூசி : தவறான விளைவுகளுக்கு பாரத் பயோடெக் இழப்பீடு அளிக்கும்\nடில்லி கோவாக்சின் தடுப்பூசி போட்டுக் கொண்டோருக்குத் தவறான விளைவுகள் ஏற்பட்டால் பாரத் பயோடெக் இழப்பீடு அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது. நேற்று…\nஇந்தியாவில் இன்று 15,050 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,05,58,710 ஆக உயர்ந்து 1,52,311 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 15,050…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிகப்பட்டோர் எண்ணிக்கை 9.49 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,49,22,964 ஆகி இதுவரை 20,29,648 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nகொரோனா தடுப்பு மருந்து வழங்கலை தற்காலிகமாக நிறுத்திய ஒடிசா அரசு\nபுவனேஷ்வர்: கொரோனா தடுப்பு மருந்து வழங்கும் பணியை, விளைவுகளை அறியும்பொருட்டு, தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது ஒடிசா மாநில அரசாங்கம். தடுப்பு…\nபரிசோதனை முடியாத பாரத் பயோடெக் கோவாக்சின் தடுப்பூசி : அவசர ஒப்புதலை அளித்த மத்திய அரசு\nடில்லி கோவாக்சின் தடுப்பூசி பரிசோதனை இன்னும் முடிவடையாத நிலையில் மக்களுக்குப் போட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் நாடெங்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. …\nதமிழகத்தில் இன்று மாலை வரை 2793 பேருக்கு கொரோனா தடுப்பூசி\nசென்னை தமிழகத்தில் இன்று மாலை வரை கோவிஷீல்ட் மருந்து 2684 பேருக்கும் கோவாக்சின் மருந்து 99 பேருக்கும் அளிக்கபட்டுள்ளது. நாடெங்கும்…\nமுதல் இன்னிங்ஸில் 336 ரன்களை சேர்த்த இந்தியா\n9 பேர் கொண்ட கும்பலால் 5 நாட்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளான சிறுமி… மத்திய பிரதேசத்தில் கேள்விக்குறியான சட்டம் ஒழுங்கு…\n53 mins ago ரேவ்ஸ்ரீ\nமுதல் டெஸ்ட் போட்டியில் சாதனைப் படைத்த சுந்தர் & ஷர்துல் பார்ட்னர்ஷிப்\n300ஐ தாண்டிய இந்திய ஸ்கோர் – ஆட்டமிழந்தார் ஷர்துல் தாகுர்\nபுல்வாமா தாக்குதலின் ராணுவ ரகசியம் குறித்து அர்னாப் கோஸ்வாமி முன்பே விவாதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/cong-tears-into-pms-address-says-no-concrete-measures-for-poor-economy/", "date_download": "2021-01-17T07:17:18Z", "digest": "sha1:RO3GLTJPL5NNQHCD3R2CLKFB6T25JFZ2", "length": 17024, "nlines": 135, "source_domain": "www.patrikai.com", "title": "நிதியுதவி, பொருளாதார மீட்பு நடவடிக்கைகள் எங்கே? பிரதமர் மோடி உரை குறித்து காங். கேள்வி | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nநிதியுதவி, பொருளாதார மீட்பு நடவடிக்கைகள் எங்கே பிரதமர் மோடி உரை குறித்து காங். கேள்வி\nடெல்லி: பிரதமர் மோடியின் லாக் டவுன் குறித்த பேச்சில் ஏழைகளின் துயர் துடைக்க நிதியுதவியும், பொருளாதாரத்தை மீட்டெடுக்க உறுதியான நடவடிக்கையும் இல்லை என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் விமர்சித்துள்ளனர்.\nகொரோனா வைரஸ் பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கை பிரதமர் மோடி மே 3ம் தேதி வரை நீட்டித்து இன்று அறிவித்தார். இது தொடர்பாக நாட்டு மக்களிடையே அவர் உரையாற்றினார்.\nஉரையில் ஏழைகளின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க தேவையான நிதித் தொகுப்பு, பொருளாதார வளர்ச்சிக்கான உறுதியான நடவடிக்கைகள் போன்ற அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் அதுகுறித்து ஏதும் அறிவிக்கவில்லை.\nஇதையடுத்து, பிரதமர் மோடியின் உரை குறித்து காங்கிரஸ் கட்சியின் பல்வேறு தலைவர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர். காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் ட்விட்டரில் கூறுகையில், முதலில் 21 நாட்களும், அடுத்து 19 நாட்களும் ஏழைகள் உணவு உள்பட தங்களைத் தாங்களை காப்பாற்றிக்கொள்ளுமாறு கைவிடப்பட்டுள்ளனர்.\nமத்திய அரசிடம் பணம் இருக்கிறது, உணவு இருக்கிறது. ஆனால் மத்திய அரசு பணத்தையும் விடுவிக்காது, உணவையும் வழங்காது. என் அன்பான தேசத்துக்காக கண்ணீ்ர் வடிக்கிறேன். லாக் டவுனை வரவேற்கிறேன். அதை நீட்டித்த காரணத்தையும் புரிந்து கொண்டேன். ஆனால் முதலமைச்சர்கள் நிதி கேட்டதற்கு எந்த பதிலும் இல்லை.\nமார்ச் 25ம் தேதிக்கு பின் எந்தவிதமான நிதித்தொகுப்பும் இல்லை. ரகுராம் ராஜன் முதல் ஜீன் ட்ரீஸ் வரை, பிரபாத் பட்நாயக் முதல் அபிஜித் பானர்ஜி வரை அளித்த அறிவுரைகள் கேட்காத காதில் சொல்லப்பட்டவையா என்று பதிவிட்டுள்ளார்.\nகாங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், மக்களின் பொறுப்புகளை உணரவைப்பது மட்டும் தலைமை அல்ல. தேசத்தின் மக்களின் நம்பகத்தன்மையை நிறைவேற்றும் வகையிலும் அரசு செயல்பட வேண்டும் என்றார்.\nகாங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கூறுகையில்,. அறிவுரைகள், வார்த்தை ஜாலங்கள், உத்வேகம் இவை மட்டுமே இருந்தன. நிதித்தொகுப்பு இல்லை, எந்த விவரங்களும் இல்லை, உறுதியான செயல்பாடு இல்லை. மத்திய தர வகுப்பினருக்கும், சிறு, குறு தொழில் புரிபவர்களும் உறுதியான நடவடிக்கை கேட்டு கடவுளிடம் பிரார்த்திப்பதா என்று கேட்டுள்ளார்.\nகாங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கூறுகையில்,லாக் டவுனை ஆதரிக்கிறேன். வாழ்வாதாரம் இல்லாமல் இருக்கும் மக்களுக்கு நிதித்தொகுப்பும் நிவாரணமும் பிரதமர் மோடி அறிவித்திருக்க வேண்டும். மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டம், ஜன்தன் கணக்கு, ஜிஎஸ்டி நிலுவை, ஆகியவற்றை அறிவித்திருத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.\nஜெ. உடல் நிலையை வேவு பார்க்கிறது மோடி அரசு காங்கிரஸ் பகீர் புகார் உ.பி.தேர்தல்: காங்கிரஸ் – சமாஜ்வாடி கூட்டணி… காங்கிரஸ் தேசிய தலைவராக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் நியமிக்கப்பட அதிக வாய்ப்பு\nPrevious கொரோனா சோதனை கருவிகள் வாங்குவதில் மோடி அரசு தாமதம்\nNext ஊரடங்கு நீட்டிப்பு: முன்பதிவு டிக்கெட் தொகையை திருப்பி தருவதாக ரயில்வே அறிவிப்பு\n9 பேர் கொண்ட கும்பலால் 5 நாட்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளான சிறுமி… மத்திய பிரதேசத்தில் கேள்விக்குறியான சட்டம் ஒழுங்கு…\n46 mins ago ரேவ்ஸ்ரீ\nபுல்வாமா தாக்குதலின் ராணுவ ரகசியம் குறித்து அர்னாப் கோஸ்வாமி முன்பே விவாதம்\nடெல்லி போராட்டத்தில் சதி திட்டம் தீட்டியதாக விவசாயிகள் சங்க தலைவருக்கு தேசிய புலனாய்வு அமைப்பு சம்மன்\n1 hour ago ரேவ்ஸ்ரீ\nகோவாக்சின் தடுப்பூசி : தவறான விளைவுகளுக்கு பாரத் பயோடெக் இழப்பீடு அளிக்கும்\nடில்லி கோவாக்சின் தடுப்பூசி போட்டுக் கொண்டோருக்குத் தவறான விளைவுகள் ஏற்பட்டால் பாரத் பயோடெக் இழப்பீடு அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது. நேற்று…\nஇந்தியாவில் இன்று 15,050 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,05,58,710 ஆக உயர்ந்து 1,52,311 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 15,050…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிகப்பட்டோர் எண்ணிக்கை 9.49 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,49,22,964 ஆகி இதுவரை 20,29,648 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nகொரோனா தடுப்பு மருந்து வழங்கலை தற்காலிகமாக நிறுத்திய ஒடிசா அரசு\nபுவனேஷ்வர்: கொரோனா தடுப்பு மருந்து வழங்கும் பணியை, விளைவுகளை அறியும்பொருட்டு, தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது ஒடிசா மாநில அரசாங்கம். தடுப்பு…\nபரிசோதனை முடியாத பாரத் பயோடெக் கோவாக்சின் தடுப்பூசி : அவசர ஒப்புதலை அளித���த மத்திய அரசு\nடில்லி கோவாக்சின் தடுப்பூசி பரிசோதனை இன்னும் முடிவடையாத நிலையில் மக்களுக்குப் போட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் நாடெங்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. …\nதமிழகத்தில் இன்று மாலை வரை 2793 பேருக்கு கொரோனா தடுப்பூசி\nசென்னை தமிழகத்தில் இன்று மாலை வரை கோவிஷீல்ட் மருந்து 2684 பேருக்கும் கோவாக்சின் மருந்து 99 பேருக்கும் அளிக்கபட்டுள்ளது. நாடெங்கும்…\n9 பேர் கொண்ட கும்பலால் 5 நாட்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளான சிறுமி… மத்திய பிரதேசத்தில் கேள்விக்குறியான சட்டம் ஒழுங்கு…\n46 mins ago ரேவ்ஸ்ரீ\nமுதல் டெஸ்ட் போட்டியில் சாதனைப் படைத்த சுந்தர் & ஷர்துல் பார்ட்னர்ஷிப்\n300ஐ தாண்டிய இந்திய ஸ்கோர் – ஆட்டமிழந்தார் ஷர்துல் தாகுர்\nபுல்வாமா தாக்குதலின் ராணுவ ரகசியம் குறித்து அர்னாப் கோஸ்வாமி முன்பே விவாதம்\nஇரு அணிகளின் வலுவற்ற பேட்டிங் வரிசை டெஸ்ட் தொடரை சுவாரஸ்யமாக மாற்றியுள்ளது: இயான் சேப்பல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/feet-calendar-made-by-ajith-fans/", "date_download": "2021-01-17T07:13:43Z", "digest": "sha1:S32VARPMT3EHXBREKF6X3EC6PSJTU3SW", "length": 12558, "nlines": 129, "source_domain": "www.patrikai.com", "title": "7 அடியில் பிரமாண்ட அஜீத் நாள்காட்டி! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\n7 அடியில் பிரமாண்ட அஜீத் நாள்காட்டி\nஅஜீத் ரசிகர்கள் இந்த புத்தாண்டை வித்தியாசமான முறையில் கொண்டாடுகிறார்கள். ஏழு அடி உயரத்தில் பிரமாண்டமாக அஜீத் காலண்டரை இவர்கள் உருவாக்கியுள்ளனர்.\nகடந்த பல வருடங்களாகவே அஜீத் ரசிகர்கள் பலர், விதவிதமான நாள்காட்டியை உருவாக்குவது வழக்கம். இந்தாண்டு 7 அடி உயரத்தில் அஜீத் உருவத்துடன் கூடிய காலண்டரை வடிவமைத்து பிரமிக்க வைத்திருக்கிறார்கள். மரத்தால் காலண்டரை உருவாக்கி அதில் அஜீத் உருவத்தை பொருத்தி இருக்கிறார்கள். இதே போல சமீபத்தில் அஜீத்தின் 25 வருட சினிமா வாழ்க்கையை முன்னிட்டு அவரது சிலையை திறந்து வைத்து அஜீத் ரசிகர்கள் அதிரவைத்தார்கள். அதே போல அஜீத்தின் மகள் பிறந்தநாளை ஒட்��ி, அவரை ஜெயலலிதா போல சித்தரித்து போஸ்டர் அடித்தனர் மதுரை ரசிகர்கள். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.\nஇந்த நிலையில்தான் ஏழு அடி உயர் காலெண்டரை உருவாக்கி இருக்கிறார்கள். இதில், தன்னம்பிக்கை தல குரூப்ஸ், திருச்சி என்று அச்சிடப்பட்டுள்ளது. மேலும், ‘’எண்ணம் போல் வாழ்க்கை’’ ‘’வாழு, வாழவிடு’’ என்ற வாசகங்களையும் அச்சிட்டுள்ளார்கள்.\nபாரதியை அவமானப்படுத்திய டி.ராஜேந்தர், விஜய் சேதுபதி விஷால் இல்ல திருமண வரவேற்பு… ரஜினி நேரில் வாழ்த்து விஷால் இல்ல திருமண வரவேற்பு… ரஜினி நேரில் வாழ்த்து கன்னட அமைப்பினர் போராட்டம் எதிரொலி: கர்நாடகாவில் காலா பட டிக்கெட் விநியோகம் நிறுத்தம்\nPrevious ‘சங்கு சக்கரம்’ திரைப்படம வெளியாவதில் சிக்கல்\nNext கவர்ச்சி சன்னி லியோன் நடிக்கும் தமிழ்ப்படப் பெயர் அறிவிப்பு\nகதை திருட்டு : கங்கனா மீது வழக்கு தொடர எழுத்தாளர் திட்டம்…\nசினிமா சுவரொட்டியால் சர்ச்சை : மன்னிப்பு கேட்ட நடிகை ரிச்சா சத்தா…\nமூன்றாவது முறையாக தனுஷுடன் இணையும் தமன்னா \nகோவாக்சின் தடுப்பூசி : தவறான விளைவுகளுக்கு பாரத் பயோடெக் இழப்பீடு அளிக்கும்\nடில்லி கோவாக்சின் தடுப்பூசி போட்டுக் கொண்டோருக்குத் தவறான விளைவுகள் ஏற்பட்டால் பாரத் பயோடெக் இழப்பீடு அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது. நேற்று…\nஇந்தியாவில் இன்று 15,050 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,05,58,710 ஆக உயர்ந்து 1,52,311 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 15,050…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிகப்பட்டோர் எண்ணிக்கை 9.49 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,49,22,964 ஆகி இதுவரை 20,29,648 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nகொரோனா தடுப்பு மருந்து வழங்கலை தற்காலிகமாக நிறுத்திய ஒடிசா அரசு\nபுவனேஷ்வர்: கொரோனா தடுப்பு மருந்து வழங்கும் பணியை, விளைவுகளை அறியும்பொருட்டு, தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது ஒடிசா மாநில அரசாங்கம். தடுப்பு…\nபரிசோதனை முடியாத பாரத் பயோடெக் கோவாக்சின் தடுப்பூசி : அவசர ஒப்புதலை அளித்த மத்திய அரசு\nடில்லி கோவாக்சின் தடுப்பூசி பரிசோதனை இன்னும் முடிவடையாத நிலையில் மக்களுக்குப் போட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் நாடெங்கும் கொரோனா தடுப்பூசி போடும் ப���ிகள் தொடங்கப்பட்டுள்ளன. …\nதமிழகத்தில் இன்று மாலை வரை 2793 பேருக்கு கொரோனா தடுப்பூசி\nசென்னை தமிழகத்தில் இன்று மாலை வரை கோவிஷீல்ட் மருந்து 2684 பேருக்கும் கோவாக்சின் மருந்து 99 பேருக்கும் அளிக்கபட்டுள்ளது. நாடெங்கும்…\n9 பேர் கொண்ட கும்பலால் 5 நாட்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளான சிறுமி… மத்திய பிரதேசத்தில் கேள்விக்குறியான சட்டம் ஒழுங்கு…\n43 mins ago ரேவ்ஸ்ரீ\nமுதல் டெஸ்ட் போட்டியில் சாதனைப் படைத்த சுந்தர் & ஷர்துல் பார்ட்னர்ஷிப்\n300ஐ தாண்டிய இந்திய ஸ்கோர் – ஆட்டமிழந்தார் ஷர்துல் தாகுர்\nபுல்வாமா தாக்குதலின் ராணுவ ரகசியம் குறித்து அர்னாப் கோஸ்வாமி முன்பே விவாதம்\nஇரு அணிகளின் வலுவற்ற பேட்டிங் வரிசை டெஸ்ட் தொடரை சுவாரஸ்யமாக மாற்றியுள்ளது: இயான் சேப்பல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/insect-inside-the-mirinda-cool-drinks-bottle-rs-15000-fine-for-pepsico-company/", "date_download": "2021-01-17T07:26:36Z", "digest": "sha1:NFBFUXNHRTFQXBRGMFS7PSCZS7A7TD2S", "length": 13212, "nlines": 132, "source_domain": "www.patrikai.com", "title": "மிரிண்டாவில் பூச்சி!! பெப்சி நிறுவனத்துக்கு அபராதம் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nமிரிண்டா குளிர்பானத்தில் பூச்சி இருந்த விவகாரம் தொடர்பாக பெப்சிகோ நிறுவனத்திறகு ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.\nசென்னை அமைந்தகரையைச் சேர்ந்த தளபதி கடந்த 2013ம் ஆண்டு ஜூலை 27ம் தேதி ஸ்ட்ராஹன்ஸ் சாலையில் உள்ள டாஸ்மாக் மதுபான கடை பாரில் மிரிண்டா குளிர்பானம் வாங்கினார். அதில் செத்துப் போன பூச்சி ஒன்று மிதந்தது. இதையடுத்து, நுகர்வோர் தீர்ப்பாயத்தில் பெப்ஸிகோ மற்றும் டாஸ்மாக் பார் மீது தளபதி வழக்குத் தொடர்ந்தார்.\nஇந்த சம்பவத்தில் நுகர்வோருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை, எனவே அவருக்கு இழப்பீடு அளிக்க முடியாது என்று பெப்சிகோ வாதாடியது. குளிர்பானத்தின் மூடி திறக்கப்படாமல் இருந்ததால் இதில் டாஸ்மாக் பார் மீது நடவடிக்கை எடுக்க முடியாது.\nநுகர்வோர் உடலளவில் பாதிக்கப்படவில்லை என்பதைக் கூறி பெப்சி கோ நிறுவனம் தனது பொறுப்பை தட்டிக்கழித்து விட முடியாது. உணவு பொருட்களின் தரத்தை உறுதிப்படுத்த வேண்டியது அந்த நிறுவனத்தின் பொறுப்பு.\nசெத்துப் போன பூச்சி இருந்த குளிர்பானத்தை வாங்கிக் குடித்த தளபதிக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ரூ.10 ஆயிரம் நஷ்டஈடும், வழக்குச் செலவுக்கு ரூ.5 ஆயிரமும் அடுத்த 6 வார காலத்துக்குள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மொத்தம் ரூ.15 ஆயிரத்தை அபராதமாக செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது.\nசெய்தியாளர் மீது தாக்குதல்: பத்திரிகையாளர்கள் கண்டனம் இயக்குநர் சேரன் ராமநாதபுரம் கோர்ட்டில் ஆஜர் மீனம்பாக்கம் விமான நிலையத்தில் வெடிகுண்டா\nPrevious முதல்வருடன் அடுத்தடுத்து சந்திப்பு\nNext ஐ.ஏ.எஸ். பயிற்சி மாணவி தற்கொலை: அக்காள் கணவர் மீது குற்றச்சாட்டு\nராகுல் காந்தி ஜனவரி 23 முதல் தமிழகத்தில் தேர்தல் பிரசாரம்\nதுக்ளக் ஆண்டு விழா உரை : ஆடிட்டர் குருமூர்த்தி மீது புகார்\nகுருமூர்த்தி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் – சோசியல் டெமாக்ரடி பார்ட்டி ஆப் இந்தியா\nகோவாக்சின் தடுப்பூசி : தவறான விளைவுகளுக்கு பாரத் பயோடெக் இழப்பீடு அளிக்கும்\nடில்லி கோவாக்சின் தடுப்பூசி போட்டுக் கொண்டோருக்குத் தவறான விளைவுகள் ஏற்பட்டால் பாரத் பயோடெக் இழப்பீடு அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது. நேற்று…\nஇந்தியாவில் இன்று 15,050 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,05,58,710 ஆக உயர்ந்து 1,52,311 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 15,050…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிகப்பட்டோர் எண்ணிக்கை 9.49 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,49,22,964 ஆகி இதுவரை 20,29,648 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nகொரோனா தடுப்பு மருந்து வழங்கலை தற்காலிகமாக நிறுத்திய ஒடிசா அரசு\nபுவனேஷ்வர்: கொரோனா தடுப்பு மருந்து வழங்கும் பணியை, விளைவுகளை அறியும்பொருட்டு, தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது ஒடிசா மாநில அரசாங்கம். தடுப்பு…\nபரிசோதனை முடியாத பாரத் பயோடெக் கோவாக்சின் தடுப்பூசி : அவசர ஒப்புதலை அளித்த மத்திய அரசு\nடில்லி கோவாக்சின் தடுப்பூசி பரிசோதனை இன்னும் முடிவடையாத நிலையில் மக்களுக்குப் போட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் நாடெங்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. …\nதமிழக��்தில் இன்று மாலை வரை 2793 பேருக்கு கொரோனா தடுப்பூசி\nசென்னை தமிழகத்தில் இன்று மாலை வரை கோவிஷீல்ட் மருந்து 2684 பேருக்கும் கோவாக்சின் மருந்து 99 பேருக்கும் அளிக்கபட்டுள்ளது. நாடெங்கும்…\nமுதல் இன்னிங்ஸில் 336 ரன்களை சேர்த்த இந்தியா\n9 பேர் கொண்ட கும்பலால் 5 நாட்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளான சிறுமி… மத்திய பிரதேசத்தில் கேள்விக்குறியான சட்டம் ஒழுங்கு…\n56 mins ago ரேவ்ஸ்ரீ\nமுதல் டெஸ்ட் போட்டியில் சாதனைப் படைத்த சுந்தர் & ஷர்துல் பார்ட்னர்ஷிப்\n300ஐ தாண்டிய இந்திய ஸ்கோர் – ஆட்டமிழந்தார் ஷர்துல் தாகுர்\nபுல்வாமா தாக்குதலின் ராணுவ ரகசியம் குறித்து அர்னாப் கோஸ்வாமி முன்பே விவாதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/mumbai-hc-judeges-condemned-death-threat-to-deepika-padukone/", "date_download": "2021-01-17T07:01:11Z", "digest": "sha1:57HXOHDJHB2D3PZIZ36W4MPDH7ICBPDB", "length": 14928, "nlines": 132, "source_domain": "www.patrikai.com", "title": "பத்மாவதி விவகாரம் : கருத்துரிமையில்லையா? நீதிபதிகள் கண்டனம் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபத்மாவதி விவகாரம் : கருத்துரிமையில்லையா\nகருத்து சொல்ல இந்த நாட்டில் உரிமை இல்லையா என பத்மாவதி திரைப்படம் குறித்து மும்பை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேட்டுள்ளனர்.\nகடந்த 2013 மற்றும் 2015ஆம் வருடம் நரேந்திர தபோல்கர் மற்றும் கோவிந்த் பன்சாரே என்பவர்கள் கொல்லப்பட்டனர். அவர்களைக் கொன்றவர்களை உடனடியாக தேடிக் கண்டுபிடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டும் சிபிஐ மற்றும் மாநில சிஐடி துறையினர் இன்னும் கண்டு பிடிக்கவில்லை. இது குறித்த வழக்கு விசாரணையின் போது நீதிபதிகள் பத்மாவதி இந்தி திரைப்படத்தை பற்றிய கருத்துக்களை கூறி உள்ளனர்.\nநீதிபதிகள் தர்மாதிகாரி மற்றும் பாரதி டாங்கரே மேற்கூறப்பட்ட வ்ழக்கு விசாரணையின் போது, “நீதிமன்றம் உத்தரவிட்டு வருடக் கணக்கில் ஆகியும் இன்னும் உங்களால் கொலையாளிகளை கண்டு பிடிக்க முடியவில்லையா இந்த நாட்டில் குற்றங்கள் மலிந்து விட்டன. பாரளுமன்றத்தை தீவிர வாதிகள் ஆக்கிரமிப்பதும் ஒரு பிரதமரை அவருடைய பாதுகாவலர்களே கொலை ச���ய்வதும் இங்கு தான் நடக்கிறது.\nஒரு இந்தித் திரைப்படத்தில் நடித்த நடிகையை கொலை செய்வேன் என மிரட்டுவதும் அவரைக் கொல்பவர்களுக்கு பரிசளிப்பேன் என்பதும் நாட்டில் வளர்ந்து வருகிறது. இந்த நாட்டில் கருத்து சொல்ல யாருக்குமே உரிமை இல்லையா உங்களுக்கு பிடிக்காத கருத்தை சொல்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்க நீங்கள் யார் உங்களுக்கு பிடிக்காத கருத்தை சொல்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்க நீங்கள் யார் ஒரு திரைப்படத்தை வெளியிட சில மாநிலங்கள் அனுமதிக்கவில்லை என்றால் சென்சார் போர்டு எதற்கு உள்ளது ஒரு திரைப்படத்தை வெளியிட சில மாநிலங்கள் அனுமதிக்கவில்லை என்றால் சென்சார் போர்டு எதற்கு உள்ளது பண வசதியும், புகழும் கொண்டவர்களுக்கே இந்த நிலை என்றால் ஏழைகளின் கதி என்ன\nகாவல் துறையால் கொலைக் குற்றவாளிகளைக் கண்டு பிடிக்க முடியவில்லை என்பது நம்பும் படி இல்லை. தற்போதுள்ள நிலையில் மிகவும் எளிதாக குற்றவாளிகளை கண்டு பிடிக்க முடியும். ஆனால் இது வரை கண்டு பிடிக்காமல் தேடும் பணி நடைபெறுவதாக இரு அமைப்புகளும் கூறுகின்றன. இது எவ்வாறு முறை ஆகும் “ என கேள்வி எழுப்பினர். மேலும் இந்த வழக்கை டிசம்பர் 21 ஆம் தேதி ஒத்தி வைத்துள்ளனர்.\nமத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றத்தின் ஏழு கேள்விகள் திருச்சி சிவா – சசிகலா புஷ்பா வீடியோ… உளவுத்துறை வசம் திடுக்கிடும் தகவல்: சென்னையிலும் ஊடுருவினர் ஐ.எஸ். பயங்கரவாதிகள்\nPrevious டில்லி : லைசென்ஸ் எடுத்து வராத பைலட்டால் தாமதம் ஆன ஓமன் விமானம்\nNext பான்கார்டுடன் ஆதார் இணைப்பு : மார்ச் 31 வரை நீட்டிப்பு\n9 பேர் கொண்ட கும்பலால் 5 நாட்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளான சிறுமி… மத்திய பிரதேசத்தில் கேள்விக்குறியான சட்டம் ஒழுங்கு…\n30 mins ago ரேவ்ஸ்ரீ\nபுல்வாமா தாக்குதலின் ராணுவ ரகசியம் குறித்து அர்னாப் கோஸ்வாமி முன்பே விவாதம்\nடெல்லி போராட்டத்தில் சதி திட்டம் தீட்டியதாக விவசாயிகள் சங்க தலைவருக்கு தேசிய புலனாய்வு அமைப்பு சம்மன்\n59 mins ago ரேவ்ஸ்ரீ\nகோவாக்சின் தடுப்பூசி : தவறான விளைவுகளுக்கு பாரத் பயோடெக் இழப்பீடு அளிக்கும்\nடில்லி கோவாக்சின் தடுப்பூசி போட்டுக் கொண்டோருக்குத் தவறான விளைவுகள் ஏற்பட்டால் பாரத் பயோடெக் இழப்பீடு அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது. நேற்று…\nஇந்தியாவில் இன்று 15,050 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,05,58,710 ஆக உயர்ந்து 1,52,311 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 15,050…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிகப்பட்டோர் எண்ணிக்கை 9.49 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,49,22,964 ஆகி இதுவரை 20,29,648 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nகொரோனா தடுப்பு மருந்து வழங்கலை தற்காலிகமாக நிறுத்திய ஒடிசா அரசு\nபுவனேஷ்வர்: கொரோனா தடுப்பு மருந்து வழங்கும் பணியை, விளைவுகளை அறியும்பொருட்டு, தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது ஒடிசா மாநில அரசாங்கம். தடுப்பு…\nபரிசோதனை முடியாத பாரத் பயோடெக் கோவாக்சின் தடுப்பூசி : அவசர ஒப்புதலை அளித்த மத்திய அரசு\nடில்லி கோவாக்சின் தடுப்பூசி பரிசோதனை இன்னும் முடிவடையாத நிலையில் மக்களுக்குப் போட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் நாடெங்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. …\nதமிழகத்தில் இன்று மாலை வரை 2793 பேருக்கு கொரோனா தடுப்பூசி\nசென்னை தமிழகத்தில் இன்று மாலை வரை கோவிஷீல்ட் மருந்து 2684 பேருக்கும் கோவாக்சின் மருந்து 99 பேருக்கும் அளிக்கபட்டுள்ளது. நாடெங்கும்…\n9 பேர் கொண்ட கும்பலால் 5 நாட்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளான சிறுமி… மத்திய பிரதேசத்தில் கேள்விக்குறியான சட்டம் ஒழுங்கு…\n30 mins ago ரேவ்ஸ்ரீ\nமுதல் டெஸ்ட் போட்டியில் சாதனைப் படைத்த சுந்தர் & ஷர்துல் பார்ட்னர்ஷிப்\n300ஐ தாண்டிய இந்திய ஸ்கோர் – ஆட்டமிழந்தார் ஷர்துல் தாகுர்\nபுல்வாமா தாக்குதலின் ராணுவ ரகசியம் குறித்து அர்னாப் கோஸ்வாமி முன்பே விவாதம்\nஇரு அணிகளின் வலுவற்ற பேட்டிங் வரிசை டெஸ்ட் தொடரை சுவாரஸ்யமாக மாற்றியுள்ளது: இயான் சேப்பல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/pm-modi-to-attend-sworn-in-ceremony-of-gujarat-cm-vijay-rupani-in-gandhinagar-gujarat/", "date_download": "2021-01-17T06:34:06Z", "digest": "sha1:DNFXPPNBSK5PFNOXP3GW4PBK2QHDICWI", "length": 12570, "nlines": 131, "source_domain": "www.patrikai.com", "title": "விஜய் ரூபானி தலைமையில் புதிய அமைச்சரவை பதவி ஏற்பு! மோடி பங்கேற்பு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nவிஜய் ரூபானி தலைமையில் புதிய அமைச்சரவை பதவி ஏற்பு\nகுஜராத் முதல்வராக சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்ட விஜய் ரூபானி மீண்டும் முதல்வராக பதவி ஏற்றார். அவருக்கு கவர்னர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.\nகுஜராத் சட்டமன்ற தேர்தலில் 99 இடங்களை பிடித்து வெற்றிபெற்ற பாரதியஜனதா மீண்டும் ஆட்சி அமைத்தது. அதையடுத்து இன்று புதிய முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பதவி ஏற்பு விழா நடை பெற்றது.\nகுஜராத் முதல்வராக விஜய் ரூபானி 2வது முறையாக மீண்டும் பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் ஓம்பிரகாஷ் கோலி பதவி பிரமாணம் செய்து வைத்தார். அதைத் தொடர்ந்து துணை முதல்வர் நிதின் பட்டேல் ஆகியோருடன் 18 அமைச்சர்களும் பதவியேற்றனர்.\nபதவியேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, அமித்ஷா, அத்வானி உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர்.\nஐஐஎம்-அஹமதாபாத்தில் வழக்காய்வு ஆகும் விஜய் மல்லையாவின் ₹9000 கோடி கடன் IPL 2016: க்வின்டன் டீ காக் சரவெடி பெங்களுர் தோல்வி. 2019 பொதுத்தேர்தல்: காங்கிரசில் ராகுல்காந்தி மட்டுமே பிரதமர் வேட்பாளர்\nPrevious இந்திய முறை கழிப்பறை இல்லையா : இடித்து உடைக்கும் இஸ்லாமிய ஜமாத்\nNext விஜய் மல்லையாவின் தோல்வி எதனால்\n9 பேர் கொண்ட கும்பலால் 5 நாட்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளான சிறுமி… மத்திய பிரதேசத்தில் கேள்விக்குறியான சட்டம் ஒழுங்கு…\n3 mins ago ரேவ்ஸ்ரீ\nபுல்வாமா தாக்குதலின் ராணுவ ரகசியம் குறித்து அர்னாப் கோஸ்வாமி முன்பே விவாதம்\nடெல்லி போராட்டத்தில் சதி திட்டம் தீட்டியதாக விவசாயிகள் சங்க தலைவருக்கு தேசிய புலனாய்வு அமைப்பு சம்மன்\n32 mins ago ரேவ்ஸ்ரீ\nகோவாக்சின் தடுப்பூசி : தவறான விளைவுகளுக்கு பாரத் பயோடெக் இழப்பீடு அளிக்கும்\nடில்லி கோவாக்சின் தடுப்பூசி போட்டுக் கொண்டோருக்குத் தவறான விளைவுகள் ஏற்பட்டால் பாரத் பயோடெக் இழப்பீடு அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது. நேற்று…\nஇந்தியாவில் இன்று 15,050 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,05,58,710 ஆக உயர்ந்து 1,52,311 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 15,050…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிகப்பட்டோர் எண்ணிக்கை 9.49 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,49,22,964 ஆகி இதுவரை 20,29,648 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nகொரோனா தடுப்பு மருந்து வழங்கலை தற்காலிகமாக நிறுத்திய ஒடிசா அரசு\nபுவனேஷ்வர்: கொரோனா தடுப்பு மருந்து வழங்கும் பணியை, விளைவுகளை அறியும்பொருட்டு, தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது ஒடிசா மாநில அரசாங்கம். தடுப்பு…\nபரிசோதனை முடியாத பாரத் பயோடெக் கோவாக்சின் தடுப்பூசி : அவசர ஒப்புதலை அளித்த மத்திய அரசு\nடில்லி கோவாக்சின் தடுப்பூசி பரிசோதனை இன்னும் முடிவடையாத நிலையில் மக்களுக்குப் போட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் நாடெங்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. …\nதமிழகத்தில் இன்று மாலை வரை 2793 பேருக்கு கொரோனா தடுப்பூசி\nசென்னை தமிழகத்தில் இன்று மாலை வரை கோவிஷீல்ட் மருந்து 2684 பேருக்கும் கோவாக்சின் மருந்து 99 பேருக்கும் அளிக்கபட்டுள்ளது. நாடெங்கும்…\n9 பேர் கொண்ட கும்பலால் 5 நாட்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளான சிறுமி… மத்திய பிரதேசத்தில் கேள்விக்குறியான சட்டம் ஒழுங்கு…\n3 mins ago ரேவ்ஸ்ரீ\nமுதல் டெஸ்ட் போட்டியில் சாதனைப் படைத்த சுந்தர் & ஷர்துல் பார்ட்னர்ஷிப்\n300ஐ தாண்டிய இந்திய ஸ்கோர் – ஆட்டமிழந்தார் ஷர்துல் தாகுர்\nபுல்வாமா தாக்குதலின் ராணுவ ரகசியம் குறித்து அர்னாப் கோஸ்வாமி முன்பே விவாதம்\nஇரு அணிகளின் வலுவற்ற பேட்டிங் வரிசை டெஸ்ட் தொடரை சுவாரஸ்யமாக மாற்றியுள்ளது: இயான் சேப்பல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2020/11/23105039/1890812/Sabarimala-Temple.vpf", "date_download": "2021-01-17T06:40:50Z", "digest": "sha1:CXM52K5X6VUZUNREPZ4WOOK2C6CELBZK", "length": 10219, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "சபரிமலை ஐயப்பன் கோயில் சாமி தரிசனம் - 2,000 முதல் 5,000 பக்தர்களை அனுமதிக்க முடிவு ?", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசபரிமலை ஐயப்பன் கோயில் சாமி தரிசனம் - 2,000 முதல் 5,000 பக்தர்களை அனுமதிக்க முடிவு \nசபரிமலை ஐய்யப்பன் கோயில் சாமி தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nகேரளாவில் உள்ள சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகளுக்காக நடை திறக்கப்பட்டுள்ளது. வார நாட்களில் 1,000 பேரும், வாரக்கடைசியில் 2,000 பேரும் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கான முன்பதிவு கடந்த நவம்பர் ஒன்றாம் தேதி அன்று தொடங்கியது. முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களிலேயே 60 நாட்களுக்கான பதிவுகளும் நிறைவடைந்தன. ஆனால் கோயிலுக்கு குறைந்தளவு பக்தர்களே வந்ததால், இந்த முறை சீசன் களைகட்டவில்லை. இந்நிலையில் தினந்தோறும் 2,000 முதல் 5,000 பக்தர்களை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.\nகர்நாடக அரசாணைக்கு தடை விதித்து உத்தரவு - 61 கிரிமினல் வழக்குகள் திரும்ப பெற கோரி அரசாணை\nகர்நாடகாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் மீதான 61 கிரிமினல் வழக்குகளை திரும்ப பெறும் அரசாணைக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.\n(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா\n(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா ஆதாரமா | சிறப்பு விருந்தினர்களாக : மகேஸ்வரி - அ.தி.மு.க || மனுஷ்யப்புத்திரன் - தி.மு.க || விஜயதாரணி - காங்கிரஸ் || யுவராஜா - த.மா.கா\nசொல்லைக் காட்டிலும் செயல் பெரிது என்பதற்கு இலக்கணம் - மநீம தலைவர் கமல்ஹாசன் கருத்து\nஊரடங்கு காலத்தில், இலவச கற்பித்தலில் ஈடுபட்டு வரும் இளைஞர்களை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பாராட்டி உள்ளார்.\n\"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்\" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்\nஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.\nசர்வதேச திரைப்பட விழா கோலாகல தொடக்கம் - பார்வையாளர்களை கவர்ந்த கண்கவர் கலை நிகழ்ச்சி\nகோவாவில் 51 வது இந்திய சர்வதேச திரைப்பட விழா கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக தொடங்கியது\nநாடு முழுவதும் ஒவ்வொரு மாநிலங்களிலும் அம்மாநில முதலமைச்சர்கள் கொரோனா தடுப்பூசி போடும் பணியை தொடங்கி வைத்தனர்.\nசிக்னல் செயலி செயல்பாட்டில் தொய்வு - பயனாளர்கள் அதிருப்தி\nஉலகம் முழுவதும் புது கவனம் பெற்றிருக்கும் சிக்னல் செயலியின் செயல்பாட்டில் தொய்வு காணப்பட்டதால் பயனாளர்கள் அதிருப்தி அடைந்தனர்.\nடெல்லியில் தடுப்பூசி திட்டம் தொடங்கியது - \"வதந்திகளை நம்ப வேண்டாம்\" கெஜ்ரிவால்\nடெல்லியில் 81 இடங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.\nதடுப்பூசி திட்டத்தை பிரதமர் தொடங்கிவைத்தார்\nநாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.\nஜனவரி 15 முதல் கால் செய்ய “பூஜ்ஜியம்“ (’0’) கட்டாயம்\nஜனவரி 15ஆம் தேதி முதல் ’பூஜ்ஜியம்’(’0’) என்ற எண்ணை முன்னதாக டயல் செய்தால் மட்டுமே கால் செய்ய முடியும் என தொலைத்தொடர்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/2-youngsters-went-to-get-banana-White-Rhinoceros-ran-to-attack-them-Huge-issue-in-France-10504", "date_download": "2021-01-17T06:32:24Z", "digest": "sha1:PHRYWRBWEDO7RRVN4JOGZEMLBIIC77C5", "length": 7510, "nlines": 73, "source_domain": "www.timestamilnews.com", "title": "வாழைப்பழத்திற்கு ஆசைப்பட்டு காண்டாமிருகத்திடம் சிக்கிய 2 பேர்! திக் திக் நிமிடங்கள்! இறுதியில் நடந்தது என்ன? - Times Tamil News", "raw_content": "\nவிவசாயிகள் போராட்டத்தில் ஒரு நல்ல திருப்புமுனை..\nடெல்லிக்குப் போகிறார் எடப்பாடி பழனிசாமி... எதற்காக என்று தெரியுமா\nஉதயநிதி வாயை தைச்சு வையுங்க.... அதிர்ந்து நிற்கும் கூட்டணிக் கட்சிகள்\nமுதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான். சி.டி. ரவியும், எல்.முருகனும் சரண்டர்.\nதி.மு.க.வில் இருந்து குஷ்பு வெளியேறிய காரணம் என்ன தெரியுமா..\nபல்டியடித்த பா.மக. கூட்டணிப் பேச்சுக்கு அழைப்பு விடுத்த டாக்டர் ராமத...\nஜல்லிக்கட்டை காப்பாற்றியது அம்மாவின் அரசுதான்… முதல்வர் எடப்பாடியார்...\nபுரட்சித்தலைவர் வழியில் தி.மு.க.வை தோற்கடிப்போம். எம்.ஜி.ஆர். பிறந்த...\nதி.மு.க.வுக்கு போட்டி வேட்பாளர்கள் ரெடி… - அழகிரி அதிரடியால் மிரளும்...\nடெல்டா விவசாயிகளின் கண்ணீரைத் துடைக்க வேண்டும்… குரல் எழுப்பும் கம்ய...\nவாழைப்பழத்திற்கு ஆசைப்ப���்டு காண்டாமிருகத்திடம் சிக்கிய 2 பேர் திக் திக் நிமிடங்கள்\nவாழைப்பழத்தை பறிக்க சென்றவர்களை காண்டாமிருகம் விரட்டிய சம்பவமானது பிரான்ஸ் நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபிரான்ஸ் நாட்டில் நிக்லோலேண்ட் என்ற இடமுள்ளது. இது ஒரு திறந்தவெளி உயிரியல் பூங்காவாகும். இந்த வன உயிரினங்கள் வளர்க்கப்பட்டு வருகிறது. சில நாட்களுக்கு முன்னர் இந்த பகுதியில் வாழைப்பழத்தை பறிப்பதற்காக 2 இளைஞர்கள் சென்றுள்ளனர். இவர்களும் நடமாட்டத்தை கண்ட வெள்ளை காண்டாமிருகமானது அவர்களை துரத்த தொடங்கியது.\nகாண்டாமிருகம் துரத்துவதை கண்ட இளைஞர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அருகில் இருந்த சிறிய மரத்தின் மேல் ஏறிக்கொண்டனர். அவர்கள் இறங்கும் வரை அந்த காண்டாமிருகம் கடும் கோபத்தில் அங்கேயே இருந்தது. வனத்துறையினர் விரைந்து வந்து அந்த காண்டாமிருகத்தின் அங்கிருந்து விரட்டியடித்தனர்.\nபின்னர் அந்த இளைஞர்களை பத்திரமாக வெளியே அனுப்பி வைத்தனர். இந்த சம்பவமானது பிரான்ஸ் நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது.\nபல்டியடித்த பா.மக. கூட்டணிப் பேச்சுக்கு அழைப்பு விடுத்த டாக்டர் ராமத...\nபுரட்சித்தலைவர் வழியில் தி.மு.க.வை தோற்கடிப்போம். எம்.ஜி.ஆர். பிறந்த...\nடெல்டா விவசாயிகளின் கண்ணீரைத் துடைக்க வேண்டும்… குரல் எழுப்பும் கம்ய...\nபள்ளிக்கூடம் திறப்பது உறுதியாச்சு…. என்ன விதிமுறைகள் தெரியுமா..\nதினகரன் கட்சியுடன் கூட்டணி இல்லவே இல்லை, அடித்துச் சொல்லும் அமைச்சர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Super-star-rajinis-168-th-movie-gonna-produced-by-sun-pictures-12616", "date_download": "2021-01-17T07:08:34Z", "digest": "sha1:N3KWL5CVHLUY2GPX5EERFPJB2JD44RPM", "length": 7318, "nlines": 73, "source_domain": "www.timestamilnews.com", "title": "சிறுத்தை சிவா டைரக்ஷனில் தலைவர் 168! சன் பிக்சர்ஸ் அதிரடி சரவெடி அறிவிப்பு! - Times Tamil News", "raw_content": "\nவிவசாயிகள் போராட்டத்தில் ஒரு நல்ல திருப்புமுனை..\nடெல்லிக்குப் போகிறார் எடப்பாடி பழனிசாமி... எதற்காக என்று தெரியுமா\nஉதயநிதி வாயை தைச்சு வையுங்க.... அதிர்ந்து நிற்கும் கூட்டணிக் கட்சிகள்\nமுதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான். சி.டி. ரவியும், எல்.முருகனும் சரண்டர்.\nதி.மு.க.வில் இருந்து குஷ்பு வெளியேறிய காரணம் என்ன தெரியுமா..\nபல்டியடித்த பா.மக. கூட்டணிப் பேச்சுக்கு அழைப்பு விடுத்த டாக்டர் ராமத...\nஜல்லிக��கட்டை காப்பாற்றியது அம்மாவின் அரசுதான்… முதல்வர் எடப்பாடியார்...\nபுரட்சித்தலைவர் வழியில் தி.மு.க.வை தோற்கடிப்போம். எம்.ஜி.ஆர். பிறந்த...\nதி.மு.க.வுக்கு போட்டி வேட்பாளர்கள் ரெடி… - அழகிரி அதிரடியால் மிரளும்...\nடெல்டா விவசாயிகளின் கண்ணீரைத் துடைக்க வேண்டும்… குரல் எழுப்பும் கம்ய...\nசிறுத்தை சிவா டைரக்ஷனில் தலைவர் 168 சன் பிக்சர்ஸ் அதிரடி சரவெடி அறிவிப்பு\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 168 வது திரைப்படம் பற்றின அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளன.\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இதற்கு முன்பாக நடித்திருந்த எந்திரன் , பேட்ட போன்ற திரைப்படங்களை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இதே போல் மூன்றாவது முறையாக ரஜினி நடிப்பில் வெளியாகவுள்ள புதிய திரைப்படத்தை மீண்டும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.\nஇந்த திரைப்படமானது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் 168 ஆவது திரைப்படமாகும். இந்த திரைப்படத்தை சிறுத்தை சிவா இயக்கப்போகிறார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சன் பிக்சர்ஸ் மற்றும் சிறுத்தை சிவா ஆகியோர் இணைந்து உருவாக்க உள்ள இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு அதிகமாகியுள்ளது .\nதற்போது இந்த படத்தை பற்றிய அதிகாரபூர்வ தகவல்கள் சமூக வலைத்தளத்தில் பரவி ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபல்டியடித்த பா.மக. கூட்டணிப் பேச்சுக்கு அழைப்பு விடுத்த டாக்டர் ராமத...\nபுரட்சித்தலைவர் வழியில் தி.மு.க.வை தோற்கடிப்போம். எம்.ஜி.ஆர். பிறந்த...\nடெல்டா விவசாயிகளின் கண்ணீரைத் துடைக்க வேண்டும்… குரல் எழுப்பும் கம்ய...\nபள்ளிக்கூடம் திறப்பது உறுதியாச்சு…. என்ன விதிமுறைகள் தெரியுமா..\nதினகரன் கட்சியுடன் கூட்டணி இல்லவே இல்லை, அடித்துச் சொல்லும் அமைச்சர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/compare/aston-martin-db11-and-land-rover-range-rover.htm", "date_download": "2021-01-17T06:27:15Z", "digest": "sha1:4O2ZKGHOQUEZHDJ3YK7WUAEE7MKDZN64", "length": 29844, "nlines": 700, "source_domain": "tamil.cardekho.com", "title": "லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் vs ஆஸ்டன் மார்டின் டிபி11 ஒப்பீடு - விலைகள், வகைகள், அம்சங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்ஒப்பீடு கார்கள்ரேன்ஞ் ரோவர் போட்டியாக டிபி11\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ஒப்பீடு போட்டியாக ஆஸ்டன் மார்டின் டிபி11\nஆஸ்டன் மார்டின் டிபி11 வி12\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் போட்டியாக ஆஸ்டன் மார்டின் டிபி11\nநீங்கள் வாங்க வேண்டுமா ஆஸ்டன் மார்டின் டிபி11 அல்லது லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் நீங்கள் எந்த கார் சிறந்தது என்பதை கண்டுபிடிக்க சிறந்தது வேண்டும்- விலை, அளவு, இடம், துவக்க இடம், சேவை விலை, மைலேஜ், அம்சங்கள், நிறங்கள் மற்றும் பிற விவரக்குறிப்பின் அடிப்படையில் இரண்டு மாடல்களை ஒப்பிடுக. ஆஸ்டன் மார்டின் டிபி11 லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் மற்றும்எக்ஸ்-ஷோரூம் விலை ரூபாய் 3.80 சிஆர் லட்சத்திற்கு வி8 (பெட்ரோல்) மற்றும் ரூபாய் 1.96 சிஆர் லட்சத்திற்கு 3.0 பெட்ரோல் எஸ்டபிள்யூபி வோக் (பெட்ரோல்). டிபி11 வில் 3998 cc (பெட்ரோல் top model) engine, ஆனால் ரேன்ஞ் ரோவர் ல் 2995 cc (பெட்ரோல் top model) engine. மைலேஜ் பொறுத்தவரை, இந்த டிபி11 வின் மைலேஜ் - (பெட்ரோல் top model) மற்றும் இந்த ரேன்ஞ் ரோவர் ன் மைலேஜ் 13.33 கேஎம்பிஎல் (பெட்ரோல் top model).\nவேகமாக கட்டணம் வசூலித்தல் No\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nகிளெச் வகை No No\nமைலேஜ் (சிட்டி) No No\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) No\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nட்ராக் கோஎப்பிஷன்டு No No\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட்\nரோல்ஸ் ராய்ஸ் Rolls Royce பேண்டம்\nரோல்ஸ் ராய்ஸ் Rolls Royce டான்\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nதரையில் அனுமதி வழங்கப்படாதது ((மிமீ))\nபவர் ஸ்டீயரிங் Yes Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes Yes\nபவர் விண்டோ பின்பக்கம் No Yes\nசக்தி மடிப்பு 3 வது வரிசை இருக்கை No\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes\nகாற்று தர கட்டுப்பாட்டு No Yes\nரிமோட் ட்ரங் ஓப்பனர் No Yes\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் No Yes\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட் Yes Yes\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் Yes Yes\nட்ரங் லைட் Yes Yes\nரிமோட் ஹார்ன் & லைட் கண்ட்ரோல் No\nவெனிட்டி மிரர் Yes Yes\nபின்பக்க படிப்பு லெம்ப் No Yes\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் No Yes\nமுன்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்பக்க கப் ஹொல்டர்கள் No Yes\nபின்புற ஏசி செல்வழிகள் No Yes\nசீட் தொடை ஆதரவு Yes Yes\nசெயலில் சத்தம் ரத்து Yes\nக்ரூஸ் கன்ட்ரோல் Yes Yes\nநேவிகேஷன் சிஸ்டம் Yes Yes\nஎனது கார் இருப்பிடத்தைக் கண்டறியவும் No\nநிகழ்நேர வாகன கண்காணிப்பு No\nமடக்க கூடிய பின்பக்க சீட் No\nஸ்மார்ட் கீ பேண்ட் No\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes Yes\nகிளெவ் பாக்ஸ் கூலிங் Yes No\nவாய்ஸ் கன்ட்ரோல் Yes No\nஸ்டீயரிங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்டர் Yes No\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் Yes Yes\nடெயில்கேட் ஆஜர் Yes No\nஹேண்ட்ஸ் ஃப்ரீ டெயில்கேட் Yes\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் Yes No\nபின்பக்க கர்ட்டன் No No\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி Yes Yes\nஏர் கன்டீஸ்னர் Yes Yes\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் Yes Yes\nகீலெஸ் என்ட்ரி Yes Yes\nஎலக்ட்ரானிக் மல்டி ட்ரிப்மீட்டர் Yes Yes\nleather ஸ்டீயரிங் சக்கர Yes Yes\nகிளெவ் அறை No Yes\nடிஜிட்டல் கடிகாரம் Yes Yes\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை Yes Yes\nடிஜிட்டர் ஓடோமீட்டர் Yes Yes\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள்\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு Yes No\nகிடைக்கப்பெறும் நிறங்கள் கிரேவெள்ளைஸ்டோன் பீஜ்பிளாக் சிலிக்கான் வெள்ளிrossello ரெட்யுலாங் வைட்நார்விக் பிளாக்போர்ட்பினோ ப்ளூகார்பதியன் கிரேeiger சாம்பல்பைரன் ப்ளூஅரூபாசாண்டோரினி பிளாக்+7 More\nஇவிடே எஸ்யூவிall இவிடே எஸ்யூவி கார்கள்\nமாற்றியமைக்க கூடிய ஹெட்லைட்கள் Yes Yes\nமுன்பக்க பேக் லைட்க்ள் Yes Yes\nபின்பக்க பேக் லைட்கள் No No\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes Yes\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி\nமழை உணரும் வைப்பர் Yes No\nபின்பக்க விண்டோ டிபோக்கர் No Yes\nவீல் கவர்கள் No No\nஅலாய் வீல்கள் Yes Yes\nபவர் ஆண்டினா No No\nபின்பக்க ஸ்பாயிலர் Yes Yes\nremovable or மாற்றக்கூடியது top\nஒருங்கிணைந்த ஆண்டினா Yes Yes\nஇரட்டை டோன் உடல் நிறம் Yes\nஹீடேடு விங் மிரர் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes Yes\nபிரேக் அசிஸ்ட் Yes Yes\nசென்ட்ரல் லாக்கிங் Yes Yes\nபவர் டோர் லாக்ஸ் Yes Yes\nஓட்டுநர் ஏர்பேக் Yes Yes\nபயணி ஏர்பேக் Yes Yes\nமுன்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes Yes\nபின்பக்க பக்கவாட்டு ஏர்பேக் No No\nday night பின்புற கண்ணாடி No No\nபின்பக்க சீட் பெல்ட்கள் No Yes\nசீட் பெல்ட் வார்னிங் Yes Yes\nடோர் அஜர் வார்னிங் Yes Yes\nசைடு இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nடிராக்ஷன் கன்ட்ரோல் Yes Yes\nடயர் அழுத்த மானிட்டர் Yes Yes\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு Yes Yes\nஎன்ஜின் இம்மொபைலிஸர் Yes Yes\nக்ராஷ் சென்ஸர் Yes Yes\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nஎன்ஜின் சோதனை வார்னிங் Yes Yes\nகிளெச் லாக் Yes No\nபின்பக்க கேமரா Yes Yes\nஆன்டி தெப்ட் சாதனம் Yes Yes\nஆன்டி பின்ச் பவர் விண்டோஸ்\nவேகம் உணரும் ஆ��்டோ டோர் லாக் No No\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ்\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி\nசிடி பிளேயர் No Yes\nசிடி சார்ஜர் No No\nடிவிடி பிளேயர் No Yes\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் Yes Yes\nபேச்சாளர்கள் முன் Yes Yes\nபின்பக்க ஸ்பீக்கர்கள் Yes Yes\nஒருங்கிணைந்த 2 டின்ஆடியோ Yes Yes\nயுஎஸ்பி மற்றும் துணை உள்ளீடு Yes Yes\nப்ளூடூத் இணைப்பு Yes Yes\nதொடு திரை Yes Yes\nஉள்ளக சேமிப்பு No No\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு Yes No\nஅறிமுக தேதி No No\nஉத்தரவாதத்தை time No No\nஉத்தரவாதத்தை distance No No\nஒத்த கார்களுடன் டிபி11 ஒப்பீடு\nமெர்சிடீஸ் எஸ்-கிளாஸ் போட்டியாக ஆஸ்டன் மார்டின் டிபி11\nபேண்டம் போட்டியாக ஆஸ்டன் மார்டின் டிபி11\nரோல்ஸ் ராய்ஸ் கொஸ்ட் போட்டியாக ஆஸ்டன் மார்டின் டிபி11\nடான் போட்டியாக ஆஸ்டன் மார்டின் டிபி11\nபெரரி sf90 stradale போட்டியாக ஆஸ்டன் மார்டின் டிபி11\nஒப்பீடு any two கார்கள்\nஒத்த கார்களுடன் ரேன்ஞ் ரோவர் ஒப்பீடு\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர்\nஹூண்டாய் க்ரிட்டா போட்டியாக லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர்\nபிஎன்டபில்யூ எக்ஸ7் போட்டியாக லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர்\nடாடா ஹெரியர் போட்டியாக லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர்\nக்யா Seltos போட்டியாக லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் போட்டியாக லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர்\nஒப்பீடு any two கார்கள்\nரெசெர்ச் மோர் ஒன டிபி11 மற்றும் ரேன்ஞ் ரோவர்\nரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் எஸ்.வி.ஆர் & எஸ்.ஏ.வி.\nவிளையாட்டு எஸ்.வி.ஆர் ஒரு பெட்ரோல் எஞ்சினுடன் மட்டுமே கிடைக்கிறது, அதே நேரத்தில் எஸ்.வி.ஏ.யூயூவிடிபி...\nரேஞ்ச் ரோவர் SVAutobiography டைனமிக் ரூ. 2.79 கோடி\nஇந்தியாவில் விற்பனைக்கு வரும் ரேஞ்ச் ரோவரின் பதினைந்தாவது மாறுபாடு இது...\nபரிணாமம் வீடியோ: தடையற்ற ரேஞ்ச் ரோவர் 48 ஆல் மாறுகிறது\nஉட்புற கட்டமைப்பிலிருந்து அனைத்து அலுமினிய மோனோகோக் சேஸ் வரை, மிகச்சிறந்த ரேஞ்ச் ரோவர் 1969 ஆம் ஆண்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/BMW_X3_2011-2013/BMW_X3_2011-2013_3.0d_SAV.htm", "date_download": "2021-01-17T06:40:13Z", "digest": "sha1:BETI3E7M6IDEZS3JW4JGROOAXFXI6WNA", "length": 26048, "nlines": 385, "source_domain": "tamil.cardekho.com", "title": "பிஎன்டபில்யூ எக்ஸ்3 2011-2013 3.0டி எஸ்ஏவி ஆன்ரோடு விலை (டீசல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nபிஎன்டபில்யூ எக்ஸ்3 2011-2013 3.0d SAV\nமுகப்புபுதிய கார்கள்பிஎன்டபில்யூ கார்கள்எக்ஸ்3 2011-2013\nஎக்ஸ்3 2011-2013 3.0டி எஸ்ஏவி மேற்பார்வை\nபிஎன்டபில்யூ எக்ஸ்3 2011-2013 3.0டி எஸ்ஏவி இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 16.55 கேஎம்பிஎல்\nசிட்டி மைலேஜ் 13.0 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 2996\nஎரிபொருள் டேங்க் அளவு 67\nஉடல் அமைப்பு இவிடே எஸ்யூவி\nபிஎன்டபில்யூ எக்ஸ்3 2011-2013 3.0டி எஸ்ஏவி இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபிஎன்டபில்யூ எக்ஸ்3 2011-2013 3.0டி எஸ்ஏவி விவரக்குறிப்புகள்\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 67\nதரையில் அனுமதி வழங்கப்படாதது unladen (mm) 212\nசக்கர பேஸ் (mm) 2810\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர்\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nபார்க்கிங் சென்ஸர்கள் front & rear\nதுணி அப்ஹோல்டரி கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை கிடைக்கப் பெறவில்லை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\noutside பின்புற கண்ணாடி mirror turn indicators கிடைக்கப் பெறவில்லை\nintergrated antenna கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 235/55 r17\nchild பாதுகாப்பு locks கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி\npassenger side பின்புற கண்ணாடி\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அழுத்த மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nfollow me முகப்பு headlamps கிடைக்கப் பெறவில்லை\nசிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nபிஎன்டபில்யூ எக்ஸ்3 2011-2013 3.0டி எஸ்ஏவி நிறங்கள்\nஎல்லா எக்ஸ்3 2011-2013 வகைகள் ஐயும் காண்க\nSecond Hand பிஎன்டபில்யூ எக்ஸ்3 2011-2013 கார்கள் in\nபிஎன்டபில்யூ எக்ஸ்3 எக்ஸ்டிரைவ் 20டி எக்ஸ்படிஷன்\nபிஎன்டபில்யூ எக்ஸ்3 எக்ஸ்டிரைவ்20டி எம் ஸ்போர்ட்\nபிஎன்டபில்யூ எக்ஸ்3 எக்ஸ்டிரைவ் 20டி எக்ஸ்படிஷன்\nபிஎன்டபில்யூ எக்ஸ்3 எக்ஸ்டிரைவ் 20டி லக்ஸூரி லைன்\nபிஎன்டபில்யூ எக்ஸ்3 எக்ஸ்டிரைவ் 20டி எக்ஸ்லைன்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nஎக்ஸ்3 2011-2013 3.0டி எஸ்ஏவி படங்கள்\nபிஎன்டபில்யூ எக்ஸ்3 2011-2013 மேற்கொண்டு ஆய்வு\nஎல்லா பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஎல்லா உபகமிங் பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/skoda/octavia-2020/user-reviews", "date_download": "2021-01-17T07:14:56Z", "digest": "sha1:32CGIDMDOFUQDCTGWEIFZHDRP2GY2NDV", "length": 8356, "nlines": 237, "source_domain": "tamil.cardekho.com", "title": "Skoda Octavia 2020 Reviews - (MUST READ) 4 Octavia 2020 User Reviews", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்ஸ்கோடா கார்கள்ஸ்கோடா ஆக்டிவா 2021மதிப்பீடுகள்\nஸ்கோடா ஆக்டிவா 2021 பயனர் மதிப்புரைகள்\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nரேட்டிங் ஒப்பி ஸ்கோடா ஆக்டிவா 2021\nஅடிப்படையிலான 4 பயனர் மதிப்புரைகள்\nஸ்கோடா ஆக்டிவா 2021 பயனர் மதிப்புரைகள்\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஎல்லா ஸ்கோடா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஏப்ரல் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 10, 2021\nஎல்லா உபகமிங் ஸ்கோடா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 22, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 31, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 31, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 15, 2021\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/tamil-nadu-government-asks-to-take-action-on-schools-that-discriminate-students-based-on-caste-005164.html", "date_download": "2021-01-17T06:29:52Z", "digest": "sha1:CHWZB22UF43BE34WONTDXEG3UOP4Q5FE", "length": 14476, "nlines": 126, "source_domain": "tamil.careerindia.com", "title": "மாணவர்கள் கையில் சாதிக் கயிறு: பள்ளிக் கல்வித் துறை கடும் எச்சரிக்கை! | Tamil Nadu government asks officials to take action on schools that discriminate students based on caste - Tamil Careerindia", "raw_content": "\n» மாணவர்கள் கையில் சாதிக் கயிறு: பள்ளிக் கல்வித் துறை கடும் எச்சரிக்கை\nமாணவர்கள் கையில் சாதிக் கயிறு: பள்ளிக் கல்வித் துறை கடும் எச்சரிக்கை\nமாணவர்கள் கையில் சாதிக் கயிறு குறித்து பள்ளிகளில் மாணவ, மாணவிகளிடையே சாதியப் பாகுபாடுகளைக் கண்டறிந்து, நடவடிக்கை எடுக்க மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் எஸ்.கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.\nமாணவர்கள் கையில் சாதிக் கயிறு: பள்ளிக் கல்வித் துறை கடும் எச்சரிக்கை\nஇது குறித்து பள்ளிக் கல்வித் துறை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:\nதமிழகத்தில் உள்ள சில பள்ளிகளில் மாணவர்கள், சாதிக் குறியீட்டினைக் குறிப்பிடும் வகையில் கைப்பட்டைகளை அணிந்து வருவதாக சமீப காலமாக புகார்கள் பெறப்படுகின்றன. குறிப்பாக, சிவப்பு, மஞ்சள், பச்சை மற்றும் காவி வண்ணக் கைப்பட்டைகளைச் சாதிகளுக்குத் தகுந்தபடி மாணவர்கள் அணிவதுடன், சாதியை வெளிப்படுத்தும் வகையில் வளையங்கள் மற்றும் நெற்றியில் திலகமிடுவதும் நடைமுறையில் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.\nஇந்த அடையாளங்கள், விளையாட்டு வீரர் தேர்வு, உணவு இடைவேளை மற்றும் பள்ளி ஓய்வு நேரங்களில் ஒன்றுகூட பயன்பட்டு வருவதாக தெரிகிறது. முழுக்க முழுக்க மாணவர்களால் பின்பற்றப்படும் இந்த நடைமுறைக்கு, சில சாதியத் தலைவர்களின் ஆதரவு மற்றும் ஆசிரியர்களின் ஆதரவு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.\nஇதுபோன்ற சம்பவங்கள் நடைபெறும் பள்ளிகளைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க, இளம் இந்திய ஆட்சிப் பணி பயிற்சி அதிகாரிகள் அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளனர். அதனடிப்படையில், இத்தகைய பள்ளிகளை அடையாளம் கண்டு உடனடியாக தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nசாதியப் பாகுபாடுகளைக் காட்டும் மாணவர்களைக் கண்டறிந்து அதைத் தடுக்கவும், அவ்வாறு செயல்படும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு, முதன்மைக் கல்வி அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும்.\nஇந்��ச் சம்பவத்தில் எடுக்கப்பட்ட மேல் நடவடிக்கை தொடர்பாக என்எஸ்எஸ் இணை இயக்குநருக்கு மின்னஞ்சல் மூலம் அறிக்கை அனுப்ப வேண்டும். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nசுதந்திர தினவிழாவில் மாணவர்கள் பங்கேற்க அனுமதி இல்லை- தமிழக அரசு\nஆகஸ்ட் 15 இந்தியாவுக்கு மட்டும் சுதந்திரம் இல்லையா இது என்ன புதுசா இருக்கு\nஇந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nமுதல் சுதந்திர தின விழா எப்படி கொண்டாடப்பட்டது தெரியுமா\nசுதந்திர தினத்தன்று தேசியக் கொடி ஏற்றிய முதல் முதல்வர் யார் தெரியுமா\nசுதந்திர தினத்தை இப்படி தான் கொண்டாட வேண்டும்: தமிழக அரசு உத்தரவு\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆதார் கட்டாயம்: பள்ளிக் கல்வித் துறை உத்தரவு\nபள்ளி சேர்க்கை, நீட் தேர்வுக்கு ஆதார் கட்டாயம் இல்லை - உச்ச நீதிமன்றம்\nஇனி பள்ளி மாணவர்களுக்கும் ஆதார் கட்டாயம்..\nநெட் தேர்வு எழுதுவோர்கள் ஆதார் எண்ணை கட்டாயமாக அறிவிக்க வேண்டும்\nபி.எச்.டி. மாணவர்களின் ஆதார் எண்ணை ஆன்லைனில் வெளியிடக்கூடாது... மத்திய அரசு உத்தரவு..\nபள்ளி கல்லூரிகளில் கல்வி உதவித் தொகை பெற.... ஆதார் கட்டாயம்...\n1 hr ago ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\n23 hrs ago உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை ரெடி\n1 day ago தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை வேண்டுமா\n2 day ago ரூ.1.13 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nMovies அடடா.. ஆரி இத்தனை கோடி வாக்குகள் வித்தியாசத்தில் உள்ளாரா.. பிக்பாஸ் வரலாற்றிலேயே முதல் முறையாம்\nNews சென்னை உட்பட 8 நகரங்களில் இருந்து 'படேல் சிலை' கேவாடியாவுக்கு சிறப்பு ரயில்கள்-மோடி தொடங்கி வைத்தார்\nSports கடும் மோதல்.. ஒரு கோல் கூட அடிக்காத மும்பை சிட்டி - ஹைதராபாத்\nFinance அதிரடி ஆஃபர்.. ரூ.877 ரூபாயில் விமானத்தில் போகலாம்.. இண்டிகோவின் சரவெடி சலுகை..\nAutomobiles வாகனத்தில் தனியாக செல்லும்போது மாஸ்க் அணிவது கட்டாயமா, இல்லையா - மத்திய அரசு விளக்கம்\nLifestyle வார ராசிபலன் 17.01.2021 முதல் 23.01.2021 வரை – இந்த ராசிக்காரர்களுக்கு லாபம் நிறைந்த வாரமிது…\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nJEE Advanced 2021: ஜேஇஇ முதன்மை தேர்வு தேதி குறித்து முக்கிய அறிவிப்பு வெளியீடு\n சென்னையிலேயே மத்திய அரசு வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=518078", "date_download": "2021-01-17T07:17:49Z", "digest": "sha1:TTVGUYVJQDYA3SCIP6VHLKTS7L72I4WM", "length": 7364, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "தீவிரவாத முகாம்கள் மீது துல்லிய தாக்குதல் நடத்திய விமானப்படை வீரர்களுக்கு வாயுசேனா விருது - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nதீவிரவாத முகாம்கள் மீது துல்லிய தாக்குதல் நடத்திய விமானப்படை வீரர்களுக்கு வாயுசேனா விருது\nடெல்லி : பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்திய விமானப்படை வீரர்களுக்கு வாயுசேனா விருது வழங்கப்பட்டுள்ளது. விங் கமாண்டர் அமித் ரஞ்சன், ஸ்குவாட்ரன் லீடர் ராகுல் பசோயா, பங்கஜ் புஜேட், பி.கே.என்.ரெட்டி, சஷாங் சிங் ஆகியோருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.\nபாகிஸ்தான் விமானப்படை வாயுசேனா விருது தாக்குதல்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 336 ரன்களில் ஆல்அவுட்\nதிருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன்\nஅடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும்: வானிலை மையம்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: சுந்தர், தாக்கூர் அரைசதம்\nபாரதரத்னா எம்ஜிஆர் பலரது இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்: பிரதமர் மோடி தமிழில் ட்வீட்\nதடுப்பூசி விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம்: தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி\nஎம்.ஜி.ஆரின் 104வது பிறந்தநாளை முன்னிட்டு எம்ஜிஆர் சிலைக்கு ஒபிஸ், ஈபிஎஸ் மரியாதை\nஆந்திராவில் திட்டமிட்டு கோயில் சிலைகளை சேதப்படுத்தி வந்த பாதிரியார் உட்பட 24 பேர் கைது\nசேலம் மாவட்டம் கஞ்சமலை பகுதியில் மான் வேட்டைக்கு சென்றதாக 3 பேர் கைது\nநீதிபதிகள் நியமனம் குறித்து பேசியதற்கு வருத்தம் ��ெரிவித்தார் ஆடிட்டர் குருமூர்த்தி\nதிருவனந்தபுரம் : மலபார் எக்ஸ்பிரஸ் ரயிலின் பார்சல் பெட்டியில் தீ விபத்து\nஇந்தோனேசியாவில் நிலநடுக்கம் : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 46 ஆக உயர்வு\nஅலங்காநல்லூரில் நடந்த ஜல்லிக்கட்டின் போது, காளை முட்டியதில் ஒருவர் உயிரிழப்பு\nபுதுச்சேரியில் பாஜக நியமன எம்.எல்.ஏ. சங்கர் மாரடைப்பால் காலமானார்\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்\nமாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி\n16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/chennai-it-employee-drowned-in-sea", "date_download": "2021-01-17T07:27:03Z", "digest": "sha1:BDAK4JQELQY47O6Q34MELSCEUOD3JHBY", "length": 10215, "nlines": 159, "source_domain": "www.vikatan.com", "title": "சென்னை: எச்சரிக்கையை மீறிக் கடலில் அலைச்சறுக்கு! - மகளைக் காப்பாற்றச் சென்ற தந்தைக்கு நேர்ந்த சோகம் | chennai it employee drowned in sea", "raw_content": "\nசென்னை: எச்சரிக்கையை மீறிக் கடலில் அலைச்சறுக்கு - மகளைக் காப்பாற்றச் சென்ற தந்தைக்கு நேர்ந்த சோகம்\nகடல் அலையில் மகளைக் காப்பாற்ற முயன்ற தந்தை\nசென்னை திருவான்மியூரில் கடல் அலையில் சறுக்கு விளையாட்டுப் பயிற்சியில் தந்தை, மகள் ஈடுபட்டனர். அப்போது ராட்சத அலையில் மகள் சிக்கியதும், அவளைக் காப்பாற்ற தந்தை முயன்றார். இதில் தந்தை உயிரிழந்தார்.\nதமிழகத்துக்கு அடுத்தடுத்து வந்த புயல்களால் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. அவ்வப்போது மழை பெய்துவருகிறது. இந்தச் சூழலில் திருவான்மியூர் கடற்கரைக்கு இன்று காலை தந்தையும் மகளும் கடல் சறுக்கு விளையாட்டுப் பயிற்சியில் ஈடுபட வந்தனர். அவர்களைப் பார்த்ததும் அங்கிருந்த மீனவர்கள், `கடலில் ராட்சத அலை வருகிறது. அதனால் பயிற்சியில் ஈடுபட வேண்டாம்' என எச்சரித்திருக்கின்றனர். ஆனால், அவர்கள் இருவரும் அதைக் கேட்காமல் பயிற்சியில் ஈடுபட்டனர்.\nஅப்போது ராட்சத அலை ஒன்றில் மகள் சிக்கினார். அதைப் பார்த்த தந்தை அவளைக் காப்ப���ற்ற முயன்றார். இந்தக் காட்சிகளைப் பார்த்த மீனவர்கள் இருவரையும் காப்பாற்ற கடலுக்குள் சென்றனர். அப்போது மகளை உயிரோடு மீனவர்கள் மீட்டு கரைக்குக் கொண்டு வந்தனர். ஆனால், தந்தையை மீனவர்களால் காப்பாற்ற முடியவில்லை. அதனால் சோகத்தோடு அந்தச் சிறுமி காத்திருந்தார். இது குறித்து திருவான்மியூர் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.\nஉடனடியாக சம்பவ இடத்துக்கு உதவி கமிஷனர் ரவி, இன்ஸ்பெக்டர் ராமசுந்தரம் மற்றும் போலீஸார் வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். அப்போது திருவான்மியூர் கடற்கரையில் சடலம் ஒன்று ஒதுங்கியிருப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. அங்கு சென்று பார்த்தபோது அது சிறுமியின் தந்தை எனத் தெரியவந்தது. தந்தையைப் பார்த்த சிறுமி கதறி அழுதார். இதையடுத்து பிரேத பரிசோதனைக்காக தந்தையின் சடலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பவைக்கப்பட்டது. பின்னர் இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் விசாரித்தனர்.\nகடல் அலையில் சிக்கி பலியான மில் தொழிலாளிகள்... திதி கொடுக்கச் சென்றவர்களுக்கு நேர்ந்த கதி\nவிசாரணையில் கடல் அலையில் சிக்கி உயிரிழந்தவரின் பெயர் பாலாஜி (55) என்றும், சென்னை பெசன்ட் நகரைச் சேர்ந்தவர் என்றும் தெரிந்தது. பாலாஜி, ஐடி நிறுவனம் ஒன்றில் பணியாற்றிவருகிறார். அவரின் ஒரே மகள், தி.நகரிலுள்ள பள்ளியில் படித்து்வருகிறார். பாலாஜியும் அவரது மகளும் கடல் அலையில் சறுக்கு விளையாட்டில் நல்ல பயிற்சி பெற்றவர்கள். அதனால், அடிக்கடி இந்தப் பயிற்சியில் ஈடுபடுவார்கள். இன்று காலையில் பயிற்சியில் ஈடுபட்டபோது மகளைக் காப்பாற்ற சென்ற பாலாஜி உயிரிழந்தது தெரியவந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/science/politics/mister-kazhugu-politics-and-current-affairs-december-13rd-2020", "date_download": "2021-01-17T06:50:21Z", "digest": "sha1:2V6FYR6N2IGVHCN3R5WNWLNFNDJYXHDD", "length": 6073, "nlines": 177, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 13 December 2020 - மிஸ்டர் கழுகு: “தம்பிக்குக் கூட்டம் கூடணும்!” | mister-kazhugu-politics-and-current-affairs-december-13rd-2020", "raw_content": "\n - சீறும் சீமான்... காத்திருக்கும் கமல்... ‘திருதிரு’ தினகரன்... உருளும் உதிரிகள்\n“ரஜினி பொம்மைக்கு கீ கொடுக்கிறது பா.ஜ.க\nகாசு... பணம்... துட்டு... மணி... மணி\nமிஸ்டர் கழுகு: “தம்பிக்குக் கூட்டம் கூடணும்\nதம்பி டீ இன்னும் வரல - நினைவுத்தூண்களாக மாறிய கான்கிரீட் தூண்கள்\nசம்ஸ்கிருத ஒலிபரப்பு... இந்துத்துவ பிரசார மேடையா\n - 13 - நானா, நீயா... யார் பெரியவன்\nமிஸ்டர் கழுகு: “தம்பிக்குக் கூட்டம் கூடணும்\nகனிமொழியுடன் போட்டி போடும் கிச்சன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/83317.html", "date_download": "2021-01-17T05:37:29Z", "digest": "sha1:PJNO7WZ6YZU5BEZM4PBINOCLNINFEBQW", "length": 6014, "nlines": 83, "source_domain": "cinema.athirady.com", "title": "பிரபல நடிகருக்கு வில்லியாகும் வரலட்சுமி..!! : Athirady Cinema News", "raw_content": "\nபிரபல நடிகருக்கு வில்லியாகும் வரலட்சுமி..\nபிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் சிபிராஜ் நடிப்பில் வெளியான சத்யா படத்தில் வில்லத்தனம் கலந்த போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார் வரலட்சுமி. அதன் பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான சர்கார் படத்திலும் வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.\nஇது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதே போல் விஷால் நடித்த சண்டகோழி 2 படத்திலும் வில்லியாக மிரட்டியிருந்தார். தமிழ் சினிமாவில் தனக்கென தனி பாதையை அமைத்துக்கொண்ட வரலட்சுமிக்கு தற்போது தெலுங்கு திரையுலகில் இருந்தும் வாய்ப்புகள் வரத்தொடங்கியுள்ளன.\nதெலுங்கு சினிமாவில் மாஸ் ஹீரோவாக வலம் வரும் பாலகிருஷ்ணா நடிக்கும் அடுத்த படத்தில் வரலட்சுமி வில்லி கதாபாத்திரம் ஏற்றுள்ளார். இந்தப் படத்தை இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்குகிறார். ரூலர் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு மே இறுதியில் அல்லது ஜூன் தொடக்கத்தில் ஐதராபாத்தில் தொடங்க உள்ளது. நான்கு மாதங்களுக்குள்ளாகப் படத்தை முடித்து தசரா பண்டிகையை முன்னிட்டு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.\nPosted in: சினிமாச் செய்திகள்\nநடிகர் விஜய்யின் கோரிக்கை நிராகரிப்பு – திரையுலகினர் ஏமாற்றம்..\nபுதிய அவதாரம் எடுத்த இசையமைப்பாளர் டி.இமான்..\nதிடீரென்று புகைப்படங்களை நீக்கிய தீபிகா படுகோனே… ரசிகர்கள் அதிர்ச்சி..\nபிரசாந்த் – சிம்ரன் நடிக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு..\nரஜினி, விஜய் பட நடிகர் திடீர் மரணம்..\nபாலா படத்திற்கு உதவிய சூர்யா.\nகேலி செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்த கனிகா..\nவிரைவில் தியேட்டர்கள் திறப்பு.. மாஸ்டர் ரிலீஸ் எப்போது\nபடப்பிடிப்பில் ஆர்யாவுடன் சண்டை போட்ட இயக்கு��ர்… வைரலாகும் புகைப்படம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/6139.html", "date_download": "2021-01-17T06:15:14Z", "digest": "sha1:JNIUDBU5DGPGYSMATGRAQL33573QSWOY", "length": 4534, "nlines": 82, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> நமது இலக்கு | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ இது தான் இஸ்லாம் \\ நமது இலக்கு\nமாநபியின் வழியை புற்ம் தள்ளும் மார்க்க வியாபாரிகள்..\nசுன்னத் வல் ஜமாஅத் யார்\nஉரை : லுஹா : இடம் : திருச்சி : நாள் : 22.12.2015\nCategory: இது தான் இஸ்லாம், ஏகத்துவம், லுஹா\nஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்\nஎங்கே செல்கிறது இளைய சமுதாயம்\nவினவு எனும் காகிதப் புலிகளுடன் TNTJ நேருக்கு நேர் \nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் – மும்பை\nமுஸ்லிம் சிறுவனை சுட்ட போலீஸ் :- கிள்ளுக்கீரையாக்கப்படும் முஸ்லிம் சமூகம்\nதீன்குலப் பெண்ணிற்கு தீன் கல்வி அவசியமே.\nஇஸ்லாமிய வாரிசுரிமை சட்டத்தில் ஆணுக்கும்,பெண்ணுக்கும் வேறுபாடு ஏன்\nதிருக்குர்ஆனை அனைத்து மக்களிடமும் கொண்டு செல்வோம்\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/information/sports/1100-2013-10-11-01-53-35", "date_download": "2021-01-17T07:06:37Z", "digest": "sha1:UCXDZKVA4NDDIU7JGLNQ32E34NZU4ZQM", "length": 43866, "nlines": 412, "source_domain": "www.topelearn.com", "title": "இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் ஓய்வு பெறுகிறார்!", "raw_content": "\nஇந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் ஓய்வு பெறுகிறார்\nசர்வதேச ரெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கர் அறிவித்துள்ளார்.\nஅடுத்த மாதம் மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக தனது 200 ஆவது ரெஸ்ட் போட்டியில் பங்கேற்ற பிறகு சச்சின் டெண்டுல்கர் ஒய்வுபெறுவதாக முடிவு செய்துள்ளார்.\nஇது குறித்து சச்சின் டெண்டுல்கர் வெளியிட்ட அறிக்கையை இந்திய கிரிக்கெட் வாரியம் இன்று (10) வெளியிட்டது.\nஇந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்பதே எனது கனவாக இருந்தது என்றும் கடந்த 24 ஆண்டுகளாக அந்தக் கனவை தான் ஆண்டுதோறும் நனவாக்கி வந்ததாகவும் சச்சின் டெண்டுல்கர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nதனது 11 ஆவது வயதில் இருந்து கிரிக்கெட்டைத் தவிர தனக்கு ஏதும் தெரியாது என்றும், கிரிக்கெட் இல்லாமல் எ��்ன செய்வது என்பதை நினைக்கவே கடினமாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.\nதனது 17 ஆவது வயதில் பாகிஸ்தானுக்கு எதிராக சர்வதேசப் போட்டிகளில் களமிறங்கிய சச்சின் ஒரு சில ஆண்டுகளிலேயே உலகின் மிகச் சிறந்த துடுப்பாட்ட வீரர்கள் வரிசையில் இடம்பிடித்தார்.\nஒரு நாள் மற்றும் ரெஸ்ட் போட்டிகளில் அதிக ஓட்டங்களையும் அதிக சதங்களையும் எடுத்த சச்சின் டெண்டுல்கர் பல சாதனைகளை செய்துள்ளார்.\nபல இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழும் சச்சின் சில ஆண்டுகள் இந்திய அணியின் தலைவராகவும் இருந்தார்.\nகிரிக்கெட் சாதனைகளுடன் மைதானத்துக்குள்ளும், வெளியிலும் அவர் காட்டிய கண்ணியத்துக்காகவும் அவர் வெகுவாக மதிக்கப்படுகிறார்.\nசில மாதங்களுக்கு முன்பு அவர் இந்திய பாராளுமன்றத்தின் நியமன உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.\nஇதுவரையில் 198 ரெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள சச்சின் 15,837 ஓட்டங்களைக் குவித்துள்ளார். அதில் 51 சதங்களும் 67 அரைச்சதங்களும் அடங்கும்.\nரெஸ்ட் போட்டிகளில் 4,198 பந்துளை வீசியுள்ள சச்சின் 45 விக்கெட்களையும் கைப்பற்றியுள்ளார்.\nமேற்கிந்திய தீவுகளில் இடம்பெறும் ரெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதன் மூலம் 200 ரெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ஒரே ஒரு வீரர் என்ற பெருமையையும் சச்சின் பெறவுள்ளார்.\n12,000 ஓட்டங்கள் - சச்சின் சாதனையை முறியடித்த கோலி\nஒருநாள் கிரிக்கெட்டில் விரைவாக 12,000 ஓட்டங்கள் எட\nJaffna Stallions அணியின் சர்வதேச கிரிக்கெட் வீரர்களின் விபரங்கள் அறிவிப்பு\nநவம்பர் 26, 2020 முதல் டிசம்பர் 17, 2020 வரை இடம்ப\nஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் நஜீப் தரகாய் விபத்தில் உயிரிழப்பு\nஆப்கானிஸ்தானின் பிரபல கிரிக்கெட் வீரர் நஜீப் தரகாய\nசர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து தோனி ஓய்வு\nஇந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மகேந்த\nஇந்திய பிரதமர், அமைச்சர்களின் சம்பளம் குறைப்பு\nகொரோனா வைரஸ் நெருக்கடியைத் தொடர்ந்து, இந்திய பிரதம\nஉலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டி\nகுஜராத் மாநிலம் அகமதாபாத்தில் புதிய மைதானம் கட்டப்\nஆண்டின் அதிசிறந்த வீரர் விருதை தட்டிச்சென்றார் மெஸ்ஸி\nசர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிபா) ஆண்டு தோறும் சி\nகிரிக்கெட் தொடரிலிருந்து விலகிய இலங்கை வீரர்கள்\nபாகிஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட் தொடரிலிருந்து இலங\nஇலங்கை கிரிக்கெட் அணி ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் அரையிறுதிக்கு தகுதி\n19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் அர\n19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்\n19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொ\nஇரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து அணி வெற்றி\nஇலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான இர\nமுதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி - நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட்டம்\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மு\nஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்\nஇங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள டிம் பெய\nகிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக சொலமன் மிரே அறிவிப்பு\nகிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக, ஸிம்பாப்வே\nஉலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டி இன்று\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதிப்\nஇலங்கையுடனான போட்டியில் இந்திய அணி வெற்றி\nஇலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் இன்று இடம\nகிரிக்கெட் வீரர்கள் மக்களின் வரிப்பணத்திலிருந்து சம்பளம் பெறுவதில்லை\nஉலக கிண்ண போட்டிகளின் பின்னர் இலங்கையில் ஒரு போட்ட\nவாட்ஸ் ஆப்பிலுள்ள குறைபாட்டினை கண்டுபிடித்த இந்திய இளைஞனுக்கு பல லட்சம் பரிசு\nபேஸ்புக் நிறுவனத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட முன்ன\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் நாடுகளின் அணி தலைவர்கள் ராணி எலிசபெத்த\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் 10 நாடுக\n12 ஆவது உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்\n12 ஆவது உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து\nஇந்திய மக்களவைத் தேர்தலின் வாக்கெண்ணும் நடவடிக்கை இன்று\nஇந்திய மக்களவைத் தேர்தலின் வாக்கெண்ணும் நடவடிக்கைக\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான பாடல் வௌியீடு\nஇங்கிலாந்தில் நடைபெறவுள்ள 2019 ஆம் ஆண்டிற்கான உலகக\nT20 கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலில் 80 நாடுகளை இணைத்துள்ள ICC\nசர்வதேச இருபதுக்கு இருபது கிரிக்கெட்டை பல நாடுகளில\nஇன்றுடன் ஓய்வு பெறுகிறார் ஜப்பானிய பேரரசர்\nஇன்றுடன் (30ஆம் திகதி) ஜப்பானிய பேரரசர் அகிஹிட்டோ\nஇலங்கை – பாகிஸ்தான் இடையேயான இளையோர் கிரிக்கெட் தொடரை பிற்போட தீர்மானம்\nநாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமையை கருத்தில்கொண்டு 19 வ\nஇலங்கை A கிரிக்கெட் அணியின் பிரதான பயிற்றுநர் அவிஷ்க குணவர்தன பதவி நீக்கம்\nஇலங்கை A கிரிக்கெட் அணியின் பிரதான பயிற்றுநரான அவி\nசர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நடுவராக செயற்படும் முதல் பெண்\nஆண்களுக்கான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில்\nதிமுத் கருணாரத்ன இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவராக தெரிவு\nஇலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைவராக திமுத் க\nஇன்னும் 43 நாட்களில் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர்\nமுழு உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துள்ள உலகக்கிண்ண கிர\nஇலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணித்தலைவர் கைது\nஇலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணித்தலைவர் திமுத் கருணார\nபாகிஸ்தானுடனான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றி\nபாகிஸ்தானுடனான மூன்றாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட\nலசித் மலிங்க சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு\nஇலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க ச\nஐ.நா-வின் நல்லெண்ணத் தூதரானார் அமெரிக்க இந்திய நடிகை பத்மலட்சுமி\nஅமெரிக்க இந்திய நடிகை, மாடல் அழகி, சமையற்கலை வல்லு\nமீண்டும் ஆசிய விளையாட்டில் கிரிக்கெட் சேர்ப்பு\nஆசிய விளையாட்டு போட்டிகளில் 2010, 2014 ஆம் ஆண்டுகள\nசனத் ஜயசூரியவிற்கு கிரிக்கெட் நடவடிக்கைகளில் ஈடுபட தடை\nஇலங்கையின் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சனத்\n100 பந்து கிரிக்கெட் லீக் தொடரின் விதிமுறைகள் இதோ...\nகிரிக்கெட் காலத்திற்கு ஏற்றபடி மாற்றம் அடைந்து வரு\nநாளை கிரிக்கெட் தேர்தல் நடாத்தப்படும்: மேன்முறையீட்டு நீதிமன்றம்\nஇரண்டு தரப்பினருக்கும் இடையிலான இணக்கப்பாட்டிற்கு\nஉலகின் சிறந்த வீரர் விருதை தட்டிச் சென்றார் ஜோகோவிச்\nஆண்டு முழுவதும் விளையாட்டு உலகில் ஆதிக்கம் செலுத்த\nஇலங்கை கிரிக்கெட் அணி சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்ஜயவிற்கு பந்து வீச அனுமதி\nஇலங்கை கிரிக்கெட் அணி சுழற்பந்து வீச்சாளர் அகில தன\nதிருக்குறளால் இந்தியப் பிரதமரும் இந்திய மத்திய நிதியமைச்சரும் மோதல்\nஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் திருக்குறளுக்கு\nசர்வதேச கிரிக்கெட் பேரவையின் புதிய நிறைவேற்று அதிகாரியாக ஷஷாங்க் மனோகர் த��ரிவு\nசர்வதேச கிரிக்கெட் பேரவையின் புதிய நிறைவேற்று அதிக\nஇலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராக ஜொனதன் லெவிஸ் நியமனம்\nஇலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக இங்கி\nஅவுஸ்திரேலிய மண்ணில் 1000 ஓட்டங்களை வேகமாகக் கடந்த இந்திய வீரரானார் விராட் கோஹ்ல\nஅவுஸ்திரேலிய மண்ணில் 1000 ஓட்டங்களை வேகமாகக் கடந்த\nஇலங்கை கிரிக்கெட் அணியிக்கு புதிய தலைவர்\nஇங்கிலாந்து அணியுடன் இடம்பெறவுள்ள அடுத்த இரண்டு டெ\nஇங்கிலாந்து 211 ஓட்டங்களால் வெற்றி, ரங்கன ஹேரத் ஓய்வு\nஇலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெ\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிதிப் பொறுப்பாளர் பியல் நந்தன திஸாநாயக்க கைது\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிதிப்பொறுப்பாளரான\nகிரிக்கெட் விளையாட்டின் ஊழலை தடுக்க இந்தியா உதவும்\nஇலங்கை கிரிக்கெட் விளையாட்டில் இடம்பெறுகின்ற ஊழலை\nரங்கன ஹேரத் டெஸ்ட் அரங்கிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு\nஇலங்கை அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான ரங்\nஇலங்கை கிரிக்கெட் நிறுவன நிதி மோசடி சம்பவம் சைபர் தாக்குதல் இல்லை\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெறவிருந்த பாரி\nசர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் குசல் ஜனித் பெரேரா விளையாடுவதில் சந்தேகம்\nஇங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது சர்வதேச ஒருநாள் க\nஇலங்கை – இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டி\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5 போட\nஆசிய கிண்ண கிரிக்கெட் - இலங்கையை வீழ்த்தி இந்தியா சாம்பியன்\n19 வயதிற்கு உட்பட்டோருக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட்\n19 வயதிற்குட்பட்டோருக்கான இலங்கை அணி ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இறுதிப்போட்ட\n19 வயதிற்குட்பட்டோருக்கான ஆசியக்கிண்ண கிரிக்கெட் த\n40 ஆண்டுகளின் பின் இலங்கை கிரிக்கெட் அணியில் யாழ் இளைஞன்\nஇலங்கை கிரிக்கெட் அணிக்கு 1982-ம் ஆண்டு டெஸ்ட் அந்\nஇளையோருக்கான ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரில் முதல் வெற்றியை இலங்கை பதிவு செய்தது\n19 வயதிற்குட்பட்ட இளையோருக்கான ஆசியக்கிண்ண கிரிக்க\nநடத்தை விதிமுறைகளை மீறிய சுழற்பந்து வீர��் ரஷித் கானுக்கு அபராதம்\nஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் நேற்று முன்தினம்\nபிரதமர் பாகிஸ்தான்‍‍‍ இந்தியா கிரிக்கெட் போட்டியை முதன்முறையாக நேரில் காண வர உள்\nபாகிஸ்தானின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள இம்ரான்\nபாகிஸ்தான் பிரதமராக கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் தெரிவு\nகிரிக்கெட் வீரராக இருந்து அரசியல்வாதியாக மாறிய இம்\nமுன்னாள் இந்திய பிரதமர் வாஜ்பாய் நேற்று காலமானார்\nகடந்த 9 வாரங்களாக டெல்லி எய்ம்ஸ் வைத்தியசாலையில் ச\nஇந்திய வம்சாவளிப் பெண் சுனிதா வில்லியம்ஸ்க்கு மீண்டும் விண்வெளி செல்லும் வாய்ப்ப\nஅமெரிக்க விண்வெளி மையத்தின் ஆய்வுக்காக விண்வெளிக்க\nகிரிக்கெட் சூதாட்டக்காரர்களின் வருமானத்தை கவனியுங்கள்\nஇலங்கை கிரிக்கெட் அணி தோல்வியடையும் போட்டி இடம்ப\nஇலங்கை கிரிக்கெட் வாரிய பதவி வேண்டாம் என மறுத்த முரளிதரன்\nஇலங்கை கிரிக்கெட் வாரியத்தினால் அளிக்கப்பட்ட ஆலோ\nஇலங்கை கிரிக்கெட் சபையின் புதிய தெரிவுக்குழு உறுப்பினர்கள்\nஇலங்கை கிரிக்கெட் சபையின் புதிய தெரிவுக்குழு உறு\nதென்னாப்ரிக்கா அணியின் சிறந்த கிரிக்கெட் வீரராக ரபாடா தேர்வு\nதென்னாப்ரிக்கா கிரிக்கெட் அணியின் சிறந்த வீரராக\nடெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ‘டாஸ்’ போடும் முறையை தொடர முடிவு\nடெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ‘டாஸ்’ போடும் முறைய\nஏ.பீ. டி வில்லியர்ஸ் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்\nசர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தென் ஆப்ப\nஇலங்கை கிரிக்கெட் அணி வீரர்களின் சம்பளம் அதிகரிப்பு\n2018/19 ஆண்டுக்கான இலங்கை தேசிய கிரிக்கெட் அணி வ\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் பதவிக்கு 04 பேர் வேட்பு மனு தாக்கல்\nஇம்மாதம் 31 ஆம் திகதி நடைபெற உள்ள இலங்கை கிரிக்க\nபார்சிலோனா அணியில் இருந்து விலகும் நட்சத்திர வீரர்\nபார்சிலோனா கால்பந்து அணித் தலைவராக இருக்கும் நட்\nஇலங்கை கிரிக்கெட் நிறுவன தற்காலிக இடைக்கால நிர்வாக குழு அறிவிப்பு\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தல் பிற்போடப்பட்ட\nஇனி ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி இல்லை...\nமினி உலக கிண்ணம் என்று அழைக்கப்படும் ஐ.சி.சி. சா\nஅதிரடி ஆட்டக்காரரான யுவராஜ் சிங் ஓய்வு பெற முடிவு\nஇந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரரான யு\nஆசிய கிண்ண கிர���க்கெட் தொடர் இம்முறை ஐக்­கிய அரபு எமி­ரேட்­ஸுயில்\nஆசி­ய­ கிண்ணக் கிரிக்கெட் தொடரை இந்­தி­யா­வி­லி­\nஅவுஸ்திரேலியா கிரிக்கெட் அணித்தலைவர், உபதலைவர் பதவி நீக்கம்\nபந்தை சேதப்படுத்திய சம்பவம் தொடர்பில் அவுஸ்திரேல\nஆப்கானிஸ்தான் அணி உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு தகுதி பெற்றது\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தகுதிச்சுற்றுக்கான இறுதி ச\nகிரிக்கெட் போட்டியின் போது ஏற்பட்ட வாய்தர்க்கம் காரணமாக இருவருக்கு 25% அபராதம்\nஇலங்கையின் 70 ஆவது சுதந்திர தினத்தையொட்டி நேற்று (\nஇரண்டவாது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா அணி வெற்றி\nஇலங்கையின் 70 வது சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற\n99 வயதில் உலக சாதனை படைத்த‌ வயதான வீரர்\nஅவுஸ்திரேலியாவில் நடந்த காமன்வெல்த் நீச்சல் போட்டி\n99 வயதில் உலக சாதனை படைத்த‌ வயதான வீரர்\nஅவுஸ்திரேலியாவில் நடந்த காமன்வெல்த் நீச்சல் போட்டி\nஇந்திய பிரபல நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணம்\nபிரபல திரைப்பட நடிகை ஸ்ரீதேவி நேற்றிரவு மாரடைப்பால\nகூகுளுக்கு ரூ.136 கோடி அபராதம்: இந்திய அரசு விதித்துள்ளது.\nகூகுள் தேடுபொறியில் தேடும்போது விதிகளை மீறி தமது ச\nஇலங்கை அணி கிரிக்கெட் வீரர் ரங்கன ஹேரத் உலக சாதனை\nஇலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்\nஇலங்கை அணி வீரர் நுவன் குலசேகர கைது\nஇலங்கை அணி வீரர் நுவன் குலசேகர கைதுசெய்யப்பட்டுள்ள\nபாகிஸ்தான் அணியின் அதிரடி ஆட்டக்காரர் சாஹித் அப்ரிடி ஓய்வு\nபாகிஸ்தான் அணியின் அதிரடி ஆட்டக்காரர் சாஹித் அப்ரி\nடி 20 கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா உலகச் சாதனை\nஇலங்கை அணிக்கு எதிராக கண்டி பலேகலே மைதானத்தில் நடை\nஇந்திய ஹொக்கி ஜாம்பவான் சாகித் மரணம்\nஇந்திய ஹாக்கி அணியின் முன்னாள் ஜாம்பவான் முகமது சா\nஇலங்கையில் இருந்து அகதியாக அவுஸ்திரேலியாவுக்கு சென்ற ஒருவர் அங்கு கிரிக்கெட் போட\nஇலங்கை தமிழரான யுகேந்திரன் சீனிவாசன் 25, என்பவர் க\nஉலக கிரிக்கெட் வீரர்களின் சிறந்த 10 வீடுகளில் சங்கக்காரவின் வீடும் இடம் பிடித்தத\nஉலக கிரிக்கெட் வீரர்களின் சிறந்த 10 வீடுகளில் சங்க\nஅமெரிக்க பல்கலைக்கழகத்தில் இருந்து அதிரடியாக இந்திய மாணவர்கள் வெளியேற்றம்\nஅமெரிக்காவில் தேர்வில் தேறாத 25 இந்திய மாணவர்களை ப\nமுதன் முறையாக இந்திய ஜூடோ வீரர் ஒலிம்பிக்கிற்���ு தகுதி\nஇந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த பொலிஸ் துணை\nடெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து குலசேகரா ஓய்வு\nஇலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்ச\nஐபிஎல் கிரிக்கெட் தொடர்: பிளே ஆப் சுற்றுக்கு கொல்கத்தா தகுதி\nஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த ஆட்டத்தில்\nசர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவராக சஷாங்க் மனோகர் போட்டியின்றித் தெரிவு\nசர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ICC) தலைவராக BCCI யி\nஓய்வு பெற்றும் அதிரடி: மீண்டும் விளாசி தள்ளிய குமார் சங்கக்காரா\nஇலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காரா ச\nஇந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்\nகாஷ்மீர் மாநிலம் பூஞ்ச் எல்லையில் பாகிஸ்தான் ராணுவ\nஅடுத்த உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகள் 2015 பெப்ரவரி மாதம் இடம்பெறும்.\nஅடுத்த உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகள் எதிர்வரும்\nஇந்திய கொன்சியூலர் அலுவலகத்தின் மீது தாக்குதல்; ஆப்கானிஸ்தானில் சம்பவம்\nஆப்கானிஸ்தானிலுள்ள இந்திய கொன்சியூலர் அலுவலகத்தின\nஆசிரியை துஷ்பிரயோகம்; காரணமான‌ இந்திய மாணவர்கள் கைது\n23 வயது ஆசிரியை ஒருவர் 3 மாணவர்களால் கடத்திச்செல்ல\nஅவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூக்ஸ் தலையில் பந்து தாக்கி படுகாயம்\nஅவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான பிலிப் ஹியூக்ஸ் தலை\nமோசமாக விளையாடி வரும் மும்பை: ஏமாற்றமடைந்ததாக ஜெயவர்தனே கவலை 23 seconds ago\nஉங்கள் ஞாபக மறதிக்கு சில வழிகள்.. 45 seconds ago\nநீரிழிவு நோய் உங்களுக்கு உள்ளது என்பதை உணர்த்தும் அறிகுறிகள் 1 minute ago\nசச்சின் விளையாடும் 200வது டெஸ்ட் மேட்சின் போது சூதாட்டம் நடக்கலாம் 1 minute ago\nமு‌ட்டையை அளவோடு சா‌ப்‌பிடு‌ங்கள், வரும் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். 2 minutes ago\nஈரான் செயற்கைகோளை விண்ணில் செலுத்தியது 2 minutes ago\nஉடல் நோயுறுவது போல் உளமும் நோய்வாய்ப்படும் தன்மையுள்ளது 2 minutes ago\nஒலிம்பிக்கில் முதன்முறையாக நடன போட்டிக்கு அனுமதி\nடி20 தொடரை வென்றது இங்கிலாந்து\n12,000 ஓட்டங்கள் - சச்சின் சாதனையை முறியடித்த கோலி\nஒலிம்பிக்கில் முதன்முறையாக நடன போட்டிக்கு அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/technology/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/2304-groove-smartwatch", "date_download": "2021-01-17T06:00:38Z", "digest": "sha1:S6AVQD2HH4AHUYWY3CGJYUUXG5KT7W2H", "length": 27609, "nlines": 309, "source_domain": "www.topelearn.com", "title": "உடல் ஆரோக்கியத்தை வளர்க்க உதவும் Groove Smartwatch", "raw_content": "\nஉடல் ஆரோக்கியத்தை வளர்க்க உதவும் Groove Smartwatch\nஸ்மார்ட் கைப்பேசிகளை தொடர்ந்து தற்போது ஸ்மார்ட் கைக்கடிகார உற்பத்தியில் பல்வேறு நிறுவனங்கள் களமிறங்கியுள்ளன.\nஇவற்றுக்கிடையில் விற்பனையில் சிறந்த இடத்தைப் பெறுவதற்காக ஒவ்வொரு நிறுவனங்களும் தனித்துவமான அம்சங்களை அல்லது விசேட அம்சங்களை உள்ளடக்கியதாக ஸ்மார்ட் கடிகாரங்களை உற்பத்தி செய்கின்றன.\nஇந்நிலையில் Groove நிறுவனம் உடல் ஆரோக்கியத்தினை பேண உதவும் வகையில் தனது ஸ்மார்ட் கடிகாரத்தினை வடிவமைத்து வருகின்றது.\nஅதிலும் உடற்பயிற்சிகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.\nஇது சாதாரண கடிகாரம் மற்றும் உடற்பயிற்சிகளுக்கு பயன்படுத்தப்படும் கைப்பட்டிகள் ஆகிய இரண்டினதும் தொழில்களை செய்யல்லது.\nமிக விரைவில் உடல் எடையை குறைக்க வேண்டுமா\nமுலாம் பழத்தில் 95% நீர்ச்சத்துக்கள், விட்டமின்கள்\nஉடல் ஆரோக்கியத்திற்கு உகந்த முளைகட்டிய வெள்ளை கொண்டைக்கடலை சூப் செய்வது எப்படி\nஉடல் ஆரோக்கியத்திற்கு தினமும் சூப் குடிப்பது மிகவு\nஒரே மாதத்தில் 3 கிலோ வரை உடல் எடை குறைக்கனுமா\nஉடல் எடையினை குறைக்க நினைப்பவர்கள் காலை உணவாக சத்த\nஉங்கள் உடல் சூட்டை தணிக்க எளிய டிப்ஸ் இதோ...\nகோடைக்காலத்தில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும\nஆண்களே உங்கள் உடல் எடையை எளிதாக குறைக்க வேண்டுமா இந்த டீ மட்டுமே போதும்\nவெந்தயத்தை பலவித மருத்துவ பயன்கள் நிறைந்தது என்பது\nஆப்பிளினால் உடல் ஆரோக்கியத்தை பேண புதிய சாதனம் அறிமுகம்\nஸ்மார்ட் தொழில்நுட்பத்தின் வரவினை தொடர்ந்து மனிதர்\nஉடல் ஆரோக்கியத்தை பேண புதிய சாதனத்தை அறிமுகம் செய்தது ஆப்பிள்\nஸ்மார்ட் தொழில்நுட்பத்தின் வரவினை தொடர்ந்து மனிதர்\nகிரிக்கெட் விளையாட்டின் ஊழலை தடுக்க இந்தியா உதவும்\nஇலங்கை கிரிக்கெட் விளையாட்டில் இடம்பெறுகின்ற ஊழலை\n30 நாட்கள் தொடர்ந்து வெங்காயத்தை இப்படி சாப்பிட்டால் உடல் எடை குறையுமாம்\nவெங்காயத்தை குறிப்பாக உடல் எடையை குறைக்க பயன்படுத்\nஉடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கும் துளசி\nநம் முன்னோர்களின் காலத்தில் இருந்தே துளசியானது, மி\nநரம்புத்தளர்ச்சியை குணப்படுத்த உதவும் மாதுளம் பூ\nமாதுளை பழத்தில் வைட்டமின்க��், தாதுபொருட்கள் இருப்ப\nபுற்றுநோயை விரட்டியடிக்க உதவும் சீதாப்பழம்\nஒவ்வொரு பழத்திற்கும் ஒவ்வொரு சுவை மற்றும் குணம் உண\nபாதாம் சாப்பிட்டால் உண்மையாவே உடல் எடை குறையுமா\nபாதாம் பருப்பு சாப்பிட்டா உடல் எடை குறையுமா\nஏன், எப்போது முழு உடல் பரிசோதனை செய்ய வேண்டும்\nஉண்மையில், முழு உடல் பரிசோதனை என்பது என்ன, அது ய\nதூங்கியே உடல் எடையை குறைக்க ஆசையா\nஉடல் பருமனால் அவஸ்தைப்படுபவர்கள், தூக்கத்தின் மூ\nமனஅழுத்தம்; அது மனதை மட்டுமல்ல உடல் நலத்தையும் பாதிக்கிறது.\nஇன்றைய இயந்திரகதியான வாழ்க்கையில் மன அழுத்தம் தவ\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா; ஆல்கலைன் தண்ணீர் குடிங்க\nஆல்கலைன் தண்ணீர் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் எ\nவேகமாக தொப்பையைக் குறைக்க உதவும் உணவு வகைகள்\nஉடலிலேயே வயிற்றில் தேங்கும் கொழுப்புக்களைக் குறை\nஆரோக்கியமான தூக்கத்திற்கு உதவும் Mask உருவாக்கம்\nதூக்கமின்றி தவிப்பவர்களுக்கும், தூக்கத்தின்போது அச\nமுதியோர்கள் மற்றும் நோயாளிகளுக்கு உதவும் ரோபோக்கள்\nஜப்பானில், முதியோர்கள் மற்றும் நோயாளிகளுக்கு உதவும\nஅலுவலக டென்ஷனை குறைக்க உதவும் வழிமுறைகள்\nஅலுவலகத்திற்கு செல்லும் பலருக்கு அதிகமான வேலைப்பளு\nபோட்டோவை ஓவியமாக்க உதவும் Prisma Photo editor app\nஸ்மார்ட் போனை உபயோகிப்பவர்களில் புகைப்படம் எடுக்கா\nஉடல் உஷ்ணத்தை குறைக்க வேண்டுமா\nவெயில் காலத்தில் உடல் உஷ்ணம் தாறுமாறாக அதிகரிக்கும\nஇனி உங்க உடல் தோலில் டிவி பார்க்கலாம்: எப்படி சாத்தியம்\nமின்னணு தோல்களை உடலில் அணிவதன் மூலம் தொலைகாட்சி உட\nஸ்மார்ட் போன்கள் வருகை தற்போது அதிகரித்து உள்ளது.\nபெண்களுக்கு உடல் பருமன் அதிகரிக்க காரணம் என்ன தெரியுமா\nபெண்களின் உடம்பில் ஹார்மோன்கள் சீராக இருப்பது தான்\nஉடல் எடையை குறைக்கும் கிவி\nகிவி பழம் என்பது தோல் பச்சையாகவும், உள்ளே சிறிய கர\nஆபத்தான விபத்தையும் தாங்கி உயிர்வாழும் சிறந்த உடல் இது தான்\nசாலை விபத்தால் பாதிக்காதபடி ஒரு மனிதனின் உடலமைப்பு\nஉடல் எடையை குறைக்கும் கோதுமை மோர்க்கூழ்\nஉடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இந்த கோதுமை மோர\nஒலிம்பிக் மைதானத்திற்கு அருகே மனித உடல் பாகங்கள்: பிரேசிலில் பரபரப்பு\nபிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் ஒலிம்பிக் போட்டிக\nஎல்லா சருமத்தினருக்கும் உதவும் கேரட��\nபொதுவாக காய்கறிகளும், பழங்களும் சாப்பிட்டால் உடல்\nஉடல் எடை குறைய கல்யாண முருங்கை\nபெண்களுக்கு உடல் எடை கூடுதல், குறைதல் பிரச்னை ஏற்ப\nபோனை சார்ஜ் செய்ய உதவும் தோல் பர்ஸ்\nஐபோனை தோல் மணிபர்ஸ் மூலம் சார்ஜ் செய்து கொள்ள புது\nஉடல் ஆரோக்கியத்தை காட்டிக் கொடுக்கும் நகங்கள்\nநகங்கள் தேவையற்ற ஒன்றல்ல. அவை அழகிலும், ஆரோக்கியத்\nதண்ணீர் குடித்தால் உடல் எடை குறையுமாம்\nநாம் உணவை உண்ணுவதற்கு முன்னாடி நன்றாக தண்ணீர் அருந\nஉடல் சூட்டை தணிக்கும் தாமரைப்பூ\nநாம் எல்லோரும் அறிந்திருக்கும் வகையில் நம் நாட்டின\nபார்வையற்றவர்கள் வாசிக்க உதவும் 3டி ஸ்மார்ட் கிளாஸ்\nபார்வையற்றவர்கள் வாசிக்க உதவும் 3டி ஸ்மார்ட் கிளாஸ\nஸ்மார்ட் போன்களை வேகமாக்க உதவும் Application\nஸ்மார்ட் போன் பாவிப்போர் எதிர்கொள்ளும் ஒரு பிரச்சி\n20 வயது முதல் 30 வயது உடையவர்கள் தான் தற்போது ஒல்ல\nஉடல் நலம் பாதுகாக்க எளிய காலை உணவு\nகாலை எழுந்தவுடன் பல் துலக்கி வெறும் வயிற்றில் ஒன்ற\nஉடல் நோயுறுவது போல் உளமும் நோய்வாய்ப்படும் தன்மையுள்ளது\nஉலக முழுவதும் ஓக்டோபர் 10 ஆம் திகதி உலக உளநல நாள்\nபலவீனமான உடல் இழையங்களை கண்டறிய புதிய படிமுறை அறிமுகம்\nமுன்னர் ஏற்பட்ட காயங்களினால் பலவீனமான நிலையை அடைந்\nஉடல் உறுப்புக்களை பாதுகாக்க புதிய தொழில்நுட்பம்\nஉடல் உறுப்புக்களை மாற்றம் செய்யும் போது அவை பழுதடை\nஆரோகியமான வாழ்க்கைக்கு உதவும் நவீன கருவி\nமனிதனின் ஆரோகியமான வாழ்க்கைக்கு ஊட்டச்சத்து, உடற்ப\nகூந்தல் வளர்ச்சிக்கு உதவும் சத்துக்கள்\nமென்மையான பளபளப்பான கூந்தல் பெற வேண்டும் என்பதே, அ\nஞாபக சக்தி,கண்களைப் பாதுகாக்க உதவும் முருங்கை பூ\nஇன்றைய கம்ப்யூட்டர் யுகத்தில் கண்களுக்குத் தான் அத\nமொபைல் சாதனங்களை கட்டுப்படுத்த உதவும் iஸ்கின்; நம்மமுடிகின்றதா\nகையில் அழகுக்காக ஒட்டப்படும் ஸ்டிக்கரை கொண்டே ஸ்மா\nதவறவிட்ட உடமைகளை இலகுவாக மீட்க உதவும் நவீன சாதனம்\nஸ்மார்ட் கைப்பேசிகளின் உதவியுடன் தவறவிட்ட உடமைகளை\nSmart கைப்பேசிகளை சார்ஜ் செய்ய உதவும் நவீன சார்ஜர் அறிமுகம்\nஒரே தடைவையில் நான்கு வரையான ஸ்மார்ட் கைப்பேசிகளை ச\nகுர்ஆனை மனப்பாடம் செய்ய உதவும் குறிப்புகள்\nஇப்போது நீங்கள் குர்ஆனை மனனம் செய்ய முடிவு செய்துள\nஅவசர காலத்தில் உதவும் ‘டுவிட்டர் அலெர்ட்’\nஇயற்கை சீற்றம் போன்ற அசாதாரண சூழ்நிலைகளில் எச்சரிக\nஉடல் ஆரோக்கியத்திற்கு உதவும் பாதாம் பருப்பு\nபாதாம் பருப்பு சாப்பிடுவதால் உடலுக்கு அதிகமான புரத\nLaptop batteryயின் பாவனைக்காலத்தை அதிகரிப்பதற்கு உதவும் அற்புத Software\nரத்தம், உடல் உறுப்புகள் உடனான‌ செயற்கை மனிதனை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை\nஉலகில் மனிதன் எத்தனையோ புதிய கண்டுபிடிப்புகளை உருவ\nஉடல் எடையை குறைக்க என்ன செய்ய வேண்டும்\nகேரட்டை நன்றாக துருவி, அதில் தேன் சேர்த்து நன்கு க\nமுள்ளங்கி சாப்பிட்டால் உடல் வெப்பத்தை தணிக்கலாம்\nமுள்ளங்கியில் சிவப்பு, வெள்ளை என இரண்டு வகைகள் உண்\nஉடல் எடையைக் குறைக்க பெண்களுக்கு ஏற்ற உணவு வகைகள்\nவீட்டில் இருக்கும் பெண்களுக்கு உடல் எடை அதிகரிக்க\nSecurityCa​m: போல் இரகசியமாக கண்காணிப்பதற்கு உதவும் மென்பொருள்\nஅலுவலகங்களிலும் சரி, ஏனைய பாதுகாப்பு தொடர்பான நிறு\nமன அழுத்தத்தை குறைக்க உதவும் மூலிகை செடிகள்\nமன அழுத்தம் இருப்பதால் உறவுகளில் பிரச்சனை, அலுவலகங\nமூட்டு வலியை குறைப்பதற்கு உதவும் சத்துள்ள‌ உணவுகள்\nஉலகளவில் அதிகளவான பேர் மூட்டு வலிகளால் தான் அதிகம்\nஆரோக்கியமான உடல் நலத்திற்கு சில தகவல்\nசரியான உணவுப்பொருட்களை, சரியான விதத்தில் சமைத்து ச\n கவலை வேண்டாம். தலைமுடி வளர உதவும் ஸ்டெம் செல்கள் தயாரிப்பு\nவழுக்கை தலை உள்ளவர் முடி வளர வேண்டுமே என பல்வேறு க\nமுக அழகிற்கு உதவும் எலுமிச்சைப் பழம்..\nஎலுமிச்சை பல்வேறு மருத்துவ குணங்களை தன்னகத்தே கொண்\nநீங்கள் ஒரு பொறியியல் மாணவரா உங்களுக்கு உதவும் பயனுள்ள Website\nஎலக்ட்ரானிக்ஸ் மாணவர்கள் மட்டுமின்றி எலக்ட்ரிக்கல்\nவேலை தேடுபவர்களுக்கு CV தயாரிக்க உதவும் பயனுள்ள Website\nவேலை தேடுபவர்களுக்கு பயோடேட்டாவின் முக்கியத்துவம்\n கவலை வேண்டாம், உடல் பருமனைக் குறைக்கும் வெங்காயம்\nவெங்காயம் இல்லாமல் இன்று சிற்றுண்டியோ, குழம்பு வகை\nஆங்கிலம் கற்க கைகொடுக்கும் தளங்களில் கிளாஸ்பைட்ஸ்\nGoogle + வட்டத்தில் நமது கணக்கை நீக்குபவர்களை அறிந்து கொள்ள‌ உதவும் Website.\nகூகுள் பிளஸ் வெளிவந்த சில மாதங்களுக்குள் அனைவரையும\nஎந்தவொரு மென்பொருளின் உதவியும் இல்லாமல் யாரும் எளி\nBusiness செய்பவர்களுக்கு உதவும் பயனுள்ள Software\nபுதிதாக ஒரு சிறிய நிறுவனம் ஆரம்பித்தாச்சு, எடுத்த\nPowepoint பிரசண்டேசனில் சி���ந்து விளங்க உதவும் Tips\nபவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் புரோகிராம் ஒருவரின் எண்ணங\nகேரட் சாப்பிட்டால் உடல் பொலிவடையும் என புதிய ஆய்வு...\nபழங்கள் மற்றும் காய்கறிகள் சாப்பிடுவதால் உடல் ஆரோக\n384 மரங்களை தன் பிள்ளை போல வளர்த்து வரும் 103 வயது மூதாட்டி\nசிறந்த அணியைத் தெரிவுசெய்வதற்கான வாய்ப்பு உதயம் – லசித் மாலிங்க 2 minutes ago\nகீழே போட்டாலும் உடையாத மோட்டோரோலா செல்போன்: இந்தியாவில் அறிமுகம் 3 minutes ago\nபற்கள் மூலம் பார்வை பெற்ற அதிசயம் 4 minutes ago\nஅமில மழை பொழிவதற்கான காரணம் என்ன என நீங்கள் அறிவீர்களா\nடெல்லியை வீழ்த்தியது பஞ்சாப் 5 minutes ago\nஸ்மார்ட் கைபபேசிகளை பாதுகாக்க வருகிறது புதிய கேட்ஜட்\nஒலிம்பிக்கில் முதன்முறையாக நடன போட்டிக்கு அனுமதி\nடி20 தொடரை வென்றது இங்கிலாந்து\n12,000 ஓட்டங்கள் - சச்சின் சாதனையை முறியடித்த கோலி\nஒலிம்பிக்கில் முதன்முறையாக நடன போட்டிக்கு அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/asia/baby-cream-china/4559618.html", "date_download": "2021-01-17T06:32:34Z", "digest": "sha1:AIYUBU5W3DTDGSUFHYTVOGNQPRZW54WK", "length": 4405, "nlines": 65, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "சீனா: கிரீம் பயன்படுத்தியதால், 5 மாதக் குழந்தைக்குப் பக்க விளைவுகள் - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nசீனா: கிரீம் பயன்படுத்தியதால், 5 மாதக் குழந்தைக்குப் பக்க விளைவுகள்\nசீனாவில், குழந்தைகளுக்கான கிரீமைப் பயன்படுத்திய பின், 5 மாதக் குழந்தைக்குப் பக்க விளைவுகள் ஏற்பட்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது.\nமிதமிஞ்சிய சுரப்பிநீர் (hormones) கலந்து அந்த கிரீம் தயாரிக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.\nகிரீமைப் பயன்படுத்திய பிறகு, குழந்தையின் எடை வேகமாக அதிகரித்தது, அதன் உடல் முழுவதும் முடி வளரத் தொடங்கியதாகத் தெரிவிக்கப்பட்டது.\nகுழந்தையின் நடமாட்ட வளர்ச்சியும் மெதுவடைந்ததாகக் கூறப்படுகிறது.\n2 மாதங்களாக அந்தக் குழந்தையின் உயரம் கூடவே இல்லை. ஆனால், மாதந்தோறும் 3 கிலோகிராம் எடை அதிகரித்திருக்கிறது. முகம் கெட்டிப்பட்டுப்போய்விட்டது என்று குழந்தையின் தாயார் குறிப்பிட்டார்.\nஅறிவியல் தொடர்பான பதிவுகளை இணையத்தில் பகிரும் Daddy Wei என்பவர், அது தொடர்பான காணொளியைத் தமது Weibo பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\nகுழந்தைக்குப் பூசப்பட்ட கிரீமில் ஒரு கிலோகிராமிற்கு சுமார் 30 மில்லிகிராம் clobetasol propionate என்ற சுரப்பிநீர் இருந்ததாக அவர் கூறினார்.\nகுறிப்பிட்ட சருமப் பிரச்சினைக்கான மருந்து தயாரிக்கும்போதே தவிர, குழந்தைகளின் சருமத்திற்கான கிரீம்களில் சுரப்பிநீர் இருக்கக்கூடாது என்று 8 World News சுட்டியது.\nஅதை அடுத்து, அந்த கிரீம் கடைகளிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு, சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2021-01-17T08:04:36Z", "digest": "sha1:V43XSGHZTQXYL2R5JEBPN3U5LIDOH3QO", "length": 13724, "nlines": 151, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஏற்றகோடு ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு. வடநேரே, இ. ஆ. ப.\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nஏற்றகோடு ஊராட்சி (Yettacode Gram Panchayat), தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருவட்டாறு வட்டாரத்தில் அமைந்துள்ளது.[3][4] இந்த ஊராட்சி, பத்மநாபபுரம் சட்டமன்றத் தொகுதிக்கும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [5] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 4410 ஆகும். இவர்களில் பெண்கள் 2195 பேரும் ஆண்கள் 2215 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[5]\nசிறு மின்விசைக் குழாய்கள் 10\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 6\nஊரணிகள் அல்லது குளங்கள் 2\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 105\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[6]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"திருவட்டாறு வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 5.0 5.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்���ர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nதேரேகால்புதூர் · சுவாமிதோப்பு · இராமபுரம் · பஞ்சலிங்கபுரம் · வடக்கு தாமரைகுளம் · நல்லூர் · மகாராஜபுரம் · லீபுரம் · குலசேகரபுரம் · கோவளம் · கரும்பாட்டூர் · இரவிபுதூர்\nஇராஜாக்கமங்கலம் · புத்தேரி · பறக்கை · பள்ளம்துறை · மேலசங்கரன்குழி · மேலகிருஷ்ணன்புதூர் · மணக்குடி · கேசவன்புத்தன்துறை · கணியாகுளம் · எள்ளுவிளை · தர்மபுரம் · ஆத்திகாட்டுவிளை\nதிப்பிரமலை · பாலூர் · நட்டாலம் · முள்ளங்கினாவிளை · மிடாலம் · மத்திகோடு · கொல்லஞ்சி · இனையம் புத்தன்துறை\nவெள்ளிச்சந்தை · தென்கரை · தலக்குளம் · சைமன்காலனி · நெட்டாங்கோடு · முட்டம் · குருந்தன்கோடு · கட்டிமாங்கோடு · கக்கோட்டுதலை\nதிக்கணம்கோடு · நுள்ளிவிளை · முத்தலக்குறிச்சி · மருதூர்குறிச்சி · கல்குறிச்சி · சடையமங்கலம் · ஆத்திவிளை\nஏற்றகோடு · சுரளகோடு · பேச்சிப்பாறை · குமரன்குடி · காட்டாத்துறை · கண்ணனூர் · செறுகோல் · பாலாமோர் · அயக்கோடு · அருவிக்கரை\nதோவாளை · திருப்பதிசாரம் · திடல் · தெரிசனங்கோப்பு · தெள்ளாந்தி · தடிக்காரன்கோணம் · சகாயநகர் · மாதவலாயம் · காட்டுபுதூர் · கடுக்கரை · ஞாலம் · ஈசாந்திமங்கலம் · இறச்சகுளம் · செண்பகராமன்புதூர் · பீமநகரி · அருமநல்லூர்\nவிளாத்துறை · வாவறை · தூத்தூர் · பைங்குளம் · நடைக்காவு · முன்சிறை · மெதுகும்மல் · மங்காடு · குளப்புறம் · சூழால் · அடைக்காகுழி\nவிளவங்கோடு · வெள்ளாங்கோடு · வன்னியூர் · புலியூர்சாலை · முழுக்கோடு · மருதங்கோடு · மாங்கோடு · மஞ்சாலுமூடு · மலையடி · தேவிகோடு\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 நவம்பர் 2015, 12:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BE_09", "date_download": "2021-01-17T06:28:12Z", "digest": "sha1:GQ5VF5WPMAPOYSAJ2H5JETDYYYI5I7TH", "length": 56050, "nlines": 490, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிஃபா 09 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்டது. இதனை உரை த��ருத்த உதவுங்கள். இக்கருவி மூலம் கட்டுரை உருவாக்கும் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனைப் பயன்படுத்தி இனி உருவாக்கப்படும் புதுக்கட்டுரைகளும் உள்ளடக்கங்களும் உடனடியாக நீக்கப்படும்\nFIFA 09 என்பது எலக்ட்ரானிக் ஆர்ட்ஸ் நிறுவனத்தினால் 2008 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட FIFA தொடர்களின் கால்பந்து வீடியோ விளையாட்டு ஆகும். இது EA கனடாவில் உருவாக்கப்பட்டு, எலக்ட்ரானிக் ஆர்ட்ஸால் EA விளையாட்டுகளுக்கான குறியீடுடன் உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது. மேலும் இது 2008 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி ஆஸ்திரேலியாவிலும், 2008 ஆம் ஆண்டு அக்டோபர் 3 ஆம் தேதி ஐரோப்பாவிலும், அக்டோபர் 14 ஆம் தேதி வடக்கு அமெரிக்காவிலும் வெளியிடப்பட்டது.[3] 2008 ஆம் ஆண்டு நவம்பர் 18 ஆம் தேதி N-Gage பதிப்பு வெளியிடப்பட்டது.[4][5]\nஇதன் PC[6] க்கான செய்முறை பதிப்பு 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் 10 ஆம் தேதியும், ப்ளேஸ்டேஷன் 3 மற்றும் Xbox 360 களுக்கான செய்முறை பதிப்பு 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதியும் வெளியிடப்பட்டது.[7][8] PS3 மற்றும் Xbox 360 ஆகிய இரண்டும் ஒரே மாதிரியான செயல்முறைகளுடன் ஆனால் விளையாட்டு மைதானத்தில் மட்டும் வேறுபட்டு இருந்தன PS3 முறையானது FIWC மைதானத்தையும் Xbox 360 பதிப்பு புதிய வெம்ப்லே மைதானத்தையும் கொண்டிருந்தன. விளையாட்டிற்கான குறிச்சொல்லாக \"லெட்'ஸ் FIFA 09\" இருந்தது.\n1.1 அடிடாஸ் நேரடிப் பருவம்\n1.2 பயனர்-கட்டுப்பாட்டில் உள்ள கொண்டாட்டம்\n1.4 உச்சகட்ட அணி முறை\n3 லீக்குகள் மற்றும் அணிகள்\n6 இயக்க அமைப்புத் தகவல்\nஇந்த விளையாட்டில் 250க்கும் மேற்பட்ட திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாக இந்த விளையாட்டை உருவாக்கியவரான டேவிட் ருட்டர் (David Rutter) ஒரு பேட்டியின் போது கூறினார்.[9]\nFIFA வில் செய்யப்பட்ட புதிய திருத்தங்கள் காரணமாக விளையாடுபவர்கள் பந்தை வேகமாக வெளிவிட்டு, வேகமாக நகர்த்த முடியும். புதிய நெருக்கித்தள்ளும் அமைப்பின் மூலம் வீரர்கள் தோள்பட்டையில் மோதிக் கொள்ளும் போது அதிக சக்தி அளிக்கலாம், நேர்த்தியான அசைவூட்டம் மூலம் விளையாடுபவர்கள் படங்களை எடுத்துக் கொள்ளலாம்.\nஇந்த பதிப்புகளில் உள்ள மற்றொரு மாற்றம் சீரமைக்கப்பட்ட மோதல் அமைப்பு ஆகும். ஒவ்வொரு வீரருக்கும் தனித்த பலம் மற்றும் உடல் திறன்கள் இருக்கும். எனவே இந்த அமைப்புகள் மோதிக் கொள்ளும் வீரர்களின் வேகம், எடை மற்றும் திறன் ஆகியவற்றை கணக்கிட்டு அதன்படி செயல்படுகின்றன.\nஇவைகளின் மூலம் கோல்கீப்பரை குறிப்பிட்ட இடத்தில் நிற்க வைத்தல், பந்தை பாதுகாப்பதில் சிறந்த விளைவுகள் மற்றும் பந்தைப் பாதுகாத்த பிறகு வேகமாக மீட்சி பெறுதல் போன்ற புதிய கோல்கீப்பர் தொழில்நுட்பமும் சேர்க்கப்பட்டுள்ளது.\nFIFA 08 இல் இருந்து மற்றுமொரு திருத்தம், காலநிலையும் நேரமும் ஆகும். கிக்-ஆப் பகுதியிலிருந்து மழை மற்றும் பனி போட்டிகளை விளையாட முடியும். மேனேஜர் பகுதியில் காலநிலை விளைவுகள் இல்லை. மைதானங்களின் தேர்வைப் பொறுத்து விளையாட்டுகளை பகல் பொழுது, அந்திப் பொழுது அல்லது இரவு நேரங்களில் விளையாடலாம்.\nFIFA 09 விளையாட்டில் \"10 vs. 10\" \"பி எ ப்ரோ\" ஆன்லைன் விளையாட்டுகள் உள்ளன. ப்ளேஸ்டேஷன் 3 மற்றும் Xbox 360 பதிப்புகளில் UEFA யூரோ 2008 என்ற பயனாளி-கட்டுப்படுத்தும் விளையாட்டு கொண்டாட்டங்கள் போன்ற சிறப்பியல்புகள் உள்ளன.[10]\nவிளையாட்டின் த \"பி எ ப்ரோ\" பகுதியும் மேம்படுத்தப்பட்டுள்ளது. ஒற்றை விளையாட்டு வீரராக PC, Xbox360 மற்றும் PS3 பதிப்புகளில் நான்கு பருவங்களில் விளையாட இயலும். வீரர்களின் திறமையை பொறுத்து தாங்கள் விளையாடும் நாடு மற்றும் குழுக்களை PS3 மற்றும் Xbox 360 முனையங்களில் மாற்றிக் கொள்ள இயலும். PC பதிப்புகளில் இந்த சிறப்பியல்பு இல்லை.\nவீரர்களில் முந்தைய ஆட்டங்கள் நிகழ்காலத்தில் நிகழும் ஏற்றம் மற்றும் இறக்கங்களில் பிரதிபலிக்கும் வண்ணமும் மற்றும் வீரரின் திறன் மற்றும் பண்புகளை ஆற்றலுடன் புதுப்பிக்கும் படியும் 2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20 ஆம் தேதி EA புதிய அடிடாஸ் நேரடி பருவம் என்ற முறையை துவக்கியது. நேரடி பருவங்கள் உயர் மதிப்பு சேவைகளுடன் ப்ளேஸ்டேஷன் 3, Xbox 360 மற்றும் PCகளுடன் பார்க்லேஸ் ப்ரீமியர் லீக், த லிகா BBVA, த லிக் 1, த புண்டெஸ்லிகா, த சீரி A மற்றும் த ப்ரைமா டிவிசன் டி மெக்ஸிகோ போன்ற ஆறு லீக்குகளில் கிடைக்கக்கூடியதாக இருந்தது. விளையாடுபவர்கள் ஒரு லீக்கை இலவச முறையில் பரிசோதனைக்காக தேர்ந்தெடுத்து 2008-09 ஆண்டு இறுதிப் பருவம் வரை விளையாடலாம். மற்ற லீக்குகளை தேர்ந்தெடுத்தால் ஒவ்வொரு லீக்கும் £4.99 விலையிலும், அனைத்து லீக்குகளையும் தேர்ந்தெடுத்தால் அவை மொத்தமாக £12.99 (US$20.00) விலையிலும் கிடைக்கும்.\nபயனர்-கட்டுப்பாட்டில் உள்ள கோல் கொண்டாட்டங்கள் யூரோ 2008 இன் அதிகாரப்பூர்வ வீடியோ விளையாட்டுகளிலிருந்து சோதனை முறையில் முதன் முதலாக FIFA தொடர்களில் இணைக்கப்பட்டது. முன்பே-உள்ளிடப்பட்ட கொண்டாட்டங்களின் வகைகளை விளையாடுபவர் தேர்ந்தெடுக்கலாம். இந்த சிறப்பியல்பு ஏழாம் தலைமுறை முனையங்களில் மட்டும் உள்ளது (P மற்றும் Wii களில் கொள்திறன் வரம்பினால் இல்லை).\nஇடமாற்று விண்டோவில் செய்யப்பட்ட மாற்றங்களை தொடர்ந்து 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் FIFA 09 இல் மாற்றங்கள் புதுப்பிக்கப்பட்டன. இந்த புதுப்பித்தலானது 2009 ஆம் ஆண்டு பிப்ரவரி 10 முதல் ஆன்லைனில் நேரடியாக பதிவிறக்கம் செய்து விளையாட்டில் இணைத்துக் கொள்ளும் படி இருந்தது.\nப்ளேஸ்டேஷன் 3க்கான கோப்பைகள் மற்றும் உச்சகட்ட அணி முறைகளுடன் 2009 ஆம் ஆண்டு மார்ச் 19 அன்று FIFA 09 1.02 பதிப்பு புதுப்பிக்கப்பட்டது. ஜூன் 6 ஆம் தேதி 1.03 பதிப்பு வெளிவிடப்பட்டது. முந்தைய விளையாட்டுகளில் ஏற்பட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு இந்த பதிப்பு தீர்வு கண்டது.\nஉச்சகட்ட அணிகள் FIFA 09 விரிவாக்கங்களுக்காக ப்ளேஸ்டேஷன் 3 மற்றும் Xbox 360 விளையாட்டு முறைகளுக்கு மட்டும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதே மாதிரியான விளையாட்டு முறை EA ஸ்போர்ட்ஸ் கால்பந்து விளையாட்டான UEFA சேம்பியன்ஷிப் லீக் 2006-2007 ஆம் ஆண்டு இருந்தது. ஆயிரக்கணக்கான பயனர்களிடமிருந்து வீரர்களை வாங்குவது, விற்பது, ஏலத்தில் எடுப்பது மற்றும் வியாபாரம் செய்வது போன்ற முறைகளில் பயனர்கள் தங்களின் அணிகளை உருவாக்கி கொள்ளலாம். தங்களது அணிகளுடன் ஆன்லைன் அல்லது ஆப்லைனில் மைக்ரோசாப்ட் புள்ளிகளின் உதவியால் அட்டைப் பொதிகளை வைத்து விளையாடி புள்ளிகளை பெறலாம் அல்லது நாணயங்களை உபயோகித்து விளையாடும் ஆட்டங்களில் இலாபம் பெறலாம். அட்டைப் பொதிகள் தங்கம் (5,000 புள்ளிகள்), வெள்ளி (2,500 புள்ளிகள்) அல்லது வெண்கலம் (500 புள்ளிகள்) என்று பிரிக்கப்பட்டு இருந்தன. அட்டைப் பொதிகள் தொடர்பில்லாத அட்டைகளை கொண்டிருந்தன. எனவே பயனர் தான் எந்த வகையான புள்ளியை பெறுகிறோம் என்பதை அறிய இயலாது. இது முழுமையாக அல்லது பயனர் விருப்பத்திற்கு ஏற்ப கட்டுபாடுகளை தங்கள் அணிகளுக்கான உச்சகட்ட அணியில் உருவாக்க பயனருக்கு உதவுகிறது. இதில் உலகில் உள்ள மற்ற அணிகளுடனும் நமது அணி பங்கு கொள்ளும் விதத்திலும் அமைக்கலாம்.[11]\nFIFA 09 மண்டல பதிப்புகளுக்கு வேறுபட்ட அட்டைகள் உள்ளன. ஸ்பெய��ன் வட்டாரத்தை தவிர்த்து ஒவ்வொரு வட்டாரத்தின் அட்டையிலும் ரொனால்டினோ மற்றும் பல்வேறு வீரர்களின் படங்கள் இருக்கும். இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அட்டைகளில் வைனி ரூனே; ஜெர்மன் அட்டைகளில் கெவின் குரான்யி; இத்தாலி அட்டைகளில் டானிலி டி ரோசி; ஐரிஷ் அட்டைகளில் ரிச்சர்ட் டுனே; செக் அட்டைகளில் பீடர் செக்; பிரான்ஸ் அட்டைகளில் ப்ரான்க் ரிப்ரி மற்றும் கரீம் பென்சிமா; ஹங்கேரியன் அட்டைகளில் பாலஸ் டிஷ்சுஷாக்; போர்ச்சுகீஸ் அட்டைகளில் ரிக்கார்டோ கியர்ஸ்மா; ஸ்பானிஷ் அட்டைகளில் கான்சோலோ ஹிக்யன்; ஸ்விஷ் அட்டைகளில் ட்ரான்க்யூலோ பர்நெட்டா; வடக்கு அமெரிக்கா பதிப்புகளில் கில்லர்மோ ஓச்சோ மற்றும் மௌரைஸ் எடு ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். ஸ்காட்டிஷ் அணியான ரேஞ்சர்களாக எஜு ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் அமெரிக்கா தேசிய அணியின் சட்டைகளில் எஜுவின் படம் மாற்றப்பட்டது மற்றும் ரொனால்டினோ, மிலன் அணிக்கான சட்டைகளில் இடம்பெற்றுள்ளார்.[12]\n500 அணிகள் மற்றும் 30 லீக்குகள் விளையாட்டில் உள்ளன. FIFA 08 போட்டிகளை விட இரண்டு அணிகள் குறைந்து 41 தேசிய அணிகள் உள்ளன.\nப்ரிமேரா டிவிசன் டி மெக்சிகோ\nக்ளிடெஸ்டேல் பேங் ப்ரீமியர் லீக்\n1ரெக்ட்ரோப் அல்டாக் மற்றும் ஸ்ட்ரம் க்ராஸ் உரிமம் பெறாத முத்திரைகளில் தோற்றம்.\n2கோயாஸ் மற்றும் சர்வதேச உரிமம் பெறாத அணிப் பெயர்கள் மற்றும் கருவி மற்றும் முத்திரைகளில் தோற்றம்.\n3செஸ்டர் சிட்டி உரிமம் பெறாத அணிப் பெயர்களில் தோற்றம்.\n4போலோக்னா, காட்டினா, காக்லியரி, ஜியோனோ, நாபோலி மற்றும் பலேர்மோ உரிமம் பெறாத அணிப் பெயர்கள் மற்றும் முத்திரைகளில் தோற்றம்.\n5அன்கோனா, சிட்டாடெல்லா மற்றும் சலெர்னிடனா உரிமம் பெறாத அணிப் பெயர்கள் மற்றும் முத்திரைகளில் தோற்றம்.\n6மடினா மற்றும் ட்ரிவிசோ சென்ற பருவத்தின் அதிகாரப்பூர்வ அணி கருவி தோற்றம்.\n7பியாஸ்ட் கில்வைஸ், போலோனிய வர்ஷா மற்றும் ஸ்லாஸ்க் வொர்க்லா உரிமம் பெறாத அணிப் பெயர்கள், முத்திரைகள் மற்றும் கருவிகளில் தோற்றம்.\n8AIK, டிஜுர்கார்டன், ஹாமர்பை மற்றும் IFK கோட்டிபோர்க் உரிமம் பெறாத அணிப் பெயர்கள், கருவிகள் மற்றும் முத்திரைகளில் தோற்றம்.\nவிளையாட்டில் குறிப்பிடப்படாத லீக்குகளின் சங்கங்களைப் பற்றி இந்தப் பகுதி விவரிக்கிறது. இந்த லீக்கில் உள்ள வீரர்கள் எந���த அணியையும் சார்ந்து இருக்கலாம்.\n1தற்போதைய ஜென் பதிப்பில், க்ளாசிக் XI மற்றும் வேர்ல்ட் XI தனியாக வேர்ல்ட் லீக்கில் உள்ளது.\nFIFA 09 இல் 39 அணிகள் சர்வதேச பிரிவில் இருந்தன. இதில் ஜப்பான் விலகியது குறிப்பிடத்தக்கதாக இருந்தது (2002 ஆம் ஆண்டு உலகக்கோப்பையின் 16 ஆவது சுற்றில் இது நடைபெற்றது). எனினும் உரிமம் பெறுவது தற்போது கொனாமி வசம் உள்ளது. தற்போதைய தலைமுறை முனையங்களில் பின்வரும் சர்வதேச அணிகள் விளையாடுகின்றன. ஆனால் அனைத்து அணிகளும் முழுமையாக உரிமம் பெற்றவை அல்ல எ.கா. நெதர்லாந்து மற்றும் ரஷ்யா.\n1 ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கற்பனை வீரர்களை கொண்டது.\n2 விளையாட்டில் தேசிய பேரவையின் திட்டங்கள் சேர்க்கப்படவில்லை, தரமான கருவிகள் இல்லை.\n3 விளையாட்டில் தேசிய பேரவையின் திட்டங்கள் உண்டு, ஆனால் தரமான கருவிகள் இல்லை.\nபின்வருவது ப்ளேஸ்டேஷன் 3 மற்றும் Xbox 360க்கான FIFA 09 இன் முழுமையான ஸ்டேடிய பட்டியலாகும்.[13][14] இங்கிலாந்து, ஸ்காட்லாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள குழுக்களுக்கு ஒதுக்கப்பட்ட ஸ்டேடியம் இருந்தது.[15] பெரிய எழுத்துகளில் உள்ள ஸ்டேடியம் தேசிய அணிகளுக்கான ஸ்டேடியம்.\nகான்ஸ்டண்ட் வந்தேன் ஸ்டாக் ஸ்டேடியம் (ஆண்டர்லிசெட்)\nசெயிண்ட். ஜேம்ஸ் பார்க் (நியூகாஸ்டில் யுனெட்டேட்)\nஒல்ட் ட்ராஃபோர்ட் (மான்செஸ்டர் யுனைட்டெட்)\nவையிட் ஹர்ட் லேன் (தோதென்ஹம்)3\nபார்க் டெஸ் பிரன்சஸ் (பாரிஸ் செயிண்ட்-ஜெர்மைன்)\nஸ்டேட் ஃபிலிஸ் போலர்ட் (லென்ஸ்)3\nஸ்டேடியோ டிலீ அல்பி (ஜுவெண்ட்ஸ், டொரினோ)1\nஸ்டேடியோ ஒலிம்பிகோ (ரோமா, லாசியோ)\nஸ்டேடியோ ஜியூஸ்ப்பி மியாஸா \"சான் சிரோ\" (மிலன், இண்டர்நேசனலி)\nஅலையன்ஸ் அரினா (பைரன் முனிக், 1860 முனிக்)\nசிக்னல் இதுனா பார்க் (பொருசியா டார்ட்மண்ட்)\nHSH நார்ட்பேங் அரினா (ஹம்பர்க்)\nஎஸ்டாடியோ விசெண்டி கால்டெரான் (அட்லிடிகோ மேட்ரிட்)\nகேம்ப் நவ் (FC பார்சிலோனா)\nஎஸ்டாடியோ அஸிடிகா (க்ளப் அமெரிக்கா)\nஎஸ்டாடியோ ஜாலிஸ்கோ (குடலஜாரா, அட்லஸ்)3\nஎஸ்டாடியோ டா லஸ் (பெனிஃபிசியா)3\nஎஸ்டாடியோ டு பெஸ்ஸா (போவிஸ்டா)3 4\nஎஸ்டாடியோ டு ட்ராகோ (ஃபோர்டோ) 3\nஎஸ்டாடியோ ஜோஸ் அல்வாலடி (ஸ்போர்டிங் CP)3\nடேகு ஸ்போர்ட்ஸ் காம்ப்ளக்ஸ் (டேகு FC)3\nசியோல் வேர்ல்ட் கப் ஸ்டேடியம் (FC சியோல்)3\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் வேல்ஸ் வேல்ஸ்\nஹோம் டிபாட் செண்டர் (லாஸ் ஏஞ்சல்ஸ் கேலக்ஸி, சிவாஸ் அமெரிக்கா)3\nஎஸ்டாடியோ டி லாஸ் ஆர்டெஸ்\n1கடந்த இரண்டு பருவங்களில் ஜூவண்டெஸ் மற்றும் டொரினோ இந்த மைதானங்களை உபயோகப்படுத்தவில்லை.ஸ்டேடியோ ஒலிம்பிகோ டி டொரினோவில் இரண்டு அணிகளும் விளையாடியது விளையாட்டில் இடம்பெறவில்லை.\n2PC, PS2, Wii மற்றும் PSP மட்டும். PS2 மற்றும் Wii பதிப்புகளில் இவைகள் தான் ஜெனிரிக் ஸ்டேடியங்கள்.\n3PS2 மற்றும் Wii மட்டும்\n4அணிகள் விளையாட்டில் சேர்க்கப்படவில்லை எனினும் அவைகளின் மைதானங்கள்.\nமார்டின் டெய்லர் மற்றும் அண்டி க்ரே விளையாட்டிற்கான ஆங்கில-மொழி வர்ணனையை மேற்கொண்டனர். சிலைவ் டைல்டெஸ்லே PC, நிண்டெண்டோ DS, ப்ளேஸ்டேசன் 2 மற்றும் Wii பதிப்புகளுக்கு டெய்லருக்கு பதிலாக மாற்றப்பட்டார். ப்ளேஸ்டேஷன் ஸ்டோர் (ப்ளேஸ்டேஷன் 3) மற்றும் Xbox லைவ் மார்கெட்ப்ளேஸ் (Xbox 360) போன்றவற்றிலிருந்து பயனர்கள் தங்களுக்கு தேவையான மொழிகளின் வர்ணனைகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.[16] ஆங்கில மொழிக்கான மற்றொரு தேர்வு சிலைவ் டைல்டெஸ்லே மற்றும் அண்டி டவுன்செண்ட். மற்ற மொழிகளுக்கான வர்ணனையாளர்கள்:\nபிரான்ஸ் - ஹெர்வ் மாத்வுக்ஸ் மற்றும் ப்ராங்க் சவுஸி\nஇத்தாலி - ஜியூஸ்பி பெர்கோமி மற்றும் ஃபோபியா கரேஸா\nஜெர்மன் - டாம் பேயர் மற்றும் செபஸ்டியன் ஹெல்மேன்\nஸ்பானிஷ் - பாகோ கோன்சாலெஸ் மற்றும் மனாலோ லாமா\nமெக்சிகன் ஸ்பானிஷ் - என்ரிக்யூ \"எல் பெர்ரோ\" பெர்முட்ஸ் மற்றும் ரிக்கார்டோ பிலாய்ஸ்\nடச்சு - எவர்ட் டென் நாபெல் மற்றும் யூரி மல்டர்\nபோர்ச்சுகீஸ் - டேவிட் கார்வல்ஹோ மற்றும் ஹெல்டர் காண்டுடோ\nஹங்கேரியன் - ரிச்சர்ட் ஃபாராகோ மற்றும் இஸ்ட்வன் பி. ஹஜ்டு\nரஷ்யன் - வைஷ்லி உட்கின் மற்றும் வைஷ்லி சோலோவ்ஜோவ்\nஸ்வீடிஷ் - க்லென் ஹைசென் மற்றும் ஹென்ரிக் ஸ்ட்ரோம்பாலட்\nசிசெக் - ஜரோம்ரி போசக் மற்றும் பிடர் ஸ்விசெனி\nபோலிஷ் - வுலோடிஸிமிரெஸ் ஸ்ரானோவிஸ் மற்றும் டாரியுஸ் ஸ்பாகோஸ்கி\nபிரேசிலியன் போர்ச்சுகீஸ் -நிவால்டோ ப்ரீட்டோ மற்றும் பாலோ வினிசியஸ் கோலிஹோ\nவிளையாட்டின் Wii பதிப்பானது FIFA 09 ஆல்-ப்ளே (அமெரிக்காவில் FIFA சூக்கர் 09 ஆல்-ப்ளே ) என்ற பெயருடன் EA ஸ்போர்ட்ஸின் இயக்க அமைப்புகளுக்கான புதிய ஆல்-ப்ளே குறியாகும்.[17] மற்ற முனையங்களில் உள்ள பொதுவான 11 vs 11 கால்பந்து ஆட்டங்களைக் கொண்டும், \"ஃபுட்டீ மேட்ச்\" என்ற புதிய 8 vs 8 கால்பந்து ஆட்டமும் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த அமைப்பின் சிறப்பியல்பு உலகில் உள்ள மற்ற அணிகளை வென்று அவர்களது \"சூப்பர்ஸ்டார் அணித் தலைவரை\" விடுவிப்பதாகும். மற்ற இயக்க நிலைகளில் காணப்படும் \"மேனேஜர் முறை\" முதன் முறையாக FIFA 09 இயக்க அமைப்பில் இடம் பெற்றது. முன் எப்போதும் இல்லாத முறையில் பயனர்கள் கேம்க்யூப் மற்றும் க்ளாசிக் கண்ட்ரோலர்களை Wii ரிமோட் மற்றும் நன்சக்குடன் உபயோகிக்கலாம். விளையாடுவதற்கு இரண்டு முறைகள் உள்ளன. முதலில், குறைந்த அனுபவம் உள்ளவர்களுக்கான ஆல்-ப்ளே அடிப்படை கட்டுப்படுத்து கருவிகளுடன் விளையாடுபவர் தங்களாகவே நன்சக் இணையும் வரை நகரலாம். மற்றொரு விளையாட்டு முறை மேம்பட்ட விளையாட்டு, இந்த முறையில் பயனர் நன்சக் மற்றும் ரிமோட் முறையில் தனக்கு தேவையான விளையாட்டு வீரருக்கு அனுப்பலாம்.\nப்ளேஸ்டேஷன் ஃபோர்டபில் மற்றும் நிண்டெண்டு DS பதிப்புகள் \"பி ய ப்ரோ\" முறைகளை முதன் முறையாக கொண்டிருந்தன.\nப்ளேஸ்டேஷன் 3 விளையாட்டு முறை FIFA உலக கோப்பை விளையாட்டை உள்ளடக்கமாக கொண்டதாகும். வலைத் தளத்தை மட்டும் சார்ந்திராமல் விளையாடுபவர் தங்களின் நிலையை மேம்படுத்தி கொண்டு விளையாட இந்த முறை பயன்படும்.[18] PS3க்கான FIFA 09 ரம்பிலுடன் டுயல்ஷாக் 3யையும் ஆதரவளிக்கும். முந்தைய FIFA விளையாட்டுகளைப் போல PS3 பிரிவு ஒரே திரையில் ஏழு வீரர்களை ஆதரவளிக்கும். 1.02 புதுப்பிக்கப்பட்ட பகுதியில், வெற்றிக் கோப்பைகளும் இணைக்கப்பட்டன.\nPC மற்றும் ப்ளேஸ்டேஷன் 2 வகை பிரிவுகளில் சிறப்பு பந்தய விளையாட்டு முறைகள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்த 61 பந்தய விளையாட்டுகளில் 42 அதிகாரப்பூர்வ-உரிமம் பெற்றவைகளும் இருந்தன. விளையாடுபவர் தனக்கான பந்தய விளையாட்டுகளை உருவாக்கி கொள்ளலாம். கணினி வழி விளையாட்டு பிரிவில் விசைப்பலகை கட்டுப்பாடுகளுடன் கணினிச் சுட்டி கட்டுபாடுகளும் இணைக்கப்பட்டு, விளையாடுபவர் கணினிச் சுட்டியின் மையத்தில் இருக்கும் விசையின் உதவியுடன் தந்திரமான இயக்கங்களை இயக்கும் விதத்தில் அமைக்கப்பட்டது.[19]\nமுழுமையான FIFA 09 ஒலித்தட்டு EA ஸ்போர்ட்ஸ் மூலம் 2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14 ஆம் நாள் வெளிவிடப்பட்டது. அதில் 22 வேறுபட்ட நாடுகளிலிருந்து 42 பாடல்கள் இடம் பெற்றன.[20]\nப்ளாக் கிட்ஸ் - \"ஐ'ம் நாட் கோனா டீச் யுவர் பாய்ஃப்ரண்ட் ஹவ் டு டேன்ஸ் வித் யூ (த டுவல்ஸ் ரீமிக்ஸ்)\"\nகாய்சர் பேலஸ் - \"1நி\"\nக்ரோமியோ - \"போனஃபைட் லோவின்\" (யூக்செக் ரீமிக்ஸ்)\nCSS - \"ஜாகர் யோகா\"\nக்ருமின் - \"மக்ரெலா ஃபிவர்\"\nகட் காஃபி - \"லைட்ஸ் & மியூசிக்\"\nடாமியன் \"ஜூனியர். காங்\" மார்லே - \"சம்திங் ஃபார் யூ (லோஃப் ஆப் ப்ரீட்)\"\nடேட்டாராக் - \"ட்ரு ஸ்டோரிஸ்\"\nDJ பிட்மேன் - \"மி கஸ்டன்\"\nஃபோல்ஸ் - \"ஒலிம்பிக் ஏர்வேஸ்\"\nகன்ஸால்ஸ் - \"வொர்கிங் டுகெதர்\" (பாய்ஸ் நாய்ஸ் ரிமிக்ஸ்)\nஹாட் சிப் - \"ரெடி ஃபார் த ஃப்ளோர்\" (சோல்வாக்ஸ் ரிமிக்ஸ்)\nஜகோபினார்னினா - ஐ'ம் அ வில்லன்\"\nஜுன்கி XL - \"மேட் பர்சூட்\"\nஜூப்பிடர் ஒன் - \"ப்ளாட்ஃபார்ம் மூன்\"\nகசபியன் - \"ஃபாஸ்ட் ஃபியூஸ்\"\nலைக்கி லி - \"ஐ'ம் குட் ஐ'ம் கான்\"\nமை ஃபெடரேசன் - \"வாட் காட்ஸ் ஆர் தீஸ்\"\nநஜ்வாஜீன் - \"டிரைவ் மி\"\nப்ளாஸ்டினா மோஷ் - \"லெட் யூ நோ\"\nரிவரெண்ட் அண்ட் த மேக்கர்ஸ் - \"ஓபன் யுவர் விண்டோ\"\nசாம் ஸ்பாரோ - \"ப்ளாக் அண்ட் கோல்ட்\"\nசீனர் ஃபலாவியோ - \"லோ மிஜர் டெல் முண்டோ\"\nத ஏர்போர்ன் டாக்சிக் ஈவண்ட் - \"காசோலைன்\"\nத ப்ளடி பீட்ரூட்ஸ் - \"பட்டர்\"\nத ஃப்ராடிலிஸ் - \"டெல் மி ய லை\"\nத ஹெவி - \"தேட் கைண்ட் ஆப் மேன்\"\nத கிஸ்அவே ட்ரெயில் - \"61\"\nத கூக்ஸ் - \"ஆல்வேஸ் வேர் ஐ நீட் டு பி\"\nத பிங்கர் டோன்ஸ் - \"த விசிலிங் சாங்\"\nத ஸ்கிரிப்ட் - \"த எண்ட் வேர் ஐ பிகின்\"\nத தின்ங் தின்ங்ஸ் - \"கீப்ஸ் யுவர் ஹெட்\"\nத வெரானிகாஸ் - \"அண்டச்சுடு\"\nத விஃப் - மசில் #1\"\nடாம் ஜோன்ஸ் - \"ஃபீல்ஸ் லைக் மியூசிக் (ஜன்கி XL ரிமிக்ஸ்)\"\nஉன்குடோம்ஸ்குலன் - \"மார்டன் ட்ரம்மர்\"\nIGN மூலம் 10க்கு 8.6 என்ற மதிப்பீடு வழங்கப்பட்டு தொகுப்பாளர் விருப்ப தேர்வு விருதை FIFA 09 பெற்றது.[21] IGN மூலம் 2008 ஆம் ஆண்டு நிண்டெண்டு DS இல் நடைபெற்ற வீடியோ கேம்களுக்கான விருதுகள் வழங்கும் விழாவிற்கு பரிந்துரை செய்யப்பட்ட சிறந்த விளையாட்டு கேம் இது.[22] கூடுதல் செய்தியாக, 10 க்கு 8.5 என்ற கேம்ஸ்பாட் மதிப்பீட்டை FIFA 09 பெற்றிருந்தது.[21]\nஅதிகாரப்பூர்வ FIFA 09 சமூக வலைத்தளம்\nமேற்கோள் வழுவுள்ள பக்கங்கள்-கூகுள் தமிழாக்கம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 ஏப்ரல் 2017, 16:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/religion/tamil-festivals/significance-of-aadi-amavasya-and-vratam-procedure/articleshow/70442611.cms", "date_download": "2021-01-17T07:03:46Z", "digest": "sha1:37GAHB2RWJLT3PNDWGEFDTRFQR6C23LD", "length": 11706, "nlines": 105, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஆடி அமாவாசை சிறப்புகள் மற்றும் விரத முறைகள்\nபல திருவிழாக்களின் மாதமாக இருக்கும் ஆடி மாதத்தில் வரும் அமாவாசை கூட மிகவும் சிறப்பு மிக்கதானதாக விளங்குகின்றது.\nஆடி மாதம் என்றாலே பல்வேறு திருவிழாக்கள் நடக்கும் தெய்வீக மாதமாகும். அதில் ஆடி அமாவாசை எந்த ஒரு காரியத்தையும் தொடங்குவதற்கு மிகச் சிறப்பான நாளாகவும், பிதுர்களை வழிபடக்கூடிய நாளாக பார்க்கப்படுகிறது.\nஅமாவாசை என்பது எந்த ஒரு காரியத்தையும் தொடங்க மிகச்சிறந்த நாளாகும். கண்ணுக்கு தெரியாமல் இருக்கும் சந்திரன் வளர்வதாக ஐதீகம். அதனால் தான் இது வளர்பிறை என கூறப்படுகிறது.\nஅமாவாசையில் ஆடி அமாவாசை, மகாளயா அமாவாசை, தை அமாவாசை ஆகியவை மிக சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.\nSpecial Train : ஆடி அமாவாசை முன்னிட்டு மதுரை - இராமேஸ்வரம் சிறப்பு ரயில் அறிவிப்பு\nஆடி அமாவாசை தினத்தன்று பித்ரு லோகத்திலிருந்து நம் முன்னோர்கள் ஆசி வழங்க பூலோகத்துக்கு கிளம்பும் நாளாக கருதப்படுகிறது. அவர்களை வரவேற்கும் விதமாக, அவர்களௌக்கு தர்ப்பணம் கொடுக்கும் வகையில் ஆடி அமாவாசை சிறப்பாக காடைப்பிடிக்கப்படுகின்றது.\nஆடி அமாவாசை அன்று ஏன் தர்ப்பணம் கொடுக்க வேண்டும்: தர்ப்பணதிற்கு உரிய நாட்கள் இதோ\nமகாளயா அமாவாசை தினத்தன்று பித்ருக்கள் ஆசி வழங்க பூலோகத்தை வந்தடைவதாக கூறப்படுகிறது.\nதை அமாவாசை அன்று பித்ருக்கள் மீண்டும் பித்ரு லோகத்திற்கு கிளம்பிச் செல்வதாக கூறப்படுகிறது.\nஆடி அமாவாசை தர்ப்பணம் எங்கெல்லாம் செய்யலாம்... தர்ப்பணம் செய்ய சரியான நேரம் என்ன\nஆடி அமாவாசை விரத முறை:\nபொதுவாக பெற்றோர் இல்லாதோர் அமாவாசை அன்று விரதமிருந்து காக்கைக்கு உணவு வைத்து பின்னர் சாப்பிடுவது வழக்கம்.\nகாக்கைக்கு உணவு வைப்பதற்கும் ஆடி அமாவாசைக்கும் என்ன தொடர்பு\nஅந்த வகையில் ஆடி அமாவாசை அன்று விரதமிருந்து நீர் நிலைகள், ஆறு, கடல் போன்ற இடங்களில் குளித்து, பித்ருக்களை வரவேற்று, பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுத்து அவர்களின் ஆசி பெறும் வகையில் ஆடி அமாவாசை தினம் சிறப��பாக கடைப்பிடிக்கப்படுகிறது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nAadi Month Importance: ஆடி மாதத்தை சிறப்பாக பார்க்க அதன் பின் உள்ள ஆன்மிக அறிவியல் என்ன தெரியுமா\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nடெக் நியூஸ்ஜன.20 - 24 வரை அள்ளும் ஆபர் ; புது போன் வாங்க சரியான வாய்ப்பு\nஆரோக்கியம்சூரியகாந்தி எண்ணெய் யூஸ் பண்ணுங்களேன் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமாம்\nமகப்பேறு நலன்குழந்தைகள் இருமும் போது கவனிச்சாலே அது என்னன்னு கண்டுபிடிச்சிடலாம் தெரியுமா\nமர்மங்கள்Unsinkable Women : இந்த பெண் பயணித்த டைட்டானிக் உட்பட 3 கப்பலும் நடுக்கடலில் மூழ்கிவிட்டன... ஆனால் இந்த பெண் மட்டும் அத்தனையிலிருந்தும் உயிர் தப்பிவிட்டார் எப்படி தெரியுமா\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (17 ஜனவரி 2021)\nபொருத்தம்யாருக்கு தங்க நகை, வைர ஆபரண யோகம் உண்டாகும்\nமத்திய அரசு பணிகள்ECIL வேலைவாய்ப்பு 2021\nடெக் நியூஸ்ஜன.20 முதல் அமேசானில் ஆபர் மழை; என்ன மொபைல்களின் மீது\nதமிழ்நாடுமீண்டும் தமிழகம் வரும் ராகுல் காந்தி: கொங்கு மண்டலத்தில் விசிட்\nதமிழ்நாடுசசிகலா விடுதலை: அமமுகவினருக்கு தினகரன் போட்ட உத்தரவு\nசென்னைசென்னை டூ கெவாடியா...ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்\nகோயம்புத்தூர்முதல்கட்டமே 400 பேருக்கு... ஜோராகத் தொடங்கிய தடுப்பூசி முகாம்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2021-01-17T06:31:07Z", "digest": "sha1:3DT5M3Z5QY4DHWCLIBM2XQLJNN5COVRK", "length": 5322, "nlines": 71, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "இந்திய-சீன-எல்லைப்-பிரச்சனை: Latest இந்திய-சீன-எல்லைப்-பிரச்சனை News & Updates, இந்திய-சீன-எல்லைப்-பிரச்சனை Photos & Images, இந்திய-சீன-எல்லைப்-பிரச்சனை Videos | Samayam Tamil\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஎல்லை தாண்டி வந்த சீன ராணுவ வீரர்... மடக��கி பிடித்த இந்திய ராணுவம்\nஎல்லாத்துக்கும் இந்தியாதான் காரணம்: பழிபோடும் சீனா\nஎல்லையில் சீனா சேட்டை: இந்தியா எடுத்த அதிரடி நடவடிக்கை\nஎல்லையில் வசமாக சிக்கிய சீன ராணுவ வீரர்: இந்தியாவின் பிளான் இதுதான்\nஇந்திய எல்லையில் 60,000 சீன ராணுவ வீரர்கள்: அதிர்ச்சி ரிப்போர்ட்\nஇந்திய - சீன ராணுவ அதிகாரிகள் இன்று பேச்சுவார்த்தை\nஎல்லைப் பிரச்சினை: இந்தியா-சீனா அடுத்தகட்ட பேச்சுவார்த்தை\nசீனாவின் சேட்டையை அடக்க இந்திய ராணுவம் ரெடி\nசீனாவுடன் எல்லைப் பிரச்சினைக்கு என்ன தீர்வு\n43 சீன ஆப்களுக்கு ஆப்பு: இந்தியா அதிரடி தடை\nஎல்லையில் சிக்கிய சீன ராணுவ வீரர்: இந்திய ராணுவம் என்ன செய்தது\nவிட்டா உலகமே சொந்தம்னு சொல்லுவாங்க போல... இந்தியா, ரஷியா என நீளும் சீனாவின் எல்லைத் தொல்லை\nஎல்லைப் பிரச்சனை: அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு மோடி அழைப்பு\nFake Alert: இந்திய -சீன எல்லைப் பிரச்சினை -சொந்த கிராமத்தை விட்டு வெளியேறினரா பொதுமக்கள்\nஎல்லையில் சீனா அட்ராசிட்டி: என்ன செய்யப்போகிறது இந்தியா\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnirubar.com/joe-biden-win-arizona/", "date_download": "2021-01-17T05:44:19Z", "digest": "sha1:Z3MDBRRWXWN32X4YQYNHSBHDLVPDMVSF", "length": 10899, "nlines": 116, "source_domain": "tamilnirubar.com", "title": "அரிசோனாவிலும் ஜோ பைடன் வெற்றி | Tamil Nirubar | தமிழ் நிருபர்", "raw_content": "\nTamil Nirubar || தமிழ் நிருபர்\nஅரிசோனாவிலும் ஜோ பைடன் வெற்றி\nஅரிசோனாவிலும் ஜோ பைடன் வெற்றி\nஅமெரிக்காவின் அரிசோனா மாகாணத்திலும் ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளார்.\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் ஆளும் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப் போட்டியிட்டார். அந்த கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக தற்போதைய துணை அதிபர் மைக் பென்ஸ் முன்நிறுத்தப்பட்டார்.\nஎதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பைடனும் அந்த கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக தமிழகத்தை பூர்விகமாகக் கொண்ட கமலா ஹாரிஸும் போட்டியிட்டனர். கடந்த 3-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது. அதற்கு அடுத்த நாள் முதல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.\nஅமெரிக்காவில் அதிபர் வேட்பாளருக்கு மக்கள் நேரடியாக வாக்களிப்பது இல்லை. அதற்குப் பதிலாக ‘எலக���டோரல் காலேஜ்’ (வாக்காளர் குழு) உறுப்பினர்களுக்கு வாக்களிப்பார்கள். அமெரிக்காவின் 50 மாகாணங்களில் ஒட்டுமொத்தமாக 538 வாக்காளர் குழு உறுப்பினர்கள் உள்ளனர். இதில் 270 வாக்காளர் குழு உறுப்பினர்களின் வாக்குகளைப் பெறும் வேட்பாளர், அதிபர் தேர்தலில் வெற்றி பெற முடியும்.\nஒவ்வொரு மாகாணத்தின் மக்கள் தொகைக்கு ஏற்ப வாக்காளர் குழு உறுப்பினர்கள் இருப்பார்கள். ஒரு மாகாணத்தில் அதிக வாக்குகளைப் பெறும் வேட்பாளருக்கு அந்த மாகாணத்தின் ஒட்டுமொத்த வாக்குகளும் கிடைக்கும்.\nகடந்த 7-ம் தேதியே ஜோ பைடனின் தேர்தல் வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது. அன்றைய தினமே அவர் 270 வாக்காளர் குழு உறுப்பினர்களின் வாக்குகளைப் பெற்றுவிட்டார். இந்நிலையில் அரிசோனா மாகாணமும் இன்று ஜோ பைடன் வசமானது. இந்த மாகாணம் குடியரசு கட்சியின் கோட்டையாக கருதப்பட்டது. கடந்த 70 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் அரிசோனாவில் வெற்றி பெற்றுள்ளார். இதன்மூலம் அவருக்கு கூடுதலாக 11 வாக்காளர் குழு உறுப்பினர்களின் வாக்குகள் கிடைத்துள்ளன.\nஅரிசோனா மாகாண தேர்தலில் மோசடி நடைபெற்றிருப்பதாக அதிபர் ட்ரம்ப் குற்றம் சாட்டி வருகிறார். இதுதொடர்பாக அந்த மாகாண நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அரிசோனா மாகாண அரசு தரப்பில் ஆய்வு நடத்தப்பட்டு நீதிமன்றத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், அதிபர் தேர்தலில் எவ்வித மோசடியும் நடைபெறவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.\nதற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப், நீதிமன்ற வழக்குகள் மூலம் தடைகளை ஏற்படுத்த முயற்சி செய்து வருகிறார். அவரது முயற்சிகள் வெற்றி பெறாது. திட்டமிட்டபடி அடுத்த ஆண்டு ஜனவரி 20-ம் தேதி அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் பதவியேற்பார் என்று அமெரிக்க அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.\nTags: அரிசோனாவிலும் ஜோ பைடன் வெற்றி\nஓய்வூதியதாரர்களுக்கு டிஜிட்டல் ஆயுள் சான்று\nவிவசாயிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை\nசிறுபான்மை பிரிவினரின் ஓட்டுக்களை பெற அதிமுக புது வியூகம் – ஜெ.எம்.பஷீருக்கு பதவி வழங்கப்பட்டதன் பின்னணி January 15, 2021\nதிருமணமான ஒரு மாதத்துக்குள் வெளிச்சத்துக்கு வந்த காதலின் சுயரூபம் – பொள்ளாச்சியைப் போல சென்னையிலும் சம்பவம்\nமக்களின் குறைகளுக்கு உடனுக்குடன் தீர்வு – அம்பத்தூரில் மீண்டும் அலெக்ஸாண்டர் January 13, 2021\nதொகுதி நிதி மட்டுமல்ல… சொந்த செலவில் வளர்ச்சிப் பணிகள் – வில்லிவாக்கத்தில் மீண்டும் களமிறங்கும் ப.ரங்கநாதன் எம்.எல்.ஏ January 7, 2021\nஇந்தியா முக்கியமானவை வைரல் செய்திகள்\nகண்ணீர் விட்ட தம்பதி.. கை கொடுத்த சோஷியல் மீடியா…\nவலிமையை அனுபவம் வென்றது.. சிஎஸ்கே அபார வெற்றி\nகொரோனா விதிகளை பின்பற்றி கொள்ளை\nஇது ராமர் கோயில் இல்லை..இஸ்கான் கோயில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=626385", "date_download": "2021-01-17T06:46:28Z", "digest": "sha1:5KOKPWCFQN6WSX7NCTEXLUNN5EOQGZU5", "length": 7035, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "முதல் முறை கார், பைக் வாங்குவோர் எண்ணிக்கை அதிகரிப்பு.: கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு விற்பனை உயர்வு - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > ஸ்பெஷல்\nமுதல் முறை கார், பைக் வாங்குவோர் எண்ணிக்கை அதிகரிப்பு.: கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு விற்பனை உயர்வு\nசென்னை: கொரோனா பெருந்தொற்று காரணமாக முதல் முறை கார், பைக் வாங்குவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு முதல் வீழ்ச்சியை சந்தித்து வந்த ஆட்டோமொபைல் துறை கொரோனா தொடக்க காலத்தில் பெரும் சரிவை கண்டது. ஆனால் வாகன நிறுவனங்களின் சலுகைகள், கொரோனா அச்சம் ஆகியவை பொது போக்குவரத்தை பயன்படுத்தியவர்களை சொந்தமாக கார், பைக்-ஐ வாங்க வைத்துள்ளது.\nநெரிசலில் ரயில் மற்றும் பேருந்துகளில் பயணித்து கொரோனா நோயை தொற்றிக்கொள்ள வேண்டுமா என்ற அச்சம், முதல் முறை கார் மற்றும் பைக் வாங்க உந்தி இருக்கிறது. இதுவரை ஆடம்பரமாக இருந்த கார் தற்போது அத்தியாவசியமாக மாறியிருக்கிறது.\nமக்கள் சிந்தனையில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் ஆட்டோமொபைல் துறைக்கு சாதகமாகியிருக்கிறது. கடந்த நிதி ஆண்டோடு ஒப்பிடும்போது, நடப்பு நிதி ஆண்டின் முதல் 6 மாதத்தில் முதல் முறை கார் வாங்குபவர்களின் எண்ணிக்கை 50%-மாக உயர்ந்துள்ளது. மேலும் முதல் முறை இரு சக்கர வாகனம் வாங்குவோர் எண்ணிக்கை 75%-மாக அதிகரித்துள்ளது.\n���தே நேரத்தில் பழைய கார் கொடுத்து புதிய கார் வாங்குபவர்கள் எண்ணிக்கை 27%-த்தில் இருந்து 19%-மாக குறைந்துள்ளது. அதேபோல கொரோனா பொது முடக்கத்தால் வருவாய் வாய்ப்பு குறைந்துள்ளதால் டேக்ஸி வாங்குவோர் எண்ணிக்கையும் 8-9% -த்தில் இருந்து 3-4%-மாக வீழ்ச்சி அடைந்துள்ளது.\nகொரோனா கார் பைக் கொரோனா விற்பனை\n7 தலைமுறைகள்... 260 வருடங்கள்... சென்ட் தயாரிப்பில் நம்பர் ஒன்\nஇவங்க வேற மாதிரி அம்மா\nகொரோனாவுக்குப் பிறகும் சினிமா வாழுமா\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்\nமாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி\n16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=627320", "date_download": "2021-01-17T07:10:10Z", "digest": "sha1:4ONVFPIVNSPGUDWJNF3SGSD46VFRPBW5", "length": 7224, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "திருப்பரங்குன்றம் அருகே திருள்ளுவர் மற்றும் நந்தனார் சிலைகள் கண்டுபிடிப்பு - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nதிருப்பரங்குன்றம் அருகே திருள்ளுவர் மற்றும் நந்தனார் சிலைகள் கண்டுபிடிப்பு\nமதுரை: மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே திருள்ளுவர் மற்றும் நந்தனார் சிலைகளை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். 4 அடி உயரம், இரண்டரை அடி அகலம் கொண்ட பலகைக்கல்லில் சிற்பங்கள் செதுக்கப்பட்டு இருந்தன. சிலைகளில் திருவள்ளுவர் மற்றும் நந்தனாரின் பெயர்களும் பொறிக்கப்பட்டு உள்ளன.\nதிருப்பரங்குன்றம் திருள்ளுவர் நந்தனார் சிலைகள்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 336 ரன்களில் ஆல்அவுட்\nதிருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன்\nஅடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும்: வானிலை மையம்\nஆஸ்���ிரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: சுந்தர், தாக்கூர் அரைசதம்\nபாரதரத்னா எம்ஜிஆர் பலரது இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்: பிரதமர் மோடி தமிழில் ட்வீட்\nதடுப்பூசி விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம்: தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி\nஎம்.ஜி.ஆரின் 104வது பிறந்தநாளை முன்னிட்டு எம்ஜிஆர் சிலைக்கு ஒபிஸ், ஈபிஎஸ் மரியாதை\nஆந்திராவில் திட்டமிட்டு கோயில் சிலைகளை சேதப்படுத்தி வந்த பாதிரியார் உட்பட 24 பேர் கைது\nசேலம் மாவட்டம் கஞ்சமலை பகுதியில் மான் வேட்டைக்கு சென்றதாக 3 பேர் கைது\nநீதிபதிகள் நியமனம் குறித்து பேசியதற்கு வருத்தம் தெரிவித்தார் ஆடிட்டர் குருமூர்த்தி\nதிருவனந்தபுரம் : மலபார் எக்ஸ்பிரஸ் ரயிலின் பார்சல் பெட்டியில் தீ விபத்து\nஇந்தோனேசியாவில் நிலநடுக்கம் : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 46 ஆக உயர்வு\nஅலங்காநல்லூரில் நடந்த ஜல்லிக்கட்டின் போது, காளை முட்டியதில் ஒருவர் உயிரிழப்பு\nபுதுச்சேரியில் பாஜக நியமன எம்.எல்.ஏ. சங்கர் மாரடைப்பால் காலமானார்\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்\nமாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி\n16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/trade-unions-demands-various-things-erode", "date_download": "2021-01-17T05:48:07Z", "digest": "sha1:JT7ALZEAUJISCIWHNIUACB3W74GQHFDG", "length": 13386, "nlines": 163, "source_domain": "www.nakkheeran.in", "title": "ஈரோட்டில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்... | Trade unions demands various things Erode | nakkheeran", "raw_content": "\nஈரோட்டில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்...\nஅனைத்துத் தொழிற்சங்கங்கள் மற்றும் சம்மேளனங்கள் சார்பில் நாடுதழுவிய பொது வேலைநிறுத்தம் இன்று நடைபெற்றது. இதில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.\nமத்திய அரசின் தொழிலாளர் விரோத, விவசாயிகள் விரோத, மக்கள் விரோத சட்டங்களைத் திரும்பப்பெற வேண்டும், பொத���த்துறை நிறுவனங்களைத் தனியார் மயப்படுத்துவதைக் கைவிட வேண்டும். வருமான வரி கட்டுமளவுக்கு வருவாய் ஈட்டாத அனைத்துக் குடும்பங்களுக்கும் மாதம் 7,500 ரூபாய் வீதம் கரோனா நிவாரணம் வழங்க வேண்டும். தேவைப்படும் அனைவருக்கும் ஒரு நபருக்கு 10 கிலோ அரிசி, கோதுமை வழங்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டமான 100 நாள் வேலைத்திட்டத்தை 200 நாட்களாக உயர்த்தி நகரப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும்.\nஅனைவருவருக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியத்தை அதிகரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் சம்மேளனங்கள் சார்பில் நாடுதழுவிய பொது வேலைநிறுத்தம் நடைபெற்றது.\nவிவசாயச் சங்கங்கள் அங்கம் வகிக்கும் அகில இந்திய விவசாயச் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு, மின் பகிர்மான சங்கத்தினர், போக்குவரத்துக் கழகம் சங்கத்தினர், டாஸ்மாக் சங்கத்தினர், வங்கி அதிகாரிகள் உட்பட பல்வேறு சங்கத்தினர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.\nஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, பெருந்துறை, பவானி, கோபி, சத்தி, அந்தியூர், கொடுமுடி, மொடக்குறிச்சி உள்ளிட்ட வட்டத் தலைநகர்களில் மறியல் போராட்டம் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.\nஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே மறியலுக்குப் பதில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஏ.ஐ.டி.யு.சி சின்னசாமி, சி.ஐ.டி.யு சுப்பிரமணியம் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இதேபோல் பெருந்துறை தினசரி காய்கறி மார்க்கெட் பகுதியில் மறியல் போராட்டம் நடந்தது.\nஇந்த மறியலில் ஈடுபட்ட 75 -க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இதேபோல் பவானியில், பவானி -மேட்டூர் பிரிவில் நடந்த மறியல் போராட்டத்தில் பங்கேற்ற 139 பேர் கைது செய்யப்பட்டனர். அந்தியூரில் மறியலில் ஈடுபட்ட 90 பேர் கைது செய்யப்பட்டனர்.\nமொடக்குறிச்சி, கொடுமுடி, சத்யமங்கலம், கோபி போன்ற பகுதிகளில் கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தப் பொது வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஒரு சில வங்கி ஊழியர்களும் பங்கேற்றனர். இதனால் இன்று பணப் பரிவர்த்தனை பாதிக்கப்பட்டது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபத்திரிகையாளர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கிய ஈரோடு சங்கம்\n\"மற்ற வகுப்புகளும் படிப்படியாகத் திறக்கப்படும்\" - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி...\nஅந்தியூர் வனப்பகுதியில் 60 வயது மதிக்கத்தக்க யானை உயிரிழப்பு\nஇரண்டு நாட்களாக மாற்றுத்திறனாளிகள் தாலுக்கா அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம்..\nஎம்ஜிஆரின் 104ஆவது பிறந்தநாள்: முதல்வர் மாலை அணிவித்து மரியாதை\nதமிழகத்தில் இரண்டாம் நாளாக கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்\nபுதுச்சேரியில் பாஜக நியமன எம்எல்ஏ மரணம்\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\n\"ஏன் கோபால்... நடிச்சா என்ன\"ன்னு ரஜினி சார் கேட்டார்\"ன்னு ரஜினி சார் கேட்டார் - நக்கீரன் ஆசிரியர் பகிர்ந்த 'கலகல' நினைவு\nரசிகர்களுக்கு சிம்பு கொடுத்த அடுத்த சர்ப்ரைஸ்...\nஅந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற வாழ்த்துகிறேன்'' - சீமான் பாராட்டு\n'கே.ஜி.எஃப் 2' பட டீசருக்கு தடை\n70 அடி பள்ளத்தில் பாய்ந்த மோட்டார் சைக்கிள்; இளம்பெண் பலி; கணவருக்கு தீவிர சிகிச்சை\nகுருமூர்த்தி கருத்துக்கு டி.டி.வி தினகரன் பதிலடி...\n\"எனக்கு முதல் சம்பளம் கொடுத்தவர்\" - ஞானதேசிகன் குறித்த நினைவுகளைப் பகிரும் வானதி சீனிவாசன்...\n எடப்பாடியை வீழ்த்தத் நாடார் சமூக அமைப்புகள் திட்டம் \nஅங்க மக்கள் செத்துக்கிட்டு இருக்காங்க... இப்ப எதுக்கு கொண்டாட்டம் - ஏ.ஆர்.ரஹ்மானின் மனசு | வென்றோர் சொல் #28\nவெற்றிக்கான முதல் சூத்திரமே இதுதான்... பில்கேட்ஸ் கூறும் ரகசியம் | வென்றோர் சொல் #27\nகுழந்தையின்மையால் 15 சதவீத தம்பதியினர் பாதிப்பு: என்ன காரணம்\nநீங்கள் குறைந்த செலவில் சுற்றுலா செல்ல வேண்டுமா இந்தியாவைச் சுற்றியுள்ள அழகிய 5 நாடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsuthanthiran.com/2020/07/16/%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80/", "date_download": "2021-01-17T06:10:26Z", "digest": "sha1:C2LJJGNXDXXEKSYTAXWKTSECWLBD4CFP", "length": 22895, "nlines": 99, "source_domain": "www.newsuthanthiran.com", "title": "வலிகாமம்.வடக்கு மண்ணை மீட்டுக் கொடுத்தவர் மாவை! – புதிய சுதந்திரன் New Suthanthiran", "raw_content": "\nவலிகாமம்.வடக்கு மண்ணை மீட்டுக் கொடுத்தவர் மாவை\nவலிகாமம் வடக்கின் பெரும்பாலான நிலப்பகுதிகள் 1989, 1990 ஆம் ஆண்டுக் காலப்பகுதிகளில் சிறிலங்கா அரச படையினரால் கைப்பற்றப்பட்டு, இன்றுவரை அந்தப் பிரதேசத்தில் 25000 ஏக்கர் வரையான நிலப்பரப்பு தொடர்ந்தும் இராணுவத்தின் வசமே உள’ளது.\nவலி.வடக்கு மக்கள் தாம் பிறந்து தவழ்ந்து வளர்ந்த மண்ணில் மீண்டும் தமது இறுதிக் காலத்தை அந்தப் பிரதேசத்தில் வாழ்ந்து மடியமாட்டோமா எனது பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகளுக்கு தாம் பிறந்த மண்ணை மகிழ்வாக வாழ்ந்த அந்த பசுமையான நினைவுகளை மீட்கும் நினைவுகளை கொடுக்கமாட்டோமா என்று எண்ணி ஏங்கித் தவித்தார்கள்.\nஎத்தனையோ குடும்பத் தலைவர்கள் தமது பிள்ளைகளின் திருமணத்துக்கு சீர்வழங்க சொந்த நிலம் இன்றி வேறு பொருள்களின்றித் தவித்தார்கள். எமது மக்களின் விளைநிலங்களில் சிங்களக் குடும்பங்கள் குடியமர்த்தப்பட்டு அவர்கள் அந்த நிலங்களில் விவசாயம் செய்து, அந்த விளைபொருள்களை மருதனார்மடம், சுன்னாகம், திருநெல்வேலி சந்தைகளில் சந்தைப்படுத்துவதைக் கண்டு மயிலிட்டி, பலாலி, வசாவிளான் மக்கள் ஏக்கத்தால் துடித்தார்கள்.\nதமது மண்ணுக்கு தமது காலத்தில் மட்டும் அல்ல என்றைக்குமே தாம் செல்லமுடியாது என்று தமது மண்ணை மறந்து, வேறு இடங்களில் வசதிவாய்ப்புள்ளோர் நிரந்தரமாகக் குடியேறி, நிரந்தர வீடுகள் அமைத்து வாழ்ந்தோர் பலர். உறவினர்களின் வீடுகளிலும் வாடகை வீடுகளிலும் ‘இ’என்ற நிவாரண அட்டையுடன் இடம்பெயர்ந்து வாழ்ந்தோர் பலர். ‘அ’ என்ற நிவாரண அட்டையுடன் அகதிமுகாம்களில் வாழ்ந்தோர் சிலர்.\nஎத்தனையோ போராட்டங்கள் நிலவிடுவிப்புக்காக வலி.வடக்கின் எல்லைப் பகுதியாகிய துர்க்கை அம்மன் ஆலயத்தின் முன் நடந்தன. 2012 ஆம் ஆண்டு வலி.வடக்கு தவிசாளர் சோ.சுகிர்தனால் நடத்தப்பட்ட போராட்டத்தில் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் அமைச்சர் மனோகணேசன், கொழும்பு மாநகரசபை உறுப்பினர் பாஸ்கரா எனப் பலர் எமது மக்களின் நிலம் விடுவிக்கப்படவேண்டும் என தென்னிலங்கையில் இருந்துகூட வந்து ஆர்ப்பாட்டம் செய்தார்கள்.\n2013 ஆம் ஆண்டு. வடக்கு மாகாணசபை நிறுவப்பட்டதன் பின்னர் மாவைக் கந்தன் ஆலயத்தின் கிழக்கு வீதியில் நிலமீட்புப் போராட்டம். பருத்தித்துறையில் இருந்து போராட்டத்துக்கு மயிலிட்டி மக்கள் வாகனங்களில் ஆவரங்கால், புத்தூர் ஊடாக நிலாவரை , புன்னாலைக்கட்டுவனால் சுன்னாகம் வந்து போராட்டத்தில் பங்குபற்றினர். புலனாய்வாளர்களின் கெடுபிடி ஒருபுறம். அரசாங்கத்தோடு அற்ப சலுகைகளுக்க���கவும் அமைச்சுப் பதவிக்காகவும் அவர்கள் செய்யும் அத்தனைக்கும் தலையசைக்கும் தமிழ் ஒட்டுக்குழுவின் கெடுபிடி மறுபுறம்.\nஇத்தனைக்கு மத்தியிலும் ”எமது நிலம் எமக்கு வேண்டும்” என்ற தளராத உறுதியோடு தள்ளாடும் வயதிலும் எத்தனையோ பேர் வாகனங்களில் வந்து போராட்டத்தில் கலந்து அன்று உணவு ஒறுத்திருந்துவிட்டு தாம் தற்காலிகமாக வாழ்கின்ற வீடுகளுக்கு பருத்தித்துறை நோக்கிச் செல்கின்றபோது அரச அடிவருடிகளான தமிழ் ஒட்டுக்குழுவினர் அந்த மக்களின் வாகனங்களை கல்லால் தாக்கி, மக்கள் மீது கழிவு ஒயில் ஊற்றிவிட்டு தப்பிச் சென்றார்கள். மக்கள் போராட்டத்தில் பங்குகொள்ளவரும்போதும் நிலாவரைப்பகுதிகளில் ஆணிகளை வீதியில் போட்டு மக்களைப் போராட்டத்துக்குச் செல்வதைத் தடுத்தார்கள். ஆனால் மக்கள் எதற்கும் அஞ்சவில்லை. மன உறுதியுடன் போராடினார்கள்.\nஇந்த நேரத்தில் அப்போது தமிழரசுக் கட்சியின் செயலாளராகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளராகவும் இருந்த மாவை சேனாதிராசா, 2003 ஆம் ஆண்டு மிகப்பெரிய அளவிலே வலி.வடக்கு பிரதேசம் உயர் பாதுகாப்பு வலயம் என்று அடைக்கப்பட்டிருந்தபோது வலி.வடக்கு நில விடுவிப்பு தொடர்பாக வழக்குத் தாக்கல் செய்யவேண்டும் என்று தற்போதைய கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரனோடு ஆராய்ந்தார். அடித்துப் பறிக்கும் ஆயுத பலம் எம்மிடம் மௌனிக்கப்பட்டுவிட்டது. அஹிம்சைப் போராட்டங்களால் எந்தப் பயனும் கிடைப்பதாகத் தெரியவில்லை. ஆகவே, சட்டத்தின் ஊடாகவாவது நீதியை நிலைநாட்டி எமது மண்ணை மீட்போம் என்று மாவை சேனாதிராசா சிந்திக்கத் தொடங்கினார். வலி.வடக்கைச் சேர்ந்த 100 பேரைத் தெரிவுசெய்து அவர்களை மனுதாரர்களாகக் கொண்டு முதன்மை மனுதாரராக மாவை சோ.சேனாதிராசாவை வைத்து வழக்கைத் தாக்கல் செய்வோம் என்ற ஆலோசனையை சுமந்திரன் வழங்கினார்.\nகாலமாகியுள்ள வி.எஸ்.கணேசலிங்கம் சட்டத்தரணியும் சுமந்திரனும் மூத்த சட்டத்தரணி சதீஸ்தரனும் மாவை சேனாதிராசாவையும் சந்தித்து 100 பேரின் பெயரிலே வழக்குத் தாக்கல் செய்வோம் 100 பேர் தயாராக இருக்கின்றார்கள் என்று வந்து பார்த்தால் மாவை சேனாதிராசாவைத் தவிர இரண்டே இரண்டுபேர்தான் முன்வந்தார்கள். இவர்களை வைத்து 2003 ஆம் ஆண்டு 646, 647, 648 ஆகிய இலக்கங்களில் மூன்று வழக்கு தாக்கல் செய்யப்பட்டன. ��ழக்குத் தாக்கல் செய்த உடனேயே அவர்கள் அந்த எல்லையைக் கொஞ்சம் அகற்றிவிட்டார்கள். ஒருவருடைய காணி விடுவிக்கப்பட்டுவிட்டது. அவரது வழக்கு தள்ளுபடியானது. ஒருசில மாதங்களிலே மற்றவர் மரணித்துவிட்டார். அவருடைய வழக்கும் தள்ளப்பட்டுவிட்டது. 2004 ஆம் ஆண்டு ஒரேயொரு வழக்குதான் எஞ்சியிருந்தது.\n”மாவை சேனாதிராசாவின் பெயரில் உள்ள வழக்கு மட்டும்தான் மிஞ்சியது. மாவை சேனாதிராசாவின் பெயரில் நிலங்கள் விடுவிக்கப்படவேண்டும் என்ற வழக்கு இன்றைக்கும் இருக்கின்றது. மாவை சேனாதிராசாவின் வீடு விடுவிக்கப்பட்டுவிட்டது.\n”2012 ஆம் ஆண்டு இந்த வழக்குத் தாக்கல் செய்வதில் ஒரு திருப்தி காணப்பட்டது.. மாவை சேனாதிராசாவின் காணி விடுவிக்கப்பட்டாடுவிட்டது. அவரது வழக்கைத் தள்ளுபடி செய்யவும் என்று அரச தரப்பு சட்டத்தரணி மன்றில் தெரிவித்தார். அதனை உடனடியாக மறுத்த சுமந்திரன், இல்லை அவர் மக்கள் பிரதிநிதி. அவரது காணி விடுவிக்கப்பட்டாலும் மக்களுடைய காணிகள் முழுமையாக விடுவிக்கப்படும் வரை இந்த வழக்கைத் தள்ளுபடி செய்யமுடியாது. இதனை ஒரு பிரதிநிதித்துவ வழக்காக நடத்தலாம் என்ற வாதத்தை முன்வைத்து இன்றுவரை அந்த வழக்கு நடைபெறுகின்றது. அதன் அடிப்படையிலேயே நிலங்கள் விடுவிக்கப்படுகின்றன.பிரதிநிதித்துவ வழக்காக இதனைக் கொண்டுசெல்லலாம் என்ற தீர்பு கிடைத்ததால் அவருடைய வழக்கு இன்றைக்கும் அவருடைய பெயரிலேயே இருக்கின்றது. 2007 ஆம் ஆண்டு இந்த நிலங்கள் விடுவிக்கப்படவேண்டும் என்று இடைக்காலத் தீர்ப்பு பெறப்பட்டது.. அந்த உத்தரவின் பிரகாரம் அப்போது மேல்நீதிமன்ற நீதிபதியாக இருந்த விக்னராஜாவின் தலைமையிலே ஒரு குழு நியமிக்கப்பட்டு பகுதி பகுதியாக நில விடுவிப்பு ஆரம்பமானது.\n”அப்பொழுதுதான் நிலங்கள் விடுவிப்பு ஆரம்பமானது. அது இன்னமும் நடந்துகொண்டிருக்கின்றது.இப்பொழுது துரிதமாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.”\nஆகவே, எமது நிலங்கள் முழுமையாக விடுவிக்கப்படவேண்டுமாயின் வழக்கைத் தொடுத்த மனுதாரர்களில் தற்போதுள்ள ஒரே ஒருவரான மாவை சேனாதிராசாவின் வெற்றியை நாங்கள் உறுதிப்படுத்தியே ஆகவேண்டும். தற்போது நில விடுவிப்பு வழக்கு பிரதிநிதித்துவ வழக்காகவே உள்ளது. மக்கள் பிரதிநிதி என்ற அந்தஸ்தை அவர் இழக்கின்றபோது அந்த வழக்கு தள்ளுபடியாகும். ஆகவே, மாவையின் வெற்றி எமது மக்களுக்கு மிக முக்கியமான ஒன்றாகும்.\nகாரைதீவு பிரதேசசபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் ஏக மனதாகஅனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றம்\nஜோ பைடன், கமலா தமிழரின் நம்பிக்கை நட்சத்திரங்கள்-தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்\nகாரைதீவு பிரதேச சபையின் பாதீடு வெற்றியானது தமிழ் முஸ்லீம் இனங்களின் வெற்றி -தவராசா கலையரசன்.\nதமிழ் தாய்க்கு பிறந்தவர்கள் அரசாங்கத்தில் இருந்து வெளியேறுங்கள்;தமிழ் தேசிய மக்கள் இனியும் பிரிந்து நிற்க கூடாது-இரா.சாணக்கியன்\nசுமந்திரனின் விடுதலைப்புலிகள் தொடர்பான கருத்திற்கு பதிலளித்த மாவை(வீடியோ)\nநாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டதரணியும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளருமான சுமந்திரன் சூரியனின் விழுதுகள் நிகழ்ச்சியில். (Video)\nயாழ்.மாநகரசபையை குழப்பும் ஈ.பி.டி.பி. (வீடியோ)\nராஜபக்ஷாக்களை தோற்கடித்த பெருமை தமிழ்மக்களை சாரவேண்டும் – ஆனோல்ட் (video)\nயாழ் மாநகர முன் அரங்கு அலுவலக திறப்பு விழாவில் யாழ் மாநகர முதல்வர் உரை (Video)\nகூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் குறித்த அறிவிப்பு வெளியானது\nதமிழ்தேசியகூட்டமைப்பு மட்டக்களப்பில் நான்கு ஆசனங்களை பெறும் பட்டிருப்பு தொகுதி தமிழரசுகிளை நம்பிக்கை\nதமிழ் மக்களுக்குரிய பாரம்பரிய அரசியல் பலம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு – க.இன்பராசா\nபுகையிரத கடவை பாதுகாப்பாளருக்கு தமிழரசு செயலரின் நிதியில் உதவிகள்\nபொன்னாலைக் கிராம சிறுவர் உள்ளவாகளுக்கு பால்மாவை வழங்கியது சுன்னாகம் லயன்ஸ்\nஎமக்கு முன்னால் நீண்டு விரிந்துகிடக்கும் சதிவலைகள் குறித்து நாம் மிகுந்த அவதானத்தோடு எதிர்காலத்தில் செயற்படவேண்டிய அவசியத்தையும் வலியுறுத்துகின்றேன்…\nவரலாற்றை வரலாறாக அடுத்த தலைமுறைக்கும் பதிவு செய்ய வேண்டும்…\nஒரே தலைமையில் ஒன்றுபடுவோம் பிரச்சனையும் தீர்வும்.\nபாம்புக்கு பல்லில்தான் நஞ்சு விக்னேஸ்வரனுக்கு உடம்பெல்லாம் நஞ்சு\nநெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம் அடுத்தவரை ஒருநாளும் கெடுக்க வேண்டாம்\nஅவசரமாக தேர்தலொன்று அவசியமா இலங்கைக்கு\n2009 முதல் சுமந்திரன் என்ன செய்தார் என்பவர்களுக்காக ஒன்று……\nஅபிவிருத்தியால் மட்டும் மக்கள் மனம் வென்றவனல்லன் சுமந்திரன் தன் ���றிவாளுமையாலும் உள்ளங்கவர்ந்தவன் அவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/5235", "date_download": "2021-01-17T05:14:22Z", "digest": "sha1:PYOCIUS4CKYCDJT6FPXK5LW3HY3BKET2", "length": 13076, "nlines": 218, "source_domain": "www.tnn.lk", "title": "உலகின் செல்வாக்குமிக்க 100 பேர் : டைம் இதழ் வெளியிட்டது (Full List) | Tamil National News", "raw_content": "\nதனியார் நிதி நிறுவனமொன்றில் சுமார் 40 மில்லியன் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் மற்றும் பணம் கொள்ளை.\nதடுப்பூசியை இலங்கைக்கு இறக்குமதி செய்வதற்கான உச்சநிலை வாய்ப்பு.\nகொரோனா வைரஸ் தொற்று தற்போது இலங்கையில் சமூக மயமாகியுள்ளது பொது சுகாதார பரிசோதகர்களின் சங்கம் தெரிவிப்பு.\nவவுனியாவில் மேலும் அதிகரித்த கொரோனா தொற்று\nவவுனியாவில் மேலும் கொரோனா தொற்று அதிகரிப்பு\nசற்றுமுன் தகவல் வவுனியா வைத்தியசாலை ஊழியர் இருவருக்கு கொரோனா\nசற்றுமுன் தகவல் வவுனியா நகரில் மேலும் 16 பேருக்கு கொரோனா\nஇலங்கைக்கு தேவைப்படுவது போர் நினைவுச்சின்னங்கள் அல்ல, அமைதி நினைவுச்சின்னங்கள்அமைச்சரவை இணைப் பேச்சாளர் தெரிவிப்பு.\nகன மழை காரணமாக அதிகமானோர் பதிப்பு.\nபெற்றோர் தேவையற்ற அச்சம் அடையத் தேவையில்லை பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் வைத்தியர் சித்திரமாலி டி சில்வா தெரிவிப்பு.\nHome செய்திகள் உலகம் உலகின் செல்வாக்குமிக்க 100 பேர் : டைம் இதழ் வெளியிட்டது (Full List)\nஉலகின் செல்வாக்குமிக்க 100 பேர் : டைம் இதழ் வெளியிட்டது (Full List)\non: April 23, 2016 In: உலகம், சிறப்புச் செய்திகள், செய்திகள்No Comments\nஅமெரிக்காவின் புகழ்பெற்ற டைம் இதழ் உலகின் செல்வாக்குமிக்க 100 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டுள்ளது.\nஇந்தப் பட்டியலில் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஷக்கர்பர்க் மற்றும் அவரது மனைவி ப்ரிசில்லா ச்சான், ஒஸ்கார் விருது வென்ற லியனார்டோ டிகாப்ரியோ, போப் பிரான்ஸிஸ், ஹிலரி கிளின்டன், ஆங் சான் சூ கி, பராக் ஒபாமா ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.\nஇந்திய நடிகை பிரியங்கா சோப்ராவும் இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளார் என்பதுடன், டைம் இதழின் ஆறு அட்டைப் படங்களின் ஒன்றில் பிரியங்கா சோப்ராவின் புகைப்படமும் வெளியிடப்பட்டுள்ளமை சிறப்பம்சம் ஆகும்.\nமேலும், சானியா மிர்சா, சுந்தர் பிச்சை, ரிசர்வ் வங்கியின் ரகுராம் ராஜன், சுற்றுச் சூழல் ஆர்வலர் சுனிதா நரைன், ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தைச் சேர்ந்த சச்���ின் பன்சால்- பின்னி பன்சால் ஆகிய இந்தியர்களும் இடம்பிடித்துள்ளார்கள்.\nசற்றுமுன் தகவல் முடக்கப்படும் வவுனியா-விபரம் உள்ளே\nசற்றுமுன் தகவல் வவுனியா நகரில் மேலும் 16 பேருக்கு கொரோனா\nவவுனியாவில் மேலும் அதிகரித்த கொரோனா தொற்று\nவவுனியா ஆலய நிர்வாகத்தினருக்கு எச்சரிக்கை\nசற்றுமுன் தகவல் வவுனியாவில் மேலும் 4பேருக்கு கொரோனா\nவவுனியாவில் மேலும் கொரோனா தொற்று அதிகரிப்பு\nசற்றுமுன் தகவல் வவுனியா வைத்தியசாலை ஊழியர் இருவருக்கு கொரோனா\nசற்றுமுன் தகவல் வவுனியாவில் மூடப்படும் பாடசாலைகள் விபரம்\nவவுனியா மக்களுக்கு அவசர வேண்டுகோள் \nவவுனியாவில் கொரோனா தொற்று அதிகரிப்பு. posted on January 10, 2021\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் லீலை:நேரில் கண்ட மாணவர்கள்\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nஇதுவரை வெளிவராத பலியான போராளிகளின் புகைப்படங்கள்(மனவலிமை குறைந்தவர்கள் பார்க்க தடை)\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/137109/", "date_download": "2021-01-17T06:55:52Z", "digest": "sha1:C553GZIYGC6XKHCJHIBTC3WGQCLYIXKH", "length": 6433, "nlines": 94, "source_domain": "www.supeedsam.com", "title": "ஜனாதிபதி செயலகத்தில் தகனம் குறித்து குரல் எழுப்பிய அதாவுல்லா. – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nஜனாதிபதி செயலகத்தில் தகனம் குறித்து குரல் எழுப்பிய அதாவுல்லா.\nகோவிட் காரணமாக இறந்த முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்ய அனுமதிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம் அதாவுல்லா ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் தலைமையில் நடைபெற்ற அரசு மற்றும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அதாவுல்லா இந்த கோரிக்கையை விடுத்திருந்தார்.\nகோவிட்டின் இரண்டாவது அலைகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி விளக்கமளித்ததை அடுத்து இந்த பிரச்சினையை எழுப்பிய அதாவுல்லா, இன்று பிரச்சினை முஸ்லிம்களின் தகனம் என்றும், இதன் மூலம் பல சமூக, மத மற்றும் அரசியல் பிரச்சினைகள் எழுந்துள்ளன என்றும் கூறியுள்ளார்.\nமுஸ்லீம் உடல்களில் வைக்க அனுமதிக்காதீர்கள். இது முஸ்லிம்களுக்கு செய்யப்பட்ட அநீதி என்று அதாவுல்லா மேலும் கூறினார்.\nPrevious articleகளுவாஞ்சிக்குடியில் சுகாதார நடமுறைகளை பின்பற்றி நடக்காதவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை.\nமாளிகைக்காட்டில் சுயதனிமைப்படுத்தல் இல்லை : வர்த்தகர்கள் கொரோனா கட்டுப்பாடுகளுடன் வியாபாரத்தில் ஈடுபடலாம் – ஏ.ஆர். முஹம்மட் பஸ்மீர்\nமட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் முதலாவது கொவிட் மரணம்.\nகிழக்குப்பல்கலைக்கழக நுண்கலைத்துறையில் காண்பியக்கலைகளின் கண்காட்சி\nஇலங்கை மருத்துவ சங்கத்தின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை. தலைவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://moviewingz.com/tag/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B8%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-01-17T05:21:52Z", "digest": "sha1:U45BKZV4LZBOIQYB7PRD45XZYYIAYOXP", "length": 3799, "nlines": 58, "source_domain": "moviewingz.com", "title": "#மாஸடர் திரை விமர்சனம் Archives - www.moviewingz.com", "raw_content": "\nTag: #மாஸடர் திரை விமர்சனம்\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் ‘நாற்காலி’ திரைப்பட பாடலை வெளியிட்டார்.\nஜெயம் ரவி நடித்த ‘பூமி’ படம் மாபெரும் வெற்றி அடைய வாழ்த்து கூறிய இயக்குநர் சீமான்\nஎனது பிறந்த நாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்துள்ள திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவருக்கும் நன்றி மக்கள் செல்வன் விஜய் சேதுபதி\nபாலிவுட்டில் உருவாகும் ‘காந்தி டாக்ஸ்’ என்கிற மவுனப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.\nசிலம்பரசன் டி ஆர், கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் “பத்து தல” படத்தில் இணைந்தார் நடிகர் கலையரசன் \n “ஈஸ்வரன்” படம் குறித்து இயக்குநர் சுசீந்திரன்.\nஅமேசான் பிரைம் வீடியோவின் மூலத் தொடரான தி பேமிலி மேன் தொடரில் அன்பும் அர்ப்பணிப்பும் நிறைந்த ஜே.கே, ஸ்ரீகாந்த் திவாரிக்கு அவர்கள் பகிர்ந்து கொண்ட தனித்துவமான பிணைப்பை நினைவுகூறி ஒரு வாழ்த்துப்பாவை அளிக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2021-01-17T06:36:05Z", "digest": "sha1:EAFVT6BVAFNQ2RB6IBVC2HKHARN5BKET", "length": 12398, "nlines": 204, "source_domain": "ta.wikipedia.org", "title": "கால்சியம் தைட்டனட்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயேமல் -3D படிமங்கள் Image\nவாய்ப்பாட்டு எடை 135.943 கி/மோல்\n>1200 மி.கி/கி.கி (சவாய்வழி, எலி)\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nகால்சியம் தைட்டனட்டு (Calcium titanate) என்பது CaTiO3 , என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டுடன் காணப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மம் கால்சியம் தைட்டானியம் ஆக்சைடு என்றும் அழைக்கப்படுகிறது. கனிமமாக இருக்கும்போது இது பெரோவ்சிகைட்டு என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. 1792–1856 ஆம் ஆண்டைச் சேர்ந்த உருசியாவின் கனிம வேதியியலாளர் எல்.ஏ. பெரோவ்சிகி இக்கனிமத்தைக் கண்டறிந்தார். கால்சியம் தைட்டனட்டு ஒரு நிறமற்ற எதிர்காந்தத் தன்மையுடைய திண்மம் ஆகும். சிலசமயங்களில் கனிமநிலையில் இது அதிலுள்ள மாசுக்களால் நிறம் பெற்றும் காணப்படுகிறது.\nகால்சியம் ஆக்சைடு மற்றும் தைட்டானியம் ஈராக்சைடு இரண்டும் 1300 0 செல்சியசு வெப்பநிலையில் இணைந்து கால்சியம் தைட்டனட்டு உண்டாகிறது. கூழ்மக் – குழைமச் செயல்முறையில் சற்றுக் குறைவான வெப்பநிலையில் அதிகத் தூய்மையான கால்சியம் தைட்டனட்டு தயாரிக்கப்படுகிறது. கூழமக�� குழைமத்தில் இருந்து தூள் தயாரிக்கப்படுவதால் இவ்வுப்பு மேலும் அழுந்தக்கூடியதாகவும் கணக்கிடப்பட்ட அளவான (~4.04 கி/மி.லிl) அடர்த்திக்கு நெருக்கமாகவும் உள்ளது.[1][2]\nகால்சியம் தைட்டனட்டு படிகங்கள் செஞ்சாய்சதுர அமைப்பில் அதிலும் குறிப்பாக பெரோவ்சிகைட்டு அமைப்பில் கிடைக்கின்றன[3]. இந்நோக்குருவில் Ti(IV) மையங்கள் எண்முகமும் மற்றும் Ca2+ மையங்கள் 12 ஆக்சிசன் மையங்களின் கூண்டில் ஆக்ரமிக்கின்றன. பல உபயோகமுள்ள பொருட்கள் இவ்வமைப்புடன் தொடர்புடைய அமைப்புகளை ஏற்றிருக்கின்றன. உதாரணம்: பேரியம் தைட்டனட்டு அல்லது அமைப்பு மாறுபாடு கொண்ட இட்ரியம் பேரியம் தாமிர ஆக்சைடு ஆகியன உதாரணங்களாகும்.\nதைட்டானியத்தின் தாது என்பதைத் தாண்டி கால்சியம் தைட்டனட்டு மிகக் குறைவான பயன்களைக் கொண்டிருக்கிறது. இச்சேர்மத்தை ஒடுக்க வினைக்கு உட்படுத்தினால் தைட்டானியம் உலோகம் தயாரிக்கலாம் அல்லது பெர்ரோதைட்டானியம் உலோகக் கலவையைத் ref>Heinz Sibum, Volker Günther, Oskar Roidl, Fathi Habashi, Hans Uwe Wolf, \"Titanium, Titanium Alloys, and Titanium Compounds\" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry 2005, Wiley-VCH, Weinheim. எஆசு:095 10.1002/14356007.a27 095 தயாரிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 ஏப்ரல் 2016, 06:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=625990", "date_download": "2021-01-17T07:17:08Z", "digest": "sha1:COMURSKUPR7EAO5IUIOKDXCTWGAWKMYJ", "length": 12829, "nlines": 67, "source_domain": "www.dinakaran.com", "title": "சிராஜ் வேகத்தில் சரிந்தது கேகேஆர் ராயல் சேலஞ்சர்ஸ் அபார வெற்றி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nசிராஜ் வேகத்தில் சரிந்தது கேகேஆர் ராயல் சேலஞ்சர்ஸ் அபார வெற்றி\nஅபுதாபி: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடனான ஐபிஎல் டி20 லீக் ஆட்டத்தில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. ஷேக் சையத் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற நைட் ரைடர்ஸ் கேப்டன் மோர்கன் முதலில் பேட் செய்ய முடிவு செய்தார். அந்த அணியில் ஆந்த்ரே ரஸ்ஸல், ஷிவம் மாவி நீக்கப்பட்டு டாம் பான்டன், பிரசித் கிருஷ்ணா சேர்க்கப்பட்டனர். பெங்களூர் அணியில் ஷாபாஸ் அகமதுவுக்கு பதிலாக முகமது சிராஜ் இடம் பெற்றார்.\nஷுப்மான் கில், திரிபாதி இருவரும் கொல்கத்தா இன்னிங்சை தொடங்கினர். சிராஜ் வீசிய 2வது ஓவரின் 3வது பந்தில் திரிபாதி (1 ரன்) விக்கெட் கீப்பர் டி வில்லியர்சிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து வந்த ராணா முதல் பந்திலேயே டக் அவுட்டாகி ஏமாற்றத்துடன் பெவிலியன் திரும்பினார். ஷுப்மான் கில் 1 ரன் எடுத்து சைனி பந்துவீச்சில் மோரிஸ் வசம் பிடிபட, கேகேஆர் அணி 2.2 ஓவரில் 3 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து பரிதாபமாக விழித்தது.\nபான்டன் 10 ரன் எடுத்து (8 பந்து, 1 பவுண்டரி, 1 சிக்சர்) சிராஜ் வேகத்தில் டி வில்லியர்ஸ் வசம் பிடிபட்டார்.\nகொல்கத்தா 3.3 ஓவரில் 14 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து பரிதவிக்க, தினேஷ் கார்த்திக் - கேப்டன் மோர்கன் ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்கப் போராடியது. ஆடுகளம் பந்துவீச்சுக்கு சாதகமான இருந்ததால் இருவரும் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் திணறினர். சிராஜ் அடுத்தடுத்து 2 மெய்டன் ஓவர்களை வீசி அசத்தினார். ஐபிஎல் தொடரின் ஒரு போட்டியில் 2 மெய்டன் வீசிய முதல் வீரர் என்ற சாதனை அவர் வசமானது. 14 பந்துகளை சந்தித்த கார்த்திக் 4 ரன் மட்டுமே எடுத்து சாஹல் சுழலில் எல்பிடபுள்யு முறையில் ஆட்டமிழந்தார். பேட் கம்மின்ஸ் 17 பந்தில் 4 ரன் எடுத்து நடையை கட்டினார்.\nகடுமையாகப் போராடிய மோர்கன் 30 ரன் (34 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து சுந்தர் பந்துவீச்சில் குர்கீரத் சிங் வசம் பிடிபட்டார். குல்தீப் யாதவ் - பெர்குசன் இணைந்து 8வது விக்கெட்டுக்கு 27 ரன் சேர்த்தனர். இந்த இன்னிங்சில் கேகேஆர் அணியின் அதிகபட்ச பார்ட்னர்ஷிப்பாக இது அமைந்தது. குல்தீப் 12 ரன் எடுத்து (19 பந்து, 1 பவுண்டரி) ரன் அவுட்டானார். பெர்குசன் 19 ரன்னுடன் (16 பந்து, 1 பவுண்டரி) ஆட்டமிழக்காமல் இருந்தார். கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 84 ரன் எடுத்தது. இது ஐபிஎல் வரலாற்றில் ஒரு அணி ஆல் அவுட்டாகாமல் எடுத்த மிக குறைந்தபட்ச ஸ்கோராகும். இந்த இன்னிங்சில் 4 மெய்டன்கள் வீசப்பட்டதும் புதிய சாதனையாக அமைந்தது. ஆர்சிபி பந்துவீச்சில் சிராஜ் 4 ஓவரில் 2 மெய்டன் உட்பட 8 ரன்னுக்கு 3 விக்கெட் கைப்பற்றினார். சாஹல் 2, சைனி, சுந்���ர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.\nஇதையடுத்து, 20 ஓவரில் 85 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் பெங்களூர் களமிறங்கியது. படிக்கல், பிஞ்ச் இருவரும் எந்த நெருக்கடியும் இன்றி எளிதாக ரன் சேர்த்தனர். இந்த ஜோடி 46 ரன் சேர்த்த நிலையில், பிஞ்ச் (16) பெர்குசன் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்த 2 பந்தில், விரைவாக ரன் சேர்த்து வந்த படிக்கல் (25) துரதிஷ்டவசமாக ரன் அவுட் ஆனார். ஒரே ஓவரில் 2 விக்கெட் விழுந்ததால் சற்று பின்னடைவு ஏற்பட்ட நிலையில், அடுத்து களமிறங்கிய குர்கீரத் சிங், கேப்டன் கோஹ்லி நிதான ஆட்டத்தை கடைபிடித்தனர். இந்த பொறுமையாக ரன் சேர்க்க பெங்களூர் அணி 13.3 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 85 ரன் எடுத்து வெற்றி பெற்றது. குர்கீரத் சிங் 21 ரன் (26 பந்து), கோஹ்லி 18 ரன்னுடன் (17 பந்து) ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் பெங்களூர் அணி 14 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறி, பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை பிரகாசப்படுத்தி உள்ளது.\nSiraj paced collapsed KKR Royal Challengers overwhelming victory சிராஜ் வேகத்தில் சரிந்தது கேகேஆர் ராயல் சேலஞ்சர்ஸ் அபார வெற்றி\nஆஸ்திரேலியா 369 ரன்னுக்கு ஆல் அவுட் முன்னிலை பெற இந்தியா முனைப்பு\nஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 369 ரன்களுக்கு ஆல் அவுட் : தமிழக வீரர் நடராஜன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தல்\nஆஸ்திரேலியா 5 விக்கெட்டுக்கு 274 ரன் குவிப்பு: பந்துவீச்சில் நடராஜன் அசத்தல்\nசர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 2 விக்கெட்டை வீழ்த்தினார் தமிழகத்தை சேர்ந்த நடராஜன்: முதல் இந்தியர் எனும் சாதனை படைத்த நெட் பவுலர்\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்\nமாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி\n16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2020/nov/13/lottery-dealer-arrested-3503902.html", "date_download": "2021-01-17T06:21:10Z", "digest": "sha1:UWA4WZLDS44EP47YVBBZODJ4RVJUUJCU", "length": 8919, "nlines": 142, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n11 ஜனவரி 2021 திங்கள்கிழமை 01:08:50 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nலாட்டரி வியாபாரி தடுப்புக் காவலில் கைது\nகடலூா்: லாட்டரி வியாபாரி தடுப்புக் காவலில் கைது செய்யப்பட்டாா்.\nகடலூா் முதுநகா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் ரவி மற்றும் போலீஸாா் கடந்த மாதம் 21-ஆம் தேதி நகரப் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா். அப்போது அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்ததாக அதே பகுதியைச் சோ்ந்த சா.ராஜா (48) என்பவரை கைது செய்தனா். அப்போது அவா் காவலா்களை பணி செய்ய விடாமல் மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.\nதொடா் விசாரணையில் ராஜா மீது லாட்டரி சீட்டு விற்பனை தொடா்பாக 5 வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது. எனவே, இவரது குற்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் பொருட்டு குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்திட மாவட்ட ஆட்சியருக்கு மாபட்ட காவல் கண்காணிப்பாளா் ம.ஸ்ரீஅபிநவ் பரிந்துரைத்தாா். அதன்பேரில் அதற்கான உத்தரவை ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி வெளியிட, ராஜா தடுப்புக் காவலில் கைது செய்யப்பட்டு கடலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.\n73-வது ராணுவ தினம் அனுசரிப்பு - புகைப்படங்கள்\nதடுப்பூசி போடும் பணி துவங்கியது - புகைப்படங்கள்\nவெறிச்சோடிய மெரீனா - புகைப்படங்கள்\nசொந்த ஊரில் பொங்கல் கொண்டாடிய முதல்வர் - புகைப்படங்கள்\nமாட்டுப் பொங்கல் கோலாகல கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nகுடியிருப்புப் பகுதிகளைச் சூழ்ந்த தாமிரவருணி வெள்ளம் - புகைப்படங்கள்\nமாஸ்டர் படத்தின் 8வது ப்ரோமோ வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டயலாக் ப்ரோமோ வெளியீடு\n'மாஸ்டர்' படத்தின் புதிய ப்ரோமோ வெளியீடு\n'கோப்ரா' படத்தின் டீசர் வெளியீடு\nவிருமாண்டி திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் 'வாத்தி ரெய்டு' பாடல் ப்ரோமோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2020/nov/10/nepal-language-book-collection-on-mahatma-gandhi-3501887.html", "date_download": "2021-01-17T06:17:56Z", "digest": "sha1:DISZKRDBEQQC42KSJ4TATG7VXLRACCFL", "length": 9640, "nlines": 145, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மகாத்மா காந்தி குறித்த நேபாள மொழி நூல் தொகுப்புநேபாள அதிபா் வெளியீடு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n11 ஜனவரி 2021 திங்கள்கிழமை 01:08:50 PM\nமகாத்மா காந்தி குறித்த நேபாள மொழி நூல் தொகுப்புநேபாள அதிபா் வெளியீடு\nகாத்மாண்டு: மகாத்மா காந்தியின் 151-ஆவது பிறந்த தினத்தை குறிக்கும் வகையில், நேபாள மொழியில் தொகுக்கப்பட்ட மகாத்மா காந்தி குறித்த நூல் தொகுப்பை நேபாள அதிபா் வித்யாதேவி பண்டாரி திங்கள்கிழமை வெளியிட்டாா்.\n‘காந்தியடிகளை நான் புரிந்துகொண்டது’ என்ற தலைப்பிலான இந்த நூல், நேபாள அதிபா் மாளிகையில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது.\nஇதுகுறித்து அங்குள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:\nமகாத்மா காந்தியின் போதனைகளை நமது நேபாள நண்பா்களுடன் பகிா்ந்து கொள்ளும் நோக்கத்தோடு இந்திய தூதரகம் மற்றும் பி.பி.கொய்ராலா இந்திய - நேபாள அறக்கட்டளை சாா்பில், மகாத்மா காந்தியின் 151-ஆவது பிறந்த தினத்தை குறிக்கும் வகையிலும், நேபாளத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் இரண்டாண்டுகள் பிறந்தநாள் கொண்டாடங்களின் முக்கிய நிகழ்வாகவும் இந்த நூல் வெளியிடப்பட்டுள்ளது.\nகாந்தியடிகளின் வாழ்க்கை குறித்தும், அவருடைய சிந்தனைகள் காலத்தைக் கடந்தும் இன்றைய உலகுக்கும் பொருந்தக்கூடிய வகையிலும் இருந்து வருவதை நேபாள இளைஞா்கள் அறிந்துகொள்ளச் செய்வதே இந்த நூல் வெளியீட்டின் முக்கிய நோக்கம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n73-வது ராணுவ தினம் அனுசரிப்பு - புகைப்படங்கள்\nதடுப்பூசி போடும் பணி துவங்கியது - புகைப்படங்கள்\nவெறிச்சோடிய மெரீனா - புகைப்படங்கள்\nசொந்த ஊரில் பொங்கல் கொண்டாடிய முதல்வர் - புகைப்படங்கள்\nமாட்டுப் பொங்கல் கோலாகல கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nகுடியிருப்புப் பகுதிகளைச் சூழ்ந்த தாமிரவருணி வெள்ளம் - புகைப்படங்கள்\nமாஸ்டர் படத்தின் 8வது ப்ரோமோ வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டயலாக் ப்ரோமோ வெளியீடு\n'மாஸ்டர்' படத்தின் புதிய ப்ரோமோ வெளியீடு\n'கோப்��ா' படத்தின் டீசர் வெளியீடு\nவிருமாண்டி திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் 'வாத்தி ரெய்டு' பாடல் ப்ரோமோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/national/2020/11/26002300/2104193/Tamil-News-Narendra-Modi-to-lay-foundation-for-new.vpf", "date_download": "2021-01-17T06:50:15Z", "digest": "sha1:EGWOIK3T72KBVUOVAHZDYU7L35GGY4OI", "length": 9339, "nlines": 89, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Tamil News Narendra Modi to lay foundation for new Parliament building", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபுதிய பாராளுமன்ற கட்டிடத்துக்கு பிரதமர் மோடி அடுத்த மாதம் அடிக்கல் நாட்டுகிறார்\nபதிவு: நவம்பர் 26, 2020 00:22\nடெல்லியில் அமைய உள்ள புதிய பாராளுமன்ற கட்டிடத்துக்கு பிரதமர் மோடி அடுத்த மாதம் அடிக்கல் நாட்டுவார் என்று கூறப்படுகிறது.\nடெல்லியில் தற்போது உள்ள பாராளுமன்ற கட்டிடம், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1927-ம் ஆண்டு கட்டப்பட்டது. இடவசதி கருதி, பழைய கட்டிடத்துக்கு அருகிலேயே புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.\nபுதிய பாராளுமன்ற கட்டிடத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் 10-ந் தேதிவாக்கில் அடிக்கல் நாட்டுவார் என கூறப்படுகிறது. இன்னும் இறுதி தேதி முடிவு செய்யப்படவில்லை.\nமுக்கோண வடிவத்தில் அமையும் புதிய பாராளுமன்ற கட்டிடத்துடன், ஒரு பொது மத்திய செயலகம் கட்டவும், ஜனாதிபதி மாளிகை முதல் இந்தியா கேட் வரையிலான 3 கி.மீ. நீள ராஜபாதையை மேம்படுத்தவும் புதிய மத்திய அதிகார வளாக மறுமேம்பாட்டுத் திட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.\nபுதிய பாராளுமன்ற கட்டிடத்தில், இந்தியாவின் ஜனநாயக பாரம்பரியப் பெருமையை எடுத்துக்காட்டும் வகையில் ஒரு மாபெரும் அரங்கு, உறுப்பினர்களுக்கான வளாகம், நூலகம், பல்வேறு குழுக்களுக்கான அறைகள், உணவருந்தும் இடம் மற்றும் போதுமான வாகனநிறுத்தப் பகுதி ஆகியவை அமைந்திருக்கும்.\nஅனைத்து எம்.பி.களுக்கும் தனித்தனி அலுவலகங்கள் கட்டப்படும். அவை காகித ஆவணங்களற்ற அலுவலகங்களாக செயல்படும் வகையில் நவீன டிஜிட்டல் வசதிகள் இருக்கும்.\nபுதிய பாராளுமன்ற கட்டுமானப் பணியை டாடா புராஜெக்ட்ஸ் நிறுவனம், ரூ.861.90 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ள இருக்கிறது. கட்டுமானப் பணி 21 மாதங்களில் முடிவடையும் என கருதப்படுகிறது.\nபுதிய ��ட்டிட பணியைத் தொடர்ந்து, தற்போதைய பாராளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி, அம்பேத்கர் உள்ளிட்ட 5 தலைவர்களின் சிலைகள் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட இருக்கின்றன. புதிய பாராளுமன்ற கட்டிடப் பணி முடிவடைந்ததும், அந்த வளாகத்தில் இந்த சிலைகள் நிறுவப்படும்.\nநலத்திட்டங்களை நிறைவேற்ற 5 ஆண்டுகள் ஆட்சி செய்ய முழு அதிகாரம் கொடுங்கள்- குமாரசாமி\nஒற்றுமை சிலை உள்ள கேவடியா பகுதிக்கு 8 புதிய ரெயில்கள்- பிரதமர் மோடி துவக்கி வைத்தார்\nதிருப்பதி கோவிலில் ரூ.2 கோடி உண்டியல் காணிக்கை\nஇந்தியாவில் 96.58 சதவீதம் பேர் குணமடைந்தனர்... கொரோனா அப்டேட்ஸ்\nமலபார் எக்ஸ்பிரஸ் ரெயில் தீப்பிடித்தது- செயினை பிடித்து இழுத்து நிறுத்திய பயணிகள்\nபிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தால் கோடிக்கணக்கான விவசாயிகள் பலன் - மோடி பெருமிதம்\nவாரிசு அரசியல் என்னும் நோயை முற்றிலும் வேரறுக்க வேண்டும்: பிரதமர் மோடி உரை\nவிவேகானந்தர் கொள்கைகளை பரப்ப வேண்டும்- பிரதமர் மோடி புகழாரம்\nஅடுத்த மாதம் முதல் வாரம் பிரதமர் மோடி சென்னை வருகிறார்\nஅமெரிக்காவில் டிரம்ப் ஆதரவாளர்கள் வன்முறை - பிரதமர் நரேந்திர மோடி கண்டிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nagapattinam.nic.in/ta/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2021-01-17T05:41:19Z", "digest": "sha1:U7HZHIHOX646WKUEJMYZQVTHBGKLJOL6", "length": 6870, "nlines": 97, "source_domain": "www.nagapattinam.nic.in", "title": "மாவட்ட சுருக்ககுறிப்புகள் | நாகப்பட்டினம் மாவட்டம் , தமிழ் நாடு அரசு | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nநாகப்பட்டினம் மாவட்டம் Nagapattinam District\nநெகிழிக் கழிவுகள் இல்லா இலக்கை நோக்கி – நாகப்பட்டினம் மாவட்டம்\nவருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை\nவருவாய் மற்றும் பேரிட மேலாண்மை துறை\nதமி்ழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம்\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு)\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nதெற்கு மாநில கிழக்கு கடற்கரையில் கடலோர மாவட்டமாக அமைந்துள்ளது. சென்னையில் இருந்து தெற்கே 326 கி.மீ., திருச்சியில் இருந்���ு கிழக்கே 145 கி.மீ., வடக்கு அட்சரேகை 10,7906 டிகிரி மற்றும் 79,8428 டிகிரி கிழக்கு தீர்க்க ரேகை இடையில் அமைந்துள்ளது. நாகப்பட்டினம் மத பாரம்பரியம் மற்றும் மத நல்லிணக்கத்துக்காக அறியப்படும் ஒரு மாவட்டம் ஆகும் . நாகப்பட்டினம் மாவட்டம் 18.10.1991 அன்று முன்னாள் ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டது. நாகப்பட்டினம் அதன் எல்லா வரலாறு மற்றும் கலாச்சார முக்கியத்துவம் கொண்ட ஒரு மாவட்டமாக உள்ளது. இங்கு உள்ள வழிபாட்டு தலங்கள் முக்கிய மதங்களின் அடையாளமாக உள்ளது . நாகப்பட்டினம் சோழ மண்டலத்தின் அங்கமாக திகழ்ந்தது . பண்டைய தமிழ் ராஜ்ஜியங்கள் இது மிகவும் புகழ்பெற்ற நகரமாக விளங்கியது .\nமேலும் தகவல்களுக்கு – இங்கே சொடுக்குக (PDF 147 KB)\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், நாகப்பட்டினம்\n© நாகப்பட்டினம் மாவட்டம் , தமிழ் நாடு அரசு , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம், தேசிய தகவலியல் மையம் ,\nமின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சகம் , இந்திய அரசு.\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jan 04, 2021", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndpfront.com/index.php/176-news/articles/guest/1842-2013-03-26-17-48-06", "date_download": "2021-01-17T06:09:39Z", "digest": "sha1:VSNDD64C7SZ7IBKMU743AOQULHQT2LUE", "length": 48209, "nlines": 196, "source_domain": "www.ndpfront.com", "title": "அர்த்த, ஆதார, ஆழமில்லா வெற்றுக்குடுவையே விமர்சனப் புலம்பலாக……!", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nஅர்த்த, ஆதார, ஆழமில்லா வெற்றுக்குடுவையே விமர்சனப் புலம்பலாக……\nநாம் ஊக்கமான சித்தாந்தப் போராட்டதுக்காக நிற்கிறோம். காரணம்அது நமது போராட்டத்திற்கு உதவியாக, கட்சிக்குள்ளும் புரட்சிகர அமைப்புகளுக்குள்ளும் ஐக்கியத்தை உருவாக்கும் ஒரு ஆயுதமாக விளங்குகின்றது. ஒவ்வொரு கம்யூனிஸ்டும், ஒவ்வொரு புரட்சிவாதியும் இந்த ஆயுதத்தை கையில் எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால் தாராளவாதம் சித்தாந்தப் போராட்டத்தை நிராகரித்து கோட்பாடற்ற சமமாதானத்துக்காக நிற்கிறது. இதன் விளைவாக உளுத்துப் போன, பண்பற்ற கண்ணோட்டம் தோன்றி கட்சியிலும் புரட்சிகர அமைப்புகளிலுமுள்ள சில பிரிவுகளையும் தனிநபர்களையும் அரசியல்ரீதியாக சீர்குலைக்கின்றது.... மாவோ சேதுங்\nவிமர்சனக் குளறுபடிகளுக்குப் பதில் எழுதுதல் என்ற விடயம் சம்பந்தமாக கலந்துரையாடிய போது முன்நிலைத் தோழர்களிடமிருந்து ஆரோக்கியமான கருத்துக்கள் வெளிப்பட்டன. ஆளுக்கொரு இணையத்தளம், மற்றும் Facebook வைத்துக்கொள்வதோடு மட்டும் நின்று கொண்டு அதாவது எந்தவொரு அரசியல் இயக்கத்தையும் சாராமல் மு.சோ.க. (முன்னிலை சோசலிச கட்சி) போன்று அரசியல் செயற்பாட்டை கொண்டிருப்போர் மீது எந்த அவதூற்றையாவது வீசியெறிவதினூடாக தமது சுயநலனுக்கிசைவாக தப்பித்தலை நாடி ஓடுகிறார்கள். அதாவது இணைந்து பணியாற்றுவதிலிருந்து தப்பிக் கொள்ளும் தந்திரமாக விமர்சனம் என்பதை தூக்கிப்பிடிக்கிறார்கள். இவ்வாறான விமர்சனங்களை முன்வைப்போர் எவ்வாறான பொருத்தமான அரசியல் நிலைப்பாடு இன்று இலங்கை தேசிய இனப்பிரச்சனைக்கு தேவை என்பதை முதலில் முன்வைக்க வேண்டும். அதை தனித்தனி நபர்களாக இல்லாமல் (கட்சியில் உறுப்பினரான தனிநபர்கள் பற்றியதாக இதைக் கருத வேண்டாம்) அமைப்பு சார்ந்து முன்வைக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிடின் அரச உளவாளிகளுக்கும், எந்த அரசியல் அமைப்பும் சாராமல் தமது சுயநலன்களுக்காக அரசியற்கட்சி ஒன்றில் இணைந்து பணியாற்றுவதில்லை என்ற முடிவோடு, ஆனால் தமது இடதுசாரி வேடத்தை தற்கவைப்பதற்காக விமர்சனங்களைச் சொல்வோர்க்கெல்லாம் பதிலளிப்பதென்பது, தேவையற்ற விடயமமாகவே பார்க்கப்பட வேண்டும். என்ற கருத்து நியாயமானதேயாகும்.\nஇதை ரசிய கம்யூனிஸ்கட்சி வரலாற்றில் அறியும் போது அங்கு கட்சிகளுக்கிடையிலான விமர்சனங்களும், அரசியற்குழுக்கள் பற்றியதான விமசர்சனங்களுமே இடம் பெற்றிருப்பதை பார்க்க முடியும். அதாவது போல்சிவிக்குகள், மென்சிவிக்குகள், காடேட்டுக்கள், நரோதினிக்குகள் போன்றவற்றுக்கிடையில் தான் விமர்சனங்கள் நடைபெற்று இருக்கின்றது.\nமுன்னிலை சோசலிச கட்சி, சமவுரிமை இயக்கம் மீதான விமர்சனங்களை பலரும் இன்று முன்வைக்கின்றனர். அவற்றில் காணப்படும் முன்னுக்கு பின்னான முரண்பாடுகள் குழப்பத்தின் உச்சம் போன்றவற்றை கவனத்தில் கொள்வது அவசியமானது. முதலாவதாக சமவுரிமை இயக்கமானது தமிழ், முஸ்லிம் மக்களின் மதம் மற்றும் கலாச்சாரத்தை ஏற்றுக் கொள்ளும், அதை மதிக்கும் நிலைமையினை ஏற்படுத்தப்போரடும் என்ற வேலைத்திட்ட பகுதியை விமர்சனம் செய்வதற்காக, அவர்கள் எடுத்துக் கொள்ளும் விடயமானது, பண்பாட்டு தேசியத்துறைகளில் சுயாட்சி என்பதாகும். ஆனால் இவ்விடயம் பற்றி புரிதல் இல்லாமல் குழப்புவதைப் பார்க்கின்றோம். அவர்கள் இவ்வாறு குறிப்பிடுகின்றனர் (லெனின் இதை சுயிநிர்ணயத்தை நிராகரிப்பதற்கான மொழியப்படும் தந்திரம் எனக் கூறியதாக)\nபண்பாட்டு தேசியத் துறைகளில் சுயாட்சி என்ற விடயம் அவர்களால் பண்பாட்டு சுயநிர்ணயம் எனப் புரட்டி எழுதப்பட்டிருப்பதை முதலில் குறிப்பிட வேண்டும். தேசியப் பிரச்சனை சம்பந்தமான ஒரு வேலைத்திட்டம் 1890- 1900 ஆண்டுகளில் ஓட்டோ பௌவர், கா.ரென்னர் இவ்விருவராலும் முன்வைக்கப்பட்டது. இவர்கள் ஒஸ்திரியா நாட்டைச் சேர்ந்தவர்கள். அவ் வேலைத் திட்டப்படி பல்வேறு தேசிய இனத்தைச் சேர்ந்தவர்கள் வாழும் ஒரு நாட்டில் ஒரே தேசிய இனத்தைச் சேர்தவர்கள் வெவ்வேறு தேசியஇனப் பிரதேசங்களுக்குள் வெவ்வேறு காரணங்களுக்காகச் சென்று வாழும் நிலைமையில் அங்கெல்லாம் அரசானது குட்டி சுயாட்சி அமைப்புக்களை உண்டு பண்ணி அதாவது வெவ்வேறு தேசிய இனத்தினரின் குழந்தைகளுக்கு தனித்தனி பள்ளிகள் பிற பண்பாட்டுத் துறைகளையும் உருவாக்கி அந்த சுயாட்சி அமைப்பிடம் அதற்கமைய நிர்வாகங்களை ஒப்படைப்பது என்பதைத்தான் அது சொல்லுகிறது.\n“சோசலிசத்தின் குறிக்கோள் மனித சமுதாயம் சின்னம் சிறு அரசுகளாக பிரிந்துள்ளதையும் தேசங்களின் எல்லாவிதமான தனிப்பட்ட நிலைமையையும் முடிவுக்குக் கொண்டு வருவது, தேசங்களை மேலும் நெருங்கி வரச்செய்தல் என்பதோடு மட்டுமல்லாமல் அவற்றை ஒருமைப்படுத்துவதும் அதன் நோக்கமாகும். ஆனால் பண்பாட்டு- தேசியத்துறைகளில் சுயாட்சி என்ற இவ் வேலைத்திட்டம் நடைமுறையாகும். பட்சத்தில் ஒவ்வொரு தேசியக் குழுவுக்குள்ளும் மதகுருமாரின் செல்வாக்கும் பிற்போக்கு தேசியச் சித்தாந்தத்தின் செல்வாக்கும் வலுப்பட வகை செய்திருக்கும். இவ்வாறான தனிப்பிரிவான அரசாங்க நிறுவனங்களின் வாயிலாக எல்லா தேசிய இனங்களையும் வலுவாகவும் நிலையாகவும் ஒன்றிலிருந்து மற்றொன்றை வேறாக பிரித்து விடுவதே அதன் கருத்து\" என்பதைச் சுட்டிக்காட்டியே லெனின் கடுமையாக இதை விமர்சனம் செய்தார். ஆனால் இவர்களோ சுயநிர்ணயத்தை நிராகரிக்கும் தந்திரமாகவே லெனின் இதைப் பார்த்தார் என்கின்றனர். மேலும் இவ்விடயமாக லெனின் கூறியதைப்பார்போம். “அர்த்தமற்ற வாய்வீச்சுக்களில் அல்ல, சோசலிசத்தை அடைந்த பின்னர் கவனிக்க வேண்டிய பிரச்சனை என்று அதை ஒதுக்கி வைத்துவிடும் முறையிலும் அல்ல, ஒடுக்கும் தேசங்களில் உள்ள சோசலிஸ்ட்களின் பாசாங்குத்தனத்தையும், கோழைத்தனத்தையும் தனிவகையில் கவனத்தில் கொண்டு தெளிவாகவும், துல்லியமாகவும் வரையறுக்கப்பட்ட அரசியல், வேலைத்திட்டத்தினூடாக ஒடுக்கப்பட்ட தேசத்தின் விடுதலையைக் கோர வேண்டும் என்கிறார். (இதைத்தான் மு.சோ.க வேலைத்திட்டமாக முன்வைத்து செயற்படுகிறது. இதில் மாற்றங்களைக் கோரும் நேர்மையான விமர்சனங்களை ஏற்று அதை மாற்றவும் சம்மதிக்கிறது) மதம், மற்றும் கலாச்சார விடயங்களுக்கு மதிப்பளிக்கப்பட வேண்டும் என்பதற்கும், பண்பாட்டு-தேசியத் துறைகளில் சுயாட்சி என்பதற்கும், மடுவிற்கும் மலைக்குமுள்ள வித்தியாசமுண்டு. ஆனால் இவ்வகையான விமர்சனங்கள் குறுட்டுப்புரிதலா. அல்லது லெனினின் விமர்சனத்தை திரித்து விடும் தந்திரமா\nஅடுத்த விடயமானது சாதி வெறிபிடித்த பாட்டாளிக்கும் அவனால் ஒடுக்கப்படும் தலித் பாட்டாளிக்கும் நடுவில் சுவராகச் சாதியமிருப்பதால் உண்மையான ஐக்கியம் அவர்களுக்கிடையே ஏற்படாது. அதேபோல் தான் இன ஒடுக்கமுறையை ஆதரிக்கும் பாட்டாளிக்கும், இன ஒடுக்குமுறைக்குள்ளாகும் பாட்டாளிக்கும் உண்மையான ஐக்கியம் சாத்தியமில்லை என்கின்றனர்.\nசாதியம் என்ற சுவரை பலமிழக்கச் செய்வதற்காக பெரியார் சாதிமறுப்பு திருமணங்களை ஏற்பாடு செய்து நடத்தினார். சாதி மறுப்புக்காதலுக்கு அரிவாள் கொண்டு கையையும், காலையும் துண்டு போடும் அச்சமூகத்தில் பெரியாரும் துணிவுமிக்கோரும் முன்னின்று இருக்கிறார்கள். அனைத்துச் சாதியின் பெயரால் தெரு, குளம், கோயில், தொழில், கடவுளின் பிரதிநிதிகள் என்ற அடையாளங்களை வைத்துக்கொண்டு, சாதியப் பெருமை பேசிக் கொண்டு எப்படி ஒரு சாதிய எதிர்ப்பு போராட்டமென்பது சாத்தியமில்லையோ. அதே போல்தான் இனவாதத்தை கூர்மைப்படுத்தும் இன அடையாளங்களை அதன் இரும்புப்பிடியை எதிர்க்காமல் அதற்கெதிரான கோசங்களாக இலங்கையர், தேசியப்பிரiஐகள் என்ற பதங்களை முன்வைக்காமல் இனவாத வீச்சைக் குறைக்க முடியாது. இவ்விடயமானது இன்றைய வளர்ந்த பெரிய மனிதர்களை மட்டும் கருத்தில் கொண்டு கூறப்பட்டிருக்கும் கருத்தல்ல. தோன்றப் போகும் புதிய தலைமுறைகளையும் இனவாதத்தில் இருந்து விடுவிக்க துணை ���ிற்கப்போகும் தீர்க்கதரிசனம் மிக்க சொற்பதங்கள் என்பதே உண்மையாகும். இவ்வடிப்படையில் தான் மு.சோ.க.யானது. இக்கோசங்களை முன்வைத்து போராடுகிறது. இவ்வாறான கோசங்களை மகிந்த ராஜபக்ஸ எப்பவோ தொடங்கிவிட்டாரே பேரினவாதத்தை மறைக்கும் அவரைப்போல் மு.சோ.க. இனவாதத்தை மறைத்துக்கொள்ளவே இப்பதங்களை பயன்படுத்தலாம். என்பது அருமையான கண்டுபிடிப்பா அல்லது ஆய்வா....இதை அரசியல் அறிவுள்ளவர்களிடம் விட்டுவிடுவோம்.\nஇவ்விடயம் பற்றிய ஒரு தெளிவிற்காக லெனின் கூறிய ஒரு விடயத்தை குறிப்பிடுவது மிக அவசியமாகப்படுகிறது. \"மாக்சியத்தத்துவத்தின் வெற்றிகரமான முன்னேற்றமானது அதன் பகைவர்களை மார்க்சிய வேடம் பூணுமாறு நிர்பந்திக்கிறது\". ஒரு தேசிய இனத்தின் நியாயமான கோரிக்கைகளை அதன் அரசியல் தீர்வுத்திட்டங்களை மறுத்துக் கொண்டு பெரும்தேசிய இனவாதத்தில் மூழ்கியிருக்கும் மகிந்தாவின் “எல்லோரும் இலங்கையர்“ என்ற கோசம், வெறும் கபடநாடகம். இது லெனின் குறிப்பிட்டிருப்பதைப்போல் சோசலிச வேடம் பூணும் முதலாளிகளின் செயலையொத்த தந்திரமாகும். மாறாக மு.சோ.கயினர் இலங்கையர் எனச்சொல்வது இனவாதத்தை வலுவிழக்கச் செய்யவேயாகும். அதன் உறுப்பினர்கள் கைதாகும் சந்தர்பத்தில் விசாரணையின் போது, பௌத்த சிங்களவரா தமிழரா என்ற கேள்விகளுக்கு தாம் இலங்கையர் என்கின்றனர். இதற்காக பொலிஸ் அதிகாரிகளின் எச்சரிக்கைகளும் வசைகளுமே அவர்களுக்கு கிடைக்கின்றன. அடையாள அட்டைகளில் இலங்கையர் எனக்குறிப்பிடும்படி அரசியல் கோசமாக அதை முன் வைக்கின்றனர். மகிந்தாவும் நாம் இலங்கையர் என்ற கோசத்தை முன்வைக்கலாம் அதைவிட மேலும் அதிகமாகவும் வாயால் அள்ளிப்போடலாம். இவர்கள் ஆண்டால் என்ன ஆழாவிட்டால் என்ன இவற்றுக்காக தெருவில் இறங்கி செயற்படவா போகிறார்கள் அல்லது தமது ஆட்சியதிகாரத்தினூடாக மாற்றத்திற்கான வேலைத்திட்டத்தை அறிவித்து செயற்படுத்தவா முனைகிறார்கள் அல்லது தமது ஆட்சியதிகாரத்தினூடாக மாற்றத்திற்கான வேலைத்திட்டத்தை அறிவித்து செயற்படுத்தவா முனைகிறார்கள்\nஇவ்விடயமாக சுவீஸ் நாட்டைப்பார்ப்பது பொருத்தமாக இருக்கும். ஏன்னெனில் அந்நாட்டின் தேசிய இனங்களுக்கான அரசியல் தீர்வுபற்றி நாமும் பேசியிருக்கிறோம் அல்லவா இந்நாட்டில் அடையாள அட்டை, பிறப்புச் சான்றிதல்க��ில் தேசிய அடையாளம் என்ற இடத்தில் எமது நாட்டில் இருப்பது போன்று மொழி, மதம் சார்ந்த அடையாளப்படுத்தல்கள் இருப்பதில்லை. தேசிய அடையாளம் என்ற இடத்தில் சுவீஸ் என்றே குறிப்பிடுகிறார்கள். சுவீஸ்சில் நகர்புற உருவாக்கமும் அதனை மையப்படுத்திய அதன்அடையாளத்தைக் கொண்ட யுத்தங்களும் உள்நாட்டுச் சண்டைகளும் மிக மோசமாக தலை விரித்தாடிய வரலாறு இருக்கிறது. அத்தோடு கத்தோலிக்க கிறிஸ்தவர்கள், புரட்டஸ்தாந்து கிறிஸ்தவர்கள் என மதங்களின் பெயராலும் மத அடையாளச் சண்டைகள் எனக் குருதி பீறிட்டமண்ணாகும். இவ்வாறு தமது நலனுக்காக சண்டைபோட்ட அரசர்களைப் பற்றியோ, மதவெறியர்கள் பற்றியோ ஆண்ட பரம்பரைக் கோசம் எழுப்பி அவர்கள் அடம்பிடிப்பதேயில்லை என்பது கற்பனையல்ல நடைமுறையில் நாம் காண்பதாகும்.\nநல்லெண்ன ரீதியில் ஐக்கியம் ஏற்படுவதைக் காட்டிலும் தெளிவான அரசியல் புரிதலுடன் அது ஏற்படுவதே சரியானதாக இருக்கும். இவ்வாறு அல்லாவிடில் அது நரகத்திற்கு வழிவகுக்கும் என லெனின் கூறியதாகவும் பெரிய போடு போடுவோர் பலருண்டு, ஆனால் லெனின் சமரசங்கள் பற்றிய விடயங்களில் கூறுவதாவது: “தத்துவார்தம், முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டமுறைகள், தந்திரோபாயம் என்ற ரீதியில் நாம் நரோதினிய சார்பு கொண்டோர். அத்தோடு மென்சிவிக்குகள் இப்படி பல்வேறு வகையான முரண்பாட்டாளர்களோடு 1905-ம் ஆண்டு தொடக்கம் அதாவது புரட்சிக்கு முன்னரும் அதன் பின்னரும் நாம் பல உடன்பாடுகளையும், சமரசங்களையும் செய்து கொண்டே முன்னேறினோம்\" என்கிறார். இவ்விடயமாக விமர்சனங்களை முன்வைத்தோர்க்கு அவர் மேலும் கூறியதைப் பார்போம். “போல்சிவிக் கட்சியானது எப்போதும் அரசியல் தெளிவுடனும், பாட்டாளிவர்க்கத்தின் நலனை விட்டுக்கொடுக்காத ஒருநிலையில் நின்று கொண்டு அவ்வாறான இணக்கப் பாடுகளுக்கு போகலாம் எனச் சொல்லுகிறார். இதைத்தான் அரசியல் தெளிவு இல்லாவிட்டால் நரகத்தில் கொண்டு விடும் என லெனின் சொல்லிவிட்டாரே எனப் பலரும் திரித்துப் புரட்டுகின்றனர்.\nமேலும் எல்லோருக்கும் பொது நீதி என்று மு.சோ.க சொல்லும் கோசம் மீதான விமர்சனத்தைப் பார்போம். பின்தங்கிய நிலையில் உள்ளவர்களுக்கே சிறப்புரிமைகள் வழங்கப்பட வேண்டும். ஆனால் மு.சோ.க ஆனது இதை அலட்சியப்படுத்தி எல்லோருக்கும் பொது நீதி என்ப���ு எவ்வகையில் நியாயம் என்கிறார்கள். மேலும் “ஐயோ இவர்கள் பொல்லாதவர்கள்„ என்றும் புலம்புகிறார்கள். பின்தங்கிய நிலையில் உள்ளவர்களுக்கே சிறப்புரிமை என்பதில் எந்த மாக்சியவாதிக்கும் மாற்றுக் கருத்து இருக்கவே முடியாது. நடமுறை ரீதியாக தற்போது சமவுரிமையில்லாத இனப்பாகுபாட்டை கருத்தில் கொண்டே சமவுரிமையெனக் குறிப்பிட வேண்டியதாகிறது. ஒரு சோசலிச புரட்சியின் பின்னர் பின்தங்கிய நிலையில் உள்ள மக்களின் நலனுக்காக சிறப்புரிமைகள் வழங்கப்படும் என்பதுதான் சோசலிசத்தின் அடிப்படையாகும். ஆனால் இதைப் புரியாமல் விமர்சனம் செய்வதென்பது குழப்பிவிடும் விதண்டாவாதமும், அவதூறுமாகும்.\nஅடுத்ததாக முன்னிலை சோசலிசக் கட்சியின் பலம் தாய்கட்சியின் (JVP) பலமே தவிர அது அக்கட்சியின் தனியான உழைப்பல்ல என்றும், அதற்காக கருணா புலிகளில் இருந்து வெளியேறிய போது 6000 பேர் கொண்ட புலிகளின் பலத்தையே தனதாக்கினார். என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.\nகருணாவின் பலம் பெருவாரியான கிழக்கு போராளிகளிடம், புலிகளின் யாழ் தலைமையின் கிழக்கு புறக்கணிப்பு என்ற பிரச்சாரத்தினூடக கைமாறியது. ஆனால் மு.சோ.க.வின் பலம்பற்றிக் கூறுவதென்றால் மாக்சியத்தின் நேர்மைக்கு, அதன் முரண்பாடற்றதன்மைக்கு, அதன் ஆழமான சமூகப்பார்வைக்கும் இடையில் முரண்பட்டுக்கிடந்த JVP–யை விம்சனத்திற்கு உட்படுத்தியவர்களின் பலம், அதனை ஏற்றுக்கொண்டவர்களின் பலம், இங்கு பலம் தாய்க்கட்சியான JVP-யின் என்பதோ, மு.சோ.க. உரியதென்று கூறுவதைவிட இது மாக்சியத்தின் பலம் என்பதே பொருத்தமானது.\nஆதாரநூல்- நூல்திரட்டு-1.4 (லெனின் )\nஇனவாதம், மதவாதம், சாதியவாதம், ஆணாதிக்க வாதம், நுகர்வு வாதம், முதலாளித்துவ சிந்தனைமுறையில் சமூகம் மூழ்கி இருக்கின்றது. இந்த சூழலில் முற்போக்கானதும், சமூகம் சார்ந்த முரண்பட்ட சிந்தனைகளையும், விவாதத்தை தூண்டக் கூடிய கருத்துகளையும், இந்த விருந்தினர் பக்கம் தன்னுள் கொண்டுள்ளது. இது அவர்களுடைய தனிப்பட்ட கருத்துகள்.\nகுடிகள் சாதியாக மாற்றப்பட்ட வரலாறு : வி.இ.குகநாதன்\t(2473) (விருந்தினர்)\nதமிழர்களிடம் ஆதியிலிருந்தே சாதிகள் உண்டா, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, ஆதியில் யார் ஆண்ட...\nகார்த்திகேசனின் நூற்றாண்டு (2440) (விருந்தினர்)\nஜூன் 25, 2019 கம்யூனிஸ்ட் கார்த்திகேசனின் நூற்றாண்டு பிறந்த தினம்ஜூன் 25, 2019 தோழர் கார்த்திகேசன் அவர்களின் நூற்றாண்டு தினத்தையொட்டி,...\nமனம் திறந்து பேசுகிறேன்.... எம்.ஏ.ஷகி\t(2450) (விருந்தினர்)\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்...\nRead more: மனம் திறந்து...\nஇலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம்: புதிய திசைகள்\t(2881) (புதிய திசைகள்)\nகிறிஸ்தவ தேவாலயங்களை இலக்கு வைத்து குறிப்பாக தமிழ் பூசை நேரங்களை தெரிவு செய்தும் வெளிநாட்டவர்...\nஇப்போது வெள்ளம் தலைக்கு மேல்\n2002 இல் என்று நினைவு. எங்களது ஊரில் திடீரென உருவெடுத்த ஒரு பெயர் தெரியாத அமைப்பு தொலைகாட்சி...\n இலங்கை மண்ணில் நடந்து முடிந்த இன கலவரமும் , இன படுகொலையும்,...\nகூகுள் மற்றும் மைக்ரோசொப்ட் என்பன ஸ்ரீலங்காவில் தமிழர்கள் மற்றும் தமிழ்மொழிக்கு எதிரான அமைப்பு ரீதியானதும் மற்றும் நீடித்ததுமான பாகுபாடுகளில் ஈடுபட்டு வருகின்றன\t(3096) (விருந்தினர்)\nஸ்ரீலங்காவில் சிங்களம் கூகுளின் இயல்பு மொழியாக மாறியுள்ளது. நீங்கள் கூகுள் படிவத்தை...\nசுண்ணாம்பு நிலத்தூடாக கசியும் கனிமங்கள்\t(3083) (விருந்தினர்)\nபெரிய நகரங்கள் உருவாகியது சமீப காலத்திலே. ஆனால், அவற்றின் உருவாக்கத்தில் புதிய பிரச்சினைகள்...\nகல்வி தனியார்மயப்படுத்தலையும், மாணவர்களின் உரிமைகளை அடக்குவதையும் எதிர்ப்போம் - ஊடக அறிக்கை (3225) (விருந்தினர்)\nஇலங்கை விவசாயிகள்,மீனவர்கள், தோட்ட தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் ஏனைய மக்களை...\nஇலங்கையில் நடக்கும் மாணவர் அடக்குமுறையை எதிர்ப்போம்\nஇது, இலங்கையில் கல்விசுகாதாரம்உட்பட சமூகபாதுகாப்பு சேவைகளைதனியார் மயப்படுத்துவது தொடர்பிலான சகலசுமைகளையும் உழைக்கும் மக்கள் மீது சுமத்தும் நவதாராளமயதிட்டத்திற்கு எதிராக பாரியமக்கள்...\nமுன்னிலை சோஷலிஸக் கட்சியின் அமைப்பு செயலாளர் குமார் குணரட்னம் இலங்கை குடிமகனாக அங்கீகரிக்கப்...\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராக\t(2943) (விருந்தினர்)\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராகவும், உயர் கல்வியை தனியார் மயப்படுத்துவதற்கு எதிராகவும்...\nRead more: சைடம் தனியார்...\nதமிழர்களின் மரபு நெடுகிலும் பலவாறாகப் பொருள் பொதிந்த “பறை” என்னும் தமிழ் மரபினை அச்சாணியாகச் சுழற்றும் அரசியல் : ஒரு பார்வை-செல்வி\t(3050) (விருந்தினர்)\nமனித சமுதாயத்தின் தொடர்பாடலின் தேவையும் உணர்ச்சி வெளிப்படுத்துகையின் தேவையும் குறியீடுகளாகி,...\nமண் மூடிய துயர வரலாறு\t(3075) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nமண் மூடிய துயர வரலாறு\t(2725) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nசைலோபோன் (Xylophone -1)\t(3011) (விருந்தினர்)\nமேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்க வாத்தியமான Xylophone என்ற இசைக்கருவி, 17ஆம் நூற்றாண்டில் ஆபிரிக்க...\nவளரும் வகுப்புவாதமும் சுருங்கும் சனநாயக வெளியும்\t(2847) (விருந்தினர்)\nகாங்கிரசின் பயன்நாட்ட வகுப்புவாதம் பா.ஜ.க தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணி 2014ல் ஆட்சிக்கு...\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை, தேவை யாருக்கும் அடிபணியாத போராட்டம் (3089) (விருந்தினர்)\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை இன்று நேற்று ஆரம்பித்ததொன்று அல்ல, நீண்ட நாட்களாக மக்கள்...\nகேப்பாப்புலவு மாதிரிக்கிராமத்தை கேப்பாப்புலவு என்று மாற்ற முயற்சி\nஎங்களுடைய நிலங்கள் எங்களின் உயிர்களுக்கு மேலானது, அதனை இந்த நல்லாட்சி அரசு வழங்கும் வரையும்...\n\"உயிரை மாய்த்தேனும் சொந்த நிலங்களை மீட்பதற்கான வழியை மேற்கொள்வோம்”\t(3138) (விருந்தினர்)\nமுல்லைத்தீவு - கேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலத்தை விமானப்படையினர் விடுவிக்க வேண்டுமென...\nசையிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி, சாமான்ய மக்களின் உயிர்களுக்கு உலை வைக்கும் திட்டம் (3078) (விருந்தினர்)\nஅரைகுறையாக யாரோ சொல்ல கேட்டுவிட்டோ அல்லது உங்கள் ஏழாம் அறிவுக்கு திடீரென எட்டியதற்கமைய \"தனியார்\"...\n எதற்காக தனியார் மருத்துவக் கல்லூரி சையிட்டத்திற்கு எதிரான போராட்டம் \nஎங்கள் போராட்டம் இலங்கை மருத்துவ சபையினதும் (SLMC), உலக சுகாதார ஸ்தாபனத்திளதும் (WHO)...\nஅரசமயமாகும் பேரினவாதம், துணை போகும் தமிழ் இனவாதம், கள்ள மௌனம் காக்கும் முஸ்லிம் அரசியல் சந்தர்ப்பவாதம்.\t(3347) (விருந்தினர்)\nஇலங்கையில் சிங்கள பேரினவாதம் அரச மயப்பட்டு வருவதை அண்மைக்கால நிகழ்வுகள் எமக்கு உணர்த்தி...\nதமிழ்தேசியம்: நெருக்கடியும் குழப்பமும்\t(3240) (விருந்தினர்)\n“தமிழ்த்தேசியத்தின் இன்றைய (2016) நிலை என்ன அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் அதனுட��ய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும்” என்று நோர்வேயிலிருந்து வந்திருந்த நண்பர் ஒருவர்...\nபெண்களும் இலக்கியமும்\t(3188) (விருந்தினர்)\nஉண்மையில் பெண்களின் கவிதைகளும் மிகவும் கட்டுப்பாடானது. பதிவுகளில்கூட நாங்கள் எவ்வளவு கட்டுப்பாடான...\nயாழ் பல்கலைகழக மாணவர் போராட்டம்: தவறுகளும் பலவீனங்களும்\t(3131) (விருந்தினர்)\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ”மாணவர்கள் படுகொலைக்கான நீதி அல்லது தீர்வுக்கான மாணவர்களின்...\nபடிப்பகம் நூலகம் - நூல்களின் பட்டியல்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsuthanthiran.com/2020/07/02/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2021-01-17T05:51:07Z", "digest": "sha1:KCXLJLUKWHI2G3HXVRRQLHOMW2RGINMX", "length": 9073, "nlines": 90, "source_domain": "www.newsuthanthiran.com", "title": "கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் குறித்த அறிவிப்பு வெளியானது – புதிய சுதந்திரன் New Suthanthiran", "raw_content": "\nHome → சிறப்புச் செய்திகள்\nகூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் குறித்த அறிவிப்பு வெளியானது\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் விரைவில் வெளியிடப்படவுள்ளதாக தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.\n2020ம் ஆண்டு பொதுத் தேர்தல் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதி நடைபெறவுள்ளது.\nஇந்த நிலையில், தேர்தலில் போட்டியிடுகின்ற கட்சிகளும் சுயாதீனக்குழுக்களும் தங்களது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.\nஅதற்கமைய தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பான செயற்பாடுகள் இடம்பெற்று வரும் நிலையில், இந்த வாரம் அல்லது அடுத்த வாரத்திற்குள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞானம் வெளியிடப்படலாம் என தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம் இந்த வார இறுதிக்குள் வெளியிடப்படவுள்ளதாக, அதன் வேட்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.\nகாரைதீவு பிரதேசசபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் ஏக மனதாகஅனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றம்\nஜோ பைடன், கமலா தமிழரின் நம்பிக்கை நட்சத்திரங்கள்-தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்\nகாரைதீவு பிரதேச சபையின் பாதீடு வெற்றியானது தமிழ் முஸ்லீம் இனங்களின் வெற்றி -தவராசா கலையரசன்.\nதமிழ் தாய்க்கு பிறந்தவர்கள் அரசாங்கத்தில் இருந்து வெளியேறுங்கள்;தமிழ் தேசிய மக்கள் இனியும் பிரிந்து நிற்க கூடாது-இரா.சாணக்கியன்\nசுமந்திரனின் விடுதலைப்புலிகள் தொடர்பான கருத்திற்கு பதிலளித்த மாவை(வீடியோ)\nநாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டதரணியும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளருமான சுமந்திரன் சூரியனின் விழுதுகள் நிகழ்ச்சியில். (Video)\nயாழ்.மாநகரசபையை குழப்பும் ஈ.பி.டி.பி. (வீடியோ)\nராஜபக்ஷாக்களை தோற்கடித்த பெருமை தமிழ்மக்களை சாரவேண்டும் – ஆனோல்ட் (video)\nயாழ் மாநகர முன் அரங்கு அலுவலக திறப்பு விழாவில் யாழ் மாநகர முதல்வர் உரை (Video)\nதமிழ்தேசியகூட்டமைப்பு மட்டக்களப்பில் நான்கு ஆசனங்களை பெறும் பட்டிருப்பு தொகுதி தமிழரசுகிளை நம்பிக்கை\nதமிழ் மக்களுக்குரிய பாரம்பரிய அரசியல் பலம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு – க.இன்பராசா\nபுகையிரத கடவை பாதுகாப்பாளருக்கு தமிழரசு செயலரின் நிதியில் உதவிகள்\nபொன்னாலைக் கிராம சிறுவர் உள்ளவாகளுக்கு பால்மாவை வழங்கியது சுன்னாகம் லயன்ஸ்\nபொன்னாலைக் கிராம மக்களுக்கும் தமிழ் இளையோர் கூட்டமைப்பு உதவி\nஎமக்கு முன்னால் நீண்டு விரிந்துகிடக்கும் சதிவலைகள் குறித்து நாம் மிகுந்த அவதானத்தோடு எதிர்காலத்தில் செயற்படவேண்டிய அவசியத்தையும் வலியுறுத்துகின்றேன்…\nவரலாற்றை வரலாறாக அடுத்த தலைமுறைக்கும் பதிவு செய்ய வேண்டும்…\nஒரே தலைமையில் ஒன்றுபடுவோம் பிரச்சனையும் தீர்வும்.\nவலிகாமம்.வடக்கு மண்ணை மீட்டுக் கொடுத்தவர் மாவை\nபாம்புக்கு பல்லில்தான் நஞ்சு விக்னேஸ்வரனுக்கு உடம்பெல்லாம் நஞ்சு\nஅவசரமாக தேர்தலொன்று அவசியமா இலங்கைக்கு\n2009 முதல் சுமந்திரன் என்ன செய்தார் என்பவர்களுக்காக ஒன்று……\nஅபிவிருத்தியால் மட்டும் மக்கள் மனம் வென்றவனல்லன் சுமந்திரன் தன் அறிவாளுமையாலும் உள்ளங்கவர்ந்தவன் அவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/ArasiyalaIdhellamSagajamappa/2020/12/30001241/2001950/Arasiyalla-Ithellam-Sagajamappa.vpf", "date_download": "2021-01-17T07:13:14Z", "digest": "sha1:U2A3G6O75WPQTVN2UGSTJXB5WUUU5BV5", "length": 6249, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "(29/12/2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்திய��� சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(29/12/2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(29/12/2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(29/12/2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\nகர்நாடக அரசாணைக்கு தடை விதித்து உத்தரவு - 61 கிரிமினல் வழக்குகள் திரும்ப பெற கோரி அரசாணை\nகர்நாடகாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் மீதான 61 கிரிமினல் வழக்குகளை திரும்ப பெறும் அரசாணைக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.\nசொல்லைக் காட்டிலும் செயல் பெரிது என்பதற்கு இலக்கணம் - மநீம தலைவர் கமல்ஹாசன் கருத்து\nஊரடங்கு காலத்தில், இலவச கற்பித்தலில் ஈடுபட்டு வரும் இளைஞர்களை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பாராட்டி உள்ளார்.\n\"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்\" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்\nஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.\n(02/01/2021) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(02/01/2021) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(01/01/2021) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(01/01/2021) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(31/12/2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(31/12/2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(30/12/2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(30/12/2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(28/12/2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(28/12/2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(25/12/2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(25/12/2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/announcements/hello-vikatan-readers-december-10th-2020", "date_download": "2021-01-17T06:08:01Z", "digest": "sha1:3MLJQ6S5EBHHT2PTYK5NZROCVDTSJ2Z6", "length": 7637, "nlines": 182, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - 10 December 2020 - ஹலோ வாசகர்களே | hello vikatan readers - december 10th - 2020", "raw_content": "\nகாளான், பனீர், பால்கோவா, நாட்டுக்கோழி... மாதம் ரூ. 1,58,000\n30 கறவை மாடுகள்... மாதம் ரூ. 2,00,000 வருமானம்\nகாய்கறிகளுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை - கேரள அரசின் அசத்தல் திட்டம்\nமாதம் ரூ.46,200 பால், பனீர், தயிர்... மதிப்புக்கூட்டல் கொடுக்கும் மகத்தான லாபம்\n“நாமே விளைவிச்சு சாப்பிடுறது அலாதி சுகம்தான்\n” வியக்க வைத்த நேரலை பயிற்சி\n“விவசாயிகள் மாணவர்களாக இருக்க வேண்டும்” - புதுச்சேரி வேளாண் துறை அமைச்சர் விருப்பம்\nயூரியா வேண்டாம் தயிர் போதும்\nபலவிதமான பாரம்பர்ய விதைகள் இலவசமாகக் கொடுக்கும் இளைஞர்\nவண்டல் எடுக்க அனுமதி... உயர்ந்தது நிலத்தடி நீர்\nகமிஷனுக்காக இடம் மாற்றப்பட்டதா தடுப்பணை - குமுறும் காஞ்சிபுரம் விவசாயிகள்\n40 சென்ட்... மாதம் ரூ. 24,000 பச்சை மிளகாய்ச் சாகுபடி\nஒரு ஏக்கர், 5 மாதங்கள், ரூ. 1,28,000 நிறைவான லாபம் தரும் பப்பாளி\nமண்புழு மன்னாரு : இயற்கை விவசாயத்தைப் போற்று ‘சூரரைப் போற்று’ சொல்ல மறந்த கதை\nமாண்புமிகு விவசாயிகள் : சுந்தரராமன் நடமாடும் வேளாண் பல்கலைக்கழகம்\n - இது ஒரு கழனிக் கல்வி\nமரத்தடி மாநாடு : மாடுகளைத் தாக்கும் கழலை நோய் உஷார்\nபிரியாணிக்கு ஏற்ற அரிசி ரகம் எது\nபசுமை விகடனைப் படிக்கும்போது, உங்கள் மனதில் பல கருத்துகள், கேள்விகள், சந்தேகங்கள் அலையடிக்கின்றனவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/vishwaroopam-2-movie-review/", "date_download": "2021-01-17T06:00:09Z", "digest": "sha1:33P4DHIFWD3X5GHLEVJQOW5YQW532WYI", "length": 15208, "nlines": 145, "source_domain": "ithutamil.com", "title": "விஸ்வரூபம்.. II விமர்சனம் | இது தமிழ் விஸ்வரூபம்.. II விமர்சனம் – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா விஸ்வரூபம்.. II விமர்சனம்\n2013 இல் வந்த விஸ்வரூபம் படத்தின் முதல் 45 நிமிடங்கள் இப்பொழுது பார்க்க நேர்ந்தாலும் மிகவும் ஃப்ரெஷாக இருக்கும்\nஅப்படத்தின் இரண்டாம் பாகம் என்றால் எதிர்பார்ப்பைக் கேட்கவேண்டுமா என்ன\nஓமரை உயிருடனோ, பிணமாகவோ விசாம் அகமது காஷ்மீரி பிடிப்பது தான் இரண்டாம் பாகத்தின் கதையென, முதற்பாகம் பார்த்த அனைவரும் இலகுவாக யூகித்துவிடுவர்.\nஅமெரிக்காவைக் காப்பாற்றிய கையோடு, விசாம் அகமது காஷ்மீரி நேராக இந்தியா வந்திருக்கலாம். ஆனால், சேகர�� கபூரின் பிரிட்டிஷ் நண்பரின் சடலத்தைத் தர இங்கிலாந்து செல்கின்றனர். போன இடத்தில், இங்கிலாந்தையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு கமலின் தோள்களில் விழுந்துவிடுகிறது. ‘சீசியம் பாம்’-இன் மீதான காதலைப் புறந்தள்ள முடியாமல் இயக்குநர் கமல் தத்தளித்து இருப்பது தெளிவாகத் தெரிகிறது.\nஇங்கிலாந்தைப் பத்திரமாகக் காப்பாற்றிவிட்டு இந்தியாவிற்கு வந்தால், ஆண்ட்ரியாவையும் பூஜா குமாரையும் வில்லன் ஓமர் கடத்திவிடுகிறார். வெடிகுண்டில் இருந்து டெல்லியையும், ஓமரிடம் இருந்து பூஜாவையும் கமல் எப்படிக் காப்பாற்றுகிறார் என்பதோடு படம் முடிகிறது. ஆனால், முதல் பாகத்தில் சொல்லப்படாக் கேள்விகளுக்கும் சேர்த்துப் பதில் சொல்ல கமல் முனைந்துள்ளதால், திரைக்கதை நீண்டு படம் 2 மணி நேரம் 40 நிமிடங்கள் பயணிக்கிறது. இதில், மக்கள் நீதி மய்யத்தின் 3 நிமிட விளம்பரமும் அடக்கம்\nமுதல் பாகத்தின் பலம் அதன் துல்லியமான நறுக் வசனங்கள். இப்பாகத்திலோ, பேசிப் பேசியே மாய்கின்றனர். முதற்பாகத்தின் எனர்ஜி கமலிடம் இல்லையென்றே சொல்லவேண்டும். முன்னும் பின்னும் ஃப்ளாஷ்-பேக்கிற்குள் செல்லும் திரைக்கதை, இயல்பாக இல்லாமல் திணிக்கப்பட்டது போல் தொக்கி நிற்கிறது. அஸ்மிதாவான ஆண்ட்ரியாவும், விசாமும் எப்படி ஒன்றாகப் பணியில் இணைந்தனர் என்ற ஃப்ளாஷ்-பேக் இல்லாவிட்டாலும் கதையின் போக்கு சிதைந்துவிடாது. ஆனால், இரண்டு ஹீரோயின்களுக்கு நடுவில் அமர்ந்தே பயணிக்கும் கமல், அக்காட்சிகளை எல்லாம் சுவாரசியப்படுத்தத் தவறிவிடுகிறார். அதே போல், கமல் தன் தாயைத் தேடிப் போகும் காட்சி இல்லாவிட்டாலும், படத்தின் கதைக்கு, அதாவது ஆக்‌ஷன் ஸ்பை த்ரில்லர் வகைமையைச் சேர்ந்த படத்துக்கு எந்தக் குறையும் நேராது. ஆனால், படத்திலுள்ள உருப்படியான காட்சிகளில் அதுவும் ஒன்று. விசாமின் தாயாக வஹீதா ரெஹ்மான் நன்றாக நடித்துள்ளார். என்றாலும், அல்ஜீமர்ஸ் உள்ளதாலோ என்னவோ ஒ காதல் கண்மணி லீலா சாம்சனை ஞாபகப்படுத்துவதாக உள்ளது அவரது பாத்திரம். படத்தின் இன்னொரு உருப்படியான காட்சி, இங்கிலாந்தில் அனந்த் மகாதேவனுடன் நடக்கும் உரையாடல்.\nஎல்லாம் முடிந்து பின் தமிழ்ப்படங்களில் போலீஸ் வருவது போல், முதற்பாகத்தின் சூப்பர் வில்லன் ராகுல் போஸ் வருகிறார். ஃப்ளாஷ்-பேக்கில் ஆங்காங்கே ஓமர் வந்தாலும் அவையெல்லாம் சுவாரசியமற்ற பழங்கதையாக உள்ளது. மிரட்டும் வில்லனாக அவர் திரையில் தோன்றும் பொழுது, படம் முடியும் தருவாயிற்குச் சென்று விடுகிறது. ஆனால், அந்த நேரத்திலும், ‘ஒன் நிமிட். அங்க மேல பாரு’ என ஃப்ளாஷ்-பேக்கிற்குப் போகிறார் கமல். கொலைவெறியில் இருக்கும் ஓமர், விசாமின் கதையை நம்ப மறுத்து, கழுத்தில் டைம் பாமைச் சுற்றி 40 நொடியில் வெடிக்குமாறு வைத்துவிடுகிறார். க்ளைமேக்ஸில் மீண்டும், வெறும் 36 நொடியில் எப்படி டைம்பாமைக் கழற்றி ஓமரிடம் தப்பினேன் என ஒரு சின்ன ஃப்ளாஷ்-பேக் ஓட்டுகிறார். படத்தில் காட்சிகளைச் சுவாரசியமாக அடுக்க, இயக்குநரின் ‘ஃப்ளாஷ்-பேக் மேனியா’ பெரிய தடையாக உள்ளதென்றே சொல்லவேண்டும். விஸ்வரூபம் எடுக்கும் முன் வாமனராய் இருந்த கதையை இரண்டாம் பாகத்தில் சொல்லியுள்ளார் கமல்.\nமுதற்பாகத்தின் பாடல்களும், பின்னணி இசையும் அப்படத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம். முகமது ஜிப்ரானின் இசை, ஷங்கர்-எக்ஸான்-லாயுடைய பின்னணி இசை அளவிற்குச் சோபிக்கவில்லை. முதற்பாகத்தில் பாடல்கள் செய்த மேஜிக்கும் இப்படத்தில் மிஸ்ஸிங்.\nவிசாம் அகமது காஷ்மீரி எனும் நாட்டுப்பற்றுடைய முஸ்லீமிடம் கையும் களவுமாகச் சிக்கும் தேசத்துரோகியான ஈஸ்வர ஐயர் தற்கொலை செய்து கொள்ளும்பொழுது தெறிக்கும் ரத்தம் இந்தியாவாக மாறும் விஷுவல் அருமை. இது போன்று மிகச் சில காட்சிகளில் மட்டுமே கமல் விஸ்வரூபம் எடுத்துள்ளார்.\nPrevious Postதிரு.குரல் படத்தில் இயக்குநர் மகேந்திரனுடன் நடிக்கும் கிருஷ்ணா Next Postபியார் பிரேமா காதல் விமர்சனம்\nபார்த்திபனின் ஒத்த செருப்புக்குக் குவியும் நட்சத்திரப் பாராட்டுகள்\nதி சேஸ் – ஃபர்ஸ்ட் லுக்\nஷ்ருதி ரெட்டி – ஆல்பம்\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nஜெயலலிதா – ஜெயஸ்ரீ – ஜெயவர்தன்\nஅமைச்சர் ஜெயக்குமார் – அதிமுகவின் கொடிகாத்த குமரன்\nகீர்த்தி சுரேஷ் வெளியிட்ட ‘பெண் உறுப்பு’ குறும்படம்\nகீர்த்தி சுரேஷ் வெளியிட்ட ‘பெண் உறுப்பு’ குறும்படம்\nடீடோட்டேலர் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் இணையதளத்தில்...\nபொன்மகள் வந்தாள் – ட்ரெய்லர்\n“உலக இலக்கியம் தெரியும்டா” – மிஷ்கின்\nவெட்கப்பட்ட கெளதம் வாசுதேவ் மேனன் – ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ வெற்றி விழா\nநோ டைம் டூ டை – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://world.tamilnews.com/2018/10/29/germany-powerful-nurse-killed-100-people/", "date_download": "2021-01-17T05:52:18Z", "digest": "sha1:VMNJ3RRIBUB7WECPXOR7WUDJTP4YG6FH", "length": 42272, "nlines": 482, "source_domain": "world.tamilnews.com", "title": "Germany powerful nurse killed 100 people world tamil news", "raw_content": "\nஜேர்மனியில் வீரிய சக்தி கொண்ட மருந்தை கொடுத்து 100 பேரை கொன்ற தாதி\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nஜேர்மனியில் வீரிய சக்தி கொண்ட மருந்தை கொடுத்து 100 பேரை கொன்ற தாதி\nஜேர்மனியை சேர்ந்த ஆண் தாதி நீல்ஸ் ஹேஜெல் (41). இவர் ஓல்டன்பெர்க் மற்றும் டெல்மென் ஹார்ஸ்ட் நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் பணிபுரிந்தார். Germany powerful nurse killed 100 people\nஅப்போது நோயாளிக்கு அளவுக்கு மீறி ஊசி மருந்து மற்றும் மாத்திரை கொடுத்து வந்ததில் பலர் உயிரிழந்துள்ளனர்.\nகடந்த 2005-ம் ஆண்டில் டெல்மென் ஹார்ஸ்ட் மருத்துவமனையில் நோயாளிக்கு வைத்தியர் பரிந்துரைக்காத அளவுக்கு அதிகமான வீரிய சக்தி கொண்ட ஊசி போட்டபோது கையும் களவுமாக சிக்கினார்.\nகைது செய்யப்பட்ட அவருக்கு கடந்த 2008-ம் ஆண்டில் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதற்கிடையே இவரது சிகிச்சையின் காரணமாக மேலும் பலர் உயிரிழந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஅதன்படி டெல்மென் ஹார்ஸ்ட் மருத்துவமனையில் கடந்த 2000 முதல் 2005-ம் ஆண்டு வரை 65 பேரும், ஒல்டன்பர்க் மருத்துவமனையில் 35 பேரும் இவரால் உயிரிழந்தது தெரியவந்தது.\nஇந்த கொலைகள் குறித்து ஓல்டன்பெர்க் நகர நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. ஜேர்மனியில் உலகப் போருக்கு பிறகு நடந்த மிகப்பெரிய குற்ற சம்பவமாக இது கருதப்படுகிறது.\nஇன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்\nஇந்தோனேசியாவில் மாயமான விமானம் 188 பேருடன் கடலில் விழுந்து நொறுங்கியதாக அதிர்ச்சி தகவல்\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஉலகின் மிகப் பழமையான கப்பல் கருங்கடலில் கண்டுபிடிப்பு\nஉலக அழகி போட்டியில் வெற்றியாளர் என்று அறிவிக்கப்பட்டதும் மேடையிலேயே மயங்கி விழுந்த பராகுவே அழகி\nஅமெரிக்க தலைவர்க���ுக்கு தபால் மூலம் வெடிகுண்டு அனுப்பிய ஒருவர் கைது\nமுன்பள்ளி சிறார்கள் மீது கத்திக்குத்து – 14 பேர் படுகாயம்\nஒழுக்க கேடாக நடந்து கொண்ட 48 ஊழியர்களை நீக்கியது கூகுள்\nஜப்பானின் ஹொக்கைடோ தீவில் நிலநடுக்கம்\nஇந்தோனேசியாவில் மாயமான விமானம் 188 பேருடன் கடலில் விழுந்து நொறுங்கியதாக அதிர்ச்சி தகவல்\nமுச்சக்கர வண்டி சாரதி வங்கிக் கணக்கில் 300 கோடி ரூபாய்\nஜாம்பியா சுரங்கத்தில் மிகப்பெரிய எமரால்ட் எனப்படும் பச்சை மரகதக் கல் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nபாகிஸ்தானில் ஓய்வுபெற்ற நீதிபதி பெயரில் 2,224 கார்கள் பதிவு\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nசிரியாவின் தலைநகரான ராக்காவில் 2011–ம் ஆண்டு முதல் அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் இடையே உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. 1,500 human corpses ...\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nசவுதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் ஆசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கக் கூடும் என சந்தேகம் எழுந்துள்ளது. Jamal Kashoki body parts suspected destroyed acid துருக்கியின் ...\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஒரு வாரம் தொடர்ந்து செல்போன் உபயோகித்த பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம்\nஆப்கானிஸ்தானில் உலங்குவானூர்தி விபத்தில் 25 பேர் பலி\nஆப்கானிஸ்தானில் இராணுவ உலங்குவானூர்தி விபத்துக்குள்ளானதில் தலைமை இராணுவத் தளபதி உட்பட 25 பேர் உயிரிழந்துள்ளனர். least 25 people killed helicopter crash Afghanistan இதுகுறித்து ஆப்கானிஸ்தான் ...\nசீனாவில் 5.1 ரிக்டர் அளவில் நில அதிர்வு\nவிபத்துக்குள்ளான இந்தோனேசிய விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு\nஜாம்பியா சுரங்கத்தில் மிகப்பெரிய எமரால்ட் எனப்படும் பச்சை மரகதக் கல் கண்டுபிடிப்பு\nஜாம்பியா நாட்டில் மிகப்பெரிய எமரால்ட் எனப்படும் பச்சை மரகதக் கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கங்கெமில் (Kagem ) சுரங்கத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்ட இந்தக் கல் சுமார் ஒரு கிலோ ...\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nபாகிஸ்தானில் ஓய்வுபெற்ற நீதிபதி பெயரில் 2,224 கார்கள் பதிவு\nபாகிஸ்தான் நாட்டின் நீதிபதியாக பணியாற்றி ஓய்வுபெற்றவர் சிக்கந்தர் ஹயாத்(82). இவரது பெயரில் பதிவாகியுள்ள ஒரு கார் தொடர்பான சட்டமீறல் தொடர்பாக சிக்கந்தர் ஹயாத்துக்கு அபராத நோட்டீஸ் அனுப்பப்பட்டது. retired ...\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஇந்தோனேசிய விமான விபத்து: கடைசி நேரத்தில் ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார்\nகாற்று மாசுபாட்டினால் 15 வயதுக்கு உட்பட்ட 93 சதவிகித குழந்தைகள் சுவாச கோளாறினால் பாதிப்பு\nகாற்று மாசால் உலகம் முழுவதும் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தீவிர ஆபத்தில் சிக்கி இருப்பதாக உலக சுகாதார நிறுவனமான WHO எச்சரித்துள்ளது. 93% children 15 years air ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஇந்தோனேசிய விமான விபத்தில் 189 பேரில் ஒருவர்கூட பிழைத்திருக்க வாய்ப்பில்லை\nசீனாவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பயங்கர தீ விபத்து\nசீனாவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டுள்ளது. fiery fire accident China fuel station டியான்ஜின் (Tianjin) என்ற இடத்தில் இயந்திரங்களுக்கு பயன்படும் எண்ணெய் ...\nபங்களாதேஷ் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவுக்கு 7 வருட சிறை\nமுச்சக்கர வண்டி சாரதி வங்கிக் கணக்கில் 300 கோடி ரூபாய்\nஜேர்மனியில் வீரிய சக்தி கொண்ட மருந்தை கொடுத்து 100 பேரை கொன்ற தாதி\nஜேர்மனியை சேர்ந்த ஆண் தாதி நீல்ஸ் ஹேஜெல் (41). இவர் ஓல்டன்பெர்க் மற்றும் டெல்மென் ஹார்ஸ்ட் நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் பணிபுரிந்தார். Germany powerful nurse killed 100 ...\nஇந்தோனேசியாவில் மாயமான விமானம் 188 பேருடன் கடலில் விழுந்து நொறுங்கியதாக அதிர்ச்சி தகவல்\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஉலகின் மிகப் பழமையான கப்பல் கருங்கடலில் கண்டுபிடிப்பு\nஉலகின் மிகப் பழமையான வணிகக் கப்பலை கருங்கடல் பகுதியில் ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். பல்கேரியாவை ஒட்டியுள்ள கருங்கடல் பகுதியில், 2,000 அடி ஆழத்தில் மூழ்கியிருந்த அந்தக் கப்பல் ...\nஉலக அழகி போட்டியில் வெற்றியாளர் என்று அறிவிக்கப்பட்டதும் மேடையிலேயே மயங்கி விழுந்த பராகுவே அழகி\nஅமெரிக்க தலைவர்களுக்கு தபால் மூலம் வெடிகுண்டு அனுப்பிய ஒருவர் கைது\nமுன்பள்ளி சிறார்கள் மீது கத்திக்குத்து – 14 பேர் படுகாயம்\nமத்திய சீனாவின் சோங்கிங் பகுதியில் உள்ள யுடோன் நியூ செஞ்சுரி முன்பள்ளிஒன்றில் பெண் ஒருவர் சமையலறையில் கத்தியால் தாக்குதல் நடத்தி உள்ளார். இதில் 14 குழந்தைகள் படுகாயம் ...\nஒழுக்க கேடாக நடந்து கொண்ட 48 ஊழியர்களை நீக்கியது கூகுள்\nஜப்பானின் ஹொக்கைடோ தீவில் நிலநடுக்கம்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nமனநலம் குன்றிய சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு வாழ்நாள் சிறை\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nபிரான்ஸ், பெல்ஜிய பிரதமருடன் பேச்சுவார்த்தை\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3SharesHarry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. டேவிட் ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n17 17SharesUSA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் உடையில் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Sharesமொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது படங்கள் ...\nசிட்னியில் பெண்ணுக்கு நடந்த சோகம்: உதவிக்கு வந்தவர்களுக்கும் பாதிப்பு\nமாயமான இளம் பெண்: 4 கிலோ மீற்றர் தூரத்தில் கார்….\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nபெண்கள் கல்வி மேம்பாட்டுக்காக 3.8 பில்லியனுக்கும் அதிகமான நிதி\nபெரும் அபாயத்தை நோக்கி உலகம்\nநிர்வாண நிலையில் இருந்த இவர் செய்த செயல் சரிதானா\nபிரித்தானிய இளவரசி Kate இன் வழக்கிற்கு ஆதாரமாகும் இளவரசி மேகனின் புகைப்படங்கள்\nதனது இரு குழந்தைகளையும் கொலை செய்த தாயார்\nடென்மார்க்கில் ஆண்டுதோறும் இரத்த சிவப்பாக மாறும் கடல்\nகிரீஸ் நாட்டில் காட்டுத் தீ – 40 பேர் பலி\nபொலிசாரிடமிருந்து தப்பியோடிய கடத்தல்காரர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு\nஆம்ஸ்டர்டம் மாணவர்களுக்கு எதிரான போலீஸ் நடவடிக்கை பாராளுமன்ற கேள்விகளை தூண்டுகிறது\nசுவிஸ் வங்கியில் உரிமை கோரப்படாமல் இருக்கும் இந்தியர்களின் ரூ. 300 கோடி\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஆவிகளுடன் வாழ்ந்து குழந்தை பெற்றுகொள்ள ஆசைப்படும் அதிசய பெண்\nஇலங்கைப்பெண்ணுக்கு எலிசபெத் மகாராணி வழங்கும் விருது\nஇரண்டாம் எலிசபெத் ராணியின் பிறந்தநாள் விழாவில் தலைப்பாகை அணிந்த இராணுவ சிப்பாய்\nசலவை இயந்திரத்திற்குள் சிக்கிக் கொண்ட 3 வயது குழந்தை\nஅமெரிக்காவில் பயிற்சி விமானங்கள் நடுவானில் விபத்து; இந்திய பெண் உள்பட 3 பேர் பலி\nஒரு நிமிடத்திற்குள் 26 தர்பூசணியை தனது வயிற்றில் வெட்டி கின்னஸ் சாதனை\nஉடல் அழகும் வலிமையையும் பெற எளிமையான புரோட்டீன் ரிச் நட்ஸ் ரைஸ்\nஆந்திரா ஸ்டைல் நாட்டுக்கோழிக் குழம்பு.\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nவரி விதிப்பால் சீனா – அமெரிக்கா இடையில் முறுகல்\nWORLD, ஆசியா, உலக நடப்பு\nசர்ச்சையை கிளப்பிய மகாராணியின் ஆடை அலங்காரம்\nWorld Head Line, World Top Story, உலக நடப்பு, ஐரோப்பா, பிரித்தானியா\nமசூதியையும் விட்டுவைக்காத கவர்ச்சி புயல் எமி ஜாக்சன் கவர்ச்சி பிகினியில் கிளப்பிவிட்டுள்ள சர்ச்சை கவர்ச்சி பிகினியில் கிளப்பிவிட்டுள்ள சர்ச்சை\nWORLD, உலக நடப்பு, ஐரோப்பா, பிரித்தானியா\nபார்முலா ஒன் காரை ஓட்டி சவுதி பெண் வரலாற்று சாதனை\nWorld Head Line, World Top Story, உலக நடப்பு, செய்திகள், மத்திய கி���க்கு\nவிவாகரத்து பெற்ற மில்லியனர் மனைவி நீதிமன்றில் அடுத்தடுத்து கொடுத்த அதிர்ச்சி\nWORLD, World Head Line, உலக நடப்பு, ஐரோப்பா, பிரித்தானியா\nமனநலம் குன்றிய சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு வாழ்நாள் சிறை\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nபிரான்ஸ், பெல்ஜிய பிரதமருடன் பேச்சுவார்த்தை\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசிட்னியில் பெண்ணுக்கு நடந்த சோகம்: உதவிக்கு வந்தவர்களுக்கும் பாதிப்பு\nமாயமான இளம் பெண்: 4 கிலோ மீற்றர் தூரத்தில் கார்….\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nபெண்கள் கல்வி மேம்பாட்டுக்காக 3.8 பில்லியனுக்கும் அதிகமான நிதி\nபெரும் அபாயத்தை நோக்கி உலகம்\nநிர்வாண நிலையில் இருந்த இவர் செய்த செயல் சரிதானா\nபிரித்தானிய இளவரசி Kate இன் வழக்கிற்கு ஆதாரமாகும் இளவரசி மேகனின் புகைப்படங்கள்\nதனது இரு குழந்தைகளையும் கொலை செய்த தாயார்\nடென்மார்க்கில் ஆண்டுதோறும் இரத்த சிவப்பாக மாறும் கடல்\nகிரீஸ் நாட்டில் காட்டுத் தீ – 40 பேர் பலி\nபொலிசாரிடமிருந்து தப்பியோடிய கடத்தல்காரர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு\nஆம்ஸ்டர்டம் மாணவர்களுக்கு எதிரான போலீஸ் நடவடிக்கை பாராளுமன்ற கேள்விகளை தூண்டுகிறது\nசுவிஸ் வங்கியில் உரிமை கோரப்படாமல் இருக்கும் இந்தியர்களின் ரூ. 300 கோடி\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஆவிகளுடன் வாழ்ந்து குழந்தை பெற்றுகொள்ள ஆசைப்படும் அதிசய பெண்\nஇலங்கைப்பெண்ணுக்கு எலிசபெத் மகாராணி வழங்கும் விருது\nஇரண்டாம் எலிசபெத் ராணியின் பிறந்தநாள் விழாவில் தலைப்பாகை அணிந்த இராணுவ சிப்பாய்\nசலவை இயந்திரத்திற்குள் சிக்கிக் கொண்ட 3 வயது குழந்தை\nஅமெரிக்காவில் பயிற்சி விமானங்கள் நடுவானில் விபத்து; இந்திய பெண் உள்பட 3 பேர் பலி\nஒரு நிமிடத்திற்குள் 26 தர்பூசணியை தனது வயிற்றில் வெட்டி கின்னஸ் சாதனை\nஜாம்பியா சுரங்கத்தில் மிகப்பெரிய எமரால்ட் எனப்படும் பச்சை மரகதக் கல் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nபாகிஸ்தானில் ஓய்வுபெற்ற நீதிபதி பெயரில் 2,224 கார்கள் பதிவு\nமுச்சக்கர வண்டி சாரதி வங்கிக் கணக்கில் 300 கோடி ரூபாய்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilletter.com/2016/12/blog-post_703.html", "date_download": "2021-01-17T05:42:58Z", "digest": "sha1:4YB3FP5C33MWCPE3QZ44LGHDHIBRK664", "length": 8219, "nlines": 72, "source_domain": "www.tamilletter.com", "title": "வவுனியாவில் சம்பந்தனின் உருவப்படம் எரிப்பு - TamilLetter.com", "raw_content": "\nவவுனியாவில் சம்பந்தனின் உருவப்படம் எரிப்பு\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தனின் உருவப்படம் இன்று வவுனியாவில் எரிக்கப்பட்டது. வவுனியா பண்டாரவன்னியன் உருவச்சிலைக்கு முன்பாக தமிழர் தாயக்தின் கையளிக்கப்பட்டும் கடத்தப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டோரை தேடி கண்டறியும் சங்கத்தால் அடையாள உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.\nஇந்த போராட்டத்தின் இறுதியிலே சம்பந்தனின் உருவப்படம் எரிக்கப்பட்டதோடு, எரியூட்டப்பட்ட உருவப்படத்தை சூழ பெண்கள் கூட்டமாக நின்று எதிர்க்கட்சி தலைவருக்கு எதிரான கோசங்களையும் எழுப்பினர்.\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nதனது வீட்டை விபச்சார வீடாக மாற்றிய மட்டக்களப்பு மாமா\nதனது வீட்டை விபச்சார வீடாக மாற்றிய மட்டக்களப்பு மாமா எஸ் முபாரக் விரலை நீட்டி எதிரியை அச்சுறுத்தும் போது தனது மற்ற மூன்று விரல்களும் தன...\n ஒரே படத்தில் ரஜினி, கமல், அமிதாப்பச்சன்\nபுத்தகத்தில் படித்த மகாபாரதத்தை சின்ன திரை காட்டிய விதம், அனைவரும் அதிசயித்து நிற்க, அதனை விட பிரமாண்டமாய் படமாக்கும் பணிகள் தற்போது நட...\nசாதாரண தர பரீட்சை விண்ணப்பதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nஅடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள க.பொ.த.சாதாரண தர பரீட்சையின் அனுதமதிப்பத்திரங்களில் திருத்தங்களை எதிர்வரும் 29 ஆம் திகதிக்கு முன்னர் மேற்க...\nமுஸ்லிம் சமூகத்தில் தலைமைத்துவ பஞ்சம் ஏற்பட்டுள்ளது\nகுல்ஸான் எபி பிரிவினைவாதம் மற்றும் பிரதேச வாதங்களினால் ஆளுமையுள்ள அரசியல் தலைமைகள் முஸ்லிம் சமூகத்திற்கு தலைமை தாங்குவதற்கு சந்தர்ப்பமி...\nவடகொரியாவுடன் முட்டிக் கொள்ளும் சிறிலங்கா\nசிறிலங்காவிற்கும் வடகொரியாவிற்கும் இடையிலான இராஜதந்திர உறவானது ஆரம்பத்திலிருந்தே விரிசலடைந்துள்ளது. வடகொரியாவுடனான இராஜதந்திர உறவானது ...\nதேரரின் உண்ணாவிரதத்தை கண்டுகொள்ளாத மைத்திரி\nஅமைச்சர் றிசாத் பதியுதீன், மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி, கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா ஆகியோரை பதவி நீக்கம் செய்யக் கோரி, அத்துரலியே ...\nபெரும்பாலும் விடுமுறை தேவைப்படுகிறது என்றால் மாணவர்களோ, ஊழியர்களோ முதலில் கையில் எடுக்கும் ஆயுதம் உடல் நலம் சரியில்லை என்ற காரணம் தான...\nஇறக்காமம் பிரதான வீதி 86 மில்லியன் ரூபா செலவில் புனரமைப்பு - அமைச்சர் ஹக்கீமுக்கு நன்றி தெரிவிப்பு\nஇறக்காமம் பிரதான வீதி 86 மில்லியன் ரூபா செலவில் புனரமைப்பு - அமைச்சர் ஹக்கீமுக்கு நன்றி தெரிவிப்பு இறக்காமத்தின் பிரதான வீதி மிக நீண்ட...\nவாழைச்சேனைக் காணி தொடர்பில் விசமத்தனமான கருத்துகளை பரப்ப வேண்டாம் – அன்வர் நௌஷாத்\nவாழைச்சேனை பிரதேசபை எல்லைக்குட்பட்ட வாழைச்சேனை பிரதான வீதியில் அமைந்துள்ள காணி தொடர்பிலாக இழுபறி தொடர்ந்து கொண்டிரு...\nஅம்பாரை மாவட்டத்தைச் சேர்ந்த ஐந்து பெண்களுக்கு சமூக ஆளுமை விருது\nகுல்ஸான் எபி மறுமலர்ச்சி நிறுவனததின் 18வது ஆண்டு நிறைவு விழா நிறுவனத்தின் தலைவர் ஏ.எல்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhakam.com/2020/06/blog-post_505.html", "date_download": "2021-01-17T06:45:31Z", "digest": "sha1:BWA4F425WZJ44FF5FX2MJFZZIMOV2WGK", "length": 11318, "nlines": 51, "source_domain": "www.tamizhakam.com", "title": "\"பல முறை என்னுடன் உல்லாசமாக இருந்தார்..\" - திருமணம் செய்துகொள்வத��க ஏமாற்றிய நடிகர் மீது சசிகுமார் பட நடிகை புகார்..! - Tamizhakam", "raw_content": "\nHome Kollywood \"பல முறை என்னுடன் உல்லாசமாக இருந்தார்..\" - திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றிய நடிகர் மீது சசிகுமார் பட நடிகை புகார்..\n\"பல முறை என்னுடன் உல்லாசமாக இருந்தார்..\" - திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றிய நடிகர் மீது சசிகுமார் பட நடிகை புகார்..\nதென்காசி மாவட்டத்தை சேர்ந்த 32 வயது பெண் அவர். சசிகுமார் நடித்த படம் ஒன்றில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். அவர் மாம்பலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.\nசமீப காலமாக நடிகையாகும் கனவுடன் இருக்கும் பெண்களை சினிமா வாய்ப்பு தருவதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் கூறி அவர்களை தனிப்பட்ட பசியை தீர்க்கும் பொருளாக பயன்படுத்திக்கொண்டு கழட்டி விட்டு செல்லும் ஆசாமிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.\nஇதனால் பாதிக்கப்படும் நூறு பெண்களில் ஒருவர் மட்டும் தான் இந்த விஷயத்தை வெளியே சொல்கிறார். மற்ற பெண்கள் மானத்திற்கு பயந்து அமைதியாக இருந்து விடுகிறார்கள். அப்படி துணிந்து புகார் கொடுக்கும் பெண்களுக்கு மோசமான பட்டம் காட்டுகின்றது சமூகம்.\nஇந்நிலையில், இளம் நடிகை ஒருவர் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூட தனிமையில் இருந்து விட்டு ஏமாற்றிய நடிகர் குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஅந்த புகாரில் அவர் கூரியுள்ளதாவது, நான் சினிமாவில் நடித்து வருகிறேன். எனக்கு, 'தரிசு நிலம்' என்ற படத்தில் நடித்துள்ள சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தை சேர்ந்த தியாகராஜன் என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டது. நட்பாக பழகினோம்.\nபின்னர் இருவரும் கடந்த சில வருடங்களாகக் காதலித்து வந்தோம். அவர் சென்னை மாநகராட்சியில் வேலை செய்கிறார்.2011-ம் ஆண்டு முதல் எங்கள் காதல் தொடர்ந்து வந்தது. அவர் என்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறிவந்தார்.\nநானும் அவரை நம்பி நெருங்கி பழகி வந்தேன். மேலும், என்னுடன் பலமுறை உல்லாசமாக இருந்துள்ளார். இந்நிலையில், தியாகராஜன் என்னை சந்திப்பதைத் தவிர்த்து வந்தார். அவர் நடவடிக்கையில் சந்தேகம் வந்தது.\nஎன்னை திருமணம் செய்து கொள்ளும் படி கேட்டால் என்னை கொலை செய்து விடுவேன் என மிரட்டுகிறார். இதனால், அவர்மீது புகார�� கொடுத்துள்ளேன்.இதையடுத்து பாலியல் வன்கொடுமை, நம்பிக்கை மோசடி மற்றும் கொலை மிரட்டல் உள்பட 5 பிரிவுகளின் கீழ் தியாகராஜன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.\nஇந்நிலையில், நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட தியாகராஜன் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், தன் மீதான குற்றச்சாட்டை அவர் மறுத்துள்ள அவர் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என கூறியுள்ளார்.\n\"பல முறை என்னுடன் உல்லாசமாக இருந்தார்..\" - திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றிய நடிகர் மீது சசிகுமார் பட நடிகை புகார்..\n - படம் பாத்தவங்க என்ன சொல்றாங்க..\n\"ஸ்போர்ட்ஸ் ப்ரா - டாப் ஆங்கிள் செல்ஃபி\" - பளபளவென பழைய இளமையுடன் த்ரிஷா - வைரலாகும் போட்டோஸ்..\n\" - அனிகாவை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்.. - தீயாய் பரவும் கவர்ச்சி போட்டோஸ்..\nமுதன் முறையாக இடுப்பு கவர்ச்சி காட்டிய வாணி போஜன் - வைரலாகும் ஹாட் போட்டோஸ்..\nதொடை தெரிய சோஃபாவில் அமர்ந்தபடி படு சூடான போஸ் கொடுத்துள்ள வரலக்ஷ்மி - வைரலாகும் புகைப்படங்கள்..\nமுதன் முறையாக நீச்சல் உடையில் லக்ஷ்மி மேனன் - தீயாய் பரவும் புகைப்படம் - ரசிகர்கள் ஷாக்..\n\"Hardcore Fans இதை ஒத்துக்கவே மாட்டாங்க..\" - லோகேஷ் கனகராஜை பொழக்கும் விஜய் வெறியர்கள்..\n\"ப்ப்பா..\" - சினிமா நடிகைகளே தோற்றுப்போகும் அளவுக்கு கவர்ச்சி உடையில் சீரியல் நடிகை ரச்சிதா - வைரல் போட்டோஸ்..\nகுட்டியான ட்ரவுசர் - சினிமா நடிகைகளை ஓரம் கட்டும் கவர்ச்சி உடையில் சீரியல் நடிகை வந்தனா..\nஎன்னுடைய சூ***-ஐ பார்த்து உங்களுக்கு கண் எரிகின்றதா.. - கிளுகிளுப்பை கிளப்பும் கிரண்..\n - படம் பாத்தவங்க என்ன சொல்றாங்க..\n\"ஸ்போர்ட்ஸ் ப்ரா - டாப் ஆங்கிள் செல்ஃபி\" - பளபளவென பழைய இளமையுடன் த்ரிஷா - வைரலாகும் போட்டோஸ்..\n\" - அனிகாவை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்.. - தீயாய் பரவும் கவர்ச்சி போட்டோஸ்..\nமுதன் முறையாக இடுப்பு கவர்ச்சி காட்டிய வாணி போஜன் - வைரலாகும் ஹாட் போட்டோஸ்..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\n\"துப்பாக்கி\" படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரி போட்ரும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/world/australis-astrazenca-vaccines/4560190.html", "date_download": "2021-01-17T07:28:18Z", "digest": "sha1:QCM63445WBFJ7TQCQQBBAAIA5Z6PC67A", "length": 3200, "nlines": 63, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "ஆஸ்திரேலியாவில் AstraZeneca தடுப்பூசி போடும் திட்டத்தை உடனே நிறுத்தி வைக்குமாறு கோரிக்கை - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nஆஸ்திரேலியாவில் AstraZeneca தடுப்பூசி போடும் திட்டத்தை உடனே நிறுத்தி வைக்குமாறு கோரிக்கை\nஆஸ்திரேலியாவில் AstraZeneca தடுப்பூசி போடும் திட்டத்தை உடனே நிறுத்தி வைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஆஸ்திரேலிய, நியூஸிலந்து நோய்த் தடுப்புக் கழகம் அவ்வாறு வலியுறுத்தியிருப்பதாக Sydney Morning Herald ஊடக நிறுவனம் கூறியது.\nAstraZeneca தடுப்பூசியின் மூன்றாம் கட்டப் பரிசோதனையில் அதன் செயல்திறன் 62 விழுக்காடு என்று தெரியவந்துள்ளது.\nஒப்புநோக்க Pfizer-BioNtech, Moderna ஆகிய நிறுவனங்களின் தடுப்பூசிகள் சுமார் 95 விழுக்காட்டுச் செயல் திறன் கொண்டவை.\nஎனவே, AstraZeneca தடுப்பூசியால் போதுமான எதிர்ப்பாற்றலை உருவாக்க முடியாமல் போகலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.\nAstraZeneca விடமிருந்து சுமார் 54 மில்லியன் தடுப்பூசிகளைப் பெற ஆஸ்திரேலியா பதிவு செய்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2993886", "date_download": "2021-01-17T07:13:06Z", "digest": "sha1:ZWFGOJOVHANC26I6YWW7UW4WOJAFM7YO", "length": 8188, "nlines": 51, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பயனர் பேச்சு:வேங்கையன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பயனர் பேச்சு:வேங்கையன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n09:55, 1 சூலை 2020 இல் நிலவும் திருத்தம்\n2,395 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 6 மாதங்களுக்கு முன்\nகுறவன் பெயர் பதிக்கப்பட்ட வெள்ளி முத்திரை கரூர் அமராவதி ஆற்றுப்படுகையில் சில ஆண்டுகளுக்கு முன் தமிழ் ஆய்வாளர் ஐராவதம் மகாதேவன் அவர்கள் வெள்ளி முத்திரை ஒன்றை கண்டறிந்தனர். அதில் குறவன் என்ற தமிழி (தமிழ்ப்பிராமி) எழுத்தும் அதில் ஒரு சில குறியீடும்களும் காணப்பெறுகின்றது. கி.மு.1000 பழமை வாய்ந்தவை தமிழி எழுத்துப் பொறிப்புகளின் காலத்தை அறிவியல் முறைப்படி ஆராய்ந்த தொல்லியல் அறிஞர்கள் பொ.ஆ.மு.1000 (கி.மு.1000) வரை இருக்கலாம் எனக் கருதுகின்றது. இத்தகைய தொன்மை வாய்ந்த எழுத்துப் பொறிப்பில் குறவன் எ...\n09:55, 1 சூலை 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nவேங்கையன் (பேச்சு | பங்களிப்புகள்)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\n09:55, 1 சூலை 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nவேங்கையன் (பேச்சு | பங்களிப்புகள்)\n(குறவன் பெயர் பதிக்கப்பட்ட வெள்ளி முத்திரை கரூர் அமராவதி ஆற்றுப்படுகையில் சில ஆண்டுகளுக்கு முன் தமிழ் ஆய்வாளர் ஐராவதம் மகாதேவன் அவர்கள் வெள்ளி முத்திரை ஒன்றை கண்டறிந்தனர். அதில் குறவன் என்ற தமிழி (தமிழ்ப்பிராமி) எழுத்தும் அதில் ஒரு சில குறியீடும்களும் காணப்பெறுகின்றது. கி.மு.1000 பழமை வாய்ந்தவை தமிழி எழுத்துப் பொறிப்புகளின் காலத்தை அறிவியல் முறைப்படி ஆராய்ந்த தொல்லியல் அறிஞர்கள் பொ.ஆ.மு.1000 (கி.மு.1000) வரை இருக்கலாம் எனக் கருதுகின்றது. இத்தகைய தொன்மை வாய்ந்த எழுத்துப் பொறிப்பில் குறவன் எ...)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\nகுறவன் பெயர் பதிக்கப்பட்ட வெள்ளி முத்திரை\nகரூர் அமராவதி ஆற்றுப்படுகையில் சில ஆண்டுகளுக்கு முன் தமிழ் ஆய்வாளர் ஐராவதம் மகாதேவன் அவர்கள் வெள்ளி முத்திரை ஒன்றை கண்டறிந்தனர். அதில் குறவன் என்ற தமிழி (தமிழ்ப்பிராமி)\nஎழுத்தும் அதில் ஒரு சில குறியீடும்களும் காணப்பெறுகின்றது.\nதமிழி எழுத்துப் பொறிப்புகளின் காலத்தை அறிவியல் முறைப்படி ஆராய்ந்த தொல்லியல் அறிஞர்கள் பொ.ஆ.மு.1000 (கி.மு.1000) வரை இருக்கலாம் எனக் கருதுகின்றது. இத்தகைய தொன்மை வாய்ந்த எழுத்துப் பொறிப்பில் குறவன் என்ற சொல் நமக்குக் கிடைத்திருப்பது குறவர் இன மக்களின் தொன்மையினையும் அவர்கள் எழுத்து வழக்கம் கொண்ட பூர்வகுடியினர் என்பதையும் உறுதிப்படுத்துகின்றது. முத்திரையினைப் பயன்படுத்தும் அளவிற்கு அவர்கள் பரவி வாழ்ந்தனர் என்பதனை உறுதிப்படுத்துகிறது.\nசென்னையிலிருந்து 390 கி.மீ தொலைவில் கரூர் உள்ளது. கரூர் இருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் ஆற்றுப்படுக்கை உள்ளது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2021-01-17T07:43:17Z", "digest": "sha1:RUIUQ4EFJ4LVNEMQD4MI2UN6NKT5PKH4", "length": 20701, "nlines": 150, "source_domain": "ta.wikipedia.org", "title": "நாட்டு நாய் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநடு இந்தியாவின் ஒரு கிராமத்தில், நாட்டு நாய், 2008 சூன்.\nநாட்டு நாய் (Indian Pariah Dog) என்பது இந்திய துணைக் கண்டத்தில் இயற்கையாக காணப்படும் நாயினமாகும். இதன் பாரம்பரியம் 4,500 ஆண்டுகளுக்கு முன் செல்கிறது. இந்த இனம் உலகின் பழமையான நாய் இனங்களில் ஒன்றாகும். இதன் மூதாதை ஆஸ்திரேலிய மூதாதையாக கருதப்படுகிறது.[1] என்றாலும் இதன் பூர்வீக இடம் உறுதி செய்யப்படவில்லை.\nஇந்த நாய்கள் தரக்குறைவானவை அல்ல என்றாலும், இவை வணிக ரீதியாக இனப்பெருக்கம் அல்லது அங்கீகாரம் பெற்றவையாக இல்லை.\nபெரும்பாலும் தவறுதலாக இவை அனைத்தையும் நகர்ப்புற இந்தியத் தெரு நாய்கள் என்ற பெயரால் குறிக்கப்படுகின்றன. இந்தியாவில் தடையில்லாமல் சுற்றித் திரிகிற நாய்களில் சில இந்த நாட்டு நாய்களுடன் ஒப்பிட இயலாது ஆனால் இவை ஐரோப்பிய காலனி வரலாற்று காலத்துக்குப் பின் அவர்களின் குடியேற்றப்பகுதிகளில் இந்த நாய்கள் ஓரளவுக்கு கலப்புக்கு உள்ளாயின.[2]\nஇந்த நாய்களை ஆங்கிலத்தில் குறிப்பிடும் pariah என்ற சொல் ஆங்கிலோ இந்திய சொல்லான pye அல்லது paë என்ற சொல்லில் இருந்து தோன்றியது. இந்தியால் pāhī என்றால் 'வெளியே', என்பது பொருளாகும் சில சமயம் இது pye-dog என குறிப்பிடப்படுகிறது,[3] (pie அல்லது pi என்றும் உச்சரிக்கப்படுகிறது), the Indian native dog அல்லது INDog என்றும் கூறப்படுகிறது.\nஅசாமிய மொழியில் இந்த நாட்டு நாய்கள் பூட்டுவா குக்குர் (ভতুৱা কুকুৰ) என அழைக்கப்படுகின்றன.\nஇந்த நாயை இரட்யார்ட் கிப்ளிங் \"பறையா மஞ்சள் நாய்\" என்ற சொல்லால் குறிப்பிடுகிறார்.\nஇதை மேற்கு வங்காளத்தில் \"நேரி குத்தா\" (\"নেড়ি কুত্তা\", Nēṛi kuttā) என குறிப்பிடுகின்றனர்.\nகோண்டு பழங்குடியைச் சேர்ந்தவர் ஒருவரின் வீட்டில் வளர்க்கப்படும் இந்தியப் பறையா வகை நாய். இந்த படம் நடு இந்தியாவில் பென்ச் புலிகள் காப்பகத்திற்கு, அருகே எடுக்கப்பட்டது.\nஇந்தப் பறையா நாய் எனப்படும் நாட்டு நாய்கள் இந்தியா முழுக்கவும், வங்காளதேசம் மற்றும் தெற்கு ஆசியாவுக்கு அப்பாலும் காணப்படுகின்றன. இது நேசனல் ஜியாகிரபிக் சேனலின் படமான, சர்ச் பார் தி பஸ்ட் டாக் என்ற படத்தில் இதே போன்ற பழமையான நாயினங்களான இசுரேலின் கேனன் நாய் மற்றும் ஆத்திரேலியாவின் டிங்கோ நாய் ஆகியவற்றுடன் ஆராயப்பட்டது. இதுவே இந்திய துணைக் கண்டத்தைச் சேர்ந்த உண்மையான நாய் இனமாகும். இது ஐரோப்பிய நாய்ளுடனோ அல்லது பிற நாயினங்களுடனோ பெரும்பாலும் இரத்த கலப்பு ஏற்படாமல் உள்ளது. நாட்டின் அனைத்து பகுதிகளிலும் பெரும்பாலும் இதே நிலை உள்ளது.\nஇது அசல் உள்நாட்டு நாய்களில் மீதமுள்ள சில நாயினங்களின் பிரதிந்தியாகவும் உதாரணமாகவும் உள்ளது. இதன் உடல் அம்சங்கள், உலகின் பல்வேறு பகுதிகளில் கண்டறியப்பட்டுள்ள நாய்களிகளின் தொல்லுயிர் எச்சங்களை ஒத்து உள்ளன. இந்தியாவில் இந்த நாய்கள் இந்திய பழங்குடி மக்களின் வேட்டை பங்காளிகளாக உள்ளன. இந்த நாய்களின் தேர்ந்தெடுக்கப்பட்டு உறவு இனங்கள் இல்லை என்பதால், இவற்றின் தோற்றம், உடல் அம்சங்கள் மற்றும் மனப் பண்புகள் தனியாக இயற்கைத் தேர்வு பணியில் அமைந்துள்ளது. இந்து இனம் எந்த கென்னல் கிளப்பின் அங்கீகாரமும் பெறவில்லை ஆனால் பழங்குடி மற்றும் பழங்குடியினர் நாய் சங்கத்தின் (Primitive and Aboriginal Dog Society (PADS) அங்கீகாரம் கிடைத்துள்ளது, என அமெரிக்காவை சார்ந்த உலகளவிலான ஆர்வலரான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.[4]\nஇது மிகவும் எச்சரிக்கை உணர்வு கொண்ட சமூக நாய் ஆகும். இதன் கிராமப்புற பரிணாம வளர்ச்சி, காடுகளுக்கு அருகில் உள்ள பகுதிகளில் அடிக்கடி புலிகள் மற்றும் சிறுத்தைப்புலிகள் போன்ற விலங்குகளிடமிருந்து தப்பிக்க வேண்டிய நிலையே இவற்றை மிக எச்சரிக்கையாக கொண்ட இனமாக பரிணாமம் பெற்றுள்ளது. இவை சிறந்த காவல் நாய்கள் மற்றும் தனது பிராந்தியத்தையும், குடும்பத்தையும் தற்காக்கக்கூடியவையாக உள்ளன. இவற்றின் குட்டிகள் நல்ல சமுதாயமாகவும், குடும்பங்கள் மற்றும் குழந்தைகளிடம் நன்கு பழகக்கூடியனவாகவும் உள்ளன. இவை மிகவும் அறிவார்ந்த மற்றும் எளிதாக பழக்கப்படுத்தக் கூடியவையாக உள்ளன ஆனால் அதே சமயம் எளிதான ஒரே வேலையை திரும்ப திரும்ப செய்ய சலித்துக் கொள்ளக்கூடியது, மற்றும் \"கொண்டுவருதல்\" போன்ற வழக்கமான, மீண்டும் மீண்டும் செய்யக்கூடிய நாய் விளையாட்டுகள் விளையாட விரும்புவதில்லை.\nஇவை சாதாரணமாக உண்கின்றன அரிதாகவே கூடுதலாக உண்கின்றன. மிக சுறுசுறுப்பான இனம், வழக்கமான உடற்பயிற்சி வ���ழ்க்கை வாழ்பவை, இவை சிறிதளவும் சந்தேகம் அடைந்தாலோ அல்லது ஆத்திரமூட்டப்பட்டாலோ சத்தமாக குரைப்பவை.\nஇவை இயற்கையாக உருவான இனமாக இருப்பதால், இவை குறித்த நலவாழ்வு கவலைகள் குறைவே மற்றும், வெப்பமண்டல கால நிலையில் குறைந்த \"பராமரிப்பு\" தேவைப்படுபவை.\nஇவை ஒப்பீட்டளவில் தங்களை சுத்தமாக வைத்துக் கொள்கின்றன. இவை உடல் நாற்றமற்றவை. இடுப்பு பிறழ்வு மற்றும் இது போன்ற மரபணு சுகாதார நோய்கள், மிகவும் அரிதாகவே தோன்றுகின்றன.\nஇவை இயல்பாகவே நல்ல உடல்நலம் கொண்டவை, நல்ல பராமரிப்பில் 15 ஆண்டுகள்வரை வாழக்கூடியவை.[4]\nஇது நடுத்தர அளவுள்ள நாய் இது இரட்டை தோல் அமைப்பைக் கொண்டது, கரடு முரடான மேல்தோலையும் மென்மையான உட்தோலையும் கொண்டது. பொதுவாக இவை பழுப்பு நிறம் கொண்டு கரும்பழுப்பில் இருந்து சிவப்பு கலந்த பழுப்பாகவும் அதில் வெள்ளைக் கோடுகளைக் கொண்டோ அல்லது இல்லாமலோ இருக்கும். முழுக்க கறுப்பு நிற நாய்கள் அபூர்வமாக இருக்கிறன, சில நாய்கள் பல வண்ணங்களைக் கொண்டதாக உள்ளன.\nஇவற்றின் தலை நடுத்தர அளவுள்ளதாகவும், ஆப்பு வடிவில் உள்ளதாக இருக்கும். முகவாய் கூரானதாக மற்றும் தலை அளவுக்கு சமமானதாக அல்லது சற்று அதிகமாக நீளம் உடையதாக இருக்கும். கழுத்து தடிமனாகவும், நிமிர்ந்தும் உள்ளது. கண்கள் பாதாம் வடிவமாக மற்றும் அடர் பழுப்பு வண்ணத்திலும் உள்ளன. காதுகள், பரந்த அடிப்பகுதையைக் கொண்டு நிமிர்ந்த நிலையிலும் உள்ளன. வால் நடுத்தர நீளம் மற்றும் வால் சுருண்டும் இருக்கும்.\nஇந்த நாய்கள் இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் காணப்படுகின்றன, பின்தங்கிய கிராமங்களில் செல்லப் பிராணிகளாக வைத்திருக்கிறார்கள். பரந்து விரிந்த நகரங்களில் இவை வளர்போர் இன்றி தோட்டி விலங்குகளாக காணப்படுகின்றன. இந்த நாய்கள் வருடம் ஒருமுறை இனப்பெருக்கம் செய்ய முனைகின்றன. சினைப்பருவச் சுழற்சி காலத்தில், சினைப்பருவ பெண் நாய் பல ஆண் நாய்களுடன் புணர்ச்சியில் இருக்கும். இனப்பெருக்கக் காலத்தில் (ஜனவரி, ஆகஸ்ட்) போது, இந்த நாய்கள் கூடுதலாக குழு இனச்சேர்க்கையில் ஈடுபடுகின்றன.[5]\nஇந்தியாவில் தோன்றிய நாய் இனங்கள்\nஇந்தியாவில் தோன்றிய நாய் இனங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 நவம்பர் 2020, 11:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்���ப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/business/business-news/epfo-launched-whatsapp-based-grievance-redressal-mechanism/articleshow/79429489.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article19", "date_download": "2021-01-17T06:27:26Z", "digest": "sha1:QLUVMV3D6FJQDOBG64C5X76NKSUW2JJT", "length": 11715, "nlines": 101, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "EPFO WhatsApp helpline: பிஎஃப் பயனாளிகளுக்கு வாட்ஸ் ஆப் சேவை\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\nபிஎஃப் பயனாளிகளுக்கு வாட்ஸ் ஆப் சேவை\nவருங்கால வைப்பு நிதி தொடர்பான குறைதீர்ப்பு மற்றும் சந்தேகங்களுக்கு புதிய வாட்ஸ் ஆப் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nதொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் சார்பாக அதன் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகள் தொடர்ந்து அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, வாட்ஸ் ஆப் சேவை தொடங்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்புக்குப் பிறகு பிஎஃப் அலுவலகங்களுக்குச் சென்று வருவதில் உள்ள சிரமங்களைக் குறைக்கும் நோக்கத்தில் இச்சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பிஎஃப் அமைப்பின் 138 பிராந்திய அலுவலகங்களிலும் இச்சேவை பயன்பாட்டுக்கு வந்துள்ளது.\nபிஎஃப் தொடர்பான சந்தேகங்கள் மற்றும் குறைகளுக்கும் சம்பந்தப்பட்ட பிராந்திய அலுவலகத்தின் வாட்ஸ் ஆப் எண்ணைத் தொடர்பு கொண்டாலே போதும். உதாரணமாக, மத்திய டெல்லி பகுதியில் உங்களது பிஎஃப் அலுவலகம் இருப்பதாக வைத்துக்கொண்டால் அதற்கான 8178457507 என்ற வாட்ஸ் ஆப் எண்ணைத் தொடர்பு கொள்ள வேண்டும். எனவே உங்களுக்கான பிராந்திய அலுவலகம் எது என்பதை நீங்கள் முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். அதை ஆன்லைன் மூலமாகவே நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.\nwww.epndia.gov.in என்ற முகவரியில் செல்ல வேண்டும்.\nஅதில் 'Services' என்ற பிரிவின் கீழ் 'For Employers' என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.\nபுதிய பக்கம் ஒன்று ஓப்பன் ஆகும். அதில் 'Services' என்ற பிரிவின் கீழ் 'Establishment Search' என்ற வசதியை கிளிக் செய்யவும்.\nஅடுத்த திரையில் கேட்கப்படும் விவரங்கள் மற்றும் கேப்ட்சா குறியீட்டைப் பதிவிட்டு 'Search' என்பதை கிளிக் செய்ய வேண்டும்.\nஇதில் establishment code போன்ற விவரங்கள�� கேட்கப்படும். establishment என்பது நீங்கள் வேலை பார்க்கும் நிறுவனத்தின் பெயராகும். அதற்கான கோடு எண் தெரியாவிட்டால் பெயரை வைத்துக்கூட நீங்கள் தேடலாம்.\n'View Details' என்பதை கிளிக் செய்தால் நிறுவனத்தின் பெயர், கோடு எண், அது சம்பந்தப்பட்ட பிஎஃப் அலுவலகத்தின் பெயர், பிஎஃப் அலுவலக முகவரி போன்ற விவரங்கள் கிடைக்கும்.\nசென்னை வாட்ஸ் ஆப் எண்கள்\nசென்னை வடக்கு - 9345750916\nசென்னை தெற்கு - 6380366729\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nசென்னையில் புயலாக அடிக்கும் தங்கம் விலை\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nவாட்ஸ் ஆப் நம்பர் வாட்ஸ் ஆப் வருங்கால வைப்பு நிதி பிஎஃப் அலுவலகம் பிஎஃப் whatsapp helpline service WhatsApp EPFO WhatsApp helpline epfo epf account\nபாலிவுட்எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு: விஜய் சேதுபதி முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சி\nஇந்தியாபதறவைத்த கோடி ரூபாய் கடத்தல்; திருப்பதியில் பெரும் ஷாக்\nதமிழ்நாடுகொரோனா இல்லாத தமிழ்நாடு; வெளியான ஹேப்பி நியூஸ்\nகிரிக்கெட் செய்திகள்ரஹானே, புஜாரா காலி: முன்னிலை பெற இந்தியா கடும் போராட்டம்\nசேலம்முதல்வர் ஊரில் போராட்டம்... எடப்பாடி தாலுகா அலுவலகம் முற்றுகை\nவணிகச் செய்திகள்LIC Insurance: பாலிசிதாரர்களுக்கு அட்டகாசமான சலுகை\nசினிமா செய்திகள்ஜாலியா வாரணாசியை சுற்றிப் பார்த்து, சாட் சாப்பிட்ட அஜித்\nஇந்தியாCoWIN ஆப் சிக்கல்; தடுப்பூசியால் பக்க விளைவுகள் - வெற்றி கொள்ளுமா இந்தியா\nமகப்பேறு நலன்குழந்தைகள் இருமும் போது கவனிச்சாலே அது என்னன்னு கண்டுபிடிச்சிடலாம் தெரியுமா\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (17 ஜனவரி 2021)\nமர்மங்கள்Unsinkable Women : இந்த பெண் பயணித்த டைட்டானிக் உட்பட 3 கப்பலும் நடுக்கடலில் மூழ்கிவிட்டன... ஆனால் இந்த பெண் மட்டும் அத்தனையிலிருந்தும் உயிர் தப்பிவிட்டார் எப்படி தெரியுமா\nஆரோக்கியம்சூரியகாந்தி எண்ணெய் யூஸ் பண்ணுங்களேன் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமாம்\nடெக் நியூஸ்ஜன.20 - 24 வரை அள்ளும் ஆபர் ; புது போன் வாங்க சரியான வாய்ப்பு\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/request-of-fishermen-to-set-up-bait-line-at-pudukudiyiruppu", "date_download": "2021-01-17T05:32:52Z", "digest": "sha1:DMJGZYDMFUCOPLELGSFGISLHMPZ7AEUL", "length": 7577, "nlines": 69, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nஞாயிறு, ஜனவரி 17, 2021\nபுதுப்பட்டினம் மீனவ பகுதியில் தூண்டில் வளைவு அமைக்க மீனவர்கள் கோரிக்கை\nசெங்கல்பட்டு, டிச. 27- செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினம் மீனவர் குப்பம் பகுதியில் 800க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதியில் தொடர்ந்து கடந்த 30 ஆண்டு களாக கடல் அரிப்பால் குடியிருப்புகள் சேதமடைந்து வருவதாக மீனவர்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ள னர். மேலும் கடல் அரிப்பை தடுக்க உரிய நடவடிக்கை இல்லாததால் எங்கள் குடியிருப்புகளை இழந்துள் ளோம். கரையில் மீன்பிடி படகுகளை நிறுத்தவும் மற்றும் வலைகளை உலர்த்த உரிய இடமில்லாமல், கரை முழுவதும் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் வாழ்வா தாரத்தை இழுந்துள்ளோம். புதுப்பட்டினம் பகுதியில் தூண்டில் வளைவு அமைத்து தரக்கோரி மீனவர்கள் தரப்பில் பல முறை மனு அளித்தும் நடவடிக்கையில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் புதுப்பட்டினம் மீனவர் பஞ்சாயத்து சபை சார்பில் மீன்வளத்துறை அமைச்சரி டம் இதுகுறித்து மனு அளிக்கப்பட்டுள்ளது. இம்மனு மீது உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கும்படி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியருக்கு மீன் வளத்துறை அமைச்சகம் மனுவை அனுப்பியுள்ளது. இதுகுறித்து, மேற்கண்ட பகுதியை சேர்ந்த மீன வர்கள் கூறுகையில், கடல் அரிப்பினால் ஆண்டு தோறும் எங்களது குடியிருப்புகளை இழந்து வருகி றோம். அதனால் தூண்டில் வளைவு அமைக்கக் கோரி மாவட்ட ஆட்சியர் மற்றும் மீன்வளத்துறை உதவி இயக்குநர் உள்பட அனைவரிடமும் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே அமைச்சரை சந்தித்து மனு அளித்துள்ளோம். தூண்டில் வளைவு அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவ டிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.\nஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு வெள்ளிக்கிழமை விசைப்படகுகள் கடலுக்கு செல்ல அனுமதி வழங்க மீனவர்கள் கோரிக்கை\nசிறுவத்தைகளில் சென்று மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும்: மீனவர்கள் கோரிக்கை\nடீசல் மானியத்தை பழைய முறை��்படி வழங்க மீனவர்கள் கோரிக்கை\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nபொங்கல் விழா எழுச்சிகர கொண்டாட்டம்\nகொரோனா தடுப்பூசி போடும் பணி தொடக்கம்\nஅவிநாசியில் உயிரிழந்த மூதாட்டியின் கண்கள் தானம்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/126694/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9", "date_download": "2021-01-17T06:13:19Z", "digest": "sha1:IMDPSKQ7L5EHGPYX7YOZWDR6MKGNWJGL", "length": 8038, "nlines": 91, "source_domain": "www.polimernews.com", "title": "உள்நாட்டில் உருவான கோவாக்சின் தடுப்பூசி பிப்ரவரியில் கிடைக்கும்? ஐசிஎம்ஆர் விஞ்ஞானி தகவல் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nபட்டேல் சிலை உள்ள கேவாடியாவுக்கு 8 ரயில்கள்\nகொரோனா தடுப்பூசி தொடர்பாக பரப்பப்படும் வதந்திகளுக்கு எதிர...\nவேலைக்கு ஏன் போகவில்லை என்று கேட்கப்பட்ட கேள்விகள் இன்று ...\nசீனாவுடனான மோதலில் இந்திய ராணுவத்தின் செயல்திறன் நாட்டின்...\nமறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆ...\nதமிழகத்தின் தென்மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு - செ...\nஉள்நாட்டில் உருவான கோவாக்சின் தடுப்பூசி பிப்ரவரியில் கிடைக்கும்\nஐசிஎம்ஆருடன் இணைந்து பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கியுள்ள கோவாக்சின் கொரோனா தடுப்பூசி, எதிர்பார்த்ததையும் விட முன்னதாக, வரும் பிப்ரவரி மாதம் தயாராகி விடும் என ஐசிஎம்ஆர் மூத்த விஞ்ஞானி ரஜினி காந்த் தெரிவித்துள்ளார்.\nமத்திய அரசின் கொரோனா நடவடிக்கை குழு உறுப்பினராகவும் இருக்கும் இவர், முதல் மற்றும் இரண்டாம் கட்ட சோதனைகளில், இந்த தடுப்பூசி, சிறந்த பலனை வெளிப்படுத்தி உள்ளதாக கூறியிருக்கிறார்.\nஅதே நேரம் சில பக்கவிளைவுகளுக்கும் வாய்ப்பிருக்கலாம் என்ற அவர், அதை சந்திக்க தயார் என்றால், தடுப்பூசியை எடுத்துக் கொள்ளலாம் என்றா���். திட்டமிட்டபடி வெளியானால்,கோவாக்சின், இந்தியாவின் முதல் உள்நாட்டு கொரோனா தடுப்பூசி என்ற பெருமையை பெறும்.\nடெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து முகநூலில் கருத்து வெளியிட்டவர் மீது வழக்கு\nகர்நாடக சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது\nகனரா வங்கியில் ரூ 198 கோடி பெற்று மோசடி செய்த விவகாரத்தில் யுனிடெக் நிறுவனத்தின் தலைவர், குடும்பத்தினர் மீது சிபிஐ வழக்குப் பதிவு\nகுஜராத் மாநிலத்தில் முகக்கவசம் அணியாதவர்களிடம் இருந்து 94 கோடி ரூபாய் அபராதமாக வசூல்\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் சங்கத்தின் முழு அடைப்புக்கு 18 கட்சிகள் ஆதரவு\nஆக்ரா மெட்ரோ ரயில் சேவை திட்டத்திற்கான கட்டுமானப் பணிகள்: காணொலி வாயிலாக இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி\nகோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் 11ஆம் நாளாகப் போராட்டம்\nவரும் 8 ஆம் தேதி, விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ள பாரத் பந்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் ஆதரவு\nஆந்திர மாநிலம் ஏலூரில் மர்ம நோயால் 200க்கும் அதிகமானோர் பாதிப்பு\nபட்டேல் சிலை உள்ள கேவாடியாவுக்கு 8 ரயில்கள்\nமறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆ...\nபள்ளியில் தொடங்கிய நட்பு; வேலைக்கு சென்ற பிறகும் தொடர்ந்த...\nபாலமேட்டில் ஜல்லிக்கட்டு.. காளைகளுடன் மல்லுக்கட்டு...\nதாமிரபரணியில் வெள்ளம் முக்காணி, புன்னக்காயலை சூழ்ந்துநிற...\nசிவில் உடை ; முகத்தில் மாஸ்க்- பெண் துணை கமிஷனரை கேள்வி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Salem-lady-police-hanging-herself-for-husband-torture-749", "date_download": "2021-01-17T06:42:03Z", "digest": "sha1:TTKI6WH7UWQJT2XMBMF7SEPXU6YRNX3F", "length": 10027, "nlines": 75, "source_domain": "www.timestamilnews.com", "title": "கணவன் கேட்ட ஒரே கேள்வி! தூக்கில் தொங்கிய போலீஸ் மனைவி! ஏன் தெரியுமா? - Times Tamil News", "raw_content": "\nவிவசாயிகள் போராட்டத்தில் ஒரு நல்ல திருப்புமுனை..\nடெல்லிக்குப் போகிறார் எடப்பாடி பழனிசாமி... எதற்காக என்று தெரியுமா\nஉதயநிதி வாயை தைச்சு வையுங்க.... அதிர்ந்து நிற்கும் கூட்டணிக் கட்சிகள்\nமுதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான். சி.டி. ரவியும், எல்.முருகனும் சரண்டர்.\nதி.மு.க.வில் இருந்து குஷ்பு வெளியேறிய காரணம் என்ன தெரியுமா..\nபல்டியடித்த பா.மக. கூட்டணிப் பேச்சுக்கு அழைப்பு விடுத்த ���ாக்டர் ராமத...\nஜல்லிக்கட்டை காப்பாற்றியது அம்மாவின் அரசுதான்… முதல்வர் எடப்பாடியார்...\nபுரட்சித்தலைவர் வழியில் தி.மு.க.வை தோற்கடிப்போம். எம்.ஜி.ஆர். பிறந்த...\nதி.மு.க.வுக்கு போட்டி வேட்பாளர்கள் ரெடி… - அழகிரி அதிரடியால் மிரளும்...\nடெல்டா விவசாயிகளின் கண்ணீரைத் துடைக்க வேண்டும்… குரல் எழுப்பும் கம்ய...\nகணவன் கேட்ட ஒரே கேள்வி தூக்கில் தொங்கிய போலீஸ் மனைவி தூக்கில் தொங்கிய போலீஸ் மனைவி\nகணவன் கேட்ட ஒரே கேள்வியால் அதிர்ச்சி அடைந்த மனைவி தூக்கில் தொங்கிய பரிதாபம் அரங்கேறியுள்ளது.\nசேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியை அடுத்த காமக்காப்பாளையத்தை சேர்ந்தவர் செல்ல மீனா. இவர் குமாரசாமிப்பட்டியில் உள்ள ஊர்காவல் படையில் காவலராக பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த ஏழு வருடங்களுக்கு முன்னர் கவியரசன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இதன் மூலம் ஆறு வயதில் குழந்தை ஒன்றும் இருக்கிறது.\nகவியரசன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவாசல் ஒன்றிய துணைச் செயலாளராக இருந்து வருகிறார். மனைவி செல்ல மீனா காவல் நிலையத்தில் பணியாற்றி வருவதால் அவ்வப்போது அவர் தாமதாக வீட்டிற்கு வருவார் என்று கூறப்படுகிறது. இதனால் செல்ல மீனாவுக்கும் – கணவர் கவியரசனுக்கும் இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் செல்ல மீனாவை வேலைக்கு போகக்கூடாது என்று கவியரசன் கூறி வந்ததாக சொல்லப்படுகிறது.\nஇந்த நிலையில் நேற்றும் செல்ல மீனா – கவியரசன் இடையே மோதல் வெடித்துள்ளது. இதனை தொடர்ந்து கவியரசன் வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டார். மறு நாள் காலை நீண்ட நேரமாகியும் வீடு திறக்கப்படாத காரணத்தினால் அக்கம் பக்கத்தினர் சென்று கதவை தட்டியுள்ளனர். ஆனால் செல்ல மீனாவிடம் இருந்து எந்த சத்தமும் வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.\nவிரைந்து வந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்ற போது அங்கு செல்ல மீனா தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகியுள்ளார். உடலை கைப்பற்றி போலீசார் பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும் செல்லமீனாவின் கணவனை அழைத்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது வீட்டுக்கு மீண்டும் தாமதமாக வந்ததால் கோபத்தில் யாருடன் படுத்துவிட்டு வருகிறாய் என்று தான் கேட்டதாக கவியரசன் கூறியுள்ளார்.\nஇதனால் தான் தனது மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கவியரசன் கூறி அழுதுள்ளார். ஆனால் செல்ல மீனா உடலில் காயங்கள் இருப்பதாக அவரது உறவினர்கள் கூறியுள்ளனர். மேலும் செல்ல மீனாவை குடிபோதையில் கவியரசன் கொலை செய்துவிட்டதாகவும் அவர்கள் புகார் கொடுத்தனர். இதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.\nபல்டியடித்த பா.மக. கூட்டணிப் பேச்சுக்கு அழைப்பு விடுத்த டாக்டர் ராமத...\nபுரட்சித்தலைவர் வழியில் தி.மு.க.வை தோற்கடிப்போம். எம்.ஜி.ஆர். பிறந்த...\nடெல்டா விவசாயிகளின் கண்ணீரைத் துடைக்க வேண்டும்… குரல் எழுப்பும் கம்ய...\nபள்ளிக்கூடம் திறப்பது உறுதியாச்சு…. என்ன விதிமுறைகள் தெரியுமா..\nதினகரன் கட்சியுடன் கூட்டணி இல்லவே இல்லை, அடித்துச் சொல்லும் அமைச்சர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cineinfotv.com/2017/12/director-mohan-raja-press-meet/", "date_download": "2021-01-17T06:51:12Z", "digest": "sha1:2NWO5LKF5IJ5KTUAVRXB4UXICSJ7DCMQ", "length": 10987, "nlines": 101, "source_domain": "cineinfotv.com", "title": "Director Mohan Raja Press Meet.", "raw_content": "\nசிவகார்த்திகேயன், நயன்தாரா, பகத் பாசில் நடிப்பில் மோகன்ராஜா இயக்கத்தில் 24ஏஎம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் மிக பிரமாண்டமாக உருவாகியிருக்கும் படம் ‘வேலைக்காரன்’. அனிருத் இசையமைத்திருக்கும் இந்த படம் வரும் 22ஆம் தேதி வெளியாகிறது. முன்பாக பத்திரிக்கையாளர்களை சந்தித்து படத்தை பற்றிய தன்னுடைய கருத்துகளை பகிர்ந்து கொண்டார் இயக்குனர் மோகன் ராஜா.\nசிவகார்த்திகேயன் இல்லைனா இந்த படமே நடந்திருக்காது. தனி ஒருவன் கொடுத்த அழுத்தத்தை நாம் செய்யப்போற படத்துலயும் கொடுக்கணும்னு கேட்டார். படத்துக்கு என்ன தேவையோ அதை தயங்காமல் பண்ணுங்கனு பெரிய தெம்பை கொடுத்தார் ஆர்டி ராஜா. படத்தில் ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. வீம்புக்கு நடிகர்களை நடிக்க வைக்காமல் எல்லோருக்கும் நல்ல கதாபாத்திரத்தை கொடுத்திருக்கிறேன். ராம்ஜி உழைப்பு அபரிமிதமானது. அவருடன் 3வது படமும் இணைந்து பண்ணுவேன். அனிருத் சின்ன பையன், ஆனால் பெரிய திறமையாளர். கதையை புரிஞ்சிக்கிட்டு சிறப்பான இசையை கொடுத்திருக்கிறார். நயன்தாரா தமிழ் சினிமாவுக்கு கிடைத்த மிகப்பெரிய வரம். அவர் ஒரு படத்தில் இருந்தாலே அது மிகவும் சென்சிட்டிவான படமாக தான் இருக்கும், அந்த அளவுக்கு பக்க��வமான நடிகையாகி இருக்கிறார். ஃபகத் பாசில், அரவிந்த்சாமி போன்ற மிகச்சிறந்த நடிகர்களை என் படங்களில் இயக்கியதில் நான் பெருமைப்படுகிறேன்.\n1989ல் ஒரு தொட்டில் சபதம் படத்தில் இருந்து சினிமாவில் இருந்து வருகிறேன். நிறைய பேரிடம் ஆலோசித்து தான் படங்களை எடுத்து வருகிறேன். 14 உதவி இயக்குனர்கள், 2 ஆராய்ச்சி குழுக்கள், எழுத்தாளர்கள் சுபா ஆகியோருடன் நிறைய வவாதித்து அவர்களின் கருத்துகளையும் ஏற்றுக் கொண்டு தான் இரண்டு படங்களையும் உருவாக்கியிருக்கிறேன். இந்த படத்தில் சமூகத்தில் கேட்க நினைத்த கேள்விகளை கேட்டிருக்கிறேன். 20 வருடங்களாக என் மனதுக்குள் இருந்த கேள்விகளை கேட்க, தகுதியை வளர்த்துக் கொண்டேன். தனி ஒருவன் ஒரு அடையாளத்தை கொடுத்தது. இந்த படத்தில் மக்கள் கேட்க நினைத்த கேள்விகளையும் சேர்த்து கேட்டிருக்கிறேன்.\nபெரிய படங்களிலும் கருத்து சொல்ல முடியும், அதற்கான பெரிய மார்க்கெட்டை உருவாக்க முடியும் என்பதை இந்த படத்தில் முயற்சி செய்திருக்கிறோம். சினிமா தரும் எண்டர்டெயின்மெண்டை விட நியூஸ் சேனல்கள் தரும் சமூக பிரச்சினைகள், அரசியல் அவலங்கள் போன்ற எண்டர்டெயின்மெண்ட் தான் இப்போது அதிகம். என்னை நம்பி கொடுத்த இவ்வளவு பெரிய பொறுப்பை ஏற்கும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பணத்துக்காக மட்டுமே படம் இயக்குவதில் எனக்கு உடன்பாடில்லை. படத்தில் தப்ப யாரும் விரும்பி பண்றதில்ல, ஜெயிக்கறதுக்காக தான் பண்றாங்க, நன்மை ஜெயிக்கும்னு நிரூபிச்சா நன்மையை விரும்பி பண்ணுவாங்கனு ஒரு வசனம் இருக்கு. அது தான் உண்மை.\nஒரு நல்ல படம் வெளிவருவதில் நிறைய தடைகள் இருக்கின்றன. பரீட்சார்த்தமான படங்களின் பட்ஜெட் எப்போதும் 5 கோடிக்குள் தான் இருக்கும். ஆனால் இந்த படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகியிருக்கிறது. இங்கு நினைத்த படங்களை செய்ய யாருக்கும் உரிமை கிடைப்பதில்லை. தயாரிப்பாளர், ஹீரோ ஆகியோரை திருப்திப்படுத்த தான் படங்கள் படம் எடுத்து, ஒரு மேடை அமைத்த பிறகு தான் நாம் நினைத்ததை எடுக்க முடியும். வேலைக்காரர்கள், முதலாளித்துவம் பற்றிய குறைகளை இந்த படத்தில் சொல்லியிருக்கிறேன். இந்த சமூகத்தில் உழைப்புக்கான ஊதியம் பெரும்பாலானோருக்கு கிடைப்பதில்லை. அதையும் சினிமா மூலம் சொல்ல முயற்சித்திருகிறேன். கேள்வி கேட்டு ��ுரட்சி செய்த காலம் முடிந்து விட்டது, பதில் சொல்லி புரட்சி செய்ய வேண்டிய காலம். இந்த படத்துக்கு பிறகு அது நடக்கும். சமூகத்தை பற்றி பேசும் படங்கள் நேர்மறையாக மட்டும் தான் சொல்ல வேண்டும் என நினைக்கிறேன் என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cbctamil.com/2020/05/the-number-of-confirmed-infections-in-sri-lanka-increases-to-1090.html", "date_download": "2021-01-17T06:33:44Z", "digest": "sha1:SKIDDZRZHM7XIOE65ZCQM7FSCKCIJKHG", "length": 2490, "nlines": 61, "source_domain": "www.cbctamil.com", "title": "மேலும் ஒருவருக்கு கொரோனா, 14 பேர் குணமடைந்தனர்", "raw_content": "\nHomeeditors-pickமேலும் ஒருவருக்கு கொரோனா, 14 பேர் குணமடைந்தனர்\nமேலும் ஒருவருக்கு கொரோனா, 14 பேர் குணமடைந்தனர்\nகொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி தற்போது குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 674 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.\nஇன்றுமட்டும் மேலும் 14 பேர் குணமடைந்த நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.\nஇதேவேளை மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகிய நிலையில் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 1090 ஆக உயர்ந்துள்ளது.\nஇதேவேளை, இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளான 407 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-36-23/2014-03-14-11-17-57/34224-2017-11-29-06-25-09", "date_download": "2021-01-17T06:39:03Z", "digest": "sha1:AGYR25H4XTIU3TBQHSLZKHJCSW4MVHFJ", "length": 28556, "nlines": 270, "source_domain": "www.keetru.com", "title": "மறக்கப்பட்ட புரட்சிதாசன்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nஇந்த சமூகத்தின் ஓர் அங்கம் தான் SPB\nஎஸ்பிபியின் மரணமும் சீக்கு பிடித்த சில மனித மனங்களும்\nஇளமையின் நுனியை பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன்\nபுன்னகை சிந்து... இது பூக்களின் மாதம் - இசைஞன் சிறு குறிப்பு\nகாலத்தை பிரதிபலிக்காத கண்ணாடியே பாடகர் எஸ்.பி.பி.\nதனித்துவமான குரலிசைக் கலைஞன் எஸ்.பி.பி\nநவரசத் திலகம் - ஒரு பார்வை\nஆரியர்கள் பெண்களிடம் கருணை காட்டினார்களா\nதமிழ்நாட்டை வட நாடாக்கும் பா.ஜ.க. சூழ்ச்சிகளை முறியடிக்க வேண்டும்\nபேரா.மா.ரா.அரசு: நினைவில் நிழலாடும் நிகழ்வுகள்\nவெளியிடப்பட்டது: 29 நவம்பர் 2017\nஇன்றைய குழந்தைகள் விரும்பும் ஹாரிபார்ட்டர் படம் போல, அன்றைய காலத்தில் எனக்குத் தெரிந்த மாய உலக சினிமா என்பது காந்தாராவ் நடித்த படங்கள் தான். 'ஆந்திராவின் எம்ஜிஆர்' என்ற அழைக்கப்பட்ட காந்தாராவின் படங்கள் பெரும்பாலும் எங்கள் புதூர் டெண்ட் கொட்டகைக்கு வந்து விடும்.\nசிறுவயதில் டப்பிங் படங்கள் மீது இருந்த ஆர்வமென்பது, மாயஉலகம் மீதான மாயையாய் இருந்தது. விசித்திர மனிதர்கள், பேசும் சிலை, கண்ணாடியில் தெரியும் உருவம், நெருப்பு கக்கும் வாள்,பயமேற்படுத்தும் குகை என ஒரு விசித்திர கற்பனை உலகை தந்தது. அப்படியான படங்கள் நிறையவே அப்போது வந்தது.\nமதுரை ஆத்திகுளம் வீரலெட்சுமியும், மூன்றுமாவடி ராஜாவிலும் அப்படியான படங்கள் நிறைய பார்த்திருக்கிறேன். அதில் கதாநாயகன், கதாநாயகி சுத்த தமிழில் தான் பேசுவார்கள். ஆனால், நகைச்சுவை நடிகர்கள் ஹெக்கே பிக்கே வசனங்கள் தான் பேசுவார்கள். எம்ஜிஆர் மீதிருந்த ப்ரியத்தின் காரணமாக காந்தாராவ் படங்கள் பலவற்றை பார்த்திருக்கிறேன்.\nதெலுங்கு டப்பிங் படம் என்பதைத் தாண்டி அப்படத்தில் வசனங்கள் நெருக்கமாய் இருந்தது. அப்படியான வசனங்களை எழுதிய ஒருவரைப் பற்றிய பதிவு தான் இது.\nடப்பிங் சினிமா என்றவுடன் ஆந்திரா தான் நமக்கு ஞாபகத்திற்கு வருகிறது. 1980ம் ஆண்டுகளில் சிரஞ்சீவி நடித்த பல படங்கள் தமிழில் டப்பிங் செய்யப்பட்டது.\n1990ம் ஆண்டுகளுக்குப் பிறகு டாக்டர் ராஜசேகர் படங்களும், அதன் தொடர்ச்சியாக விஜயசாந்தி படங்களும் வந்தன. இப்படங்கள் பல தமிழகத்தில் 100 நாட்களைக் கடந்து ஓடின.\nநாகர்ஜீன் நடித்த உதயம் உள்ளிட்ட பல படங்கள் வரிசை கட்டி வந்தன. சலங்கை ஒலி, வாலிபன் என பல படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்தன.\nஇப்படங்களில் பாடல்களும், வசனங்களும் தெலுங்கு வாடையற்றே இருந்தன.\nஇப்படங்களை தமிழுக்குக் கொண்டு வந்த தயாரிப்பாளர்கள், வசனம் எழுத மிகச்சிறந்த நபர்களையே தேர்வு செய்தனர். 1990ம் ஆண்டுகளுக்குப் பிறகு இப்பணியைத் திறம்படச் செய்தவர் மருதபரணி. அவரே வசனம், பாடல்களைக் கவனித்துக் கொண்டார்.\nஅதற்கு முன்பு அதாவது கருப்பு, வெள்ளை காலத்தில் இருந்து இப்படியான ஏராளமான மொழிமாற்றுப் படங்களுக்கு வசனம் எழுதிய ஒருவர், தமிழில் மிகச்சிறந்த பாடலாசிரியராக பயணித்துள்ளார். அவர் எழுதிய பல பாடல்கள் இன்றளவும் தமிழின் மகத்தான சூப்பர் ஹிட்டாக உள்ளன. அத்துடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து படத்தை இயக்கியுள்ளார்.\n1976ம் ஆண்டு கே.விஜயன் இயக்கத்தில் வெளிவந்த 'ரோஜாவின் ராஜா'. மிகச்சுமாரான படம். இப்படத்தில் கதாநாயகன் சிவாஜிகணேசன். கதாநாயகி வாணிஸ்ரீ. இப்படத்தின் அனைத்துப் பாடல்களும் கற்கண்டு போல சொற்சுவை கொண்டது. அத்தனைப் பாடல்களையும் எழுதியதும் டப்பிங் படங்களுக்கு வசனம் எழுதிய அதே நபர் தான்.\nஇன்றளவும் இப்படத்தில் இடம் பெற்ற இப்பாடல்கள் காலையில் தொலைக்காட்சிகளில் காண முடிகிறது. மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் ஒலிக்கும், ' அலங்காரம் கலையாத சிலை ஒன்று கண்டேன் அன்பே உன் எழில் கண்ட ஒரு நாளிலே' என்ற டிஎம்.சௌந்தராஜன் குரலை மறந்து விட முடியுமா\nஇதே படத்தில் இடம் பெற்ற இன்னொரு பாடல், இலங்கை வானொலி நிலையத்தில் ராமன் வரிசைப் பாடல்களை ஒலிபரப்பு செய்த போது, நீண்ட காலமாக முதலிடத்தில் இருந்தது.\nஎன சந்தம் கொட்டும் அந்த பாடல்,' ஜனகனின் மகளை மணமகளாக ராமன் நினைத்திருந்தான். ராஜாராமன் நினைத்திருந்தான் '. இந்த பாடலை பாடியவர் பி.சுசீலா.\nஇவ்வளவு அருமையான பாடல்களை எழுதிய அந்த கவிஞர், பாடலாசிரியர் புரட்சிதாசன் தான் குறித்து தான் இன்றைய பதிவு. மொழிச்செழுமை நிறைந்த தமிழ் சினிமாவில் அரை நூற்றாண்டு காலம் உழைத்த இந்த கலைஞனின் அடையாளம் வெளியே தெரியவே இல்லை என்ற ஆதங்கமே இந்த பதிவு.\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களில் படம் வெளியாகும் தேதியை முதலில் அறிவித்து படத்திற்கு பூஜை போட்டவர் என சாண்டோ எம். எம். ஏ. சின்னப்பத் தேவரை குறிப்பிடுவார்கள். அவரது சகோதரர் எம்.ஏ.திருமுகம். அதிகம் எம்ஜிஆரை வைத்து படத்தை இயக்கியவர்.\nதமிழின் முதல் ஏ சர்டிபிகேட் படமான 'மர்மயோகி' படத்தின் எடிட்டர் இவர் தான். தமிழ் சினிமாவில் மிருகங்களை வைத்து படம் செய்யும் உத்தியை உருவாக்கி நிறுவனம் இவர்களது தேவர் பிலிம்ஸ் தான்.\nஇவர் 1956ம் ஆண்டு எம்ஜிஆரை வைத்து 'தாய்க்குப் பின் தாரம்' என்ற மகத்தான வெற்றிப் படத்தை எடுத்தார். இதன் பின் கன்னட நடிகர் உதயகுமார் நடிப்பில் 1960ம் ஆண்டு வெளியான 'யானைப்பாகன்' என்ற படத்தை திருமுகம் இயக்கினார்.\nசிவாஜிகணேசன் போன்ற முகத்தோற்றம் கொண்ட உதயகுமாருக்கு இப்படத்தில் ஜோடி சரோஜாதேவி. இப்படம் பயங்கர பிளாப். ஆனால், கே.வி.மகாதேவன் இசையில் இப்படத்தின் பாடல்கள் மிகச்சிறப்பாக அமைந்தது. புரட்சிதாசன் எழுதிய இப்பாடல் நாதமணி சீர்காழி கோவிந்தராஜன், பி.சுசீலாவின் குரலில் என்றும் இனிக்கும்.\n'செங்கனி வாய் திறந்து சிரித்திடுவாய்\nதித்திக்கும் தேன் குடமே செண்பகப் பூச்சரமே.\nசீர்காழி பாடிய காதல் பாடல்கள் மிக மிகக்குறைவு. ஆனால், அதில் நிறைவு செய்த பாடல் இது தான்.\nஇதே படத்தில் பி.லீலா குழுவினரின் பாடிய பாடுபட்ட 'தொழிலாளி பசிக்குதென்றான்' என்ற பாடலையும் புரட்சிதாசன் எழுதியிருந்தார்.\nஇதற்கு முன்பே சின்னப்பத் தேவர் 1958ம் ஆண்டு உதயகுமார், சரோஜாதேவி நடிப்பில் செங்கோட்டை சிங்கம் என்ற படத்தை எடுத்தார். வி. என். ரெட்டி இயக்கிய படத்திலும் புரட்சிதாசன் பாடல் எழுதியுள்ளார்.\nஅன்றைய காலத்தில் இசைத்தட்டில் சாதனைப்படைத்த பாடல்களில் ஆர்.பாலசரஸ்வதியின் பாடல்களைக் குறிப்பிடுவார்கள். 1957ம் ஆண்டு 'ஆவதெல்லாம் பெண்ணாலே' படத்தில் அவர் பாடிய இனிய தாலாட்டு பாடல் இன்றளவும் யூடியூப்பில் நீங்கள் கேட்டு மகிழலாம். \"வெண்ணிலா ராஜா வேகமாய் நீ வா\" என்ற அந்த பாடலை எழுதியது புரட்சிதாசன் தான்.\n1955ம் ஆண்டு சிவாஜி கணேசன், பத்மினி நடிப்பில் வெளியான படம் 'மங்கையர் திலகம்'. வி.தக்சிணாமூர்த்தி இசையில் கமலா பாடிய கண்டு கொண்டேன் பாடலை புரட்சிதாசன் எழுதியிருந்தார்.\n1980ம் ஆண்டுகளுக்குப் பிறகு சிவாஜி கணேசன் நடித்த பல படங்கள் தோல்விப் படங்களாக அமைந்தன. அப்படி ஒரு படம் 'தராசு'. அவரின் பேவரைட் நடிகையான கே.ஆர்.விஜயா நடித்த படம் 1984ம் ஆண்டு வெளியானது. இப்படத்தை ராஜகணபதி இயக்கியிருந்தார்.\nஇப்படத்தின் அனைத்துப் பாடல்களையும் எழுதியது புரட்சிதாசன் தான். எம்எஸ்.விஸ்வநாதன் இசையில் டிஎம்.சௌந்தராஜனுடன், ராகவேந்தர் என்ற விஜயரமணி பாடிய 'ஆயா கடை மசாலா வடை' பாடலும், வாணி ஜெயராம், விஜயரமணியோடு இணைந்து பாடிய 'நான் தான்யா சிலுக்கு சிலுக்கு' என்ற பாடலும், டிஎம்.சௌந்தராஜன் குரலில் ‘சிந்தனை தோன்றி அறிவு வளர்ந்தது இன்றல்ல நேற்றல்ல என்ற இனிமையான பாடலும் இப்படத்தில் இடம் பெற்றன.\nஇப்பதிவின் நோக்கத்திற்கு அடுத்து சுட்டிக்காட்டும் படத்திற்கும் பெரும் பங்கு உண்டு. காரணம், இப்படத்தில் இசைஞானி இசையில் ஒலித்த இனிமையான பாடல்கள். அப்பாடல்கள் அனைத்தையும் எழுதியது புரட்சிதாசன் என்பது இரட்டிப்பு மகிழ்ச்சி.\nஅவர��� தெலுங்கு டப்பிங் படங்களில் பணியாற்றியதாலோ என்னவோ, 1979ம் ஆண்டு அவருக்கு இயக்குநராகும் வாய்ப்பு கிடைத்த போது தெலுங்கு பாணியில் தமிழில் 'நான் போட்ட சவால்' படத்தை இயக்கினார்.\nஅப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி தான் ஹீரோ. ஆனால், படத்தின் கதை வழக்கமான பழிவாங்கும் படலமாக இருந்ததால், அட்டர் பிளாப் படம்.\nஆனால், இன்றளவும் புரட்சிதாசன் பெயர் சொல்வதற்கும் அப்படம் தான் காரணமாக இருக்கிறது.\nஏனெனில், அப்படத்தில் மலேசியா வாசுதேவனும், வாணி ஜெயராமும் இணைந்து பாடிய 'சுகம் சுகமே.. தொடத் தொடத்தானே' என்ற இனிய பாடல் இடம் பெற்றுள்ளது. இப்பாடல் வழங்கிய இனிமையை ஒவ்வொரு நாளும் யூடியூப்பில் இப்பாடலைக் கேட்டு மகிழ்கிறேன்.\nதிருச்சி லோகநாதனின் புதல்வர் டி.எல்.மகாராஜன் பாடிய இனிய பாடல்\nஇப்பாடல் மிக நம்பிக்கையூட்டும் வரிகளைக் கொண்டது. இவ்வளவு அழகான குரல் வளம் கொண்ட பாடகனை தமிழ் திரையுலம் கைவிட்டது தான் மிக வேதனை.\nமலேசியா வாசுதேவன் பாடிய 'நாட்டுக்குள்ள சில நரிகள் இருக்குது... ரொம்ப நியாயமான புலிகள் இருக்குது' என்ற பாடல் அவர் பெயருக்குப் பொருத்தமாகவே இருந்தது. இந்த பாடல் அதன் பின் வந்த பல தெலுங்கு மொழிமாற்றுப் படங்களுக்கு அதே டியூனில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nவாணி ஜெயராம் குரலில் 'மயக்கமா' என்ற பாடலும், வாணியும், சைலஜாவும் இணைந்து பாடிய 'சில்லறை தேவை இப்போ தேவை' என்ற பாடலும் இப்படத்தில் இடம் பெற்றன. மொழிகளைக் கடந்து அரை நூற்றாண்டு காலம் திரையுலகில் படைப்பு சாதனை படைந்த புரட்சிதாசன் என்றும் நினைவில் நிலைத்திருப்பார்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/%E0%AE%85%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B0-%E0%AE%A4%E0%AE%B8%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%95%E0%AE%95%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE-%E0%AE%9A%E0%AE%90%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A3/175-1359", "date_download": "2021-01-17T07:00:11Z", "digest": "sha1:2QEDREWTMKZYRQZ2WWLMAI2GDYSQJL33", "length": 7675, "nlines": 146, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || அநூரகுமார திஸாநாயக்கவிடம் அடுத்த வாரம் சிஐடி விசாரணை TamilMirror.lk", "raw_content": "2021 ஜனவரி 17, ஞாயிற்றுக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் அநூரகுமார திஸாநாயக்கவிடம் அடுத்த வாரம் சிஐடி விசாரணை\nஅநூரகுமார திஸாநாயக்கவிடம் அடுத்த வாரம் சிஐடி விசாரணை\nமக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அநூரகுமார திஸாநாயக்க அடுத்த வாரம் குற்றபுலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளார்.\nஅநூரகுமார திஸாநாயக்கவிடம் எதிர்வரும் 23ஆம், 24ஆம் திகதிகளில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணை மேற்கொள்ளவுள்ளனர்.\nமடிந்த எதிர்பார்ப்புகளை மீட்டெடுத்த டயலொக் மனிதாபிமான நடவடிக்கை\nADSTUDIO.CLOUD இன் நிரலாக்க விளம்பரம் இலங்கையில் சாதகமான மாற்றத்தை நிறுவுகிறது\nஇராசி பலன்களை வழங்க விஜய பத்திரிகை ஸ்தாபனம், VIBER உடன் கைகோர்ப்பு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n288 இலங்கையர்கள் நாடு திரும்பினர்\nசுய தனிமையில் இருப்போருக்கு எச்சரிக்கை\nபல பகுதிகளில் இன்றும் இடியுடன் கூடிய மழை\nஅறநெறி பாடசாலை கல்வி மீள ��ரம்பம்\nதொகுப்பாளினி டிடி வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nஐஸ்வர்யா லட்சுமியின் டோலிவுட் பிரவேசம்\nகங்கனாவை விசாரிக்க இடைக்கால தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%B1%E0%AE%AA%E0%AE%AA-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%95%E0%AE%B3/%E0%AE%A8-%E0%AE%B7-%E0%AE%B5-%E0%AE%A9-%E0%AE%86%E0%AE%A3-%E0%AE%AF-%E0%AE%AE-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%99-%E0%AE%95-%E0%AE%AE-%E0%AE%95-%E0%AE%9F-%E0%AE%9F%E0%AE%AE-%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%AE/91-177474", "date_download": "2021-01-17T05:24:23Z", "digest": "sha1:ADLJY7T6QRKWCBKYGG2WO4MGMOI45NXY", "length": 28556, "nlines": 158, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || நிஷாவின் ஆணையும் அடங்கும் கூட்டமைப்பும் TamilMirror.lk", "raw_content": "2021 ஜனவரி 17, ஞாயிற்றுக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome சிறப்பு கட்டுரைகள் நிஷாவின் ஆணையும் அடங்கும் கூட்டமைப்பும்\nநிஷாவின் ஆணையும் அடங்கும் கூட்டமைப்பும்\nஅமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலாளர் நிஷா தேசாய் பிஸ்வால், தன்னுடைய பிரத்தியேக அலுவலகமொன்றை கொழும்பில் அமைத்துக் கொள்ளும் அளவுக்கான ஆர்வத்தோடு இருக்கின்றார். அவர், கடந்த 20 மாதங்களில் ஐந்துக்கும் மேற்பட்ட தடவைகள், இலங்கை வந்து சென்றிருக்கின்றார். அண்மைய காலத்தில் இலங்கை அரசாங்கத்தினால் அதிக நேசத்தோடு அழைக்கப்படும் இராஜதந்திரியாகவும் அவர் இருக்கின்றார். பல நேரங்களில் அவர், வெளிநாட்டு இராஜதந்திரி என்கிற நிலைகள் கடந்து உள்ளூர் அரசியல்வாதி போல வலம் வருகின்றார். அவரை கோயில்களிலும், விகாரைகளிலும் காண முடிகின்றது. ஏன், தொலைக்காட்சி சமையல் நிகழ்ச்சிகளிலும் கூட காண முடிகின்றது.\nஅமெரிக்காவினால் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவில் களமிறக்கப்பட்ட வெற்றிகரமான இராஜதந்திரியாக நிஷா தேசாய் பிஸ்வாலை கொள்ள முடியும். குறிப்பாக, இலங்கை விடயங்களில் அவர் பாரிய அடைவுகளைப் பதிவு செய்திருக்கின்றார். இலங்கை மீதான சர்வதேசத்தின் பிடியை தேவைக்கு ஏற்ப இறுக்கியும் தளர்த்தியும் வைத்துக் கொள்வதில் அமெரிக்கா எப்போதுமே கவனமாக இருந்து வருகின்றது. தன்னுடைய ஆளுகையை மீறி இலங்கை செல்கின்ற போதெல்லாம் அமெரிக்கா, சர்வதேசத்தின் பிடியை அழுத்தமாக இறுக்கியிருக்கின்றது. மஹிந்த ஆட்சிக் காலத்தில் இலங்கை சர்வதேச ரீதியில் எதிர்கொண்ட அழுத்தங்கள் பெரும்பாலும் அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலின் போக்கில் நிகழ்ந்தவை. இன்றைக்கு, மைத்திரி-ரணில் ஆட்சி சர்வதேச ரீதியில் பெரும் அன்புக்கும் அரவணைப்புக்கும் உள்ளகியிருப்பதிலும் அமெரிக்காவின் பங்கு மிகமுக்கியமானது. அந்த இயங்கு நிலையின் ஒரு முகமாகவே நிஷா தேசாய் பிஸ்வால் செயற்படுகின்றார். அவர் சிரித்தாலும் முறைத்தாலும், அது அமெரிக்காவின் வெளிப்பாடு.\nநிஷா தேசாய் பிஸ்வால், இலங்கைக்கு விஜயம் செய்கின்ற ஒவ்வொரு தடவையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களைச் சந்தித்துப் பேசுவார். பேச்சுக்களின் முடிவில் கூட்டமைப்பின் தலைவர்கள் புன்னகைத்தவாறு சூழ்ந்திருக்க நிஷா தேசாய் பிஸ்வால் நிற்கும் படங்களும் வெளியாகும். அந்தப் படங்கள் ஆரம்பத்தில் ஆரோக்கியமான அரசியல்- இராஜதந்திர சந்திப்பொன்றின் நீட்சியாக பார்க்கப்பட்டது. ஆனாலும், அது ஒரு கட்டத்துக்கு மேல் தாம் அலைக்கழிக்கப்படுகின்றோம் என்கிற உணர்நிலையை தமிழ் மக்களிடம் ஏற்படுத்தும் படங்களாகப் பார்க்கப்பட்டன. கடந்த வாரமும் அப்படியொரு படம் வெளியானது. அந்தப் படத்திலும் கூட்டமைப்பின் தலைவர்கள் புன்னகைத்தவாறு இருந்தார்கள்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களை நிஷா தேசாய் பிஸ்வால் சந்திக்கின்ற ஒவ்வொரு தடவையும் இலங்கை அரசாங்கத்தின் மீதான உள்ளூர் பிடியைத் தளர்த்துவதிலும் கவனமாக இருந்திருக்கின்றார். அதற்கு இணங்க கூட்டமைப்பு மறுக்கின்ற போதெல்லாம், ஆணையிடும் தொனியில் விடயங்களை அவர் கையாண்டு வந்திருக்கின்றார். இன்றைக்கு அது, ஒட்டுமொத்தமாக நிஷா தேசாய் பிஸ்வால் இழுக்கும் திசை வழியில் இயங்கும் கூட்டமைப்பொன்றினை உருவாக்கி விட்டதோ என்று சந்தேகம் கொள்ள வைக்கின்றது. அத்தோடு, தமிழ் மக்களின் நீதிக் கோரிக்கைகளை காணாமற்போகச் செய்வதிலும் அரசியல் உரிமைகளுக்கான போராட்டத்தின் வலுவை சிதைப்பதிலும், 'ஊசியேற்றப்பட்ட வாழைப்பழமொன்று தொண்டைக்குள் செய்யும் அறுத்தலுக்கு' ஒப்பான அச்சுறுத்தலை உருவாக்கிவிட்டிருக்கின்றது.\nஇலங்கையின் இறுதி மோதல்களில் நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் நீதியான விசாரணையொன்று முன்னெடுக்கப்பட வேண்டும் என்கிற பாதிக்கப்பட்ட தரப்பின் கோரிக்கைகள் இன்றைக்கு கணக்கில் எடுக்கப்படுவதில்லை. சர்வதேச விசாரணைக் கோரிக்கையோடு இருந்த தமிழ்த் தரப்பினை இன்றைக்கு உள்ளக விசாரணையொன்றுக்குள் கொண்டு வந்தது சேர்த்ததில் அமெரிக்கா முக்கிய பங்கு வகித்தது. நடைமுறைச் சந்தியங்கள் சார்ந்து தமிழ்த் மக்களின் பெரும்பான்மைத் தரப்பும் சர்வதேச பங்களிப்போடு உள்ளக விசாரணைப் பொறிமுறையொன்றை உருவாக்குவது தொடர்பிலான முன்வைப்பினை வேண்டா வெறுப்பாக ஏற்றுக்கொண்டது. அல்லது அதற்குத் தலைப்பட்டது. ஆனால், அந்த விடயத்திலும் ஒட்டுமொத்தமான ஏமாற்றமே கிடைக்கும் சூழலொன்று உருவாக்கப்பட்டு விட்டது.\nதென்னிலங்கையின் இனவாதத் தலைமைகளையும், அவை உருவாக்கும் அலைகளையும் கவனத்திற்கொண்டு, புதிய அரசாங்கத்துக்கு அழுத்தங்கள் ஏற்படுவதைத் தவிர்க்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் நிஷா தேசாய் பிஸ்வால் கூறியிருக்கின்றார். குறிப்பாக, கடந்த வாரம் அவர் இலங்கைக்கு மேற்கொண்ட விஜயத்தின் போது வெளியிட்ட கருத்துக்களும், கூட்டமைப்பிடம் வலியுறுத்திய விடயங்களும் தமிழ் மக்களை பெரும் ஏமாற்றத்துக்கு உள்ளாக்கியிருக்கின்றது.\nகுறிப்பாக, 'இறுதி மோதல்களின் போது இடம்பெற்றதாகக் கருதப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் பொறுப்புக் கூறல் பொறிமுறையொன்றை இலங்கை அரசாங்கம் அமைக்கும் போதே, அதில் வெளிநாட்டு நீதித்துறை உள்ளிட்டவற்றின் பங்களிப்பு தொடர்பில் அமெரிக்கா கவனம் செலுத்தி நிலைப்பாட்டினை அறிவிக்கும். மாறாக, தற்போது நெருக்கடிகளை வழங்க விரும்பவில்லை' என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுடனான சந்திப்பில் நிஷா தேசாய் பிஸ்வால் தெரிவித்திருக்கின்றார்.\nஇந்தச் சந்திப்பில், நிஷா தேசாய��� பிஸ்வாலுடன் கலந்து கொண்டிருந்த ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர் விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவிச் செயலாளர் ரொம் மாலினோவ்ஸ்கி, பின்னராக இடம்பெற்ற ஊடகச் சந்திப்பொன்றில், 'நீதிப் பொறிமுறைகள் குறித்த இலங்கையின் உள்ளக விடயத்தில் சர்வதேசத்தின் பங்களிப்பினை வலியுறுத்துவதில் அமெரிக்கா தற்போதைக்கு அதிக ஆர்வத்தினை வெளியிடவில்லை.' என்பது மாதிரியான கருத்தொன்றை வெளியிட்டிருந்தார்.\nகுறிப்பாக, இலங்கையின் இறைமையை கேள்விக்குள்ளாக்கும் விடயங்களில் அமெரிக்கா தலையீடுகளைச் செய்யத் தயாரில்லை என்கிற வார்த்தைகளினூடு உப்புக்குசப்பான உள்ளக விசாரணையொன்றை ஏற்படுத்தி விடயங்களை உடனடியாக முடிவுக்கு கொண்டு வருவதில் அமெரிக்கா கவனம் செலுத்துகின்றது. இங்கு, அமெரிக்கா குறிப்பிடும் உள்ளக இறைமை என்பது, இலங்கையில் பாரம்பரியமாக பல்லாயிரம் ஆண்டுகளாக வாழும் தமிழ் மக்களின் இறைமை மற்றும் உரித்துப் பற்றியும் எந்தவிதமான அக்கறையையும் வெளிப்படுத்தவில்லை. நாடொன்றின் இறைமை என்பது அங்கு வாழும் அனைத்து இன-மத- சமூகங்களையும் பாதுகாக்குமாறு இருக்க வேண்டும். அப்படிப்பட்ட நிலையில், சர்வதேச நியமங்களினூடு நீதி கோருதல் என்பது இறைமை மறுதலிப்பாக எவ்வாறு அமைய முடியும் என்கிற கேள்வியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இலங்கை அரசாங்கத்தை மாத்திரமின்றி, அமெரிக்காவை நோக்கியும் கேட்க வேண்டிய தருணம் இது.\nஇன்னொரு பக்கம், தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கான தீர்வு தொடர்பில் தற்போதைக்கு அடுத்த படிநிலையில் கவனம் செலுத்தியிருக்கும் அமெரிக்கா,\nமைத்திரி- ரணில் அரசாங்கத்தினை சங்கடத்துக்கு உள்ளக்காத வகையில் தீர்வு பற்றிய உரையாடல்களை நிகழ்த்தவும், நடைமுறைப்படுத்தவும் விரும்புகின்றது. தனி நாட்டுக் கோரிக்கைகளின் பக்கத்திலிருந்து ஒருங்கிணைந்த இலங்கைக்குள் அதிகாரங்களைப் பகிர்ந்து கொண்டு வாழ்வதற்கு தயாராக இருப்பதாக தமிழ் மக்கள் அறிவித்து விட்டதன் பின்னரான இன்றைய காலத்தில், அந்தப் படிநிலைகளிலும் ஒட்டுமொத்தமான நெகிழ்வினைச் செய்து விடுவதில் இலங்கை அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பதில் அமெரிக்கா கரிசனையோடு இருக்கின்றது.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவரும��ன இரா.சம்பந்தன், தன்னுடைய காலத்துக்குள் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வொன்றைப் பெற்றுக் கொடுத்துவிட வேண்டும் என்கிற ஆர்வத்தினைக் கொண்டிருக்கின்றார். அது, தன்னுடைய வரலாற்றில் முக்கிய பதிவாக இருக்கும் என்றும் அவர் கருதுகின்றார். அப்படியான உணர்நிலையோடு இருக்கும் இரா.சம்பந்தனை மிக இலாவகமாக கையாள்வது தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஏற்கெனவே வெற்றிகரமான அடைவுகளை கண்டிருக்கின்றார். அந்த அடைவுகளுக்கான உதவியை அமெரிக்காவின் நிஷா தேசாய் பிஸ்வாலும் இலகுபடுத்தி வருகின்றார். கூட்டமைப்புடனான அண்மைய சந்திப்புக்களில் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் மற்றும் அரசியல் தீர்வு பற்றிய உரையாடல்களை தனித்துவமாக கொள்ள அவர் முனைந்திருக்கின்றார்.\nஇப்படிப்பட்டதொரு பின்னணியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை, இரா.சம்பந்தன் வெளியிட்ட கருத்தொன்று கவனம் பெறுகின்றது. அதாவது, சமஷ்டி அடிப்படையிலான தீர்வொன்று தொடர்பிலேயே கூட்டமைப்பு கவனம் செலுத்துவதாக கூறிய அவர், 'ஒற்றையாட்சி- சமஷ்டி' என்கிற புதிய வடிவம் குறித்துக் கூறியிருக்கின்றார். ஒருங்கிணைந்த நாடொன்றுக்குள் சமஷ்டி சாத்தியமானது. அதுதான், சமஷ்டித் தத்துவங்களின் அடிப்படை. அப்படியிருக்க, ஒற்றையாட்சி-சமஷ்டி என்கிற வடிவம் எவ்வகையானது.\nஅது, அதிகாரங்களை பகிர்வதற்கான சாத்தியப்பாடுகளை எவ்வாறு உறுதிப்படுத்தும், அல்லது, தடுமாற்றத்தின் காரணமாக அவர் ஒற்றையாட்சி- சமஷ்டி என்கிற வார்த்தையை வெளியிட்டாரா என்று தெளிபடுத்தப்பட வேண்டிய தருணம் இது. இல்லையென்றால், தென்னிலங்கையும், அமெரிக்காவும் விரும்புவது மாதிரி குறைபாடுகளுள்ள தீர்வொன்றை தமிழ் மக்களின் தலைகளில் இறக்கி வைக்கும் நிகழ்ச்சி நிரலின் அடுத்த படிநிலைகளின் போக்கில் இரா.சம்பந்தன் வெளியிட்ட கருத்தாக அதனைக் கொள்ள வேண்டிய வரும். அது, உண்மையிலேயே தமிழ் அரசியல் பிரச்சினைகளின் தீர்வுக்குப் பதிலாக அச்சுறுத்தலொன்றை இறுதி செய்வதாக அமையும்.\nமடிந்த எதிர்பார்ப்புகளை மீட்டெடுத்த டயலொக் மனிதாபிமான நடவடிக்கை\nADSTUDIO.CLOUD இன் நிரலாக்க விளம்பரம் இலங்கையில் சாதகமான மாற்றத்தை நிறுவுகிறது\nஇராசி பலன்களை வழங்க விஜய பத்திரிகை ஸ்தாபனம், VIBER உடன் கைகோர்ப்பு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்���ு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nசுய தனிமையில் இருப்போருக்கு எச்சரிக்கை\nபல பகுதிகளில் இன்றும் இடியுடன் கூடிய மழை\nஅறநெறி பாடசாலை கல்வி மீள ஆரம்பம்\nவிடுவிக்கப்படவுள்ள மேலும் சில பகுதிகள்\nதொகுப்பாளினி டிடி வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nஐஸ்வர்யா லட்சுமியின் டோலிவுட் பிரவேசம்\nகங்கனாவை விசாரிக்க இடைக்கால தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eegarai.darkbb.com/t155015-topic", "date_download": "2021-01-17T06:35:27Z", "digest": "sha1:CWUN3UHV7PFLU23EMB6PB6HPW24J6AFQ", "length": 16978, "nlines": 160, "source_domain": "eegarai.darkbb.com", "title": "சக்தி - ரோன்டா பைர்ன் மின்நூல்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» நீங்க அவசியம் வீட்டுக்கு வரணும்\n» அகப்படவனுக்கு அட்டமத்து சனி \n» அரசியல்வாதிகள் போட்டியிட விரும்பாத பதவி\n» முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டுபோலே\n» ’துக்ளக் தர்பார்’ படத்தின் புதிய போஸ்டர்: பிறந்த நாள் ஸ்பெஷலா\n» அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 4 காளைகளை களமிறக்கிய திருநங்கை விஜி\n» கிளி ஜோசியம் பார்த்த அமைச்சர்\n» மதுரை மக்களுடன் அமர்ந்து மதிய உணவை சாப்பிட்ட ராகுல் காந்தி\n» கமல் கட்சிக்கு மீண்டும் 'டார்ச் லைட்'.\n» மனம் விரும்புதே உன்னை உன்னை...\n» யூடியூபில் ஆபாசக் காணொலி: சென்னை டாக் யூடியூப் முடக்கம்\n» நடிகைகள் பட வாய்ப்புக்கு திருமணம் தடையல்ல – சுருதிஹாசன்\n» சாக்கடை என குறிப்பிட்டேனா\n» வயலில் கரகாட்டம் ஆடியபடி நாற்று நட்ட மாற்றுத்திறனாளி மாணவி\n» பிரிட்டன் பிரதமரின் அசத்தலான பொங்கல் வாழ்த்து; உற்சாகத்தில் தமிழர்கள்\n» அடுத்தடுத்த ஓவர்களில் இரண்டு விக்கெட் முதல் டெஸ்ட் போட்டியில் நடராஜன் அசத்தல்\n» இணையத்தில் இன்று வெளியான படங்கள்\n» தன்னை விமர்சித்தவருக்கு மாதவன் தெரிவித்துள்ள பக்குவமான பதில்\n» ஆச்சரியப்பட வைக்கும் செய்திகள்\n» பிறந்த நாள் கொண்டாட்டத்தால் உருவான சர்ச்சை: வ��ஜய் சேதுபதி வருத்தம்\n» தமிழகம் முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது: மதுரையில் முதல்வர் தொடங்கி வைத்தார்\n» பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்\n» சித்தத்தினால் கொண்ட பித்தத்தினால்\n» 'மணிகார்னிகா' இரண்டாம் பாகம் அறிவிப்பு: காப்புரிமை மீறல் என எழுத்தாளர் குற்றச்சாட்டு\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» கீதை காட்டும் பாதை - யூட்யூப் தொடர்\n» 1 ரூபாய்க்கு சுவையான மதிய உணவு\n» உவர்நிலத்தை விளைநிலமாக்கும் ‘ஓர்பூடு’ செடி: வேளாண் பல்கலைக்கழக ஆய்வில் கண்டுபிடிப்பு\n» ஆஸி., அணி பேட்டிங்: இந்திய அணியில் இரு தமிழக வீரர்கள் அறிமுகம்\n» BF என்றால் என்ன சினிமாவில் ஒரு காட்சி விளக்கம் தருகிறது..\n» நமீதாவை கிண்டல் செய்த பிரியா பவானி சங்கர்\n» உடல் சக்தியை அதிகரிக்க உதவும் எள் உருண்டை \n» உமக்கு கடவுள் நம்பிக்கை உண்டா\n» தமாகா மூத்த தலைவர் ஞானதேசிகன் மரணம்: கட்சியினர் அஞ்சலி\n» மக்கள் என்ன பரிசோதனை எலிகளா\n» , போலீஸ் ஸ்டேஷன்ல கடல் தண்ணீ வந்துடுச்சா\n» வெண்ணிற நினைவுகள்: உலகின் முதல் பாஸ்வேர்ட்\n» இவங்க வேற மாதிரி அம்மா\n» டிரம்பை பதவி நீக்க சொந்தக்கட்சியினர் ஆதரவு: நிறைவேறியது கண்டன தீர்மானம்\n» எப்படிப்பட்ட உறவுநிலையிலும் பக்தி செலுத்தி கிருஷ்ணரை அடையலாம்.\n» கடன் வழங்கும் செயலிகளை நீக்கியது கூகுள் நிறுவனம்\n» ஆசிரியர் இறந்தார் மாணவன் அழுதான்…\n» உலகின் ஒரே ஒரு யோக்கியக் கணவன்\nசக்தி - ரோன்டா பைர்ன் மின்நூல்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்\nசக்தி - ரோன்டா பைர்ன் மின்நூல்\nசக்தி - ரோன்டா பைர்ன்\nநீங்கள் நினைப்பதை விட வாழ்க்கை வாழ்வதற்கு எளிதானதுதான். உங்களுக்குள் இருக்கும் அந்த மாபெரும் சக்தியையும், வாழ்க்கை செயல்படும் விதத்தையும் நீகாள் புரிந்துகொள்ளும்போது வாழ்வின் மாயாஜாலத்தை நீங்கள் முழுமையாக அனுபவிப்பீர்கள்.அப்போது நீங்கள் ஓர் அற்புதமான வாழ்க்கையை வாழ்வீர்கள்.இக்கணத்தில் இருந்து உங்கள் வாழ்வின் அற்புதங்கள் அரங்கேறட்டும்.\nRe: சக்தி - ரோன்டா பைர்ன் மின்நூல்\nRe: சக்தி - ரோன்டா பைர்ன் மின்நூல்\nRe: சக்தி - ரோன்டா பைர்ன் மின்நூல்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/03/31/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-1251-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A/", "date_download": "2021-01-17T05:57:56Z", "digest": "sha1:IPX43ZXYFSJ4CPFBTDPGDYVWFFP67GKC", "length": 7704, "nlines": 116, "source_domain": "makkalosai.com.my", "title": "இந்தியாவில் 1251 பேருக்கு கொரோனா பாதிப்பு | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome இந்தியா இந்தியாவில் 1251 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஇந்தியாவில் 1251 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஇந்தியாவில் 1251 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சமூக தொற்று பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எனினும், கொரோனா தொற்று அறிகுறியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு அடுத்தடுத்து நோய்த்தொற்று உறுதி செய்யப்படுவதால், கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.\nநேற்று இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது. இரவு நிலவரப்படி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1251 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 49 பேர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள். பலியானோரின் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது. 102 பேர் குணமடைந்துள்ளனர்.\nகொரோனா பாதிப்பில் கேரளா தற்போது முதலிடத்தில் உள்ளது. கேரளாவில் 202 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் 198 பேருக்கும், தலைநகர் டெல்லியில் 87 பேருக்கும், குஜராத்தில் 59 பேருக்கும், ஜம்மு காஷ்மீரில் 48 பேருக்கும், கர்நாடகாவில் 83 பேருக்கும், மத்திய பிரதேசத்தில் 47 பேருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. தமிழகத்தில் 67 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.\nகொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை நீட்டிக்கும் திட்டம் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nNext articleஅமெரிக்காவை மிரட்டும் COVID 19 பலி எண்ணிக்கை 3,000ஆக உயர்வு\nடில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக நாமக்கல்லில் 1,008 திருவிளக்கு பூஜை\nநிற்கதியாய் நிற்கும் என்னை நிம்மதியாக வாழவிடுங்கள்’ – ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றன்\nடிசிபியை தடுத்து நிறுத்திய காவலாளிக்கு தண்டனை – பொதுமக்கள் எதிர்ப்பு\nமற்றொருவரின் அடையாள அட்டையை பயன்ப���ுத்திய மாதுவிற்கு சிறை\nதேர்வில் அமரும் மாணவர்களுக்கு ஸ்வைப் சோதனை அவசியமில்லை – இஸ்மாயில் சப்ரி\nஇன்று 3,211 பேருக்கு கோவிட் – 8 பேர் மரணம்\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nமனித கழிவை அள்ளுவதால் மாதம்தோறும் 5 பேர் பலி: உச்ச நீதிமன்றம் கவலை\nஊரடங்கால் வேலை இழப்பு: தனியார் ஊழியர் தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/hospital/sri-ratna-laxmi-nursing-home-guntur-andhra_pradesh", "date_download": "2021-01-17T07:01:36Z", "digest": "sha1:K7A6FLZGXIYCOXHLFZWF6QTLUDOSHBXR", "length": 5890, "nlines": 118, "source_domain": "ta.nhp.gov.in", "title": "Sri Ratna Laxmi Nursing Home | National Health Portal Of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்திய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமறுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.termwiki.com/TA/steam_generator", "date_download": "2021-01-17T06:22:04Z", "digest": "sha1:PJ3Z7GPIZKYV7P67YWNGNPIM3IQPWOAU", "length": 8335, "nlines": 178, "source_domain": "ta.termwiki.com", "title": "நீராவி மின்னாக்கி – Termwiki, millions of terms defined by people like you", "raw_content": "\nவெப்பம் exchanger, வெப்பம் செய்ய (நீராவி அமைப்பு) மேல்நிலைப் இருந்து ஆரம்ப நிலையத்தையும் coolant அமைப்பு மாற்றம் செய்ய சில நிலையத்தையும் வடிவமைப்புகளை பயன்படுத்தப்படும்.\nபிரிட்டிஷ் snowboarder Billy Morgan, தங்களுக்கு இதுவரை 1800 முதலில் quadruple தக்கை சிக்க வைத்துள்ளது. ரைடர் at 2014 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் சோசி பிரிட்டன் பிரதிநிதித்துவம், யார் இருந்த Livigno, இத்தாலி, போது, manoeuvre அவர் அடைந்துள்ளனர். இது அதிகப் நான்கு முறை, முடியாமல் உடல் ஒரு sideways அல்லது எதிர்நோக்கும் கீழ்புற அச்சில் ஐந்து முழுமையான rotations ...\nநாட்டின் முதல் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் உள்ளது, Marzieh Afkham இருக்கும் தலை கிழக்கு ஆசியாவில், மிஷன் மாநில செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இது இல்லை அழிக்கவும் செய்ய எந்த நாடு அவர் இருக்கும் இருக்க வெளியிட்டது அவரது கூட்ட இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் விட்டது போல. Afkham மட்டும் ஈரான் பெற்றுள்ளார் இரண்டாவது பெண் தூதர் இருக்கும். ...\nவார பாக்கெட் அல்லது \"Paquete Semanal\" என்பதால் அது கியூபாவில் பெயரிடப்பட்டுள்ளது என்பது இணையத்திலிருந்து கியூபா வெளியே குழுமியிருந்த உள்ளது தகவலைச் என்பவற்றில் Cubans பயன்படுத்தப்படும் மற்றும் சேமிக்க வன் இயக்ககம்-கியூபா தன்னை transported வேண்டும். வார தயாரிப்புகளை உள்ளன பின் விற்கப்பட்டுள்ளதாக கியூபா இன் இல்லாமல் இணைய அணுகல், அவற்றை பெற தகவல் நாள்களில் வெறும் - ...\nஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB)\nஅந்த ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) என்பது ஒரு சர்வதேச நிதி நிறுவனங்கள் கட்டமைப்பு வசதிகளை ஆசியாவில் தேவை முகவரி நிறுவப்பட்டது. என ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய தேவைப்படுகிறது 800 பில்லியன் டாலர் ஒவ்வொரு ஆண்டும் சாலைகள், முணையங்கள், மின் நிலையங்கள் அல்லது வேறு கட்டமைப்பு திட்டங்களுக்கு முன் 2020. முதலில் முன்மொழிந்தவர் சீனா 2013 இல், அவருடனான ...\nSpartan கொடுக்கப்பட்ட புதிய Microsoft Windows 10 உலாவிக்கு Microsoft Windows Internet Explorer மாற்றப்படும் codename உள்ளது. புதிய உலாவி இருக்கும் கட்டப்பட இருந்து வருவதாகக் மற்றும் IE மேடையில் இருந்து எந்த குறியீடு ஒத்திசைவே. ஆரம்பிக்கப்பட்ட ஒரு புதிய பதிப்பு வரைதலை இயந்திரம் உருவாக்கிய உள்ளது இயக்கத்தினர் எப்படி வலை எழுதப்பட்டுள்ளது இன்று இணக்கமாக ...\nதுபாய், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணை பெர்சிய வளைகுடாவில் கடற்கரையில் உள்ள செயற்கை தீவுகள். பனை Jumeirah, பனை ஜபல் அலி மற்றும் பனை Deira, தீவுகள் உள்ளன. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/ugc-final-year-exam-2020-university-final-year-exam-2020-will-be-held-by-september-006211.html?utm_medium=Desktop&utm_source=CI-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-01-17T06:33:08Z", "digest": "sha1:FLJ5LARTVQTQLYRS33S57IGHERPKPAUB", "length": 14553, "nlines": 125, "source_domain": "tamil.careerindia.com", "title": "கல்லூரி மாணவர்களுக்கு தேர்வு உறுதி! உள்துறை அமைச்சகம் அதிரடி! | UGC final year exam 2020: University final year exam 2020 will be held by September - Tamil Careerindia", "raw_content": "\n» கல்லூரி மாணவர்களுக்கு தேர்வு உறுதி\nகல்லூரி மாணவர்களுக்கு தேர்வு உறுதி\nகொரோனா நோய்த்தொற்றினை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு நீடித்து வருகிறது. இதனால், கல்லூரி தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என மாணவர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் அதற்கு வாய்ப்பில்லை என உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.\nகல்லூரி மாணவர்களுக்கு தேர்வு உறுதி\nநாடு முழுவதும் கொரோனா நோய்த் தொற்றினை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இதன் காரணமாக பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ள நிலையில், பள்ளி தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.\nஅதனைத் தொடர்ந்து, கொரோனாவினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்தபடியே உள்ளதால் ஊரடங்கும் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனால், ஓர் சில பல்கலைக் கழகங்கள் தங்களது உறுப்பு கல்லூரிகளில் தேர்வை ரத்து செய்து அறிவித்துள்ளன.\nஇருப்பினும், இதர கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் உள்ளிட்டவற்றில் பருவத் தேர்வுகள் குறித்த எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வராத நிலையில் மாணவர்கள் மத்தியில் குழப்பம் நீடித்து வந்தது.\nஇந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மத்திய உயர் கல்வித் துறை செயலாளருக்கு உள்துறை அமைச்சகம் எழுதியுள்ள அந்தக் கடிதத்தில், \"பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு யுஜிசி வழிகாட்டுதலின்படி, ஆண்டு இறுதித்தேர்வுகள் கட்டாயம் நடத்தப்பட வேண்டும். எனவே, இத்தேர்வுகளை நடத்த அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது.\nமத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் நெறிமுறைகளின்படி, உயர் கல்வி நிறுவனங்கள் ஆண்டு இறுதித் தேர்வை நடத்த முடிக்க வேண்டும் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nஅதனைத் தொடர்ந்து, உள்துறை அமைச்சகத்தின் இந்த அறிவிப்பின்படி நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் செப்டம்பர் மாத இறுதிக்குள் பருவத் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் என்று யுஜிசி தெரிவித்துள்ளது.\nJEE 2021: ஜேஇஇ தேர்வு ஜூலை 3ம் தேதி தொடங்கும்: மத்திய கல்வி அமைச்சர் அறிவிப்பு\nJEE Advanced 2021: ஜேஇஇ முதன்மை தேர்வு தேதி குறித்து முக்கிய அறிவிப்பு வெளியீடு\nசென்னை சித்தா மருத்துவ ஆராய்ச்சி கழகத்தில் பணியாற்ற ஆசையா\nJEE MAIN 2020: ஜேஇஇ மெயின் 2021 தேர்வு தேதிகள் அறிவிப்பு தமிழ் வழியில் தேர்வுக்கு அனுமதி\nசெ���்னை ஐஐடி-யில் 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா உறுதி- மீண்டும் மூட உத்தரவு\nகல்லூரிகள் டிச.,7 முதல் தொடங்கப்படும்\nதேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் வேலை வேண்டுமா\nரூ.40 ஆயிரம் ஊதியத்தில் தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\n தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் வேலை\nரூ.36 ஆயிரம் ஊதியத்தில் மத்திய சித்த மருத்துவத்தில் பணியாற்ற ஆசையா\nரூ.25 ஆயிரம் ஊதியத்தில் மத்திய சித்த மருத்துவத்தில் பணியாற்ற ஆசையா\nநீட் தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு. அக்., 16 முடிவுகள் வெளியிடப்படும்\n17 hrs ago உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை ரெடி\n19 hrs ago தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை வேண்டுமா\n1 day ago ரூ.1.13 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\n2 days ago பொதுத் துறை நிறுவனத்தில் தொழில்நுட்ப வல்லுநர் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nLifestyle இன்றைய ராசிப்பலன் 17.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது…\nNews பிடன் பதவியேற்பதற்கு முன்னர் விமானத்தில் பறக்க தயாராகும் ட்ரம்ப் - எங்கே குடியேறுவார் தெரியுமா\nAutomobiles சூப்பர்... மஹிந்திரா நிறுவனத்தின் பாதுகாப்பான கார் செய்த தரமான சம்பவம்... என்னனு தெரியுமா\nMovies வெளியே என்ன நடக்குதோ.. நாளைக்கு என்ன நடக்கப் போகுதோ தெரியலையே.. பாலாஜிக்கு அதே நினைப்புதான்\nSports அவர்கிட்டயே சிக்குறீங்களே.. இது தேவையா ஆஸி. வீரரின் வலையில் ரோஹித் சர்மா\nFinance ரூ.12,000 கோடி வெயிட்டிங்.. இந்தியாவின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் சீனா..\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nSSC Recruitment: ரூ.1.50 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nJEE Advanced 2021: ஜேஇஇ முதன்மை தேர்வு தேதி குறித்து முக்கிய அறிவிப்பு வெளியீடு\nரூ.31 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே மத்திய அரசு வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/cinimini/2018/10/10232049/Mahat-again-join-Simbu-film.vid", "date_download": "2021-01-17T06:43:23Z", "digest": "sha1:YXTSNS5PKKUWIWKPZTAKZG7ENGFPYXFJ", "length": 4302, "nlines": 113, "source_domain": "video.maalaimalar.com", "title": "மீண்ட��ம் சிம்புவுடன் இணைந்து நடிக்கும் மகத்", "raw_content": "\nஒற்றுமை சிலை உள்ள கேவடியா பகுதிக்கு 8 புதிய ரெயில்கள்- பிரதமர் மோடி துவக்கி வைத்தார்\nஒற்றுமை சிலை உள்ள கேவடியா பகுதிக்கு 8 புதிய ரெயில்கள்- பிரதமர் மோடி துவக்கி வைத்தார்\nவிஜய் தேவரகொண்டாவுடன் டூயட்டுக்கு தயாராகும் ஐஸ்வர்யா\nமீண்டும் சிம்புவுடன் இணைந்து நடிக்கும் மகத்\nஏ.ஆர்.ரகுமானின் எரிச்சலை மாற்றிய குழந்தை\nமீண்டும் சிம்புவுடன் இணைந்து நடிக்கும் மகத்\nமிஷ்கின் படத்தில் சிம்புவுக்கு என்ன கதாபாத்திரம் தெரியுமா\nரீமேக் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாகும் சுருதிஹாசன்\nசிம்புவின் மனைவியை சந்திக்க காத்திருக்கிறோம் - பிரபல நடிகை\nலாக்டவுனில் பெற்றோருக்கு விதவிதமாக சமைத்து அசத்தும் சிம்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2016/09/11/", "date_download": "2021-01-17T07:11:44Z", "digest": "sha1:RMMWEFEULFGUKXRRNU5CW5NNOHW6AA7A", "length": 4686, "nlines": 63, "source_domain": "www.newsfirst.lk", "title": "September 11, 2016 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nகொழும்பு பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீட மாணவர் ஒருவரின் ச...\nஉடுவில் மகளிர் கல்லூரியில் மாணவிகள் மீது நடத்தப்பட்ட தாக்...\nசிறைச்சாலை அதிகாரியொருவர் கடத்தப்பட்டு தாக்கப்பட்டமை தொடர...\nஹெரோயின் வர்த்தகத்தில் ஈடுபட்ட இருவர் கைது\nஇணையத்தள குற்றச்செயல்கள் தொடர்பில் அதிகளவில் முறைப்பாடுகள...\nஉடுவில் மகளிர் கல்லூரியில் மாணவிகள் மீது நடத்தப்பட்ட தாக்...\nசிறைச்சாலை அதிகாரியொருவர் கடத்தப்பட்டு தாக்கப்பட்டமை தொடர...\nஹெரோயின் வர்த்தகத்தில் ஈடுபட்ட இருவர் கைது\nஇணையத்தள குற்றச்செயல்கள் தொடர்பில் அதிகளவில் முறைப்பாடுகள...\nஅமெரிக்க இரட்டை கோபுர தாக்குதல்: இன்றுடன் 15 வருடங்கள் பூ...\nகல்முனையில் மூதாட்டி ஒருவரின் சடலம் மீட்பு\nஇன்று முதல் புத்தளம் மார்க்கத்திலான ரயில் சேவை கால அட்டவண...\nநக்கில்ஸ் மலைத்தொடரில் தொடர்ந்தும் தீ\nமேலும் 1700 பேருக்கு இரட்டைக் குடியுரிமை வழங்குவதற்கு நடவ...\nகல்முனையில் மூதாட்டி ஒருவரின் சடலம் மீட்பு\nஇன்று முதல் புத்தளம் மார்க்கத்திலான ரயில் சேவை கால அட்டவண...\nநக்கில்ஸ் மலைத்தொடரில் தொடர்ந்தும் தீ\nமேலும் 1700 பேருக்கு இரட்டைக் குடியுரிமை வ��ங்குவதற்கு நடவ...\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndpfront.com/index.php/176-news/articles/guest/951-2012-03-08-142310", "date_download": "2021-01-17T05:25:51Z", "digest": "sha1:SZ4IHCAWL5QSHJNI2JRYIBBJD2IVKRJ7", "length": 27058, "nlines": 200, "source_domain": "www.ndpfront.com", "title": "நாம் உரத்துப் பேசாவிடில் எமது தேசம் மௌனமாக்கப்பட்டு விடும்…! இன்று (மார்ச்-8)உலக மகளிர் தினம்.", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nநாம் உரத்துப் பேசாவிடில் எமது தேசம் மௌனமாக்கப்பட்டு விடும்… இன்று (மார்ச்-8)உலக மகளிர் தினம்.\nமார்ச் 8ஆம் தேதியை உலக மகளிர் தினமாக கொண்டாடி வருகிறோம். வீட்டிற்குள்ளே இருந்த பெண் சமுதாயம் தற்போது வானில் பறந்து கொண்டிருக்கிறது என்றால் அதற்கு வித்திட்ட பல்வேறு போராட்டங்களின் வெற்றி தினமே இந்த மகளிர் தினமாகும்.\nமுதலில் அனைத்து மகளிருக்கும் எமது \"லங்கா விவ்ஸ்\" இணையம் சார்பில் மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.\nஉலக மகளிர் தினத்தை வேண்டுமானால் நாம் எளிமையாகக் கொண்டாடலாம். ஆனால் இந்த உலக மகளிர் தினம் கொண்டாடுவதற்கு காரணமான போராட்டமும் அதன் வெற்றிகளும் அவ்வளவு எளிதாகக் கிட்டியதல்ல. ஆணாதிக்க சமுதாயத்திலிருந்து பெண்களுக்கான உரிமைகளை வென்றெடுத்த நாள் இது.\n18ஆம் நூற்றாண்டில் தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்களில் ஆண்கள் மட்டுமே பணியாற்றினர். மகளிர் வீட்டு வேலைகளை செய்யும் பொருட்டு வீடுகளில் முடக்கி வைக்கப்பட்டிருந்தனர்.\nபெரும்பாலான பெண்களுக்கு ஆரம்பக் கல்வி கூட மறுக்கப்பட்டது. மருத்துவமும் சுதந்திரமும் என்னவென்று கண்ணில் காட்டப்படாமல் இருந்த காலம் அது.\nஇந்த நிலையில்தான் 1857ஆம் ஆண்டின் நடந்த போரினால் ஏராளமான ஆண்கள் கொல்லப்பட்டதும் படுகாயமடைந்து நடக்க முடியாத நிலைக்கு உள்ளானதும் நிகழ்ந்தது.\nஇதனால் உலகின் பல நாடுகளில் தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனைத் தவிர்க்க நிலக்கரிச்சுரங்கள் மற்றும் தொழிற்சாலைகள் நிறுவனங்களில் மகளிருக்கு பணி வாய்ப்பு ஏற்பட்டது.\nஇந்த சந்தர்ப்பம்தான் அடுப்பூதும் பெண்களால் தொழிற்சாலைகளிலும் திறமையாக பணியாற்ற முடியும் என்பதை உலகிற்கு நிரூபித்தது. ஆண்களுக்கு நிகராக பெண்களாலும் வேலை செய்ய முடியும் என்று பெண் சமுதாயமே அப்போதுதான் புரிந்து கொண்டது.\nஎது எப்படி இருந்தாலும் வேலை பார்க்கும் இடங்களில் ஆண்களுக்கு நிகராக பணியாற்ற வாய்ப்பு கிடைத்ததே தவிர ஊதியத்தில் பெண்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது. (அது இன்று வரை பல இடங்களில் தொடருவது மற்றொரு பிரச்சினை). இதனால் பெண்கள் மனம் குமுறினர்.\nஆண்களுக்கு இணையான ஊதியம் உரிமைகள் கோரி பெண்கள் எழுப்பிய குரலுக்கு அப்போதைய அமெரிக்க அரசு செவி சாய்க்கவில்லை.\nஇதனால் அமெரிக்கா முழுவதும் கிளர்ந்தெழுந்த பெண் தொழிலாளர்கள் 1857ஆம் ஆண்டு மார்ச் 8ம் தேதி போராட்டத்தில் குதித்தனர்.\nதுணிகளை உற்பத்தி செய்யும் மில்களில் பணியாற்றிய பெண்கள் தான் இப்போராட்டத்திற்கு தலைமை ஏற்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மில் உரிமையாளர்கள் இப்போராட்டத்தை அரசின் ஆதரவுடன் அடக்கினர். வெற்றி பெற்றதாக பகல் கனவும் கண்டனர். ஆனால் அந்த பகல் கனவு நீண்ட நாட்களுக்கு பலிக்கவில்லை.\nஅடக்கி வைத்தால் அடங்கிப் போவது அடிமைத் தனம் என்று பெண் தொழிலாளர்கள் 1907ஆம் ஆண்டில் மீண்டும் போராட்ட களத்தில் குதித்து சம உரிமை சம ஊதியம் கோரினர்.\nஇதைத் தொடர்ந்து டென்மார்க் நாட்டில் உள்ள கோபன்ஹேகன் நகரில் 1910ஆம் ஆண்டில் பெண்கள் உரிமை மாநாடு நடைபெற்றது. இதில் உலகின் பல நாடுகளைச் சேர்ந்த பெண்களின் அமைப்புகள் கலந்துக் கொண்டு தங்களது ஒற்றுமையை உலகிற்கு காட்டின.\nஇந்த மாநாட்டில் கலந்துக் கொண்ட ஜெர்மனி நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் கிளாரே செர்கினே ஒரு கோரிக்கை தீர்மானத்தை வலியுறுத்தி சிறப்புரை ஆற்றினர். அந்த தீர்மானத்தின் முக்கிய சாராம்சமாக மார்ச் மாதம் 8ம் தேதியை மகளிர் தினமாக கொண்டாட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.\nபெண்களை அடக்கி ஆள நினைத்த ஆண் சமுதாயம் இதற்கு ஒப்புக் கொள்ளுமா அல்லது இந்த தீர்மானம் நிறைவேற வழி ஏற்படுத்துமா... அல்லது இந்த தீர்மானம் நிறைவேற வழி ஏற்படுத்துமா... பல்வேறு தடங்கல்களால் இந்த தீர்மானம் நிறைவேற முடியாமல் போனது.\nஇதற்கிடையே பெண் தொழிலாளர்கள் அமைப்பினர் ஆங்காங்கே உரிமைக் குரல் எழுப்பத் தொடங்கியிருந்தனர். 1920ஆம் ஆண்டு சோவியத் ரஷ்யாவில் செயிண்ட் பீட்டர்ஸ் நகரில் நடந்த பெண்களின் போராட்டத்தில் ரஷ்யாவைச் சேர்ந்த அலெக்ஸ்சாண்ட்ரா கெலன்ரா கலந்து கொண்டார்.\nஅவர் தான் உலக மகளிர் தினத்தை ஆண்டு தோறும் மார்ச் 8ம் தேதி நடத்த வேண்டும் என்று பிரகடனம் செய்தார். இதையடுத்து 88 ஆண்டுகளுக்கு முன்பு 1921ம் ஆண்டில் உலக மகளிர் தினத்தைக் கொண்டாடத் தொடங்கினர்.\nஅன்று முதல் இன்று வரை ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8ஆம் தேதியை நாம் மகளிர் தினமாகக் கொண்டாடி வருகிறோம்.\nஇனவாதம், மதவாதம், சாதியவாதம், ஆணாதிக்க வாதம், நுகர்வு வாதம், முதலாளித்துவ சிந்தனைமுறையில் சமூகம் மூழ்கி இருக்கின்றது. இந்த சூழலில் முற்போக்கானதும், சமூகம் சார்ந்த முரண்பட்ட சிந்தனைகளையும், விவாதத்தை தூண்டக் கூடிய கருத்துகளையும், இந்த விருந்தினர் பக்கம் தன்னுள் கொண்டுள்ளது. இது அவர்களுடைய தனிப்பட்ட கருத்துகள்.\nகுடிகள் சாதியாக மாற்றப்பட்ட வரலாறு : வி.இ.குகநாதன்\t(2473) (விருந்தினர்)\nதமிழர்களிடம் ஆதியிலிருந்தே சாதிகள் உண்டா, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, ஆதியில் யார் ஆண்ட...\nகார்த்திகேசனின் நூற்றாண்டு (2440) (விருந்தினர்)\nஜூன் 25, 2019 கம்யூனிஸ்ட் கார்த்திகேசனின் நூற்றாண்டு பிறந்த தினம்ஜூன் 25, 2019 தோழர் கார்த்திகேசன் அவர்களின் நூற்றாண்டு தினத்தையொட்டி,...\nமனம் திறந்து பேசுகிறேன்.... எம்.ஏ.ஷகி\t(2450) (விருந்தினர்)\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்...\nRead more: மனம் திறந்து...\nஇலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம்: புதிய திசைகள்\t(2881) (புதிய திசைகள்)\nகிறிஸ்தவ தேவாலயங்களை இலக்கு வைத்து குறிப்பாக தமிழ் பூசை நேரங்களை தெரிவு செய்தும் வெளிநாட்டவர்...\nஇப்போது வெள்ளம் தலைக்கு மேல்\n2002 இல் என்று நினைவு. எங்களது ஊரில் திடீரென உருவெடுத்த ஒரு பெயர் தெரியாத அமைப்பு தொலைகாட்சி...\n இலங்கை மண்ணில் நடந்து முடிந்த இன கலவரமும் , இன படுகொலையும்,...\nகூகுள் மற்றும் மைக்ரோசொப்ட் என்பன ஸ்ரீலங்காவில் தமிழர்கள் மற்றும் தமிழ்மொழிக்கு எதிரான அமைப்பு ரீதியானதும் மற்��ும் நீடித்ததுமான பாகுபாடுகளில் ஈடுபட்டு வருகின்றன\t(3096) (விருந்தினர்)\nஸ்ரீலங்காவில் சிங்களம் கூகுளின் இயல்பு மொழியாக மாறியுள்ளது. நீங்கள் கூகுள் படிவத்தை...\nசுண்ணாம்பு நிலத்தூடாக கசியும் கனிமங்கள்\t(3083) (விருந்தினர்)\nபெரிய நகரங்கள் உருவாகியது சமீப காலத்திலே. ஆனால், அவற்றின் உருவாக்கத்தில் புதிய பிரச்சினைகள்...\nகல்வி தனியார்மயப்படுத்தலையும், மாணவர்களின் உரிமைகளை அடக்குவதையும் எதிர்ப்போம் - ஊடக அறிக்கை (3225) (விருந்தினர்)\nஇலங்கை விவசாயிகள்,மீனவர்கள், தோட்ட தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் ஏனைய மக்களை...\nஇலங்கையில் நடக்கும் மாணவர் அடக்குமுறையை எதிர்ப்போம்\nஇது, இலங்கையில் கல்விசுகாதாரம்உட்பட சமூகபாதுகாப்பு சேவைகளைதனியார் மயப்படுத்துவது தொடர்பிலான சகலசுமைகளையும் உழைக்கும் மக்கள் மீது சுமத்தும் நவதாராளமயதிட்டத்திற்கு எதிராக பாரியமக்கள்...\nமுன்னிலை சோஷலிஸக் கட்சியின் அமைப்பு செயலாளர் குமார் குணரட்னம் இலங்கை குடிமகனாக அங்கீகரிக்கப்...\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராக\t(2943) (விருந்தினர்)\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராகவும், உயர் கல்வியை தனியார் மயப்படுத்துவதற்கு எதிராகவும்...\nRead more: சைடம் தனியார்...\nதமிழர்களின் மரபு நெடுகிலும் பலவாறாகப் பொருள் பொதிந்த “பறை” என்னும் தமிழ் மரபினை அச்சாணியாகச் சுழற்றும் அரசியல் : ஒரு பார்வை-செல்வி\t(3050) (விருந்தினர்)\nமனித சமுதாயத்தின் தொடர்பாடலின் தேவையும் உணர்ச்சி வெளிப்படுத்துகையின் தேவையும் குறியீடுகளாகி,...\nமண் மூடிய துயர வரலாறு\t(3075) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nமண் மூடிய துயர வரலாறு\t(2725) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nசைலோபோன் (Xylophone -1)\t(3011) (விருந்தினர்)\nமேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்க வாத்தியமான Xylophone என்ற இசைக்கருவி, 17ஆம் நூற்றாண்டில் ஆபிரிக்க...\nவளரும் வகுப்புவாதமும் சுருங்கும் சனநாயக வெளியும்\t(2847) (விருந்தினர்)\nகாங்கிரசின் பயன்நாட்ட வகுப்புவாதம் பா.ஜ.க தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணி 2014ல் ஆட்சிக்கு...\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை, தேவை யாருக்கும் அடிபணியாத போராட்டம் (3089) (விருந்தின��்)\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை இன்று நேற்று ஆரம்பித்ததொன்று அல்ல, நீண்ட நாட்களாக மக்கள்...\nகேப்பாப்புலவு மாதிரிக்கிராமத்தை கேப்பாப்புலவு என்று மாற்ற முயற்சி\nஎங்களுடைய நிலங்கள் எங்களின் உயிர்களுக்கு மேலானது, அதனை இந்த நல்லாட்சி அரசு வழங்கும் வரையும்...\n\"உயிரை மாய்த்தேனும் சொந்த நிலங்களை மீட்பதற்கான வழியை மேற்கொள்வோம்”\t(3138) (விருந்தினர்)\nமுல்லைத்தீவு - கேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலத்தை விமானப்படையினர் விடுவிக்க வேண்டுமென...\nசையிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி, சாமான்ய மக்களின் உயிர்களுக்கு உலை வைக்கும் திட்டம் (3078) (விருந்தினர்)\nஅரைகுறையாக யாரோ சொல்ல கேட்டுவிட்டோ அல்லது உங்கள் ஏழாம் அறிவுக்கு திடீரென எட்டியதற்கமைய \"தனியார்\"...\n எதற்காக தனியார் மருத்துவக் கல்லூரி சையிட்டத்திற்கு எதிரான போராட்டம் \nஎங்கள் போராட்டம் இலங்கை மருத்துவ சபையினதும் (SLMC), உலக சுகாதார ஸ்தாபனத்திளதும் (WHO)...\nஅரசமயமாகும் பேரினவாதம், துணை போகும் தமிழ் இனவாதம், கள்ள மௌனம் காக்கும் முஸ்லிம் அரசியல் சந்தர்ப்பவாதம்.\t(3347) (விருந்தினர்)\nஇலங்கையில் சிங்கள பேரினவாதம் அரச மயப்பட்டு வருவதை அண்மைக்கால நிகழ்வுகள் எமக்கு உணர்த்தி...\nதமிழ்தேசியம்: நெருக்கடியும் குழப்பமும்\t(3240) (விருந்தினர்)\n“தமிழ்த்தேசியத்தின் இன்றைய (2016) நிலை என்ன அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும்” என்று நோர்வேயிலிருந்து வந்திருந்த நண்பர் ஒருவர்...\nபெண்களும் இலக்கியமும்\t(3188) (விருந்தினர்)\nஉண்மையில் பெண்களின் கவிதைகளும் மிகவும் கட்டுப்பாடானது. பதிவுகளில்கூட நாங்கள் எவ்வளவு கட்டுப்பாடான...\nயாழ் பல்கலைகழக மாணவர் போராட்டம்: தவறுகளும் பலவீனங்களும்\t(3131) (விருந்தினர்)\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ”மாணவர்கள் படுகொலைக்கான நீதி அல்லது தீர்வுக்கான மாணவர்களின்...\nபடிப்பகம் நூலகம் - நூல்களின் பட்டியல்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildigitallibrary.in/periodicals-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZQ8jZMy", "date_download": "2021-01-17T05:53:01Z", "digest": "sha1:YOOYF7CS2DI3PHQYKH5NLRRCTBYDQDW5", "length": 5767, "nlines": 107, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "தமிழ் இணைய நூலகம்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n⁙ தொல்லியல் மற்றும் பண்பாட்டு தொடர்பான தரவுகளை உள்ளீடு செய்வதற்கான தரவுப்படிவம் ⁙ தொகுப்பாற்றுப்படை (Archives)\nவடிவ விளக்கம் : V.\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபதிப்புரிமை @ 2021, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildigitallibrary.in/periodicals-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZtdl0h7", "date_download": "2021-01-17T06:12:25Z", "digest": "sha1:RKBDTGFB7KCKSROLKABINZ27SGV5KHAX", "length": 5672, "nlines": 107, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "தமிழ் இணைய நூலகம்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n⁙ தொல்லியல் மற்றும் பண்பாட்டு தொடர்பான தரவுகளை உள்ளீடு செய்வதற்கான தரவுப்படிவம் ⁙ தொகுப்பாற்றுப்படை (Archives)\nமுகப்பு ஆய்விதழ்கள்The Indian Ladies magazine\nவடிவ விளக்கம் : V.\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபதிப்புரிமை @ 2021, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/296-2009-08-26-21-24-49", "date_download": "2021-01-17T06:01:16Z", "digest": "sha1:V4ZLT5SS5QIXURMNSWNWO6Y4ORXKWHEN", "length": 10829, "nlines": 245, "source_domain": "keetru.com", "title": "மழைவெளி", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nஆரியர்கள் பெண்களிடம் கருணை காட்டினார்களா\nதமிழ்நாட்டை வட நாடாக்கும் பா.ஜ.க. சூழ்ச்சிகளை முறியடிக்க வேண்டும்\nபேரா.மா.ரா.அரசு: நினைவில் நிழலாடும் நிகழ்வுகள்\nவெளியிடப்பட்டது: 27 ஆகஸ்ட் 2009\nஇரண்டும் பெறும் பரிமாணங்கள் வேறுவேறே\nபல்லாயிரம் அடி ஆழத்தில்நீர் வற்றி புகைகிறபோது\nமழை பெய்கிறது-அதுதரும் இதமான குளிர்,\nவான விரிப்பில் மழையின் படர்தல்,\nஇரண்டும் பெறும் பரிமாணங்கள் வேறுவேறே\nநடுங்கும் நட்சத்திரங்களை மூடிசரிகிறது மாய இருள்.\nகடைசித் துளியும் வீழ்ந்துவெள்ளம் பெருக\n- மருதம் கேதீஸ் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2021-01-17T06:21:56Z", "digest": "sha1:XPHHZHILKOVWKF676FP5DVCWCD5HNV4M", "length": 11270, "nlines": 91, "source_domain": "tamilthamarai.com", "title": "இந்தியா தற்போது முதலீட்டாளர்களுக்கு சிறந்தவாய்ப்புள்ள தேசமாக விளங்குகிறது |", "raw_content": "\nஅமமுக கட்சியை மாபியா என்றுதான் அழைப்பேன்\nஉலகின் மிகப் பெரிய கொரோனா கிருமி நோய்த்தடுப்பு இயக்கம்\nநாடு முழுவதும் உள்ள இளைஞர்கள் திருக்குறளை படிக்க வேண்டும்\nஇந்தியா தற்போது முதலீட்டாளர்களுக்கு சிறந்தவாய்ப்புள்ள தேசமாக விளங்குகிறது\nஇந்தியா தற்போது முதலீட்டாளர்���ளுக்கு சிறந்தவாய்ப்புள்ள தேசமாக விளங்குகிறது. எனவே இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் என்று கத்தார் தொழில திபர்களை பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டார். இந்தியாவில் முதலீடுசெய்வதில் உள்ள சிக்கல்களை அடையாளம் காட்டினால் அதை களைவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் உறுதியளித்தார்.\nஇருநாடுகளிடையே மொத்தம் 7 ஒப்பந்தங்கள் கையெழு த்தாயின. இதில் முக்கியமானது நிதி புலனாய்வு. இந்த ஒப்பந்தம்மூலம் அந்நியச்செலாவணி மோசடி மற்றும் தீவிரவாதிகளுக்கு பணம் பரிவர்த்தனை யாவதைத் தடுக்க முடியும். கட்டமைப்பு துறையில் முதலீடுசெய்வதற்கான ஒப்பந்தமும் இதில் முக்கியமானதாகும். திறன்மேம்பாடு, கல்வி, சுகாதாரம், சுற்றுலா, விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் இருநாடுகளும் இணைந்து செயல்படுவதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.\nமுன்னதாக கத்தார் தொழிலதிபர் களுடனான வட்டமேசை சந்திப்பில் பேசிய மோடி, இந்தியாவில் முதலீடு செய்வதற்கு உங்களை தனிப்பட்டமுறையில் அழைப்பதற் காகத்தான் இங்கு வந்துள்ளேன் என்றார். வேளாண் பதனீடு, ரயில்வே, சூரியமின்சக்தி உள்ளிட்ட துறைகளில் வளமான வாய்ப்புகள் உள்ளன என்று குறிப்பிட்டார்.\nஇந்தியாவில் வளமான வாய்ப்புள்ளது என்பதை அங்கீகரிக் கிறீர்கள். இருப்பினும் முதலீடு செய்யத் தயங்குகிறீர்கள். முதலீடுசெய்வதில் உள்ள சிக்கல்களை எடுத்துக் கூறினால் அதை நீக்க தயாராகஇருப்பதாக அவர் கூறினார்.\nஇந்தியாவில் 80 கோடி இளைஞர்கள் உள்ளது மிகப்பெரிய பலமாகும். கட்டமைப்பு வசதிகளை விரிவுபடுத்துவது மற்றும் மேம்படுத்துவது, உற்பத்தித்துறையை முடுக்கி விடுவது ஆகியன தம்முன் உள்ள முக்கிய முன்னுரிமைப் பணிகள் என்று மோடி குறிப்பிட்டார்.\nஸ்மார்ட்சிட்டி, மெட்ரோ, நகர்ப்புற கழிவு மேலாண்மை ஆகியன மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் திட்டங்கள் என்று குறிப்பிட்டவர், இரு நாடுகளிடையிலான வர்த்தக உறவுமேம்பட கத்தார் அமீர்ஷேக் தமிம் பின் ஹமத் அல் தானி மிக முக்கிய பங்காற்றி வருவதாக கூறினார். இருநாடுகளிடையிலான வர்த்தகம் 1,000 கோடி டாலராகும். இது மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றார்.\nமேக் இன் இந்தியா சர்வதேச பிராண்டாகிவிட்டது\nஇந்தியாவில் 3 லட்சம் கோடி வரை முதலீடு செய்யும் சவுதி\nஇந்தியாவுல முதலீடு செய்யுங்கள் ... தூண்டில் போடும் \nவாய்ப்புகள் நிறைந்த நாடாக, இந்தியா உருவாகியுள்ளது\nஇந்தியாவில் ராணுவதளவாட தொழிற் சாலைகளை அமைக்க…\nஉலகின் மிகப் பெரிய கொரோனா கிருமி நோய்த� ...\nநாடு முழுவதும் உள்ள இளைஞர்கள் திருக்க� ...\nவாரிசு அரசியல் என்பது, புது வடிவ சர்வாத ...\nமுன்கள பணியாளர்கள் மூன்றுகோடி பேருக்க ...\nபிரதமர் பதவிக்கான தகுதியை சுயமாக சம்ப� ...\nஉலக விவசாய சந்தைகளில் இந்தியாவிற்கான � ...\nபிரதமர் கிசான் சம்மான் நிதித்திட்டத்தின் கீழ் அடுத்த தவணைக்கான தொகையை காணொலி மாநாடு மூலமாக பிரதமர் நரேந்திர மோடி விடுவித்தார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது; இன்று ஒரே ஒருபொத்தானை ...\nஅமமுக கட்சியை மாபியா என்றுதான் அழைப்ப� ...\nஉலகின் மிகப் பெரிய கொரோனா கிருமி நோய்த� ...\nநாடு முழுவதும் உள்ள இளைஞர்கள் திருக்க� ...\nஅயோத்தி ராமர்கோயில் கட்டுமானத்துக்கு ...\nநாம் யாரைநோக்கி செய்கிறோமோ, நாமும் அவர� ...\nநடுத்தர வருவாய் பிரிவினருக்கு சலுகை\n\"ஆஸ்துமா\" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச ...\nவேப்பிலை கிருமிநாசினி . இது சிரிது எடுத்து நீரில் வேகவைத்து ...\nசெம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangavelmanickadevar.blogspot.com/2015/07/", "date_download": "2021-01-17T07:33:39Z", "digest": "sha1:KQTRUSXCC53W5XJ3XYNPD3IOZWXR4MZ7", "length": 17381, "nlines": 232, "source_domain": "thangavelmanickadevar.blogspot.com", "title": "கோவை எம் தங்கவேல்: July 2015", "raw_content": "\nநிலம் தொடர் அனைத்துப் பதிவுகளும்\nஇனிமை இதோ இதோ இதோ\nகிருஷ்ணனும் இந்திய அரசும் விவசாயிகள் போராட்டமும்\nமத்திய அரசின் ஸ்காலர்ஷிப் பற்றிய விபரங்கள்\nஏமாளி தமிழர்களே - திருந்துங்கள் - உதயசந்திரா கதை\nஞானத்தாழிசை - மாணிக்கவாசகப் பெருமான் - மறைக்கப்பட்ட உண்மை\nநிலம் (73) - பதிவுத்துறை மோசடி - பத்திரங்களின் நிலை என்ன\nலட்சுமி விலாஸ் வங்கி மூலம் வெளிப்படுகிறதா பெரும் ஊழல்\n2020ம் வருட மார்கழி மாதம் ஒன்றாம் தேதி\nகுருபக்தியின் உதாரணம் மருத்துவர் அய்யா நாகராஜ்\nஎம்.எல்.ஏ - தொடர் 2\nடிவியில் பிரதமர் குளிர்கால கூட்டத்தொடரில் கலந்து கொள்ள செல்வதாக காலில் சுடுதண்ணீர் கொட்டியவன் கதறுவத�� போல கதறிக் கொண்டிருந்தார்கள்.\n”சுதந்திரம், பிரதமர் காங்கிரஸ் கட்சியை அறுபதாண்டுகால ஊழல் ஆட்சி என்றுச் சொல்லிக் கிழித்தார், இப்போ என்ன செய்யறாருன்னு பார்த்தீயா கம்முனு இருக்காரு\n“ஆமான்னா, ஒரு அமைச்சர் இந்திய அரசால் தேடப்படுவருக்கு உதவி செய்கிறார். அது சட்டப்படி தேசத்துரோக குற்றம் என்கிறார்கள். ஆனால் அது மனிதாபிமான செயல் என்கிறார்கள் இவர்கள், இதென்னன்னா மனச்சாட்சியே இல்லாமல் இப்படிப் பேசுகிறார்கள் சாதாரண மனுஷன் இப்படிச் செய்தால் சும்மா விடுவானுவங்களா இவனுங்க சாதாரண மனுஷன் இப்படிச் செய்தால் சும்மா விடுவானுவங்களா இவனுங்க\n ஏன்யா சுதந்திரம், நல்லவன் வாரான்னா மரியாதையா குடுக்குது இந்த சமூகம் பணக்காரன் வந்தாதான்யா எழுந்து நிக்கிறாங்க. திருடனா இருந்தாக்கூட பணக்காரனா இருந்தால் தான் அவனை மதிக்கிறாங்க. இவனுககிட்டே மனசாட்சிப்படியா நடந்துக்க முடியும் பணக்காரன் வந்தாதான்யா எழுந்து நிக்கிறாங்க. திருடனா இருந்தாக்கூட பணக்காரனா இருந்தால் தான் அவனை மதிக்கிறாங்க. இவனுககிட்டே மனசாட்சிப்படியா நடந்துக்க முடியும்\n”இருந்தாலும் கூசாமா பேசுகிறார்களே, அதைத்தான் என்னால தாங்கிக்க முடியல”\n“அதனாலதான்யா நீ என்கிட்டே பிஏவா கையைக் கட்டிக்கிட்டு நிக்கிற, இல்லேன்னா நீயும் ஒரு தலைவரா இருந்துருப்பே. சுதந்திரம், கூசாம பொய் பேசறவந்தான் அரசியல்வாதியா இருக்க முடியும், தெரிஞ்சுக்க பதவி கிடைக்கிற வரைக்கும் யோக்கியனா நடிக்கனும், பேசனும். பதவி கிடைத்து விட்டால் காது கேக்காதவன் மாதிரி இருந்துக்கணும். இதற்குப் பெயர் தான்யா அரசியல்”\nவாசலில் ஆள் நடமாடும் சத்தம் கேட்க, சுதந்திரத்தைப் பார்க்கிறார் எம்.எல்.ஏ.\n லூசுப்பயலுவலுக்கு ஒரு லெட்டர் பேடு வச்சுருக்கேமே அதை எடு”\nஅரை மணி நேரம் கழித்து வாசலில் சென்று கொண்டிருந்தவர்கள் இப்படி பேசிக் கொண்டே நடந்து சென்றார்கள்.\n”நம்ம எம்.எல்.ஏவைப் பார்த்தீங்களா, தொகுதிக்காரன்னு சொன்னவுடனே ஒரு வார்த்தைப் பேசாம ரெகமெண்ட் லெட்டர் கொடுத்தாரு, ரொம்ப நல்ல மனுஷன்யா நம்ம ஆள்”\nகுறிப்பு: லூசுப்பயல்கள் லெட்டர் பேடில் எழுதப்படும் எந்த ஒரு ரெகமெண்டேசனுக்கு யாரும் எந்த வித ரெஸ்பான்ஸும் குடுக்கமாட்டார்கள் என்றொரு ஏற்பாடு சம்பந்தப்பட்டவர்களுக்குள் உள்ளது.\nLabels: அனு���வம், எம்.எல்.ஏ தொடர் பகுதி 2, சமயம், நகைச்சுவை, புனைவுகள்\n”கடவுளைக் கண்ணால் பார்க்க முடியுமா ” உலக மாந்தர்களின் உள்ளத்தே விடை தெரியா கேள்வியாய் காலம் காலமாய் உதித்துக் கொண்டே இருக்கிறது. ஆனால் எவராலும் விடை சொல்ல முடியவில்லை.\nஞானிகளைக் கேட்டால் ”அவர் உன்னுள்ளே இருக்கிறார்” என்கிறார்கள். போகிகளைக் கேட்டால் ”கடவுளா அவர் அந்தக் கோவிலில் இருக்கிறார், இந்தக் கோவிலில் இருக்கிறார்” என்று சொல்கிறார்கள். நாத்திகர்களைக் கேட்டால்,”கடவுள் இல்லை, கல் தான் உண்டு” என்கிறார்கள்.\nஎவரைக் கேட்டாலும் பதில் கிடைக்கிறது. ஆனால் கடவுளைக் காணமுடியவில்லை. அன்பர்களே, சீர்காழி கோவிந்தராஜனின் இந்தப் பாடலைத் தனிமையில் கேளுங்கள் கேட்டு விட்டு மனதூடே ஒரு நிமிடம் சிந்தித்துப் பாருங்கள். ஏன் கடவுளைப் பார்க்க முடியவில்லை என்று உங்களுக்குப் புரிய வரும். அப்படியும் புரிந்து கொள்ள முடியவில்லை என்றால் ....\nஆசை ஆசையாய் பெற்று வளர்த்த குழந்தையைத் திடீரென்று காணவில்லை என்றால் குழந்தையைக் காண்பதற்காக மனது துடிதுடிக்குமே அழுது புலம்புமே இதயம் வலித்து வலித்து கண்களில் கண்ணீர் வழிந்தோடுமே உடல் செயலற்றுப் போய் இடிந்து போகுமே உடல் செயலற்றுப் போய் இடிந்து போகுமே செத்துப் போய் விடலாமே என்று துடித்து துடித்து துன்பத்தில் உழலுமே ஒரு குழந்தையைக் காணாவிடில் இப்படியெல்லாம் வேதனையில் வீழ்ந்து வெம்பி வெந்து துயரத்தில் ஆழ்ந்து அழுகின்ற மனிதர்கள் என்றாவது ஒரு நாள் கடவுளைக் காண இப்படித் துடித்ததுண்டா ஒரு குழந்தையைக் காணாவிடில் இப்படியெல்லாம் வேதனையில் வீழ்ந்து வெம்பி வெந்து துயரத்தில் ஆழ்ந்து அழுகின்ற மனிதர்கள் என்றாவது ஒரு நாள் கடவுளைக் காண இப்படித் துடித்ததுண்டா அழுததுண்டா ( கேள்வி கேட்டவர் பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர்).\n- அன்புடன் கோவை எம் தங்கவேல்\nLabels: அனுபவம், கடவுள், சமூகம், புனைவுகள்\nஎம்.எல்.ஏ தொடர் - 1\nமாடியிலிருந்து இறங்கி வந்த எம்.எல்.ஏ, வரவேற்பரையில் போடப்பட்டிருந்த சாய்வு நாற்காலியில் அமர்ந்து கொண்டு எதிரில் நின்றிருந்த பிஏ சுதந்திரத்தைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே”இன்றைக்கு என்ன விசேஷம்\n \" என்று சொல்லிய சுதந்திரத்தின் கையில் வெள்ளை வெளேர் என்று ஒரு போனைப் பார்த்தார்.\nசுதந்திரம் மந்தகாசமாய் ப���ன்னகைத்துக் கொண்டே “அம்பதாயிரம்னா, ஐபோனு” என்று பெருமையாகச் சொன்னார்.\nசுதந்திரத்தை ஏற இறங்கப் பார்த்த எம்எல்ஏ, “ஏன்யா அம்பதாயிரம் போனை உன் தலையில கட்டின கம்பெனிக்காரந்தான்யா பெருமைப்படனும், நீ எதுக்குய்யா பெருமைப்படறே, நீயெல்லாம் திருந்தவே மாட்டியாய்யா அம்பதாயிரம் போனை உன் தலையில கட்டின கம்பெனிக்காரந்தான்யா பெருமைப்படனும், நீ எதுக்குய்யா பெருமைப்படறே, நீயெல்லாம் திருந்தவே மாட்டியாய்யா என்கிட்ட பிஏவா இருந்துக்கிட்டு லூசுத்தனமா இருக்காதய்யா” என்றார்.\nசுதந்திரம் காற்றுப் போன பலூனாகி விட, “வேற என்னய்யா சமாச்சாரம்\nகுறிப்பு : எனக்கு நீண்ட நாட்களாக 150 பக்கத்தில் நாவல் எழுத வேண்டுமென்ற ஆவல். கற்பனைகளை கலந்து கட்டி எழுதுவதென்பதெல்லாம் எனக்கு ஐம்பது வயது வரும் போது சாத்தியமோ என்னவோ\nநான் எழுத நினைத்துக் கொண்டிருக்கும் நாவலின் வடிவமோ வேறு. உண்மைக்கும் பொய்யுக்குமான உரையாடலாய் சமீபகாலத்து நிகழ்வுகளை கலந்து வரலாற்றுப் பதிவாய் பதிய வேண்டுமென்ற எண்ணத்துடன் நான்கைந்து வாரமாய் சிந்தனையோட்டம் சென்று கொண்டிருந்தது. இதோ ஆரம்பித்து விட்டேன். விரும்பியவர்கள் படிக்கலாம். விரும்பாதவர்கள் எப்படியோ அது அவர்கள் பாடு.\nLabels: அனுபவம், எம்எல்ஏ நாவல், நகைச்சுவை, புனைவுகள்\nஎம்.எல்.ஏ - தொடர் 2\nஎம்.எல்.ஏ தொடர் - 1\nCopyright 2010 - கோவை எம் தங்கவேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rammalar.wordpress.com/tag/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2021-01-17T07:06:13Z", "digest": "sha1:D3RJPMJGOGVXSBRIB6MW6OED4FLVV6HN", "length": 39552, "nlines": 233, "source_domain": "rammalar.wordpress.com", "title": "ஒரு பக்க கதை | Rammalar's Weblog", "raw_content": "\nபாட்டில் – ஒரு பக்க கதை\nTags: ஒரு பக்க கதை\nமது பாட்டில்கள் வாங்குவதில்லை’ – ஒரு பழைய இரும்புக் கடையில் இந்த வாசகம் தாங்கிய போர்டைப் பார்த்து வியந்து போனான் வசந்த். பொதுவாக இம்மாதிரி கடைகளில் குவியல் குவியலாக காலி மது பாட்டில்கள்தான் இருக்கும். அதைப் பார்க்கும்போதெல்லாம் ‘நாட்டில் இவ்வளவு பேர் குடிக்கிறார்களா’ என்று தோன்றும்.ஆனால் இங்கே… மதுவுக்கு எதிராக இப்படியும் ஒருவர் போராட முடியுமா\nஅந்த முதலாளியைப் பார்த்து பாராட்டியே தீர வேண்டும் என்று கடைக்குள் நுழைந்தான் வசந்த். கல்லாவில் வெள்ளைச் சட்டை அணிந்து அமர்ந்திருந்தார் முதலாளி.‘‘குடியை ஊக���கப்படுத்தக் கூடாதுனு இப்படி ஒரு முடிவெடுத்து வியாபாரம் பண்றீங்க பாருங்க… நீங்க பெரிய மனுஷர்ங்க\n‘‘அட நீ வேறப்பா… இப்பெல்லாம் குடிகாரங்க விதவிதமா சரக்கு வாங்கிக் குடிக்கிறாங்க. அதனால டிசைன் டிசைனா பாட்டில் வருது. அதை ரகம் பிரிக்கிறது கஷ்டமா இருக்கு. ஊரு பேரு தெரியாத மட்ட ரக பாட்டில்… ஆனா, ‘இவ்ளோ பெரிய பாட்டிலுக்கு இவ்வளவுதான் காசு தருவியா’னு கேக்குறாங்க. இதுல கிடைக்கிற பத்து, இருபது பைசா லாபத்துக்கு குடிகாரனுங்ககிட்ட டீல் பண்ண முடியல’னு கேக்குறாங்க. இதுல கிடைக்கிற பத்து, இருபது பைசா லாபத்துக்கு குடிகாரனுங்ககிட்ட டீல் பண்ண முடியல’’ – வெறுத்துப்போன வார்த்தைகள் அவர் வாயிலிருந்து வந்தன.வசந்த் வாயடைத்துப் போனான்.\nசமையல் – ஒரு பக்க கதை\nTags: ஒரு பக்க கதை\nகடிகாரத்தைப் பார்த்தபடியே எழுந்த ‘சமையல் திலகம்’ சரஸ்வதி, அரக்கப் பரக்கக் குளித்து ஒரு வாய் காபி மட்டும் போட்டுக் குடித்தாள். நேற்று இரவு ஒரு சமையல் போட்டிக்கு நடுவராகச் சென்றவள் வீடு திரும்ப பதினோரு மணிக்கு மேல் ஆகிவிட்டது. இரவு சரியான தூக்கமில்லை. முகம் உப்பியிருக்க, மிதமான மேக்கப் போட்டுக்கொண்டு கிளம்பினாள்.\nசரஸ்வதியின் கார் அந்த ஸ்டூடியோவுக்குள் நுழைந்தது. அவசர அவசரமாய் அடுத்த வார ‘நளபாகம்’ எபிசோடுக்கு ஆயத்தமானாள். கேமரா முன் சிரித்தபடியே, ‘மைசூர் மசாலா தோசை செய்வது எப்படி’ என்று செய்து காட்டினாள். முடித்ததும் மணியைப் பார்த்தால் மதியம் பன்னிரண்டு. காலையிலிருந்து எதுவும் சாப்பிடாதது தலையைச் சுற்றியது. ஸ்டூடியோவில் கொடுத்த காபியை அருந்தினாள்.\nஅடுத்து கோடம்பாக்கத்தில் இன்னொரு ஸ்டூடியோ… இன்னொரு சமையல் ஷோ… ஆறு மணிக்குத்தான் அங்கிருந்து விடுபட முடிந்தது. காரில் வீடு திரும்பும்போதே வேலைக்காரிக்கு உத்தரவு பிறப்பித்தாள். வீட்டிற்குள் நுழைந்ததும் முதல் வேலையாக வேலைக்காரி வாங்கி வைத்திருந்த ஆறிப் போன ஹோட்டல் இட்லியையும் பூரிகிழங்கையும் மடமடவெனச் சாப்பிட்டுத் தண்ணீரைக் குடிக்கும்போது கைபேசி அழைத்தது.\n சமையல் திலகம் சரஸ்வதிதான் பேசறேன்’’ என்றதும் வேலைக்காரிக்கு சிரிப்பு வந்தது.\nகாட்சி- ஒரு பக்க கதை\nTags: ஒரு பக்க கதை\nபெட்டிக்கடை மணிக்கு அப்பாசாமியைப் பார்த்தாலே எரிச்சல்தான். தினமும் பஸ் ஏற வருபவர், ஒரு மணி நேரம் முன்னதாகவே வந்து அன்றைய செய்தித்தாள், பத்திரிகைகள் என எல்லாவற்றையும் ஓசியிலேயே வாசித்துவிட்டுத்தான் கிளம்புவார். ஒரு நாள் கட்டு வர லேட்டானாலும், ‘‘ஏம்பா, இன்னைக்கு அந்தப் பத்திரிகை வரணுமே… வரலையா’’ என முதல் போட்ட முதலாளி மாதிரி கேள்வி வேறு\n‘இது கடையா, இல்லை கண்காட்சியா எல்லாரும் இப்படியே ஓசியில் படிச்சிட்டு படிச்சிட்டு போனா தொழில் என்னாகுறது எல்லாரும் இப்படியே ஓசியில் படிச்சிட்டு படிச்சிட்டு போனா தொழில் என்னாகுறது’ மனம் புழுங்குவான் மணி.ஆனால் அன்று அப்பாசாமி கடைப் பக்கமே திரும்பவில்லை. செய்தித்தாளையும் புரட்டவில்லை. சோகமாக எங்கோ பார்த்தபடி நின்றார்.\n‘‘என்ன சார்… ஒரு மாதிரியா இருக்கீங்க..” என்றான் மணி.‘‘ஆமா தம்பி, மனசு சரியில்ல” என்றான் மணி.‘‘ஆமா தம்பி, மனசு சரியில்ல’’‘‘ஏன்’’சற்று அமைதியாக இருந்தவர் சொன்னார், ‘‘கல்யாணத்துக்கு தயாரா இருக்குற என் பொண்ணு சாந்தியை எல்லாரும் பொண்ணு பார்க்க வர்றாங்க. ஆனா, யாரும் கல்யாணம் வரைக்கும் வர்றதில்லை.\nவேதாரண்யத்துல இருந்து நேத்து வந்தவங்க கூட பார்த்துட்டுப் போனதோட சரி. என் பொண்ணை என்ன கண்காட்சிக்கா வச்சிருக்கேன்… பார்த்துட்டுப் பார்த்துட்டு போக..’’ என்றார் அப்பாசாமி.‘உனக்கு வந்தா தெரியுதுல்ல…’ மனசுக்குள் சொல்லிக்கொண்டான் மணி\nபாஷை – ஒரு பக்க கதை\nTags: ஒரு பக்க கதை\nபிரபல இசை அமைப்பாளர் சந்துருவின் மகளுக்குத் திருமணம். அதற்கான ஏற்பாடுகளை அவர் மனைவி ரேணுகா மும்முரமாக கவனித்துக்கொண்டு இருந்தாள்.சமையல் பொறுப்பை ஒரு வட இந்திய கான்ட்ராக்டரிடம் ஒப்படைத்துவிட்டு அவரிடம் பாதி ஆங்கிலம் பாதி தமிழில் பேசி புரிய வைத்துக்கொண்டிருந்த மனைவியைப் பார்த்து திகைத்துப் போனார் சந்துரு.\nபந்தல் போட ஒரிசாக்காரர்களிடமும், மேடை அலங்காரத்துக்கு டெல்லியிலிருக்கும் ஒரு நிறுவனத்தின் நிர்வாகியிடமும் பாஷை புரியாமல் விளக்கிக் கொண்டிருந்த மனைவி மீது சந்துருவுக்கு ஆத்திரமே வந்துவிட்டது. மகளுக்கு மெகந்தி வைக்க மும்பையிலிருக்கும் யாரோ ஒரு நிபுணருடன் மொபைலில் தட்டுத்தடுமாறி பேசிக்கொண்டிருந்த ரேணுகாவிடம் இருந்து மொபைலைப் பிடுங்கினார்.\n‘‘எதுக்கு இப்படி பாஷை புரியாதவங்களுக்கு வேலையைக் கொடுத்து கஷ்டப்படுறே.. இங்கே இதுக்கெல்லாம் ஆட்களுக்கா ���ஞ்சம் இங்கே இதுக்கெல்லாம் ஆட்களுக்கா பஞ்சம்’’ – கோபம் குரலில் தெரிந்தது.‘‘நீங்க தமிழ்ப் பாட்டுக்கெல்லாம் தமிழே தெரியாத வேற மொழிப் பாடகர்களை அழைச்சிட்டு வந்து பாட வைக்க எவ்வளவோ கஷ்டப்படுறீங்க. அந்தக் கஷ்டத்தை ஒருநாள் நானும் அனுபவிக்கிறேனே… என்ன தப்பு’’ – கோபம் குரலில் தெரிந்தது.‘‘நீங்க தமிழ்ப் பாட்டுக்கெல்லாம் தமிழே தெரியாத வேற மொழிப் பாடகர்களை அழைச்சிட்டு வந்து பாட வைக்க எவ்வளவோ கஷ்டப்படுறீங்க. அந்தக் கஷ்டத்தை ஒருநாள் நானும் அனுபவிக்கிறேனே… என்ன தப்பு’’ – ரேணுகா மறைமுகமாகச் சொல்ல வருவது சந்துருவுக்குப் புரிந்தது.முதல் வேலையாக வரவேற்புக்கு அமெரிக்காவிலிருந்து கூப்பிட்ட பிரபல பாப் பாடகரின் ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு, உள்ளூர் ஆட்களைத் தேடினார் சந்துரு.\nபுதுப்பித்தல் – ஒரு பக்க கதை\nTags: ஒரு பக்க கதை\n நம்ம ரெண்டு பேர் பாஸ்போர்ட்டையும் புதுப்பிக்கணும். ஆன்லைன்ல அதுக்கு ஏற்பாடு பண்ணிட்டேன்’’ – வீட்டுக்குள் நுழைந்தபடி சொன்னார் சதாசிவம்.\n‘அடுத்த மாசத்தோட என்னோட டிரைவிங் லைசென்ஸ் முடியப் போகுது. அதையும் புதுப்பிக்கணும்\n டி.டி.ஹெச்சுக்கு பணம் கட்டாம விட்டுட்டோம். ஒரு சேனலும் தெரியலை. பணத்தைக் கட்டி கணக்கைப் புதுப்பிக்கணும்\n‘‘நான் ரிட்டயர் ஆனப்போ கிடைச்ச ஆறு லட்ச ரூபாயை ஒரு வருஷத்துக்குனு நிரந்தர சேமிப்பா பேங்க்ல போட்டேன் இல்லையா வருஷம் முடியப் போகுது. அதையும் அடுத்த வாரம் புதுப்பிக்கணும் வருஷம் முடியப் போகுது. அதையும் அடுத்த வாரம் புதுப்பிக்கணும்’’‘‘சரிங்க’’‘‘என்கூட ஸ்கூலில் ஒண்ணா படிச்சானே ராமசாமி… ஏதோ காரணத்துக்காக கோவிச்சுகிட்டுப் போனவனை மூணு வருஷத்துக்கு அப்புறம் பார்த்தேன். அவன் நட்பையும் புதுப்பிச்சிகிட்டேன். இப்போ எனக்கு ரொம்ப சந்ேதாஷமா இருக்கு\n‘‘ஆனா, எனக்கு சந்தோஷம் இல்லைங்க லவ் மேரேஜ் பண்ணிகிட்டான்னு ஒரு வருஷமா நம்ம பையனோட பேசாம இருக்கீங்களே. பொறந்ததில் இருந்து அவன் மேல் வச்சிருந்த அன்பைப் புதுப்பிக்காம விட்டுட்டீங்களே லவ் மேரேஜ் பண்ணிகிட்டான்னு ஒரு வருஷமா நம்ம பையனோட பேசாம இருக்கீங்களே. பொறந்ததில் இருந்து அவன் மேல் வச்சிருந்த அன்பைப் புதுப்பிக்காம விட்டுட்டீங்களே’’ – அழுதாள், பரமேஸ்வரி.சதாசிவத்துக்கு சுரீர் என்றது. உடனே மகனுக்க�� போன் செய்தவர், ‘‘என் மருமகளை இன்னைக்கே அழைச்சிட்டு, நம்ம வீட்டுக்கே வந்துடுப்பா’’ என்றார்.பரமேஸ்வரியின் கண்களில் ஆனந்தக் கண்ணீர்.\nதந்திரம் – ஒரு பக்க கதை\nTags: ஒரு பக்க கதை\nவழக்கம் போல அந்த ஜவுளிக்கடையில்\nமனைவிக் கும் தங்கைக்கும் சம விலையில்\nதங்கை ரேவதி சிவந்த நிறம். கல்லூரியில் படிப்பவள்.\nஅவள் வயதிற்கும் ஆசைக்கும் ஏற்ப பூப்போட்ட\nபாலியஸ்டர் புடவை எடுத்தான். மனைவி சரஸ்வதி\nகொஞ்சம் பருமனாக இருப்பாள்; நிறமும் சற்று\nஅதனால் அவள் உருவத்துக்கு ஏற்றபடி கட்டம் போட்ட\nஅகல பார்டர் வாயில் புடவை எடுத்திருந்தான்.\nஇப்படித்தான் சென்ற முறையும் வாங்கினான்.\nஆனால் ரேவதிக்கு வாங்கிய புடவைதான் தனக்கு\nவேண்டுமென்று அடம்பிடித்து அபகரித்துக் கொண்டாள்\nஅவளுக்குத் தானும் இளவட்டம் என்கிற நினைப்பு.\nதங்கையின் முகம் சூம்பிப் போனதைப் பார்க்கப் பாவமாக\nஇந்த முறை புடவைகளோடு வீட்டிற்குள் நுழைந்ததும்,\n‘‘சரஸ்… பூப்போட்ட புடவைய நீ எடுத்துக்க.\nரேவதி காலேஜ் போறவ… கொஞ்சம் கௌரவமா\nதெரியணும்… அதனாலே கட்டம் போட்ட வாயில் புடவை\nசுருக்கென்று கோபம் வந்தது சரஸ்வதிக்கு.\n… உங்களுக்கு நான் கௌரவமா தெரியக்\nகூடாதாக்கும்’’ என்று எகிறியபடி, வாயில் புடவையை\nஇந்தத் தந்திரம் புரிந்து தங்கை ரேவதி சிரிக்க,\nநிம்மதியாக அவளிடம் பூப்போட்ட புடவையைக்\nஜட்ஜ்மென்ட் – ஒரு பக்க கதை\nTags: ஒரு பக்க கதை\nஅக்கம் பக்கத்து வீடுகளில் நடக்கும் மாமியார் –\nமருமகள் சண்டைகளில், எப்பொழுதும் மாமியார்\nபக்கமே சைடு எடுத்துப் பேசுவாள் ரகுவின் அம்மா\nஅந்த மாமியார்களில் பலரும் வீடுதேடி வந்து தங்கள்\nசொல்வாள். ”எப்படி படுத்தறாளாம் தெரியுமா\nஅவ அம்மாகிட்ட இப்படித்தான் நடந்துப்பாளா\nஎன்றெல்லாம் அவர்களோடு சேர்ந்து அந்த மருமகளைத்\nஅப்படிப்பட்டவள் இன்று புதிதாய் திருமணமாகி\nவந்திருக்கும் தன் மனைவியிடம் கரிசனம் காட்டி\nஅன்பாகப் பழகுவது ரகுவுக்குப் புதிராய் இருந்தது.\n‘‘பக்கத்து வீட்டு மருமக புகுந்த வீட்டுக்கு வரும்போது\nஎடுத்துக்கிட்டு வந்த ஒரு பொருளை உன் பொண்டாட்டி\n நான் அவ மேல அன்பா இருக்க\nஅதுதான் காரணம்’’ என்றாள் தாரா.\nஅவனுக்கு இன்னும் குழப்பமாகத்தான் இருந்தது…\n‘‘மண்டு… மண்டு… புகுந்த வீட்டுக்கு வரும்போதே\nசெல்போனும் கையுமா வந்தா பக்கத்து வீட��டு மருமக.\nஇங்க நடக்குற சங்கதியை எல்லாம் அப்பப்போ பொறந்த\nவீட்டுக்குச் சொல்லி, மூணே மாசத்துல ரெண்டு\nஆனா நம்ம ராதாவை அனுப்பும்போது, அவங்க வீட்டுல\nசெல்போன் கொடுக்கல. நம்ம மேல நம்பிக்கை வச்சு,\n‘எங்க பொண்ணை நல்லா பார்த்துக்கங்க’ன்னு மனசார\nஅந்த நம்பிக்கைய நாம காப்பாத்தணுமில்ல..\nஅம்மாவின் ஜட்ஜ்மென்ட் ரகுவுக்குப் பிடித்திருந்தது.\nஉபசரிப்பு – ஒரு பக்க கதை\nTags: ஒரு பக்க கதை\nஞாயிறு காலை ஒன்பது மணி…\nரவியின் செல்போன் வழக்கம் போல் நாதஸ்வரம்\nவாசிக்க, உள்ளே ரவியின் புது மனைவி ரேகா ச\n‘‘சே… இன்னிக்கு எவன்னு தெரியலயே,\n ஒவ்வொரு ஞாயிறும் யாராவது போன்\nமுழுநாளும் டேரா போட்டுட்டு, மெதுவா சாயந்திரம்\nகாபி குடிச்சிட்டுக் கிளம்ப வேண்டியது.\n‘லீவு நாள்ல டிஸ்டர்ப் பண்ணிட்டேன்… சாரி\n‘‘ரேகா… நம்ப மூர்த்திதான். வரானாம்\nநல்ல லஞ்ச் ரெடி பண்ணிடு… உனக்கு கஷ்டம்தான்\nபாவம் பேச்சிலர் பசங்க.. மெஸ் சாப்பாடு சாப்பிட்டு\nநண்பர்களை விட்டுக் கொடுக்காமல் பேசினான் ரவி.\nசில வாரங்கள் கழிந்தது. இப்போதெல்லாம் யாரும்\nரவி வீட்டிற்கு வருவதே இல்லை… ரவியே கூப்பிட்டும் கூட\nரேகாவின் நெருங்கிய தோழி கேட்டாள், ‘‘என்னடி பண்ண\n‘‘அது ஒண்ணுமில்லடி, ரெண்டு சமையல்.\nஒண்ணு என் வீட்டுக்காரருக்கு… இன்னொண்ணு அவரோட\nஅதுல கொஞ்சம் தண்ணி ஊத்தி உப்பையும் தாறுமாறா\nபோட்டுருவேன். என் சமையல் சரியில்லனு என்\nகணவர்கிட்டயும் நேரா சொல்ல முடியாது…\n’’ – ரேகா கண்ணடித்தாள்.\nஆவி- ஒரு பக்க கதை\nTags: ஒரு பக்க கதை\nஎன் ரூம் மேட் கார்த்திக் பல முறை ஆவிகளை\nஇன்னைக்கு ராத்திரி 11 மணிக்கு என் ரூமுக்கு வந்துடு\n– வாசு சொன்னதை என்னால் நம்பவே முடியவில்லை.\nஅரை நம்பிக்கையோடே இரவு அவன் அறைக்குச்\nசென்றேன். வாசுவின் அறைத்தோழர்கள் கார்த்திக்கும்\nடேவிட்டும் இருந்தார்கள். ஆனால், வாசு இல்லை.\nஅங்கே ஆவியுடன் பேசுவதற்கான எந்த அறிகுறியும்\nநானாக அவர்களிடம் பிற்போக்குத்தனமாக எதையும்\nபொத்தாம் பொதுவாக இருவரிடமும் பேசிக்\nகொண்டிருந்தேன். நள்ளிரவு ஒரு மணி ஆகியும்\nவாசு வரவில்லை. மறுநாள் எனக்கு காலை ஷிஃப்ட்.\nஅதனால் கார்த்திக், டேவிட்டிடம் விடைபெற்றுக் கி\nஅதிகாலை… செல்போன் ஒலித்தது. வாசுவின் நம்பர்.\n‘‘டேய்… ஆவியோட பேசலாம்னு என்னை வரச்\nசொல்லிட்டு எங்கேடா போய்த் தொலைஞ்சே\n ஒரு மணி ��ரைக்கும் நானும் கார்த்திக்கும்\nடேவிட்டும் வெயிட் பண்ணி வெறுத்துட்டோம்\nகார்த்திக்கும் டேவிட்டும் நேத்து நைட் 9 மணிக்கு\nபைக்ல வரும்போது, லாரியில அடிபட்டு ஸ்பாட் அவுட்.\nஎனக்கு இதயம் வெடித்து விடுவது போல துடித்தது.\nபூட்டு – ஒரு பக்க கதை\nTags: ஒரு பக்க கதை\nஅரசியல்வாதிகள் போட்டியிட விரும்பாத பதவி\nமுல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டுபோலே\nதன்னை விமர்சித்தவருக்கு மாதவன் தெரிவித்துள்ள பக்குவமான பதில்\n;hr[f[dvr aanmeegam Add new tag cinema cooking general gk haikoo health jokes kavithai news photos poem riddle samayal sayings spiritual spirtual spirutual story அனுபவ மொழிகள் அனுபவம் அறிவியல்/நுட்பம் ஆனமீகம் ஆன்மிகம் ஆன்மீகம ஆன்மீகம் இலக்கியம் உடல் நலம் எண்ணங்கள் ஒரு பக்க கட்டுரை ஒரு பக்க கதை ஓவியம் கட்டுரை கலை கவிதை காதல் குறுங்கவிதைகள் கேள்வி-பதில் சமையல் சினிமா சினிமாபாடல் சினிமா பாடல் சிறுகதை சிறுவர் கதை சிறுவர் பாடல் செய்தி செய்திகள் தெனாலிராமன் கதைகள் நகைசுவை நகைச்சவை நகைச்சுவை நகைச்வை நாட்டு நடப்பு நிகழ்வுகள் பாரதியார் பாலியல் செய்திகள் புகைப்படங்கள் புகைப்படம் பொது அறிவு பொது அறிவு தகவல் பொ துவானவை பொதுவானவை பொதுவாவை பொன்மொழிகள் மகளிர் நலம் மருத்துவம் மூத்தோர் சொல் வாழ்க்கை வரலாறு விடுகதை விடுகதைகள் விளையாட்டு ஹைகூ கவிதை\nஅகல் விளக்கின் நவகிரஹ தத்துவம் இல் kayshree\nமாமா போட்ட பந்தல் மறுபடி பிரிச்சா கந்தல் அது என்ன \nவீடு குடி போக சிறந்த தமிழ் மாதங்கள் – இல் Ganesh Kumar\nபொது அறிவு – கேள்வி பதில் இல் S.Raja\n*எந்தெந்த அரிசி என்னென்ன பலன்களைத் தரும்\ncinema general jokes kavithai news story Uncategorized அனுபவ மொழிகள் அனுபவம் ஆன்மிகம் ஆன்மீகம் இலக்கியம் ஒரு பக்க கதை கவிதை கேள்வி-பதில் சமையல் சினிமா சினிமா பாடல் சிறுகதை சிறுவர் பாடல் செய்திகள் தகவல் நகைச்சுவை புகைப்படம் பொது அறிவு தகவல் பொதுவானவை மருத்துவம் விடுகதைகள் விளையாட்டு ஹைகூ கவிதை\nபெண்ணின் கண்களுடன் ஒப்பிடப்படும் மீனின் பெயர் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.termwiki.com/TA/Bottom_base", "date_download": "2021-01-17T07:07:30Z", "digest": "sha1:UZS7MRX3ZZ5ZMPVJSIOY4O7X6W5AG5HY", "length": 8172, "nlines": 185, "source_domain": "ta.termwiki.com", "title": "கீழ் தளம் – Termwiki, millions of terms defined by people like you", "raw_content": "\nஒரு லேப்டாப் ஆதரிப்பு வன்பொருள் ஒரு பகுதி. கீழ் அடிப்படை அமைந்துள்ளது ஒரு லேப்டாப், கீழ் தட்டு மற்றும் இயக்கம் அல்லது sliding தடுக்க மேல் தட்டு ���ணைக்கும்.\nபிரிட்டிஷ் snowboarder Billy Morgan, தங்களுக்கு இதுவரை 1800 முதலில் quadruple தக்கை சிக்க வைத்துள்ளது. ரைடர் at 2014 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் சோசி பிரிட்டன் பிரதிநிதித்துவம், யார் இருந்த Livigno, இத்தாலி, போது, manoeuvre அவர் அடைந்துள்ளனர். இது அதிகப் நான்கு முறை, முடியாமல் உடல் ஒரு sideways அல்லது எதிர்நோக்கும் கீழ்புற அச்சில் ஐந்து முழுமையான rotations ...\nநாட்டின் முதல் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் உள்ளது, Marzieh Afkham இருக்கும் தலை கிழக்கு ஆசியாவில், மிஷன் மாநில செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இது இல்லை அழிக்கவும் செய்ய எந்த நாடு அவர் இருக்கும் இருக்க வெளியிட்டது அவரது கூட்ட இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் விட்டது போல. Afkham மட்டும் ஈரான் பெற்றுள்ளார் இரண்டாவது பெண் தூதர் இருக்கும். ...\nவார பாக்கெட் அல்லது \"Paquete Semanal\" என்பதால் அது கியூபாவில் பெயரிடப்பட்டுள்ளது என்பது இணையத்திலிருந்து கியூபா வெளியே குழுமியிருந்த உள்ளது தகவலைச் என்பவற்றில் Cubans பயன்படுத்தப்படும் மற்றும் சேமிக்க வன் இயக்ககம்-கியூபா தன்னை transported வேண்டும். வார தயாரிப்புகளை உள்ளன பின் விற்கப்பட்டுள்ளதாக கியூபா இன் இல்லாமல் இணைய அணுகல், அவற்றை பெற தகவல் நாள்களில் வெறும் - ...\nஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB)\nஅந்த ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) என்பது ஒரு சர்வதேச நிதி நிறுவனங்கள் கட்டமைப்பு வசதிகளை ஆசியாவில் தேவை முகவரி நிறுவப்பட்டது. என ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய தேவைப்படுகிறது 800 பில்லியன் டாலர் ஒவ்வொரு ஆண்டும் சாலைகள், முணையங்கள், மின் நிலையங்கள் அல்லது வேறு கட்டமைப்பு திட்டங்களுக்கு முன் 2020. முதலில் முன்மொழிந்தவர் சீனா 2013 இல், அவருடனான ...\nSpartan கொடுக்கப்பட்ட புதிய Microsoft Windows 10 உலாவிக்கு Microsoft Windows Internet Explorer மாற்றப்படும் codename உள்ளது. புதிய உலாவி இருக்கும் கட்டப்பட இருந்து வருவதாகக் மற்றும் IE மேடையில் இருந்து எந்த குறியீடு ஒத்திசைவே. ஆரம்பிக்கப்பட்ட ஒரு புதிய பதிப்பு வரைதலை இயந்திரம் உருவாக்கிய உள்ளது இயக்கத்தினர் எப்படி வலை எழுதப்பட்டுள்ளது இன்று இணக்கமாக ...\nஒரு முன்னாள் அமெரிக்க தொழில்முறை கூடைப்பந்து வீரர் டான் Roundfield (பெப்ரவரி 26, 1953 – ஜனவரி 6, 2012) இருந்தது. Roundfield கொண்டு, இண்டியானா ஆடினார், ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://totamil.com/world-news/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%92%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-01-17T06:45:33Z", "digest": "sha1:23N3ECL42D6FNYZCFDEIWJ44NE4YA7K5", "length": 10207, "nlines": 68, "source_domain": "totamil.com", "title": "மர்மமான ஒற்றைப்பாதையில் ஹைக்கர்கள் தடுமாறுகிறார்கள், இந்த முறை நெதர்லாந்தில் - ToTamil.com", "raw_content": "\nமர்மமான ஒற்றைப்பாதையில் ஹைக்கர்கள் தடுமாறுகிறார்கள், இந்த முறை நெதர்லாந்தில்\nடச்சு ஊடகங்களில் உள்ள புகைப்படங்கள் ஃப்ரைஸ்லேண்டில் மந்தமான வெள்ளி நிற மேற்பரப்புடன் பொருளைக் காட்டின\nஅமெரிக்கா, ருமேனியா மற்றும் பிரிட்டனில் இதே போன்ற பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் நெதர்லாந்தில் ஒரு மர்மமான உலோக ஒற்றைப்பாதை தோன்றியுள்ளது என்று ஒரு அதிகாரி கூறினார்.\nவடக்கு ஃப்ரைஸ்லேண்ட் மாகாணத்தில் கீக்கன்பெர்க் இயற்கை இருப்புக்கு அருகிலுள்ள தனியார் நிலத்தில் ஹைக்கர்கள் ஞாயிற்றுக்கிழமை இந்த பொருளைக் கண்டுபிடித்ததாக டச்சு வனவியல் ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.\n“இந்த வார இறுதியில் இது வைக்கப்பட்டிருப்பதை நாங்கள் அறிவோம், ஏனென்றால் அங்கு நடைபயிற்சி மேற்கொண்ட சில நடைபயணிகள் அதைக் கண்டுபிடித்தார்கள், ஆனால் அது அங்கு சென்றது எங்களுக்குத் தெரியாது” என்று வனத்துறை ஆணைய செய்தித் தொடர்பாளர் இம்கே போர்மா AFP இடம் கூறினார்.\nரேஞ்சர்ஸ் திங்கள்கிழமை காலை பொருளைப் பார்க்கச் சென்றார், அதன் ஆதாரத்திற்கான தடயங்களைத் தேடிக்கொண்டிருந்தார்.\nஇதேபோன்ற தோற்றமுடைய அமைப்பு கடந்த மாதத்தின் பிற்பகுதியில் உட்டா பாலைவனத்தில் சுருக்கமாக தோன்றியது, பின்னர் இரண்டு பேர் தெற்கு கலிபோர்னியா மற்றும் ருமேனியாவில் சில நாட்களுக்குப் பிறகு வளர்ந்தனர். மற்றொருவர் ஞாயிற்றுக்கிழமை இங்கிலாந்தின் தெற்கு கடற்கரையில் ஐல் தீவின் கடற்கரையில் தோன்றினார்.\nடச்சு ஊடகங்களில் உள்ள புகைப்படங்கள் ப்ரைஸ்லேண்டில் மந்தமான வெள்ளி நிற மேற்பரப்புடன், உறைபனி தரையில் ஒரு சதுப்புநிலக் குளத்தின் அருகே நின்று கொண்டிருந்தன.\nஉள்ளூர் ஒளிபரப்பாளரான ஓம்ரோப் ஃப்ரைஸ்லான், டச்சு பொருள் மற்ற ஒற்றைப் பொருள்களைப் போல பளபளப்பாக இல்லை, இருப்பினும் இது ஒத்த அளவு மற்றும் வடிவமாகும்.\n“நான் அதை நோக்கி நடந்தேன், ஆனால் ஒற்றைப்பாதையைச் சுற்றி எதுவும் காணப்படவில்ல��. அது மேலே இருந்து வைக்கப்பட்டதைப் போலவே,” பருமனைக் கண்டறிந்த முதல் நபரான ஹைக்கர் திஜ்ஸ் டி ஜாங், ஓம்ரோப் ஃப்ரைஸ்லானிடம் கூறினார், ” அதை வைக்க நிச்சயமாக இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் தேவைப்பட்டிருக்கிறார்கள்.\n‘புத்தாண்டு ஈவ் கிளப்’ என்பதன் மூலம் பருமன் ஒரு ஸ்டண்ட் ஆகக்கூடும் என்ற சந்தேகம் இருப்பதாக ஒளிபரப்பாளர் கூறினார், இது நெதர்லாந்தின் வடக்கில் ஒரு கிராமம் அல்லது சங்கத்தின் கவனத்தை ஈர்க்கும் ஒரு பாரம்பரியமாகும்.\nஆனால் அந்த பகுதியில் அத்தகைய கிளப் எதுவும் இல்லை என்று டி ஜாங் மேற்கோளிட்டுள்ளார். “இதுபோன்ற ஒரு செயலைச் செய்யும் ஒரு வகையான கலைஞர் கூட்டு பற்றி நான் அதிகம் சிந்திக்கிறேன்,” என்று அவர் கூறினார்.\nநவம்பர் பிற்பகுதியில் உட்டா பொருளின் தோற்றம் ஸ்டான்லி குப்ரிக் அறிவியல் புனைகதைத் திரைப்படம் 2001: எ ஸ்பேஸ் ஒடிஸியில் கருப்பு ஒற்றைப்பாதையுடன் ஒத்திருப்பதால் அன்னிய வருகைகள் பற்றிய காட்டு வதந்திகளைத் தூண்டியது.\nஒரு அநாமதேய கலைக் கூட்டு உட்டா நிறுவலுக்கு கடன் வாங்கியுள்ளது, ஆனால் ருமேனியா, ஐல் ஆஃப் வைட் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளுக்கு யாரும் பொறுப்பேற்கவில்லை.\n(தலைப்பைத் தவிர, இந்தக் கதையை என்டிடிவி ஊழியர்கள் திருத்தவில்லை, இது ஒரு ஒருங்கிணைந்த ஊட்டத்திலிருந்து வெளியிடப்படுகிறது.)\nToday news updatestoday world newsஇநதஉலக செய்திஒறறபபதயலஒற்றைக்கல்தடமறகறரகளநதரலநதலநெதர்லாந்துமரமமனமறஹககரகள\nPrevious Post:தர்மதிகாரி குழு மின்வாரிய ஊழியர்களை ஒதுக்கீடு செய்வதை எஸ்சி உறுதி செய்கிறது\nNext Post:ஆண்டு முடிவில் புதிய காங்கிரஸ் பிரிவு ராஜஸ்தான் அரசாங்கத்திற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று அஜய் மேக்கன் கூறுகிறார்\nபிக் டெக் மற்றும் பிற நம்பிக்கையற்ற சிக்கல்களைச் சமாளிக்க முன்னாள் ஒபாமா ஊழியர்களை பிடென் கண்கள்\nஇந்து இசை போட்டி முடிவுகள் அறிவிக்கப்பட்டன\nகொரோனா வைரஸ் நேரடி புதுப்பிப்புகள் | டிராவல் முகவர்களின் உடல் COVID-19 ஜப் எடுத்த பயணிகளுக்கான வழிகாட்டுதல்களைத் தேடுகிறது\nஎன்.எல்.சி.ஐ.எல் அதிகாரியின் வீடு கொள்ளை – தி இந்து\nகோவிட் -19 | சிலருக்கு தடுப்பூசி மகிழ்ச்சி, மற்றவர்களுக்கு எதிர்பார்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cybertamizha.in/2018/07/", "date_download": "2021-01-17T05:16:57Z", "digest": "sha1:XZSEAO2PPZX4IFZJC6FPXFL7MJEZANZG", "length": 8119, "nlines": 122, "source_domain": "www.cybertamizha.in", "title": "July 2018 - Cyber Tamizha", "raw_content": "\nஉடனடியாக பல் வலியை போக்கும் எளிய வழிமுறைகள் (teeth pain solution in tamil)\nபல் வலி வந்துவிட்டால் நம்முடைய வேலைகள் அனைத்துமே தடையாகும்.சிறு வயதில் இருந்தே பற்களை பராமரிப்பது மிக அவசியமான ஒன்று(teeth pain solution in tamil).இயற்கையாகவே சிலருக்கு சிறு\nதேங்காய் பூரணம் – coconut snacks\nஒரே நாளில் கருவளையம் மறைய வேண்டுமா \nஇன்றைய நாட்களில் அனைவராலும் எதிர்கொள்ளப்படும் பிரச்சனைதான் இந்த கருவளையம்(eye dark circle remove tips in tamil).குறிப்பாக பெண்களுக்கு இந்த கருவளையம் வந்துவிட்டால் மிகவும் வருத்தப்படுவார்கள்.இந்த கருவளையம்\nமீசை, தாடி வேகமாக வளர டிப்ஸ் (how to grow beard in tamil)\nதாடி வைத்திருப்பது ஆண்களுக்கு மிகவும் பிடித்த ஒன்று. திரைப்படங்களில் நடிகர்கள் வைத்திருப்பதை போல நாமும் தாடியை வைத்திருக்க வேண்டும் என விரும்புவார்கள்.முந்தைய காலத்தில் தாடி வைத்திருந்தால் காதல்\nமுடி கொட்டாமல் இருக்க சிறந்த வழிகள்(how to reduce hair fall in tamil)\nமுடி உதிர்தல் என்பது அனைவருக்குமே வருத்தம் தருகின்ற செயல். இதற்கு மரபணுக்கள் காரணமாக இருந்தாலும் வேறு சில காரணங்களும் உள்ளன(how to reduce hair fall in\nஒரே நாளில் முகப்பரு மறைய வேண்டுமா\nஅனைவருமே அதிகமாக கவனத்தில் எடுத்துக்கொள்வது நம்முடைய முகத்தை தான். நம்முடைய முகத்தில் ஏதேனும் முகப்பரு ஏற்பட்டால் அது நமக்கு மிகுந்த வேதனையை தரும். குறிப்பாக கோடை காலம்\nதொப்பை இல்லாத வயிற்றை பெற அனைவரும் ஆசை படுவார்கள்.ஆனால் இன்றைய காலகட்டத்தில் வெளியில் கடைகளில் விற்கும் ஜங்க் உணவு பொருட்களை உண்பதால் சிறு வயதிலே பானை போன்ற\nCRPF recruitment 2019 -மத்திய ரிசர்வ் போலீஸ் படை: மத்திய ரிசர்வ் போலீஸ் படை அவர்களது காலி பணி இடங்களை நியமிக்க உள்ளது .\\ மத்திய ரிசர்வ்\nரூ-4,999 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி\n இந்திய சந்தையில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி களுக்கான வரவேற்பு சில ஆண்டுகளில் மிக அதிகமாக உயர்ந்துள்ளது. அன்றைய காலகட்டத்தில் டிவி இருப்பதே அதிசயமாக\nப்ரொபெஷனல் போட்டோ எடுப்பது எப்படி \nOTP ஹேக்கிங் மோசடிகள்-பாதுகாப்பாக இருப்பது எப்படி\nபாதாம் ஆயிலில் உள்ள மருத்துவ குணங்கள்(badam oil benefits in tamil)\nஅத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்(dry fig fruit benefits in tamil)\nசியா விதையில் உள்ள உடல்நல நன்மைகள்(chia seeds in tamil)\nஆரோக்கியமான உணவுகள��(healthy foods in tamil)\nஅஷ்வகந்தா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்(ashwagandha powder benefits in tamil)\nவிட்டமின் டி அதிகம் உள்ள உணவுகள்(vitamin d food in tamil)\nஉடல் எடையை அதிகரிக்க எளிய வழிமுறைகள்(How to increase weight in tamil)\nஉடல் சூட்டை குறைக்கும் எளிய வழிமுறைகள் (How to reduce body heat in tamil)\nஏழு நாட்களில் உடல் எடை குறைக்கலாம்- 7Day weight loss tips in tamil\nவைட்டமின் ஈ அதிகம் உள்ள உணவுகள்(vitamin e foods in tamil)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/worship/2020/11/26145533/2104305/tamil-news-karthigai-deepam-in-thirupparamkunram-murugan.vpf", "date_download": "2021-01-17T05:47:15Z", "digest": "sha1:QP3MEH6G3CAONXD3EFPCXNHJVEJGIGCE", "length": 8198, "nlines": 83, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: tamil news karthigai deepam in thirupparamkunram murugan temple", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதிருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் தரிசனத்துக்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை\nபதிவு: நவம்பர் 26, 2020 14:55\nபவுர்ணமியை முன்னிட்டு திருப்பரங்குன்றம் மலையில் உள்ள உச்சிப்பிள்ளையார்கோவில் வளாகத்தில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படுகிறது. இதில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.\nதிருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கடந்த 21-ந்தேதி திருக்கார்த்திகை தீப திருவிழா தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 28-ந்தேதி (சனிக்கிழமை) மாலை 6.30 மணி முதல் இரவு 7 மணிக்குள் கோவிலுக்குள் முருகப்பெருமானுக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது. இதில் பக்தர்கள் கலந்து கொள்ளஅனுமதி இல்லை. கோவிலின் கருவறையில் முருகப்பெருமானை தரிசிக்க அனுமதிக்கப்படும். மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை கோவிலின் பிரதான நுழைவுவாயிலில் செல்ல பக்தர்களுக்கு அனுமதி இல்லை. திருக்குளம் சந்து வழியாக கோவிலுக்குள் செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் அன்று இரவு 8 மணிக்கு நடை சாத்தப்படுகிறது.\nதிருக்கார்த்திகை தினமான 29-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. மாலை 4 மணிமுதல் இரவு 7 மணி வரை சுமார் 3 மணி நேரம் கோவிலின் பிரதான நுழைவு வாயில் வழியே கோவிலுக்குள் செல்ல பக்தர்களுக்கு அனுமதி இல்லை. ஆனால் கோவிலின் திருக்குளம் சந்து வழியே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். மாலை 6 மணிக்கு மலையில் உள்ள உச்சிப்பிள்ளையார்கோவில் வளாகத்தில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படுகிறது. இதில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. இந்த தகவலை கோவில் துணை கமிஷனர் (பொறுப்பு) ராமசாமி த���ரிவித்துள்ளார்.\nசமயபுரம் மாரியம்மன் கோவிலில் தைப்பூச திருவிழா 19-ந்தேதி தொடங்குகிறது\nசபரிமலையில் திருவாபரண அலங்காரத்தில் ஐயப்பனை நாளை வரை தரிசிக்கலாம்\nஸ்ரீரங்கம் கோவிலில் தங்க குதிரை வாகனத்தில் நம்பெருமாள் பாரிவேட்டை\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் பார்வேடு அருகே உற்சவம்\nதிருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது\nமாதேஸ்வரன் மலைக்கோவில் 3 நாட்களுக்கு மூடல்- தரிசனம் ரத்து\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கார்த்திகை தீபத்திருநாள் சொக்கப்பனை\nமருதமலை முருகன் கோவிலில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது\nதிருப்பரங்குன்றம் மலையில் ஜொலித்த கார்த்திகை மகா தீபம்\nபழனி முருகன் கோவிலில் கார்த்திகை தீபம் ஏற்றி வழிபாடு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cineinfotv.com/2017/09/magesh-babus-upcoming-movie-with-director-a-r-murugadoss-spyder/", "date_download": "2021-01-17T05:32:51Z", "digest": "sha1:KM4KWSBB33OIBB22KKOV6RQLQ3MG45CB", "length": 6571, "nlines": 104, "source_domain": "cineinfotv.com", "title": "Magesh Babu’s upcoming movie with Director A.R.Murugadoss ” SPYDER “", "raw_content": "\nபலம் வாய்ந்த கூட்டணியை கொண்ட ‘ஸ்பைடர்’ படம் சினிமா ரசிகர்கள் மேல் தனது வசியத்தை வீசிக்கொண்டே வருகின்றது. இந்த கூட்டணிக்கு மேலும் பலம் சேர்ப்பது ஹாரிஸ் ஜெயராஜின் இசை.\nஇவரின் இசை இப்படத்திற்கு முதுகெலும்பாக இருக்கும் என கூறப்படுகிறது. இதற்கு இவர்கள் வெளியிட்டு வெற்றி பெற்ற ‘பூம் பூம் ‘ பாடல் பெரிய சான்றாக அமைந்தது.\nபெரிதும் எதிர்பார்ப்பிற்குள்ளாகியுள்ள இப்படத்தின் இரண்டாம் பாடலான ‘ ஆளி ஆளி’ பாடல் இன்று வெளியிடப்படவுள்ளது. இந்த Folk பாடலை மெலடி குயின் ஹரிணி மற்றும் ஜோகி சுனிதாவுடன் சேர்ந்து வடஇந்தியாவின் பிரபல பாடகரான பிரிஜேஷ் த்ரிபதி சாண்டில்யா பாடியுள்ளார். திறமையான பாடகர்களின் இந்த கூட்டணி, ஹிட்டுக்கு மேல் ஹிட் கொடுக்கும் லாவகத்தை நன்கு அறிந்த ஹாரிஸ் ஜெயராஜுடன் சேரும் பொழுது நடக்கக்கூடும் மேஜிக்கை ரசிக்க ரசிகர்கள் ஆவலோடு உள்ளனர். இந்த பிரம்மாண்ட படத்தை திரு N.V.பிரசாத் மற்றும் திரு. தாகூர் மது தயாரித்துள்ளனர் . சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவில் ‘ஸ்பைடர்’ உருவாகிவருகிறது. இப்படத்தில் மகேஷ் பாபுவிற்கு ஜோடியாக ராகுல் ப்ரீத் சிங்க் நடித்துள்ளார். S J சூர்யா, பரத் மற்றும் R J பாலாஜி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் இப்படத்தில் நடித்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2020/12/blog-post_84.html", "date_download": "2021-01-17T07:03:04Z", "digest": "sha1:FGFOPECQVD54R62LDMKZPTT3BVC3HG4D", "length": 26194, "nlines": 62, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "ஜனாஸாக்களை எரிப்பதற்கு எதிராக, நீதிமன்றில் நடந்த சூடான வாதம் (முழு விபரம்) - Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA", "raw_content": "\nஜனாஸாக்களை எரிப்பதற்கு எதிராக, நீதிமன்றில் நடந்த சூடான வாதம் (முழு விபரம்)\nகொரோனா வைரஸ் குடும்பத்தின் கொவிட் 19 வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்கள் உள்ளிட்டோரின் சடலங்களை வலுக்கட்டாயமாக தகனம் செய்யும் நடவடிக்கைக்கு இடைக்கால தடை உத்தரவை பிறப்புக்குமாறு ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் நேற்று -30- திங்கட்கிழமை உயர் நீதிமன்றில் வாதிட்டார்.\nகொரோனா தொற்றால் உயிரிழக்கும் சடலங்களை தகனம் செய்யப்படுவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள 11 அடிப்படை உரிமை மீறல் மனுக்களை ( முஸ்லிம்கள், கத்தோலிக்கர்கள் சார்பில்) உயர் நீதிமன்றம் நேற்று பரிசீலனைக்கு எடுத்த போதே, ஹில்மி அஹமட் மற்றும் இருவரால் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், சிரேஷ்ட சட்டத்தரணி ருஷிதி ஹபீப் மற்றும் சட்டத்தரணி ஏர்மிஸா ரீகல் ஆகியோருடன் ஆஜராகி வாதங்களை முன்வைக்கும் போது அவர் இந்த இடைக்கால தடைக்கான கோரிக்கையை முன்வைத்தார்.\nபிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான நீதியரசர்களான முர்து பெர்ணான்டோ மற்றும் ப்ரீத்தி பத்மன் சுரசேன ஆகியோர் முன்னிலையில் இந்த 11 அடிப்படை உரிமை மீறல் மனுக்களும் நேற்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.\nஇதில் 5 மனுக்கள் சிரேஷ்ட சட்டத்தரணி கெளரி சங்கரி தவராசாவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. சட்டத்தரணி சபீனா மஹ்ரூப் ஊடாக ஒரு மனுவும், முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட தரப்புக்களாலும் இந்த 11 மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.\nகுறிப்பாக சட்டத்தரணி சபீனா மஹ்ரூப் ஊடாக தாக்கல் செய்யப்ப்ட்ட மனு தொடர்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் பிரசன்னமானார். இதனைவிட, சிரேஷ்ட சட்டத்தரணி கெளரி சங்கரி தவராசா தாக்கல் செய்த 5 மனுக்களில், முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் உள்ளிட்டவர்களின் மனு தொடர்பில் சிரேஷ்ட சட்டத்தரணி புலஸ்தி ஹேவாவசம் முன்னிலையானார். இதனைவிட கொவிட் தொற்றுக்குள்ளாகி மரணமடைந்த நிலையில் தகனம் செய்யப்ப்ட்ட இருவரின் மகன்மாரான பயாஸ் யூனுஸ் மற்றும் ரபாய்தீன் நெளபர் சார்பில் தாக்கல் செய்யப்ப்ட்டிருந்த மனுக்கள் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி புலஸ்தி ஹேவமான்ன மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா ஆகியோர் அஜராகினர்.\nஇதேவேளை கத்தோலிக்கர்களான ஓசல லக்மால் சார்பில் தாக்கல்ச் செய்யப்ப்ட்ட மனுவில் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸும், சிரந்த ரன்மல் சார்பில் தாக்கல் செய்யப்ப்ட்ட மனு தொடர்பில் சிரேஷ்ட சட்டத்தரணி ஹஸ்திக தேவேந்ரவும் ஆஜராகினர். இம்மனுக்கள் அனைத்தும் சிரேஷ்ட சட்டத்தரணி கெளரி சங்கரி தவராசா ஊடாக தாக்கல் செய்யப்ப்ட்டிருந்தன.\nஇதனைவிட, ஜனாதிபதி சட்டத்தரணிகளான பைசர் முஸ்தபா, நிசாம் காரியப்பர் உள்ளிடோரும் சிரேஷ்ட சட்டத்தரணி விரான் கொரொயாவும் மன்றில் வெவ்வேறு மனுக்கள் தொடர்பில் பிரசன்னமாகினர். சுகாதார அமைச்சர் பவித்ராதேவி வன்னி ஆரச்சி, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், சட்ட மா அதிபர் ஆகியோர் அனைத்து மனுக்களிலும் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டிருந்த நிலையில், அவர்கள் சார்பில் சட்ட மா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரால் நெரின் புள்ளே ஆஜரானார்.\nஇந்நிலையில் முதலில் எஸ். சி. எப்.ஆர். 502 எனும் மனு பரிசீலனைக்கு வந்தது. முற்பகல் 10.40 மணியளவில் அம்மனு விசாரணைக்கு வந்தது. அம்மனு சார்பிலும் பிரிதொரு மனுசார்பிலும் ( முஸ்லிம், கத்தோலிக்க ஒருவர்) சிரேஷ்ட சட்டத்தரணி விரான் கொரயா வாதங்களை ஆரம்பித்தார். அவரது வாதங்கள் சுமார் இரு மணி நேரம் வரை நீடித்தது.\nஇதன்போது முஸ்லிம்களும், கத்தோலிக்கர்களும், உயிரிழந்த பின்னர் ஒரு நாள் மீள தாங்கள் எழுப்பப்டுவோம் எனும் நம்பிக்கையை கொண்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், தமது நம்பிக்கை பிரகாரம் செயற்படுவதற்கான உரிமை அரசியலமைப்பின் 10 ஆவது உறுப்புரை ஊடாகவும் அதுசார்ந்த மதத்தை தடையின்றி பின்பற்றுவதற்கான உரிமை 14 ஆவது உறுப்புரை ஊடாகவும் குடிமகனுக்கு வழங்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.\nஅடிப்படை உரிமைகளை மட்டுப்படுத்துவதற்கான சந்தர்ப்பம் அரசியலமைப்பு ஊடாக குறிப்பிடப்பட்டிருந்தாலும், அவற்றை கட்டுப்படுத்த அவசர ��ால நிலைமையின் போதே முடியும் எனவும், தனிமைப்படுத்தல் சட்டத்தின் ஊடாக அடிப்படை உரிமைகளை கட்டுப்படுத்த முடியாது எனவும் அவர் வாதிட்டார்.\nஅத்துடன் இது குறித்து வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அரிறிவித்தல் சட்ட விரோதமானது என தெரிவித்த அவர், உலக சுகாதார ஸ்தாபனத்தின் வழிகாட்டலையும் விஞ்சிய செயற்பாடுகளின் பின்னனி என்ன என கேள்வி எழுப்பினார்.\nகொரோனா காரணமாக முதல் முஸ்லிம் நபர் ஒருவர் கடந்த மார்ச் 30 ஆம் திகதி உயிரிழக்கும் போதும், உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஆலோசனைகள், சுகாதார சேவைகள் பணிமனையின் இணையத்தில் இருந்த போதும், உடனடியாக இரவோடிரவாக அது மாற்றப்பட்டது எந்த அறிவியல் ஆய்வின் அடிப்படையிலானது என அவர் உயர் நீதிமன்றில் கேள்வி எழுப்பி அதன் நோக்கத்தை நியாயமற்றது என விளக்கினார்.\nஇதனையடுத்து ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தனது வாதங்களை முன்வைத்தார். இதுவரை கொரோனாவால் பாதிக்கப்படும் நபர்களின் சடலங்களை எரிப்பதால் அந்த வைரஸ் பரவும் என எந்த ஆய்வுகள் ஊடாகவும் கண்டறியப்படவில்லை என ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.\nஇத்தாலி, அமெரிக்கா உள்ளிட்ட அபிவிருத்தி அடைந்த நாடுகளில் கூட கொவிட் தொற்றினால் உயிரிழந்த தமது உறவுகளை அடக்கம் செய்ய அனுமதியுள்ள நிலையில், அங்கு அதனூடாக வைரஸ் பரவியதாக எந்த விடயமும் வெளிப்படுத்தப்படவில்லை என அவர் குறிப்பிட்டார்.\nஇலங்கையின் தனிமைப்படுத்தல் மற்றும் தொற்று நோய் தடுப்பு சட்டத்தின் கீழும் , அடக்கம் செய்ய அனுமதியுள்ளதாக சுட்டிக்காட்டி வாதிட்ட ஜ்னாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன், நாட்டில் கொவிட் தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியசாலைகளில் இருந்தும், தனிமைப்படுத்தல் நிலையங்கலில் இருந்தும் கழிவுகள் திறந்த சூழலுக்கே செல்வதாக சுட்டிக்காட்டினார்.\nஉலக சுகாதார ஸ்தாபனத்தின் வழிகாட்டலை புறக்கணித்து செயற்படுமளவுக்கு இலங்கையில் இந்த விடயத்தில் ஏதேனும் ஆய்வுகள் செய்யப்பட்டு அறிவு பூர்வமான உறுதிப்படுத்தல்கள் வெளிபப்டுத்தப்பட்டுள்ளனவா என கேள்வி எழுப்பிய சுமந்திரன், அவ்வாறான ஆய்வுகள் இருப்பின் அதனை உலக சுகாதார ஸ்தாபனமே தனது வழிகாட்டலில் உள்ளீர்த்திருக்கும் என்றார்.\nஇதன்போது இந்தியாவின் மும்பை மற்றும் கல்கத்தா ம���ல் நிலை நீதிமன்றன்ங்களில், கொவிட் மரணங்களின் போது சடலங்களை எரிக்க வேண்டும் என தாக்கல் செய்யப்ப்ட்ட வழக்குகளில், அந் நீதிமன்றங்கள் வழங்கிய தீர்ப்பினையும் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் உயர் நீதிமன்றின் கவனத்துக்கு கொண்டுவந்தார்.\nஇலங்கையை உதாரணம் காட்டி, தாக்கல் செய்யப்பட்டிருந்த அம்ம்மனுக்களை, உலக சுகாதார ஸ்தபனத்தின் வழி காட்டல்களை விட சிறந்த இலங்கையின் நடைமுறையை ஏற்க முடியாது என கூறி அந் நீதிமன்றங்களின் தீர்ப்புகளில் குறிப்பிடப்ப்ட்டுள்ளதை அவர் எடுத்துரைத்தார்.\nஇந்நிலையில் மனித உரிமை என்பது, இறந்த ஒருவரின் சடலத்துக்கும் உள்ளது என அந்த தீர்ப்புக்களில் கூறப்பட்டுள்ள விடயத்தை சுட்டிக்காட்டிய அவர், கெளரவமான இறுதிக் கிரியைகள் ஒவ்வொருவரினதும் உரிமை என வாதிட்டார்.\nஅதன்படி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்ட 2170/8 ஆம் இலக்க வர்த்தமானி சட்ட விரோதமானது என வாதிட்ட சுமந்திரன், மனுக்களை விசாரணைக்கு ஏற்குமாறும், தற்காலிக நிவாரணமாக உடனடியாக சடலங்களை வலுக்கட்டாயமாக தகனம் செய்வதற்கு இடைக்கால தடை விதிக்குமாறும் கோரினார்.\nஇதனையடுத்து ஜனாதிபதி சட்டத்தரணிகளான பைசர் முஸ்தபா, நிசாம் காரியப்பர் ஆகியோர் உணர்வுபூர்வமாக மன்றில் வாதங்களை முன்வைத்தனர். மன்றில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸும், தகனம் மட்டும் செய்யப்படல் வேண்டும் என்பது அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகளை மீறும் செயல் எனவும் அதனால் அது தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி சட்ட வலுவற்றது எனவும் வாதிட்டார். ஏனைய சட்டத்தரணிகளும் அதனை ஒத்த வாதங்களையே மன்றில் கொண்டு வந்தனர்.\nஇந்நிலையில் மனுதாரர் தரப்பு வாதங்கள் நிறைவடைந்ததும், பிரதிவாதிகள் சார்பில் சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரால் நெரில் புள்ளே வாதங்களை ஆரம்பித்தார்.\nசடலங்களை தகனம் செய்யும் தீர்மானம் எந்தவொரு மதம், இனத்தவரை வெறுப்பூட்டுவதற்காக அல்லது பழி வாங்கும் நோக்கில் எடுக்கப்பட்டதல்ல என குறிப்பிட்ட நெரின் புள்ளே, அது வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை என்றார். கொவிட் தொற்றினால் மரணமடைபவரை அடக்கம் செய்யலாம் என வழிகாட்டல் உலக சுகாதார ஸ்தாபனத்தினால் வழங்க்கப்பட்டிருந்தாலும், 1998 ஆம் ஆண்டு அந்த ஸ்தபனம் சடலங்கள் ஊடாகவும் வைரஸ் பரவலாம் என்ற கருத்தினை வெளியிட்டுள்ளதாக அவர் வாதிட்டார். அவரது வாதங்கள் நிறைவு பெறாத நிலையில், மீள இன்றும் தொடரவுள்ளது. அதன்படி மனுக்கள் மீதான மேலதிக பரிசீலனைகள் இன்றைய தினம் முற்பகல் 10.30 வரை ஒத்தி வைக்கப்பட்டது.\nஜனாஸாக்களை எரிப்பதற்கு எதிராக, நீதிமன்றில் நடந்த சூடான வாதம் (முழு விபரம்) Reviewed by ADMIN on December 01, 2020 Rating: 5\nஎமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇம்மாதம் முதல் மாடறுக்கத் தடை\nமினுவாங்கொடை நகர சபைக்குட்பட்ட பகுதிகளில் 2021 ஜனவரி முதல் மாடு அறுப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக, மினுவாங்கொடை நகர சபை அறிவித்துள்ளது....\nஇலங்கை உள்ளிட்ட 11 நாடுகளுக்கு ஜப்பானுக்கு உள்நுழையத் தடை\nஇலங்கை உள்ளிட்ட ஆசிய வலயத்துக்கு உட்பட்ட 11 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு, ஜப்பானுக்குச் செல்ல இன்று(14) முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. கொவிட...\n2 மாத குழந்தை வபாத் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nவெலிகம மலபலாவ பிரதேசத்தை சேர்ந்த 2 மாத குழந்தை வபாத். பி.சி. ஆர் பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. Shoora N...\nமுஸ்லிம் சட்டத்தை, திருத்தி எழுத தீர்மானம் - 10 பேர் நியமனம்.\nமுஸ்லிம் சட்டத்தை மீள்பரிசீலனை செய்து குறித்த சட்டத்தை திருத்தி எழுதுவதற்கான சீர்திருத்த ஆலோசனைக் குழு ஒன்றை நீதி அமைச்சர் அலி சப்ரி நியமித...\nFACEBOOK இல் நல்லிணக்கத்தை சிதைக்கும் வகையில் பதிவு - பஸால் முஹம்மத் நிசாருக்கு விளக்கமறியல்\nமுகப்புத்தகத்தின் ஊடாக இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை சிதைக்கும் வகையில் பதிவுகளை பதிவி���்ட குற்றத்திற்காக, குற்றப் புலனாய்வு திணைக்களத்த...\nபல சதுர கிலோமீட்டர் பரப்பளவில், பாரிய தங்க புதையல் கண்டுபிடிப்பு : இலங்கை இனி பணக்கார நாடு\nதிருகோணமலை சேருவில பிரதேசத்தில் பாரிய தங்க புதையல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுற்று சூழல் அமைச்சு தெரிவித்துள்ளது. பல சதுர கிலோமீட்டர் பரப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2013/03/blog-post_4.html", "date_download": "2021-01-17T07:25:10Z", "digest": "sha1:YX55EIFPIY5VKC3VRGJJFBGDDG6SLQHB", "length": 14986, "nlines": 113, "source_domain": "www.nisaptham.com", "title": "மனுஷ்ய புத்திரனுடன் ஒரு பஞ்சாயத்து ~ நிசப்தம்", "raw_content": "\nமனுஷ்ய புத்திரனுடன் ஒரு பஞ்சாயத்து\nஉயிர்மை பதிப்பகம் மூலமாக எனது இரண்டு புத்தகங்கள் வெளிவந்திருக்கின்றன. ஒன்று கவிதைத் தொகுப்பு, இன்னொன்று சைபர் கிரைம் பற்றிய கட்டுரைத் தொகுப்பு. வெளிப்படையாகச் சொன்னால் ஆரம்பகட்டத்தில் உயிர்மையும், மனுஷ்ய புத்திரனும்தான் நான் தொடர்ந்து எழுதுவதற்கான களம் அமைத்துக் கொடுத்தவர்கள். உயிர்மையின் மூலமாக புத்தகம் வெளிவந்ததையும் மிகச் சிறந்த Recognition ஆகவே கருதிக் கொண்டிருக்கிறேன். இது போன்ற பல காரணங்களால் புத்தகங்கள் பற்றிய எந்தத் தகவலையும் அவர்களிடம் கோரியதில்லை. அவர்களும் பகிர்ந்து கொண்டதில்லை. ஓரிரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக “கண்ணாடியில் நகரும் வெயில்” தொகுப்புக்கு நூலக ஆணை கிடைத்திருப்பதாகத் தெரிந்தது. ஆனால் யாரோ சிலரின் மூலமாக தெரிந்து கொண்ட தகவல்தான் அது.\nசில மாதங்களாக உயிர்மைக்கு தொடர்ந்து ஒரே கேள்வியை உடைய மின்னஞ்சலை வெவ்வேறு வாக்கியங்களில் அனுப்பிக் கொண்டிருக்கிறேன். “புத்தகங்கள் எத்தனை பிரதிகள் விற்றிருக்கின்றன” என்ற கேள்விதான் அது. ஆனால் எந்த பதிலும் கிடைக்கவில்லை.\nஇந்தக் கேள்வியும் நானாக கேட்டதில்லை. எங்கள் நிறுவனத்திற்கு புதிதாக வந்திருக்கும் டைரக்டர் ஒருவரிடம் ‘இவன் மூன்று புத்தகங்கள் எழுதியிருக்கிறான்’ என்று சொல்லி அறிமுகப்படுத்தி வைத்தார்கள்.\nஉற்சாகமான அவர் சில கேள்விகளை கேட்டுவிட்டு “ஒவ்வொரு புத்தகமும் எத்தனை பிரதிகள் விற்றிருக்கின்றன\n“கடைசியாக வந்த புத்தகம் ஐம்பது பிரதிகள் விற்றிருக்கின்றன. மற்ற இரண்டு புத்தகங்களும் கணக்கு தெரியவில்லை” என்றேன்.\nஒவ்வொன்றும் கிட்டத்தட்ட பத்தாயிரம் பிரதிகள் விற்றிருக்கும் எ���்று நினைத்திருப்பார் போலிருக்கிறது. ஏமாந்தவராக “ஜஸ்ட் ஃபிப்டி\n“ஐம்பது என்பது கூட ரவுண்டாக இருக்கட்டும் என்று நானாகச் சொன்னது. உண்மை நிலவரம் இன்னும் குறைவானதாக இருக்கக் கூடும்” என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு தலையாட்டினேன்.\n“மற்ற இரண்டு புத்தகங்கள் பற்றிய கணக்கு ஏன் தெரியவில்லை” என்றார். ஏதேதோ சால்ஜாப்புகளை சொல்ல வேண்டியிருந்தது. புத்தகங்கள் விற்ற கணக்கு தெரியவில்லை என்று சொன்னால் பெரும்பாலானவர்கள் நம்புவதில்லை. பொய் சொல்கிறான் என்று நினைக்கிறார்கள்.\nராயல்டி என்பது அவசியமானதாகத் தெரியவில்லை ஆனால் குறைந்தபட்சம் எத்தனை புத்தகங்கள் விற்றிருக்கின்றன என்றாவது தெரிந்து கொள்ள விரும்பியதன் விளைவாகத்தான் மின்னஞ்சல் ஒன்றை அனுப்பினேன். என்ன நினைக்கிறார்களோ தெரியவில்லை எந்த பதிலும் வருவதில்லை.\nபதில் வராத போதெல்லாம் ஒவ்வொரு புத்தகத்துக்குமான எனது உழைப்பு உதாசீனப்படுத்தப்படுவதாகவே உணர்கிறேன். நான் தெரிந்து கொள்ள விரும்புவதெல்லாம் எத்தனை பிரதிகள் விற்றிருக்கின்றன என்பதுதான். ஆனால் இதற்கான பதிலை என்னால் பெற்றுவிட முடியும் என்று தோன்றவில்லை. தனிப்பட்ட மின்னஞ்சல்களை பதிவாக வெளியிடுவது அநாகரீகமான செயலாக இருக்கக் கூடும் என்று தயங்கிக் கொண்டிருந்தேன். ஆனால் இதைவிட வேறு எதைச் செய்வது என்று தெரியவில்லை.\nஒருவேளை என்னிடம் இருக்கும் உயிர்மையின் மின்னஞ்சல்கள் தவறானதாக இருக்கக் கூடும் அல்லது உயிர்மையின் நிறுவனர் தொலைக்காட்சிகளில் உலகப்பிரச்சினைகளுக்கு தீர்ப்பு சொல்வதில் பிஸியாக இருக்கக் கூடும். அவர் பிஸியாக இருக்கட்டும். ஆனால் அவரிடம் இருக்கும் பல பணியாளர்களில் ஒரே ஒரு பணியாளரை அழைத்து “அவனுக்கு பதிலை சொல்லிவிடுங்கள். தொலையட்டும் சனியன்” என்று என் பஞ்சாயத்தை முடித்து வைக்கலாம் அல்லவா\nஎளிமையான இந்தக் கேள்விக்கு ஒரே ஒரு வரி...எத்தனை புத்தகங்கள் விற்றிருக்கின்றன என்பதை மட்டும் தெரியப்படுத்துங்கள்.\nதங்களோடு பேசுவதற்கு முயன்றேன். உங்களுக்கு என்னோடு பேசுவதற்கு விருப்பமில்லை என்று அறிந்து வருத்தமுறுகிறேன்.\n“கண்ணாடியில் நகரும் வெயில்” “சைபர் சாத்தான்கள்” ஆகிய புத்தகங்களை ஒரு நூலகத்தில் பார்த்தேன். நூலகத்திற்கு அனுப்பப்பட்ட புத்தகங்களோடு சேர்த்து எத��தனை புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன என்ற தகவலை தெரியப்படுத்த இயலுமா\nபணம் ரீதியாக இந்த வினாவை கேட்கவில்லை. எத்தனை புத்தகங்கள் விற்பனை ஆகியிருக்கின்றன என்று அறிந்துகொள்ளவே விரும்புகிறேன்.\nஎனக்கு வோக்ஸ்வேகன் கார் வேண்டாம். குறைந்தபட்சம் எத்தனை புத்தகங்கள் விற்றது என்ற தகவலைத் தெரிவிக்க மட்டும்தான் கேட்டேன்.\nநான் உங்களிடம் இருந்து பதிலை எதிர்பார்க்கலாமா\nஅல்லது தெரிவிக்க முடியாது என்னும்பட்சத்தில் தயவு செய்து ஒரு பதிலையாவது அனுப்புங்கள்.\nஎனது புத்தகங்களை மின் நூலாக வெளியிடவிருக்கிறேன். உங்களுக்கு விருப்பமில்லையெனில் தெரியப்படுத்தவும்.\nnhm தளத்தில் உயிர்மையின் எழுத்தாளர்கள் பெயர் பட்டியலில் என் பெயர் விடுபட்டுள்ளது. கண்ணாடியில் நகரும் வெயில், சைபர் சாத்தான்கள் இன்னும் பிரதிகள் மிச்சம் இருக்கின்றனவா பெற்றுக் கொள்ள விரும்புகிறேன். எப்படி பெற்றுக் கொள்வது என தெரியப்படுத்தவும்.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2010/01/ajit-giving-instruction-to-his-fans.html", "date_download": "2021-01-17T06:32:58Z", "digest": "sha1:LDRBPWGIULKLHP2KEY5C3ZMBO5C32TGA", "length": 12569, "nlines": 92, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> கண்ணியம், கட்டுப்பாடு – அ‌ஜித் வலியுறுத்தல் | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome Uncategories > கண்ணியம், கட்டுப்பாடு – அ‌ஜித் வலியுறுத்தல்\n> கண்ணியம், கட்டுப்பாடு – அ‌ஜித் வலியுறுத்தல்\nகட்டுக்கோப்பான இயக்கம் என பெயர் எடுத்த அ‌ஜித் ரசிகர் மன்றத்தில் சில வாரங்களாக சலசலப்பு. தலைமை நிர்வாகிக்கு எதிராக சிலர் போஸ்டர் அடிக்கும் அளவுக்கு இந்த வில்லங்கம் விஸ்வரூபமெடுத்திருக்கிறது. இதுபற்றி அ‌ஜித்தே ரசிகர்களுக்கு எச்ச‌ரிக்கை கலந்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.\n‘என்னுடைய ��லைப் பயணத்தில் கடந்த 18 வருடங்களாக எனக்கு உறுதுணையாக இருந்த என் ‘அசல்’ ரசிகர்களுக்கு வணக்கம் கலந்த புத்தாண்டு வாழ்த்துகள்’ எனத் தொடங்கும் அந்த அறிக்கை போகப் போக கார மிளகாயாக ரசிகர்களை காய்ந்தெடுக்கிறது.\nஅசல் படப்பிடிப்பை முடித்து, ஐம்பதாவது படத்துக்கான வேலைகளை தொடங்கியிருப்பதுடன், தனது செயலாளரும், நற்பணி இயக்கத்தின் தலைமை நிர்வாகியுமான சுரேஷ் சந்திரா மூலமாக இயக்கத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக அ‌ஜித் அவ்வறிக்கையில் தெ‌ரிவித்துள்ளார்.\nபடம் ஓட ரசிகர்களின் பங்களிப்பு தேவை என்று சொல்லியிருப்பவர், படம் தரத்துடன் இருந்தால் மட்டுமே அந்தப் பங்களிப்பு இருக்கும் என்பதையும் தெ‌ரிவித்திருக்கிறார். படப்பிடிப்புக்கு நடுவில் தொந்தரவு கொடுக்கும் ரசிகர்களையும் தனது அறிக்கையில் ஒரு பிடிபிடித்திருக்கிறார் அ‌ஜித்.\nதலைமை நிர்வாகி தனது வழிகாட்டுதலின்படி சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டிருப்பதாகவும், தலைமை நிர்வாகத்துக்கு எதிராக சிலர் சுய விளம்பரத்துக்காக கண்டன சுவரொட்டிகள் ஒட்டுவதாககவும், அனுமதி இல்லாமல் ஊடகங்களில் கருத்து தெ‌ரிவிப்பதாகவும் கூறி‌யுள்ளார்.\nஇந்த‌ச் செயல்களை கண்டித்திருக்கும் அ‌ஜித், பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் எந்த‌ச் செயலையும் தான் ஆத‌ரிப்பதில்லையென்றும், ரசிகர்கள் கண்ணியம் கட்டுபாட்டுடன் செயல்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.\n2010 ஜனவ‌ரி முதல் நிர்வாகிகளை இரண்டு வருடங்களுக்கொருமுறை சுழற்சி முறையில் நியமிக்கப் போவதாகவும், மன்றம் குறித்த எந்த விஷயத்திலும் தனது முடிவே இறுதியானதும் என்றும் தெ‌ரிவித்துள்ளார்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் ம���சடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nவணக்கம், சென்ற ஆண்டு (2005),மெல்பேர்ன் \"தமிழ்க்குரல்\" சமூக வானொலி வழியாக வழங்கப்பட்ட சபேசனின், தந்தையர் தினக் கட்டுரை. அன்பகலா, ...\n> இம்மாத மூலிகை-ஓரிதழ் தாமரை\nமூலிகைகளின் சொர்க்க பூமியான நம் பாரதத்தில் அவதரித்த சித்தர்கள், ஞானிகள், ரிஷிகள், தங்களின் தவப் பயனால் இயற்கையின் கொடையான இந்த மூலிகைகள் ...\n> இரு படங்கள் ஒரே கதையில்\nஅதர்வா நடிப்பில் முப்பொழுதும் உன் கற்பனைகள் படம் தயாராகி வருகிறது. அமலா பால் ஹீரோயின். அதேபோல் ரேனிகுண்டா பன்னீர் செல்வம் ஜானியை வைத்து 18 வ...\n‌++ விடுகதை‌க்கு ‌விடை தெ‌ரியுமா\nஇ‌ந்த ‌விடுகதைகளு‌க்கு ‌விடை த‌ெ‌ரி‌ந்‌திரு‌க்‌கிறதா எ‌ன்று பாரு‌ங்க‌ள் தலையை சீவினால் தாகம் தீர்ப்பான்.அவன் யார் தலையை சீவினால் தாகம் தீர்ப்பான்.அவன் யார் ஆயிரம் பேர் வந்து சென்...\n> மிக குறைந்த செலவில் விளம்பரங்கள் பிரசுரிக்க\nமிக குறைந்த செலவில் விளம்பரங்கள் பிரசுரிக்க விளம்பர கட்டணம் வர்த்தக விளம்பரம் = 10 $/month பிறந்தநாள் வாழ்த்து = Free திரைப்பட விளம்பரம்...\nஎலஹெர கால்வாயின் ஆரம்ப பணிகள் நேற்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.\nஇலங்கை நீர்ப்பாசன வரலாற்றில் புதியதோர் அத்தியாயமாக அமைக்கப்பட்டு வரும் மிக நீளமான எலஹெர கால்வாயின் ஆரம்ப பணிகள் நேற்று (11) முற்பகல் சுபவ...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhakam.com/2020/06/blog-post_139.html", "date_download": "2021-01-17T05:48:15Z", "digest": "sha1:LRM5VF6OJTM4JF3I7T5BIVIB3I5ADR5S", "length": 9856, "nlines": 48, "source_domain": "www.tamizhakam.com", "title": "\"இது தொடையா..? இல்லை, வாழைத்தண்டா..? \" - ஆண்ட்ரியா வெளியிட்ட புகைப்படம் - குழம்பிப்போன நெட்டிசன்கள்..! - Tamizhakam", "raw_content": "\n \" - ஆண்ட்ரியா வெளிய��ட்ட புகைப்படம் - குழம்பிப்போன நெட்டிசன்கள்..\n \" - ஆண்ட்ரியா வெளியிட்ட புகைப்படம் - குழம்பிப்போன நெட்டிசன்கள்..\nசமீப காலமாக ஹீரோயின் ஆகப்போறேன் என்று கூறி சினிமாவை நோக்கி படையெடுக்கும் அழகிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இந்த போட்டியை சில இயக்குனர், தயாரிப்பாளர்கள் தங்களது அல்பத்தை போக்கிகொள்ள தவறாக பயன்படுத்திக்கொண்டு பட வாய்ப்பு கேட்டு வரும் அழகிகளை ஒரு கசக்கு கசக்கி விடுகிறார்கள்.\nஇதனை சொல்வது வேறு யாருமல்ல.. தற்போது முன்னணி நடிகைகளாக இருப்பவர்கள் தான். இந்த சினிமா உலகின் அந்தந்த மொழிகளில் உள்ள பெரும்பாலான திரையுலகில் தங்களை நிலைநாட்டி கொள்வதற்கு பல்வேறு விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஅந்த வகையில், சில நடிகைகள் தங்களின் உடல் கவர்ச்சியை காட்டி, அதனை புகைப்படங்களாக பதிவு செய்து இணையத்தில் பகிர்வதையும் வழக்கமாக வைத்துள்ளனர். நடிகை ஆண்ட்ரியா தமிழில் பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர்.\nதொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் மட்டுமே நடித்து வருகிறார். இதனால் திறமையான நடிகை பலரால் சொல்லப்படுபவர். விஸ்வரூபம் 2, வடசென்னை என கடந்தாண்டு இவரது நடிப்பில் இரண்டு படங்கள் வெளியானது. இரண்டிலுமே ஆண்ட்ரியாவின் நடிப்பு பெரிதும் பேசும் படமாக அமைந்தது. இதனை தொடர்ந்து படங்கள் நடிக்கவில்லை.\nதற்போது, நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமூக வலைதளங்களில் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார். இவருடைய, மேஜர் அப்பீல் என்றால் இவரது தொடையழகு தான். அதனை வெளிக்காட்டும் விதமாகவே உடைகளை அணிவார்.\nஅந்த வகையில், தொடையழகு பளிச்சிடும் வண்ணம் ஒரு புகைப்படத்தை வெளியிட்ட அவரை பார்த்த ரசிகர்கள் இது தொடையா.. இல்லை, வாழைத்தண்டா.. என்று எக்குதப்பாக வர்ணித்து வருகிரார்கள்.\n \" - ஆண்ட்ரியா வெளியிட்ட புகைப்படம் - குழம்பிப்போன நெட்டிசன்கள்..\n - படம் பாத்தவங்க என்ன சொல்றாங்க..\n\"ஸ்போர்ட்ஸ் ப்ரா - டாப் ஆங்கிள் செல்ஃபி\" - பளபளவென பழைய இளமையுடன் த்ரிஷா - வைரலாகும் போட்டோஸ்..\n\" - அனிகாவை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்.. - தீயாய் பரவும் கவர்ச்சி போட்டோஸ்..\nமுதன் முறையாக இடுப்பு கவர்ச்சி காட்ட���ய வாணி போஜன் - வைரலாகும் ஹாட் போட்டோஸ்..\nதொடை தெரிய சோஃபாவில் அமர்ந்தபடி படு சூடான போஸ் கொடுத்துள்ள வரலக்ஷ்மி - வைரலாகும் புகைப்படங்கள்..\nமுதன் முறையாக நீச்சல் உடையில் லக்ஷ்மி மேனன் - தீயாய் பரவும் புகைப்படம் - ரசிகர்கள் ஷாக்..\n\"Hardcore Fans இதை ஒத்துக்கவே மாட்டாங்க..\" - லோகேஷ் கனகராஜை பொழக்கும் விஜய் வெறியர்கள்..\n\"ப்ப்பா..\" - சினிமா நடிகைகளே தோற்றுப்போகும் அளவுக்கு கவர்ச்சி உடையில் சீரியல் நடிகை ரச்சிதா - வைரல் போட்டோஸ்..\nகுட்டியான ட்ரவுசர் - சினிமா நடிகைகளை ஓரம் கட்டும் கவர்ச்சி உடையில் சீரியல் நடிகை வந்தனா..\nஎன்னுடைய சூ***-ஐ பார்த்து உங்களுக்கு கண் எரிகின்றதா.. - கிளுகிளுப்பை கிளப்பும் கிரண்..\n - படம் பாத்தவங்க என்ன சொல்றாங்க..\n\"ஸ்போர்ட்ஸ் ப்ரா - டாப் ஆங்கிள் செல்ஃபி\" - பளபளவென பழைய இளமையுடன் த்ரிஷா - வைரலாகும் போட்டோஸ்..\n\" - அனிகாவை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்.. - தீயாய் பரவும் கவர்ச்சி போட்டோஸ்..\nமுதன் முறையாக இடுப்பு கவர்ச்சி காட்டிய வாணி போஜன் - வைரலாகும் ஹாட் போட்டோஸ்..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\n\"துப்பாக்கி\" படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரி போட்ரும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eegarai.darkbb.com/t162891-1", "date_download": "2021-01-17T05:38:10Z", "digest": "sha1:2PYAMUTESMPCAGW6ONTK55OBIKE363GY", "length": 24848, "nlines": 162, "source_domain": "eegarai.darkbb.com", "title": "வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» நீங்க அவசியம் வீட்டுக்கு வரணும்\n» அகப்படவனுக்கு அட்டமத்து சனி \n» அரசியல்வாதிகள் போட்டியிட விரும்பாத பதவி\n» முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டுபோலே\n» ’துக்ளக் தர்பார்’ படத்தின் புதிய போஸ்டர்: பிறந்த நாள் ஸ்பெஷலா\n» அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 4 காளைகளை களமிறக்கிய திருநங்கை விஜி\n» கிளி ஜோசியம் பார்த்த அமைச்சர்\n» மதுரை மக்களுடன் அமர்ந்து மதிய உணவை சாப்பிட்ட ராகுல் காந்தி\n» கமல் கட்சிக்கு மீண்டும் 'டார்ச் லைட்'.\n» மனம் விரும்���ுதே உன்னை உன்னை...\n» யூடியூபில் ஆபாசக் காணொலி: சென்னை டாக் யூடியூப் முடக்கம்\n» நடிகைகள் பட வாய்ப்புக்கு திருமணம் தடையல்ல – சுருதிஹாசன்\n» சாக்கடை என குறிப்பிட்டேனா\n» வயலில் கரகாட்டம் ஆடியபடி நாற்று நட்ட மாற்றுத்திறனாளி மாணவி\n» பிரிட்டன் பிரதமரின் அசத்தலான பொங்கல் வாழ்த்து; உற்சாகத்தில் தமிழர்கள்\n» அடுத்தடுத்த ஓவர்களில் இரண்டு விக்கெட் முதல் டெஸ்ட் போட்டியில் நடராஜன் அசத்தல்\n» இணையத்தில் இன்று வெளியான படங்கள்\n» தன்னை விமர்சித்தவருக்கு மாதவன் தெரிவித்துள்ள பக்குவமான பதில்\n» ஆச்சரியப்பட வைக்கும் செய்திகள்\n» பிறந்த நாள் கொண்டாட்டத்தால் உருவான சர்ச்சை: விஜய் சேதுபதி வருத்தம்\n» தமிழகம் முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது: மதுரையில் முதல்வர் தொடங்கி வைத்தார்\n» பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்\n» சித்தத்தினால் கொண்ட பித்தத்தினால்\n» 'மணிகார்னிகா' இரண்டாம் பாகம் அறிவிப்பு: காப்புரிமை மீறல் என எழுத்தாளர் குற்றச்சாட்டு\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» கீதை காட்டும் பாதை - யூட்யூப் தொடர்\n» 1 ரூபாய்க்கு சுவையான மதிய உணவு\n» உவர்நிலத்தை விளைநிலமாக்கும் ‘ஓர்பூடு’ செடி: வேளாண் பல்கலைக்கழக ஆய்வில் கண்டுபிடிப்பு\n» ஆஸி., அணி பேட்டிங்: இந்திய அணியில் இரு தமிழக வீரர்கள் அறிமுகம்\n» BF என்றால் என்ன சினிமாவில் ஒரு காட்சி விளக்கம் தருகிறது..\n» நமீதாவை கிண்டல் செய்த பிரியா பவானி சங்கர்\n» உடல் சக்தியை அதிகரிக்க உதவும் எள் உருண்டை \n» உமக்கு கடவுள் நம்பிக்கை உண்டா\n» தமாகா மூத்த தலைவர் ஞானதேசிகன் மரணம்: கட்சியினர் அஞ்சலி\n» மக்கள் என்ன பரிசோதனை எலிகளா\n» , போலீஸ் ஸ்டேஷன்ல கடல் தண்ணீ வந்துடுச்சா\n» வெண்ணிற நினைவுகள்: உலகின் முதல் பாஸ்வேர்ட்\n» இவங்க வேற மாதிரி அம்மா\n» டிரம்பை பதவி நீக்க சொந்தக்கட்சியினர் ஆதரவு: நிறைவேறியது கண்டன தீர்மானம்\n» எப்படிப்பட்ட உறவுநிலையிலும் பக்தி செலுத்தி கிருஷ்ணரை அடையலாம்.\n» கடன் வழங்கும் செயலிகளை நீக்கியது கூகுள் நிறுவனம்\n» ஆசிரியர் இறந்தார் மாணவன் அழுதான்…\n» உலகின் ஒரே ஒரு யோக்கியக் கணவன்\nவானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்\nவானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல்\nவானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல்\nசோழப் பேரரசன் கரிகாலன் இமயமலை வரைப் படையெடுத்த வீர வரலாற்றைப் பற்றிய புதினமே, வானவல்லி.\nவானவல்லி, இன்னொரு யவனராணி என்றே சொல்வேன் நான். கரிகாலன் தனக்குரிய நாட்டை மீட்டதோடு மட்டுமல்லாமல் அவனது இமயத்தில் புலிக்கொடி நாட்டிய வெற்றியையும் விவரிக்கும் புதினமே, வானவல்லி. அதாவது யவனராணியின் நீட்டிக்கப்பட்ட வடிவமே வானவல்லி என்றே சொல்லலாம். ஆக, யவனராணியின் மறுபிரதியா என்ற ஐயம் எழவும் கூடும். முதல் பாகமான வேளிர்களின் எழுச்சி அவ்விதம் ஓர் பிரமையையும் தோற்றுவிக்கலாம். ஆனால் அடுத்தடுத்த இரண்டு, மூன்று மற்றும் நான்காம் பாகங்கள் அந்தப் பிரமையைத் துடைத்தெறிந்துவிடுகின்றன.\nகரிகாலனின் இமயப்போரை, அவன் காலத்தில் பெருவலிமை கொண்டிருந்த அவந்தி, கலிங்கம், மகதம் என்று மூன்று அரசுகளின் நிலையையும் விவரித்து, அவன் அவற்றை வென்றமையையும் திருப்பங்கள் பல நிறைந்த அத்தியாயங்களில் விறுவிறுப்பாக விவரிக்கிறார் புதின ஆசிரியர். சிறப்பான போர் உத்திகள், விநோதமான ஆயுதங்கள் எனப் பரபரப்பாகக் கதையை நகர்த்துகிறார் வானவல்லி வாசகர்கட்குப் பெரும் மன நிறைவைத் தரும்.\nவானவல்லி, கரிகாலனின் இளமைப் பருவத்தையும், அவன் நாட்டை மீட்பதைப் பற்றியுமான சரித்திரம். செங்குவீரன், வானவல்லி என பல முக்கிய பாத்திரங்களுடன் நாமும் பயணித்து, கிரேக்கம், அவந்தி, கலிங்கம், மகதம் வரை சென்று, மீண்டும் சோழ தேசம் திரும்புகிறோம்.\nமுதல் அத்தியாயம் தொடக்கம் முதலே விறுவிறுப்பாக அமைந்த கதைக்களம். முதலில் படிக்கும் போது, அடுத்த சாண்டில்யன் தான் இந்த வெற்றி என்று எண்ணி படித்தேன். ஆனால் இரண்டாம் பாகம் முதல் என் எண்ணம் தவறு., இது வெற்றியின் தனி அடையாளம் என்று என் எண்ணத்தை மாற்றிக்கொண்டேன். வித்யாசமான கதைக்களம், போர் முறைகள், விறுவிறுப்பு என்று கீழே வைக்கமுடியாமல் கதையுடன் நம்மை கட்டிப்போட்டுவிடும் ஒரு புதினம்.வானவல்லி, சரித்திர நாவல்கள் வரிசையில் என்றும் தனியிடம் பிடித்திருக்கும்...\nவாழ்த்துகள் பல. வேறு ஒரு உலகத்திற்கு பயணித்து விட்டு, இப்போதுதான் திரும்பி இருப்பது போல் உணர்கிறேன். உன்னால் எனது வீட்டுப் பணிகள் எல்லாமே ஸ்தம்பித்துப் போய் விட்டன. எனக்கு மலைப்பாக இருக்கிறது. அந்தக் கால பண்பாட்டை தெளிந்த நடையில் அற்புதமாக விளக்க�� இருக்கும் பங்கைக் காணும்போது இந்த நாவல் எழுதுவதற்கு நீ எவ்வளவு ஆராய்ச்சிகளை மேற்கொண்டிருக்க வேண்டும் என்பது புரிகிறது. எனது பாராட்டுகள்...\nஎத்தனை எழுத்தாளர்கள் வேண்டுமானாலும் வரலாம். ஆனால் இது மாதிரி ஆராய்ச்சி எழுத்தாளர்கள் தோன்றுவது அபூர்வம். மேலும் மேலும் இம்மாதிரியான நூல்களை எழுது. புகழும் பாராட்டும் தானே தேடி வரும்.\nபல்வேறு வரலாற்றுப் புதினங்களை வாசித்திருக்கிறேன், அவற்றில் வானவல்லி புதினத்திற்கு நிகர் எதுவுமே இல்லை என்று தங்களது புதினம் நினைக்க வைத்துவிட்டது. இனியும் இருக்குமா என்பதும் சந்தேகமே. இக்கதையைப் படிக்கும்போது கதை நடந்த காலத்தில் வாழ்ந்த அனுபவம் கிடைத்தது. பல்வேறு இலக்கியங்களை ஆதாரமாக மேற்கோள் காட்டியிருப்பது மிகவும் சிறப்பு. வானவல்லி என்பது புதினம் அல்ல. காலத்தால் அழிக்க முடியாத சரித்திர பயணம். மயிற்கூச்செரிய வைக்கும் புதினம் வானவல்லி.\n- பவானி, தலைமை ஆசிரியை.\nதமிழகத்தின் மிக உயர்ந்த மன்னன் கரிகாலனை அருகில் இருந்து கண்டு ரசித்தது போன்றவோர் உணர்வு. மன்னன் என்றால் அவனும் மனிதன் தானே. அவன் வாழ்வில் நேர்ந்த ஏற்ற இறக்கங்களைப் பாடல்களாக, சிறு வரலாற்றுக் குறிப்புகளாக மட்டுமே கண்டு வந்த மனம் இரத்தமும் சதையுமாக உயிருள்ள மனிதனோடு பயணிக்கும் வகையில் மாயவசப்பட்டது, வானவல்லி புதினத்தால்.\nமொத்தத்தில் வானவல்லி என்ற நான்கு பாக புதினத்தை மீண்டும் மனத்தில் செலுத்தினால் பிரம்மாண்டம் மட்டுமே எஞ்சுகிறது.\nதன் சரித்திரப் படைப்புகளில் அழுத்தமான கதாபாத்திரத்தை உருவாக்கி அதில் முழு வெற்றியும் கண்டவர்கள் கல்கி மற்றும் சாண்டில்யன் போன்ற வெகு சிலரே. அதே வரிசையில் வானவல்லி என்ற சரித்திரப் புதினத்தை எழுதி அதில் முழு வெற்றியும் கண்டிருக்கிறார், எழுத்தாளர் சி.வெற்றிவேல்.\nRe: வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--வ��வாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nagarathinamkrishna.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-2/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2021-01-17T07:09:20Z", "digest": "sha1:5MZPH6EHWRPE5OPMGA7L7QNVWQN5N5LX", "length": 30768, "nlines": 241, "source_domain": "nagarathinamkrishna.com", "title": "நீலக்கடலின் மூல���்கதை | நாகரத்தினம் கிருஷ்ணா", "raw_content": "\nஅழுவதும் சுகமே – தொகுப்பு (1980)\nகனவிடைத் தோயும் நாணல் வீடுகள் தொகுப்பு ( 1990-2000)\nகுற்ற விசாரணை – மொழிபெயர்ப்பு நாவல்\nசெக் குடியரசு – பிராகு(2014)\nஸ்பெய்ன் : கொர்டோபா, செவில்லா(2015)\nகனடா – வான்க்கூவர், விக்டோரியா (2015)\nகிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ நாவலின் கருத்தரங்கு படங்கள்\nஆனந்த விகடன் 9-5-2004 இதழில் வெளிவந்த இச்சிறுகதையே நீலக்கடலுக்கு மூலம்\nஇருபத்தோராம் நூற்றாண்டு ஒரு சித்திரைமாதம்\nவிண்ணுயர்கோபுரங்கள், வேத முழக்கம், சர்வக்ஞ பீடம், புண்ணிய நகரம் என அறிந்திருந்த காஞ்சிபுரத்தை அடைந்தபோது தனியல் சோர்ந்திருந்தான்\nபிறந்து பாலுண்டமொழி, தவழ்ந்து மண்ணுண்ட நாடு, தோலின் நிறத்தால் இனம். பிறப்பால் தழுவிய மதம் எனப் புறத்தோற்றத்தில் இந்திய மண்ணுக்கு முரண்பட்ட பிரெஞ்சுக்கார இளைஞன்.\nஏழுமணிக்கு எழுந்து கெல்லக்ஸை விழுங்கியபின் பல் துலக்கி (சில நாட்களில் துலக்காமலும்), கண்ணாடி பார்த்து, லோ¡ஷன்களில் குளித்து, அணிந்த சூட்டைச் சரிபார்த்து, டையின் இரண்டாவது முடிச்சை லி·ப்டில் போட்டு, பாரீஸின் சுரங்கப்பாதை ரயிலான மெட்ரோவைப் பிடித்து, பயணத்தில் ‘லிபரேஷன்’ தினசரியின் கடைசிப் பக்கம் வரும்போது இவனது ராடோ 8.18-ஐ காட்டும். இறங்க வேண்டிய ‘மோன்பர்னாஸ்’ ஸ்டேஷன் வந்துவிடும். அடுத்த பன்னிரண்டாவது நிமிடம் தனது மேலாளர் பதவிக்கான இருக்கையில் அமர்ந்து நிமிர்ந்து பார்த்தானென்றால், மேஜைக்கடிகாரம் 8.30-ஐ சொல்லும்.\nஇந்த அட்டவணை வாழ்க்கைக்குப் பழகி, தனியல் அறிந்ததெல்லாம் தனது நிறுவனத்தின் உற்பத்தித் திறன், அவற்றைச் சந்தைப் படுத்துவதற்கான உத்திகள், நுகர்வோர் பலவீனம், எதிரி நிறுவனங்களைத் துவம்சம் செய்கிற வித்தை..இத்யாதி-இத்யாதி-\nஇந்த ஓடும் நீரில்தான் பாசியாகச் சிலகனவுகள்…திரும்பத் திரும்ப ஒரே மாதிரியான கனவுகள். சந்தித்த மருத்துவர்கள், வேலைப் பளுவிலிருந்து விடுபட்டு மன உளைச்சலைக் குறைக்கவேண்டுமென ஆலோசனை வழங்கினார்கள். விடுமுறை எடுத்துக்கொண்டு, இரண்டுவாரங்களுக்குத் ‘தயித்தி’த் தீவுக்குச் சென்றுவந்தான். சீரடைந்தது உடல்மட்டுமே… மீண்டும் கனவுகள்\nஅறிந்திராத மண், காற்று, ஆகாயம், அறிமுகமில்லாத மனிதர்கள், கேட்டிராத மொழி என ஆரம்பத்தில் சந்தேகித்து ஒதுங்கிய அவன் மனம், நாளடைவில் அந்��ப் படிமங்களைத் தேடி ஓடியது. சந்தோஷப்பட்டது. கனவு தொடர்ந்தது…தூரத்தில் கோபுரம், அகன்றவீதியில் ஒதுங்கிய அந்த வீடு, பெரிய வீடு. விழல் வேய்ந்த கூரை, மண்சுவர், சுவரெங்கும் வெண்புள்ளிகள், அவற்றைச் சுற்றி எழுதப்பட்ட கோட்டோவியங்கள்…\nஇடையிடையே கோழியைப்போல, மயிலைப்போலச் சித்திரங்கள். மத்தியில் சிற்பவேலைப்பாடுகள் நிறைந்த தடித்த ஒற்றைக் கதவு. அந்தக் கதவு குறைந்த அளவே திறந்திருக்க, அதனை அடைத்துக்கொண்டு அவள் முகம் மட்டுமே தெரிகிறது. ஒருக்களித்த தலை, குவிந்த முகவாய், பேசத் துடித்து ஊமையாக ஒட்டியும் ஒட்டாமலும் இருக்கிற சிவந்த, ஈர அதரங்கள். ரோஜா மொக்காய் நாசி. அதன் இருபுறமும் சிறிய மல்லிகை மொக்காய் மூக்குத்தி. நெற்றியின் மத்தியில் பவளச் சிவப்பில் ஒரு பொட்டு.\nஇமைக்க மறந்த மையிட்ட கண்கள் சோகக் கண்கள். கண்ணீர்த் துளிகள் மையில் கலந்து யோசித்து சிவந்திருந்த கன்னக்கதுப்பில் இறங்க, அதைத் துடைக்க மனமின்றி வீதியைப் பார்த்துக்கொண்டிருக்கிறாள். அல்லது எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறாள்.\nகோபுரமும், அகன்ற வீதியும், மண்சுவரோடு எழுந்த வீடும், திறந்திருந்த ஒற்றைக்கதவின் இடைவெளியை அழகுபடுத்திய முகமும் திரும்பத் திரும்ப வருவதற்கான காரணத்தை அறிவதற்கான முயற்சியில் தனியல் இறங்கிக் களைத்திருந்தபோதுதான், அது நடந்தது.\nஇந்தியாவுக்குச் சென்று திரும்பியிருந்த நண்பர் காட்டிய புகைபடங்கள் ஒன்றில், அவன் கனவில் வந்த அதேவீடு. அவனால் நம்பமுடியவில்லை, நம்பாமலிருக்கவும் முடியவில்லை.\nநண்பரிடம் விசாரிக்க, தென்னிந்தியாவில் கோபுரங்கள் நிறைந்த காஞ்சிபுரத்துக்குச் சென்றபோது, அந்த வீட்டைக் கண்டதாகவும் வெளிநாட்டுச் சுற்றுலாவாசிகளைக் கவருவதற்காக ஒரு பழையவீட்டைப் புதுப்பித்து, அதற்குக் ‘காஞ்சிமனை’ என்று பெயரிட்டு, பண்டைய வீட்டு உபயோகப் பொருட்களைப் பொருத்தமாகச் சேர்த்து அழகுபடுத்தி இருக்கிறார்கள் என்றும் தெரிவிக்க, உடனே இந்தியா செலவ்து எனத் தீர்மானித்தான் தனியல்.\nதனி ஒருவனாக, பாதுகாப்பற்ற இந்தியச் சாலைகளில் நீண்டதூரம் பயணிப்பது என்பது ஒரு சவால். எனினும், இறுதியாக காஞ்சிபுரத்தின் எல்லையைத் தொட்டபோது, பயணவலி குறைந்து, பதிலாக நெஞ்சத்தில் கோடை மழையில் நனைந்த விடலைப்பையனின் சந்தோஷம்\nதூரத்தில், கனவில் ��ண்ட விண்ணைச் சீண்டும் கோபுரம், அதைத் தொட்டு விளையாடும் புறாக்கூட்டம், சூரியனுக்கு முன்னே வர வெட்கபட்டு தன் முறைக்காகக் காத்து நிற்கும் நிலா… எதுவுமே அவனுக்குப் புதியதல்லமனம் வழிகாட்ட காரைச் செலுத்தி, இறுதியாக அந்த வீட்டின் முன் காரை நிறுத்தி இறங்கிக்கொண்டான். வீட்டுக்கு முன்னே சிறிது நேரம் நின்று, கனவில் வந்த படிமங்களோடு ஒப்பிட்டுப்பார்த்தான். மனம் அங்கீகரித்த திருப்தியில், கதவை அழுந்தத் தள்ளினான். திறந்துகொண்டது. எதிர்ப்பட்ட பெண்ணிடம் கேட்டான்…\n“இது கச்சியப்ப சிவாச்சாரியார் இல்லந்தானே\nபத்தாம் நூற்றாண்டு ஒரு சித்திரை மாதம்…\nகனிமொழிக்குச் சொந்தமானவளை நேரிட்டுப் பார்க்கிறான். அவற்றை உச்சரித்து ஓய்ந்த இதழ்களைப் பார்க்கிறான். இதழ் சுமக்கும் கன்னங்களைப் பார்க்கிறான். இமைக்க மறந்த இரு கருவிழிகளைப் பார்க்கிறான். ஜென்ம ஜென்மமாக ஒருவர், மற்றவருக்காகக் காத்திருப்பதை உணர்ந்து பார்க்கிறான்.\n“என் கேள்விக்கு மறுமொழி இல்லையே\n“மன்னிக்கவும். என் பெயர் பழனிவேலன். உத்திரமேரூர் பெருநிலக்கிழார் அரூரார் மைந்தன். ஸ்ரீ குமரக்கோட்டம் ஆலயத்திலிருந்து வருகிறேன். அக்கினி நட்சத்திர உச்சிவேளை பூஜைக்கென பெரு நிலக்கிழார்கள், வடதிசை மாதண்ட நாயகர், இறை அதிகாரி உட்பட எல்லோரும் காத்திருக்கிறார்கள். கச்சியப்ப சிவாச்சாரியாரை உடனே அழைத்துப் போகவேண்டும்…”\n“தந்தை புறப்பட்டுச் சென்று இரு நாழிகை ஆயிற்றே கந்தபுராணத்தை எழுதிமுடிக்கும் ஆவலில், தனது அன்றாடப் பணிகளைக்கூட மறந்துவிடுவார்..” என்று வருந்தியவளுக்கு என்ன நேர்ந்ததோ, முகம் கவிழ்ந்து மெள்ள கதவடைக்கிறாள்.\nகுமரக்கோட்ட ஆலயத்துக்கு மீண்டும் வந்தவனின் மனம் முழுக்க அம்பிகையாக அர்ச்சகர் பெண். மீண்டும் மீண்டும் அந்தப் பெண்ணையே சுற்றிவந்து அவன் வாலிபம் வணங்க, நினைவை ஆசீர்வதித்து, தேர்ந்தெடுத்த உபாயம்.. கச்சியப்ப சிவாச்சாரியாருக்குச் சீடனாக மாறுவது. மாறினான்\nஉற்சவ காலங்களிலும், விசேட நாட்களிலும் கச்சியப்பருக்குத் துணையாக குமரக்கோட்ட சுப்ரமணியருக்கு அபிஷேக ஆராதனைகள் செய்தான். பிழைதிருத்தப்பட்ட கச்சியப்பரின் கந்த புராணத்தை மீண்டும் படியெடுத்து உதவினான். முருகனுக்கு உகந்த கண்ணி, கடம்பம், காந்தள், குறிஞ்சி, செவ்வலரி, ஆகிய மலர்களை���் குடலையிலிட்டு பூஜைக்கும், ஆலயப் பூங்காவனத்திலிருந்து முல்லை, மல்லிகை, திரு ஆத்தி போன்றவற்றை மாலைக்காவும் அர்ச்சகரின் அழகு மகள் தெய்வானையிடம் வழங்கப்போக இருவரும் ஒருவர்மீது ஒருவர் காதல் வயப்பட்டனர்.\n அவர்களிடத்தும் பிரிவு வந்தது. சோலைகளடர்ந்த மரங்கள் சூழ்ந்த உலகானித் தீர்த்தம், புன்னை மர நிழல்.. குளத்தில் கரையொட்டிப் பூத்திருந்த தாமரையைப் தெய்வானை எட்டிப் பறிக்க முயன்று, இயலாமற் போக … ஏமாற்றம். முகம் கொள்ளாக் கோபம்.\n“தெய்வானை.. வாய் திறந்து பேசமாட்டாயா.. வருத்தமா\n ஏழை அர்ச்சகர் மகளென்றுதானே இவ்வளவு நாட்களாக என்னை ஏமாற்றி வந்துள்ளீர்கள் நீங்கள் பல்லவர் வழிவந்த பார்த்திபேந்திரன் என்றும், சோழர் படையின் உதவியோடு, தொண்டை மண்டலத்தை ராஷ்டிரகூடர்களிடம் இருந்து மீட்கப்போகிறேன், விடைகொடு என்றும் சொன்னால் கோபம் வராதா நீங்கள் பல்லவர் வழிவந்த பார்த்திபேந்திரன் என்றும், சோழர் படையின் உதவியோடு, தொண்டை மண்டலத்தை ராஷ்டிரகூடர்களிடம் இருந்து மீட்கப்போகிறேன், விடைகொடு என்றும் சொன்னால் கோபம் வராதா\n“தெய்வானை, நீ அமைதி கொள்ளத்தான் வேண்டும். தவிரவும், இப்போதைக்கு நான் பார்த்திபேந்திரன் என்பதை உன் தந்தை அறியலாகாது. போர் முடிந்து, ஒரு திங்களில் மீண்டும் வந்து உன்னைக் கைத்தலம் பற்றுவேன். இது உறுதி\n“சுவாமி, என்னை மன்னியுங்கள். ஏற்கனவே ஏழைச் சிற்பியின் மகளுக்குப் பல்லவ சக்கரவர்த்தியிடம் ஏற்பட்ட காதலனுபவம் உலகறிந்தது. அந்த அச்சமே உங்கள் வார்த்தையை நம்ப மறுக்கிறது.\n“இல்லை தெய்வானை, என் வார்த்தைகளை நம்பு. கந்தன் மீது ஆணை”- மெள்ல அவள் தலையை நிமிர்த்தி, உதிர்ந்த கண்ணீர்த் துளிகளைத் துடைத்தான் பார்த்திபேந்திரன்.\n“பிரபு, ஏழேழு ஜென்மமென்றாலும் இந்த உயிர் உங்களுக்காகவே காத்திருக்கும். மறந்துவிடாதீர்கள்” என்று நமஸ்கரித்தவளை ஆசீர்வதித்துப் புறப்பட்டவன், மீண்டும் காஞ்சி திரும்புவதற்குள் இரண்டு ஆண்டுகள் ஓடியிருந்தன.\nதெய்வானையைப் பார்ப்பதற்கு ஓடோடிவந்தவன் தலையில் இடியென அந்தச் செய்தி இறங்கியது. போரில் பார்த்திபேந்திரன் வெற்றிபெறவேண்டும் என்பதற்காக நேர்ந்துகொண்ட தெய்வானை, கருமாறிப் பாய்ந்தாள் என்பதுதான் அந்தச் செய்தி. அதாவது, காமாட்சி அம்மன் கோபுரத்திலிருந்து உலகானித் தீர்த்த���்தில் விழுந்து உயிரை மாய்த்துக்கொண்டுவிட்டாள் அவள்.\nகச்சியப்பரைக் காண மனம் நாணினான். தயக்கத்தோடு அந்தக் குடிலில் காலை வைத்தான். தெய்வானை ஆடி மகிழும் வீட்டு ஊஞ்சலும், ஓடி விளையாடும் நந்தவனமும் சோபை இழந்திருந்தன. கச்சியப்ப சிவாச்சாரியாரின் மெலிந்த தேகம் சுருண்டுக் கிடந்தது.\n“ஐயா, என்னை மன்னிக்க வேண்டும் இப்படியொரு அசம்பாவிதத்தை நான் எதிர்பார்க்கவில்லை..”\n நானும் செத்து ஒழிந்தேனா இல்லையா என்று பார்க்க வந்தாயா என் ஒரே மகளைப் பறிகொடுத்துவிட்டு, இந்த ஜீவன் பிழைத்திருப்பது என் பிரபு சுப்ரமணியருக்காக என் ஒரே மகளைப் பறிகொடுத்துவிட்டு, இந்த ஜீவன் பிழைத்திருப்பது என் பிரபு சுப்ரமணியருக்காக என் கண் முன்னே நிற்காதே, போய் விடு என் கண் முன்னே நிற்காதே, போய் விடு\n என்னை மன்னித்தேன் என்று ஒரு வார்த்தைச் சொல்லுங்கள்”- ஊஞ்சலில் அமர்ந்திருந்த கச்சியப்பரின் கால்களில் விழுந்து கதறினான் பார்த்திபேந்திரன்.\nஇருபத்தோராம் நூற்றாண்டு சித்திரை மாதம்…\n“சார், என்ன ஆச்சு.. ஏன் அழறீங்க” – இந்திய ஆங்கிலத்தில் ஒரு பெண்ணின் குரல். கண்களைத் துடைத்துக்கொண்டு நிமிர்ந்தான் தனியல்.\n“சார், இந்தக் காஞ்சி மனை’யைப் பற்றிய உங்கள் அபிப்ராயத்தை இந்தப் பார்வையாளர் புத்தகத்தில் எழுத முடியுமா” அந்தப் பெண்ணே மீண்டும் கேட்டாள்.\n“அற்புதமான வீடு… மறக்க முடியாத அனுபவம்” என எழுதியவன், ‘பார்த்திபேந்திரன்’ என்று கையொப்பமிட்டான்.\n“தென்னிந்திய முறைப்படியான மதிய உணவைப் பார்வையாளர்களுக்கு ஏற்பாடு செய்திருக்கிறோம்.. விருப்பமா\n‘வேண்டாம்’ என மறுத்தவன், ‘காஞ்சிமனை’யை விட்டு வெளியே வரும்போது தயக்கத்துடன் கேட்டான்..\n“என் பெயர் தெய்வானை. ‘காஞ்சிமனை’யின் நிர்வாகியாக இங்கே பணிபுரிகிறேன். எதற்குக் கேட்கிறீர்கள்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமொழிவது சுகம் : தமிழுக்கு நோபெல் பரிசு \nமொழிவது சுகம்: அம்பையிடம் பேசினேன்\nஇலங்கு நூல் செயல் வலர்-க.பஞ்சாங்கம்-4: ‘பெண்- மொழி-புனைவு’\nகோட்பாடுகள் மற்றும் நோபல் பரிசு ஒரு சிறு விளக்கம்\nஇணைய தளங்களில் படைப்புகள் கிடைக்குமிடங்கள்\nகாஃக்பாவின் நாய்க்குட்டி கூகுளில் வாசிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/hospital/dr-sanjeev-gupta-faridabad-haryana", "date_download": "2021-01-17T07:22:53Z", "digest": "sha1:FSC3NFQPYKD2SSLTK44ZCQUVGHAW5ABA", "length": 6144, "nlines": 118, "source_domain": "ta.nhp.gov.in", "title": "Dr. Sanjeev Gupta | National Health Portal Of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்திய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமறுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-01-17T05:49:35Z", "digest": "sha1:426QTKI4YVQ3ZC4RK3BIXT4ZDDLIFR3K", "length": 5514, "nlines": 71, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "டோல்கேட்-கட்டணம்: Latest டோல்கேட்-கட்டணம் News & Updates, டோல்கேட்-கட்டணம் Photos & Images, டோல்கேட்-கட்டணம் Videos | Samayam Tamil\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nடோல்கேட் கட்டணம் இல்லை; அதுவும் இந்தியா முழுவதும் - யாருக்கெல்லாம் தெரியுமா\nடோல்கேட் கட்டணமே கிடையாது; செம ஜாலியா ரவுண்ட் வரும் வாகன ஓட்டிகள்\nகோபத்தில் கொதித்த விவசாயிகள்; ரூ.4 கோடி நஷ்டத்தை சந்தித்த டோல்கேட்\nபகற்கொள்ளை: டோல்கேட் வசூலை நிறுத்துங்கள்... சீமான் அறிக்கை\nசெங்கல்பட்டில் மீண்டும் சுங்கக் கட்டணம்: விழி பிதுங்கும் வாகன ஓட்டிகள்\nடோல்கேட் கட்டணம் உயர்வு: இதுக்கு இதுதான் நேரமா\nரெடியாருங்க மக்களே; முடிவுக்கு வரும் ஃப்ரீ டோல்கேட் - இனிமேல் கட்டணம் தான்\nஅடிப்படை வசதி இல்லன்னா டோல்கேட் கட்டணம் வசூலிக்கக் கூடாது: ஹைகோர்ட் அதிரடி உத்தரவு\nரூ. 280 வரை உயரும் சுங்கச்சாவடி கட்டணம்- அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்..\nபாஸ்டேக்: டோல்கேட்ல டிச.1ல இருந்து கையில காசு வாங்க மாட்டாங்க\nடோல்கேட் பாஷையே புரியல; தமிழர்களுக்கு வேலை கொடுங்�� ப்ளீஸ்- திமுக எம்.பி\nபரனூர் டோல்கேட்: 18 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்தது இவர்கள் தானாம்\n30 சதவீத கட்டண விலக்கு- எலியார்பத்தி டோல்கேட் நிறுவனம் தாக்கல் செய்த மனு தள்ளுபடி\n\"கொரோனாவுக்கு வழி கண்டுபிடிக்கல, டோல்கேட்ல இந்த வேலை\nParanur Toll Plaza: ஃப்ரீ டோல்கேட் இதுதான் - அடிச்சு காலி பண்ணிய மக்கள்; ஜாலியா செல்லும் வாகனங்கள்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnirubar.com/chennai-traffic-police-warning/", "date_download": "2021-01-17T07:07:57Z", "digest": "sha1:E3F3RS6Y55KSHAIWBKZUY56NGFUWGYVD", "length": 6713, "nlines": 112, "source_domain": "tamilnirubar.com", "title": "ஸ்டாப் லைனை தாண்டினால் அபராதம் | Tamil Nirubar | தமிழ் நிருபர்", "raw_content": "\nTamil Nirubar || தமிழ் நிருபர்\nஸ்டாப் லைனை தாண்டினால் அபராதம்\nஸ்டாப் லைனை தாண்டினால் அபராதம்\nஸ்டாப் லைனை தாண்டினால் அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை போக்குவரத்து போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\nசென்னை சாலைகளின் சிக்னல்களில் விதிமீறல் காரணமாக விபத்துகள் அதிகரித்து வருகின்றன. இதை தடுக்க சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ் குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.\nஅதன்பேரில் அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, காமராஜர் சாலை, ஆற்காடு சாலை, கிண்டி, சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளின் சிக்னல்களில் வாகனஓட்டிகளுக்கு போலீஸார் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.\nஸ்டாப்லைனை தாண்டக்கூடாது. போக்குவரத்து விதிகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என்று போலீஸார் அறிவுறுத்தினார். இனிவரும் காலங்களில் சிக்னல் ஸ்டாப் லைனை தாண்டி நிற்கும் வாகன ஓட்டிகளுக்கு கட்டாயம் அபராதம் விதிக்கப்படும் என்று போக்குவரத்து போலீஸார் எச்சரித்துள்ளனர்.\nTags: ஸ்டாப் லைனை தாண்டினால் அபராதம்\nசென்னையில் 26,000 வீடுகளில் மழைநீர் சேகரிப்பு வசதி இல்லை\nவர்த்தக சமையல் காஸ் சிலிண்டர் ரூ.78 உயர்வு\nசிறுபான்மை பிரிவினரின் ஓட்டுக்களை பெற அதிமுக புது வியூகம் – ஜெ.எம்.பஷீருக்கு பதவி வழங்கப்பட்டதன் பின்னணி January 15, 2021\nதிருமணமான ஒரு மாதத்துக்குள் வெளிச்சத்துக்கு வந்த காதலின் சுயரூபம் – பொள்ளாச்சியைப் போல சென்னையிலும் சம்பவம்\nமக்களின் குறைகளுக்கு உடனுக்குடன் தீர்வு – அம்பத்தூரில் மீண்டும் அலெக்ஸாண்டர் January 13, 2021\nதொகுதி நிதி மட்டுமல்ல… சொந்த செலவில் வளர்ச்சிப் பணிகள் – வில்லிவாக���கத்தில் மீண்டும் களமிறங்கும் ப.ரங்கநாதன் எம்.எல்.ஏ January 7, 2021\nஇந்தியா முக்கியமானவை வைரல் செய்திகள்\nகண்ணீர் விட்ட தம்பதி.. கை கொடுத்த சோஷியல் மீடியா…\nவலிமையை அனுபவம் வென்றது.. சிஎஸ்கே அபார வெற்றி\nகொரோனா விதிகளை பின்பற்றி கொள்ளை\nஇது ராமர் கோயில் இல்லை..இஸ்கான் கோயில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/24009", "date_download": "2021-01-17T07:05:37Z", "digest": "sha1:3IFERDZOCZB2AQJPB7EKPXLPYPVMSJ6O", "length": 4897, "nlines": 136, "source_domain": "www.arusuvai.com", "title": "Mobile recharge business | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nசிசேரியன் புண், ஆற வேண்டும், help me friends\nபெண்களுக்காக வீட்டில் இருந்து பார்க்கும் வேலைவாய்ப்பு\nமதுரையில் நிலம் வாங்க .............\nதோட்டம் - செல்லப் பிராணிகள் பாகம் 5\nநன்றி சகோதரி. எனக்கு அது\nசிசேரியன் உள் தையல் பிரியும்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.cinecafe.in/spirituality/", "date_download": "2021-01-17T07:16:36Z", "digest": "sha1:YAQHQGA2XHFXM2SUFGMKNW547M555CAR", "length": 8817, "nlines": 69, "source_domain": "www.cinecafe.in", "title": "ஆன்மீகம் Archives - Cinecafe.In", "raw_content": "\n2021 ஆம் ஆண்டு பிறக்கும் போது மிக மிக கவனமாக இருக்க வேண்டிய…\n2021 கோடீஸ்வர யோகம் அடிக்கப் போவது இந்த ராசிக்கு தான்\nடிசம்பர் 21ல் நிகழும் வியாழன் சனி கூட்டணியால் 800…\nஉணவு & மருத்துவம் சினிமா செய்திகள் வாழ்க்கைமுறை வீடியோ\nசனி பெயர்ச்சி 2020 – 2023 அதிக அதிர்ஷ்டத்தைப் பெற போகும் 5 ராசிகள் இதுதான் அதிக அதிர்ஷ்டத்தைப் பெற போகும் 5 ராசிகள் இதுதான் \nசனிப் பெயர்ச்சியின் போது சுப பலன், உன்னதமான பலனைப் பெறப்போகும் ராசிகள் எவை, ஏழரை சனியைத் தாண்டி, சனி பகவான் ஒரு ராசியிலிருந்து 3, 5, 6, 9, 10, 11 ஆகிய இடங்களில் இருந்தால் சிறப்பான பலன்களை தருவார். அப்படி எந்த ராசியினர் இந்த முறை சிறப்பான…\nசார்வரி வருடம் மார்கழி மாதம் 11ஆம் தேதி டிசம்பர் 27ஆம் தேதி சனிப்பெயர்ச்சி நிகழ உள்ளது. இந்த சனிப்பெயர்ச்சியால் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கு என்ன பாதிப்பு கிடைக்கும் என்ன பலன் கிடைக்கும் பரிகாரம் என்ன செய்வது என்று…\nபேரழிவுகளை சந்தித்த 2020 இன் இறுதியில் சனியும் குருவும் ஆட்டிப்ப���ைக்க காத்திருக்கிறார்\n2020ஆம் ஆண்டின் கடைசி மாதம் டிசம்பர் மாதம். சனியும் குருவும் இணைந்து மகரம் ராசியில் பயணிக்கின்றனர். செவ்வாய் மீனம் ராசியில் இருந்து இடப்பெயர்ச்சியாகி மேஷம் ராசியில் ஆட்சி பெற்று அமர்வார். சந்திரன் மாத தொடக்கத்தில் ரிஷபம் ராசியில் உச்சம்…\nபீரோவில் இந்த பொருளை வைத்து பாருங்கள் உங்கள் வீட்டில் இருக்கும் பணம் இரட்டிப்பாவது நிச்சயம் \nஇதுபோன்ற ஆன்மீகம் சம்பந்தப்பட்ட வீடியோக்களுக்கு எங்களது பக்கத்திற்கு தினசரி வருகை தாருங்கள்.பீரோவில் இந்த பொருளை வைத்து பாருங்கள் உங்கள் வீட்டில் இருக்கும் பணம் இரட்டிப்பாவது நிச்சயம் \nஇந்த தவறுகள் உங்கள் வீட்டில் இருந்தால் உடனே ச ரி செ ய்யுங்கள் இ ப் படி இருந்தால் உங்கள் வீட்டில்…\nநம் வீடுகளில் வா ஸ்து பார்ப்பது என்பது அனைவரும் பரவலாக செய்யும் செயல்களில் ஒன்று.குறிப்பாக பார்த்து காட்டும் வீடுகளுக்கு ஒரு நல்ல பலன் இருப்பதாக அநேக பேரால் ந ம்பப்படுகிறது. அதன்படி நம் வீட்டில் வைத்திருக்கும் பொருட்களுக்கும் சில வ ரை…\nமகாலட்சுமிக்கு உரிய வெள்ளிக் கிழமையில் எந்த ஒரு தவறை மட்டும் வீட்டில் செய்து விடாதீர்கள் \nமகாலட்சுமிக்கு உரிய வெள்ளிக் கிழமையில் எந்த ஒரு தவறை மட்டும் வீட்டில் செய்து விடாதீர்கள் அப்படி செய்தால் இது தான் நடக்கும்.வீடியோவை பார்த்து இதுபோல செய்து நல்ல பலனை பெறுங்கள்.\n12 ராசியில் இந்த ராசிக்காரர்களிடம் சற்று கவனமாக இருங்க… உறவில் உண்மை தன்மை இருக்காதாம்\nபொதுவாக ஒருவருடைய ராசியை வைத்து அவர்கள் எப்படிபட்டவராக இருப்பார்கள் என ஜோதிடத்தில் கணித்துவிட முடியும். ஒருவரின் ராசியை அடிப்படையாக கொண்டு நல்ல குணம் மற்றும் மோசமான குணம் குறித்து கண்டறிய முடியும். இதனடிப்படையில் எந்த ராசியினர் உங்களை…\nஆண்களே எதிர்கால மனைவி இந்த 6 ராசியில் ஒன்றா விட்டு விட வேண்டாம் உடனே திருமணம் செய்து விடுங்கள்\nவரன் பார்க்கும் போதே சில ராசிக்களில் பிறந்த பெண் அமைந்தால் விட்டு விட வேண்டாம் உடனே ஓகே சொல்லி திருமணம் செய்து விடுங்கள் அந்த வாழ்க்கை அற்புதமாக இருக்கும். சிலருக்கு மட்டுமே மனைவி கடவுள் கொடுத்த வரமாக அமையும் சிலருக்கு சாபமாக அமைந்து…\nஉணவு & மருத்துவம் 301\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news2.in/2017/05/mp-misa-bharathi-criticise-bjp-on-twitter.html", "date_download": "2021-01-17T05:13:21Z", "digest": "sha1:GAEX7E6PMZGH4JSRTDVPHU7NKJ664WQN", "length": 6497, "nlines": 68, "source_domain": "www.news2.in", "title": "பாஜக தலைவர்கள் சிலருக்கு பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ உடன் தொடர்பு - News2.in", "raw_content": "\nHome / Sex / அரசியல் / இஎஸ்ஐ / இணையதளம் / இந்தியா / பாஜக / மத்திய பிரதேசம் / பாஜக தலைவர்கள் சிலருக்கு பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ உடன் தொடர்பு\nபாஜக தலைவர்கள் சிலருக்கு பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ உடன் தொடர்பு\nMonday, May 22, 2017 Sex , அரசியல் , இஎஸ்ஐ , இணையதளம் , இந்தியா , பாஜக , மத்திய பிரதேசம்\nமத்திய பிரதேச மாநில பாஜக ஊடக பொறுப்பாளர் நீரஜ் சாக்யா மற்றும் 7 பேரை ஆன்லைன் செக்ஸ் மோசடியில் ஈடுபட்டதாக போபால் இணைய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து லாலு பிரசாத்தின் மகளும், எம்.பி.யுமான மிசா பாரதி ட்விட்டரில் கடுமையாக விமர்சித்துள்ளார்.\nஇதுகுறித்த மிசா பாரதியின் ட்விட்டரில், “பாஜக தலைவர்களுக்கு ஆன்லைன் செக்ஸ் மோசடியில் தொடர்பு இருப்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது, இத்தகைய செயல்களில் ஈடுபடுவதற்கு அவர்கள் எங்கு பயிற்சி பெற்றார்கள் என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. பாஜக தலைவர்கள் சிலருக்கு பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ ஏஜெண்டுகளுடன்கூட தொடர்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது. பாஜக மற்றவர்களை நோக்கி விரல்களை நீட்டி குற்றம் சாட்டுவதற்கு முன், தனது தலைவர்களுக்கு ஆன்லைன் செக்ஸ் மோசடி போன்ற குற்றச்செயல்களில் எப்படி தொடர்பு ஏற்பட்டது, ஐஎஸ்ஐ ஏஜெண்டுகளுடன் தொடர்பு ஏற்பட்டது எப்படி என்பது பற்றி விளக்கம் அளிக்க வேண்டும்” என்று அவர் ட்விட்டரில் கூறிள்ளார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவைரலாகும் ஆபாச வீடியோ: ஒத்துக்கொண்ட ஸ்ரீதிவ்யா\nவங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை அறிந்து கொள்ள இலவச நம்பர் சேவை\nவாஸ்து : வடமேற்கு பாகத்தில் சமையலறை அமைப்பதன் நோக்கம்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nஎந்த சாதி ரவுடி பெரியவன் என்கிற ரீதியிலான கொலைகள் தற்போது அரங்கேற ஆர��்பித்துள்ளன\nஇருண்ட மரணங்கள்... வெளிச்சத்துக்கு வரும் ‘கருப்பு’ முருகானந்தம்\nமகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.spottamil.com/2019/02/malarodu-malaringu-song-from-bombay.html", "date_download": "2021-01-17T06:17:05Z", "digest": "sha1:23ULVYAFLF3H6JP3NLEUNLKA572KNTHW", "length": 6769, "nlines": 111, "source_domain": "www.spottamil.com", "title": "Malarodu Malaringu song from Bombay Tamil movie - ஸ்பொட் தமிழ்", "raw_content": "\nமலரோடு மலர் இங்கு மகிழ்ந்தாடும் போது\nமனதோடு மனம் இங்கு பகை கொள்வதேனோ\nமதம் என்னும் மதம் ஓயட்டும்\nதேசம் மலர் மீது துயில் கொள்ளட்டும்\nவழிகின்ற கண்ணீரில் இனம் இல்லையே\nஉதிரத்தின் நிறம் இங்கு வேறில்லையே\nகாற்றுக்கு திசை இல்லை தேசம் இல்லை\nதுளி எல்லாம் கை கோர்த்து கடல் ஆகட்டும்\nதுகள் எல்லாம் ஒன்றாகி மலை ஆகட்டும்\nவிடியாத இரவொன்றும் வானில் இல்லை\nகண்ணாடி அணிபவர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு\nகண்ணில் வரும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, என்பது கண் சம்பந்தப்பட்ட நோயே கிடையாது. நம் கண்ணாடி அணிகிறோம். இந்தக் கண்ணாடியினுடைய பவர் நாள் செல...\nமரக்கறிகளின் ஆங்கில - தமிழ் பெயர்கள் (English to Tamil Translation)\nA Amaranth முளைக்கீரை Artichoke கூனைப்பூ Ash Gourd, Winter Melon நீர்ப் பூசணிக்காய், கல்யாணப் பூசணிக்காய் Asparagus தண்ணீர்விட்டான் கிழங்கு ...\nமில்க் ரொபி செய்யலாம் வாங்க - How to make Milk Toffee\nமில்க் ரொபி செய்ய தேவையான பொருட்கள்: 1 ரின் பால் 400கிராம் 250 கிராம் சீனி 50 கிராம் பட்டர் 50 கிராம் கஜூ 1/2 பால் ரின்- சுண்டு தண்ணீர் 1 தே...\nபழையகால செட்டிநாட்டு பாத்திரங்கள்..கலை நயம் மிக்கவை\nபழையகால செட்டிநாட்டு பாத்திரங்கள்..கலை நயம் மிக்கவை\nஇலங்கையில் புதிய அரசில் ஜனாதிபதி கோத்தபாய அவர்களின் அதிரடி சட்டங்கள்\nகுடி போதையில் வாகாணம் செலுத்தி விபத்து ஏற்படுத்தினால் 10 வருட சிறை தண்டனை. முச்சக்கர வண்டிகள் இறக்குமதி முற்றாக தடை செய்யப் பட்டுள்ளது. பாடச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2020/12/blog-post_50.html", "date_download": "2021-01-17T06:26:11Z", "digest": "sha1:BO35YJUQLAZXUOBX645O34U6GV4TRHLX", "length": 9946, "nlines": 46, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "குண்டுடன் பயணித்த குடும்பம் கண்டியில் கைது - அதிர்ச்சி தகவல்கள் - Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA", "raw_content": "\nகுண்டுடன் பயணித்த குடும்பம் கண்டியில் கைது - அதிர்ச்சி தகவல்கள்\nஇராணுவத்தினர் நாட்டில் ஏனைய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வ���்தாலும் நாட்டினதும் மக்களினதும் பாதுகாப்பு தொடர்பில் தொடர்நதும் கடுமையான முறையில் கவனம் செலுத்தி வருவதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.\nகிளைமோர் குண்டு ஒன்றினை பேருந்தில் எடுத்துச் சென்ற சந்தர்ப்பத்தில் முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ உறுப்பினர்களான கணவனும் மனைவியும் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அவர் கருத்து தெரிவித்திருந்தார்.\nயாழ்ப்பாணத்தில் இருந்து கண்டி செல்லும் பேருந்தில் பை ஒன்றில் மறைத்து வைத்திருந்த கிளைமோர் குண்டுடன் குறித்த நபர்கள் தனது குழந்தையுடன் பயணித்துக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் கைது செய்யப்பட்டிருந்தனர்.\nஇந்த விடயம் தொடர்பில் இன்று காலை தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஇந்த குண்டு புதிதாக தயாரிக்கப்பட்டது இல்லை எனவும் மிகவும் பழமை வாய்ந்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇந்த நாட்டில் தீவிரவாதிகளுடன் நேரடி தொடர்பில் இருந்த சுமார் 12,000 பேர் புனர்வாழ்வளிக்கப்பட்ட நிலையில் சமூகத்தில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇவ்வாறானாவர்கள் மற்றும் பொருளாதார சிக்கலில் உள்ளவர்களை இலக்கு வைத்து வௌிநாடுகளில் பணம் அனுப்பப்பட்டு இந்த மாதிரியான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதை அவதானிக்க கூடியதாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇராணுவத்தினர் வேறு செயற்பாடுகளில் அவதானம் செலுத்தும் சந்தர்ப்பங்களிலேயே இந்த நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nகுண்டுடன் பயணித்த குடும்பம் கண்டியில் கைது - அதிர்ச்சி தகவல்கள் Reviewed by ADMIN on December 04, 2020 Rating: 5\nஎமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலா�� கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇம்மாதம் முதல் மாடறுக்கத் தடை\nமினுவாங்கொடை நகர சபைக்குட்பட்ட பகுதிகளில் 2021 ஜனவரி முதல் மாடு அறுப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக, மினுவாங்கொடை நகர சபை அறிவித்துள்ளது....\nஇலங்கை உள்ளிட்ட 11 நாடுகளுக்கு ஜப்பானுக்கு உள்நுழையத் தடை\nஇலங்கை உள்ளிட்ட ஆசிய வலயத்துக்கு உட்பட்ட 11 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு, ஜப்பானுக்குச் செல்ல இன்று(14) முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. கொவிட...\n2 மாத குழந்தை வபாத் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nவெலிகம மலபலாவ பிரதேசத்தை சேர்ந்த 2 மாத குழந்தை வபாத். பி.சி. ஆர் பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. Shoora N...\nமுஸ்லிம் சட்டத்தை, திருத்தி எழுத தீர்மானம் - 10 பேர் நியமனம்.\nமுஸ்லிம் சட்டத்தை மீள்பரிசீலனை செய்து குறித்த சட்டத்தை திருத்தி எழுதுவதற்கான சீர்திருத்த ஆலோசனைக் குழு ஒன்றை நீதி அமைச்சர் அலி சப்ரி நியமித...\nFACEBOOK இல் நல்லிணக்கத்தை சிதைக்கும் வகையில் பதிவு - பஸால் முஹம்மத் நிசாருக்கு விளக்கமறியல்\nமுகப்புத்தகத்தின் ஊடாக இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை சிதைக்கும் வகையில் பதிவுகளை பதிவிட்ட குற்றத்திற்காக, குற்றப் புலனாய்வு திணைக்களத்த...\nபல சதுர கிலோமீட்டர் பரப்பளவில், பாரிய தங்க புதையல் கண்டுபிடிப்பு : இலங்கை இனி பணக்கார நாடு\nதிருகோணமலை சேருவில பிரதேசத்தில் பாரிய தங்க புதையல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுற்று சூழல் அமைச்சு தெரிவித்துள்ளது. பல சதுர கிலோமீட்டர் பரப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hengshengcold.com/ta/products/copper-fittings-series/y-copper-three/", "date_download": "2021-01-17T06:33:23Z", "digest": "sha1:ALHCF3UGYWDN5JORWEMRJGEGEQX7IZQZ", "length": 6620, "nlines": 200, "source_domain": "www.hengshengcold.com", "title": "ஒய் காப்பர் முச்சக்கர தொழிற்சாலை, சப்ளையர்கள் | சீனா ஒய் காப்பர் முச்சக்கர உற்பத்தியாளர்கள்", "raw_content": "\n90 ° செம்பு முழங்கை\n2 வழி ஓட்டத்தை விநியோகஸ்தராக\n3 வழி ஓட்டத்தை விநியோகஸ்தராக\n4 வழி ஓட்டத்தை விநியோகஸ்தராக\n6 வழி ஓட்டத்தை விநியோகஸ்தராக\n90 ° செம்பு முழங்கை\n2 வழி ஓட்டத்தை விநியோகஸ்தராக\n3 வழி ஓட்டத்தை விநியோகஸ்தராக\n4 வழி ஓட்டத்தை விநியோகஸ்தராக\n6 வழி ஓட்டத்தை விநியோகஸ்தராக\n90 ° செம்பு முழங்கை\nஎண் 18, ஜாவோ சியான் சாலை Songhu lndustrial மண்டலம், Yuecheng டவுன், Yueqing பெருநகரம் வென்ஜோ சிட்டி, ஸேஜியாங் பிரதேசம், சீனா\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kollywoodtoday.net/news/tik-tik-tik-movie-sucess-meet-press-release/", "date_download": "2021-01-17T05:11:46Z", "digest": "sha1:RKJDOTG4H6WEOOYKBDY3H5VLFD34KTJ7", "length": 20525, "nlines": 137, "source_domain": "www.kollywoodtoday.net", "title": "Tik Tik Tik Movie Sucess Meet Press Release", "raw_content": "\nநேமிசந்த் ஜபக், வி ஹிதேஷ் ஜபக் தயாரிப்பில், சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி, நிவேதா பெத்துராஜ் நடித்துள்ள படம் டிக் டிக் டிக். இந்தியாவின் முதல் விண்வெளி திரைப்படமான இந்த படத்தில் ஜெயம் ரவியின் மகனாக அவரது சொந்த மகன் ஆரவ் ரவி நடித்திருந்தார். கடந்த வாரம் வெளியான இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதனை தொடர்ந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்து நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் ஆரவ் ரவி பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் கேக் வெட்டி தன் பிறந்த நாளையும் கொண்டாடினார்.\nமகிழ்ச்சியான தயாரிப்பாளர் என்ற வார்த்தையே இன்று இல்லாமல் போய் விட்டது. இந்த படத்தின் வெற்றி யாருக்கும் பொறாமை தராத ஒரு வெற்றி. இந்த மாதிரி ஒரு புதுக்களத்தை தமிழ் சினிமாவில் எடுத்து அனைத்து தரப்பு மக்களுக்கும் கொண்டு சேர்த்தது இயக்குனர் சக்தியின் வெற்றி. அதை ஆதரித்த தயாரிப்பாளர் ஜபக், ஹீரோ ஜெயம் ரவிக்கு நன்றி சொல்ல வேண்டும். ரசிகர்களுக்காக படம் நடிப்பது என்று இல்லாமல் சவாலான படங்களை தேடித் தேடி நடிக்கிறார் ஜெயம் ரவி. ஆரவ்வை எல்லோரும் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். அவர் கல்லூரி முடித்த பிறகு தான் இனி நடிப்பார் என்று சொன்னார்கள். ஆனால் அவரை விடாமல் நிறைய படங்களில் நடிக்க வைக்க போகிறார்கள் என்பது மட்டும் உறுதி என்றார் பாடலாசிரியர் மதன் கார்க்கி.\nஒரு வருடத்தில் எத்தனையோ படங்கள் ரிலீஸ் ஆகின்றன. அதில் ஒரு சில படங்களுக்கே வெற்றி விழா வாய்ப்பு அமைகிறது. அப்படி ஒரு படத்தில் நானும் பங்கு பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. என் முதல் படம் என்ற ஆர்வத்தில் தமிழன் படத்தை நிறைய தடவை திரையரங்குகளில் சென்று பார்த்தேன். சமீப காலத்தில் நான் அதிக தடவை திரையரங்கில் சென்று பார்த்த படம் டிக் டிக் டிக் தான். இந்த படத்தில் கிராஃபிக்ஸ் பணிகள் முடிவதற்கு முன்பே பின்னணி இசையை அமைத்ததால், முதல் முறையாக திரையரங்கில் போய் தான் நான் முழு படத்தையும் பார்த்தேன். மிகச்சிறப்பாக வந்திருந்தது. டிக் டிக் டிக் எனது 100வது படம் என்று கார்டு போட்டபோது எனக்கு மிகவும் பயமாகவே இருந்தது. ஆனால் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் வெற்றி படமாக அமைந்திருக்கிறது. ஆரவ் 100 படங்கள் நடித்தாலும், அவர் நடித்த முதல் படத்தில் முதல் பாடலுக்கு நான் தான் இசையமைத்தேன் என்பது எனக்கு பெருமை என்றார் இசையமைப்பாளர் டி. இமான்.\nடிக் டிக் டிக் மொத்த குழுவின் உண்மையான உழைப்புக்கு கிடைத்த வெற்றி. டைட்டானிக் படத்தின் படப்பிடிப்பு நாட்களை நினைத்து பிரமித்திருக்கிறேன். அது மாதிரி டிக் டிக் டிக் படத்தை 56 நாட்களில் முடித்திருக்கிறார்கள் என்று நினைக்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது. நிறைய நேரங்களில் ரவியின் உழைப்பு வீணாய் போய் விடுமோ என்று பயந்ததுண்டு. ரவியும் ஒரு கட்டத்தில் உண்மையான உழைப்பை நம்பணுமா என்று நினைத்த காலம் உண்டு. உயிரை பணயம் வைத்து பேராண்மை, பூலோகம், ஆதி பகவன், டிக் டிக் டிக் என பல படங்களில் ரொம்ப கஷ்டப்பட்டு உழைத்திருக்கிறான். எல்லா நேரங்களிலும் தன் உழைப்பை கொடுத்துக் கொண்டே தான் இருந்தான். அவனுக்கு கிடைத்த வெற்றியாக இதை நினைத்துக் கொள்கிறேன் என்றார் இயக்குனர் மோகன்ராஜா.\nடிக் டிக் டிக் ஒரு நாயகனின் படம் அல்ல, ஒரு தொழில்நுட்ப கலைஞனின் படம். சக்தி சௌந்தர்ராஜன் கனவை நிறைவேற்ற, கற்பனைக்கு உயிர் கொடுக்க பலர் இந்த படத்தில் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். நான் நிறைய ஆங்கில படங்கள் பார்ப்பேன், இந்த படத்தை பார்த்தவுடன் வியப்பாக இருந்தது. ரசிகர்கள் படத்தை ஏற்றுக் கொள்வதற்கு முன்பு, தொழில்நுட்ப ரீதியில் படம் வெற்றி. ஜெயம் படத்தில் இருந்து இன்று வரை ரவியுடன் கூடவே இருந்து வருகிறார் மைக்கேல் மாஸ்டர். இசையமைப்பாளர் இமான் இந்தி படங்களுக்கும் இசையமைக்க வேண்டும். கதைக்களத்தை உணர்ந்து அருமையாக இசையமைத்து இருக்கிறார். சக்தி சௌந்தர்ராஜன் வழக்கமான விஷயங்களை தள்ளி வைத்து விட்டு, நிறைய புதுமையை புகுத்தியிருக்கிறார். இந்த காலத்துக்கு தேவையான கதை சொல்லல். ரவிக்கு 7 வயது இருக்கும்போதே ரவியின் திறமையை கண்டேன், 13 வயதில் தெலுங்கு படத்தில் நடிக்க வைத்தேன். மிகச்சிறப்பாக நடித்தான். மிருதன் படத்தில் நடித்தபோது முதுகு தண்டில் அடி, அதன் பிறகும் இந்த கதையை கேட்டு இதில் நடிக்க ஒப்புக் கொண்டது அவன் அர்ப்பணிப்பை காட்டுகிறது என்றார் எடிட்டர் மோகன்.\nஎன் குடும்பமே நிறைய கஷ்டப்படுற குடும்பம். உன் உழைப்பை கொடு, வெற்றி வரும்போது வரும் என்பது தான் என் குடும்பம் கற்றுக் கொடுத்த தாரக மந்திரம். படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் ரசிகர்கள் தான். நாம் என்ன கொடுத்தாலும் அதை அவர்கள் ஏற்றுக் கொண்டால் தான் வெற்றி. ரசிகர்கள் குடும்பம் குடும்பமாக வந்து பார்க்க காரணம் இயக்குனர் சக்தி. இந்த படத்தில் உங்களுக்கு ஜோடி இல்லை, ஒரு மகன் இருக்கிறான். உங்க மகன் நடிச்சா நல்லா இருக்கும் என்றார். கதைக்கு தேவை என்றால் என்ன வேண்டுமானாலும் பண்ணலாம் என்று முடிவு செய்தோம். இமான் இவ்வளவு உயரத்துக்கு போனாலும் ரொம்ப தன்னடக்கம் உடையவர். மைக்கேல் மாஸ்டர் கடின உழைப்பாளி. அவரது உழைப்புக்கு ஏற்ற உயர்வு இன்னும் கிடைக்கவில்லை என்ற வருத்தம் எனக்கு உண்டு. இந்த படத்தின் முதல் ரசிகன் எடிட்டர் பிரதீப் தான். எனக்கும் என் மகனுக்கும் மதன் கார்க்கி எழுதிய குறும்பா பாடல் காலத்துக்கும் என் நினைவில் நிற்கும். இந்த படத்துக்கு ஒளிப்பதிவாளர், கலை இயக்குனர் உழைப்பு அபரிமிதமானது. அவர்களின் உழைப்பை பார்த்த பிறகு தான் எங்களுக்கு நம்பிக்கையே வந்தது. கதையை கேட்ட தயாரிப்பாளர்கள் யாருக்கும் படத்தின் மீது நம்பிக்கை இல்லை, கதையை உணர்ந்து நம்பிக்கை வைத்த தயாரிப்பாளர் ஜபக் சாருக்கு நன்றி. என் மகன் ஆரவ் நடித்த குறும்பா பாடலை 2000 முறையாவது பார்த்திருப்பேன். எனக்கு நிறைய கற்றுக் கொடுத்தது என் அண்ணன், நான் நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வருவதற்கு அவரும் ஒரு காரணமாக இருக்கிறார் என்றார் நாயகன் ஜெயம் ரவி.\nஇந்த விழாவில் இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன், மாஸ்டர் ஆரப் ரவி, விஎஃப்எக்ஸ் அருண், ஸ்டண்ட் மாஸ்டர் மைக்கேல், எடிட்டர் பிரதீப், கலை இயக்குனர் மூர்த்தி, ஒளிப்பதிவாளர் வெங்கடேஷ், விஜயகுமார் ஆகியோரும் கலந்து கொண்டு பேசி���ர்.\n இருவருக்கும் பெயர் சூட்டியது ஜெயலலிதா…\n1987 மே 29-ஆம் தேதி அதிமுகவைச் சேர்ந்த மிக முக்கியமான நபருக்கு ஆண்...\nமன்சூர் அலிகானின் Tip Top Tamila சமூக அவலத்தை தோலுரிக்கும் பாடல்\nஇளைஞனின் முகத்தில் கும்மாங்குத்து குத்தி வெளுத்து வாங்கிய அமைச்சர்\nகொடி காத்த குமரன் போன்று ஊர்வலம் வந்த அமைச்சர் ஜெயக்குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/technology/%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/6621-2017-03-28-08-16-11", "date_download": "2021-01-17T06:20:21Z", "digest": "sha1:2M2YPIIV5VQME53QWMRSASA6LKBZEYOW", "length": 29164, "nlines": 343, "source_domain": "www.topelearn.com", "title": "நாம் அம்மா சாயலா? அப்பா சாயலா? கண்டறிய உதவும் ஆப்", "raw_content": "\nஸ்மார்ட் போன்கள் வருகை தற்போது அதிகரித்து உள்ளது. அதற்கேற்ப பயனாளர்களும் கணிசமாக உயர்ந்து வருகின்றனர்.\nஸ்மார்ட் போன்களில் பயன்படும் ஆப்ஸ்களின் வாயிலாக ஷொப்பிங் முதல் பேங்கிங் வரை தற்போது அனைத்தினையும் செய்ய இயலும்.\nஅந்த வரிசையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஆப்ஸ் தான் நாம் அப்பாவின் சாயலா அல்லது அம்மாவின் சாயலா என அறிய உதவும் லைக் பேரண்ட்(Likeparent).\nதாய்லாந்தினை சேர்ந்த மவுல்சோன் சாட்சுவான் எனும் மென்பொருளாளர் தான் இதனை உருவாக்கியுள்ளார். இதுவரை இவர் 78 செயலிகளை உருவாக்கியுள்ளார்.\nஇந்த ஆப்-ல் தாங்கள் அப்பாவின் சாயலா, அம்மாவின் சாயலா என அறிய விரும்புபவர் இந்த ஆப்பில் தனது போட்டோவினையும் தனது அப்பா, அம்மாவின் போட்டோவினையும் பதிவேற்ற வேண்டும்.\nபின்னர், அப்பா அம்மாவின் போட்டோவை ஒப்பிட்டு நாம் யார் சாயலில் உள்ளோம் என்பதை கூறுகிறது. துல்லியமாக கூறவில்லை என்றாலும் அனைவருக்கும் பிடித்தமான சுவரஸ்யமான ஐடியாவினை கொண்டுள்ளதால் 10இலட்சத்திற்கும் மேற்பட்டோர் இதை தங்களின் மொபைல்களில் பதிவேற்றம் செய்துள்ளதால் டாப் 10 ஆப்-களின் இடத்தில் இடம் பெற்றுள்ளது.\nஐபிஎல் பிளே ஆப் சுற்று - 6 விக்கட் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி வெற்றி\nஐபிஎல் தொடரின் இன்று இடம்பெற்ற பிளே ஆப் சுற்றின் இ\nவாட்ஸ் ஆப் பயனர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள புதிய எச்சரிக்கை\nமுன்னணி குறுஞ்செய்தி செயலியான வாட்ஸ் ஆப் ஆனது பல ம\nவிண்டோஸ் கணினிகளில் வாட்ஸ் ஆப் மூலம் அழைப்புக்களை மேற்கொள்வது எப்படி\nஉலகளவில் மிகவும் பிரபல்யமாகியுள்ள வாட்ஸ் ஆப் ஆப்பி\nவாட்���் ஆப் வீடியோ அழைப்பில் அதிரடி மாற்றம்\nபேஸ்புக் நிறுவனம் அண்மையில் Messenger Room எனும் வ\nவாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸில் அதிரடி மாற்றம்\nபிரபல குறுஞ்செய்தி செயலியான வாட்ஸ் ஆப்பில் ஸ்டேட்ட\nபேஸ்புக்கில் வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸினை ஷேர் செய்வது எப்படி\nஇவ் வருடத்தின் ஆரம்பத்தில் வாட்ஸ் ஆப்பினையும், பேஸ\nவாட்ஸ் ஆப் செயலியை உங்கள் நாட்டு மொழியிலேயே பயன்படுத்துவது எப்படி\nமிகவும் பிரபல்யமான வாட்ஸ் ஆப் குறுஞ்செய்தி செயலியை\nபுதிய மைல்கல்லை எட்டியது வாட்ஸ் ஆப் பிஸ்னஸ் அப்பிளிக்கேஷன்\nவாட்ஸ் அப் செயலியின் அசுர வளர்ச்சியானது வியாபாரிகள\nஅன்ரோயிட், iOS பாவனையாளர்களுக்கு வாட்ஸ் ஆப் விடுத்துள்ள மகிழ்ச்சியான செய்தி\nஉலக அளவில் பிரபல்யமான மெசேஜிங் அப்பிளிக்கேஷனாக வாட\nகிரிக்கெட் விளையாட்டின் ஊழலை தடுக்க இந்தியா உதவும்\nஇலங்கை கிரிக்கெட் விளையாட்டில் இடம்பெறுகின்ற ஊழலை\nநரம்புத்தளர்ச்சியை குணப்படுத்த உதவும் மாதுளம் பூ\nமாதுளை பழத்தில் வைட்டமின்கள், தாதுபொருட்கள் இருப்ப\nபுற்றுநோயை விரட்டியடிக்க உதவும் சீதாப்பழம்\nஒவ்வொரு பழத்திற்கும் ஒவ்வொரு சுவை மற்றும் குணம் உண\nவாட்ஸ் ஆப் குழுக்களுக்கு வருகிறது புதிய வரைமுறை\nவாட்ஸ் ஆப் மெசஞ்சர் செயலியில் வீடியோ அழைப்பு, குரல\nவாட்ஸ் ஆப் பதிப்பில் புதிய வசதிகள்\nவாட்ஸ் ஆப் செயலியின் புதிய பதிப்பு ஒன்று அன்ரோயிட்\n‘Delete for Everyone’ கால எல்லையை அதிகரிக்கிறது வாட்ஸ் ஆப்\nவாட்ஸ் ஆப் அப்பிளிக்கேஷனில் ஒருவருக்கு அனுப்பிய\nடெல்லி அணியை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்தது ஐதராபாத்\nடெல்லியில் நடந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி டேர்டெ\nவாட்ஸ் ஆப் பாவனைக்கு புதிய கட்டுப்பாடு\nஉலகளவில் அதிகளவான பயனர்களால் பயன்படுத்தப்பட்டு வ\nவேகமாக தொப்பையைக் குறைக்க உதவும் உணவு வகைகள்\nஉடலிலேயே வயிற்றில் தேங்கும் கொழுப்புக்களைக் குறை\nஆரோக்கியமான தூக்கத்திற்கு உதவும் Mask உருவாக்கம்\nதூக்கமின்றி தவிப்பவர்களுக்கும், தூக்கத்தின்போது அச\nமுதியோர்கள் மற்றும் நோயாளிகளுக்கு உதவும் ரோபோக்கள்\nஜப்பானில், முதியோர்கள் மற்றும் நோயாளிகளுக்கு உதவும\nஅலுவலக டென்ஷனை குறைக்க உதவும் வழிமுறைகள்\nஅலுவலகத்திற்கு செல்லும் பலருக்கு அதிகமான வேலைப்பளு\nபோட்டோவை ஓவியமாக்க உதவும் Prisma Photo editor app\nஸ்மார்ட் போனை உபயோகிப்பவர்களில் புகைப்படம் எடுக்கா\nபுகைப்படத்தில் Emoji-யை வைப்பதற்கான புதிய ஆப் அறிமுகம்\nஸ்மார்ட் போன் பயனாளர்களுக்கான புதிய ஆப் Facetune.\nஇரகசியமாக‌ வீடியோக்களை பதிய‌ பல்பு வடிவில் கமெரா‍ இதை எப்படி நாம் கண்டுபிடிப்பத\nபாதுகாப்பிற்காக மட்டும் பயன்படுத்தப்பட்ட கமெராக்கள\nவாட்ஸ் ஆப் செயலிக்கு தடை\nபிரேசில் நாட்டில் வாட்ஸ் ஆப் செயலிக்கு விதிக்கப்பட\nஎல்லா சருமத்தினருக்கும் உதவும் கேரட்\nபொதுவாக காய்கறிகளும், பழங்களும் சாப்பிட்டால் உடல்\nபோனை சார்ஜ் செய்ய உதவும் தோல் பர்ஸ்\nஐபோனை தோல் மணிபர்ஸ் மூலம் சார்ஜ் செய்து கொள்ள புது\nபாவத்திற்கு அடிமையாய் அல்ல❓ பரிசுத்தமாய் வாழ பிறந்தவர்கள் நாம்\nபாவத்திற்கு அடிமையாய் அல்ல❓பரிசுத்தமாய் வாழ பிறந்த\nஒளிப்படப் பகிர்வு சேவையான இன்ஸ்டாகிராம் பக்கத்த\nஅப்பா....இந்த ஒரு வார்தையில்....என் உள்ளம் பூரிக\nஇனி காகிதத்தை தேடி வேண்டாம் இந்த ஆப் இருந்தால்\nஉங்கள் வாரண்ட்டி கார்டை பாதுகாக்க இதோ வந்துவிட்\nஐபிஎல் கிரிக்கெட் தொடர்: பிளே ஆப் சுற்றுக்கு கொல்கத்தா தகுதி\nஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த ஆட்டத்தில்\nஇரத்தப்புற்று நோயாளிக்கு எவ்வாறு நாம் உதவலாம்\nஇரத்தபுற்று நோய் தொடர்பான விழிப்புணர்வு சமீபகாலமாக\nபார்வையற்றவர்கள் வாசிக்க உதவும் 3டி ஸ்மார்ட் கிளாஸ்\nபார்வையற்றவர்கள் வாசிக்க உதவும் 3டி ஸ்மார்ட் கிளாஸ\nஸ்மார்ட் போன்களை வேகமாக்க உதவும் Application\nஸ்மார்ட் போன் பாவிப்போர் எதிர்கொள்ளும் ஒரு பிரச்சி\nகூகுள் ட்ரான்ஸ்லேட்டர் இனி ஆப் லைனிலும்……\nமைக்ரோசாப்ட்டின் ios போனிற்கான டிரான்ஸ்லேட்டர்\nநாம் அனுப்பிய ஈமெயில் படிக்கப்பட்டதா\nநாம் அனுப்பிய மின்னஞ்சலை குறித்த நபர் ஓபன் செய்து\nபலவீனமான உடல் இழையங்களை கண்டறிய புதிய படிமுறை அறிமுகம்\nமுன்னர் ஏற்பட்ட காயங்களினால் பலவீனமான நிலையை அடைந்\nஆரோகியமான வாழ்க்கைக்கு உதவும் நவீன கருவி\nமனிதனின் ஆரோகியமான வாழ்க்கைக்கு ஊட்டச்சத்து, உடற்ப\nகூந்தல் வளர்ச்சிக்கு உதவும் சத்துக்கள்\nமென்மையான பளபளப்பான கூந்தல் பெற வேண்டும் என்பதே, அ\nஞாபக சக்தி,கண்களைப் பாதுகாக்க உதவும் முருங்கை பூ\nஇன்றைய கம்ப்யூட்டர் யுகத்தில் கண்களுக்குத் தான் அத\nA/C குளிரூட்டி தூங்க வைக்க முடியவில்லை என்னைஅன்று\nமொபைல் சாதனங்களை கட்டுப்ப��ுத்த உதவும் iஸ்கின்; நம்மமுடிகின்றதா\nகையில் அழகுக்காக ஒட்டப்படும் ஸ்டிக்கரை கொண்டே ஸ்மா\nதவறவிட்ட உடமைகளை இலகுவாக மீட்க உதவும் நவீன சாதனம்\nஸ்மார்ட் கைப்பேசிகளின் உதவியுடன் தவறவிட்ட உடமைகளை\nஉடல் ஆரோக்கியத்தை வளர்க்க உதவும் Groove Smartwatch\nஸ்மார்ட் கைப்பேசிகளை தொடர்ந்து தற்போது ஸ்மார்ட் கை\nSmart கைப்பேசிகளை சார்ஜ் செய்ய உதவும் நவீன சார்ஜர் அறிமுகம்\nஒரே தடைவையில் நான்கு வரையான ஸ்மார்ட் கைப்பேசிகளை ச\nமாயமான விமானம் கடலுக்குள் வீழ்ந்ததைக் கண்டறிய உதவிய செயற்கைக்கோள்\nகடந்த மார்ச் மாதம் 8ஆம் திகதி 239 பேருடன் மலேசியன்\nபல கோடி உறவுகளில்நமக்காய் வாழும்ஓர் உறவாய்...\nகுர்ஆனை மனப்பாடம் செய்ய உதவும் குறிப்புகள்\nஇப்போது நீங்கள் குர்ஆனை மனனம் செய்ய முடிவு செய்துள\nவாழை இலையில் நாம் சாப்பிடுவதால் என்ன என்ன பயன்கள் ஏற்படுகிறது\nஇன்றைக்கு நாகரிகம் முன்னேறிவிட்டது என்று சொல்லி எத\nஅவசர காலத்தில் உதவும் ‘டுவிட்டர் அலெர்ட்’\nஇயற்கை சீற்றம் போன்ற அசாதாரண சூழ்நிலைகளில் எச்சரிக\nஉடல் ஆரோக்கியத்திற்கு உதவும் பாதாம் பருப்பு\nபாதாம் பருப்பு சாப்பிடுவதால் உடலுக்கு அதிகமான புரத\nLaptop batteryயின் பாவனைக்காலத்தை அதிகரிப்பதற்கு உதவும் அற்புத Software\nSecurityCa​m: போல் இரகசியமாக கண்காணிப்பதற்கு உதவும் மென்பொருள்\nஅலுவலகங்களிலும் சரி, ஏனைய பாதுகாப்பு தொடர்பான நிறு\nமன அழுத்தத்தை குறைக்க உதவும் மூலிகை செடிகள்\nமன அழுத்தம் இருப்பதால் உறவுகளில் பிரச்சனை, அலுவலகங\nமூட்டு வலியை குறைப்பதற்கு உதவும் சத்துள்ள‌ உணவுகள்\nஉலகளவில் அதிகளவான பேர் மூட்டு வலிகளால் தான் அதிகம்\nஉங்களது மூளையின் வயதை கண்டறிய வேண்டுமா\nஉங்கள் வயதைக் கேட்டால் சொல்லிவிடலாம். மிக எளிது. உ\n கவலை வேண்டாம். தலைமுடி வளர உதவும் ஸ்டெம் செல்கள் தயாரிப்பு\nவழுக்கை தலை உள்ளவர் முடி வளர வேண்டுமே என பல்வேறு க\nமுக அழகிற்கு உதவும் எலுமிச்சைப் பழம்..\nஎலுமிச்சை பல்வேறு மருத்துவ குணங்களை தன்னகத்தே கொண்\nநீங்கள் ஒரு பொறியியல் மாணவரா உங்களுக்கு உதவும் பயனுள்ள Website\nஎலக்ட்ரானிக்ஸ் மாணவர்கள் மட்டுமின்றி எலக்ட்ரிக்கல்\nவேலை தேடுபவர்களுக்கு CV தயாரிக்க உதவும் பயனுள்ள Website\nவேலை தேடுபவர்களுக்கு பயோடேட்டாவின் முக்கியத்துவம்\nஆங்கிலம் கற்க கைகொடுக்கும் தளங்களில் கிளாஸ்பைட்ஸ்\nGoogle + வட்டத்தில் நமது கணக்கை நீக்குபவர்களை அறிந்து கொள்ள‌ உதவும் Website.\nகூகுள் பிளஸ் வெளிவந்த சில மாதங்களுக்குள் அனைவரையும\nஎந்தவொரு மென்பொருளின் உதவியும் இல்லாமல் யாரும் எளி\nவாழ்வில் நாம் எதை இழக்கக்கூடாது…\nநான்கு மெழுகுவர்த்திகள் எரிந்து கொண்டு இருந்தன.மெ\nBusiness செய்பவர்களுக்கு உதவும் பயனுள்ள Software\nபுதிதாக ஒரு சிறிய நிறுவனம் ஆரம்பித்தாச்சு, எடுத்த\nPowepoint பிரசண்டேசனில் சிறந்து விளங்க உதவும் Tips\nபவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் புரோகிராம் ஒருவரின் எண்ணங\nநாம் அடிக்கடி செய்திடும் ஒரு “நல்ல’ காரியம், நம் மொபைல் போனைத் தண்ணீரில் போடுவதா\nகுளியலறை களுக்கும், கழிப்பறை களுக்கும் மொ பைல்\nபூனைக்குட்டிக்கு பாலூட்டி வளர்த்து வரும் செல்ல நாய் 28 seconds ago\nகீழே போட்டாலும் உடையாத மோட்டோரோலா செல்போன்: இந்தியாவில் அறிமுகம் 1 minute ago\nபார்லி தண்ணீர் குடியுங்கள் 1 minute ago\nஉங்கள் சாதாரண லேப்டாப்பினை(laptop) டச் ஸ்கீரின் லேப்டாப்பாக மாற்ற வேண்டுமா\nஇலங்கை அணி 372 ஓட்டங்களை பெறுமா\nடி20 தொடரை வென்றது இங்கிலாந்து\nமலேசியாவில் வயிற்றுக்குள் சகோதரனை சுமந்தபடி 15 ஆண்டுகளாக வாழ்ந்த சிறுவன் 5 minutes ago\nஒலிம்பிக்கில் முதன்முறையாக நடன போட்டிக்கு அனுமதி\nடி20 தொடரை வென்றது இங்கிலாந்து\n12,000 ஓட்டங்கள் - சச்சின் சாதனையை முறியடித்த கோலி\nஒலிம்பிக்கில் முதன்முறையாக நடன போட்டிக்கு அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ec2-34-235-123-65.compute-1.amazonaws.com/jayam-ravi-miruthan-trailer-from-december-31-tamilfont-news-149381", "date_download": "2021-01-17T08:00:44Z", "digest": "sha1:LOSA7SGZUMNH2A4VSMOBEBJZ4XTRUQRX", "length": 11374, "nlines": 135, "source_domain": "ec2-34-235-123-65.compute-1.amazonaws.com", "title": "Jayam ravi Miruthan trailer from december 31 - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » ஜெயம் ரவியுடன் முடியும் 2015, பரத்துடன் ஆரம்பிக்கும் 2016\nஜெயம் ரவியுடன் முடியும் 2015, பரத்துடன் ஆரம்பிக்கும் 2016\n2015ஆம் ஆண்டின் ஹீரோ யார் என்றால் திரையுலகை சேர்ந்தவர்கள் யோசிக்காமல் சொல்லும் நடிகரின் பெயர் கண்டிப்பாக ஜெயம் ரவியாகத்தான் இருக்கும். தனி ஒருவன், பூலோகம், ரோமியோ ஜூலியட், சகலகலா வல்லவன் ஆகிய நான்கு வெற்றி படங்களை இவ்வருடம் கொடுத்துள்ளார். அதிலும் குறிப்பாக 'தனி ஒருவன்' திரைப்படம் இந்த ஆண்டின் சூப்பர் ஹிட் படங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில் ஜெயம் ரவி தற்போது நடித்து வரும் 'மிருதன்' படத்தின் டிரைல���் இவ்வருடத்தின் கடைசி நாளில் அதாவது டிசம்பர் 31ஆம் தேதி வெளிவருகிறது. அதேபோல் 2016ஆம் ஆண்டின் முதல் நாளில் அதாவது ஜனவரி 1ஆம் தேதி பரத் நடித்த 'என்னோடு விளையாடு' என்ற படத்தின் டிரைலர் வெளியாகிறது. இந்த படத்தில் நடிகர் கதிர் முக்கிய வேடம் ஒன்றில் நடித்துள்ளார்.\nஎனவே இந்த வருடம் ஜெயம் ரவியோடு முடிந்து, அடுத்த வருடம் பரத்துடன் ஆரம்பமாகிறது.\nபிறந்த நாளில் ரிலீஸான எம்ஜிஆர் ரொமான்ஸ் ஸ்டில்: இணையத்தில் வைரல்\nஃபைனலுக்கு முன்னரே இந்த இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றமா\nபிரபல இயக்குனர் படத்தில் இடம்பெற்ற எம்ஜிஆர் பாடல்: முதல்வர் வெளியிட்டார்\nஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்துடன் ஃபினாலே: பார்வையாளராக ஆரி மனைவி\nபள்ளி கால தோழிகளுடன் கோவா சென்றபோது நடந்த விபத்து: வைரலாகும் கடைசி செல்பி\nஅதை செய்யாமல் இருக்க முடியாது: படபடப்பை அதிகரிக்க வைத்த கமல்\nஅதை செய்யாமல் இருக்க முடியாது: படபடப்பை அதிகரிக்க வைத்த கமல்\nபிறந்த நாளில் ரிலீஸான எம்ஜிஆர் ரொமான்ஸ் ஸ்டில்: இணையத்தில் வைரல்\nபிக்பாஸ் சீசன் 4 டைட்டில் வின்னருடன் சனம்ஷெட்டி\nபிரபல இயக்குனர் படத்தில் இடம்பெற்ற எம்ஜிஆர் பாடல்: முதல்வர் வெளியிட்டார்\nரோட்டுக்கடைக்கு விசிட் அடித்த 'தல' அஜித்: இன்ப அதிர்ச்சியில் கடைக்காரர்\nஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்துடன் ஃபினாலே: பார்வையாளராக ஆரி மனைவி\nஃபைனலுக்கு முன்னரே இந்த இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றமா\nஎன் தாய் எங்களுக்கு சொல்லிக் கொடுத்த முக்கியமான பாடம்: செல்வராகவன் உருக்கமான டுவீட்\nசிம்புவின் 'பத்து தல' படத்தின் பொங்கல் ஸ்பெஷல் அறிவிப்பு\nஅடுத்த படத்தில் சரி செய்து கொள்வேன்: 'மாஸ்டர்' நெகட்டிவ் விமர்சனம் குறித்து லோகேஷ்\nநாளை பிக்பாஸ் நிகழ்ச்சி எத்தனை மணி நேரம்: கமல்ஹாசன் அறிவிப்பு\n'வலிமை' ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் எப்போது படக்குழுவினர்களிடம் இருந்து கசிந்த தகவல்\nவெற்றிப்பட இயக்குனருடன் மூன்றாவது முறையாக இணையும் நயன்தாரா\nஅப்செட்டா இருந்துச்சு, கஷ்டமா இருந்துச்சு: கமல்ஹாசனிடம் புலம்பிய ரம்யா, ரியோ\nபட ரிலீசுக்கு முன்பே புற்றுநோயால் உயிரிழந்த அறிமுக ஹீரோ… படக்குழுவினர் இரங்கல்\nஆரியின் வெற்றியை மேடையில் வேடிக்கை பார்க்க போகிறார் ரியோ: பிரபலத்தின் பதிவு\nவெற்றிமாறன் படத்தில் இணையும் பிரபல இசையமைப���பாளரின் தங்கை\nஇன்னும் ஒரு திருப்பம் பாக்கியிருக்கிறது: கமல் வைத்த டுவிஸ்ட்\n'மாஸ்டர்' இந்தி ரீமேக்: விஜய், விஜய்சேதுபதி கேரக்டர்களில் நடிப்பது யார்\nபள்ளி கால தோழிகளுடன் கோவா சென்றபோது நடந்த விபத்து: வைரலாகும் கடைசி செல்பி\nகொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட 23 பேர் உயிரிழப்பு… பதற வைக்கும் தகவல்\nசொத்து கைக்கு வந்தவுடன் பெற்றோரை ஒதுக்கிய பிள்ளை… பின்பு நடந்த பெரிய டிவிஸ்ட்\nதமிழகத்தில் பயன்பாட்டுக்கு வந்த கொரோனா தடுப்பூசி… நானும் போட்டுக் கொள்வேன் தமிழக முதல்வர் நம்பிக்கை\nஒவ்வொரு குடிமகனுக்கும் ரூ.1 லட்சம் நிதி உதவியா வியக்க வைக்கும் புதிய அறிவிப்பு\nஇந்தியாவில் பயன்பாட்டுக்கு வந்துவிட்ட கொரோனா தடுப்பூசி\nபெங்களூரில் கைது செய்யப்பட்ட பிட்காயின் ஹேக்கர்… அரசாங்க வலைத் தளத்திலும் கைவரிசையா\nநடராஜனுக்கு தமிழில் ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்த இன்னொரு இந்திய வீரர்… விழிபிதுங்கும் ரசிகர்கள்\nதமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஞானதேசிகன் காலமானார்\nசொந்த ஊரில் பொங்கல் பண்டிகையை கொண்டாடினார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி…\nகர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடக்கூடாதா\nஆளுமை மிக்க தலைவர் எடப்பாடி பழனிசாமி… ஜே.பி.நட்டா புகழாராம்\n'2.0' படக்குழுவினர்களின் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்\n'2.0' படக்குழுவினர்களின் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malayagam.lk/author/logesh/page/2/", "date_download": "2021-01-17T06:12:28Z", "digest": "sha1:K727JO35K5ATCN54XFVPYETNZOPESHHZ", "length": 17879, "nlines": 97, "source_domain": "malayagam.lk", "title": "logesh, Author at மலையகம்.lk | Page 2 of 263", "raw_content": "\nதாதியின் ஒருவரின் A.T.M.அட்டையை திருடி சிகரெட் வாங்கிய இருவர் கைது.\nநாட்டில் மேலும் ஒரு கொரோனா மரணம் நேற்று பதிவாகியது ..\nஅறநெறிப் பாடசாலைகள் இன்று முதல் ஆரம்பம் ..\nநாட்டில் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து நீக்கம் ..\nமுன்னாள் மேஜர் அஜித் பிரசன்ன பிணையில் விடுதலை\n11 இளைஞர்களை கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட வழக்கின் வாதி மற்றும் பிரதிவாதிகளை அச்சுறுத்திய வழக்கு, முன்னாள் மேஜர் அஜித் பிரசன்ன மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் பிணையில் விடுதலை\nஅவிசாவளையில் கண்டுபிடிக்கப்பட்ட 22கிலோ எடையுள்ள இரத்தினக்கல்.\nஅவிசாவளை – தெஹியாகலவில் உள்ள ஒரு சுரங்கத்தில் 22 கிலோ எடையுள்ள மிகப்பெறுமதி வாய்ந்த ஒரு அரியவகையான இரத்தினக்கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை தேசிய மாணிக்கம் மற்றும் நகை ஆணையம் தெரிவித்துள்ளது.இந்த அரிய இரத்தினக்கல்லில் நீர் குமிழி இருப்பதால் அதிக மதிப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், மாணிக்கம் ஒரு லட்சம் கரட் எடையுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் இந்த படிக இரத்தினத்தின் வணிக மதிப்பு தொடர்ந்து மதிப்பிடப்படுவதாக தேசிய மாணிக்கம் மற்றும் நகை ஆணையத்தினர் தெரிவித்துள்ளனர்.\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி கருத்தோவிய கண்காட்சி போராட்டம்\nதமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரிய கருத்தோவிய கண்காட்சி போராட்டம் இன்று யாழில் இடம்பெற்றது.\nகொஸ்கொட காட்டுப்பகுதியில் 20 கிலோகிராம் ஹெரோயின் மீட்பு.\nபொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் (STF) 20 கிலோகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். கொஸ்கொட காட்டுப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த ஹெரோயின் தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.\nபிரிட்டனில் பரவும் வீரியமிக்க வைரசினால் பாதிக்கப்பட்ட வெளிநாட்டவர் ஒருவர் இலங்கையில் அடையாளம்.\nபிரிட்டனிலும் தென்னாபிரிக்காவிலும் பரவிவருகின்ற வீரியமிக்க ஆபத்தான வைரசினால் பாதிக்கப்பட்ட வெளிநாட்டவர் ஒருவர் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளார். சுகாதார சேவைகள் பிரதிஇயக்குநர் ஹேமந்த ஹேரத் இதனை தெரிவித்துள்ளார்.பிரிட்டனில் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட புதியவீரியமிக்க வைரசினால் பாதிக்கப்பட்டவரே கண்டுபிடிக்கப்பட்டுள்ளார் என அவர் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பிலிருந்த அனைவரையும் கட்டாய பிசிஆர் சோதனையை முன்னெடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளதாக ஹேமந்த ஹேரத்தெரிவித்துள்ளார். பொதுமக்களை இது குறித்து தேவையற்ற அச்சத்திற்குள்ளாகவேண்டியதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். நன்றி : தினக்குரல்\nமேலும் 4 மரணங்கள்; 584 புதிய தொற்றாளர்கள் அடையாளம்\nநாட்டின் இன்று மேலும் 4 மரணங்கள் பதிவாகியுள்ளது. 2 ஆண்கள், 2 பெண்கள் ஆவர். வயதுகள் முறையே 82, 47, 84, 65 ஆகும். இடங்கள்: கொழும்பு 13, ஹங்வெல்ல, மாத்தளை, வெல்லம்பிட்டி;இலங்கையில் இதுவரை மொத்தமாக 244 கொரோனா மரணங்கள் சம்பவித்துள்ளது. இதேவேளை இன்று புதிய தொற்���ாளர்களாக 584 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nஇலங்கைக்கான பங்களாதேஷ் உயர் ஸ்தானிகர் ஜனாதிபதியை சந்தித்தார்.\nஇலங்கைக்கான பங்களாதேஷ் உயர் ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ள தாரிக் முஹம்மத் அரிஃபுல் இஸ்லாம், தனது தகுதிச் சான்றினை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் நேற்று (11) திங்கட்கிழமை கையளித்தார். கொழும்பு 01 இல் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே இதனை சமர்ப்பித்தார்.இந்த நிகழ்வில் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பீ.பி. ஜயசுந்தர ஆகியோர் கலந்துகொண்டனர். இலங்கைக்கான பங்களாதேஷ் உயர் ஸ்தானிகராக பதவியுயர் பெற்ற ரியாஸ் ஹமீதுல்லா, நெதர்லாந்து உயர் ஸ்தானிகராக பதவியுயர்வு பெற்று சென்றுள்ளார். இதனையடுத்து இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன் பங்களாதேஷ் குடியரசு அரசாங்கத்தால் இவர் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஅனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் பொலிஸாரால் கைது\nஅனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் ரத்கரவ்வே ஜினரத்ன தேரர் கொழும்பு விஜேராம பகுதியில் பொலிஸாரால் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டார். எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸாரின் உத்தரவை மீறி சட்டவிரோதமாக ஒலிபெருக்கியை பயன்படுத்தியதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சையின் வெட்டுப்புள்ளிகளின் பிரகாரம் பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கையில் சில மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டி அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கொழும்பு விஜேராம பகுதியிலுள்ள பிரதமரின் இல்லத்திற்கு முன்பாக இன்று பிற்பகல் ஆர்ப்பாட்டம் நடத்தியது. இதன்போது, ஒலிபெருக்கியைப் பயன்படுத்தி அங்கிருந்தவர்கள் மத்தியில் உரையாற்றுவதற்கு அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் முயற்சித்தபோது, அனுமதியின்றி அதற்கு இடமளிக்க முடியாது என பொலிஸார் அந்தத் தருணத்தில் உத்தரவிட்டனர். அதன் பின்னர் பிரதமரின் செயலாளர் காமினி செனரத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு நான்கு மாணவர் பிரநிதிகளுக்கு…\nவவுனியா பிரதேச செயலாளர் பிரிவில் 19 கிராம சேவையாளர் பிரிவுகளை முடக்குவதற்கு நட���டிக்கை\nவவுனியா பிரதேச செயலாளர் பிரிவில் 19 கிராம சேவையாளர் பிரிவுகளை முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறித்த கிராம சேவையாளர் பிரிவுகள் எதிர்வரும் சனிக்கிழமை வரை முடக்கப்பட்டிருக்கும் என வவுனியா சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் மகேந்திரன் தெரிவித்தார். இதற்கமைய, A9 வீதியில் நொச்சிமோட்டை பாலம் மற்றும் இரட்டை பெரியகுளம் பகுதியில் அமைந்துள்ள நகரசபையின் வரவேற்பு வளைவு, மன்னார் வீதியில் நெலுக்குளம் பொலிஸ் நிலையம், பூந்தோட்டம் சந்தி, மாமடு சந்தி ஆகிய பகுதிகள் பொலிசாரால் முடக்கப்பட்டுள்ளன. இதனிடையே, இன்று இதுவரை 310 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.பேலியகொடை கொத்தணியை சேர்ந்த 302 பேர், சிறைச்சாலை கொத்தணியை சேர்ந்த 08 பேர் இதில் அடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 49,259 ஆக அதிகரித்துள்ளது.இவர்களில் 6,398 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nமவுசாகலை தோட்ட சீர்பாத பிரிவைச் சேர்ந்த 65 வயதுடைய நபரைக் காணவில்லை.\nகடந்த 9 ஆம் திகதி காலை 9 மணி முதல் மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மவுசாகலை தோட்ட சீர்பாத பிரிவை சேர்ந்த 65 வயதுடைய சிதம்பரம் ருக்மனி என்பவர் காணமல் போய் உள்ளதாக அவரது சகோதரன் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்திற்கு முறைபாடு ஒன்றை பதிவு செய்துள்ளதாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி யசரத்ன பண்டார தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில் இப்பெண்மணி எங்கு காணப்பட்டாலும் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது மஸ்கெலியா பொலிஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்குமாறும் அல்லது052-2277222, 071-8230023, 075-5590000 என்ற தொலைப்பேசி எண்களுக்கு தொடர்பை ஏற்படுத்தி அறிவிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://redproteccionsocial.org/ta/dianabol-review", "date_download": "2021-01-17T05:19:24Z", "digest": "sha1:JSJHGATACIO6BZA3UNT2MYLU7WEBOD74", "length": 27629, "nlines": 103, "source_domain": "redproteccionsocial.org", "title": "Dianabol ஆய்வு | சிறந்த முடிவுகளுக்கான 10 குறிப்புகள்!", "raw_content": "\nஎடை இழந்துவிடமுகப்பருஇளம் தங்கஅழகுமேலும் மார்பகபாத சுகாதாரம்கூட்டு பாதுகாப்புசுகாதாரஅழகிய கூந்தல்சுருள் சிரைபொறுமைதசை கட்டிடம்ஒட்டுண்ணிகள்நீண்ட ஆணுறுப்பின்சக்திஇயல்பையும்குறைவான கு���ட்டைவிடுதல்குறைந்த அழுத்தடெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்க\nDianabol உடன் சிகிச்சைகள் - விசாரணையில் தசை கட்டிடம் உண்மையிலேயே அடையக்கூடியதா\nஒரு பெரிய தசை வெகுஜன Dianabol மறைமுகமாக எளிதான கொண்டு அடைந்தது. திருப்தியடைந்த நுகர்வோர் நிறைய ஏற்கனவே கட்டி தசை எப்போதும் சிரமம் மற்றும் முழு முயற்சி இருக்க வேண்டும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும், Dianabol அது என்ன வாக்குறுதியளிக்கிறது என்பதை Dianabol தெரியவில்லை தற்செயலாக நீங்கள் தசை மூலம் எவ்வாறு உருவாக்கலாம் என்பதை நாங்கள் உங்களுக்கு காண்பிப்போம்:\nDianabol பற்றி அடிப்படை தகவல்\nDianabol வெளிப்படையாக அதிகரித்து தசை வெகுஜன நோக்கம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பயன்பாடு முறை குறுகிய அல்லது நீண்ட - வெற்றி மற்றும் விளைவு உங்கள் நோக்கங்கள் சார்ந்து & நீங்கள் அந்தந்த விளைவை.\nபல்வேறு தயாரிப்பு சோதனைகள் படி, இந்த திட்டத்திற்கு சிறந்தது என்று ஒப்புக் கொள்ளப்படுகிறது. எனவே, இந்த தயாரிப்பு அனைத்து முக்கிய subtleties இங்கே சுருக்கமாக விரும்புகிறேன்.\nஅதன் இயல்பான நிலை காரணமாக Dianabol பயன்பாடு பாதுகாப்பாக இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.\nஎப்போதும் மலிவான விலையில் Dianabol -ஐ ஆர்டர் செய்யுங்கள்:\nசிறந்த சலுகைக்கு இங்கே கிளிக் செய்க\n[சீரற்ற 2 இலக்க எண்] கையிருப்பில் உள்ளது\nஒதுக்கீடு சம்பந்தப்பட்ட துறையில் சூழலில் அசல் உற்பத்தியாளர் பற்றிய முழுமையான அறிவை அடிப்படையாக கொண்டது. இந்த இலக்கு உங்கள் இலக்குகளை அமுல்படுத்துவதில் உங்களுக்கு நன்மையளிக்கிறது.\nஇந்த சிக்கல் பகுதிக்கு அர்ப்பணிப்பு செய்யப்படுகிறது - புதிய அனுபவங்கள் விளம்பரங்களைக் காட்டிலும் மிகவும் கவர்ச்சிகரமானதாக இருப்பதால், புதிய சிக்கல்கள் மேலும் சிக்கல் நிறைந்த பகுதிகளில் மறைந்து வருவதால், இது அரிதாக அனுபவிக்கிறது. இது இறுதியில் மிக முக்கியமான பொருட்கள் மிக சிறிய அளவு சேர்க்கப்பட்டுள்ளது என்று உண்மையில் வழிவகுக்கிறது என்ன, இது ஏன் இந்த பொருட்கள் பொருந்தாது.\nDianabol ஐ தயாரிக்கும் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணைய அங்காடியில் நீங்கள் வாங்கலாம், இது இலவசமாக அனுப்பப்படும், விரைவாகவும் எளிதாகவும்.\nநீங்கள் அந்தக் குழுக்களில் ஒருவராக இருந்தால், நீங்கள் தயாரிப்பில் இருந்து விலகி இருக்க வேண்டும்:\nநீங்கள் வழக்கமாக Dianabol பயன்படுத்த போதுமான வலுவான இருக்கலாம் என்று சந்தேகம் அந்த வழக்கில், தயாரிப்பு பயன்படுத்தி செல்ல வழி இல்லை. நீங்கள் வயது வந்தவர்களில்லை என்றால், தயவுசெய்து பயன்பாட்டிலிருந்து விலகி விடுங்கள். Goji Berries மாறாக, இது மிகவும் பெரியது. உங்கள் நலனுக்காக பணம் சார்ந்த வளங்களை செலவழிக்கத் தயாராக இல்லை, குறைந்தது அல்ல, ஏனெனில் நீங்கள் தசைகளை உருவாக்க முடியவில்லையா அந்த வழக்கில், தயாரிப்பு பயன்படுத்தி செல்ல வழி இல்லை. நீங்கள் வயது வந்தவர்களில்லை என்றால், தயவுசெய்து பயன்பாட்டிலிருந்து விலகி விடுங்கள். Goji Berries மாறாக, இது மிகவும் பெரியது. உங்கள் நலனுக்காக பணம் சார்ந்த வளங்களை செலவழிக்கத் தயாராக இல்லை, குறைந்தது அல்ல, ஏனெனில் நீங்கள் தசைகளை உருவாக்க முடியவில்லையா இந்த சூழ்நிலையில், நான் பயன்படுத்துவதற்கு எதிராக ஆலோசனை கூறுகிறேன்.\nபட்டியலிடப்பட்ட புள்ளிகளில் உங்களை நீங்களே பார்க்க முடியாது என்று நினைக்கிறேன். உங்கள் வணிகத்தை நீக்கி, அதைப் பற்றி ஏதாவது செய்ய நீங்கள் தயாராக உள்ளீர்கள். உங்கள் விஷயத்தை தீர்ப்பது பொருத்தமானது\nஇந்த முயற்சி மூலம், தயாரிப்பு தெளிவாக பயன்படுத்த முடியும்.\nஇதன் விளைவாக, Dianabol பெரும் நன்மைகள் தெளிவாக Dianabol :\nகேள்விக்குரிய மருத்துவ பரிசோதனைகள் கடந்து செல்ல முடியும்\nபயன்படுத்தப்படும் அனைத்து பொருட்கள் கரிம ஆதாரங்களில் இருந்து மட்டுமே உணவு கூடுதல் மற்றும் உடலில் எந்த எதிர்மறை விளைவை\nமருத்துவர் மற்றும் மருந்தாளரிடம் நடப்பதைத் தவிர்க்கவும், உங்கள் பிரச்சினையை கேலிசெய்வதுடன், உங்களை தீவிரமாக எடுத்துக்கொள்ளாதீர்கள்\nஇது ஒரு இயற்கை தயாரிப்பு என்பதால், செலவுகள் குறைவாக இருக்கும் மற்றும் வாங்குதல் சட்டம் மற்றும் ஒரு மருந்து இல்லாமல் முழுமையாக இணக்கமாக உள்ளது\nஇணையத்தில் இரகசிய கோரிக்கையின் விளைவாக, உங்கள் பிரச்சினைகள் எதுவும் ஏதும் பெறவில்லை\nDianabol விளைவு துல்லியமாக அடைய ஏனெனில் தனிப்பட்ட பொருட்கள் ஒத்துழைப்பு நன்றாக செயல்படுகின்றன.\nDianabol முடியாத போன்ற நிலையான தசை கட்டிடம் ஒரு இயற்கை தயாரிப்பு செய்கிறது என்று ஒன்று அது நடவடிக்கை மட்டுமே உடல் வழிமுறைகள் பயன்படுத்துகிறது என்று.\nஎவ்வாறாயினும், மனித உடலில் தசைப் பரப்பை அதிகரிப்பதற்கான எல்லாவற்றையும் வைத்திருக்கிறது, தேவைப்படு��் அனைத்தும் இந்த செயல்முறைகளை மேம்படுத்துவதும் இயங்குவதும் ஆகும்.\nதயாரிப்பாளரின் வணிக வலைத்தளத்தின்படி, மற்ற விளைவுகள் வியக்கத்தக்க வகையில் காட்டப்படுகின்றன:\nஇந்த தயாரிப்பு சாத்தியமான நிரூபிக்கப்பட்ட விளைவுகள் உள்ளன. இருப்பினும், கண்டுபிடிப்புகள் கணிசமாக வலுவானதாக இருக்கலாம் அல்லது நீங்கள் நபர் நபரிடம் இருந்து எதிர்பார்ப்பது போலவே மிதமானதாகவும் இருக்கலாம் என்பதை நீங்கள் தெளிவாகக் கூற வேண்டும். ஒரு தனிப்பட்ட காசோலை மட்டுமே பாதுகாப்பு கொண்டு வர முடியும்\nஎன்ன எதிராக பேசுகிறார் Dianabol\nDianabol பயன்பாடு எந்த பக்க விளைவுகள் Dianabol\nஇந்த சூழ்நிலையில், தற்போதைய சூழ்நிலையில் Dianabol ஒரு உதவி தயாரிப்பு என்று ஒரு அடிப்படை விழிப்புணர்வு காட்ட முக்கியம், அது உயிரினத்தின் செயல்முறைகள் பயன்படுத்துகிறது.\nஎனவே Dianabol மற்றும் உயிரினம் இடையே ஒரு ஒத்துழைப்பு உள்ளது, இது எப்படியும் இணைந்த நிகழ்வுகள் விலக்குகிறது.\nஉபயோகம் நன்றாக இருக்கும் வரை அது ஒரு குறிப்பிட்ட காலம் எடுக்கும்போது, அது கேட்கப்பட்டது.\nபோலி தயாரிப்பு கிடைப்பதைத் தவிர்க்க உங்கள் Dianabol -ஐ இங்கே வாங்கவும்.\nநேர்மையாக இருக்க வேண்டும், புரிந்து கொள்ள வேண்டும், புரிந்து கொள்ள வேண்டும், நீங்கள் சரிசெய்தல் ஒரு காலம் வேண்டும், மற்றும் அசௌகரியம் முதல் பக்க விளைவு இருக்கலாம்.\nதற்பொழுது பல பயனர்களால் தொடர்புபடுத்தப்படவில்லை ...\nஇப்போது பொருத்தமான கூறுகளில் நீண்ட நேரம் பார்க்கலாம்\nதுண்டுப் பிரசுரத்திலுள்ள ஒரு பார்வையை Dianabol பயன்படுத்தும் சூத்திரம் பொருட்கள், மற்றும் knit சுற்றி பின்னிவிட்டாய் என்று காட்டுகிறது.\nஉற்பத்திக்கான சோதனைகளின் மீது கட்டியெழுப்புதல், எல்லை நிபந்தனை உற்பத்தியாளர் ஒரு ஆதாரமாக 2 நிரூபிக்கப்பட்ட செயலில் உள்ள பொருள்களைப் பயன்படுத்துகிறது: இணைந்த நிலையில். இது Green Spa போன்ற பிற தயாரிப்புகளிலிருந்து இந்த கட்டுரையை அதிக அளவில் வேறுபடுத்துகிறது.\nஆனால் அந்த பொருட்களின் அளவைப் பற்றி என்ன உகந்த Dianabol முக்கிய செயலில் பொருட்கள் ஒரு முற்றிலும் உகந்த அளவு முற்றிலும் ஏற்படும்.\nமரியாதைக்குரிய வாடிக்கையாளர் ஒரு தனித்துவமான தேர்வு போல தோன்றலாம், ஆனால் நீங்கள் சமீபத்திய ஆராய்ச்சி பார்த்தால், இந்த பொருள் பெரிய தசை வெகுஜன அடைவதற்கு உகந்��தாக இருக்கிறது.\nஇப்போது தயாரிப்பு கலவையின் இறுதி சுருக்கம்:\nமேலும் விரிவாக்கமின்றி, தயாரிப்புகளின் கலவை தசையின் அளவையும் வலிமையையும் கட்டுப்படுத்த முடியுமென தெளிவாகிறது.\nதயாரிப்பு எப்படி நுகர்வோர் நட்பு உள்ளது\nDianabol யாரையும் கவனித்து இல்லாமல் முழு நேரமாக எடுத்து கொள்ளலாம். இறுதியில், தயாரிப்புகளை விரைவாகவும், வெற்றிபெறும்படியும் நிறுவனத்தின் அமைப்பை சரிபார்க்க இது போதுமானது.\nமுன்னேற்றம் எவ்வளவு விரைவாக எதிர்பார்க்கப்படுகிறது\nபெரும்பாலும், தயாரிப்பாளர் சிறிய சாதனைகளை அடைய முடிந்த சில மாதங்களுக்கு முன்பே, முதல் பயன்பாட்டிற்கு பிறகு தயாரிப்பு உணரப்பட்டது.\nமேலும் வழக்கமான Dianabol நுகரப்படும், இன்னும் சுருக்கமான முடிவு.\nமிகுந்த நேரம் கழித்து வாடிக்கையாளர்களில் பெரும்பான்மையானவர்கள் மீண்டும் தயாரிப்புகளை மீண்டும் பயன்படுத்துகிறார்கள் - அதோடு மிகுந்த ஆர்வத்துடன்\nஎனவே மிக விரைவான முடிவுகளை அறிவிக்கும் வாடிக்கையாளர் அறிக்கைகளால் மிகவும் ஆசைப்படக்கூடாது. வாடிக்கையாளரைப் பொறுத்து, உங்கள் முதல் உண்மையான முடிவுகளைப் பெறுவதற்கு சிறிது நேரம் ஆகலாம்.\nDianabol யார் சோதனைக்கு உட்படுத்தினர் என்று மக்கள் என்ன சொல்கிறார்கள்\nமொத்தத்தில், நீங்கள் நல்ல அனுபவங்களைப் பேசும் முக்கிய வாடிக்கையாளர் விமர்சனங்களைப் பெறுவீர்கள். தர்க்கரீதியாக, சிறிய வெற்றியைக் கூறும் மற்றவர்கள் இருக்கிறார்கள், ஆனால் இது சிறுபான்மையினரில் சந்தேகத்திற்கு இடமின்றி உள்ளது.\nநீங்கள் Dianabol முயற்சி Dianabol, நீங்கள் ஒருவேளை உங்கள் கஷ்டங்களை போராட ஊக்கம் இல்லை.\nஉங்களுக்கான எனது உதவிக்குறிப்பு: இங்கே Dianabol -ஐ மிகக் குறைந்த விலையில் வாங்கவும்\n→ இப்போது உங்கள் பிரச்சினையை தீர்க்கவும்\nபின்வருவனவற்றில், மருந்து எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்பதை நிரூபிக்க சில விஷயங்களைக் காண்பிப்பேன்:\nவிற்கப்பட்ட தயாரிப்புடன் அற்புதமான முடிவுகள்\nஇவை தனிநபர்களின் பொருத்தமற்ற அவதானிப்புகள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இதன் விளைவாக இன்னும் மிகவும் கவர்ச்சிகரமான மற்றும் நான் பரந்த வெகுஜன முடிவை எப்படி - நீங்கள் கூட - மாற்றத்தக்க.\nஎனவே நீங்கள் தயாரிப்பு உண்மைகளை பற்றி முற்றிலும் மகிழ்ச்சியாக இருக்க முடியும்:\nமுடிவு - வழ���களை முயற்சிப்பது தெளிவாக அர்த்தமுள்ளதாக இருக்கிறது\nஅதன்படி, அவர்கள் அதிக நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள், இதனால் சந்தையில் இருந்து விலக்குதல் அல்லது திரும்பப் பெறுதல் ஆகிய ஆபத்துக்களை நடத்துகின்றனர். இயற்கையிலிருந்து செயலில் உள்ள பொருள்களின் துறையில் மீண்டும் மீண்டும் நிகழ்கிறது.\nஒரு முறையான விற்பனையாளர் மற்றும் நியாயமான கொள்முதல் விலை மூலம் அத்தகைய ஒரு பயனுள்ள மருந்துக்கு ஆர்டர் செய்ய இது ஒரு விதிவிலக்கான வழக்கு. இப்போதே அசல் உற்பத்தியாளரின் வலைத்தளத்தில் அதை நீங்கள் ஆர்டர் செய்யலாம். Max X மாறாக, இது மிகவும் திறமையானது. மாற்று சலுகைகள் போலல்லாமல், நீங்கள் இங்கே சட்டபூர்வமான துணையினை பெற உறுதியாக இருக்க முடியும்.\nநீண்ட காலமாக இந்த சிகிச்சையை முன்னெடுக்க உங்களுக்கு போதுமான சகிப்புத்தன்மை இருப்பதாக நீங்கள் நம்புகிறீர்களா இந்த கேள்விக்கு உங்கள் பதில் \"இல்லை\" என்றால், நீங்கள் அதைச் செய்யலாம். ஆனால், நீங்கள் செயல்பாட்டில் ஈடுபடுவதோடு தயாரிப்புடன் உங்கள் இலக்கை அடையவும் வாய்ப்புகள் அதிகம்.\nகவனம்: இந்த முகவர் வழங்குநர்கள் பற்றி மேலும் தகவல்\nஅபாயகரமான விட இந்த தயாரிப்பு அசல் மூல பதிலாக dodgy மறுவிற்பனை முயற்சி செய்ய விருப்பம்.\nஇந்த விற்பனையாளர்கள் மோசமான சூழ்நிலையில் பயனற்றதாகவும், சாதகமற்றதாகவும் இருக்கும் பிரதிகள் வாங்குவதில் ஆபத்தில் உள்ளனர். அந்த மேல், பயனர்கள் கண்டுபிடித்து வாக்குறுதிகளை ஈர்க்கப்பட்டு, நெருக்கமான ஆய்வு மீது தலைவலி மாறிவிடும்.\nகவனம்: நீங்கள் Dianabol முயற்சி செய்ய முடிவு செய்தால், சந்தேகத்திற்குரிய மாற்று தவிர்க்க\nஇந்த சப்ளையருடன் அசல் தயாரிப்பு, ஒரு உகந்த வாடிக்கையாளர் சேவை கருத்து மற்றும் விரைவான விநியோக விருப்பங்கள் ஆகியவற்றிற்கான மலிவான சலுகைகளை நீங்கள் காண்பீர்கள்.\nஉங்கள் பொருட்டு எங்கள் முனை:\nஇப்போது, பொறுப்பற்ற கூகிள் நடைமுறைகளை விடுங்கள், இது இறுதியில் ஆசிரியர்களின் சரிபார்க்கப்பட்ட இணைப்புகளில் ஒன்றைக் கிளிக் செய்வதன் மூலம் உங்களைத் திருப்திப்படுத்தும். இந்த இணைப்புகள் சுழற்சி முறையில் சரிபார்க்கப்படுகின்றன. இதன் விளைவாக, விநியோக, விலை மற்றும் நிலைமைகள் நிரந்தரமாக சிறந்தவை.\nஇது இந்த கட்டுரையை V-Tight Gel போன்ற பிற கட்டுரைகளிலிருந்து மிகவும் வித்தியாசமாக்குகிறது.\nஎப்போதும் மலிவான விலையில் Dianabol -ஐ ஆர்டர் செய்யுங்கள்:\nஇந்த சலுகையை இப்போது கோருங்கள்\nஇருப்பு: [சீரற்ற 2 இலக்க எண்] இடது\nDianabol க்கான சிறந்த சாத்தியமான சலுகையை இங்கே காணலாம்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sellinam.com/archives/65", "date_download": "2021-01-17T06:07:11Z", "digest": "sha1:ESY2E7NULBGNJBDM4SMR4OB5FXXRG7KI", "length": 2183, "nlines": 30, "source_domain": "sellinam.com", "title": "iTunes-இல் தமிழில் பாடல் பெயர்கள் | செல்லினம்", "raw_content": "\niTunes-இல் தமிழில் பாடல் பெயர்கள்\nஉங்கள் ஐ-போன் அல்லது ஐ-பொட் டச் கருவிகளில், பாடல்களின் பெயர்களையும், பாடல் தொகுப்புகளைக் கொண்ட அல்பம்-களின் பெயர்களையும் தமிழில் காணலாம். உங்கள் கணினியில் இருக்கும் ஐ-டியூன்ஸ் செயலியில் பெயர்களைத் தமிழில் கோர்த்து, அவற்ற சிங்க் செய்தால், அப்பெயர்கள் தமிழிலேயே நிலைத்திருக்கும்.\n– தமிழ் வரிகள் யூனிகோடில் இருக்க வேண்டும். (முரசு அஞ்சல் 10ஐ பயன்படுத்துபவர்களுக்கு இதில் பிரச்சனை இல்லை. காண்க: http://anjal.net)\n– கணினியின் இயங்குதலம் XP, Vista, Windows-7 அல்லது Mac OS Xஆக இருக்கலாம். மற்ற தலங்களில் ஐ-டியூன்ஸ் இயங்காது.\n– உங்கள் ஐ-போன் அல்லது ஐ-போட் தச்சில் குறைந்தது iOS 4.0 இயங்கவேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/life-style/dengue-prevention-and-control-pm72s1", "date_download": "2021-01-17T06:35:22Z", "digest": "sha1:FBHMBIBKO6R44WRBPSET23S7C2Q36BNB", "length": 18656, "nlines": 127, "source_domain": "tamil.asianetnews.com", "title": "டெங்கு எச்சரிக்கையும் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கையும்..!", "raw_content": "\nடெங்கு எச்சரிக்கையும் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கையும்..\nகொசுக்களால் ஏற்படக்கூடிய டெங்கு பாதிப்பு எப்படி இருக்கும் என்பதையும், நம் உடலில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் குறித்தும் அதனை தடுக்க என்னென்ன வழிமுறைகள், டெங்கு பாதிப்பு ஏற்பட்டால் ரத்த பரிசோதனை உள்ளிட்ட அனைத்து விதமான நடவடிக்கை பற்றியும் நாம் பார்த்தோம்.\nடெங்கு எச்சரிக்கையும் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கையும்..\nகொசுக்களால் ஏற்படக்கூடிய டெங்கு பாதிப்பு எப்படி இருக்கும் என்பதையும், நம் உடலில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் குறித்தும் அதனை தடுக்க என்னென்ன வழிமுறைகள், டெங்கு பாதிப்பு ஏற்பட்டால் ரத்த பரிசோதனை உள்ளிட்ட அனைத்து விதமான நடவடிக்கை பற்றியும் நாம் பார்த்தோம்\nஅதில் குறிப���பாக நாம் மேற்கொள்ள வேண்டிய சில முக்கிய குறிப்புகளை இங்கே பார்க்கலாம்.\nநம் வீட்டிற்குள்ளும், வீட்டை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளிலும் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்வது நல்லது. அவ்வாறு தண்ணீர் தேங்கினால் அதில் உருவாகக்கூடிய கொசுக்கள் தான் நமக்கு டெங்குவை ஏற்படுத்தும்.\nஒருவேளை டெங்குவால் பாதிப்பு ஏற்பட்ட உடன் தொடர்ந்து மூன்று நாட்கள் காய்ச்சல் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி அதற்கான ரத்த பரிசோதனையை செய்துகொள்வது நல்லது. அதில் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால் குழந்தைகளுக்கு டெங்குவால் பாதிப்பு ஏற்படும்போது நீர்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இது அதி முக்கியமான ஒன்று.\nமேலும்,தொடர்ந்து குழந்தைகளுக்கு காய்ச்சல் இருக்கும் சமயத்தில் அவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் உடனிருந்து, நீர்சத்து குறையாமல் தக்க சத்து உணவை கொடுத்து பார்த்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக நீர் சத்து அதிகமாக உள்ள பழங்களை கொடுக்க வேண்டும்.\nகாய்ச்சல் அதிகமாக இருக்கும் போது ஒரு துணியை தண்ணீரில் நனைத்து நன்கு பிழிந்து பின்னர் உடல் முழுக்க துடைத்து விடலாம். அவ்வாறு செய்யும்போது காய்ச்சல் கட்டுக்குள் வரும். தொடர்ந்து ஏற்படும் தலைவலி, உடல் சோர்வு, வாந்தி, வயிற்று வலி இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது நல்லது. மூன்று நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் உடனடியாக இரத்த பரிசோதனை எடுத்துக்கொள்வது மட்டுமல்லாது காய்ச்சி அதிகரிக்காமல் இருக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதாவது அதற்கு தேவையான மருந்துகளையும் ஈரத் துணியை கொண்டு உடல் முழுக்க துடைத்து எடுப்பதும் மிக முக்கியமான ஒன்று.\nடெங்குவை பற்றி பல முக்கிய விஷயங்கள் நமக்கு இப்போது தெரிந்திருந்தாலும், கண்டிப்பாக இந்த ஒரு விஷயத்தை நீங்க எப்போதுமே மறக்கவே கூடாது. அது என்னவென்றால் டெங்குவால் பாதித்த பின், மூன்று நாட்கள் காய்ச்சல் இருந்து அதிலிருந்து மீண்டு வருவது ஒரு விதம். நாம் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டு அப்படியே ஒரு வாரம் சென்றுவிட்டால், அதாவது குறைந்தது ஒரு வாரம் ஏழு நாட்கள் சென்று விட்டால், அதன் பிறகு காய்ச்சல் கட்டுக்குள் கொண்டு வருவது மிகவும் சிரமத்தை ஏற்படுத்திவிடும் என்பது குறிப்பிடத்தக்���து.\nரத்தத்தில் உள்ள ரத்த தட்டுக்களின் எண்ணிக்கையை டெங்கு வைரஸ் சிதைக்க செய்யும். இதற்கான வாய்ப்பே கொடுக்காமல் தக்க சமயத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வது சிறந்தது. டெங்குவை பற்றி பல முக்கிய விஷயங்கள் நமக்கு இப்போது தெரிந்திருந்தாலும் கண்டிப்பாக இந்த ஒரு விஷயத்தை நீங்க எப்போதுமே மறக்கவே கூடாது. அது என்னவென்றால் டெங்குவால் பாதித்த பின், மூன்று நாட்கள் காய்ச்சல் இருந்து அதிலிருந்து மீண்டு வருவது ஒரு விதம். நாம் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டு அப்படியே ஒரு வாரம் சென்றுவிட்டால் அதாவது குறைந்தது ஒரு வாரம் ஏழு நாட்கள் சென்று விட்டால் அதன் பிறகு காய்ச்சல் கட்டுக்குள் கொண்டு வருவது மிகவும் சிரமத்தை ஏற்படுத்திவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.\nரத்தத்தில் உள்ள ரத்த தட்டுக்களின் எண்ணிக்கையை டெங்கு வைரஸ் சிதைக்க செய்யும் இதற்கான வாய்ப்பே கொடுக்காமல் தக்க சமயத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வது சிறந்தது.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nதிருமணமாகாத பெண்கள் நோம்பிருந்து வழிபடும் கன்னிப்பொங்கல்\nகடலில் வாழும் அரியவகை நடக்கும் மீன்..\nஇல்லத்தரசிகளுக்கு குட்நியூஸ்.. யாரும் எதிர்பார்க்காத வகையில் குறைந்த தங்கம் விலை.. சவரன் எவ்வளவு தெரியுமா\nகஞ்சி - கூழுக்கு இப்படி துவையல் செஞ்சி சாப்பிட்டு பாருங்க..\nரொம்ப சிம்பிளா... டேஸ்டியா புளி காய்ச்சல் செய்வது எப்படி தெரியுமா\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவ��்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\nநீதிபதிகள் குறித்து சர்ச்சை பேச்சு... கடும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து வருத்தம் தெரிவித்த குருமூர்த்தி...\nஉங்களை போலவே நானும் காத்திருக்கிறேன்.. அரங்கேறும் கிராண்ட் ஃபைனல்..\nதிமுக முக்கிய பிரமுகரை தட்டித்தூக்கிய அதிமுக... லட்சமணன் இடத்தை நிரப்பிய அமைச்சர் சி.வி.சண்முகம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=535058", "date_download": "2021-01-17T07:16:16Z", "digest": "sha1:KDDXM7V6KZP5HB4MZCA3HA2NDEBXVBY7", "length": 7884, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "சட்டவிரோத தடுப்பு நடவடிக்கை தீர்ப்பாயத்தில் பொய்யான ஆவணங்கள் தாக்கல்: காவல்துறை மீது வைகோ புகார் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nசட்டவிரோத தடுப்பு நடவடிக்கை தீர்ப்பாயத்தில் பொய்யான ஆவணங்கள் தாக்கல்: காவல்துறை மீது வைகோ புகார்\nசென்னை: சட்டவிரோத தடுப்பு நடவடிக்கை தீர்ப்பாயத்தில் பொய்யான ஆவணங்களை காவல்துறை தாக்கல் செய்துள்ளதாக வைகோ புகார் தெரிவித்துள்ளார். மதுரையில் தீர்ப்பாயத்தில் ஆஜரான பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், மத்திய அரசு சார்பில் தாக்கல் செய்ய வேண்டிய சில ஆவணங்கள் இன்னும் வராததால் தீர்ப்பாய விசாரணை அக்.30-க்கு ஒத்திவைக்கப்பட்டது. தமிழகத்தை சேர்த்து தான் தமிழீழம் அமைக்கப்போவதாக எந்தவித ஆதாரமும் இல்லாமல் கூறுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.\nசட்டவிரோத தடுப்பு நடவடிக்கை தீர்ப்பாயம் பொய்யான ஆவணங்கள் தாக்கல் காவல்துறை வைகோ புகார்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 336 ரன்களில் ஆல்அவுட்\nதிருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன்\nஅடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும்: வானிலை மையம்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: சுந்தர், தாக்கூர் அரைசதம்\nபாரதரத்னா எம்ஜிஆர் பலரது இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்: பிரதமர் மோடி தமிழில் ட்வீட்\nதடுப்பூசி விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம்: தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி\nஎம்.ஜி.ஆரின் 104வது பிறந்தநாளை முன்னிட்டு எம்ஜிஆர் சிலைக்கு ஒபிஸ், ஈபிஎஸ் மரியாதை\nஆந்திராவில் திட்டமிட்டு கோயில் சிலைகளை சேதப்படுத்தி வந்த பாதிரியார் உட்பட 24 பேர் கைது\nசேலம் மாவட்டம் கஞ்சமலை பகுதியில் மான் வேட்டைக்கு சென்றதாக 3 பேர் கைது\nநீதிபதிகள் நியமனம் குறித்து பேசியதற்கு வருத்தம் தெரிவித்தார் ஆடிட்டர் குருமூர்த்தி\nதிருவனந்தபுரம் : மலபார் எக்ஸ்பிரஸ் ரயிலின் பார்சல் பெட்டியில் தீ விபத்து\nஇந்தோனேசியாவில் நிலநடுக்கம் : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 46 ஆக உயர்வு\nஅலங்காநல்லூரில் நடந்த ஜல்லிக்கட்டின் போது, காளை முட்டியதில் ஒருவர் உயிரிழப்பு\nபுதுச்சேரியில் பாஜக நியமன எம்.எல்.ஏ. சங்கர் மாரடைப்பால் காலமானார்\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்\nமாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி\n16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=627326", "date_download": "2021-01-17T06:20:39Z", "digest": "sha1:BNGTVVKPKMRJAOFUQN3VT4BNNFQS2CYZ", "length": 6887, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனையில் கடந்த 24 மணி நேரத்தில் 64 பெண்களுக்கு பிரசவம் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nசென்னை எழு���்பூர் அரசு மருத்துவமனையில் கடந்த 24 மணி நேரத்தில் 64 பெண்களுக்கு பிரசவம்\nசென்னை: சென்னை எழும்பூர் அரசு தாய்சேய் நல மருத்துவமனையில் கடந்த 24 மணி நேரத்தில் 64 பெண்களுக்கு பிரசவம் நடைபெற்றுள்ளது. ஒரே நாளில் 64 பெண்களுக்கு பிரசவம் பார்க்கப்பட்டது பொதுமக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னை எழும்பூர் அரசு மருத்துவமனை 64 பெண்களுக்கு பிரசவம்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: சுந்தர், தாக்கூர் அரைசதம்\nபாரதரத்னா எம்ஜிஆர் பலரது இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்: பிரதமர் மோடி தமிழில் ட்வீட்\nதடுப்பூசி விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம்: தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி\nஎம்.ஜி.ஆரின் 104வது பிறந்தநாளை முன்னிட்டு எம்ஜிஆர் சிலைக்கு ஒபிஸ், ஈபிஎஸ் மரியாதை\nஆந்திராவில் திட்டமிட்டு கோயில் சிலைகளை சேதப்படுத்தி வந்த பாதிரியார் உட்பட 24 பேர் கைது\nசேலம் மாவட்டம் கஞ்சமலை பகுதியில் மான் வேட்டைக்கு சென்றதாக 3 பேர் கைது\nநீதிபதிகள் நியமனம் குறித்து பேசியதற்கு வருத்தம் தெரிவித்தார் ஆடிட்டர் குருமூர்த்தி\nதிருவனந்தபுரம் : மலபார் எக்ஸ்பிரஸ் ரயிலின் பார்சல் பெட்டியில் தீ விபத்து\nஇந்தோனேசியாவில் நிலநடுக்கம் : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 46 ஆக உயர்வு\nஅலங்காநல்லூரில் நடந்த ஜல்லிக்கட்டின் போது, காளை முட்டியதில் ஒருவர் உயிரிழப்பு\nபுதுச்சேரியில் பாஜக நியமன எம்.எல்.ஏ. சங்கர் மாரடைப்பால் காலமானார்\nராஜஸ்தானில் பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் பலி : 17 பேர் காயம்\nஜனவரி 17 : சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.87.40; டீசல் விலை ரூ.80.19\nகொரோனாவுக்கு உலக அளவில் 2,029,541 பேர் பலி\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்\nமாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி\n16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.spottamil.com/2018/02/the-former-president-30-year.html", "date_download": "2021-01-17T05:54:02Z", "digest": "sha1:E72NF5QYXZN4LUHMR3AGWXCUJYN7SYE5", "length": 6583, "nlines": 104, "source_domain": "www.spottamil.com", "title": "The former president, 30-year Imprisonment? - ஸ்பொட் தமிழ்", "raw_content": "\nகண்ணாடி அணிபவர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு\nகண்ணில் வரும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, என்பது கண் சம்பந்தப்பட்ட நோயே கிடையாது. நம் கண்ணாடி அணிகிறோம். இந்தக் கண்ணாடியினுடைய பவர் நாள் செல...\nமரக்கறிகளின் ஆங்கில - தமிழ் பெயர்கள் (English to Tamil Translation)\nA Amaranth முளைக்கீரை Artichoke கூனைப்பூ Ash Gourd, Winter Melon நீர்ப் பூசணிக்காய், கல்யாணப் பூசணிக்காய் Asparagus தண்ணீர்விட்டான் கிழங்கு ...\nமில்க் ரொபி செய்யலாம் வாங்க - How to make Milk Toffee\nமில்க் ரொபி செய்ய தேவையான பொருட்கள்: 1 ரின் பால் 400கிராம் 250 கிராம் சீனி 50 கிராம் பட்டர் 50 கிராம் கஜூ 1/2 பால் ரின்- சுண்டு தண்ணீர் 1 தே...\nபழையகால செட்டிநாட்டு பாத்திரங்கள்..கலை நயம் மிக்கவை\nபழையகால செட்டிநாட்டு பாத்திரங்கள்..கலை நயம் மிக்கவை\nஇலங்கையில் புதிய அரசில் ஜனாதிபதி கோத்தபாய அவர்களின் அதிரடி சட்டங்கள்\nகுடி போதையில் வாகாணம் செலுத்தி விபத்து ஏற்படுத்தினால் 10 வருட சிறை தண்டனை. முச்சக்கர வண்டிகள் இறக்குமதி முற்றாக தடை செய்யப் பட்டுள்ளது. பாடச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/World/2021/01/13134845/2042370/Small-Flight-fell-down.vpf", "date_download": "2021-01-17T06:38:54Z", "digest": "sha1:V5FSYCZCKGKSDGJC2HSWHLAMYWBKYBCC", "length": 9432, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "சிறிய ரக விமானம் கீழே விழுந்து விபத்து - சிசிடிவி காட்சிகள் வெளியீடு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசிறிய ரக விமானம் கீழே விழுந்து விபத்து - சிசிடிவி காட்சிகள் வெளியீடு\nஅமெரிக்காவின் நியூயார்க் நகரில், வானில் பறந்து கொண்டிருந்த சிறிய ரக விமானம், திடீரென்று கீழே விழுந்து விபத்துக்கு உள்ளானது.\nஅமெரிக்காவின் நியூயார்க் நகரில், வானில் பறந்து கொண்டிருந்த சிறிய ரக விமானம், திடீரென்று கீழே விழுந்து விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில், அதிர்ஷ்டவசமாக விமானி காயமின்றி உயிர் தப்பி உள்ளார். இன்ஜின் கோளாறால் இந்த விபத்து ஏற்பட்டுள்ள நிலையில், விமானம் கீழே விழும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.\nகர்நாடக அரசாணைக்கு தடை வித���த்து உத்தரவு - 61 கிரிமினல் வழக்குகள் திரும்ப பெற கோரி அரசாணை\nகர்நாடகாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் மீதான 61 கிரிமினல் வழக்குகளை திரும்ப பெறும் அரசாணைக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.\nசொல்லைக் காட்டிலும் செயல் பெரிது என்பதற்கு இலக்கணம் - மநீம தலைவர் கமல்ஹாசன் கருத்து\nஊரடங்கு காலத்தில், இலவச கற்பித்தலில் ஈடுபட்டு வரும் இளைஞர்களை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பாராட்டி உள்ளார்.\n\"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்\" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்\nஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.\nசீனா சென்ற உலக சுகாதார நிறுவனம் ஆய்வுகளை நடத்த திட்டம்\nகொரோனா தொற்று முதன் முதலில் உருவான சீனாவின் ஊஹான் நகருக்கு, உலக சுகாதார நிறுவன நிபுணர் குழு சென்றடைந்தது.\nகொரோனா யாரை முதலில் பாதித்தது :கண்டுபிடிக்க முடியாமல் போகலாம்- உலக சுகாதார அமைப்பு\nகொரோனா வைரஸ் யாரை முதலில் பாதித்தது என்பதை உலகம் கண்டுபிடிக்க முடியாமல் போகலாம் என உலக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.\nசீனாவில் ஐஸ்கிரீமில் கொரோனா வைரஸ் - சாப்பிட்டவர்களை அடையாளம் காண தீவிரம்\nசீனாவில் ஐஸ்கிரீமில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n\"மகிழ்ச்சியுடனும் செழிப்புடனும் பொங்கட்டும்\" - பிரிட்டன் பிரதமர் பொங்கல் வாழ்த்து -\nபிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு தைப் பொங்கல் திருநாள் வாழ்த்தை தெரிவித்துள்ளார்.\nஇடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூணுக்கு மீண்டும் அடிக்கல்\nயாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் இலங்கை அரசால் அகற்றப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் தூண் அமைப்பதற்கு மீண்டும் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.\nபதவி நீக்கம் செய்யப்படுவாரா டிரம்ப் - அமெரிக்க அரசியலில் பரபரப்பு\nஅமெரிக்க நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வன்முறை சம்பவத்தை தொடர்ந்து, பதவி நீக்கம் செய்யப்படுவரா டிரம்ப் என அமெரிக்க அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 ��ொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/third-man-died-in-maharashtra-by-corono-19642", "date_download": "2021-01-17T06:13:24Z", "digest": "sha1:PRIWOT73YTGZHXIWKZGCTTFHRO2N5ZO4", "length": 6854, "nlines": 73, "source_domain": "www.timestamilnews.com", "title": "கரோனா - மகாராஷ்டிரத்தில் மூன்றாவது நபர் பலி! - Times Tamil News", "raw_content": "\nவிவசாயிகள் போராட்டத்தில் ஒரு நல்ல திருப்புமுனை..\nடெல்லிக்குப் போகிறார் எடப்பாடி பழனிசாமி... எதற்காக என்று தெரியுமா\nஉதயநிதி வாயை தைச்சு வையுங்க.... அதிர்ந்து நிற்கும் கூட்டணிக் கட்சிகள்\nமுதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான். சி.டி. ரவியும், எல்.முருகனும் சரண்டர்.\nதி.மு.க.வில் இருந்து குஷ்பு வெளியேறிய காரணம் என்ன தெரியுமா..\nபல்டியடித்த பா.மக. கூட்டணிப் பேச்சுக்கு அழைப்பு விடுத்த டாக்டர் ராமத...\nஜல்லிக்கட்டை காப்பாற்றியது அம்மாவின் அரசுதான்… முதல்வர் எடப்பாடியார்...\nபுரட்சித்தலைவர் வழியில் தி.மு.க.வை தோற்கடிப்போம். எம்.ஜி.ஆர். பிறந்த...\nதி.மு.க.வுக்கு போட்டி வேட்பாளர்கள் ரெடி… - அழகிரி அதிரடியால் மிரளும்...\nடெல்டா விவசாயிகளின் கண்ணீரைத் துடைக்க வேண்டும்… குரல் எழுப்பும் கம்ய...\nகரோனா - மகாராஷ்டிரத்தில் மூன்றாவது நபர் பலி\nஇந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டு இன்று ஒருவர் மகாராஷ்டிரத்தில் உயிரிழந்தார்.\nமும்பை கஸ்தூரிபா மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்த 64 வயதுடைய இவர், இந்தியாவில் கரோனாவுக்கு பலியான மூன்றாவது நபர் ஆவார். இறந்துபோன முதியவர், பல நலக்குறைபாடுகளுடன் சிகிச்சை பெற்றுவந்ததாக வட இந்திய ஊடகம் ஒன்று தெரிவிக்கிறது.\nஅம்மாநிலத்தின் புனே நகரில் அடுத்த மூன்று நாள்களுக்கு கடைகள் அனைத்தும் அடைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சீரடியில் உள்ள சாய்பாபா கோயில் இன்று முதல் சாத்தப்படுவதாக கோயிலின் அறக்கட்டளை தெரிவித்து��்ளது.\nஇதற்கிடையில், கர்நாடகத்தில் கரோனாவால் உயிரிழந்தவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கரோனா தாக்கம் ஏற்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.\nபல்டியடித்த பா.மக. கூட்டணிப் பேச்சுக்கு அழைப்பு விடுத்த டாக்டர் ராமத...\nபுரட்சித்தலைவர் வழியில் தி.மு.க.வை தோற்கடிப்போம். எம்.ஜி.ஆர். பிறந்த...\nடெல்டா விவசாயிகளின் கண்ணீரைத் துடைக்க வேண்டும்… குரல் எழுப்பும் கம்ய...\nபள்ளிக்கூடம் திறப்பது உறுதியாச்சு…. என்ன விதிமுறைகள் தெரியுமா..\nதினகரன் கட்சியுடன் கூட்டணி இல்லவே இல்லை, அடித்துச் சொல்லும் அமைச்சர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/2612", "date_download": "2021-01-17T07:06:21Z", "digest": "sha1:2E7H5DAZKRDWRJ6RZ3KMGZWFSVCD5FIS", "length": 19042, "nlines": 126, "source_domain": "www.tnn.lk", "title": "மலையகத்தில் 4 ஆயிரம் வீடுகள் அமைக்க இந்திய இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடபட்டது!(Photos) | Tamil National News", "raw_content": "\nதனியார் நிதி நிறுவனமொன்றில் சுமார் 40 மில்லியன் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் மற்றும் பணம் கொள்ளை.\nதடுப்பூசியை இலங்கைக்கு இறக்குமதி செய்வதற்கான உச்சநிலை வாய்ப்பு.\nகொரோனா வைரஸ் தொற்று தற்போது இலங்கையில் சமூக மயமாகியுள்ளது பொது சுகாதார பரிசோதகர்களின் சங்கம் தெரிவிப்பு.\nவவுனியாவில் மேலும் அதிகரித்த கொரோனா தொற்று\nவவுனியாவில் மேலும் கொரோனா தொற்று அதிகரிப்பு\nசற்றுமுன் தகவல் வவுனியா வைத்தியசாலை ஊழியர் இருவருக்கு கொரோனா\nசற்றுமுன் தகவல் வவுனியா நகரில் மேலும் 16 பேருக்கு கொரோனா\nஇலங்கைக்கு தேவைப்படுவது போர் நினைவுச்சின்னங்கள் அல்ல, அமைதி நினைவுச்சின்னங்கள்அமைச்சரவை இணைப் பேச்சாளர் தெரிவிப்பு.\nகன மழை காரணமாக அதிகமானோர் பதிப்பு.\nபெற்றோர் தேவையற்ற அச்சம் அடையத் தேவையில்லை பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் வைத்தியர் சித்திரமாலி டி சில்வா தெரிவிப்பு.\nHome செய்திகள் இலங்கை மலையகத்தில் 4 ஆயிரம் வீடுகள் அமைக்க இந்திய இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடபட்டது\nமலையகத்தில் 4 ஆயிரம் வீடுகள் அமைக்க இந்திய இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடபட்டது\non: April 01, 2016 In: இலங்கை, சிறப்புச் செய்திகள், தலைப்புச் செய்திகள், பிரதான செய்திகள்No Comments\nஇந்தியஅரசாங்கத்தின் நிதிஉதவியில் மலையகத்தில் 4000 வீடுகளைநிர்மாணிக்கும் திட்டத்திற்கானஒப்பந்தம் இந்தியஉயர்ஸ்தானிகர் வை.கே.சிங்ஹா அவர்களுக்கும்,மலைநாட்டுபுதியகிராமங்கள் உட்கட்டமைப்புவசதிகள் மற்றும் சமுதாயஅபிவிருத்திஅமைச்சர் பழனிதிகாம்பரம் அவர்களுக்கும் இடையில் அமைச்சின் காரியாலயத்தில் கைச்சாத்திடப்பட்டது.\nஇந்தியஅரசாங்கத்தினால் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டஐம்பதாயிரம் வீடமைப்புதிட்டத்தில் மலையகபெருந்தோட்டமக்கள் வாழும் மத்தியமற்றும் ஊவாமாகாணங்களுக்கென4000 வீடுகள் ஒதுக்கீடுசெய்யப்பட்டது. ஆனாலும் கடந்தகாலஅரசியல் இழுபறிநிலைகாரணமாகவடகிழக்கில் வீடமைப்புதிட்டம் செயற்படுத்தப்பட்டநிலையிலும் மத்தியமற்றும்ஊவாமாகாணங்களில் நிர்மாணபணிகள் ஆரம்பிக்கப்படவில்லை.\n100 நாள் வேலைத்திட்டதில் தோட்டஉட்கட்டமைப்புஅபிவிருத்திஅமைச்சராகபழனிதிகாம்பரம் அவர்கள் பொறுப்பேற்றதன் பின் இந்தியஅரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைநடத்தி இந்தவீடமைப்புதிட்டத்தினைதுரிதப்படுத்துமாறுவலியுறுத்திஅதற்கானநடவடிக்கையினைஎடுத்துவந்தார். இதன் பயனாகஇன்று(01.04.2016) இத்திட்டத்தினைநிர்மாணிப்பதற்கானஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.\nஇந்தநிகழ்வில் மலைநாட்டுபுதியகிராமங்கள் உட்கட்டமைப்புவசதிகள் மற்றும் சமுதாயஅபிவிருத்திஅமைச்சர் பழனிதிகாம்பரம் அவர்கள் கருத்துரைக்கும்போது\n“இன்றுமலையகவரலாற்றில் முக்கியமானதினமாகும். பெருந்தோட்டமக்கள் வாழும் மத்தியமற்றும் ஊவாமாகாணங்களில் இந்தியஅரசாங்கத்தின் உதவியினூடாக 4000 வீடுகளைநிர்மாணிக்கும் வேலைத்திட்டத்திற்கானபுரிந்துணர்வுஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. கடந்தகாலங்களில் மலையகஅரசியல் தலைமைகளினால் வினைத்திறனுடனானவேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படாமையினால் தாமதமாகிக் கொண்டிருந்த இந்தவீடமைப்பு திட்டத்தினை துரிதமாக செயற்படுத்தும் வகையில் இன்று இந்தஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.\nஇந்த 4000 வீடமைப்புதிட்டத்தினைமுன்னெடுக்க முன்வந்தமைக்காக இந்திய அரசாங்கத்திற்கும் இந்தியஉயர்ஸ்தானிகருக்கும் நன்றி கூறுகின்றேன். எதிர்வரும் 24ம் திகதிமுதல் கட்டமாகபூண்டுலோயாடன்சினன் பகுதியில் அடிக்கல் நாட்டும் நிகழ்வும் இடம்பெறவிருக்கின்றது, குறுகியகாலத்திற்குள் இந்தவீடமைப்புதிட்டத்தினைநிறைவுசெய்வதற்குஎதிர்ப்பார்த்துள்ளதோடுதொடர்ந்தும் இந்தியஅரசாங்கத்துடன் இணைந்து பெருந்தோட்டமக்களுக்கான வீடமைப்பு மற்றும்\nஇலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் வை கே சின்ஹா\nஇந்தியஅரசாங்கத்தின் ஐம்பதாயிரம் வீடமைப்புதிட்டத்தில் வடகிழக்கில் 45000 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளநிலையில் மலையகத்தில் மத்தியமற்றும் ஊவாமாகாணத்திற்கெனஒதுக்கப்பட்ட 4000 வீடமைப்புதிட்டம் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை. இதனை ஆரம்பிப்பதற்கான முதற்கட்டமாக இன்றையதினம் இந்த ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டுள்ளது. இந்தவீடமைப்புதிட்டத்திற்குமேலதிகமாகவும் கல்வித்துறையிலும் கலாசாரத்துறையில் பல்வேறுஅபிவிருத்தித்திட்டங்களை இந்தியஅரசாங்கம் முன்னெடுத்துவருகின்றது.\nமேலும் இந்தவீடமைப்புதிட்டத்தினைதுரிதகதியில் முன்னெடுக்கமுன்னின்றுசெயற்படும் அமைச்சர் திகாம்பரம் அவர்களுக்குபாராட்டுக்களைதெரிவிப்பதாகவும் கருத்துரைத்தார். அதேவேளைமலையகபகுதிகளில் இந்தியஅரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் குறித்தும் விளக்கமளித்தார்.\nஇந் நிகழ்வில் தமிழ் முற்போக்குக்கூட்டணியின் தலைவரும் அமைச்சருமானமனோகணேசன்,கூட்டணியின் பிரதித்தலைவரும் கல்வி இராஜாங்கஅமைச்சருமானவே.இராதாகிருஸ்ணன்,பதுளைமாவட்டபாராளுமன்றஉறுப்பனர் வடிவேல் சுரேஸ்,மத்தியமாகாண சபை உறுப்பினர் உதயகுமார்,அமைச்சின் செயலாளர் ரஞ்சினிநடராஜபிள்ளை,பெருந்தோட்டமனிதவளஅபிவிருத்திநிதியத்தின் தலைவர் வீ.புத்திரசிகாமணி,நிதியத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் எல்லேகலஉள்ளிட்டஅதிகாரிகள் கலந்துகொண்டனர்.\nஅரசியல் உரிமை கோரி ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு..\nஆண்களுக்கான அழகு ரகசியம்: நீங்களும் ஜொலி ஜொலிக்கலாம்\nசற்றுமுன் தகவல் முடக்கப்படும் வவுனியா-விபரம் உள்ளே\nசற்றுமுன் தகவல் வவுனியா நகரில் மேலும் 16 பேருக்கு கொரோனா\nவவுனியாவில் மேலும் அதிகரித்த கொரோனா தொற்று\nவவுனியா ஆலய நிர்வாகத்தினருக்கு எச்சரிக்கை\nசற்றுமுன் தகவல் வவுனியாவில் மேலும் 4பேருக்கு கொரோனா\nவவுனியாவில் மேலும் கொரோனா தொற்று அதிகரிப்பு\nசற்றுமுன் தகவல் வவுனியா வைத்தியசாலை ஊழியர் இருவருக்கு கொரோனா\nசற்றுமுன் தகவல் வவுனியாவில் மூடப்படும் பாடசாலைகள் விபரம்\nவவுனியா மக்களுக்கு அவசர வேண்டுகோள் \nவவுனியாவில் கொரோன��� தொற்று அதிகரிப்பு. posted on January 10, 2021\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் லீலை:நேரில் கண்ட மாணவர்கள்\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nஇதுவரை வெளிவராத பலியான போராளிகளின் புகைப்படங்கள்(மனவலிமை குறைந்தவர்கள் பார்க்க தடை)\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/83332.html", "date_download": "2021-01-17T05:44:46Z", "digest": "sha1:FPFMQPCHPVDSDG3P7LUVYL4AJ4ZMFTGC", "length": 6220, "nlines": 84, "source_domain": "cinema.athirady.com", "title": "மூன்று வருடங்களுக்கு பிறகு சூர்யா ஜோடியாகும் பிரபல நடிகை..!! : Athirady Cinema News", "raw_content": "\nமூன்று வருடங்களுக்கு பிறகு சூர்யா ஜோடியாகும் பிரபல நடிகை..\nவிஸ்வாசம் படத்தின் வெற்றியை தொடர்ந்து சிவா அடுத்ததாக சூர்யாவின் 39-வது படத்தை இயக்கப்போவதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. இந்த படத்தின் மூலம் சூர்யா – சிவா கூட்டணி முதல்முறையாக இணைகிறது.\nஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்த படத்தில் சூர்யா ஜோடியாக நடிக்க நயன்தா���ாவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விஸ்வாசம் படத்தை போலவே இந்த படமும் சென்டிமெண்ட் கலந்த குடும்ப படமாக உருவாக இருப்பதால் நயன்தாராவை நடிக்க வைக்க படக்குழு முடிவு செய்துள்ளது.\nசூர்யா தற்போது சுதா கொங்காரா இயக்கத்தில் சூரரைப் போற்று படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு அமெரிக்காவில் நடந்து வருகிறது. இந்த படத்தை முடித்த பிறகு சிவா படத்தில் சூர்யா நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நயன்தாராவும் தற்போது விஜய்யின் தளபதி 63, ரஜினியின் தர்பார் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.\nமேலும் டி.இமான் இந்த படத்திற்கு இசையைமக்க இருப்பதாகவும், விஸ்வாசம் படத்தில் பணிபுரிந்த அதே குழுவினரை சூர்யா 39 படத்திலும் ஒப்பந்தம் செய்ய சிவா முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.\nPosted in: சினிமாச் செய்திகள்\nநடிகர் விஜய்யின் கோரிக்கை நிராகரிப்பு – திரையுலகினர் ஏமாற்றம்..\nபுதிய அவதாரம் எடுத்த இசையமைப்பாளர் டி.இமான்..\nதிடீரென்று புகைப்படங்களை நீக்கிய தீபிகா படுகோனே… ரசிகர்கள் அதிர்ச்சி..\nபிரசாந்த் – சிம்ரன் நடிக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு..\nரஜினி, விஜய் பட நடிகர் திடீர் மரணம்..\nபாலா படத்திற்கு உதவிய சூர்யா.\nகேலி செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்த கனிகா..\nவிரைவில் தியேட்டர்கள் திறப்பு.. மாஸ்டர் ரிலீஸ் எப்போது\nபடப்பிடிப்பில் ஆர்யாவுடன் சண்டை போட்ட இயக்குனர்… வைரலாகும் புகைப்படம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eductip.com/2020/02/be-careful-data-and-identity-theft-in.html", "date_download": "2021-01-17T05:18:22Z", "digest": "sha1:JPDQWWOJC45QLTE7YKYACYMLC7CX2HDA", "length": 15243, "nlines": 56, "source_domain": "www.eductip.com", "title": "Be careful! Data and identity theft in IoT - EDUCTIP", "raw_content": "\nஎல்லா வகையான செல்வாக்குமிக்க ஹேக்குகளுடன் எங்கள் தரவையும் பணத்தையும் பெற முயற்சிக்கும் பயங்கரமான மற்றும் கணிக்க முடியாத ஹேக்கர்களைப் பற்றி நாங்கள் அடிக்கடி கேள்விப்படுகிறோம், நாங்கள் பெரும்பாலும் எங்கள் சொந்த மிகப்பெரிய பாதுகாப்பு எதிரி. இணையத்துடன் இணைக்கப்பட்ட எங்கள் சாதனங்களை கவனக்குறைவாகப் பாதுகாப்பதன் மூலம் (சிந்தியுங்கள்: மொபைல் போன்கள், ஐபாட்கள், கின்டெல்ஸ், ஸ்மார்ட்வாட்ச்கள் போன்றவை) தீங்கிழைக்கும் திருடர்கள் மற்றும் சந்தர்ப்பவாத ஆய்வாளர்களின் கைகளில் நாங்கள் விளையாடுகிறோம்.\nஉங்கள் தனிப்பட்ட அல்லது வணிக பாதுகாப்புக்கு நீங்கள் எவ்வாறு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்க முடியும்\nஇன்டர்நெட் ஆஃப் திங்ஸ் (ஐஓடி) நம் வாழ்க்கையை எளிதாக்குகிறது என்றாலும், பாதுகாப்பு காரணங்கள் சில நேரங்களில் கருதப்படுகின்றன மற்றும் ஒரு பொருளை விரைவாக சந்தைக்குக் கொண்டுவருவதற்கு தியாகங்கள் செய்யப்படுகின்றன.\nஅடையாள திருட்டின் முக்கிய உத்தி தரவுகளை சேகரிப்பதாகும். ஒரு சிறிய வீட்டுப்பாடத்துடன், கண்டுபிடிக்க நிறைய இருக்கிறது. இணையத்தில் கிடைக்கும் பொதுவான தரவு, சமூக ஊடகத் தகவல்கள், ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள், உடற்பயிற்சி கண்காணிப்பாளர்கள் மற்றும் கிடைத்தால் ஸ்மார்ட் மீட்டர், ஸ்மார்ட் ஃப்ரிட்ஜ்கள் மற்றும் நிறைய தரவு ஆகியவை உங்கள் அடையாளத்தைப் பற்றிய சிறந்த அனைத்து யோசனைகளையும் தருகின்றன. ஒரு பயனரைப் பற்றிய கூடுதல் விவரங்களைக் காணலாம், அடையாள திருட்டு மூலம் இலக்கு வைக்கப்பட்ட தாக்குதலை எளிதாகவும், அதிநவீனமாகவும் காணலாம். ஒரு நபர் தொடர்பான வணிக தொடர்பான தரவை ஒரு ஹேக்கர் மேலும் நிர்வகிக்க முடிந்தால், சாத்தியமான ஹேக்கிங் இலக்கு மிகவும் கவர்ச்சிகரமானதாக மாறும்.\nஎடுத்துக்காட்டாக, உடனடி பணம் தேவைப்படும் ஒரு மருமகன் சொன்ன செய்திகளைப் பற்றி நீங்கள் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள். இலக்கு நபர் உண்மையில் மருமகன் என்று ஒரு ஹேக்கருக்குத் தெரிந்தால் நம்புவது மிகவும் எளிதானது, அவர் சரியான நேரத்தில் வீட்டை விட்டு விலகி இருக்கலாம். ஒரு வணிகச் சூழலில், ஒரு ஹேக்கர் ஒரு மனிதவள இயக்குநராக காட்டலாம், வங்கி விவரங்கள் அல்லது ஒரு பணியாளரின் முகவரியைக் கேட்கலாம் - நிறுவனம் சமீபத்தில் வங்கிகளை மாற்றியிருந்தால் அல்லது பணியாளர் தரவுத்தளம் புதுப்பிக்கப்பட்டிருந்தால் மீண்டும் மிகவும் பாராட்டத்தக்கது.\nகிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு அமெரிக்கர்கள் ஸ்மார்ட்போன் வைத்திருக்கிறார்கள், 2020 ஆம் ஆண்டில் சராசரியாக, உலகளவில் ஒவ்வொரு நபருக்கும் ஆறுக்கும் மேற்பட்ட இணைக்கப்பட்ட சாதனங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇணைக்கப்பட்ட சாதனங்களுடனான தந்திரமான விஷயம் என்னவென்றால், அவற்றை அடிக்கடி எங்களுடன் எடுத்துச் செல்வோம். நாங்கள் அவர்களை பிஸியான இடங்களுக்கு அழைத்���ுச் சென்று, அவற்றை கைப்பைகள் மற்றும் பையுடைகளில் வைத்து, வணிகத்திற்காகவோ அல்லது தனிப்பட்ட பயன்பாட்டிற்காகவோ அல்லது இரண்டாக இருந்தாலும் அந்நியர்களுக்கு முன்னால் இயற்கையாகவே பயன்படுத்துகிறோம். ஒரு நபரின் சாதனத்தின் பின் குறியீடு அல்லது கடவுச்சொல்லைப் பார்ப்பது கடினம் அல்ல. ஆகவே, நம்மிடம் (பெரும்பாலும் அடிப்படை) பாதுகாப்பு நடைமுறைகள் இருக்கும்போது கூட, பாதுகாப்புக் குறியீடுகளை நினைவில் கொள்வது மற்றும் உபகரணங்களைத் திருடுவது மிகவும் எளிதானது.\nஉடற்பயிற்சி கண்காணிப்பு அல்லது ஸ்மார்ட்போனில் பெயர், முகவரி, பிறந்த தேதி, கிரெடிட் கார்டு தகவல் மற்றும் சுகாதார தகவல்கள் அனைத்தும் அடங்கும். மின்னஞ்சல், வணிக மற்றும் சமூக ஊடக கணக்குகள், ஆன்லைன் வங்கி மற்றும் பலவற்றை உள்ளடக்கிய பயன்பாட்டிற்கான பாதுகாப்பற்ற அணுகலை உங்கள் தொலைபேசி பெரும்பாலும் பயன்படுத்துகிறது. இந்த கோணத்தில் இருந்து பார்க்கும்போது, ​​எங்களுடைய தரவு கோல்ட்மைன்களை எல்லா இடங்களிலும் எங்கும் எடுத்துச் சென்று தவறான கைகளில் விழுவதைப் பற்றி மிகக் குறைவாக சிந்திப்பது மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது. வணிக நோக்கங்களுக்காக லாவோ யுவர் ஓன் டிவைஸ் (BYOD) இன் நடைமுறை மிகவும் முக்கியமான வணிகத் தரவை கசிய வைக்கும் அபாயத்தை ஊக்குவிக்கிறது.\nசோதிக்கப்பட்ட ஸ்மார்ட்வாட்ச்களில் 50% மட்டுமே, எடுத்துக்காட்டாக, முள் அல்லது முறை மூலம் திரை பூட்டைப் பயன்படுத்துவதற்கான திறனை வழங்குகிறது. நல்ல செய்தி என்னவென்றால், குறிப்பாக வணிக பயன்பாடுகள் பிடிக்கப்படுகின்றன. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது பயனரின் பொறுப்பாகும்.\nசந்தர்ப்பவாத ஹேக்கருக்கு தரவு எவ்வளவு மதிப்புமிக்கதாக ஆகிறதோ, அவ்வளவு மதிப்புமிக்கதாக நம் உலகம் மாறுகிறது. ஒரு நபரிடம் அதிகமான இணைக்கப்பட்ட சாதனங்கள் இருந்தால், வீட்டு பாதுகாப்பு அமைப்பு அல்லது பணி கணினி போன்ற ஒரு வீடு அல்லது கார்ப்பரேட் நெட்வொர்க்கை அணுகுவதற்கான நுழைவு புள்ளியாக செயல்படக்கூடிய ஒரு சாதனத்தை ஹேக்கர் கண்டுபிடிப்பது அதிகம்.\nஇன்றைய மிகப்பெரிய அச்சுறுத்தல் - அடையாள திருட்டு\nஉங்கள் சாதனத்தைத் திருடுவது ஒரு பெரிய பிரச்சினையாகும். உங்கள் சார்பாக செயல்படவும், உங்கள் அடையாளத்தை செயல்படுத்தவும் திர���டன் உங்கள் சாதனத்தின் தரவைப் பயன்படுத்துகிறான் என்றால், உங்களிடம் ஒரு பெரிய சிக்கல் உள்ளது. பிற சாதனங்கள் மற்றும் உங்கள் அடையாளத்தை நம்பியிருக்கும் உங்கள் தனிப்பட்ட அல்லது வணிக தொடர்புகள் சில, \"உங்கள்\" திருடப்பட்ட அடையாளத்திற்காக விழும் அபாயத்தில் உள்ளன. எனவே அடையாள திருட்டு IoT இன் மிகப்பெரிய ஆபத்துகளில் ஒன்றாக கருதப்படுகிறது.\nஆலோசகர் வர்ணம் பூசும் பின்வரும் படக் காட்சி: உங்கள் திருடப்பட்ட அடையாளத்துடன் ஒருவரை அடமானம் வைக்க, வீட்டை விட்டு வாடகைக்கு அல்லது விரைவாக விற்க பொருந்தும். அல்லது வணிகச் சூழல் சமமாக மோசமானது: யாரோ ஒருவர் உங்கள் மூத்த மேலாளராக பணிபுரிகிறார், மேலும் மற்றொரு வங்கிக் கணக்கிற்கு நிதியை மாற்றும்படி கேட்கிறார். அடையாள திருட்டு என்பது பெரும்பாலான மக்கள் கூட நினைக்காத ஒரு நிலைக்கு உங்களை பாதிக்கும் பல பயங்கரமான நிஜ வாழ்க்கை எடுத்துக்காட்டுகள் ஏற்கனவே உள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/137565/", "date_download": "2021-01-17T05:32:36Z", "digest": "sha1:7C7AU3RCXYNT6ITVPSYLQ3K7QZFXABB2", "length": 5554, "nlines": 93, "source_domain": "www.supeedsam.com", "title": "ரஞ்சன் ராமநாயக்க இரு வாரங்கள் தனிமைப்படுத்தல் மையத்தில். – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nரஞ்சன் ராமநாயக்க இரு வாரங்கள் தனிமைப்படுத்தல் மையத்தில்.\nநான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை வெலிகடா சிறைக்கு அழைத்துச் சென்றபின் தனிமைப்படுத்தலுக்காக பல்லன்சேன தனிமைப்படுத்தல் மையத்திற்கு சிறை அதிகாரிகள் அழைத்துச் சென்றுள்ளனர்.\nஅவர் காவலில் வைக்கப்படுவதற்கு முன்னர் இரண்டு வாரங்கள் காவலில் வைக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.\nநீதிமன்ற அவமதிப்புக்காக மாநில அமைச்சருக்கு இன்று (12) உச்சநீதிமன்றம் கடின உழைப்புடன் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.\nNext articleமாகாண சபை தேர்தல் இல்லை. அமைச்சர்உதய கம்மன்பில\nமாளிகைக்காட்டில் சுயதனிமைப்படுத்தல் இல்லை : வர்த்தகர்கள் கொரோனா கட்டுப்பாடுகளுடன் வியாபாரத்தில் ஈடுபடலாம் – ஏ.ஆர். முஹம்மட் பஸ்மீர்\nமட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் முதலாவது கொவிட் மரணம்.\nமட்டக்களப்பில் நீர் வினியோக முகாமைத்துவம் இல்லாத காரணத்தினால் பல ஏக்கர் வயல் நிலங்கள்...\nசுவிஸ் தூ���ரக அதிகாரி வெலிக்கட சிறையில் சிறை உணவை மறுப்பதாக தகவல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlsri.com/event-details.php?id=97", "date_download": "2021-01-17T05:48:01Z", "digest": "sha1:XPSH76JL5OY63HZ2J4E2STAYANLIRML5", "length": 30723, "nlines": 462, "source_domain": "yarlsri.com", "title": "YarlSri - Tamil News | Online Tamil News | Advertising Marketing | Tamil Event | Tamil Cinema | Tamil Movie | Interview, Shorts film, poems, YarlSri - YarlSri.com", "raw_content": "\nநாகர்கோவிலில் 1995 ம்ஆண்டு இலங்கை விமானப்படையின் குண்டுவீச்சு தாக்குதலில்படுகொலை செய்யப்பட்ட 21 மாணவர்களின் 25 ம் ஆண்டு நினைவேந்தல்\nநாகர்கோவிலில் 1995 ம்ஆண்டு இலங்கை விமானப்படையின் குண்டுவீச்சு தாக்குதலில்படுகொலை செய்யப்பட்ட 21 மாணவர்களின் 25 ம் ஆண்டு நினைவேந்தல்\nநாகர்கோவிலில் 1995 ம்ஆண்டு இலங்கை விமானப்படையின் குண்டுவீச்சு தாக்குதலில்படுகொலை செய்யப்பட்ட 21 மாணவர்களின் 25 ம் ஆண்டு நினைவேந்தல் இன்றைய தினமாகும். இதற்க்கு பாதுகாப்பு தரப்பு மற்றும் வலய கல்வி திணைக்களம் என்பன பலத்த கட்டுப்பாடுகளை விதித்துள்ளன். பாடசாலை வளாகத்தில் இடம் பெற்ற நினைவேந்தல் நிகழ்விற்க்கு பாடசாலையில் கல்வி கற்க்கும் மாணவர்களில் ஆறாம் ஆண்டிற்க்கு மேற்பட்ட மாணவர்களே அனுமதிக்கப்பட்டனர். இதே வேளை நாகர்கோவில் கிராமத்திற்க்கு செல்கின்ற அனைவரும் இராணுவத்தினால் பரிசோதைக்கு உட்படுத்தப்பட்டு ஆட்கள் பதிவு செய்யப்பட்டே அனுமதிக்கப்பட்டனர். நாகர்கோவில் வட்டார பிரதேச சபை உறுப்பினரும் பழைய மாணவனும் மாணவர்களின் பெற்றோருமான ஆ.சுரேஸ்குமார் மட்டுமே இந்த நினைவேந்தலுக்கு செல்லவிடாது பருத்தித்துறை போலிசாரால் தடுக்கப்பட்டார்.இதே வேளை நாகர்கோவில் வடக்கு பகுதி எங்கும் இராணுவ பிரசன்னம் அதிகரித்திருந்த நிலையில் நாகரகோவிலை சேர்ந்த படு கொலை செய்யப்பட்ட மாணவர்களது பெற்றோர்கள் உட்பட கிராம மக்களும் அச்சம் காரணமாண நினைவேந்தலில் கலந்து கொள்ளவில்லை.\nஇதே வேளை நாகர்கோவில் வடக்கு முருகன் ஆலயத்தில் ஆத்ம சாந்தி வேண்டி சிறப்ப வழிபாடுகளும் இடம் பெற்றதுடன் அன்னதானமும் இடம் பெற்றது.\nஇந்நிகழ்வு பாடசாலை அதிபர் கண்ணதாசன் தலமையில் இடம் பெற்றதுடன் பொது ஈஐ சுடரினை பாடசாலை படுகொலைக் கலந்த்தில் அதிபராக பணியாற்றியிருந்த சி.மகேந்திரம் ஏற்ற வைத்து மலர் மாலை அணிவித்ததை தொடர்ந்து படு கொலை செய்யப்பட்ட மாணவர்களது பெற்றோர்கள் பாடசாலை அதிபர் ஆசிரியர்கள�� கிராமத்தவர்கள் சுடரேற்றி மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியதுடன் மண்டபத்தில் நினைவுரைகளும் இடம் பெற்றன.\nசரித்திரப் பிரசித்தி பெற்ற யாழ் வடமராட்சி ஸ்ரீ வல்லிபு\n‘புரட்டாசி சனி’ என அழைக்கப்படும் புரட்டாசி சனிக்கிழமை\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில், நேற்றைய தினம் சுமார் 1 இலட\nகொழும்பு – கொச்சிக்கடை ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலய�\nகிளிநொச்சியில் டெங்கு விழிப்புணர்வு செயற்பாடுகள் முன�\nவரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டம�\nவரலாற்று சிறப்பு மிக்க மாவிட்டபுரம் கந்த சுவாமி ஆலய தே�\nஆடி மாதத்தில் வரும் இரண்டாவது வெள்ளிக்கிழமையான இன்று அ\nவரலாற்றுப் பிரசித்தி பெற்ற கதிர்காமக் கந்தன் ஆலயம் மற்\nநாவற்­கு­ழி­யில் கருங்­கற்­க­ளால் அமைக்­கப்­பட்ட திரு­வ\nஉரும்பிராய் ஓடையம்பதி கற்பக விநாயகர் ஆலய வருடாந்த மஹோற\nவரலாற்றுச் சிறப்புமிகு நயினாதீவு அருள்மிகு ஶ்ரீ நாகபூ�\nவரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசு�\nவரலாற்றுச் சிறப்பு மிக்க புதூர் நாகதம்பிரான் ஆலயத்தின�\nவரலாற்றுப் பிரசித்தி பெற்ற முல்லைத்தீவு வற்றாப்பளைக் �\nசித்திராப் பௌர்ணமி எனப்படுவது சித்திரை மாதத்தில் வரும�\nயாழ்ப்பாணம் தச்சன் தோப்பு, திருவருள் மிகு முத்துக்குமா\nநமக்கான களத்தை நாமே உருவாக்குவோம் எதிர் வரும் 13/02/2016 அன்ற�\nநமக்கான களத்தை நாமே உருவாக்குவோம் எதிர் வரும் 13/02/2016 அன்ற�\nயாழ். இணுவில் கிழக்கு கிராம அபிவிருத்திச் சங்க முன்பள்�\nஉலகமெல்லாம் பரந்து வாழும் கிறிஸ்தவர்கள் இன்று ஜேசு கிற\nஆஸ்திரேலிய நகரான சிட்னியில் தமிழ்க் கலை மற்றும் பண்பாட\nயாழ்ப்பாணம்- நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின\nதியாக தீபம் திலிபனின் நினைவேந்தல் நிகழ்வு 15/09/2019 காலை 9:30 ம�\nகிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் ஏற்பாட்டில் தமிழர் ப\nமுல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவில் வசந�\nமகாத்மா காந்தியின் அகிம்சையை போதிப்பதற்கு இந்திய தூதர�\nசர்வதேச ரீதியில் செயற்பட்டுவரும் லியோ கழகத்தின் செயற்�\nபரிஸ் கலாலயம் கலைக்கல்லூரி அதிபர் பரதசூடாமணி கௌசலா ஆனந\nபிரான்ஸ் நாட்டில் எமது தாயக இசைவாணர் கண்ணன் அவர்களின் �\nஅனைத்துலக தமிழ்கலை நிறுவகமும் (IITA), பிரான்சு தமிழ்ச்சோலை\nDortmund தமிழர் அரங்கில் இன்று வெகு சிறப்பாக நடைபெற்ற திரைப்\nநீர்வேலியை தாயகமாகக் கொண்ட பாடகி அபிநயா இலண்டனில் இருந\nஇசைவாணர் கண்ணன் அவர்களுக்கு பிரான்ஸ் ஸ்ரீ காமாட்ஷி அம�\nசுவிஸ் நாட்டில் இசைவாணர் கண்ணன் மாஸ்டர் அவர்களுக்கு மத\nகண்ணன் மாஸ்ரர் அவர்களுக்கு 26_10_2019 அன்று யேர்மன் வூப்பற்ற\n08.11.2019 வெள்ளிக்கிழமை காலை 08.00 மணிக்கு மாணவர்களின் இன்னிய அ�\nமாணவர்களிடம் எவ்விதமான கட்டணங்களையும் அறவிடாது இலவசம�\nகாரைநகர் புதுறோட் கிழவன்காடு கந்தசுவாமி கோயிலில் 02.11.2019 �\nகனடாவில் புகழ்பெற்ற இசைக்குழுவும் இசைப் பயிற்சிக் கல்�\nயேர்மனி-ஒபகௌசன் அறிவாலயம் தமிழ்ப்பாடசாலையின் 31வது ஆண்\nயேர்மனி தமிழ்க் கல்விச் சேவையுடன் இணைந்து சேவையாற்றும�\nசெல்வபுரம் முல்லைத்தீவு புனித யூதாததேயு முன்பள்ளி பாட\nபிரித்தானியா பாராளமன்றத்தில் உலக அளவில் வைத்தியதுறைய�\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவின் ப�\nமகாகவி பாரதியாரின் 133 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு, இன�\nவிடுதலை போராட்டத்தின் முதல் வித்து பொன். சிவகுமாரனின் 44\nநிதி அமைச்சின் கீழ் தொழிற்படுகின்ற இலங்கை சமூக பாதுகாப\nஅன்னதானக் கந்தன் விபூதி கந்தன் என அடியவர்களால் அழைக்கப\nஅலங்காரக் கந்தனை மேலும் அழகுபடுத்தும் முகமாக அமைக்கப்�\nஎழுவைதீவில் சிறப்பாக இடம்பெற்ற மரநடுகை விழா எழுவைதீவ�\nபுதுப்பொலிவுடன் புனரமைப்பு செய்யப்பட்ட ஊர்காவற்துறை �\nபிளாஸ்டிக் கழிவுகள் அற்ற யாழ் நோக்கி எனும் செயற்திட்டத\nயாழ்ப்பாணம் தெல்லிப்பளை துர்க்கை அம்மன் தேவஸ்தான வருட�\nவரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தன் ஆலய வருடாந்த\nமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் , தெல்லிப்பழை பலநோக்க\nவரலாற்றுப் பிரசித்தி பெற்ற தொண்டைமானாறு செல்வச்சந்நி�\nவாழைச்சேனை பிரதேசத்தில் நிலக்கீழ் நீர் மட்டம் குறைதல�\nவரலாற்றுப் பிரசித்தி பெற்ற தொண்டைமானாறு செல்வச்சந்நி�\nதொண்டைமானாறு செல்வச்சந்நிதி கொடியேற்ற உற்சவம் படங்கள�\nயாழ் வணிகர் கழகத்தினரால்வருடந்தோறும் வறுமைக்கோட்டுக்\nயாழ்ப்பாணம் மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் உள்ள அம�\nபண்டார வன்னியனின் வெற்றி நாள் நினைவும் மறைந்த தலைவர் த\nஈழ விடுதலை போராட்டத்தின் முதலாவது போராளி பொன்.சிவகுமரன\nதிருமலை ஏழுமலையானுக்கு சென்னையைச் சோ்ந்த அசோக் லேலண்�\nவரலாற்ற��ப் பிரசித்தி பெற்ற விநாயகர் ஆலயமாக விளங்கும் ச\nதஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்துள்ள திருநாகேஸ்வரத�\nஉலகலாவிய ரீதியில் திருக்குடும்ப கன்னியர்கள் தங்கள் சப�\nஇளைஞர்களுடைய செயல்பாடுகளை பார்த்து தமிழ் கட்சிகளின் த�\nவரலாற்றுச் சிறப்புமிக்க வல்லிபுர ஆழ்வார் சுவாமி ஆலய வர\nயாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள பாரதியாரின் நினைவு த�\nதிருவில்லிபுத்தூர் ஆனந்தா வித்யாலயாபள்ளியில் ஜே.சி.ஐ ஸ\nபொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலய வருடாந்த மகோற்சவத்தை மு\nமன்னார் இந்து குருமார் பேரவையின் ஏற்பாட்டில் இந்து எழு\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச �\nஅமைதிப் படையாகத் தாயக மண்ணில் காலடி எடுத்து வைத்து ஆக்�\nவவுனியாவின் மூத்த பிரஜையும் ஆன்மீகவாதியுமான கவிஞர் சி�\nமறைதூதுப் பணியான மறைக்கல்வியை நோக்கிப் பயணிப்போம்\" எனு\nநாகர்கோவிலில் 1995 ம்ஆண்டு இலங்கை விமானப்படையின் குண்டு�\nவவுனியா கோவில்குளம் அருள்மிகு ஶ்ரீதேவி பூதேவி சமேத மகா\nசிறப்புற இடம்பெற்ற கல்வியியற்றுறைத் தலைவரின் மணிவிழா\nநெடுந்தீவின் உறவுகளை ஒன்றினைக்கும் வகையில் ஏற்பாடு செ�\nபருத்தித்துறைசற்கோட்டை புனித சவேரியார் ஆலய வருடாந்த வ�\nநானாட்டான் றீகன் ஸ்ரார் விளையாட்டுக்கழகம் ஏற்பாடு செய�\nயாழ் மருத்துவ சங்கத்தின் இவ்வருட விஞ்ஞான அமர்வு சிறப்�\nவெகுஜன ஊடக அமைச்சு மற்றும் அரசாங்க தகவல் திணைக்களத்தின\nதென்மராட்சி சரசாலை குருவிக்காடு பறவைகள் சரணாலயத்தில் �\nஇந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரனையுடன�\nகௌரவ வடமாகாண ஆளுநர் p.s.m சாள்ஸ் அவர்களின் தலைமையில் இன்று\nஒக்டோபர் 9 உலக அஞ்சல் தினம் இன்று யாழ்ப்பாணம் பிரதம தபா�\nவேலையில் இருந்து வீடு நோக்கி எனும் தொனிப்பொருளில்\" சமூ�\nஇந்தியாவின், மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் பாரத ரத�\nஅலை ஓசை கல்விக்கழக நிர்வாகிகளில் ஒருவரான ஜெகதீஸ்வரன் ச\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழக விவசாய பீடத்தில், ஜெய்க்கா செய\nதமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் பொது மக்கள் தொடர்பு அலு�\nவிதையனைத்தும் விருட்சம் அமைப்பினரின் ஏற்பாட்டில் இடம�\nயாழ் மாவட்ட செயலக நலன்புரிச்சங்கத்தினரின் ஏற்பாட்டில�\nவிஜயதசமி நாளான இன்றைய தினம் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற\nவவுனியா குடியிருப்பு அருள்மிகு ஸ்ரீ ���ித்திவிநாயகர் ஆல�\nதெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு நோயாளர் நலன்புரிச் ச�\nதேசிய இளைஞர் சேவைகள் மன்ற யாழ்ப்பாணம் மாவட்ட அலுவகம் இ�\nதீபஒளித்திருநாளினை முன்னிட்டு யாழ் மாவட்டத்தில் உள்ள �\nஉலகம் முழுவதும் உள்ள இந்துக்களால் இன்றையதினம் தீபாவளி\nகோவையில் தீபஒளி திருநாளாம் தீபாவளி பண்டிகையை பொதுமக்க�\nவடமராட்சி கிழக்கு பிரதேச லயன் கழக ஏற்பாட்டில் வடமராட்ச\nவரலாற்று சிறப்புமிக்க தொண்டைமனாறு செல்வச் சந்நிதி ஆலய�\nயாழ்ப்பாணம் - பருத்தித்துறை, ஹாட்லி கல்லூரி மாணவர்களது\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழத்தில் நவீன வசதிகளுடன் கூடிய பி�\nபரமேஸ்வராக் கல்லூரி இயக்குநர் சபை, ஶ்ரீ பரமேஸ்வரன் ஆலய �\n23 வது உலக மீனவர் தின நிகழ்வு தேசிய மீனவர் ஒத்துழைப்பு இய�\nஒரு இலட்சம் (கி.மீ) வீதி அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் க\nசர்வ அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடல\nயாழ் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் ஸ்ரீ சற்குணராஜாவி�\nகொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்தை கடந்தது....\nசிறுவனுக்கு வைரஸ் தொற்று உறுதி\nஉலக அளவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3.50 கோடியாக அதிகரித்துள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eegarai.darkbb.com/t162686-topic", "date_download": "2021-01-17T05:30:10Z", "digest": "sha1:3IFE7URMH7NAZ76NJZHQJWAFJGJLO26D", "length": 19249, "nlines": 195, "source_domain": "eegarai.darkbb.com", "title": "கரூருக்கு வருவாரா?", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» நீங்க அவசியம் வீட்டுக்கு வரணும்\n» அகப்படவனுக்கு அட்டமத்து சனி \n» அரசியல்வாதிகள் போட்டியிட விரும்பாத பதவி\n» முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டுபோலே\n» ’துக்ளக் தர்பார்’ படத்தின் புதிய போஸ்டர்: பிறந்த நாள் ஸ்பெஷலா\n» அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 4 காளைகளை களமிறக்கிய திருநங்கை விஜி\n» கிளி ஜோசியம் பார்த்த அமைச்சர்\n» மதுரை மக்களுடன் அமர்ந்து மதிய உணவை சாப்பிட்ட ராகுல் காந்தி\n» கமல் கட்சிக்கு மீண்டும் 'டார்ச் லைட்'.\n» மனம் விரும்புதே உன்னை உன்னை...\n» யூடியூபில் ஆபாசக் காணொலி: சென்னை டாக் யூடியூப் முடக்கம்\n» நடிகைகள் பட வாய்ப்புக்கு திருமணம் தடையல்ல – சுருதிஹாசன்\n» சாக்கடை என குறிப்பிட்டேனா\n» வயலில் கரகாட்டம் ஆடியபடி நாற்று நட்ட மாற்றுத்திறனாளி மாணவி\n» பிரிட்டன் பிரதமரின் அசத்தலான பொங��கல் வாழ்த்து; உற்சாகத்தில் தமிழர்கள்\n» அடுத்தடுத்த ஓவர்களில் இரண்டு விக்கெட் முதல் டெஸ்ட் போட்டியில் நடராஜன் அசத்தல்\n» இணையத்தில் இன்று வெளியான படங்கள்\n» தன்னை விமர்சித்தவருக்கு மாதவன் தெரிவித்துள்ள பக்குவமான பதில்\n» ஆச்சரியப்பட வைக்கும் செய்திகள்\n» பிறந்த நாள் கொண்டாட்டத்தால் உருவான சர்ச்சை: விஜய் சேதுபதி வருத்தம்\n» தமிழகம் முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது: மதுரையில் முதல்வர் தொடங்கி வைத்தார்\n» பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்\n» சித்தத்தினால் கொண்ட பித்தத்தினால்\n» 'மணிகார்னிகா' இரண்டாம் பாகம் அறிவிப்பு: காப்புரிமை மீறல் என எழுத்தாளர் குற்றச்சாட்டு\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» கீதை காட்டும் பாதை - யூட்யூப் தொடர்\n» 1 ரூபாய்க்கு சுவையான மதிய உணவு\n» உவர்நிலத்தை விளைநிலமாக்கும் ‘ஓர்பூடு’ செடி: வேளாண் பல்கலைக்கழக ஆய்வில் கண்டுபிடிப்பு\n» ஆஸி., அணி பேட்டிங்: இந்திய அணியில் இரு தமிழக வீரர்கள் அறிமுகம்\n» BF என்றால் என்ன சினிமாவில் ஒரு காட்சி விளக்கம் தருகிறது..\n» நமீதாவை கிண்டல் செய்த பிரியா பவானி சங்கர்\n» உடல் சக்தியை அதிகரிக்க உதவும் எள் உருண்டை \n» உமக்கு கடவுள் நம்பிக்கை உண்டா\n» தமாகா மூத்த தலைவர் ஞானதேசிகன் மரணம்: கட்சியினர் அஞ்சலி\n» மக்கள் என்ன பரிசோதனை எலிகளா\n» , போலீஸ் ஸ்டேஷன்ல கடல் தண்ணீ வந்துடுச்சா\n» வெண்ணிற நினைவுகள்: உலகின் முதல் பாஸ்வேர்ட்\n» இவங்க வேற மாதிரி அம்மா\n» டிரம்பை பதவி நீக்க சொந்தக்கட்சியினர் ஆதரவு: நிறைவேறியது கண்டன தீர்மானம்\n» எப்படிப்பட்ட உறவுநிலையிலும் பக்தி செலுத்தி கிருஷ்ணரை அடையலாம்.\n» கடன் வழங்கும் செயலிகளை நீக்கியது கூகுள் நிறுவனம்\n» ஆசிரியர் இறந்தார் மாணவன் அழுதான்…\n» உலகின் ஒரே ஒரு யோக்கியக் கணவன்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: புகழ் பெற்றவர்கள்\nகரூரில் வாரியார் ஆற்றிய தொடர் சொற்பொழிவு\nமுடிவடையும் நாள். பாராட்டிப் பேசியவர் ஒருவர்,\n‘மீண்டும் வாரியார் பேச்சை எப்பொழுது\n‘மீண்டும் கரூருக்கு எப்போது வருவீர்கள் சுவாமி\nமீண்டும் வரக்கூடாது என்பதற்காகத் தானே இத்தனை\nஆண்டுகள் இறைவனை வேண்டிப் பாடுபட்டுக்\nஎன்னை மீண்டும் கரூருக்கு வாருங்கள் என்று\nஅரங்கம் கர ஒலியால் அதிர்ந்தது\nவாரியார் மனைவி அமிர்தலட்சுமி காலமானார்.\nமற்றவர்கள் கலங்கினர். அவர் இயல்பாக இருந்தார்.\n“அவளுக்கு உரிய ஸ்டேஷன் வந்தது. இறங்கி விட்டாள்.\nஅடுத்த ஸ்டேஷனில் இறங்க நாமும் ஆயத்தமாக\nயாரால் இப்படிக் கூற முடியும்\nவந்து தாக்கும் வேளையிலும் எவரால் இவ்வாறு\nநகைச்சுவை உணர்வுடன் பேச முடியும்\nபெருத்த சரீரம் முழுதும் ஆன்மீகம் /சொற்சுவை நிறை நகைச்சுவை.\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: புகழ் பெற்றவர்கள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rise.lk/?p=1115", "date_download": "2021-01-17T06:37:04Z", "digest": "sha1:ESXBMKRFYQVIT4UQ6KJDS5Q4XIVSQD5X", "length": 18895, "nlines": 196, "source_domain": "rise.lk", "title": "தர்ஷன் செய்தது சரியா? | Rise LK", "raw_content": "\n“நான் ஒரு ஆரி ஆதரவாளன் இல்ல ஆனா”… விஜய் டிவி பிரபலம் வெளியிட்ட பதிவு…\nBigg Boss – 4 காதல் மன்னன் பாலாஜி முருகதாசுக்கு ரெட் காட் கொடுக்கப்பட்டு…\nதர்ஷன் என்னை மனதளவில் துன்புறுத்தினார் – அதிர்ச்சி தரும் நடிகை குற்றச்சாட்டு #Tharsan #Biggboss…\n“நான் ஒரு ஆரி ஆதரவாளன் இல்ல ஆனா”… விஜய் டிவி பிரபலம் வெளியிட்ட பதிவு…\nஇவ்வாறான தலைவலிகள் உங்களுக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்தும்……\n இஞ்சியின் மருத்துவ குணங்கள் எவ்வாறு உங்களை பாதுகாக்கின்றது.\nகாதல் தோல்வி குறித்து அதிர்ச்சியில் நயன்தாரா ஏமாற்றத்தில் ரசிகர்கள்…\nமுக அங்கீகார தொழில்நுட்பத்திற்கு ஓராண்டு தடை விதித்த அமேசான்\nமெய்சிலிக்க வைத்த பிரியங்கா சோப்ராவின் சில கவர்ச்சியான தோற்றங்கள்\nஎவ்வாறு செய்தாலும் உங்களுக்கு தாடி வளரவில்லையா\nபுதிய வீட்டினை வாங்கும் முன்னர் கருத்தில் கொள்ள வேண்டிய விடயங்கள்\nஇலங்கையின் கரு சுமக்கும் கன்னிகள் – ஒரு ஆராய்ச்சி கட்டுரை\nகல்யாணமான பெண்கள் கணவனிடம் மறைக்கும் விடயங்கள்\n“நான் ஒரு ஆரி ஆதரவாளன் இல்ல ஆனா”… விஜய் டிவி பிரபலம் வெளியிட்ட பதிவு…\nBigg Boss – 4 காதல் மன்னன் பாலாஜி முருகதாசுக்கு ரெட் காட் கொடுக்கப்பட்டு…\nகுழந்தைகளுக்கு ஒவ்வாமை நோய் ஏற்படாமல் இருக்க எதனை எப்போது செய்ய வேண்டும் தெரியுமா\nஇவ்வாறான தலைவலிகள் உங்களுக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்தும��……\nஇலங்கையின் கரு சுமக்கும் கன்னிகள் – ஒரு ஆராய்ச்சி கட்டுரை\nHome News Cinema News தர்ஷன் செய்தது சரியா\nபிக்பாஸ் பிரபல்யமான தர்ஷன் இலங்கையின் யாழ்ப்பாணத்தில் பிறந்து தனது பள்ளி வாழ்கையையில் கல்வியிலும் விளையாட்டிலும் தனது அதியுச்ச திறமையை வெளிப்படுத்தி வந்தார்.\nபள்ளிப்பருவத்தினை முடிவு செய்த பின்னர் தனது ஆரம்ப பட்டப்படிப்பினை கொழும்பிலும் பூர்த்தி செய்த பின்னர். ஒரு software Engineer ஆக வேலை செய்து வந்தார்.\nஇவரது தந்தை ஒரு பிரபல்யமான ஒரு உணவகத்தை நடத்தி வருவதும் குறிப்பிடத்தக்க விடயமாகும். இவ்வாறு இருக்கையில் தர்ஷன் Modeling துறையில் நாட்டம் கொண்டவராக இலங்கையின் Mr.Srilanka எனும் பட்டத்தையும் தனதாக்கிகொண்டார்.\nபின்னர் இந்திய சினிமா துறையில் நாட்டம் கொண்டு தனது குடும்பத்தாரின் நகைகளை விற்று அதன் மூலமான பணத்தைக் கொண்டு இந்தியா சென்றார். அதன் பின்னர் உண்பதற்கு கூட பணம் இல்லாது பல்வேறு விளம்பரம்பங்களில் நடித்து அதன் வழியாக சற்று இந்திய தமிழ் சினிமாவில் தனது பாதையை அமைத்த வேளையில்.\nஇந்திய பிரபல்யமான தொலைக்காட்சி Vijay Tv ஊடாக நடத்தப்பட்ட Big Boss -3 தெரிவு செய்யப்பட்டு அதில் தனது திறமையை வெளிக்காட்டி வந்த தர்ஷன் மக்களின் மனதில் தனக்கென ஒரு இடத்தினை அமைத்தார்.\nஇந் நிகழ்ச்சியில் நடிகை Shreen உடன் காதல் கொண்டார் எனும் பல்வேறு விமர்சனங்களுக்கும் உள்ளானார் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.\nஎல்லோராலும் Big Boss -3 Tittle Winner ஆக முடி சூள்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் அதில் இருந்து வெளி யேற்றப்பட்டு மக்களின் மனதில் மேலும் இடம்பிடித்தார். அதன் நிமிர்த்தமாக உலக நாயகன் கமல்ஹாசனின் திரைப்பட துறையில் ஒரு அங்கத்தவர் எனும் உரிமையையும் பெற்றார் தர்ஷன்.\nஇவ்வாறு இருக்கையில் Big Boss -3 செல்ல முன்னர் இந்திய இளம் நடிகையான சனம்செட்டியின் காதல் வலையில் ஈர்க்கப்பட்டு அவருடன் சந்தோஷமாக காலத்தை கடந்து வந்த நிலையில் வரின் கட்டாயத்தின் பேரில் தர்ஷன் தனது வீட்டாருக்கு தெரியாது அவருடன் நிச்சயம் செய்யப்பட்டார்.\nதர்ஷன் Big Boss வீட்டிற்குள் இருந்த வேளையில் சனம் நீச்சல் உடையில் ஒரு நேர்காணல் கொடுத்து தர்சஷனின் நன் மதிப்புக்களை இழக்க செய்தார் என்பதும் மறக்க முடியாததாகும்.\nபின்னர் தர்ஷனினதும் அவரது குடும்பத்தினரதும் எதிர்ப்புக்களை அதிகரிக்கக் செய்தார். தர்ஷனின் வளர்ச்சியினை ஏற்றுக்கொள்ள முடியாத சனம் அவருக்கு எதிராக காவற்துறையில் பல்வேறு புகார்களை செய்து வந்தார்.\nசனம் ஒரு கவர்ச்சி நடிகை என்பது மக்கள் எல்லோரும் அறிந்தாகும் இவர் அண்மையில் கூட ஒரு கவர்ச்சியான காணொளியினை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.\nஇவ்வாரிருக்க தமிழ் பண்பாடுகளிலும் கலாச்சாரத்திலும் பற்றுள்ள தர்ஷன் தனது வாழ் நாள் துணையாக சனம்செட்டியினை மணப்பாரா\nசற்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.\n முதல் யாழ் யூடியூபர் ஆ\n“நான் ஒரு ஆரி ஆதரவாளன் இல்ல ஆனா”… விஜய் டிவி பிரபலம் வெளியிட்ட பதிவு பற்றிய பரபரப்பு தகவல்.\nவிஐய் தொலைக்காட்சி பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக சுவார்சியமாகவும் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் கடந்த வாரங்களில் Freeze டாஸ்க் நடைபெற்றது....\nBigg Boss – 4 காதல் மன்னன் பாலாஜி முருகதாசுக்கு ரெட் காட் கொடுக்கப்பட்டு வெளியேற்றப்படுவாரா\nவிஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக்பாஸ்4 நிகழ்ச்சியில் அனுதினமும் புதுப்புது திருப்பங்கள் அரங்கேறுவது வழக்கம். அந்த வகையில் இந்த வாரம் பாலாஜி முருகதாசுக்கு...\nகுழந்தைகளுக்கு ஒவ்வாமை நோய் ஏற்படாமல் இருக்க எதனை எப்போது செய்ய வேண்டும் தெரியுமா\nமுட்டையை உட்கொள்வதால் இது புரதம் மற்றும் சில ஊட்டச்சத்தை உடலுக்கு வழங்குகின்றது. இவற்றை பெற்றோர்கள் குழந்தைகள் உணவை மெல்லுவதற்கு எளிதாக இருப்பதால் , குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை...\n“நான் ஒரு ஆரி ஆதரவாளன் இல்ல ஆனா”… விஜய் டிவி பிரபலம் வெளியிட்ட பதிவு பற்றிய பரபரப்பு தகவல்.\nவிஐய் தொலைக்காட்சி பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக சுவார்சியமாகவும் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் கடந்த வாரங்களில் Freeze டாஸ்க் நடைபெற்றது....\nBigg Boss – 4 காதல் மன்னன் பாலாஜி முருகதாசுக்கு ரெட் காட் கொடுக்கப்பட்டு வெளியேற்றப்படுவாரா\nவிஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக்பாஸ்4 நிகழ்ச்சியில் அனுதினமும் புதுப்புது திருப்பங்கள் அரங்கேறுவது வழக்கம். அந்த வகையில் இந்த வாரம் பாலாஜி முருகதாசுக்கு...\nகுழந்தைகளுக்கு ஒவ்வாமை நோய் ஏற்படாமல் இருக்க எதனை எப்போது செய்ய வேண்டும் தெரியுமா\nமுட்டையை உட்கொள்வதால் ��து புரதம் மற்றும் சில ஊட்டச்சத்தை உடலுக்கு வழங்குகின்றது. இவற்றை பெற்றோர்கள் குழந்தைகள் உணவை மெல்லுவதற்கு எளிதாக இருப்பதால் , குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை...\n“நான் ஒரு ஆரி ஆதரவாளன் இல்ல ஆனா”… விஜய் டிவி பிரபலம் வெளியிட்ட பதிவு...\nBigg Boss – 4 காதல் மன்னன் பாலாஜி முருகதாசுக்கு ரெட் காட் கொடுக்கப்பட்டு...\nகுழந்தைகளுக்கு ஒவ்வாமை நோய் ஏற்படாமல் இருக்க எதனை எப்போது செய்ய வேண்டும் தெரியுமா\nஎப்படி இருந்த தர்ஷன் இப்படி ஆயிட்டாரே அடையாளம் தெரியாமல் மாறிய புகைப்படம்\nகடுப்பாகிய லொஸ்லியா இன்ஸ்டாகிராம் வெளியிட்ட அதிரடி கருத்து\nதமிழ் சினிமாவில் கலக்கும் நடிகைகளின் உண்மையான பெயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/hospital/chiranjeev-children-hospital-jabalpur-madhya_pradesh", "date_download": "2021-01-17T05:40:36Z", "digest": "sha1:O2H46UVHG6Q6ZN7QP3PQ4GOY7NPTXTMG", "length": 6090, "nlines": 118, "source_domain": "ta.nhp.gov.in", "title": "Chiranjeev Children Hospital | National Health Portal Of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்திய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமறுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/compare/hyundai-tucson-and-kia-seltos.htm", "date_download": "2021-01-17T05:34:57Z", "digest": "sha1:EWK5JITJEZGK772HZUZM6DO4NGIVH7MO", "length": 33429, "nlines": 649, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஹூண்டாய் டுக்ஸன் vs க்யா Seltos ஒப்பீடு - விலைகள், வகைகள், அம்சங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்ஒப்பீடு கார்கள்Seltos போட்டியாக டுக்ஸன்\nக்யா Seltos ஒப்பீடு போட்டியாக ஹூண்டாய் டுக்ஸன்\nஹூண்டாய் டுக்ஸன் ஜிஎல்எஸ் 4டபில்யூடி டீசல் ஏடி\nக்யா Seltos கிட்ஸ் பிளஸ் அட் ட\nஜிஎல்எஸ் 4டபில்யூடி டீசல் ஏடி\nகிட்ஸ் பிளஸ் அட் ட\nக்யா Seltos போட்டியாக ஹூண்டாய் டுக்ஸன்\nநீங்கள் வாங்க வேண்டுமா ஹூண்டாய் டுக்ஸன் அல���லது க்யா Seltos நீங்கள் எந்த கார் சிறந்தது என்பதை கண்டுபிடிக்க சிறந்தது வேண்டும்- விலை, அளவு, இடம், துவக்க இடம், சேவை விலை, மைலேஜ், அம்சங்கள், நிறங்கள் மற்றும் பிற விவரக்குறிப்பின் அடிப்படையில் இரண்டு மாடல்களை ஒப்பிடுக. ஹூண்டாய் டுக்ஸன் க்யா Seltos மற்றும்எக்ஸ்-ஷோரூம் விலை ரூபாய் 22.30 லட்சம் லட்சத்திற்கு gl opt at (பெட்ரோல்) மற்றும் ரூபாய் 9.89 லட்சம் லட்சத்திற்கு ஹட் கி (பெட்ரோல்). டுக்ஸன் வில் 1999 cc (பெட்ரோல் top model) engine, ஆனால் Seltos ல் 1497 cc (பெட்ரோல் top model) engine. மைலேஜ் பொறுத்தவரை, இந்த டுக்ஸன் வின் மைலேஜ் 15.38 கேஎம்பிஎல் (டீசல் top model) மற்றும் இந்த Seltos ன் மைலேஜ் 20.8 கேஎம்பிஎல் (டீசல் top model).\nஜிஎல்எஸ் 4டபில்யூடி டீசல் ஏடி\nகிட்ஸ் பிளஸ் அட் ட\nஆர் 2.0 ஐ டீசல் (bs6)\nவேகமாக கட்டணம் வசூலித்தல் No No\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nலேசான கலப்பின No No\nகிளெச் வகை No No\nமைலேஜ் (சிட்டி) No No\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்)\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nட்ராக் கோஎப்பிஷன்டு No No\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nபவர் ஸ்டீயரிங் Yes Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes Yes\nசக்தி மடிப்பு 3 வது வரிசை இருக்கை No No\nகாற்று தர கட்டுப்பாட்டு No Yes\nதொலைநிலை காலநிலை கட்டுப்பாடு (ஏ/சி) No No\nரிமோட் ட்ரங் ஓப்பனர் Yes Yes\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் No Yes\nரிமோட் என்ஜின் தொடக்க/நிறுத்து No Yes\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட் Yes Yes\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் Yes Yes\nட்ரங் லைட் Yes Yes\nரிமோட் ஹார்ன் & லைட் கண்ட்ரோல் No No\nவெனிட்டி மிரர் Yes Yes\nபின்பக்க படிப்பு லெம்ப் Yes Yes\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் Yes Yes\nசரிசெய்யக்கூடிய ஹெட்ரெஸ்ட் Yes Yes\nமுன்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்புற ஏசி செல்வழிகள் Yes Yes\nசீட் தொடை ஆதரவு Yes Yes\nசெயலில் சத்தம் ரத்து No No\nக்ரூஸ் கன்ட்ரோல் Yes Yes\nநேவிகேஷன் சிஸ்டம் Yes Yes\nஎனது கார் இருப்பிடத்தைக் கண்டறியவும் No No\nநிகழ்நேர வாகன கண்காணிப்பு No No\nமடக்க கூடிய பின்பக்க சீட்\nஸ்மார்ட் கீ பேண்ட் No No\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes Yes\nகிளெவ் பாக்ஸ் கூலிங் Yes No\nவாய்ஸ் கன்ட்ரோல் Yes Yes\nஸ்டீயரிங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்டர் No No\nடெயில்கேட் ஆஜர் Yes Yes\nஹேண்ட்ஸ் ஃப்ரீ டெயில்கேட் Yes\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் No Yes\nபின்பக்க கர்ட்டன் No Yes\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி Yes Yes\nmassage இருக்கைகள் No No\nஏர் கன்டீஸ்னர் Yes Yes\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் Yes Yes\nகீலெஸ் என்ட்ரி Yes Yes\nஎலக்ட்ரானிக் மல்டி ட்ரிப்மீட்டர் Yes Yes\nதுணி அப்ஹோல்டரி No No\nleather ஸ்டீயரிங் சக்கர Yes Yes\nகிளெவ் அறை Yes Yes\nடிஜிட்டல் கடிகாரம் Yes Yes\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை No Yes\nசிகரெட் லைட்டர் Yes No\nடிஜிட்டர் ஓடோமீட்டர் Yes Yes\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் No No\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு No Yes\nகிடைக்கப்பெறும் நிறங்கள் சூறாவளி வெள்ளிபாண்டம் பிளாக்நட்சத்திர இரவுதுருவ வெள்ளை தீவிர சிவப்புஅரோரா கருப்பு முத்துபஞ்சி ஆரஞ்சுடன் பனிப்பாறை வெள்ளை முத்துஎஃகு வெள்ளி with பஞ்சி ஆரஞ்சுஅரோரா கருப்பு முத்துவுடன் தீவிர சிவப்புபஞ்சி ஆரஞ்சுபனிப்பாறை வெள்ளை முத்துபஞ்சி ஆரஞ்சு with வெள்ளை நிறத்தை அழிக்கவும்வெள்ளை நிறத்தை அழிக்கவும்எஃகு வெள்ளி+8 More\nஇவிடே எஸ்யூவிall இவிடே எஸ்யூவி கார்கள்\nஇவிடே எஸ்யூவிall இவிடே எஸ்யூவி கார்கள்\nமாற்றியமைக்க கூடிய ஹெட்லைட்கள் Yes Yes\nமுன்பக்க பேக் லைட்க்ள் Yes Yes\nபின்பக்க பேக் லைட்கள் Yes No\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes Yes\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி Yes Yes\nஹெட்லேம்ப் துவைப்பிகள் No Yes\nமழை உணரும் வைப்பர் Yes Yes\nபின்பக்க விண்டோ வைப்பர் Yes Yes\nபின்பக்க விண்டோ வாஷர் Yes Yes\nபின்பக்க விண்டோ டிபோக்கர் Yes Yes\nவீல் கவர்கள் No No\nஅலாய் வீல்கள் Yes Yes\nபவர் ஆண்டினா No No\nடின்டேடு கிளாஸ் No No\nபின்பக்க ஸ்பாயிலர் Yes Yes\nரூப் கேரியர் No No\nசன் ரூப் Yes Yes\nமூன் ரூப் Yes Yes\nபக்கவாட்டு ஸ்டேப்பர் No No\nஒருங்கிணைந்த ஆண்டினா Yes Yes\nஇரட்டை டோன் உடல் நிறம் No No\nபுகை ஹெட்லெம்ப்கள் No No\nப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்ஸ் Yes No\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் No No\nஹெட்லேம்ப்களை மூலைவிட்டல் No No\nமூடுபனி ஃபோக்லாம்ப்ஸ் No No\nரூப் ரெயில் Yes Yes\nஹீடேடு விங் மிரர் Yes No\nஎல்.ஈ.டி டி.ஆர்.எல் Yes Yes\nஎல்.ஈ.டி ஹெட்லைட்கள் Yes Yes\nஎல்.ஈ.டி டெயில்லைட்ஸ் Yes Yes\nஎல்.ஈ.டி மூடுபனி விளக்குகள் Yes Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes Yes\nபிரேக் அசிஸ்ட் Yes Yes\nசென்ட்ரல் லாக்கிங் Yes Yes\nபவர் டோர் லாக்ஸ் Yes Yes\nஆன்டி தேப்ட் அலாரம் Yes Yes\nஓட்டுநர் ஏர்பேக் Yes Yes\nபயணி ஏர்பேக் Yes Yes\nமுன்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes Yes\nபின்பக்க பக்கவாட்டு ஏர்பேக் No No\nday night பின்புற கண்ணாடி Yes Yes\nஸினான் ஹெட்லெம்ப்கள் No No\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் No No\nபின்பக்க சீட் பெல்ட்கள் Yes Yes\nசீட் பெல்ட் வார்னிங் Yes Yes\nடோர் அஜர் வார்னிங் Yes Yes\nசைடு இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nடிராக்ஷன் கன்ட்ரோல் Yes Yes\nடயர் அழுத்த மானிட்டர் Yes Yes\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு Yes Yes\nஎன்ஜின் இம்மொபைலிஸர் Yes Yes\nக்ராஷ் சென்ஸர் Yes Yes\nஎன்ஜின் சோதனை வார்னிங் Yes Yes\nஆட்டோமெட்டிக் headlamps Yes Yes\nகிளெச் லாக் No No\nஎலெட்ரானிக் ஸ்திரத்தன்மை கட்டுப்பாடு Yes Yes\nபின்பக்க கேமரா Yes Yes\nஆன்டி தெப்ட் சாதனம் Yes Yes\nஆன்டி பின்ச் பவர் விண்டோஸ் No\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் Yes Yes\nknee ஏர்பேக்குகள் No No\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் Yes Yes\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் No Yes\nமலை இறக்க கட்டுப்பாடு Yes Yes\nமலை இறக்க உதவி Yes Yes\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி Yes Yes\nசிடி பிளேயர் No No\nசிடி சார்ஜர் No No\nடிவிடி பிளேயர் No No\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் Yes No\nமிரர் இணைப்பு No No\nபேச்சாளர்கள் முன் Yes Yes\nபின்பக்க ஸ்பீக்கர்கள் Yes Yes\nஒருங்கிணைந்த 2 டின்ஆடியோ Yes Yes\nவயர்லெஸ் தொலைபேசி சார்ஜிங் Yes Yes\nயுஎஸ்பி மற்றும் துணை உள்ளீடு Yes Yes\nப்ளூடூத் இணைப்பு Yes Yes\nதொடு திரை Yes Yes\nஆண்ட்ராய்டு ஆட்டோ Yes Yes\nஉள்ளக சேமிப்பு No No\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு Yes No\nஅறிமுக தேதி No No\nஉத்தரவாதத்தை time No No\nஉத்தரவாதத்தை distance No No\nவீடியோக்கள் அதன் ஹூண்டாய் டுக்ஸன் மற்றும் க்யா Seltos\nஒத்த கார்களுடன் டுக்ஸன் ஒப்பீடு\nஹூண்டாய் க்ரிட்டா போட்டியாக ஹூண்டாய் டுக்ஸன்\nஜீப் காம்பஸ் போட்டியாக ஹூண்டாய் டுக்ஸன்\nடாடா ஹெரியர் போட்டியாக ஹூண்டாய் டுக்ஸன்\nடொயோட்டா ஃபார்ச்சூனர் போட்டியாக ஹூண்டாய் டுக்ஸன்\nஆடி க்யூ2 போட்டியாக ஹூண்டாய் டுக்ஸன்\nஒப்பீடு any two கார்கள்\nஒத்த கார்களுடன் Seltos ஒப்பீடு\nஹூண்டாய் க்ரிட்டா போட்டியாக க்யா Seltos\nக்யா சோநெட் போட்டியாக க்யா Seltos\nஎம்ஜி ஹெக்டர் போட்டியாக க்யா Seltos\nடாடா ஹெரியர் போட்டியாக க்யா Seltos\nஜீப் காம்பஸ் போட்டியாக க்யா Seltos\nஒப்பீடு any two கார்கள்\nரெசெர்ச் மோர் ஒன டுக்ஸன் மற்றும் Seltos\nவாரத்தின் முதல் 5 கார் செய்திகள்: கியா செல்டோஸ், மாருதி இக்னிஸ், ஆட்டோ எக்ஸ்போ 2020 க்கான சிறந்த எஸ்யூவி\nஉங்களுக்காக ஒரு எளிமையான பக்கத்தில் தொகுக்கப்பட்ட வாரத்தின் அனைத்து தகுதியான தலைப்புகளும் இங்கே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/24-danush-to-announce-a-new-title-to-his-name.html", "date_download": "2021-01-17T06:29:55Z", "digest": "sha1:AFSJCA5HQL2ZAPTGZQEG3OMZKRJX4ETN", "length": 17018, "nlines": 191, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இளைய சூப்பர் ஸ்டார் பட்டம்: தனுஷ் யோசனை!! | Danush to announce a new title to his name, 'இளைய சூப்பர் ஸ்டார்' தனுஷ்? - Tamil Filmibeat", "raw_content": "\nஆரி இத்தனை கோடி வாக்குகள் பெற்றுள்ளாரா\n4 min ago அடடா.. ஆரி இத்தனை கோடி வாக்குகள் வித்தியாசத்தில் உள்ளாரா.. பிக்பாஸ் வரலாற்றிலேயே முதல் முறையாம்\n32 min ago இன்னும் முடியாத கிராண்ட் ஃபினாலே ஷூட்டிங்.. டைட்டில் வின்னர் அறிவிப்பை தாமதப்படுத்துவது ஏன்\n53 min ago ஆரி, பாலா, ரம்யா, ரியோ, சோம்.. செம சூப்பரா இருக்காங்களே.. இறுதிப்போட்டியில் பங்கேற்ற குடும்பங்கள்\n1 hr ago அனிதாவோட அப்பாவுக்கு என்னை ரொம்ப பிடிக்குமாம்.. கமலிடம் நெகிழ்ந்த ஆரி.. என்ன சொன்னார் பாருங்க\nNews சென்னை உட்பட 8 நகரங்களில் இருந்து 'படேல் சிலை' கேவாடியாவுக்கு சிறப்பு ரயில்கள்-மோடி தொடங்கி வைத்தார்\nSports கடும் மோதல்.. ஒரு கோல் கூட அடிக்காத மும்பை சிட்டி - ஹைதராபாத்\nFinance அதிரடி ஆஃபர்.. ரூ.877 ரூபாயில் விமானத்தில் போகலாம்.. இண்டிகோவின் சரவெடி சலுகை..\nAutomobiles வாகனத்தில் தனியாக செல்லும்போது மாஸ்க் அணிவது கட்டாயமா, இல்லையா - மத்திய அரசு விளக்கம்\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nLifestyle வார ராசிபலன் 17.01.2021 முதல் 23.01.2021 வரை – இந்த ராசிக்காரர்களுக்கு லாபம் நிறைந்த வாரமிது…\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇளைய சூப்பர் ஸ்டார் பட்டம்: தனுஷ் யோசனை\nஇளைய சூப்பர் ஸ்டார் என ரசிகர்கள் எனக்குப் பட்டம் சூட்டியுள்ளனர். அதை வெளிப்படையாக அறிவிப்பது குறித்து யோசித்து வருகிறேன் என்று நடிகரும் ரஜினியின் மருமகனுமான தனுஷ் கூறியுள்ளார்.\nபடித்துப் பட்டம் வாங்குகிறார்களோ இல்லையோ, நடிக்க வந்த ஒரே படத்தில் பட்டத்துடன் வளைய வருகின்றனர் இந்தக் காலத்து இளம் ஹீரோக்கள்.\nஇது ரசிகர்கள் வைத்த பட்டம் என்று வெளியில் சொல்லிக் கொண்டாலும், உள்ளூர தங்களது பட்டத்தை ரசிக்கத்தான் செய்கிறார்கள் நடிகர்கள்.\nசிம்புவுக்கு அவரது அப்பா ரொம்ப காலத்துக்கு முன்பே லிட்டல் சூப்பர் ஸ்டார் என்று பட்டமிட்டு விட்டார். இன்று அவருக்கு மன்மதன், கெட்டவன், வல்லவன் என்று ஆளாளுக்கு ஒரு பெயர் சூட்டிக் கொண்டிருப்பது வேறு கதை.\nஇந்த நிலையில், சிம்புவின் 'எதிரி'யாக பார்க்கப்படும் தனுஷுக்கும் பட்டத்து மோகம் வந்து விட்டதாம்.\nதனுஷ், தமன்னா நடித்துள்ள படம் 'படிக்காதவன்'. சுராஜ் இயக்கியுள்ளார். சன் பிக்சர்ஸ் வழங்கியுள்ள இந்தப் படம் பொங்கலுக்கு ரிலீஸானது.\nஇந்தப் படம் குறித்து பல்வேறு எதிர்மறை கருத்துக்கள், விமர்சனங்கள் உள்ள நிலையில், படம் பிரமாண்ட வெற்றி பெற்றதாக தனுஷ் அறிவித்துள்ளார். மேலும் தமிழகத்தின் பல பகுதிகளில் இந்தப் படம் ஓடும் தியேட்டர்களுக்கு நேரில் சென்று ரசிகர்களுடன் படம் பார்த்து கூட்டம் சேர்க்கும் முயற்சியிலும் மும்முரமாக உள்ளார்.\nவிழுப்புரம் முருகா தியேட்டரில் திரையிடப்பட்டுள்ள இந்தப் படத்தை ரசிகர்களுடன் பார்ப்பதற்காக, படத்தின் ஹீரோ தனுஷ் நேற்று வந்தார்.\nமயிலாட்டம், ஒயிலாட்டம், தாரை, தப்பட்டை முழங்க, பட்டாசு வெடித்தும், ஆரத்தி எடுத்தும் அவரை வரவேற்றனர்.\nபடம் பார்த்து விட்டு ரசிகர்களிடையே தனுஷ் பேசியதாவது:\n'இளைய சூப்பர் ஸ்டார்' பட்டத்தை நான் பயன்படுத்த வேண்டும் என்று நிறைய ரசிகர்கள் கூறுகிறார்கள்.\nஅதை ஏற்க நிறைய தகுதி வேண்டும். உங்களது கோரிக்கையை ஏற்று அந்த பட்டத்தை போடுவதற்கு யோசித்துக் கொண்டிருக்கிறேன்.\nஇந்தப் படம் பிரமாண்ட வெற்றி பெற்றுள்ளது. இதற்கு முதல் காரணம் சன் பிக்சர்ஸ், இரண்டாவது ரசிகர்கள், என்றார் தனுஷ்.\nலிட்டில் சூப்பர் ஸ்டாருக்கும், இளைய சூப்பர் ஸ்டாருக்கும் ஏதாவது வித்தியாசமிருந்தா சொல்லுங்களேன்\nMore இளைய சூப்பர் ஸ்டார் News\nசூப்பர் ஸ்டார் பட்டமா... அய்யா சாமி ஆளைவிடுங்க... அந்த ஆட்டத்துக்கு நான் வரல\n\"இளைய சூப்பர் ஸ்டார்\"... தனுஷை வச்சு செஞ்ச நெட்டிசன்கள்\nஇளைய சூப்பர் ஸ்டார்... என் தகுதிக்கு மீறிய பாராட்டு.. கூச்சமா இருக்கு\nதனுஷ்தான் இனி இளைய சூப்பர் ஸ்டார்- ரெடி.. ஸ்டார்ட் த மீசிக் நெட்டிசன்ஸ்\n'இளைய சூப்பர் ஸ்டார்' ஆக விரும்பும் தனுஷ்\nதியாகத்தையும், உண்மையையும் நேர்த்தியாக சொல்லும் படம் ... மேதகு \nஹீரோவுடன் படுக்கையை பகீர்ந்தபிறகு கிடைக்கிறதே அந்த வாய்ப்பா ஜெயா பச்சனுக்கு பதிலடி கொடுத்த கங்கனா\nசெட்டில் நடிகைகள் பொண்டாட்டி போன்று இருக்க எதிர்பார்க்கிறார்கள்... பாலிவுட்டை கிழித்த கங்கனா\nஅக்டோபர் 1ம் தேதி தியேட்டர்கள் திறக்கப்படுமா அழுத்தம் தரும் தியேட்டர் ஓனர்கள்.. அரசின் நிலை என்ன\nநாடு முழுவதும் ஆகஸ்ட் மாதம் தியேட்டர்களை திறக்க ஆலோசனை.. ஏகப்பட்ட கட்டுப்பாடுகளை ஏற்குமா நிர்வாகம்\nகந்த சஷ்டி கவசம் குறித்து ஆபாச பேச்சு.. கறுப்பர் கூட்டத்திற்கு எதிராக கொந்தளிக்கும் பிரபலங்கள்\nநடிகர் விஜய் மகனின் முதல் படத்துக்கான சம்பளம் எவ்வளவு தெரியுமா இன்றைய டாப் 5 பீட்ஸில்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகாலை இப்படி மடக்கி, அப்படி நீட்டி.. வேற லெவல் டான்ஸா இருக்கே.. வைரலாகும் பிரபல நடிகையின் போட்டோஸ்\nஎது சிலைன்னு தெரியலையே.. மகாபலிபுரத்துக்குத் திடீர் விசிட் அடித்த நடிகை.. அப்படி வியப்பு\nவிட மாட்டேங்குறானே.. நீ எப்படிடா இப்படி வளர்ந்த ஆரியை பார்த்து பிரமிக்கும் பிரபல இசையமைப்பாளர்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vishnupuram.com/2013/02/18/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-5/", "date_download": "2021-01-17T05:30:42Z", "digest": "sha1:TAPRFWIAVD2GSHCDEBMRWP6W7PT3QMU3", "length": 19659, "nlines": 114, "source_domain": "vishnupuram.com", "title": "பூவிடைப்படுதல்-5 | ஜெயமோகனின் \"விஷ்ணுபுரம்\"", "raw_content": "\nதத்துவப் பெருவெளியின் ஒரு மகத்தான பெருங்கனவு\nசங்கக்கவிதை மரபின் ஆரம்பத்திலேயே நம் கவிதை அகத்தையும் புறத்தையும் பிரித்துக்கொண்டது. சங்கப்பாடல்களின் தலைவாயிலான குறுந்தொகை ஓர் அகத்துறை இலக்கியம். இந்தப் பிரிவினையை நமக்கு நாம் நம் மரபைக் கற்க ஆரம்பித்தபோதே கற்றுத்தர ஆரம்பிப்பார்கள்.\nஆனால் பிரித்த கணத்தில் இருந்தே அகத்தையும் புறத்தையும் நம் கவிதை இணைக்க ஆரம்பித்துவிட்டது என்பதை நாம் பலசமயம் அறிவதில்லை. கூந்தலை இரு புரிகளாகப் பிரித்து அவற்றைப் பின்னிப்பின்னிச்செல்வது போலப் பிரபஞ்ச அறிதலை அகம் புறம் எனப் பிரித்தபின் அவ்விரண்டையும் பின்னிப் பின்னித் தன் அறிதல்களை நிகழ்த்துகிறது சங்கக்கவிதை. அவ்வாறு அர்த்தங்களை உருவாக்கிக்கொண்டே செல்கிறது அது.\nஅகத்தில் புறத்தையும் புறத்தில் அகத்தையும் கலப்பதே சங்கப்பாடல்களின் அழகியலின் ஆதாரமான விளையாட்டு.\n பாலச்சந்திரன் சுள்ளிக்காடு, முழுப்போதையில் என் சட்டையைப் பிடித்து சுவரோடு சேர்த்துச் சொன்னார் ‘டேய் மயிராண்டி, வாழ்க்கை என்பது என்னடா உறவும் பிரிவும் மட்டும்தானே’ கண்கள் எரிந்துகொண்டிருந்தன. ‘ஆமாம்’ என்றேன். அதை சங்கக்கவிஞன் உணர்ந்திருந்தான் . அகம் என்பதே உறவும் பிரிவும்தான். குறிஞ்சியும் பாலையும். நடுவே உள்ள பிற மூன்று திணைகளும் குறிஞ்சியில் இருந்து பாலைக்கும் பாலையில் இருந்து குறிஞ்சிக்கும் செல்லும் வழிகள் மட்டுமே.\nஅந்த அகத்தைப் புறவயமான உலகின்மேல் ஏற்றிக்காட்டுவதே அகப்பாடல்களின் வழி. யோசித்துப்பாருங்கள், மிகமிக நுட்பமான இயற்கைச்சித்திரங்கள் சங்ககால அக இலக்கியங்களிலேயே உள்ளன. அந்தப் புறச்சித்திரங்கள் அகத்தின் வெளிப்பாடுகள். ஆகவேதான் அவை உயிருள்ள படிமங்களாக ஆகின்றன.\nஅதேபோல சங்க இலக்கியப் புறப்பாடல்களில்தான் அகவயமான உணர்ச்சிகள் பெருகிக் கொந்தளிக்கின்றன. மரணம், இழப்பு, தனிமை, கோபம் என மொத்தப் புறப்பாடல்களும் அகவய உணர்ச்சிகளால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. அந்த அகம் இல்லையேல் புறத்தின் சித்திரங்களுக்கு ஒரு மதிப்பும் இல்லை.\nஇதோ என் கண் முன் விரிந்துள்ள எல்லாம் என் மனமே என்ற உணர்வு ஒருபக்கம். என் மனமென்பது இந்த புற உலகின் வெளியே என்ற உணர்வு மறு பக்கம். இந்த விளையாட்டை ஒவ்வொரு கவிதையிலும் எவன் வாசித்தெடுக்கிறானோ அவனே சங்கப்பாடல்களின் வாசகன். அவனுக்குரிய நுழைவாயில் குறுந்தொகையே.\nபின்னர் தமிழில் அகம் புறம் என்ற இந்தப் பிரிவினை மேலும் வளர்த்தெடுக்கப்பட்டது. நாமறியும் அறிதல் நான்கு தளங்கள் கொண்டது என்கிறது சைவ சித்தாந்தம். அகம், அகப்புறம், புறம், புறப்புறம்.\nஅகம் என்பது நம் தூய அகம். அது நம்முடைய சாமானிய அறிதலுக்கு அப்பாற்பட்டது. யோகத்தால் மட்டுமே அறியப்படுவது. அகப்புறம் என்பதே நாம் அகம் என்று சாதாரணமாக உணரக்கூடியது. அது நம்மைச்சூழ்ந்துள்ள புறப்பொருளால் அடையாளப்படுத்தப்பட்ட நம் அகம். அதையே நாம் சங்கப்பாடல்களில் அகம் எனக் காண்கிறோம்.\nநாம் உணர்வாலும் அறிவாலும் அறியும் நம் அகம் அதன் எல்லாத் தோற்றங்களையும் வெளியே இருந்து பெற்ற���க்கொண்ட வடிவங்களைக் கொண்டே அமைத்துக்கொண்டுள்ளது. மனதைப்பற்றிய எல்லாப் பேச்சுகளையும் இயற்கையில் இருந்து பெற்றுக்கொண்ட படிமங்களைக்கொண்டே நாம் சொல்கிறோம். மனம் வலித்தது என்கிறோம். நெஞ்சு இனித்தது என்கிறோம். இதயம் உருகியது என்கிறோம். இந்தப் புற அம்சம் இல்லாமல் சாதாரணமாக நம் அகத்தை அறியவும் முடியாது, கூறவும் முடியாது.\nஆகவேதான் சங்க இலக்கியங்கள் அகத்தைப் புறத்தே ஏற்றிச் சொல்கின்றன. கோபத்தை சிவப்பு எனக் காட்டுகின்றன. சோகத்தைக் கறுப்பாகக் காட்டுகின்றன. வெளியே நிகழும் இயற்கைச்செயலை ஆன்மாவின் அசைவாக ஆக்குகின்றன.\nபுறம் என சைவசித்தாந்தம் சொல்வதில் அகமும் உள்ளது. அகம் கலக்காத புறத்தைக் காண நம்மால் முடிவதில்லை. நம்முடைய உணர்ச்சிகள் கலந்த மலைகளை, கடலை, சாலையை, அறையை மட்டுமே நம்மால் பார்க்க முடியும். நாம் பார்க்கும் ஒவ்வொரு பொருளும் நம் மனதுக்குக் குறியீடுகள்தான். அந்தப் புறத்தையே நம் புறப்பாடல்கள் காட்டுகின்றன.\nஅவற்றுக்கு அப்பால் உள்ளது புறப்புறம். தூய பொருள். அகம் தீண்டாத பொருள். அப்படி ஒரு புறப்புறம் இல்லை, அது மாயையே என்றுதான் வேதாந்தம் சொல்கிறது. சித்தாந்தத்தைப் பொறுத்தவரை அப்படி ஒரு தூய பொருள் உண்டு. அதை அறிய முடியும். அதற்குத் தூய அகத்தை அடையவேண்டும். தூய அகமும் தூய பொருளும் முழுமுதல் சக்திகள்.\nஆம், நம் தத்துவ சிந்தனை ஒரு அதிதூய கவித்துவ அனுபவமாக இருந்த காலகட்டத்தைச் சேர்ந்தவை சங்கப்பாடல்கள். நம்மைச்சூழந்திருக்கும் இந்தக் காடு விதைநிலமாக இருந்த காலகட்டத்தைச் சேர்ந்தவை. இன்று நாம் பிரித்துப் பிரித்துச் சிந்திக்கும் அனைத்தும் குழந்தைகளுக்குரிய பெரும் பரவசத்துடன் கண்டடையப்பட்ட காலகட்டத்தைச் சேர்ந்தவை.\nஅந்த பிரக்ஞையுடன் நாம் வாசிக்கவேண்டும். தலைக்காவேரியில் மொத்தக் காவேரியையும் ஒரு கைப்பிடி நீரின் கொப்பளிப்பாக நாம் காண்கிறோம். நாம் நீராடும் இந்தப் பெருநதியின் ஊற்றுமுகத்தில் ஒரு கை அள்ளிப் பருகும் மன எழுச்சியுடன் நாம் சங்கப்பாடல்களை அணுகவேண்டும்.\nஇங்கே ஒன்றைச் சொல்லிக்கொள்கிறேன். இங்கே நான் குறிப்பிட்ட இக்கவிதைகளை நான் தேர்ந்தெடுக்கவில்லை. மாறாகக் குறுந்தொகை நூலைப் பிரித்துக் கண்ணில் பட்ட முதல் கவிதையை எடுத்துக்கொண்டேன். அவற்றைக்கொண்டே இந்த உரையை அமைத்தேன். ஆம் குறுந்தொகையின் எல்லாப் பாடல்களிலும் இத்தகைய நுட்பங்கள் உண்டு.\nஇவ்வளவு மென்மையான குரலில் பேசும் இத்தனை நுட்பமான கவிதைகள் அன்று எவ்வாறு பொருள்பட்டன இன்று இவற்றை இவ்வளவு விரித்துரைக்க வேண்டியிருக்கின்றனவே\nஅன்று இவற்றை எழுதிய வாசித்த சமூகம் சின்னஞ்சிறியதாக இருந்தது. ஒன்றுடன் ஒன்று ஒட்டி இறுகி வாழ்ந்தது. ஆகவே அவர்கள் ஒருவர் நினைப்பது இன்னொருவருக்குப் புரிந்தது. இன்று நாம் விரிந்து அகன்றுவிட்டோம். ஒவ்வொருவரும் இன்னொருவரிடமிருந்து வெகுதொலைவில் இருக்கிறோம். மெல்லிய குரல்கள் இன்று கேட்பதில்லை. கூக்குரல்கள் மட்டுமே கேட்கின்றன.\nகொன் ஊர் துஞ்சினும் யாம் துஞ்சலமே-\nஎம் இல் அயலது ஏழில் உம்பர்,\nமயில் அடி இலைய மாக் குரல் நொச்சி\nஅணி மிகு மென் கொம்பு ஊழ்த்த\nமணி மருள் பூவின் பாடு நனி கேட்டே.\n‘ஊர் தூங்கினாலும் நான் தூங்கவில்லை. எங்கள் வீட்டருகே ஏழில் மலையில் மயிலின் கால் போன்ற இலைகளும் பெரிய பூங்கொத்துகளும் கொண்ட நொச்சி மரத்தின் பூத்துக்கனத்த கொம்பில் இருந்து உதிர்ந்த மலர்களின் ஒலியைக் கேட்டுக்கொண்டிருந்தோம்’ என்கிறாள் சங்கத்தலைவி.\nஅந்த மலர் உதிரும் ஒலியைக் கேட்கும் காதுகள் தேவை. சங்கப்பாடலை ரசிப்பதற்கு இந்தக் கூக்குரல்கள் நடுவே நாம் சற்றே செவிகூர்வோம். நம் மரபின் இந்த மெல்லிய குரலைக் கேட்போம்.\nநமக்கும் நம் மரபுக்கும் இடையே வந்த மலர்கள் இந்த சங்கப்பாடல்கள். இவை நம்மைப் பிரிப்பதில்லை. நமக்கு நினைவூட்டுகின்றன, நம்மை ஏதோ ஒரு மாயப்புள்ளியில் நம் மரபுடன் இணைக்கின்றன.\n[23-12-2012 அன்று சென்னையில் தமிழ் பாரம்பரிய அறக்கட்டளை சார்பில் நிகழ்த்திய உரையின் எழுத்து முன்வடிவம்]\nவிஷ்ணுபுரம் விருதுவிழா 2016 ,அழைப்பிதழ்\nவிஷ்ணுபுரம் விருது 2015 விழா அழைப்பிதழ்\nவெண்முரசு நூல்கள் அறிமுக விழா\nவெண்முரசு. மகாபாரதம் – தமிழில் – நாவல் வடிவில் . ஜெயமோகன்\nR.கோபி RV அர்விந்த் கருணாகரன் இளைய ஜீவா ஒன்றுமில்லை கடலூர் சீனு கடிதங்கள் கிருத்திகா சாம்ராட் அஷோக் சுனீல் கிருஷ்ணன் சுரேஷ் ஜ.சிவகுமார் ஜடாயு ஜாஜா ஜெகதீஸ்வரன் ஜெயமோகன் பா.ராகவன் பாண்டியன் அன்பழகன் பாஸ்கர் [பாஸ்கி] பிச்சைக்காரன் பிரகாஷ் சங்கரன் பொ. வேல்சாமி ராதாகிருஷ்ணன் வ.ந.கிரிதரன் விசு வேணு தயாநிதி ”ஈரோடு” கிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vemathimaran.com/2014/03/31/sudra-787/", "date_download": "2021-01-17T07:06:06Z", "digest": "sha1:D5SQ2QLKRITJFJFT72MD3JLZVK3RKJ32", "length": 18479, "nlines": 138, "source_domain": "vemathimaran.com", "title": "வே. மதிமாறன்சூத்திரனா? பஞ்சமனா? சுயமரியாதை வீரனா?", "raw_content": "\nஇந்துப் பெண்களுக்கு நடந்த அநீதி\nஅழகரி மேல் அன்பல்ல, ஸ்டாலின் மீது வெறுப்பு\nஅழகர் கள்ளழகர் அம்பேத்கர் பெரியார்\n//ஆரியர்களுக்கும் தமிழர்களுக்கும் நடக்கும் யுத்தமே தவிர ஆரியர்களுக்கும் திராவிடர்களுக்கும் என்பது கண்கட்டி வித்தை.//\nஇந்த வரலாற்று சிறப்பு மிக்க வாக்கியத்தை சொல்லி முடிப்பதற்குள்ளாகவே அதற்கு எதிராகா மாறிவிடுகிறார்கள்.\n‘பிராமணர் சங்கத்தோடு இணைந்து அதிமுக வை ஆதரிப்போம்’ (கண்கட்டாத வித்தை)\nஇதை பச்சை சந்தர்ப்பவாதம் என்றால்.. நீங்கள் தமிழன துரோகி. ‘இதுதான் பச்சைத் தமிழனின் கொள்கை’ அப்போ நீங்களும் அதேதான். அதாங்க.. பச்சை.\nஆரியத்திற்கு முன் தமிழன் தெலுங்கன் மலையாளி மராட்டியன் இந்திக்க்காரன்என்ற வேறுபாடுகள் கிடையாது… எல்லோரும் அவர்களுக்கு சூத்திரன், பஞ்சமர்கள்தான்.\nஒவ்வொரு தமிழன் தெலுங்கன் மலையாளி இவர்கள் உள்ளும் இருப்பது இதுவே. அதையே ஆரியர்கள் அங்கீகரிக்கிறார்கள்.\nஆரியர்கள் தனக்கு எதிராக நினைப்பது திராவிடத்தைதான். திராவிடம் என்கிற வாரத்தை சமஸ்கிருத வார்த்தையாக இருந்தாலும் அதை அவர்கள் பயன்படுத்துவதுமில்லை. விரும்புவதுமில்லை.\nசூத்திரனா, பஞ்சமனா இருக்க வேண்டுமானால் பெரியாரை எதிர்க்கிற தமிழனா இரு.\nசுயமரியாதை உள்ளவனாக இருக்க வேண்டுமானால் பெரியாரை ஆதரிக்கிற திராவிடனா இரு.\nபுலித் தோல் போர்த்திய பசு\nபாரதியும் வ.உ.சி யும் தமிழ் இலக்கிய வழி வரலாற்று ஜனநாயகவாதியும்\nபுலித் தோல் போர்த்திய பசு\nகிரிக்கெட்: அடிமையாட்டம் வெற்றியாட்டம் சூதாட்டம்\n//சுயமரியாதை உள்ளவனாக இருக்க வேண்டுமானால் பெரியாரை ஆதரிக்கிற திராவிடனா இரு.///\nபெரியாரை ஆதரிக்கிற தமிழனாக மட்டும் இருக்க முடியாதா அல்லது பெரியார் தமிழனல்ல என்ற காரணத்தால், தமிழர்கள், தமது தமிழ்த்துவத்தை (Tamilness) இழந்து, திராவிடர்களாகிக் கும்பலில் கோவிந்தா போட்டால் மட்டும் தான் பெரியாரை ஆதரிக்க முடியுமா பெரியார் மீது பல தமிழர்களுக்கு மரியாதையும், நல்லெண்ணமும் உண்டு, அதற்காக திராவிடத்தையும் கட்டியழ வேண்டுமா பெரியார் மீது பல தமிழர்களுக்கு மரியாதையும், நல்லெண்ணமும் உண்டு, அதற்காக திராவிடத்தையும் கட்டியழ வேண்டுமா தமிழர்கள் திராவிடனாகினாலும், சூத்திரர்கள் தான் திராவிடர் ஆகாது விட்டாலும் சூத்திரர்கள் தான். பார்ப்பனர்கள் மீது மட்டும் பழியைப் போடும் இந்த திராவிட வீரர்கள், திராவிடர்களாகிய மலையாளிகள் தமிழர்களின் முதுகில் குத்துவதை மட்டும் பேசத் தயங்குகிறார்கள். உதாரணமாக ஈழத்தமிழர் படுகொலையில் மலையாளிகளின் பங்களிப்பும், இன்று மலையாளிகள் இந்திய அரசை சிங்களவர்களுக்கு ஆதரவாகத் திருப்புவதில் மேற்கொள்ளும் முயற்சிகளையும் எந்த திராவிட வீரர்களும் பேசுவதில்லை. அவர்களின் காழ்ப்புணர்வெல்லாம் பார்ப்பனர்களின் மீது தான். ஏனெறால் திராவிடம் பேசுகிறவர்களில் பெரும்பான்மையினர், தமிழரல்லாத திராவிடர்களின் வழிவந்தவர்கள். தமிழ்நாட்டில் அவர்களின் பிழைப்பு வாதத்துக்கு திராவிடம் மிகவும் அவசியம்.\nஅண்ணே நான் தெரியாமத்தான் கேக்கறேன்.. உங்கள மாதிரி ஆர்யம் வீர்யம்னு பேசியதால தமிழ்நாடு என்ன ரொம்ப முன்னுக்கு வந்துடுச்சா.. அத பேசாததால கர்நாடகா ஆந்திரா கேரளா போன்ற socalled திராவிட நாடுங்க பின்னோக்கி போயிருச்சா… உண்மையில திராவிட கட்சி ஆண்டதால தமிழ்நாடு நம்பர் ஒன் ஆகியிருக்கவேணாமா.. டாஸ்மாக்ல தான் நம்பர் ஒன் னா நாம இருக்கோம்.. வளர்ச்சி பெற்ற மாநிலத்துல டாப்புல இருக்கிற மாநிலம் கேரளா.. எனக்கு என்ன தோணுதுன்ன உம்ம மாதிரி திராவிட ஆர்யம்னு பேசாததாலதான் அவங்க முன்னுக்கு வந்துருக்கானுகன்னு சொல்றேன்.. நம்ம socalled ஆர்ய எதிர்ப்பு டமில்தேசம் ரொம்ப கீழ இருக்குங்க.. அதனால உம்ம கொள்கை பைசா பிரயோசனம் கிடையாதுங்கேற்ன்….உம்ம திராவிட சக உதரன் கர்நாடககாரன் தமிழ்சகே உதரனுக்கு தண்ணியே கிடையாது பேப்பே ங்கறான்.. கன்னடர்னு ஒண்ணு நிக்கான்… போய் அங்க திராவிட பேசிப் பாக்கறதுதானே.,, எல்லாத்துக்கும் இளிச்சவாயன் தமிழன்தானே….\nசந்திரசேகர் மற்றும் வியாஸ் ,\nஆர்யம் என்ற நஞ்சின் வீரியத்தை விளக்கி சொல்லும் திராவிடத்தை தற்போதைய மொழிவாரி மாநிலங்களில் புரிந்துகொள்ள முயற்ச்சிப்பது எவ்வகையான முற்போக்கு . போகிற போக்கில்தமிழ் மொழியை திராவிதா என்று சமஸ்கிருத நூல்கள் மட்டுமே அழைத்து இந்த ஆர்ய சொல்லை இங்கே அறிமுக செய்ததன் வரலாறு உங்களுக்கு தெரியவேண்டாமா .. தங்கள் வேதங்ளை கொண்டு இன்று வரை எளிய மக்களையும் இடைசாதிமக்களையும் சண்டையிட செய்து தங்கள் வயிறு வளர்க்கும் கூட்டங்களை பற்றி தெரிய வேண்டாமா.. தங்கள் வேதங்ளை கொண்டு இன்று வரை எளிய மக்களையும் இடைசாதிமக்களையும் சண்டையிட செய்து தங்கள் வயிறு வளர்க்கும் கூட்டங்களை பற்றி தெரிய வேண்டாமா அல்லது நீங்களும் அதில் ஒருவரா \nபார்பணர் அல்லாதவர் நலச்சங்கம் என்று ஆரம்பகால பெயர் உங்களுக்கு சரியாக பட்டால் அதையே சொல்லி திராவிடர் போராட்டங்களை அடையாளம் கொள்ளுங்கள் …தமிழர் என்று சொல்லிக்கொண்டு அனேக துரோகி கூட்டங்கள் தமிழகத்தில் உண்டு அந்த வரலாற்றை ஈரோட்டில் தயார் செய்த பகுத்தறிவு கண்ணாடி போட்டு இனங்காண எங்களுக்கு தெரியும்\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nஇந்துப் பெண்களுக்கு நடந்த அநீதி\nஅழகரி மேல் அன்பல்ல, ஸ்டாலின் மீது வெறுப்பு\nஅழகர் கள்ளழகர் அம்பேத்கர் பெரியார்\nமுழு சந்தரமுகியாக மாறிய எடப்பாடியார்\nஏ.வி.எம். ராஜனையே மதம் மாற வைத்த சிவாஜி கணேசன்\nச்சே.. பாவம்.. என்ன ஒரு கொடுமையான தண்டனை\nஅவ‘ர்’ அப்படித்தான்.. உறவுகள் தொடர்கதை..\nகேள்வி – பதில்கள் (248)\nDIY அமெரிக்கா-ஈ இசை-பாடல ஈழம் சி சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/idhalgal/balajothidam/weeks-horoscope-29-11-2020-mautala-5-12-2020-varaai", "date_download": "2021-01-17T06:45:03Z", "digest": "sha1:7HRHBI4ULMWHRHUUPCZBNACXG57Y6NGZ", "length": 8616, "nlines": 166, "source_domain": "www.nakkheeran.in", "title": "இந்த வார ராசிபலன் 29-11-2020 முதல் 5-12-2020 வரை | This week's horoscope is from 29-11-2020 முதல் 5-12-2020 வரை | nakkheeran", "raw_content": "\nஇந்த வார ராசிபலன் 29-11-2020 முதல் 5-12-2020 வரை\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் 4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்) கிருஷ்ணாபுரம் காலனி, மதுரை-14. அலைபேசி: 99440 02365. கிரக பாதசாரம்: சூரியன்: அனுஷம்- 3, 4, கேட்டை- 1. செவ்வாய்: ரேவதி- 4. புதன்: அனுஷம்- 1, 2, 3, 4, கேட்டை- 1. குரு: உத்திராடம... Read Full Article / மேலும் படிக்க\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nநலமெல்லாம் விரைந்து தரும் நந்தி வழிபாட்டு ரகசியம் -வைபவ ஜோதிடர் ரெ. ஸ்ரீராம்\n12 லக்னத்தாருக்கும் பாதகாதிபதி தோஷம் தீர்க்கும் பரிகாரங்கள்\n - க. காந்தி முருகேஷ்வரர்\nகோட்சார கிரகங்கள் உண்டாக்கும் உலக நிகழ்வுகள் - சித்தர்தாசன் சுந்தர்ஜி ஜீவநாடி -ஊழ்வினை ஆய்வு ஜோதிடர்\nஇந்த வாரத்தில் அனுகூலமான நா���ும், நேரமும்\nபேரதிர்ஷ்டம் தரும் ராசிக்கல் ரகசியங்கள் (2) -ஆரூடச் செம்மல் அருண் ராதாகிருஷ்ணன்\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\n\"ஏன் கோபால்... நடிச்சா என்ன\"ன்னு ரஜினி சார் கேட்டார்\"ன்னு ரஜினி சார் கேட்டார் - நக்கீரன் ஆசிரியர் பகிர்ந்த 'கலகல' நினைவு\nரசிகர்களுக்கு சிம்பு கொடுத்த அடுத்த சர்ப்ரைஸ்...\nஅந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற வாழ்த்துகிறேன்'' - சீமான் பாராட்டு\n'கே.ஜி.எஃப் 2' பட டீசருக்கு தடை\n70 அடி பள்ளத்தில் பாய்ந்த மோட்டார் சைக்கிள்; இளம்பெண் பலி; கணவருக்கு தீவிர சிகிச்சை\nகுருமூர்த்தி கருத்துக்கு டி.டி.வி தினகரன் பதிலடி...\n\"எனக்கு முதல் சம்பளம் கொடுத்தவர்\" - ஞானதேசிகன் குறித்த நினைவுகளைப் பகிரும் வானதி சீனிவாசன்...\n எடப்பாடியை வீழ்த்தத் நாடார் சமூக அமைப்புகள் திட்டம் \nஅங்க மக்கள் செத்துக்கிட்டு இருக்காங்க... இப்ப எதுக்கு கொண்டாட்டம் - ஏ.ஆர்.ரஹ்மானின் மனசு | வென்றோர் சொல் #28\nவெற்றிக்கான முதல் சூத்திரமே இதுதான்... பில்கேட்ஸ் கூறும் ரகசியம் | வென்றோர் சொல் #27\nகுழந்தையின்மையால் 15 சதவீத தம்பதியினர் பாதிப்பு: என்ன காரணம்\nநீங்கள் குறைந்த செலவில் சுற்றுலா செல்ல வேண்டுமா இந்தியாவைச் சுற்றியுள்ள அழகிய 5 நாடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yout.com/mychannels-mp4/?lang=ta", "date_download": "2021-01-17T06:46:20Z", "digest": "sha1:AGTOQBTB6U5IUXHABFIZCZIKQJBQCTZS", "length": 4935, "nlines": 108, "source_domain": "yout.com", "title": "MyChannels MP4 க்கு | Yout.com", "raw_content": "\nஉங்கள் வீடியோ / ஆடியோவைக் கண்டறியவும்\nஉங்கள் வீடியோ / ஆடியோவின் URL ஐ நகலெடுத்து Yout தேடல் பட்டியில் ஒட்டவும்.\nநீங்கள் டி.வி.ஆர் பக்கத்திற்கு திருப்பி விடப்படுவீர்கள், அங்கு நீங்கள் எந்த உள்ளமைவையும் அமைக்க முடியும்.\nஉங்கள் வீடியோ / ஆடியோவை செதுக்க யூட் உங்களை அனுமதிக்கிறது, நீங்கள் நேர வரம்பை இழுக்க வேண்டும் அல்லது \"இருந்து\" மற்றும் \"க்கு\" புலங்களில் மதிப்புகளை மாற்ற வேண்டும்.\nஎம்பி 3 (ஆடியோ), எம்பி 4 (வீடியோ) அல்லது ஜிஐஎஃப் வடிவங்களில் உங்கள் வீடியோ / ஆடியோவை மாற்ற வடிவமைக்க யூட் உங்களை அனுமதிக்கிறது. எம்பி 3 ஐத் தேர்வுசெய்க.\nஉங்கள் வீடியோ / ஆடியோவை வெவ்வேறு குணங்களில் மாற்றலாம், குறைந்த அளவிலிருந்து மிக உயர்ந்த தரத்திற்கு மாற்றலாம்.\nவழங்கப்பட்ட இணைப்பிலிருந்து மெட்டா தரவை யூட் ஸ்கிராப் செய்கிறா���், இது ஒரு தலைப்பு மற்றும் கலைஞராக இருந்தால் | அல்லது - நாங்கள் விரும்பும் ஒரு ஆர்டரை நாங்கள் தேர்வு செய்கிறோம், அதை நீங்கள் விரும்பும் அளவுக்கு மாற்றலாம்.\nஉங்கள் வடிவமைப்பை மாற்ற பொத்தானைக் கிளிக் செய்க MyChannels MP4 வீடியோ / ஆடியோவுக்கு.\nFreesound எம்பி 3 க்கு\nuplynk எம்பி 3 க்கு\nRUHD எம்பி 3 க்கு\nSonyLIV எம்பி 3 க்கு\nTwitter - சேவை விதிமுறைகள் - தனியுரிமை கொள்கை - தொடர்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-01-17T05:56:09Z", "digest": "sha1:JI2WWPULUU5XMIKM4FDJLURIMOQHYICT", "length": 9507, "nlines": 117, "source_domain": "www.tamilhindu.com", "title": "உடன்கட்டை ஏறுதல் Archives | தமிழ்ஹிந்து", "raw_content": "\nமுகமது பின் காசிம் தொடங்கி அனைத்து இஸ்லாமியப் படையெடுப்பாளர்களும் கடைப் பிடித்த இந்த குரூர நடவடிக்கைகளினால் அச்சமடைந்த, பாலியல் அடிமைகளாக விரும்பாத பல இந்திய ராஜ குலத்துப் பெண்களும், பிறரும் அரண்மனைகளின் அந்தப்புரங்களில் கட்டைகளை அடுக்கித் தீ மூட்டிப் பின்னர் அதில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்கள். இதே நிலைமை அக்பரின் காலத்திலும் தொடர்ந்து நடந்தது. உதாரணமாக 1568-ஆம் வருட சித்தூர் போரில் 8,000 ராஜ புத்திர வீரர்களைக் கொன்ற அக்பர் அவர்களது பெண்களையும், குழந்தைகளையும் அடிமைகளாகப் பிடிக்கும்படி உத்தரவிடுகிறார். ஆனால் இறந்த ராஜபுத்திரர்களின் மனைவிகள் அனைவரும் தீயில் குதித்துத் தற்கொலை (ஜவுஹார்) செய்து கொண்டார்கள்… உடன்கட்டை ஏறும் வழக்கம் இஸ்லாமிய ஆக்கிரமிப்புக் காலங்களில் அதிகரித்ததற்கு இன்னொரு காரணமும் இருக்கலாம். கணவனை இழந்த இளம்பெண் மறுமணம் செய்து கொள்வதற்கு மத்தியகால இந்தியாவில் இடமில்லை. எனவே அவ்வாறான இளம்பெண்கள் முஸ்லிம்களால் தூக்கிச் செல்லப்படுவதற்கு குறிவைக்கப்பட்டார்கள். எனவே அதனைத் தவிர்க்கவும் அந்தப் பெண்கள் உடன்கட்டை ஏறினார்கள்….\nதமிழகத்தில் பிஜேபி வளர என்ன செய்ய வேண்டும்\nசுவாமி விவேகானந்தர் அருளிய ஸ்ரீராமகிருஷ்ண ஸ்தோத்திரம் – தமிழில், விளக்கவுரையுடன்\nஇலவசங்களில் மூழ்கி கடனில் எழும் தமிழகம்\nகுழவி மருங்கினும் கிழவதாகும் – 5 [முத்தப் பருவம்]\nரமணரின் கீதாசாரம் – 12\nஇன்றைய இந்தியாவில் ஒரு சிரவண குமாரன்\nமதச்சார்பின்மை இந்திய தேசப்பாதுகாப்புக்கு ஓர் அச்சுறுத்தல் – துஃபாயில் அகமது\n2019ல் மீண்டும் மோடி: வென்றது தேசியம், நல்லாட்சி\nஅப்ஸல் = பேரறிவாளன் + முருகன் + சாந்தன் \nபுதுமைப்பித்தனின் “அன்றிரவு” சிறுகதையை முன்வைத்து…\nஉலக சகோதரத்துவ தினமாக 9/11 (செப்-11)…\nபுரிய வைத்தல் அல்ல, திரும்ப வைத்தலே நமது வேலை\nஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 13\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (89)\nஇந்து மத விளக்கங்கள் (257)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://eegarai.darkbb.com/t155339-topic", "date_download": "2021-01-17T06:10:11Z", "digest": "sha1:SYPMTAY3UV2BLUWHMZTEKR63BC2D54ME", "length": 18118, "nlines": 199, "source_domain": "eegarai.darkbb.com", "title": "புத்தகம் கிடைக்குமா", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» நீங்க அவசியம் வீட்டுக்கு வரணும்\n» அகப்படவனுக்கு அட்டமத்து சனி \n» அரசியல்வாதிகள் போட்டியிட விரும்பாத பதவி\n» முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டுபோலே\n» ’துக்ளக் தர்பார்’ படத்தின் புதிய போஸ்டர்: பிறந்த நாள் ஸ்பெஷலா\n» அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 4 காளைகளை களமிறக்கிய திருநங்கை விஜி\n» கிளி ஜோசியம் பார்த்த அமைச்சர்\n» மதுரை மக்களுடன் அமர்ந்து மதிய உணவை சாப்பிட்ட ராகுல் காந்தி\n» கமல் கட்சிக்கு மீண்டும் 'டார்ச் லைட்'.\n» மனம் விரும்புதே உன்னை உன்னை...\n» யூடியூபில் ஆபாசக் காணொலி: சென்னை டாக் யூடியூப் முடக்கம்\n» நடிகைகள் பட வாய்ப்புக்கு திருமணம் தடையல்ல – சுருதிஹாசன்\n» சாக்கடை என குறிப்பிட்டேனா\n» வயலில் கரகாட்டம் ஆடியபடி நாற்று நட்ட மாற்றுத்திறனாளி மாணவி\n» பிரிட்டன் பிரதமரின் அசத்தலான பொங்கல் வாழ்த்து; உற்சாகத்தில் தமிழர்கள்\n» அடுத்தடுத்த ஓவர்களில் இரண்டு விக்கெட் முதல் டெஸ்ட் போட்டியில் நடராஜன் அசத்தல்\n» இணையத்தில் இன்று வெளியான படங்கள்\n» தன்னை விமர்சித்தவருக்கு மாதவன் தெரிவித்துள்ள பக்குவமான பதில்\n» ஆச்சரியப்பட வைக்கும் செய்திகள்\n» பிறந்த நாள் கொண்டாட்டத்தால் உருவான சர்ச்சை: விஜய் சேதுபதி வருத்தம்\n» தமிழகம் முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது: மதுரையில் முதல்வர் தொடங்கி வைத்தார்\n» பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்\n» சித்தத்தினால் கொண்ட பித்தத்தினால்\n» 'மணிகார்னிகா' இரண்டாம் பாகம் அறிவிப்பு: காப்புரிமை மீறல் என எழுத்தாளர் குற்றச்சாட்டு\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» கீதை காட்டும் பாதை - யூட்யூப் தொடர்\n» 1 ரூபாய்க்கு சுவையான மதிய உணவு\n» உவர்நிலத்தை விளைநிலமாக்கும் ‘ஓர்பூடு’ செடி: வேளாண் பல்கலைக்கழக ஆய்வில் கண்டுபிடிப்பு\n» ஆஸி., அணி பேட்டிங்: இந்திய அணியில் இரு தமிழக வீரர்கள் அறிமுகம்\n» BF என்றால் என்ன சினிமாவில் ஒரு காட்சி விளக்கம் தருகிறது..\n» நமீதாவை கிண்டல் செய்த பிரியா பவானி சங்கர்\n» உடல் சக்தியை அதிகரிக்க உதவும் எள் உருண்டை \n» உமக்கு கடவுள் நம்பிக்கை உண்டா\n» தமாகா மூத்த தலைவர் ஞானதேசிகன் மரணம்: கட்சியினர் அஞ்சலி\n» மக்கள் என்ன பரிசோதனை எலிகளா\n» , போலீஸ் ஸ்டேஷன்ல கடல் தண்ணீ வந்துடுச்சா\n» வெண்ணிற நினைவுகள்: உலகின் முதல் பாஸ்வேர்ட்\n» இவங்க வேற மாதிரி அம்மா\n» டிரம்பை பதவி நீக்க சொந்தக்கட்சியினர் ஆதரவு: நிறைவேறியது கண்டன தீர்மானம்\n» எப்படிப்பட்ட உறவுநிலையிலும் பக்தி செலுத்தி கிருஷ்ணரை அடையலாம்.\n» கடன் வழங்கும் செயலிகளை நீக்கியது கூகுள் நிறுவனம்\n» ஆசிரியர் இறந்தார் மாணவன் அழுதான்…\n» உலகின் ஒரே ஒரு யோக்கியக் கணவன்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்\nநணபர்ளை வெற்றி பெறுவது.மக்களிடம்செல்வாக்குடன் விளங்குவது எப்படி புத்தகம்வேண்டும் உதவிசெய்யுங்கல்.\nடேல் கார்னகி - நண்பர்களை எளிதாகப் பெறுவதும் மக்களிடம் செல்வாக்குடன் விளங்குவதும் எப்படி https://workupload.com/file/KQRgpxXhKvG\nமிக்க நன்றி.உங்கள் உதவிக்கு .\nசகோ அமிஷ் திரிபாதியின் இராவண புத்தகம் கிடைக்குமா\n4 தோரணத்து மாவிலைகள் புத்தகங்கள் கிடைக்குமா\nஅமீஷ் திரிபாதியின் இராவண புத்தகம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hitcinemas.in/tamil-movie-reviews/", "date_download": "2021-01-17T05:26:37Z", "digest": "sha1:Z3I3JF4AYBIQGJUV5PCKARNEGA3KT3IC", "length": 6410, "nlines": 139, "source_domain": "hitcinemas.in", "title": "Tamil Movie reviews | தமிழ் திரை விமர்சனம் | Tamil Cinema News, Cinema news, Rajini, Ajith, Vijay, Trailers, Reviews, Poster, Teaser", "raw_content": "\nசினிமா செய்திகள் | Cinema News\nகிசு கிசு | Gossip\nதிரைப்பட போஸ்டர்ஸ் | Posters\nதிரைப்பட விமர்சனம் | Movie Reviews\nகுறும் படங்கள் | Short Films\nஓல்ட் இஸ் கோல்டு | Old IS Gold\nபர்த்டே பேபிஸ் | Birthday Babies\nMovie Reviews தமிழ் திரை விமர்சனம்\nபாராசைட் திரை விமர்சனம் Parasite movie review\nதெறிக்கவிடும் “தளபதி” மிரட்டும் “மாஸ்டர்”\n“தனுசு ராசி நேயர்களே” திரைவிமர்சனம்\nஹிட் சினிமாஸ் ன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் இலியானா\nஹிட் சினிமாஸ் ன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஐஸ்வர்யா ராய்\nஹிட் சினிமாஸ் ன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ரம்பா\nஹிட் சினிமாஸ் ன் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் பிரியாமணி\nபாராசைட் திரை விமர்சனம் Parasite movie review\nஅக்ஷய் குமார் மிரட்டும் லட்சுமி பாம் ராகவா லாரன்ஸ் புதிய சாதனை\nஹிட் சினிமாஸ் ன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அசோக் செல்வன்\nஹிட் சினிமாஸ் ன் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் கமல்ஹாசன்\nஹிட் சினிமாஸ் ன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் இலியானா\nஹிட் சினிமாஸ் ன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஐஸ்வர்யா ராய்\nஉண்மையான உலக நாயகன் சர் தாமஸ் ஷான் கனரி மறைந்தார்\nஹிட்ஸ் சினிமாஸ் ன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ராகவா லாரன்ஸ்\nஹிட்ஸ் சினிமாஸ் ன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவிஞர் வாலி\nஹிட் சினிமாஸ் ன் இனிய பிறந்தநாள்\nஹிட் சினிமாஸ் ன் இனிய பிறந்தநாள்\nஹிட் சினிமாஸ் ன் இனிய பிறந்தநாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/singapore/dupont/4560334.html", "date_download": "2021-01-17T06:44:56Z", "digest": "sha1:VNACDMK5ZLK3K3JC3BVHID7W6HBX3SGR", "length": 4182, "nlines": 64, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "விலங்கு ஊட்டச்சத்து, உணவு, பானத் துறைகளின் உலக விநியோக முறையில் சிங்கப்பூர் இடம்பெற வழிவகுக்கும் புதிய உற்பத்தி நிலையம் - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nவிலங்கு ஊட்டச்சத்து, உணவு, பானத் துறைகளின் உலக விநியோக முறையில் சிங்கப்பூர் இடம்பெற வழிவகுக்கும் புதிய உற்பத்தி நிலையம்\nDuPont ரசாயன நிறுவனம், அதன் புதிய உற்பத்தி நிலையத்தை சிங்கப்பூரில் அமைக்கவிருக்கிறது.\nஅதன் மூலம் அந்தத் துறைக்கு உயர்-திறன்கள் கொண்ட வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படுவதோடு விலங்கு ஊட்டச்சத்து, உணவு, பானம் ஆகியவற்றுக்கான உலக விநியோக முறையில் சிங்கப்பூர் இடம்பெறுவதற்கு அது வழியமைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.\nபுதிய ஆலையில் எவ்வளவு முதலீடு செய்யப்பட்டுள்ளது என்பதை DuPont ரசாயன நிறுவனம் வெளியிடவில்லை.\nஇருப்பினும் அந்த முதலீடு, சிங்கப்பூரின் ஆற்றல் மீதான நம்பிக்கையின் அடையாளம் என்று வர்த்தக, தொழில் அமைச்சர் சான் சுன் சிங் கூறினார்.\nஉயர்கல்வி நிலையங்கள், உள்ளூர்த் திறனாளிகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகின்றன.\nஉலக அளவில் செய்யப்படும் முதலீடுகளை ஈர்க்க, உயர்கல்வி நிலையங்கள் நிறுவனங்களுடன் இணைந்து ஆராய்ச்சிகளில் ஈடுபடுவதாகவும் திரு சான் குறிப்பிட்டார்.\nசிங்கப்பூரில் எரிசக்தி, ரசாயனத்துறையில் வாய்ப்புகளை வளர்க்கும் முயற்சிகளுக்கு இடையே DuPontஇன் புதிய ஆலை அமையவுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sellinam.com/archives/67", "date_download": "2021-01-17T06:15:44Z", "digest": "sha1:XQKZ5XKM2FW7ZAUXAVZL6V72LBZ7KVV2", "length": 2166, "nlines": 27, "source_domain": "sellinam.com", "title": "Upgrading to iOS4 | செல்லினம்", "raw_content": "\nசெல்லினம் உங்கள் ஐ-போனில் முழுமையாக இயங்க iOS4 தேவை. iPhone3G, iPhone3GS மற்றும் இரண்டாம், மூன்றாம் தலைமுறை iPod Touch வைத்திருப்பவர்கள் iOS4ஐ இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம். உங்கள் கணினியில் iTunes செயலி இருந்தால் போதும். ஐ-பேட் வைத்திருப்பவர்கள் கொஞ்சம் காத்திருக்க வேண்டும். iOS4 இயங்குதளத்தின் சிறப்புகள் பற்றியும் அதை எவ்வாறு உங்கள் கருவிகளில் பதிவிறக்கம் செய்வது என்பதைப் பற்றியும் இந்தப் பக்கத்தில் காணலாம்: http://www.apple.com/iphone/softwareupdate/\nPrevious Post:iTunes-இல் தமிழில் பாடல் பெயர்கள்\nNext Post:கையடக்கத்தில் கணினித்தமிழ் வழங்கும் தமிழ்ப் பேரகராதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88", "date_download": "2021-01-17T07:44:37Z", "digest": "sha1:KHJQIAALMRUUTCUJKVXWJINBXMJOGHAC", "length": 15881, "nlines": 206, "source_domain": "ta.wikipedia.org", "title": "கொரியா நீரிணை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகொரியா நீரிணையைக் காட்டும் நிலப்படம்.\nதென் கொரியப் பெயர்/வட கொரியப் பெயர்\nகொரியா நீரிணையில் இட்சிமா தீவைக் காட்டும் நிலப்படம்\nமேற்கத்திய கால்வாயையும் (கொரியா நீரிணை) கிழக்கத்திய கால்வாயையும் (இட்சிமா நீரிணை) காட்டும் நிலப்படம்\nகொரியா நீரிணை (Korea Strait) தென் கொரியாவிற்கும் யப்பானிற்கும் இடையே வடமேற்கு அமைதிப் பெருங்கடலில் கிழக்கு சீனக்கடல், மஞ்சள் கடல் (மேற்கு கடல்) மற்றும் கிழக்கு கடல்களை இணைக்கும் நீரிணை[1] [2].\nஇந்த நீரிணையை இட்சுஷிமா தீவு மேற்கு கால்வாய் எனவும் இட்சுஷிமா நீரிணை எனவும் இரண்டாகப் பிரிக்கிறது.\nகொரியா நீரிணை என்ற பெயர் இருவிதங்களில் பயன்படுத்தப்படுகின்றது. ஒன்று இது கொரியாவிற்கும் இட்சிமா தீவிற்கும் இடையேயுள்ள கடலைக் குறிக்கிறது;[3] இந்த விவரிப்பில் மேற்கு கால்வாய்க்கும் (கொரியா நீரிணை) கிழக்குக் கால்வாய்க்கும் (இட்சிமா நீரிண���) இடையில் இட்சிமா தீவு அமைந்துள்ளது.[4]\nஇரண்டாவதாக கொரியாவிற்கும் கியூஷூ தீவிற்கும் இடையேயுள்ள பரந்த கடற்பரப்பை விவரிக்கப் பயன்படுத்தப்படுகின்றது.[5]\nஇந்த நீரிணையின் வடக்கு கடலோரம் கொரியத் தீபகற்பத்தின் தெற்கு கடலோரம் ஆகும். நீரிணையின் தெற்கு கடலோரங்கள் இட்சிமாத் தீவின் மேற்கு கடற்கரையையோ அல்லது கியூஷூ, ஒன்சூ தீவுகளின் மேற்கு கடலோரங்களையோ பயன்பாட்டிற்கேற்ப குறிக்கலாம்.\nஇந்த நீரிணை 200 கிமீ (120 மைல்) அகலமாக உள்ளது; இதன் ஆழம் சராசரியாக 90 முதல் 100 மீட்டர்கள் வரை (300 அடி) உள்ளது.\nமேற்கத்தியக் கால்வாய் கிழக்கத்தியக் கால்வாயை விட ஆழமாகவும் (227 மீ வரை) குறுகலாகவும் உள்ளது.\nவெப்ப நீரோட்டம் (இடுசிமா-கைய்ரு) இந்த நீரிணையின் தெற்கு வடக்காக ஓடுகிறது.[6]\nகுரோசியோ நீரோட்டத்தின் ஒரு கிளை இந்த நீரிணை ஊடேச் செல்கிறது. இதன் வெப்பமான கிளையே இட்சிமா கைய்ரு நீரோட்டமாகும். யப்பானியத் தீவுகளில் துவங்கும் இந்த நீரோட்டம் கிழக்கு கடல் ஊடே சென்று பின்னர் then divides along either shore of சக்கலின் தீவின் இருகரைகளிலும் பிரிந்து வடக்கு அமைதிப் பெருங்கடலுக்கு இந்த நீரிணை வழியாகச் செல்கிறது. இதன்வழியில் ஹொக்கைடோவின் வடக்கு அமைந்துள்ளது. இறுதியாக சக்கலின் தீவின் வடக்கில் விலாடிவொஸ்டொக் வழியாக ஓக்கோட்சுக் கடலில் கலக்கிறது. இந்த நீரோட்டத்தின் நீர்-நிறை பண்புகள் பெரிதும் வேறுபடுகின்றன; கொரியா, சீனா தென்கிழக்கு கடலோரங்களின் குறைந்த உப்புச்சத்தே இதற்கு காரணமாகும்.\nஇந்த நீரிணை வழியாக பல பன்னாட்டுக் கலங்கள் செல்கின்றன. தெற்கு தென்கொரியாவின் துறைமுகங்களுக்கு எடுத்துச்செல்ல வேண்டிய சரக்குகள் உட்பட பலத்த சரக்குப் போக்குவரத்து நடைபெறுகிறது. தென் கொரியாவும் யப்பானும் இந்த நீரிணையில் தங்கள் நிலப்பரப்பு உரிமையை கடலோரத்திலிருந்து 3 கடல்சார் மைல்களாக (5.6 கிமீ) மட்டுப்படுத்திக் கொண்டுள்ளன. இதனால் நீரிணை வழியே கட்டற்ற போக்குவரத்து அனுமதிக்கப்படுகின்றது.[1][2] யப்பான் அணுக்கரு ஆயுதங்களை தனது நிலப்பகுதியில் எடுத்துச் செல்ல அனுமதிப்பதில்லை; தனது கடலெல்லையை 3 கடல்சார் மைல்களாக (வழமையான 12க்கு மாற்றாக, குறைத்துக் கொண்டுள்ளதால் அணுக்கரு-ஆயுதமேந்திய ஐக்கிய அமெரிக்கக் கடற்படை போர்க்கப்பல்களும் நீர்மூழ்கிக் கப்பல்களும் யப்பானின் தடைய��� மீறாது நீரிணையைக் கடக்க முடிகிறது.[7]\nபயணிகள் போக்குவரத்தும் கணிசமான அளவில் நடைபெறுகிறது. வணிகமய நாவாய்கள் தென்கொரியாவின் புசான், ஜியோஜெ நகரங்களிலிருந்து Geoje]] யப்பானியத் துறைகளான புக்குவோக்கா, இட்சுசிமா, சிமொனோசெகி, ஹிரோஷிமாவிற்குச் செல்கின்றன. இட்சுசிமாத் தீவை புக்குவோக்காவுடனும் தென்கொரியாவின் ஜேஜு தீவை தென்கொரிய பெருநிலப்பரப்புடனும் இணைக்கும் நாவாய் சேவைகளும் உண்டு. புசானையும் யப்பானியத் துறைகளையும் சீனாவின் துறைமுகங்களோடு இணைக்கும் போக்குவரத்தும் இந்த நீரிணையைப் பயன்படுத்துகின்றது.\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 நவம்பர் 2018, 22:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/topic/glenn-mcgrath", "date_download": "2021-01-17T06:18:12Z", "digest": "sha1:NKSGBPBHYPLNPOSU345XLVZMTK7PBMI7", "length": 10200, "nlines": 124, "source_domain": "tamil.mykhel.com", "title": "Glenn Mcgrath News in Tamil | Latest Glenn Mcgrath Tamil News Updates, Videos, Photos - MyKhel Tamil", "raw_content": "\nரஹானே, ஜடேஜாகிட்ட ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் பாடம் கத்துக்கணும்... மெக்கிராத் அறிவுரை\nசிட்னி : இந்திய வீரர்கள் ரஹானே, ஜடேஜா மற்றும் சுப்மன் கில் ஆகியோரிடம் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் பாடம் கற்க வேண்டும் என்று முன்னாள் ஆஸ்திரேலிய ஜாம்ப...\nஇந்தியா பயப்படற மாதிரியெல்லாம் பிட்ச் இல்ல... அது ஒரு காலம்...க்ளென் மெக்கிராத் திட்டவட்டம்\nசிட்னி : ஆஸ்திரேலிய பிட்ச்கள் குறித்து இந்திய அணியினர் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று ஆஸ்திரேலிய ஜாம்பவான் க்ளென் மெக்ராத் தெரிவித்துள்ளார். த...\nமெக்கிராத்துக்கு இணையான பந்துவீச்சாளர்.. பார்த்திவ் பட்டேல் சொல்லும் அந்த முன்னாள் இந்திய வீரர்\nமும்பை : இந்திய அணியின் வேகப் பந்துவீச்சு கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகின் சிறந்த பந்துவீச்சாக கருதப்படுகிறது. ஆனால், கடந்த 20, 30 ஆண்டுகளில் இந்திய அணியி...\nசீண்டி விட்டு கடுப்பேற்றிய சச்சின்.. ஏமாந்து போன மெக்கிராத்.. வெறியாட்டம் ஆடிய யுவி.. தரமான சம்பவம்\nமும்பை : 2000மாவது ஆண்டில் நடந்த சாம்பியன்ஸ் ட்ராபி கால் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்த சச்சின் அபார திட்டம் போட்டு ��ெற்றி கண்டார். அந்த ...\nஅடுத்தவனுக்கு வந்தா தக்காளி சட்னி, அவங்களுக்கு வந்தா.. ஆஸி. ஜாம்பவான்களை கிழித்து தொங்கவிட்ட ஹர்பஜன்\nமும்பை : 2001 கொல்கத்தா டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர்கள் எல்பிடபுள்யூ தீர்ப்புகள் தவறு என இன்று வரை கண்ணீர் விட்டு வருவது குறித்து விளாசி இருக்க...\nநீங்க 4 பேரு.. நான் ஒத்தை ஆளு.. வலை விரித்த மெக்கிராத்.. சவால் விட்ட சச்சின்.. தரமான சம்பவம்\nமும்பை : சச்சின் டெண்டுல்கர் ஒரு காலத்தில் இந்திய அணியில் தனி ஆளாக பல தொடர்களில் அணியை கரை சேர்க்க முயன்றுள்ளார். அப்படி ஒரு தொடர் தான் 1999 - 2000 ஆஸ்திரேல...\nடிக்கெட் கலெக்டரை விக்கெட் வேட்டையாட வைத்த மெக்கிராத்.. இந்திய வீரருக்கு அடித்த அதிர்ஷ்டம்\nமும்பை : ரஞ்சி ட்ராபி தொடரில் பலம் வாய்ந்த அணியாக கருதப்படும் மும்பை அணியை சின்னாபின்னமாக்கி பெயர் பெற்றார் ரயில்வேஸ் அணியின் பந்துவீச்சாளர் ஹிமா...\nஅடுத்த யுவராஜ் சிங்.. தினேஷ் கார்த்திக்கா நம்ம தோனியை மறந்துட்டீங்களே மெக்கிராத்\nமும்பை : 2011 உலகக்கோப்பையை இந்திய அணி வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர் யுவராஜ் சிங். அவரைப் போன்ற ஒரு வீரர் 2019 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்கு இல்லைய...\nஅந்த பவுலரை பார்த்தா தான் எனக்கு பயம்… யாரை சொல்றீங்க… அப்ரிடி\nஇஸ்லாமாபாத்: தான் எதிர்கொண்டவர்களில் மெக்ராத் சிறந்த பவுலர் என்று பாகிஸ்தான் முன்னான் வீரர் சாகித் அப்ரிடி கூறியிருக்கிறார். பாகிஸ்தான் முன்னாள்...\nஅணியில் தனது வேலை என்ன என்பதை முதலில் இஷாந்த் முடிவு செய்ய வேண்டும் - மெக்கிராத்\nடெல்லி : இந்தியாவில் கிரிக்கெட் பயிற்சி முகாமில் பயிற்சியளித்து வரும் ஆஸ்திரேலியாவின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் க்ளென் மெக்கிராத், இஷாந்த் சர...\n Srilankaவை அலற விட்டு Fab 4க்குள் Entry\nதவறான ஷாட் அடித்து வசமாக சிக்கிய Rohit Sharma.. Gavaskar விமர்சனம்\nNatarajan-க்கு தமிழில் அறிவுரை வழங்கிய Mayank Agarwal.. தொடரில் ஆதிக்கம் செலுத்தும் தமிழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2020/11/25140418/2104116/tamil-news-cm-Palanisamy-announced-Nivar-storm-Public.vpf", "date_download": "2021-01-17T07:19:41Z", "digest": "sha1:EX4QOLYT6LLBL2L4AOACZCUB4N6N5AL3", "length": 7647, "nlines": 85, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: tamil news cm Palanisamy announced Nivar storm Public holiday for 13 districts tomorrow", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nநிவர் புயல் எதிரொலி: 13 மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை\nபதிவு: நவம்பர் 25, 2020 14:04\nநிவர் புயல் எதிரொலியாக, 13 மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை அளிக்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.\nவங்கக்கடலில் தீவிர புயலாக உள்ள நிவர் புயல் இன்று பிற்பகலில் அதி தீவிர புயலாக வலுப்பெறும் என்றும், காரைக்கால்-மாமல்லபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகில் இன்றி நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரை கரையை கடக்கும் என்றும், புயலின் தாக்கம் இன்றிரவு முதல் அதிகரிக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nநிவர் புயல் காரணமாக பலத்த காற்று வீசுவதாலும், கனமழை பெய்வதாலும் பொதுமக்கள் தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்த்து, பாதுகாப்பாக இருக்கும்படி அரசு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் புயலை எதிர்கொண்டு மக்களைக் காக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது.\nஇந்நிலையில் நிவர் புயல் எதிரொலியாக, சென்னை, வேலூர், கடலூர், விழுப்புரம், நாகை, திருவாரூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தஞ்சை, மயிலாடுதுறை, திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 13 மாவட்டங்களில் நாளை பொது விடுமுறை அளிக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.\nCyclone Nivar | edappadi palanisamy | நிவர் புயல் | எடப்பாடி பழனிசாமி | வானிலை ஆய்வு மையம் |\nபிரதமருடன் 19-ந்தேதி எடப்பாடி பழனிசாமி சந்திப்பு: நாளை டெல்லி பயணம்\nஒற்றுமை சிலை உள்ள கேவடியா பகுதிக்கு 8 புதிய ரெயில்கள்- பிரதமர் மோடி துவக்கி வைத்தார்\nபுதுச்சேரி பாஜக நியமன எம்எல்ஏ சங்கர் காலமானார்\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு- வாலிபர் பலி\nமலபார் எக்ஸ்பிரஸ் ரெயில் தீப்பிடித்தது- செயினை பிடித்து இழுத்து நிறுத்திய பயணிகள்\nவடிகால் இல்லாததால் வடியாத வெள்ளம் - மழைவிட்டும் குடியிருப்பு வாசிகளின் துயரம் நீங்கவில்லை\nபுதுவையில் தொடர் மழையால் 61 ஏரிகள் நிரம்பியது\nநிவர் புயல் சேதம்- முதற்கட்டமாக ரூ.74.24 கோடி நிதியை ஒதுக்கியது தமிழக அரசு\n2 நாட்கள் ஆய்வு முடிந்தது- எடப்பாடி பழனிசாமியுடன் மத்தியக்குழு சந்திப்பு\nதமிழகம், புதுச்சேரியில் இன்று மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2020/11/13162323/2061443/Srirangam-Butterfly-Park-after-7-month.vpf", "date_download": "2021-01-17T07:15:30Z", "digest": "sha1:NZYK5UL6W2XASIUBHD6WB3CLGXKFSFTD", "length": 15750, "nlines": 173, "source_domain": "www.maalaimalar.com", "title": "7 மாதங்களுக்குப் பிறகு ஸ்ரீரங்கம் வண்ணத்துப்பூச்சி பூங்கா திறப்பு || Srirangam Butterfly Park after 7 month", "raw_content": "\nசென்னை 17-01-2021 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\n7 மாதங்களுக்குப் பிறகு ஸ்ரீரங்கம் வண்ணத்துப்பூச்சி பூங்கா திறப்பு\nகொரோனா ஊரடங்கால் மூடப்பட்ட ஸ்ரீரங்கம் வண்ணத்துப்பூச்சி பூங்கா 7 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட்டது.\nவண்ணத்து பூச்சி பூங்காவுக்குள் செல்ல பார்வையாளர்கள் சமூக இடைவெளி விட்டு நின்ற போது எடுத்தபடம்.\nகொரோனா ஊரடங்கால் மூடப்பட்ட ஸ்ரீரங்கம் வண்ணத்துப்பூச்சி பூங்கா 7 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட்டது.\nதிருச்சி ஸ்ரீரங்கம் மேலூரில் சுமார் 25 ஏக்கரில் வண்ணத்துப்பூச்சி பூங்கா அமைக்கப்பட்டு கடந்த 2017-ம் ஆண்டு திறக்கப்பட்டது. ரூ.9 கோடியில் அமைக்கப்பட்ட இந்த பூங்காவில் செயற்கை நீரூற்று குழந்தைகள் விளையாடுவதற்கான ஊஞ்சல்கள், வண்ணத்துப்பூச்சி பற்றிய மாதிரிகள் போன்ற பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.\nஇந்த நிலையில் கடந்த மார்ச் 24-ந் தேதி கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக அருங்காட்சியகம், பூங்காக்கள், தியேட்டர்கள் என அனைத்தும் மூடப்பட்டன.\nஅந்த வகையில் திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள வண்ணத்துப்பூச்சி பூங்காவும் மூடப்பட்டது. தற்போது தமிழக அரசு அறிவித்துள்ள தளர்வுகளின் அடிப்படையில் சென்னை வண்டலூர் பூங்கா உயிரியல் பூங்கா திறக்கப்பட்டது. இதேபோல் ஸ்ரீரங்கம் வண்ணத்துப்பூச்சி பூங்கா பொதுமக்கள் பார்வையிடும் வகையில் 7 மாதங்களுக்குப் பிறகு நேற்று முதல் திறக்கப்பட்டது. பூங்காவுக்கு வரும் மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என்றும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும், மாவட்ட வனத்துறை சார்பில் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.\nஇதனைத் தொடர்ந்து நேற்று காலை ஏராளமான பொதுமக்கள் வண்ணத்துப்பூச்சி பூங்காவுக்கு வர தொடங்கினர். அவ்வாறு வருபவர்களின் உடலின் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு உள்ளே அனுமதிக்கப்பட்டனர் மேலும் பார்வையாளர்கள் வரிசையில் நின்று டிக��கெட் எடுக்கும் இடத்தில் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் வட்டம் இடப்பட்டிருந்தது.\nஒற்றுமை சிலை உள்ள கேவடியா பகுதிக்கு 8 புதிய ரெயில்கள்- பிரதமர் மோடி துவக்கி வைத்தார்\nமலபார் எக்ஸ்பிரஸ் ரெயில் தீப்பிடித்தது\nநாடு முழுவதும் இன்று 1,91,181 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது\nமரக்காணம் அருகே கடலில் குளித்த மாணவன் மாயம்: 2-வது நாளாக தேடுதல் பணி தீவிரம்\nசாத்தூர் அருகே யூனியன் அலுவலக காவலாளி மர்ம மரணம்\nஅரசு வேலை வாங்கி தருவதாக என்ஜினீயரிடம் ரூ.21 லட்சம் மோசடி- தேர்வுத் துறை அதிகாரி கைது\nஜெபக்கூட்டத்திற்கு சென்ற போது தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 20 பவுன் நகை திருட்டு\nகுடியாத்தம் பாத்திரக்கடையில் ரூ.3 லட்சம் கொள்ளை\nஉத்தரவை மீறும் திரையரங்குகளின் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை- போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை\nஅதிகரிக்கும் கொரோனா - போர்ச்சுகலில் மீண்டும் ஊரடங்கு அமல்\nகொரோனா கட்டுப்பாடுகளுடன் ஆயுர்வேத சிகிச்சை மையங்களை திறக்க அனுமதி- மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் தகவல்\nசிறைக்கைதிகளுடன் உறவினர்கள் சந்திப்பு 14-ந்தேதி முதல் மீண்டும் தொடக்கம்\nதியேட்டர்களில் 100 சதவீத இருக்கை அனுமதிக்கு சிக்கல்- நாளை இறுதி முடிவு\nவிடுதலை ஆவதற்குள் காரசார விவாதம்- அதிமுகவில் மீண்டும் சசிகலாவா\nமாஸ்டர் படக்குழுவினருடன் பொங்கல் கொண்டாடிய நடிகர் விஜய் - வைரலாகும் வீடியோ\nசிம்புவின் ‘ஈஸ்வரன்’ படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா\nவசூல் வேட்டை நடத்தும் ‘மாஸ்டர்’... 2-ம் நாள் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம்\nகொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 23 பேர் மரணம் - அதிர்ச்சி சம்பவம்\nபிரைவசி பாலிசி விவகாரத்தில் அந்தர் பல்டி அடித்த வாட்ஸ்அப்\nவிஜய் படத்தை இயக்க போட்டி போடும் இயக்குனர்கள்\nமாஸ்டர் படம்... எனக்கு சொல்ல வார்த்தைகள் இல்லை - பிரபல நடிகரின் பதிவு\nநிலநடுக்கத்தால் இடிந்து தரைமட்டமான மருத்துவமனை -35 பேர் பலியானதாக தகவல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/129301/%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3", "date_download": "2021-01-17T07:16:56Z", "digest": "sha1:RYVKLJPGQ56UGR64D7GOFHSQUY624QPW", "length": 7743, "nlines": 83, "source_domain": "www.polimernews.com", "title": "வங்க கடலில் வலுப்பெற்றுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம்: நெல்லையில் ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தல் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nபட்டேல் சிலை உள்ள கேவாடியாவுக்கு 8 ரயில்கள்\nகொரோனா தடுப்பூசி தொடர்பாக பரப்பப்படும் வதந்திகளுக்கு எதிர...\nவேலைக்கு ஏன் போகவில்லை என்று கேட்கப்பட்ட கேள்விகள் இன்று ...\nசீனாவுடனான மோதலில் இந்திய ராணுவத்தின் செயல்திறன் நாட்டின்...\nமறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆ...\nதமிழகத்தின் தென்மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு - செ...\nவங்க கடலில் வலுப்பெற்றுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம்: நெல்லையில் ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தல்\nவங்க கடலில் வலுப்பெற்றுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம்: நெல்லையில் ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தல்\nவங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றுள்ளதன் காரணமாக, நெல்லை மாவட்டத்தில் ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.\nபழுதடைந்த மற்றும் பாதுகாப்பில்லாத கட்டிடங்களில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல கேட்டுக்கொள்ளப்ட்டுள்ளது.\nகடலோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் தேவைப்படும் பட்சத்தில் மாவட்ட நிர்வாகம் அறிவிக்கும் போது திசையன்விளை மற்றும் ராதாபுரம் தாலுகாவில் ஏற்படுத்தப்பட்டுள்ள பல்நோக்கு நிவாரண மையங்களில் தங்கிக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nகிரிப்டோ கரன்சி திட்டங்களில் முதலீடு செய்து ஏமாற வேண்டாம் - காவல்துறை\nகடந்த ஆண்டில் இயல்பை விட கூடுதலாக மழைப்பொழிவு..\nதொடர் கண்காணிப்பில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் - அமைச்சர்\nமதுரை ஸ்மார்ட் சிட்டி பணி குறித்து, மாநகராட்சி பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவு\nவேளாண் மண்டலம் தொடர்பாக மத்திய அரசு முடிவு 3 நாளில் அறிவிப்பு\nஇருசக்கர வாகனத்தின் மீது கார் மோதியதில் இருவர் உயிரிழப்பு\nகார��� நிறுத்தி சிறுவர்களுக்கு சாக்லேட் வழங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி -வீடியோ\nகாதலிக்க மறுத்ததால் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞர்\nபட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம் - 2 பேர் கைது\nபட்டேல் சிலை உள்ள கேவாடியாவுக்கு 8 ரயில்கள்\nமறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆ...\nபள்ளியில் தொடங்கிய நட்பு; வேலைக்கு சென்ற பிறகும் தொடர்ந்த...\nபாலமேட்டில் ஜல்லிக்கட்டு.. காளைகளுடன் மல்லுக்கட்டு...\nதாமிரபரணியில் வெள்ளம் முக்காணி, புன்னக்காயலை சூழ்ந்துநிற...\nசிவில் உடை ; முகத்தில் மாஸ்க்- பெண் துணை கமிஷனரை கேள்வி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/smart-watches/expensive-smart-watches-price-list.html", "date_download": "2021-01-17T05:57:17Z", "digest": "sha1:VPAUON6WJONTJKGJXWMAH3YLZFZYMIEB", "length": 27225, "nlines": 671, "source_domain": "www.pricedekho.com", "title": "விலையுயர்ந்தது ஸ்மார்ட் வாட்ச்ஸ்India உள்ள | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nExpensive ஸ்மார்ட் வாட்ச்ஸ் India விலை\nExpensive India2021உள்ள ஸ்மார்ட் வாட்ச்ஸ் விலை பட்டியல்\nIndia உள்ள வாங்க விலையுயர்ந்தது ஸ்மார்ட் வாட்ச்ஸ் அன்று 17 Jan 2021 போன்று Rs. 79,900 வரை வரை. விலை எளிதான மற்றும் விரைவான ஆன்லைன் ஒப்பீடு முன்னணி ஆன்லைன் கடைகள் பெறப்படும். பொருட்கள் ஒரு பரவலான மூலம் தேடவும்: விலையை ஒப்பிடும் உங்கள் நண்பர்களுடன் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள், காட்சி படங்கள் மற்றும் பங்கு விலைகள் படித்தேன். மிக பிரபலமான விலையுயர்ந்த ஸ்மார்ட் வாட்ச் India உள்ள நோய்ஸ் எட்ஜ் 64 ம்ப 128 Rs. 2,499 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nவிலை வரம்பின் ஸ்மார்ட் வாட்ச்ஸ் < / வலுவான>\n25 ரூ மேலாக கிடைக்கக்கூடிய ஸ்மார்ட் வாட்ச்ஸ் உள்ளன. 47,940. உயர்ந்த கட்டணம் தயாரிப்பு India உள்ள Rs. 79,900 கிடைக்கிறது ஆப்பிள் வாட்ச் 42 ம்ம் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கேஸ் வித் மிழனிசெ லூப் ஸ்மார்ட்வேட்ச் க்ரெய் SKUPDdTEpd ஆகும். வாங்குபவர்கள் ஸ்மார்ட் முடிவுகளை எடுக்க ஆன்லைன் வாங்க, பிரீமியம் பொருட்கள் வழங்கப்பட்ட வரம்பில் இருந்து தேர்வு செய்யலாம் விலையை ஒப்பிடும். விலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்.\nExpensive India2021உள்ள ஸ்மார்ட் வாட்ச்ஸ் விலை பட்டியல்\nஆப்பிள் வாட்ச் 42 ம்ம் ஸ்ட� Rs. 79900\nஆப்பிள் வாட்ச் 38 ம்ம் ஸ்ட� Rs. 75900\nஆப்பிள் மஜ்ஜி௩௭௨ஹன் A ௩௮ம� Rs. 64900\nஆப்பிள் ஸ்டெயின்லெஸ் ஸ்ட Rs. 64900\nஆப்பிள் வாட்ச் மஜ்ஜி௩௪௨ஹ Rs. 64900\nசுயுண்டோ ஸ்ச௦௧௯௧௮௨௦௦௦ அம Rs. 62950\nசுயுண்டோ ஸ்ச௦௨௦௬௭௩௦௦௦ அம Rs. 60950\nஆப்பிள் வாட்ச் 42 ம்ம் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கேஸ் வித் மிழனிசெ லூப் ஸ்மார்ட்வேட்ச் க்ரெய்\nஆப்பிள் வாட்ச் 38 ம்ம் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கேஸ் வித் மிழனிசெ லூப் ஸ்மார்ட்வேட்ச் க்ரெய்\n- ஸ்ட்ராப் கலர் Grey\nஆப்பிள் மஜ்ஜி௩௭௨ஹன் A ௩௮ம்ம் ஸ்மார்ட் வாட்ச் பிங்க்\n- ஐடியல் போர் Men, Women\nஆப்பிள் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ௪௨ம்ம் ஸ்மார்ட் வாட்ச் சில்வர்\nஆப்பிள் வாட்ச் மஜ்ஜி௩௪௨ஹன் A ௩௮ம்ம் ஸ்மார்ட் வாட்ச் ப்ளூ\n- ஐடியல் போர் Men, Women\nசுயுண்டோ ஸ்ச௦௧௯௧௮௨௦௦௦ அம்பிட் 2 டிஜிட்டல் வாட்ச் போர் மென் வோமேன்\n- ஐடியல் போர் Men, Women\n- டயல் ஷபே Round\n- ஸ்ட்ராப் கலர் Black\nசுயுண்டோ ஸ்ச௦௨௦௬௭௩௦௦௦ அம்பிட்௩ பீக் ஸப்பிஹிரே ஹர் டிஜிட்டல் வாட்ச் போர் மென் வோமேன்\n- ஐடியல் போர் Men, Women\n- டயல் ஷபே Round\nஆப்பிள் வாட்ச் 42 ம்ம் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கேஸ் வித் லெதர் லூப் மத்திமம் ஸ்மார்ட்வேட்ச் ப்ளூ\n- ஸ்ட்ராப் கலர் Blue\nஆப்பிள் வாட்ச் 42 ம்ம் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கேஸ் வித் கிளாசிக் பூக்களே ஸ்மார்ட்வேட்ச் பழசக்\n- ஸ்ட்ராப் கலர் Black\nஆப்பிள் வாட்ச் மஜ்ஜி௪௩௨ஹன் A ௪௨ம்ம் ஸ்மார்ட் வாட்ச் க்ரெய்\nஆப்பிள் வாட்ச் மஜ்ஜி௪௩௨ஹன் A ௪௨ம்ம் ஸ்மார்ட் வாட்ச் க்ரெய்\n- ஐடியல் போர் Men, Women\nஆப்பிள் வாட்ச் 42 ம்ம் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கேஸ் வித் கிளாசிக் பூக்களே ஸ்மார்ட்வேட்ச் பிரவுன்\n- ஸ்ட்ராப் கலர் Brown\nஆப்பிள் வாட்ச் 42 ம்ம் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கேஸ் வித் சப்போர்ட் பேண்ட் ஸ்மார்ட்வேட்ச் ரெட்\n- ஸ்ட்ராப் கலர் Red\nசுயுண்டோ ஸ்ச௦௧௯௬௫௧௦௦௦ அம்பிட்௨ டிஜிட்டல் வாட்ச் போர் மென் வோமேன்\n- ஐடியல் போர் Men, Women\n- டயல் ஷபே Round\n- ஸ்ட்ராப் கலர் Black\nசுயுண்டோ ஸ்ச௦௧௯௧௮௩௦௦௦ அம்பிட் 2 டிஜிட்டல் வாட்ச் போர் மென் வோமேன்\n- ஐடியல் போர் Men, Women\n- டயல் ஷபே Round\n- ஸ்ட்ராப் கலர் Black\nஆப்பிள் வாட்ச் 38 ம்ம் ஸ்பைஸ் பழசக் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கேஸ் வித் சப்போர்ட் பேண்ட் ஸ்மார்ட்வேட்ச் பழசக்\n- ஸ்ட்ராப் கலர் Black\nசுயுண்டோ ஸ்ச௦௨௦௬௭௬௦௦௦ அம்பிட்௩ டிஜிட்டல் வாட்ச் போர் மென் வோமேன்\n- ஐடியல் போர் Men, Women\n- டயல் ஷபே Round\nசுயுண்டோ ஸ்ச௦௨௦௬௭௫௦௦௦ அம்பிட்௩ சப்போர்ட் டிஜிட்டல் வாட���ச் போர் மென் வோமேன்\n- ஐடியல் போர் Men, Women\n- டயல் ஷபே Round\n- ஸ்ட்ராப் கலர் White\nசுயுண்டோ ஸ்ச௦௨௦௬௭௭௦௦௦ அம்பிட்௩ பீக் டிஜிட்டல் வாட்ச் போர் மென்\n- ஐடியல் போர் Men\n- டயல் ஷபே Round\nசுயுண்டோ ஸ்ச௦௨௦௬௭௪௦௦௦ அம்பிட்௩ டிஜிட்டல் வாட்ச் போர் மென் வோமேன்\n- ஐடியல் போர் Men, Women\n- டயல் ஷபே Round\nகர்மின் பெனிஸ் 3 ஹர் ஸ்மார்ட்வேட்ச் பழசக்\n- டயல் ஷபே Circle\n- ஸ்ட்ராப் கலர் Black\nஆப்பிள் வாட்ச் சப்போர்ட் 42 ம்ம் சில்வர் அலுமினியம் கேஸ் வித் சப்போர்ட் பேண்ட் ஸ்மார்ட்வேட்ச் வைட்\nசாம்சங் கலட்சுயை கியர் 4 கிபி 512 ம்ப\n- ஐடியல் போர் Unisex\n- டயல் ஷபே Circle\nஆப்பிள் வாட்ச் மஜ்ஜி௩௦௨ஹன் A ௩௮ம்ம் ஸ்மார்ட் வாட்ச் வைட்\n- ஐடியல் போர் Men, Women\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8B-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8B-%E0%AE%B5/", "date_download": "2021-01-17T05:27:07Z", "digest": "sha1:ATUKZERSJTTFG7FZAY4NCUUZLIK2AUCZ", "length": 8207, "nlines": 158, "source_domain": "ithutamil.com", "title": "சுய புகழோ, சுய விளம்பரமோ வேண்டாம்- ‘அஜீத்’ ஆரம்பம் | இது தமிழ் சுய புகழோ, சுய விளம்பரமோ வேண்டாம்- ‘அஜீத்’ ஆரம்பம் – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா சுய புகழோ, சுய விளம்பரமோ வேண்டாம்- ‘அஜீத்’ ஆரம்பம்\nசுய புகழோ, சுய விளம்பரமோ வேண்டாம்- ‘அஜீத்’ ஆரம்பம்\nசுய விளம்பரம் செய்யும் வகையில் வரும் தலைப்பையோ, சுய புகழ் பாடும் தலைப்பையோ வைக்க கூடாது என்று தயாரிப்பாளரிடமும் இயக்குநரிடமும் அஜீத் குமார் கோரிக்கை வைக்க, கதையின் கருவுக்கு ஏற்றவாறு தலைப்பு பரிசீலிக்கப்பட்டது.\nதலைப்பு வைக்கப்படாத படமென, படத்தின் ஒவ்வொரு அசைவும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டது. இது வரை எந்த ஒரு படத்துக்கும் ‘தலைப்பு’ குறித்து இப்படி ஒரு விவாதமோ எதிர்பார்ப்போ இருந்ததில்லை. ஸ்ரீ சத்ய சாய் மூவீஸ் சார்பில் A.ரகுராமன் தயாரிப்பில் விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் அஜீத் குமாரின் நடிப்பில் வெளிவர உள்ள படத்துக்கு ஆரம்பம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.\n>> வசனம் – சுபா\n>> கதை, திரைக்கதை – விஷ்ணுவர்த்தன் & சுபா\n>> கலை – இளையராஜா\n>> சண்டை – லீ விட்டேக்கர், கேச்சா, டினு வர்மா & ஜெகன்\n>> நடனம் – தினேஷ் & சோபி பால்ராஜ்\n>> இயக்கம் – விஷ்ணுவர்த்தன்\n>> பாடல் – பா.விஜய்\n>> ஒளிப்பதிவு – ஓம் பிரகாஷ்\n>> படத்தொகுப்பு – ஸ்ரீகர் பிரசாத்\n>> இசை – யுவன்ஷங்கர் ராஜா\nPrevious Postதேவதைகளும், பேய் பிசாசுகளும் Next Postகிரிமினல்களாக யாரும் பிறப்பதில்லை\"- கஸ்தூரிராஜா\nஜெயலலிதா – ஜெயஸ்ரீ – ஜெயவர்தன்\nஅமைச்சர் ஜெயக்குமார் – அதிமுகவின் கொடிகாத்த குமரன்\nதி சேஸ் – ஃபர்ஸ்ட் லுக்\nஷ்ருதி ரெட்டி – ஆல்பம்\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nஜெயலலிதா – ஜெயஸ்ரீ – ஜெயவர்தன்\nஅமைச்சர் ஜெயக்குமார் – அதிமுகவின் கொடிகாத்த குமரன்\nகீர்த்தி சுரேஷ் வெளியிட்ட ‘பெண் உறுப்பு’ குறும்படம்\nகீர்த்தி சுரேஷ் வெளியிட்ட ‘பெண் உறுப்பு’ குறும்படம்\nடீடோட்டேலர் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் இணையதளத்தில்...\nபொன்மகள் வந்தாள் – ட்ரெய்லர்\n“உலக இலக்கியம் தெரியும்டா” – மிஷ்கின்\nவெட்கப்பட்ட கெளதம் வாசுதேவ் மேனன் – ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ வெற்றி விழா\nநோ டைம் டூ டை – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thirdeyecinemas.com/appa-tamil-film-official-trailer/", "date_download": "2021-01-17T07:10:42Z", "digest": "sha1:SWAHUVC65L25RZ63RVG3H4MRK526DRLM", "length": 5756, "nlines": 193, "source_domain": "thirdeyecinemas.com", "title": "“Appa” – Tamil Film Official Trailer | Thirdeye Cinemas", "raw_content": "\nPrevious articleஎன் வாழ்க்கையில் மறக்க முடியாத சந்தோசம் வெகு நாட்களுக்கு பிறகு பிரபுவுடன் ஜோடி சேர்ந்து நடித்தது – நடிகை ஊர்வசி\n* ஹைதராபாதில் சம்பத் நந்தி இயக்கத்தில் கோபி சந்துடன் தெலுங்கு படத்தில் நடித்து வரும் ரஹ்மான், விரைவில் இயக்குனர் மணிரத்னத்தின் மல்டிஸ்டார் பிரம்மாண்ட படைப்பான பொன்னியின் செல்வன் படத்தில் இணைகிறார்....\n* ஹைதராபாதில் சம்பத் நந்தி இயக்கத்தில் கோபி சந்துடன் தெலுங்கு படத்தில் நடித்து வரும் ரஹ்மான், விரைவில் இயக்குனர் மணிரத்னத்தின் மல்டிஸ்டார் பிரம்மாண்ட படைப்பான பொன்னியின் செல்வன் படத்தில் இணைகிறார்....\nட்ரிப்ர் என்டர்டைன்மெண்ட் தயாரிக்கும் 'பரோல்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்ட நடிகர் விஜய்சேதுபதிட்ரிப்ர் என்டர்டைன்மெண்ட் சார்பாக மதுசூதனன் தயாரிப்பில் உருவாகும் படம் ’பரோல்’. துவாரக் ராஜா இப்படத்தினை எழுதி இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/04/blog-post_772.html", "date_download": "2021-01-17T06:51:31Z", "digest": "sha1:QAB3FSR5I5IVMMZ7XYXQ266KQSNLXHL3", "length": 10392, "nlines": 46, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "ඥාතියකු නැති කත ක්වේටයේ සිට වැඩිහිටි නිවාසයකට - Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA", "raw_content": "\nஎமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇம்மாதம் முதல் மாடறுக்கத் தடை\nமினுவாங்கொடை நகர சபைக்குட்பட்ட பகுதிகளில் 2021 ஜனவரி முதல் மாடு அறுப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக, மினுவாங்கொடை நகர சபை அறிவித்துள்ளது....\nஇலங்கை உள்ளிட்ட 11 நாடுகளுக்கு ஜப்பானுக்கு உள்நுழையத் தடை\nஇலங்கை உள்ளிட்ட ஆசிய வலயத்துக்கு உட்பட்ட 11 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு, ஜப்பானுக்குச் செல்ல இன்று(14) முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. கொவிட...\n2 மாத குழந்தை வபாத் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nவெலிகம மலபலாவ பிரதேசத்தை சேர்ந்த 2 மாத குழந்தை வபாத். பி.சி. ஆர் பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. Shoora N...\nமுஸ்லிம் சட்டத்தை, திருத்தி எழுத தீர்மானம் - 10 பேர் நியமனம்.\nமுஸ்லிம் சட்டத்தை மீள்பரிசீலனை செய்து குறித்த சட்டத்தை திருத்தி எழுதுவதற்கான சீர்திருத்த ஆலோசனைக் குழு ஒன்றை நீதி அமைச்சர் அலி சப்ரி நியமித...\nFACEBOOK இல் நல்லிணக்கத்தை சிதைக்கும் வகையில் பதிவு - பஸால் முஹம்மத் நிசாருக்கு விளக்கமறியல்\nமுகப்புத்தகத்தின் ஊடாக இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை சிதைக்கும் வகையில் பதிவுகளை பதிவிட்ட குற்றத்திற்காக, குற்றப் புலனாய்வு திணைக்களத்த...\nபல சதுர கிலோமீட்டர் பரப்பளவில், பாரிய தங்க புதையல் கண்டுபிடிப்பு : இலங்கை இனி பணக்கார நாடு\nதிருகோ��மலை சேருவில பிரதேசத்தில் பாரிய தங்க புதையல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுற்று சூழல் அமைச்சு தெரிவித்துள்ளது. பல சதுர கிலோமீட்டர் பரப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/greeting-cards/tag/1583/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/?a=%E0%AE%9A", "date_download": "2021-01-17T07:04:26Z", "digest": "sha1:7GO2DG55ECODBLXKULT36GKQEFUZMY5S", "length": 7036, "nlines": 143, "source_domain": "eluthu.com", "title": "இந்திய குடியரசு தினம் தமிழ் வாழ்த்து அட்டைகள் | India Kudiyarasu Dhinam Tamil Greeting Cards", "raw_content": "\nஇந்திய குடியரசு தினம் தமிழ் வாழ்த்து அட்டைகள்\nஇந்திய குடியரசு தினம் தமிழ் வாழ்த்து அட்டைகள்\nஅனைவருக்கும் குடியரசு தினம் நல்வாழ்த்துக்கள்\nஇனிய குடியரசு தினம் வாழ்த்துக்கள்\nஅனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்\nவீரத்தமிழர்களுக்கு மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள்\nஇனிய மாட்டு பொங்கல் நல்வாழ்த்துக்கள்\nஅ க ங ச ஞ ட ண த ந ப ம ய ர ல வ ழ ள ற ன\nசித்திரை முதல் நாள் (18)\nசத்தம் இல்லாமல் பேசு (2)\nசர்வதேச மகளிர் தினம் (1)\nசெல்ல மகளுக்கு பிறந்தநாள் (1)\nசர்வதேச இளைஞர் தினம் (1)\nசர்வதேச மகிழ்ச்சி தினம் (1)\nசக தோழமைக்கு பிறந்த நாள் (1)\nசீனியர் சிடிசன்ஸ் டே (1)\nசர்வதேச மனித உரிமைகள் தினம் (1)\nசுற்றுச் சூழல் தினம் (1)\nசெல்ல மகனுக்கு பிறந்தநாள் (1)\nசர்வதேச அடிமைகள் ஒழிப்பு தினம் (1)\nஇந்த மாதம் அதிகமாக அனுப்பிய வாழ்த்துகள்\nஅனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்\nஇனிய மாட்டு பொங்கல் நல்வாழ்த்துக்கள்\nவீரத்தமிழர்களுக்கு மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gldatascience.com/", "date_download": "2021-01-17T05:40:39Z", "digest": "sha1:OIZCLIV6UCQAYESWBOZOTATF6AD7E7UJ", "length": 7597, "nlines": 206, "source_domain": "gldatascience.com", "title": "GL DataScience – GL Online Book Stores", "raw_content": "\nThirumular Thirumandhiram – திருமூலர் திருமந்திரம்\nசகாதேவன் அருளிய தொடுகுறி சாஸ்திரம்\nஅ – வரிசை திருப்புகழ் பாடல்கள்\nஅ – வரிசை திருப்புகழ் பாடல்கள்-பாகம் 1\nஅ – வரிசை திருப்புகழ் பாடல்கள்-பாகம் 2\nஆ – வரிசை திருப்புகழ் பாடல்கள்\nஇ – வரிசை திருப்புகழ் பாடல்கள்\nஇ – வரிசை திருப்புகழ் பாடல்கள்-பாகம் 1\nஇ – வரிசை திருப்புகழ் பாடல்கள்-பாகம் 2\nஈ – வரிசை திருப்புகழ் பாடல்கள்\nஉ – வரிசை திருப்புகழ் பாடல்கள்\nஊ – வரிசை திருப்புகழ் பாடல்கள்\nஎ – வரிசை திருப்புகழ் பாடல்கள்\nஏ – வரிசை திருப்புகழ் பாடல்கள்\nஐ – வரிசை திருப்புகழ் பாடல்கள்\nஒ – வரிசை திருப்புகழ் பாடல்கள்\nஓ – வரிசை திருப்புகழ் பாடல்கள்\nக – வரிசை திருப்புகழ் பாடல்கள்\nக – வரிசை திருப்புகழ் பாடல்கள்-பாகம் 2\nக – வரிசை திருப்புகழ் பாடல்கள்-பாகம் 3\nக – வரிசை திருப்புகழ் பாடல்கள்-பாகம் 1\nச – வரிசை திருப்புகழ் பாடல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://rammalar.wordpress.com/tag/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-01-17T06:34:30Z", "digest": "sha1:2VORGFCWRBCW3EQFJDIS3OCKR3SOK3GU", "length": 28753, "nlines": 284, "source_domain": "rammalar.wordpress.com", "title": "அனுபவம் | Rammalar's Weblog", "raw_content": "\nகடந்து போன நாட்களுக்காக கவலைப்படாதீர்கள்…\nஒக்ரோபர் 20, 2008 இல் 5:48 முப\t(அனுபவம்)\nஒக்ரோபர் 8, 2008 இல் 2:50 முப\t(அனுபவம்)\nஓகஸ்ட் 22, 2008 இல் 7:21 பிப\t(அனுபவம்)\nஓகஸ்ட் 22, 2008 இல் 6:27 பிப\t(அனுபவம்)\nஓகஸ்ட் 21, 2008 இல் 7:45 முப\t(அனுபவம்)\nஓகஸ்ட் 12, 2008 இல் 3:34 முப\t(அனுபவம்)\nஓகஸ்ட் 11, 2008 இல் 8:25 பிப\t(அனுபவம்)\nநீண்ட நாள் வாழ வேண்டுமானால் கோபத்தை குறைத்தாக வேண்டும். கோபத்தை இரு வழிகளில் கட்டுப்படுத்தலாம். ஒன்று குறுகிய காலத்துக்கு. மற்றெhன்று நீண்ட காலத்துக்கு.\nபொதுவாக கோபம் என்பது சிந்தனைகளின் வெளிப்பாடு தான். ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சி ஆத்திரமூட்டாத நிலையில், அதில் தலையிடும் போது நீங்கள் அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள், என்ன உணர்கிறீர்கள் என்பதைப் பொறுத்தும் கோபம் உண்டாகும்.\nகோபத்தை குறைக்க 16 வழிகள் இதோ–\n1. கோபத்தின் முக்கிய காரணியான வெறுப்பை கைவிடுங்கள்.\n2. கோபத்தை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை தவிர்த்திடுங்கள்\n3. அவசரம் ஒருபோதும் வேண்டாம்\n4. நேரம் மேம்பாடு மற்றும் சுய கட்டுப்பாட்டை கடைப்பிடியுங்கள்\n5. செய்யும் வேலையை நேசத்துடனும், நேர்மையுடனும், குழப்பம் இல்லாமலும் செய்யுங்கள்.\n6. கோபம் வருகிற சூழ்நிலைகளில் வாயை பொத்திக் கொள்ளுங்கள்.\n7. மதம் சம்பந்தான பிடித்தமான ஸ்லோகன்களை மனதுக்குள் சொல்லிக் கொள்ளுங்கள். அது உங்களை மகிழ்ச்சியுடனும், அமைதியாகவும் வைத்திருக்கும்.\n8. ஆழமான பெருமூச்சு விடுங்கள்\n9. எவ்வளவு கோபம் ஏற்படுகிறதோ, அதைப் பொறுத்து 1 முதல் 100 வரையிலான எண்களை எண்ணிடுங்கள்.\n10. சுறுசுறுப்பான வாக்கிங் செல்லுங்கள்\n11. கோபம் வருகிறது என்று தெரிந்ததும், ஒரு டம்ளர் தண்ணீர் குடியுங்கள்.\n12. முகத்தை கழுவுங்கள். அல்லது ஒரு சுகமான குளியல் போடுங்கள்.\n13. கவனத்தை இசையில் திருப்புங்கள்.\n14. எந்த விஷயம் கோபத்தை ஏற்படுத்துமோ, அதைப் பற்றி விவாதிப்பதை விட்டு விட்டு வேறு விஷயத்தை திருப்புங்கள்.\n15. ஓய்வெடுக்கலாம், அல்லது குட்டித் தூக்கம் போடுங்கள்.\n16. கோபத்தை உண்டு பண்ணும் நினைப்புகளில் இருந்து திருப்பும் வகையில் ஏதாவது ஒரு வேலையில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள்.\nஓகஸ்ட் 8, 2008 இல் 11:10 பிப\t(அனுபவம்)\nமுதலாளிக்கும் தலைவனுக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன \nமுதலாளி பயத்தை ஏற்படுத்துவார்.தலைவர் தன்னம்பிக்கையை உருவாக்குவார்.\nமுன்னவர் குற்றம் சாட்டுவதில் குறியாக இருப்பார். பின்னவர் குற்றத்தைப் பெரிதுபடுத்தாமல் அதைச் சரிசெய்வார்.\nமுதலாளிக்கு எல்லாம் தெரியும்.ஆனால் தலைவர் கேள்விகளைக் கேட்டபடி இருப்பார்.\nதலைவர் சிஷ்யன் செய்ய வேண்டிய வேலையை சுவாரஸ்யமாக\nமுதலாளியோ தொழிலாளியின் வேலையை இயந்திரமாக்கி வெறுப்படைய வைத்து விடுவார்.\n(தலைவர் என்ற சொல்லுக்கு நான் புரிந்து கொள்ளும் அர்த்தம் லீடர்)\nநன்றி; குமுதம் (அரசு பதில்கள்-13-08-08)\nஓகஸ்ட் 7, 2008 இல் 7:46 முப\t(அனுபவம்)\nஅரசியல்வாதிகள் போட்டியிட விரும்பாத பதவி\nமுல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டுபோலே\nதன்னை விமர்சித்தவருக்கு மாதவன் தெரிவித்துள்ள பக்குவமான பதில்\n;hr[f[dvr aanmeegam Add new tag cinema cooking general gk haikoo health jokes kavithai news photos poem riddle samayal sayings spiritual spirtual spirutual story அனுபவ மொழிகள் அனுபவம் அறிவியல்/நுட்பம் ஆனமீகம் ஆன்மிகம் ஆன்மீகம ஆன்மீகம் இலக்கியம் உடல் நலம் எண்ணங்கள் ஒரு பக்க கட்டுரை ஒரு பக்க கதை ஓவியம் கட்டுரை கலை கவிதை காதல் குறுங்கவிதைகள் கேள்வி-பதில் சமையல் சினிமா சினிமாபாடல் சினிமா பாடல் சிறுகதை சிறுவர் கதை சிறுவர் பாடல் செய்தி செய்திகள் தெனாலிராமன் கதைகள் நகைசுவை நகைச்சவை நகைச்சுவை நகைச்வை நாட்டு நடப்பு நிகழ்வுகள் பாரதியார் பாலியல் செய்திகள் புகைப்படங்கள் புகைப்படம் பொது அறிவு பொது அறிவு தகவல் பொ துவானவை பொதுவானவை பொதுவாவை பொன்மொழிகள் மகளிர் நலம் மருத்துவம் மூத்தோர் சொல் வாழ்க்கை வரலாறு விடுகதை விடுகதைகள் விளையாட்டு ஹைகூ கவி��ை\nஅகல் விளக்கின் நவகிரஹ தத்துவம் இல் kayshree\nமாமா போட்ட பந்தல் மறுபடி பிரிச்சா கந்தல் அது என்ன \nவீடு குடி போக சிறந்த தமிழ் மாதங்கள் – இல் Ganesh Kumar\nபொது அறிவு – கேள்வி பதில் இல் S.Raja\n*எந்தெந்த அரிசி என்னென்ன பலன்களைத் தரும்\ncinema general jokes kavithai news story Uncategorized அனுபவ மொழிகள் அனுபவம் ஆன்மிகம் ஆன்மீகம் இலக்கியம் ஒரு பக்க கதை கவிதை கேள்வி-பதில் சமையல் சினிமா சினிமா பாடல் சிறுகதை சிறுவர் பாடல் செய்திகள் தகவல் நகைச்சுவை புகைப்படம் பொது அறிவு தகவல் பொதுவானவை மருத்துவம் விடுகதைகள் விளையாட்டு ஹைகூ கவிதை\nதன்னை விமர்சித்தவருக்கு மாதவன் தெரிவித்துள்ள பக்குவமான பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A_%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-01-17T07:10:24Z", "digest": "sha1:KFDC5N3N4OFWU6OXQZSXEYLWRSRJO6IP", "length": 10717, "nlines": 77, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஐக்கிய இராச்சியத்தின் உச்ச நீதிமன்றம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஐக்கிய இராச்சியத்தின் உச்ச நீதிமன்றம்\nஐக்கிய இராச்சியத்தின் உச்ச நீதிமன்றம் (Supreme Court of the United Kingdom) ஆங்கிலச் சட்டம், வட அயர்லாந்தின் சட்டம் மற்றும் இசுகாத்திய பொதுச் சட்டத்தின்படியான வழக்குகளுக்கான மீஉயர் நீதிமன்றமாகும். இதுவே ஐக்கிய இராச்சியத்தில் கடைசிகட்ட நீதிமன்றமும் மிக உயரிய மேல் முறையீட்டு நீதிமன்றமும் ஆகும்; இசுகாட்லாந்தில் மட்டும் குற்றவியல் வழக்குகளுக்கான மேல்முறையீடு நீதிமன்றமாக நீதியாட்சி உயர் நீதிமன்றம் விளங்குகிறது. உச்ச நீதிமன்றம் அதிகாரப் பரவலில் ஏற்படும் பிணக்குகளுக்கும் தீர்வு காண்கிறது. அதிகாரம் பரவலாக்கப்பட்டுள்ள மூன்று அரசுகளின் (இசுகாட்லாந்து, வேல்சு மற்றும் வட அயர்லாந்து) சட்ட அதிகாரங்கள் குறித்தும் இந்த சட்டப் பேரவைகள் இயற்றும் சட்டங்கள் குறித்தும் எழும் ஐயங்களுக்கும் தீர்வு காணும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.\nஐக்கிய இராச்சியத்தின் உச்ச நீதிமன்றம்\nபிரதமரின் அறிவுரைப்படி அரசியால் நியமிப்பு.\nஅரசியலமைப்பு சீர்திருத்தச் சட்டம் 2005, பாகம் 3இன்படி[1]\nநியமிக்கப்பட்ட நாளுக்கேற்ப 70 அல்லது 75 அகவையில் கட்டாய ஓய்வுடன் வாழ்நாள் பதவி.\nஇலண்டன் மிடில்செக்சு கில்ட்ஹாலில் அமைந்துள்ள உச்ச நீதிமன்றம்\nஇந்த உச்ச நீதிமன்றம் அரசியலமைப்பு சீர்திருத்த சட்டம், 2005இன் மூன்றாம் பாகத்தின்படி நிறுவப்பட்டு அக்டோபர் 1, 2009 முதல் செயல்படத் தொடங்கியது.[1][2] பிரபுக்கள் அவையின் சட்டப் பிரபுக்கள் அது வரை ஆற்றிவந்த இந்த சட்டப்பணிகளை உச்ச நீதிமன்றம் எடுத்துக் கொண்டது. அதிகாரப் பரவலில் ஏற்படும் பிரச்சினைகளை அதுவரை கவனித்து வந்த பிரைவி கவுன்சிலின் நீதிக்குழுவிடமிருந்தும் அந்தப் பொறுப்புகளை மேற்கொண்டது.\nநாடாளுமன்ற முடியாட்சி கோட்பாட்டினால் மற்ற நாட்டு உச்ச நீதிமன்றங்களைப் போலன்றி இதன் சட்ட மீளாய்வு அதிகாரம் வரையறுக்கப்பட்டதாகவே உள்ளது. நாடாளுமன்றத்தின் எந்த முதன்மையான சட்டத்தையும் உச்ச நீதிமன்றத்தால் மேல்நீக்க முடியாது.[3] இருப்பினும், இரண்டாம்நிலை சட்டங்களை, முதன்மைச் சட்டங்களுக்குப் புறம்பாக இருந்தால், மேல் நீக்கம் செய்யவியலும். மேலும், மனித உரிமைகள் சட்டம், 1998இன் நான்காம் பிரிவின்படி, குறிப்பிடப்பட்ட சட்டம், மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய சந்திப்பின்படியான உரிமைகளில் ஒன்றிற்கு குறுக்கிடுவதாக பொருந்தாத அறிக்கை வெளியிடலாம்.[4] இது முதன்மை அல்லது இரண்டாம்நிலை சட்டத்திற்கு எதிராக வெளியிடப்படலாம்; இந்த அறிக்கை சட்டத்தை இரத்து செய்வதில்லை மற்றும் நாடாளுமன்றமோ அரசோ இந்த அறிக்கையை ஏற்க வேண்டியதில்லை. இருப்பினும் இதனுடன் உடன்பட்டால், அமைச்சர்கள் தகுந்த சட்ட சீர்திருத்தங்களை மேற்கொள்ளலாம்.[5]\nதற்போதைய உச்ச நீதிமன்றத் தலைவராக அப்பட்சுபரி பிரபு டேவிட் நியுபெர்கர் பதவியேற்றுள்ளார்.\nஐக்கிய இராச்சியத்தின் உச்ச நீதிமன்றம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 மார்ச் 2016, 08:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/facebook-round/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/selfish-arrogance-and-unbridled-alien-passion", "date_download": "2021-01-17T06:57:43Z", "digest": "sha1:CFPI5SNKOC7JGAR3CNU4TKVTMUCJDQYW", "length": 9644, "nlines": 78, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nஞாயிறு, ஜனவரி 17, 2021\nசுயசார்பு தம்��ட்டமும் அடங்கா அன்னிய மோகமும் \nமத்திய அமைச்சரவை நேற்றையதினம் டைரக்ட் டூ ஹோம்(DTH) சேவைகளில் இனி 100% அந்நிய நேரடி மூலதனம் வரலாமென்று முடிவெடுத்திருக்கிறது.அதாவது இனி நம் வீடுகளுக்கு தொலைக்காட்சிகளை கொண்டு வந்து சேர்க்கும் பொறுப்பில் முழுக்க முழுக்க அந்நிய நிறுவனம் ஈடுபடலாம் என்று முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. இதுவரையிலும் இது 49 சதவீதமாகவே இருந்தது .அதாவது இந்தியாவில் இருக்கக்கூடிய ஒரு நிறுவனம்தான் அதை மேலாண்மை செய்யும் என்கிற நிலைமையை மாற்றி 100% அந்நிய கம்பெனிகள் இந்த சேவையில் ஈடுபட போகிறார்களாம்.\nஅதிலும்கூட அவர்களுக்கான உரிமை காலம்(Licence Period) 10 ஆண்டுகளில் இருந்து 20 ஆண்டுகளாக உயர்த்தப்படுகிறது. மேலும் லைசென்ஸ் கட்டணம் இனிமேல் குறைக்கப்படுமாம். அதாவது இதுவரையிலும் இந்திய நிறுவனங்கள் இத்துறையில் ஈடுபடும் போது கட்ட வேண்டிய அல்லது கட்டிக் கொண்டிருக்க கூடிய கட்டணத்தை விட குறைவான கட்டணத்தை முழுக்க முழுக்க வெளிநாட்டு நிறுவனங்கள் ஆக இருக்கக்கூடியவர்கள் கட்டினால் போதும்.\nஇதில் நரேந்திர மோடி தம்பட்டம் அடித்துக் கொண்டிருந்த 'ஆத்மநிர்பார்'அதாவது சுயசார்பு எங்கே இருக்கிறது\nமுதலாவதாக இந்த துறையில் இப்போது என்ன தேவைக்காக 100% அந்நிய மூலதனம் அனுமதிக்கப்படுகிறது\nஇதில் புதிய தொழில்நுட்பம் ஏதேனும் வரப்போகிறதா\nஅல்லது மக்களுக்கு அதாவது தொலைக்காட்சி பார்வையாளர்களுக்கு கட்டணம் குறைய போகிறதா\nஎன்ன நோக்கத்தில் இருந்து இதை செய்கிறார்கள்\nகொரோனா உச்சத்தில் இருந்த காலத்தில்கூட பெட்ரோல் டீசல் விலைகளை பொழுது விடிய தவறினாலும் விலை ஏறுவது தவறாமல் பார்த்துக்கொண்டது மத்தியமோடி அரசு.ஏன் உயர்வென்று கேட்டால் அரசுக்கு பணம் வேண்டுமென்றார்கள்.வேலைக்கு போகவில்லை. வேலைவாய்ப்பு குறைந்திருக்கிறது. வருமானம் குறைந்து இருக்கிறது என்கிற நிலையிலும் கூட சமையல் எரிவாயு விலை ஒரே மாதத்தில் 100 ரூபாய் உயர்த்தப்பட்டு இருக்கிறது. இந்த பின்னணியில்தான் இப்படி ஒரு முடிவை மத்திய அமைச்சரவை எடுத்திருக்கிறது.என்ன குப்பை நியாயம் இதில் இருக்கிறது.\nஅன்னிய நாட்டு படை ஒரு நாட்டு மக்களை தேடித்தேடி வேட்டையாடுவது போல அன்னிய கம்பெனிகளுக்கு நரேந்திர மோடியும் சங்பரிவாரும் இந்திய மக்களை ஒட்டச் சுரண்டுவதற்கும் ஓட ���ட விரட்டி சுரண்டுவதற்கும் அடியாளாக ஆட்சியை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.\nநரேந்திர மோடிக்கு குறைந்தபட்ச நேர்மை இருந்தால் ஆத்மநிர்பார் என்றெல்லாம் கூவுவதை விட்டுவிட்டு ஆமாம் நான் கார்ப்பரேட்டுகளின் சேவக்கு தான்; ஆமாம் நான் கார்ப்பரேட்டுகளின் சேவக்கு தான்; ஆமாம் நான் பன்னாட்டு முதலாளிகளின் அடியாள் தான் என்று பிரகடனப்படுத்திக் கொள்ள வேண்டும்.\nஅமெரிக்காவை ஆளுவோருக்கு அமெரிக்காவிலேய சிம்ம சொப்பனமாக இருக்கும் நோம் சோம்ஸ்கியின் விளக்கம்\nநவீன தாராளமயத்தை முறியடித்த விவசாயிகள்\nகம்யூனிஸ்டுகளை பெருமிதம் கொள்ள வைக்கும் வரலாற்று உண்மை\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nபொங்கல் விழா எழுச்சிகர கொண்டாட்டம்\nகொரோனா தடுப்பூசி போடும் பணி தொடக்கம்\nஅவிநாசியில் உயிரிழந்த மூதாட்டியின் கண்கள் தானம்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88/next-is-the-hindu-front-figure-who-is-trying-to-grab-the-land--attack-on-the-kidnapped-woman", "date_download": "2021-01-17T05:30:44Z", "digest": "sha1:4VO5IEKDUUJDWN7GHDUMUE64P3ZEOXU3", "length": 6667, "nlines": 70, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nஞாயிறு, ஜனவரி 17, 2021\nஅடுத்தவர் நிலத்தை அபகரிக்க முயலும் இந்துமுன்னணி பிரமுகர் - தட்டிக்கேட்ட பெண் மீது தாக்குதல்\nகருமத்தம்பட்டி பகுதியை சேர்ந்தவர் திலகம். இவருக்கு செம்மாண்டம்பாளையம் பகுதியில் தோட்டம் உள்ளது. இதன் அருகே சமீபத்தில் திருப்பூரை சேர்ந்த இந்து முன்னணி பிரமுகர் முருகேசன் என்பவர் இடம் வாங்கியுள்ளார். வழிதடம் தொடர்பாக இவர்களுக்கு இடையே பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் வழிதடத்தை முருகேசன் அடைக்க முயன்ற போது , அதை திலகம் தடுத்துள்ளார். அப்போது முருகேசன் திலகத்தின் செல்போனை தட்டி விட்டதுடன், அவரையும் தாக்கினார்.\nஇதனையடுத்து திலகம் தன்னை தாக்கிய இந்து முன்னணி பிரமுகர் முருகேசன் மீது நடவடிக்கை எடுக்க கோரி கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் இந்து முன்னணி பிரமுகர் முருகேசன் மீது மிரட்டல், ஆபாசமாக பேசுதல், காயம் ஏற்படுத்துதல் ஆகிய 3 பிரிவுகளில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில் முருகேசனுக்கும் , திலகத்திற்கும் வாக்குவாதம் நடக்கும் காட்சிகளும் , செல்போனை தட்டிவிட்டு, பெண்ணை தாக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஅஞ்சல்துறை தேர்வை தமிழில் எழுத அனுமதி பெற்றுத் தந்த சு.வெங்கடேசன் எம்.பி.க்கு சிபிஎம் பாராட்டு\nஅஞ்சல்துறை தேர்வு தமிழில் எழுத அனுமதி பெற்றுத் தந்த சு. வெங்கடேசனுக்கு பாராட்டு\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nபொங்கல் விழா எழுச்சிகர கொண்டாட்டம்\nகொரோனா தடுப்பூசி போடும் பணி தொடக்கம்\nஅவிநாசியில் உயிரிழந்த மூதாட்டியின் கண்கள் தானம்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/giving-highways-to-the-private-sector-mass-appeal-to-condemned-employees", "date_download": "2021-01-17T06:41:58Z", "digest": "sha1:RX2NNXP4TTODQEFS3W3V6GTSBEQWYDBG", "length": 7574, "nlines": 70, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nஞாயிறு, ஜனவரி 17, 2021\nநெடுஞ்சாலைகளை தனியாருக்கு கொடுப்பதை கண்டித்து ஊழியர்கள் பெருந்திரள் முறையீடு...\nநெடுஞ்சாலைகளை தனியாருக்கு கொடுப்பதை கண்டித்து வியாழனன்று (டிச.3) சாலைப் பணியாளர்கள் பெருந்திரள் முறையீடு போராட்டம் நடத்தினர்.நெடுஞ்சாலை பராமரிப்புப் பணிகளை தனியாருக்கு கொடுப்பதை கைவிட வேண்டும், ஏற்கெனவே கொடுக்கப்பட்ட சாலைகளை கையகப்படுத்தி பராமரிப்பு பணிகளை அரசே செய்ய வேண்டும், சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும், 7வது ஊதிய மாற்று பலன்களை வழங்க வேண்டும்,10 சதவீத ஆபத்துப்படி, நிரந்தரப்பயணப்படி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் உள்ள நெடுஞ்சாலைத்துறை முதன்மை இயக்குநர் அலுவலகம் வளாகத்தில் இந்த போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு நெடுஞ் சாலைத்துறை சாலைப் பணியாளர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்தப்போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.\nஇதனையொட்டி நடைபெற்ற பேச்சுவார்த்தையில் நெடுஞ் சாலைத்துறை முதன்மை இயக்குநர், தலைமைப் பொறியாளரும், சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். இதில், நிதி தொடர்பான கோரிக்கைகளை ஜனவரி மாதம் முதல் நிறைவேற்றி தருவதாகவும், நிர்வாக ரீதியான கோரிக்கைகள் குறித்து டிச.7 ஆம் தேதிக்கு பிறகு இணை இயக்குநர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தலாம் என முடிவெடுக்கப்பட்டதாக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.இந்தப்போராட்டத்திற்கு சங்கத்தின் மாநிலத் தலைவர் மா.பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் மு.அன்பரசு, தென் சென்னை மாவட்டத் தலைவர் டேனியல் ஜெயசிங், சாலைபணியாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆ.அம்சராஜ், பொருளாளர் இரா.தமிழ் உள்ளிட்டோர் பேசினர்.\nஅஞ்சல்துறை தேர்வை தமிழில் எழுத அனுமதி பெற்றுத் தந்த சு.வெங்கடேசன் எம்.பி.க்கு சிபிஎம் பாராட்டு\nஅஞ்சல்துறை தேர்வு தமிழில் எழுத அனுமதி பெற்றுத் தந்த சு. வெங்கடேசனுக்கு பாராட்டு\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nபொங்கல் விழா எழுச்சிகர கொண்டாட்டம்\nகொரோனா தடுப்பூசி போடும் பணி தொடக்கம்\nஅவிநாசியில் உயிரிழந்த மூதாட்டியின் கண்கள் தானம்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/insurance-workers-union-raises-rs-7-lakh-for-farmers-strike", "date_download": "2021-01-17T05:15:55Z", "digest": "sha1:EGHOZJ7JOKMILKPG6IXD2RB4PRZWSDQ7", "length": 5772, "nlines": 70, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nஞாயிறு, ஜனவரி 17, 2021\nவிவசாயிகள் போராட்டத்திற்கு இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் ரூ.7 லட்சம் நிதி...\nதில்லியில் முற்றுகைப் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு போராட்ட நிதியாக இதுவரை ரூ.7 லட்சத்தை அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் வழங்கியுள்ளது.\nஇதுகுறித்து தென்மண்டல இன்சூரன்ஸ் ஊரியர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் த.செந்தில்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்திலுள்ள அனைத்து எல்ஐசி கிளை அலுவலகங்கள் முன்பும் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் சார்பில் ஆதரவு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.விவசாயிகளின் நலனைப் பாதிக்கிற சட்டங்களை திரும்பப்பெற வேண்டுமென்றும், பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு எட்டப்பட வேண்டுமென்றும் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் கோரியுள்ளது. தமிழகக் கோட்டங்கள் சார்பாக ரூ.1லட்சம் அனுப்பப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.\nஅஞ்சல்துறை தேர்வை தமிழில் எழுத அனுமதி பெற்றுத் தந்த சு.வெங்கடேசன் எம்.பி.க்கு சிபிஎம் பாராட்டு\nஅஞ்சல்துறை தேர்வு தமிழில் எழுத அனுமதி பெற்றுத் தந்த சு. வெங்கடேசனுக்கு பாராட்டு\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nபொங்கல் விழா எழுச்சிகர கொண்டாட்டம்\nகொரோனா தடுப்பூசி போடும் பணி தொடக்கம்\nஅவிநாசியில் உயிரிழந்த மூதாட்டியின் கண்கள் தானம்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/india/5-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2021-01-17T06:29:38Z", "digest": "sha1:PVQNMC5C4CEH6ADIU7AEC6VYZAFHUONN", "length": 7112, "nlines": 62, "source_domain": "totamil.com", "title": "5 முடிவில்லாத சந்திப்புகளுக்குப் பிறகு, அமைச்சர்கள் ஆறா���து இடத்தில் லங்கருக்காக விவசாயிகளுடன் சேர்கிறார்கள் - ToTamil.com", "raw_content": "\n5 முடிவில்லாத சந்திப்புகளுக்குப் பிறகு, அமைச்சர்கள் ஆறாவது இடத்தில் லங்கருக்காக விவசாயிகளுடன் சேர்கிறார்கள்\nவிஜியன் பவனுக்குள் இருந்து வந்த காட்சிகள் இரண்டு அமைச்சர்களுக்கும் லங்கர் சேவை செய்யப்படுவதைக் காட்டியது\nஇன்றைய பேச்சுவார்த்தைகளின் போது மத்திய அமைச்சர்கள் நரேந்திர தோமர் மற்றும் பியூஷ் கோயல் ஆகியோர் விவசாயிகளுடன் மதிய உணவுக்காக இணைந்தனர், இது “தீர்க்கமான கூட்டம்” என்று விவரிக்கப்பட்டுள்ளது.\nஆறாவது சுற்று பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் விஜியன் பவனுக்குள் இருந்து வரும் காட்சிகள், இரண்டு அமைச்சர்களுக்கும் விவசாயிகள் வெளியில் இருந்து கொண்டு வரும் லாங்கர் – சமூக உணவு – வழங்கப்படுவதைக் காட்டியது.\nஇதுவரை, ஒவ்வொரு சுற்று கூட்டத்தின் போதும், அரசாங்கம் வழங்கும் மதிய உணவில் விவசாயிகள் தொடர்ந்து பங்கேற்க மறுத்துவிட்டனர். அவர்கள் எப்போதும் லங்கரைக் கொண்டிருந்தனர், காத்திருக்கும் வேன் மூலம் கொண்டு வரப்பட்டது.\nநவம்பர் மாதம் நடைபெற்ற கூட்டத்தில் ஒரு விவசாயி தலைவர் கூறியதாவது: “அவர்கள் எங்களுக்கு உணவு வழங்கினர், நாங்கள் மறுத்துவிட்டோம், எங்கள் லாங்கரை வைத்திருக்கிறோம்.” “அரசாங்கம் வழங்கும் உணவு அல்லது தேநீரை நாங்கள் ஏற்கவில்லை” என்று மற்றொரு விவசாயி தலைவர் கூறியிருந்தார்.\nபல சந்தர்ப்பங்களில், பங்கேற்கும் அமைச்சர்களை அவர்களுடன் சேருமாறு அவர்கள் கேட்டுக் கொண்டனர் – பணிவுடன் மறுக்கப்பட்ட அழைப்புகள்.\nநவம்பர் இறுதி முதல் டெல்லியின் எல்லைகளில் பரவி வரும் ஆர்ப்பாட்டங்களைத் தீர்க்க உதவும் இந்த சுற்றில் ஒரு முன்னேற்றத்தை அரசாங்கம் எதிர்பார்க்கிறது.\nகூட்டத்திற்கு முன்னதாக, பேச்சுவார்த்தைகளை நடத்தும் மூன்று பேர் கொண்ட குழுவில் அங்கம் வகிக்கும் மத்திய மந்திரி சோம் பிரகாஷ், இது “தீர்க்கமானதாக” இருக்கும் என்றும், அவர்கள் “தங்கள் வீடுகளில் புத்தாண்டைக் கொண்டாட வேண்டும்” என்றும் அரசாங்கம் விரும்புகிறது.\ntoday world newsஅமசசரகளஆறவதஇடததலசநதபபகளககபசரகறரகளசெய்தி இந்தியாபறகமடவலலதலஙகரகககவவசயகளடன\nPrevious Post:கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்கும் மைல்கல் மசோதாவை அர்ஜென்டினா நிறைவேற்றியது\nNext Post:கிரேட்டர் நொய்டாவில் பல மாதிரி தளவாடங்கள் மற்றும் போக்குவரத்து மையத்திற்கு அரசாங்கம் ஒப்புதல் அளிக்கிறது\nஎன்.எல்.சி.ஐ.எல் அதிகாரியின் வீடு கொள்ளை – தி இந்து\nகோவிட் -19 | சிலருக்கு தடுப்பூசி மகிழ்ச்சி, மற்றவர்களுக்கு எதிர்பார்ப்பு\nடெல்லி குறைந்தபட்ச வெப்பநிலை 5.7 டிகிரி செல்சியஸ்\nதுப்பாக்கி ஏந்தியவர்கள் காபூலில் இறந்த இரண்டு ஆப்கானிய பெண்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள்\nபாராளுமன்ற நேரடி ஒளிபரப்பு: இப்போது நேரடி வானொலி ஒலிபரப்புக்கு செல்லுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaicitynews.net/category/gallery/actress/", "date_download": "2021-01-17T05:50:30Z", "digest": "sha1:2WG36KPBJKUI7SSIMCBBPZDXAPLJAWCF", "length": 5533, "nlines": 218, "source_domain": "www.chennaicitynews.net", "title": "Actress - Chennai City News", "raw_content": "\nபட்டாக் கத்தியால் கேக் வெட்டியது ஏன் – விஜய் சேதுபதி விளக்கம்\nபர்த் டே-யை அரிவாளுடன் கொண்டாடிய விஜய் சேதுபதி : தீயாக பரவும் போட்டோ… விஜய்சேதுபதி மீது காவல்துறை நடவடிக்கை பாயுமா\nபட்டாக் கத்தியால் கேக் வெட்டியது ஏன் – விஜய் சேதுபதி விளக்கம்\nபட்டாக் கத்தியால் கேக் வெட்டியது ஏன் - விஜய் சேதுபதி விளக்கம் நடிகர் விஜய்சேதுபதி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். ரசிகர்களும் திரையுலகினரும் விஜய் சேதுபதிக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். இந்த நேரத்தில் விஜய்சேதுபதி...\nபர்த் டே-யை அரிவாளுடன் கொண்டாடிய விஜய் சேதுபதி : தீயாக பரவும் போட்டோ… விஜய்சேதுபதி மீது காவல்துறை நடவடிக்கை பாயுமா\nபர்த் டே-யை அரிவாளுடன் கொண்டாடிய விஜய் சேதுபதி : தீயாக பரவும் போட்டோ... விஜய்சேதுபதி மீது காவல்துறை நடவடிக்கை பாயுமா சினிமாவில் போராடி தனக்கான இடத்தைப் பிடித்து தனியாக தெரியக் கூடியவர் விஜய் சேதுபதி. முன்னணி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/129516/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-01-17T07:30:16Z", "digest": "sha1:BAH6EWMXPFFXMICTUBLMTHXHZZ77D7OE", "length": 7497, "nlines": 73, "source_domain": "www.polimernews.com", "title": "அமெரிக்காவில் காணப்பட்டதைப் போன்ற மர்ம உலோக பொருள் ரோமானியாவில் உள்ள மலை உச்சியில் கண்டுபிடிப்பு - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nபட்டேல் சிலை உள்ள கேவாடியாவுக்கு 8 ரயில்கள்\nகொரோனா தடுப்பூசி தொடர்பாக பரப்பப்படும் வதந்திகளுக்கு எதிர...\nவேலைக்கு ஏன் போகவில்லை என்று கேட்கப்பட்ட கேள்விகள் இன்று ...\nசீனாவுடனான மோதலில் இந்திய ராணுவத்தின் செயல்திறன் நாட்டின்...\nமறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆ...\nதமிழகத்தின் தென்மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு - செ...\nஅமெரிக்காவில் காணப்பட்டதைப் போன்ற மர்ம உலோக பொருள் ரோமானியாவில் உள்ள மலை உச்சியில் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவின் உட்டாவில் காணப்பட்டதைப் போன்ற மர்ம உலோக பொருள் ஒன்று ரோமானியாவில் உள்ள மலை உச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஅமெரிக்காவின் உட்டாவில் காணப்பட்டதைப் போன்ற மர்ம உலோக பொருள் ஒன்று ரோமானியாவில் உள்ள மலை உச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nசில நாட்களுக்கு முன்பு அமெரிக்காவின் ரெட்ராக் பாலைவனத்தில் 12 அடி உயர ஒளிரும் உலோகப் பொருள் கண்டெடுக்கப்பட்டது. இது குறித்த மர்மங்களுக்கே இன்னும் விடை கிடைக்காத நிலையில் அதே போன்றதொரு உலோகப்பொருள் ரோமானியாவின் நியாம் பகுதியில் உள்ள மலை உச்சியில் கண்டுபிடிக்கப்பட்டது.\nகிட்டத்தட்ட அதே 12 உயரத்தில், அதே போன்ற வடிவமைப்பில் காணப்படும் இந்த பொருளை பொருத்தியது யார் என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.\nஇங்கிலாந்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 80 ஆயிரத்தை கடந்தது\nஜப்பான் வடபகுதியில் வரலாறு காணாத பனிப்பொழிவால் வாகன போக்குவரத்து கடுமையாக பாதிப்பு\nஅமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்கும் விழாவில் மைக் பென்ஸ் கலந்து கொள்வார் என அவரது அலுவலகம் அறிவிப்பு\nஇந்தோனேஷியாவில் நிலச்சரிவில் சிக்கி 12 பேர் பலி\nகொலம்பியா நாட்டில் பயங்கர தீ விபத்து - ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் பலி\nயாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் உண்ணாவிரதப்போராட்டம் 2வது நாளாக நீடிப்பு\nபுதிர் நிறைந்த பெர்முடா முக்கோணம் ... மாயமாகும் கப்பல் விமானங்கள்... காரணம் கண்டுபிடிக்கப்பட்டதா\nஸ்பெயினை சூறையாடிய பிலோமினா சூறாவளியால் 3 பேர் பலி\nஅமெரிக்காவில் புத்தாண்டின் முதல் 8 நாட்களில் 23,083 பேர் கொரோனாவுக்கு பலி\nபட்டேல் சிலை உள்ள கேவாடியாவுக்கு 8 ரயில்கள்\nமறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆ...\nபள்ளியில் தொடங்கிய நட்பு; வேலைக��கு சென்ற பிறகும் தொடர்ந்த...\nபாலமேட்டில் ஜல்லிக்கட்டு.. காளைகளுடன் மல்லுக்கட்டு...\nதாமிரபரணியில் வெள்ளம் முக்காணி, புன்னக்காயலை சூழ்ந்துநிற...\nசிவில் உடை ; முகத்தில் மாஸ்க்- பெண் துணை கமிஷனரை கேள்வி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lekhabooks.com/cinema?start=115", "date_download": "2021-01-17T06:04:53Z", "digest": "sha1:LRJFEDBLHC6R5EVR4OQ5EYULVKXC5QZQ", "length": 7554, "nlines": 57, "source_domain": "lekhabooks.com", "title": "சினிமா", "raw_content": "\nதாண்டவத்திற்குரிய தாளம் துடி. துடி சத்தம் ஒலிக்க சுசீந்திரத்தின் கருங்கல் சுவரில் இருக்கும் சிற்பங்கள் கம்பீரமாக நின்று கொண்டிருக்கின்றன.\nவெவ்வேறு இடங்களில் இருக்கும் சிலைகள் நடனமாடுவதைப்போல பார்வையாளர்களுக்கு தோன்றும் விதத்தில் நாம் காட்டுகிறோம். கற்சிலைகள் கதை சொல்லலாம்.\n“கன்னிப் பெண்ணான தேவி பராசக்தி அக்கரையில் மூணு கடல்கள் ஒண்ணு சேர்கிற முனையில் சுசீந்திரத்தில் இருக்குற சிவனுக்காக தவமிருந்தா. திருமணத்தை தேவர்கள் நிச்சயம் செஞ்சாங்க\nபல்வேறு குரல்களில் ‘குட்பை’ ‘குட்பை’ என்ற வார்த்தைகள். ரயில்வே ஸ்டேஷனில் நின்று கொண்டிருக்கும் மலையாள குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் புறப்பட்டுக் கொண்டிருக்கும் ட்ரெயினில் அமர்ந்திருக்கும் பயணிகளைப் பார்த்துக் கைகளை ஆட்டியவாறு ‘குட்பை’ ‘பெஸ்ட் ஆஃப் லக்’ என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள்.\nநீங்கிக் கொண்டிருக்கும் ட்ரெயினில் இருந்து பார்க்கும் போது ப்ளாட்ஃபாரத்தில் இருக்கும் மக்கள் கூட்டம் தெரிகிறது. (Subjective Shot)\nஇடைக்கா என்ற இசைக்கருவியின் சத்தம். அதைத் தொடர்ந்து இனிமையான ஒரு பிராமணிப் பாட்டு.\nகிராமத்தில் இருக்கும் ஒரு கோவில். கேமரா இடது பக்கத்திலிருந்து வலது பக்கத்திற்கு நகர்கிறது. கோவிலும், கோவிலின் சுற்றுப்புறமும் காட்டப்படுகிறது. கூட்டம் அப்படியொன்றும் அதிகம் இல்லாத கோவிலுக்குள் கிராமத்தின் ஆண்களும் பெண்களும் போவதும் வருவதுமாய் இருக்கின்றனர். ஆலமரத்திற்குக் கீழே வட்டவடிவமாக இருக்கும் திண்டின் மேல் ஒரு கிழவர் அமர்ந்திருக்கிறார்.\nநான் நடிகன் ஆன கதை\nமிக சாதாரண சூழ்நிலையில் பிறந்த ஒரு மனிதன் நினைத்தால் தன்னுடைய கடுமையான உழைப்பாலும், தொடர் முயற்சிகளாலும் முன்னுக்கு வர முடியும். அதற்கு உதாரணம்தான் சார்லி சாப்ளின். வறுமை சூழ்ந்த குடும்பத்தில் பிறந்து, எந���தவிதமான வசதிகளையும் அனுபவிக்க வாய்ப்பில்லாமல் ஒவ்வொரு நாளும் பசி, பட்டினி ஆகியவற்றை மட்டுமே பார்த்த அவர் எப்படி வாழ்க்கையில் முன்னுக்கு வந்து உலகமெங்கும் தெரியக் கூடிய மனிதராக ஆனார் என்பது நாம் எல்லோரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயமே.\nRead more: நான் நடிகன் ஆன கதை\nதிரையுலகம் பலருக்கும் கனவுலகம். நுழைய முடியாத வாயில். எட்டிப்பிடிக்க முடியாத கனி. ஆசைப்படும் எல்லோருமே இதற்குள் நுழைந்துவிட முடியாது. நூறு பேர் முயற்சி செய்தால் ஒருவர்தான் இதற்குள் நுழைய முடியும். அவருக்கு மட்டுமே வாய்ப்பு. எஞ்சிய நபர்கள் வெறுமனே படவுலகை ஏக்கத்துடன் அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்க வேண்டியதுதான்.\nRead more: நிர்வாண நிஜம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangavelmanickadevar.blogspot.com/2015/12/", "date_download": "2021-01-17T05:46:34Z", "digest": "sha1:E2RHH7E67BQYWOYRIRXA5GGJ27LIPAIX", "length": 7324, "nlines": 198, "source_domain": "thangavelmanickadevar.blogspot.com", "title": "கோவை எம் தங்கவேல்: December 2015", "raw_content": "\nநிலம் தொடர் அனைத்துப் பதிவுகளும்\nஇனிமை இதோ இதோ இதோ\nகிருஷ்ணனும் இந்திய அரசும் விவசாயிகள் போராட்டமும்\nமத்திய அரசின் ஸ்காலர்ஷிப் பற்றிய விபரங்கள்\nஏமாளி தமிழர்களே - திருந்துங்கள் - உதயசந்திரா கதை\nஞானத்தாழிசை - மாணிக்கவாசகப் பெருமான் - மறைக்கப்பட்ட உண்மை\nநிலம் (73) - பதிவுத்துறை மோசடி - பத்திரங்களின் நிலை என்ன\nலட்சுமி விலாஸ் வங்கி மூலம் வெளிப்படுகிறதா பெரும் ஊழல்\n2020ம் வருட மார்கழி மாதம் ஒன்றாம் தேதி\nகுருபக்தியின் உதாரணம் மருத்துவர் அய்யா நாகராஜ்\nவா பொன்மயிலே நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது\nபீப் சாங் காலத்தில் வாழ்ந்து வருகிறோம். இதுவும் ஒரு சினிமாப்பாடல் தான்.\n அந்தக்காலமெல்லாம் இனிமேல் வரத்தான் கூடுமா\nவா பொன்மயிலே நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது என்றும் நீஇன்றி நானில்லை நானின்றி நீயில்லை கண்மணி வா பொன்மயிலே நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது காதலின் ஜாடையெல்லாம் கண்ணழகிலே கோவிலின் தேரழகோ முன்னழகிலே கனியே மனம் மயங்க மயங்க வருவாய் சுவை பெருக பெருக இளமையின் நளினமே இனிமையின் உருவம் மலர வா பொன்மயிலே நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது என்றும் நீஇன்றி நானில்லை நானின்றி நீயில்லை கண்மணி வா பொன்மயிலே நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது மேனியின் மஞ்சள் நிறம் வானளந்ததோ பூமியின் நீல நிறம் கண்ணளந்ததோ அழகே சுகம் வளர வளர நினைவே தினம் பழக பழக உரிமையில் அழைக்கிறேன் உயிரிலே கலந்து மகிழ வா பொன்மயிலே நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது என்றும் நீஇன்றி நானில்லை நானின்றி நீயில்லை கண்மணி வா பொன்மயிலே நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது\nLabels: அனுபவம், காதல், சினிமா, புனைவுகள்\nவா பொன்மயிலே நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது\nCopyright 2010 - கோவை எம் தங்கவேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.indiatempletour.com/sri-munkudumeeswarar-temple-pon-vilaintha-kalathur/", "date_download": "2021-01-17T07:12:46Z", "digest": "sha1:FLFREGWT4WKRZLB6SSYSBM6FDHSYGTOK", "length": 7437, "nlines": 98, "source_domain": "www.indiatempletour.com", "title": "Munkudumeeswarar Temple-Ponvilainthakalathur | India Temple Tour", "raw_content": "\nஸ்ரீ முன்குடுமீஸ்வரர் கோயில் – பொன்விளைந்த களத்தூர்\nதீர்த்தம் : வில்வ தீர்த்தம்\nஊர் : பொன்விளைந்த களத்தூர்\nமாவட்டம் : காஞ்சிபுரம் , தமிழ்நாடு\nஇக்கோயில் ராஜராஜ சோழன் மற்றும் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்டது ,1300 வருடங்கள் பழமையான கோயில் .\nஇவ் கோயிலின் இறைவன் தலையில் குடுமி போன்ற தோற்றம் உள்ளது.இது ஒரு அபூர்வ அமைப்பாகும் .\nஇக்கோயின் பங்குனி பிரமோசத்தின் போது சண்டீகேஸ்வரருக்கு பதிலாக கூற்றுவநாயனார் புறப்படுகிறரர் .\nஇக்கோயில் ஸ்வாமியை தரிசிக்க வந்த மன்னன் அவ்வேளையில் அர்ச்சகர் பூஜைகள் முடித்து இறைவனுக்கு சூடிய மாலையை வீட்டிற்கு எடுத்து சென்று விட்டார் ,மன்னர் வருகையை அறிந்த அவர் தன மனைவி சூடிய மாலையை எடுத்து வந்து மன்னருக்கு போட்டார் அப்போது அதில் முடி இருப்பதாய் கண்டு மன்னர் அர்ச்சகரிடம் கோபமாக இது என்ன முடி என்று வினவினார் அதர்க்கு அவர் இது இறைவனின் சடை முடியே என்று கூறினார் ,மன்னன் இறைவனின் தலையில் உள்ள முடியை காட்டுமாறு கேட்டார் அதர்க்கு நாளை காட்டுவதாக கூறினார் ,மன்னன் நாளை காட்டவில்லை என்றால் கடுமையான தண்டனை கிடைக்கும் என்று எச்சரிக்கை செய்து கிளம்பினார் , அர்ச்சகர் கலங்கியபடி அன்று இரவு முழுவதும் இறைவனை மனம் உருகி வேண்டினார் , மறுநாள் மன்னர் வந்தார் அர்ச்சகர் இறைவனுக்கு தீபாராதனை காட்டினார் அப்போது இறைவனின் பாணலிங்கத்தின் முன் கொத்தாக முடி இருப்பதை கண்டார் மன்னர் அவர் மகிழ்ந்தார் . அர்ச்சகருக்கு குடுமியுடன் காட்சி தந்ததால் முன்குடுமீஸ்வரர் என்ற பெயர் பெற்றார் .\nகூற்றுவநாயனார் சிவக்கோயில்கள் பலவற்றிற்கு திருப்பணி செய்து தொண்டுகள் பல செய்தார் அவர் அவ்வாறு திருப்பணி செய்த கோயில்களில் இக்கோவிலுக்கு ஒன்று . இவர் சிவனால் மணிமகுடம் சூட்டப்பட்டவர் ,இவருக்கு மரியாதை செய்யும் விதமாக பங்குனி மாதத்தில் நடக்கும் பிரமோசவத்தில் சண்டீகஸ்வருக்கு பதிலாக இவர் ஊர்வலம் வருவார் . இவருடைய சிற்பம் மண்டபத்தின் முன் பகுதியில் உள்ளது .\nதஞ்சாவூர் அரண்மனையில் அரசவை புலவராக இருந்த புகழேந்தி பிறந்த ஊர் இதுவாகும் .\nசெங்கல்பட்டிலிருந்து 10 km தொலைவில் உள்ளது , செங்கல்பட்டிலிருந்து நிறைய பேருந்துகள் உள்ளன,\nஅருகில் உள்ள கோயில்கள் :\n1 . லட்சுமி நரசிம்மர் கோயில்\n2 . கோதண்டராமர் கோயில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsj.tv/view/%22DMK-grips-Congress-leg%22-41248", "date_download": "2021-01-17T05:39:42Z", "digest": "sha1:6TXBNFIAZRY6SDK5TQIOJSZASBEXWYDE", "length": 10920, "nlines": 123, "source_domain": "www.newsj.tv", "title": "\"காங்கிரசின் காலை கெட்டியாக பிடித்துக்கொண்டுள்ள திமுக\"", "raw_content": "\nசபரிமலையில் மாத பூஜைக்கு நடை திறக்கும் நாட்களை அதிகரிக்க திட்டம்\nபோலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைப்பு: மத்திய சுகாதார அமைச்சகம்…\nமறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் திருவுருவச் சிலை- சிற்பக் கலைஞர் அசத்தல்\nகண்ணீர்விட்டு அழுத சிராஜ் - என்ன காரணம்\nதிமுகவை அழிக்க ஸ்டாலினே போதும், வேறு யாரும் தேவையில்லை - அமைச்சர் சி.வி.சண்முகம்…\nதிருச்சியில் முதலமைச்சர் பழனிசாமி இன்று 2வது நாளாக பிரசாரம்…\nமக்கள்தான் முதல்வர்; மக்களின் உத்தரவை நிறைவேற்றுவதே தனது பணி - முதலமைச்சர்…\nநாமக்கல்லில் முதலமைச்சர் 2-வது நாளாக தேர்தல் பிரசாரம்\nதிரைக்கதை மன்னன் கே. பாக்யராஜின் 71வது பிறந்தநாள்..…\n`இசைப்புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்த நாள் இன்று...…\nபாலிவுட்டில் முத்தக்காட்சி என்பது மிகவும் சகஜம் - இயக்குநர் டேவிட் தவான்…\nமாஸ்டர் திரைப்படம் திரையரங்கில் வெளியாவது மகிழ்ச்சியான செய்தி - தனுஷ்…\nபோராட்டத்திற்கு காசு கொடுத்து கூட்டம் சேர்க்கும் திமுக\nபயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயிலிருந்து பயோ டீசல் தயாரிக்கும் திட்டம் தொடக்கம்\nநடிகர்களைப் பார்க்க கூடும் கூட்டம் வாக்காக மாறாது - அமைச்சர் செல்லூர் ராஜூ…\nகோவளத்தில் நடைபெற்ற மழைநீர் வடிகால் பணிகள் நிறுத்திவைப்பு\nஜல்லிக்கட்டு - கால்கோள் நடும் விழா விமரிசையாக நடைபெற்றது.…\nமாணவர்கள் முன்னேற்றத்திற்கான பயிற்ச�� முகாம்\nமுதலமைச்சர் பழனிசாமிக்கு கட்டுமான தொழிலாளர்கள் நன்றி\nசெம்பரம்பாக்கம் நீர் திறப்பு உயர்வு\nபோராட்டத்திற்கு காசு கொடுத்து கூட்டம் சேர்க்கும் திமுக\nகோவளத்தில் நடைபெற்ற மழைநீர் வடிகால் பணிகள் நிறுத்திவைப்பு\nநெருங்கும் பொங்கல் பண்டிகை - சொந்த ஊர்களுக்குச் செல்ல 1 லட்சம் பயணிகள் முன்பதிவு…\nஜனவரி 16ம் தேதி கொரோனா தடுப்பூசி திட்டம்\n\"காங்கிரசின் காலை கெட்டியாக பிடித்துக்கொண்டுள்ள திமுக\"\n70 ஆண்டுகாலம் குடும்ப ஆட்சி மூலம் நாட்டை சீரழித்த காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொண்டு, திமுக குடும்ப அரசியல் செய்து கொண்டிருப்பதாக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் காட்டமாக விமர்சித்துள்ளார்.\nவிழுப்புரம் மாவட்டத்தில் 'நிவர்' புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர், வருவாய்த்துறை, தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்புத்துறை, காவல்துறை அதிகாரிகள் கலந்துக்கொண்டனர். இதில் 'நிவர்' புயலை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுக்கு அமைச்சர் ஆலோசனை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், அதிமுக - பாஜக கூட்டணி குறித்து விமர்சிக்க ஸ்டாலினுக்கு எந்த அருகதையும் இல்லை என சாடினார்.\nதொடர்ந்து பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம், திமுக செய்த இமாலய ஊழலான 2ஜி வழக்கின் விசாரணை இறுதி கட்டத்தில் இருப்பதையும், விரைவில் தீர்ப்பு வரவிருப்பதையும் சுட்டிக்காட்டினார்.\nதினமும் அறிக்கைகள் விட்டுக்கொண்டு பிறரை விமர்சிக்கும் ஸ்டாலின், ஒருமுறை தன் மீதும், திமுக மீதும் உள்ள விமர்சனங்களையும், குற்றசாட்டுகளையும் திரும்பி பார்த்துவிட்டு அறிக்கை விடட்டும் என அமைச்சர் காட்டமாக விமர்சித்தார்.\n« தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் கடலூர் விரைந்தனர் ஆன்லைன் ரம்மிக்கு தடை - அரசிதழில் வெளியீடு\nஇன்று முதல் உங்கள் வீட்டில் நியூஸ் ஜெ தொலைக்காட்சி ஒளிபரப்பை கண்டு மகிழுங்கள்\nநியூஸ் ஜெ செய்தி எதிரொலி : சீரமைக்கப்பட்ட பாதயாத்திரை பாதை\nநியூஸ் ஜெ தொலைக்காட்சியின் CEO சக்சேனாவின் தந்தை காலமானார்\nபோராட்டத்திற்கு காசு கொடுத்து கூட்டம் சேர்க்கும் திமுக\nபயன்படுத்தப்பட்ட சமையல் எ���்ணெயிலிருந்து பயோ டீசல் தயாரிக்கும் திட்டம் தொடக்கம்\nநடிகர்களைப் பார்க்க கூடும் கூட்டம் வாக்காக மாறாது - அமைச்சர் செல்லூர் ராஜூ…\nகோவளத்தில் நடைபெற்ற மழைநீர் வடிகால் பணிகள் நிறுத்திவைப்பு\n50 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி - தமிழக அரசுக்கு நீதிமன்றம் பாராட்டு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A3%E0%AE%B5-%E0%AE%86%E0%AE%95%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-01-17T05:47:50Z", "digest": "sha1:2OH5VB4ME7IGPIMWJU22YY2Y4ROQI6SA", "length": 11803, "nlines": 125, "source_domain": "www.tamilhindu.com", "title": "வைணவ ஆகமங்கள் Archives | தமிழ்ஹிந்து", "raw_content": "\n‘நான் இராமானுசன்’ – புத்தக அறிமுகம்\nஸ்ரீராமானுஜர் மற்றும் வைணவ ஆசாரியார்களின் வாழ்க்கை வரலாற்றையும் உபதேசங்களையும் முன்வைத்து சிங்கப்பூர் வாழ் தமிழ் எழுத்தாளர் ஆமருவி தேவநாதன் அவர்கள் எழுதியுள்ள குறுநாவல் ‘நான் இராமானுசன்’…. “ஆனால் அந்த வாக்கியம் என்னை அழுத்திக் கொண்டிருந்தது. வெகுநாட்கள் மனம் கனத்தே இருந்தது. பார்க்கும் இடமெல்லாம் அந்த வாக்கியம் அரூப ரூபம் கொண்டு தென்பட்டது. ஏதோ சொல்ல வருவது போல் தெரிந்தாலும் என்னவென்று தெரியவில்லை. ஆனாலும் சொல் தொடர்ந்து கொண்டிருந்தது. படித்த நூல்களில் எல்லாம் அச்சொற்களின் பிம்பங்களே தெரிந்தன.. பெருங்கனவொன்று தோன்றி, புரிபடாமல் அலைக்கழித்து, புரிந்து விஸ்வரூபம் எடுத்து, தற்போது இந்த நூல் துலங்கி நிற்கிறது. ஆம். ‘எல்லாம் உண்மை; ஒரே உண்மை’, நூல் உருக் கொண்ட கதை இதுவே…. ”\nபழந்தமிழர் கண்ட வேதாந்தக் கருமணி – 8\nவிஷ்ணுவால் அதிகம் விரும்பப்படும் எட்டு மலர்கள் யாவை அவற்றை நாம் தேடி விலை கொடுத்து வாங்க வேண்டுமா அவற்றை நாம் தேடி விலை கொடுத்து வாங்க வேண்டுமா இல்லை அகத்திலேயே அவற்றை நீரூற்றி வளர்க்கலாம் என்பது பெரியோர்களின் கொள்கை. அஹிம்ஸா ப்ரதமம் புஷ்பம்…. திருமாலின் இயல்பு, மேன்மை, நீர்மை ஆகியவற்றைக் காட்டும் ‘ஸ்வரூப-குணங்களை’ விவரிக்கும் பல பகுதிகள் சங்க இலக்கியத்தில் அடங்கியுள்ளன…”நின் வெம்மையும் விளக்கமும் ஞாயிற்று உள, நின் தண்மையும் சாயலும் திங்கள் உள” – சூரியனின் வெம்மை, சந்திரனின் குளுமை இரண்டும் பூமிக்கு இன்றியமையாதது போல, சர்வேசுவரனாகிய வாசுதேவன் உயிர்களிடத்துக் காட்டும் அன்பு, வன்மை இரண்டுமே உலக நடப்புக்கும் அவ்வுயிர்களின் ஆன்ம வளர்ச்சிக்கும் அவசியம்…\nபழந்தமிழர் கண்ட வேதாந்தக் கருமணி – பகுதி 5\nஇராமன், கண்ணன் போன்ற அவதாரங்கள் என்றைக்கோ ஓடிய காட்டாறு என்றால், பல்வேறு தலங்களில் நமக்கென்று காட்சி தரும் அர்ச்சாவதாரங்களானவை அக்காட்டாற்றின் மடுக்களில் இன்றைக்குத் தேங்கியிருந்து பல விலங்கினங்களுக்கும் பறவைகளுக்கும் கோடைக்காலமாகிய கலியுகத்தில் குளிர்ச்சி தரும் ஊற்றுநீர் போன்றதாகும். ஆகையால், பரப்பிரம்மத்தின் பரிபூரணமான வடிவம் இந்த அர்ச்சை மூர்த்தி வடிவமே என்பது பெரியோர்கள் துணிவு…\nகரிபால்டித் தெருவில் ஒரு வீடு (1979) : இஸ்ரேலியத் திரைப் படம் – 2\nபோற்றிப் பேண வேண்டிய சாத்துப்படிக்கலை\nகிறுத்துவப் ‘பொதிகை’ பொழியும் மதப் பிரசாரம்\nகம்பன் கண்ட சிவராம தரிசனம்\nஎழுமின் விழிமின் – 16\nஆண்டாள் குறித்து வைரமுத்துவின் அவதூறுகள்\nஇலங்கைத் தமிழர் வாழ்வில் புதிய ஒளிக்கீற்று\n[பாகம் -28] காரல் மார்க்சு கம்யூனிசம் உலகை அழிக்கும் – அம்பேத்கர்\n[பாகம் 9] வாழ்ந்து காட்டியவரோடு மேலும் சில சம்பவங்கள்…\nதஞ்சை சைவமரபு பாதுகாப்பு மாநாடு: ஒரு பார்வை\nதலித்துகளும் தமிழ் இலக்கியமும் – 5\nதேவியின் திருவிழிகள்: சௌந்தரிய லஹரி\nவன்முறையே வரலாறாய்… – 12\nதி கராத்தே கிட் (The Karate Kid) – திரை விமர்சனம்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (89)\nஇந்து மத விளக்கங்கள் (257)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2011/09/sameera-reddys-strange-wish-hot-movie.html", "date_download": "2021-01-17T06:11:14Z", "digest": "sha1:UHZEU4VC7GXXA6G3HLAGRBUGCR3QRY3D", "length": 9881, "nlines": 88, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> விபரீத ஆசையை அள்ளி தெளித்திருக்கிறார் சமீரா ரெட்டி. | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > விபரீத ஆசையை அள்ளி தெளித்திருக்கிறார் சமீரா ரெட்டி.\n> விபரீத ஆசையை அள்ளி தெளித்திருக்கிறார் சமீரா ரெட்டி.\nஒரு பாடலுக்கு ஒரு நடிகை ஆட முன்வந்தால் அவரது மார்க்கெட் டல்லடிக்கிறது என்று அர்த்தம். ஒரு பாடலுக்கு வடிவேலுடன் ஆடியதால் அஜீத் பட வாய்ப்பை இழந்தவர் ஸ்ரேயா.\nஇந்த விஷயங்கள் தெரிந்திருந்தும் ஒரு பாடலுக்கு ஆட ஆசையாக இருக்கிறது என்று அள்ளி தெளித்திருக்கிறார் சமீரா ரெட்டி. ஏன் இந்த விபரீத ஆசையாம்\nசில படங்களின் வெற்றிக்கு குத்துப் பாடல் காரணமாக அமைகிறதாம். இதனை தபாங் படத்தில் கண்டு கொண்டாராம் சமீரா. அதனால் நல்ல குத்துப் பாடல் என்றால் ஆடத் தயார் என்கிறார். நடிக்க வந்த பிறகு வேட்டை, வெடி என்று இப்போதுதான் சமீராவின் மார்க்கெட் களைகட்டத் தொடங்கியிருக்கிறது. நடக்கிற கூத்தைப் பார்த்தால் இவரே கேட்டை இழுத்து மூடுவார் போலிருக்கிறது.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nவணக்கம், சென்ற ஆண்டு (2005),மெல்பேர்ன் \"தமிழ்க்குரல்\" சமூக வானொலி வழியாக வழங்கப்பட்ட சபேசனின், தந்தையர் தினக் கட்டுரை. அன்பகலா, ...\n> இம்மாத மூலிகை-ஓரிதழ் தாமரை\nமூலிகைகளின் சொர்க்க பூமியான நம் பாரதத்தில் அவதரித்த சித்தர்கள், ஞானிகள், ரிஷிகள், தங்களின் தவப் பயனால் இயற்கையின் கொடையான இந்த மூலிகைகள் ...\n> இரு படங்கள் ஒரே கதையில்\nஅதர்வா நடிப்பில் முப்பொழுதும் உன் கற்பனைகள் படம் தயாராகி வருகிறது. அமலா பால் ஹீரோயின். அதேபோல் ரேனிகுண்டா பன்னீர் செல்வம் ஜானியை வைத்து 18 வ...\n‌++ விடுகதை‌க்கு ‌விடை தெ‌ரியுமா\nஇ‌ந்த ‌விடுகதைகளு‌க்கு ‌விடை த‌ெ‌ரி‌ந்‌திரு‌க்‌கிறதா எ‌ன்று பாரு‌ங்க‌ள் தலையை சீவினால் தாகம் தீர்ப்பான்.அவன் யார் தலையை சீவினால் தாகம் தீர்ப்பான்.அவன் யார் ஆயிரம் பேர் வந்து சென்...\n> மிக குறைந்த செலவில் விளம்பரங்கள் பிரசுரிக்க\nமிக குறைந்த செலவில் விளம்பரங்கள் பிரசுரிக்க விளம்பர கட்டணம் வர்த்தக விளம்பரம் = 10 $/month பிறந்தநாள் ���ாழ்த்து = Free திரைப்பட விளம்பரம்...\nஎலஹெர கால்வாயின் ஆரம்ப பணிகள் நேற்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.\nஇலங்கை நீர்ப்பாசன வரலாற்றில் புதியதோர் அத்தியாயமாக அமைக்கப்பட்டு வரும் மிக நீளமான எலஹெர கால்வாயின் ஆரம்ப பணிகள் நேற்று (11) முற்பகல் சுபவ...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaivision.com/actor-santhanams-new-film-a-new-dimension-in-father-son-understanding/", "date_download": "2021-01-17T06:00:07Z", "digest": "sha1:DQ7GHIFO47JM6BGWQ5JUXZJ3YQ6NFBYI", "length": 8817, "nlines": 117, "source_domain": "chennaivision.com", "title": "நடிகர் சந்தானத்தின் புதிய படம்.. தந்தை - மகன் புரிந்துணர்வில் புதிய பரிமாணம் - Tamil Nadu News, Chennai News, Tamil Cinema News, Tamil News, Tamil Movie News, Power Shutdown in Chennai, Petrol and Diesel Rate in Chennai", "raw_content": "\nநடிகர் சந்தானத்தின் புதிய படம்.. தந்தை – மகன் புரிந்துணர்வில் புதிய பரிமாணம்\nஆர்.கே.என்டெர்டெய்ன்மென்ட் சி.ரமேஷ்குமார் தயாரிப்பில், ஆர்.ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் நடிகர் சந்தானம் புதிய படமொன்றில் நடிக்கிறார். இப்படத்தில் அவருக்குத் தந்தையாக எம்.எஸ்.பாஸ்கர் நடிக்கிறார். இவர்களுடன் ஷாயாஜி ஷிண்டே, வம்சி கிருஷ்ணன், லொல்லுசபா ஸ்வாமிநாதன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.\nமுதன்முறையாக சந்தானம் படத்தில் சாம் சி.எஸ். இசையமைத்து கைகோத்துள்ளார்.\nதிரைப்படத்தை மாதவன் எடிட்டிட் செய்கிறார்.\nநடிகர் சந்தானம் ‘பேரிஸ் ஜெயராஜ்’ என்ற படத்தில் நடித்து முடித்த கையோடு இந்த புதிய படத்திற்கான படப்பிடிப்பில் கும்பகோணத்தில் இணைந்துள்ளார். கும்பகோணத்தைத் தொடர்ந்து திருச்சி, ஸ்ரீரங்கம், சென்னை உள்ளிட்டப் பகுதிகளிலும் படப்பிடிப்பை நடத்த படக்குழு திட்டமிடப்பட்டுள்ளது.\nஇன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் அறிமுக இயக்குநராக இணைந்துள்ளார் ஸ்ரீனிவாச ராவ். இவர், ‘வல்லினம்’ படத்தின் இயக்குநர் அறிவழகனிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர். நிறைய விளம்பரப் படங்களையும் இவர் இயக்கியிருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.\nஇப்படத்தைப் பற்றி ஸ்ரீனிவாச ராவ் கூறுகையில், “இந்தத் திரைக்களம் சந்தானத்துக்கு மிகவும் பொருந��தியுள்ளது. காமெடி கதைக்களம் என்றாலும் கூட தந்தை – மகன் இடையே நடைபெறும் காட்சிகள் படத்தைப் பார்க்கும் ஒவ்வொரு தந்தை – மகனையும் உணர்வுப்பூர்வமாக பிணைத்துவைக்கும்.\nஒரு தந்தைக்கும் – மகனுக்கும் இடையே நடந்த சம்பவங்களையும், அவர்கள் கடந்துவந்த உணர்வுப் போராட்டங்களையும் இப்படம் பிரதிபலிக்கும் என்பதால் படத்தைக் காண்போர் தங்களுடைய வாழ்க்கை நிகழ்வுகளுடன் ஒப்பிட்டு ஒன்றிப்போக முடியும்.\nமேலும், அனைத்துத் தரப்பு மக்களும் ஏற்றுக்கொள்ளும் வகையில் ஜனரஞ்சகமான கதையாக உருவாக்கப்பட்டுள்ளதால் ஏ, பி, சி என எல்லா சென்டர்களிலும் படம் நல்ல வரவேற்பைப் பெறுமென்பதில் ஐயமில்லை.\nகாமெடி, உணர்வுப்பூர்வமான காட்சிகள் மட்டுமல்லாமல் இதுவரை ஏற்றிராத புதிய வேடத்தில் மற்றொரு அழகிய பரிணாமத்தில் நடிக்கிறார்.இது அனைவரின் புருவத்தையும் உயர்த்தி பாராட்டு பெறும் மற்றும் இன்றைய அரசியல் அமைப்பை வெளிப்படுத்தும் வகையில் பல சுவாரஸ்யமான ,ஜனரஞ்சகமான காட்சிகளுடன் இப்படம் உருவாக்கப்படுகிறது.\nஹீரோயினாக புதுமுகத்தை அறிமுகம் செய்கிறோம். மேலும், படத்ததை பெரிய பட்ஜெட்டில் உருவாகிறது.\nகும்பகோணத்தைத் தொடர்ந்து ஸ்ரீரங்கம், திருச்சி, சென்னை உள்ளிட்ட பகுதிகளிலும் படப்பிடிப்பு நடைபெறும். அரசாங்கம் வழிகாட்டுதலின்படி கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றியே படப்பிடிப்பு நடைபெறுகிறது” என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaivision.com/tamil-movies/lavanya-tripathi-released-a-scene-from-the-film-sebastian-p-c-524/", "date_download": "2021-01-17T05:36:27Z", "digest": "sha1:MFW7KQ6G7CUOHDHORGKGMUGXQZNYA4CF", "length": 8156, "nlines": 76, "source_domain": "chennaivision.com", "title": "கிரண் அப்பாவரம் நடிக்கும் ‘செபாஸ்டியன் பி.சி. 524’ படத்தின் ஒரு காட்சியை லாவண்யா திரிபாதி வெளியிட்டார் - Chennaivision", "raw_content": "\nகிரண் அப்பாவரம் நடிக்கும் ‘செபாஸ்டியன் பி.சி. 524’ படத்தின் ஒரு காட்சியை லாவண்யா திரிபாதி வெளியிட்டார்\nகிரண் அப்பாவரம் நடிக்கும் ‘செபாஸ்டியன் பி.சி. 524’ படத்தின் ஒரு காட்சியை லாவண்யா திரிபாதி வெளியிட்டார்\nஇளம் நடிகர் கிரண் அப்பாவரம் தனது முதல் படமான ‘ராஜா வாரு ராணி வாரு’ படத்தின் மூலம் பார்வையாளர்களை ஈர்த்து, திரைத்துறையின் கவனத்தை பெற்றவர். அப்படம் அசலான கிராமத்து கதைக்களத்தை அடிப்படையாகக் கொண்டது. அவரது இரண்டாவது படமான ��எஸ்ஆர் கல்யாணமண்டபம்’ ஹிட் பாடல்களால் பிரபலமானது. தற்போது அவரது மூன்றாவது படமான ‘செபாஸ்டியன் பி.சி. 524’ பார்வையாளர்களின் அன்பை பெற தயாராகிவிட்டது. ஒரு அசலான கதையுடன் அப்படம் வந்து கொண்டிருக்கிறது. இப்படத்தின் ஒரு காட்சியை நடிகை லாவண்யா திரிபாதி இன்று வெளியிட்டுள்ளார்.\nபாலாஜி சய்யபுரெட்டி இயக்கும் இப்படத்தில் கிரண் நாயகனாக நடிக்கிறார். ப்ரமோத் மற்றும் ராஜு தயாரிக்கும் இப்படம் மாலை கண்நோயைப் பற்றியது. இன்று வெளியிடப்பட்ட அந்த காட்சியில் ஒரு தேவாலயம், இயேசுவின் புகைப்படம், மற்றும் படத்தின் ஹீரோ ஆகிய விஷயங்கள் தனித்துவமான முறையில் காட்டப்படுகின்றன. சுவாரஸ்யமான பின்னணி இசையுடன், ‘ஒரு தாயின் நீதிக்காக ஒரு தாயின் சத்தியம்’ மற்றும் ‘உண்மை என்றும் மறைவதில்லை’ உள்ளிட்ட வரிகள் காட்சியமைப்புடன் பொருந்திப் போகிறது. அந்த காட்சியின் மூலம், நாயகன் இரண்டு விதமான தோற்றங்களில் வருகிறார் என்பதை நம்மால் தெரிந்து கொள்ள முடிகிறது. ஒருவர் தாடியுடன் தோன்றும் அதே நேரத்தில் மற்றொருவர் க்ளீன் ஷேவ் செய்த காவல் அதிகாரியாக வருகிறார். இப்படத்தின் கிரண் கிறிஸ்துமஸ் தினத்தில் பிறந்த ஒரு கிறிஸ்துவராக நடிக்கிறார். அதனால்தான் காட்சியின் முடிவில் ‘பிறந்தநாள் வாழ்த்துகள், செபா’ என்ற வாக்கியம் இடம்பெறுகிறது.\nஇப்படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். சாஹோ படத்துக்கு பிறகு அவர் இசையமைக்கும் நேரடி தெலுங்கு படம் இது. கதை மிகவும் பிடித்துப் போனதால் இப்படத்துக்கு அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.\nகிரண் அப்பாவரம், நம்ரதா தரேகர், கோமலி பிரசாத், ஸ்ரீகாந்த் ஐயங்கார், சூர்யா, ரோஹினி ரகுவரன், ஆதர்ஷ் பாலகிருஷ்ணா\nஎழுத்து, இயக்கம்: பாலாஜி சய்யபுரெட்டி ஒளிப்பதிவு: ராஜ் கே நல்லி கலை இயக்கம்: கிரண் மாமிடி எடிட்டிங்: விப்லவ் நிஷாதம் இசை: ஜிப்ரான் தயாரிப்பு: எலைட் எண்டெர்டைன்மெண்ட் இணை தயாரிப்பு: சித்தா ரெட்டி பி தயாரிப்பாளர்கள்: ப்ரமோத், ராஜு டிஜிட்டல் உரிமை: டிக்கெட் ஃபாக்டரி விளம்பரம்: சவான் பிரசாத் டிஐ: சுரேஷ் ரவி\nஒலி: சிங்க் சினிமாஸ் சச்சின் சுதாகரன் பிஆர்ஓ: யுவராஜ்\nமாறா திரைப்படத்திலிருந்து ‘ஒரு அறை உனது’ பாடலின் அழகான மறுபதிப்பு இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF,_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-01-17T06:12:09Z", "digest": "sha1:L5W7YSEA3A24WBFPKDIYAAMSYAH3KVII", "length": 5400, "nlines": 54, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "திதி (புராணம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(திதி, புராணம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nதிதி, (ஆங்கில மொழி: Diti)-(சமக்கிருதம்: दिति) இந்து தொன்மவியல் படி, அரக்கர்களின் தாய் ஆவார். தட்சப்பிரசாபதியின் அறுபது மகள்களில் ஒருத்தி. பிரம்மாவின் பேத்தி. காசியபர் முனிவரின் பதிமூன்று மனைவிகளில் ஒருத்தி. தன் உடன் பிறந்தவளான அதிதியை வெறுப்பவள். உருத்திரன், மருத்துக்கள் மற்றும் தைத்தியர்கள் மற்றும் அதர்மத்தைப் பின்பற்றும் பல அரக்கர் குலங்களை உருவாக்கிய தாய். அதிதியின் குழந்தைகளான இந்திரன் முதலான தேவர்களை வெறுப்பவள். அதிதியின் மகனான இந்திரனைவிட பலமிக்க குழந்தையை தன் கணவன் காசியப முனிவரிடம் வேண்டினாள்.[1]\nகாசியபரின் அருள்படி, விஷ்ணுவின் வைகுண்டத்தை காவல் புரியும் ஜெயன்-விஜயன் எனும் இருவர் தங்களின் அகந்தை காரணமாக, சனகாதி முனிவர்களை வைகுண்டம் செல்ல அனுமதி மறுத்த காரணத்தால், முனிவர்களின் சாபப்படி அசுரர் குலத்தில், திதிக்கு இந்திரனை விட பலமிக்க இரு மகன்களாக இரணியாட்சன் மற்றும் இரணியன் போன்ற தைத்தியர்களாகப் பிறந்தனர்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 12:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2021-01-17T07:20:37Z", "digest": "sha1:4KVKJGODQCVFETZC6A4R5QLEYB6HEQLE", "length": 20256, "nlines": 156, "source_domain": "ta.wikipedia.org", "title": "தெற்கு பாப்பான்குளம் ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் சில்பா பிரபாகர் சதீஷ், இ. ஆ. ப. [3]\nஇரெ. முருகைய்யா பாண்டியன் (அதிமுக)\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nதெற்கு பாப்பான்குளம் ஊராட்சி (Therkku pappankulam Gram Panchayat), தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அம்பாசமுத்திரம் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதிக்கும் திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 2237 பேர் ஆவர். இவர்களில் பெண்கள் 1179 பேரும் ஆண்கள் 1058 பேரும் உள்ளடங்குவர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 6\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 10\nதரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள் 3\nஊருணிகள் அல்லது குளங்கள் 3\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 2\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 5\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"அம்பாசமுத்திரம் வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nஜமீன்சிங்கம்பட்டி · வெள்ளங்குளி · வைராவிகுளம் · வாகைக்குளம் · தெற்கு பாப்பான்குளம் · சிவந்திபுரம் · மன்னார்கோவில் · கோடாரங்குளம் · பிரம்மதேசம் · அயன்திருவாலீஸ்வரம் · அயன்சிங்கம்பட்டி · அடையக்கருங்குளம்\nவிஜயபதி · உருமன்குளம் · உதையத்தூர் · திருவம்பலாபுரம் · த. கள்ளிகுளம் · சௌந்தரபாண்டியபுரம் · சமூகரெங்கபுரம் · ராதாபுரம் · பரமேஸ்வரபுரம் · ஒவரி · முதுமொத்தன்மொழி · மகாதேவநல்லூர் · குட்டம் · கும்பிகுளம் · குமாரபுரம் · கோட்டைகருன்குலம் · கூத்தங்குளி · கூடங்குளம் · அஸ்துரிரெந்கபுரம் · கரைச்சுத்து புதூர் · கரைசுத���து உவரி · கரைசுது நாவலடி · இடையன்குடி · சிதம்பராபுரம் · அப்புவிளை · ஆனைகுடி · அணைகரை\nவீராசமுத்திரம் · வெங்கடாம்பட்டி · துப்பாக்குடி · திருமலையப்பாபுரம் · தெற்குமடத்தூர் · சிவசைலம் · சேர்வைகரன்பட்டி · இரவணசமுத்திரம் · பொட்டல்புதூர் · பாப்பன்குளம் · முதலியார்பட்டி · மேல ஆம்பூர் · மந்தியூர் · மடத்தூர் · கீழகடையம் · கீழஆம்பூர் · கடையம்பெரும்பத்து · கடையம் · கோவிந்தபேரி · தர்மபுரம்மடம் · அயிந்த்ன்கட்டளை · அடைச்சாணி · எ . பி. நாடனூர்\nவடுகட்சி மதில் · தளவாய்புரம் · சூரங்குடி · சீவலாபேரி · சிங்கிகுளம் · புலியூர்குருச்சி · பத்மனேரி · படலையார்குளம் · மலையடிபுதூர் · கொய்லம்மாள்புரம் · கீழ கருவேலன்குலம் · கீழகாடுவெட்டி · கள்ளிகுளம் · கடம்போடுவாழ்வு · இடையன்குளம் · தேவநல்லூர் · செங்கலாகுருச்சி\nவெங்கடறேங்கபுரம் · வடக்குகருகுருச்சி · உலகன்குலம் · திருவிருந்தன்புளி · வீரவநல்லூர் · அரியநாயகிபுரம் · புதுக்குடி · பொட்டல் · மூலச்சி · மலயன்குளம் · கொனியூர் · கரிசல்பட்டி\nவிஜயநாராயணம் · உன்னங்குளம் · தொட்டகுடி · தெற்கு நாங்குநேரி · சிங்கநேரி · சிந்தாமணி · சென்பகராமநல்லூர் · சங்கனன்குளம் · S. வெங்கட்ராயபுரம் · ராமகிரிஷ்ணபுரம் · ராஜகமங்கலம் · புலம் · பருதிபடு · பாப்பான்குளம் · முனஞ்சிபட்டி · மருகலகுருசி · கூந்தன்குளம் · கரந்தநெறி · கடன்குலம்திருமலபுரம் · இட்டமொழி · இல்லன்குலம் · இறைபுவரி · தளபதிசமுதரம் · அரியகுளம் · ஆழ்வானேரி · அழகப்பபுரம் · A. சாத்தன்குளம்\nவடக்குஅரியநாயகிபுரம் · திருப்புடைமருதூர் · சாட்டுபத்து · ரெண்கசமுட்ரம் · புதுப்பட்டி · பாப்பாக்குடி · பள்ளக்கால் · ஒடைமரிச்சான் · மருதம்புத்தூர் · மைலப்பபுரம் · குத்தப்பாஞ்சான் · கபாளிபாறை · இடைகால் · அத்தாளநல்லூர் · அரிகேசவநல்லூர்\nஉடையார்குளம் · திருவேங்கடநாதபுரம் · திருமலைக்கொழுந்துபுரம் · திடியூர் · தருவை · சிவந்திப்பட்டி · செங்குளம் · சீவலப்பேரி · ரெட்டியார்பட்டி · ராமையன்பட்டி · இராஜவல்லிபுரம் · புதுக்குளம் · பொன்னாக்குடி · பாளையம்செட்டிகுளம் · நொச்சிகுளம் · நடுவக்குறிச்சி · முத்தூர் · முன்னீர்பள்ளம் · மேலதிடியூர் · மேலபுத்தனேரி · மேலப்பாட்டம் · மருதூர் · மணப்படைவீடு · குன்னத்தூர் · கொங்கந்தான்பாறை · கீழப்பாட்டம் · கீழநத்தம் · கான்சாபுரம் · இட்டேரி · அரியகுளம்\nவெள்ளாளன்குளம் · வல்லவன்கோட்டை · வாகைக்குளம் · உக்கிரன்கோட்டை · துலுக்கர்குளம் · திருப்பணிகரிசல்குளம் · தெற்குப்பட்டி · தென்பத்து · தென்கலம் · தாழையூத்து · சுத்தமல்லி · சேதுராயன்புதூர் · செழியநல்லூர் · சீதபற்பநல்லூர் · சங்கன்திரடு · புதூர் · பிராஞ்சேரி · பிள்ளையார்குளம் · பேட்டைரூரல் · பல்லிக்கோட்டை · பழவூர் · பாலாமடை · நரசிங்கநல்லூர் · நாஞ்சான்குளம் · மேலக்கல்லூர் · மாவடி · மானூர் · மதவக்குறிச்சி · குறிச்சிகுளம் · குப்பக்குறிச்சி · கொண்டாநகரம் · கோடகநல்லூர் · கட்டாரங்குளம் · கருங்காடு · கானார்பட்டி · களக்குடி · கங்கைகொண்டான் · எட்டான்குளம் · சித்தார்சத்திரம் · அலங்காரப்பேரி · அழகியபாண்டியபுரம்\nவேப்பிலான்குளம் · வடக்கன்குளம் · தெற்கு வள்ளியூர் · தெற்கு கருங்குளம் · பழவூர் · லெவிஞ்சிபுரம் · கோவன்குளம் · காவல்கிணறு · கண்ணநல்லூர் · இருக்கந்துரை · தனக்கர்குளம் · சிதம்பரபுரம்கோப்புரம் · செட்டிகுளம் · ஆவரைகுளம் · ஆனைகுளம் · அடங்கார்குளம் · அச்சம்பாடு · ஆ. திருமலாபுரம்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 ஆகத்து 2019, 12:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2021-01-17T06:49:49Z", "digest": "sha1:CBOPIGVL7TEQGRWTNAIVQBR72U7GFQJN", "length": 10150, "nlines": 224, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:நாட்டுத் தகவல் ஆர்மீனியா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇது நாட்டுத் தகவல் ஆர்மீனியா வார்ப்புருவிற்கான தகவல்களை மையப்படுத்தும் வார்ப்புரு மட்டுமே நேரடியாக கட்டுரைகளில் பயன்படுத்துவதை தவிர்க்கவும். இது வார்ப்புரு:Country showdata (தொகு • பேச்சு • இணைப்புகள் • வரலாறு) என்பதை பயன்படுத்தி தானியங்கியாக உருவாக்கப்பட்டதாகும்.\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் ஆர்மீனியா உள்ளகத் தகவல் சேமிப்பிற்காக உருவாக்கப்பட்ட ஒரு வார்ப்புருவாகும். இது கட்டுரைகளில் நேரடியாக பயன்படுத்துவதற்கு வடிவமைக்கப்படவில்லை.இதன் தகவல்களை வார்ப்புரு:flagicon, வார்ப்புரு:நாட்டுக்கொடி போன்றவற்றைப் பயன்படுத்தி கட்டுரைகளில் இணைக்கவும்.\nஏதாயினும் தகவல்கள் இற்றைப்படுத்தப்படவில்லையாயின் இதை அழுத்தி purge செய்யவும்.\nalias ஆர்மீனியா விக்கிபீடியா கட்டுரை பெயர் (ஆர்மீனியா) {{கொடி}}, {{நாட்டுக்கொடி}} ({{flagicon}}) கட்டாயம்\nபெயர் விகுதியுடன் ஆர்மீனியாவின் பெயர் விகுதியுடன் கொடுக்கப்படல் வேண்டும், உதாரணமாக இலங்கையின், தென்னாபிரிக்காவின் {{கொடி}}, {{நாட்டுக்கொடி}} ({{flagicon}}) கட்டாயம்\nசுருக்கமான பெயர் ஆர்மீனியா சுருக்கமான பெயர் ஆர்மீனியா {{நாட்டுக்கொடி}} கட்டாயமற்றது\nகொடியின் பெயர் Flag of Armenia.svg நாட்டுக் கொடியின் பெயர்(இடது புறம் பார்க்க) {{flagicon}}, {{கொடி}}, {{நாட்டுக்கொடி}} கட்டாயம்\nஇந்த வார்ப்புருவை வழிமாற்றுப் பெயர்கள் கொண்டும் பயன்படுத்தலாம்:\nARM (பார்) ஆர்மீனியா ஆர்மீனியா\nArmenia (பார்) ஆர்மீனியா ஆர்மீனியா\nகொடி மாறியை (flag variant) பயன்படுத்தி\nஅனைத்து நாட்டுத் தகவல் வார்ப்புருக்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 ஏப்ரல் 2017, 20:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/celebs/kotapadi-j-rajesh.html", "date_download": "2021-01-17T06:56:34Z", "digest": "sha1:23F35XFD6UOT3BDMRSR2CN5QU5WAB6UH", "length": 7060, "nlines": 168, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கொட்டப்படி ஜே ராஜேஷ் (): திரைப்படங்கள், வயது, பயோடேட்டா, புகைப்படங்கள், மூவிஸ் லிஸ்ட் - Filmibeat Tamil", "raw_content": "\nகொட்டப்படி.ஜே.ராஜேஷ் இந்திய திரைப்பட தயாரிப்பாளர் ஆவார். ReadMore\nகொட்டப்படி.ஜே.ராஜேஷ் இந்திய திரைப்பட தயாரிப்பாளர் ஆவார்.\nDirected by பாரி கே விஜய்\nDirected by நெல்சன் திலீப்குமார்\nDirected by கார்த்திக் யோகி\nDirected by தாமரை செல்வன்\nதமிழில் ரீஎன்ட்ரி.. நெல்சன் இயக்கும் படம்.. 'தளபதி' விஜய் ஜோடியாகிறாரா நடிகை பூஜா ஹெக்டே\nஅனிதாவோட அப்பாவுக்கு என்னை ரொம்ப பிடிக்குமாம்.. கமலிடம் நெகிழ்ந்த ஆரி.. என்ன சொன்னார் பாருங்க\nசில வருட காதல்.. ஓகே சொன்ன குடும்பம்.. துபாய் காதலரை மணக்கும் பிரபல சீரியல் நடிகை.. பரவும் தகவல்\nஅடடா.. ஆரி இத்தனை கோடி வாக்குகள் வித்தியாசத்தில் உள்ளாரா.. பிக்பாஸ் வரலாற்றிலேயே முதல் மு��ையாம்\nஇன்னும் முடியாத கிராண்ட் ஃபினாலே ஷூட்டிங்.. டைட்டில் வின்னர் அறிவிப்பை தாமதப்படுத்துவது ஏன்\nஆரி, பாலா, ரம்யா, ரியோ, சோம்.. செம சூப்பரா இருக்காங்களே.. இறுதிப்போட்டியில் பங்கேற்ற குடும்பங்கள்\nகே ஜி எஃப் (சேப்டர் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.ndpfront.com/index.php/176-news/articles/guest/1291-2012-06-19-15-05-31", "date_download": "2021-01-17T05:37:14Z", "digest": "sha1:DT5ENXLKW5KYWDOSZPOIQL4KT57ZUN6T", "length": 26116, "nlines": 281, "source_domain": "www.ndpfront.com", "title": "கலவியில் வாழ்வைச் சந்தித்தல் (அ) வாழ்விற் கலவியைச் சந்தித்தல்", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nகலவியில் வாழ்வைச் சந்தித்தல் (அ) வாழ்விற் கலவியைச் சந்தித்தல்\nஇயல்பாக இருந்த ஓர் இறந்த காலத்தில்\nதூய்மை கெட்டுத் தூர்ந்து வரண்ட ஆற்றங்கரையில்\nகொள்ளையடித்துச் செல்லப்பட்ட முன்னாள் மணற்பரப்பில்\nஅப்போதுதான் முடிந்திருந்தது எம் கலவியின் உச்சம்\nகலவி முடிவின் அணைப்பினையும் சிறு முத்தங்களையும்\nஅழுக்கேறிப் புளித்த மனித மனங்களின்\nகுரூர வெறிக் கண்களைக் கடந்தும் தப்பியும்..\nவெம்பி உருக்குலைந்த இரசாயன இளிப்பு.\nநுணுக நுணுகத் திருத்திக் குலைத்துத் தேய்த்து இழுத்து அழுத்திப் பிதுக்கி அலங்கரிக்கப்பட்டதாய்\nபயன்படுத்திக் கழிக்கும் பிளாத்திக்குக் கோப்பைகளும்\nபொலித்தீன் பைகளும் நிறைந்த குப்பைக் குவியலுக்குள்\nசெய்வதறியாமல் அதனைப் போட்டுவிட்டு வந்தோம்\nஉள்ளும் புறமும் ஈரம் கொண்டு\n'ஆநிரை' கவரும் அக்கால மனநிலையில்\nஎண்களாய் மட்டுமே பெண்களை ஆக்கி\nஎண்ணிக்கை சொல்லி எக்காளப் பெருமைகொள்ளும்\nநுகர்விற்கும் புணர்விற்கும் அல்லாடும் நெருக்கடி...\nதிறந்த சந்தையின் சுதந்திரத் தெரிவுகள்\nகண்ணுக்குள் விரல்விட்டு மூளையைத் தட்டுது\nஇணையத்தில் துள்ளி எட்டிக் கழுத்தைப் பிடிக்குது\nசுதந்திரத் தெரிவின் விளம்பரப் பொழிவு\nPorno பயிர் விளையும் பண்பட்ட நிலமாய\nகலாசாரக் கட்டகங்கள், மதநூல்கள், போதனைகள்...\nநுகர்விற்கும் புணர்விற்கும் அல்லாடும் நெருக்கடி...\nமரபணு மாற்றிப் புனைந்த பழங்களின் பளபளப்பு\nநஞ்சடித்துப் பழுத்த பகட்டுப் பழங்களின்\nவெம்பி உருக்குலைந்த இரசாயன இளிப்பு.\nஇயற்கைப் பழத்தை எங்கே வாங்குவது\nஇயல்பான கலவியை எங்கேபோய்த் தேடுவது\nபண்பாடும் மதநூலும் பழுதாக்கா மனங்களும்\nபணவெறியும் ���ுகர் வெறியும் குதறாத மனிதரும்\nஎல்லாம் இயல்பாயும் இருக்கும் ஓர் எதிர்காலத்திலேனும்\n[17-06-2012 நடந்த தேசிய கலை இலக்கியப் பேரவையின் ஆண்டுவிழாக் கவியரங்கத்தில் வாசித்தது. கவியரங்கப் பார்வையாளர்களை மனங்கொண்டே இந்த வடிவமைப்பில் எழுதினேன். கட்டிறுக்கமாகச் சொல்லத்தக்க சொற்தெரிவினையல்லாது செவிப்புல வாசிப்பிற்கான சொற் தெரிவினையும் வாக்கிய அமைப்பினையுமே முடிந்தவரை பயன்படுத்த முயன்றுள்ளேன்.]\nஇனவாதம், மதவாதம், சாதியவாதம், ஆணாதிக்க வாதம், நுகர்வு வாதம், முதலாளித்துவ சிந்தனைமுறையில் சமூகம் மூழ்கி இருக்கின்றது. இந்த சூழலில் முற்போக்கானதும், சமூகம் சார்ந்த முரண்பட்ட சிந்தனைகளையும், விவாதத்தை தூண்டக் கூடிய கருத்துகளையும், இந்த விருந்தினர் பக்கம் தன்னுள் கொண்டுள்ளது. இது அவர்களுடைய தனிப்பட்ட கருத்துகள்.\nகுடிகள் சாதியாக மாற்றப்பட்ட வரலாறு : வி.இ.குகநாதன்\t(2473) (விருந்தினர்)\nதமிழர்களிடம் ஆதியிலிருந்தே சாதிகள் உண்டா, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, ஆதியில் யார் ஆண்ட...\nகார்த்திகேசனின் நூற்றாண்டு (2440) (விருந்தினர்)\nஜூன் 25, 2019 கம்யூனிஸ்ட் கார்த்திகேசனின் நூற்றாண்டு பிறந்த தினம்ஜூன் 25, 2019 தோழர் கார்த்திகேசன் அவர்களின் நூற்றாண்டு தினத்தையொட்டி,...\nமனம் திறந்து பேசுகிறேன்.... எம்.ஏ.ஷகி\t(2450) (விருந்தினர்)\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்...\nRead more: மனம் திறந்து...\nஇலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம்: புதிய திசைகள்\t(2881) (புதிய திசைகள்)\nகிறிஸ்தவ தேவாலயங்களை இலக்கு வைத்து குறிப்பாக தமிழ் பூசை நேரங்களை தெரிவு செய்தும் வெளிநாட்டவர்...\nஇப்போது வெள்ளம் தலைக்கு மேல்\n2002 இல் என்று நினைவு. எங்களது ஊரில் திடீரென உருவெடுத்த ஒரு பெயர் தெரியாத அமைப்பு தொலைகாட்சி...\n இலங்கை மண்ணில் நடந்து முடிந்த இன கலவரமும் , இன படுகொலையும்,...\nகூகுள் மற்றும் மைக்ரோசொப்ட் என்பன ஸ்ரீலங்காவில் தமிழர்கள் மற்றும் தமிழ்மொழிக்கு எதிரான அமைப்பு ரீதியானதும் மற்றும் நீடித்ததுமான பாகுபாடுகளில் ஈடுபட்டு வருகின்றன\t(3096) (விருந்தினர்)\nஸ்ரீலங்காவில் சிங்களம் கூகுளின் இயல்பு மொழியாக மாறியுள்ளது. நீங்கள் கூகுள் படிவத்தை...\nசுண்ணாம்பு நிலத்தூடாக கசியும் கனிமங்கள்\t(3083) (விருந்தினர்)\nபெரிய நகரங்கள் உருவாகியது சமீப காலத்திலே. ஆனால், அவற்றின் உருவாக்கத்தில் புதிய பிரச்சினைகள்...\nகல்வி தனியார்மயப்படுத்தலையும், மாணவர்களின் உரிமைகளை அடக்குவதையும் எதிர்ப்போம் - ஊடக அறிக்கை (3225) (விருந்தினர்)\nஇலங்கை விவசாயிகள்,மீனவர்கள், தோட்ட தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் ஏனைய மக்களை...\nஇலங்கையில் நடக்கும் மாணவர் அடக்குமுறையை எதிர்ப்போம்\nஇது, இலங்கையில் கல்விசுகாதாரம்உட்பட சமூகபாதுகாப்பு சேவைகளைதனியார் மயப்படுத்துவது தொடர்பிலான சகலசுமைகளையும் உழைக்கும் மக்கள் மீது சுமத்தும் நவதாராளமயதிட்டத்திற்கு எதிராக பாரியமக்கள்...\nமுன்னிலை சோஷலிஸக் கட்சியின் அமைப்பு செயலாளர் குமார் குணரட்னம் இலங்கை குடிமகனாக அங்கீகரிக்கப்...\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராக\t(2943) (விருந்தினர்)\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராகவும், உயர் கல்வியை தனியார் மயப்படுத்துவதற்கு எதிராகவும்...\nRead more: சைடம் தனியார்...\nதமிழர்களின் மரபு நெடுகிலும் பலவாறாகப் பொருள் பொதிந்த “பறை” என்னும் தமிழ் மரபினை அச்சாணியாகச் சுழற்றும் அரசியல் : ஒரு பார்வை-செல்வி\t(3050) (விருந்தினர்)\nமனித சமுதாயத்தின் தொடர்பாடலின் தேவையும் உணர்ச்சி வெளிப்படுத்துகையின் தேவையும் குறியீடுகளாகி,...\nமண் மூடிய துயர வரலாறு\t(3075) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nமண் மூடிய துயர வரலாறு\t(2725) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nசைலோபோன் (Xylophone -1)\t(3011) (விருந்தினர்)\nமேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்க வாத்தியமான Xylophone என்ற இசைக்கருவி, 17ஆம் நூற்றாண்டில் ஆபிரிக்க...\nவளரும் வகுப்புவாதமும் சுருங்கும் சனநாயக வெளியும்\t(2847) (விருந்தினர்)\nகாங்கிரசின் பயன்நாட்ட வகுப்புவாதம் பா.ஜ.க தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணி 2014ல் ஆட்சிக்கு...\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை, தேவை யாருக்கும் அடிபணியாத போராட்டம் (3089) (விருந்தினர்)\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை இன்று நேற்று ஆரம்பித்ததொன்று அல்ல, நீண்ட நாட்களாக மக்கள்...\nகேப்பாப்புலவு மாதிரிக்கிராமத்தை கேப்பாப்புலவு என்று மாற்ற முயற்சி\nஎங்களுடைய நிலங்கள் எங்களின் உயிர்���ளுக்கு மேலானது, அதனை இந்த நல்லாட்சி அரசு வழங்கும் வரையும்...\n\"உயிரை மாய்த்தேனும் சொந்த நிலங்களை மீட்பதற்கான வழியை மேற்கொள்வோம்”\t(3138) (விருந்தினர்)\nமுல்லைத்தீவு - கேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலத்தை விமானப்படையினர் விடுவிக்க வேண்டுமென...\nசையிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி, சாமான்ய மக்களின் உயிர்களுக்கு உலை வைக்கும் திட்டம் (3078) (விருந்தினர்)\nஅரைகுறையாக யாரோ சொல்ல கேட்டுவிட்டோ அல்லது உங்கள் ஏழாம் அறிவுக்கு திடீரென எட்டியதற்கமைய \"தனியார்\"...\n எதற்காக தனியார் மருத்துவக் கல்லூரி சையிட்டத்திற்கு எதிரான போராட்டம் \nஎங்கள் போராட்டம் இலங்கை மருத்துவ சபையினதும் (SLMC), உலக சுகாதார ஸ்தாபனத்திளதும் (WHO)...\nஅரசமயமாகும் பேரினவாதம், துணை போகும் தமிழ் இனவாதம், கள்ள மௌனம் காக்கும் முஸ்லிம் அரசியல் சந்தர்ப்பவாதம்.\t(3347) (விருந்தினர்)\nஇலங்கையில் சிங்கள பேரினவாதம் அரச மயப்பட்டு வருவதை அண்மைக்கால நிகழ்வுகள் எமக்கு உணர்த்தி...\nதமிழ்தேசியம்: நெருக்கடியும் குழப்பமும்\t(3240) (விருந்தினர்)\n“தமிழ்த்தேசியத்தின் இன்றைய (2016) நிலை என்ன அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும்” என்று நோர்வேயிலிருந்து வந்திருந்த நண்பர் ஒருவர்...\nபெண்களும் இலக்கியமும்\t(3188) (விருந்தினர்)\nஉண்மையில் பெண்களின் கவிதைகளும் மிகவும் கட்டுப்பாடானது. பதிவுகளில்கூட நாங்கள் எவ்வளவு கட்டுப்பாடான...\nயாழ் பல்கலைகழக மாணவர் போராட்டம்: தவறுகளும் பலவீனங்களும்\t(3131) (விருந்தினர்)\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ”மாணவர்கள் படுகொலைக்கான நீதி அல்லது தீர்வுக்கான மாணவர்களின்...\nபடிப்பகம் நூலகம் - நூல்களின் பட்டியல்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thehotline.lk/archives/date/2020/01", "date_download": "2021-01-17T05:23:41Z", "digest": "sha1:44MSKXKOMJBQ7LB3N7ZJYTAO5RA3YYIF", "length": 17142, "nlines": 109, "source_domain": "www.thehotline.lk", "title": "January, 2020 | thehotline.lk", "raw_content": "\nநல்லாட்சியில் நாடு வங்குரோத்து நிலைக்குள்ளானது – இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த\nஎமது இணைய தளத்தில் வெளிவந்த செய்திக்கு கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மறுப்பு\n30.11.2020ல் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவிக்கப்பட்ட கருத்து தொடர்பில்\nஅரச புலனாய்வுத் துறையினருக்கு கிடைத்த ��ரசியத் தகவலில் கிரான் பிரதேசத்தில் பெருந்தொகை துப்பாக்கி ரவைகள் மீட்பு\nஇலங்கையில் இடம்பெறும் தொடர் ஜனாஸா எரிப்பு தொடர்பில் ஐக்கிய இராச்சிய முஸ்லிம் சமூக அமைப்புகள் கவலை – மீள்பரிசீலனை கோரி ஜனாதிபதிக்கு கடிதம்\nவாழைச்சேனை மீனவ சமூகத்தின் எதிர்காலம் – முஹம்மத் றிழா\nதனிமைப்படுத்தல் – முஹம்மத் றிழா\nபொத்துவில், ஆமவட்டுவான் காணிப் பிரச்சினையில் முஷாரப் எம்.பி தலையீடு\nகத்தார் வாழ் கல்குடா சகோதரர்கள் ஒன்றிணைந்து முன்னெடுக்கும் கொரோனா நிவாரண நிதி சேகரிப்பு\nநிந்தவூர் கடற்கரையோரத்தில் பெண்ணிண் சடலம் : மருமகன் அடையாளம் காட்டினார்\nமாணவர்களுக்கு இலவச தொலைக்காட்சி கல்விப்போதனைகள் : மட்டு. செயலகம் நடவடிக்கை\nவாகனேரியில் 11 பேர் தாக்குதல் : தாக்குதல்தாரிகளைக்கைது செய்ய நடவடிக்கை – எஸ்.வியாழேந்திரன்\nநிவாரணக்கூட்டமைப்பு போதையொழிப்பிலும் பங்காற்ற வேண்டும் – றிபான் முகம்மட்\nமாவடிச்சேனையை சோகத்தில் ஆழ்த்திய இரட்டைக்கொலை : தந்தை கைது\nமட்டக்களப்பு பல்கலைக்கழக கொரோனா தடுப்பு முகாமிலிருந்து 58 பேர் விடுவிப்பு\nமக்களுக்கான சேவையினை வழங்குவதில் ஓட்டமாவடி லங்கா சதோஷவின் பங்களிப்பு என்ன\nவாழைச்சேனைப் பொலிஸ் பிரிவில் வயோதிபரின் சடலம் மீட்பு\nஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் ஐ.எல்.பதுர்தீன் ஹாஜி திடீர் இராஜினாமா\nமுற்றாகி முடங்கிய கல்குடா : இயல்பு வாழ்க்கை பாதிப்பு\n72 வது சுதந்திர தினத்தை மிகப்பிரமாண்டமாகக் கொண்டாடத் திட்டமிட்டுள்ளோம் – வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் கே.எல்.அஸ்மி\nஎதிர்வரும் பெப்ரவரி மாதம் 4ம் கொண்டாடப்படவுள்ள இலங்கையின் 72 வது சுதந்திர தினத்தை மிகப்பிரமாண்டமான முறையில் கொண்டாடுமுகமாக பல்வேறு முன்னேற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றோம் என கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபையின் நல்லாட்சிக்கான ஐக்கிய முன்னணி உறுப்பினர் கே.எல்.அஸ்மி ஹொட்லைனுக்குத் தெரிவித்தார். அவர்மேலும் வாசிக்க...\nஉண்மையான விடுதலைப்புலிகள் சிறையில் இல்லை : அனந்தி சொல்வது பொய் -கருணா அம்மான்\nபாறுக் ஷிஹான் உண்மையான விடுதலைப்புலிகள் சிறையிலில்லை. முன்னாள் வட மாகாண அமைச்சர் அனந்தி சொல்வது உண்மையில்லை என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என அ��ைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் குறிப்பிட்டார். தமிழர் ஐக்கிய சுதந்திரமேலும் வாசிக்க...\nகல்முனை வடக்கு தமிழ்ப்பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படுவது உறுதி- கருணா அம்மான்\nபாறுக் ஷிஹான் கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் தரமுயர்த்துவது உறுதி என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் குறிப்பிட்டார். தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி கட்சியின் கலாசாரப்பிரிவின்மேலும் வாசிக்க...\nவடக்கு கிழக்கை கெடுத்த கூட்டமைப்பினர் கொழும்பையும் கெடுக்க திட்டம் – கருணா அம்மான் குற்றச்சாட்டு\nபாறுக் ஷிஹான் தமிழ் தேசியக்கூட்டமைப்பினர் வடக்கு கிழக்கு மாகாணங்களைக் கெடுத்தது மாத்திரமல்லாது, மேல் மாகாணத்தில் கொழும்பையும் கெடுக்கத்திட்டமிட்டுள்ளனர் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் குற்றஞ்சாட்டுயுள்ளார். தமிழர் ஐக்கியமேலும் வாசிக்க...\nஓட்டமாவடி பிரதேச சபையின் தற்காலிக ஊழியர்களை நிரந்தரமாக்க தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி நடவடிக்கை\nஎஸ்.எம்.எஎம்.முர்ஷித். கிழக்கு மாகாண ஆளுனர் அனுராதா யகம்பத் தலைமையில் உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், உப தவிசாளர்கள் மற்றும் பிரதேச சபை செயலாளர்களுடனான விசேட கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் ஆளுனரினால் உள்ளூராட்சி மன்றங்களில் நிலவும் குறைபாடுகள் தொடர்பாக ஆராயப்பட்டது.மேலும் வாசிக்க...\nவாழைச்சேனை அல் ஹிக்மத் கல்வி நிலையத்தினால் பாதணிகள் வழங்கல்\n(எச்.எம்.எம்.பர்ஸான்) வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு பாதணிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு கடந்த வியாழக்கிழமை (30) நடைபெற்றது. வாழைச்சேனை அல் ஹிக்மத் கல்வி நிலையத்தினால் குறித்த உதவி வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில், கல்வி நிலையப்பணிப்பாளர் ஏ.ஆர்.முகைதீன் மற்றும்மேலும் வாசிக்க...\nகழிவுகளைத் தரம் பிரிக்கும் செயற்றிட்டம் பெப்ரவரியில் அமுல்படுத்தப்படும் – ஓட்டமாவடி பிரதேச சபைத்தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி\nஎஸ்.எம்.எம்.முர்ஷித் ஓட்டமாவடி பிரதேச சபைப் பிரிவிக���குள் சேகரிக்கப்படும் கழிவுகள் பொது மக்களிடமிருந்து பெறப்படும் போதே தரம் பிரித்துப் பெறப்படும் திட்டம் பெப்ரவரி முதல் வாரத்திலிருந்து அமுல்படுத்தப்படும் என ஓட்டமாவடி பிரதேச சபைத்தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி தெரிவித்தார். ஓட்டமாவடி பிரதேச சபையின் 22வது அமர்வும்மேலும் வாசிக்க...\nவாழைச்சேனை மீன்பிடித்துறைமுகத்தினை அபிவிருத்திக்கு பின்லாந்து உதவி – பின்லாந்து தூதுவர் ஹரி மெகரீனன்\nஎஸ்.எம்.எம்.முர்ஷித் கடற்றொழில் நீரியல் வளங்கள் அமைச்சினால் இலங்கைக்கான பின்லாந்து தூதுவராலயத்தற்கு விடுக்கப்பட்ட வேண்டுகோளின் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்தினை அபிவிருத்தி செய்யும் நோக்கில் நேற்று (31) காலை இலங்கைக்கான பின்லாந்து தூதுவர் ஹரி மெகரீனன் மாவட்ட அரசாங்க அதிபர்மேலும் வாசிக்க...\nதாருஸ்ஸலாம் அரபுக்கல்லூரி இளைஞர் கழக உறுப்பினர்களினால் டெங்கொழிப்பு வேலைத்திட்டம்\n(எச்.எம்.எம்.பர்ஸான்) நாட்டில் பெருகி வரும் டெங்கு நோயைக்கட்டுப்படுத்த அரசாங்கம் பல்வேறு வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது.அந்த வகையில், வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப்பிரிவின் கீழுள்ள பகுதிகளில் டெங்கு நோயைக்கட்டுப்படுத்த தொடராக பல்வேறு முன்னெடுப்புக்கள் நடைபெறுகின்றன. இவ்வேலைத்திட்டத்தில் ஓரங்கமாக பிறைந்துரைச்சேனைப் பகுதியில் தியாவட்டவான்மேலும் வாசிக்க...\nஅல்-ஹிதாயா மகா வித்தியாலய வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி\n(எம்.எம்.ஜபீர்) சவளக்கடை வீரத்திடல் அல்-ஹிதாயா மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டியில் சபா இல்லம் சம்பியனாகத் தெரிவானது. இந்நிகழ்வு பாடசாலை அதிபர் எம்.எல்.பதுர்த்தீன் தலைமையில் பாடசாலை மைதானத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹூதுல் நஜீம் பிரதம அதிதியாகக்மேலும் வாசிக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vadaly.com/?product=%E0%AE%88%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA", "date_download": "2021-01-17T05:33:20Z", "digest": "sha1:SCMP2VAJ7VYQ6U3ZHEM43PEEIU2LJQGM", "length": 3846, "nlines": 29, "source_domain": "vadaly.com", "title": "ஈழப்போராட்டத்தின் கோட்பாட்டு அரசியல் பிரச்சனைகள | வடலி வெளியீடு ஈழப்போராட்டத்தின் கோட்பாட்டு அரசியல் பிரச்சனைகள – வடலி வெளியீடு", "raw_content": "\nHome / புத்தகப் பட்டியல் / கட்டுரைகள் / ஈழப்போராட்டத்தின் கோட்பாட்டு அரசியல் பிரச்சனைகள\nஈழப்போராட்டத்தின் கோட்பாட்டு அரசியல் பிரச்சனைகள\nCategory: கட்டுரைகள் Tags: இலங்கை இனப்பிரச்சினை, ஈழப்போராட்ட வரலாறு, ஈழப்போராட்டம், ஈழம்\nமார்க்சியமானது வரலாற்றை, சமுதாயத்தை எவ்வாறு புரிந்து கொள்வது சமுதாயத்தை எவ்வாறு மாற்றியமைப்பது என்பது பற்றிய ஒரு முறையியலை அளிக்கிறது. இந்த முறையியல்தான்\nமார்க்சியத்தின் தீர்க்கமான அம்சமாகிறது. இந்த முறையியலை சமூகத்தின் பல்வேறு பிரச்சனைகளில் பிரயோகித்துப் பல கோட்பாடுகளை மார்க்சியம் உருவாக்கியுள்ளது. இந்த வகையில் மார்க்சியம் என்பது மார்க்சிய முறையியலையும, மார்க்சிய கோட்பாடுகளையும் உள்ளடக்கியது என்பது சரியானதே. எனினும் மார்க்சியமானது மிகவும் முன்னேறிய கோட்பாடாகத் திகழ வேண்டுமாயின் அதன் முறையியல் அதிக கவனத்தை வேண்டி நிற்கிறது. மார்க்சியத்தின் இந்த முறையியல் தொடர்ந்தும் முனைப்பாக முன்னெடுக்கப்படும்போதுதான் மார்க்சியமானது புதிதாக உருவாகும் பிரச்சனைகளையும், மிகவும் வேறுபட்ட ஸ்தூலமான நிலைமைகளையும் முகங்கொடுக்கும் அதன் உயிர்ப்பாற்றலைக் கொண்டிருக்கும்.\nBe the first to review “ஈழப்போராட்டத்தின் கோட்பாட்டு அரசியல் பிரச்சனைகள” Cancel reply\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhakam.com/2020/04/blog-post_520.html", "date_download": "2021-01-17T07:07:31Z", "digest": "sha1:UMG3BIGNCGVIPN3Y3AY2ENQ7BHAFEGUV", "length": 9433, "nlines": 48, "source_domain": "www.tamizhakam.com", "title": "உங்கள் ரசிகர்கள் என்னை படுக்க அழைக்கிறார்கள் - பிரபல நடிகருக்கு கேள்வி எழுப்பும் நடிகை கஸ்தூரி..! - Tamizhakam", "raw_content": "\nHome Actress Kasthuri உங்கள் ரசிகர்கள் என்னை படுக்க அழைக்கிறார்கள் - பிரபல நடிகருக்கு கேள்வி எழுப்பும் நடிகை கஸ்தூரி..\nஉங்கள் ரசிகர்கள் என்னை படுக்க அழைக்கிறார்கள் - பிரபல நடிகருக்கு கேள்வி எழுப்பும் நடிகை கஸ்தூரி..\nதமிழில் அமைதிப்படை, இந்தியன், என பல படங்களில் நடித்து பிரபலமான நடிகை கஸ்தூரி. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் சமீப காலமாக அரசியல் குறித்து அவ்வப்போது ட்வீட் போட்டு வருகிறார்.\nஇந்நிலையில், நடிகை கஸ்தூரி குறித்து, அஜித் ரசிகர்கள் என்று சிலர் ட்விட்டரில் மிகவும் ஆபாசமாக கமெண்ட் செய்துள்ளனர். அதன் ஸ்க்ரீ���்ஷாட்டுகளை தனது ட்விட்டர் பக்கத்தில் கஸ்தூரி பதிவிட்டுள்ளார்.\nமேலும், தனது ட்வீட்டில், அஜித் சார் எவ்வளவு நாளைக்கு சும்மா இருப்பீங்க உங்க ரசிகர்கள் இப்படி கேவலமா ஆபாசமா பேசுவதை கண்டிக்க மாட்டீங்களா உங்க ரசிகர்கள் இப்படி கேவலமா ஆபாசமா பேசுவதை கண்டிக்க மாட்டீங்களா\nமேலும், அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திராவை டேக் செய்து, இதனை தடுக்க வழி செய்யுமாறு கோரிக்கை வைத்துள்ளார். சுரேஷ் சந்திரா சார் நீங்க, இந்த விஷயத்தை கண்டும் காணாத மாதிரி இருப்பது நல்ல அல்ல.\nதமிழ்நாடு போலீஸ், இந்த ஸ்க்ரீன் ஷாட் பதிவுகளை புகாராக அளிக்கிறேன். நீங்களாவது நடவடிக்கை எடுங்க என்றுள்ளார். ஏற்கனவே இந்த நாயின் ஒரு அக்கௌன்ட் நிறுத்தப்பட்டு உள்ளது. ஆனாலும் திருந்தவில்லை. நண்பர்களே உங்களுக்கு இந்த அற்பன் யாரென்று தெரிந்தால் தயவு செய்து தகவல் தெரிவிக்கவும் என கஸ்தூரி மனம் நொந்து பதிவிட்டுள்ளார்.\nயாரோ ஒரு விஷமி, அஜித்தின் புகைப்படத்தை வைத்துக்கொண்டு மோசமான பதிவுகளை செய்தால் உடனே அந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகரை கேள்வி கேட்பதா.. ஒருவேளை, உங்களுடைய புகைப்படத்தை dp-யாக வைத்துக்கொண்டு இப்படி பேசினால் யாரை போய் கேட்பீர்கள் என்று ரசிகர்கள் கஸ்தூரியை விளாசி வருகிறார்கள்.\nஉங்கள் ரசிகர்கள் என்னை படுக்க அழைக்கிறார்கள் - பிரபல நடிகருக்கு கேள்வி எழுப்பும் நடிகை கஸ்தூரி..\n - படம் பாத்தவங்க என்ன சொல்றாங்க..\n\"ஸ்போர்ட்ஸ் ப்ரா - டாப் ஆங்கிள் செல்ஃபி\" - பளபளவென பழைய இளமையுடன் த்ரிஷா - வைரலாகும் போட்டோஸ்..\n\" - அனிகாவை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்.. - தீயாய் பரவும் கவர்ச்சி போட்டோஸ்..\nமுதன் முறையாக இடுப்பு கவர்ச்சி காட்டிய வாணி போஜன் - வைரலாகும் ஹாட் போட்டோஸ்..\nதொடை தெரிய சோஃபாவில் அமர்ந்தபடி படு சூடான போஸ் கொடுத்துள்ள வரலக்ஷ்மி - வைரலாகும் புகைப்படங்கள்..\nமுதன் முறையாக நீச்சல் உடையில் லக்ஷ்மி மேனன் - தீயாய் பரவும் புகைப்படம் - ரசிகர்கள் ஷாக்..\n\"ப்ப்பா..\" - சினிமா நடிகைகளே தோற்றுப்போகும் அளவுக்கு கவர்ச்சி உடையில் சீரியல் நடிகை ரச்சிதா - வைரல் போட்டோஸ்..\n\"Hardcore Fans இதை ஒத்துக்கவே மாட்டாங்க..\" - லோகேஷ் கனகராஜை பொழக்கும் விஜய் வெறியர்கள்..\nகுட்டியான ட்ரவுசர் - சினிமா நடிகைகளை ஓரம் கட்டும் கவர்ச்சி உடையில் சீரியல் நடிகை வந்தனா..\nஎன்னுடைய சூ***-ஐ பார்த்து உங்களுக்கு கண் எரிகின்றதா.. - கிளுகிளுப்பை கிளப்பும் கிரண்..\n - படம் பாத்தவங்க என்ன சொல்றாங்க..\n\"ஸ்போர்ட்ஸ் ப்ரா - டாப் ஆங்கிள் செல்ஃபி\" - பளபளவென பழைய இளமையுடன் த்ரிஷா - வைரலாகும் போட்டோஸ்..\n\" - அனிகாவை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்.. - தீயாய் பரவும் கவர்ச்சி போட்டோஸ்..\nமுதன் முறையாக இடுப்பு கவர்ச்சி காட்டிய வாணி போஜன் - வைரலாகும் ஹாட் போட்டோஸ்..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\n\"துப்பாக்கி\" படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரி போட்ரும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/information/ulagam/16535-12-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-01-17T06:58:48Z", "digest": "sha1:HCHWR43VKVFGO3OVVHW5XIPAW6RCFE4M", "length": 22078, "nlines": 276, "source_domain": "www.topelearn.com", "title": "12 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போன உடைந்த கடிகாரம்!", "raw_content": "\n12 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போன உடைந்த கடிகாரம்\nமகாத்மா காந்தி ஒரு காலத்தில் பயன்படுத்திய, உடைந்த பாக்கெட் கடிகாரம் ஒன்று 12,000 பவுண்ட் ஸ்டெர்லிங்குக்கு (இந்திய ரூபாயில் சுமார் 11.82 லட்சம்) பிரிட்டனில் ஏலம் போய் இருக்கிறது.\nகாந்தியின் இந்தக் கடிகாரம் 10,000 பவுண்ட் ஸ்டெர்லிங் வரை விலை போகலாம் என மதிப்பிட்டு இருந்தார்கள்.\nகடந்த வெள்ளிக்கிழமை, ஈஸ்ட் பிரிஸ்டல் ஆக்‌ஸன்ஸ் நிறுவனத்தின் ஏலத்தில், அந்தக் கடிகாரம் 12,000 பவுண்ட் ஸ்டெர்லிங் விலை போய் இருக்கிறது.\nகடந்த ஆகஸ்ட் மாதம், காந்தியால் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்பட்ட மூக்குக் கண்ணாடி 2,60,000 பவுண்ட் ஸ்டெர்லிங்குக்கு விலை போனது நினைவுகூரத்தக்கது.\nஇந்த மூக்குக் கண்ணாடியை ஏலம் விட்டபின், காந்தியோடு தொடர்புடைய பல பொருட்கள் சம்பந்தப்பட்ட கோரிக்கைகள் அதிகம் வந்தன என்கிறார் ஈஸ்ட் பிரிஸ்டல் ஆக்‌ஸன்ஸ் நிறுவனத்தின் ஆண்ட்ரூ ஸ்டோவ்.\n\"காசுகள், புகைப்படங்கள் என பல பொருட்கள் ஆகியவை வேண்டும் என்��ு எங்களுக்குக் கோரிக்கைகள் வந்தன. அப்போதுதான் இந்த பாக்கெட் கடிகாரமும் ஏலம் விடப்பட வேண்டும் என்று கோரிக்கை வந்தது. நாங்கள் வியப்படைந்தோம்,\" என்கிறார் ஆண்ட்ரூ.\nஇந்த பாக்கெட் கடிகாரத்தை அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு சேகரிப்பாளர் ஏலத்தில் எடுத்து இருப்பதாக, ஏலம் விட்ட ஆண்ட்ரூ ஸ்டோவ் சொல்கிறார்.\nவெள்ளித் தகடுடைய , இந்த சுவிட்சர்லாந்து பாக்கெட் கடிகாரத்தை, மோகன்லால் சர்மா என்கிற மர தச்சருக்கு, 1944-ம் ஆண்டு காந்தி அன்பளிப்பாகக் கொடுத்து இருக்கிறார்.\n1936-ம் ஆண்டு, மோகன்லால், காந்தியயைச் சந்திக்க பயணம் செய்து இருக்கிறார். அவரோடு தொண்டுப் பணியும் செய்து இருக்கிறார்.\nமோகன்லால் சர்மாவின் அன்புக்கு பரிசாக, காந்தி இந்த பாக்கெட் கடிகாரத்தை, 1944-ம் ஆண்டு கொடுத்து இருக்கிறார்.\n1975-ம் ஆண்டு, மோகன்லால் சர்மாவின் பேரன் கைக்கு இந்த கடிகாரம் வந்து இருக்கிறது.\nஇது ஓர் அற்புதமான வரலாற்று சிறப்புமிக்க பொருள். இதை காந்தி, பல ஆண்டுகள் பயன்படுத்தி இருக்கிறார், அதன் பின் தன் நம்பிக்கையான நண்பர் ஒருவருக்கு கொடுத்து இருக்கிறார், அவரும் இந்த கடிகாரத்தை பாதுகாத்து வைத்திருக்கிறார். இது அற்புதமானது என்கிறார் ஆண்ட்ரூ ஸ்டோவ்.\nFind Location/Map: உங்கள் அன்புக்குரியவர்கள், கனவர், மனைவி, குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள், நிறுவன ஊழியர்கள் இலங்கையில் எவ்விடத்தில் உள்ளனர் என்பதை அவ்வப்போது அறிந்து கொள்ள விரும்புகின்றீர்களா விபரங்களுக்கு கீழ் காணும் Video வைப் பார்க்கவும்.\n12,000 ஓட்டங்கள் - சச்சின் சாதனையை முறியடித்த கோலி\nஒருநாள் கிரிக்கெட்டில் விரைவாக 12,000 ஓட்டங்கள் எட\nவாட்ஸ் ஆப்பிலுள்ள குறைபாட்டினை கண்டுபிடித்த இந்திய இளைஞனுக்கு பல லட்சம் பரிசு\nபேஸ்புக் நிறுவனத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட முன்ன\n12 ஆவது உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்\n12 ஆவது உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து\nமே 12 ஐ.பி.எல். இறுதிப் போட்டி சென்னையில்\n12 வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற\nவிண்வெளியில் மிதக்கும் 2 லட்சம் டொலர் மதிப்புள்ள கார்... சிதைவுறும் வாய்ப்பு\nஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலன் மஸ்க் விண்வெளிக்கு அனுப\n02 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார் லசித் மலிங்க\nஇந்தியாவின் ஜெய்ப்பூரில் தற்போது 2019 ஐபிஎல் போட்ட\n12 வது IPL ஏலம் - தொடக்க வி���ை 1 கோடி\n12 வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின்\n2.5 லட்சம் சம்பாதிக்கும் 14 வயது தமிழ் சிறுவன்: வியக்கவைக்கும் திறமை\nதமிழ்நாட்டை சேர்ந்த 14 வயது சிறுவனின் தொழில்நுட்ப\nகாணாமல் போன ஓட்டுநர் நடுகாட்டில் சடலமாக மீட்பு\nசுவிட்சர்லாந்தில் சில நாட்களுக்கு முன் காணாமல் போன\nஐ.நா. அடுத்த பொதுச் செயலர் யார் 6 பெண்கள் உட்பட 12 பேர் போட்டி\nஐ.நா.வின் அடுத்தப் பொதுச் செயலரைத் தேர்ந்தெடுப்பதற\nமனிதனால் நம்ப முடியாதா ஆச்சரியம் அசர்ந்து போன விஞ்ஞானிகள்\nஅமெரிக்காவின் ஒரெகன் மாநிலத்தின் ஸ்டீன்ஸ் மலைகளின்\nகம்போடிய காடுகளில் நிலத்துக்கு அடியில் மறைந்து போன 1400 வருடம் பழமையான நகரங்கள்\nசமீபத்தில் புவியியலாளர்கள் வரலாற்றுச் சிறப்பு மிக்\nமனச்சோர்வு நோயால் ஓராண்டில் மட்டும் 12,000 பேர் மாயம்: அதிர்ச்சித் தகவல்\nஜப்பான் நாட்டில் அதிகரிக்கும் மனச்சோர்வு நோய் (Dem\n10 லட்சம் டொலர் மதிப்புள்ள காரை புதைத்த கோடிஸ்வரர்: கைதட்ட வைக்கும் காரணம்\nபிரேசிலின் மிகப்பெரும் கோடீஸ்வரர் தனக்கு சொந்தமான\nபூச்சிகளைத் தின்று 12 நாட்கள் உயிர் வாழ்ந்த முதியவர் மீட்பு\nபூச்சிகளை தின்று 12 நாட்கள் உயிர்வாழ்ந்த முதயவர் ஒ\nகாணாமல் போன விமானம், கேள்விக்குறியுடன் தொடர்கிறது பயணம்\nமலேசிய விமானம் மாயமாகி 5 வாரங்கள் ஆகியும் இதுவரை உ\nஇன்று ஏப்ரல் 12 உலக விண்வெளி வீரர்கள் தினம்\nஆண்டு தோறும் ஏப்ரல் 12 ஆம் தேதி, உலக விண்வெளி வீரர\nடைட்டானிக் கப்பல் வயலின் 9 கோடிக்கு ஏலம்\nகடந்த 1912 ல் அட்லான்டிக் கடலில் மூழ்கி 1500 பேர்\nடெஸ்ட் போட்டி; 12,000 ஓட்டங்களை பெற்று சங்கா சாதனை\nடெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 12,000 ஓட்டங்கள் கடந\n12 மணி நேர மனிதாபிமான போர் நிறுத்தம்\nதேசிய ரீதியான மனிதாபிமான மீட்பு நடவடிக்கைகளுக்காக\nஅசத்தலோடு வருகின்றது 5 லட்சம் ரூபாயில் 'ரெனோ கிவிட்'\nடெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் இடம்பெற்ற ரெனோ கிவிட் என்\nகடந்து போன இளமைப் பருவத்தை மீண்டும் பெற புதிய கண்டுபிடிப்பு\nஎப்போதும் இளைமையாக தோன்ற புதியவகை சிசிச்சை முறையை\nகாணாமல் போன மலேசிய பயணிகளுக்கு 5 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் இழப்பீடு\n239 பயணிகளுடன் புறப்பட்டு சென்று கடந்த 8-ம் திகதி\nஇன்று மார்ச்-24 உலக காசநோய் தினமாகும். 10 லட்சம் குழந்தைகள் பாதிப்பு \nஉலக காச நோய் தினத்தை முன்னிட்டு, ‘தி லான்செட்’ என்\n1640ம் ஆண்டில் அச்சிடப்பட்ட புத்தகம் ஏலம்\nவட அமெரிக்காவில் கடந்த 1640ம் ஆண்டில் தி பே சாம் எ\n1 லட்சம் கி.மீ உயரத்தை எட்டியது மங்கல்யான்\nமங்கல்யான் விண்கலம் புவி வட்டப்பாதையில் நேற்று 1 ல\nபிலிப்பைன்ஸ் நாட்டில் புயல்: 10 லட்சம் பேர் வெளியேற்றம்\nபிலிப்பைன்ஸ் நாட்டை சக்தி வாய்ந்த சூறாவளி தாக்க து\n17 லட்சம் கோடி டாலர் கடனுக்கு அனுமதி தப்பியது அமெரிக்கா\nபுதன்கிழமை நள்ளிரவு அமெரிக்க நாடாளுமன்றம், பட்ஜெட்\nகூகுள் 7 லட்சம் Application Programs-களை வெளியிட்டது\nகூகுள் நிறுவனத்தின் Android சிஸ்டத்தில் இயங்கும் வ\nநீரிழிவு நோயின் அறிகுறிகளும், முதலுதவியும் 19 seconds ago\nFaceTime அப்பிளிக்கேஷனிலுள்ள குறைபாட்டை கண்டுபிடித்த சிறுவனுக்கு ஆப்பிள் கொடுத்த இன்ப அதிர்ச்சி\nடெஸ்ட் வெற்றி; ட்விட்டரில் மஹேல கருத்து 3 minutes ago\nஉடல் எடையை குறைக்கும் கிவி\n பயங்கரவாதத்தை அடுத்துப் பிரான்சைத் தாக்கவரும் அதியுச்ச வெப்பநிலை\nசச்சின் ஓய்வு விவகாரம் சந்தீப் எதுவும் கூறவில்லை 7 minutes ago\nஞாபக சக்தி,கண்களைப் பாதுகாக்க உதவும் முருங்கை பூ 9 minutes ago\nஒலிம்பிக்கில் முதன்முறையாக நடன போட்டிக்கு அனுமதி\nடி20 தொடரை வென்றது இங்கிலாந்து\n12,000 ஓட்டங்கள் - சச்சின் சாதனையை முறியடித்த கோலி\nஒலிம்பிக்கில் முதன்முறையாக நடன போட்டிக்கு அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivaparkavi.wordpress.com/2013/10/", "date_download": "2021-01-17T06:01:05Z", "digest": "sha1:XMEX6AJHSGIKDIHK46R3NS4TIN5GEFSM", "length": 30199, "nlines": 397, "source_domain": "sivaparkavi.wordpress.com", "title": "ஒக்ரோபர் | 2013 | sivaparkavi", "raw_content": "\n90 எம்எல்.. பெண்களுக்கான ஒரு அவமானம்..\nபெங்களுரில் ஒரு நாள்…. (பகுதி 1)\nபெங்களுரில் ஒரு நாள்…. (பகுதி 1)\nகாலை 6.50க்கு மடிவாலாவில் காலை வைத்தவுடன் சில்லென்ற காற்று முகத்தில் அடித்தது. நடுங்கிக்கொண்டே அல்சூர்க்கு செல்ல ஆட்டோ விசாரித்தால், 300 ரூபாயாம்… முடியாது என கூறியவுடன் ஆட்டோ டிரைவர் ரொம்ப நல்லவர் போல, 7 மணி வரைக்கும் அந்த சார்ஜ், பிறகு 150தான் என்று சொன்னார். உடனே மணியைப் பார்க்க இன்னும் 10 நிமிடம்தான் இருக்கு நாங்க இப்படியே கொஞ்சநேரம் நின்னுட்டு அப்புறம் ஆட்டோ கூப்பிடுறோம்னோம். ( எப்படி\nசரியா 7 மணிஆனவுடன், ஆட்டோபிடித்து போனாக்கா ஆட்டோ சும்மா பிளேன் கணக்கா ரோட்ல பறக்கிறாரு, இதுல ஒவ்வொரு ரோட்டிலேயும் 500 மீட்டருக்கு ஒரு பள்ளம் கண்டிப்பா இருக்கு… உயிரை கையிலப��டித்துக்கிட்டு போக வேண்டிய இடத்துக்கு போனவுடன், ஆட்டோ சார்ஜ் 200 ரூபாயாம், ஒருவழியா 180 கொடுத்து உறவினர் வீட்டுக்குசென்றோம். புறாக்கூண்டு போன்று ஒவ்வொரு வீடு அடுக்கடுக்காக கட்டப்பட்டிருக்கு, ரூ.10000 வாடகை சாதரணமாம்.\nடிபன்லாம் சாப்பிட்டு, இன்னொரு ஆட்டோ பிடித்து விஸ்வேஸ்வரய்யா சயின்ஸ் இன்ஸ்டியூட்க்கு வந்தோம். வாட்ச்மேன் உள்ளேயே விடல, 10 மணிக்குதானாம்… நாங்க போனப்ப 9.20.. அப்புறம் ஒருவழியா 10 ஆனவுடன் உள்ளே சென்றால் செக்யூரிட்டிங்க எல்லாம் சேர்ந்து ஒரு டிரில் செய்து காண்பித்தார்கள்.. டிக்கட் கொடுக்க ஆடிஅசைந்து 10.25க்கு வந்தாரு, டிக்கட் ரூ.30 தான். 3 தளங்களில் எனக்கு மிகவும் பிடித்தது 3வது தளம் ஏன்னா, அங்கே தான் கேன்டீன் இருக்கு.. பசங்க இஷ்டத்துக்கு ஒவ்வொன்னையும் ஒர்க் பண்றேன் பேர்வழின்னு உடைக்கமுடியுமான்னு டிரைபண்றாங்க… பெரும்பாலான கருவிகள் வேலை செய்யவில்லை… மற்றும் ஓல்டு (not updated to latest trends).\nமாடியில் ஒரு கேண்டீன், அங்கிருந்து பார்த்தா விஜய் மல்லையாவின் யூபி குரூப் பில்டிங் சும்மா அமெரிக்கா கணக்கா இருக்கு … இவராலாய அரசுக்கு வரி கட்ட முடியவில்லைன்னு ஆச்சரியா இருந்தது. அங்கே விஜய் மல்லையாவிற்கு சொந்தமா ஒரு உறாஸ்பிடல் இருக்காம்… கொஞ்சம் நடந்து வந்து மீன்காட்சியகத்திற்கு சென்றோம். நுழைவு 5 மட்டும்தான் சும்மா சொல்லக்கூடாது, நாங்கள் பார்த்த மீன்காட்சியகங்கிளேயே ரொம்ப திருப்தியா இருந்தது இங்கதான்.\nஅடுத்து கப்பன் பார்க், உள்ளே நுழைந்து, கார பொரி சாப்பிட்டுக்கிட்டே விதான் சவுதா வரைக்கும் நடந்தோம். பிறகு ஒரு ஆட்டோ பிடித்து, கமர்சியல் தெருவிற்கு சென்றோம் உண்மையில் எங்களால் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது… பின்னே everything started from 2000 thousand… நம்மால் முடிந்தது நிலக்கடலை 10 ரூபாய்க்கு வாங்கி கொறித்துகொண்டே மற்றொரு மாலுக்குள் நுழைந்து டைம்பாஸ் செய்துவிட்டு மதிய சாப்பாட்டிற்கு அவசியம் வரனும் என உறவினர் அழைத்ததால் மீண்டும் ஆட்டோவில் ஏறி மதிய விருந்தை சாப்பிட்டு 3 மணிபோல் விடைபெற்றோம்.\nஇப்போதான் எங்களுக்கு சனி ஆரம்பம்…. (பகுதி 2…)\n) சில பயனுள்ள இணையத்தளங்கள்\n) சில பயனுள்ள இணையத்தளங்கள்\n1) பட்டா / சிட்டா அடங்கல்\n2) அ-பதிவேடு விவரங்களை பார்வையிட\n4) பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்\n5) சாதி சான்றிதழ் / வாரிசு சான்ற���தழ்\n6) இருப்பிட மற்றும் வருமான சான்றிதழ்\nC. E-டிக்கெட் முன் பதிவு\n1) ரயில் மற்றும் பஸ் பயண சீட்டு\n2) விமான பயண சீட்டு\n1) BSNL தொலைபேசி மற்றும் Mobile Bill கட்டணம் செலுத்தும் வசதி\n2) Mobile ரீ- சார்ஜ் மற்றும் டாப் அப் செய்யும் வசதி\n3) E.B. Bill கட்டணம் செலுத்தும் வசதி\n4) NEFT / RTGS மூலம் பிறர் ACCOUNT ‘க்கு பணம் மாற்றும் வசதி\n5) E-Payment செய்து வேண்டிய பொருள் வாங்கும் வசதி\n6) Share Market – பங்குச் சந்தையில் On-Line வணிகம் செய்யும் வசதி\nE. கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சார்ந்த சேவைகள் (Online)\n1) மாணவர்கள் மேற்படிப்புக்கான வங்கிக் கடன் விவரங்கள் மற்றும் விண்ணப்பங்கள்\n2) பள்ளி மற்றும் கல்லூரி தேர்வு முடிவு / மதிப்பெண் பற்றிய தகவல் அறிந்துக் கொள்ளும் வசதி\n3) சமச்சீர் கல்வி பாட புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய\n4) இனையதளங்கள் மூலமாக 10th, 12th Std பாடங்களை கற்றுக்கொள்ளும் வசதி\n5) 10th & 12th வகுப்பிற்கான அரசு தேர்வு மாதிரி கேள்வி தாள்கள் மற்றும் பாடங்களை படிக்க அல்லது பதிவிறக்கம் செய்ய\n6) UPSC/ TNPSC/ BSRB / RRB / TRB க்கான பயிற்சி, தேர்வு மற்றும் வேலை வாய்ப்புகள் பற்றிய தகவல் அறிந்துக் கொள்ளும் வசதி\n7) உள் நாடு மற்றும் உலக நாடுகளில் வேலை வாய்ப்புகள் பற்றிய தகவல் அறிந்துக் கொள்ளும் வசதி, பதிவு செய்து விண்ணப்பிக்கும் வசதி\n.இந்திய ராணுவத்தில் வேலை வாய்ப்புகள் அறிய\n9) இந்திய கப்பல் படையில் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்புகள் அறிய\nF. கணினி பயிற்சிகள் (Online)\n1) அடிப்படை கணினி பயிற்சி\n2) சிறார்களுக்கு கணினி பயிற்சி\n3) இ – விளையாட்டுக்கள்\n4) ப்ரௌசிங், இ-மெயில், சாட்டிங், வெப் கான்ஃபெரென்ஸ், தகவல் தேடுதள்\nG. பொது சேவைகள் (Online)\n1) தகவல் அறியும் உரிமை சட்டம்\n2) சுற்றுலா மற்றும் முக்கிய தலங்கள் பற்றிய தகவல் பெறும் வசதி\n3) திருமணம் புரிய விரும்புவோர் இணையதளங்கள் மூலமாக பதிவு செய்து தங்கள் வாழ்க்கை துணையை தேடி தேர்வு செய்யும் வசதி\n4) குழந்தைகளுக்கான தமிழ் பெயர்களை அர்த்ததோடு பார்க்கவும் மற்றும் தமிழ் அகராதி, தமிழ் புத்தகங்களை பார்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய\n5) ஜாதகம் மற்றும் ராசிபலனை அறிந்துக் கொள்ள\n6) இனையதளம் மூலமாக இந்தியாவில் எந்த ஒரு மொபைலுக்கும் இலவசமாக SMS அனுப்பும் வசதி\n7) இனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான VIDEO படங்களை தேடி கண்டு மகிழலாம்\nஇனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான தொழில் / வர்த்தகம் மற்றும் ஸ்தாபனங்கின் முகவரி / தொலைபேசி தகவல்கலை இலவசமாக தேடி தெரிந்து கொள்ளலாம்\n9) இனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான மொழியில் தினசரி / வார நாளிதல்களை இலவசமாக வாசித்து செய்திகளை அறியலாம்\n10) இனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை நேரலையாக இலவசமாக கண்டு மகிழலாம்\n11) SPEED POST மூலமாக நீங்கள் அனுப்பும் தபால்களை இந்திய தபால் துறையின் இனையதளம் மூலமாக தபால் சேர்ந்த விவரம் அறியலாம்\nH. மென்பொருள் (Software) பதிவிறக்கம் செய்ய\n1) இனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான மென்பொறுளை இலவசமாக பதிவிறக்கம் செய்து உபயோகிக்கலாம்\n1) தமிழ் நாட்டின் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் விலை விவரம் அறியலாம்\n2) வெளிநாட்டின் பணமதிப்புக்கு இந்திய ரூபாயின் அன்றைய மாற்றத்தக்க மதிப்பை அறியலாம்\nH. அரசு சார்ந்த விண்ணப்ப படிவங்கள் (Online)\n2) பட்டதாரிகள் அரசு வேலைவாய்ப்பிற்கு பதிவு செய்ய\nJ. அரசு நலத் திட்ட படிவங்கள் (Online)\n2) மகளிர் சுய வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வங்கிக் கடன் பெறுவதற்கான விண்ணப்பம்\n3) பெண்கள் திருமணத்திற்கு கோரப்படும் உதவித் தொகை விண்ணப்பம் மற்றும் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்\n4) நலிந்தோர் குடும்ப நல நிதியுதவி பெருவதற்கான மனு\n5) ஆதரவற்ற முதியோர் / விதவைகள் / கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் / உடல் ஊனமுற்றோர் உதவி தொகைக்கான மனு\n6) புல எல்லை அளந்து அத்து காட்டக் கோருவதற்கான விண்ணப்பம்\n7) திருமணப்பதிவிற்கான குறிப்பாவணம் மற்றும் விண்ணப்ப படிவம்\nபட்டா பதிவு மாற்றம் கோருவதற்கான விண்ணப்ப படிவம் – சாதாரண பெயர் மாற்றம் / உட்பிரிவு மாற்றம்\nK. விவசாய சந்தை சேவைகள் (Online)\n1) தேசிய அளவிலான விற்பனை நிலவரம்\n2) பதிவு செய்து தினசரி சந்தை விலைகளை பெறும் வசதி\n3) தோட்டப்பயிரகளின் சந்தை நிலவரம்\n4) முக்கிய வியாபாரிகள் பற்றிய விவரம்\n5) தமிழ்நாட்டில் உள்ள விவசாய அமைப்புகள் / சங்கங்கள்\n6) கொள்முதல் விலை நிலவரம்\n7) ஒழுங்குமுறை விற்பனை கூடம்\nதினசரி சந்தை விற்பனை விலை நிலவரம்\n1) பயிர் சாகுபடி, பாதுகாப்பு மற்றும் பயிர் பெருக்கம்\n2) விதை கொள்முதல் செய்ய இருப்பு நிலை விவரம்\n4) அறுவடை பின்சார் தொழில் நுட்பம்\n3) பண்ணை சார் தொழில்கள்\nN. திட்டம் மற்றும் சேவைகள்\n1) ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் திட்டங்கள் & சேவைகள்\n2) வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சிக்கான திட்டங்கள் & சேவைகள்\n4) வங்கி சேவை & கடனுதவி\n9) கிசான் அழைப்பு மையம்\n10) பல்லாண்டு மேம்பாட்டு குறிக்கோள்\nO. ஈ – வேளாண்மை செய்தி மற்றும் சேவைகள்\n7) மீன்வளம் மற்றும் கால்நடை\nதினசரி வானிலை, மழைப்பொழிவு மற்றும் நீர்த்தேக்க நிலைகள்\n9) விதை மற்றும் உரம் தயாரிப்பாளர் விபரம்\n10) உரங்களின் விலை விபரம்\n1) ஓட்டுனர் பழகுனர் உரிமம் மனு முன்பதிவு\n3) வாகன வரி விகிதங்கள்\n5) ஓட்டுனர் உரிமம் சேவை முன்பதிவு\n6) தொடக்க வாகன பதிவு எண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BE_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-01-17T07:10:18Z", "digest": "sha1:WPKEPQI2TRJWJTSSEOLV7NZEEJJFW6OH", "length": 5109, "nlines": 41, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தூயநீர்க்குடா குழிபந்தாட்டக் கூடலகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதூயநீர்க்குடா குழிபந்தாட்டம் மற்றும் காட்டுக் கூடலகம் (The Clearwater Bay Golf & Country Club) என்பது ஹொங்கொங், சயி குங் மாவட்டம், தூய நீர் குடா தீபகற்பத்தில் உள்ள குழிப்பந்தாட்டத் திடலும், காட்டுக் கூடலகமும் ஆகும். இது ஒரு தனியார் சொத்தாகும். இதனை நடாத்தப்படுவதும் ஒரு தனியார் நிறுவனமாகும். இந்த விளையாட்டு திடலுக்கு செல்வதானால் சயி குங்கில் இருந்து படகு சேவையின் ஊடாகவே செல்ல முடியும். இது வசதி மிக்கவர்களின் ஒரு விளையாட்டு திடலாக உள்ளது. முற்றிலும் மக்கள் வசிப்பிடங்கள் இல்லாத, சுற்றிலும் இயற்கை சூழ்ந்த, காண்போரைக் கொள்ளைக்கொள்ளும் அழகுமிகு இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு விளையாடுவதற்கு அங்கத்தினர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.\nதூய நீர் குடா குழிபந்தாட்டத் திடல்\nஅங்கத்தினர் அட்டைகளில் ஆறு வகையான அங்கத்தினர் அட்டைகள் உள்ளன. ஆகக்குறைந்த அங்கத்தினர் உரிமை HK$ 500,000 முதல் HK$ 3,500,000 வரையாகும். அத்துடன் ஒவ்வொரு ஆண்டும் அங்கத்தினர் உரிமையை புதுபித்தலுக்கான மேலதிகக் கட்டணமும் அறவிடப்படுகிறது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 ஏப்ரல் 2013, 12:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்பட���ாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-01-17T07:35:32Z", "digest": "sha1:E7I67U7S62QC6YQPPJDRXSNA5WOK22VA", "length": 10006, "nlines": 149, "source_domain": "ta.wikipedia.org", "title": "குரும்பலூர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nபரப்பளவு 17.60 சதுர கிலோமீட்டர்கள் (6.80 sq mi)\nகுரும்பலூர் (ஆங்கிலம்:Kurumbalur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள பெரம்பலூர் மாவட்டம், பெரம்பலூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். குரும்பலூர் பேரூராட்சி, ஈச்சம்பட்டி, மேட்டாங்காடு, மூலக்காடு, திருப்பெயர், புதூர், மற்றும் பாளையம் எனும் கிராமங்களை உள்ளடக்கியது.\n3 மக்கள் தொகை பரம்பல்\nபெரம்பலூர் - துறையூர் தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூரிலிருந்து 8 கிமீ தொலைவில் குரும்பலூர் பேரூராட்சி உள்ளது. இதனருகே அமைந்த தொடருந்து நிலையம் 35 கிமீ தொலைவில் உள்ள அரியலூரில் உள்ளது.\n17.60 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 58 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி பெரம்பலூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]\n2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3600 வீடுகளும், 12420 மக்கள்தொகையும் கொண்டது.[4][5][6]\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ குரும்பலூர் பேரூராட்சியின் இணையதளம்\nகுன்னம் வட்டம் · பெரம்பலூர் வட்டம் · வேப்பந்தட்டை வட்டம் · ஆலத்தூர் வட்டம்\nஆலத்தூர் · பெரம்பலூர் · வேப்பந்தட்டை · வேப்பூர்\nஅரும்பாவூர் · குரும்பலூர் · இலப்பைகுடிக்காடு · பூலாம்பாடி\nபெரம்பலூர் (தனி) · குன்னம்\nதமிழ்நாடு தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nபெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்\nதமிழ்நாடு புவியியல் தொடர்பான குறுங்கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மார்ச் 2019, 15:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/exams/neet-answer-key-2019-nta-releases-neet-answer-key-today-on-004928.html", "date_download": "2021-01-17T06:14:00Z", "digest": "sha1:4ZXC3UPUFA7RTPDR7OESCJ6PLGDC7NXS", "length": 13875, "nlines": 128, "source_domain": "tamil.careerindia.com", "title": "நீட் தேர்வு விடைத்தாள்கள் வெளியீடு! எப்படி பெருவது? | NEET Answer Key 2019: NTA releases NEET Answer Key today on ntaneet.nic.in; last date to submit objection tomorrow - Tamil Careerindia", "raw_content": "\n» நீட் தேர்வு விடைத்தாள்கள் வெளியீடு\nநீட் தேர்வு விடைத்தாள்கள் வெளியீடு\nகடந்த மே 5ம் தேதியன்று நடைபெற்று முடிந்த நீட் தேர்விற்கான அதிகாரப்பூர்வ விடைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. மாணவர்கள் இதனை தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம்.\nநீட் தேர்வு விடைத்தாள்கள் வெளியீடு\nமருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே 5ம் தேதியன்று நாடு முழுவதும் நடைபெற்றது. தற்போது, இத்தேர்வுக்கான விடைகள் தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.\nஇதனை தேர்வர்கள் www.ntaneet.nic.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்திலிருந்து பெற்றுக்கொள்ளலாம். விடைகளில் ஏதேனும் திருத்தங்கள் இருப்பின் அதற்கு விண்ணப்பிக்கலாம். விடை திருத்தத்திற்கு விண்ணப்பிக்க மே 31 கடைசி நாளாகும். நாளை இரவு 11.50 மணிக்குள் இதற்கு விண்ணப்பிக்க வேண்டும்.\nதேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் படி, விடைத்தாள் திருத்தத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அதற்கான கட்டணமாக ரூ.1000 செலுத்த வேண்டும். ஒரு வேளை மாணவர்கள் குறிப்பிட்டுள்ளது போல், விடையில் பிழை இருப்பின் விண்ணப்பக் கட்டணம், அவரது வங்கிக் கணக்கிற்கே திருப்பி செலுத்தப்படும். இதனைப் பற்றி முழுமையான விபரங்களுக்கு தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.\nநீட் விடை குறிப்புகள் பெறுவதற்கான வழி முறைகள்:\nwww.ntaneet.nic.in என்னும் இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.\nவிண்ணப்ப பதிவு எண், கடவுச் சொல் ஆகியவற்றைப் பதிவிட்டு உள்நுழைய வேண்டும்.\n\"அப்ளே கீ சேலஞ்ச்\" என்ற இணைப்பை கிளிக் செய்ய வேண்டும்\nஅங்கே, உங்களுக்கான இயற்பியல், வேதியியல், உயிரியியல் ஆகிய பாடங்களின் வினா விடைகள் வழங்கப்பட்டிருக்கும்\nஅவற்றில் ஏதேனும் பிழை இருப்பின், அதனை கிளிக் செய்து முறையிடு செய்யலாம்.\nJEE 2021: ஜேஇஇ தேர்வு ஜூல�� 3ம் தேதி தொடங்கும்: மத்திய கல்வி அமைச்சர் அறிவிப்பு\nJEE MAIN 2020: ஜேஇஇ மெயின் 2021 தேர்வு தேதிகள் அறிவிப்பு தமிழ் வழியில் தேர்வுக்கு அனுமதி\nNEET 2020: நீட் தேர்வு கலந்தாய்வுக்கு அக்.,27 வரை விண்ணப்பங்கள் வரவேற்பு\nநீட் தேர்ச்சியில் முன்னேறிய தமிழகம் நாட்டையே அதிரச் செய்த தமிழ் மாணவன்\nநீட் தேர்வு முடிவு வெளியீடு தேர்வு முடிவுகள் குறித்த முழு விபரங்கள் தெரியுமா\nநீட் தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு. அக்., 16 முடிவுகள் வெளியிடப்படும்\nகொரோனா தொற்றால் நீட் தேர்வில் பங்கேற்கவில்லையா\nNEET Results 2020: நீட் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்\nNEET 2020: நீட் தேர்வில் 97 சதவிகிதம் தமிழக பாடத்திட்ட கேள்விகள் தான்\nNEET 2020: நீட் தேர்விற்கு இப்படித்தான் உடையணிய வேண்டும்\nJEE Main 2020 results: ஜேஇஇ தேர்வு முடிவு குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர்\nNEET Exam 2020: 6 மாநில மறு சீராய்வு கோரிய மனு இன்று விசாரணை\n1 hr ago ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\n23 hrs ago உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை ரெடி\n1 day ago தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை வேண்டுமா\n2 day ago ரூ.1.13 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nSports கடும் மோதல்.. ஒரு கோல் கூட அடிக்காத மும்பை சிட்டி - ஹைதராபாத்\nMovies இன்னும் முடியாத கிராண்ட் ஃபினாலே ஷூட்டிங்.. டைட்டில் வின்னர் அறிவிப்பை தாமதப்படுத்துவது ஏன்\nNews மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். 104-வது பிறந்த நாள்.. ட்விட்டரில் பிரதமர் மோடி புகழ் வணக்கம்\nFinance அதிரடி ஆஃபர்.. ரூ.877 ரூபாயில் விமானத்தில் போகலாம்.. இண்டிகோவின் சரவெடி சலுகை..\nAutomobiles வாகனத்தில் தனியாக செல்லும்போது மாஸ்க் அணிவது கட்டாயமா, இல்லையா - மத்திய அரசு விளக்கம்\nLifestyle வார ராசிபலன் 17.01.2021 முதல் 23.01.2021 வரை – இந்த ராசிக்காரர்களுக்கு லாபம் நிறைந்த வாரமிது…\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nSSC Recruitment: ரூ.1.50 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n சென்னையிலேயே மத்திய அரசு வேலை\nசென்னையிலேயே மத்திய அரசு வேலை யார் யார் விண்ணப்பிக்கலாம் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/cbse-syllabus-reduced-secularism-nationalism-and-important-chapters-removed-for-class-9-to-12th-006226.html", "date_download": "2021-01-17T07:19:15Z", "digest": "sha1:VWUSNGH3WWBA7MLJ6TTL57CW2KLDN62O", "length": 16426, "nlines": 129, "source_domain": "tamil.careerindia.com", "title": "சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 30% நீக்கம்! குடியுரிமை, ஜனநாயக உரிமைகளை நீக்கி அதிரடி! | CBSE syllabus reduced: Secularism, Nationalism and important chapters removed for class 9 to 12th - Tamil Careerindia", "raw_content": "\n» சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 30% நீக்கம் குடியுரிமை, ஜனநாயக உரிமைகளை நீக்கி அதிரடி\nசிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 30% நீக்கம் குடியுரிமை, ஜனநாயக உரிமைகளை நீக்கி அதிரடி\nகொரோனா ஊரடங்கின் காரணமாக நாடு முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், அடுத்த கல்வி ஆண்டிற்கான சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 30 சதவிகிதத்தை குறைத்து மத்திய அரசு அறிவித்துள்ளது.\nசிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 30% நீக்கம் குடியுரிமை, ஜனநாயக உரிமைகளை நீக்கி அதிரடி\nகொரோனா நோய்த் தொற்றின் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நீடித்து வருகிறது. இதன் காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில், கடந்த கல்வி ஆண்டில் நடைபெறவிருந்த பொதுத்தேர்வுகளும் பல மாநிலங்களில் ரத்து செய்யப்பட்டுள்ளன.\nஇதனிடையே, பள்ளிகள் மீண்டும் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து எவ்வித முடிவுகளையும் மத்திய மற்றும் மாநில அரசுகள் அறிவிக்காத நிலையில், தற்போது பல பள்ளிகளும் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகளை மேற்கொண்டு வருகின்றன.\nஇந்நிலையில், மத்திய அரசானது சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 30 சதவிகிதம் வரை பாடங்களைக் குறைப்பதாக அறிவித்துள்ளது. அதாவது, குடியுரிமை, மதச்சார்பின்மை, ஜனநாயக உரிமைகள் உள்ளிட்ட குறிப்பிட்ட முக்கிய பாடங்களை நீக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.\nஇதுகுறித்து, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தனது ட்விட்டர் தளத்தில் பகிர்ந்துள்ளார்.\nசிபிஎஸ்இ 9-ம் வகுப்பு பாடத்திட்டத்தில் அரசியல் அறிவியல் பாடத்திலிருந்து இந்திய அரசியலமைப்பின் ஜனநாயக உரிமைகள் மற்றும் கட்டமைப்பு என்ற அத்தியாயமும், பொருளாதாரப் பாடத்திலிருந்து உணவு பாதுகாப்பு தொடர்பான அத்தியாயமும் நீக்கப்பட்டுள்ளன.\nபத்தாம் வகுப்பு மாணவர்களின் பாடத்தில் ஜனநாயக���் மற்றும் பன்முகத்தன்மை, சாதி, மதம் மற்றும் பாலினம், ஜனநாயக அமைப்பின் சவால்கள் உள்ளிட்ட பகுதிகளை மத்திய அரசு நீக்கியுள்ளது.\nதற்போதைய அறிவிப்பின்படி, சிபிஎஸ்இ 11-ம் வகுப்பு மாணவர்களுக்கான அரசியல் அறிவியல் பாடத்திட்டத்தில் உள்ள குடியுரிமை, தேசியவாதம், மதச்சார்பின்மை மற்றும் கூட்டாட்சி உள்ளிட்ட சில முக்கியமான அத்தியாயங்கள் நீக்கப்பட்டுள்ளன.\nமேலும், பாடத்திட்டத்தின் துணைப்பிரிவுகளாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளின் முக்கியத்துவம் மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்தின் வளர்ச்சி உள்ளிட்ட அத்தியாயங்களும் நீக்கப்பட்டுள்ளன.\nஅதேப்போல, 12-ம் வகுப்பு பாடத்திட்டத்தில் அரசியல் அறிவியல் பாடத்திலிருந்து தற்கால உலகில் பாதுகாப்பு, இந்தியாவில் சமூக மற்றும் புதிய சமூக இயக்கங்கள், சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்கள் உள்ளிட்ட முக்கிய பொது அத்தியாயங்கள் நீக்கப்பட்டுள்ளன.\nகொரோனா நோய்த தொற்றின் காரணமாக ஏற்பட்டுள்ள அசாதாரணமான சூழலைப் பயன்படுத்தி மாணவர்கள் அறிந்துகொள்ள வேண்டிய முக்கிய பாடங்களை மத்திய அரசு நீக்கியுள்ளதாக பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்துள்ளனர்.\nCBSE: சிபிஎஸ்இ மாணவர்கள் கவனத்திற்கு 10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வு தேதி அறிவிப்பு\nCBSE: சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து இன்று முக்கிய அறிவிப்பு\nCBSE: சிபிஎஸ்இ தேர்வுகளை நடத்துவது சாத்தியமில்லை மத்திய கல்வித் துறை அமைச்சர்\nCBSE 10th compartment 2020: சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்\nநீட், ஜெஇஇ நுழைவுத்தேர்வுகள் ஒத்தி வைக்கப்படாது\nஹேக்கத்தான் 2020 இறுதிச் சுற்று- கோவை மாணவர்களை வாழ்த்திய பிரதமர் மோடி\n2021 ஜூன் வரையில் வீட்டிலேயே இருங்கள்\nவீட்டில் இருந்து வேலை செய்யும் ஐடி, பிபிஓ தொழிலாளர்கள் முக்கிய அறிவிப்பு\n ஆக்ஸ்போர்டு தடுப்பூசிக்கு இந்தியா விண்ணப்பம்\nசிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு இரண்டாம் இடம் பிடித்த சென்னை மண்டலம்\nCBSE 10th Result 2020: சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு\nCBSE 12th Result 2020: சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு வெளியீடு\n1 hr ago ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\n23 hrs ago உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை ரெடி\n1 day ago தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை வேண்டுமா\n2 day ago ரூ.1.13 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nNews மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். 104-வது பிறந்த நாள்.. ட்விட்டரில் பிரதமர் மோடி புகழ் வணக்கம்\nSports ராகுல் டிராவிட்டை பார்த்து கத்துக்கங்க... முன்னாள் பாகிஸ்தான் வீரர்களுக்கு அப்ரிடி வேண்டுகோள்\nMovies ஆரி, பாலா, ரம்யா, ரியோ, சோம்.. செம சூப்பரா இருக்காங்களே.. இறுதிப்போட்டியில் பங்கேற்ற குடும்பங்கள்\nFinance அதிரடி ஆஃபர்.. ரூ.877 ரூபாயில் விமானத்தில் போகலாம்.. இண்டிகோவின் சரவெடி சலுகை..\nAutomobiles வாகனத்தில் தனியாக செல்லும்போது மாஸ்க் அணிவது கட்டாயமா, இல்லையா - மத்திய அரசு விளக்கம்\nLifestyle வார ராசிபலன் 17.01.2021 முதல் 23.01.2021 வரை – இந்த ராசிக்காரர்களுக்கு லாபம் நிறைந்த வாரமிது…\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n சென்னையிலேயே மத்திய அரசு வேலை\nரூ.31 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே மத்திய அரசு வேலை\nசென்னையிலேயே மத்திய அரசு வேலை யார் யார் விண்ணப்பிக்கலாம் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.lankaimage.com/2019_02_04_archive.html", "date_download": "2021-01-17T07:11:53Z", "digest": "sha1:MXZLMLENFHTNFRU3OCVZFM4H7VTFE3CU", "length": 37960, "nlines": 943, "source_domain": "tamil.lankaimage.com", "title": "02/04/19 - Tamil News", "raw_content": "\nகிழக்கு மாகாண தேசிய தின நிகழ்வு திருகோணமலையில்\nஇலங்கையின் 71 வது தேசிய தினத்தின் கிழக்கு மாகாண பிரதான தேசியதின வைபவம் இன்று (04) காலை திருகோணமலையில் உள்ள பெற்றிக் கோட்டை முன்றலில்...Read More\nமாலியில் உயிரிழந்த இராணுவ உறுப்பினர்கள் இருவரின் சடலங்கள் இலங்கைக்கு\nRizwan Segu Mohideen ஐ.நா., மாலி அமைதி காக்கும் பணியின் போது, உயிரிழந்த இராணுவ கெப்டன் உள்ளிட்ட இருவரின் சடலங்களும் இலங்கை கொண்...Read More\nபெப்ரவரி 14-ம் திகதி திரைக்கு வரவிருக்கும் கார்த்தியின் 'தேவ்'\n`கடைக்குட்டி சிங்கம்’ படத்துக்குப் பிறகு, நடிகர் கார்த்தி நடித்து வரும் படம், 'தேவ்'. இப்படத்தை அறிமுக இயக்குநர் ரஜத் ரவிஷங்...Read More\nஅதிவேக இரட்டைச் சதம் பெற்று பானுக்க ராஜபக்ஷ புதிய சாதனை\nபி.ஆர்.சி கிரிக்கெட் அணியின் இடதுகை துடுப்பாட்ட வீரரான பானுக்க ராஜபக்ஷ, இலங்கையின் முதல்தரப் போட்டிகளில் அதிவேகமாக பெறப்பட்ட இரட்டைச...Read More\nஇங்கிலாந்துடனான 2ஆவது டெஸ்டிலும் வென்று தொடரை கைப்பற்றிய மேற்கிந்திய தீவுகள் அணி\nஇங்கிலாந்துக்கு எதிரான 2ஆவது டெஸ்டில் 10விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி 2–0 என தொடரை கைப்பற்றியது. ...Read More\nமழையுடனான வானிலை அதிகரிக்கும் வாய்ப்பு\nRSM பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை எதிர்பார்ப்பு நாடு முழுவதும், மழையுடனான வானிலையில் மேலும் அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பா...Read More\n2nd Test: SLvAUS; ஆஸி 366 ஓட்ட வெற்றி; தொடரை 2-0 என கைப்பற்றியது\nRizwan Segu Mohideen இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், அவுஸ்ரேலிய அணி 366 ஓட்டங்களால...Read More\nதலைநகரில் போட்டி தரப்புகள் பரஸ்பரம் பாரிய ஆர்ப்பாட்டம் வெனிசுவேல ஜனாதிபதி நிகொலஸ் மடுரோ மற்றும் அவரது போட்டியாளரான தன்னைத் தானே இடை...Read More\nபாப்பரசர் முதல் முறையாக அரபு தீபகற்பத்திற்கு விஜயம்\nஅரபு தீபகற்பத்திற்கு விஜயம் மேற்கொண்ட முதல் பாப்பரசராக பாப்பரசர் பிரான்ஸிஸ் நேற்று(03)ஐக்கிய அரபு இராச்சியத்தை வந்தடைந்துள்ளார். ...Read More\nபனிப்போர் ஒப்பந்தம்: ரஷ்யா விலக முடிவு\nஅமெரிக்காவுடன் செய்து கொண்ட பனிப்போர் காலத்து ஏவுகணை உடன்படிக்கையினை முறித்துக் கொண்டதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அறிவித்துள்...Read More\nஅவுஸ்திரேலியாவின் குவீன்ஸ்லாந்து மாநிலம் பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த வட்டாரத்தில் கனத்த மழை தீவிரமடையக்கூடுமென எதிர்...Read More\nஎகிப்தில் 50 பண்டைய மம்மிக்கள் கண்டுபிடிப்பு\nஎகிப்தின் டூல்மிக் (கி.மு 305–30) ஆட்சிக்காலத்தில் இருந்ததாக கருதப்படும் 50 பதப்படுத்தப்பட்ட உடல்கள் (மம்மி) அந்நாட்டின் தொல்பொருள் ...Read More\nஅமெரிக்க பொருட்களுக்கான இறக்குமதிக்கு சீனா ஒப்புதல்\nஅமெரிக்கா உற்பத்தி செய்யும் பொருட்களை இறக்குமதி செய்ய சீனா ஒப்புதல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்ச...Read More\n71வது சுதந்திர தினத்தை முன்னிட்டு உலக தலைவர்கள் ஜனாதிபதிக்கு வாழ்த்து\n71வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரித்தானியாவின் இரண்டாவது எலிசபெத் மகாராணி உள்ளிட்ட உலக தலைவர்கள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்க...Read More\nATM இயந்திரங்களில் போலி அட்டைகள் மூலம் பணமோசடி\nமத்திய வங்கி விசாரணை ஆரம்பம் ஏ.டி.எம்.(ATM) இயந்திரங்கள் மூலம் மோசடி முறையில் பணம் எடுக்கப்படுவதாக மத்திய வங்கிக்கு ஏராளமான முறைப்ப...Read More\nபுதிய அரசியலமைப்பு முயற்சியை கைவிடுவதற்கு நாம் தயாரில்லை\nஇவ்வளவு தூரம் கடந்து வந்த நிலையில் சும்மா விட முடியாது புதிய அரசியலமைப்பு விடயத்தில் ஜனாதிபதி ஒரு நிலைப்பாட்டை எடுத்தாலும் அந்த ...Read More\nதேசிய தின பிரதான வைபவத்தில் விஷேட அதிதியாக கலந்து கொள்வதற்காக வருகை தந்த மாலைதீவு ஜனாதிபதி\n71 வது தேசிய தின பிரதான வைபவத்தில் விஷேட அதிதியாக கலந்து கொள்வதற்காக வருகை தந்த மாலைதீவு ஜனாதிபதி இப்றாஹிம் மொஹம்மட் சாலிஹ், விமான ந...Read More\nபுதிய நோக்கு, புதிய பலத்துடன் உழைக்க ஒன்றுபடுவது அவசியம்\nஜனாதிபதி தேசிய தின வாழ்த்து பெற்றுக் கொண்ட சுதந்திரத்தின் உயரிய அர்த்தத்தினை அடைவதற்கான புதிய நோக்குடனும் புதிய பலத்துடனும் ஒன்று...Read More\nபலமான பொருளாதாரம், நிலையான அரசை உருவாக்க ஒன்றுபடுங்கள்\nபிரதமர் ரணில் தேசிய தின செய்தி முன்னேற்றகரமான சமூக, அரசியல் சூழலொன்றில் உண்மையான சுதந்திரத்தை அனுபவிக்கும் பிரஜைகளாக வாழ்வதற்குப் ப...Read More\nஜனாதிபதியின் பொது மன்னிப்பில் 545 கைதிகள் இன்று விடுதலை\nஇலங்கையின் 71ஆவது தேசிய தினத்தையொட்டி ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் 4பெண்கள் உட்பட 545சிறைக் கைதிகள் இன்று விடுதலை செய்யப்படுகின...Read More\nசுங்கத் திணைக்கள வேலைநிறுத்தம் தொடர்பாக தொழிற்சங்கங்கள் இன்று தீர்மானம்\nஜனாதிபதியோ, பிரதமரோ அல்லது நிதி அமைச்சரோ இதுவரை தமது கோரிக்கை தொடர்பில் எதுவித முடிவும் அறிவிக்காத நிலையில் தற்போது முன்னெடுத்துவரும...Read More\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் ( Atom )\nநாவலப்பிட்டியில் கொரோனா அச்சம் : நகர வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு\n- 16 பேருக்கு கொரோனா நாவலப்பிட்டியில் கொரோனா தொற்று அச்சம் காரணமாக நகர வர்த்தக நிலையங்களை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை மூடுவதற்கு தீ...\nபாகிஸ்தானுக்கு கூட்டணியைச் சேராத நட்பு நாடு அந்தஸ்து இரத்து\nபாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டிருந்த நேட்டோ கூட்டணியைச் சேராத முக்கிய நட்பு நாடு அந்தஸ்தை இரத்து செய்யும் நோக்கில் அமெரிக்க நாடாளுமன்றத்...\nஇன்றைய தினகரன் e-Paper: செப்டெம்பர் 02, 2020\nதொடர்பான செய்திகள்: இன்றைய தினகரன் e-Paper: செப்டெம்பர் 01, 2020 இன்றைய தினகரன் e-Paper: ஓகஸ்ட் 31, 2020 இன்றைய தினகரன் வாரமஞ்சரி...\nஇன்றைய தினகரன் வாரமஞ்சரி e-Paper: ஒக்டோபர் 11, 2020\nதொடர்பான செய்திகள்: இன்றைய தினகரன் e-Paper: ஒக்டோபர் 10, 2020 இன்றைய தினகரன் e-Paper: ஒக்டோபர் 09, 2020 இன்றைய தினகரன் e-Paper: ஒ...\nசகலருக்கும் தூய குடிநீரைப் பெற்றுக் கொடுக்க துரித நடவடிக்கை மேற்கொள்ளப்படும்\nநாடெங்கும் பரவலாக காணப்படும் சமூக நீர் வழங்கல் கருத்திட்டங்களை பலப்படுத்தி கஷ்டப் பிரதேசத்தில் வாழும் மக்களுக்கு சுத்தமான குடிநீரை ப...\nட்ரம்ப் மீதான பதவி நீக்க தீர்மானத்திற்கு மூத்த குடியரசு கட்சியினர் இடையே ஆதரவு\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு எதிரான பதவி நீக்கத் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிப்பதாக அவரது குடியரசுக் கட்சியின் முத்த உறு...\nகிழக்கு மாகாண தேசிய தின நிகழ்வு திருகோணமலையில்\nமாலியில் உயிரிழந்த இராணுவ உறுப்பினர்கள் இருவரின் ச...\nபெப்ரவரி 14-ம் திகதி திரைக்கு வரவிருக்கும் கார்த்த...\nஅதிவேக இரட்டைச் சதம் பெற்று பானுக்க ராஜபக்ஷ புதிய ...\nஇங்கிலாந்துடனான 2ஆவது டெஸ்டிலும் வென்று தொடரை கைப்...\nமழையுடனான வானிலை அதிகரிக்கும் வாய்ப்பு\nபாப்பரசர் முதல் முறையாக அரபு தீபகற்பத்திற்கு விஜயம்\nபனிப்போர் ஒப்பந்தம்: ரஷ்யா விலக முடிவு\nஎகிப்தில் 50 பண்டைய மம்மிக்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்க பொருட்களுக்கான இறக்குமதிக்கு சீனா ஒப்புதல்\n71வது சுதந்திர தினத்தை முன்னிட்டு உலக தலைவர்கள் ஜன...\nATM இயந்திரங்களில் போலி அட்டைகள் மூலம் பணமோசடி\nபுதிய அரசியலமைப்பு முயற்சியை கைவிடுவதற்கு நாம் தயா...\nதேசிய தின பிரதான வைபவத்தில் விஷேட அதிதியாக கலந்து ...\nபுதிய நோக்கு, புதிய பலத்துடன் உழைக்க ஒன்றுபடுவது அ...\nபலமான பொருளாதாரம், நிலையான அரசை உருவாக்க ஒன்றுபடுங...\nஜனாதிபதியின் பொது மன்னிப்பில் 545 கைதிகள் இன்று வி...\nசுங்கத் திணைக்கள வேலைநிறுத்தம் தொடர்பாக தொழிற்சங்க...\nபாகிஸ்தானுக்கு கூட்டணியைச் சேராத நட்பு நாடு அந்தஸ்து இரத்து\nஇன்றைய தினகரன் e-Paper: செப்டெம்பர் 02, 2020\nஇன்றைய தினகரன் வாரமஞ்சரி e-Paper: ஒக்டோபர் 11, 2020\nசகலருக்கும் தூய குடிநீரைப் பெற்றுக் கொடுக்க துரித நடவடிக்கை மேற்கொள்ளப்படும்\nட்ரம்ப் மீதான பதவி நீக்க தீர்மானத்திற்கு மூத்த குடியரசு கட்சியினர் இடையே ஆதரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://vannibbc.com/news/5823", "date_download": "2021-01-17T05:28:50Z", "digest": "sha1:3TQFFXSVP5ZVLDUZIJSXZZRFVGO3TEHW", "length": 4701, "nlines": 54, "source_domain": "vannibbc.com", "title": "வன்னி தபால் மூல வாக்குகள் : இறுதி முடிவு!! – Vanni BBC | வன்னி பிபிசி", "raw_content": "\nவன்னி தபால் மூல வாக்குகள் : இறுதி முடிவு\nவன்னி தபால் மூல வாக்குகள்\nஇலங்கை நாடாளுமன்ற தேர்தல் இடம்பெற்றுமுடிந்துள்ள நிலையில், முடிவுகள் தற்போது வெளியாகிக்கொண்டிருக்கின்றன. அந்த வகையில் வன்னி தேர்தல் மாவட்டத்திற்கான தபால் மூல முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு – 4388\nபொதுஜன பெரமுன – 2771\nதமிழ் மக்கள் கூட்டணி – 736\nதமிழர் சமுக ஐனநாயக கட்சி- 366\nபதிவுசெய்யப்பட்ட வாக்குகள் – 12700\nநேற்றைய தினம் வாக்கு பதிவுகள் இடம்பெற்றிருந்த நிலையில், இன்றைய தினம் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.\nவவுனியாவில் ப லத்த பா துகாப்புடன் மாவட்ட செயலகத்திற்கு எடுத்து வரப்பட்ட வாக்கு பெட்டிகள்\nவவுனியா தேர்தல் தொகுதி உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள்\nபெண்ணின் வேற லெவல் குத்தாட்டம் ; வேஷ்டி சட்டையில் இளம் பெண்ணின் வைரல் வீடியோ\nகாதல் திருமணம் செ.ய்.து கொ.ண்.ட த ம் பதி கு.ழ.ந்.தை இ.ல்.லா.த…\nசித்ரா இறக்கும் இரவு எப்படி இருந்துள்ளார் தெரியுமா\nவவுனியாவில் சற்றுமுன் கொரோனா தொற்றினால் முதலாவது மரணம் பதிவு\nசற்று முன் கிடைத்த தகவல் வவுனியா வைத்தியசாலையில் ஒருவருக்கு கொரோனா…\nஉழைப்பிலும் கடமை உணர்விலும் முன்மாதிரியான அன்னை மகேஸ்வரி சிவசிதம்பரம்…\nஇலங்கையின் கண்டி – திகன பகுதியில் சிறியளவிலான நிலந டுக்கம்…\nதங்கச்சியின் படிப்புக்காக தேநீர் விற்கும் சிறுவன் : கண்கலங்க வைக்கும்…\nவவுனியாவில் அபிவிருத்தி திட்ட கூட்டத்தில் முகக்கவசமின்றி கலந்து கொண்ட…\nவாங்கிய க_டனு_க்காக பெ_ண் ஒரு_வரை கிழமைக்கு மூன்று மு_றை உ_ட__லு ற…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-bangalore/bengaluru/2020/sep/23/%E0%AE%95%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-533850-%E0%AE%86%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3470493.html", "date_download": "2021-01-17T06:48:46Z", "digest": "sha1:JCWAYDO46DDHLZO7B4C6LVAOPJJUJD7G", "length": 13461, "nlines": 144, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கா்நாடகத்தில் கரோனா பாதிப்பு 5,33,850 ஆக அதிகரிப்பு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n11 ஜனவரி 2021 திங்கள்கிழமை 01:08:50 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு பெங்களூரு\nகா்நாடகத்தில் கரோனா பாதிப்பு 5,33,850 ஆக அதிகரிப்பு\nகா்நாடகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,33,850 ஆக அதிகரித்துள்ளது.\nஇதுகுறித்து கா்நாடக அரசின் சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-\nகா்நாடகத்தில் புதிதாக ஒரே நாளில் அதிகபட்சமாக 6,974 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டது. இதில், பெங்களூரு நகர மாவட்டத்தில் 2,715 போ், மைசூரு மாவட்டத்தில் 715 போ், தென்கன்னடம் மாவட்டத்தில் 492 போ், தாா்வாட் மாவட்டத்தில்466 போ்,பெல்லாரி மாவட்டத்தில் 418 போ், பெலகாவி மாவட்டத்தில் 272 போ், கலபுா்கி மாவட்டத்தில் 262 போ், ஹாசன்மாவட்டத்தில் 257 போ், சிவமொக்கா மாவட்டத்தில் 243 போ், தாவணகெரே மாவட்டத்தில் 234 போ், தும்கூரு மாவட்டத்தில் 216 போ், கொப்பள் மாவட்டத்தில் 213 போ், விஜயபுரா மாவட்டத்தில் 150 போ்,பீதா் மாவட்டத்தில்149 போ், ஹாவேரி மாவட்டத்தில் 145 போ், உடுப்பி மாவட்டத்தில் 143போ், ராய்ச்சூரு மாவட்டத்தில் 133 போ், கதக் மாவட்டத்தில் 125போ், சிக்மகளூரு மாவட்டத்தில் 110 போ், வடகன்னடம் மாவட்டத்தில் 109 போ், பாகல்கோட் மாவட்டத்தில்102 போ், மண்டியா மாவட்டத்தில் 96 போ், சிக்பளாப்பூா் மாவட்டத்தில்81 போ், கோலாா் மாவட்டத்தில்78 போ், பெங்களூரு ஊரகம் மாவட்டத்தில் 77போ், சாமராஜ்நகா் மாவட்டத்தில் 67 போ், யாதகிரி மாவட்டத்தில் 49 போ், ராமநகரம் மாவட்டத்தில் 44 போ், சித்ரதுா்கா மாவட்டத்தில் 33போ், குடகு மாவட்டத்தில் 31 போ். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,33,850 ஆக உயா்ந்துள்ளது.\nஒட்டுமொத்தமாக பெங்களூரு நகர மாவட்டத்தில் 2,00,728 போ், மைசூரு மாவட்டத்தில் 30,751 போ், பெல்லாரி மாவட்டத்தில் 29,460 போ், தென்கன்னடம் மாவட்டத்தில் 20,578போ், பெலகாவி மாவட்டத்தில் 18,160 போ், தாா்வாட் மாவட்டத்தில் 16,045 போ், கலபுா்கி மாவட்டத்தில் 15,898 போ், உடுப்பி மாவட்டத்தில் 15,738 போ், தாவணகெரே மாவட்டத்தில் 14,896 போ், சிவமொக்கா மாவட்ட��்தில் 14,555 போ், ஹாசன் மாவட்டத்தில் 14,028 போ், தும்கூரு மாவட்டத்தில் 11,534 போ், ராய்ச்சூரு மாவட்டத்தில் 10,627 போ், கொப்பள் மாவட்டத்தில் 10,602 போ், பாகல்கோட் மாவட்டத்தில் 9,429 போ்,மண்டியா மாவட்டத்தில் 9,402 போ், விஜயபுரா மாவட்டத்தில் 8,715 போ், கதக் மாவட்டத்தில் 8,581 போ், வடகன்னட மாவட்டத்தில் 8,517 போ், பெங்களூரு ஊரகம் மாவட்டத்தில் 7,905 போ், யாதகிரி மாவட்டத்தில் 7,847 போ், ஹாவேரி மாவட்டத்தில் 7,735 போ், சிக்மகளூரு மாவட்டத்தில் 7,364 போ், சிக்பளாப்பூா் மாவட்டத்தில் 6,641 போ், சித்ரதுா்கா மாவட்டத்தில் 6,311 போ், பீதா் மாவட்டத்தில் 5,890 போ், கோலாா் மாவட்டத்தில் 5,188 போ், ராமநகரம் மாவட்டத்தில் 4,747 போ், சாமராஜ்நகா் மாவட்டத்தில் 3,609 போ், குடகு மாவட்டத்தில் 2,333 போ், பிறமாநிலத்தவா், வெளிநாட்டினா் 36 போ் கரோனா நோய்க்கு பாதிக்கப்பட்டுள்ளனா். 4,32,450 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 93,153 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகிறாா்கள். இதுவரை 8,228 போ் இறந்துள்ளனா் என்று கூறப்பட்டுள்ளது.\n73-வது ராணுவ தினம் அனுசரிப்பு - புகைப்படங்கள்\nதடுப்பூசி போடும் பணி துவங்கியது - புகைப்படங்கள்\nவெறிச்சோடிய மெரீனா - புகைப்படங்கள்\nசொந்த ஊரில் பொங்கல் கொண்டாடிய முதல்வர் - புகைப்படங்கள்\nமாட்டுப் பொங்கல் கோலாகல கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nகுடியிருப்புப் பகுதிகளைச் சூழ்ந்த தாமிரவருணி வெள்ளம் - புகைப்படங்கள்\nமாஸ்டர் படத்தின் 8வது ப்ரோமோ வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டயலாக் ப்ரோமோ வெளியீடு\n'மாஸ்டர்' படத்தின் புதிய ப்ரோமோ வெளியீடு\n'கோப்ரா' படத்தின் டீசர் வெளியீடு\nவிருமாண்டி திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் 'வாத்தி ரெய்டு' பாடல் ப்ரோமோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2021-01-17T06:52:28Z", "digest": "sha1:553GTGLZWYL4RYUWNWSCKQE7QVZQHB6S", "length": 10340, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | சிஎஸ்கே", "raw_content": "ஞாயிறு, ஜனவரி 17 2021\nஐபிஎல் தொடரில் பங்கேற்க வேண்டாம் என்று நினைத்தது சரியான முடிவே: ஹர்பஜன் சிங்\nதோனியை என்னால் மட்டுமே எரிச்சல்படுத்த முடியும்; நல்லவேளை அந்த நீள முடியுடன் அவரை...\nதோனிக்கு ரூ.15 கோட�� கொடுத்து வீணடிக்காதீர்கள்; சிஎஸ்கே அணி நிர்வாகம் ஏலத்தில் தக்கவைக்கக்...\nமறக்கமுடியாத காட்டடி: ஐபிஎல் தொடரில் விளாசப்பட்ட 5 பந்து வீச்சாளர்களின் மோசமான ஓவர்கள்\n2021 ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே கேப்டன் பதவியிலிருந்து தோனி விலகக்கூடும்: யாருக்குப் பதவி\nஇதுக்கா வாங்கினாங்க; கோடிகளைக் கொட்டிக் கொடுத்தும் சொதப்பிய 5 சர்வதேச வீரர்கள்: பட்டியல்...\nகாரசாரமில்லாத ஐபிஎல் பைனல்: சாம்பியன் பட்டத்தை தக்கவைத்து மும்பை இந்தியன்ஸ் 5-வது முறையாகக்...\nஐபிஎல் 2020: சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்குக் கிடைக்கும் பரிசுத்தொகை தெரியுமா\nஐபிஎல் தொடரில் மோசமான ஃபார்ம்: இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்ட இரு வீரர்கள்\n8 ஆண்டுகளாக ஒரு கோப்பையைக் கூட வெல்லவில்லை; விராட் கோலியைக் கேப்டன் பதவியிலிருந்து...\n'என் கனவுகளுடன் நான் வாழ்ந்தது அதிர்ஷ்டம்தான்': அதிகாரபூர்வமாக கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்தார் ஷேன்...\nபுதிய நாடாளுமன்ற வளாகம் நம் முன்னுரிமைகளுள் ஒன்றா\nவாரிசு அரசியலை வேரறுக்க வேண்டும்; ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய...\nசீதாவை அவமதிக்கும் வகையில் விமர்சித்த திரிணமூல் காங்கிரஸ்...\nஅதிமுக இல்லாவிட்டால் தமிழகத்தில் தேசியமும், ஆன்மிகமும் இருந்திருக்காது;...\nதிமுகவை இந்துக்களுக்கு எதிரிபோல் சித்தரிக்க முயல்கிறார்கள்; வரும்...\nஇடஒதுக்கீட்டைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்\nதுக்ளக் விழாவில் குருமூர்த்தியின் பேச்சு; நீதித்துறைக்கு களங்கம்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/130807/", "date_download": "2021-01-17T05:24:52Z", "digest": "sha1:TISQSJCYO3BHPKZFBRBVMWTVFDICMZ5K", "length": 20749, "nlines": 135, "source_domain": "www.jeyamohan.in", "title": "பத்துலட்சம் காலடிகள், வான் நெசவு – கடிதங்கள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு வாசகர்கள் வாசகர் கடிதம் பத்துலட்சம் காலடிகள், வான் நெசவு – கடிதங்கள்\nபத்துலட்சம் காலடிகள், வான் நெசவு – கடிதங்கள்\nபத்துலட்சம் காலடிகள் இன்னும் நெடுங்காலம் வாசிக்கப்படும் என நினைக்கிறேன். அதன் மிகப்பெரிய பல எந்த முயற்சியும் இல்லாமல் குருவி கூடுகட்டுவதுபோல மிகச்சிக்கலாக உருவாகி வந்திருக்கும் அடுக்குகள்தான் [குருவி கதையை வைத்தே இதைச் சொல்கிறேன்]\nஉம்பர்ட்டோ ஈக்கோ போன்றவர்கள் இந்த துப்பறிதல் என்ற வடிவத்தை ஏன் கையில் எடுத்தார்கள் என்றால் அது பண்பாடு வரலாறு தனிநபர் ஆகிய பலகதைகளை ஒன்றாகக் கோத்துக்கொண்டே போகும் வசதி கொண்ட வடிவம் என்பதனால்தான்.\nஇந்தக்கதையிலேயே ஔசேப்பச்சன் துப்பறிந்துகொண்டே செல்வது மாப்பிளை பண்பாடு, அவர்களின் வரலாறு, அதில் ஊடாடும் தனிநபர்களின் வாழ்க்கைப்பிரச்சினைகள் ஆகியவற்றைத்தான்\nதமிழின் நவீன இலக்கியக் கதைசொல்லும் முறையிலேயே மிகப்பெரிய மாறுதலை இந்தக்கதைகள் உண்டுபண்ணும் என்று நம்புகிறேன்\nபத்துலட்சம் காலடிகள் கதையின் சிறப்பம்சமே சற்றே கோணல் புத்தி கொண்ட ஔசேப்பச்சன் பார்வையில் கதை விரிவதுதான்.அவன் சில விஷயங்களை அதீதமாக பேசுகிறான். சில விஷயங்களை தவற விடுகிறான் என வாசிக்கும் சுதந்திரம் வாசகனுக்கு கிடைக்கிறது\nஉதாரணமாக , தனது ஒரு காலடி தவறாய்ப்போனால், பத்துலட்சம் காலடிகளுமே தவறாய் போய்விடும் என அப்துல்லா நினைப்பதாக (சரியாக) புரிந்து கொண்டு அவரை மாமனிதராக நினைக்கிறான்\nஆனால் ராதாமணியும் அப்படித்தான் நினைக்கிறாள்.,அதனால்தான் ஹாஷிமை உதறுகிறாள் என்பது அவனுக்குப்பிடிபடவில்லை . அவளை அபலைப் பெண்ணாக நினைக்கிறான் என்ற கோணம் கிடைப்பதற்கு ஔசேப்பச்சனின் பாத்திரப்படைப்பே காரணம்\nஹாசிமை பிடித்திருந்தும் அவர் கொன்றார். பிடித்திருந்தும் இவள் புறக்கணித்தாள் என்பது காலடிகளை கவனமாக வைப்போர் அனைவரையும் உலுக்கியிருக்கும்\nவான்நெசவு கதையை வாசித்தேன். இனிய பழைய நினைவுகளுக்குள் சஞ்சரிக்கும் தம்பதிகள். சுயநினைவிழந்தவன் ஒவ்வொறு நினைவையும் திரட்டிக் கொண்டு எழுவது போல. பிரயோசனம் உள்ளவை பழையதாகும் என்ற வரியும் பிரயோசனமற்று இருப்பவை காலத்துக்கும் நீடிக்கும் என்பது மிக முக்கியமான வரிகள். மீண்டும் மேலேறி சென்று இளமை திரும்பினால் குமரேசன் தன் வாழ்வை பிரயோசனமில்லாததாகத்தான் மாற்றிக் கொள்வார்.\nகுருவி. நீங்கள் பலமுறை சொன்ன விஷயம். ஆனால் அதை கதையாக மாடன் நோக்கில் வாசிக்கையில் எழும் உணர்வெழுச்சி அபாரம். உன்ன விட பெரிய ஆளெல்லாம் அமைதியா வேலை பாத்துக்கிட்டு, வெளிய தெரியாம சத்தம் காட்டாம இருக்கான் நீறு என்ன வே சலம்பிகிட்டு கிடாக்கீரு. அப்டின்னு மாடன் கிட்ட சொல்லி அதை அவன் கேட்க அவன் வணங்கும் ���ன்னொரு கலைஞன் வர வேண்டியது இருக்கிறதது. அதுவே அந்தக் குருவி.\nசூழ்திரு, பொலிவதும் கலைவதும் கதையில் கூட உன்னமாக்கலுக்கு ஒரு மெல்லிய தத்துவ நோக்கு இழைந்து வருகிறது.\nவான் கீழ் உங்கள் கதைகளில் முற்றிலும் தத்துவ கூறு அற்ற இனிய கதைகளில் ஒன்று. அவனுக்கு தன் உடல் குறையால் உயரம் பயம். பெண் அவளுக்கோ உயரம் கனவு. அவள் கனவையும் இவன் பயத்தையும் வெல்லும் காரணி. ராஜம்மை அப்பா உயரத்திலிருந்து விழுந்தவர் எனும் குறிப்பு, பல்வேறு பரிமாணங்களை அளிக்கிறது. கால் முடியாத நீ எப்படி என்னை உயரே அழைத்து செல்வாய் என அவள் ஒரு எளிய சந்தேகம் கூட அவன் மேல் கொள்ள வில்லை. அங்கேயையே துவங்கிவிட்டது எல்லாம். அவன் செய்தது எல்லாம் அவள் நம்பிக்கையை நிறுவியது மட்டுமே. வாழ்வு முழுமைக்குமான வாக்குறுதி ஒன்று அங்கே கையளிக்கப்பட்டு விட்டது. பிரமாதமான கதை ஜே :)\nஅடுத்த கட்டுரைமதுரம், ஓநாயின் மூக்கு -கடிதங்கள்\nபத்துலட்சம் காலடிகள், பலிக்கல்- கடிதங்கள்\nபத்துலட்சம் காலடிகள், பலிக்கல்- கடிதங்கள்\nவான்நெசவு, மாயப்பொன் – கடிதங்கள்\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 12\n’வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 15\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை அரசியல் கலாச்சாரம் சமூகம் கருத்துரிமை கலந்துரையாடல் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர்கள் கேள்வி பதில் படைப்புகள் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2020/11/30230140/2115343/Tamil-News-District-wise-Coronavirus-Active-Cases.vpf", "date_download": "2021-01-17T06:59:22Z", "digest": "sha1:OGJSEXGLIWIATTGSQKFQMYOZI3UAMMPG", "length": 9905, "nlines": 138, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Tamil News District wise Coronavirus Active Cases in Tamilnadu", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் 10 ஆயிரத்து 997 பேர் - மாவட்ட வாரியாக விவரம்\nபதிவு: நவம்பர் 30, 2020 23:01\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 10 ஆயிரத்து 997 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்ட வாரியாக விவரத்தை காண்போம்.\nதமிழகத்தில் இன்று 1 ஆயிரத்து 410 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 81 ஆயிரத்து 915 ஆக அதிகரித்துள்ளது. இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம் ஆகும்.\nவைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 10 ஆயிரத்து 997 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிலர் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றும் வருகின்றனர்.\nமேலும், கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 1 ஆயிரத்து 456 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.\nஇதனால் மாநிலத்தில் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 7 லட்சத்து 59 ஆயிரத்து 206 ஆக அதிகரித்துள்ளது.\nஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு இன்று 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 11 ஆயிரத்து 712 ஆக உயர்ந்துள்ளது.\nகொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் மாவட்ட வாரியாக விவரம் (வீட்டு தனிமைப்படுத்தப்படுத்தல் உள்பட):-\nரெயில் நிலைய கண்காணிப்பு - 0\nCoronavirus | கொரோனா வைரஸ்\nகொரோனா வைரஸ் பற்றிய செய்திகள் இதுவரை...\nகொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6 கோடியே 77 லட்சமாக உயர்வு\nஅமெரிக்காவில் மட்டும் 4 லட்சம் பேர் பலி - திணறும் உலக நாடுகள்\n9 கோடியே 49 லட்சம் பேருக்கு கொரோனா - அப்டேட்ஸ்\nமகாராஷ்டிராவில் மேலும் 2 ஆயிரத்து 910 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் இன்று 610 பேருக்கு புதிதாக கொரோனா- 6 பேர் பலி\nமேலும் கொரோனா வைரஸ் பற்றிய செய்திகள்\nஜெபக்கூட்டத்திற்கு சென்ற போது தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 20 பவுன் நகை திருட்டு\nகுடியாத்தம் பாத்திரக்கடையில் ரூ.3 லட்சம் கொள்ளை\nதண்டவாளத்தில் தலை வைத்து விவசாயி தற்கொலை\nஆம்பூர் அருகே டீக்கடைக்குள் மினிவேன் புகுந்து சிறுவன் உள்பட 3 பேர் பலி\n104-வது பிறந்தநாள் விழா: எம்.ஜி.ஆர்.சிலைக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மரியாதை\nஇந்தியாவில் 96.58 சதவீதம் பேர் குணமடைந்தனர்... கொரோனா அப்டேட்ஸ்\nகொரோனா வைரஸ் சீன ஆய்வகங்களில் தான் தோன்றியது - அமெரிக்கா குற்றச்சாட்டு\nகொரோனா நோயாளிகளை விரைவாக அடையாளம் காண அதிவேக ரத்த பரிசோதனை முறை- விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\n9 கோடியே 49 லட்சம் பேருக்கு கொரோனா - அப்டேட்ஸ்\nகொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6 கோடியே 77 லட்சமாக உயர்வு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nagapattinam.nic.in/ta/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2021-01-17T05:42:53Z", "digest": "sha1:NRPIU7UB4VDFNNNFDLKZPNATOTRSVVM2", "length": 10556, "nlines": 174, "source_domain": "www.nagapattinam.nic.in", "title": "தொடர்பு அடைவு | நாகப்பட்டினம் மாவட்டம் , தமிழ் நாடு அரசு | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nநாகப்பட்டினம் மாவட்டம் Nagapattinam District\nநெகிழிக் கழிவுகள் இல்லா இலக்கை நோக்கி – நாகப்பட்டினம் மாவட்டம்\nவருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை\nவருவாய் மற்றும் பேரிட மேலாண்மை துறை\nதமி்ழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம்\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு)\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nதுறை வாரியாக அடைவை தேடுக\nஅனைத்து கல்விதுறை காவல்துறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வட்டாட்சியர் அலுவலகம் வட்டார வளர்ச்சி அலுவலகம்\nஉதவி கல்வி அலுவலர் கொள்ளிடம் 4364-278354\nஉதவி கல்வி அலுவலர் தலைஞாயிறு 4369-234250\nஉதவி கல்வி அலுவலர் திருமருகல் 4366-270751\nஉதவி கல்வி அதிகாரி சீர்காழி 4364-274456\nஉதவி கல்வி அதிகாரி செம்பானர்கோவில் 4364-283541\nஉதவி கல்வி அலுவலர் குத்தாலம் 4364-230439\nஉதவி கல்வி அதிகாரி மயிலாடுதுறை 4364-228397\nஉதவி கல்வி அதிகாரி வேதாரண்யம் 4369-252858\nஉதவி கல்வி அலுவலர் கீழையூர் 4365-265165\nஉதவி கல்வி அதிகாரி கீழ்வேளூர் 4366-276101\nவலைப்பக்கம் - 1 of 2\nவலைப்பக்கம் - 1 of 3\nதுணை இயக்குனர்(சுரங்கம்) 04365-251136 9787704890\nமாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் 04365-252500 9445000303\nமாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர் (பொது) 04365-253048\nஉதவி இயக்குநர்( நிலஅளவு துறை) 04365-253022\nஉதவி ஆணையர் (கலால்) 04365-253086\nதனித்துணை ஆட்சியர், (சமூக பாதுகாப்புத் திடடம் - ச.பா.தி) 04365-251301 9445461742\nமாவட்ட சமூகநல அலுவலர் 04365-252500 9443434089\nமாவட்ட ஆதி திராவிட நல அலுவலர் 04365-250900 9842928791\nமாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலர் 04365-251562 9442602121\nவட்டாட்சியர், குத்தாலம் 04364-221150 9095185811\nவட்டாட்சியர், நாகப்பட்டினம் 04365-242456 9445000616\nவட்டார வளர்ச்சி அலுவலர்(வட்டார ஊராட்சி), தலைஞாயிறு 04369-234421 7402607447\nவட்டார வளர்ச்சி அலுவலர்(வட்டார ஊராட்சி), கீழையூர் 04365-265446 7402607443\nவட்டார வளர்ச்சி அலுவலர்(வட்டார ஊராட்சி), வேதாரண்யம் 04369-250451 7402607449\nவட்டார வளர்ச்சி அலுவலர்(வட்டார ஊராட்சி), மயிலாடுதுறை 04364-222451 7402607453\nவட்டார வளர்ச்சி அலுவலர்(வட்டார ஊராட்சி), குத்தாலம் 04364-234246 7402607455\nவட்டார வளர்ச்சி அலுவலர்(வட்டார ஊராட்சி), செம்பானர்கோவில் 04364-282426 7402607459\nவட்டார வளர்ச்சி அலுவலர்(வட்டார ஊராட்சி), சீர்காழி 04364-270584 7402607457\nவட்டார வளர்ச்சி அலுவலர்(வட்டார ஊராட்சி), திருமருகல் 04366-270451 7402607451\nவட்டார வளர்ச்சி அலுவலர்(வட்டார ஊராட்சி), கொள்ளிடம் 04364-277424 7402607461\nவட்டார வளர்ச்சி அலுவலர்(வட்டார ஊராட்சி), கீழ்வேளூர் 04366-275451 7402607445\nவலைப்பக்கம் - 1 of 2\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், நாகப்பட்டினம்\n© நாகப்பட்டினம் மாவட்டம் , தமிழ் நாடு அரசு , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம், தேசிய தகவலியல் மையம் ,\nமின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சகம் , இந்திய அரசு.\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jan 07, 2021", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/129235/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-01-17T06:59:23Z", "digest": "sha1:LNXNXACHYDAQD6KAACZI6BSAR5F7H4NY", "length": 7263, "nlines": 85, "source_domain": "www.polimernews.com", "title": "சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 சரிவு - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nபட்டேல் சிலை உள்ள கேவாடியாவுக்கு 8 ரயில்கள்\nகொரோனா தடுப்பூசி தொடர்பாக பரப்பப்படும் வதந்திகளுக்கு எதிர...\nவேலைக்கு ஏன் போகவில்லை என்று கேட்கப்பட்ட கேள்விகள் இன்று ...\nசீனாவுடனான மோதலில் இந்திய ராணுவத்தின் செயல்திறன் நாட்டின்...\nமறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆ...\nதமிழகத்தின் தென்மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு - செ...\nசென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 சரிவு\nசென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 சரிவு\nசென்னையில் ஆபரணத் தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு 400 ரூபாய் குறைந்துள்ளது.\nநேற்று ஒரு கிராம் தங்கம் விலை 4,574 ரூபாயாகவும், சவரன் தங்கம் விலை 36 ஆயிரத்து 592 ரூபாயாகவும் இருந்தது. இந்நிலையில் இன்று கிராம் தங்கம் விலை 50 ரூபாய் குறைந்து 4,524 ரூபாயாகவும், சவரன் தங்கம் விலை 400 ரூபாய் சரிந்து 36 ஆயிரத்து 192 ரூபாயாகவும் விற்பனையாகிறது.\nநேற்று ஒரு கிலோ கட்டி வெள்ளி 64 ஆயிரத்து 700 ரூபாயாக விற்பனையான நிலையில் இன்று 1,400 ரூபாய் குறைந்து 63 ஆயிரத்து 300 ரூபாய்க்கு விற்பனையாகிறது.\nகந்துவட்டி செயலி விவகாரத்தில் நாட்டை விட்டுத் தப்பிச் சென்ற சீன நபரை பிடிக்க விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிப்பு\nஅரசின் உத்தரவை மீறும் திரையரங்குகளின் உரிமத்தை ரத்து செய்ய பரிசீலனை - சென்னை மாநகர காவல் ஆணையர் எச்சரிக்கை\nபணம் கொடுத்து பெண்களிடம் ஆபாசமாக பேட்டி எடுத்த யூடியூப் சேனல் முடக்கம்\nபொங்கல் நாளில் வெறிச்சோடிய சென்னை மெரீனா கடற்கரை\nபொங்கல் திருநாளை ஒட்டி, கருணாநிதி நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை\nதமிழகம் அமைதி பூங்காவாக இருப்பதற்கு காவலர்களின் பணியே காரணம் - முதலமைச்சர்\nஇரு நாட்களில் சுமார் 1.70 லட்சம் பேர் சென்னையில் இருந்து ரயில்களில் பயணம்\nநீட் தேர்வு மதிப்பெண் தொடர்பாக விசாரணை நடத்தக் கோரிய மாணவரை மருத்துவக் கல்லூரியில் சேர்க்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nசென்னை - விருகம்பாக்கம் சாலையில் நடந்து செல்லும் பெண்களிடம் மர்ம நபர் பாலியல் சில்மிஷம்\nபட்டேல் சிலை உள்ள கேவாடியாவுக்கு 8 ரயில்கள்\nமறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆ...\nபள்ளியில் தொடங்கிய நட்பு; வேலைக்கு சென்ற பிறகும் தொடர்ந்த...\nபாலமேட்டில் ஜல்லிக்கட்டு.. காளைகளுடன் மல்லுக்கட்டு...\nதாமிரபரணியில் வெள்ளம் முக்காணி, புன்னக்காயலை சூழ்ந்துநிற...\nசிவில் உடை ; முகத்தில் மாஸ்க்- பெண் துணை கமிஷனரை கேள்வி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thehotline.lk/archives/date/2020/02", "date_download": "2021-01-17T06:15:20Z", "digest": "sha1:FMXQ3GQOSQYWP4GMLO5WNEFAS4TKHY74", "length": 12991, "nlines": 109, "source_domain": "www.thehotline.lk", "title": "February, 2020 | thehotline.lk", "raw_content": "\nநல்லாட்சியில் நாடு வங்குரோத்து நிலைக்குள்ளானது – இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த\nஎமது இணைய தளத்தில் வெளிவந்த செய்திக்கு கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மறுப்பு\n30.11.2020ல் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவிக்கப்பட்ட கருத்து தொடர்பில்\nஅரச புலனாய்வுத் துறையினருக்கு கிடைத்த இரசியத் தகவலில் கிரான் பிரதேசத்தில் பெருந்தொகை துப்பாக்கி ரவைகள் மீட்பு\nஇலங்கையில் இடம்பெறும் தொடர் ஜனாஸா எரிப்பு தொடர்பில் ஐக்கிய இராச்சிய முஸ்லிம் சமூக அமைப்புகள் கவலை – மீள்பரிசீலனை கோரி ஜனாதிபதிக்கு கடிதம்\nவாழைச்சேனை மீனவ சமூகத்தின் எதிர்காலம் – முஹம்மத் றிழா\nதனிமைப்படுத்தல் – முஹம்மத் றிழா\nபொத்துவில், ஆமவட்டுவான் காணிப் பிரச்சினையில் முஷாரப் எம்.பி தலையீடு\nகத்தார் வாழ் கல்குடா சகோதரர்கள் ஒன்றிணைந்து முன்னெடுக்கும் கொரோனா நிவாரண நிதி சேகரிப்பு\nநிந்தவூர் கடற்கரையோரத்தில் பெண்ணிண் சடலம் : மருமகன் அடையாளம் காட்டினார்\nமாணவர்களுக்கு இலவச தொலைக்காட்சி கல்விப்போதனைகள் : மட்டு. செயலகம் நடவடிக்கை\nவாகனேரியில் 11 பேர் தாக்குதல் : தாக்குதல்தாரிகளைக்கைது செய்ய நடவடிக்கை – எஸ்.வியாழேந்திரன்\nநிவாரணக்கூட்டமைப்பு போதையொழிப்பிலும் பங்காற்ற வேண்டும் – றிபான் முகம்மட்\nமாவடிச்சேனையை சோகத்தில் ஆழ்த்திய இரட்டைக்கொலை : தந்தை கைது\nமட்டக்களப்பு பல்கலைக்கழக கொரோனா தடுப்பு முகாமிலிருந்து 58 பேர் விடுவிப்பு\nமக்களுக்கான சேவையினை வழங்குவதில் ஓட்டமாவடி லங்கா சதோஷவின் பங்களிப்பு என்ன\nவாழைச்சேனைப் பொலிஸ் பிரிவில் வயோதிபரின் சடலம் மீட்பு\nஓட்டமாவடி பிரதே�� சபை உறுப்பினர் ஐ.எல்.பதுர்தீன் ஹாஜி திடீர் இராஜினாமா\nமுற்றாகி முடங்கிய கல்குடா : இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nபெரும்பான்மை ஆசனத்தை இழக்கிறது ஓட்டமாவடி பிரதேச சபை\n(எம்.ரீ.எம்.பாரிஸ்) அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி கடும் பிரயத்தனங்களுக்கு மத்தியில் ஓட்டமாவடி பிரதேச சபையை தன் வசமாக்கிக் கொண்டது. ஐக்கிய தேசியக்கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, தமிழர் விடுதலைக்கூட்டணி, தமிழ் தேசியக்கூட்டமைப்பு என நான்கு கட்சிகள் இணைந்து ஓட்டமாவடி பிரதேச சபையின்மேலும் வாசிக்க...\nநியாயமாக நடந்து கொள்ளவில்லை – பிரதேச சபை உறுப்பினர் அஸீஸுல் றஹீம் குற்றச்சாட்டு\nஎண்ணாயிரம் வாக்குள்ள அமீர் அலியால் மாவட்ட முஸ்லிம் பிரதிநிதியாக முடியாது – எம்.ஐ.ஹாமித் மெளலவி\nஓட்டமாவடி அஹ்மட் இர்ஷாட் தயவு செய்து இதனைப் பகிர்ந்து ஒரு சகோதரனின் உயிரைப் பாதுகாத்திடுவோம். இன்று இந்த இளம் சகோதரருக்கு வந்த நோயானது, நாளை எமக்கும் வரலாம். அல்லாஹ் நம் எல்லோரையும் பாதுகாக்க வேண்டும்..ஒட்டமாவடியைச்சேர்ந்த சகோதரனின் மருத்துவ செலவுக்காக (சிறுநீரக மாற்றுமேலும் வாசிக்க...\nசாய்ந்தமருதில் சினேகபூர்வ கிரிக்கெட் கண்காட்சிப்போட்டி – நீல நேவி அணியினர் வெற்றி\n(எஸ்.அஷ்ரப்கான்) சாய்ந்தமருது வொலிவேரியன் மைதான அபிவிருத்திக் கண்காட்சிப் போட்டியில் நீல நேவி அணியினர் 4 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றனர். சாய்ந்தமருது மாளிகைக்காடு விளையாட்டுக் கழகங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நேற்று (28) வெள்ளிக்கிழமை நடைபெற்ற சினேகபூர்வ கிரிக்கெட் கண்காட்சிப் போட்டியில் நீலமேலும் வாசிக்க...\nஒன்றுபட்ட வாழைச்சேனைச்சமூகம் : மஸ்ஜித் நிர்வாகிகளை அமீர் அலி சந்திப்பு\nஓட்டமாவடி அஹ்மட் இர்ஷாட் மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடாத்தொகுதியின் பாராளுமன்ற அரசியல் தலைமையைப்பாதுகாப்பது எப்படி என முழு விளக்கத்தினையும் முன்னாள் இராஜாங்க அமைச்சரும் பாராளும்ன்ற உறுப்பினருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெளிவுபடுத்திய போது விளக்கமாகக் கூறினார்கள். முழு உலகத்திலும் சிறுபான்மையாக முஸ்லிம்கள் வாழும் நாடுகளிள்மேலும் வாசிக்க...\nஅன்வர் ஆசிரியரின் மாற்றம் வெளியூர் அரசியல்வாதிகளுக்கு சிம்மசொர்ப்பணம்\nஓட்டமாவடி அஹ்மட் இர்ஷாட் கல்குடாவின் அரசியல் தலைமையுடன் க���ளரவமான முரண்பாட்டு அரசியலை மேற்கொண்டாலும், கல்குடாவின் அரசியலிருப்பு, ஒட்டு மொத்த சமூகம் என வருகின்ற பொழுது தூரநோக்கு சிந்தனையுடன் நிதானமாகப் பயணிக்கும் முஸ்லிம் காங்கிரசின் ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் எஸ்.ஏ.அன்வர் மாஸ்டர்மேலும் வாசிக்க...\nகத்தாரில் முதல் கொரோனா வைரஸ் நோயாளி\nஓட்டமாவடி அஹமட் இர்ஷாட் கத்தாரில் முதல் கொரோனா வைரஸ் நோயாளி அடையாளங்காணப்பட்டுள்ளதாக கத்தார் சுகாதார அமைச்சு இன்று (29.02.2020) அறிவித்துள்ளது. ஈரானுக்கு அண்மையில் சென்று திரும்பிய 36 வயதான கத்தார் பிரஜை ஒருவரே இவ்வாறு கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சுமேலும் வாசிக்க...\nசபை வாக்கெடுப்பின் அடிப்படையில் ஊடகவியலாளருக்கு அனுமதியில்லை – தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி\nஓட்டமாவடி பிரதேச சபையில் நீதி, நியாயம் என்பது கிடையாது – உதவித்தவிசாளர் யூ.எல்.அஹ்மட் குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF/", "date_download": "2021-01-17T06:50:12Z", "digest": "sha1:NISULNSTDQ4FJ7W24LK27I7C5EQSCKQO", "length": 4787, "nlines": 69, "source_domain": "athavannews.com", "title": "வரகு அரிசி சப்பாத்தி செய்வது எப்படி ? | Athavan News", "raw_content": "\nநாடாளுமன்ற ஊழியர்கள் மேலும் நால்வருக்கு கொரோனா\nநீர்வழங்கல் அமைச்சு ஊழியர்களின் கொரோனா பரிசோதனை முடிவுகள் வெளியானது\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் மதிய இடைவேளை : 44 ஓட்டங்கள் பின்னிலையில் இலங்கை அணி\nயாழில் ‘தூய கரம் தூய நகரம்’ வேலைத்திட்டம் முன்னெடுப்பு\nஇம்மாதம் விமான நிலையங்களுக்கான நிதி உதவித் திட்டம் வழங்கப்படும் – இங்கிலாந்து அரசாங்கம்\nவரகு அரிசி சப்பாத்தி செய்வது எப்படி \nவரகு அரிசி – 1 கப்\nஉப்பு, எண்ணெய் – தேவையான அளவு\nவரகு அரிசியை மாவாக அரைத்து கொள்ளவும்.\nஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க ஆரம்பித்தவுடன் சிறிது உப்பு சேர்த்து இறக்கவும்.\nஒரு பாத்திரத்தில் அரைத்த வரகு மாவை போட்டு அதில் கொதிக்கும் தண்ணீரை தேவையான அளவு ஊற்றி கரண்டியால் நன்றாக கிளறவும்.\nசற்று சூடு ஆறியதும் கைகளில் எண்ணெய் தேய்த்து கொண்டு மாவை கையால் நன்றாக பிசைந்து கொள்ளவும். மாவை சப்பாத்தி மாவு போல் நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும்.\nபிசைத்த மாவை சப்பாத்திகளாக தேய்த்து வ���க்கவும்.\nதோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் தேய்த்து வைத்த சப்பாத்தியை போட்டு வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.\nஇந்த சப்பாத்திக்கு எண்ணெய் தேவையில்லை.\nசூப்பரான சத்தான வரகு அரிசி சப்பாத்தி ரெடி.\nதேவையான பொருட்கள்: உருளைக்கிழங்கு – 250 கிரா...\nசாமை கருப்பு உளுந்து கஞ்சி\nதேவையான பொருள்கள் : சாமை அரிசி – 1 கப் கருப...\nசாமை கருப்பு உளுந்து கஞ்சி...\nசிவப்பு கோஸ் கேரட் சாலட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE/", "date_download": "2021-01-17T06:43:27Z", "digest": "sha1:XCAP4RQ7ZJVXYL2BESUSVYZO73HQWFVO", "length": 7134, "nlines": 81, "source_domain": "tamilthamarai.com", "title": "பெல்ஜியம் பெண் பலாத்காரம்: அறிக்கை கேட்கிறது மத்திய அரசு |", "raw_content": "\nஅமமுக கட்சியை மாபியா என்றுதான் அழைப்பேன்\nஉலகின் மிகப் பெரிய கொரோனா கிருமி நோய்த்தடுப்பு இயக்கம்\nநாடு முழுவதும் உள்ள இளைஞர்கள் திருக்குறளை படிக்க வேண்டும்\nபெல்ஜியம் பெண் பலாத்காரம்: அறிக்கை கேட்கிறது மத்திய அரசு\nபெல்ஜியத்தை சேர்ந்த பெண் ஒருவர் டில்லியில் பாலியல்பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக ஒலா நிறுவனத்தின் கார்டிரைவர் ஒருவரை பிடித்து விசாரணை நடத்திவருகின்றனர். இதுதொடர்பாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறியதாவது:\nசம்பவம் தொடர்பாக டில்லி கவர்னரிடம் விளக்கம் கேட்கப் பட்டுள்ளது. வெளிநாட்டை சேர்ந்த பெண்கள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இந்தியா வந்துசெல்ல உறுதி பூண்டுள்ளோம். இதற்காக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது எனக்கூறினார்.\n42 ஆண்டுகளில் மங்கோலியாவுக்கு வருகைதந்த முதல் இந்திய…\nப்ரியங்காவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய ஆளுநர் தமிழிசை\nபாகிஸ்தானில் சீக்கிய இளைஞர் ஒருவர் மர்மநபர்களால் கொலை\nகேம்பிரிட்ஜ் அனாலிட்டிகாவிற்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்\nசுஷ்மா சுவராஜூக்கு (ஆக.,13) இரங்கல் கூட்டம்\nஇந்திய வம்சாவளி பெண், சிங்கப்பூரில் கேபினட் அமைச்சர் ஆனார்\nஉலக விவசாய சந்தைகளில் இந்தியாவிற்கான � ...\nபிரதமர் கிசான் சம்மான் நிதித்திட்டத்தின் கீழ் அடுத்த தவணைக்கான தொகையை காணொலி மாநாடு மூலமாக பிரதமர் நரேந்திர மோடி விடுவித்தார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது; இன்று ஒரே ஒருபொத்தானை ...\nஅமமுக கட்சியை மாபியா என்றுதான் அழைப்ப� ...\nஉலகின் மிகப் பெரிய கொரோனா கிருமி நோய்த� ...\nநாடு முழுவதும் உள்ள இளைஞர்கள் திருக்க� ...\nஅயோத்தி ராமர்கோயில் கட்டுமானத்துக்கு ...\nநாம் யாரைநோக்கி செய்கிறோமோ, நாமும் அவர� ...\nநடுத்தர வருவாய் பிரிவினருக்கு சலுகை\nஉணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. ...\nநன்கு முற்றிய வெண்பூசணிகாயை தோல் பகுதிகளை நீக்கி விட்டு, சதைப்பற்றை ...\nகுழந்தைகளின் மேனி பட்டுப்போல் இருக்க\nபிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsjaffnapc.com/2013/11/3d-software.html", "date_download": "2021-01-17T06:20:40Z", "digest": "sha1:R4CECJEDNBJY5YLNY2BAVAGCOD2IX7L6", "length": 8518, "nlines": 51, "source_domain": "www.newsjaffnapc.com", "title": "அழகான வீடு கட்ட உதவும் 3D software -->", "raw_content": "\nHome / கணணி / மென்பொருள் தகவல் / தொழில்நுட்பம் / அழகான வீடு கட்ட உதவும் 3D software\nஅழகான வீடு கட்ட உதவும் 3D software\nவீட்டைக் கட்டிப்பார், கல்யாணத்தைப் பண்ணிப்பார் என்று சும்மாவா சொன்னார்கள் அது அவ்வளவு எளிதானது இல்லை என்பது நமக்கு தெரியும் இதற்குத்தான் இப்போது ஒரு மென்பொருள் உதவுகிறது அது பற்றி பாப்போம்\nநீங்க புதிதாக வீடு கட்ட ப்ளான் பண்ணிகொண்டிருந்தாலோ அல்லது இது சம்பந்தமான தொழிலில் இருந்தாலோ உங்களுக்கு இந்த மென்பொருள் மிக உபயோகமாக இருக்கும். இது இலவசமாக கிடைக்கும் இண்ட்டீரியர் சாப்ட்வேர். மிக எளிதில் மனதில் தோன்றுவதை வரைபடமாக வரைய உதவும் அதே நேரத்தில் கட்டிடத்தின் முப்பரிமாண தோற்றத்தையும் நமக்கு தரும். மேலும் கதவு ஜன்னல், போன்றவற்றை பில்ட் இன்னாகவே வைத்திருப்பதும் இந்த மென்பொருளின் சிறப்பாக சொல்லலாம். கட்டில் சேர் போன்ற இண்டீரியர் பொருட்களின் ஸ்டேண்டர்ட் அளவுகளின் பில்ட் இன்னாக கொடுத்திருப்பதால் நம் தேவைக்கேற்ப பொருத்தி பார்த்து அறையின் அளவுகளை மாற்றி கொள்ளவும் மிக எளிதாக இருக்கிறது.\nஎடிட் ஆப்ஷனை தேர்வுசெய்து நமக்கு தேவையான அளவுகளை மற்றூம் கலர்களை மாற்றி பார்த்து கொள்ளலாம். புதிதாக வீடு கட்ட போகிறவர்கள் மற்றும் வீட�� கட்டி கொண்டிருப்பவர்களுக்கு மிகவும் உபயோகமான மென்பொருள். குறிப்பாக இண்ட்டீரியர் டிஸைனுக்கு இது மிகவும் உபயோகமான மென்பொருள். இது முற்றிலும் இலவசமாகவே கிடைக்கிறது\nஅழகான வீடு கட்ட உதவும் 3D software\nஉங்கள் போட்டோவை இப்படி அழகாக்க இதைப்பாருங்கள்\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள்\nmp3 பாடலை ஐ போன் ரிங்டோன் ஆக்குவது எப்படி\ndiagram எளிதில் வரைய மென்பொருள்\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள்\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள் திருமணம் என்ற உடனே நம் எல்லோருக்கும் நினைவு வருவது பொருத்தம் எப்படி இருக்கும் என்று இந்த...\nஉங்கள் போட்டோவை இப்படி அழகாக்க இதைப்பாருங்கள்\nஉங்களிடம் இருக்கும் புகைப்படங்களை கண்ணை கவரும் வகையில் வடிவமைக்க வேண்டும்மா அதற்ருக்கு இந்த அப்பிளிகேஷன் உதவுகின்றது உங்கள் போட்டோவை ...\nஇனிமேல் நாம் அனைவரும் தமிழில் டைப் செய்யலாம்\nதமிழ்லில் எழுதுவது சிலருக்கு மிக கடினமானதாக இருக்கும் சிலர் Google Translate பயன்படுத்தி எழுதுவார்கள் ஆனால் உங்கள் கணனி windows 7 / v...\nmp3 பாடலை ஐ போன் ரிங்டோன் ஆக்குவது எப்படி\nசில வருடங்களுக்கு முன்னர் பதிய வேண்டிய பதிவுதான் ஆனால் சில வருடங்களிருக்கு முன்னர் பலரிடம் ஐ போன் இல்லை என்ற காரணத்தால் பலரிடமும் ஐ ப...\nமொபைலில் கிரிக்கெட் போட்டியினை உங்கள் மொபைலில் கண்டு மகிழ ஒரு சுலபமான இருக்கிறது மொபைலில் கிரிக்கெட் பார்க்க பொதுவாக பல...\nஅனைத்து தமிழ் சேனல்கள் இலவசமாக பார்க்க\nதமிழ் சேனல்கள் அனைத்து தமிழ் சேனல்களையும் இலவசமாகவே உங்கள் கணினியில் பாக்கலாம் அதுமட்டும் இல்லாமல் ஒரே இடத்தில் live ஆகவே பார்க்க முடி...\nஜாதகம் பார்க்க 6 தமிழ் மென்பொருட்கள்\nயாதம் மீது நம்பிக்கை இல்லாவிட்டலும் யாதம் பார்ப்பதற்கு யாரும் தவறுவதில்லை என்று கூறலாம் ஏற்கனவே யாதகப் பலங்கள் தமிழில் பார்க்க வேண்...\n10 இலவச ஆன்லைன் வீடியோ கண்வேட்டர்கள்\nநாம் அன்றாடம் அலுவலக பணியாயிலோ அல்லது வீட்டில் நமது சொந்த தேவைக்காகவோ நம்மிடம் உள்ள வீடியோவை வேறொரு வடிவத்துக்கு மாற்றுவதற்கு இந்...\nசரளமாக ஆங்கிலம் பேச கற்றுக்கொள்ள\nஒரு வேலைற்கு முகத் தேர்விற்கு செல்லும் போதோ அல்லது வேலை செய்வவர்களுக்கோ அல்லது வெளிநாடுகளிற்கு செல்வோருரிற்கோ சரளமாக ஆங்கிலம் பேச வேண்...\n© 2011 - 2018 Jaffna pc - த���ழில்நுட்ப செய்திகள்,மருத்துவம் குறிப்புகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/information/amazing/6120-384-103", "date_download": "2021-01-17T05:59:49Z", "digest": "sha1:LTQY3TZJTJTZXISA3XQWR2ZJSAG5FHGZ", "length": 30885, "nlines": 330, "source_domain": "www.topelearn.com", "title": "384 மரங்களை தன் பிள்ளை போல வளர்த்து வரும் 103 வயது மூதாட்டி!", "raw_content": "\n384 மரங்களை தன் பிள்ளை போல வளர்த்து வரும் 103 வயது மூதாட்டி\n103 வயதிலும் உழைப்பின் வாட்டம் குறையாமல், 384 மரங்களை தானே நட்டு, வளர்த்து, இதுவரை பராமரித்தும் வருகிறார் இந்த சாலுமரதா திம்மக்கா என்ற மூதாட்டி.\nஇந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் ஹுலிக்கல் என்ற கிராமத்தில் வசிக்கும் திம்மக்கா தனது வாழ்க்கையில் துன்பங்களை சகித்து வாழ்ந்துள்ளதாக கூறுகிறார். மேலும், அவருடைய மோசமான வறுமையும் நிழலாக இன்னும் அவரை தொடர்கிறது. சில பலன்களையும் மரங்களால் அடைந்து வந்திருப்பதாக கூறுகிறார்.\nதிம்மக்கா இளம்பெண்ணாக இருந்தபோது ஒரு விவசாயியை திருமணம் செய்துள்ளார். கணவருடைய வருமானம் மிகக்குறைவுதான்.\nகணவர் உட்பட அங்கு வசிக்கும் சக கிராமத்தினர் புதுமனைவி வந்ததும் குழந்தை பெற்றுக்கொள்வது, குடும்ப வாழ்க்கை போன்ற சமூக நெறிகளை பின்பற்றுவதில்லை.\nஅதற்கு மாறாக, மரக்கன்றுகளை நட்டு, தாவர வளர்ச்சிப் பணியில் முனைப்பு காட்டுகின்றனர். அதையே தங்கள் குழந்தைகள் போல நினைக்கின்றனர்.\nபெங்களூரிலிருந்து 80 கி.மீ. தூரத்தில் உள்ளது இந்த ஹுலிக்கல் கிராமம். ஹுலிக்கலுக்கு அருகாமை கிராமமான குடூருக்கு இடைப்பட்ட 4 கி.மீ. தூரத்தில் வெறுமெனே கிடந்த நிலப்பரப்பில் 10 ஒட்டுரக மரக்கன்றுகளை வளர்த்து வருகிறோம் என்கிறார்.\nஅவர்களுடைய வறுமை காரணமாக தாவரங்கள் வளர்ப்பதில் பல இன்னல்களை சந்தித்ததாகவும் மேலும், பல மரக்கன்றுகளை நட்டு இந்த பகுதியை அழகுப்படுத்த திட்டமிட்டிருப்பதாகவும் கூறுகிறார்.\nஇவர் வளர்த்த பல ஆலமரங்கள் மிகப்பெரிதாக அழகும் நிழலும் தந்து பயன்படுகிறது. அதனுடைய பொருளாதார மதிப்பு ரூ.15 லட்சம். அதற்காக, அரசு திம்மக்காவுக்கு சன்றிதழ்களும் வழங்கியுள்ளது.\nஆனால், அவற்றை வைத்து என்ன செய்வது, அதை பாதுகாக்கக் கூட சரியான வீடு வசதி இல்லாமல் வறுமை கோட்டுக்கு கீழே வாழ்கிறார். வீடு சம்பந்தப்பட்ட ரசீதுகளுக்கும் சரியாக பணம் செலுத்தமுடியாமல் அவருக்கு ஓய்வூதியமான ர��.500 கூட சரியாக கிடைக்கப் பெறாமல் கஷ்டப்படுகிறார்.\nசூற்றுச்சூழலில் ஆர்வமுடைய, என்னுடைய பணியால் ஈர்க்கப்பட்ட, ஒரு மகன் கிடைத்தால் தனக்குப் பிறகு, இந்த பணியை தொடர்வான் என நம்பிக்கையோடு எதிர்பார்க்கிறார். இந்த நிலையிலும் திம்மக்கா, தனது வறுமை மீது அதிருப்திக்கொண்டாலும் தாவர வளர்ச்சிப் பணி மீது சலிப்பு கொள்ளவில்லை.\nநம் காலத்துக்குப் பிறகும் இந்த உலகில் மக்களுக்கு பயனுள்ள எதையாவது விட்டுச்செல்ல வேண்டும் அதற்கு பயனுள்ள மரங்களை விட வேறு சிறந்தது எது இருக்க முடியும் என்பது திம்மக்காவின் நம்பிக்கை.\nதங்கள் குடும்பம் பிள்ளைகளுக்காக வழ்வது சமுதாய கடமையாக இருந்தாலும் அவர்களுக்கு அதில் ஏனோ நோய்களும் நிம்மதியின்மையுமே நிலவுகிறது. தாவரங்களை பிள்ளையாக வளர்த்த திம்மக்கா நோயில்லாமல் 103 வயதிலும் உழைக்கும் அளவுக்கு இருப்பது, தர்மம் தெரிந்த இயற்கை தந்திருக்கும் குறைவற்ற செல்வமான ஆரோக்கியமே\nகிரிக்கெட்டில் பங்கு பெற வயது எல்லையை நிர்ணயித்த ICC\nசர்வதேச கிரிக்கெட் ஆட்டத்தில் பங்கு பெறும் வீரர்கள\nமுகத்தில் வரும் எல்லா பிரச்சினைகளையும் தீர்க்க சூப்பர் டிப்ஸ் இதோ\nபொதுவாக நம்மில் பலரும் முகத்தின் மிருதுதன்மை இல்லா\nஇணையத்தில் வைரலாகி வரும் டல்கோனா காபி செய்வது எப்படி\nஇன்று இணைத்தில் வைரலாகி “டல்கோனா காபி சேலஞ்ச்” என்\nஉலகளாவிய இணையத்திற்கு எத்தனை வயது தெரியுமா\nதற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு அடித்தளமாக காணப்\nஅதிக எதிர்பார்ப்புடன் குறைந்த விலையில் வரும் OPPOK1\nபிரபல ஆன்லைன் நிறுவனமான பிளிப்கார்ட் கே1 ஸ்மார்ட்ப\nநீரிழிவு நோயை கட்டுக்குள் கொண்டு வரும் வெண்டைக்காய்.. இப்படி சாப்பிடுங்க\nவெண்டைக்காய் வழவழப்புத்தன்மை கொண்டதால் நம்மில் பலர\nதங்கம் போல மின்னிட இந்த பழம் மட்டும் போதுமே\nபெண்கள் அனைவருமே தங்களது அழகிற்கு முக்கியத்துவம் க\nதண்ணீர் குடிக்காமல் 67 ஆண்டுகளாக வாழ்ந்து வரும் அதிசய பெண்மணி\nபெண்மணி ஒருவர் கடந்த 67 ஆண்டுகளாக தண்ணீர் குடிக்கா\nமலேசியாவில் 92 வயது முன்னாள் பிரதமர் வரலாற்று வெற்றி\nமலேசியாவில் நடந்த பொது தேர்தலில், அந்நாட்டின் முன்\nமோசமாக விளையாடி வரும் மும்பை: ஏமாற்றமடைந்ததாக ஜெயவர்தனே கவலை\nஹைதரபாத் அணிக்கு எதிரான போட்டியின் போது மிகவும்\n2.5 லட்சம் சம்பாதிக்கும் 14 வயது தமிழ் சிறுவன்: வியக்கவைக்கும் திறமை\nதமிழ்நாட்டை சேர்ந்த 14 வயது சிறுவனின் தொழில்நுட்ப\nபலூன் மூலம் தனியாக உலகை சுற்றி வரும் மனிதர்\nரஷ்யாவைச் சேர்ந்த ஒரு வர் பலூன் மூலம் தனியாக உலகை\nவானில் பறந்து வரும் சிக்கன், சாண்ட்விச்: ஆர்டர் செய்யுங்கள்\nஅமெரிக்காவில் ஆளில்லா விமானம் (Drone) மூலம் உணவுப்\n101 வயது பாட்டிக்கு 17ஆவது குழந்தை\nஇத்தாலியில் 101 வயது பாட்டி ஒருவர் கருப்பை மாற்றத்\nகப்பலில் இடம் பெயர்ந்து கனடாவில் கலக்கி வரும் இளைஞன்\nஇலங்கையில் போர் சூழல் காரணமாக பலர் இடம் பெயர்ந்து\nநைஸ் தாக்குதலில் தாயுடன் உயிரிழந்த 6 வயது குழந்தை அஞ்சலி செலுத்திய சுவிஸ் மக்கள\nபிரான்ஸில் நடத்தப்பட்ட பயங்கர தாக்குதலில் பலியான ச\nசமையல் பாத்திரத்தில் 8 வயது சிறுமியின் பிணம்\nசேலம் அருகே சமையல் பாத்திரத்தில் சிறுமியின் உடல் ப\n6 வயது மகனை கழுத்தை நெரித்து கொன்ற தாய்\nமும்பையில் கணவனை இழந்த பெண் ஒருவர் தனது ஆறு வயது ம\nகுழந்தை பெற்றுக்கொள்ள சிறந்த வயது எது\nபொருளாதாரம், வணிகம், விலைவாசி, மக்கள் தொகை என தொடர\nஉலகின் வலிமை மிக்க பாட்டிக்கு வயது 80\nஅமெரிக்காவின் பால்ட்டிமோர் பகுதியில் குடியிருந்து\nபேட்டரியை விழுங்கிய 2 வயது குழந்தை: பரிதாபச் சாவு\nபிரித்தானிய நாட்டில் மணிக்கூண்டு பேட்டரியை விழுங்க\nவயது போகவில்லை ; ஆனால் கண் போய்விடுகிறதா\nகண் பார்வை மங்கலாக இருந்தால் அதற்கு கண்ணாடி போடுவத\n2 வயது சிறுவனை முதலை இழுத்துச் சென்ற பயங்கரம்\nமூன்று குழந்தைகளோடு டிஸ்னி ரிசார்ட்டுக்கு பொழுதுபோ\nநமக்கு வரும் கஷ்டங்களை தவிர்ப்பது எப்படி\nநமக்கு வரும் கஷ்டங்களை தவிர்ப்பது எப்படி\nபூனைக்குட்டிக்கு பாலூட்டி வளர்த்து வரும் செல்ல நாய்\nகீரிக்கும், பாம்புக்கும் பகை என்று கூறும் இந்த உலக\nகுழாய் வழியாக வீட்டுக்குள் வரும் பீர்\nகுழாய் வழியாக வீட்டுக்குள் வரும் பீர்: ஒருமுறை பணம\nX-Press ரயில் ஏறிச்சென்றும் உயிர் பிழைத்த 91 வயது மூதாட்டி\nஎக்ஸ்பிரஸ் ரயில் ஏறிச்சென்றும் உயிர் பிழைத்த 91 வய\nபிணமாக மீட்கப்பட்ட 1 வயது குழந்தை நெஞ்சை உருக வைக்கும் சம்பவம்\nஅகதிகள் படகு விபத்தில் பிணமாக மீட்கப்பட்ட 1 வயது\nதயிர் தேன் கலவையால் உடனடி அழகு தேடி வரும் உங்கள் சருமத்தில்\nதயிர் தேனில் செய்யும் இந்த அழகுக் குறிப்பு உங்கள்\n100 மீட்டர் ஓட்டப் போட்டியில் 105 வயது ஜப்பானியர் கின்னஸ் சாதனை\nஜப்பானில் 105 வயதைக் கடந்த ஹிடோகிசி மியாஸாகி என்பவ\nவலிப்பு வரும் முன் கண்டறியலாம்\nவலிப்பு நோய் உள்ளவர்களுக்கு, வலிப்பு எப்போது வரும்\nமாயன்கள் வாழ்ந்த நகரத்தை கண்டுபிடித்த 15 வயது சிறுவன்\nதென் அமெரிக்க துணைக்கண்டத்தில் வாழ்ந்த பழங்குடியின\nஇன்ஸ்டகிரமுக்குள் ஊடுருவிய 10 வயது சிறுவன்\nபுகழ்பெற்ற “இன்ஸ்டகிரம்” சமூக வலைதளத்தில் ஊடுருவிய\nபிரித்தானியாவில் வயது குறைந்த பெற்றோர்\nபிரித்தானியாவை சேர்ந்த 12 வயதான சிறுமி ஒருவர் தனது\n6 வயது சிறுவனுக்கு மோடி எழுதிய கடிதம்\nஇந்திய மத்திய பிரதேசைச் சேர்ந்த 6 வயது சிறுவனுக்க\n2017ல் முதன் முறையாக விற்பனைக்கு வரும் பறக்கும் கார்\nகடந்த சில வருடங்களாகவே பறக்கும் கார் தொடர்பான பல்வ\nஹேம் பிரியர்களை கலக்க வரும் Icewind Dale\nBeamdog எனும் ஹேம் டெவெலொப்பர் நிறுவனம் Icewind Da\nகணனி உலகில் புரட்சியை ஏற்படுத்த வரும் புதிய சாதனம் உருவாக்கம்\nEggcyte நிறுவனமானது Egg என அழைக்கப்படும் புதிய சாத\n9 வயது சிறுமிக்கு இயந்திர துப்பாக்கி; பயிற்சியாளர் பலி\nஅமெரிக்காவைச் சேர்ந்த சார்லஸ் வாகா என்ற முன்னாள் இ\n2 வயது சிறுவனுக்காக USA முன்னாள் ஜனாதிபதி George W. Bush மொட்டை அடித்தார்\nஅமெரிக்காவில் 2 வயது சிறுவனுக்காக முன்னாள் ஜனாதிபத\nSamsung ஐ மிரட்ட வரும் LG\nஇப்பொழுது உள்ள அனைத்து பேப்லட் மொபைல்களுக்கும் சவா\nபூமியை நோக்கி வரும் அதிவேக சூரியப் புயல்: நடக்கப்போவது என்ன\nபூமியை நோக்கி மணிக்கு 4.02 மில்லியன் கிலோ மீற்றர்\nபேஸ்புக்கில் வலம் வரும் வைரஸ்\nஉங்களுடைய பேஸ்புக் கணக்கு பக்கத்தில் நிறத்தை(Colou\n17 வயது யுவதியுடன் சொஹைப் அக்தருக்கு திருமணம்\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான‌ சொஹ\nஉலகை கலக்க வரும் Katayama Kogyoவின் அதிநவீன சைக்கிள்\nதானியங்கி சாதனங்களை உற்பத்தி செய்யும் பிரபல நிறுவன\nதன் அணிக்கு ‘கேரளா பிளாஸ்டர்ஸ்’ எனப் பெயரிட்டுள்ளார் சச்சின்\nசச்சின் டெண்டுல்கர் கேரள கால்பந்தாட்ட அணிக்கு ‘கேர\nதன் தலையில் ஆணிகளை அடித்த நபர் அதிசய உயிர்பிழைப்பு\nதனக்குதானே தலையில் ஆணிகளை அடித்துகொண்ட நபரொருவர் அ\n10 வயது சிறுவனின் காம வேட்டை\nஇங்கிலாந்தில் 8 வயது சிறுமியை கடந்த 2 ஆண்டுகளாக பா\n2015 இல் மலேரியா தடுப்பு மருந்து வரும் வாய்ப்பு.\nமலேரியாவுக்கன தடுப்பு மருந்து குற���த்த புதிய சோதனைக\nதாடி, மீசையுடன் காணப்படும் 2 வயது குழந்தை\nதமிழ்நாடு விழுப்புரத்தை சேர்ந்த 2 வயது ஆண் குழந்தை\nமனிதனை போல ரோபாட்டுக்கு மூளை\nசொன்னதை செய்யும் ரோபாட்டைதான் இதுவரை கண்டிருக்கிற\nஉலகின் அதிநீளமாக விரலில் நகம் வளர்த்து சாதனை படைத்த இந்தியர்\nஉலகின் அதி நீளமாக நகங்களை கொண்ட பெண்ணை நீங்கள் இதற\nபலாப்பழம் வயது முதிர்தலை தடுக்கும்...\nமுக்கனிகளில் ஒன்றான பலாப்பழத்தில் அதிகளவு சத்துக்க\n86 வயது முதியவர் ஒருவர் இராட்சத ஆமைகளுடன் தனிமையில் வாழ்கிறார் நம்புவீர்களா\nBrendon Grimshaw என்ற 86 வயது நிரம்பிய மனிதர் ஒருவ\nSearch Engine ஒன்றை உங்கள் விருப்பம் போல அமைத்துக்கொள்ள வேண்டுமா \nசர்வம் கணினி மயம் என்று ஆகியிருக்கும் இந்த வேளையில\nவிமானத்திலிருந்து 80 வயது பாட்டி குதித்து சாதனை படைத்துள்ளார் (Video)\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் சுமார் 80 வய\nமு‌ட்டையை அளவோடு சா‌ப்‌பிடு‌ங்கள், வரும் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம்.\nபொதுவாக அசைவ உணவுக‌ளி‌ல் முத‌ல் இட‌ம் ‌பிடி‌ப்பது\nஇளம் பெண் 70 வயது கிழவியான வியப்பு..\nவியட்நாம் நாட்டை சேர்ந்த இளம் பெண்மணியான Phuong என\nசிலந்தி தன் வலையில் சிக்குவதில்லை ஏன் தெரியுமா\nசிலந்தி தான் கட்டிய வலையில் சிக்கிக்கொள்வதில்லை. க\nசிறந்த அணியைத் தெரிவுசெய்வதற்கான வாய்ப்பு உதயம் – லசித் மாலிங்க 49 seconds ago\nகீழே போட்டாலும் உடையாத மோட்டோரோலா செல்போன்: இந்தியாவில் அறிமுகம் 2 minutes ago\nபற்கள் மூலம் பார்வை பெற்ற அதிசயம் 3 minutes ago\nஅமில மழை பொழிவதற்கான காரணம் என்ன என நீங்கள் அறிவீர்களா\nடெல்லியை வீழ்த்தியது பஞ்சாப் 4 minutes ago\nஸ்மார்ட் கைபபேசிகளை பாதுகாக்க வருகிறது புதிய கேட்ஜட்\nபார்லி தண்ணீர் குடியுங்கள் 5 minutes ago\nஒலிம்பிக்கில் முதன்முறையாக நடன போட்டிக்கு அனுமதி\nடி20 தொடரை வென்றது இங்கிலாந்து\n12,000 ஓட்டங்கள் - சச்சின் சாதனையை முறியடித்த கோலி\nஒலிம்பிக்கில் முதன்முறையாக நடன போட்டிக்கு அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5/", "date_download": "2021-01-17T05:59:28Z", "digest": "sha1:6DL56LGQ5FBJ737RHPCCBILLCJBCN44S", "length": 19662, "nlines": 92, "source_domain": "athavannews.com", "title": "உண்மையான நல்லிணக்கம் தேவையெனில் அரசியல்கைதிகளை விடுவிக்க வேண்டும் | Athavan News", "raw_content": "\nசுகாதார விதிமுறைகளை மீறியக் குற்றச்சாட்டில் 2 ஆயிரத்து 500இற்கும் மேற்பட்டவர்கள் கைது\nமன்னாரில் ஆடை விற்பனை நிலையமொன்றில் கடமையாற்றியவருக்கு கொரோனா\nவாரணாசி சாலையோரக் கடையில் அஜித்\nநாடு முழுவதும் முதல் நாளில் 1.91 இலட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி\nஇலங்கைத் தொழிலாளர்கள் நாட்டுக்குள் பிரவேசிக்க குவைத் அனுமதி\nஉண்மையான நல்லிணக்கம் தேவையெனில் அரசியல்கைதிகளை விடுவிக்க வேண்டும்\nஉண்மையான நல்லிணக்கம் தேவையெனில் அரசியல்கைதிகளை விடுவிக்க வேண்டும்\nபயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு இருக்கும் கைதிகளில் சிலர் ஆரம்பித்த உண்ணாவிரதப் போராட்டம் இன்றுடன் 10வது நாளாக தொடர்ந்துகொண்டிருக்கின்றது.\nயுத்தம் முடிவுற்று 09 வருடங்கள் கடந்த பின்னரும் சிறையில் தாங்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தமது வழக்கு விசாரணைகள் திட்டமிட்டு காலம் தாழ்த்தப்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ள இந்தக் கைதிகள்இ தமக்கு குறுகிய காலம் புனர்வாழ்வளித்து விடுவிக்குமாறு கோரி உண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ளனர்.\nஇந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த கைதிகளில் ஒருவரின் உடல்நிலை பலவீனமடைந்ததைத் தொடர்ந்து அக்கைதி உடனடியாக வெலிக்கடைச் சிறைச்சாலை வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.\nஇதேவேளை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும்இ பாராளுமன்ற உறுப்பினருமான எம்.சுமந்திரன் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள இந்தக் கைதிகளை கடந்த ஞாயிறன்று நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.\nஇவ்வாறான சூழலில் நல்லாட்சி அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளிலொன்றாக விளங்கும் ஜாதிக ஹெல உறுமயவின் முக்கிய தலைவர்களில் ஒருவரும் பெருநகரங்கள் மற்றும் மேல் மகாகாண அபிவிருத்தி அமைச்சருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க கட்சியின் தலைமையகத்தில் கடந்த வாரம் விசேட செய்தியாளர் மாநாடொன்றை நடத்தினார்.\nஅந்தச் செய்தியாளர் மாநாட்டில் ‘நீண்ட காலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் புலிகள் இயக்கத்தினரின் முன்னாள் உறுப்பினர்களை பொதுமன்னிப்பின் கீழ் விடுவிக்க வேண்டும்’ என்று ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க் கட்சித் தலைவர் ஆகியோரிடம் கோரிக்கை விடுத்தி��ுக்கின்றார் அவர்.\nஅதேநேரம் ‘யுத்தம் முடிவுக்கு வந்து 09 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் பயங்கரவாத பிரச்சினையைக் காட்சிப்படுத்தி அரசியல் செய்யவோ இனவாதத்தைத் தூண்டிக் கொண்டு செயற்படவோ இனியும் இடமளிக்கக் கூடாது. எமக்கு நல்லிணக்கம் தொடர்பில் முன்னுதாரணம் வழங்குகின்ற தென்னாபிரிக்காஇ,கொலம்பியா உள்ளிட்ட நாடுகளின் நல்லிணக்க பொறிமுறையின் பிரதான அம்சமே பொதுமன்னிப்புத்தான். இதனை இலங்கை விடயத்திலும் கையாள வேண்டும்’ என்றும் வலியுறுத்தி இருக்கின்றார் அமைச்சர்.\nநாட்டை நிலைபேறான அபிவிருத்திப் பாதையில் இட்டுச் சென்றிருக்கும் நல்லாட்சி அரசாங்கம் நாட்டில் சக வாழ்வையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளையும் பரந்த அடிப்படையில் முன்னெடுத்துள்ளது. அரசாங்கத்தின் நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் நாளுக்குநாள் நம்பிக்கையையும் புதிய எதிர்பார்ப்புகளையும் ஏற்பட்டு வருகின்றன.\nஎன்றாலும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட புலிகள் இயக்க உறுப்பினர்கள் யுத்தம் முடிவுற்று 09 வருடங்கள் கடந்த பின்னரும் தடுப்புக் காவலில் இருப்பது அரசாங்கம் முன்னெடுத்து வரும் சகவாழ்வு மற்றும் நல்லிணக்க நடவடிக்கைகளில் தாக்கம் செலுத்தக் கூடியதாக அமையலாம்.\nஆனால் அவர்களது வழக்கு விசாரணைகளை விரைவுபடுத்தி அவர்களுக்கு புனர்வாழ்வளித்து பொதுமன்னிப்பு வழங்குவது நல்லிணக்க வேலைத் திட்டங்களுக்கு உத்வேகம் அளித்து வலுப்படுத்தக் கூடியதாக அமையும். அத்தோடு மக்கள் மத்தியில் நிலவும் சந்தேகங்களைக் களைந்து நம்பிக்கைகளை மேலும் வளர்க்கவும் வழிவகுக்கும். இதுவும் சகவாழ்வும் நல்லிணக்கமும் தழைத்தோங்கப் பக்க துணையாக அமையும்.\nமேலும் இலங்கையானது இன முரண்பாடு நிலவிய ஒரு நாடு என்ற பார்வை சர்வதேசத்தில் உள்ளது. அப்பார்வையின் விளைவாக இந்நாடு பல்வேறு அழுத்தங்களுக்கு கடந்த ஆட்சிக்காலத்தில் முகம் கொடுத்தது. இருந்தும் அவற்றைக் கடந்த கால ஆட்சியாளர்கள் கருத்தில் கொள்ளாது செயற்பட்டனர். அதன் விளைவாக நாடே பாதிப்புகளுக்கு முகம் கொடுத்தது..\nபயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு யுத்தம் முடிவுற்ற 09 வருடங்கள் கடந்த பின்னரும் சிறைச்சாலையில் தடுத்து வைத்திருப்பதானது நல்லாட்சி அரசாங்கத்திற்கு கிடைக்கப் பெற்று வரும் ஆதரவு மற்றும் நல்லபிமானத்தில் தாக்கம் செலுத்தக் கூடியதாக அமையலாம்.\nமேலும் இந்த நாடு தொடர்ந்தும் வளர்முக நாடாகவோ மூன்றாம் மண்டல நாடாகவோ இருக்க முடியாது என்ற நல்ல நோக்கில்தான் நல்லாட்சி அரசாங்கம் நாட்டை நிலைபேறான அபிவிருத்திப் பாதையில் இட்டுச் சென்றுள்ளது. இந்த அபிவிருத்திப் பாதையில் இன,மத,மொழி,பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பால் சகலரு-ம் இலங்கையர் என்ற அடையாளத்துடன் ஒன்றாகப் பயணிப்பது அவசியம்.\nஆகவே அமைச்சர் சம்பிக்க ரணவக்க முன்வைத்திருக்கும் கோரிக்கை தொடர்பில் கவனம் செலுத்தப்படுவது மிகவும் அவசியமானது.அவரது யோசனைகள் குறித்து கவனம்செலுத்தும் போது தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினர் முன்வைத்த விடயங்களையும் கவனத்திற்கொள்ளவேண்டும். போர்க்குற்றம் சாட்டப்பட்ட படையினரையும் அரசியல் கைதிகளையும் ஒரே தராசில் வைத்து பார்க்க முடியாது. போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பில் முதலில் உண்மை கண்டறியப்பட்டபின்னரே அவர்கள் விடயத்தில் என்ன செய்யவேண்டும் என தீர்மானிக்கவேண்டும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசுகாதார விதிமுறைகளை மீறியக் குற்றச்சாட்டில் 2 ஆயிரத்து 500இற்கும் மேற்பட்டவர்கள் கைது\nமுகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சுகாதார ஆலோசனைகளைப் பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டில் இதுவரையில், 2\nமன்னாரில் ஆடை விற்பனை நிலையமொன்றில் கடமையாற்றியவருக்கு கொரோனா\nமன்னார் பஸார் பகுதியிலுள்ள ‘வன் மினிற்’ ஆடை விற்பனை நிலையத்தில் கடமையாற்றியவருக்கு கொரோன\nவாரணாசி சாலையோரக் கடையில் அஜித்\nவாரணாசியில் வீதியோரக் கடை உரிமையாளரோடு அஜித் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.\nநாடு முழுவதும் முதல் நாளில் 1.91 இலட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி\nமுதற்கட்டமாக 3 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி முன்களப் பணியாளர்களுக்கு முன்னுரிமை என்ற கொள்கையோடு நே\nஇலங்கைத் தொழிலாளர்கள் நாட்டுக்குள் பிரவேசிக்க குவைத் அனுமதி\nதொழிலாளர் ஏற்றுமதி நாடுகளான இலங்கை, பிலிப்பைன்ஸ், இந்தியா மற்றும் ஏனைய இடங்களில் இருந்து புதிதாக ஆட்\nயோவரி முசவேனி ஆறாவது முறையாக மீண்டும் தேர்வு\n35 ஆண��டுகளாக உகண்டாவில் ஆட்சியில் இருந்த 76 வயதுடைய யோவரி முசவேனி ஆறாவது முறையாக ஜனாதிபதியாக மீண்டும\nஇந்திய இராணுவத்தின் செயல்திறன் நாட்டின் மனஉறுதியை உயர்த்தியது – ராஜ்நாத் சிங்\nசீனாவுடனான எல்லை மோதலில் இந்திய இராணுவம், நாட்டின் மன உறுதியை உயர்த்தியது என பாதுகாப்புத்துறை அமைச்ச\nதமிழகத்தின் தென்மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு\nதமிழகத்தின் தென்மாவட்டங்களில் இன்று(சனிக்கிழமை) மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம்\nகொரோனா தடுப்பூசி : வதந்திகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் – அமைச்சர் ஹர்ஷவர்தன்\nகொரோனா தடுப்பூசி தொடர்பாக பரப்பப்படும் வதந்திகளுக்கு எதிராக மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண\n- பரிசோதனை முடிவுகள் வெளியானது\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கு கொரோனா தொ\nமன்னாரில் ஆடை விற்பனை நிலையமொன்றில் கடமையாற்றியவருக்கு கொரோனா\nவாரணாசி சாலையோரக் கடையில் அஜித்\nதமிழகத்தின் தென்மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு\nகொரோனா தடுப்பூசி : வதந்திகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் – அமைச்சர் ஹர்ஷவர்தன்\n- பரிசோதனை முடிவுகள் வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2021-01-17T06:34:25Z", "digest": "sha1:2CMSKVYOM72EVRQJDADBZPZNT37UHR3T", "length": 9826, "nlines": 85, "source_domain": "athavannews.com", "title": "ஜனநாயகம் வெற்றியடைய வேண்டும் என்பதே நோக்கம் – மோடி | Athavan News", "raw_content": "\nயாழில் ‘தூய கரம் தூய நகரம்’ வேலைத்திட்டம் முன்னெடுப்பு\nஇம்மாதம் விமான நிலையங்களுக்கான நிதி உதவித் திட்டம் வழங்கப்படும் – இங்கிலாந்து அரசாங்கம்\nஇந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்து வழங்கும் நடவடிக்கை ஆரம்பம் – இலங்கை பாராட்டு\nஇராஜகிரியவில் மண்சரிவு – இருவர் உயிரிழப்பு\nசுகாதார விதிமுறைகளை மீறியக் குற்றச்சாட்டில் 2 ஆயிரத்து 500இற்கும் மேற்பட்டவர்கள் கைது\nஜனநாயகம் வெற்றியடைய வேண்டும் என்பதே நோக்கம் – மோடி\nஜனநாயகம் வெற்றியடைய வேண்டும் என்பதே நோக்கம் – மோடி\nஜனநாயகம் வெற்றியடைய வேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கமாகும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.\nவாரணாசியில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை நேற்று (வெள்ளிக்கிழமை) தாக்கல் செய்த பின்பு தொண்டர்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.\nஇதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “இந்தியா முழுவதும் உள்ள மக்கள் இந்த அரசின் மீது நம்பிக்கையை கொண்டுள்ளனர். இதற்கு முன்னதாக அரசுகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இப்போதுதான் செயற்படும் அரசை மக்கள் பார்க்கிறார்கள்.\nமோடி வெற்றிப்பெறலாம், பெறாமலும் போகலாம். ஆனால் ஜனநாயகம் வெற்றியடையும். வாக்களிப்பில் நீங்கள் சாதனையை உடைக்க வேண்டும். பெண்களின் வாக்களிப்பு விகிதம் 5 சதவீதம் உயர வேண்டும் என தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nயாழில் ‘தூய கரம் தூய நகரம்’ வேலைத்திட்டம் முன்னெடுப்பு\nயாழ்.மாநகர முதல்வரினால் ‘தூய கரம் தூய நகரம்’ வேலைத்திட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முன்ன\nஇம்மாதம் விமான நிலையங்களுக்கான நிதி உதவித் திட்டம் வழங்கப்படும் – இங்கிலாந்து அரசாங்கம்\nபுதிய கொவிட் பயணத் தடைகளை எதிர்கொள்கிற விமான நிலையங்களுக்கான நிதி உதவித் திட்டம் இந்த மாதத்தில் வழங்\nஇந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்து வழங்கும் நடவடிக்கை ஆரம்பம் – இலங்கை பாராட்டு\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தினை வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளதை கொரோனா வைரஸின் முட\nஇராஜகிரியவில் மண்சரிவு – இருவர் உயிரிழப்பு\nஇராஜகிரிய – கலபலுவாவ – அக்கொன வீதியில் கட்டடமொன்றின் நிர்மாணப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வர\nசுகாதார விதிமுறைகளை மீறியக் குற்றச்சாட்டில் 2 ஆயிரத்து 500இற்கும் மேற்பட்டவர்கள் கைது\nமுகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சுகாதார ஆலோசனைகளைப் பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டில் இதுவரையில், 2\nமன்னாரில் ஆடை விற்பனை நிலையமொன்றில் கடமையாற்றியவருக்கு கொரோனா\nமன்னார் பஸார் பகுதியிலுள்ள ‘வன் மினிற்’ ஆடை விற்பனை நிலையத்தில் கடமையாற்றியவருக்கு கொரோன\nவாரணாசி சாலையோரக் கடையில் அஜித்\nவாரணாசியில் வீதியோரக் கடை உரிமையாளரோடு அஜித் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.\nநாடு முழுவதும் முதல் நாளில் 1.91 இலட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி\nமுதற்கட்டமாக 3 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி முன்களப் பணியாளர்களுக்கு முன்னுரிமை என்ற கொள்கையோடு நே\nஇலங்கைத் தொழிலாளர்கள் நாட்டுக்குள் பிரவேசிக்க குவைத் அனுமதி\nதொழிலாளர் ஏற்றுமதி நாடுகளான இலங்கை, பிலிப்பைன்ஸ், இந்தியா மற்றும் ஏனைய இடங்களில் இருந்து புதிதாக ஆட்\nயோவரி முசவேனி ஆறாவது முறையாக மீண்டும் தேர்வு\n35 ஆண்டுகளாக உகண்டாவில் ஆட்சியில் இருந்த 76 வயதுடைய யோவரி முசவேனி ஆறாவது முறையாக ஜனாதிபதியாக மீண்டும\nயாழில் ‘தூய கரம் தூய நகரம்’ வேலைத்திட்டம் முன்னெடுப்பு\nஇம்மாதம் விமான நிலையங்களுக்கான நிதி உதவித் திட்டம் வழங்கப்படும் – இங்கிலாந்து அரசாங்கம்\nஇராஜகிரியவில் மண்சரிவு – இருவர் உயிரிழப்பு\nமன்னாரில் ஆடை விற்பனை நிலையமொன்றில் கடமையாற்றியவருக்கு கொரோனா\nவாரணாசி சாலையோரக் கடையில் அஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5/", "date_download": "2021-01-17T05:43:04Z", "digest": "sha1:GFNZFLBMWTL2FX7HSPGQWXNYHPPI6ACW", "length": 9608, "nlines": 85, "source_domain": "athavannews.com", "title": "ஜம்மு – காஷ்மீரில் இரு தீவிரவாதிகள் உயிரிழப்பு! | Athavan News", "raw_content": "\nநாடு முழுவதும் முதல் நாளில் 1.91 இலட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி\nஇலங்கைத் தொழிலாளர்கள் நாட்டுக்குள் பிரவேசிக்க குவைத் அனுமதி\nயோவரி முசவேனி ஆறாவது முறையாக மீண்டும் தேர்வு\nஇந்திய இராணுவத்தின் செயல்திறன் நாட்டின் மனஉறுதியை உயர்த்தியது – ராஜ்நாத் சிங்\nதமிழகத்தின் தென்மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு\nஜம்மு – காஷ்மீரில் இரு தீவிரவாதிகள் உயிரிழப்பு\nஜம்மு – காஷ்மீரில் இரு தீவிரவாதிகள் உயிரிழப்பு\nஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் அனந்த்நாக் பகுதியின் அருகில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் இரு தீவிரவாதிகள் உயிரிழந்துள்ளனர்.\nகுறித்த பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக இராணுவத்தினருக்கு இரகசிய தகவல் வழங்கப்பட்டுள்ளது. குறித்த தகவலுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே இவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nஜம்மு – காஷ்மீர் பகுதியில் இடம்பெற்ற புல்வாமா தாக்குதலையடுத்து, குறித்த பகுதியில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nநாடு முழுவதும் முதல் நாளில் 1.91 இலட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி\nமுதற்கட்டமாக 3 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி முன்களப் பணியாளர்களுக்கு முன்னுரிமை என்ற கொள்கையோடு நே\nஇலங்கைத் தொழிலாளர்கள் நாட்டுக்குள் பிரவேசிக்க குவைத் அனுமதி\nதொழிலாளர் ஏற்றுமதி நாடுகளான இலங்கை, பிலிப்பைன்ஸ், இந்தியா மற்றும் ஏனைய இடங்களில் இருந்து புதிதாக ஆட்\nயோவரி முசவேனி ஆறாவது முறையாக மீண்டும் தேர்வு\n35 ஆண்டுகளாக உகண்டாவில் ஆட்சியில் இருந்த 76 வயதுடைய யோவரி முசவேனி ஆறாவது முறையாக ஜனாதிபதியாக மீண்டும\nஇந்திய இராணுவத்தின் செயல்திறன் நாட்டின் மனஉறுதியை உயர்த்தியது – ராஜ்நாத் சிங்\nசீனாவுடனான எல்லை மோதலில் இந்திய இராணுவம், நாட்டின் மன உறுதியை உயர்த்தியது என பாதுகாப்புத்துறை அமைச்ச\nதமிழகத்தின் தென்மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு\nதமிழகத்தின் தென்மாவட்டங்களில் இன்று(சனிக்கிழமை) மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம்\nகொரோனா தடுப்பூசி : வதந்திகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் – அமைச்சர் ஹர்ஷவர்தன்\nகொரோனா தடுப்பூசி தொடர்பாக பரப்பப்படும் வதந்திகளுக்கு எதிராக மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண\n- பரிசோதனை முடிவுகள் வெளியானது\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கு கொரோனா தொ\nராஜஸ்தானில் விபத்து – 6 பேர் உயிரிழப்பு, 17 பேர் படுகாயம்\nராஜஸ்தான் மாநிலத்தில் மின்கம்பத்தில் மோதி பேருந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த ஆறு பேர் உயிரி\nகிளிநொச்சி- முரசுமோட்டை பகுதியில் விபத்து: இளைஞன் உயிரிழப்பு\nகிளிநொச்சி- முரசுமோட்டை பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவத்த\nகொரோனா அச்சம் – மேலும் 288 இலங்கையர்கள் நாடு திரும்பினர்\nகொரோனா வைரஸ் பரவல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவித்த மேலும் பலர் நாடு திரும்பியுள்ளனர். அதன்படி,\nதமிழகத்தின் தென்மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு\nகொரோனா தடுப்பூசி : வதந்திகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் – அமைச்சர் ஹர்ஷவர்தன்\n- பரிசோதனை முடிவுகள் வெளியானது\nராஜஸ்தானில் விபத்து – 6 பேர் உயிரிழப்பு, 17 பேர் படுகாயம்\nகிளிநொச்சி- முரசுமோட்டை பகுதியில் விபத்து: இளைஞன் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2021-01-17T06:40:08Z", "digest": "sha1:YRPINRZMXEDPMSQSUOZB7VWXUO72RTOC", "length": 9080, "nlines": 80, "source_domain": "athavannews.com", "title": "நீரைக் கொண்டுள்ள விண்கற்களின் மாதிரிகள் | Athavan News", "raw_content": "\nயாழில் ‘தூய கரம் தூய நகரம்’ வேலைத்திட்டம் முன்னெடுப்பு\nஇம்மாதம் விமான நிலையங்களுக்கான நிதி உதவித் திட்டம் வழங்கப்படும் – இங்கிலாந்து அரசாங்கம்\nஇந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்து வழங்கும் நடவடிக்கை ஆரம்பம் – இலங்கை பாராட்டு\nஇராஜகிரியவில் மண்சரிவு – இருவர் உயிரிழப்பு\nசுகாதார விதிமுறைகளை மீறியக் குற்றச்சாட்டில் 2 ஆயிரத்து 500இற்கும் மேற்பட்டவர்கள் கைது\nநீரைக் கொண்டுள்ள விண்கற்களின் மாதிரிகள்\nநீரைக் கொண்டுள்ள விண்கற்களின் மாதிரிகள்\nItokawa எனும் விண்கல்லின் மாதிரிகளில் நீர்த்தன்மை காணப்படுவதாக ஆராய்ச்சியளார்கள் தெரிவித்துள்ளனர்.\nஜப்பான் மேற்கொண்டுவரும் Hayabusa எனும் ஆய்வின் அடிப்படையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.\nஇவ்வாறான விண்கற்களில் பூமியில் காணப்படும் நீரின் அரைப்பங்கு அளவிற்கு நீர் காணப்படுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.\nகுறித்த விண்கல்லானது தற்போது 1.4 × 10(21) கிலோகிராம் எடையினைக் கொண்டது என கணிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்த தகவலை Ziliang Jin of Arizona State University சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nயாழில் ‘தூய கரம் தூய நகரம்’ வேலைத்திட்டம் முன்னெடுப்பு\nயாழ்.மாநகர முதல்வரினால் ‘தூய கரம் தூய நகரம்’ வேலைத்திட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முன்ன\nஇம்மாதம் விமான நிலையங்களுக்கான நிதி உதவித் திட்டம் வழங்கப்படும் – இங்கிலாந்து அரசாங்கம்\nபுதிய கொவிட் பயணத் தடைகளை எதிர்கொள்கிற விமான நிலையங்களுக்கான நிதி உதவித் திட்டம் இந்த மாதத்தில் வழங்\nஇந்தியாவில் க��ரோனா தடுப்பு மருந்து வழங்கும் நடவடிக்கை ஆரம்பம் – இலங்கை பாராட்டு\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தினை வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளதை கொரோனா வைரஸின் முட\nஇராஜகிரியவில் மண்சரிவு – இருவர் உயிரிழப்பு\nஇராஜகிரிய – கலபலுவாவ – அக்கொன வீதியில் கட்டடமொன்றின் நிர்மாணப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வர\nசுகாதார விதிமுறைகளை மீறியக் குற்றச்சாட்டில் 2 ஆயிரத்து 500இற்கும் மேற்பட்டவர்கள் கைது\nமுகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சுகாதார ஆலோசனைகளைப் பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டில் இதுவரையில், 2\nமன்னாரில் ஆடை விற்பனை நிலையமொன்றில் கடமையாற்றியவருக்கு கொரோனா\nமன்னார் பஸார் பகுதியிலுள்ள ‘வன் மினிற்’ ஆடை விற்பனை நிலையத்தில் கடமையாற்றியவருக்கு கொரோன\nவாரணாசி சாலையோரக் கடையில் அஜித்\nவாரணாசியில் வீதியோரக் கடை உரிமையாளரோடு அஜித் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.\nநாடு முழுவதும் முதல் நாளில் 1.91 இலட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி\nமுதற்கட்டமாக 3 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி முன்களப் பணியாளர்களுக்கு முன்னுரிமை என்ற கொள்கையோடு நே\nஇலங்கைத் தொழிலாளர்கள் நாட்டுக்குள் பிரவேசிக்க குவைத் அனுமதி\nதொழிலாளர் ஏற்றுமதி நாடுகளான இலங்கை, பிலிப்பைன்ஸ், இந்தியா மற்றும் ஏனைய இடங்களில் இருந்து புதிதாக ஆட்\nயோவரி முசவேனி ஆறாவது முறையாக மீண்டும் தேர்வு\n35 ஆண்டுகளாக உகண்டாவில் ஆட்சியில் இருந்த 76 வயதுடைய யோவரி முசவேனி ஆறாவது முறையாக ஜனாதிபதியாக மீண்டும\nயாழில் ‘தூய கரம் தூய நகரம்’ வேலைத்திட்டம் முன்னெடுப்பு\nஇம்மாதம் விமான நிலையங்களுக்கான நிதி உதவித் திட்டம் வழங்கப்படும் – இங்கிலாந்து அரசாங்கம்\nஇராஜகிரியவில் மண்சரிவு – இருவர் உயிரிழப்பு\nமன்னாரில் ஆடை விற்பனை நிலையமொன்றில் கடமையாற்றியவருக்கு கொரோனா\nவாரணாசி சாலையோரக் கடையில் அஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuralvalai.com/2007/11/23/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-01-17T05:53:43Z", "digest": "sha1:GHPO7LCAL55ZYNXEL3DI5DYSOCZ3VK7V", "length": 35975, "nlines": 204, "source_domain": "kuralvalai.com", "title": "வாரிசுகள், இராவணகாவியம், கலர்டீவி மற்றும் பொன்னியின் செல்வன் – குரல்வலை", "raw_content": "\nதமிழ் செய்தி, நாட்டுநடப்பு, கட்டுரை, ��ரசியல், சினிமா விமர்சனம், தொழில்நுட்பம், கிரிக்கெட், ஸ்போர்ட்ஸ், புத்தகம்\nவாரிசுகள், இராவணகாவியம், கலர்டீவி மற்றும் பொன்னியின் செல்வன்\nவாரிசு அரசியல் என்பது சரியா தவறா (உனக்கு இது ரொம்ப முக்கியமா உன்கிட்ட யாராச்சும் கேட்டாங்களா) ரொம்ப நாளைக்கு முன்னர் முடியாட்சி இருந்தது. Like தசரதன் ஆட்சி செய்தார் என்றால், அவருக்கு அப்புறம் ஸ்ரீ ஸ்ரீ இராமபிரான் ஆட்சி செய்வது போல. அவர் காட்டுக்கு சென்றாலும், மக்கள் அவர் திரும்ப வரும் வரை வெயிட் செய்வாங்க. அப்புறம் கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சி வந்தது. பிறகு குடியாட்சி முறை வந்தது. குடியாட்சி முறையா என்றால், atleast பெயரளவில். ஆனால் நடப்பது உண்மையில் குடியாட்சியா ஓட்டு போடுகிறோம் ஆனால் ஆட்சியில் அமர்வது யார்\nநடுவில் இருந்த கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சியில் மட்டுமே வாரிசு அரசியல் இல்லை எனலாம். காம்ரேட்கள் ஆட்சி செய்யும் சில மாநிலங்களைத் தவிர மற்ற எல்லா இடங்களிலும் வாரிசு அரசியலே -முடியாட்சியே- நடைபெறுகிறது. வாரிசு என்பது சொந்த மகனாகவோ, அல்லது மகளாகவோ தான் இருக்கவேண்டும் என்பதில்லை. சித்தப்பா மகனாகக் கூட இருக்கலாம். அல்லது மனைவியாகவோகூட இருக்கலாம், இல்லையேல் – எனக்கு ஒன்றும் தெரியாதுப்பா- எப்படி வேண்டுமென்றாலும் இருக்கலாம். வாரிசு என்று அறிவிக்கும் அவருக்கும், வாரிசானவருக்கும், இல்லையேல் வாரிசாக தன்னை அறிவித்துக்கொண்டவருக்கும் கண்டிப்பாக நெருங்கிய தொடர்பு இருந்திருக்கிறது. இருக்கும். இந்திய அரசியலை – ஏன் உலக அரசியலை கூட- உற்று, இல்லை இல்லை சும்மாகாச்சுக்கும் பார்த்தால் கூட, வாரிசு அரசியல் எங்கும் நிறைந்திருப்பது புலப்படும்.\nஇதற்கும் இன்று (21/11/2007) இந்தியா வந்த அமேரிக்காவின் ஜெஸ்ஸி எல் ஜாக்ஸன் என்ற சிவில் ரைட்ஸ் ஆக்டிவிஸ்ட் ராகுல் காந்தியைச் சந்தித்ததற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.\nஇராமாயணம் என்னை கடந்த சில நாட்களாகவே ரொம்பவும் பாதித்து விட்டது. இதற்கு முன்னர் எனக்கு இராமாயணத்தில் அவ்வளவாக நம்பிக்கை இல்லை. இப்பவும் தான். ஆனால் நடந்து முடிந்த விவாதங்கள் என்னை இராமாயணத்தை பற்றி அறிந்துகொள்ளத் தூண்டின.\nரொம்ப நாட்களுக்கு முன்னால் இருந்தே எனக்கிருந்த சந்தேகங்கள் இவை தான்:\n1. இராமர் இராமெஸ்வரத்தில் பாலம் அமைத்து இலங்கையை அடைந்திருந்தால், அங்கிருக்கும் லோக்கல் மக்களின் உதவி இல்லாமல் செய்திருக்க முடியாது. இப்படி ஒரு மிகப்பெரிய விசயம் தமிழ்நாட்டில் நடந்திருக்கும் பொழுது, இதை எப்படி நம் இலக்கியவதிகள், வரலாற்று மக்கள் தீவிரமாக பதிவு செய்யாமல் விட்டனர்\n2. இராமரைப் பற்றிய குறிப்புகள் தமிழ் இலக்கியத்தில் ஏன் அவ்வளவாக இல்லை அழிக்கப்பட்டதா அழிக்கப்பட்டது என்றால், வரலாறு மறைக்கப்பட்டிருக்கிறது என்று தானே அர்த்தம் அப்பொழுது, வரலாறு என்பதே பொய் என்றாகிவிடுமே அப்பொழுது, வரலாறு என்பதே பொய் என்றாகிவிடுமே (ofcourse, அது தான் உண்மையும் கூட (ofcourse, அது தான் உண்மையும் கூட\nவிகடனில் மதனிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது:\nகேள்வி: பெண்களைப் பற்றிய வரலாறு பெரிதும் இல்லையே ஏன்\nபதில்: இதுவரை பெண்கள் பெரிதாக எங்கும் ஆட்சி செய்யவில்லை. இனிமேல் ஆட்சிசெய்யலாம். வரலாறு எழுதப்படலாம்.\nஆட்சியில் இருப்பவர்கள் தங்களைப் பற்றி பெரிதாக எழுதிக்கொள்வது இயல்புதான். தங்களைத் தாங்களே புகழ்ந்துகொள்வதை கூட ஒரு வழியில் ஏற்றுக்கொள்ளலாம் ஆனால் தாங்கள் நல்லவனாக வல்லவனாக இருக்கவேண்டும் என்பதற்காக, மற்றவர்களை கேவலமாக சித்தரிப்பதை எப்படி ஒப்புக்கொள்ள முடியும்\nஇராவணன் தீவிர சிவபக்தன் என்பதற்கான ஆதாரங்கள் தமிழ் இலக்கியத்தில் நிறைய இருக்கின்றன. ஆனால் அவன் சீதையைக் கவர்ந்து சென்றான் என்பதற்கான ஆதாரங்கள் தமிழில் அதிகம் இல்லையே கம்பராயணம் என்பது இலக்கியம். அது வால்மிகியின் நாவலைத் தழுவி எழுதுவதைப் போன்று. புதுமைப்பித்தன் ருஷ்ய நாவல்களைத் தழுவி எழுதியது போல. ஹருகி முராகமி எழுதிய ஜப்பானிய நாவலை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பதைப் போல அவ்வளவே. அதை வரலாற்று தடயமாக ஏற்றுக்கொள்ள முடியாது.\nஇராமபிரானின் பராக்கிரமங்களை நிரூபிக்க ஒரு வில்லன் தேவையென்றால், மகாபாரதம் போலவே, அவர்களுக்குள் ஒரு வில்லனை தேடிக்கொள்வது தானே ஏன் அங்கிருந்து இவ்ளோ தூரம் வந்து ஒரு சிவபக்தனான தமிழ் மன்னனை வில்லனாக பிடிப்பானேன் ஏன் அங்கிருந்து இவ்ளோ தூரம் வந்து ஒரு சிவபக்தனான தமிழ் மன்னனை வில்லனாக பிடிப்பானேன் இப்பொழுதிருக்கும் தமிழ் படங்களுக்கு, ஹிந்தி பேசும் வில்லன்களை நாம் தேடிப்பிடிப்பது போல. இராவணனைப் பற்றி வான்மீகி எழுதியதற்கு என்ன காரணம் இருந்திருக்க முடியும்\nஎனக்கு இரா��பிரானைப் பற்றி கவலை இல்லை, I really dont care. இராவணன் தீயவன் தானா\nஇம்மாதிரியான ஒரு சூழலில் தான், நான் நூலகத்தில் சும்மா சுற்றிக்கொண்டிருந்த பொழுது, இராவணகாவியம் என்ற நூலைப் பார்த்தேன். அதன் முதல் சில பக்கங்களில், கதைச்சுருக்கம் கொடுக்கப்பட்டிருந்தது. நாற்பதுகளில் வெளிவந்த இந்த நூல் அப்பொழுது தடை செய்யப்பட்டிருந்திருக்கிறது. பின்னர் திராவிட ஆட்சி வந்ததற்கு அப்புறம் தான் தடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறது.\nஇராமபிரானைப் பற்றி கேலியாக பேசினால், மக்கள் மனம் புண்படுமோ என்று யோசிக்கும் வருத்தப்படும், நம் தலைவர்கள் (சில நடிகர்களும் கூட), இராவணனைப் பற்றி இழிவாக (கவனிக்கு இழிவாக, கேலியாக அல்ல), இராவணனைப் பற்றி இழிவாக (கவனிக்கு இழிவாக, கேலியாக அல்ல) பேசும் போது ஒரு சமூகத்தின் மனம் புண்படுமே என்று ஏன் நினைப்பதில்லை\nஇராவண காவியத்தில் ஒரு கேள்வி கேட்கப்படிருந்தது:\nஅதாவது அவ்வளவு பெரிய மன்னனான, சீதையை தூக்கிவரத் துணிவிருந்த இராவணனுக்கு, சீதையை அடைவது அவ்வளவு கடினமாகவா இருந்திருக்கும் அதுவும் தனது எல்லைக்குள் ஆனால் அவன் சீதையின் மீது ஒரு விரலைக் கூட வைக்கவில்லை என்பது தான் உண்மை. (வைக்கமுடியவில்லை என்பதெல்லாம் சும்மா கதை) இராவணன் சீதையை தங்கையாகத்தான் தூக்கிவந்திருக்கிறான். அது தான் உண்மை. தன் தங்கையின் மூக்கை அறுத்தவர்களுக்கு நல்ல பாடம் புகட்ட வேண்டும் என்பதற்காகத்தான் தூக்கிவந்திருக்கிறான், என்று சொல்கிறது இராவண காவியம்.\nயோசிக்க வேண்டிய விசயம் தான்.\nஆரியர்கள் திராவிடர்களை மட்டம் தட்ட இப்படியெல்லாம் எழுதினார்கள் எனபதையும் மறுத்து விட முடியாது. ஏனென்றால் கம்பராமயணம் சோழர்கள் காலத்தில் வெளிவந்தது, சோழர்கள் திராவிட மன்னர்கள் அல்லர்.\nஇராவண காவியம் கதைச் சுருக்கத்தை செராக்ஸ் செய்து வைத்திருக்கிறேன், வெளியிடலாம் என்று தான் நினைத்தேன், ஆனால் என் நோக்கம் இராமபிரானைப் பற்றி அவதூறு சொல்ல வேண்டும் என்பதல்ல, இராவணன் நல்லவனாக இருந்திருப்பானோ என்கிற நப்பாசை தான்.\nஏனென்றால், இந்திய சட்டத்தின் படி, ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம், ஆனால் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது, என்பது தானே\nஅரசே முன் வந்து, இதை ஆராய்ச்சி செய்ய முன்வரலாம். ஆராய்ச்சி செய்ய நிதி ஒதுக்கலாம். மற்ற நாடுகளில் என்னென்னவோ ஆராய்ச்சி செய்கிறார்கள். ஒரே ஒரு அகல்வாராய்ச்சியில் தோண்டியெடுக்கப்பட்ட கல்லில் எழுதப்பட்ட எகிப்திய மெசபட்டோமிய சொற்களை வைத்துக்கொண்டு பல வருடங்களாக பொழுதைக் கழிப்பவர்கள் இருக்கிறார்கள் இல்லியா இந்த ஆராய்ச்சி projectஇன் மூலமாவது, தமிழை முறையாக விரும்பிப் படித்தவர்களுக்கு, தமிழ் கற்றவர்களுக்கு நிறைய வேலை வாய்ப்பை வழங்கலாம்.\nஇது ரொம்ப முக்கியமா என்று கேட்பவர்களுக்கு: 750கோடி ரூபாய் செலவில் (ஒரு பகுதி செலவுதான், மொத்த செலவு இல்லை) கலர்டீவி கொடுப்பதையும், சிவாஜி போன்ற மிகப்பெரிய பட்ஜெட் படங்களுக்கு கூட தமிழில் பெயர் வைத்தனர் என்கிற ஒரே ஒரு காரணத்துக்காக, வரிசலுகை வழங்குவதையும், ஒப்பிடும் போது இது முக்கியமானதாகத்தான் படுகிறது.\nLord Of The Rings இன் மூன்று பாகங்களையும் மூன்றாவது முறையாக பார்த்து முடித்தேன். இந்த முறை என் மனைவியுடன். இரண்டு பாகங்கள் பார்த்து முடித்த அவருக்கு, மூன்றாவது பாகத்தைப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. மூன்றாவது பாகம் பார்த்து முடித்த பின், நான்காவது பாகம் இருந்தால் நன்றாக இருக்குமே என்றார்.\nஎனக்கு தெரிந்தவரையில், இதேபோன்றதோரு படம், இனிமேல் எடுக்கமுடியுமா என்பது சந்தேகமே. பீட்டர் ஜாக்சன் நம்மை அவர்களின் காலத்திற்கே அழைத்துச் சென்றிருப்பார். ஒவ்வொருமுறை பார்க்கும் பொழுதும் எனக்கு, ஒரே மாதிரியான அதே மாதிரியான நெகிழ்ச்சியே கிடைக்கிறது. Fresh always. Faromir போருக்கு செல்லும் பொழுது, Pipin பாடும் அந்த பாடல் மனதை உருக்கிவிடுகிறது. நான் பார்த்த அத்தனை தடவையும். அதே போல sam மற்றும் Frodoவின் நட்பு எப்பொழுதும் அழகாகவே, நெகிழ்ச்சியாகவே இருக்கிறது. Smegolஐப் பார்க்கும் பொழுது எல்லாம் எப்பொழுதும் போலவே கோபமும், இரக்கமும் ஒரு சேர வருகிறது. Aragorn மற்றும் Gandalfஐப் பார்க்கும் போது வியப்பு மற்றும் மரியாதை ஏற்படுகிறது. legolas, எப்பொழுதும் போல fantastic.\nபிற்காலத்தில் தொழில் நுட்ப வளர்ச்சியால், இதை விட அருமையாக படங்கள் எடுக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் அந்தப்படங்கள் LOTR நம் மனதில் ஏற்படுத்திய தாக்கதை ஏற்படுத்துமா என்பது சந்தேகம் தான்.\nஎனக்கு LOTR பார்க்கும் பொழுதெல்லாம், ஒரு விசயம் ஞாபகத்துக்கு வந்துவிடும். ஒரு விசயத்துக்காக ஏங்குவேன், நான். அது பொன்னியின் செல்வனை திரைப்படமாக எடுப்பது. எவ்வளவு அழகான கதை அது எவ்வளவு அருமையான Aragornஐப் போல வீர மன்னர்களை உடைய கதை அது எவ்வளவு அருமையான Aragornஐப் போல வீர மன்னர்களை உடைய கதை அது பொன்னியின் செல்வன் தமிழ் வரலாற்று புனைவு நாவல்களின் தலைசிறந்த ஒன்று, என்பதை மறுக்கஇயலாது. புதுமைப்பித்தனுக்கு கல்கியின் மீது வேறு விதமான எண்ணம் இருந்தாலும், பொன்னியின் செல்வன் is epic.\nஎனக்கு பொன்னியில் செல்வனை திரைப்படமாக ஆக்க வேண்டும் என்பது நீண்ட நாள் விருப்பம். மணிரத்னம் பொன்னியின் செல்வன் கதையை திரைக்கதையாக மாற்றி விட்டார், 80 சீன்களிள் அழகாக எழுதிவிட்டார் என்று செய்திகள் அவ்வப்போது வரும். உண்மையாகவே இருந்துவிட வேண்டும் என்று நினைப்பேன்.\nபொன்னியின் செல்வனை திரைப்படமாக உருவாக்க ரைட்ஸ் முன்பு சிவாஜி அவர்கள் வைத்திருந்ததாகவும், பின்னர் அது எம்ஜிஆர் அவர்களின் கைக்கு மாறியது என்றும், இப்பொழுது கமலஹாசனிடம் இருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.\nராஜராஜ சோழன் : கமலஹாசன்\nவல்லவராயன் வந்தியத்தேவன் – ரஜினிகாந்த்\nராஜெந்திரசோழன் – கமலஹாசன் (அல்லது அஜித்குமார்)\nபெரிய பலுவேட்டரையர் – சத்யராஜ் (அல்லது ப்ரகாஷ்ராஜ்)\nசின்ன பழுவேட்டரையர் – நெப்போலியன்\nமணிரத்னம் டைரகட் செய்யவேண்டும். இளையராஜா இசையமைக்கவேண்டும். ஏவிஎம் தயாரிக்க வேண்டும். மூன்று பாகங்களாகக் கூட எடுக்கலாம். ஆனால் கண்டிப்பாக ஒரு பாகமாக எடுக்கக் கூடாது. மருதநாயகத்துக்கு முன்னர் கமல் இதைச் செய்யலாம்.\nNext Next post: தமிழ் சினிமா : என் பரிந்துரை\n4 thoughts on “வாரிசுகள், இராவணகாவியம், கலர்டீவி மற்றும் பொன்னியின் செல்வன்”\n நன்றாகத்தான் இருக்கும். நான் தொடர்ந்து பார்த்த ஒரே சீரியல், விடாது கருப்பு மட்டுமே. அதற்கு இணையாக இன்னும் ஒரு சீரியல் கூட வரவில்லை என்பது உண்மைதான். ஆனால், பொன்னியின் செல்வனை நான் நாடகத்தில் பார்க்க விரும்பவில்லை. என் மனதில் இருக்கும் அந்த பிரமாண்டம் அப்படியே இருக்கட்டும். உங்கள் பதிவில் இருக்கும் அந்த பல்லக்கைப் பார்ர்கும் போதே, சற்று நெருடலாக இருக்கிறது. எடுத்தால், படமாகவோ நாடகமாகவோ, Lord Of The Ringsஇன் பிரமாண்டத்தோடு எடுக்கவேண்டும். வருகைக்கும் சுட்டிக்கும் நன்றி சுரேஷ்.\n//சிவாஜி போன்ற மிகப்பெரிய பட்ஜெட் படங்களுக்கு கூட தமிழில் பெயர் வைத்தனர் என்கிற ஒரே ஒரு காரணத்துக்காக,//தமிழில் பெயர் வைத்தார்களா”சிவாஜி – The Boss” என்ற தலைப்பை தமிழ்த் தலைப்பாக அறிவித்து வரிச்சலுகை கொடுக்கிறது தமிழக அரசு.தமிழில் தலைப்பு வைக்க வேண்டுமெனப் போராடிய அரசியற்கட்சிகளும் சரி, மும்பை எக்ஸ்பிரஸ் என்ற பெயரை மாற்றவேண்டுமென கமலுக்குப் பண்பாக அறிக்கைவிட்ட சு.ப.வீரபாண்டியனும் சரி, கருணாநிதியுடன் கூட்டுச் சேர்ந்த ஒரே காரணத்தால் காணாமற்போய்விட்டனர்.கலைஞர் தொலைக்காட்சிக்கு படவுரிமை விற்கப்பட்டதற்கும் வரிச்சலுகை அறிவிக்கப்பட்டதற்கும் தொடர்புள்ளதென பலர் கூறும் குற்றச்சாட்டை மறுக்க முடியாது என்றே தோன்றுகிறது.____________________________-பொன்னியில் செல்வன் கதைக்கான உரிமையைக் கமல் வைத்திருந்தாரென்பது உண்மை போலவே தெரிகிறது. கமலிடம் அனுமதி பெறாமலேயே இது தொடராக வருகிறதென்றும் தோன்றுகிறது.இதுபற்றி சன் தொலைக்காட்சியில் கமல் சொல்லிய கருத்து:”நல்லதொரு கதைக்கு வரும் அவலம் அதற்கும் வந்திருக்கிறது”கமல் சற்று சலித்துக்கொண்டது போற்றான் தெரிகிறது.எமக்கென்ன”சிவாஜி – The Boss” என்ற தலைப்பை தமிழ்த் தலைப்பாக அறிவித்து வரிச்சலுகை கொடுக்கிறது தமிழக அரசு.தமிழில் தலைப்பு வைக்க வேண்டுமெனப் போராடிய அரசியற்கட்சிகளும் சரி, மும்பை எக்ஸ்பிரஸ் என்ற பெயரை மாற்றவேண்டுமென கமலுக்குப் பண்பாக அறிக்கைவிட்ட சு.ப.வீரபாண்டியனும் சரி, கருணாநிதியுடன் கூட்டுச் சேர்ந்த ஒரே காரணத்தால் காணாமற்போய்விட்டனர்.கலைஞர் தொலைக்காட்சிக்கு படவுரிமை விற்கப்பட்டதற்கும் வரிச்சலுகை அறிவிக்கப்பட்டதற்கும் தொடர்புள்ளதென பலர் கூறும் குற்றச்சாட்டை மறுக்க முடியாது என்றே தோன்றுகிறது.____________________________-பொன்னியில் செல்வன் கதைக்கான உரிமையைக் கமல் வைத்திருந்தாரென்பது உண்மை போலவே தெரிகிறது. கமலிடம் அனுமதி பெறாமலேயே இது தொடராக வருகிறதென்றும் தோன்றுகிறது.இதுபற்றி சன் தொலைக்காட்சியில் கமல் சொல்லிய கருத்து:”நல்லதொரு கதைக்கு வரும் அவலம் அதற்கும் வந்திருக்கிறது”கமல் சற்று சலித்துக்கொண்டது போற்றான் தெரிகிறது.எமக்கென்னநல்லதொரு காவியம் திரையில் வந்தாற்சரிதான் (சின்னத்திரையென்ன பெரிய திரையென்னநல்லதொரு காவியம் திரையில் வந்தாற்சரிதான் (சின்னத்திரையென்ன பெரிய திரையென்ன)சின்னத்திரையில் வந்தாற்கூட பின்பொருநாள் திரைப்படமாகத் தயாரிக்கலா��்.இக்கதைக்கான பெரியதொரு எதிர்பார்ப்பையும் ஆவலையும் சின்னத்திரை தூண்டிவிட்டபின் பெரியதொரு சந்தை வாய்ப்புடன் இது திரைப்படமாக்கப்படுவது நல்லதொரு சாதகமான விசயம் தான்.எனது தெரிவு, கமல்தான் இயக்க வேண்டுமென்பது. நிச்சயமாக மிகச்சிறந்த, எந்தச்சாயலும் படியாதவொரு படமாக அமையும். நாலைந்து காதற்பாடல்களாவது புகுத்தவேண்டிய கடமை மணிரத்தினதுக்கு இருக்கிறது. கமலிடம் அந்த அபத்தத்தை எதிர்ப்பார்க்க வேண்டியதில்லை.ஏற்கனவே வெளிவந்த ஹேராமும், சிறுதுண்டங்களாக வந்த மருதநாயகமும் மிக நம்பிக்கையளிப்பவை.எனது பார்வையில் ராஜராஜ சோழனாக ரஜனியும், வந்தியத்தேவனாக கமலையும் போடலாம். நாசருக்கும் ஒரு பாத்திரம் ஒதுக்க வேண்டும். நாசர் இல்லாமலா\nஇராவண காவியத்தின் பிரதியை வைத்திருக்கும் நண்பரே,அதை நான் நீண்டகாலமாக தேடுகிறேன்.. இலங்கையிலிருந்தபடிஎனது இலங்கைத் தமிழர் வரலாறு நூலுக்கு (எழுதிக்கொண்டிருக்கிறேன்) அது பெரிதும் பயன்படும்.தயவு செய்து இராவண காவிய நூலை வலையேற்ற முடியுமா,அதை நான் நீண்டகாலமாக தேடுகிறேன்.. இலங்கையிலிருந்தபடிஎனது இலங்கைத் தமிழர் வரலாறு நூலுக்கு (எழுதிக்கொண்டிருக்கிறேன்) அது பெரிதும் பயன்படும்.தயவு செய்து இராவண காவிய நூலை வலையேற்ற முடியுமாமுடிந்தால் எனக்கு email பண்ணவும்நன்றிekthan@gmail.comஇளம்குமுதன்\nBhopal Gas Tragedy – யார் முழித்திருக்கப்போகிறார்கள்\nCricket Gadgets Obituary Science sports Uncategorized அனுபவம் அயல் சினிமா ஆங்கில சினிமா எரிச்சல் கருத்து சினிமா சிறுகதை செய்திகள் ஜோதிடம் தொடர்-அ-புனைவு தொடர்கதை தொழில் தொழில்நுட்பம் நாட்டுநடப்பு புத்தகம் மின் புத்தகம் மொழிபெயர்ப்பு வரலாறு வாசிப்பு\nCoronavirus – ஒரு கொலைகாரனின் டைரி குறிப்பு\nபுத்தக வாசிப்பு பற்றி கார்ல் சாகன் என்ன சொன்னார்\nதலையிலிருந்து உதித்த ப்ளூ ஆல்கான் பட்டாம்பூச்சி\nIPL விசில் போடு – 12: சிங்கநடை போட்டு சிகரத்தில் ஏறு….\nIPL விசில் போடு – 11: சிங்கமொன்று புறப்பட்டதே…\nபூனம் யாதவ் : ஏழ்மைப… on காமன்வெல்த் போட்டிகள் : இந்திய…\nIPL விசில் போடு -2 :… on IPL – விசில் போடு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news2.in/2018/07/155.html", "date_download": "2021-01-17T05:50:09Z", "digest": "sha1:PFNRSXE27YRJ2YMJQYUOOVJCVJIHVV34", "length": 8469, "nlines": 74, "source_domain": "www.news2.in", "title": "கோவை - சேலம் இடையே நடத்துநர் இல்லாத பேருந்து இயக்கம்: பயணக் கட்டணம் ரூ.155 - News2.in", "raw_content": "\nHome / கோவை / சேலம் / தமிழகம் / பேருந்து / வணிகம் / கோவை - சேலம் இடையே நடத்துநர் இல்லாத பேருந்து இயக்கம்: பயணக் கட்டணம் ரூ.155\nகோவை - சேலம் இடையே நடத்துநர் இல்லாத பேருந்து இயக்கம்: பயணக் கட்டணம் ரூ.155\nFriday, July 06, 2018 கோவை , சேலம் , தமிழகம் , பேருந்து , வணிகம்\nகோவை மண்டலத்தில் முதல் முறையாக கோவையில் இருந்து சேலத்துக்கு நடத்துநர் இல்லாத பேருந்து இயக்கம் நேற்று தொடங்கியது.\nதமிழகத்தின் 2-வது பெரிய தொழில் நகரமான கோவையில் இருந்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. வழக்கமான பேருந்துகளுடன், ஒன் டூ ஒன் எனப்படும் இடைநில்லா பேருந்துகளும் செல்கின்றன.\nகோவையில் இருந்து சேலம் செல்லும் நடத்துநர் இல்லாத பேருந்து புறப்படுவதற்கு முன்பு பயணிகளுக்கு டிக்கெட் கொடுக்கும் பேருந்து நடத்துநர். - படம்: ஜெ.மனோகரன்\nஇந்நிலையில், கோவை மண்டலத்தில் முதல் முறையாக கோவையில் இருந்து சேலத்துக்கு நடத்துநர் இல்லாத பேருந்து இயக்கம் நேற்று தொடங்கியது. கோவை காந்திபுரம் மத்தியப் பேருந்து நிலையத்தில் புறப்படும் அரசுப் பேருந்து வேறு எங்கும் நிற்காமல் சேலத்தைச் சென்றடையும். பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு டிக்கெட் கொடுத்தவுடன், பேருந்தில் இருந்து நடத்துநர் கீழே இறங்கிவிடுவார். ஓட்டுநருடன் அந்தப் பேருந்து சேலம் செல்லும்.\nஇதுகுறித்து கோவை கோட்ட அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது:\nமுதல்கட்டமாக 6 பேருந்துகள், தலா 4 முறை கோவையில் இருந்து சேலம் சென்று வரும். ஏற்கெனவே ஒன் டூ ஒன் பேருந்துக் கட்டணமான ரூ.155, நடத்துநர் இல்லாத பேருந்துக்கும் வசூலிக்கப்படும். பயண நேரமும் இன்னும் கொஞ்சம் குறையும்.\nஇதேபோல, திருச்சி, மதுரை, பழனி உள்ளிட்ட ஊர்களுக்கும் இதேபோன்ற பேருந்தை இயக்கத் திட்டமிட்டுள்ளோம். சுமார் 90 பேருந்துகளை இயக்கத் திட்டமிட்டு உள்ளோம்.\nஒருவேளை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் போதுமான பயணிகள் ஏறாவிட்டால், அதற்கடுத்த ஒன்றிரண்டு பேருந்து நிறுத்தங்களில் மட்டும் இந்தப் பேருந்தை நிறுத்தலாம். அதுவரை நடத்துநர் பேருந்தில் செல்வார். எனினும், இந்த முடிவு தேவையைப் பொறுத்தே அமையும். விரைவான பயணத்தை நோக்கமாகக் கொண்டே இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இ��்வாறு அவர்கள் கூறினர்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவைரலாகும் ஆபாச வீடியோ: ஒத்துக்கொண்ட ஸ்ரீதிவ்யா\nவங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை அறிந்து கொள்ள இலவச நம்பர் சேவை\nவாஸ்து : வடமேற்கு பாகத்தில் சமையலறை அமைப்பதன் நோக்கம்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nஎந்த சாதி ரவுடி பெரியவன் என்கிற ரீதியிலான கொலைகள் தற்போது அரங்கேற ஆரம்பித்துள்ளன\nஇருண்ட மரணங்கள்... வெளிச்சத்துக்கு வரும் ‘கருப்பு’ முருகானந்தம்\nமகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vbxpublication.com/product/eraivanai-thedi/", "date_download": "2021-01-17T05:38:32Z", "digest": "sha1:PMLP72BQCW2JDXGSAFIWXFXGH57OPZ2G", "length": 4170, "nlines": 50, "source_domain": "vbxpublication.com", "title": "இறைவனைத் தேடி… ஆன்மாவின் பயணம்… – VBX Publication", "raw_content": "\nஇறைவனைத் தேடி… ஆன்மாவின் பயணம்…\nதிரு.ஜனனி ஜெ.நாராயணன் அவர்கள் “இறைவனைத்தேடி ஆன்மாவின் பயணம்” எனும் நூல் வெளியிடுவதறிந்து மகிழ்ச்சி.\nஅழியக்கூடிய… நிலையில்லாத பொய் உடலை…\nநாம் மெய் என அறியாமையில் உழன்று, அதன் வளர்ச்சிக்கும் பாதுகாப்பிற்கும் மற்றும் அழகுபடுத்துவதற்கும் நம் முழு வாழ்நாளை செலவிட்டு வீணாக்குகிறோம்.\nஆனால்… நம் ஆன்மா வீற்றிருக்கின்ற இந்த உடல் ஒருநாள் அழிந்து போகும். ஆனால் நம் ஆன்மா அழிந்தா போகிறது…. என்கிற இந்த உண்மையை நமக்கு யாரும் போதிய அளவு போதிக்கவில்லை…… போதித்ததில்லை……\nஎனவே இந்த ஆன்ம சிந்தனை ஏதுமின்றி புற அழகிற்கு முக்கியத்துவம் கொடுத்து உடலையே முக்கியமாகக் கருதி நம் வாழ்நாளைப் பாழாக்குகிறோம்.\nஇந்த உடலின் உருவம் கொண்டு இவ்வுலகில் பிறந்துள்ளோம்\nஎன்பதனை உணர்ந்து இறைவனை நோக்கி நமது ஆன்மா பயணிக்க வேண்டும்.\nஇந்த பேருண்மையை உணர்த்துதல் பொருட்டு இந்நூல் வழி நூலாசிரியர் முயற்சி செய்தது பாராட்டிற்குரியது.\nமேலும் மாணிக்கவாசக பெருமான் இயற்றிய சிவபுராணத்திற்கு எளியவரும் புரிந்து கொள்ளும் வகையில் பொருள், இந்நூலில் இடம் பெறுவது சிறப்பிற்குரியது ஆகும���.\nஇந்நூலினை அனைவரும் படித்து இறைநிலையடைய முயற்சித்து இக, பர, சுகம் பெற இறையருள் புரியப் பிராத்திக்கிறோம்.\nதலைவர், விவேகானந்தா ஆசிரமம், வெள்ளிமலை.\nவ.உ. சிதம்பரம்பிள்ளையை புறக்கணித்ததா காங்கிரஸ்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/11/mp_9.html", "date_download": "2021-01-17T06:17:57Z", "digest": "sha1:JGNFBN7FYCIKAGDFFFWSWRVX4HDBI3CN", "length": 43996, "nlines": 147, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "ஒரு பெளத்தனாக இருந்து கேட்கின்றேன், முஸ்லிம்களின் உடல்களை எரிக்காதீர்கள், அடக்கம் செய்ய அனுமதியுங்கள் - ஹர்ஷண Mp உருக்கம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஒரு பெளத்தனாக இருந்து கேட்கின்றேன், முஸ்லிம்களின் உடல்களை எரிக்காதீர்கள், அடக்கம் செய்ய அனுமதியுங்கள் - ஹர்ஷண Mp உருக்கம்\nஉலக சுகாதார அமைப்பின் அனுமதிக்கமைய முஸ்லிம்களின் ஜனாசாக்களை அடக்கம் செய்ய அரசாங்கம் அனுமதிக்க வேண்டும். இது அரசியல் இலாபத்துக்கோ அல்லது ஒரு இனம், மதத்துக்காக வேண்டிக்கொள்வதல்ல என எதிர்க்கட்சி உறுப்பினர் ஹர்ஷண ராஜகருணா தெரிவித்தார்.\nகொவிட்டில் மரணிக்கும் முஸ்லிம் சகோதரர்களின் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதிக்கவேண்டும் என ஒரு பெளத்தனாக இருந்து அரசாங்கத்தை கேட்கின்றேன். அரசியல் இலாபத்துக்கோ அல்லது ஒரு இனம், மதத்துக்காக வேண்டிக்கொள்வதல்ல.\nஉலக சுகாதார அமைப்பு அந்த விடயத்தை அனுமதித்துள்ளதுடன், 200 நாடுகளில் கொவிட்டில் மரணித்தவர்களை அடக்கம் செய்கின்றன. அதனடிப்படையிலே இந்த கோரிக்கையை முன்வைக்கின்றேன்.\nஅத்துடன் உலக சுகாதார அமைப்பின் கோரிக்கைகளை பின்பற்றுவதில் அரசாங்கம் இரட்டைவேடம் போடுகின்றது. கொவிட்டை கட்டுப்படுத்துவதற்கு தேவையான தடுப்பூசிகளை ஏன் இதுவரை கொண்டுவராமல் இருக்கின்றது என நான் அரசாங்கத்திடம் கேட்டபோது, உலக சுகாதார அமைப்பு கொவிட்டுக்காக இதுவரை எந்தவொரு தடுப்பூசியையும் அனுமதிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டது.\nஆனால் கொவிட்டில் மரணிப்பவர்களை அடக்கம் செய்ய உலக சுகாதார அமைப்பு அனுமதி அளித்திருந்தும் அதனை பின்பற்றுவதில்லை. அதேநேரம் உலக சுகாதார அமைப்பு தடுப்பூசிக்கு அனுமதிக்கவில்லை என்பதற்காக தடுப்பூசி கொண்டுவருவதில்லை. ஏன் இவ்வாறு இரட்டை வேடம்போடவேண்டும் என கேட்கின்றேன்.\nஅதனால் அரசாங்கம் உலக சுகாதார அமைப்பின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக இருந்தால் அடக்கம் செய்வதற்கும் அனுமதிக்கவேண்டும். மரணிப்பவர்களை அடக்கம் செய்ய அனுமதிக்கவேண்டும் என்ற கருத்துக்கு எதிர்க்கட்சியில் இருக்கும் எந்த கட்சியும் எதிர்ப்பு இல்லை. அனைவரும் ஆதரவாகவே இருக்கின்றனர். ஆனால் அரசாங்கத்தில் இருப்பவர்களே அமைச்சர் அலிசப்ரியின் கருத்துக்கு எதிரான கருத்துக்களை ஊடகங்களுக்கு தெரிவிக்கின்றனர்.\nஅத்துடன் ஜனாதிபதி ஒரு நாடு, ஒரு சட்டம் என்று தெரிவித்தே ஆட்சிக்கு வந்தார். ஆனால் அதனை தற்போது காணமுடியாது. அரச தரப்புக்கு ஒரு சட்டம் எதிர்க்கட்சிகளுக்கு வேறு சட்டமாகவே காண்கின்றோம். நீதிமன்ற உத்தரவில் சிறையில் இருக்கும் பிள்ளையான் மட்டக்களப்பில் செய்தியாளர் சந்திப்பு நடத்துகின்றார். எந்த சட்டத்தின் பிரகாரம் இவ்வாறு செயற்படுவதற்கு அனுமதிப்பது.\nஅதேபோன்று குருணாகல் மேயரின் நடவடிக்கையில் நீதிமன்றம் சுயாதீனமாக செயற்பட முடிந்ததா என்ற கேள்வி எமக்கு இருக்கின்றது. கடந்த அரசாங்க காலத்தில் வழக்கு தொடுக்கப்பட்டவர்கள் தற்போது முழுமையாக தங்களின் குற்றங்களில் இருந்து விடுதலையாவதை காணும்போது நீதிமன்றத்தின் சுயாதீனம் தொடர்பில் சந்தேகம் எழுகின்றது.\nவிசேடமாக ஜனாதிபதி தேர்தலின்போது ஜனாதிபதியின் உருவத்தை பொறித்த சில் ஆடைகளை விநியோகித்த வழக்கில் இருந்து சம்பந்தப்பட்டவர்கள் முற்றாக விடுக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி தேர்தல் சமயத்தில் கோடிக்கணக்கில் செலவழித்து மேற்கொண்ட இந்த நடவடிக்கை சரியா பிழையா என கேட்கின்றேன்.\nஅதனால் நீதிமன்ற சுயாதீனத்தை பாதுகாப்பதாக தெரிவித்தாலும், தற்போது இடம்பெற்றுவரும் நடவடிக்கைகளை பார்க்கும்போது, அது சந்தேகமாகவே இருக்கின்றது. அத்துடன் 20ஆம் திருத்தம் மூலம் அது மேலும் உறுதியாகின்றது என்றார்.\nஅரசு நினைத்தால் இதை முடிவுக்கு கொண்டு வந்திருக்கலாம். அரசியல் நோக்கோடு இதை இழுத்தடிக்கிறார்கள்.\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nபேஸ்புக்கில் ஜனாதிபதியை விமர்சித்த, முஸ்லிம் நபர் கைது\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக பேஸ்புக்கில் அவதூறான கருத்துக்களை பதிவிட்ட முஸ்லிம் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் ��ொழும்ப...\n7,600 உலமாக்கள் சார்பில் ஜனாதிபதி, பிரதமர், பவித்திரா ஆகியோருக்கு ACJU அனுப்பியுள்ள முக்கிய கடிதம்\nஇலங்கை முஸ்லிம்களின் ஜனாஸாக்களை பலவந்தமாக எரிப்பதை நிறுத்தக் கோரியும், மத உரிமையை உறுதிப்படுத்தி கொரோனாவினால் மரணிக்கும் முஸ்லிம்களின் உடல்க...\nவெலிகமவில் 2 மாத குழந்தை தகனம் - வீடியோ (நடந்தது என்ன..\nவெலிகமை மலாப்பலாவ பகுதியில் கொரோனா தொற்று காரணமாக இரண்டுமாதக் கைக் குழந்தையொன்று நேற்றிரவு (14.01.2020) மரணமடைந்ததாக செய்திகள் வெளியாகிய வண்...\nஇடியாப்பம் சாப்பிட கறி எடுத்த மாமியாரை கத்தியால் தாக்கிய ஆசிரியை - வீடியோ எப்படி வெளியாகியது தெரியுமா..\nதனது அனுமதியை பெறாது இடியப்பம் சாப்பிடுவதற்காக கறியை எடுத்த தனது மாமியாரை கத்தியை கையில் வைத்து கொண்டு மிரட்டி மாமியாரை தாக்கிய சம்பவம் தொடர...\nபிரதமர் மகிந்தவும், மனைவியும் வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறினர் - மாளிகாவத்தையில் பௌசியின் மனைவி நல்லடக்கம்\nமூத்த அரசியல்வாதி, முன்னாள் அமைச்சர் பௌசியின் மனைவி வபாத்தானதை அடுத்து, அவரது இல்லத்திற்கு பிரதமர் மகிந்த மற்றும் அவரது மனைவி சிரந்தி ஆகியோர...\nசேருவிலயில் அதிகளவு தங்கம், என்ற விடயம் அதிகளவு மிகைப்படுத்தப்பட்டுள்ளது - Dr அனில்\nதிருகோணமலை சேருவில பகுதியில் பாரிய தங்க சுரங்கம் இருப்பதாக சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்ட நிலையில், குறித்த விடயம் மிகவும் “மிகைப்படுத...\nஅலி சப்ரியை அமைச்சரவை அமைச்சு பதவியிலிருந்து, விலக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை - ஆர்ப்பாட்டத்திற்கும் ஏற்பாடு\nநாளை ஞாயிற்றுக்கிழமை சிங்களே தேசிய கூட்டு ஒன்றியத்தினால் கண்டியில் ஆர்ப்பாட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நீதியமைச்சர் பதவியிலிருந்து ...\nபாத்திமா பஜீகா நீக்கம் - தயாசிறிக்கு இடைக்காலத் தடை\n- அஸ்லம் எஸ்.மௌலானா - ஏறாவூர் நகர சபையின் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர் பாத்திமா பஜீகாவின் அங்கத்துவத்தை முடிவுறுத்தியதற்கு எதிராக ...\nவபாத்தான பின்னர் 29 நாட்களில் எரிக்க, தயாரான ஜனாசாவில் கொரோனா தொற்று - அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்\nகொரோனா சடலமொன்றில் 29 நாட்களுக்குப் பின் நடத்தப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் அந்தச் சடலத்தில் கொரோனா தொற்று இருப்பது இரண்டாவது தடவையாக உறுதி...\nமுஸ்லிம் சட்டத்தை, திருத்தி எழுத தீர்மானம் - நியமிக்கப்பட்டுள்ள 10 பேரின் விபரம்\nமுஸ்லிம் சட்டத்தை மீள்பரிசீலனை செய்து குறித்த சட்டத்தை திருத்தி எழுதுவதற்கான சீர்திருத்த ஆலோசனைக் குழு ஒன்றை நீதி அமைச்சர் அலி சப்ரி நியமித...\nமுஸ்லிம் தாய்க்கு நடந்த மகா கொடூரம், இன்று பலவந்தமாக எரித்து சாம்பலாக்கினர் - மகன் கதறல்\nநான், முஹம்மது இஹ்ஸான், சென் ஜோசப் வீதி, கிரேன்ட்பாஸ், கொழும்பு - 14. எனது தாயார் ஷேகு உதுமான் மிஸிரியா (வயது 71) டிசம்பர் 03 ந்திகதி வ...\nபேஸ்புக்கில் ஜனாதிபதியை விமர்சித்த, முஸ்லிம் நபர் கைது\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக பேஸ்புக்கில் அவதூறான கருத்துக்களை பதிவிட்ட முஸ்லிம் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கொழும்ப...\nஜனாஸா எரிப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம் - பிக்குகள், பெண்கள், சிறுவர்கள் என உணர்வுடன் திரண்ட மக்கள் (படங்கள்)\n'வலுக்கட்டாயமாக தகனம் செய்வதை நிறுத்தவும், மனித உருமைகளை மதிக்கவும்' எனும் கருப்பொருளிலான அமைதி ஆர்ப்பாட்டமொன்றை ஐக்கிய மக்கள் சக்த...\n7,600 உலமாக்கள் சார்பில் ஜனாதிபதி, பிரதமர், பவித்திரா ஆகியோருக்கு ACJU அனுப்பியுள்ள முக்கிய கடிதம்\nஇலங்கை முஸ்லிம்களின் ஜனாஸாக்களை பலவந்தமாக எரிப்பதை நிறுத்தக் கோரியும், மத உரிமையை உறுதிப்படுத்தி கொரோனாவினால் மரணிக்கும் முஸ்லிம்களின் உடல்க...\nதஜ்ஜாலுடன் சண்டையிட கிழக்கில் புதிய அமைப்பு - இன்று லங்காதீப வெளியிட்டுள்ள தலைப்புச் செய்தி\nலங்காதீப சிங்களப் பத்திரிகையில் இன்றைய தினம் 29-12-2020 வெளியாகியுள்ள தலைப்புச் செய்தியே இது ஆகும்.\nரவுப்தீன் ஹாஜியாரின் ஜனாஸா பலாத்காரமாக எரிப்பு, கன்னத்தோட்டையில் சோகம் - குளிரூட்டியில் வைக்காமல் கொடூரம்\nயடியன்தொட கராகொடையைச் சேர்ந்தவரும், கன்னத்தோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட அல் ஹாஜ் ரவுப்தீன் (ரவ்ஸான் ஹாஜியின் தந்தை) காலமாகி கரவனல்ல வைத்த...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீட���யோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://amtv.asia/18011/", "date_download": "2021-01-17T05:15:19Z", "digest": "sha1:LIMXWQN6GZXFZQILEB6LZ5IOM7AEEX7I", "length": 8477, "nlines": 92, "source_domain": "amtv.asia", "title": "தண்டையார்பேட்டையில் உள்ள மண்டல அலுவலகத்தில் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆய்வு – AM TV", "raw_content": "\nஏலத்தில் இரகசியமாக பங்கு பெற செய்து சட்டத்திற்கு புறப்பாக அரசு அதிகாரிகள் செயல்பட்டிருக்கிறார்களா\nஇந்தியாவிலேயே ஜெம் மருத்துவமணையில் தான் கணையம் தொடர்பான அனைத்து நோய்களுக்கும் சிகிச்சையளிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும், கணையம் சிறப்பு சிகிச்சை\nஅடுக்கு மாடி வீடு இடிந்து விழுந்ததில் 4 பேர் பலியாயினர் 5 பேர் படுகாயம் அடைந்தனர் அவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து பலியானவர்கள் குடும்பத்திற்கு தலா 4 லட்சம்\nஅருந்ததியர் சமூக மக்களுக்கு உள் இட ஒதுக்கீடு கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்\nஅங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சுமார் 50க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்\nஅனைவருக்கும் 74 வது இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் மித்ரன் பிரஸ் மீடியா அசோசியேஷன் சார்பில்,\nதண்டையார்பேட்டையில் உள்ள மண்டல அலுவலகத்தில் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆய்வு\nசென்னை தண்டையார்பேட்டையில் உள்ள மண்டல அலுவலகத்தில் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆய்வு மேற்கொண்டார் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பாண்டியராஜன்\nகொரோனா தொற்று அறிகுறிகள் தென்பட்டால் முதல் ஐந்து நாட்களுக்கு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சோதனை செய்துகொள்ள மக்கள் முன்வரவேண்டும்\nநோய் அறிகுறிகள் தென்பட்டு முதல் 5 நாட்களுக்குள் சோதனைகள் செய்து சிகிச்சை எடுத்துக்கொண்டால் 100% குணப்படுத்தி விடலாம்\nநோய் தொற்று அறிகுறிகள் ஏற்பட்டு கடைசி ஐந்து நாட்களில் வந்தால் இறப்பு விகிதம் அதிகமாகிறது\nகேரளாவில் எதிர்க்கட்சிகள் ஒத்துழைத்தால் தான் கரீனா குறைந்துள்ளது\nஅதேபோல் தமிழகத்திலும் எதிர்க்கட்சிகள் அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும்\nபேரிடர் காலத்திலும் குடிமராமத்து பணிகள் வளர்ச்சி பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் அதை பொறுத்துக் கொள்ள முடியாத ஸ்டாலின் காழ்ப்புணர்ச்சியுடன் செயல்பட்டு வருகிறார்\nமேலும் ஸ்டாலின் வெறும் அறிக்கை மட்டும் வெளியிடாமல் பேரிடர் காலத்தில் அரசுடன் தோள் கொடுக்க வேண்டும் அதைத்தான் மக்களும் விரும்புவார்கள் என்று அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்\nதண்டையார்பேட்டையில் உள்ள மண்டல அலுவலகத்தில் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆய்வு\nகொரனோ நிவாரணம் தொகை மக்களின் வீடுகளுக்கு சென்று தான் வழங்க வேண்டும்…இல்லை என்றால் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்\nமக்களுக்கு நம்பிக்கை விதையை மட்டும் விதையுங்கள் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=2457328", "date_download": "2021-01-17T06:49:18Z", "digest": "sha1:ZZ6AJU2AOFEYYEWNFA6WZ2ONNILE6X3W", "length": 8603, "nlines": 89, "source_domain": "m.dinamalar.com", "title": "மழை வெள்ளத்தால் துபாய் தத்தளிப்பு | Dinamalar Tamil News", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2021 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\n2020 'ல் அதிகம் விமர்சிக்க பட்ட செய்திகள் பாராளுமன்ற தேர்தல் 2019 சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nமழை வெள்ளத்தால் துபாய் தத்தளிப்பு\nமாற்றம் செய்த நாள்: ஜன 14,2020 00:50\nதுபாய்: துபாயில் பெய்த கனமழையால், தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.\nமேற்கு ஆசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சில், கடந்த 24 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. குறிப்பாக அபுதாபி, துபாய் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருவதால் முக்கியமான சாலைகள், தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஏராளமான வாகனங்கள் நீரில் மூழ்கின. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது.\nஇந்நிலையில் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் மழை மேலும் நீடிக்கும் என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\n» உலகம் முதல் பக்கம்\nஅந்த ஊர் அரசும் இங்கே இருக்கும் அரசு மாதிரிதான்.\nnicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா\nநமக்கு வரவேண்டிய மழையெல்லாம் அங்கே போவுது என்ன நடக்குது என்றே புரியவில்லையே \nஇனி ஒட்டகம் மேய்க்கிற வேலை அங்கே கிடைக்காது. எல்லாம் இந்தியாவுக்கு வரணும்.. மாடு மேய்க்க.. ஹா.. ஹா..\n2ம் போக நெல் சாகுபடிக்கு கை கொடுத்த மழை\n200 யூனிட் ரத்த தானம் ஆலோசனை கூட்டம்\nஇயற்கை விவசாயம் 100 சதவீதம் அவசியம்: ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு ...\nபுதிய பாதையில் திருப்பூர் பயணிக்க துவங்கியிருக்கிறது\nகொடைக்கானலில் காணும் பொங்கல்: சுற்றுலா பயணிகள் குவிந்தனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/special_main.php?cat=71", "date_download": "2021-01-17T07:20:24Z", "digest": "sha1:WGMPPQPFBMNOS42L5AGAVPCKITVILX7J", "length": 5673, "nlines": 82, "source_domain": "m.dinamalar.com", "title": "No.1 Tamil website in the world | Tamil News Paper | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News,tamil news paper - Dinamalar", "raw_content": "தினமலர் - அறிவியல் ஆயிரம் | Dinamalar\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2021 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\n2020 'ல் அதிகம் விமர்சிக்க பட்ட செய்திகள் பாராளுமன்ற தேர்தல் 2019 சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nஅறிவியல் ஆயிரம்அளவில்லா உடற்பயிற்சிஉலகில் இருதய பாதிப்பால் ஆண்டுதோறும் 1.8 கோடி பேர் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://navaindia.com/category/uncategorized/", "date_download": "2021-01-17T05:34:11Z", "digest": "sha1:7WTTV5S6KYRDP4QALZWHQBJWYRT4DCN6", "length": 3204, "nlines": 110, "source_domain": "navaindia.com", "title": "Uncategorized Archives - NavaIndia.com", "raw_content": "\nஆரி வெற்றிபெறவில்லை என்றால் பிக் பாஸ் இனி இல்லை – மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா\nநொடியில் ரெடியாகும் ஆரோக்கியமான புதினா தக்காளி சட்னி\nசீரியல் ஜோடியின் லவ் ப்ரொபோஸ்: வெட்கப்பட்ட நடிகர்; வீடியோ\nஇதுதான் விஜய்: ஹேட்டர்களின் சவாலுக்கு சரியான பதிலடி\nதடுப்பூசி பாதுகாப்பானது, யாருக்கும் பக்கவிளைவுகள் இல்லை – அமைச்சர் விஜயகுமார்\nஒரே கோலத்தில் இரட்டை இலையும் தாமரையும்: கூட்டணியை கோர்த்து விட்டது யாருன்னு பாருங்க\nமறு ஆய்வு செய்ய உயர்மட்டக்குழு அமைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/singapore/woman-jailed-for-foodpanda-orders/4559750.html", "date_download": "2021-01-17T05:26:39Z", "digest": "sha1:OTQCYS3PLTAOOPKDBRJ5TUOODQ3F5Q2M", "length": 4173, "nlines": 66, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "முன்னாள் முதலாளியின் கடன்பற்று அட்டையைக் கொண்டு Foodpandaவில் உணவு வாங்கிய பெண்ணுக்குச் சிறை - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nமுன்னாள் முதலாளியின் கடன்பற்று அட்டையைக் கொண்டு Foodpandaவில் உணவு வாங்கிய பெண்ணுக்குச் சிறை\nமுன்னாள் முதலாளியின் கடன்பற்று அட்டை விவரங்களைக் கொண்டு, Foodpanda உணவு விநியோகச் சேவையிலிருந்து 2,200 வெள்ளி மதிப்பிலான உணவுப் பொருள்களை வாங்கிய பெண்ணுக்கு 5 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nமோசடி செய்த குற்றத்தை, 41 வயது லின் சியென் டாய் லின் (Lin Qian Dai Lin) ஒப்புக்கொண்டார்.\n2017ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் 2018ஆம் ஆண்டு பிப்ரவரி வரை அவர் Nippecraft நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியின் தனிப்பட்ட உதவியாளராக வேலை செய்தார்.\nஅப்போது, தனது முதலாளியின் கடன்பற்று அட்டையைக் கொண்டு, முதலாளிக்குத் தேவையான பொருள்களை லின் வாங்கி வந்தார்.\nஅந்த வேலையிலிருந்து விலகிய பின்னும், லின் தனது முன்னாள் முதலாளியின் கடன்பற்று அட்டை விவரங்களைத் தனது கைத்தொலைபேசியிலிருந்து அழிக்கவில்லை.\nஅதைக் கொண்டு, அவர் 73 முறை Foodpandaவில் உணவு வாங்கியிருக்கிறார்.\nபாதிக்கப்பட்ட நபர், சென்ற ஆண்டு அக்டோபரில் காவல்துறையிடம் புகார் அளித்தார்.\nலின் பணத்தைத் திருப்பிக் கொடுத்ததோடு, மன்னிப்பும் கேட்டுக்கொண்டார்.\nமோசடி செய்ததற்கு, அவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறையும் அபராதமும் விதிக்கப்பட்டிருக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%8E%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-01-17T07:43:39Z", "digest": "sha1:7RVVQ6LQLXVLXBETO7SKU4MSWM7MKDBT", "length": 10087, "nlines": 159, "source_domain": "ta.wikipedia.org", "title": "விவிலிய எபிரேயம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n���ட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇசுரவேல் அரசு (ஒன்றிணைந்த முடியாட்சி)\nஉலகில் யூதத்தின் புனித மொழியாக)\nகி.மு. 10ம் நூற்றாண்டு; கி.பி. 70 இல் இரண்டாம் கோவில் அழிவிற்குப் பின் மிஸ்னாயிக் எபிரேயமாக வளர்ந்தது.\nஇக் கட்டுரை அனைத்துலக பலுக்கல் அரிச்சுவடியின் ஒலியியல் குறியீடுகளைக் கொண்டுள்ளது. முறையான அனைத்துலக பலுக்கல் அரிச்சுவடி உதவியற்று இருந்தபல், நீங்கள் பெட்டி போன்ற குறியீடுகளை ஒருங்குறிக்குப் பதிலாகக் காண நேரிடலாம்.\nஇந்தக் கட்டுரை எபிரேய அரிச்சுவடி கொண்டுள்ளது. சரியான ஒழுங்கமைவு ஆதரவில்லையெனில், உங்களுக்கு கேள்விக்குறிகளோ, கட்டங்களோ அல்லது மற்ற குறியீடுகளோ தெரியலாம். எபிரேய எழுத்துக்கள் பதிலாக தெரியலாம்.\nவிவிலிய எபிரேயம் (எபிரேயம்: עִבְרִית מִקְרָאִית), உயர்தர எபிரேயம் (எபிரேயம்: עִבְרִית קְלָסִית‎), என்பது எபிரேய மொழியின் தொன்மையான வடிவம். கிட்டத்தட்ட மத்தியதரைக் கடலின் கிழக்கு மற்றும் யோர்தான் ஆற்றின் மேற்கு ஆகிய இடத்திலுள்ள கானான் எனப்பட்ட இடத்தில் இந்த கானானிய செமித்திய மொழி பேசப்பட்டது. இது கி.மு. 10ம் நூற்றாண்டிலிருந்து இரண்டாம் கோவில் காலம் வரை (கி.பி. 70) பயன்பட்டது. விவிலிய எபிரேயம் கி.பி. 2ம் நூற்றாண்டு வரை பேசப்பட்ட மிஸ்னாயிக் எபிரேயமாக வளர்ந்தது.[1]\nஎபிரேய எழுத்துக்கள் கொண்ட கட்டுரைகள்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 08:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/cpcl-trade-apprentices-recruitment-2020-92-vacancy-10000-salary-apply-cpcl-005590.html", "date_download": "2021-01-17T05:37:22Z", "digest": "sha1:PKCRVH5XFJ4QYMN5MSADMOGZPDOXCGC6", "length": 15370, "nlines": 154, "source_domain": "tamil.careerindia.com", "title": "படிக்கும் போதே 10 ஆயிரம் ரூபாய் சம்பளம்! அதுவும் சென்னையிலேயே!! விண்ணப்பிக்க நீங்க ரெடியா? | CPCL Trade Apprentices Recruitment 2020: 92 vacancy, 10,000 Salary - Apply cpcl.co.in - Tamil Careerindia", "raw_content": "\n» படிக்கும் போதே 10 ஆயிரம் ரூபாய் சம்பளம் அதுவும் சென்னையிலேயே\nபடிக்கும் போதே 10 ஆயிரம் ரூபாய் சம்பளம் அதுவும் சென்னையிலேயே\nசென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள தொழில் பழகுனர் பயிற்சி பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 92 பணியிடங்கள் இதன் மூலம் நிரப்பப்பட உள்ளது. இதில் தேர்வு செய்யப்படுவோருக்கு மாதம் ரூ.10 ஆயிரம் ஊக்கத் தொகையுடன் பயிற்சி வழங்கப்படும். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பிக்கலாம்.\nபடிக்கும் போதே 10 ஆயிரம் ரூபாய் சம்பளம் அதுவும் சென்னையிலேயே\nநிர்வாகம் : சென்னை பெட்ரோலியம் நிறுவனம் (CPCL)\nமேலாண்மை : மத்திய அரசு\nமொத்த காலிப் பணியிடங்கள் : 92\nCPCL Trade Apprentices பயிற்சி வழங்கப்படும் துறைவாரியான காலியிட விவரங்கள்:-\nகல்வித் தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் தொடர்புடையத் துறையில் ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nகல்வித் தகுதி : மேற்கண்ட Executive பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் எம்.பி.ஏ, எம்.சி.ஏ, சி.ஏ, ஐசிடபுள்யுஏ ஆகிய துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nகல்வித் தகுதி : இப்பணியிடங்களுக்கு 12-வது தேர்ச்சி பெற்றிருப்பதோடு அலுவலக உதவியாளர் மற்றும் கிடங்கு நிர்வாகி சான்றிதழ் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nவயது வரம்பு : 01.12.2019 தேதியின்படி 18 முதல் 24 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nஉதவித் தொகை : சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் இந்த தொழில் பழகுனர் பயிற்சி பணியிடத்திற்கு பயிற்சி காலத்தில் மாதம் ரூ.10,000 உதவித்தொகையாக வழங்கப்படும்.\nதேர்வு முறை : விண்ணப்பதாரர்களில் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nவிண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://www.cpcl.co.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.\nCPCL Trade Apprentices Recruitment 2020 ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 17.01.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.cpcl.co.in/People&Careers/RecruitmentDrive/2020/CPCL%20-%20TA%202019-20-%20Advt%20-%20Final%20-%20Web.pdf என்னும் அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.\nஉள்ளூரிலேயே தமிழக அரசு வேலை ரெடி\nதமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nரூ.1.13 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nதமிழக அரசின் TANCEM நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\n ரூ.56 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை ர���டி\nமத்திய பழங்குடி நல அமைச்சகத்தில் வேலை வேண்டுமா\nரூ.81 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nரூ.1.12 லட்சம் ஊதியத்தில் பழங்குடியின நல வாரியத்தில் வேலை வேண்டுமா\n ரூ.1.42 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nரூ.1.51 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா\n தமிழக அரசுப் பணிக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\nதமிழில் எழுதப் படிக்கத் தெரியுமா ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை\n17 hrs ago உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை ரெடி\n19 hrs ago தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை வேண்டுமா\n1 day ago ரூ.1.13 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\n2 days ago பொதுத் துறை நிறுவனத்தில் தொழில்நுட்ப வல்லுநர் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nLifestyle இன்றைய ராசிப்பலன் 17.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது…\nNews பிடன் பதவியேற்பதற்கு முன்னர் விமானத்தில் பறக்க தயாராகும் ட்ரம்ப் - எங்கே குடியேறுவார் தெரியுமா\nAutomobiles சூப்பர்... மஹிந்திரா நிறுவனத்தின் பாதுகாப்பான கார் செய்த தரமான சம்பவம்... என்னனு தெரியுமா\nMovies வெளியே என்ன நடக்குதோ.. நாளைக்கு என்ன நடக்கப் போகுதோ தெரியலையே.. பாலாஜிக்கு அதே நினைப்புதான்\nSports அவர்கிட்டயே சிக்குறீங்களே.. இது தேவையா ஆஸி. வீரரின் வலையில் ரோஹித் சர்மா\nFinance ரூ.12,000 கோடி வெயிட்டிங்.. இந்தியாவின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் சீனா..\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nSSC Recruitment: ரூ.1.50 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nJEE Advanced 2021: ஜேஇஇ முதன்மை தேர்வு தேதி குறித்து முக்கிய அறிவிப்பு வெளியீடு\n ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/tata-harrier-suv-slams-onto-a-divider-passengers-escape-unhurt-details-025045.html?utm_medium=Desktop&utm_source=DS-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-01-17T06:57:08Z", "digest": "sha1:RCXNM3CIAALZNDNBECIGENX25ZHJB4KG", "length": 23557, "nlines": 276, "source_domain": "tamil.drivespark.com", "title": "பத்திரமாக வெளியே வந்த பயணிகள்... மீண்டும் ஒரு முறை வலுவான கட்டுமான தரத்தை நிரூபித்த டாடா கார்... - Tamil DriveSpark", "raw_content": "\nமஹிந்திராவின் பாதுகாப்���ான கார் செய்த தரமான சம்பவம்\n21 min ago மக்களை தைரியமாக எலெக்ட்ரிக் கார் வாங்க வைக்க அதிரடி... கோவையை தொடர்ந்து மற்றொரு நகரிலும் தரமான சம்பவம்...\n2 hrs ago வாகனத்தில் தனியாக செல்லும்போது மாஸ்க் அணிவது கட்டாயமா, இல்லையா - மத்திய அரசு விளக்கம்\n12 hrs ago சூப்பர்... மஹிந்திரா நிறுவனத்தின் பாதுகாப்பான கார் செய்த தரமான சம்பவம்... என்னனு தெரியுமா\n14 hrs ago ப்பா... பைக்குகள் என்ன இப்படி இருக்கு உலகளவில் அறிமுகமான 2021 மோட்டோ குஸ்ஸி வி9 ரோமர் & வி9 பாப்பர்\nMovies மணிகர்னிகா ரிட்டர்ன்ஸ் இந்த புத்தகக் கதைதானாமே.. நடிகை கங்கனா மீது எழுத்தாளர் காப்புரிமை புகார்\nNews ஜோ பிடன் அமைச்சரவையில் முக்கிய பதவிக்கு அமெரிக்க வாழ் இந்தியர் நியமனம்\nSports அதிரடி மன்னர்களின் அதிரடி அரைசதங்கள்... ஏமாற்றம் அளிக்காத இந்திய அணியின் பேட்டிங்\nFinance அதிரடி ஆஃபர்.. ரூ.877 ரூபாயில் விமானத்தில் போகலாம்.. இண்டிகோவின் சரவெடி சலுகை..\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nLifestyle வார ராசிபலன் 17.01.2021 முதல் 23.01.2021 வரை – இந்த ராசிக்காரர்களுக்கு லாபம் நிறைந்த வாரமிது…\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபத்திரமாக வெளியே வந்த பயணிகள்... மீண்டும் ஒரு முறை வலுவான கட்டுமான தரத்தை நிரூபித்த டாடா கார்...\nடாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஹாரியர் எஸ்யூவி, சாலை விபத்தில் இருந்து பயணிகளை காப்பாற்றியதன் மூலம், மீண்டும் ஒரு முறை வலுவான கட்டுமான தரத்தை நிரூபித்து காட்டியுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.\nகொடூரமான சாலை விபத்துக்களில் இருந்து டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார்கள் பயணிகளின் உயிரை காப்பாற்றிய பல செய்திகளை நீங்கள் படித்திருப்பீர்கள். அந்த வகையில் தற்போது நமக்கு ஒரு தகவல் கிடைத்துள்ளது. டாடா ஹாரியர் கார் ஒன்று சாலை விபத்தில் சிக்கியுள்ளது. ஆனால் அனைத்து பயணிகளும் காரில் இருந்து பாதுகாப்பாக வெளியேறியுள்ளனர்.\nடாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சமீபத்திய கார்களின் வலுவான கட்டுமான தரத்தை எடுத்துக்காட்டும் வகையில் இந்த சம்பவம் அமைந்துள்ளது. புது டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில், ஒரு ஃப்ளை ஓவரின் கீழே இந்த விபத்து நடைபெற்றுள்ளது. சாலையின் நடுவே இருந்த கான்கீரிட் டிவைடரில் டாடா ஹாரியர் கார் மோதியதால், இந்த விபத்து அரங்கேறியுள்ளது.\nராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க\nஇந்த விபத்து காரணமாக, டாடா ஹாரியர் காரின் முன் பக்க பம்பர் பகுதி பலத்த சேதத்தை சந்தித்துள்ளது. ஆனால் காரின் உள்ளே இருந்த பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதன் மூலம் டாடா ஹாரியர் காரின் வலுவான கட்டுமான தரம் மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காடிவாடி தளம் செய்தி வெளியிட்டுள்ளது. விபத்தில் இருந்து பயணிகளை காப்பாற்றியுள்ள டாடா ஹாரியர், எஸ்யூவி ரக கார் ஆகும்.\nபுத்தம் புதிய ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 டிசைன், பெர்ஃபார்மென்ஸ் எப்படி இருக்கு\nஇந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் டாடா ஹாரியர் எஸ்யூவி காரானது, எம்ஜி ஹெக்டர், மஹிந்திரா எக்ஸ்யூவி500 மற்றும் ஜீப் காம்பஸ் உள்ளிட்ட எஸ்யூவிக்களுடன் போட்டியிட்டு வருகிறது. ஆனால் நாம் ஏற்கனவே கூறியபடி டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார் ஒன்று விபத்தில் இருந்து பயணிகளை காப்பது இது முதல் முறை கிடையாது.\nகடந்த காலங்களில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார்கள் சாலை விபத்துக்களில் இருந்து பயணிகளை காயம் கூட இல்லாமல் பல முறை காப்பாற்றியுள்ளன. குறிப்பாக இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் டாடா நெக்ஸான் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி, பயணிகளுக்கு பல முறை கடவுளாக மாறியுள்ளது.\nகுளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில், 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை முழுமையாக பெற்ற முதல் 'மேட் இன் இந்தியா' கார் டாடா நெக்ஸான்தான் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் சர்வதேச அரங்கில் டாடா நெக்ஸான் இந்தியாவிற்கு மிகப்பெரிய கௌரவத்தை தேடி கொடுத்தது. சமீப காலமாக டாடா நிறுவனத்தின் கார்கள் குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் அமர்க்களப்படுத்துகின்றன.\nடாடா நிறுவனத்தின் நெக்ஸானை தொடர்ந்து, அல்ட்ராஸ் பிரீமியம் ஹேட்ச்பேக் காரும், குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில், 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை முழுமையாக தன்வசப்படுத்தியது. இதன் மூலம் குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளி���் 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங் பெற்ற 2 கார்களை வைத்திருக்கும் ஒரே இந்திய நிறுவனம் என்ற பெருமைக்கு உரித்தான நிறுவனமாக டாடா உருவெடுத்தது.\nஅத்துடன் பிரீமியம் ஹேட்ச்பேக் செக்மெண்ட்டில் மிகவும் பாதுகாப்பான காராகவும் டாடா அல்ட்ராஸ் திகழ்கிறது. மாருதி சுஸுகி பலேனோ, டொயோட்டா க்ளான்சா, ஹூண்டாய் ஐ20 உள்ளிட்ட கார்களுடன் டாடா அல்ட்ராஸ் போட்டியிட்டு வரும் நிலையில், குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் பெற்ற 5 நட்சத்திர ரேட்டிங்கை முன்னிலைப்படுத்தியே அல்ட்ராஸ் காரை டாடா விளம்பரப்படுத்துகிறது.\nபாதுகாப்பு என்ற அம்சத்திற்கு முன்னிலை கொடுத்து டாடா அல்ட்ராஸ் காரை வாங்குபவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. டாடா நிறுவனத்தின் இந்த இரண்டு கார்கள் தவிர மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்யூவி300 காரும் குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் முழுமையாக 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இது டாடா நெக்ஸானுடன் போட்டியிட்டு வரும் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி கார் ஆகும்.\nமக்களை தைரியமாக எலெக்ட்ரிக் கார் வாங்க வைக்க அதிரடி... கோவையை தொடர்ந்து மற்றொரு நகரிலும் தரமான சம்பவம்...\nநிஜமாகும் சூர்யாவின் சூரரைப் போற்று கதை பயன்பாட்டிற்கு வந்தது இந்தியாவின் முதல் ஏர் டாக்ஸி சர்வீஸ்\nவாகனத்தில் தனியாக செல்லும்போது மாஸ்க் அணிவது கட்டாயமா, இல்லையா - மத்திய அரசு விளக்கம்\nரொம்ப பாதுகாப்பானது... 1 கோடி ரூபாய்க்கு வால்வோ கார் வாங்கிய பிரபல டிவி நடிகை... யார்னு தெரியுமா\nசூப்பர்... மஹிந்திரா நிறுவனத்தின் பாதுகாப்பான கார் செய்த தரமான சம்பவம்... என்னனு தெரியுமா\nஎக்ஸ்ட்ரா பம்பர் வரிசையில் அடுத்த அதிரடி இனி இது இல்லாமல் டூவீலர் ஓட்டி பந்தா காட்ட முடியாது இனி இது இல்லாமல் டூவீலர் ஓட்டி பந்தா காட்ட முடியாது\nப்பா... பைக்குகள் என்ன இப்படி இருக்கு உலகளவில் அறிமுகமான 2021 மோட்டோ குஸ்ஸி வி9 ரோமர் & வி9 பாப்பர்\nமீண்டும் ஒரு ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரை வாங்கிய முகேஷ் அம்பானி... எக்ஸ் ஷோரூம் விலையே இவ்வளவு கோடியா\nசெம கம் பேக்... புதிய தலைமுறை மாடல் வருகைக்கு பின் தூள் கிளப்பும் ஹூண்டாய் கிரெட்டா கார் விற்பனை...\nஅதிகாரிகள் அதிரடி நடவடிக்கை... இரு சக்கர வாகன ஓட்டிக்கு 1.13 லட்ச ரூபாய் அபராதம்... எதற்காக தெரியுமா\nபிரம்மிப்பா இருக்கு... இந்த நிஸான் டீலர்ஷிப் ஒரே நாளில் இத்தனை மேக்னைட் கார்களை டெலிவரி செய்துள்ளதா\nஐதராபாத் நபர் வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் காரின் விலை இதுதான்... எவ்வளவுனு கேட்டதும் தூக்கி வாரி போட்றுச்சு...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #off beat\nபுதிய எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்ய எம்ஜி மோட்டார் திட்டம்... அடுத்த ஆண்டு விற்பனைக்கு வருகிறது...\nபுதிய தலைமுறை செலிரியோ காரின் ஸ்பை படங்கள் வெளியானது... என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது தெரியுமா\nபொது சாலையில் போர்ஷே காரை ஓட்டி வந்த பிரபல கிரிக்கெட் வீரர்... யார்னு தெரிஞ்சா அசந்திருவீங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vannibbc.com/news/3548", "date_download": "2021-01-17T05:39:38Z", "digest": "sha1:RXNG3GPQZXRB36RWIGLYVIR3K5ODYF52", "length": 5082, "nlines": 47, "source_domain": "vannibbc.com", "title": "வவுனியாவில் நடந்த மனிதாபிமானம்! வீதியில் விழுந்தவரை காப்பாறிய தேரர் – Vanni BBC | வன்னி பிபிசி", "raw_content": "\n வீதியில் விழுந்தவரை காப்பாறிய தேரர்\nவவுனியா – திருகோணமலை பிரதான வீதியில் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே வி ழுந்து கா யமடைந்த நபரை வை த்தியசாலையில் அனுமதிக்க தேரர் ஒருவர் நடவடிக்கை எடுத்துள்ளார்.\nகுறித்த சந்தர்ப்பத்தில் கா யமடைந்த நபரை வைத்தியசாலையில் அனு மதிப்பதற்கு எவரும் முன்வரவில்லை.\nஇந்நிலையில் முச்சக்கர வண்டி ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த தேரர் ஒருவர், தனது பயணத்தை நி றுத்திவிட்டு கா யமடைந்தவருக்கு உதவுவதற்காக முன்வந்துள்ளார்.\nதேரர் பயணித்த முச்சக்கர வண்டியில் கா யமடைந்த நபர் ஏற்றப்பட்டு வை த்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.\nகா யமடைந்தவர் வவுனியா வை த்தியசாலையில் அ னுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் அவரது நிலைமை ஆ பத்தாக இல்லை என கூ றப்படுகின்றது.\nவடக்கு-கிழக்கு மாகாணத்தில் பேரீச்சை பயிர்ச்செய்கை முன்னெடுக்க திட்டம்\nவெளிநாடுகளில் இருந்து வந்த 284 பேர் வவுனியா த னிமைப்படுத்தல் மு காம்களில் தங்க வைப்பு\nபெண்ணின் வேற லெவல் குத்தாட்டம் ; வேஷ்டி சட்டையில் இளம் பெண்ணின் வைரல் வீடியோ\nகாதல் திருமணம் செ.ய்.து கொ.ண்.ட த ம் பதி கு.ழ.ந்.தை இ.ல்.லா.த…\nசித்ரா இறக்கும் இரவு எப்படி இருந்துள்ளார் தெரியுமா\nவவுனியாவில் சற்றுமுன் கொரோனா தொற்றினால் முதலாவது மரணம் ப���ிவு\nசற்று முன் கிடைத்த தகவல் வவுனியா வைத்தியசாலையில் ஒருவருக்கு கொரோனா…\nஉழைப்பிலும் கடமை உணர்விலும் முன்மாதிரியான அன்னை மகேஸ்வரி சிவசிதம்பரம்…\nஇலங்கையின் கண்டி – திகன பகுதியில் சிறியளவிலான நிலந டுக்கம்…\nதங்கச்சியின் படிப்புக்காக தேநீர் விற்கும் சிறுவன் : கண்கலங்க வைக்கும்…\nவவுனியாவில் அபிவிருத்தி திட்ட கூட்டத்தில் முகக்கவசமின்றி கலந்து கொண்ட…\nவாங்கிய க_டனு_க்காக பெ_ண் ஒரு_வரை கிழமைக்கு மூன்று மு_றை உ_ட__லு ற…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-01-17T05:34:32Z", "digest": "sha1:YYNENWJSQQFC7YWP5VRVWHG3QZEDO57I", "length": 2110, "nlines": 31, "source_domain": "www.cinemapettai.com", "title": "கலா மாஸ்டர் | Latest கலா மாஸ்டர் News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nபிக் பாஸ் போட்டியாளர்களில் கலா மாஸ்டர் பிடித்தது இவரை தானம்.\nவிஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் 3 சீசன் கமலஹாசன் தொகுத்து வழங்குவதால் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று வருகிறது. ஆனால்...\nஅரசியல் களத்தில் கிழி கிழி என கிழிக்க கட்சியில் இணைந்த கலா மாஸ்டர். கட்சி தலைமையுடன் க்ளிக்கிய போட்டோஸ் உள்ளே.\nஅ.ம.மு.க -வில் இணைந்துள்ளார் கலா மாஸ்டர்.\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muslimmarriageguide.com/ta/live-with-women-honourably/", "date_download": "2021-01-17T05:47:41Z", "digest": "sha1:PZWW7A5D6UPR25IHR5UCQKXCEGH6LEW6", "length": 10421, "nlines": 127, "source_domain": "www.muslimmarriageguide.com", "title": "பெண்கள் Honourably வாழ - முஸ்லீம் திருமண கையேடு", "raw_content": "\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்'\nமுஸ்லீம் திருமண கையேடு » பொது » பெண்கள் Honourably வாழ\nவார உதவிக்குறிப்பு: லவ் உங்கள் அருகில் உள்ள A முதல் Z பெற & மெர்சி நிச்சயமாக\nரியல் கருத்தியல்கள் விடு செய்யவும்\nமூலம் தூய ஜாதி - டிசம்பர், 30ஆம் 2011\nஅவர்களுடன் க ora ரவமாக வாழுங்கள்), அவர்களிடம் கனிவான வார்த்தைகளைச் சொல்வதன் மூலம், அவர்களுக்கு அன்பாக நடந்துகொள்வதோடு, உங்கள் தோற்றத்தை அவர்களுக்கு ஈர்க்கும், as much as you can, just as you like the same from them.\n(இந்த [வெற்றி ] is for that [வெற்றி].)\"\nஒவ்வொரு பெண்ணும் 7 வகையான முஸ்லீம் ஆண்களுடன் டேட்டிங் ஆப்ஸில் வந்துள்ளனர்\nத வீக் குறிப்பு – # 2\nவார உதவிக்குறிப்பு – #1\nஒரு பதில் விடவும் பதில் ரத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை வெளியிடப்��ட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\n7 விஷயங்கள் உங்கள் முஸ்லீம் கணவர் சொல்ல மாட்டேன்\nதிருமண ஏப்ரல், 30ஆம் 2012\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' டிசம்பர், 4ஆம் 2011\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' மார்ச், 24ஆம் 2011\nலவ்: இஸ்லாமியம் உள்ள அனுமதிக்கப்பட்ட\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' ஜூலை, 5ஆம் 2012\nஒவ்வொரு பெண்ணும் 7 வகையான முஸ்லீம் ஆண்களுடன் டேட்டிங் ஆப்ஸில் வந்துள்ளனர்\nபொது அக்டோபர், 23Rd 2020\nத வீக் குறிப்பு – # 2\nபொது செப்டம்பர், 11ஆம் 2020\nவார உதவிக்குறிப்பு – #1\nபொது செப்டம்பர், 4ஆம் 2020\nபொது ஜூலை, 30ஆம் 2020\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' 151\nசெய்திகள் & நிகழ்வுகள் 1\nத வீக் குறிப்பு 156\nகுக்கீ மற்றும் தனியுரிமை கொள்கை\nதூய ஜாதி வெற்றிக் கதைகள்\nபதிப்புரிமை © 2010 - 2017 தூய ஜாதி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஎங்களுடைய புதிய மொபைல் பயன்பாடு அவுட் சரிபார்க்கவும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/360-news/sports/aakash-chopra-about-maxwell-wicket", "date_download": "2021-01-17T06:39:42Z", "digest": "sha1:EFPVD3ZG5JSB524FVCPQY2AAPVO6V6B7", "length": 11359, "nlines": 159, "source_domain": "www.nakkheeran.in", "title": "\"அவரது ஈகோவுடன் விளையாடுங்கள்...\" - ஆஸி. முன்னணி வீரரின் விக்கெட்டை வீழ்த்துவது குறித்து ஆகாஷ் சோப்ரா பேச்சு! | Aakash Chopra about maxwell wicket | nakkheeran", "raw_content": "\n\"அவரது ஈகோவுடன் விளையாடுங்கள்...\" - ஆஸி. முன்னணி வீரரின் விக்கெட்டை வீழ்த்துவது குறித்து ஆகாஷ் சோப்ரா பேச்சு\nஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள், 3 இருபது ஓவர், 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடர் முதற்கட்டமாக நடைபெற்று வருகிறது. முதல் இரு போட்டிகளில் தொடர் வெற்றிகள் பெற்ற ஆஸ்திரேலிய அணி அதிரடியாகத் தொடரைக் கைப்பற்றியது. ஆஸ்திரேலிய அணி வீரரான மேக்ஸ்வெல் கடந்த இரு போட்டியிலும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் இமாலய ரன் குவிப்பில் முக்கியப் பங்காற்றினார்.\nஇந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா மேக்ஸ்வெல் குறித்துப் பேசுகையில், \"ஐ.பி.எல் போட்டிகளில் தடுமாறிய மேக்ஸ்வெல் சர்வதேசப் போட்டியில் சிறப்பாக விளையாடி வருகிறார். ஐ.பி.எல் தொடரில் 'மினி'யாக இருந்தவர் ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவிற்கு இடையேயான தொடரில் 'மேக்ஸ்'ஸாக உள்ளார். அவர் களத்தில் நிற்கும்போது மரம் வெட்டுபவர் போல உள்ளார். லெக் திசையில் மட்டுமே அடித்து விளையாடுகிறார்.\nஆஃப் திசை பற்றி அக்கறை கொள்ளவேயில்லை. தொடக்கத்தில் அவருக்கு எதிராக யார்க்கர் மற்றும் பவுன்சர் பந்துகளை வேகப்பந்து வீச்சாளர்கள் வீச வேண்டும். அவர் ஈகோ நிறைந்த வீரர். ஆகையால், அவரது ஈகோவுடன் விளையாட வேண்டும். பவுன்சர் வீசினால் அதைச் சமாளித்து விளையாடுவார். யார்க்கர் வீசினால் காலை எடுத்து விளையாடுவார். இரண்டையும் தொடர்ச்சியாகச் செய்யும்போது, அவர் விக்கெட்டை வீழ்த்திவிடலாம்\" எனக் கூறினார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nடெஸ்ட் தொடரில் இருந்து கே.எல்.ராகுல் விலகல்\n\"அவரது ஒரு காணொளி பார்த்துவிட்டு 3 கோடி கொடுக்க முடிவெடுத்தோம்\" நடராஜன் குறித்து சேவாக் பேச்சு\n\"கே.எல்.ராகுல் செய்ததை என்றும் நினைவில் வைத்திருப்பேன்\" - ஆஸ்திரேலிய அறிமுக வீரர் நெகிழ்ச்சி\n\"தோனி என்னிடம் கூறியதை நேற்று பின்பற்றினேன்\" ஜடேஜா நெகிழ்ச்சி\nஇந்திய கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை படைத்த நடராஜன்...\nசதம் அடித்த லபுஷேன்... விக்கெட் வீழ்த்திய நடராஜன்..\nகடைசி டெஸ்ட் போட்டி.. களமிறங்கும் தமிழக வீரர் நடராஜன்..\nவிராட் கோலி - அனுஷ்கா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது\n\"ஏன் கோபால்... நடிச்சா என்ன\"ன்னு ரஜினி சார் கேட்டார்\"ன்னு ரஜினி சார் கேட்டார் - நக்கீரன் ஆசிரியர் பகிர்ந்த 'கலகல' நினைவு\nரசிகர்களுக்கு சிம்பு கொடுத்த அடுத்த சர்ப்ரைஸ்...\nஅந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற வாழ்த்துகிறேன்'' - சீமான் பாராட்டு\n'கே.ஜி.எஃப் 2' பட டீசருக்கு தடை\n70 அடி பள்ளத்தில் பாய்ந்த மோட்டார் சைக்கிள்; இளம்பெண் பலி; கணவருக்கு தீவிர சிகிச்சை\nகுருமூர்த்தி கருத்துக்கு டி.டி.வி தினகரன் பதிலடி...\n\"எனக்கு முதல் சம்பளம் கொடுத்தவர்\" - ஞானதேசிகன் குறித்த நினைவுகளைப் பகிரும் வானதி சீனிவாசன்...\n எடப்பாடியை வீழ்த்தத் நாடார் சமூக அமைப்புகள் திட்டம் \nஅங்க மக்கள் செத்துக்கிட்டு இருக்காங்க... இப்ப எதுக்கு கொண்டாட்டம் - ஏ.ஆர்.ரஹ்மானின் மனசு | வென்றோர் சொல் #28\nவெற்றிக்கான முதல் சூத்திரமே இதுதான்... பில்கேட்ஸ் கூறும் ரகசியம் | வென்றோர் சொல் #27\nகுழந்தையின்மையால் 15 சதவீத தம்பதியினர் பாதிப்பு: என்ன காரணம்\nநீங்கள் குறைந்த செலவில் சுற்றுலா செல்ல வேண்டுமா இந்தியாவைச் சுற்றியுள்ள அழகிய 5 நாடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pakkatv.com/entertainment/trailers/raangi--official-teaser--trisha--m-saravanan--a-r-murugadoss--subaskaran89899/", "date_download": "2021-01-17T07:07:14Z", "digest": "sha1:3WGP4AVB7S67E4JPAP7AB675X7BUHJRQ", "length": 4967, "nlines": 132, "source_domain": "www.pakkatv.com", "title": "PakkaTv | Entertainments, Astrology, Health Tips, Tours & Travels, Cooking News, Trailers, Movies | pakka.tv", "raw_content": "\nஎந்த 5 ராசியினரை கொரானா வைரஸ் எளிதில் தாக்கும் தெரியுமா\nகொரானாவால் கணவரிடம் சீரியல் நடிகை நித்யாராம் செய்த கேவலம் | Serial Actress Nithya Ram Latest\nநடிகர் பாண்டியராஜன் பற்றி யாரும் அறியாத ரகசியங்கள் | Actor Pandiarajan Unknown Secrets Revealed\nநடிகர் விசுவின் மரணத்தில் நடந்த கொடுமை கண்ணீரில் ரசிகர்கள் | Actor Visu Funeral | Actor Visu Passed Away\nசற்றுமுன் செம்பருத்தி சீரியலுக்கு நடந்த சோகம் அதிர்ச்சியில் பிரபலங்கள் | Sembaruthi Serial Actors\n2020 குரு அதிசார பெயர்ச்சி எந்த 6 ராசிக்கு ராஜயோகம் தெரியுமா\nசற்றுமுன் நடிகை மீனா எடுத்த அதிர்ச்சி முடிவு அதிர்ச்சியில் பிரபலங்கள் | Actress Meena Latest | Cinema News\nசற்றுமுன் தீயாய் பரவும் விஜய் டிவி நடிகையின் உல்லாச வீடியோ | Kollywood Latest News | Vijay Tv Celebrity\nசற்றுமுன் பிரபல பாடகரை ரகசிய திருமணம் செய்த நடிகை அமலா பால் | Actress Amala Paul Secret Marriage\nபார்ப்பவர் நெஞ்சை பதறவைக்கும் கொரோனாவின் கோரத்தாண்டவம் | Corona Virus Latest News\nசற்றுமுன் பிரபல நடிகரின் மனைவிக்கு நடந்த சோகம் அதிர்ச்சியில் திரையுலகம் | Cinema News Latest\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://www.pustaka.co.in/home/ebook/tamil/vaarayo-vennilave", "date_download": "2021-01-17T06:46:02Z", "digest": "sha1:KL2ETCC23FMPECVHOY6NZ5VX3DT2P7BD", "length": 4153, "nlines": 129, "source_domain": "www.pustaka.co.in", "title": "Vaarayo Vennilave! Book Online | Arunaa Nandhini Tamil Novel | eBooks Online | Pustaka", "raw_content": "\nஇந்தக் கதையின் நாயகி புவனா நியாயத் திற்காகப் போராடுபவள்... நியாயத்திற்காக எதுவும் செய்யத் தயாராக இருப்பவள்... தன் வாழ்க்கையையே பணயமாக வைத்து... அநியாயத்தை எதிர்க்கத் துணிகிறாள்... அதில் வெற்றியும் பெறுகிறாள்...\nநினைத்ததைச் சாதிக்க வேண்டும் என்ற துடிப்பும்... அக்கிரமங்களை எதிர்க்கும் துணிச் சலும்... முன் வைத்த காலைப் பின் வாங்காமல்... எண்ணியதை முடிக்க வேண்டும் என்ற மன உறு தியும் கொண்ட புவனா உங்கள் இதயங்களைக் கவருவாள் என்பது நிச்சயம்... இந்த நாவலைப் படித்துவிட்டு உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க வேண்டும் என்பது என் ஆசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "https://www.supeedsam.com/136020/", "date_download": "2021-01-17T05:23:21Z", "digest": "sha1:SBBQKWMO3GLZNOVEYANDXVXYGOPSG3PX", "length": 12066, "nlines": 106, "source_domain": "www.supeedsam.com", "title": "அட்டாளச்சேனை சுகாதாரப்பிரிவில் அமுல்படுத்தப்படும்நடைமுறைகள். – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nசுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.அகிலன்\nஅம்பாறை மாவட்டத்தின் அட்டாளைச்சேனைப் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய எல்லைக்கு உட்பட்ட மூன்று கிராமப் பிரிவுகளில் தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் அமுலிலிருக்கும் இருக்குமென அட்டாளைச்சேனை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.அகிலன் தெரிவித்தார்.\nபிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஇது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,\nஎமது பிரதேச காரியலய பிரிவில் உள்ள அட்டாளைச்சேனை – 8, பாலமுனை – 1, ஒலுவில் – 2 ஆம் கிராமப் பிரிவுகளில் தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலிலிருக்கும்.\nஎமது பிரதேச சுகாதாரப் பிரிவில் உள்ள அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில், தீகவாபி, திராய்க்கேணி பிரதேசங்களில் உள்ள பாடசாலைகள் மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் மறுஅறிவித்தல் வரும்வரை திறக்கப்பதற்கு அனுமதி இல்லை.\nஅத்துடன் தேனீர்க் கடைகள், சலூன் கடைகள் மற்றும் அலங்காரக் கடைகள் திறக்க முடியாது. மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்கும் ஏனைய நிறுவனங்கள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளன.\nஇந்நிறுவனங்கள் கண்டிப்பாக சுகாதார நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். எமது சுகாதாரப் பிரிவினர் திடீர் விஜயம் மேற்கொண்டு பரிசோதனைகளின்போது சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாத வியாபாரிகளுக்கு ஏதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.\nஅரச அலுவலகங்கள் இயங்கும் அத்துடன் வெளிப் பிரதேசங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் கடமைகளுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திருமண வைபவங்கள், விழாக்கள், கூட்டங்கள், விளையாட்டுக்கள், நண்பர்கள் ஒன்று சேர்ந்து சந்திகளில் கூட்டமாக நிற்பது முற்றாக தவிர்க்கப்பட வேண்டும்.\nஅட்டாளைச்சேனை-8, பாலமுனை – 1, ஒலுவில் – 2 ஆகிய கிராமப் பிரிவுகளில் கடைகள் எதுவும் திறக்க முடியாது. இக்கிராமப் பிரிவுகளில் பொலிஸாரும் இராணுவத்தினரும் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள்.\nஎது எப்படி இருந்தும் எமது பிரதேசத்தில் கொரோனா பரவல் இருப்ப��னால் மக்களின் அத்தியாவசியத் தேவைகளையும், வாழ்வாதாரத்தை கவனத்தில் கொண்டு தனிமைப்படுத்தல் சற்று தளர்த்தப்பட்டுவதனால் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி அனைவரும் செயற்பட வேண்டும்.\nஇதன் மூலம் தங்களது குடும்பங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.\nஎமது பிரதேச சுகாதாரப் பிரிவில் தற்போது 59 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டு சிகிச்சையின் பின் தற்போது 20 பேர் பின் வீடு வந்துள்ளனர். அத்துடன் ஒலுவில், பாலமுனை, அட்டாளைச்சேனைப் பிரதேசங்களில் 630 பேர் இதுவரை சுயதனிமைப்படுத்தலில் உள்ளனர்.\nஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியலய எல்லைக்கு உட்பட்ட அக்கரைப்பற்று – 8 / 1 , அக்கரைப்பற்று – 8/3, அக்கரைப்பற்று – 9 ஆகிய மூன்று கிராமப்பிரிவுகளில் தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலலிருக்கும் என டாக்டர் எஸ்.அகிலன் மேலும் தெரிவித்தார்.\nஇதேவேளை அக்கரைப்பற்று பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எல்லைக்கு உட்பட்ட அக்கரைப்பற்று -5 ,அக்கரைப்பற்று -14 , அக்கரைப்பற்று நகரப் பிரிவு -3 ஆகிய கிராமப்பிரிவுகளில் தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலில் இருக்குமென அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் பறுாசா நக்பர் தெரிவித்தார்.\nPrevious articleமுகக்கவசம் அணியாமல் வீதியில் வருவோருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படும்\nNext articleமட்டு நகரில் 7 மில்லியன் ரூபா செலவில் இளைப்பாற்று நிலையம்.\nமாளிகைக்காட்டில் சுயதனிமைப்படுத்தல் இல்லை : வர்த்தகர்கள் கொரோனா கட்டுப்பாடுகளுடன் வியாபாரத்தில் ஈடுபடலாம் – ஏ.ஆர். முஹம்மட் பஸ்மீர்\nமட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் முதலாவது கொவிட் மரணம்.\nஅரச அதிகாரிகள் கட்டுக்கடங்காது தவறுகள் செய்கின்றபோது மௌனிகளாக இருக்க முடியாது\nமலையக மக்களுக்கு ஜே.ஆர். ஜயவர்தனவே வாக்குரிமை வழங்கினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/aasal-song-lyrics/", "date_download": "2021-01-17T06:54:02Z", "digest": "sha1:U6VT75KIAY5UHTSSYLEINIA6PEJ6762J", "length": 7600, "nlines": 259, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Aasal Song Lyrics", "raw_content": "\nபாடகி : சுனித்தா மேனன்\nஆண் : கடமை செய்வதில் கொம்பன்\nநன்றியில் இவன் ஒரு கர்ணன்\nகுழு : தல போல வருமா…\nபெண் : காற்றில் ஏறியும் நடப்பான்\nபெண் : முகத்தில் குத்துவான் பகைவன்\nபெண் : போனான் என்று\nகுழு : தல போல வருமா…\nபெண் : ஆஹ் ஹா….ஆஅ….ஆஅ….\nபெண் : நித்தம் நித்தமும் யுத்தம்\nஇவன் நீச்சல் குளத்திலும் ரத்தம்\nபெண் : படுக்கும் இடமெல்லாம் சொர்க்கம்\nபெண் : ஊரை நம்பி\nகுழு : தல போல வருமா…\nகுழு : தல போல வருமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/250591-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-01-17T06:17:35Z", "digest": "sha1:KYDO7KFRCCQ7BIPLIYIEOPF3P6RE4QMZ", "length": 79924, "nlines": 829, "source_domain": "yarl.com", "title": "வீரமுனை படுகொலை நினைவிடத்தில் விளக்கேற்றிய கருணா அம்மான் - ஊர்ப் புதினம் - கருத்துக்களம்", "raw_content": "\nவீரமுனை படுகொலை நினைவிடத்தில் விளக்கேற்றிய கருணா அம்மான்\nவீரமுனை படுகொலை நினைவிடத்தில் விளக்கேற்றிய கருணா அம்மான்\nபதியப்பட்டது November 19, 2020\nபதியப்பட்டது November 19, 2020\nவீரமுனை படுகொலை நினைவிடத்தில் விளக்கேற்றிய கருணா அம்மான்\nஅம்பாறை மாவட்டம் வீரமுனை பகுதியில் 232 தமிழர்கள் கொல்லப்பட்டு 30ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் வீரமுனையில் அமைந்துள்ள நினைவுத் தூபிக்கு முன்னால் புதன்கிழமை(18) இரவு பிரதம அமைச்சரின் மட்டு அம்பாறை இணைப்பாளர் விநாயகமூர்த்தி முரளிதரன் என்றழைக்கப்படும் கருணா விளக்கேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளார்.\nஇதன்போது அம்பாறை வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரை பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபிக்கு மாலை அணிவிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டவர்களை நினைவுகூர்ந்து சுடர் ஏற்றி ஒரு நிமிட அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.\nகுறித்த நிகழ்வில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் கட்சியின் உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.\nகடந்த யுத்த சூழ்நிலையில் சம்மாந்துறை பிரதேசத்தில் நிகழ்ந்த வன்செயல்கள் காரணமாக வீரமுனையையும் அதன் சுற்றுவட்டக் கிராமங்களான வீரச்சோலை, மல்லிகைத்தீவு, மல்வத்தை, வளத்தாப்பிட்ட, சொறிக்கல்முனை அம்பாறை பகுதிகளைச் சேர்ந்த பல நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் வீரமுனை சிந்தா யாத்திரைப் பிள்ளையார் கோயில் வளவினுள்ளும் வீரமுனை இராமகிருஸ்ண மிசன் பாடசாலை வளவினுள்ளும் தஞ்சம் புகுந்திருந்தனர்.\nஇந்த நிலையில் 1990 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி மர்மக் குழுவினரால் 400க்கும் அதிகமான பொதுமக்கள் சுட்டும் வெட்டியும் கொலை செய்யப்பட்டனர்.\nஅத்துடன் இவ்வஞ்சலி செலுத்திய நிகழ்வில் சம்மாந்துறை பொலிஸார் பிரசன்னமாகி பாதுகாப்பினை வழங்கி இருந்ததை அவதானிக்க முடிந்தது.\nநான்கு பெண் சகோதரங்கள் ,அப்பா ஒரு கூலித்தொழிலாளி கொரோனாவின் தாண்டவத்தால் வாரத்தில் ஒருநாள் கூட வேலை கிடைப்பது குதிரைக்கொம்பு அம்மா மூன்று வாரங்களுக்கு முன்னர்தான் புற்று நோயினால் இறைவனடி சேர்ந்தார்\nபுலம்பெயர்ந்த நாடுகளில் கனவுலகில் வாழுபவர்களுக்கு ஊரிலிருந்து உண்மைகளையும், யதார்த்தங்களையும் சொல்லுபவர்கள் கனவைக் குலைத்துவிடுவதால் கலைத்துவிட்டார்கள்.\nநெடுக்கர் யாழ் களத்தில் செய்யும் வீரசாகசங்களை இப்போதே பார்க்கக்கூடியதாக உள்ளதே\nஇதன் முக்கிய சூத்திரதாரிகள் இஸ்லாமிய ஜிஹாத் படை பயங்கரவாதிகள். கிழக்கு மாகாண படு கொலைகளுக்கு முஸ்லீம் ஊர்க்காவல் படையினரும் () ஜிஹாத் பயங்கரவாதிகளுமே தலைமையேற்று நடத்தினர். இதட்கு பலரும் உதவியிருக்கலாம்.\nஇதன் முக்கிய சூத்திரதாரிகள் இஸ்லாமிய ஜிஹாத் படை பயங்கரவாதிகள். கிழக்கு மாகாண படு கொலைகளுக்கு முஸ்லீம் ஊர்க்காவல் படையினரும் () ஜிஹாத் பயங்கரவாதிகளுமே தலைமையேற்று நடத்தினர். இதட்கு பலரும் உதவியிருக்கலாம்.\nஉண்மை. ஆனால் இன்றுவரை நாம் யாழ்ப்பாணத்திலிருந்து புலிகளால் முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டனர் என்று 30 வருடங்களுக்கும் மேலாக அல்லவா பேசிக்கொண்டிருக்கிறோம் அங்கிருந்து வெளியேறியவர்கள் மீண்டும் அங்கு குடியேறியபின்னரும் புலிகள் மீதான வசைகள் நிறுத்தப்படவில்லையே அங்கிருந்து வெளியேறியவர்கள் மீண்டும் அங்கு குடியேறியபின்னரும் புலிகள் மீதான வசைகள் நிறுத்தப்படவில்லையே புலிகள் முஸ்லீம்களை வெளியேற்றினார்கள் என்று ஓலமிடும் கனவான்கள் வீரமுனை, கல்முனை, வந்தாறுமூலை, பிள்ளையாரடி, சத்துருக்கொண்டான், கொக்கட்டிச்சோலை போன்ற முஸ்லீம் ஊர்காவல்ப் படையும் சிங்கள ராணுவமும் சேர்ந்து நடத்திய தமிழ்ப் படுகொலைகள் பற்றிப் பேசுவதில்லையே புலிகள் முஸ்லீம்களை வெளியேற்றினார்கள் என்று ஓலமிடும் கனவான்கள் வீரமுனை, கல்முனை, வந்தாறுமூலை, பிள்ளையாரடி, சத்துருக்கொண்டான், கொக்கட்டிச்சோலை போன்ற முஸ்லீம் ஊர்காவல்ப் படையும் சிங்கள ராணுவமும் சேர்ந்து நடத்திய தமிழ்ப் படுகொலைகள் பற்றிப் பேசுவதில்லையே அவர்கள் தமிழர்கள் என்பதற்காகத்தானே கொல்லப்பட்டார்கள், அப்படியானால் அதுகூட இனச்சுத்திகரிப்புத்தானே\nஅம்பாறை மாவட்டம் வீரமுனை பகுதியில் 232 தமிழர்கள் கொல்லப்பட்டு 30ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் வீரமுனையில் அமைந்துள்ள நினைவுத் தூபிக்கு முன்னால் புதன்கிழமை(18) இரவு பிரதம அமைச்சரின் மட்டு அம்பாறை இணைப்பாளர் விநாயகமூர்த்தி முரளிதரன் என்றழைக்கப்படும் கருணா விளக்கேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளார்.\nகருணாவின் இச்செயல் சொல்லும் செய்தியென்ன இம்மக்களைக் கொன்றது யாரென்று கருணாவுக்கு நன்கே தெரியும். கிழக்கின் தளபதியாக கருணா இருந்தபோதே இது நடந்தது. நிச்சயம் சிங்கள ராணுவத்தின் ஆதரவில்லாமல் முஸ்லீம்கள் இதனைச் செய்திருக்கமுடியாது. ஆனால், இன்று கருணா இருப்பதோ அதே சிங்கள ராணுவத்தின் ஆதரவில். சில உணர்வுகள் மனதில் இருந்து அழிக்கப்பட முடியாதவை. கருணா ஒரு காலத்தில் உண்மையாகவே தமிழரின் விடிவிற்காய்ப் போராடியிருந்தால், இன்று ஒரு துளியாவது தமிழர் பட்ட அவலங்கள் அவர் கண்ணில் தெரியும், கூடவே தனது தூரோகமும் அவரை உருத்தும்.\nகருணாவின் இச்செயல் சொல்லும் செய்தியென்ன\nகருணா அம்மான் அடிப்படையில் மக்களுக்காகப் போராட புலிகளில் இணைந்து தளபதியாக பல வருடங்கள் இருந்தவர். தனது உயிரைக் காப்பாற்ற ராஜபக்‌ஷவினருடன் இப்போது இருந்தாலும், தமிழர்களின் அரசியல் நியாயங்கள், அழிவுகள், அவலங்கள் எல்லாவற்றையும் மறந்துவிட்டார் என்றில்லை. வீரமுனைப் படுகொலையை நினைவுகூர்வது அவரது அரசியல் தேவைக்காகவும் இருக்கலாம் அல்லது உண்மையான மக்கள் மீதான அக்கறையாகவும் இருக்கலாம்.\nஉண்மையான மக்கள் மீதான அக்கறையாகவும் இருக்கலாம்.\nஇவ்வளவு காலமும் இல்லாத அக்கறை இப்போ எழுவதன் நோக்கம் என்னவோ\nஇவ்வளவு காலமும் இல்லாத அக்கறை இப்போ எழுவதன் நோக்கம் என்னவோ\nபடுகொலை செய்யப்பட்டவர்களை ஆராதிப்பதற்கு நாங்கள் என்றுமே தடையாக இருந்ததில்லை, இருக்கப்போவதும் இல்லை, நாங்கள் கொலை செய்த பயங்கரவாதிகளை ஆராதிப்பதையே தடைசெய்கிறோம் என்று சிங்கள அரசு உலகை ஏமாற்றுவத��்கு அம்மான் ஒரு கூலிச் சாட்சி அவ்வளவே.\nயாழ்ப்பாணத்திலிருந்து புலிகளால் முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டனர் என்று 30 வருடங்களுக்கும் மேலாக அல்லவா பேசிக்கொண்டிருக்கிறோம் அங்கிருந்து வெளியேறியவர்கள் மீண்டும் அங்கு குடியேறியபின்னரும் புலிகள் மீதான வசைகள் நிறுத்தப்படவில்லையே அங்கிருந்து வெளியேறியவர்கள் மீண்டும் அங்கு குடியேறியபின்னரும் புலிகள் மீதான வசைகள் நிறுத்தப்படவில்லையே புலிகள் முஸ்லீம்களை வெளியேற்றினார்கள் என்று ஓலமிடும் கனவான்கள் வீரமுனை, கல்முனை, வந்தாறுமூலை, பிள்ளையாரடி, சத்துருக்கொண்டான், கொக்கட்டிச்சோலை போன்ற முஸ்லீம் ஊர்காவல்ப் படையும் சிங்கள ராணுவமும் சேர்ந்து நடத்திய தமிழ்ப் படுகொலைகள் பற்றிப் பேசுவதில்லையே புலிகள் முஸ்லீம்களை வெளியேற்றினார்கள் என்று ஓலமிடும் கனவான்கள் வீரமுனை, கல்முனை, வந்தாறுமூலை, பிள்ளையாரடி, சத்துருக்கொண்டான், கொக்கட்டிச்சோலை போன்ற முஸ்லீம் ஊர்காவல்ப் படையும் சிங்கள ராணுவமும் சேர்ந்து நடத்திய தமிழ்ப் படுகொலைகள் பற்றிப் பேசுவதில்லையே அவர்கள் தமிழர்கள் என்பதற்காகத்தானே கொல்லப்பட்டார்கள்,\nயாழ்ப்பாணத்திலிருந்தும் புலிகள் முசுலீம்களை வெளியேற்றாமல் கொன்றிருந்தால் அன்றுடன் அந்தக் கதை முடிந்திருக்கும்போல் தெரிகிறது. 30 வருடங்களுக்கும் மேலாகவும் பேசிக்கொண்டிருக்க வேண்டி வந்திருக்காதோ. அவர்கள் உயிருடன் இருப்பது எங்களின் இன்றைய சில அரசியல்வாதிகளுக்கும், அந்த முசுலீீம் இனத்திற்கும் பெரும் கவலையாக இருக்கிறதே....\nஅங்காலை மாவீரர் தினத்துக்கு கொரோனாவை சாட்டி தடை ஆனால் தங்களுக்கு வால்பிடிக்கிற கருணா செய்ய தடையில்லை. குறிப்பு அந்த படுகொலைகளைநினைவு கூர்வது அத்தியாவசியமானது ஆனால் அப்பிடியே வெளிப்படையாக செய்கிறார்கள் மெத்தப்படிச்ச யாரும் கேள்வி கேட்கவில்லை\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nஇவ்வளவு காலமும் இல்லாத அக்கறை இப்போ எழுவதன் நோக்கம் என்னவோ\nமறந்துவிட்டார் என்றில்லை. வீரமுனைப் படுகொலையை நினைவுகூர்வது அவரது அரசியல் தேவைக்காகவும் இருக்கலாம் அல்லது உண்மையான மக்கள் மீதான அக்கறையாகவும் இருக்கலாம்.\nஇந்த கருத்தையெல்லாம் சீரழியசாக எடுத்துக்கொள்ளாதீர்கள்\nகிருபன் ஐயாவுக்கே சிரிப்பு வந்திடும்\nஇவ்��ளவு காலமும் இல்லாத அக்கறை இப்போ எழுவதன் நோக்கம் என்னவோ\nகருணா அம்மான் மக்கள் மீது அக்கறை இல்லாமலா ஒரு போராளியாகி, தளபதியாகி புலிகளில் முக்கிய இடத்தில் இருந்தவர்\nஅவர் விடுதலைப் புலிகளில் இருந்து விலகியதற்கும் தேவையில்லாமல் போராளிகளைப் பலிகொடுக்கவேண்டாம் என்பதுதானே காரணம்.\nகருணா அம்மான் விலகியிருக்காவிட்டால் முள்ளிவாய்காக்கால் அவலம் நடக்காமல் விட்டிருக்குமா\nமறந்துவிட்டார் என்றில்லை. வீரமுனைப் படுகொலையை நினைவுகூர்வது அவரது அரசியல் தேவைக்காகவும் இருக்கலாம் அல்லது உண்மையான மக்கள் மீதான அக்கறையாகவும் இருக்கலாம்.\nஇந்த கருத்தையெல்லாம் சீரழியசாக எடுத்துக்கொள்ளாதீர்கள்\nகிருபன் ஐயாவுக்கே சிரிப்பு வந்திடும்\nகருணா அம்மான் இப்போது சுயநலவாதியாக இருக்கலாம். ஆனால் அவரை அப்படி மாற்றியது யார்\nஒளித்து இலண்டன் வந்தபோதும் திரும்பப் போகக் செய்தது யார்\nஒரு துவக்கு வெடி அல்லது ஷெல்லடி காதில் கேட்கமுன்னரே வெளிநாடுகளுக்கு பாய்ந்தவர்களுக்கு இருக்கும் மக்கள் மீதான அக்கறையில் ஒரு துளியாவது மக்களுக்காக உயிரைப் பணயம் வைத்து பல வருடங்கள் போராடியவருக்கு கொஞ்சமும் இல்லை என்று சொல்லமுடியாதல்லவா\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nகருணா அம்மான் மக்கள் மீது அக்கறை இல்லாமலா ஒரு போராளியாகி, தளபதியாகி புலிகளில் முக்கிய இடத்தில் இருந்தவர்\nஅவர் விடுதலைப் புலிகளில் இருந்து விலகியதற்கும் தேவையில்லாமல் போராளிகளைப் பலிகொடுக்கவேண்டாம் என்பதுதானே காரணம்.\nகருணா அம்மான் விலகியிருக்காவிட்டால் முள்ளிவாய்காக்கால் அவலம் நடக்காமல் விட்டிருக்குமா\nகருணா அம்மான் இப்போது சுயநலவாதியாக இருக்கலாம். ஆனால் அவரை அப்படி மாற்றியது யார்\nஒளித்து இலண்டன் வந்தபோதும் திரும்பப் போகக் செய்தது யார்\nஒரு துவக்கு வெடி அல்லது ஷெல்லடி காதில் கேட்கமுன்னரே வெளிநாடுகளுக்கு பாய்ந்தவர்களுக்கு இருக்கும் மக்கள் மீதான அக்கறையில் ஒரு துளியாவது மக்களுக்காக உயிரைப் பணயம் வைத்து பல வருடங்கள் போராடியவருக்கு கொஞ்சமும் இல்லை என்று சொல்லமுடியாதல்லவா\nஇது ஒரு கொள்கையில் நிற்பதற்கும்\nநடுமதில் மீது நிற்பதற்குமான வேறுபாடு\nரொம்ப ரொம்ப கடினம் ஐயா உங்கள் போன்றோருக்கு புரிய வைப்பது\nபடுகொலை செய்யப் பட்டதமிழர்களுக்குத் தானே அஞ்சலி செலுத்தினார் நல்ல விடயம் தானே நண்பர்களே\nஈழத்தில் பிரிந்து நிற்கும் தமிழ் அரசியல் தலைவர்கள் ஒரு சில விடயங்களிலாவது ஒத்து வருகிறார்களே என்று திருப்தி கொள்ளாமல் ஏன் இந்த நொட்டை நொடிசல் வாதங்களோ தெரியவில்லை\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nஇந்தப் படுகொலை.. முஸ்லிம் அடிப்படைவாத மதக் கும்பல்களாலும்.. ஊர்காவல் படையாலும்.. சிங்கள அதிரடிப்படையாலும் கூட்டிணைந்து நிகழ்த்தப்பட்ட படுகொலை.\nஇதில்.. இந்த ஓநாயார் எதற்கு கண்ணீர் வடிக்கிறார்.. ஓ முஸ்லீம்களின் பங்களிப்பு இதில் அதிகம் என்பதால் போலும்.\nகருணா அம்மான் விலகியிருக்காவிட்டால் முள்ளிவாய்காக்கால் அவலம் நடக்காமல் விட்டிருக்குமா\nபுலிகளின் போர்த் தந்திர யுக்திகளை எல்லாம் சிங்கள இராணுவத்துக்குத் தெரிவித்துப் புலிகளை அழிக்க உதவிய நன்றிக் கடனுக்காக சிங்களம் அம்மானுக்குப் பொன்னும், பெண்ணும், பதவியும் கொடுத்துச் சிறப்புச் செய்தது எல்லாம் வெளிப்படையாகவே செய்திகளாகவும், படங்களாகவும் மீடியாக்களில் வெளிவந்தவைகள் யாவையும் கிருபனுக்குத் தெரியாமல் போயிருக்கும் என்று நான் நம்பவில்லை.\nஉண்மையில் கருணா காட்டிக்கொடுக்காது இருந்திருந்தால் இறுதி நாட்களில் நடந்த யுத்தத்தில் இராணுவம் பேரழிவைச் சந்தித்திருக்கும் என இங்கு தப்பிவந்த போராளிகள் சொல்லியதைக் கேட்டிருக்கிறேன்.\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nபடுகொலை செய்யப் பட்டதமிழர்களுக்குத் தானே அஞ்சலி செலுத்தினார் நல்ல விடயம் தானே நண்பர்களே\nஈழத்தில் பிரிந்து நிற்கும் தமிழ் அரசியல் தலைவர்கள் ஒரு சில விடயங்களிலாவது ஒத்து வருகிறார்களே என்று திருப்தி கொள்ளாமல் ஏன் இந்த நொட்டை நொடிசல் வாதங்களோ தெரியவில்லை\nஅது நச்சுப் பாம்பு என்று தெரிந்த பின் புற்றுக்குள் ஏன் வருகிறது என்ற ரீதியில்\nஉண்மையில் கருணா காட்டிக்கொடுக்காது இருந்திருந்தால் இறுதி நாட்களில் நடந்த யுத்தத்தில் இராணுவம் பேரழிவைச் சந்தித்திருக்கும் என இங்கு தப்பிவந்த போராளிகள் சொல்லியதைக் கேட்டிருக்கிறேன்.\nஐயா, இந்த யாழ் களத்தில் பலர் பலதடவை எழுதியதை படித்திருந்தால் இறுதி நாட்களில் இராணுவம் பேரழிவைச் சந்தித்திருக்கும் என்று சொல்லமாட்டீர்கள்.\nவியூகம் இறுக்கமாக வகுக்கப்பட்டு, வழ��்கல் எல்லாம் நிறுத்தப்பட்டு இருந்த காலத்தில் தொடங்கிய சண்டை எப்படி முடியும் என்று புலிகளின் இராணுவ வல்லுனர்களுக்குத் தெரிந்திருந்தது. வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த எங்களுக்குத்தான் புரிந்திருக்கவில்லை.\nகருணா அம்மான் 2004 இல் ஏற்படுத்திய பிளவு, தனி மனித பிரச்சினை என்று சொல்லிவிட்டு, இறுதி யுத்தத்தில் அழிவைச் சந்தித்ததற்கு அவரைக் காரணம் சொல்லுவது முரணாக இல்லையா\nநடுமதில் மீது நிற்பதற்குமான வேறுபாடு\nநடுநிலைமை என்று ஒன்று கிடையாது என்பதில் எனக்கு அசைக்கமுடியாத நம்பிக்கை இருக்கு\nஅவர், தன்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்துகிறார் ...இங்குள்ளவர்களுக்கு ஏன் புகையுது\nகருணா அம்மான் அடிப்படையில் மக்களுக்காகப் போராட புலிகளில் இணைந்து தளபதியாக பல வருடங்கள் இருந்தவர். தனது உயிரைக் காப்பாற்ற ராஜபக்‌ஷவினருடன் இப்போது இருந்தாலும், தமிழர்களின் அரசியல் நியாயங்கள், அழிவுகள், அவலங்கள் எல்லாவற்றையும் மறந்துவிட்டார் என்றில்லை. வீரமுனைப் படுகொலையை நினைவுகூர்வது அவரது அரசியல் தேவைக்காகவும் இருக்கலாம் அல்லது உண்மையான மக்கள் மீதான அக்கறையாகவும் இருக்கலாம்.\nஇதை சிறப்பாகக் கூறுவதென்றால் பாம்புக்கு தலையும் மீனுக்கு வாலும் காட்டுதல் என்று கூறலாமா \nஉண்மையில் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. எப்படியெல்லாம் சிந்திக்கிறீர்கள்...\nகருணா அம்மான் மக்கள் மீது அக்கறை இல்லாமலா ஒரு போராளியாகி, தளபதியாகி புலிகளில் முக்கிய இடத்தில் இருந்தவர்\nஅவர் விடுதலைப் புலிகளில் இருந்து விலகியதற்கும் தேவையில்லாமல் போராளிகளைப் பலிகொடுக்கவேண்டாம் என்பதுதானே காரணம்.\nகருணா அம்மான் விலகியிருக்காவிட்டால் முள்ளிவாய்காக்கால் அவலம் நடக்காமல் விட்டிருக்குமா\nகருணா அம்மான் இப்போது சுயநலவாதியாக இருக்கலாம். ஆனால் அவரை அப்படி மாற்றியது யார்\nஒளித்து இலண்டன் வந்தபோதும் திரும்பப் போகக் செய்தது யார்\nஒரு துவக்கு வெடி அல்லது ஷெல்லடி காதில் கேட்கமுன்னரே வெளிநாடுகளுக்கு பாய்ந்தவர்களுக்கு இருக்கும் மக்கள் மீதான அக்கறையில் ஒரு துளியாவது மக்களுக்காக உயிரைப் பணயம் வைத்து பல வருடங்கள் போராடியவருக்கு கொஞ்சமும் இல்லை என்று சொல்லமுடியாதல்லவா\nஇதை இன்னும் சிறப்பாகக் கூறுவதென்றால் .... மொட்டந் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுதல் ...என்று கூறலாம் இல்லையா.\nஅவர், தன்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்துகிறார் ...இங்குள்ளவர்களுக்கு ஏன் புகையுது\nஅஞ்சலி செலுத்துவதையிட்டு மகிழ்ச்சியே.... ஆனால் அதனைச் செய்வது முரளீதரனல்லவா \nஏனென்றால் தனது சொந்த நலனுக்காக தனது சொந்த மக்களையே காட்டிக் கொடுத்தவரல்லோ....\nஅஞ்சலி உண்மையாக இருக்குமா என்கின்ற ஐயம்தான்...\nஇதை சிறப்பாகக் கூறுவதென்றால் பாம்புக்கு தலையும் மீனுக்கு வாலும் காட்டுதல் என்று கூறலாமா \nகருணா அம்மான், கேபி போன்றவர்கள் தங்களைக் காப்பாற்ற ராஜபக்‌ஷக்களுடன் சேர்ந்துவிட்டார்கள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் அவர்கள் மக்கள் மீது துளியும் இரக்கம் இல்லாத கொடூரர்கள் என்று சித்தரிப்பதும், ஒரு படுகொலையை நினைவுகூர கருணா அம்மானுக்கு அருகதை இல்லை என்று சொல்வதும் வெறும் உணர்ச்சி அரசியல்.\nகருணா அம்மான், கேபி போன்றவர்கள் தங்களைக் காப்பாற்ற ராஜபக்‌ஷக்களுடன் சேர்ந்துவிட்டார்கள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால்\n1) அவர்கள் மக்கள் மீது துளியும் இரக்கம் இல்லாத கொடூரர்கள் என்று சித்தரிப்பதும்,\n2) ஒரு படுகொலையை நினைவுகூர கருணா அம்மானுக்கு அருகதை இல்லை\nஎன்று சொல்வதும் வெறும் உணர்ச்சி அரசியல்.\n1) அப்படி ஒருவரும் கருதியதாகத் தெரியவில்லை\n2) தாராளமாக நினைவு கூரலாம். படுகொலையை நிகழ்த்திய இராணுவமே அதற்கு அனுசரணை எனும்போது யாம் எப்படி குறைகூறலாம் \nஅவரின் கடந்த கால செயற்பாடுகளை நினைவில் நிறுத்தி அவருடைய செயற்பாடு உண்மையாக இருக்குமா என்பதில் ஐயம் கொள்வது இயல்பானதுதானே \nபிள்ளையானுக்குத்தான் அதிகூடிய விருப்பு வாக்கு.. இங்கிருப்பவர்கள் இணையத்தில் கத்திட்டு படுக்கவேண்டியதுதான்.. அங்கு நிலமை மாறிக்கொண்டு வருது.. தமிழ்நாட்டு தேர்தல் அரசியல்தான் இனி அங்கும்.. நாங்கள் வெளிநாட்டுக்கு வந்த காலங்களில் காவிவந்த நினைவுகளில் இருந்து பேசிக்கொண்டிருக்கிறோம்..\nஎங்கை தாயகத்தில் வசிக்கும் கள உறவுகளின் கருத்துக்களை இங்கு கானோம்.இந்த லட்ச்சத்தினில் ஊர்ப்புதினம் என்ற தலைப்பு வேறை.\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nநடுநிலைமை என்று ஒன்று கிடையாது என்பதில் எனக்கு அசைக்கமுடியாத நம்பிக்கை இருக்கு\nசில காலமாக நீங்கள் அதிலிருந்து முற்றிலும் மாறிவிட்டதை யாழ் கள நண்பர்கள் சொல்லியே வருகிறார்கள்\nநான்கு பெண் சகோதரங்கள் ,அப்பா ஒரு கூலித்தொழிலாளி கொரோனாவின் தாண்டவத்தால் வாரத்தில் ஒருநாள் கூட வேலை கிடைப்பது குதிரைக்கொம்பு அம்மா மூன்று வாரங்களுக்கு முன்னர்தான் புற்று நோயினால் இறைவனடி சேர்ந்தார்\nபுலம்பெயர்ந்த நாடுகளில் கனவுலகில் வாழுபவர்களுக்கு ஊரிலிருந்து உண்மைகளையும், யதார்த்தங்களையும் சொல்லுபவர்கள் கனவைக் குலைத்துவிடுவதால் கலைத்துவிட்டார்கள்.\nநெடுக்கர் யாழ் களத்தில் செய்யும் வீரசாகசங்களை இப்போதே பார்க்கக்கூடியதாக உள்ளதே\n கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலக கணக்காளர் நியமனம் இரத்து\n கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலக கணக்காளர் நியமனம் இரத்து\nநீண்டகாலமாக அம்பாறை தமிழ் மக்களின் முக்கிய கோரிக்கையான கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலக தரமுயர்த்தல் விவகாரம் இன்னும் இழுபறி நிலையில் காணப்படுகின்றது . வெள்ளிக்கிழமையன்று கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலக கணக்காளர் நியமனத்தை நிறுத்தும்படி அம்பாறை அரச அதிபரினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது\nகடந்த அரசாங்கத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் கேட்டுக்கொண்டதற்கிணங்க பிரதமர் ரணில் விக்ரமசிங்க முழு அதிகாரம் கொண்ட பிரதேச செயலகமாக கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துவதற்கான நடவடிக்கையினை முன்னெடுப்பதாகவும் முதல்கட்டமாக சகல அதிகாரமும் கொண்ட நிதிப்பிரிவு உருவாக்குவதற்கான நடவடிக்கையினை எடுத்துள்ளதுடன் சகல அதிகாரம்கொண்ட கணக்காளரை நியமிக்க நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாக கணக்காளர் நியமனம் வழங்கப்பட்டிருந்ததாகவும் செய்திகள் வெளிவந்திருந்தன .\nபாராளுமன்றத்தில் இது பேசும் பொருளாக காணப்பட்டது. கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் விவகாரத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசிற்கும் ஆளும் தரப்பிற்கும் இடையில் சபையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றது.\nகடந்த 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது அமைச்சர் நாமல் ராஜபக்ஷவும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் தேர்தல் பிரச்சாரத்திற்கு கிழக்கிற்கு வந்திருந்த வேளை கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்படும் என வாக்குறுதி அளித்திருந்தனர் .\nகடந்த பாராளமன்ற தேர்தலில் விநாயகமூர்த்தி முரளிதரன் ( கர���ணா ) கல்முனையை தர முயர்த்தி தருவேன் என பிரச்சாரங்களில் கூறி வந்தார் . இதனை நம்பி கல்முனை பிரதேச மக்களும் தேர்தலில் கணிசமான வாக்குகளை அளித்திருந்தனர் . இதனால் வாக்குகள் சிதறடிக்கப்பட்டு அம்பாறை மாவட்டத்திற்கு தமிழ் பிரநிதித்துவம் இல்லாமல் போனதுடன் அதாவுல்லா எம்.பி ஆகியுள்ளார் .\nஇதனையடுத்து ஆளுநர் பதவி கிடைக்கும் என்றும் நம்பியிருந்தனர் கடைசியில் அதுவும் ஏமாற்றமே . பின்னர் பிரதமர் மஹிந்தவின் மட்டக்களப்பு அம்பாறை இணைப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார் ஆனால் கல்முனை தரமுயர்த்தல் தொடர்பில் இதுவரை எந்தவித முன்னேற்றமும் இல்லை .\nநிறுத்தப்பட்ட கணக்காளர் நியமனத்தை தட்டி கேட்க திராணியற்றவராக விளங்குகிறார் மற்றும் அம்பாறை மாவட்டத்தில் தமிழ் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்யும் பணியே அவருக்கு வழங்கப்பட்ட்தாகவும் அதை அவர் செய்து விட்டார் இப்பொழுது இருக்கும் மஹிந்த அரசாங்கத்தில் இவரை கணக்கெடுப்பதில்லை என கூட்டமைப்பினர் விமர்சிக்கின்றனர்.\nதேர்தல் பிரசாரங்களில் முஸ்லிம்களுக்கு எதிராகவே பிரசாரங்களை மேற்கொண்டிருந்தார் ஆனால் தற்போதைய அரசாங்கம் ஹாரிஸ் எம்.பி போன்றவர்களை மதிக்கும் அளவிற்கு கருணாவை கணக்கெடுப்பதில்லை .\nஅம்பாறை தமிழ் மக்கள் கருணாவின் தேர்தல் கால உறுதிமொழியைக் கேட்டு கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்படும் என நம்பி கடைசியில் ஏமாற்றமே அடைந்துள்ளனர் .\nகொரோனா முடிந்ததும் முதலாவது வேலை கல்முனையை தரமுயர்த்துவது தான் என்கின்றார் கருணா\nகொரோனா முடிந்ததும் முதலாவது வேலை கல்முனையை தரமுயர்த்துவது தான் என்கின்றார் கருணா\nநீண்டகாலமாக எமது மக்களை ஏமாற்றி வந்த தமிழ் தேசிய கூட்டமைப்பினை அம்பாறை மாவட்டத்தில் இருந்து விரட்டியடித்து தனித்துவத்தை காட்டியுள்ளோம் எனவும் இந்த தேர்தலில் நான் தோற்கவில்லை என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.\nஅம்பாறை மாவட்டத்தில் நாவிதன்வெளி பிரதேசத்தில் உள்ள வேப்பையடி பகுதியில் பிரதமரின் இணைப்பாளர் அலுவலகத்தை இன்று(11) காலை திறந்து வைத்த பின்னர் உரையாற்றும் போது மேற்கண்டவாறு கூறினார்.\nகடந்த கால தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் நீண்ட காலமாக எமது மக்களை ஏமாற்றி வந்த ��மிழ் தேசிய கூட்டமைப்பினரை விரட்டியடித்து நாம் தனித்துவத்தை நிலைநாட்டியுள்ளோம். குறிப்பாக கல்முனை பகுதியில் 89 வீதம் வாக்குகளை பெற்றமைக்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ எம்மை பாராட்டினார். கல்முனை தொகுதி மக்களிற்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். பொத்துவிலில் சிறிய மாற்றம் இருந்திருந்தால் நாம் நிச்சயம் வென்றிருப்போம்.தேர்தலின் பின்னர் நான் ஓடி ஒளிந்து விட்டதாக சிலர் கூறுகிறார்கள். நிறைவாகும் வரை மறைவாக இருக்க வேண்டுமென சொல்வார்கள். அதற்காக சிறிது இடைவெளி ஏற்பட்டது.\nஇருந்த போதிலும் நாம் பாராளுமன்ற அங்கத்துவத்தை இழந்த போதிலும் எமது பிரதமர் மக்கள் சேவை செய்யும் வாய்ப்பினை எனக்கு பெற்று தந்துள்ளார். இந்த அடிப்படையில் மட்டக்களப்பு அம்பாறையை என்னை நம்பி ஒப்படைத்துள்ளார். இந்த அதிகாரங்களை பயன்படுத்தி மேலும் பல மாற்றங்களை இந்த பிரதேசங்களில் கொண்டு வருவேன்.\nமக்களுக்காக தொடரந்து உழைக்க வேண்டும். தேர்தலுக்காக மாத்திரம் நாம் மக்களை ஏமாற்ற கூடாது. எனக்கு கிடைத்த அதிகாரம் மிக்க பதவி ஊடாக மக்களிற்கு உதவி செய்வேன். இதற்கு தற்போது தடையாக உள்ளது கொரோனா நோய். இந்த நோய் காரணமாக அமைச்சுக்கள் செயலிழந்து உள்ளன.\nதமிழ் தேசிய கூட்டமைப்பானது விழுந்தும் மீசையில் மண் படவில்லை என்று தோல்வியடைந்த கலையரசன் என்பவருக்கு தேசிய பட்டியல் கொடுத்துள்ளது. அவர் வாகனத்தில் பவனி வருகின்றார். அவர் ஒரு வேலைத்திட்டம் அம்பாறையில் செய்தால் நான் திரும்பிச்சென்று இருப்பேன். ஒன்றுமே செய்யபோவதில்லை. மக்களை ஏமாற்றவே இருப்பை தக்க வைக்க முயல்கின்றனர்.\nதமிழ் தேசிய கூட்டமைப்பில் தற்போது குழப்பம். கலையரசனுக்கு பதவி வழங்கியதால் கூட்டமைப்பின் செயலாளரின் பதவி பறிபோனது. எங்கள் அம்பாறை மாவட்ட மக்களை எமது இதயத்தில் இருந்து பிரிக்க முடியாது. நானும் கைவிட்டு போக மாட்டேன் என கூற விரும்புகின்றேன்.\nஅம்பாறை மாவட்ட மக்களை அபிவிருத்தியின் பால் இட்டுச்செல்ல சகல அரசியல் கட்சிகளும் இணைய வேண்டும். இதனை ஒரு இனவாதமாக எவரும் பார்க்க கூடாது. இதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இன்று எமது மக்கள் அவர்களுக்கு சாட்டை அடி கொடுத்துள்ளனர். எனவே தான் எதிர்வரும் தேர்தல்களில் எம்முடன் ஒரே சின்னத்தில் இணைந்து போ���்டியிட கோடிஸ்வரன்இ கலையரசன் ஆகியோர் உணர்ந்து செயற்பட வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றேன்.\nகல்முனை விவகாரம் பற்றி பிரதமரிடம் பேசினேன். துறைசார்ந்த அமைச்சர் சரத் வீரசேகரவிடமும் பேசினேன். கொரோனா முடிந்ததும் அவர் கல்முனைக்கு வருவார். கொரோனா முடிந்ததும் முதலாவதாக கல்முனையை தரமுயர்த்துவோம் என குறிப்பிட்டார்.\nதமிழ் மக்களுக்காக உயிரைக் கொடுப்பேன் முஸ்லிம்கள் மக்கள் எமது எதிரிகள் அல்லர்\nஎதிர்வரும் காலங்களில் தமிழ் மக்களுக்காக உயிரைக் கொடுத்து உரிமைகளைப் பெற்றுக்கொடுப்பேன். அதேவேளை, முஸ்லிம் மக்கள் எமது எதிரிகள் அல்லர் என்பதையும் கூறிவைக்க விரும்புகின்றேன் என தமிழர் மகா சபை சார்பில் இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்ட தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான கருணா என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.\nஅம்பாறை மாவட்டம், கல்முனைப் பகுதியில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் அலுவலகத்தில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.\nஇதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,\nஅம்பாறை மாவட்ட மக்களை அபிவிருத்தியின்பால் இட்டுச்செல்ல சகல அரசியல் கட்சிகளும் இணைய வேண்டும். இதனூடாகத் தமிழ் முதலமைச்சர் ஒருவரைப் பெற வேண்டும். இதனை ஓர் இனவாதமாக எவரும் பார்க்கக் கூடாது. இதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒத்துழைப்புவழங்க வேண்டும்.\nஇன்று எமது மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்குச் சாட்டை அடி கொடுத்துள்ளனர். இதனை அவர்கள் உணர்ந்து செயற்பட வேண்டும்.\nபோராளிகளுக்கான வாழ்வாதாரத் திட்டங்களை மிக விரைவில் ஆரம்பிக்கவுள்ளோம். இந்தத் திட்டத்தை எமது புலம்பெயர் மக்களின் உதவியுடன் மேற்கொள்ளத் தற்போது தீர்மானித்துள்ளோம்.\nமுதலில் சுய தொழில் முயற்சி வாய்ப்புக்களை ஏற்படுத்தத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. சில கிராமங்களில் மக்களுக்கு அரசியல் தெளிவின்மை காணப்படுகின்றது.\nகடந்த காலத் தேர்தல்களின்போது சில தரப்பினர் சாராயப் போத்தல்கள் பணம் கொடுத்து வாக்குகளை வாங்கிய சந்தர்ப்பங்கள் இருக்கின்றன. இதற்கான ஆதாரங்கள் எம்மிடம் உள்ளன. தமிழ் மக்கள் மாற்றத்தை விரும்புகின்றார���கள். இதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவரின் தோல்வியைக் குறிப்பிட்டுக் கூற முடியும்.\nவிளையாட்டு விவகாரங்களுக்கான அமைச்சராக நாமல் ராஜபக்ச நியமிக்கப்பட்டமை வரவேற்கக் கூடியது. இது எமது இளைஞர்களுக்கு எதிர்காலத்தில் சிறந்த வாய்ப்புக்களை வழங்கக் கூடியதாக இருக்கும். அந்தவகையில் அமைச்சர் நாமல் ராஜபக்சவை விமர்சிக்க முடியாது. நாங்கள் சொல்கின்ற கருத்துக்களை அரசு ஏற்றுக்கொள்ளும் என குறிப்பிட்டுள்ளார்.\nகருணாவுக்கு சிறிலங்கா சுதந்திர கட்சியின் தேசிய பட்டியலில் இடமளிக்கப்படும் என் உறுதியளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅவர் இதனை ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.\nஇந்த முறை அவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படவில்லை.\nஎனினும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு மற்றும் சிறிலங்கா சுதந்திர கட்சி என்பவற்றின் பொது செயலாளர்கள், இந்த விடயத்தை தமக்கு உறுதி வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇதன்படி தேர்தலுக்கு பின்னர் தமக்கு தேசிய பட்டியலில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படும் என்றும் கருணா நம்பிக்கை வெளியிட்டுள்ளார். http://www.pathivu.com/news/41509/57//d,article_full.aspx\nசீமானை வம்புக்கு இழுக்கும் துக்ளக் தர்பார்... விஜய்சேதுபதிக்கு புதிய பிரச்னை\nதொடங்கப்பட்டது செவ்வாய் at 20:24\nதொடங்கப்பட்டது 7 hours ago\nமுள்ளிவாய்க்கால் விவகாரம் – அவசரமாக மஹிந்தவைச் சந்தித்த இலங்கைக்கான இந்திய தூதுவர்\nதொடங்கப்பட்டது 4 hours ago\nமாஸ்டர் திரைப்படத்தால் யாழ் திரையரங்கு முடக்கம்\nதொடங்கப்பட்டது புதன் at 13:38\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nதொடங்கப்பட்டது August 26, 2012\nசீமானை வம்புக்கு இழுக்கும் துக்ளக் தர்பார்... விஜய்சேதுபதிக்கு புதிய பிரச்னை\nfeed_id=10289&_unique_id=5ffd415d664c5 துலாபாரம் என்று இருப்பதையும் கொஞ்சம் கவனியுங்கோ அண்ணை.\nBy புரட்சிகர தமிழ்தேசியன் · Posted 42 minutes ago\nhttps://www.docdroid.net/lCxC0su/4246-pdf இந்த இதழ் தங்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும் என நினைக்கிறேன் தோழர்..👌\nமுள்ளிவாய்க்கால் விவகாரம் – அவசரமாக மஹிந்தவைச் சந்தித்த இலங்கைக்கான இந்திய தூதுவர்\nஇந்தப் பிரச்சனைக்குப் பின்னால் யார் .. இந்தியாதான் வேறு யார்.. எனக் கேட்ட போது நையாண்டி செய்தவர்கள் இப்போது என்ன கூறப்போகிறார்கள்.. இந்தியாதான் வேறு யார்.. எனக் கேட்ட போது நையாண்டி செய்த���ர்கள் இப்போது என்ன கூறப்போகிறார்கள்.. இந்தியா எனுந் துரோகியே யாவற்றிற்கும் கால்... 😡\nமாஸ்டர் திரைப்படத்தால் யாழ் திரையரங்கு முடக்கம்\nBy புரட்சிகர தமிழ்தேசியன் · Posted 1 hour ago\n* அந்த 6-வது பொயின்ற் கலந்து விட்டீர் பாருமய்யா.. அங்கதான் கப்பில் ஓட்டோ ஓட்டி நிக்குறியள் ..👌 அந்த காய்ந்து போன கச்சான் அல்வாவையும் இத்து போன சீவலிளும் பார்க்க கோரோனோ எவ்வளவோ மேல்..👍 ----- வாசகர் கொமொன்ற் -------\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nமாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .\nவீரமுனை படுகொலை நினைவிடத்தில் விளக்கேற்றிய கருணா அம்மான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81/", "date_download": "2021-01-17T05:39:56Z", "digest": "sha1:O2FJSGXRLSFE4PTSSPP432P5DQVEISCJ", "length": 8394, "nlines": 139, "source_domain": "ithutamil.com", "title": "பெண்ணும் அவளது உணர்வுகளும் – தன்ஷிகா | இது தமிழ் பெண்ணும் அவளது உணர்வுகளும் – தன்ஷிகா – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா பெண்ணும் அவளது உணர்வுகளும் – தன்ஷிகா\nபெண்ணும் அவளது உணர்வுகளும் – தன்ஷிகா\n“உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு அமைத்திருந்த கதையமைப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான ‘சார்மி’ என்ற பெண் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளேன். இந்தக் கதையைக் கேட்ட மாத்திரத்தில் எனக்கு இந்தக் கதாப்பாத்திரம் மிகவும் பிடித்திருந்தது. எனினும் இந்தக் கதாப்பாத்திரத்தில் என்னால் சோபிக்க முடியுமா என்ற ஐயம் என்னுள் இருந்து வந்தது உண்மைதான். ஆனால் படத்தைப் பார்த்த அனைவரும் என்னைப் பாராட்டுவது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது.\nஎன்னுடைய நடிப்பில் சிறிது அதிகமாய் உணர்வுகளைக் காட்டினாலும் படத்தின் முழு அளவியலே மாறிவிடக் கூடும். அவை எல்லாவற்றையும் சரி வர அமைத்து இந்தக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளேன். பெண்ணுக்கும் அவளது உணர்வுகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் ‘திறந்திடு சீசே’ படத்தில் நடித்தது எனக்கு மிகவும் பெருமையாகவுள்ளது.\nகுடி பழக்கம், பாலியல் வன்கொடுமை என சமூக அவலங்களுக்கு எதிராக கருத்தமைப்பு கொண்ட ஒரு திரைப்படம் ‘திறந்திடு சீசே’ இது குடும்பங்களுக்கான படம். சமுதாய நோக்குடன் திரைப்படத்தைத் தயாரிக்கும் இந்தக் கூட்டணியுடன் இ��ைந்து ‘திறந்திடு சீசே’ படத்தில் நடித்தது எனக்கு மிகவும் பெருமையாகவுள்ளது” எனக் கூறினார் நடிகை தன்ஷிகா.\nPrevious Postதன்ஷிகா - திறந்திடு சீசே - ஸ்டில்ஸ் Next Postகெஹனா வசிஸ்த் - ஆல்பம்\nதன்ஷிகா – திறந்திடு சீசே – ஸ்டில்ஸ்\nதி சேஸ் – ஃபர்ஸ்ட் லுக்\nஷ்ருதி ரெட்டி – ஆல்பம்\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nஜெயலலிதா – ஜெயஸ்ரீ – ஜெயவர்தன்\nஅமைச்சர் ஜெயக்குமார் – அதிமுகவின் கொடிகாத்த குமரன்\nகீர்த்தி சுரேஷ் வெளியிட்ட ‘பெண் உறுப்பு’ குறும்படம்\nகீர்த்தி சுரேஷ் வெளியிட்ட ‘பெண் உறுப்பு’ குறும்படம்\nடீடோட்டேலர் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் இணையதளத்தில்...\nபொன்மகள் வந்தாள் – ட்ரெய்லர்\n“உலக இலக்கியம் தெரியும்டா” – மிஷ்கின்\nவெட்கப்பட்ட கெளதம் வாசுதேவ் மேனன் – ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ வெற்றி விழா\nநோ டைம் டூ டை – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.catholictamil.com/2021/01/11_6.html", "date_download": "2021-01-17T07:06:43Z", "digest": "sha1:SBQJPE7ZBTTTFOWE6XO4PBO4RDKZ3ERQ", "length": 53557, "nlines": 221, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: இயேசுவின் திரு இருதய வணக்க மாதம். 11-ம் தேதி.", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\nஇயேசுவின் திரு இருதய வணக்க மாதம். 11-ம் தேதி.\nமரண அவஸ்தைப்பட்ட இயேசுவின் திருஇருதயம்.\nபூங்காவனத்தில் நமது மீட்புக்காகத் தமது பிதாவுக்குத் தம்மைப் பலியாக ஒப்புக்கொடுத்த இரட்சகரை இயேசுவின் திருஇருதய அன்பர்கள் தாங்கள் அவர்பேரில் வைத்த அன்பால் ஏவப்பட்டு நினைவின் வழியாய் பூங்காவனத்தில் நுழைந்து, அவருக்கு ஆறுதல் வருவிக்க ஆசைப்படுவார்கள். இந்த ஒலிவேத்மலைத் தோட்டத்தில் விசேஷமாய் இயேசுவின் திருஇருதயமானது தாம் மனிதர்கள் பேரில் வைத்த அணைகடந்த அன்பைக் காண்பிக்கிறது.\nஇயேசு மனிதர்களுடைய பாவங்களையெல்லாம் தமது மேல் சுமந்து கொண்டு தமது பிதாவின் கோபத்தை குறைத்து மனிதர்களுடைய பாவங்களுக்குப் பரிகாரம் பண்ண அவருக்கு முன்பாக முழங்காலிலிருந்து வணங்குகிறார். அச்சமயம் அவருடைய திருஇருதயமானது சகிக்க முடியாத துக்கத்தில் மூழ்கியது. அகோரமான கோபத்தோடும், தளராத நீதியோட���ம், பயம் வருவிக்கக்கூடிய தோற்றத்தோடும், தமது பிதாவை தமக்கு முன்னால் இருப்பதாக பார்க்கிறார். துரோகியான யூதாஸென்பவன் தம்மை முத்தமிட்டுக் காட்டிக்கொடுக்கிறதையும், கொடிய யூதர்கள் தமது மாமிசத்தைக் கிழித்துத் தம்மைச் சிலுவையில் அறைகிறதையும், தம்முடைய அப்போஸ்தலர்களும் சீடர்களும் தமது விரோதிகளின் கையில் தம்மை விட்டுவிட்டு ஓடிப்போகிறதையும், கடைசியாய் இலட்சக்கணக்கான ஆத்துமங்கள் தமது பாடுகளால் யாதொரு பலனடையாமல் தாம் காண்பிக்கும் அன்பை சற்றும் உணராதவர்களாய் என்றென்றைக்கும் தண்டனைக்குள்ளாகப் போகிறதையும் கண்டார். இந்தக் காட்சிகளானது அவருடைய அன்பு நிறைந்த திரு இருதயத்துக்குப் பொறுக்க முடியவில்லை . அதனால் உடல் முழுவதும் இரத்த வியர்வையினால் நிரம்ப தரையில் முகங்குப்புற விழுகிறார்.\nதிவ்விய இயேசுவை இந்த நிலையில் காண்கிற நம்முடைய இருதயமானது பாவத்தை முழுவதும் அவருவருத்துத் தள்ள வேண்டும். பாவியின் வடிவில் மனிதர் பாவங்களைத் தமது பேரில் சுமந்துகொண்ட தமது பரிசுத்த குமாரனை பிதாவானவர் இவ்வளவு கொடுமையாய் நடப்பித்திருக்க பல பாவங்களைக் கட்டிக்கொண்டிருக்கிற நாம் அந்தப் பாவங்களுக்கு இவ்வுலகத்தையே பரிகாரம் பண்ணாவிட்டால் தேவநீதி நம்மைக் கொடூரமாய் நடத்தும்\nசோதனை நேரத்திலும் துன்பவேளையிலும் நாம் நம்பிக்கையோடும் தேவ விருப்பத்திற்கு அமைந்த மனதோடும், மரண அவஸ்தைப்பட்ட இயேசுவின் திரு இருதயத்தின் மாதிரியாக அவைகளை ஏற்றுக் கொள்ளவேண்டுமென்று திவ்விய இயேசு மரண வேதனைப்படுகிற சமயத்தில் தமது பிதாவை நோக்கி : அப்பா தந்தையே எல்லாம் உம்மால் இயலும். இத்துன்பக் கிண்ணத்தை என்னிடமிருந்து அகற்றும். ஆனாலும் என் விருப்பப்படி அல்ல; உம் விருப்பப்படியே நிகழட்டும் என்று கூறினார். புனித மாற்கு 1436)\nநமது சோதனை வேளையில் திவ்விய இயேசுவின் மாதிரிகையைப் பின்பற்றி, நம்முடைய துன்பங்களை அவருடைய பாடுகளோடு ஒன்றித்து, நமது பாவங்களுக்குப் பரிகாரமாக அவைகளை ஒப்புக்கொடுக்க வேண்டும். நம்முடைய சிலுவைகளிலிருந்து நம்மை விடுவிக்க ஆண்டவரை நோக்கிக் கேட்கும்போது, திவ்விய இயேசுவைப்போல், (பிதாவே உமது விருப்பப்படி நிகழட்டும், என் விருப்பப்படி நிகழவேண்டாம். உமது சித்தப்படியே ஆகக்கடவது. என் மனதின் படி ஆகவேண்டாம்.) எ���்று நாமும் சொல்லவேண்டும். திருச்சபைத் துவக்கத்தில் முன்னூறு வருடமௗவாய் மறைசாட்சிகள் தங்கள் இரத்தத்தைச் சிந்தும்படி இயேசுக்கிறிஸ்துநாதர் விரும்பினார் அவ்வளவு வேதனையை திவ்விய இயேசு நம்மிடம் இப்போது கேட்கிறதில்லை. நம்முடைய பாவங்களுக்கு நாம் செய்கிற பரிகாரத்தாலும், மரண அவஸ்தைப்பட்ட இயேசுவின் திரு இருதயத்தோடு ஒன்றித்து நம்மை முழுவதும் ஆத்தும் மீட்புக்கு கையளிப்பதினாலும் நாம் வேதசாட்சிகளாகும்படி ஆசிக்கிறார்.\nகசப்பான கிண்ணக் கடைசித்துளிவரை குடிக்கத் தீர்வையிட்டார்\" என்று திருவுளம் பற்றிய பின்னர், புனித மார்க்கரீத் மரியம்மாள் ஒருநாள் தியானம் செய்துகொண்டிருந்து போது இயேசு அவருக்குத் தோன்றி, புனிதையை நோக்கி : \"மகளே, நாம் பூங்காவனத்தில் முழுமனதோடு அனுபவித்த மரண வேதனையை நீயும் வியாழக்கிழமை இரவுதோறும் அனுபவிக்கும்படி செய்வோம். ஆதலால் நமது பிதாவுக்கு நாம் ஒப்புக் கொடுத்த அந்தத் தாழ்ச்சி நிறைந்த ஜெபத்தில் நீயும் நம்மோடு ஒன்றிக்கும்படியாக நள்ளிரவு பதினோரு மணிக்கும் பன்னிரண்டு மணிக்கும் இடையில் எழுந்திருந்து மனிதருடைய பாவங்களை ஆண்டவர் மன்னித்து அவர்களுக்கு இரக்கம் காண்பிக்கவும், தேவகோபத்தை குறைக்கும்படியாகவும் நீ தரையில் முகங்குப்புற விழுந்து வணங்குவாயாக நமது திருத்தூதர்கள் நம்மைவிட்டு ஓடிப்போனது நமக்கிருந்த தவிப்பை நீ சிறிதளவாவது தணியச் செய்வாய்.\nஇதனாலேதான் நம்மோடுகூட ஒரு மணி நேரமுதலாய் விழித்திராதினிமித்தம் அவர்களைக் கண்டிக்கும்படி நேரிட்டது\" என்று சொல்லி மறைந்தருளினார்.\nசுமார் 120 வருடங்களுக்கு முன் புனித தன்மையிலும் இயேசுவின் திருஇருதயப்பக்தியிலும் மிகவும் சிறந்து விளங்கின லியோனார்து என்னும் ஒரு இயேசுசபைக் குரு இருந்தார். இவர் பிரான்ஸ் நாட்டினர். தமது திவ்விய இரத்தத்தால் மீட்கப்பட்ட ஆத்துமாக்கள் பேரில் இரக்கமாயிருந்து அவர்களை மீட்க தேவநற்கருணையில் வீற்றிருக்கும் திவ்விய இயேசுவின் திரு இருதயத்தை நோக்கி இந்தப் பரிசுத்த குருவானவர் மிகுந்த பக்தி சுறுசுறுப்போடு வேண்டிக்கொண்டிருந்தார். அப்போது, திவ்விய இயேசு தமது திரு இருதயத்திற்கு மிக்க மகிழ்ச்சியும், ஆத்துமாக்களுக்கு மிக்க பிரயோசனமுமான ஒரு பையை ஏற்படுத்தும்படியும், அச்சபை கீழே கூற���்படும் இரண்டு கருத்துக்களுக்காக ஏற்படுத்தப்படவேண்டுமென்றும் தெரிவித்தார். முதலாவது, வாழ்நாள் முழுவதும் விசேஷமாய்ப் பூங்காவனத்தில் மனித மீட்புக்காக மரண அவஸ்தைப்பட்ட தமது திவ்விய இருதயத்துக்கு வணக்கம் வருவித்தல். இரண்டாவது இலட்சக்கணக்காய் உலகமுழுவதிலும் சாகிற சகலருக்கும் நன்மரண வரம், மரண அவஸ்தைப்பட்ட இயேசுவின் திருஇருதயம் கொடுக்க இரந்து மன்றாடுதல்.\nஇயேசுவின் திரு இருதயத்தின் விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டு அந்த இயேசுசபைக் குருவானவர் சில ஞானவேகமுள்ள மனிதர்களைக் கேட்டுக்கொண்டதின் பேரில், அவர்களெல்லோரும் ஒரு சபையாகச் சேர்ந்து பின்வரும் ஜெபத்தை ஜெபித்து வருகிறார்கள்.\n ஆத்துமங்களை நேசிக்கிறவரே, தேவரீருடைய ஆராதனைக்குரிய இருதயமானது பூங்காவனத்திலும் சிலுவையிலும் பட்ட மரண துன்பதுயரங்களையும், உம்முடைய மாசில்லாத திருத்தாயார் அனுபவித்த வியாகுலங்களையும் பார்த்து இன்றுதானே பூமியில் எங்காவது அவஸ்தைப்பட்டு மரிக்கப்போகிற ஆத்துமங்களை உமது திவ்விய இரத்தத்தால் சுத்திகரித்தருளும். மரண அவஸ்தைப்பட்ட இயேசுவின் திருஇருதயமே இன்று மரிக்கிற பாவிகளின் பேரில் இரக்கமாயிரும். ஆமென்.\"\nவிசேஷமாய் மரண அவஸ்தைப்படுகிற பாவிகள் மனந்திரும்படியாக, நாமும் மேற்சொன்ன செபத்தை வேண்டிக்கொள்வோமாக.\nஇயேசுவின் திரு இருதயத்தின் பேரில் பக்தியுள்ள ஒரு மனிதன் ஒரு நாள் ஒரு சோதனைக்குட்பட்டு கனமான பாவத்தில் விழுந்துவிட்டான். ஆனால் இயேசுவின் திரு இருதயமானது அப்பாவியின்மேல் இரங்கி, தமது அருட்கொடையால் அவனுடைய இருதயத்தை எவ்வளவு இளகச் செய்தாரென்றால், அப்பாவி உடனே ஒரு குருவானவரைத் தேடிப்போய் அவர் பாதத்தில் விழுந்து அழுது, மிக்க துக்க மனஸ்தாபத்தோடு ஒப்புரவு செய்து, தன் பாவத்தைப் பரிகரிக்கக்கூடிய ஒரு பெரிய தவமும் கொடுக்கும்படி கேட்டான். பாவியானவன் ஏழு வருடம் தவம் செய்யும்படி குருவானவர் கட்டளையிட்டார். சுவாமி, ஏழு வருடங்கள் நான் செய்த பாவங்களுக்கு என் வாழ்நாளெல்லாம் பரிகாரம் செய்தாலும் போதாதே என்று சொல்லி அழுதான். குருவானர் அப்பாவியிடம் விளங்கிய மிகுந்த உத்தமமனஸ்தாபத்தைக் கண்டு, மகனே, மூன்று நாளைக்கு மட்டும் ஒரு சந்தி உபவாசம் செய் என்றார். இதைக் கொஞ்சமும் எதிர்பாராத அந்த மனிதன் முன்னி��ும் அதிகமாய் அழுது மிகக் கடினமான தவமுயற்சி தனக்குக் கட்டளையிடும்படி கெஞ்சிக் கேட்டான். குருவானவர் மனந்திரும்பிய பாவியை நோக்கிச் சொல்வார். \"இனி என்னிடம் அதிகமாய்க் கேட்காதே. இதுதான் கடைசித் தீர்மானம்; உன் பாவத்துக்கு அபராதமாக ஒரு கர்த்தர் கற்பித்த ஜெபம் சொல்\" என்று கற்பித்தார். அத்தருணத்தில் பாவியானவனுடைய இருதயம் பொறுக்க முடியாத துக்க மனஸ்தாபத்தாலும், இயேசுவின் திரு இருதய அன்பினாலும் எவ்வளவு நிறையப் பெற்ற தென்றால், அதைத் தாங்கமாட்டாமல் உடனே இறந்துபோனான். இவ்வகையாய் இயேசுவின் திரு இருதயத்தை என்றென்றைக்கும் புகழ்ந்து பாட மோட்ச இராட்சியத்தைச் சுதந்தரித்துக்கொண்டான்.\nஇயேசுவின் திருஇருதய இரக்கமானது நமது பேரிலும், உலகிலுள்ள சகல பாவிகள் பேரிலும், விசேஷமாய் இச்சமயம் மரிக்கப்போகிற பாவிகள் பேரிலும் இறங்கிவரும்படி நாமும் மன்றாடுவோமாக. ஆத்தும் மீட்புக்காக மரண அவஸ்தைப்பட்ட திரு இருதயமானது, மரண அவஸ்தைப்படுகிற சகல பாவிகளுக்காக நீங்கள் மன்றாடவும், உங்கள் அன்றாட செயல்களை ஒப்புக்கொடுக்கவும், கேட்கின்றது.\nநித்திய நரகாக்கினையிலிருந்து பாவியானவன் தப்பிக்க தேவையானது ஒப்புரவு அருட்சாதனம். இது இல்லாவிட்டால் உத்தம் மனஸ்தாபம். இந்த இரண்டு வாரங்களில் ஒன்றை மரண அவஸ்தைப்பட்ட இயேசுவின் திரு இருதயத்தை நோக்கிக் கேட்போமாக. ஆதலால் கால தாமதமின்றி உடனே திருஇருதயத்தைப் பார்த்து வேண்டிக்கொள்ளுங்கள். ஏனென்றால் நாளை என்பது பல ஆத்துமங்களுக்குக் கிடைக்காது. ஆதலால் வேண்டிக்கொள்ளுங்கள். அந்த ஆத்துமங்களை அன்பு செய்கிற திவ்விய இயேசு உங்களை ஆசீர்வதித்து உங்களுக்கு பலனை அளிப்பார். உங்களுடைய வேண்டுதலால் நாள்தோறும் ஒரு ஆத்துமத்தை மீட்பீர்களேயாகில், ஒரு வருடத்தில் 365 ஆத்துமங்களை மீட்பீர்களே இது உங்களுக்கு மோட்சத்தில் எவ்வளவு பெரிய பலன் இது உங்களுக்கு மோட்சத்தில் எவ்வளவு பெரிய பலன் இந்த ஆத்துமங்களெல்லாம் நித்தியத்துக்கும் உங்களுடைய மகிழ்ச்சியாகவும், மகிமையாகவுமிருக்கும். உங்களால் மீட்கப்பட்ட இந்த ஆத்துமங்கள் உங்களுடைய மீட்புக்கு அஸ்திவாரமாயிருக்கும். இந்த விஷயத்தில் அப்போஸ்தலராகிய புனித யாகப்பர் சொல்லுவது என்னவென்றால் துன்மார்க்கத்திலிருந்து ஒரு பாவி மனந்திரும்பக் காரணமாய���ருக்கிறவன் சாவிலிருந்து தன் ஆத்துமத்தை மீட்டு அநேக பாவங்களுக்குப் பொறுத்தலடைவான் என்பதாம்.\nநீயும் ஒருநாள் மரண அவஸ்தைப்படுவாய் பயங்கரமான இந்தக் கடைசி யுத்தத்தில் உன் வாழ்க்கையில் நீ செய்ததுபோல் அநேக பக்தியுள்ள ஆத்துமாக்கள் உனக்காகவும் வேண்டிக்கொள்ளுகிறார்கள் என்று நீ நினைக்கிறது உனக்கு எவ்வளவு ஆறுதலாயிருக்கும் ஆதலால் நாள்தோறும் துன்பப்படுகிறவர்களுக்காக வேண்டிக்கொள். தினமும் தவறாமல் \"கருணாம்பா இயேசுவே\" என்கிற ஜெபத்தைச் சொல்.\nஆத்தும் மீட்புக்காக நம்மாலான சகலமும் செய்யவேண்டும். எல்லாவற்றையும் பொறுமையோடு அனுபவிக்க வேண்டும். பரித்தியாகமும் செய்ய வேண்டும். மிதமிஞ்சிய எல்லாப்பற்றுதல்களையும் தூர அகற்றிவிட வேண்டும். பாவிகள் மனந்திரும்பவும், உத்தரிக்கிற ஸ்தலத்து ஆத்துமாக்கள் வேதனை குறைந்து மோட்சபாக்கியம் சேரவும் நாள்தோறும் வேண்டிக்கொள்வோமாக.\nமரண அவஸ்தைப்பட்ட இயேசுவின் திரு இருதயமே இன்று மரிக்கிறவர்கள் பேரில் இரக்கமாயிரும்.\nசேசுவின் திரு இருதயத்திற்கு நவநாள் ஜெபம்\n“கேளுங்கள், கொடுக்கப்படும், தேடுங்கள் அகப்படும், தட்டுங்கள் திறக்கப்படும்” என்று திருவுளம்பற்றியிருக்கிற திவ்விய சேசுவே தேவரீருடைய இருதயத்தினின்று உற்பத்தியாகி, ஆராதனைக்குரிய உமது திரு நாவினால் உரைக்கப்பட்ட இந்த வாக்குத்தத்தங்களை நம்பிக் கொண்டு உயிருள்ள விசுவாசத்தால் ஏவப்பட்டு உம்முடைய திருப்பாதத்தில் இதோ அடியேன் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கித் தாழ்ச்சியுடன் கேட்டுக் கொள்ளும் மன்றாட்டேதென்றால் சகல நன்மைகளுக்கும் பேறுபலன்களுக்கும் வற்றாத ஊறுணியாகிய தேவரீருடைய திரு இருதயத்தினின்றல்லாமல் வேறே யாரிடத்தினின்று இதைக் கேட்கப் போகிறேன் தேவரீருடைய இருதயத்தினின்று உற்பத்தியாகி, ஆராதனைக்குரிய உமது திரு நாவினால் உரைக்கப்பட்ட இந்த வாக்குத்தத்தங்களை நம்பிக் கொண்டு உயிருள்ள விசுவாசத்தால் ஏவப்பட்டு உம்முடைய திருப்பாதத்தில் இதோ அடியேன் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கித் தாழ்ச்சியுடன் கேட்டுக் கொள்ளும் மன்றாட்டேதென்றால் சகல நன்மைகளுக்கும் பேறுபலன்களுக்கும் வற்றாத ஊறுணியாகிய தேவரீருடைய திரு இருதயத்தினின்றல்லாமல் வேறே யாரிடத்தினின்று இதைக் கேட்கப் போகிறேன் தயாள சம்பன்ன ஐசுவரிய��்களெல்லாம் அடங்கிய பொக்கிஷத்திலன்றி வேறெங்கே நான் இதைத் தேடப் போகிறேன் தயாள சம்பன்ன ஐசுவரியங்களெல்லாம் அடங்கிய பொக்கிஷத்திலன்றி வேறெங்கே நான் இதைத் தேடப் போகிறேன் சர்வேசுரன் தானே பிரசன்னமாகிறதுமாய் நாங்கள் அவரிடத்திற்குப் போக வழியுமாயிருக்கிற உமது திரு இருதய வாசலிடத்தில் வந்து தட்டாமல் வேறெங்கே தட்டிக் கேட்கப்போகிறேன் சர்வேசுரன் தானே பிரசன்னமாகிறதுமாய் நாங்கள் அவரிடத்திற்குப் போக வழியுமாயிருக்கிற உமது திரு இருதய வாசலிடத்தில் வந்து தட்டாமல் வேறெங்கே தட்டிக் கேட்கப்போகிறேன் ஆகையால் என் நேச சேசுவின் திரு இருதயமே ஆகையால் என் நேச சேசுவின் திரு இருதயமே தேவரீருடைய தஞ்சமாக ஓடி வந்தேன். இக்கட்டிடைஞ்சலில் என் ஆறுதல் நீரே. துன்ப துயரத்தில் என் அடைக்கலம் நீரே. சோதனைத் தருணத்தில் எனக்கு ஊன்றுகோல் நீரே. தேவரீருக்குச் சித்தமானால் அற்புதம் வேண்டியிருந்தாலும் நடத்தி இந்த வரத்தை எனக்குத் தந்தருளுவீரென்று நம்பியிருக்கிறேன். தேவரீர் சித்தம் வைத்தாலே போதும், என் ஜெபம் பிரார்த்தனைகள் அனுகூலமாகும். திவ்விய சேசுவே தேவரீருடைய தஞ்சமாக ஓடி வந்தேன். இக்கட்டிடைஞ்சலில் என் ஆறுதல் நீரே. துன்ப துயரத்தில் என் அடைக்கலம் நீரே. சோதனைத் தருணத்தில் எனக்கு ஊன்றுகோல் நீரே. தேவரீருக்குச் சித்தமானால் அற்புதம் வேண்டியிருந்தாலும் நடத்தி இந்த வரத்தை எனக்குத் தந்தருளுவீரென்று நம்பியிருக்கிறேன். தேவரீர் சித்தம் வைத்தாலே போதும், என் ஜெபம் பிரார்த்தனைகள் அனுகூலமாகும். திவ்விய சேசுவே தேவரீருடைய நன்மை உபகாரங்களுக்கு நான் முழுதும் அபாத்திரவான் தான். ஆகிலும் நான் இதனாலே அதைரியப் பட்டுப் பின்னடைந்து போவேனல்ல. தேவரீர் இரக்கத்தின் தேவனாகையால் துக்க மனஸ்தாபப்படும் தாழ்ச்சியுள்ள இருதயத்தைத் தேவரீர் தள்ளுவீரல்ல. உமது இரக்கமுள்ள கண்களால் என்னை நோக்கியருளும். என் நிர்ப்பாக்கியத்தையும் பலவீனத்தையும் கண்ட மாத்திரத்தில் தேவரீருடைய கிருபை நிறைந்த இருதயம் எனக்கிரங்காமல் போகாது.\n என் விண்ணப்பத்தின் மட்டில் தேவரீர் என்ன தீர்மானம் செய்தாலும் சரியே. தேவரீர் வாழ்த்தி வணங்கிப் போற்றிப் புகழ்ந்து சேவிக்க நான் ஒருக்காலும் பின்வாங்குவேனல்ல. அன்புக்குரிய இரட்சகரே, ஆராதனைக்குரிய உம்முடைய திவ்விய இருதயத் தீர்மானத்திற்கு முழுதும் அமைந்து நடக்க நான் செய்யும் சுகிர்த முயற்சியைக் கிருபையாய்க் கையேற்றுக்கொள்ளும். நானும் சகல சிருஷ்டிகளும் இப்படி உமது சித்தத்தை நாடி நடந்து சதா காலத்திற்கும் இதை நிறைவேற்ற ஆசையாயிருக்கிறேன். ஆமென்.\nசேசுநாதருடைய திரு இருதயத்தின் பிரார்த்தனை\nகிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும்.\nகிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையை நன்றாகக் கேட்டருளும்.\nபரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\nஉலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\nஇஸ்பீரீத்து சாந்துவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\nஅர்ச்சியசிஷ்ட தமதிருத்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\n1. நித்திய பிதாவின் சுதனாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\n2. பரிசுத்த கன்னித்தாயின் உதரத்திலே இஸ்பிரீத்து சாந்துவினால் உருவான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\n3. தேவ வார்த்தையான சுதனோடு ஒரே பொருளாய் ஒன்றித்திருக்கும் சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\n4. அளவற்ற மகத்துவ பிரதாபம் நிறைந்த சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\n5. சர்வேசுரனுடைய அர்ச்சிக்கப்பட்ட ஆலயமாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\n6. அதி உன்னத ஆண்டவரின் வாசஸ்தலமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\n7. சர்வேசுரனுடைய வீடும் மோட்சத்தின் வாசலுமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\n8. சிநேக அக்கினி சுவாலித்தெரியும் சூளையான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\n9. நீதியும் சிநேகமும் தங்கியிருக்கும் இல்லிடமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\n10. தயாளமும் சிநேகமும் நிறைந்த சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\n11. சகல புண்ணியங்களும் சம்பூரணமாய் நிறையப் பெற்ற சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\n12. எவ்வித ஸ்துதி புகழ்ச்சிக்கும் முற்றும் உரிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\n13. இருதயங்களுக்கெல்லாம் அரசும் அவைகளின் மத்திய ஸ்தானமுமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\n14. ஞானமும் அறிவும் நிறைந்த பூரண பொக்கி­மான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\n15. தெய்வத்துவ சம்பூரணம் தங்கி வாசம் செய்யும் சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\n16. உமது பிதாவுக்கு உகந்த பிரிய நேசமுள்ள சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\n17. உம்மிடத்தில் நிறைந்திருக்கும் நன்மைகளை நாங்கள் அனைவரும் பெற்று மகிழச் செய்யும் சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\n18. நித்திய சிகரங்களின் ஆசையாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\n19. பொறுமையும் மிகுந்த தயாளமுமுள்ள சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\n20. உம்மை மன்றாடிப் பிரார்த்திக்கும் சகலருக்கும் சம்பூரணங் கொடுக்குந் தாராளமுள்ள சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\n21. சீவியத்துக்கும் அர்ச்சியசிஷ்டதனத்துக்கும் ஊற்றாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\n22. எங்கள் பாவங்களின் மன்னிப்புக்கேற்ற பரிகாரமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\n23. நிந்தை அவமானங்களால் நிறைந்து மிகுந்த சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\n24. எங்கள் அக்கிரமங்களினிமித்தம் நொந்து வருந்தின சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\n25. மரணமட்டும் கீழ்ப்படிந்திருந்த சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\n26. ஈட்டியால் குத்தி ஊடுருவப்பட்ட சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\n27. சர்வ ஆறுதலின் ஊற்றாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\n28. எங்கள் சீவனும் உத்தானமுமாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\n29. எங்கள் சமாதானமும் ஒற்றுமைப் பந்தனமுமாகிய சேசுவி��் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\n30.பாவங்களின் பலியான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\n31. உம்மிடத்தில் நம்பிக்கை வைத்திருக்கிறவர்களுடைய இரட்சணியமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\n32. உம்மிடம் மரிக்கிறவர்களின் நம்பிக்கையாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\n33. சகல அர்ச்சியசிஷ்டவர்களின் ஆனந்தமாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\nஉலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி.\nஉலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும் சுவாமி.\nஉலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.\nஇருதயத்தில் தாழ்ச்சியும் சாந்தமுமுள்ள சேசுவே எங்கள் இருதயம் உமது இருதயத்தைப் போலாகும்படி கிருபை செய்தருளும்.\nசர்வ வல்லவரான நித்திய சர்வேசுரா உமக்கு மிகவும் பிரிய குமாரனுடைய இருதயத்தையும், அவர் பாவிகள் பேரால் உமக்குச் செலுத்தின பரிகாரத்தையும் ஸ்துதி புகழ்ச்சியையும் கிருபையாய்ப் பார்த்தருளும் சுவாமி. உமது இரக்கத்தை மன்றாடிக் கேட்பவர்களுக்குத் தேவரீர் இரங்கி மன்னிப்புக் கொடுத்தருளும். இந்த மன்றாட்டுக்களையயல்லாம் தேவரீரோடும் இஸ்பிரீத்து சாந்துவோடும் சுயஞ்சீவியராய் சதா காலமும் இராச்சிய பரிபாலனஞ் செய்யும் உமது திவ்விய குமாரன் சேசுகிறீஸ்துநாதர் பெயரால் எங்களுக்குத் தந்தருளும் சுவாமி.\n1899-ம் வருடம் ஏப்ரல் மாதம் 2-ம் தேதி பதின்மூன்றாம் சிங்கராயர் என்னும் அர்ச்சியசிஷ்ட பாப்பானவர் இந்தப் பிரார்த்தனையைப் பக்தியோடு சொல்லுகிற ஒவ்வொரு விசைக்கும் 300 நாள் பலனைக் கட்டளையிட்டிருக்கிறார்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ ஆகமன -திருவருகை காலம்.\n✠ உத்தரிக்கிற ஸ்தலம், மோட்சம்\n✠ அர்ச். தேவமாதா வணக்கமாதம்\n✠ உத்தரிக்கும் ஆத்துமாக்கள் வணக்கமாதம்\n✠ நவ��ாள் பக்தி முயற்சி\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\n✠ திவ்ய பலிபூசை அதிசயங்கள்\n✠ கத்தோலிக்கப் பூசை விளக்கம்\n✠ ஞாயிறு பூசை சுவிசேஷ வாசகம்\n✠ மரியாயின் மீது உண்மைப் பக்தி\n✠ மாமரியைப் பற்றிய அறிவு\n✠ தேவமாதா பிரார்த்தனை விளக்கம்\n✠ திருஇருதய பிரார்த்தனை விளக்கம்\n✠ கன்னி மரியாயின் மந்திரமாலை\n✠ ஞான உபதேசக் கோர்வை 1\n✠ ஞான உபதேசக் கோர்வை 2\n✠ ஞான உபதேசக் கோர்வை 3\n✠ 33 நாள் முழு அர்ப்பணம்\n✠ கற்பு என் பொக்கிஷம்\n✠ சலேத் இரகசியம் - 1846\n✠ பாத்திமா காட்சிகள் 1917\n✠ கிறீஸ்துவின் ஞான சரீரம் 1960\n✠ மன்ரேசா ஞானப் பயிற்சிகள்\n✠ அடிப்படை வேத சத்தியங்கள்\n✠ ஏழு தலையான பாவங்கள்\n✠ கத்தோலிக்கம் நம் பெருமை\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1944\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1943\n✠ சேலம் மேற்றிராசன சரித்திரம்\n✠ தஸ்நேவிஸ் மாதா திருமுடிச்சரிதை\n✠ வேளாங்கண்ணி பேராலய வரலாறு\n✠ அர்ச். தோமையார் வரலாறு\n✠ பிள்ளை வளர்ப்பு 1927\n✠ சத்திய வேதம் 1834\n✠ மரண ஆயத்தம் 1758\n✠ ஞான ஒடுக்கப் பிரசங்கம் 1934\n✠ தபசுகாலப் பிரசங்கம் 1915\n✠ அர்ச். ஜான் போஸ்கோ கனவுகள்\n✠ நித்திய ஞானமானவரின் சிநேகம்\n✠ என் திவ்விய மாதிரிகை\n✠ அர்ச். பிரான்சிஸ் அசிசியார்\n✠ இலத்தீன் பாட்டு புஸ்தகம்\n✠ தேவ தோத்திரப் பாடல்கள்\n✠ கடவுள்-மனிதனின் காவியம் 1\n✠ கடவுள்-மனிதனின் காவியம் - 10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.catholictamil.com/2021/01/blog-post_359.html", "date_download": "2021-01-17T06:34:15Z", "digest": "sha1:I62D2EPJ3LZMBY5LKJYFU7QYZ5QVM7ER", "length": 23058, "nlines": 177, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்குமிடையே பகையை உண்டாக்குவோம்!", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\nஉனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்குமிடையே பகையை உண்டாக்குவோம்\n''உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்குமிடையே பகையை உண்டாக்குவோம்; அவள் உன் தலையை நசுக்குவாள்; நீயோ அவளுடைய குதிங்காலைத் தீண்ட முயலுவாய்'' என்றார்.\nமாதாவை எப்படி கடவுள் ஜென்மப்பாவம் இல்லாமல் படைத்தாரே, அதே போல் ஜென்மப்பாவம் இல்லாமல் படைக்கப்பட்டவர்கள்தான் ஆதாமும்-ஏவாளும். ஆதிப்பெற்றோர்களாக கடவுளால் நமக்கு தரப்பட்டவர்கள்.\nஆனால் இவர்களால் வெகுகாலம் கடவுளுக்கு பிரமாணிக்கமாய் இருக்கமுடியவில்லை. இவர்கள் உலகத்தையும் அதில் உள்ள உயிரினங்கள் அனைத்தையும் ஆண்டாலும் இவர்களுக்கு திருப்தி கிடைக்கவில்லை. ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும் படைத்தவரையே சந்தேகித்தார்கள். தினமும் கடவுளோடு பேசி அவரோடு வாழ்ந்த அவர்களுக்கு கடவுள் மேல் விசுவாசம் இல்லாமல் போனது..\nசாத்தான் வஞ்சித்தாலும் என்னதான் கடவுளைப் பற்றி இல்லாதது பொல்லாததெல்லாம் சொல்லிக் கொடுத்தாலும், எங்களைப் படைத்து பரமாரித்து எங்கள் தேவைகளையெல்லாம் தரும் கடவுள் நல்லவர், நேர்மையுள்ளவர்; தூயவர் அவர் பேச்சை நாங்கள் தட்ட மாட்டோம் \" போ அப்பாலே சாத்தானே \" என்று இவர்களால் சொல்ல முடியவில்லை.\nகடவுளுக்கு கீழ்படியாமை என்ற பாவத்தை செய்து, பேராசை பட்டு பெருத்த நஷ்ட்டத்தை மனுக்குலத்திற்கு தேடித்தந்தார்கள்.\n''அலகையின் பொறாமையால் பாவம் நுழைந்தது''\nஆதிப்பெற்றோர் கடவுளின் பரிசுத்தம் என்ற பொக்கிஷத்தை இழந்தார்கள் ; நம்மையும் பாவிகளாக பெற்றுப்போட்டார்கள்..\nஆனாலும் உலகில் எப்போது பாவம் நுழைந்ததோ அப்போதே கடவுளின் சிந்தனையில் உதித்த பெண் மாதா.\n“அடேய் சாத்தானே, ஒரு பெண்ணை வைத்து பாவத்தை வர வைத்தாயே.. நான் இன்னொரு பெண்ணை வைத்து உன்னை அழிக்கப்போகிறேன். அவள் பெறப்போகும் வித்து உன்னையும், பாவத்தையும் ஒழிக்கும். அவள் மகனை வைத்து மனுமக்களை மீட்டு மீண்டும் என்னோடு சேர்த்துக்கொள்ளப்போகிறேன். எனக்கும் என் மக்களுக்கும் தொடர்பை துண்டிப்பது பாவமே.. அந்த பாவத்தை அவர்களிடமிருந்து நீக்கி விட்டால் அவர்கள் என்னோடு வந்து விடுவார்கள்.\nஅவர்களை மீட்க மீட்பரை பெற நான் கருவியாக பயன்படுத்தப்போகும் பெண் என் மகள் மரியாள்..\nஇப்போது ஏவாளைப் பார்த்து, அவள் உன்னைப்போல் திமிர் பிடித்தவள் இல்லை.. ஆழ்ந்த தாழ்ச்சி நிறைந்தவள்; என் மீது முழு நம்பிக்கையும், உயிருள்ள விசுவாசமும் நிறைந்தவள், உன்னைப்போல் கீழ்ப்படியாத பெண் அவள் இல்லை.. கேள்வியற்ற கீழ்ப்படிதல் உள்ளவள்..\n1. கடவுளைப் பெற்றெடுக்க மாட்டுத்தொழுவமா – கேள்வி கேட்க மாட்டாள்.\n2. கடவுளையே காப்பாற்ற எகிப்துக்கு ஓடிப்போகச் சொன்னாலும் கேள்வி கேட்க மாட்டாள்.\n3. “ அம்மா ஏன் என்னைத் தேடினீர்கள்: கடவுளின் இல்லத்தில் நான் இருக்கவேண்டும் என்று உங்களுக்கு தெறியாதா “ என்று மூன்று நாட்கள் தவிக்க விட்ட ஆண்டவர் கேட்டாலும் பொறுமையோடு இருப்பார்.\n4. “ யார் என் தாய் யார் என் சகோதரர்கள் “ என்று அவர் குமாரன் கேட்டாலும் பதில் பேசமாட்டாள்.\n என் நேரம் இன்னும் வரவில்லை “ என்று ஆண்டவர் கேட்டாலும், மகனே உன் நேரம் வந்து விட்டது என்று பணிவோடும், என் மகன் சொல்வதை செய்யுங்கள் என்று அந்த நேரத்திலும் அவள் நற்செய்தி அறிவிப்பாள்..\n6. என் மகனுடைய துன்ப நேரத்தில் அவனுடைய சீடர்கள் எல்லோரும் தனியே தவிக்கவிட்டு ஓடினாலும் தனியே அவனோடு நின்று துணை நிற்பாள்.\n7. மகனின் துன்பக்கலம் தனக்கு எல்லையில்லாத வியாகுலத்தைக் கொடுத்தாலும் சிலுவைப்பாதையில் அவனுக்கு எதிரே சென்று ஆறுதல் மொழி சொல்லி கடவுளின் திட்டம் நிறைவேற அவனை ஊக்கப்படுத்துவாள்..\n8. அவளை இந்த உலகத்திற்கே தாயாக்கினாலும், பரலோக பூலோக அரசியாக நான் முடிசூட்டினாலும் அப்போதும் தாழ்ச்சியோடு மக்களைத் தேடி அவர்களை மீட்க நரகத்திலிருந்து காப்பாற்ற என்ன வழி என்று தேடிக்கொண்டிருப்பாள்.. என்னிடம் வந்து ஜெபமாலை, உத்தரியம் போன்ற சலுகைகளை பெற்று எப்படியாவது அவர்களை காப்பாற்றி விட வேண்டும் என்று முயற்சி செய்வாள்.\nஎப்படி என் கபரியேன் தூதன் “ நீ ஆண்டவருக்குத் தாயாகப் போகிறாய் “ என்று சொன்னாலும் உடனே எனக்கு அடுத்த வேலை என்ன எலிசபெத்துக்கு உதவி செய்வது” என்று அடுத்த கணமே ஓடினாளே அதைப்போல..\nஇப்படி கேள்வியற்ற கீழ்ப்படிதலிலும், உயிருள்ள விசுவாசம், நம்பிக்கையிலும், ஆழ்ந்த தாழ்ச்சிலும், யாவற்றிலும் பரித்தியாகத்திலும், இடைவிடா ஜெபத்திலும், இறுதிவரைஹ செல்லும் பொறுமையிலும், இன்னும் இன்னும் என் மகளின் பிரமானிக்கத்தை சொல்லிக்கொண்டே இருக்கலாம்..\nநான் உனக்கு கொடுத்த தகுதியை நீ இழந்ததால்…இனி அவள்தான் புதிய ஏவாள்.. அவள்தான் மனுக்குலத்திற்கு தாய்.. மீண்டும் மனுக்குலத்திற்கு பரிசுத்த பிள்ளைகளை அவள்தான் ஈன்றெடுப்பாள்..\nநீ அல்ல.. ஏனென்றால் நீ சாத்தானோடு உறவு வைத்தாய்.. அவள் சாத்தானோடு பகை வைப்பாள்.. அவள்தான் என் சார்பாக இருந்து சாத்தானை ஒழிப்பாள் “\nஇப்படி அவர்கள் இருவரிடமும் கடவுள் பேசினாலும் நம்மிடமும் பேசுகிறார்.. நீ ஆதாம்-ஏவாளைப்போல இருக்க விரும்புகிறாயா அல்லது என் மகன் சேசு மகள், என் மகள் மரியாயைப்போல் இருக்க விரும்புகிறாயா\nமேலே உள்ள அனைத்தையும் பார்த்தால் நாம் ஆணாக இருந்தாலும் பெண்ணாகழ இருந்தாலும் நாம் யாரைப்போல் நடந்து கொள்கிறோம்.. 95 சதவீதம் ஏவாளைப்போல் தான் நடக்கிறோம்.. கடவுள் மேல் நம்பிக்கை, விசுவாசமின்றி தவிக்கிறோம்.. அதுவும் நம் சோதனை நேரங்களில் அவரை விட்டு வெகு தூரம் சென்று விடுகிறோம்; பாவ சந்தர்ப்பத்தில் அவரோடு உள்ள பிரமானிக்கத்தை இழந்து விடுகிறோம்…\nநாம் மாதாவாக ஐந்து சதவீதம் நடந்து கொள்ள முயற்சித்தாலும் நாம் ஏவாள் போல்தான் 95 சதவீதம் நடக்கிறோம்.. நம் பாலன் இயேசு நமக்காக பிறக்க இருக்கும் இந்த நேரத்தில் நாம் சேசுவைப்போலவும், மாதாவைப் போலவும் மாற முயற்சி செய்யவோம்.\n எங்களிடம் இருக்கும் ஏவாள்-ஆதாமின் தன்மைகளை அகற்றிவிடும் சுவாமி எதெற்கெடுத்தாலும், சந்தேகம், குழப்பம், விசுவாசமின்மை, பயம் இவற்றிலிருந்து எங்களை பாதுகாத்தருளும் ஆண்டவரே... நம் பரிசுத்த அன்னையைப் பின்பற்றி அவரின் ஆழ்ந்த தாழ்ச்சி, உயிருள்ள விசுவாசம், கேள்வியற்ற கீழ்படிதலை பின்பற்றி ஒரு நல்ல கிறிஸ்தவனாக, கிறிஸ்தவளாக வாழ வரம் தாரும் சுவாமி-ஆமென்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ ஆகமன -திருவருகை காலம்.\n✠ உத்தரிக்கிற ஸ்தலம், மோட்சம்\n✠ அர்ச். தேவமாதா வணக்கமாதம்\n✠ உத்தரிக்கும் ஆத்துமாக்கள் வணக்கமாதம்\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\n✠ திவ்ய பலிபூசை அதிசயங்கள்\n✠ கத்தோலிக்கப் பூசை விளக்கம்\n✠ ஞாயிறு பூசை சுவிசேஷ வாசகம்\n✠ மரியாயின் மீது உண்மைப் பக்தி\n✠ மாமரியைப் பற்றிய அறிவு\n✠ தேவமாதா பிரார்த்தனை விளக்கம்\n✠ திருஇருதய பிரார்த்தனை விளக்கம்\n✠ கன்னி மரியாயின் மந்திரமாலை\n✠ ஞான உபதேசக் கோர்வை 1\n✠ ஞான உபதேசக் கோர்வை 2\n✠ ஞான உபதேசக் கோர்வை 3\n✠ 33 நாள் முழு அர்ப்பணம்\n✠ கற்பு என் பொக்கிஷம்\n✠ சலேத் இரகசியம் - 1846\n✠ பாத்திமா காட்சிகள் 1917\n✠ கிறீஸ்துவின் ஞான சரீரம் 1960\n✠ மன்ரேசா ஞானப் பயிற்சிகள்\n✠ அடிப்படை வேத சத்தியங்கள்\n✠ ஏழு தலையான பாவங்கள்\n✠ கத்தோலிக்கம் நம் பெருமை\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1944\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1943\n✠ சேலம் மேற்றிராசன சரித்திரம்\n✠ தஸ்நேவிஸ் மாதா திருமுடிச்சரிதை\n✠ வேளாங்கண்ணி பேராலய வரலாறு\n✠ அர்ச். தோமையார் வரலாறு\n✠ பிள்ளை வளர்ப்பு 1927\n✠ சத்திய வேதம் 1834\n✠ மரண ஆயத்தம் 1758\n✠ ஞான ஒடுக்கப் பிரசங்கம் 1934\n✠ தபசுகாலப் பிரசங்கம் 1915\n✠ அர்ச். ஜான் போஸ்கோ கனவுகள்\n✠ நித்திய ஞானமானவரின் சிநேகம்\n✠ என் திவ்விய மாதிரிகை\n✠ அர்ச். பிரான்சிஸ் அசிசியார்\n✠ இலத்தீன் பாட்டு புஸ்தகம்\n✠ தேவ தோத்திரப் பாடல்கள்\n✠ கடவுள்-மனிதனின் காவியம் 1\n✠ கடவுள்-மனிதனின் காவியம் - 10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaniyam.com/category/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/page/58/", "date_download": "2021-01-17T07:11:06Z", "digest": "sha1:MXA6YN6V5AOBZLABJAKEHTF4NAXY77D4", "length": 17635, "nlines": 231, "source_domain": "www.kaniyam.com", "title": "கணியம் – Page 58 – கணியம்", "raw_content": "\nவிக்கிப்பீடியாவைப் பற்றி நான் உங்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டியதில்லை. இணையத்தில் நுழைந்துள்ள மிக மிகப் பெரும்பாலானோர் விக்கிப்பீடியாவை ஒரு முறையேனும் பயன்படுத்தியிருப்பர். கல்லூரியிலும் பள்ளியிலும் தரப்படும் வீட்டுப்பாடங்களை முடிக்கவும் நண்பர்களிடையே ஏற்படும் விவாதங்களை வெல்லவும், எங்கோ கேள்விப்பட்ட விசயத்தைப் பற்றி மேலும் அறியவும் நம்மில் பலரும் கண்டிப்பாக விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தியிருப்போம். ஏதோ ஒன்றைத் தேடிப் போய் நேரம்…\nGedit – உரை பதிப்பான்\nGedit என்பது ஒரு உரை பதிப்பான் (text editor). பொதுவாக உரை பதிப்பான் மூலம்,உரையை மட்டுமே type செய்ய முடியும்.உதராணமாக ஓர் எழுத்து ஒன்றை type செய்யலாம். ஆனால் Gedit உரை பதிப்பான் மற்ற பதிப்பான்களை விட அதிக சிறப்பு அம்சங்களை பெற்றுள்ளன. Gedit னுள் நுழைந்ததும் edit -> …\nScribus – ஒரு DTP மென்பொருள்\nScribus கற்றலின் இந்த தொடரின் இறுதியில், ஒரு முழு அலங்கரிக்கப்பட்ட பதிப்பினை உங்களால் உருவாக்க முடியும். நிறங்களுடன் கூடிய புத்தகமோ (அ) கருப்பு வெள்ளை நிற செய்திக்கடிதமோ, இதில் உள்ள அடிப்படைகள் அனைத்தும் ஒன்றே. ஆதலால் நாம் முதலில் அடிப்படைகளைக் கற்றுக்கொள்வோம். இதற்காக நாம் scribus-ng என்ற மென்பொருளை இங்கே பயன்படுத்தியுள்ளோம். …\n“Add to Panel” Options : Ubuntu வில் நுழைந்த பிறகு முகப்புத்திரையில் மேற்புறம் மற்றும் கீழ்புறம் கொடுக்கப்படிருப்பதை panel என்றழைக்கப்படுகிறது. இ���னை mouse-ஆல் Right click செய்தவுடன் Add To Panel என்பதை தேர்வு செய்வதால், கீழ்காணும் விருப்பத்தேர்வுகளைப் பெறலாம். தேர்வு செய்த பிறகு விருப்பத்தேர்வானது panel-ல் காட்டப்படும். இதனை…\nஇந்த, கட்டுரையில், உபுண்டு மென்பொருள் மையம்(Ubuntu Software Center) செய்ய முடியும் விஷயங்கள் என்ன என்பதை பார்ப்போம். உபுண்டு பயன்படுத்தி இருந்தால், உபுண்டு மென்பொருள் மையம் பற்றி தெரிந்திருக்கும். நீங்கள் பயன்பாடுகளை(Applications) சேர்க்க அல்லது நீக்க இது பயன்படுகிறது. உங்கள் உபுண்டு ல் நிறுவப்பட்ட மென்பொருள்களைப் பார்த்தல் மற்றும் மாற்றுதல், மேம்படுத்துதல், நீக்குதல் மற்றும்…\nஉபுண்டு : Debian-ஐ அடிப்படையாகக் கொண்ட GNU/Linux வழங்கல்களில் இதுவும் ஒன்றாகும். இங்கு Debian என்பது Linux kernel-வுடன் கூடிய GNU இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்ட மற்றொரு வழங்கலாகும். இது Canonical Ltd-ன் product ஆகும். குறைந்தபட்ச கணிணி தேவைகள் : உபுண்டு நிறுவுவதற்கு கீழ்கண்ட வன்பொருள் அமைப்புடன்…\nலினக்ஸ் பயனர் குழு – ஓர் அறிமுகம்\nலினக்ஸ். இது மக்களால், மக்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு மாபெரும் இயங்குதளம். வழக்கத்தில் உள்ள பிற இயங்குதளங்களான விண்டோஸ், யுனிக்ஸ், மெக்கின்டோஷ் போல அல்ல இது. எந்த நிறுவனத்தின் ஆதரவும் இன்றி, உலகெங்கும் உள்ள கணிப்பொறி அறிஞர்களால் சிறிது சிறிதாக உருவாக்கப்பட்டு, தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது. லினக்ஸ், அதன், தனிச்சிறப்பு வாய்ந்த பண்புகளுக்காக, உலகெங்கும் உள்ள மக்களால்,…\nகட்டற்ற மென்பொருள் Free Open Source Software[FOSS] என்பது என்ன இன்று நாம் ஏன் அதைப்பற்றி பேசவேண்டும் இன்று நாம் ஏன் அதைப்பற்றி பேசவேண்டும் கட்டற்ற மென்பொருள் open source software என்பது இலவசமாக கிடைக்கும் ஓர் மென்பொருள். FOSS என்பது விலையில் மட்டும் இலவசம் என்று கருத்தில் கொள்ளக்கூடாது. “சுதந்திரம்” என்பது மட்டுமே சுதந்திரங்களை தருகிறது. அவையாவன 0 – எவ்வித தடையும்…\nகணியம் – இதழ் 3\nகணியம் பொறுப்பாசிரியர் March 6, 2012 5 Comments\nவணக்கம். ‘கணியம்‘ இதழை படித்தும், பாராட்டியும் வரும் அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றிகள். கட்டற்ற மென்பொருட்கள் பற்றிய அறிவை உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவரையும் சென்றடையும் முயற்சியில் பங்குபெறும் அனைத்து கட்டுரை ஆசிரியர்களுக்கும் உலகத்தமிழர் அனைவர் சார்பிலும் பாராட்டுகிறேன். கணிணியில் தட்டச்சு பயிற்சியின்றி தமிழ் எழுதுவது, மிகவும் கடினமானது. பல்வேறு கருவிகளை பயன்படுத்தி, பல மணிநேரங்களை…\nகணியம் – இதழ் 2\nகணியம் பொறுப்பாசிரியர் February 3, 2012 21 Comments\nவணக்கம். கணியம் முதல் இதழுக்கு கிடைத்த பெரும் வரவேற்புக்கு நன்றி. கட்டுரைகள் எழுதிய அனைவருக்கும் உங்கள் பராட்டுகளையும் நன்றிகளையும் அர்ப்பணிக்கிறேன். தற்போது இணையத்தில், கட்டட்ற மென்பொருட்கள் பற்றிய பல தகவல்கள் தமிழிலேயே கிடைக்கின்றன. அவற்றை எழுதும் அனைத்து நண்பர்களிக்கும் நன்றிகள். மேலும் புதிய பல எழுத்தாளர்களை உருவாக்கும் வகையிலும், இணைய இணைப்பு இல்லாதவர்களும் படிக்கும் வகையிலும்,…\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஎளிய தமிழில் CSS (6)\nஎளிய தமிழில் Python (12)\n PHP பயில python python in tamil ruby Science scrum software testing in tamil tamil Thamizh G training video Wordpress அறிவியல் எளிய தமிழில் PHP எளிய தமிழில் PHP பயில எளிய தமிழில் Python எளிய தமிழில் wordpress கட்டற்ற மென்பொருள் கணியம் 23 சாப்ட்வேர் டெஸ்டிங் தமிழில் PHP கற்க தமிழ் தொடர்கள் பைத்தான்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilletter.com/2017/02/22.html", "date_download": "2021-01-17T05:12:52Z", "digest": "sha1:LZYJFIFJI77DGBE7U57RP4BL6EEXO3PN", "length": 16954, "nlines": 81, "source_domain": "www.tamilletter.com", "title": "22 எம்.எல்.ஏ.,க்களுடன் பேச்சுவார்த்தை: களமிறங்கிய ஓ.பி.எஸ்., நத்தம் மகன்கள் - TamilLetter.com", "raw_content": "\n22 எம்.எல்.ஏ.,க்களுடன் பேச்சுவார்த்தை: களமிறங்கிய ஓ.பி.எஸ்., நத்தம் மகன்கள்\nஅதிமுகவைச் சேர்ந்த 22 எம்.எல்.ஏ.,க்களுடன் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் சார்பில் பேசப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இதனால், மகாபலிபுரத்தில் விடுதியில் தங்கியுள்ள சட்டப் பேரவை உறுப்பினர்களின் செல்லிடப்பேசி எண்கள், பேச்சுகள் உள்ளிட்ட அனைத்தும் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.\nஅதிமுக பொதுச் செயலர் வி.கே. சசிகலாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் சட்டப் பேரவை உறுப்பினர்கள் 127 பேர் பேருந்து மூலமாக, மகாபலிபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தரப்பினர் தொடர்பு கொள்ளா��ல் இருக்க, கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஒரு சில வாரங்களாக...: முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு சசிகலா தரப்பில் இருந்து நெருக்கடி அதிகரித்ததாகவும், இதைத் தொடர்ந்து அவர் கட்சியை உடைக்கும் வேலையை கடந்த சில வாரங்களில் இருந்தே தொடங்கியதாகவும் அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன. மூத்த நிர்வாகிகள் யார் யாரெல்லாம் சசிகலாவுக்கு எதிராக இருக்கிறார்கள் என்பதை அறிந்து அவர்கள் மூலமாக முதலில் எதிர்ப்பு அலைகளை உருவாக்கினார் எனவும் தெரிவிக்கின்றன.\nஇதன் ஒருகட்டமாக, சட்டப் பேரவை முன்னாள் தலைவர் பி.எச்.பாண்டியன், முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்த அதிரடித் தகவல்களை வெளியிட்டார். அவர் பேட்டி அளித்த அன்றைய தினத்தின் இரவே முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி அளித்து நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.\nஇந்தப் பணிகள் அனைத்தும் ஒரு நாள், இரண்டு நாள்களில் நடைபெறவில்லை எனவும், கடந்த சில வாரங்களாக நன்கு திட்டமிடப்பட்டு செய்யப்பட்டதாகவும் அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.களம் இறங்கிய தனயன்கள்: சசிகலாவுக்கு எந்தெந்த எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பாக இருக்கிறார்கள் என்பது குறித்த தகவல்கள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மூலமாக எடுக்கப்பட்டன. அதில், சுமார் 22 சட்டப் பேரவை உறுப்பினர்கள் வரை சசிகலாவுக்கு எதிரான மனநிலையில் இருப்பதாகத் தெரிய வந்தது.\nஇந்த உறுப்பினர்கள் அனைவரிடமும் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன்கள், முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனின் மகன் ஆகியோர் செல்லிடப்பேசி மூலமாகப் பேசியுள்ளனர். இந்தப் பேச்சுவார்த்தை விவரங்களை போயஸ் கார்டன் தரப்பு உன்னிப்புடன் கவனித்து வந்துள்ளது. இதைத் தொடர்ந்து, திமுக தரப்பினரும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பை அணுக முயற்சித்துள்ளது.\nமேலும், சட்டப் பேரவையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகனின் பேச்சு, முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் அணுகுமுறை ஆகியவற்றையும் போயஸ் கார்டன் தரப்பு முற்றுலுமாக ரசிக்கவில்லை. இவற்றுக்கெல்லாம் ஒரு \"செக்' வைக்கும் வகையில், நானே முதல்வர் என்ற அஸ்திரத்தை சசிகலா திடீரென எடுத்தார். இதனால், ஆடிப்போன ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தாமதமாகச் செய்யலாம் என்றிருந்த கட்சி உடைப்பு வேலையை இப்போது உடனடியாகத் தொடங்கியுள்ளதாக அதிமுக தரப்பினர் தெரிவிக்கின்றனர்.\nஐவர் அணியால் வந்தது...: முதல்வர் ஜெயலலிதா உடல் நலன் குன்றத் தொடங்கிய காலத்தில் அரசு, கட்சிப் பணிகளை கவனிக்க ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன் தலைமையில் ஐவர் அணி அமைக்கப்பட்டது. இந்த ஐவர் அணியில் ஓ.பி.எஸ்., நத்தம் விஸ்வநாதனின் பங்கு முக்கியமானது. அந்த காலகட்டத்தில்தான் இருவரும் அதிமுகவிலும், அரசு வட்டாரத்திலும் மிகவும் சக்தி வாய்ந்த புள்ளிகளாக மாறினர்.\nஇதைத் தொடர்ந்தே கட்சியிலும், அரசாங்கத்திலும் தங்களுக்கென்ற ஒரு வளையத்தை உருவாக்கத் தொடங்கினர். அப்போது, முதல்வர் ஜெயலலிதாவின் படத்தைப் போட்டு அதற்கு எதிரே சிறியதாக ஓ.பி.எஸ்., படத்தையும் அச்சிட்டு அடையாள அட்டைகள் தயாரிக்கப்பட்டன. இதற்கு முதல்வர் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், ஐவர் அணி சக்தி வாய்ந்ததாக மாறி வருவதை அறிந்து அதையும் கலைத்தார் ஜெயலலிதா.\nஇப்போது அந்த ஐவர் அணியில் சக்தி வாய்ந்தவர்களாக விளங்கிய ஓ.பி.எஸ்., நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் புதிய அணியை தங்களது தலைமையில் உருவாக்கி அதிமுக தலைமைக்கு நெருக்கடியைக் கொடுத்துள்ளனர்.\nஇதுகுறித்து, மூத்த அமைச்சர் ஒருவர் கூறுகையில், முதல்வரும், முன்னாள் அமைச்சரும் உருவாக்கியுள்ள இந்த அணியால் கட்சிக்கு மிகப்பெரிய சிக்கல் என்பதை மறுக்க முடியாது. ஆனால், இந்தச் சிக்கலுக்கு விரைவில் விடை கிடைக்கும். அவர்கள் என்ன நினைத்தார்களோ அதனை அடைய முடியாது என்றார்.\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nதனது வீட்டை விபச்சார வீடாக மாற்றிய மட்டக்களப்பு மாமா\nதனது வீட்டை விபச்சார வீடாக மாற்றிய மட்டக்களப்பு மாமா எஸ் முபாரக் விரலை நீட்டி எதிரியை அச்சுறுத்தும் போது தனது மற்ற மூன்று விரல்களும் தன...\n ஒரே படத்தில் ரஜினி, கமல், அமிதாப்பச்சன்\nபுத்தகத்தில் படித்த மகாபாரதத்தை சின்ன திரை காட்டிய விதம், அனைவரும் அதிசயித்து நிற்க, அதனை விட பிரமாண்டமாய் படமாக்கும் பணிகள் தற்போது நட...\nசாதாரண தர பரீட்சை விண்ணப்பதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nஅடுத்த மாதம் ஆரம��பமாகவுள்ள க.பொ.த.சாதாரண தர பரீட்சையின் அனுதமதிப்பத்திரங்களில் திருத்தங்களை எதிர்வரும் 29 ஆம் திகதிக்கு முன்னர் மேற்க...\nமுஸ்லிம் சமூகத்தில் தலைமைத்துவ பஞ்சம் ஏற்பட்டுள்ளது\nகுல்ஸான் எபி பிரிவினைவாதம் மற்றும் பிரதேச வாதங்களினால் ஆளுமையுள்ள அரசியல் தலைமைகள் முஸ்லிம் சமூகத்திற்கு தலைமை தாங்குவதற்கு சந்தர்ப்பமி...\nவடகொரியாவுடன் முட்டிக் கொள்ளும் சிறிலங்கா\nசிறிலங்காவிற்கும் வடகொரியாவிற்கும் இடையிலான இராஜதந்திர உறவானது ஆரம்பத்திலிருந்தே விரிசலடைந்துள்ளது. வடகொரியாவுடனான இராஜதந்திர உறவானது ...\nதேரரின் உண்ணாவிரதத்தை கண்டுகொள்ளாத மைத்திரி\nஅமைச்சர் றிசாத் பதியுதீன், மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி, கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா ஆகியோரை பதவி நீக்கம் செய்யக் கோரி, அத்துரலியே ...\nபெரும்பாலும் விடுமுறை தேவைப்படுகிறது என்றால் மாணவர்களோ, ஊழியர்களோ முதலில் கையில் எடுக்கும் ஆயுதம் உடல் நலம் சரியில்லை என்ற காரணம் தான...\nஇறக்காமம் பிரதான வீதி 86 மில்லியன் ரூபா செலவில் புனரமைப்பு - அமைச்சர் ஹக்கீமுக்கு நன்றி தெரிவிப்பு\nஇறக்காமம் பிரதான வீதி 86 மில்லியன் ரூபா செலவில் புனரமைப்பு - அமைச்சர் ஹக்கீமுக்கு நன்றி தெரிவிப்பு இறக்காமத்தின் பிரதான வீதி மிக நீண்ட...\nவாழைச்சேனைக் காணி தொடர்பில் விசமத்தனமான கருத்துகளை பரப்ப வேண்டாம் – அன்வர் நௌஷாத்\nவாழைச்சேனை பிரதேசபை எல்லைக்குட்பட்ட வாழைச்சேனை பிரதான வீதியில் அமைந்துள்ள காணி தொடர்பிலாக இழுபறி தொடர்ந்து கொண்டிரு...\nஅம்பாரை மாவட்டத்தைச் சேர்ந்த ஐந்து பெண்களுக்கு சமூக ஆளுமை விருது\nகுல்ஸான் எபி மறுமலர்ச்சி நிறுவனததின் 18வது ஆண்டு நிறைவு விழா நிறுவனத்தின் தலைவர் ஏ.எல்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF/%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?replytocom=328", "date_download": "2021-01-17T05:39:52Z", "digest": "sha1:AFFBBI22BOACFUYSCMQ4RMBW3EQ76PO7", "length": 7889, "nlines": 159, "source_domain": "gttaagri.relier.in", "title": "பப்பாளி சாகுபடி முறைகள் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nபப்பாளியில் ஆண், பெண் என இருவகை உண்டு. இருபாலினமும் கொண்ட ரகங்களும் உண்டு. கோ.3, கோ.7 போன்ற ரகங்கள் ஆண் பூ மற்றும் பெண் பூவை ஒரே மரத்தில் கொண்டிருக்கும். இது எளிதில் மகரந்த சேர்க்கை ஏற்பட்டு அதிக மகசூல் கிடைக்கும்.\nபப்பையின் எனப்படும் பப்பாளி பால் எடுப்பதற்கு கோ.2 கோ.5 மற்றும் கோ.6 ரகங்கள் ஏற்றவை.\nகோ.2, கோ.5 ரகங்கள் எக்டேருக்கு 200 முதல் 250 டன் மகசூல் தரும்.\nகோ.3 ரகம் 120 டன் வரை மகசூலும், கோ.7 ரகம் 225 டன் மகசூலும் தரும்.\nஇரண்டு முதல் இரண்டரை ஆண்டு வயதுடைய பப்பாளியை ஆண்டு முழுவதும் பயிரிடலாம்.\nஒரு எக்டேருக்கு அரை கிலோ விதை தேவை.\nஇதற்கு 2 கிராம் பவிஸ்டின் மருந்து கொண்டு நேர்த்தி செய்தல் வேண்டும்.\nதொழுஉரம், மண் நிரப்பிய பாலித்தீன் பைகளில் 1 செ.மீ. ஆழத்தில் விதைப்பது நல்லது.\nஒரு பைக்கு 4 விதைகள் வீதம் ஊன்றி நிழல்படும் இடத்தில் வைத்து பூவாளி மூலம் நீர் ஊற்ற வேண்டும்.\nஒரு பைக்கு 1 கிராம் வீதம் கார்போபியுரான் 3 கிராம் குருணை மருந்து இட்டு நூற்புழு தாக்குதலை கட்டுப்படுத்த வேண்டும்.\n60 நாள் நாற்றுகளை 1.8 மீட்டர் இடைவெளியில் நட வேண்டும்.\nஒரு குழிக்கு தலா 45 செ.மீ. நீளம், அகலம் மற்றும் ஆழம் தேவை.\nபப்பாளி செடியை சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்வது அவசியம்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nகரும்பில் சோகை உரிப்பதின் பயன்கள் →\n← புதிய நெல் ரகம் ஏ டி டீ 49 (ADT 49)\n2 thoughts on “பப்பாளி சாகுபடி முறைகள்”\nபப்பாளி பயிரிட ஆலோசனை தேவை. செல் 9025078533\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/agriculture/using-in-vitro-fertilization-method-of-increasing-the-p", "date_download": "2021-01-17T05:30:16Z", "digest": "sha1:VDIASVZDY7AIV7FPECJL5A556PVWG677", "length": 14458, "nlines": 122, "source_domain": "tamil.asianetnews.com", "title": "செயற்கை கருத்தரிப்பு முறையைப் பயன்படுத்தி செம்மறி ஆட்டுகளின் உற்பத்தியைப் பெருக்கலாம்…", "raw_content": "\nசெயற்கை கருத்தரிப்பு முறையைப் பயன்படுத்தி செம்மறி ஆட்டுகளின் உற்பத்தியைப் பெருக்கலாம்…\nசெயற்கைக் கருத்தரிப்பு முறை செம்மறியாடுகளில் தற்போது தான் பின்பற்றப்படுகிறது. இம்முறை மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில், தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் பரவலாகப் பின்பற்றப்படுகிறது.\nநல்ல தரமான பொலிக் கிடாவின் விந்தணுவிலிருந்து வீரியம் குறைந்த பெட்டை ஆடுகளைக்கூட இம்முறை��ில் கருத்தரிக்கச் செய்யலாம். பெட்டை ஆடுகளை அதன் தோற்றம் மற்றும் உற்பத்தி அடிப்படையில் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.\nஇந்தியாவில் இச்செயற்கைக் கருவூட்டல் முறை 1950-க்குப் பின்னர் அறிமுகப்படுத்தப்பட்டுத் தற்போது தான் ஆங்காங்கு கடைபிடிக்கப்படுகிறது. எனினும் செம்மறியாடுகளின் விந்தணுக்கள் அதிகம் சேமித்து வைக்கப்படுவதில்லை. இந்த விந்தணுக்கள் நிறம், அடர்த்தி, அளவு போன்ற தோற்றத்தின் அடிப்படையிலே பிரிக்கப்படுகின்றன. இதில் ஆராய்ச்சிகள் அதிகம் நடத்தப்படவில்லை.\nமூன்று முறைகளில் செம்மறி ஆடுகளில் விந்தணு சேகரிக்கலாம்\nமின்சாரத் தூண்டல் முறையில் செம்மறி ஆட்டுக் கிடாக்களை 1 நாளைக்கு 30 முறை தூண்டலாம். குறைந்தது 16 முறை வரை விந்துச் சேகரிக்கலாம். செம்மறி ஆடுகளில் தட்பவெப்பநிலை, ஊட்டச்சத்துக்கள் விந்தணு உற்பத்தியை அதிகம் பாதிப்பதில்லை.\n1 மி.லி அடர்வு நீக்கப்பட்ட கரைசலில் 1 மில்லியன் விந்தணுக்களுக்குக் குறைவாக இருந்தால் அது வீரியம் மிக்கதாக இருக்காது. சேகரித்த விந்தணுக்களை பெட்டை ஆட்டின் சினைப்பையில் வைக்கும் போது மிகக் கவனமாக வைத்தல் வேண்டும். இதில் முக்கியமான விஷயம் விந்தணுவானது கருப்பையின் வாய்ப்பகுதியில் வைக்கப்படவேண்டும். இதற்கு உறுப்புக்களை விரிவுப்படுத்திக் காட்டும் உபகரணம் கொண்டு கருப்பையின் வாய்ப்பகுதியில் சரியாக வைத்தல் வேண்டும்.\nஇம்முறை கால்நடைகளின் உட்பகுதியில் சரியாக வைத்தல் வேண்டும். இம்முறை கால்நடைகளைப் போல ஆடுகளில் அவ்வளவாகப் பின்பற்றப்படாவிடினும் சரியான முறைகளைக் கையாண்டால் ஆடுகளின் உற்பத்தி பெருகும்.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nபடம் ரிலீஸ் ஆகும் முன்பே புற்றுநோயால் உயிரிழந்த ஹீரோ\nஉதயநிதி குடும்பத்தினரை கேலி செய்து அவதூறு சுவரொட்டி... காவல் ஆணையரிடம் திமுக பரபரப்பு புகார்..\nBREAKING திடீர் மாரடைப்பு.. புதுச்சேரி பாஜக நியமன எம்எல்ஏ சங்கர் உயிரிழப்பு.. அதிர்ச்சியில் தலைமை..\n51-வது சர்வதேச திரைப்பட விழா: இந்திய ஆளுமை விருதை தட்டி சென்ற பிரபல நடிகர்..\n#SLvsENG ஜோ ரூட்டின் இரட்டை சதத்தால் மெகா ஸ்கோரை அடித்த இங்கிலாந்து.. 2வது இன்னிங்ஸில் ச��தாரித்த இலங்கை\nஇந்தியாவில் ஆட்சியாளர்கள் ஒருவரும் தடுப்பூசி போடவில்லையே ஏன்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\nபடம் ரிலீஸ் ஆகும் முன்பே புற்றுநோயால் உயிரிழந்த ஹீரோ\nஉதயநிதி குடும்பத்தினரை கேலி செய்து அவதூறு சுவரொட்டி... காவல் ஆணையரிடம் திமுக பரபரப்பு புகார்..\nBREAKING திடீர் மாரடைப்பு.. புதுச்சேரி பாஜக நியமன எம்எல்ஏ சங்கர் உயிரிழப்பு.. அதிர்ச்சியில் தலைமை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/kanjanoor/how-to-reach-by-train/", "date_download": "2021-01-17T05:57:23Z", "digest": "sha1:PTAZ5AARFKAM65L445MZ3ORV37MJJHBT", "length": 3733, "nlines": 76, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "How To Reach Kanjanoor By Air | How To Reach Kanjanoor By Flight-NativePlanet Tamil", "raw_content": "\nகண்ணோட்டம் ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் படங்கள் எப்படி அடைவது வானிலை\nமுகப்பு » சேரும் இடங்கள் » கஞ்சனூர் » எப்படி அடைவது » ரயில் மூலம்\nஎப்படி அடைவது கஞ்சனூர் ரயில் மூலம்\nதமிழகத்தின் முக்கிய ரயில் நிலையமாகிய திருச்சி சந்திப்பில் இருந்து தஞ்சாவூர் 25 கி.மீ. தொலைவில் இருக்கின்றது. திருச்சியில் இருந்து மது���ை மற்றும் சென்னைக்கு தொடர்ச்சியாக தொடர்வண்டிகள் ஓடிக்கொண்டு இருக்கின்றன.\nரயில் நிலையங்கள் உள்ளன கஞ்சனூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.catholictamil.com/2021/01/31_9.html", "date_download": "2021-01-17T06:40:38Z", "digest": "sha1:LV5IHBKY6TZTOFZBKAN5PBE7E3JWYA7I", "length": 32560, "nlines": 170, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: அக்டோபர் 31", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\nபொதுச் செபமாலையின் இலாபம் :\nகுடும்பச் செபமாலையைப் பற்றியும் , கோவிலில் செய்வதைப் பற்றியும் சொன்னோம் . செபமாலையை பற்றிய இரண்டொரு வார்த்தை : பொதுவில் சொல்லும் போது நம் கவனம் அதிகரிக்கிறது . பொதுவில் சொல்லும்போது ஒருவர் கவனக்குறைவாய் இருந்தாலும் மற்றவர்களுடைய பக்தி உருக்கம் அவனுக்கு ஈடு செய்வதோடு கூட அவனுடைய பக்தியை எழுப்புகிறது . தனித்து ஒருவன் ஒரு செபமாலை சொன்னால் ,அவனுக்கு ஒரு செபமாலையின் பலன் . முப்பது பேரோடு கூடி செபமாலை சொல்லுவானேயாகில் முப்பது செபமாலையின் பலன் அவனுக்குக் கிடைக்கிறது என்பது (திருச்சபையின் துணிந்த போதனையல்ல ) பக்திமான்களின் அபிப்பிராயம். தனிப்பட்ட செபத்தை விட பொது செபம் இறைவனுடைய கோபத்தை அமர்த்தவும் ,அவருடைய இரக்கத்தை உலகிற்குக் கொண்டு வரவும் அதிகம் உதவும் . பகைவர்களுக்கு விரோதமாய் ஒருவன் தனித்து நிற்பது எப்படி நூறு பேர் சேர்ந்து எதிர்ப்பது எப்படி நூறு பேர் சேர்ந்து எதிர்ப்பது எப்படி அதே போல பொதுவில் செபமாலை செய்யும்போது ஒரு சேனையே சாத்தானைத் தாக்குவது போலாம் . பேய் பயந்து அரண்டு அலறிக் கொண்டு ஓடுகிறது\nசெபமாலை சொல்லுவதில் நிலைத்திருப்பது கஷ்டமான காரியம் . பலர் பலவற்றைச் சொல்லி ஏமாற்றத் தேடுவார்கள் . \"இவனுக்கு வேறு வேலை இல்லையா ஓயாமல் செபமாலை செய்து கொண்டிருக்கிறானே சோம்பேறி \" . \" உனக்கு என்ன எண்ணம் தம்பி ஓயாமல் செபமாலை செய்து கொண்டிருக்கிறானே சோம்பேறி \" . \" உனக்கு என்ன எண்ணம் தம்பி நாம் செய்ய வேண்டியதெல்லாம் செபமாலை மணியை உருட்டுவது ; மோட்சத்திலிருந்து பெரிய நதி ஆகாய கங்கையைப் போல உன் மடியில் வந்து விழப்போகிறது என்று நினைத்தாயா நாம் செய்ய வேண்டியதெல்லாம் செபமாலை மணியை உருட்டுவது ; மோட்சத்திலிருந்து பெரிய நதி ஆகாய கங்கையைப் போல உன் மடியில் வந்து விழப்போகிறது என்று நினைத்தாயா தன் கையே தனக்குதவி என்பதை நீ அறியாயோ தன் கையே தனக்குதவி என்பதை நீ அறியாயோ வேலை மினக்கிட்டவனே , ஒரு சிறு செபத்தைச் சொல்லிவிட்டு உன் வேலையைப் போய்ப் பார் \" . \" விவிலியத்தில் ஆண்டவர் எந்த இடத்தில் செபமாலை செய்யச் சொல்லி இருக்கிறார் வேலை மினக்கிட்டவனே , ஒரு சிறு செபத்தைச் சொல்லிவிட்டு உன் வேலையைப் போய்ப் பார் \" . \" விவிலியத்தில் ஆண்டவர் எந்த இடத்தில் செபமாலை செய்யச் சொல்லி இருக்கிறார் \" \" செபமாலை செய்வது நல்ல வழக்கம் தான் . யாருக்கு \" \" செபமாலை செய்வது நல்ல வழக்கம் தான் . யாருக்கு வேலையற்ற கிழவிக்கு . ...வசிக்கத் தெரியாத பாட்டிக்கு \" என்று ஏளனம் செய்வார்கள் . இந்த மதிகெட்டவருக்கு எவ்விதம் பதில் சொல்லுவது என்று இந்நூலை வாசித்தவருக்குத் தெரியும் .\nநம் அகத்துப் பேய் தான் பெரிய பேய் . பராக்குகள் , நிலையற்ற குணம் , அசதி , இதய அசமந்தம் , உடல் களைப்பு முதலியன . ஞான சீவியத்தில் எங்கும் இவைகளோடு போராட வேண்டும் . செபமாலை சொல்லும் விஷயத்திலும் இவைகளோடு போராட வேண்டியது தான் .நாம் சம்மனசுக்கள் அல்ல . பராக்குகள் வரத்தான் செய்யும் .. சிறிது பிரயாசைப்பட்டு அவைகளை உதறிவிட்டு செபமாலை சொல்வோமேயாகில் தாய்க்கு நம் மேல் அதிக பிரியம் இருக்கும். இரண்டொருவருக்குப் பெரிய சோதனை ஒன்று உள்ளது . \" நான் செபமாலை சொல்லத் தொடங்கினால் பராக்கின் மேல் பராக்கு , சோதனையின் மேல் சோதனை . என்னால் செபமாலை சொல்ல முடிவதில்லை\" என்று செபமாலை சொல்லுவதை நிறுத்தி விடுகின்றனர் . என்ன பராக்கு வந்தாலும் செபமாலையைச் செய்து முடியுங்கள் . தேவ இரகசியங்களின் படங்களைக் கண் முன்னே நிறுத்துவோமேயாகில் பராக்கு குறையும் . 153 மணிச் செபமாலையை ஒரே நேரத்தில் சொல்லி முடிக்க வேண்டும் என்று எண்ண வேண்டாம் . மூன்றாய் பிரித்து வெவ்வேறு நேரத்தில் சொல்லி வரலாம் . அவசியமாகில் பத்து பத்து மணியாய்ப் பிரித்து சொல்லி வரலாம்\nநம்மாலான கவனத்தோடு சொல்லி வர வேண்டும் . அதற்கு வேண்டிய சூழ்நிலையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் .சந்தடியில்லாத இடத்தில் அமரிக்கையாய் இருந்து சொல்லவேண்டும் . அவசியமானால் கண்களை மூடிக் கொள்ளலாம். கூடுமானால் முழந்த��ளில் நிற்கலாம் . வாயோடு வாய் சொல்லாமல் சில சமயங்களில் வாய் விட்டுச் சொன்னால் கவனத்தை அது அதிகரிக்கும்\nசுத்தக் கருத்தோடு சொல்ல வேண்டும் . எக்கருத்துக்கென்று திட்டமிட்டு ஏதேனும் ஒரு வரப்பிரசாதத்தையோ , கிருவையையோ கேட்கலாம் . நாம் ஒரு கிருபையை அடைய ஆர்வமுற்றோமேயாகில் பராக்கு குறையும் கவனம் அதிகரிக்கும்\nஇப்பக்தியைப் பரப்ப அதிகமாகப் பிரயாசைப்பட்டவர் கர்த்தூசியர் சபையைச் சேர்ந்த முத். டொமினிக் என்று வாசித்தோம் .1481ம் ஆண்டில் நமதாண்டவள் அவருக்கு தரிசனமாகிச் சொன்னது :\" தேவ அருள் நிலையிலுள்ள ஒரு கிறிஸ்தவன் இயேசுவின் வாழ்க்கையையும் பாடுகளையும் சிந்தித்துக் கொண்டு செபமாலை செய்வானேயாகில் அவன் கட்டிக் கொண்ட எல்லாப் பாவத்திற்கும் முழு மன்னிப்பு அடைகிறான் \"\nசெபமாலை சொல்வதினால் சாவான பாவம் மன்னிக்கப்படுகிறதென்பது அர்த்தமல்ல . சொல்லுகிறவன் தேவ அருள் நிலையில் இருக்கிறானே , அவன், உத்தரிக்க வேண்டிய அநித்திய ஆக்கினைஎல்லாம் முற்றிலும் நீங்கப் போகிறது என்பது சில அர்ச்சிஷ்டவர்களின் அபிப்பிராயம்\nஇதையே தான் செபமாலை இராக்கினி முத். ஆலன் ரோச்சுக்கு சொல்லிப் போனார் : \" முழந்தாளில் இருந்து தேவ அருள் நிலையில் பக்தியாய் 53 மணிச் செபம் சொல்லுகிறவர்களுக்கு அளிக்கப்படிருக்கிற பலன்கள் அநேகம் என்று உனக்குத் தெரியும் அல்லவா செபமாலைப் பக்தியில் நிலைத்திருக்கிறவர்களுக்கு , தேவ இரகசியங்களைச் சிந்தித்து செபமாலை சொல்லுகிறவர்களுக்கு அவர்களுடைய கடைசி நாளில் அவர்கள் பாவங்களின் தோஷத்தையும் அபராதத்தையும் ஆக்கினையையும் எல்லாவற்றையும் மன்னிக்கும்படி செய்வேன் .அதாவது உத்தரிக்கிற ஸ்தலம் இல்லாமல் நேரே மோட்சம் . இது அரசரின் தாய் நான் ஆனபடியால் இதைச் செய்வது எனக்கு சுலபம் . நான் தேவ அருள் நிறைந்தவளாய் இருக்கிறபடியால் என் நேச மக்களுக்கு அவைகளை வழங்குவது என்னால் இயலும்\"\nதப்பித் தவறி சாவான பாவ நிலையில் இருந்தாலும் செபமாலை சொல்லத் தவறாதீர்கள் . நாம் மெய்யாகவே மனஸ்தாபப்பட்டு நல்ல பாவ சங்கீர்த்தனம் செய்ய , மனதிரும்ப அது உதவும் . விசேஷமாய் பாவத்தை விட்டு எழுந்திருக்க வேண்டும் என்னும் நோக்கத்தோடும் ஆசையோடும் செபமாலை செய்வோமானால் சீக்கிரம் மனந்திரும்புவோம் . ஆனால் பாவத்தை விட்டு விட மனம் இல்லாமல் பாவ ஆசையிலும் , இச்சையிலும் , மகிழ்ச்சியிலும் மிதந்து கொண்டு செபமாலை செய்வது தேவ தாய்க்கு அவசங்கை செய்வதாம் . பெரிய பாவாக்கிராமி ஒருவன் பாவ இச்சையில் வேண்டுமென்று நீந்திக் கொண்டிருந்தவன் ஒவ்வொரு நாளும் செபமாலை சொல்லிவந்தான் .ஒருநாள் தேவ தாய் அவனுக்குத் தோன்றி ஒரு நேர்த்தியான பழத்தை அழுக்கு நிறைந்த தட்டில் வைத்திருப்பதைக் காட்டினார் . அவனுக்கு அதிசயமும் ஆத்திரமும் .\" இவ்விதம் தான் நீ எனக்கு மரியாதை செய்கிறாய் . அழுக்கு மலிந்த களத்தில் அழகிய ரோஜா மலர்களை எனக்கு அளிக்கிறாய் . இத்தகைய கொடைகளை நான் ஏற்றுக் கொள்ளுவேனா \" என்கிறார் ஆண்டவள்\nஉலகம் பாவ பிரமாண்ட நதி , அக்கிரமங்களின் ஆழ்ந்து அகன்ற ஆறு .அதில் எத்தனையோ ஆத்துமங்கள் அகப்பட்டு அழிந்தன . நாம் தப்பிக்க வேண்டும் அல்லவா அடர்ந்த இருள் மத்தியில் நாம் நிற்கிறோம் . எத்தனையோ ஞானிகளை இது குருடாக்கி இருக்கிறது . நாம் குருடாகாமல் இருக்க வேண்டும் அல்லவா அடர்ந்த இருள் மத்தியில் நாம் நிற்கிறோம் . எத்தனையோ ஞானிகளை இது குருடாக்கி இருக்கிறது . நாம் குருடாகாமல் இருக்க வேண்டும் அல்லவா மகா சாமர்த்தியமும் அனுபவமும் உள்ள பேய்க் கணங்கள் நம்மைச் சூழ்ந்து நிற்கின்றன . நம்மைச் சோதிக்கின்றன . உலகம் , பேய் , உடல் என்ற பகைவர்களின் பிடிக்குத் தப்பிக்க வேண்டுமேயாகில் செபமாலையைத் தினம் சொல்வோம் . வணக்கத்தோடு முழங்காலில் இருந்து ஆத்தும சுத்தத்தோடு சொல்லுவோம்\nநாகப்பட்டினத்தில் இருந்த புனித சூசையப்பர் கல்லூரியில் அமிர்தசாமி என்ற மாணவன் ஒருவன் இருந்தான் .அவன் நல்ல பையன் தான் .அதனால் தான் துறவற சபையில் சேர்ந்தான் . சில ஆண்டுகள் சென்று பேயின் சோதனைக்கு உள்ளாகி சந்நியாசத்தை உதறிவிட்டு உலகிற்குத் திரும்பினான் . தன் பெயரை அமிர்தலிங்கம் என்று மாற்றிக் கொண்டான் . மணமுடித்தான் . கோயிலுக்குப் போவதை நிறுத்தினான் . பக்தி முயற்சிகளை விட்டுவிட்டான் . அவனுக்கு இரவும் பகலும் ஒரே வேலை .குருக்களுக்கு விரோதமாய் சகல அக்கிரமங்களையும் கக்குவான் . அவன் உற்றாரும் உறவினரும் பக்தியுள்ள கிறிஸ்தவர்கள் . கிறிஸ்தவ ஒழுக்கத்திற்கு வருமாறு அவனுக்கு புத்தி சொல்லிப் பார்த்தார்கள் . கெஞ்சினார்கள் . அவன் அவர்களை ஏளனம் செய்தான் . அசட்டு சிரிப்பு தான் அவனது பதில்\n\"சாம்பலைப் பூசிக் கொள��ள பாப்பாண்டவர் உத்தரவு கொடுத்துள்ளார் . இந்த வஞ்சக நெஞ்சமுள்ள குருக்கள் தான் நம்மை ஏமாற்றி அலைகிறார்கள் \" என்று பொய்யும் பித்தலாட்டமும் கலந்து பேசினான் . இவ்விதம் நாற்பது ஆண்டுகளாக அவன் பேய்க்கு அடிமையாக அலைந்தான்\nவியாதியாய் விழுந்தான் .சாகக் கிடந்தான் . குருவானவரை அழைத்து வந்தனர் . குருவானவர் அவனை அண்டிப் பட்சமாய்ப் பேசினார் . \" மகனே , இறைவனிடம் போகும் முன்னர் பாவசங்கீர்த்தனம் செய்வது நல்லது அல்லவா பாவ சங்கீர்த்தனம் செய்து கொள்கிறாயா பாவ சங்கீர்த்தனம் செய்து கொள்கிறாயா \" \"முடியவே முடியாது \" என்று சாதித்தான் . இறுதியில் \"குருக்களை நம்பக் கூடாது . அவர்களிடமா பாவசங்கீர்த்தனம் செய்வது \" \"முடியவே முடியாது \" என்று சாதித்தான் . இறுதியில் \"குருக்களை நம்பக் கூடாது . அவர்களிடமா பாவசங்கீர்த்தனம் செய்வது \" என்றான் . குருவானவர் வீட்டை விட்டு வெளியே சென்றார் .அவருக்கு செபமாலை மேல் அதிக பக்தி . செபமாலையை எடுத்து செபித்தார் .சொல்லி முடித்தபின் நோயாளியண்டை சென்றார் . அவன் பிரியம் என்னவென்று கேட்டார் . \" நீங்கள் சொன்னபடியெல்லாம் செய்யத் தயாராயிருக்கிறேன் \" என்றான் . அவனைத் தயார் செய்து அவனுடைய பாவசங்கீர்த்தனத்தைக் கேட்டார் . கடைசித் தேவதிரவிய அனுமானங்களைக் கொடுத்தார் . அவனும் பாக்கியமான மரணம் அடைந்தான் . செபமாலை ஜெயமாலை\nஒ செபமாலை இராக்கினியே , தேவனின் தாயே , மனிதர்களின் மாதாவே , பாவிகளாகிய நாங்கள் உம் பாதம் தேடி வந்தோம் . எங்கள் ஆத்துமம் மேலே எலும்பாதபடி எங்கள் உடல் அதை இழுப்பதைப் பாரும் . எங்கள் துன்பத்தின் மேலும் எங்கள் துக்கத்தின் மேலும் உமது இரக்கப் பார்வை பாய்வதாக . உமது வதனம் எங்கள் வெற்றியையும் சந்தோசத்தையும் கண்டு மகிழ்வதாக . முன்னொரு நாள் உமது மகன் அருளப்பரைக் காண்பித்து சொன்னது போல இன்று எங்கள் ஒவ்வொருவரையும் காட்டி \" இதோ உம் மகன்/மகள் \" என்று சொல்வது உமது காதில் ஒலிப்பதாக .\nஅன்னையே என்று உம்மை அழைக்கும் நாங்கள் உம்மை எங்கள் உலக வாழ்வில் ஆதரவாகவும் ஆறுதலாகவும் வழிகாட்டியாகவும் வழித்துணையாகவும் தெரிந்து கொள்ளுகிறோம்\nசூரியனை ஆடையாக அணிந்து விண்மீனை முடியாய்ச் சூடி இயேசுவுக்கு அடுத்தபடியில் சம்மனசுக்களுக்கும் மோட்சவாசிகளுக்கும் திருப்தியையும் மகிழ்ச்சியையும் கொடுக்கு���் அரசியே , எங்கள் இதய நோயைப் போக்கி எங்களுடையவும் திருச்சபையுடையவும் துன்பங்களைத் துடைத்து அமைதியையும் ஆனந்தத்தையும் கொடுத்தருளும் . திருச்சபையைப் பாதுகாத்தருளும் . சாத்தானின் தலையை நசுக்கிய செல்வியே , விசுவாச விரோதிகளின் தலையையும் கொட்டத்தையும் அடக்கி , உலகிற்கு சமாதானத்தையும் பாக்கியத்தையும் கொடுத்தருளும் . செபமாலையைக் கொண்டாடும் நாங்கள் சோதனையை வென்று உலகின் மேலும் , உடலின் மேலும் அலகையின் மேலும் வெற்றி கண்டு உமது பாக்கியமான சுந்தர சோபனத்தையும் உம் திரு மகனின் முக தரிசனத்தையும் என்றென்றும் கண்டு களிக்க கிருபை கூர்ந்தருளும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ ஆகமன -திருவருகை காலம்.\n✠ உத்தரிக்கிற ஸ்தலம், மோட்சம்\n✠ அர்ச். தேவமாதா வணக்கமாதம்\n✠ உத்தரிக்கும் ஆத்துமாக்கள் வணக்கமாதம்\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\n✠ திவ்ய பலிபூசை அதிசயங்கள்\n✠ கத்தோலிக்கப் பூசை விளக்கம்\n✠ ஞாயிறு பூசை சுவிசேஷ வாசகம்\n✠ மரியாயின் மீது உண்மைப் பக்தி\n✠ மாமரியைப் பற்றிய அறிவு\n✠ தேவமாதா பிரார்த்தனை விளக்கம்\n✠ திருஇருதய பிரார்த்தனை விளக்கம்\n✠ கன்னி மரியாயின் மந்திரமாலை\n✠ ஞான உபதேசக் கோர்வை 1\n✠ ஞான உபதேசக் கோர்வை 2\n✠ ஞான உபதேசக் கோர்வை 3\n✠ 33 நாள் முழு அர்ப்பணம்\n✠ கற்பு என் பொக்கிஷம்\n✠ சலேத் இரகசியம் - 1846\n✠ பாத்திமா காட்சிகள் 1917\n✠ கிறீஸ்துவின் ஞான சரீரம் 1960\n✠ மன்ரேசா ஞானப் பயிற்சிகள்\n✠ அடிப்படை வேத சத்தியங்கள்\n✠ ஏழு தலையான பாவங்கள்\n✠ கத்தோலிக்கம் நம் பெருமை\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1944\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1943\n✠ சேலம் மேற்றிராசன சரித்திரம்\n✠ தஸ்நேவிஸ் மாதா திருமுடிச்சரிதை\n✠ வேளாங்கண்ணி பேராலய வரலாறு\n✠ அர்ச். தோமையார் வரலாறு\n✠ பிள்ளை வளர்ப்பு 1927\n✠ சத்திய வேதம் 1834\n✠ மரண ஆயத்தம் 1758\n✠ ஞான ஒடுக்கப் பிரசங்கம் 1934\n✠ தபசுகாலப் பிரசங்கம் 1915\n✠ அர்ச். ஜான் போஸ்கோ கனவுகள்\n✠ நித்திய ஞானமானவரின் சிநேகம்\n✠ என் திவ்விய மாதிரிகை\n✠ அர்ச். பிரான்சிஸ் அசிசியார்\n✠ இலத்தீன் பாட்டு புஸ்தகம்\n✠ தேவ தோத்திரப் பாடல்கள்\n✠ கடவுள்-மனிதனின் க���வியம் 1\n✠ கடவுள்-மனிதனின் காவியம் - 10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.catholictamil.com/2021/01/blog-post_248.html", "date_download": "2021-01-17T06:38:29Z", "digest": "sha1:LKWGOTHR62U3QQNIHRZNXXVHSSW3NDZZ", "length": 16566, "nlines": 150, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: நற்கருணை உட் கொண்டபின்", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\n270. நன்மை வாங்கிய பின் உன் உள்ளத்தில் சிந் தனையை ஓடுக்கி கண்களை மூடி சேசுவை மரியாயின் இருதயத்துள் கூட்டிச் செல்ல வேண்டும். அவரை அவர் தாயிடம் ஒப்புவி. அத்தாய் அவரை அன்புடன் ஏற்றுக் கொண்டு மதிப்பிற்குரிய அவரை அமர்த்தி ஆழ்ந்து ஆராதிப்பார்கள். முழுமையாக அவரை நேசிப்பார்கள். அந்நியோன்னியமாய் அவரை அரவணைப்பார்கள். நாம் இருக்கும் ஆழ்ந்த இருளில் நம்மால் அறியமுடியாத வணக்கத்தின் அடையாளங்களை ஞானத்திலும் உண்மை யிலும் அவருக்குச் சமர்ப்பிப்பார்கள்.\n271. அல்லது இவ்வாறும் செய்யலாம்: நீ உன் இரு தயத்தில் ஆழ்ந்த தாழ்ச்சியுடன் மரியாயிடம் வாழும் சேசுவின் முன்பாக அப்படியே இருக்கலாம். அல்லது அரசன் அரசியுடன் உரையாடிக்கொண்டிருக்கும்போது அரண்மனை வாசலில் காத்து நிற்கும் அடிமையைப் போல நீ நிற்கலாம். அவர்களுக்கு நீ அவசியமில்லாத போது நீ உன் உள்ளத்தில் பரலோகத்திற்கும் பூவுலகமெங்கும் பறந்து சென்று, எல்லா சிருஷ்டிகளையும் மரியாயிடம் வாழும் சேசுவை உனக்காக நன்றி கூறி ஆராதித்து நேசிக்கும்படி அழைக்கலாம். \"வாருங்கள் ஆராதிப் போம்\" (சங். 94, 6).\n272. அல்லது இப்படியும் செய்யலாம்: மரியாயுடன் ஒன்றித்து சேசுவைப் பார்த்து, அவருடைய அரசு மாதா வழியாக உலகில் வரும்படி மன்றாடு. அல்லது தேவ ஞானம் என்ற வரத்தையும் தேவ சிநேகத்தையும் கேட் கலாம். உன் பாவங்களுக்கு மன்னிப்பை அல்லது வேறு ஏதாவது ஒரு வரப்பிரசாதத்தைக் கேள். ஆனால் எப்போதும் மாதா வழியாகவும் மாதாவிடத்திலும் அவ் வாறு கேள். உன்னையே தாழ்வாக நினைத்துக் கொண்டு என் பாவங்களைப் பாராதேயும் ஆண்டவரே” (பலி பூசைச் செபம்)-மரியாயின் புண்ணியங்களையும் பேறு பலன்களையும் மட்டுமே என்னில் பாரும் தேவனே''இதன் பின் பாவங்களை நினைத்துக் கொண்டு, 'இதை எதிரி ���ெய்தான்'' (மத். 13, 28)- நான் போராட வேண் டிய பெரிய எதிரி நானே தான். நான் தான் இப்பா வங்களைச் செய்தேன் என்று சொல். அல்லது “தீயவனும் ஏமாற்றுக் காரனுமாகிய மனிதனிடமிருந்து என்னை விடு வித்தருளும்” (சங். 42, 1)- அல்லது 'நீர் வளரவும் நான் குறுகவும் வேண்டும்'' (அரு. 3, 30). ஓ சேசுவே என் ஆன்மாவில் நீர் வளர வேண்டும். நான் குறுக வேண்டும்' ஓ மரியாயே என் ஆன்மாவில் நீர் வளர வேண்டும். நான் குறுக வேண்டும்' ஓ மரியாயே நீங்கள் என்னிடம் வளர வேண்டும். நான் இதுவரை இருந்ததை விடக் குறைவாக இருக்கவேண்டும். நீங்கள் பலுகிப் பெருகுங்கள்'' (ஆதி. 1, 28). ஓ சேசுவே நீங்கள் என்னிடம் வளர வேண்டும். நான் இதுவரை இருந்ததை விடக் குறைவாக இருக்கவேண்டும். நீங்கள் பலுகிப் பெருகுங்கள்'' (ஆதி. 1, 28). ஓ சேசுவே ஓ மாமரி அன்னையே என்னிலும் என்னைச் சுற்றிலுமிருப் பவர்களிலும் நீங்கள் வளர்வீர்களாக\n273. நான் உங்களுக்குக் கற்றுக்கொடுத்துள்ள இந்தப் பெரிய உந்நதமான பக்தி முயற்சியில் நீங்கள் பிரமாணிக் கமாயும் பரித்தியாகத்துடனும் முழுமன ஒடுக்கத்துடனும் இருப்பீர்களானால் பரிசுத்த ஆவியானவர் இன்னும் அநேக நற்சிந்தனைகளை உங்களுக்குத் தருவார். ஆனால் இதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்: நீங்கள் நற்கருணை உட்கொள்ளும் போது எந்த அளவுக்கு மரி யாயை உங்களில் செயல்பட விடுகிறீர்களோ அந்த அளவுக்கு சேசு மகிமை பெறுவார். எந்த அளவுக்கு நீங்கள் உங்களையே ஆழ்ந்த விதமாய்த் தாழ்த்தி, அமைதி யிலும் மவுனத்திலும் சேசுவும் மரியாயும் உங்களிடம் பேசுவதைக் கவனித்து, பார்க்கவும் சுவைக்கவும் உணர வும் முயற்சிக்காமல் இருப்பீர்களோ அந்த அளவுக்கு சேசுவுக்காக மாதா உங்களில் செயல்படவும், மரியா யிடம் சேசு செயல் புரியவும் செய்வார்கள். ஏனென்றால் நீதிமான் எல்லாவற்றிலும் விசுவாசத்தால் வாழ்கிறான். விசேஷமாக விசுவாசச் செயலான நற்கருணை உட்கொள் வதில் \"என்னுடைய நீதிமான் விசுவாசத்தால் வாழ் கிறான்'' (எபி. 10, 38).\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ ஆகமன -திருவருகை காலம்.\n✠ உத்தரிக்கிற ஸ்தலம், மோட்சம்\n✠ அர்ச். தேவமாதா வணக்கமாதம்\n✠ உத்தரிக்கும் ஆத்துமாக்கள் வணக்கமாதம்\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\n✠ திவ்ய பலிபூசை அதிசயங்கள்\n✠ கத்தோலிக்கப் பூசை விளக்கம்\n✠ ஞாயிறு பூசை சுவிசேஷ வாசகம்\n✠ மரியாயின் மீது உண்மைப் பக்தி\n✠ மாமரியைப் பற்றிய அறிவு\n✠ தேவமாதா பிரார்த்தனை விளக்கம்\n✠ திருஇருதய பிரார்த்தனை விளக்கம்\n✠ கன்னி மரியாயின் மந்திரமாலை\n✠ ஞான உபதேசக் கோர்வை 1\n✠ ஞான உபதேசக் கோர்வை 2\n✠ ஞான உபதேசக் கோர்வை 3\n✠ 33 நாள் முழு அர்ப்பணம்\n✠ கற்பு என் பொக்கிஷம்\n✠ சலேத் இரகசியம் - 1846\n✠ பாத்திமா காட்சிகள் 1917\n✠ கிறீஸ்துவின் ஞான சரீரம் 1960\n✠ மன்ரேசா ஞானப் பயிற்சிகள்\n✠ அடிப்படை வேத சத்தியங்கள்\n✠ ஏழு தலையான பாவங்கள்\n✠ கத்தோலிக்கம் நம் பெருமை\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1944\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1943\n✠ சேலம் மேற்றிராசன சரித்திரம்\n✠ தஸ்நேவிஸ் மாதா திருமுடிச்சரிதை\n✠ வேளாங்கண்ணி பேராலய வரலாறு\n✠ அர்ச். தோமையார் வரலாறு\n✠ பிள்ளை வளர்ப்பு 1927\n✠ சத்திய வேதம் 1834\n✠ மரண ஆயத்தம் 1758\n✠ ஞான ஒடுக்கப் பிரசங்கம் 1934\n✠ தபசுகாலப் பிரசங்கம் 1915\n✠ அர்ச். ஜான் போஸ்கோ கனவுகள்\n✠ நித்திய ஞானமானவரின் சிநேகம்\n✠ என் திவ்விய மாதிரிகை\n✠ அர்ச். பிரான்சிஸ் அசிசியார்\n✠ இலத்தீன் பாட்டு புஸ்தகம்\n✠ தேவ தோத்திரப் பாடல்கள்\n✠ கடவுள்-மனிதனின் காவியம் 1\n✠ கடவுள்-மனிதனின் காவியம் - 10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/mainfasts/2020/11/26135647/2104293/tamil-news-Viratham.vpf", "date_download": "2021-01-17T05:41:44Z", "digest": "sha1:ZGAWHFOQDTABBBJHHNKEZGHTFO5IAK72", "length": 12614, "nlines": 91, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: tamil news Viratham", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஎந்த கடவுளுக்கு விரதம் இருந்து வழிபாடு செய்தால் என்ன பிரச்சனை தீரும்\nபதிவு: நவம்பர் 26, 2020 13:56\nகாரியத்தடை, வீடு, சொத்து பிரச்சனை, நோய்கள் தீர என்ற பலவிதமான பிரச்சனைகளுக்கு எந்தெந்த கடவுளுக்கு விரதம் இருந்து வழிபாடு செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்ளலாம்.\nஎந்த கடவுளுக்கு விரதம் இருந்து வழிபாடு செய்தால் என்ன பிரச்சனை தீரும்\nஎன்ன தான் போராடினாலும் ஒரு சிலருக்கு வெற்றி என்பது எட்டாக்கனியாகவே இருக்கும். ஆனால் ஒரு சிலருக்கு எதை எடுத்தாலும் அதில் எளிதாக வெற்றி கிடைத்துவிடும். எப்படி இருந்தாலும் எந்த ஒரு செயலையும் செய்வதற்கு முன் கடவுளை வணங்கி விட்டு செய்வது தான் வெற்றிக்கு உந்துகோலாக இர��க்கும். அப்படி நாம் செய்யும் சில விஷயங்களுக்கு வணங்க வேண்டிய தெய்வங்கள் யார் யார்\nஎன்ன தான் போராடினாலும் ஒரு சிலருக்கு வெற்றி என்பது எட்டாக்கனியாகவே இருக்கும். ஆனால் ஒரு சிலருக்கு எதை எடுத்தாலும் அதில் எளிதாக வெற்றி கிடைத்துவிடும். எப்படி இருந்தாலும் எந்த ஒரு செயலையும் செய்வதற்கு முன் கடவுளை வணங்கி விட்டு செய்வது தான் வெற்றிக்கு உந்துகோலாக இருக்கும். அப்படி நாம் செய்யும் சில விஷயங்களுக்கு வணங்க வேண்டிய தெய்வங்கள் யார் யார் தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.\nவிக்னங்கள் தீர்க்கும் விநாயகர் என்று நாம் கேள்விப்பட்டிருப்போம். விக்னங்கள் என்றால் வினைகள் அதாவது துன்பங்கள். துன்பங்கள் தீர்வதற்கு விநாயகரை வழிபட வேண்டும் என்பது சாஸ்திரம். ஆனால் விநாயகரை இடையூறுகள் நீங்கவும், காரிய தடை நீங்கவும், வழக்குகளில் வெற்றி பெறவும் வணங்கி விட்டு செல்ல ஜெயம் நிச்சயம்.\nநோய் பிணிகள் நீங்க தன்வந்திரி பகவானை வணங்க சொல்ல கேட்டிருப்போம். தீராத நோய்களையும் தீர்த்துவிடும் புண்ணியவான் தட்சிணாமூர்த்தி. இவரை வணங்குபவர்களுக்கு எந்த நோயும் உடனே தீரும். பெரிய பெரிய ஆபரேஷன்களை எதிர் கொள்பவர்களுக்கு தட்சிணாமூர்த்தியை வணங்கி சென்றால் தைரியம் பிறக்கும். ஆயுள் முழுக்க ஆரோக்கியம் பெறுவதற்கு ருத்ர பகவானை வணங்கலாம்.\nவீடு, மனை போன்ற சொத்துக்களை வாங்குவதற்கு முருகப்பெருமானின் சுப்பிரமணிய வடிவத்தையும், நவக்கிரகங்களில் செவ்வாய் பகவானையும் வணங்கி விட்டு செல்ல அதிர்ஷ்டமான யோகம் உண்டாகும். உங்களின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் பகைவர்களை துவம்சம் செய்ய திருச்செந்தூரில் வீற்றிருக்கும் முருகனை வேண்டுங்கள். சஷ்டி விரதம் இருந்தால் எதிரிகளை எதிர்த்துப் போராடலாம்.\nநம் மேல் விழும் பொறாமை பார்வைகளை தவிடு பொடியாக்க, திருஷ்டிகள் விலக, பில்லி, சூனியம், ஏவல் போன்றவை அகல முத்துமாரி அம்மனை வணங்கலாம். சக்கரத்தாழ்வார், நரசிம்மர், வீரமாகாளி போன்றவர்களும் இவற்றிலிருந்து நம்மை பாதுகாப்பார். மனோதிடம் பெற ராஜராஜேஸ்வரியையும், ஆஞ்சநேயரையும் வழிபடலாம். மேலும் சனிபகவானுடைய பாதிப்புகள் குறைய ஆஞ்சநேயரையும், ஐயப்பன் சுவாமியையும் வணங்கினால் நல்ல பலன்கள் கிடைக்கும்.\nமாங்கல்யம் நிலைக்க மங்கள கௌரியை��ும், புத்திர பாக்கியம் பெற சந்தானகிருஷ்ணன் மற்றும் சந்தான லட்சுமியை வழிபடலாம். செல்வம் பெருக செல்வாதிபதி குபேரனையும், மகாலட்சுமியுடன் லக்ஷ்மி நாராயணரையும் வழிபட ஐஸ்வர்யம் உண்டாகும். சுப நிகழ்வுகளுக்கு, சுபகாரியங்களுக்கு, திருமண வைபவங்களுக்கு காமாட்சி அம்மனையும், துர்க்கை அம்மனையும் வழிபட தடையின்றி வெற்றி உண்டாகும்.\nவியாபாரம், தொழில், உத்தியோகம் சிறக்க திருப்பதி ஏழுமலையானை வணங்க வேண்டும். அவற்றில் சாதிக்க நினைப்பவர்கள் ஏழுமலையானை வணங்கினால் அமோக வெற்றி உண்டாகும். புதிய தொழில் துவங்க நினைப்பவர்கள் கட்டாயம் கஜலக்ஷ்மி தேவியை வணங்குவது அதிர்ஷ்டத்தை வாரி வழங்கும். இவைகளையெல்லாம் நம் முன்னோர்கள் வழி வழியாகக் கடைப்பிடித்து வந்த சம்பிரதாயங்கள்.\nமேலும் முக்கிய விரதங்கள் செய்திகள்\nவீட்டில் வராஹி அம்மனை விரதம் இருந்து வழிபடும் முறை\nகன்னிப் பெண்களின் நோன்பு வழிபாடு\nசிறப்பு வாய்ந்த நவ சிவ விரதங்கள்\nநினைத்த காரியத்தை கைகூட வைக்கும் அனுமன் ஜெயந்தி விரதம்\nநாளை பிரதோஷ விரதம் அனுஷ்டித்தால் சகல தோஷங்களும் விலகும்\nவீட்டில் வராஹி அம்மனை விரதம் இருந்து வழிபடும் முறை\nகன்னிப் பெண்களின் நோன்பு வழிபாடு\nநினைத்த காரியத்தை கைகூட வைக்கும் அனுமன் ஜெயந்தி விரதம்\nசெவ்வாய் கிழமை ராகுகால விரத பூஜை ஏன் சிறந்தது தெரியுமா\nஎண்வகை விரதங்களும்... அனுஷ்டிப்பதால் கிடைக்கும் பயன்களும்\nவிரதம் இருந்து வீட்டிலேயே ராகு கால பூஜை செய்வது எப்படி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/cbi-director-shacked-is-undemocracy-bjp-leader-subramanian-samy/", "date_download": "2021-01-17T07:12:01Z", "digest": "sha1:WKMXILV2AWO5PUFEZQ7QG6JGKKCVG75B", "length": 15551, "nlines": 136, "source_domain": "www.patrikai.com", "title": "சிபிஐ இயக்குனர் பதவியிலிருந்து அலோக் குமார் வர்மாவை நீக்கியது ஜனநாயக விரோதம்: பாஜக தலைவர் சுப்பிரமணியன்சாமி | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nசிபிஐ இயக்குனர் பதவியிலிருந்து அலோக் குமார் வர்மாவை நீக்கியது ஜனநாயக விரோதம்: பாஜக தலைவர் சுப்பிரமணியன்சாமி\nசிபிஐ இயக்குனர் பதவியிலிருந்து அலோக் குமார் வர்மாவை நீக்கியது ஜனநாயகத்துக்கு எதிரானது என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nசிபிஐ இயக்குனர் அலோக் குமார் வர்மாவும் சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவும், ஒருவர் மீது ஒருவர் ஊழல் குற்றச்சாட்டுக்களை சுமத்திக் கொண்டனர்.\nஇதனையடுத்து, இருவரையும் மத்திய அரசு கட்டாய விடுப்பில் அனுப்பியது. சிபிஐ இயக்குனர் அலோக் குமார் வர்மாவுக்கு பதிலாக, தற்காலிக சிபிஐ இயக்குனராக நாகேஸ்வரராவ் நியமிக்கப்பட்டார்.\nஇதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அலோக் குமார் வர்மாவை மீண்டும் அதே பதவியில் நீடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.\nஇந்நிலையில், பிரதமர் தலைமையிலான உயர்நிலைக் குழு புதன்கிழமை கூடியது. இந்த குழுவில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மக்களவை எதிர்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, உச்சநீதிமன்ற நீதிபதி ஏகே.சிக்ரி ஆகியோர் பங்கேற்றனர்.\nமுன்னதாக, ஊழல் கண்காணிப்பு ஆணையம் தாக்கல் செய்த அறிக்கையில், அலோக் வர்மாவுக்கு எதிராக 8 குற்றச்சாட்டுக்களை சுமத்தியிருந்தது. இதன் அடிப்படையில் பிரதமர் மோடி தலைமையிலான உயர் மட்டக் குழு, குற்றச்சாட்டில் முகாந்திரம் இருப்பதாகக்கூறி, அலோக் குமார் வர்மாவை சிபிஐ இயக்குனர் பதவியிலிருந்து நீக்கியது.\nஇதனையடுத்து அலோக் குமார் வர்மா பதவியை ராஜினாமா செய்தார். நாகேஸ்வரராவ் மீண்டும் சிபிஐ இயக்குனராக நியமிக்கப்பட்டார்.\nஇதற்கிடையே, இந்த விவகாரம் குறித்து தனியார் தொலைக் காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன்சாமி, “ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் அலோக் குமார் வர்மாவிடம் விளக்கம் கேட்காமல், தன்னிச்சையாக பிரதமர் மோடி தலைமையிலான உயர்மட்டக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.\nஇது ஜனநாயகத்துக்கு எதிரான செயல். உயர் மட்டக்குழுவைப் பற்றி எனக்கு நன்று தெரியும். அதன் செயல்பாடும் தெரியும்” என்றார்.\nகொத்தடிமையாக தவிக்கும் 27 தமிழர்கள்: கண்டுகொள்ளாத இந்திய தூதரகம் நிடா அம்பானி ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினராக சச்சின், சாருக், சானியா வாழ்த்து பறவை காய்ச்சல் எதிரொலி: இந்திராகாந்தியின் “சக���தி ஸ்தலம்” மூடப்பட்டது\nTags: சிபிஐ இயக்குனர் நீக்கம், சுப்பிரமணியன்சாமி தாக்கு\nPrevious குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு: திரிபுராவில் 12 மணி நேர பந்த்\nNext பணம் மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது வேலையில்லா திண்டாட்டம் அதிகரிப்பு: தொழிலாளர் துறை அறிக்கை\n9 பேர் கொண்ட கும்பலால் 5 நாட்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளான சிறுமி… மத்திய பிரதேசத்தில் கேள்விக்குறியான சட்டம் ஒழுங்கு…\n41 mins ago ரேவ்ஸ்ரீ\nபுல்வாமா தாக்குதலின் ராணுவ ரகசியம் குறித்து அர்னாப் கோஸ்வாமி முன்பே விவாதம்\nடெல்லி போராட்டத்தில் சதி திட்டம் தீட்டியதாக விவசாயிகள் சங்க தலைவருக்கு தேசிய புலனாய்வு அமைப்பு சம்மன்\n1 hour ago ரேவ்ஸ்ரீ\nகோவாக்சின் தடுப்பூசி : தவறான விளைவுகளுக்கு பாரத் பயோடெக் இழப்பீடு அளிக்கும்\nடில்லி கோவாக்சின் தடுப்பூசி போட்டுக் கொண்டோருக்குத் தவறான விளைவுகள் ஏற்பட்டால் பாரத் பயோடெக் இழப்பீடு அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது. நேற்று…\nஇந்தியாவில் இன்று 15,050 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,05,58,710 ஆக உயர்ந்து 1,52,311 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 15,050…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிகப்பட்டோர் எண்ணிக்கை 9.49 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,49,22,964 ஆகி இதுவரை 20,29,648 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nகொரோனா தடுப்பு மருந்து வழங்கலை தற்காலிகமாக நிறுத்திய ஒடிசா அரசு\nபுவனேஷ்வர்: கொரோனா தடுப்பு மருந்து வழங்கும் பணியை, விளைவுகளை அறியும்பொருட்டு, தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது ஒடிசா மாநில அரசாங்கம். தடுப்பு…\nபரிசோதனை முடியாத பாரத் பயோடெக் கோவாக்சின் தடுப்பூசி : அவசர ஒப்புதலை அளித்த மத்திய அரசு\nடில்லி கோவாக்சின் தடுப்பூசி பரிசோதனை இன்னும் முடிவடையாத நிலையில் மக்களுக்குப் போட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் நாடெங்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. …\nதமிழகத்தில் இன்று மாலை வரை 2793 பேருக்கு கொரோனா தடுப்பூசி\nசென்னை தமிழகத்தில் இன்று மாலை வரை கோவிஷீல்ட் மருந்து 2684 பேருக்கும் கோவாக்சின் மருந்து 99 பேருக்கும் அளிக்கபட்டுள்ளது. நாடெங்கும்…\n9 பேர் கொண்ட கும்பலால் 5 நாட்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளான சிறுமி… மத்திய பிரதேசத்தில் கேள்விக்குறியான சட்டம் ஒழுங்கு…\n41 mins ago ரேவ்ஸ்ரீ\nமுதல் டெஸ்ட் போட்டியில் சாதனைப் படைத்த சுந்தர் & ஷர்துல் பார்ட்னர்ஷிப்\n300ஐ தாண்டிய இந்திய ஸ்கோர் – ஆட்டமிழந்தார் ஷர்துல் தாகுர்\nபுல்வாமா தாக்குதலின் ராணுவ ரகசியம் குறித்து அர்னாப் கோஸ்வாமி முன்பே விவாதம்\nஇரு அணிகளின் வலுவற்ற பேட்டிங் வரிசை டெஸ்ட் தொடரை சுவாரஸ்யமாக மாற்றியுள்ளது: இயான் சேப்பல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/child-labor-much-of-the-state-up/", "date_download": "2021-01-17T07:18:30Z", "digest": "sha1:4IM3B5AQUGHUOCTV5OY2QLIF27DMMXTM", "length": 13139, "nlines": 134, "source_domain": "www.patrikai.com", "title": "குழந்தை தொழிலாளர்கள் உ.பி., மாநிலத்தில் அதிகம் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகுழந்தை தொழிலாளர்கள் உ.பி., மாநிலத்தில் அதிகம்\n5 years ago டி.வி.எஸ். சோமு\nநாட்டிலேயே, உ.பி., மாநிலத்தில் தான், குழந்தை தொழிலாளர்கள் அதிகமாக இருப்பதாக, ஆய்வில் தெரிய வந்துள்ளது.\nகுழந்தைத் தொழிலாளருக்கு எதிரான உலக தினத்தையொட்டி, ‘சைல்ட் ரைட்ஸ் அண்ட் யு’ எனப்படும், க்ரை அமைப்பு, ஆய்வு ஒன்றை எடுத்து வெளியிட்டிருக்கிறது.\n“இந்தியாவில் 15 முதல் 19 வயதுக்குட்பட்ட குழந்தைத் தொழிலாளர்களில், 56 சதவீதம் பேர் படிக்காதவர்களாகவோ, குடும்ப சூழ்நிலையால் படிப்பை பாதியில் விட்டவர்களாகவோ உள்ளனர்.\n7 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைத் தொழிலாளர்களில், 26 சதவீதம் பேர் பள்ளிக்கே செல்லவில்லை.\nகுழந்தைத் தொழிலாளர்கள், பள்ளிக்குச் சென்றாலும், பள்ளி நேரத்துக்கு முன்னும், பின்னும், நீண்ட நேரம் வேலை செய்யும் சூழ்நிலையே நிலவுகிறது. இதன் காரணமாக, அவர்களின் கல்வி பாதிக்கப்பட்டு, ஒரு கட்டத்தில், பாதியில் படிப்பை விட நேர்கிறது.\nஇந்தியாவில், உ.பி., மாநிலத்தில்தான் மிக அதிக அளவில் குழந்தைத் தொழிலாளர்கள் உள்ளனர். அதற்கு அடுத்த இடங்களில், பீஹார், ராஜஸ்தான், மஹாராஷ்டிரா மாநிலங்கள் இருக்கின்றன” இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\n15 ரூபாய் கடனுக்காக தலித் தம்பதி படு கொலை சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்த இளம் பெண் வழக்கு தொடுப்பதில் போலீஸுக்கு குழப்பம் வழக்கு தொடுப்பதில் போலீஸுக்கு குழப்பம் உ.பி. தேர்தல் கருத்துக்கணிப்பு: மாயாவதி ஆட்சியை பிடிப்பார்….\nTags: child labor, india, up, அதிகம், இந்தியா, உ.பி., குழந்தை தொழிலாளர்\nPrevious “இஸ்லாத்திற்கு மாறாவிட்டால் ஆபாச வீடியோவை வெளியிடுவோம்”: இந்து மருமகளை மிரட்டிய இஸ்லாமிய குடும்பம்\nNext யூரோ 2016: இத்தாலி, ஸ்பெயின் அணி வெற்றி பெற்றது\n9 பேர் கொண்ட கும்பலால் 5 நாட்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளான சிறுமி… மத்திய பிரதேசத்தில் கேள்விக்குறியான சட்டம் ஒழுங்கு…\n48 mins ago ரேவ்ஸ்ரீ\nபுல்வாமா தாக்குதலின் ராணுவ ரகசியம் குறித்து அர்னாப் கோஸ்வாமி முன்பே விவாதம்\nடெல்லி போராட்டத்தில் சதி திட்டம் தீட்டியதாக விவசாயிகள் சங்க தலைவருக்கு தேசிய புலனாய்வு அமைப்பு சம்மன்\n1 hour ago ரேவ்ஸ்ரீ\nகோவாக்சின் தடுப்பூசி : தவறான விளைவுகளுக்கு பாரத் பயோடெக் இழப்பீடு அளிக்கும்\nடில்லி கோவாக்சின் தடுப்பூசி போட்டுக் கொண்டோருக்குத் தவறான விளைவுகள் ஏற்பட்டால் பாரத் பயோடெக் இழப்பீடு அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது. நேற்று…\nஇந்தியாவில் இன்று 15,050 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,05,58,710 ஆக உயர்ந்து 1,52,311 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 15,050…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிகப்பட்டோர் எண்ணிக்கை 9.49 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,49,22,964 ஆகி இதுவரை 20,29,648 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nகொரோனா தடுப்பு மருந்து வழங்கலை தற்காலிகமாக நிறுத்திய ஒடிசா அரசு\nபுவனேஷ்வர்: கொரோனா தடுப்பு மருந்து வழங்கும் பணியை, விளைவுகளை அறியும்பொருட்டு, தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது ஒடிசா மாநில அரசாங்கம். தடுப்பு…\nபரிசோதனை முடியாத பாரத் பயோடெக் கோவாக்சின் தடுப்பூசி : அவசர ஒப்புதலை அளித்த மத்திய அரசு\nடில்லி கோவாக்சின் தடுப்பூசி பரிசோதனை இன்னும் முடிவடையாத நிலையில் மக்களுக்குப் போட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் நாடெங்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. …\nதமிழகத்தில் இன்று மாலை வரை 2793 பேருக்கு கொரோனா தடுப்பூசி\nசென்னை தமிழகத்தில் இன்று மாலை வ��ை கோவிஷீல்ட் மருந்து 2684 பேருக்கும் கோவாக்சின் மருந்து 99 பேருக்கும் அளிக்கபட்டுள்ளது. நாடெங்கும்…\nமுதல் இன்னிங்ஸில் 336 ரன்களை சேர்த்த இந்தியா\n9 பேர் கொண்ட கும்பலால் 5 நாட்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளான சிறுமி… மத்திய பிரதேசத்தில் கேள்விக்குறியான சட்டம் ஒழுங்கு…\n48 mins ago ரேவ்ஸ்ரீ\nமுதல் டெஸ்ட் போட்டியில் சாதனைப் படைத்த சுந்தர் & ஷர்துல் பார்ட்னர்ஷிப்\n300ஐ தாண்டிய இந்திய ஸ்கோர் – ஆட்டமிழந்தார் ஷர்துல் தாகுர்\nபுல்வாமா தாக்குதலின் ராணுவ ரகசியம் குறித்து அர்னாப் கோஸ்வாமி முன்பே விவாதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/in-india-corona-affected-toll-exceeds-91-77-lacs/", "date_download": "2021-01-17T07:04:54Z", "digest": "sha1:VMOJN3XECRUUWLW7SKTKT3M5JHNIW2NH", "length": 15288, "nlines": 135, "source_domain": "www.patrikai.com", "title": "இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 91.77 லட்சத்தை தாண்டியது | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 91.77 லட்சத்தை தாண்டியது\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 91,77,722 ஆக உயர்ந்து 1,34,254 பேர் மரணம் அடைந்துள்ளனர்.\nநேற்று இந்தியாவில் 37,410 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 91,77,722 ஆகி உள்ளது. நேற்று 481 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 1,34,254 ஆகி உள்ளது. நேற்று 42,131 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 86,03,575 ஆகி உள்ளது. தற்போது 4,37,815 பேர் சிகிச்சையில் உள்ளனர்.\nமகாராஷ்டிராவில் நேற்று 4,153 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 17,84,361 ஆகி உள்ளது நேற்று 30 பேர் உயிர் இழந்து மொத்தம் 46,653 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 3,729 பேர் குணமடைந்து மொத்தம் 16,54,793 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 81,902 பேர் சிகிச்சையில் உள்ளனர்.\nகர்நாடகா மாநிலத்தில் நேற்று 1,509 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,74,555 ஆகி உள்ளது இதில் நேற்று 24 பேர் உயிர் இழந்து மொத்தம் 11,678 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 1,645 பேர் குணமடைந்து மொத்தம் 8,38,150 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 24,708 பேர் சிகிச்சையில் உள்ளனர்.\nஆந்திர மாநிலத்தில் நேற்று 545 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,62,758 ஆகி உள்ளது இதில் நேற்று 10 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 6,948 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 1,390 பேர் குணமடைந்து மொத்தம் 8,42,416 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 13,394 பேர் சிகிச்சையில் உள்ளனர்.\nதமிழகத்தில் நேற்று 1,624 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 7,71,619 ஆகி உள்ளது இதில் நேற்று 17 பேர் உயிர் இழந்து மொத்தம் 11,622 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 1,904 பேர் குணமடைந்து மொத்தம் 7,47,752 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 12,245 பேர் சிகிச்சையில் உள்ளனர்.\nகேரள மாநிலத்தில் நேற்று 3,757 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 5,66,453 ஆகி உள்ளது இதில் நேற்று 22 பேர் உயிர் இழந்து மொத்தம் 2,072 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 5,425 பேர் குணமடைந்து மொத்தம் 5,00,089 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 64,174 பேர் சிகிச்சையில் உள்ளனர்.\nகொரோனா : இந்தியாவில் 325 மாவட்டங்களுக்குப் பாதிப்பு இல்லை இந்தியா : 59 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு இந்தியா : கொரோனா பாதிப்பு 95 ஆயிரத்தை தாண்டியது\nPrevious உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5.94 கோடியை தாண்டியது\nNext திருநங்கையாக மாறிய ஆண் டாக்டர் மதுரையில் பிச்சை எடுத்த கொடுமை..\n9 பேர் கொண்ட கும்பலால் 5 நாட்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளான சிறுமி… மத்திய பிரதேசத்தில் கேள்விக்குறியான சட்டம் ஒழுங்கு…\n34 mins ago ரேவ்ஸ்ரீ\nபுல்வாமா தாக்குதலின் ராணுவ ரகசியம் குறித்து அர்னாப் கோஸ்வாமி முன்பே விவாதம்\nடெல்லி போராட்டத்தில் சதி திட்டம் தீட்டியதாக விவசாயிகள் சங்க தலைவருக்கு தேசிய புலனாய்வு அமைப்பு சம்மன்\n1 hour ago ரேவ்ஸ்ரீ\nகோவாக்சின் தடுப்பூசி : தவறான விளைவுகளுக்கு பாரத் பயோடெக் இழப்பீடு அளிக்கும்\nடில்லி கோவாக்சின் தடுப்பூசி போட்டுக் கொண்டோருக்குத் தவறான விளைவுகள் ஏற்பட்டால் பாரத் பயோடெக் இழப்பீடு அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது. நேற்று…\nஇந்தியாவில் இன்று 15,050 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,05,58,710 ஆக உயர்ந்து 1,52,311 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 15,050…\nஉலக அளவில் கொரோனாவால் பாதி��ப்பட்டோர் எண்ணிக்கை 9.49 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,49,22,964 ஆகி இதுவரை 20,29,648 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nகொரோனா தடுப்பு மருந்து வழங்கலை தற்காலிகமாக நிறுத்திய ஒடிசா அரசு\nபுவனேஷ்வர்: கொரோனா தடுப்பு மருந்து வழங்கும் பணியை, விளைவுகளை அறியும்பொருட்டு, தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது ஒடிசா மாநில அரசாங்கம். தடுப்பு…\nபரிசோதனை முடியாத பாரத் பயோடெக் கோவாக்சின் தடுப்பூசி : அவசர ஒப்புதலை அளித்த மத்திய அரசு\nடில்லி கோவாக்சின் தடுப்பூசி பரிசோதனை இன்னும் முடிவடையாத நிலையில் மக்களுக்குப் போட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் நாடெங்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. …\nதமிழகத்தில் இன்று மாலை வரை 2793 பேருக்கு கொரோனா தடுப்பூசி\nசென்னை தமிழகத்தில் இன்று மாலை வரை கோவிஷீல்ட் மருந்து 2684 பேருக்கும் கோவாக்சின் மருந்து 99 பேருக்கும் அளிக்கபட்டுள்ளது. நாடெங்கும்…\n9 பேர் கொண்ட கும்பலால் 5 நாட்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளான சிறுமி… மத்திய பிரதேசத்தில் கேள்விக்குறியான சட்டம் ஒழுங்கு…\n34 mins ago ரேவ்ஸ்ரீ\nமுதல் டெஸ்ட் போட்டியில் சாதனைப் படைத்த சுந்தர் & ஷர்துல் பார்ட்னர்ஷிப்\n300ஐ தாண்டிய இந்திய ஸ்கோர் – ஆட்டமிழந்தார் ஷர்துல் தாகுர்\nபுல்வாமா தாக்குதலின் ராணுவ ரகசியம் குறித்து அர்னாப் கோஸ்வாமி முன்பே விவாதம்\nஇரு அணிகளின் வலுவற்ற பேட்டிங் வரிசை டெஸ்ட் தொடரை சுவாரஸ்யமாக மாற்றியுள்ளது: இயான் சேப்பல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2021/01/12095424/2042337/Tamil-Nadu-School-reopen-comming-jan-19.vpf", "date_download": "2021-01-17T07:14:29Z", "digest": "sha1:QWCRS4MNJO2X4PJS5SCMSFKBMZG4HHOW", "length": 10699, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "தமிழகத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 19-ம் தேதி பள்ளிகள் திறப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதமிழகத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 19-ம் தேதி பள்ளிகள் திறப்பு\nதமிழகத்தில் வரும் 19ஆம் தேதி முதல் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்காக பள்ளிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.\nதமிழகத்தில் வரும் 19ஆம் தேதி முதல் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்காக பள்ளிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. ஒரு வகுப்பறையில் 25 மாணவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான விடுதிகள் செயல்படவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அனுமதித்துள்ள அரசு, மேலும் மாணவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் வழங்கப்பட வேண்டும் எனவும் சுகாதாரத்துறைக்கு அரசு அறிவுறுத்தி உள்ளது\nகர்நாடக அரசாணைக்கு தடை விதித்து உத்தரவு - 61 கிரிமினல் வழக்குகள் திரும்ப பெற கோரி அரசாணை\nகர்நாடகாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் மீதான 61 கிரிமினல் வழக்குகளை திரும்ப பெறும் அரசாணைக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.\n(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா\n(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா ஆதாரமா | சிறப்பு விருந்தினர்களாக : மகேஸ்வரி - அ.தி.மு.க || மனுஷ்யப்புத்திரன் - தி.மு.க || விஜயதாரணி - காங்கிரஸ் || யுவராஜா - த.மா.கா\nசொல்லைக் காட்டிலும் செயல் பெரிது என்பதற்கு இலக்கணம் - மநீம தலைவர் கமல்ஹாசன் கருத்து\nஊரடங்கு காலத்தில், இலவச கற்பித்தலில் ஈடுபட்டு வரும் இளைஞர்களை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பாராட்டி உள்ளார்.\n\"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்\" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்\nஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.\nஜல்லிக்கட்டை கண்காணிக்க குழு அமைப்பு - இந்திய விலங்குகள் நல வாரியம் நடவடிக்கை\nமதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டிகளை கண்காணிக்க இந்திய விலங்குகள் நல வாரியம் ஒரு குழுவை அமைத்துள்ளது.\n\"தமிழிலும் தேர்வு எழுதலாம்\" - அன்புமணி ராமதாஸ் வரவேற்பு\nதமிழிலும் அஞ்சல்துறை தேர்வு நடத்தப்படும் என்ற அறிவிப்புக்கு, பாமக இளைஞரணித்தலைவர் அன்புமணி நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.\nபென்னிகுவிக்கின் பிறந்த நாள் இன்று \"நன்றியுடன் வணங்குகிறேன்\"- ஸ்டாலின்\nமுல்லை பெரியாறு அணையினை கட்டிய ஆங்கிலேய பொறியாளர் பென்னிகுவிக்கின் பிறந்த நாளான இன்று அவரை தாம் நன்றியுடன் வணங்குவதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nமுல்லை பெரியாறு அணையை கட்டிய பென்னிகுவிக்கின் பிறந்த நாள் விழா - துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் பங்கேற்பு\nமுல்லைப்பெரியாறு அணையை கட்டி தென் தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திய ஆங்கிலேய பொறியாளர் ஜான் பென்னிகுக்கின் பிறந்த நாள் விழா ஆண்டு தோறும் ஜனவரி 15 ந்தேதி அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது\n\"அஞ்சல் தேர்வு தமிழிலும் எழுதலாம்\" - வெங்கடேசன் எம்.பிக்கு மத்திய அரசு பதில்\nஅடுத்தமாதம் 14ஆம் தேதி நடைபெறும் அஞ்சல் தேர்வை தமிழிலும் எழுதலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.\n2 நாளில் மது விற்பனை ரூ.417.18 கோடி\nபொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு டாஸ்மாக் மதுபான கடைகளில் 417 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகி உள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.udumalai.com/thalamai-thanga-success-formula.htm", "date_download": "2021-01-17T05:22:39Z", "digest": "sha1:LHWMDJ4VNJ27XLQMG5LD4SIEA6UCEEYD", "length": 5413, "nlines": 191, "source_domain": "www.udumalai.com", "title": "தலைமை தாங்க (சக்ஸஸ் ஃபார்முலா) - டாக்டர் கேரன் ஒடாஸோ, Buy tamil book Thalamai Thanga (success Formula online, Dr.Keran odaso Books, சுயமுன்னேற்றம்", "raw_content": "\nதலைமை தாங்க (சக்ஸஸ் ஃபார்முலா)\nதலைமை தாங்க (சக்ஸஸ் ஃபார்முலா)\nAuthor: டாக்டர் கேரன் ஒடாஸோ\nதலைமை தாங்க (சக்ஸஸ் ஃபார்முலா)\nடாக்டர் கேரன் ஒடாஸோ அவர்கள் எழுதியது.\nதலைமை தாங்க (சக்ஸஸ் ஃபார்முலா) - Product Reviews\nநல்ல புதிய எண்ணங்களைத் தினசரி தியானிப்போம்\nயார் அழுவார் நீ உயிர் துறக்கையில்\nவிமானப் படை வேலைகளைப் பிடிப்பது எப்படி\nகாளான் வளர்க்கலாம் காசு பார்க்கலாம்\nபணம் பணம் பணம் (விஜயா)\nஇந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியும் இந்திய விடுதலைப் போராட்டமும்\nசித்த மருத்துவ ஆய்வுக் கோவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2021-01-17T07:15:17Z", "digest": "sha1:Z6JQ54TE6UEVFPGLX6RXLTUUINWYI6TE", "length": 10094, "nlines": 63, "source_domain": "kumariexpress.com", "title": "உடான் திட்டம்: திருப்பதிக்கு மேலும் ஒரு நேரடி விமான சேவை தொடக்கம்Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News |Kanyakumari Today News|Kumari News|News in Nagercoil | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News |Kanyakumari Today News|Kumari News|News in Nagercoil", "raw_content": "\nசுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் கோ பூஜை; தளவாய் சுந்தரம் தொடங்கி வைத்தார்\nவெளிநாட்டு வங்கியில் கடன் வாங்கி தருவதாக நாகர்கோவில் டாக்டரிடம் ரூ.1 கோடி மோசடி\nபொங்கல் பண்டிகை- தோவாளை பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை கிடுகிடு உயர்வு\nநாகர்கோவிலில் நாள் முழுவதும் பெய்த மழை\nகோட்டார் புனித சவேரியார் ஆலயத்தில் மறைசாட்சி தேவசகாயம் நினைவு தினம்\nகுமரி மாவட்ட கொரோனா நிலவரம்\nHome » வர்த்தகம் செய்திகள் » உடான் திட்டம்: திருப்பதிக்கு மேலும் ஒரு நேரடி விமான சேவை தொடக்கம்\nஉடான் திட்டம்: திருப்பதிக்கு மேலும் ஒரு நேரடி விமான சேவை தொடக்கம்\nகல்புர்கி- திருப்பதி இடையேயான முதல் நேரடி விமான சேவை உடான் திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டது.\nதற்போது நடுத்தர பிரிவு மக்களும் விமானத்தில் பறக்கின்றனர். இதனை அனைவரும் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டது உடான் திட்டம். இந்த திட்டத்தின் கீழ் செயல்படும் விமான நிறுவனங்களுக்கு பல வகையான சலுகைகளை மத்திய அரசு வழங்குகிறது. உதாரணத்துக்கு பயணிகளுக்கு, ஒரு மணிநேர பயணத்துக்கு அதிகபட்ச கட்டணம் ரூ.2,500 மட்டுமே.\nவிமான நிறுவனங்களுக்கு விமான எரிபொருளில் வரிச்சலுகை, விமான நிலையங்களில் தரையிறங்கும் மற்றும் நிறுத்தும் கட்டணம் கிடையாது. குறிப்பிட்ட வழித்தடத்தை ஏலத்தில் எடுத்துக்கொண்டால் மூன்று ஆண்டுகளுக்கு அந்த வழித்தடம் யாருக்கும் வழங்கப்பட மாட்டாது. அதாவது வேறு எந்த நிறுவனங்களுடனும் போட்டியிடத்தேவையில்லை. தவிர விமான நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பை சரி செய்வதற்காக நிதியம் (விஜிஎப்) ஒன்று அமைக்கப்பட்டது.\nமத்திய, மாநில அரசுகள் இந்த மானியத்தை இணைந்து வழங்கும். மற்ற விமான நிறுவனங்களும் இந்த நிதியத்துக்கு நிதி வழங்கவேண்டும். மேலும் மற்ற வழித்தடத்தில் செல்பவர்களுக்கு விஜிஎப் வரி விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.\nஇந்தியாவில் 400-க்கும் மேற்பட்ட விமான நிலையங்கள் பயன்படுத்தப்படாமல் இருக்கின்றன. இதில் 70 விமான நிலையங்கள் இந்த உடான் திட்டத்தின் மூலம் பயன்பாட்டுக்கு வரும் என தெரிகிறது. 128 வழித்தடங்களில் விமானங்கள் இயக்கப்படும்.\nஇந்தியாவில் பிராந்திய வான்வழி இணைப்பு சேவைகளுக்கு வலுவூட்டும் மற்றுமொரு நடவடிக்கையாக, கர்நாடகாவில் உள்ள கல்புர்கியில் இருந்து ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள திருப்பதி வரையிலான நேரடி விமான சேவைகளை இந்திய அரசின் பிராந்திய இணைப்புக்கான உடான் திட்டத்தின் கீழ் ஸ்டார் ஏர் தொடங்கியது.\nஉடான் திட்டத்தின் இரட்டை நோக்கங்களான விமான பயணத்தை குறைந்த செலவில் மக்களுக்கு அளிப்பது மற்றும் நாட்டில் அதன் சேவைகளை விரிவுபடுத்துவது ஆகியவற்றை அடையும் விதமாக, 305 உடான் வழித்தடங்கள் மற்றும் ஐந்து ஹெலிபோர்ட் மற்றும் இரண்டு நீர் விமான நிலையங்கள் உள்ளிட்ட 53 விமான நிலையங்கள் இதுவரை செயல்படுத்தப்பட்டுள்ளன.\nPrevious: மார்த்தாண்டம் அருகே டெம்போவில் கடத்திய 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்\nNext: ஸ்டெம், விண்வெளி கல்வியை ஊக்குவிக்க 100 அடல் ஆய்வகங்கள்: இஸ்ரோ திட்டம்\nசுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் கோ பூஜை; தளவாய் சுந்தரம் தொடங்கி வைத்தார்\nவெளிநாட்டு வங்கியில் கடன் வாங்கி தருவதாக நாகர்கோவில் டாக்டரிடம் ரூ.1 கோடி மோசடி\nபொங்கல் பண்டிகை- தோவாளை பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை கிடுகிடு உயர்வு\nநாகர்கோவிலில் நாள் முழுவதும் பெய்த மழை\nகோட்டார் புனித சவேரியார் ஆலயத்தில் மறைசாட்சி தேவசகாயம் நினைவு தினம்\nஆக்கிரமிப்பு வீடுகள் இடிப்பு வீடுகளை இழந்தவர்கள் கதறல்\nநாளை ஆஞ்சநேயர் ஜெயந்தி: சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் லட்சம் லட்டு தயாரிக்கும் பணி தீவிரம்\nடெல்லியில் கடும் பனிமூட்டம் -விமான சேவை பாதிப்பு\nகாவல்துறை தலைமை அலுவலகம் அருகில் பெண்ணுக்கு நடந்த கொடுமை\nஸ்ரீகாளஹஸ்தி கோவிலில் கைலாசகிரி மலைக்கு கிரிவலம் செல்லும் நிகழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.poondimadhabasilica.org/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2021-01-17T06:28:06Z", "digest": "sha1:R4D3ETI2AWE4ONG55QKTAVA3JFFZ2DJA", "length": 2692, "nlines": 87, "source_domain": "www.poondimadhabasilica.org", "title": "பூண்டி புதுமை மாதாவின் மூன்றாம் நாள் நவநாள் | Poondi Madha Basilica", "raw_content": "\nபூண்டி புதுமை மாதாவின் மூன்றாம் நாள் நவநாள்\nபூண்டி புதுமை மாதாவின் மூன்றாம் நாள் நவநாள்\nபூண்டி புதுமை மாதாவின் மூன்றாம் நாள் நவநாள் மரியா நன்மைத்தனத்தின் ஊற்று என்ற கருத்தை மையமாக கொண்டு அருட்பணி,ஆன்ட்ரு அடி ரோஸ், அதிபர்,புனித பவுல் குருத்துவக் கல்லூரி, திருச்சி.அவர்களால் திருப்பலி நிறைவேற்றப்பட்டது .. அனேக திருப்பயணிகள் திருப்பலியில் கலந்துகொண்டு அன்னையின் ஆசீர்பெற்றனர்…நம்பி வாருங்கள் பூண்டி அன்னையின் ஆசீரை பெற்று செல்லுங்கள்….\nபூண்டி புதுமை மாதா இரவு\nபூண்டி மாதா கிறிஸ்துமஸ் செய்தி மடல் 2019\nபூண்டி புதுமை மாதா இரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.stsstudio.com/2019/09/11/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A9/", "date_download": "2021-01-17T06:04:44Z", "digest": "sha1:LC4DC3EUFEHTLCSWPN6REYYWXNDKPVXQ", "length": 15280, "nlines": 171, "source_domain": "www.stsstudio.com", "title": "கனடா விபுலானந்தர் கலை மன்றம் நடத்திய வருடாந்த பரிசளிப்பு விழா......... - stsstudio.com", "raw_content": "\nமூத்தகலைஞர் இந்துமகேஸ் அவர்கள் யேர்மனி பிறேமன் நகரில் வாழ்ந்து வருகிறார் .இவர் ஒர் சிறந்த எழுத்தாளராக தாயகத்தில் பத்திரிகைகளில் சிறுகதை,…\nபட்டென்று வரியொன்று சிந்தைக்குள் நுழைந்தது. சட்டென்று விரல் மடங்கி எழுத்தாக்கி நிமிர்ந்தது. மெட்டொன்று அழகாக மொட்டு விரித்தது. சிட்டொன்று நினைவில்…\nமருத்துவரும் நாமும் நிகழ்வில் இந்தியா வாழ்ந்து வரும் காது, மூக்கு ,தொண்டை, அறுவைச்கிச்சை நிபுணர் வீ. நரேந்திகுமார் அவர்கள் கலந்து…\nயாழ் நகரில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஊடகவியலாளர் கமலேஸ் (அலெக்ஸ்) அவர்கள் 14.01.2021 இன்று தனது பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார், மனைவி,பிள்ளை , உற்றார், உறவிகர்கள்,…\nயாழ். நெடுந்தீவின் கரையோரக் கிராமமான தாளைத்துறை கிராமம் கடலரிப்புக்கு உள்ளாகி கடலில் மூழ்கும் அபாயநிலை காணப்படுவதாகவும் கிராமத்தினை அண்டிய பகுதிக்கு…\nயாழ்ப்பாணம் பாஷையூரைச்சேர்ந்த சின்னராஜா ஸ்ரீதரன் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை குடும்பத்தினருடனும், சகோதர, ககோதரிகளுடனும், மைத்துனிமார், பெறாமக்கள், மருமக்களுடனும் உற்றார்,…\nஇலங்கையில் முன்னணி இசைக் குழுவான சாரங்கா இசைக் குழுவின் முதன்மைக் கலைஞர்களில் ஒருவரான; இசையமைப்பாளர் சாணு அவர்கள் இசையமைத்து சுபர்த்தனா…\nவன்னியில் வாழ்ந்து வரும் பாடலாசிரியர் s.n.தனேஸ்.(வன்னியூர் வரன்) அவர்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள் 12.01.2021 இன்று தனது பிறந்தநாள்தனை மகுடும்பத்தாருடனும் உற்றார்,…\nதிருச்சியின் இலக்கிய அடையாமாக விளங்கி வரும் இனிய நந்தவனம் மக்கள் மேம்பாட்டு மாத சஞ்சிகையின் 24 ஆம் ஆண்டு விழா…\nயேர்மனியில் வாழ்ந்து வரும் நிழல் படப்பிடிப்பாளர் கோணேஸ் அவர்கள் இன்று தனது பிறந்தநாள்தனை மனைவியுடனும் பிள்ளைகள், உற்றார், உறவினருடன் கொண்டாடுகின்றார்…\nகனடா விபுலானந்தர் கலை மன்றம் நடத்திய வருடாந்த பரிசளிப்பு விழா………\nகனடா வாழ் தமிழ்ச் சிறார்கள் மற்றும் இளங்கலைஞர்கள் ஆகியோர் மத்தியில் மறைந்த விபுலானந்த அடிகள் பற்றியும் அவர்தம் பணிகள் பற்றியும் தேடலையும் அறிவையும் தோற்றுவிக்கும் முகமாக கனடா விபுலானந்தர் கலை மன்றம் நடத்திய பல்வேறு போட்டிகளில் பங்குபற்றியவர்கள் மற்றும் பரிசுகளைத் தட்டிக் கொண்டவர்கள் ஆகியோருக்கு பரிசளிக்கும் வைபவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஸ்;காபுறோவில் 3600 கிங்ஸ்டன் வீதியில் அமைந்துள்ள ஸ்காபுறோ விலேஜ் ரெக்கிரியேசன் சென்றர் மண்டபத்தில் நடைபெற்றது.\nகலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்ற இந்த நிகழ்வில், கருத்தாளமிக்க உரைகளை கலாபூசணம் சி;வானந்த சர்மா (கேர்பபாய் சிவம்) மற்றும் டாக்டர் மேரி கியுரி போல் ஆகியோரும் ஆற்றினர். இந்த விழாவி;ற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளை கனடாவில் இங்கிவரும் விபுலானந்தர் கலை மன்றத்தின் நிர்வாக சபை உறுப்பினர்கள் இணைந்து நடத்தினர். வர்த்தகப் பிரமுகர் திரு கமனலநாதன் பாக்கியராஜா உட்பட பலர் நிதி உதவிகளை வழங்கியிருந்தனர்.\nஆசிரியர் எழுத்தாளர் திரு.ச.மணிசேகரன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 11.09.2019\nதை பிறந்தால் வழி பிறக்கும்\nதடைகள் தகரும் தலைகள் நிமிரும் நிலைகள்…\nதொழிலதிபர் நிசாந்தன் ராமச்சந்திரன் அவர்களின் பிறந்த நாள்வாழ்த்து 10.10.2018\nயாழ்ப்பாணத்தில் நடந்தேறிய பிரான்ஸ் ஈழபாரதி படைத்த இருநூல்களின் அறிமுக விழா.\nவிடுமுறை என்றதும் எத்தனை சந்தோசம்…\nஇசைக்கலைஞர் யாழ் ரமணன் இல்லாத யாழ்ப்பாணம்\nயாழ்.மண்ணின் இசைக்கலைஞன் தனது வாழ்நாள்…\nஎழுத்தாளர் சந்திரகௌரி (கௌசி) சிவபாலன் பிறந்தநாள்வா‌ழ்த்து 07.08.2017\nஜேர்மனி சோலிங்கனில் வாழ்ந்துவரும் எழுத்தாளரும்…\n14.4.2018 சனிக்கிழமை நடைபெற்ற 28 ஆவது ஆண்டுவிழா\n120 தமிழாலயங்களிலும் ஊதியமின்றித் தன்னலமற்ற…\nவரிகள் வாசிப்பதற்கு மட்டுமே வரையறையில்லாத…\nநேற்றைய தினம் (16.09.17) வெற்றிமணி - சிவத்தமிழ்…\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nமூத்தகலைஞர் இந்துமகேஸ் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 17.01.2021\nமருத்துவரும் நாமும் நிகழ்வில் காது மூக்கு தொண்டை அறுவைச்சிகிச்சை நிபுணர் வீ. நரேந்திகுமார்STS தமிழ் தொலைக்காட்சில்\nஊடகவியலாளர் கமலேஸ் (அலெக்ஸ்) அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 14.01.2021\nகலை ஆர்வலர் சின்னராஜா ஸ்ரீதரன்அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 12.01.2021\nKategorien Kategorie auswählen All Post (2.083) முகப்பு (11) STSதமிழ்Tv (35) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (36) எம்மைபற்றி (9) கதைகள் (29) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (250) கவிதைகள் (206) குறும்படங்கள் (4) கௌரவிப்புகள் (62) சந்திப்புவேளை (1) நேர்காணல் (3) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (737) வெளியீடுகள் (372)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2010/06/vinnaithandi-varuvaya-hindi-remake-mp3.html", "date_download": "2021-01-17T05:21:24Z", "digest": "sha1:C7PSA3RE4UEFG3BJE26IM6QSW6OUZRH6", "length": 9445, "nlines": 89, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> A.R ரஹ்மானின் புதிய ஹிட். | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome Uncategories > A.R ரஹ்மானின் புதிய ஹிட்.\n> A.R ரஹ்மானின் புதிய ஹிட்.\nவிண்ணைத்தாண்டி வருவாயா பட‌ம் இந்தியில் ‌‌ரீமேக் செய்யப்படுகிறது. கௌதமே இந்தி ‌‌ரீமேக்கையும் இயக்குகிறார். படத்துக்கு இசை, ஏ.ஆர்.ரஹ்மான்.\nஇந்திக்கு ஏற்ப படத்தில் சில மாறுதல்களை கௌதம் செய்துள்ளார். முக்கியமாக ஹீரோயின் வீடு இருக்கும் இடம். தமிழில் கேரளாவின் ஆலப்புழா என்றிருந்ததை கோவாவாக மாற்றியிருக்கிறார் கௌதம்.\nதமிழுக்காக ரஹ்மான் போட்ட பாடல்களை அப்படியே பயன்படுத்துகிறார்கள். ஒரு பாடலின் டியூன் மட்டும் மாறுகிறது. இ��்னொரு பாடலை புதிதாக சேர்க்கயிருக்கிறார்கள்.\nஇந்த இரு பாடல்களுக்கான டியூனை ரஹ்மான் உடனடியாக போட்டுக் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nவணக்கம், சென்ற ஆண்டு (2005),மெல்பேர்ன் \"தமிழ்க்குரல்\" சமூக வானொலி வழியாக வழங்கப்பட்ட சபேசனின், தந்தையர் தினக் கட்டுரை. அன்பகலா, ...\n> இம்மாத மூலிகை-ஓரிதழ் தாமரை\nமூலிகைகளின் சொர்க்க பூமியான நம் பாரதத்தில் அவதரித்த சித்தர்கள், ஞானிகள், ரிஷிகள், தங்களின் தவப் பயனால் இயற்கையின் கொடையான இந்த மூலிகைகள் ...\n> இரு படங்கள் ஒரே கதையில்\nஅதர்வா நடிப்பில் முப்பொழுதும் உன் கற்பனைகள் படம் தயாராகி வருகிறது. அமலா பால் ஹீரோயின். அதேபோல் ரேனிகுண்டா பன்னீர் செல்வம் ஜானியை வைத்து 18 வ...\n‌++ விடுகதை‌க்கு ‌விடை தெ‌ரியுமா\nஇ‌ந்த ‌விடுகதைகளு‌க்கு ‌விடை த‌ெ‌ரி‌ந்‌திரு‌க்‌கிறதா எ‌ன்று பாரு‌ங்க‌ள் தலையை சீவினால் தாகம் தீர்ப்பான்.அவன் யார் தலையை சீவினால் தாகம் தீர்ப்பான்.அவன் யார் ஆயிரம் பேர் வந்து சென்...\n> மிக குறைந்த செலவில் விளம்பரங்கள் பிரசுரிக்க\nமிக குறைந்த செலவில் விளம்பரங்கள் பிரசுரிக்க விளம்பர கட்டணம் வர்த்தக விளம்பரம் = 10 $/month பிறந்தநாள் வாழ்த்து = Free திரைப்பட விளம்பரம்...\nஎலஹெர கால்வாயின் ஆரம்ப பணிகள் நேற்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.\nஇலங்கை நீர்ப்பாசன வரலாற்றில் புதியதோர் அத்தியாயமாக அமைக்கப்பட்டு வரும் மிக நீளமான எலஹெர கால்வாயின் ஆரம்ப பணிகள் நேற்று (11) முற்பகல் சுபவ...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/vimar-detail.php?id=2113", "date_download": "2021-01-17T07:21:52Z", "digest": "sha1:4C4SLZUYJWYRKMVRWTPO53KPAH4SIRWS", "length": 11968, "nlines": 82, "source_domain": "m.dinamalar.com", "title": "காலக்கூத்து | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nபதிவு செய்த நாள்: மே 26,2018 10:37\nநடிப்பு - பிரசன்னா, கலையரசன், ��ன்ஷிகா, சிருஷ்டி டாங்கே மற்றும் பலர்\nஇயக்கம் - நாகராஜன்இசை - ஜஸ்டின் பிரபாகரன்\nதயாரிப்பு - மதுரை ஸ்ரீ கள்ளழகர் என்டர்டெயின்மென்ட்\nஒரு திரைப்படம் என்றால் அதில் ஒரு அழுத்தமான கதை இருக்க வேண்டும், சில முடிச்சுகள், சில திருப்பங்கள் என திரைக்கதையில் சில எதிர்பாராத விஷயங்கள் நடக்க வேண்டும், இப்படி ஏதாவது இருந்தால்தான் அந்தப் படம் நம்மை கொஞ்சமாவது ரசிக்க வைக்கும். ஆனால், இப்படி எதுவுமே இல்லாத ஒரு படம்தான் காலக் கூத்து. அறிமுக இயக்குனர் நாகராஜன் இந்தப் படத்தின் கதையில் அப்படி என்ன இருக்கிறது என இதைப் படமாக்கினார் என்று தெரியவில்லை.\nபிரசன்னா, கலையரசன் இருவரும் சிறு வயது முதலே நண்பர்கள். கலையரசன் கல்லூரியில் படிக்கும் தன்ஷிகாவைக் காதலிக்கிறார். பிரசன்னா, சிருஷ்டி டாங்கேவைக் காதலிக்கிறார். ஒரு முறை மேயர் தேர்தலில் நிற்கும் பெண் வேட்பாளர் ஒருவரின் மகனை பிரசன்னா கடுமையாக அடித்து விடுகிறார். அவர்கள் பிரசன்னாவை பழி வாங்கக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இதனிடையே, சிருஷ்டி டாங்கே பிரசன்னாவை கழற்றிவிட்டு, வேறு ஒருவரைத் திருமணம் செய்து கொள்ள சம்மதிக்கிறார். தன்ஷிகாவிற்கும் அவருடைய தாய்மாமாவுக்கும் திருமணம் செய்ய முடிவெடுக்கிறார்கள். இதனால், தன்ஷிகா, கலையரசன் கோவிலில் திருமணம் செய்து கொள்கிறார்கள். இந்த அதிர்ச்சி தாளாத தன்ஷிகா அம்மா மரணம் அடைகிறார். பிரசன்னாவிடம் அடி வாங்கிய பையனின் அம்மா மேயர் ஆகிவிடுகிறார். அவர்கள் பிரசன்னாவைக் கொல்ல திட்டம் தீட்டுகிறார்கள். இதன் பின் என்ன என்பதுதான் படத்தின் மீதிக் கதை.\nபடத்தில் எந்த இடத்திலும் ஒரு அழுத்தமான காட்சிகளோ, பாராட்டும்படியான காட்சிகளோ இடம் பெறவேயில்லை. நண்பர்கள் பிரசன்னா, கலையரசன் சம்பந்தப்பட்ட காட்சிகளில் கூட ஒன்று குடிக்கிறார்கள், இல்லை புகைக்கிறார்கள். காதல் காட்சிகளிலும் எந்த சுவாரசியமும் இல்லை. அடுத்து இப்படித்தான் நடக்கப் போகிறது என நாமும் யூகிக்கும்படியான காட்சிகள் இருப்பது படத்தின் மைனஸ்.\nகலையரசன், பிரசன்னா இருவரும் தாடி வைத்துக் கொண்டால் முரட்டுத்தனமான ஹீரோவாகத் தெரிவார்கள் என்று இயக்குனர் நம்பியிருக்கிறார். ஆனால், அப்படி ஒன்றும் தெரியவில்லை. இருவரும் பிட் ஆகத் தெரிவதைவிட குண்டாகத்தான் தெரிகிறார்கள்.\nதன்ஷிகா, சிருஷ்டி டாங்கே இருவரும் ஹீரோயின்கள். சிருஷ்டிக்கு கொஞ்ச நேரமே வேலை. தன்ஷிகாவிற்கு கிளைமாக்சில் மட்டும் நடிக்கக் கொஞ்சம் வாய்ப்பு தந்திருக்கிறார்கள்.\nசாதாரண இளைஞர்களின் கதை என்று எடுத்துக் கொண்டால் சுப்பிரமணியபுரம் படம் போன்று வெற்றி பெற்றுவிடலாம் என இயக்குனர் நினைத்திருப்பார் போலிருக்கிறது. அதற்காக கிளைமாக்சில் இப்படி எல்லாரையுமேவா பழி வாங்குவார்.\nஜஸ்டின் பிரபாகரன் இசையில் சொல்லிக் கொள்ளும்படி ஒன்றுமில்லை. பி.வி. சங்கரின் ஒளிப்பதிவு சினிமாத்தனமில்லாமல், கதையை மீறாமல் காட்சிகளை ஒரு யதார்த்தத்துடன் பதிவு செய்திருக்கிறது.\nஒரு படத்தை உருவாக்குவதற்கு முன் ஒரு நல்ல கதையைத் தேடிப் பிடித்து, அந்தக் கதை எப்படி ரசிகர்களைச் சென்றடையும் என பலரிடம் கருத்து கேட்டு, பின்னர் அதைப் படமாக உருவாக்கினால், காலமும், பணமும் மிச்சமாகும்.\nகாலக்கூத்து - கால் கூத்து\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/vimar-detail.php?id=2564", "date_download": "2021-01-17T06:46:02Z", "digest": "sha1:GL23RFS5BJETLR2APVAIEYBUGMYFZ6SI", "length": 15602, "nlines": 86, "source_domain": "m.dinamalar.com", "title": "ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்\nபதிவு செய்த நாள்: பிப் 03,2018 10:59\nநடிப்பு - விஜய் சேதுபதி, கௌதம் கார்த்திக், நிஹரிகா, காயத்ரி\nஇசை - ஜஸ்டின் பிரபாகரன்\nதயாரிப்பு - 7 சிஸ் என்டர்டெயின்மென்ட், அம்மே நாராயணா என்டர்டெயின்மென்ட்\nசினிமா என்பதே கற்பனையின் ஒரு திரைவடிவம். அதிலும் நிஜ வாழ்க்கையிலிருந்து பல சம்பவங்களை, கதைகளை படமாக்கி ரசிக்க வைப்பார்கள். கற்பனையிலும் அதீத கற்பனையாக உருவாக்கப்படும் படங்கள் பேன்டஸி வகைப் படங்கள். அப்படிப்பட்ட படங்களை இங்கு ரிஸ்க் எடுத்து யாரும் படமாக்குவதில்லை. எப்போதோ ஒரு முறைதான் அப்படிப்பட்ட படங்கள் வருகின்றன.\nஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் படத்தை அப்படி ஒரு ரிஸ்க் எடுத்து துணிச்சலாக படமாக்கி வெளியிட்டும் இருக்கிறார் படத்தின் தயாரிப்பாளரும், இயக்குனருமான ஆறுமுககுமார். விஜய் சேதுபதி, கௌதம் கார்த்திக் என புதிய கூட்டணியை வைத்து வித்தியாசமாக முயற்சித்ததற்கு மட்டும் பாராட்டும், சொல்ல வந்ததை ரசிக்கும்படியாகச் சொல்லாமல் விட்டுவிட்டதற்கு கொஞ்சம் திட்டும் ரசிகர்களிடத்திலிருந்து கிடைக்கும்.\nஆந்திர மாநில மலைப் பிரதேசத்தில் உள்ள மலைக் கிராமமான எமசிங்கபுரம் என்ற இடத்தில் யாருக்கும் தெரியாமல் வசிக்கும் மலைவாழ் மக்களின் தலைவி மகன் விஜய் சேதுபதி. கொலை செய்யாமல், பெண்களை துன்புறுத்தாமல் திருடுவதை மட்டும தொழிலாகக் கொண்டவர்கள் அந்த ஊர் மக்கள். திருடுவதற்காக சென்னைக்கு வரும் விஜய் சேதுபதி, ஒரு வீட்டில் ஒரு குடும்பத்து போட்டோவைப் பார்த்து அதிர்ச்சியடைகிறார். அந்த போட்டோவில் இருக்கும் இளம் பெண்ணான நாயகி நிஹரிகாவை கடத்திக் கொண்டு அவர் கிராமத்திற்குச் செல்கிறார். நிஹரிகாவைக் காதலிக்கும் கௌதம் கார்த்திக் காதலிய���த் தேடி அந்த கிராமத்தைத் தேடிப் போகிறார். விஜய் சேதுபதியின் கூட்டத்திலும் சிக்கிக் கொள்கிறார். நிஹரிகாவை விஜய் சேதுபதி ஏன் கடத்தினார் , கௌதம் கார்த்திக் அந்தக் கூட்டத்திலிருந்து தப்பித்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.\nவிஜய் சேதுபதி பலவித தோற்றங்களில் வந்து காமெடி செய்கிறேன் என சமயங்களில் கோமாளித்தனமாகவும் செய்கிறார். அவருடைய தோற்றங்கள் சிரிக்க வைப்பதை விட கொஞ்சம் பயமுறுத்தவும் செய்கின்றன. அவருக்குத் துளியும் பொருத்தமில்லாத ஒப்பனைகளும், தோற்ற மாற்றங்களும் அவருடைய நடிப்பையும் சேர்த்து பதம் பார்த்து விடுகின்றன. இருந்தாலும் ஆங்காங்கே விஜய் சேதுபதியின் தனி முத்திரை இருப்பதால் கொஞ்சம் தப்பிக்க முடிகிறது.\nகௌதம் கார்த்திக்கை, படத்தில் உள்ள பல கதாபாத்திரங்களும் லூசு என திட்டுகின்றன. அதற்கேற்றாற் போல் அவருடைய கதாபாத்திரமும் அமைக்கப்பட்டிருக்கிறது. படத்திலிருக்கும் கதாபாத்திரங்கள் மட்டும் அப்படி திட்டாமல், படம் பார்க்கும் ரசிகர்களும் திட்டினால், அதுவே அவருடைய கதாபாத்திரத்திற்குக் கிடைத்த வெற்றி. நகைச்சுவை நடிப்பிலும் நிறைய முயற்சிக்கிறார் கௌதம். படத்திற்குப் படம் மோல்ட் ஆகி வருகிறார்.\nஇரண்டு நாயகிகள், ஒருவர் நிஹரிகா, மற்றொருவர் காயத்ரி. விஜய் சேதுபதி என்ன செய்தாலும் அதை வெறுப்புடன் பார்க்கும் பேசும் கதாபாத்திரத்தில் நிஹரிகா. விஜய் சேதுபதி என்ன செய்தாலும், அதை ரசித்துப் பார்க்கும், பேசும் கதாபாத்திரத்தில் காயத்ரி. சினிமா நடிகையருக்கென்றே இருக்கும் தனியான முகங்கள் இல்லாமல் யதார்த்தமான முகமாக தன் அறிமுகத்தில் தடம் பதிக்கிறார் நிஹரிகா. காயத்ரிக்கு அதிகம் வேலையில்லை, வரும் காட்சிகளிலும் நிறைவு.\nநகைச்சுவையில் விஜய் சேதுபதியின் உதவியாளர்களாக வரும் ரமேஷ் திலக், ராஜ்குமார் ஆகியோரை விட, கௌதம் கார்த்திக்கின் நண்பராக வரும் டேனி சிரிக்க வைக்கிறார். மலைகிராமத்திற்கு அவரும் கௌதமும் சென்ற பின் படத்தைக் கலகலப்பாக்குவதே அவர்தான்.\nபடத்தின் உருவாக்கத்தில் ஒளிப்பதிவாளர் ஸ்ரீசரவணன், கலை இயக்குனர் ஏ.கே.முத்து தங்களது உழைப்பை அதிக ஈடுபாட்டுடன் கொடுத்திருக்கிறார்கள். ஜஸ்டின் பிரபாகரன் இசையில் நகைச்சுவைப் படத்திற்குரிய பின்னணி இசை பலமாய் அமைந்துள்ளது.\n���ேன்டஸி கதை என்றாலே எந்த லாஜிக்கும் பார்க்க முடியாது. நம்ப முடியாத கதையில் நம்ப முடியாத பல சம்பவங்கள் நடக்கும். அதையெல்லாம் படத்தில் மேஜிக்காக மாற்றி ரசிக்க வைக்க வேண்டும்.\nஇந்தப் படத்தைப் பொறுத்தவரையில் எந்த மேஜிக்கையும் திரையில் நிகழ்த்தாமல், அப்படியே கொண்டு போயிருக்கிறார்கள். அதிலும் இடைவேளைக்குப் பின் படம் எப்போது முடியும் என்று பொறுமையை சோதிக்கிறது. கிளைமாக்ஸ் இப்படித்தான் முடியப் போகிறது என்று நம்மால் முன்கூட்டியே தீர்மானிக்க முடிவது படத்திற்கு மைனஸ்.\nஒரு நல்ல நாளில் மட்டும் யோசித்து கதை, காட்சிகளை, கொஞ்சமே கொஞ்சம் காமெடிகளை யோசித்தவர்கள், இன்னும் பல நாள் யோசித்து, டிஸ்கஷன் செய்து களத்தில் இறங்கியிருக்கலாம்.\nஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் - கொஞ்சம் சொல்லல், கொஞ்சம் கொல்லல்...\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/tourist-places-around-chandigarh-000367.html", "date_download": "2021-01-17T06:21:04Z", "digest": "sha1:BFL2B7ZZDC4BDYLAPEZDX2JAQW6IYN5T", "length": 15111, "nlines": 168, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Tourist places around Chandigarh - Tamil Nativeplanet", "raw_content": "\n»சண்டிகர் நகரில் வார விடுமுறையை கொண்டாட சிறந்த இடங்கள்\nசண்டிகர் நகரில் வார விடுமுறையை கொண்டாட சிறந்த இடங்கள்\n543 days ago வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n549 days ago யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n550 days ago அட்டகாசமான வானிலை.... குளுகுளு மக்கள்... சென்னையில் ஒரு பைக் ரைடு...\n550 days ago கலெஸர் வனவிலங்கு சரணாலயம் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nSports கடும் மோதல்.. ஒரு கோல் கூட அடிக்காத மும்பை சிட்டி - ஹைதராபாத்\nMovies இன்னும் முடியாத கிராண்ட் ஃபினாலே ஷூட்டிங்.. டைட்டில் வின்னர் அறிவிப்பை தாமதப்படுத்துவது ஏன்\nNews மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். 104-வது பிறந்த நாள்.. ட்விட்டரில் பிரதமர் மோடி புகழ் வணக்கம்\nFinance அதிரடி ஆஃபர்.. ரூ.877 ரூபாயில் விமானத்தில் போகலாம்.. இண்டிகோவின் சரவெடி சலுகை..\nAutomobiles வாகனத்தில் தனியாக செல்லும்போது மாஸ்க் அணிவது கட்டாயமா, இல்லையா - மத்திய அரசு விளக்கம்\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nLifestyle வார ராசிபலன் 17.01.2021 முதல் 23.01.2021 வரை – இந்த ராசிக்காரர்களுக்கு லாபம் நிறைந்த வாரமிது…\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nஇந்தியாவில் முறையான திட்டமிடலுடன் உருவாக்கப்பட்ட நகரம் சண்டிகர் ஒன்று தான். பிரஞ்சு நாட்டு கட்டிடக்கலை நிபுணர் கோர்புசியர் என்பவரால் திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்ட இந்நகரம் பஞ்சாப் மற்றும் ஹரியான ஆகிய இரண்டு மாநிலங்களுக்கும் பொது தலைநகராக விளங்குகிறது. ஷிவாலிக் மலைத்தொடரின் அடிவாரத்தில் அமைந்திருக்கும் இந்நகரில் இயற்கை அழகும், கட்டிடக்கலை நுட்பமும் அழகியல் கலவையாக மிளிர்கிறது இந்நகரம். சரி வாருங்கள் சண்டிகர் நகருக்கு அருகில் வார விடுமுறையை கொண்டாட சிறந்த இடங்கள் இருக்கும் சில அருமையான இடங்களை பற்றி தெரிந்து கொள்வோம் வாருங்கள்.\nஇந்தியாவின் சிறந்த சுற்றுலாத்தலங்கள் பட்டியலில் சிம்லாவுக்கு நிச்சயம் எப்பொதும் தனியிடம் இருக்கும். ஹிமாச்சல பிரதேச மாநிலத்தின் தலைநகரமான சிம்லா சண்டிகரில் இருந்து 116 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது. ஹிமாலய மலையில் மிகவும் ரம்யமான சூழலில் இயற்கை எழில் கொஞ்சும் சிம்லா நகரம் இயற்கையை நேசிப்பவர்களுக்கும், சாகச விளையாட்டுகளில் ஈடுபட நினைப்பவர்களுக்கும் மிகவும் ஏற்ற இடமாகும். கரடுமுரடான மலைப்பாதைகளில் வண்டி ஓட்டுவது, பாராசூட் உதவியுடன் பாராகிளைடிங் செய்வது போன்ற விளையாட்டுகளில் ஈடுபடலாம்.\nஹிமாச்சல பிரதேச மாநிலத்தின் சோலன் மாவட்டத்தில் அமைந்திருக்கும் கசௌலி என்னுமிடம் அழகான மலைவாசஸ்தளமாக மட்டும் இல்லாமல் புராதன முக்கியத்துவம் ஓரிடமாகவும் இருக்கிறது. சண்டிகரில் இருந்து 59 கி.மீ தொலைவில் இருக்கும் இந்த இடம் கடல் மட்டத்தில் இருந்து 1800 அடி உயரத்தில் அமைந்திருக்கிறது.\nராமாயணத்தில் அனுமன் சஞ்சீவினி மலையை தூக்கி வரும் போது இந்த இடத்தின் மேல் கால் ஊன்றி சென்றாராம். இந்த கசௌலியில் குர்கா கோட்டை, வைன் தயாரிக்கும் இடம், பாபா பாலக் நாத் கோயில், மங்கி பாயிண்ட் போன்றவை முக்கிய சுற்றுலா ஈர்ப்புகலாக விளங்குகின்றன.\nசண்டிகரில் இருந்து வெறும் 27 கி.மீ தொலைவில் அமைந்திருக்கும் இந்த மோர்னி மலை வார விடுமுறையின் போது வித்தியா��மான செயல்களில் ஈடுபட விரும்புகிறவர்களுக்கு மிகவும் ஏற்ற இடமாகும். மலையேற்றம், கயாக்கிங், பாறையேற்றம் போன்ற சாக விளையாட்டுகளில் பங்கு கொள்ள நிச்சயம் இங்கு வர வேண்டும்.\nஹிமாச்சல பிரதேச மாநிலத்தின் சோலன் மாவட்டத்தில் அமைந்திருக்கிறது பர்வனூ என்னும் நகரம். மலைவாசஸ் தளமான இங்கு இயற்கை அழகு நிறைந்த இடங்களை காட்டிலும் இங்குள்ள ஆலைகள் சுற்றுலாத்தலமாக விளங்குகின்றன. ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா. ஆம் இங்கே ஜாம், ஜெல்லி, குளிர்பானங்கள் தயாரிக்கும் ஆலைகள் நிறையவே இருக்கின்றன. அங்கு சென்று அவை தயாரிக்கப்படும் விதம் குறித்து அறிந்து கொள்வதற்காகவே ஏராளமான சுற்றுலாப்பயணிகள் இங்கு வருகின்றனர்.\nபொன்முடி மலையை பற்றிய சுவையான தகவல்கள்\nமாத்தேரான் மலை - மும்பைக்கு பக்கத்தில் இருக்கும் அற்புதமான மலை வாசஸ்தலம்\nபெங்களூரில் இருந்து வார இறுதி விடுமுறைக்கு எங்கே செல்லலாம்\nபாண்டிச்சேரியில் ஒரு நாளில் என்னெல்லாம் பண்ணலாம் தெரியுமா\nஅப்போ இதை கண்டிப்பா படியுங்க...\nபெங்களுருவில் இருக்கும் உலகின் மிகப்பெரிய நந்தியை பற்றி தெரியுமா உங்களுக்கு \nபாண்டிச்சேரிக்கு போயிட்டு இதெல்லாம் செய்ய மறந்துடாதீங்க பாஸ் ...\nஇந்த வார லாங் வீக் எண்டு விடுமுறைக்கு எங்கே போகலாம்\nவார விடுமுறையை கொண்டாட அற்புதமான , இன்னும் அதிகம் அறியப்படாத இடங்கள்\nபெங்களூருவில் வார விடுமுறையை கொண்டாட சிறந்த ஐந்து இடங்கள்\nஅலகாபாத்தைத் தொடர்ந்து சிம்லா பெயரும் மாற்றப்படுகிறது\nஹிமாச்சலத்துக்கு பின்னால இப்படி ஒரு சுற்றுலா அம்சமா \nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpiththan.com/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2021-01-17T05:19:03Z", "digest": "sha1:LLNECZES3BSTHPJEL46L2B6MEJIKAQOQ", "length": 5556, "nlines": 72, "source_domain": "tamilpiththan.com", "title": "அதிபர் டிரம்பின் வங்கிக் கணக்கை தவறுதலாக வெளியிட்ட செய்தித் தொடர்பாளர்..! | Tamil Piththan", "raw_content": "\nகொரோனா வைரஸ் Live Report\nகொரோனா வைரஸ் Live Report\nHome thatstamil one india tamil oneindia tamil ulaga seithigal அதிபர் டிரம்பின் வங���கிக் கணக்கை தவறுதலாக வெளியிட்ட செய்தித் தொடர்பாளர்..\nஅதிபர் டிரம்பின் வங்கிக் கணக்கை தவறுதலாக வெளியிட்ட செய்தித் தொடர்பாளர்..\nஅதிபர் டிரம்பின் வங்கிக் கணக்கை தவறுதலாக வெளியிட்ட செய்தித் தொடர்பாளர்..\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின், தனிப்பட்ட வங்கிக் கணக்கு தொடர்பான விபரங்களை வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர், மெக்கென்சி தவறுதலாக வெளியிட்டு உள்ளார்.\nவெள்ளை மாளிகையின் செய்தியாளர் சந்திப்பின் போது கொரோனா வைரசுக்கு எதிரான நடவடிக்கைக்கு அதிபர் டிரம் தன்னுடைய வருமானத்தில் 25 சதவீதத்தை செலுத்துகிறார் என மெக்கென்சி தெரிவித்தார்.\nஅதன்போதுதான் அவர் தவறுதலாக காட்டிய செக்கில் டிரம்பின் தனிப்பட்ட வங்கிக் கணக்கு தொடர்பான விபரங்கள் இருந்தது. தற்போது அது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\nஉங்கள் கருத்துகளை இங்கே பதிக:\nNext articleசிங்கம்பட்டி சம்ஸ்தானத்தின் கடைசி ஜமீன் முருகதாஸ் அவர்கள் உடல்நலம் குறைவால் இயற்கை மர(ண)ம் அடைந்துள்ளார்..\nமேற்கு ஆபிரிக்க நாடான மாலியில், என்ன நடக்கிறது….\nலெபனானில் பாரிய வெடிப்பு சம்பவம்- Lebanon’s capital, Beirut blast.\nலண்டனில் தமிழர் வீட்டில் பாட்டி, உள்ளே புகுந்த பொலிஸ்..\nகொரோனா வைரஸ் Live Report\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilkural.net/newskural/world/113339/", "date_download": "2021-01-17T05:24:58Z", "digest": "sha1:Y3XUPOYTNJBFWIC7DRSHTHHRAO2KZUVP", "length": 7256, "nlines": 154, "source_domain": "thamilkural.net", "title": "அமெரிக்காவில் கொரோனா மரணங்கள் அதிகரிப்பு - தமிழ்க் குரல்", "raw_content": "\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nHome செய்திக்குரல் உலகம் அமெரிக்காவில் கொரோனா மரணங்கள் அதிகரிப்பு\nஅமெரிக்காவில் கொரோனா மரணங்கள் அதிகரிப்பு\nஅமெரிக்காவில் நாளொன்றுக்கு 4500 கொரோனா மரணங்கள் பதிவாகுவதாக தரவுகள் தெரிவிக்கின்றன.\nஅமெரிக்காவில் கொரோனா தொற்றால் இதுவரையில் 389,500 பேர் உயிரிழந்திருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅத்துடன் அங்கு 23,368,225 கொரோனா தொற்றார்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.\nPrevious articleவவுனியா பாவற்குளத்தின் மூன்று வான்கதவுகள் திறப்பு\nNext articleவிஜய் சேதுபதியுடன் நடிக்க மாட்டேன்- ஸ்ருதி ஹாசன்\nசீனாவ��ல் உற்பத்தி செய்யப்படுகின்ற ஐஸ்கிறீம்களிலும் கொரோனா\nபைசர் தடுப்பூசியை செலுத்திக் கொண்ட முதியவர்கள் 29 பேர் பலி\nஅமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் புதிய அமைப்புகள்\nதமிழரசு கட்சிக்கும் துரோகம் செய்யும் சுமந்திரன்\n2020: இந்த ஆண்டு எதன் அடையாளம்\nபுதிய தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்குமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோளை நிராகரித்தது இலங்கை\nஇலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துங்கள் தூதரகங்களுக்கு தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் கடிதம்\nவிவசாயத்தின் மீது இளைஞர்களின் கவனத்தை ஈர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம் – ஜனாதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thehotline.lk/archives/date/2020/06", "date_download": "2021-01-17T05:52:44Z", "digest": "sha1:O7U3O2OLPA5HFJ6KLZ7JGY4CLZ24JOUW", "length": 16450, "nlines": 109, "source_domain": "www.thehotline.lk", "title": "June, 2020 | thehotline.lk", "raw_content": "\nநல்லாட்சியில் நாடு வங்குரோத்து நிலைக்குள்ளானது – இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த\nஎமது இணைய தளத்தில் வெளிவந்த செய்திக்கு கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மறுப்பு\n30.11.2020ல் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவிக்கப்பட்ட கருத்து தொடர்பில்\nஅரச புலனாய்வுத் துறையினருக்கு கிடைத்த இரசியத் தகவலில் கிரான் பிரதேசத்தில் பெருந்தொகை துப்பாக்கி ரவைகள் மீட்பு\nஇலங்கையில் இடம்பெறும் தொடர் ஜனாஸா எரிப்பு தொடர்பில் ஐக்கிய இராச்சிய முஸ்லிம் சமூக அமைப்புகள் கவலை – மீள்பரிசீலனை கோரி ஜனாதிபதிக்கு கடிதம்\nவாழைச்சேனை மீனவ சமூகத்தின் எதிர்காலம் – முஹம்மத் றிழா\nதனிமைப்படுத்தல் – முஹம்மத் றிழா\nபொத்துவில், ஆமவட்டுவான் காணிப் பிரச்சினையில் முஷாரப் எம்.பி தலையீடு\nகத்தார் வாழ் கல்குடா சகோதரர்கள் ஒன்றிணைந்து முன்னெடுக்கும் கொரோனா நிவாரண நிதி சேகரிப்பு\nநிந்தவூர் கடற்கரையோரத்தில் பெண்ணிண் சடலம் : மருமகன் அடையாளம் காட்டினார்\nமாணவர்களுக்கு இலவச தொலைக்காட்சி கல்விப்போதனைகள் : மட்டு. செயலகம் நடவடிக்கை\nவாகனேரியில் 11 பேர் தாக்குதல் : தாக்குதல்தாரிகளைக்கைது செய்ய நடவடிக்கை – எஸ்.வியாழேந்திரன்\nநிவாரணக்கூட்டமைப்பு போதையொழிப்பிலும் பங்காற்ற வேண்டும் – றிபான் முகம்மட்\nமாவடிச்சேனையை சோகத்தில் ஆழ்த்திய இரட்டைக்கொலை : தந்தை கைது\nமட்ட���்களப்பு பல்கலைக்கழக கொரோனா தடுப்பு முகாமிலிருந்து 58 பேர் விடுவிப்பு\nமக்களுக்கான சேவையினை வழங்குவதில் ஓட்டமாவடி லங்கா சதோஷவின் பங்களிப்பு என்ன\nவாழைச்சேனைப் பொலிஸ் பிரிவில் வயோதிபரின் சடலம் மீட்பு\nஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் ஐ.எல்.பதுர்தீன் ஹாஜி திடீர் இராஜினாமா\nமுற்றாகி முடங்கிய கல்குடா : இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nஇந்தியா-சீனாவுக்கிடையில் திடீர் போர் பதற்றம் : பின்னணி என்ன\nமுகம்மத் இக்பால் – சாய்ந்தமருது இந்தியா-சீனாவுகளுக்கிடையில் போர் பதற்றம் அதிகரித்துள்ளதனால், உலகத்தின் கவனம் லடாக் எல்லையை நோக்கி திரும்பியுள்ளது. உலகிலுள்ள நாடுகளின் எல்லைகள் இயற்கையாக உருவானதல்ல. அது மனிதர்களால் உருவாக்கப்பட்டது. சில நாடுகளுக்கிடையில் கடல் எல்லைகளைப் பகிர்ந்து கொள்வதிலேயே பிரச்சினைகள் இருக்கின்றமேலும் வாசிக்க...\nபிரதேச சபை உறுப்பினர் அஸ்மியினால் மாவடிச்சேனை அல் இக்பால் வித்தியாலயத்தில் கை கழுவ ஏற்பாடு\nகொரோனா அச்சறுத்தல் காரணமாக நாடு இஸ்தம்பிதமடைந்து அரச, அரச சார்பற்ற தனியார் நிறுவனங்கள் பாடசாலைகள், தனியார் கல்விக்கூடங்கள் மாதக்கணக்கில் மூடத்தப்பட்டிருந்த நிலையில் மீண்டும் பாடசாலைகளை கட்டம் கட்டமாக திறக்க அரசு நடவடிக்கை மேற்கொடுள்ளது. பாடசாலைகள் திறக்கப்படுகின்ற போது கொரோனா தொற்றிலிருந்து மாணவர்களைமேலும் வாசிக்க...\nரவூப் ஹக்கீமுக்கெதிரான அலி சப்ரியின் கண்டனம் அநாகரீகமானது.\nஎம்.என்.எம்.யஸீர் அறபாத்- ஓட்டமாவடி ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரீ, ரவூப் ஹக்கீம் மீது கண்டனத்தை வெளியிட்டதை சமூக வலைத்தளங்களில் காணக்கூடியதாக இருந்தது “இன்றைய தேர்தல் காலத்தில் அரசாங்கம், ஜனாதிபதி மீதும் வெறுப்பைக் கக்குகின்ற அநாகரீக செயலில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப்மேலும் வாசிக்க...\nஓட்டமாவடியில் சமகால அரசியல் தொடர்பான கலந்துரையாடல்\nஎஸ்.எம்.எம்.முர்ஷித் ஓட்டமாவடி 208டி வட்டாரக்குழுத்தலைவர் ஏ.எல்.ஐயூப்கான் தலைமையில் ஓட்டமாவடி அக்ரம் ஹாஜியாரின் இல்லத்தில் இடம்பெற்ற சமகால அரசியல் தொடர்பான கலந்துரையாடலில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கலந்து கொண்டு உரையாற்றினார். இந்நிகழ்வில்,மேலும் வாசிக்க...\nகருணாவுக்கு தம��ழ் மக்கள் வாக்களித்தால் பிரதிநிதித்துவம் இல்லாமல் போய்விடும் – எம்.ஐ.மன்சூர்\nபாறுக் ஷிஹான் கருணா அம்மானிற்கு தமிழ் மக்கள் வாக்களிப்பார்களானால் நிச்சயமாக தமிழ் மக்களுக்கு கிடைக்கக்கூடிய ஒரேயொரு பிரதிநிதித்துவம் இல்லாமல் போய் விடுமென ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஐ.மன்சூர் தெரிவித்தார். அம்பாறை,மேலும் வாசிக்க...\nஅம்பாறை மாவட்டத்தில் பாடசாலைகளைச்சுத்தம் செய்யும் நடவடிக்கை\nபாறுக் ஷிஹான் நாட்டில் கொரோனாத்தொற்று ஏற்பட்டதும் மூடப்பட்ட அரச பாடசாலைகள் கடந்த மூன்றரை மாதங்களின் பின்னர் மீண்டும் பகுதியளவில் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. நேற்று 29ஆம் திகதி திங்களன்று பாடசாலைக்கு அதிபர், ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள் வருகை தந்து பாடசாலை வகுப்பறைமேலும் வாசிக்க...\nஐந்தாம் வட்டார முக்கியஸ்தர்களுடனான சந்திப்பு\nஎஸ்.எம்.எம்.முர்ஷித். வாழைச்சேனை ஐந்தாம் வட்டார முக்கியஸ்தர்களுடனான சந்திப்பு ஏ.எல்.லியாப்தீன் (ஜே.பி.) தலைமையில் அவரது இல்லத்தில் இடம்பெற்றது. இச்சந்திப்பில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கலந்து கொண்டு கருத்துரை வழங்கினார். இதில் இணைப்பாளர் கலந்தர்மேலும் வாசிக்க...\nகல்முனை நகர மண்டபம் பொது மக்கள் பாவனைக்கு : சபை அமர்வுகள் மீண்டும் பழைய இடத்தில் – மாநகர சபை மாதந்த அமர்வில் தீர்மானம்\n(பாறுக் ஷிஹான் & எம்.என்.எம்.அப்ராஸ்) கல்முனை நகர மண்டபம் விரைவில் பொது மக்கள் பாவனைக்கு விட கல்முனை மாநகர சபை மாதந்த சபை அமர்வில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கல்முனை நகர மண்டபத்தை மக்கள் பொது பாவனைக்கு விடவும், மாநகர சபை அமர்வுகளைமேலும் வாசிக்க...\nசம்மாந்துறை பிரதேச சபையினால் சௌபாக்கியா பயிர்ச்செய்கைத் திட்டத்திற்கு 1500 கிலோ சேதனப்பசளை இலவசமாக வழங்கி வைப்பு\n(எம்.எம்.ஜபீர்) சம்மாந்துறைப் பிரதேச செயலகத்தினால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் எண்ணற்கருவிற்கமைய மேற்கொள்ளப்படும் சௌபாக்கியா பயிர்ச்செய்கைத் திட்டத்திற்கு பங்களிப்பாக சம்மாந்துறை பிரதேச சபையினால் உற்பத்தி செய்யப்படும் சேதனப்பசளையின் 1500 கிலோவினை இலவசமாக சம்மாந்த��றை பிரதேச சபையின் தவிசாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எம்.முஹம்மட்மேலும் வாசிக்க...\nமரமோ மயிலோ மக்களை ஏமாற்ற முடியாது : தேசிய காங்கிரஸ் நான்கு ஆசனங்களைப் பெறும் – அதாஉல்லாஹ்\nபாறுக் ஷிஹான் 2020 பொதுத்தேர்தலில் தேசிய காங்கிரஸ் சார்பான திகாமடுல்ல மாவட்ட வேட்பாளரும் சட்டம் ஒழுங்கு அமைச்சின் முன்னாள் மேலதிகச் செயலாளருமான ஏ.எல்.எம்.சலீமின் தேர்தல் பிரசார அலுவலகத்திறப்பு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை (28) நடைபெற்றது. வேட்பாளர் ஏ.எல்.எம்.சலீம் தலைமையில் தேசிய காங்கிரஸ்மேலும் வாசிக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildigitallibrary.in/periodicals-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt8kZt0", "date_download": "2021-01-17T05:11:49Z", "digest": "sha1:YPE5GWKKCITDTAJIX7AYJURRSXI4RHLZ", "length": 5809, "nlines": 107, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "தமிழ் இணைய நூலகம்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n⁙ தொல்லியல் மற்றும் பண்பாட்டு தொடர்பான தரவுகளை உள்ளீடு செய்வதற்கான தரவுப்படிவம் ⁙ தொகுப்பாற்றுப்படை (Archives)\nமுகப்பு ஆய்விதழ்கள்தமிழ் மருத்துவப் பொழில்\nவடிவ விளக்கம் : V.\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபதிப்புரிமை @ 2021, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://moviewingz.com/pancharaaksharam-movie-press-meet-trailer-lunch-stills/", "date_download": "2021-01-17T05:33:54Z", "digest": "sha1:DJ4AALGBVHGKPF47673GLGF6KTVZQPJG", "length": 5799, "nlines": 96, "source_domain": "moviewingz.com", "title": "Pancharaaksharam\" Movie Press Meet & Trailer Lunch Stills - www.moviewingz.com", "raw_content": "\nPrev‘பஞ்சராக்ஷரம்’ என்��ால் சிவன், இப்படத்தில் சிவனை உணரலாம் – இயக்குநர் பாலாஜி வைரமுத்து.\nNextஇதுவரை நான் பேசியதற்கும், இனிமேல் நான் பேசப்போவதற்கும், சூப்பர் ஸ்டார் ரஜினி சாருக்கு சம்மந்தமில்லை – நடிகர் ராகவா லாரன்ஸ் அறிக்கை.\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் ‘நாற்காலி’ திரைப்பட பாடலை வெளியிட்டார்.\nஜெயம் ரவி நடித்த ‘பூமி’ படம் மாபெரும் வெற்றி அடைய வாழ்த்து கூறிய இயக்குநர் சீமான்\nஎனது பிறந்த நாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்துள்ள திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவருக்கும் நன்றி மக்கள் செல்வன் விஜய் சேதுபதி\nபாலிவுட்டில் உருவாகும் ‘காந்தி டாக்ஸ்’ என்கிற மவுனப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.\nசிலம்பரசன் டி ஆர், கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் “பத்து தல” படத்தில் இணைந்தார் நடிகர் கலையரசன் \n “ஈஸ்வரன்” படம் குறித்து இயக்குநர் சுசீந்திரன்.\nஅமேசான் பிரைம் வீடியோவின் மூலத் தொடரான தி பேமிலி மேன் தொடரில் அன்பும் அர்ப்பணிப்பும் நிறைந்த ஜே.கே, ஸ்ரீகாந்த் திவாரிக்கு அவர்கள் பகிர்ந்து கொண்ட தனித்துவமான பிணைப்பை நினைவுகூறி ஒரு வாழ்த்துப்பாவை அளிக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/hospital/advance-surat-traumatology-and-orthopaedic-surgery-hospital--asutosh-hospital-surat-gujarat", "date_download": "2021-01-17T06:39:50Z", "digest": "sha1:KDLMTOSRWC4ZV5ZMERDM2FKRSX5EZL3L", "length": 6085, "nlines": 118, "source_domain": "ta.nhp.gov.in", "title": "Advance Surat Traumatology & Orthopaedic Surgery Hospital / Asutosh Hospital | National Health Portal Of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்திய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமறுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF", "date_download": "2021-01-17T06:03:50Z", "digest": "sha1:7MOKOGLPANN24LGTBT3TUQSJLECV4ZSN", "length": 5964, "nlines": 101, "source_domain": "ta.wikipedia.org", "title": "மிட்டாய் மம்மி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nமிட்டாய் மம்மி 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். அவினாசி மணி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.\nகே. ஆர். விஜயா நடித்த திரைப்படங்கள்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 சூலை 2016, 13:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/8123", "date_download": "2021-01-17T07:06:04Z", "digest": "sha1:QOST3RAKPIGQEN2TULCE32FN54QWBRDA", "length": 13775, "nlines": 195, "source_domain": "www.arusuvai.com", "title": "தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஅனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். இனிய தமிழ் புத்தாண்டில் அறுசுவை மேலும் மேலும் வளர எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறோம். அறுசுவை மேலும் மேலும் வளர வாழ்த்தும்\nசரவணகுமார், மணிமேகலை, செல்வ இலக்கியா,\nஅறுசுவை உறுப்பினர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.\nஅன்பின் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nஅனைத்து அறுசுவை சகோதர, சகோதரியர் அனைவருக்கும் அனைத்து வளங்களுடன் இந்த புத்தாண்டில் மகிழ்ந்திருக்க என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஅறுசுவை உறுப்பினர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஅறுசுவையின் அனைத்து சகோதர,சகோதரிகளுக்கும் எனது இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ���த்துக்கள்.\nஅன்பு உள்ளங்கள் அனைவருக்கும் இனிய சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.\nஅனைவருக்கும் இப்புதிய ஆண்டில் நினைப்பவை எல்லாம் இனிதே நிறைவேற வாழ்த்துகிறேன்.\nஎண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்\nஎண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்\nஎனதருமை அருசுவை சகோதர சகோதரிகள் மற்றும் எனதன்பான தோழிகள் அனைவருக்கும் எனது இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துங்கள்\nஅறுசுவை தோழியர்கள், சகோதர சகோதரிகள் மற்றும் உலகெங்கிலுமுள்ள தமிழ் மக்களுக்கு என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nஅறுசுவை சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். (ஆனால், தமிழ் புத்தாண்டு தான் தை ஒன்று என மாற்றி விட்டார்களே, அதில் எனக்கு உடன்பாடு இல்லை, உங்களுக்கு\nஉலகெங்கிலும் வாழும் அனைத்து அறுசுவை அன்பு நேயர்களுக்கும், எங்கள் பாசத்திற்க்குரிய சகோதரர் அட்மின் அவர்களுக்கும் எனது இனிய தமிழ் புத்தாண்டு மற்றும் விஷுக்கனி நல் வாழ்த்துக்கள்.\nஹலோ செல்வி புத்தாண்டு வாழ்த்துக்கள். எப்டி இருக்கநானும் நினைத்தேன் தமிழ் புத்தாண்டு தான் தை ஒன்றாயிற்றே என்று, என்ன காரணத்திற்காக அதை மாற்றினார்களோ தெரியவில்லை,ஆனால் எனக்கு அவ்வாறு தை ஒன்று அன்றைக்கு தமிழ் வருடப்பிறப்பை கொண்டாடுவதில் ஆட்சேபனை ஒன்றுமில்லை.ஏனெனில் தைப் பிறந்தால் வழிப்பிறக்கும் என்று கூறுவது வெறும் கூற்று அல்ல உண்மையும் கூட. நடைமுறையில் பார்த்தோமானால் நமது நாட்டின் முதுகெலும்பு என்று கூறப்படும் கிராமங்கள் செல்வ செழிப்பாக பூத்துக் குலுங்கும் அறுவடை மாதத்தில் தமிழர்களின் வருடப்பிறப்பை தொடங்குவது பொருத்தமாகவும், அந்த நாளில் கிராமங்கள் முதல் நகர்புறங்கள் வரை ஒட்டுமொத்த தமிழ் நாடே கோலாகலமாக கொண்டாடுவதே புத்தாண்டிற்க்கும் நல்ல அர்த்தம் சேர்ப்பதாக இருக்கும் என்று நினைக்கின்றேன். மேலும் உலகெங்கிலும் வாழும் தமிழ் நாட்டினருக்கும் அது இரட்டிப்பு மகிழ்ச்சியாக அமையும் என்பதும் என் கருத்து. அதில் உனக்கு ஏன் உடன்பாடு இல்லை என்று கூறமுடியுமாநானும் நினைத்தேன் தமிழ் புத்தாண்டு தான் தை ஒன்றாயிற்றே என்று, என்ன காரணத்திற்காக அதை மாற்றினார்களோ தெரியவில்லை,ஆனால் எனக்கு அவ்வாறு தை ஒன்று அன்றைக்கு தமிழ் வருடப்பிறப்பை கொண்டாடுவதில் ஆட்சேபனை ஒன்��ுமில்லை.ஏனெனில் தைப் பிறந்தால் வழிப்பிறக்கும் என்று கூறுவது வெறும் கூற்று அல்ல உண்மையும் கூட. நடைமுறையில் பார்த்தோமானால் நமது நாட்டின் முதுகெலும்பு என்று கூறப்படும் கிராமங்கள் செல்வ செழிப்பாக பூத்துக் குலுங்கும் அறுவடை மாதத்தில் தமிழர்களின் வருடப்பிறப்பை தொடங்குவது பொருத்தமாகவும், அந்த நாளில் கிராமங்கள் முதல் நகர்புறங்கள் வரை ஒட்டுமொத்த தமிழ் நாடே கோலாகலமாக கொண்டாடுவதே புத்தாண்டிற்க்கும் நல்ல அர்த்தம் சேர்ப்பதாக இருக்கும் என்று நினைக்கின்றேன். மேலும் உலகெங்கிலும் வாழும் தமிழ் நாட்டினருக்கும் அது இரட்டிப்பு மகிழ்ச்சியாக அமையும் என்பதும் என் கருத்து. அதில் உனக்கு ஏன் உடன்பாடு இல்லை என்று கூறமுடியுமா\nபிறந்தநாள் வாழ்த்துக்கள் செண்பகா :)\nஜெசியை வாழ்த்தலாம் வாங்க தோழிகளே\nஇன்று என்னுடைய பிறந்த நாள் - சௌமியன்\nநித்யாவின் கணவரை வாழ்த்தலாம் வாங்க:)))\nகாங்கோ கல்பனா (அமானுஷ்ய தாரகை) கணவருக்கு வாழ்த்து சொல்ல வாங்க\nஎனது மகனை வாழ்த்துங்கள் தோழர்,தோழியரே\nசிசேரியன் புண், ஆற வேண்டும், help me friends\nபெண்களுக்காக வீட்டில் இருந்து பார்க்கும் வேலைவாய்ப்பு\nமதுரையில் நிலம் வாங்க .............\nதோட்டம் - செல்லப் பிராணிகள் பாகம் 5\nநன்றி சகோதரி. எனக்கு அது\nசிசேரியன் உள் தையல் பிரியும்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.colombotamil.lk/10-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5", "date_download": "2021-01-17T06:55:13Z", "digest": "sha1:QY7AI43KBPI5G34OFRAF5ZTCLFK3W4BN", "length": 5677, "nlines": 149, "source_domain": "www.colombotamil.lk", "title": "10 ஆயிரம் ரூபாய் உதவிதொகை வழங்கப்படும்", "raw_content": "\n10 ஆயிரம் ரூபாய் உதவிதொகை வழங்கப்படும்\nகொரோனா வைரஸ் தொற்று காரணமாக தொழில்வாய்ப்புக்களை இழந்தவர்களுக்கு மாதாந்தம் 10 ஆயிரம் ரூபாய் உதவி தொகையினை தமது அரசாங்கத்தில் வழங்க எதிர்பார்த்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.\nஅம்பாறை பிரதேசத்தில் நேற்று (23) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nசெய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/colombotamil\nகொரோனா தொற்றாளரை விரைவாக அடையாளம் காண அதிவேக ரத்த பரிசோதனை முறை\nகொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணி���்கை 9.49 கோடியாக உயர்வு\nமுதல் 100 நாட்களில் 10 கோடி அமெரிக்கர்களுக்கு கொரோனா தடுப்பூசி\nபுலிக்குத்தி பாண்டி விமர்சனம்; திகைப்பூட்டும் க்ளைமேக்ஸ்\nகொரோனா தொற்றாளரை விரைவாக அடையாளம் காண அதிவேக ரத்த பரிசோதனை முறை\nகொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.49 கோடியாக உயர்வு\nமுதல் 100 நாட்களில் 10 கோடி அமெரிக்கர்களுக்கு கொரோனா தடுப்பூசி\nபுலிக்குத்தி பாண்டி விமர்சனம்; திகைப்பூட்டும் க்ளைமேக்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.colombotamil.lk/tag/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-01-17T07:15:00Z", "digest": "sha1:KMF3JKHFET3B6LWDSUWGNPGQSWAYMICK", "length": 14138, "nlines": 179, "source_domain": "www.colombotamil.lk", "title": "நாடாளுமன்றம் Archives | ColomboTamil.lk", "raw_content": "\nபுத்தாண்டில் முதல்முறையாக இன்று கூடுகின்றது நாடாளுமன்றம்\nமலர்ந்துள்ள புத்தாண்டில் நாடாளுமன்ற அமர்வுகள் இன்று(05) ஆரம்பமாகவுள்ளது. இதற்கான சகல நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் சுகாதார ஒழுங்குவிதிகளுக்கு அமைய இன்றைய அமர்வு...\nதாய்வான் நாடாளுமன்றத்தில் பறந்த பன்றி குடல்\nஅமெரிக்காவுடன் தாய்வான் பல பொருளாதார ஒப்பந்தங்களை ஏற்படுத்தியுள்ளது. தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக சரிந்து உள்ள பொருளாதாரத்தை மீண்டும் நிலைநிறுத்த தாய்வான் ஜனாதிபதி சாய் இங் வேன் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார். இதனைத்தொடர்ந்து கடந்த...\nஇரு மணிநேர அமர்வுக்காக கூடியது நாடாளுமன்றம்\nஇரு மணிநேர அமர்வுக்காக நாடாளுமன்றம் இன்று காலை 10.00 மணிக்கு கூடியுள்ளது. கொரோனா தொற்று நெருக்கடி காரணமாக இந்த வாரம் நாடாளுமன்றத்தின் செயற்பாடுகளை ஒரு நாள் மாத்திரம் முன்னெடுப்பதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன...\nஇரண்டு நாட்களுக்கு நாடாளுமன்றம் மூடப்படுகின்றது\nநாடாளுமன்றம் இன்று (26) மற்றும் நாளை (27) ஆகிய இரண்டு நாட்களில் மூடப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற பிரதிச் செயலாளர் நீல் இந்தவல தெரிவித்துள்ளார். இந்த இரண்டு நாட்களிலும் கிருமி தொற்று நீக்கம் செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. இதனால்,...\nசுகாதார வழிகாட்டல்களை அனுசரித்து நாடாளுமன்றம் இன்று கூடுகிறது.\nசுகாதார அமைச்சின் வழிகாட்டல்களை முறையாக அன��சரித்து நாடாளுமன்றக் கூட்டத்தை நடத்துவதற்கு சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்துள்ளார். நிதி திருத்த சட்டமூலம் தொடர்பான இரண்டாம் வாசிப்பின் மீதான விவாதம்...\nநாடாளுமன்றம் இன்று காலை கூடியது\nநாடாளுமன்றம் இன்று (21) காலை 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது. நிலையியற் கட்டளை 27 (2) இன் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று நாடாளுமன்றத்தில் வேலையற்ற...\nநாடாளுமன்றம் இன்று காலை கூடவுள்ளது\nநாடாளுமன்றம் இன்று (21) காலை 9.30 மணிக்கு கூடவுள்ளது. இதன்போது ஜனாதிபதியினால் நேற்று (20) முன்வைக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கை பிரகடனம் தொடர்பில் விவாதம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், எதிர்வரும் செப்டெம்பர் 01 ஆம் திகதி...\nமனோ கணேசனுக்காக அறிக்கை வெளியிட்ட சிறீதரன்\nஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசனை நாடாளுமன்றம் அனுப்ப வேண்டியது கொழும்பு மாவட்ட தமிழர்களின் கடமை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி....\nமார்ச் மாதம் 12 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை வேட்புமனு தாக்கல்\nமார்ச் மாதம் 12 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரையில் வேட்புமனு தாக்கல் இடம்பெறும் என தெரிவிக்கப்படுகின்றது இன்று நள்ளிரவு முதல் நாடாளுமன்றம் கலைக்கப்படவுள்ளதுடன், நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான வர்த்தமான அறிவித்தல் அரசாங்க...\nஇன்று நள்ளிரவு நாடாளுமன்றம் கலைப்பு; ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி தேர்தல்\nஇன்று நள்ளிரவு முதல் நாடாளுமன்றம் கலைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான வர்த்தமான அறிவித்தல் அரசாங்க அச்சக திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இந்த நிலையில், பொதுத் தேர்தல் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி...\nநாடாளுமன்றம் இன்று கலைக்கப்பட்டால் 68 பேருக்கு இல்லாமல் போகும்\nநாடாளுமன்றம் இன்று (02) நள்ளிரவுடன் கலைக்கப்படுமானால் 68 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியம் இல்லாமல் போகும் என, தெரிவிக்கப்படுகின்றது. 5 வருட உத்தியோகப்பூர்வ காலத்தை நிறைவு செய்யாமையின் காரணமாகவே இந்த வரப்பிரசாதம�� இல்லாமல் போகின்றது. அதற்கமைய ஐக்கிய...\nமக்களின் கோரிக்கைக்கு அமைய அன்ன சின்னத்திலேயே போட்டி\nஎதிர்வரும் பொதுத் தேர்தலில் சமகி ஜனபலவேகய கூட்டணியின் அன்ன சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்களின் கோரிக்கைக்கு அமைய சஜித் பிரேமதாச தலைமையிலான குறித்த கூட்டணியின்...\nநாடாளுமன்றம் இன்று நள்ளிரவு கலைக்கப்படலாம்\nபெரும்பாலும் இன்று நள்ளிரவு 12 மணியின் பின்னர் நாடாளுமன்றம் கலைக்கப்படலாம் என அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டத்திற்கு அமைய, தற்போதைய நாடாளுமன்றத்தின் காலம் நான்கரை வருடத்தை கடந்துள்ள நிலையில், அதனை...\nகொரோனா தொற்றாளரை விரைவாக அடையாளம் காண அதிவேக ரத்த பரிசோதனை முறை\nகொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.49 கோடியாக உயர்வு\nமுதல் 100 நாட்களில் 10 கோடி அமெரிக்கர்களுக்கு கொரோனா தடுப்பூசி\nபுலிக்குத்தி பாண்டி விமர்சனம்; திகைப்பூட்டும் க்ளைமேக்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndpfront.com/index.php/132-news/essays/rayakaran/3628-2017-05-14-17-49-28", "date_download": "2021-01-17T05:35:28Z", "digest": "sha1:AM6NLD3GEJ6DVFPQ6LMI4VPZKEVIZ4LV", "length": 41728, "nlines": 206, "source_domain": "www.ndpfront.com", "title": "நவீனமாகிவிட்ட சாதியம் குறித்து!", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nநவீன நவதாராளவாத சாதியத்தை, அதன் சமூகப் பொருளாதார உள்ளடக்கத்தில் இருந்து விளங்கிக் கொண்டு போராடாத வரை, சாதியம் குறித்த சரியான போராட்டத்தை நடத்த முடியாது. குறிப்பாக 1960 களில் நிலவிய சமூகப்பொருளாதார உள்ளடக்கத்திலான அன்றைய சாதிய அடிப்படைகளைக் கொண்டு, இன்றைய சாதியை விளங்கிக் கொள்ள முடியாது. அதாவது கடந்தகாலத்தில் பருப்பொருள் வடிவிலான சாதியத்தையும், அதன் சிந்தனை முறைமையைக் கொண்டு நவீன சாதியத்தை விளக்கவோ போராட்டத்தை நடத்தவோ முடியாது.\nஇன்று சாதியம் குறித்து அறிவுபூர்வமாக இருப்பதெல்லாம் பழைய சாதிய வடிவமே ஒழிய. நவீன சாதிய வடிவம் குறித்த அறிவியல் அல்ல. இந்த சிந்தனைமுறை பழைய சாதிய வடிவ எச்சங்களை மட்டும் முன்னிறுத்தி, சாதிக்கு எதிராக குறுகிய அரசியலை பேசுவதுடன், சாதி குறித்த அறிவும் போராட்டமும் முடிந்து போகின்றது.\n1960 களில் பொது இடங்களைப் பயன்படுத்த முடிய���த தீண்டாமை அடிப்படையிலான சாதிய முறைமையை அடிப்படையாகக் கொண்டு, சாதி விளங்கிக் கொள்ளப்பட்டது. தீண்டாமையிலான அன்றைய சாதிய சமூகக் கொடுமை மீதான அன்றைய போராட்டங்களானது, அந்த முறைமையைக் கிட்டத்தட்ட இல்லாதாக்கியது. இன்று அவற்றையும் அதன் எச்சசொச்சங்களைக் கொண்டு சாதியை விளங்கிக் கொள்ள முனைவதும் எதிர்ப்பதுமே, குறைந்தபட்ச சாதி குறித்த பொதுப்புரிதலாக காணப்படுகின்றது.\nகடந்த இந்த சாதிய வரலாற்றுப் பின்னணியும் - சிந்தனை முறையும் தான், \"நான் சாதி பார்ப்பதில்லை - எங்கே சாதி பார்க்கின்றார்கள்\" என்று கூறுவதற்கும் - கேட்பதற்கும், அதையே \"முற்போக்கான\" அரசியல் அடையாளமாக முன்வைக்க காரணமாகவும் - தூண்டுதலாகவும் இருக்கின்றது. இதேபோன்று \"இன்று எங்கே சாதி இருக்கின்றது\" என்று இயல்பாகக் கேட்பது, இன்று பொதுப்புத்தியாக மாறி இருக்கின்றது. இப்படி ஒப்பீட்டுரீதியான பொதுப்புத்தியும் கடந்தகால எச்சங்களை முன்னிறுத்தியுமே சாதி குறித்த புரிதல் காணப்படுகின்றது.\nஒடுக்கும் சாதிய சமூக அமைப்பில் சாதிச் சமூக உறுப்பினராக வாழ்ந்தபடி, சாதி குறித்து இப்படித்தான் விளங்கிக் கொள்கின்றனர். மறுபக்கம் பிறப்பை அடிப்படையாகக் கொண்ட இந்த சாதியச் சமூக அமைப்பில், ஒடுக்கப்பட்ட சாதிகளில் பிறக்கின்றவர்கள் ஒடுக்கும் சாதிய வாழ்க்கை முறையிலான வாழ்க்கை முறைக்குள் வாழுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டு இருக்கின்றனர். அதேநேரம் சாதி ரீதியாக ஒடுக்கப்படும் சாதிய உள்ளடக்கத்தை உணர்பவர்களால், சாதியத்தின் உள்ளடக்கத்தை (பருப்பொருளை) இனம் காட்ட முடியாதவராக இருக்கின்றனர்.\n சாதி இயங்குகின்றது என்பதை, உள்ளடக்க ரீதியாக விளக்கவும், விளங்கிக் கொள்ளவும் முடிவதில்லை. சாதிய ஒடுக்குமுறையை முன்வைத்து அணிதிரளும் வண்ணம், பௌதிகப் பொருளை இனம்காட்ட முடிவதில்லை. குறிப்பாக திருமணங்களில் சாதியம் நிலவுவதை அவரவர் தனிப்பட்ட உரிமையாகவே முன்னிறுத்துகின்றனர்.\nமறுபக்கத்தில் 1960 களில் சாதிக்கு எதிராக போராடியவர்கள், சாதி ஒழிப்பின் அடிப்படையில் கலப்புத் திருமணங்களை ஊக்குவிக்கவில்லை. இதற்கான அவர்களின் அன்றைய காரணகாரிய அடிப்படைகளைக் கடந்து, சாதியை எதிர்கொள்ள முடியாதவராக இருக்கின்றனர்.\nசாதியம் குறித்த பழைய இடதுசாரி உள்ளடக்கத்தில் தொங்கிக் கொண்டு நிற்பவர்கள் முதல் சாதி ஒடுக்குமுறையை முன்னிறுத்தி தலித்தியத்தை முன்வைப்பவர்கள் வரை, கடந்தகால அடிப்படைகளில் தான் சாதியத்தை விளங்கிக் கொண்டு, அதையே சாதியமாகக் காட்ட முனைகின்றனர்.\n1960களுக்கு பின்பாக 60 வருடங்கள் கடந்துவிட்ட இன்றைய நிலையில், உலகப் பொருளாதாரம் முதல் இலங்கை சமூகப் பொருளாதாரம் வரையான அனைத்தும் பாரிய மாற்றத்துக்கு உள்ளாகிவிட்டது. வாழ்க்கைமுறைகளும், வாழ்வு குறித்த கண்ணோட்டமும் மாறிவிட்டது.\nஇப்படி 60 வருடங்களில் மாறிவிட்ட இந்தச் சமூகப் பொருளாதார மாற்றங்களுடன், சாதியம் எப்படி இயங்குகின்றது என்ற அடிப்படைக் கேள்விகள் மூலம், சாதியம் குறித்த அறிவும் - புரிதலும் இன்றி நவீன சாதியத்தை விளங்கிக் கொள்ள முடியாது.\n1960 களில் இருந்த சாதிய அடிப்படைக்கான சமூகப் பொருளாதார (பொருள்முதல்வாத) உள்ளடக்கத்தை, நவதாராளவாத சமூகப் பொருளாதாரம் தகர்த்து விட்டது. இன்று பண்பாட்டு கலாச்சார வடிவில் புரிந்து கொள்ளும் சாதியமானது, நவதாராளவாத சமூகப் பொருளாதார உள்ளடக்கத்துடன் எப்படி எந்த வடிவில் இயங்குகின்றது\nஇன்றைய நவதாராளவாதமாகவுள்ள நவீன சாதியத்தை, வெறும் பண்பாட்டுக் கலாச்சார வடிவிலானதாக குறுக்கிவிட முடியுமா இந்துமத சாதியச்சடங்குளாகவும், சம்பிரதாயமாகவும் சாதியை விளக்கிவிட முடியுமா இந்துமத சாதியச்சடங்குளாகவும், சம்பிரதாயமாகவும் சாதியை விளக்கிவிட முடியுமா சாதியை வெறுமனே சிந்தனை மற்றும் பண்பாட்டு மட்டத்தில் நிலவுவதாக குறுக்கிவிட முடியுமா சாதியை வெறுமனே சிந்தனை மற்றும் பண்பாட்டு மட்டத்தில் நிலவுவதாக குறுக்கிவிட முடியுமா சாதியத்தை அறிவுசார்ந்த ஒன்றாக வரையறுத்துவிட முடியுமா\n1960களில் சாதிக்கு எதிரான போராட்டத்தின் 50 ஆண்டு நினைவை முன்னின்று நடத்துகின்றவர்கள், இன்றைய சாதி குறித்த கண்ணோட்டமாக எதை முன்வைக்கின்றனர் அன்று சாதிக்கு எதிராக போராடிய கிராமங்களிலோ-போராட்டத்தில் ஈடுபட்டவர்களை முன்னிறுத்தியோ, இந்த நிகழ்வுகள் நடத்தப்படுவதில்லை ஏன் அன்று சாதிக்கு எதிராக போராடிய கிராமங்களிலோ-போராட்டத்தில் ஈடுபட்டவர்களை முன்னிறுத்தியோ, இந்த நிகழ்வுகள் நடத்தப்படுவதில்லை ஏன் சாதிப் போராட்டம் நடந்த கிராமங்கள் தொடர்ந்தும் சாதியக் கிராமங்களாகவே தொடரும் பின்னணியில் இருந்து, 50 ஆண்டு நினைவு��ளும் - கருத்துகளும் முன்னெடுக்கப்படுவதில்லையே ஏன்\nஆக சாதியை புத்திஜீவிகளின் அறிவு சார்ந்த ஒன்றாகக்குறுக்கி, அதையே நவீன சாதியம் குறித்த புரிதலாக மாற்றிவிடுவதைக் காணமுடிகின்றது.\nஇன்றைய சமூகப் பொருளாதார உள்ளடக்கத்தை (பொருளை முதன்மையாகக்) அடிப்படையாகக் கொண்டு சாதியை பகுத்தாராய்வதன் மூலமே, யாழ் மையவாத வெள்ளாளிய சாதியத்தின் இன்றைய பரிணாமத்தை விளங்கிக் கொள்ள முடியும். அதேநேரம் இந்த யாழ் மையவாத வெள்ளாளிய சாதியமே தமிழ் தேசியமாகவும் - நவதாராளவாத ஏகாதிபத்திய பொருளாதார உள்ளடக்கமாகவும் கூட இயங்குகின்றது. இப்படி பிரிக்க முடியாத வண்ணம் ஒன்றையொன்று சார்ந்து ஒரே அச்சில் இயங்கும் அதேநேரம், இதைப் பிரித்து அணுகுவதன் மூலமே இதைத் தகர்த்தெறிய முடியும்.\nஇந்த வகையில் நவீன யாழ் மையவாத வெள்ளாளிய சாதியமானது, நவதாராளவாதமாக ஒருங்கிணைந்து நிற்கின்றது. எப்படி காலனிய காலத்தில், காலனிய சமூகப் பொருளாதாரத்துடன் ஒன்றுபட்டு சாதியம் இயங்கியதோ, அப்படித்தான் இன்றும் தன்னை நவீனமாக ஒருங்கிணைத்து நிற்கின்றது.\nமுன்பு நிலப்பிரபுத்துவ - அரை நிலப்பிரபுத்துவம் சமூகப் பொருளாதார உள்ளடக்கத்துடன் இணைந்த, முதலாளித்துவ – தரகு முதலாளித்துவ அடிப்படையிலான காலனிய - அரைகாலனிய தனியுடமையிலான சமூகப் பொருளாதரரக் கட்டமைப்பில், சாதிய சமூக பிளவுகளை முன்னிறுத்தி உற்பத்தி - உழைப்பு பிரிவினையைக் கொண்டும், சாதியக் கூலி முறைமையைக் கொண்டும் சாதி இயங்கியது. இதன் மூலம் சாதியை பிரிந்து கையாளவும் - இயங்கவும் முடிந்தது.\nஇன்று இலங்கை நவதாராளவாத சமூகப் பொருளாதாரமாகிய நிலையில், பழைய சாதிய உற்பத்தி முறைமைகளும் - உழைப்புக் கூறுகளும் - சாதி வடிவிலான கூலி முறைமைகளை ஒட்டுமொத்தமாக இல்லாதாக்கியது. அதாவது உலகமயமாகிவிட்ட நவதாராளவாதமானது – குறுகிய கண்ணோட்டங்களை அடிப்படையாக கொண்ட சந்தைப் பொருளாதார சமூக வாழ்க்கை முறைமைகளை ஒழித்துக்கட்டி விடுகின்றது. மாறாக ஒற்றை நுகர்வுப் பண்பாட்டைக் கொண்ட மனித சமூகத்தையே, உலக சந்தை உருவாக்குகின்றது. இங்கு சாதியப் பாகுபாடுகள் கொண்ட சமூகப் பிளவுகள், உலக சந்தைக்கு ஏற்ப இருக்கவும் - நீடிக்கவும் முடியாது போகின்றது.\nஅதேநேரம் ஜனநாயகம் குறித்தும் - மனித உரிமைகள் குறித்துமான சமூகங்களின் பொது விழிப்புண���்வும், போராட்டங்களும், சமூகப் பிளவிலான முந்தைய சாதிய வடிவங்களை தொடர முடியாதாக்கி விட்டது.\nசாதியின் வெளிப்படையான அடையாளங்களும், வாழ்க்கை முறைகளும் அழிந்துவிட, தனிமனிதனின் அகக் கூறாக சாதி ஒடுங்கியது. அதாவது சாதி எங்கிருந்து, ஏன் தோன்றியதோ -அதன் மூல வடிவத்துக்குள் மீள தன்னை தகவமைத்துக் கொள்ளத் தொடங்கியுள்ளது.\nமனித உழைப்பைச் சுரண்டும் தென்னாசிய வடிவமே, சாதியத்தின் வரலாறு. இந்த வகையில் இந்தியாவின் தனியுடமைக் கண்ணோட்டமாகவே சாதியம் தோன்றியது. அதாவது தனிமனிதச் சொத்துடமை என்ற தனியுடமைக்கோட்பாட்டை, பிறப்பிலான ஒரு சமூகப் பிரிவுக்கான சொத்துடமையிலான உரிமையாக வரையறுத்துக் கொண்ட போது, அது சாதியமானது. உலகெங்கும் பரம்பரை பரம்பரையாக நீடித்து வந்த தொழில் சார்ந்த வாழ்க்கை முறைமை– அதாவது வர்ணமுறைமை தனியுடைமையாகிய போது சாதி தோன்றியது. தொழிலை பிறப்பிலான பரம்பரை ரீதியான தனியுடமையாக வரையறுத்துக் கொண்ட போது, சாதியம் தோன்றியது. இதுவே சமூகத்தின் பொது சாதிய சட்டதிட்டமாக மாறியதுடன், இதை நியாயப்படுத்தும் கோட்பாடுகள் முதல் மதம் வரையான அனைத்து, வெளிப்படையான பண்பாட்டு கலாச்சார சாதிய வடிவங்களாகவும், தீண்டாமை முதல் பல்வேறுவிதமான சாதிய பரிணாமங்களுக்கு வித்திட்டது.\nதனிச்சொத்துடமையே சாதியின் மையமாக இருக்க, அதைச் சுற்றி இயங்கிய கடந்தகால சாதிய வேறுபாடுகளும் - முரண்பாடுகளும் , நவதாராளவாதத்தின் வருகையுடன் முடிவுக்கு வந்திருக்கின்றது.\nசாதியம் தன் மூல வடிமான தனியுடமை வடிவத்துக்குள் ஒடுங்கிக் கொண்டு இயங்குகின்றது. சாதியத்தை தனிமனித உரிமையாகவும், தனிமனித தேர்வாகவும் முன்னிறுத்திக் கொண்டு, தன்னை நவீனமாக்கியுள்ளது. தனிமனித சொத்துடமை போல், சாதியத்தை தனிமனித வாழ்க்கை நெறியாக முன்வைக்கின்றது. சாதியத்தை தனிமனித உரிமையாக முன்வைக்கின்றது. தனியுடமைச் சமூக அமைப்பில் சொத்துடமையானது \"ஜனநாயகம் - சுதந்திரத்தின்\" தனிமனித தேர்வாகவும் -உரிமையாகவும் முன்னிறுத்துகின்ற அதே பொருளில், சாதியமும் தனிமனித தேர்வாக – உரிமையாக தகவமைத்து இயங்குகின்றது.\nசமூக பொருளாதார கட்டமைப்பு முற்றுமுழுதாக நவதாராளவாத சமூகப் பொருளாதாரமாக மாறிவிட்ட சாதிய சமூக அமைப்பில், தனியுடமைக் கண்ணோட்டத்திலேயே சாதியம் இயங்க முடிகின்���து. உதாரணமாக ஒடுக்கும் - ஒடுக்கப்பட்ட இரண்டு சாதிப்பிரிவுகளும், தங்கள் தனியுடமை சார்ந்து சாதி அடிப்படையிலான கோயில்களைக் கட்டுவதும் - சாதி அடிப்படையில் பூசை செய்வதும், இந்த நவதாராளவாத தனியுடமை கண்ணோட்டத்தின் பின்னணியில்தான்.\nஇந்த வகையில் சாதியப் போராட்டமானது நவதாராளவாத சமூக பொருளாதாரத்துக்கு எதிரானதாகவும், மறுபக்கத்தில் சாதிய அடிப்படையிலான தனிமனித உரிமை - தெரிவு - வாழ்க்கைமுறைக்கு எதிரானதாக நடத்தப்பட வேண்டும். இந்த தனியுடமையிலான (சாதிக்) கோயில்கள் முதல் சாதிக் கிராமங்கள் வரை இயங்குவதும், சடங்கு சம்பிரதாயங்கள் என்று எங்கும் தனிமனித சாதியத்தெரிவிலான உரிமையில் தலையிட முடியாது என்ற தனியுடமை கண்ணோட்டம் மூலமே, சாதியம் இயங்குவதை இனம் காணவேண்டும்.\nபொதுவான சமூக கண்ணோட்டத்தை மறுக்கும் தனிமனித சாதிய கண்ணோட்டத்திலான சமூக பொருளாதார இயங்குதளம், பொதுவுடைமைக்குப் பதில் தனியுடமை என்ற அடித்தளத்தில் இயங்குவதைக் காணமுடியும். தனிமனித உரிமையில் சமூகம் தலையிட முடியாது என்ற தனியுடமைக் கண்ணோட்டத்தில், யாழ் வெள்ளாளியச் சாதியம் இன்று இயங்குவதைக் இனம் கண்டு கொள்வதன் மூலமே, சாதியப் போராட்டத்தை நடத்த முடியும்.\nஇனவாதம், மதவாதம், சாதியவாதம், ஆணாதிக்க வாதம், நுகர்வு வாதம், முதலாளித்துவ சிந்தனைமுறையில் சமூகம் மூழ்கி இருக்கின்றது. இந்த சூழலில் முற்போக்கானதும், சமூகம் சார்ந்த முரண்பட்ட சிந்தனைகளையும், விவாதத்தை தூண்டக் கூடிய கருத்துகளையும், இந்த விருந்தினர் பக்கம் தன்னுள் கொண்டுள்ளது. இது அவர்களுடைய தனிப்பட்ட கருத்துகள்.\nகுடிகள் சாதியாக மாற்றப்பட்ட வரலாறு : வி.இ.குகநாதன்\t(2473) (விருந்தினர்)\nதமிழர்களிடம் ஆதியிலிருந்தே சாதிகள் உண்டா, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, ஆதியில் யார் ஆண்ட...\nகார்த்திகேசனின் நூற்றாண்டு (2440) (விருந்தினர்)\nஜூன் 25, 2019 கம்யூனிஸ்ட் கார்த்திகேசனின் நூற்றாண்டு பிறந்த தினம்ஜூன் 25, 2019 தோழர் கார்த்திகேசன் அவர்களின் நூற்றாண்டு தினத்தையொட்டி,...\nமனம் திறந்து பேசுகிறேன்.... எம்.ஏ.ஷகி\t(2450) (விருந்தினர்)\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்...\nRead more: மனம் திறந்து...\nஇலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம்: புதிய த��சைகள்\t(2881) (புதிய திசைகள்)\nகிறிஸ்தவ தேவாலயங்களை இலக்கு வைத்து குறிப்பாக தமிழ் பூசை நேரங்களை தெரிவு செய்தும் வெளிநாட்டவர்...\nஇப்போது வெள்ளம் தலைக்கு மேல்\n2002 இல் என்று நினைவு. எங்களது ஊரில் திடீரென உருவெடுத்த ஒரு பெயர் தெரியாத அமைப்பு தொலைகாட்சி...\n இலங்கை மண்ணில் நடந்து முடிந்த இன கலவரமும் , இன படுகொலையும்,...\nகூகுள் மற்றும் மைக்ரோசொப்ட் என்பன ஸ்ரீலங்காவில் தமிழர்கள் மற்றும் தமிழ்மொழிக்கு எதிரான அமைப்பு ரீதியானதும் மற்றும் நீடித்ததுமான பாகுபாடுகளில் ஈடுபட்டு வருகின்றன\t(3096) (விருந்தினர்)\nஸ்ரீலங்காவில் சிங்களம் கூகுளின் இயல்பு மொழியாக மாறியுள்ளது. நீங்கள் கூகுள் படிவத்தை...\nசுண்ணாம்பு நிலத்தூடாக கசியும் கனிமங்கள்\t(3083) (விருந்தினர்)\nபெரிய நகரங்கள் உருவாகியது சமீப காலத்திலே. ஆனால், அவற்றின் உருவாக்கத்தில் புதிய பிரச்சினைகள்...\nகல்வி தனியார்மயப்படுத்தலையும், மாணவர்களின் உரிமைகளை அடக்குவதையும் எதிர்ப்போம் - ஊடக அறிக்கை (3225) (விருந்தினர்)\nஇலங்கை விவசாயிகள்,மீனவர்கள், தோட்ட தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் ஏனைய மக்களை...\nஇலங்கையில் நடக்கும் மாணவர் அடக்குமுறையை எதிர்ப்போம்\nஇது, இலங்கையில் கல்விசுகாதாரம்உட்பட சமூகபாதுகாப்பு சேவைகளைதனியார் மயப்படுத்துவது தொடர்பிலான சகலசுமைகளையும் உழைக்கும் மக்கள் மீது சுமத்தும் நவதாராளமயதிட்டத்திற்கு எதிராக பாரியமக்கள்...\nமுன்னிலை சோஷலிஸக் கட்சியின் அமைப்பு செயலாளர் குமார் குணரட்னம் இலங்கை குடிமகனாக அங்கீகரிக்கப்...\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராக\t(2943) (விருந்தினர்)\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராகவும், உயர் கல்வியை தனியார் மயப்படுத்துவதற்கு எதிராகவும்...\nRead more: சைடம் தனியார்...\nதமிழர்களின் மரபு நெடுகிலும் பலவாறாகப் பொருள் பொதிந்த “பறை” என்னும் தமிழ் மரபினை அச்சாணியாகச் சுழற்றும் அரசியல் : ஒரு பார்வை-செல்வி\t(3050) (விருந்தினர்)\nமனித சமுதாயத்தின் தொடர்பாடலின் தேவையும் உணர்ச்சி வெளிப்படுத்துகையின் தேவையும் குறியீடுகளாகி,...\nமண் மூடிய துயர வரலாறு\t(3075) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nமண் மூடிய துயர வரலாறு\t(2725) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நி���ைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nசைலோபோன் (Xylophone -1)\t(3011) (விருந்தினர்)\nமேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்க வாத்தியமான Xylophone என்ற இசைக்கருவி, 17ஆம் நூற்றாண்டில் ஆபிரிக்க...\nவளரும் வகுப்புவாதமும் சுருங்கும் சனநாயக வெளியும்\t(2847) (விருந்தினர்)\nகாங்கிரசின் பயன்நாட்ட வகுப்புவாதம் பா.ஜ.க தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணி 2014ல் ஆட்சிக்கு...\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை, தேவை யாருக்கும் அடிபணியாத போராட்டம் (3089) (விருந்தினர்)\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை இன்று நேற்று ஆரம்பித்ததொன்று அல்ல, நீண்ட நாட்களாக மக்கள்...\nகேப்பாப்புலவு மாதிரிக்கிராமத்தை கேப்பாப்புலவு என்று மாற்ற முயற்சி\nஎங்களுடைய நிலங்கள் எங்களின் உயிர்களுக்கு மேலானது, அதனை இந்த நல்லாட்சி அரசு வழங்கும் வரையும்...\n\"உயிரை மாய்த்தேனும் சொந்த நிலங்களை மீட்பதற்கான வழியை மேற்கொள்வோம்”\t(3138) (விருந்தினர்)\nமுல்லைத்தீவு - கேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலத்தை விமானப்படையினர் விடுவிக்க வேண்டுமென...\nசையிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி, சாமான்ய மக்களின் உயிர்களுக்கு உலை வைக்கும் திட்டம் (3078) (விருந்தினர்)\nஅரைகுறையாக யாரோ சொல்ல கேட்டுவிட்டோ அல்லது உங்கள் ஏழாம் அறிவுக்கு திடீரென எட்டியதற்கமைய \"தனியார்\"...\n எதற்காக தனியார் மருத்துவக் கல்லூரி சையிட்டத்திற்கு எதிரான போராட்டம் \nஎங்கள் போராட்டம் இலங்கை மருத்துவ சபையினதும் (SLMC), உலக சுகாதார ஸ்தாபனத்திளதும் (WHO)...\nஅரசமயமாகும் பேரினவாதம், துணை போகும் தமிழ் இனவாதம், கள்ள மௌனம் காக்கும் முஸ்லிம் அரசியல் சந்தர்ப்பவாதம்.\t(3347) (விருந்தினர்)\nஇலங்கையில் சிங்கள பேரினவாதம் அரச மயப்பட்டு வருவதை அண்மைக்கால நிகழ்வுகள் எமக்கு உணர்த்தி...\nதமிழ்தேசியம்: நெருக்கடியும் குழப்பமும்\t(3240) (விருந்தினர்)\n“தமிழ்த்தேசியத்தின் இன்றைய (2016) நிலை என்ன அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும்” என்று நோர்வேயிலிருந்து வந்திருந்த நண்பர் ஒருவர்...\nபெண்களும் இலக்கியமும்\t(3188) (விருந்தினர்)\nஉண்மையில் பெண்களின் கவிதைகளும் மிகவும் கட்டுப்பாடானது. பதிவுகளில்கூட நாங்கள் எவ்வளவு கட்டுப்பாடான...\nயாழ் பல்கலைகழக மாணவர் போராட்டம்: தவறுகளும் பலவீனங்களும்\t(3131) (விருந்தினர்)\nயாழ்ப்பாணப் ப���்கலைக்கழகத்தில் ”மாணவர்கள் படுகொலைக்கான நீதி அல்லது தீர்வுக்கான மாணவர்களின்...\nபடிப்பகம் நூலகம் - நூல்களின் பட்டியல்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thehotline.lk/archives/date/2020/07", "date_download": "2021-01-17T06:52:53Z", "digest": "sha1:IJ63HHQ7P7U5DYPEREDANWCOTGNS35TE", "length": 16316, "nlines": 109, "source_domain": "www.thehotline.lk", "title": "July, 2020 | thehotline.lk", "raw_content": "\nநல்லாட்சியில் நாடு வங்குரோத்து நிலைக்குள்ளானது – இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த\nஎமது இணைய தளத்தில் வெளிவந்த செய்திக்கு கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மறுப்பு\n30.11.2020ல் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவிக்கப்பட்ட கருத்து தொடர்பில்\nஅரச புலனாய்வுத் துறையினருக்கு கிடைத்த இரசியத் தகவலில் கிரான் பிரதேசத்தில் பெருந்தொகை துப்பாக்கி ரவைகள் மீட்பு\nஇலங்கையில் இடம்பெறும் தொடர் ஜனாஸா எரிப்பு தொடர்பில் ஐக்கிய இராச்சிய முஸ்லிம் சமூக அமைப்புகள் கவலை – மீள்பரிசீலனை கோரி ஜனாதிபதிக்கு கடிதம்\nவாழைச்சேனை மீனவ சமூகத்தின் எதிர்காலம் – முஹம்மத் றிழா\nதனிமைப்படுத்தல் – முஹம்மத் றிழா\nபொத்துவில், ஆமவட்டுவான் காணிப் பிரச்சினையில் முஷாரப் எம்.பி தலையீடு\nகத்தார் வாழ் கல்குடா சகோதரர்கள் ஒன்றிணைந்து முன்னெடுக்கும் கொரோனா நிவாரண நிதி சேகரிப்பு\nநிந்தவூர் கடற்கரையோரத்தில் பெண்ணிண் சடலம் : மருமகன் அடையாளம் காட்டினார்\nமாணவர்களுக்கு இலவச தொலைக்காட்சி கல்விப்போதனைகள் : மட்டு. செயலகம் நடவடிக்கை\nவாகனேரியில் 11 பேர் தாக்குதல் : தாக்குதல்தாரிகளைக்கைது செய்ய நடவடிக்கை – எஸ்.வியாழேந்திரன்\nநிவாரணக்கூட்டமைப்பு போதையொழிப்பிலும் பங்காற்ற வேண்டும் – றிபான் முகம்மட்\nமாவடிச்சேனையை சோகத்தில் ஆழ்த்திய இரட்டைக்கொலை : தந்தை கைது\nமட்டக்களப்பு பல்கலைக்கழக கொரோனா தடுப்பு முகாமிலிருந்து 58 பேர் விடுவிப்பு\nமக்களுக்கான சேவையினை வழங்குவதில் ஓட்டமாவடி லங்கா சதோஷவின் பங்களிப்பு என்ன\nவாழைச்சேனைப் பொலிஸ் பிரிவில் வயோதிபரின் சடலம் மீட்பு\nஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் ஐ.எல்.பதுர்தீன் ஹாஜி திடீர் இராஜினாமா\nமுற்றாகி முடங்கிய கல்குடா : இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nஅமீர் அலியைத்தோற்கடித்து கல்குடா மண்ணை அநாதையாக்க சதி – ஓட்டமாவடியில் றிஷாத்\nஎஸ்.எம்.எம்.முர்ஷித் முன்���ாள் இராஜாங்க அமைச்சர் அமீர் அலியைத் தோற்கடித்து கல்குடா மண்ணை அநாதையாக்க சதி இடம்பெறுவதாக முன்னாள் வர்த்தக வாணிபத்துறை அமைச்சர் றிஷாத் பதியுத்தீன் தெரிவித்தார். மட்டு. மாவட்டத்தில் ஐக்கிய சக்தியின் முதன்மை வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் இராஜாங்க அமைச்சரும் அகிலமேலும் வாசிக்க...\nESDF ஏற்பாட்டில் இன நல்லிணக்கப்பெருவிழா – 2020\nபாயிஸா நெளபல் “பிரிக்கப்பட்ட கடந்த காலத்திலிருந்து பகிரப்பட்ட எதிர்காலத்தை நோக்கி” எனும் கருப்பொருளில் கிழக்கு சமூக அபிவிருத்தி மையத்தினால் (ESDF) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சமூகங்களுக்கிடையிலான இன நல்லுறவை மேம்படுத்தும் பெருவிழா மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் சர்வோதய பயிற்சி நிலையத்தில் கடந்த 25.07.2020 சனிக்கிழமைமேலும் வாசிக்க...\nவிகிதாசார தேர்தல் முறைமை : கணிப்பீடு\nவிகிதாசார தேர்தல் முறைமை, எம்.பிக்களை கணிப்பிடும் படிமுறை, ஒரு ஆசனத்துக்கான “ஈவு“ பெறுமானம், 5% வெட்டுப்புள்ளி, இரண்டு சுற்று ஆசன ஒதுக்கீடு, விருப்பு வாக்கின் செல்வாக்கு, அரசியல்வாதிகளின் பொய்க்கணக்குகள் என அனைத்து விளக்கங்களும் உள்ளடங்கிய “பத்தி“ (ஏ.எல். நிப்றாஸ் – வீரகேசரி)மேலும் வாசிக்க...\nகாசைக்கொடுத்து கிழக்கு முஸ்லிம்களின் வாக்குகளைக் கபளீகரம் செய்ய நினைப்பது வெறும் பகல் கனவு – அதாவுல்லா\n(றாசிக் நபாயிஸ்) கிழக்கு முஸ்லிம் மக்கள் மறைந்த பெருந்தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரபின் பாசறையில் வளர்ந்த மக்கள். இவர்களை கடைசி நேரத்தில் காசுக்கும் அரிசி பேக்குகளுக்கும் வாங்கலாமென்று நினைப்பது பகல் கனவாகும். வாக்குரிமையை காசுக்கு விற்கும் மக்களாக எமது உடன்பிறப்புகள் ஒரு போதும்மேலும் வாசிக்க...\n“மருதூர் பிரிமியர் லீக்” வென்றது மருதூர் சாலேன்சர்ஸ் அணி\n(எம்.என்.எம்.அப்ராஸ் & எஸ்.அஷ்ரப்கான்) மயோன் குறூப் கம்பனியின் அனுசரணையில் மருதூர் ஸ்போர்ட்ஸ் லீடர் கழகம் நாடத்தும் “மருதூர் பிரிமியர் லீக்” கடினப்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் வெற்றியாளராக மருதூர் சாலேன்சர்ஸ் அணியினர் தனதாக்கிக்கொண்டனர். குறித்தப்போட்டியின் இறுதிப்போட்டியானது சாய்ந்தமருது வொலிவோரியன் பொது விளையாட்டு மைதானத்தில்மேலும் வாசிக்க...\nநாவிதன்வெளியில் ‘உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்’\nபாறுக் ஷிஹான் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் எண்ணக்கருவில் உருவான ‘உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்’ வேலைத்திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட 20 கிராம் சேவையாளர் பிரிவில் மூன்றாம் கட்டமாக 2 கிராம சேவகர் பிரிவுகளான அன்னமலைமேலும் வாசிக்க...\nநாகரீகமற்ற அரசியலில் அம்பாறை மாவட்ட இளைஞர்கள் ஒழுக்கமிக்கவர்கள் கருணா புகழாரம்\nபாறுக் ஷிஹான் நாகரீகமற்ற அரசியலில் அம்பாறை மாவட்ட இளைஞர்கள் ஒழுக்கமிக்கவர்கள் என கருணா அம்மான் புகழாரம் சூட்டியுள்ளார். அம்பாறை மாவட்டம் திகாமடுல்ல தேர்தல் தொகுதி மத்திய முகாம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மணல்கும்பத்தடிப் பகுதியில் தமிழர் ஜக்கிய சுதந்திர முன்னணியின் நேற்று (28)மேலும் வாசிக்க...\nகருணாவின் செயற்பாட்டினால் அதாவுல்லாஹ்வுக்கு வெற்றி\nபாறுக் ஷிஹான் தமிழ் மக்களை ஏமாற்றி கருணா அம்மான் வாக்குகளை அபகரிக்க வந்துள்ளதாக காரைதீவு பிரதேச சபை தவிசாளர் ஜெயசிறில் குறிப்பிட்டார். அம்பாறை மாவட்டத்தில் எதிர்வரும் பாராளுமன்றத்தேர்தலில் மக்கள் எவ்வாறு வாக்களிப்பது தொடர்பாக ஜனநாயகப் போராளிகள் கட்சியுடன் இணைந்து விளக்கமளிக்கும் செய்தியாளர்மேலும் வாசிக்க...\nகூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் சயினைட் குப்பி அணிந்து போராடியவரல்ல\nபாறுக் ஷிஹான் தமிழ் தேசியக்கூட்டமைப்பினை உருவாக்கியவர்களில் கருணா அம்மானுக்கும் பங்குள்ளதாக ஜனநாயக போராளிகள் கட்சியின் கொள்கைபரப்புச்செயலாளர் ப.கோணேஸ்வரன் தெரிவித்துள்ளார். அம்பாறை மாவட்டத்தில் எதிர்வரும் பாராளுமன்றத்தேர்தலில் மக்கள் எவ்வாறு வாக்களிப்பது தொடர்பாக விளக்கமளிக்கும் செய்தியாளர் சந்திப்பு நேற்று (28) மாலை இடம்பெற்ற போதுமேலும் வாசிக்க...\nடெலிபோன்கார‌ர்க‌ள் இன‌வாத‌ம் பேசி, ம‌க்க‌ளை அச்சுறுத்தி தேர்த‌ல் பிர‌சார‌ம் செய்கின்ற‌ன‌ர் – முபாற‌க் அப்துல் ம‌ஜீத் மௌல‌வி\nபாறுக் ஷிஹான் திகாமடுல்ல மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 28 இல் போட்டியிடும் முதன்மை வேட்பாளர் எஸ்.எச்.எம்.லாபீர் எதிர்வரும் நாடாளுமன்றத்தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை ஆதரிப்பதற்காக இணைந்துள்ளார். குறித்த நிகழ்வு பொதுஜன பெரமுன கட்சியின் திகாமடுல்ல மாவட்ட வேட்பாளர் திலக் ராஜபக்ஷ முன்னிலையில்மேலும��� வாசிக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.udumalai.com/atral-pramidugalai-payanpaduthum-muraigal.htm", "date_download": "2021-01-17T05:48:56Z", "digest": "sha1:IC5TCHWT2FLWCIW66RC2YVMMWBVVAZD2", "length": 5552, "nlines": 191, "source_domain": "www.udumalai.com", "title": "ஆற்றல் பிரமிடுகளை பயன்படுத்தும் முறைகள் - என்.தமன்ன செட்டியார், Buy tamil book Atral Pramidugalai Payanpaduthum Muraigal online, . Books, உடல் நலம்", "raw_content": "\nஆற்றல் பிரமிடுகளை பயன்படுத்தும் முறைகள்\nஆற்றல் பிரமிடுகளை பயன்படுத்தும் முறைகள்\nஆற்றல் பிரமிடுகளை பயன்படுத்தும் முறைகள்\nஎன்.தம்மண்ண செட்டியார் அவர்கள் எழுதியது.\nஆற்றல் பிரமிடுகளை பயன்படுத்தும் முறைகள் - Product Reviews\nரெய்க்கி எனும் ஜப்பானிய பிராண சிகிச்சை முறை - படங்களுடன்\nஆங்கில மருந்துகளும் பயன்படுத்தும் முறைகளும் பாகம் - 8\nமன நோய்கள்- சிகிச்சை முறைகள்\nஹோமியோபதி ஓர் எளிய-இனிய மருத்துவம்\nகாரிய வெற்றி தரும் ஸ்ரீகாயத்ரி ஜெபம் (எந்திரம்-மந்திரம்-ஸ்தோத்திரங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ec2-34-235-123-65.compute-1.amazonaws.com/two-more-case-filed-against-surya-devi-tamilfont-news-266177", "date_download": "2021-01-17T07:54:36Z", "digest": "sha1:PFCKKHHLEUDNJP6RK62XBRFQAU25CIAP", "length": 12961, "nlines": 137, "source_domain": "ec2-34-235-123-65.compute-1.amazonaws.com", "title": "two more case filed against Surya Devi - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » தலைமறைவான சூர்யாதேவி மீது மேலும் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு\nதலைமறைவான சூர்யாதேவி மீது மேலும் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு\nகடந்த சில வாரங்களாக கொரோனா பரபரப்பையும் மீறி வனிதா விஜயகுமார்-பீட்டர் பால் திருமணம் ஊடகங்களில் தலைப்பு செய்தியாக வெளியானது என்பதும் இந்த திருமணத்தை கடுமையாக விமர்சனம் செய்து சூர்யா தேவி என்ற பெண் யூடியூபில் வீடியோக்களை வெளியிட்டார் என்பதும் தெரிந்தது.\nஇந்த நிலையில் சூர்யா தேவி மீது வடபழனி காவல் நிலையத்தில் நடிகை வனிதா விஜயகுமார் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் சூர்யா தேவியை விசாரணை செய்த போலீசார் அவரை கைது செய்தனர். அதன் பின்னர் ஜாமீனில் அவர் விடுவிக்கப்பட்டார்.\nஇந்த நிலையில் சூர்யாதேவி கைது செய்யப்பட்டதும் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதன் முடிவுகள் நேற்று வெளியான நிலையில் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்து தகவல் தெரிந்த சூர்யாதேவி தலைமறைவாகியுள்ளார்.\nஇந்த நிலையில் கொரோனாவை பரப்பும் வகையில் சூர்யா தேவி செயல்படுவதாக அவர் மீது மேலும் இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி அதிகாரி ரமேஷ் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையிலும் தலைமறைவாக சூர்யாதேவி இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்துடன் ஃபினாலே: பார்வையாளராக ஆரி மனைவி\nபள்ளி கால தோழிகளுடன் கோவா சென்றபோது நடந்த விபத்து: வைரலாகும் கடைசி செல்பி\nஅதை செய்யாமல் இருக்க முடியாது: படபடப்பை அதிகரிக்க வைத்த கமல்\nபிக்பாஸ் சீசன் 4 டைட்டில் வின்னருடன் சனம்ஷெட்டி\nபிறந்த நாளில் ரிலீஸான எம்ஜிஆர் ரொமான்ஸ் ஸ்டில்: இணையத்தில் வைரல்\nரோட்டுக்கடைக்கு விசிட் அடித்த 'தல' அஜித்: இன்ப அதிர்ச்சியில் கடைக்காரர்\nஅதை செய்யாமல் இருக்க முடியாது: படபடப்பை அதிகரிக்க வைத்த கமல்\nபிறந்த நாளில் ரிலீஸான எம்ஜிஆர் ரொமான்ஸ் ஸ்டில்: இணையத்தில் வைரல்\nபிக்பாஸ் சீசன் 4 டைட்டில் வின்னருடன் சனம்ஷெட்டி\nபிரபல இயக்குனர் படத்தில் இடம்பெற்ற எம்ஜிஆர் பாடல்: முதல்வர் வெளியிட்டார்\nரோட்டுக்கடைக்கு விசிட் அடித்த 'தல' அஜித்: இன்ப அதிர்ச்சியில் கடைக்காரர்\nஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்துடன் ஃபினாலே: பார்வையாளராக ஆரி மனைவி\nஃபைனலுக்கு முன்னரே இந்த இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றமா\nஎன் தாய் எங்களுக்கு சொல்லிக் கொடுத்த முக்கியமான பாடம்: செல்வராகவன் உருக்கமான டுவீட்\nசிம்புவின் 'பத்து தல' படத்தின் பொங்கல் ஸ்பெஷல் அறிவிப்பு\nஅடுத்த படத்தில் சரி செய்து கொள்வேன்: 'மாஸ்டர்' நெகட்டிவ் விமர்சனம் குறித்து லோகேஷ்\nநாளை பிக்பாஸ் நிகழ்ச்சி எத்தனை மணி நேரம்: கமல்ஹாசன் அறிவிப்பு\n'வலிமை' ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் எப்போது படக்குழுவினர்களிடம் இருந்து கசிந்த தகவல்\nவெற்றிப்பட இயக்குனருடன் மூன்றாவது முறையாக இணையும் நயன்தாரா\nஅப்செட்டா இருந்துச்சு, கஷ்டமா இருந்துச்சு: கமல்ஹாசனிடம் புலம்பிய ரம்யா, ரியோ\nபட ரிலீசுக்கு முன்பே புற்றுநோயால் உயிரிழந்த அறிமுக ஹீரோ… படக்குழுவினர் இரங்கல்\nஆரியின் வெற்றியை மேடையில் வேடிக்கை பார்க்க போகிறார் ரியோ: பிரபலத்தின் பதிவு\nவெற்றிமாறன் படத்தில் இணையும் பிரபல இசையமைப்பாளரின் தங்கை\nஇன்னும் ஒரு திருப்பம் பாக்கியிருக்கிறது: கமல் வைத்த டுவிஸ்ட்\n'மாஸ்டர்' இந்தி ரீமேக்: விஜய், விஜய்சேதுபதி கேரக்டர்களில் நடிப்பது யார்\nபள்ளி கால தோழிகளுடன் கோவா சென்றபோது நடந்த விபத்து: வைரலாகும் கடைசி செல்பி\nகொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட 23 பேர் உயிரிழப்பு… பதற வைக்கும் தகவல்\nசொத்து கைக்கு வந்தவுடன் பெற்றோரை ஒதுக்கிய பிள்ளை… பின்பு நடந்த பெரிய டிவிஸ்ட்\nதமிழகத்தில் பயன்பாட்டுக்கு வந்த கொரோனா தடுப்பூசி… நானும் போட்டுக் கொள்வேன் தமிழக முதல்வர் நம்பிக்கை\nஒவ்வொரு குடிமகனுக்கும் ரூ.1 லட்சம் நிதி உதவியா வியக்க வைக்கும் புதிய அறிவிப்பு\nஇந்தியாவில் பயன்பாட்டுக்கு வந்துவிட்ட கொரோனா தடுப்பூசி\nபெங்களூரில் கைது செய்யப்பட்ட பிட்காயின் ஹேக்கர்… அரசாங்க வலைத் தளத்திலும் கைவரிசையா\nநடராஜனுக்கு தமிழில் ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்த இன்னொரு இந்திய வீரர்… விழிபிதுங்கும் ரசிகர்கள்\nதமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஞானதேசிகன் காலமானார்\nசொந்த ஊரில் பொங்கல் பண்டிகையை கொண்டாடினார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி…\nகர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடக்கூடாதா\nஆளுமை மிக்க தலைவர் எடப்பாடி பழனிசாமி… ஜே.பி.நட்டா புகழாராம்\nசென்னைக்கு ரூ.18 கோடி, திருத்தணிக்கு ரூ.109 கோடி: அடுக்கடுக்காக திட்டங்களைச் செயல்படுத்தும் தமிழக முதல்வர்\nஎன்ஜினீயரிங் கல்லூரி மாணவியை காதலித்த காய்கறி வியாபாரி: மர்மமான முறையில் மரணம் அடைந்ததால் பரபரப்பு\nசென்னைக்கு ரூ.18 கோடி, திருத்தணிக்கு ரூ.109 கோடி: அடுக்கடுக்காக திட்டங்களைச் செயல்படுத்தும் தமிழக முதல்வர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maatram.org/?p=2403", "date_download": "2021-01-17T05:23:11Z", "digest": "sha1:LQCTFTFIT5JMTHVJL5CIG3MHHDRPPSJ2", "length": 24477, "nlines": 63, "source_domain": "maatram.org", "title": "ஜனநாயகத்தில் நம்பிக்கை மற்றும் நம்பிக்கையின்மையில் ஜனநாயகம் – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nகட்டுரை, கொஸ்லந்தை மண்சரிவு, ஜனநாயகம், தேர்தல்கள், நல்லாட்சி, மண்சரிவு, மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம், வறுமை\nஜனநாயகத்தில் நம்பிக்கை மற்றும் நம்பிக்கையின்மையில் ஜனநாயகம்\n“நம்பப்படுபவரிடம் இருந்து தமக்கு நல்ல விடயங்கள் அல்லது சாதகமான விளைவுகள் கிடைக்கப்���ெரும் என்ற எதிர்பார்பே நம்பிக்கை” என்று தார்மீக தத்துவவாதி அனெட் பேயர் வரைவிளக்கணப்படுத்துகிறார். பேராசிரியர் பிபா நொரிஸ், நம்பிக்கையை சமூக நம்பிக்கை மற்றும் அரசியல் நம்பிக்கை என்று இரண்டாக வகைப்படுத்துகிறார். இங்கு ஒருவர் தனது உறவினர், நண்பர், சுற்றத்தார் தொடர்பாக கொள்வது சமூக நம்பிக்கை. ஆட்சி, அரசு, அரசியல்வாதிகள் மற்றும் அரச நிறுவனங்கள் தொடர்பில் கொள்வது அரசியல் நம்பிக்கை. இந்த அரசியல் நம்பிக்கை ஜனநாயக ஆட்சி முறையின் முக்கியமான ஒரு அம்சமாகும்.\nமிக எளிமையாக ஜனநாயகம் என்பது மக்களுக்காக மக்களினால் நடாத்தப்படும் மக்களின் ஆட்சி என்று வரைவிளக்கணம் உள்ளது. மேலும், ஜனநாயக ஆட்சி என்பது பிரதிநிதித்துவ ஜனநாயக ஆட்சியையே. தகுதி உள்ள அனைத்து பிரஜைகளும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தம்மை ஆளும் பிரதிநிதிகளை தெரிவு செய்வதில் பங்கெடுக்க சந்தர்ப்பம் வழங்கப்படுகிறது. தாம் தெரிவு செய்யும் பிரதிநிதிகள், தமது விருப்பு – வெறுப்புகளை, அபிப்பிராயங்களை பிரதிநிதித்துவப்படுத்துவார்கள், தமது சார்பில் தமக்காக குரல் கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலேயே மக்கள் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்வதில் பங்கெடுக்கிறார்கள் என்று கொள்ளப்படுகிறது.\nஉலக நாடுகளில் பெரும்பான்மையானவை ஜனநாயக ஆட்சி முறையினை கொண்டுள்ளன. போதிலும், அவை அத்தனையும் வேறுபட்ட வடிவிலானவை. இது ஜனநாயகத்தின் சிறப்பம்சமாக இருந்தாலும், ஜனநாயத்தின் அளவு அல்லது தரம் எனும் போது அதனை அளவிடுவது மற்றும் ஒப்பிடுவது என்பது சிக்கலான ஒரு விடயமாக காணப்படுகிறது. இருப்பினும், சில ஜனநாயக அம்சங்களை கற்பதன் மூலம் ஜனநாயகத்தினை அளவிடும் முறை பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அந்த அம்சங்கள் தேர்தல் நடைமுறை, அரசியல் பங்குபற்றல், அரசியல் கலாச்சாரம், சிவில் சுயாதீனம் மற்றும் அரச நிறுவனங்களின் செயற்பாடு என்பனவாகும். இதன் அடிப்படையில், ஜனநாயக நாடுகளில் ஜனநாயகத்தை அளவிட மற்றும் ஒப்பிட பல்வேறு வகையான அளவுகோள்கள் காணப்படுகின்றன.\nமலையக மக்களின் “வீட்டு வாடகை அல்லது வீட்டுக்கான கொடுப்பனவு” தொடர்பான் தாக்கம் (6.4%) மிகவும் குறைவாக இருப்பதன் காரணம் அவர்களின் குடியிருப்பு, தோட்டம், லயம் என்ற ஒரு பெரிய பிரச்சினைக்குள் அவர்கள் இருப்பத���. மலையகத் தமிழர்களில் ஐந்தில் மூன்று பங்கினர் தேவைப்பட்ட போதிலும் மருந்து அல்லது மருத்துவ சிகிச்சையின்றியும், தாம் கொள்வனவு செய்யும் உணவின் அளவு அல்லது தரத்தினைக் குறைத்துக் கொண்டும் உள்ளனர். நாளொன்றுக்கு தாம் உட்கொண்டு வந்த உணவு வேளைகளைக் குறைத்த மலையகத் தமிழர்கள் ஐந்தில் இரண்டு பங்கினர்.\nஇலங்கையில், மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் கணக்கெடுப்பு ஆய்வுப் பிரிவான சோஷல் இன்டிகேட்டரினால் (Social Indicator) நடாத்தப்படுகின்ற “இலங்கையில் போருக்கு பின்னரான ஜனநாயகம்” எனும் ஆய்வு இலங்கையில் ஜனநாயகத்தின் தன்மையினை அளவிடும் முயற்சியாக அமைகிறது. 2014 செப்டெம்பர் மாத இறுதியில் இந்த ஆய்வின் மூன்றாவது ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது. இந்த ஆய்வானது, 2014 ஜூன் 9 முதல் ஜூலை 31 வரையான காலப்பகுதியில 1,900 மாதிரிகளுடன் நேருக்கு நேரான பேட்டி அடிப்படையில் இலங்கையின் 25 மாவட்டங்களையும் உள்ளடக்கியதாக மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின் முடிவுகள் தேசிய மற்றும் இன ரீதியாக முன்வைக்கப்பட்டுள்ளன.\nகீழே அட்டவனை – 1, அரச நிறுவனங்கள் மீதான இலங்கை மக்களின் நம்பிக்கை தொடர்பான ஆய்வு முடிவு புள்ளிவிபரங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதில், தேசிய ரீதியில் அரச நிறுவனங்கள் மீதான நம்பிக்கை அதிகமாகவே காணப்படுகிறது. இந்த நம்பிக்கையை இன ரீதியாக பார்க்கிற போதும், பொதுவாக சிறுபான்மையினருக்கும் பெரும்பான்மையினருக்கும் இடையில் அதிக வேறுபாடு காணப்படவில்லை. குறிப்பிடத்தக்க வகையில், சில நிறுவனங்கள் தொடர்பில் பெரும்பான்மையினரின் நம்பிக்கையை விட சிறுபான்மையினரின் நம்பிக்கை அதிகமாக காணப்படுகிறது. இந்த ஆய்வில் மத்திய, தேசிய அரசு, மாகாண சபைகள், உள்ளூராட்சி மன்றங்கள், அரச சேவைகள், பொலிஸ், இராணுவம், நீதிமன்றங்கள், நாடாளுமன்றம் மற்றும் அரசியல் கட்சிகள் ஆகிய நிறுவனங்கள் தொடர்பில் மக்களின் நம்பிக்கை பற்றி ஆராயப்பட்டது. மலையகத் தமிழர்களையும் சிங்களவர்களையும் ஒப்பிடுகையில், இராணுவம் தவிர மற்றைய அனைத்து நிறுவனங்கள் மீதும் சிங்களவர்களையும் பார்க்க மலையகத் தமிழர்கள் அதிக நம்பிக்கை இருப்பதாக தெரிவித்துள்ளனர்.\nநம்பிக்கை தொடர்பான அளவீடுகள் அப்படி இருக்க, இந்த ஆய்வில் அனுபவம் சார் விடயமாக கடந்த 12 மாதங்களில் நீங்களோ அல்லது உங்களது குட���ம்பத்திலுள்ள யாரேனுமொருவரோ செலவுகளைச் சமாளிப்பதற்காக, மருந்து அல்லது மருத்துவ சிகிச்சையின்றி இருத்தல், உங்களது வாடகை அல்லது வீட்டுக்கான கொடுப்பனவைத் தாமதப்படுத்தல், நாளொன்றுக்கு நீங்கள் உட்கொண்டு வந்த உணவு வேளைகளைக் குறைத்தல் மற்றும் நீங்கள் கொள்வனவு செய்யும் உணவின் அளவு அல்லது தரத்தினைக் குறைத்தல் போன்றவற்றை செய்ததுண்டா என்ற கேள்விக்கு மக்கள் வழங்கிய பதில்களின் இன ரீதியான முடிவுகள் வரைபு – 1 தரப்பட்டுள்ளது.\nமேற்படி வரைபு – 1இன் படி, ஒப்பீட்டளவில் பொருளாதார நெருக்கடியால் அதிகம் பாதிக்கப்பட்ட மக்களாக மலையக தமிழர் உள்ளர். மலையக மக்களின் “வீட்டு வாடகை அல்லது வீட்டுக்கான கொடுப்பனவு” தொடர்பான் தாக்கம் (6.4%) மிகவும் குறைவாக இருப்பதன் காரணம் அவர்களின் குடியிருப்பு, தோட்டம், லயம் என்ற ஒரு பெரிய பிரச்சினைக்குள் அவர்கள் இருப்பதே. மலையகத் தமிழர்களில் ஐந்தில் மூன்று பங்கினர் தேவைப்பட்ட போதிலும் மருந்து அல்லது மருத்துவ சிகிச்சையின்றியும், தாம் கொள்வனவு செய்யும் உணவின் அளவு அல்லது தரத்தினைக் குறைத்துக் கொண்டும் உள்ளனர். நாளொன்றுக்கு தாம் உட்கொண்டு வந்த உணவு வேளைகளைக் குறைத்த மலையகத் தமிழர்கள் ஐந்தில் இரண்டு பங்கினர். ஒப்பீட்டளவில் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நிலைமைகளை கவனத்தில் கொண்டால் மலையக தமிழர்களின் நிலைமை மிகவும் பின்தங்கியே காணப்படுகிறது என்பது பொதுவாக அனைவரும் அறிந்ததே. முக்கியமான அரச நிறுவனங்களுடனான தொடர்பு மிகவும் குறைந்த மக்களாக அல்லது அரச நிறுவனங்களின் சேவை மிகவும் குறைந்தளவு கிடைக்கும் மக்களாக, சில சந்தர்ப்பங்களில் கிடைக்காத மக்களாக மலையகத் தமிழ்கள் இருக்கின்றனர்.\nஇருந்த போதும் அரச நிறுவனங்கள் தொடர்பில் மலையக மக்களில் நம்பிக்கை ஒப்பீட்டளவில் அதிகமாகவே காணப்படுகிறது. இந்த முரண்பாடான நிலைமை ‘ஏன்’ என்று பார்ப்பது முக்கியமான விடயமாக இருப்பினும், அதை அந்த விடயம் சார் ஆர்வலர்களுக்கு தற்போதைக்கு விட்டுவிடுவோம். இங்கு நாம் கவனம் செலுத்த முற்படும் விடயம் ஜனநாயகம். அரசியல் நம்பிக்கை என்பது ஜனநாயக ஆட்சியில் ஒரு முக்கியமான விடயமாக இருக்கிறது. பிரதிநிதித்துவ ஜனநாயக அரசியலில் அரசியல் நிறுவனங்கள் சட்டபூர்வ தன்மையை அடைய நம்பிக்கையே அதிக பங்கு வ��ிக்கிறது. ஆனால், ஜனநாயகம் மற்றும் நம்பிக்கை என்பன முரண் தொடர்பு கொண்ட வியடங்களாகும். அதிக ஜனநாயகமே அதிக நம்பிக்கையாக வெளிப்படுவதாக கொள்ளப்படுவதில்லை. தவிரவும் சிறந்த ஜனநாயகத்தின் உள்ளார்ந்த விடயமாக ‘நம்பிக்கையின்மை’, குறிப்பாக அரசியல் நிறுவனங்கள் மீதான நம்பிக்கையின்மை காணப்படுகிறது. ஆக, நம்பிக்கையின்மையே ஆரோக்கியமான ஜனநாயகம். இந்த முரண்பாடு தொடர்பில் மலையக தமிழர்கள் தெளிவு பெருதல் காலத்தின் அவசியம்.\nஅரச நிறுவனங்களில் அதிக நம்பிக்கையுடைய மலையகத் தமிழர் வாழும் மலையகத்தின் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள ஆயிரக்கணக்கான தோட்ட லயங்களில் ஏழு லயங்கள் அண்மைய கொஸ்லந்தை மண்சரிவில் அப்படியே புதையுண்டு போயின. இந்த அனர்த்தம் அனைத்து தரப்பினரது கவனத்தையும் மலையகத்தின் மீது குவியப்படுத்தியது. இதன் விளைவாக இதுவரைக்காலம் அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூகம் போன்றவற்றின் காலடியில் மலையக சமூகம் புதையுண்டு இருக்கிறது என்ற விடயத்தை மண்சரிவிற்கு பின்னரான நிலைமை சிறிது சிறிதாக வெளிக்கொண்டு வந்துகொண்டிருக்கின்றன. முக்கியமாக ஊடகங்கள், மலையக மக்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பில் அதிக நேரம், இடம் ஒதுக்கின. அந்த வரிசையில் பி.பி.சி. தமிழ்ச் சேவை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானை பேட்டி கண்டது. பேட்டியில் ஒரு இடத்தை அப்படியே பார்ப்போம்.\nபி.பி.சி. தமிழ்ச் சேவை: இந்த மக்களின் பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் ஏன் நீங்கள் பேசுவதில்லை\nஆறுமுகம் தொண்டமான்: பேசினால் உடனே கிடைத்திடுமா நாடாளுமன்றத்தில் பேசுறது லேசா, ஜனாதிபதியோட பேசி வாங்குறது பெட்டரா (நல்லதா) நாடாளுமன்றத்தில் பேசுறது லேசா, ஜனாதிபதியோட பேசி வாங்குறது பெட்டரா (நல்லதா) உங்களுக்கு காரியம் நடக்கனும். அதை எப்படி நடத்தனுங்குறத நாங்க முடிவு பன்னுவோம்.\nபி.பி.சி. தமிழ்ச் சேவை: இந்த மக்கள், உங்களை தேர்தலில் தெரிவு செய்து நாடாளுமன்றத்திற்கு அனுப்புகிறார்கள். அந்த நாடாளுமன்றத்தில் இந்த பிரச்சினையை எழுப்பச்சொல்லித்தானே\nஆறுமுகம் தொண்டமான்: அங்க என்ன எழுப்பனுமோ அதை நாங்க எழுப்பிக்கிருவம். மக்களுக்கு எப்படி கொண்டுவந்து சேக்கனுங்குறது, தலைமைத்துவங்குறது நாங்க முடிவு பன்னுவோம்.\nஇந்தப் பேட்டி, மலையக தமிழர்கள் அனுபவிக்கும் ஜனநாய���த்தின் தன்மையை நன்கு வெளிப்படுத்துவதாக அமைகிறது. ஜனநாயகம், தேர்தல், நாடாளுமன்றம், நாடாளுமன்ற உறுப்பினர், மக்களின் பிரதிநிதி போன்ற அத்தனை கோட்பாடுகளும் செயலற்றுப் போயுள்ளன. இந்த விடயம் மலையகம் சார்ந்து வெளிப்பட்டுள்ள போதிலும், முழு நாட்டிற்கும் பொதுமையானது. மேலும், இது மிக முக்கியமான அடிப்படை கட்டமைப்புப் பிரச்சினை. ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ளவர்கள், நம்பிக்கையின்மையை கொண்டு ஜனநாயகத்தை பாதுகாக்க முற்படவேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnirubar.com/govt-business-loan/", "date_download": "2021-01-17T06:54:04Z", "digest": "sha1:2GJVEEWYVFAZ6PU4ONTNYQYV3JC25MCW", "length": 6797, "nlines": 112, "source_domain": "tamilnirubar.com", "title": "முதல் தலைமுறை தொழில்முனைவோருக்கு ரூ.5 கோடி வரை கடன் உதவி | Tamil Nirubar | தமிழ் நிருபர்", "raw_content": "\nTamil Nirubar || தமிழ் நிருபர்\nமுதல் தலைமுறை தொழில்முனைவோருக்கு ரூ.5 கோடி வரை கடன் உதவி\nமுதல் தலைமுறை தொழில்முனைவோருக்கு ரூ.5 கோடி வரை கடன் உதவி\nமுதல் தலைமுறை தொழில்முனைவோருக்கு ரூ.5 கோடி வரை கடன் உதவி வழங்கப்படும் என்று சென்னை மாவட்ட கலெக்டர் சீதாலட்சுமி அறிவித்துள்ளார்.\n“புதிய தொழில்முனைவோர் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம் (நீட்ஸ்) என்ற சிறப்பு கடன் உதவி திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் பட்டப்படிப்பு, பட்டய படிப்பு, ஐடிஐ முடித்தவர்கள் கடன் உதவி பெறலாம்.\nஇந்த திட்டத்தின் கீழ் உற்பத்தி மற்றும் சேவை நிறுவனங்கள் குறைந்தபட்சம் ரூ.10 லட்சமும் அதிகபட்சம் ரூ.5 கோடியும் கடன் உதவி பெறலாம். கடன் தொகையில் 25 சதவீதம் மானியம் பெறலாம்.\nசென்னை மாவட்டத்தை சேர்ந்த புதிய தொழில் முனைவோர் www.msmeonline.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களை அறிய அந்த அலுவலகத்தை நேரிலோ அல்லது 95973 73548 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்” என்று சென்னை கலெக்டர் சீதாலட்சுமி அறிவித்துள்ளார்.\nரிசர்வ் வங்கி இணையத்தில் புகார் வசதி\nதி. நகரில் பிரபல துணிக்கடைக்கு சீல்\nசிறுபான்மை பிரிவினரின் ஓட்டுக்களை பெற அதிமுக புது வியூகம் – ஜெ.எம்.பஷீருக்கு பதவி வழங்கப்பட்டதன் பின்னணி January 15, 2021\nதிருமணமான ஒரு மாதத்துக்குள் வெளிச்சத்துக்கு வந்த காதலின் சுயரூபம் – பொள்ளாச்சியைப் போல சென்னையிலும் சம்பவம்\nமக்களின் குறைகளுக்கு உடனுக்குடன் தீர்வு – ��ம்பத்தூரில் மீண்டும் அலெக்ஸாண்டர் January 13, 2021\nதொகுதி நிதி மட்டுமல்ல… சொந்த செலவில் வளர்ச்சிப் பணிகள் – வில்லிவாக்கத்தில் மீண்டும் களமிறங்கும் ப.ரங்கநாதன் எம்.எல்.ஏ January 7, 2021\nஇந்தியா முக்கியமானவை வைரல் செய்திகள்\nகண்ணீர் விட்ட தம்பதி.. கை கொடுத்த சோஷியல் மீடியா…\nவலிமையை அனுபவம் வென்றது.. சிஎஸ்கே அபார வெற்றி\nகொரோனா விதிகளை பின்பற்றி கொள்ளை\nஇது ராமர் கோயில் இல்லை..இஸ்கான் கோயில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/newsvideo/2017/10/21175432/Free-ads-for-Mersel.vid", "date_download": "2021-01-17T06:58:43Z", "digest": "sha1:POMUYIH3WPD7WZDGXYHI3XXWU542ZKW2", "length": 4137, "nlines": 113, "source_domain": "video.maalaimalar.com", "title": "மெர்சலுக்கு இலவச விளம்பரம்", "raw_content": "\nஒற்றுமை சிலை உள்ள கேவடியா பகுதிக்கு 8 புதிய ரெயில்கள்- பிரதமர் மோடி துவக்கி வைத்தார்\nஒற்றுமை சிலை உள்ள கேவடியா பகுதிக்கு 8 புதிய ரெயில்கள்- பிரதமர் மோடி துவக்கி வைத்தார்\nஇன்றைய முக்கிய செய்திகள் 21-10-2017\nஇன்றைய முக்கிய செய்திகள் 21-10-17\nகுடும்ப அட்டைதாரர்களுக்கு கூடுதல் அரிசி தமிழக அரசு உத்தரவு\nசென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் இலவச உணவு - மக்கள் மகிழ்ச்சி\nமுதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியால் ஆந்திரா விவசாயிகள் ஆப்பி அண்ணாச்சி\nநினைத்த கதையை படமாக்கும் நிலை கலைஞனுக்கு இல்லை - மோகன் ராஜா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://viluppuram.nic.in/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2021-01-17T05:17:39Z", "digest": "sha1:XQTSDJAME7QNA4SYKM6YG7QUDXJKSQL7", "length": 5368, "nlines": 99, "source_domain": "viluppuram.nic.in", "title": "சிறப்பு சுருக்க முறை திருத்தம் 2021 | விழுப்புரம் மாவட்டம், தமிழ்நாடு அரசு | இந்தியா", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nவிழுப்புரம் மாவட்டம் Viluppuram District\nவருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை\nமாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம்\nதமிழ்நாடு வீட்டு வசதி வாரியம்\nஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டம்\nசிறப்பு சுருக்க முறை திருத்தம் 2021\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு)\nசிறப்பு சுருக்க முறை திருத்தம் 2021\nசிறப்பு சுருக்க முறை திருத்தம் 2021\nசிறப்பு சுருக்க முறை திருத்தம் 2021 – படிவம் 9,10,11 & 11A\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம் - விழுப்புரம்\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் விழுப்புரம் மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக திருத்தப்பட்டது: Jan 13, 2021", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.colombotamil.lk/%E0%AE%8F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0", "date_download": "2021-01-17T05:50:34Z", "digest": "sha1:AS3B37ZFFAAKJWLY5GEFOKPZ2THDHGZN", "length": 7565, "nlines": 160, "source_domain": "www.colombotamil.lk", "title": "ஏலியன்கள் யாருக்கும் தெரியாமல் பூமிக்கு வந்து போகுதாம்!", "raw_content": "\nஏலியன்கள் யாருக்கும் தெரியாமல் பூமிக்கு வந்து போகுதாம்\nநாசா ஏம்ஸ் ஆராய்ச்சி மையத்தில் கம்ப்யூட்டர் விஞ்ஞானியாக இருப்பவர் பேராசிரியர் சில்வானோ பி கொலொம்பனோ.\nஇவர் ஏலியன்கள் பற்றிய தனது ஆய்வுக் கட்டுரையில் ஏலியன்கள் பூமிக்கு வந்துவிட்டன என்றும் அதை அறியாமல் இருக்கிறோம் என்றும் கூறியுள்ளார்.\n“மனிதர்களின் எதிர்பார்ப்பிலிருந்து முற்றிலும் வித்தியாசமான உருவத்தில் ஏலியன்கள் பூமிக்கு வந்திருக்கும். கார்பனால் உடல் உறுப்புகளைக் கொண்ட ஏலியன்களை மனிதர்களால் எளிதில் அடையாளம் காண முடியாமல் போகிறது” என்றும் தெரிவித்துள்ளார்.\nமேலும், விஞ்ஞானிகள் தங்கள் பழைய கணிப்புகளுக்குச் சென்று மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் ஏலியன்கள் பல்வேறு குணங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் சில்வானோ வலியுறுத்துகிறார்.\nஏலியன்கள் வந்தபோது மிகவும் சிறிய அளவில்கூட இருந்திருக்கலாம் என்ற கணிப்பையும் முன்வைத்துள்ள அவர் நாம் புதிய கணிப்புகளை ஏற்றுக்கொண்டு மேம்பட்ட தொழில்நுட்பத்தை பயன்படுத்தலாம் எனவும் தெரிவித்திருக்கிறார்.\nColomboTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது Colomboதமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.\nTop Tamil Gossip App உடனுக்குடன் சுவாரஸ்யமான நிகழ்வுகளை Top Tamil Gossip தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.\nCOLOMBOTAMIL ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்து அனைத்து நடப்புகளையும் பெறலாம்.\nகொரோனா தொற்றாளரை விரைவாக அடையாளம் காண அதிவேக ரத்த பரிசோதனை முறை\nகொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.49 கோடியாக உயர்வு\nமுதல் 100 நாட்களில் 10 கோடி அமெரிக்கர்களுக்கு கொரோனா தடுப்பூசி\nபுலிக்குத்தி பாண்டி விமர்சனம்; திகைப்பூட்டும் க்ளைமேக்ஸ்\nகொரோனா தொற்றாளரை விரைவாக அடையாளம் காண அதிவேக ரத்த பரிசோதனை முறை\nகொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.49 கோடியாக உயர்வு\nமுதல் 100 நாட்களில் 10 கோடி அமெரிக்கர்களுக்கு கொரோனா தடுப்பூசி\nபுலிக்குத்தி பாண்டி விமர்சனம்; திகைப்பூட்டும் க்ளைமேக்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.colombotamil.lk/tag/today-news-in-tamil-19-10-2020", "date_download": "2021-01-17T06:38:38Z", "digest": "sha1:3IRY7HAPWWVBNDCMNOUCHLUUEHQAOFD6", "length": 4891, "nlines": 123, "source_domain": "www.colombotamil.lk", "title": "Today News In Tamil 19.10.2020 Archives | ColomboTamil.lk", "raw_content": "\nபரீட்சை மோசடி; மாணவர்கள் தொடர்பில் விசாரணை\nகல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் மோசடியில் ஈடுபட்ட மாணவர்கள் தொடர்பில் விசாரணை இடம்பெறுவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பீ.சனத் பூஜித் தெரிவித்துள்ளார். குற்றப்புலனாய்வத் திணைக்களம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. மோசடிகளைத் தவிர்ப்பதற்கு அனைத்துப் பரீட்சை...\nஇரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்\nமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ...\nகொரோனா தொற்றாளரை விரைவாக அடையாளம் காண அதிவேக ரத்த பரிசோதனை முறை\nகொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.49 கோடியாக உயர்வு\nமுதல் 100 நாட்களில் 10 கோடி அமெரிக்கர்களுக்கு கொரோனா தடுப்பூசி\nபுலிக்குத்தி பாண்டி விமர்சனம்; திகைப்பூட்டும் க்ளைமேக்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalakkalcinema.com/bigg-boss-day52-promo2-2/133523/", "date_download": "2021-01-17T06:12:26Z", "digest": "sha1:4MTDUVNQGSYIMGWOYVV6NWJQKJZM4U3G", "length": 7799, "nlines": 144, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "Bigg Boss Day52 Promo2 | tamil cinema news | latest news", "raw_content": "\nHome Bigg Boss ரியோ, சனம் இடையே கடும் மோதல்.. வயிறு குலுங்க சிரிக்கும் பாலாஜி, ஷிவானி – வெளியான...\nரியோ, சனம் இடையே கடும் மோதல்.. வயிறு குலுங்க சிரிக்கும் பாலாஜி, ஷிவானி – வெளியான வீடியோ.\nரியோ மற்றும் சனம் ஷெட்டி இடையே கடும் மோதல் உருவாக்க அதனை பார்த்து வயிறு குலுங்க பாலாஜி முருகதா��் மற்றும் சிவானி ஆகியோர் சிரிப்பது போல ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.\nBigg Boss Day52 Promo2 : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி 52வது நாள் இன்று ஒளிபரப்பாக உள்ளது.\nஇன்றைக்கான இரண்டாவது ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. ரியோ ராஜ் மற்றும் சனம் செட்டி இடையே கடும் மோதல் ஏற்பட பாலாஜி முருகதாஸ் சிவானி ஆகியோர் சாப்பிட்டு கொண்டு இதனை வயிறு குலுங்க சிரித்து ரசிப்பது போல வீடியோவில் காட்டப்பட்டுள்ளது.\nமொத்தத்தில் பாலாஜி தான் இப்போ டிஆர்பி கிங் 😂#BiggBossTamil4 #BiggBossTamil\nPrevious articleசென்னையை வெளுத்து கட்டும் நிவர் புயல் – ஸ்தம்பித்து போன அடையார்\nNext articleNivar Cyclone : தமிழகம் முழுவதும் 4787 பாதுகாப்பு முகாம்கள் – தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை.\nகமல் கொடுத்த ஷாக்.. கண்ணீர் விட்டு அழுத பாலாஜி முருகதாஸ் – வீடியோ.\nயாருக்கு ஷாக்கோ இல்லையோ.. பாலாஜிக்கு பெரிய ஷாக் – இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியது யார் தெரியுமா\nபாலாஜிக்கு சல்யூட் அடித்த ஆரி – கண்கலங்கிய ரம்யா பாண்டியன்\nபட்டா கத்தி விவகாரம் – மன்னிப்பு கேட்ட விஜய்சேதுபதி\nசிம்புவுக்கு அடுத்த பிளாக்பஸ்டர் பார்சல்.. STR-ன் அடுத்த படத்தை இயக்கப்போவது யார் தெரியுமா\nஇடைவிடாது வேட்டையாடும் ஈஸ்வரன்.. மூன்று நாளில் எவ்வளவு வசூல் தெரியுமா\nதளபதி66 படத்திற்காக அஜித் இயக்குனர்களிடையே கடும் போட்டி – வாய்ப்பை தட்டி தூக்கப்போவது யார்\nமவுன படத்தில் விஜய் சேதுபதி – வெளியான அதிரடி தகவல்.\nபோடு தகிட தகிட.. சிம்புவின் பத்து தல படத்தில் இணைந்த பிரபல நடிகர் – செம மாஸ் தகவல் இதோ.\nதொடங்கியது கொரோனா தடுப்பூசி திட்டம் – முதல்வர் அதிரடி\nசிம்பு படம்னாலே யோசிப்பாங்க.. ஆனால் இப்போ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/743286/324-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B9%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0/", "date_download": "2021-01-17T07:24:02Z", "digest": "sha1:VDTUTH5CUQR4CXZ2YI4LJJMLZAPOYT3T", "length": 7709, "nlines": 36, "source_domain": "www.minmurasu.com", "title": "324 பேர்.. சீனாவின் வுஹனில் இருந்து டெல்லி வந்த ஏர்இந்தியா விமானம்.. 14 நாட்கள் சோதனை.. தனி அறை! – மின்முரசு", "raw_content": "\n324 பேர்.. சீனாவின் வுஹனில் இருந்து டெல்லி வந்த ஏர்இந்தியா விமானம்.. 14 நாட்கள் சோதனை.. தனி அறை\n324 பேர்.. சீனாவின் வுஹனில் இருந்து டெல்லி வந்த ஏர்இந்தியா விமானம்.. 14 நாட்கள் சோதனை.. தனி அறை\nசீனாவின் வுஹன் நகரத்தில் இருந்து 324 இந்தியர்கள் இன்று நாடு திரும்பி உள்ளனர். இவர்கள் சிறப்பு ஏர் இந்தியா விமானம் மூலம் டெல்லி அழைத்து வரப்பட்டனர்.\nகொரோனா வைரஸ் காரணமாக பலி எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது. தற்போது கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 258 ஆகியுள்ளது. உலகம் முழுக்க 22 நாடுகளில் இந்த வைரஸ் பரவி உள்ளது.\nகொரோனா வைரஸ் தாக்குதல் எல்லோரும் நினைத்தை விட வேகமாக பரவி வருகிறது. தொடக்கத்தில், முதல் ஒருவாரம் மட்டும் கொரோனா வைரஸ் மிக மெதுவாக பரவியது. ஆகவே இதனால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது.\nஇந்த நிலையில் சீனாவின் வுஹன் நகரத்தில் இருந்து 324 இந்தியர்கள் இன்று நாடு திரும்பி உள்ளனர். இவர்கள் சிறப்பு ஏர் இந்தியா விமானம் மூலம் டெல்லி அழைத்து வரப்பட்டனர். நேற்று இரவு வுஹன் சென்று விமானம் இன்று காலை டெல்லி வந்தது. கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. போயிங் 747 ஜம்போ ஜெட் விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் 15 இந்திய அதிகாரிகள் சென்றனர்.\nபயணிகள் சோதித்து விமானத்தில் ஏற்றுவதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டது. எல்லா பயணிகளும் கடும் சோதனைக்கு பின்பே விமானத்தில் ஏற்றப்பட்டனர். நோய் தாக்குதல் இல்லாதவர்கள்தான் முதலில் இந்தியா கொண்டு வரப்பட்டனர். வுஹன் நகராட்ச்த்திற்கு உலக நாடுகள் எல்லாம் விமான போக்குவரத்தை நிறுத்திவிட்டது. இந்தியா மட்டும்தான் விமான போக்குவரத்தை இந்த மீட்பு பணிக்காக மேற்கொண்டுள்ளது..\nஇதை மிகவும் முக்கியமான முடிவு என்று கூறுகிறார்கள். இந்தியா கொண்டு வரப்பட்ட பின் இவர்கள் எல்லோரும் 14 நாட்கள் தனியாக வைக்கப்படுவார்கள். முதலில் மருத்துவ பரிசோதனை இவர்களுக்கு செய்யப்படும். அதன்பின் 14 நாட்கள் இவர்கள் தினமும் கண்காணிக்கப்படுவார்கள். தனி அறையில் இது செய்யப்படும். பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக ஏற்கனவே முகாம் அமைக்கப்பட்டுள்ளது.\nஇவர்களுக்கு வைரஸ் ஏற்படவில்லை. வைரஸ் பாதிப்பு உண்டாகவில்லை என்பது உறுதியான பின்தான் இவர்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்படுவார்கள். மாணவர்கள், பெண்கள், குழந்தைகள் , தூதரக அதிகாரிகளுக்கு இதில் மு���்கியத்துவம் அளிக்கப்பட்டள்ளது.. ஒரு நோய் தாக்குதல் உள்ளாகி உள்ள வுஹன் நகரத்திற்கு இந்திய விமானம் சென்று வந்தது அதிக பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .\nநிதிப்பற்றுக்குறை முதல் ஜிஎஸ்டி வரை.. சவால் மேல் சவால்.. எப்படி சமாளிப்பார் நிதி அமைச்சர் நிர்மலா\nவரவு செலவுத் திட்டம் 2020: தொடர்வண்டித் துறை துறைக்குக் கிடைக்கப்போவது என்ன..\nபிரதமருடன் 19-ந்தேதி எடப்பாடி பழனிசாமி சந்திப்பு: நாளை டெல்லி பயணம்\nவிமர்சனங்கள் எப்படி இருந்தாலும் ஏற்றுக் கொள்ள வேண்டும் – லோகேஷ் கனகராஜ்\nஒற்றுமை சிலை உள்ள கேவடியா பகுதிக்கு 8 புதிய தொடர் வண்டிகள்- பிரதமர் மோடி துவக்கி வைத்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neermai.com/%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-01-17T06:53:09Z", "digest": "sha1:QIMAGZBFLXYJX63WETOXJ6R6MNVIDCH5", "length": 26686, "nlines": 510, "source_domain": "www.neermai.com", "title": "தழும்புகள் | neermai.com", "raw_content": "\nமாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்\nமாணவர் கட்டுரைகள் – தமிழ்\nகல்வி வகுப்புகள் மற்றும் வழிகாட்டல்கள்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉள் நுழை / புதிய கணக்கை துவங்குங்கள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\n~கோழிக்குஞ்சுகள், கரையான்கள் மற்றும் வானம்~\nஅனைத்தும்அனுபவப் பகிர்வுகள்சிறு கதைகள்அறிவியல் புனைகதைகள்க்ரைம்தாய்மைத்ரில்லர்நேசம்வாழ்வியல்வேடிக்கைடயரிக் குறிப்புதொடர் கதைகள்நிமிடக்கதைகள்பெண்மைபோட்டிகள்வாசகர்களுக்கான போட்டிவிஞ்ஞானக் கதைகள்\nஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 29\nஅனைத்தும்ஆங்கில நூல்கள்ஆங்கிலம் கற்போம்இலகு கணிதம்தமிழ் நூல்கள்மாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்மாணவர் கட்டுரைகள் – தமிழ்\nமாணவர்கள் இலவசக் கல்வியின் தார்ப்பரியத்தை உணர்வது காலத்தின் தேவையாகும்\nஅனைத்தும்IT செய்திகள்IT டிப்ஸ்Microsoft Excel டிப்ஸ்PHP தமிழில்எளிய தமிழில் HTMLஏனையவைமொபைல் தொழில்நுட்பம்ரொபோட்டிக்ஸ் – (Robotics)\nஎந்த வகுப்பு மெமரி கார்டு சிறந்தது | மெமரி கார்டு வாங்கும் உதவிக்குறிப்புகள்\nபாக்கெட் ஏ.சி … டேக் இட் ஈசி – சோனி நிறுவனம் அறிமுகம் \nஅறிமுகமானது சாம்சங் 108MP கேமரா சென்சார், இதில் என்ன ஸ்பெஷல்\nஅதிநவீன அம்சங்களுடன் ஆப்பிள் மேக் ப்ரோ அறிமுகம்\nகல்வி வகுப்புகள் மற்றும் வழிகாட்டல்கள்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉள் நுழை / புதிய கணக்கை துவங்குங்கள்\nமுகப்பு போட்டிகள் கவிதை ஜுலை - 2020 தழும்புகள்\nகவிதை ஜுலை - 2020\nஏன் – என் வலிகளைத்தாண்டி\nபறந்திடு எனக் கூட்டை விரித்தாலும்\nஎரிந்துவிட்ட சிறகுகளால் என்ன செய்திட\nஎன்ன செய்வேன் – கண்ணீராய்\nஅரை நொடி சூடு தாங்கா நாவுதான்\nஅனல் வார்த்தைகளை அள்ளி வீசுகிறது\nஅதை வாங்கிக் கொள்ளும் உள்ளமதின்\nஒற்றை வார்த்தையை பதிலாய்க் கொடுக்கிறது\nஇலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகம் பிரயோக விஞ்ஞான பீட மாணவி\nதொடர்புடைய படைப்புக்கள்இவரது ஏனைய படைப்புக்கள்\n~கோழிக்குஞ்சுகள், கரையான்கள் மற்றும் வானம்~\nபுதிய பின்தொடர் கருத்துகள் புதிய பதில்களை தெரிவிக்கவும்\nஎனது மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்துவதற்கும் புதிய கருத்துகள் மற்றும் பதில்களைப் பற்றிய அறிவிப்புகளை அனுப்ப நான் அனுமதிக்கிறேன் (எந்த நேரத்திலும் நீங்கள் சப்ஸ்கிரைபிலிருந்து நீங்கலாம்).\nகருத்து தெரிவிக்க Google அல்லது Facebook உடன் உள்நுழைக | அல்லது உங்களுக்கு ஏற்கனவே neermai இல் கணக்கு இருந்தால் \"Login\" link மூலம் உள்நுழைக | கண்டிப்பாக Subscribers, Google அல்லது Facebook மூலம் மாத்திரமே உள்நுழைய முடியும்.\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nஊரடங்கு தடை நீக்கத்தில் அத்தியாவசிய உணவு மற்றும் மருத்துவ பொருட்களை வாங்க (கடைக்கு) வரும்போது கொரோனா வைரஸிலிருந்து பாதுகாத்துக் கொள்ள கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள்\nகதை - ஜூன் 2020\nகதை ஜுலை - 2020\nகவிதை - ஜூன் 2020\nகவிதை ஜுலை - 2020\nநீர்மை மெனுக்களை கையாளும் முறை\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nமாணவர் கட்டுரைகள் - ஆங்கிலம்\nஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 29\nநீரை எப்படி எல்லா மக்களும் நேசிக்கிறார்களோ எவ்வாறு அனைவருக்கும் நீர் என்பது... [மேலும்]\nகவிதை ஜுலை - 202096\nerror: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் \nஉங்கள் கருத்துக்களை இந்த படைப்பிற்கு தெரிவியுங்கள்x\n இங்கே பதிவு செய்து எழுத்தாளராகுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/maada-vilakke-song-lyrics/", "date_download": "2021-01-17T05:59:58Z", "digest": "sha1:UMLXGP73YVWWLMCYLE3DD5SXYUSRCIPG", "length": 5763, "nlines": 175, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Maada Vilakke Song Lyrics", "raw_content": "\nபாடகர் : கமல் ஹாசன்\nஆண் : { மாட விளக்கே\nயாரு இப்போ தெரு ஓரம்\nஆண் : கிழக்கே விடியயிலே\nஆண் : பொத்தி வளத்தது\nவிட்டது நியாயமா நீ ஓஞ்சி\nநின்னது ஏதம்மா இப்போ சாஞ்சி\nஆண் : மாட விளக்கே\nயாரு இப்போ தெரு ஓரம்\nஆண் : வேலை வெட்டி\nநானு வாயை கட்டி வளத்தது\nஆண் : ஆறாக நீ ஓட\nஆண் : வளர்த்த கடன்\nஆண் : பொத்தி வளத்தது\nவிட்டது நியாயமா நீ ஓஞ்சி\nஆண் : மாட விளக்கே\nயாரு இப்போ தெரு ஓரம்\nஆண் : கிழக்கே விடியயிலே\nஆண் : பொத்தி வளத்தது\nவிட்டது நியாயமா நீ ஓஞ்சி\nநின்னது ஏதம்மா இப்போ சாஞ்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://www.tamilnewsinfo.com/search/label/anna%20university%20exams%20tamil", "date_download": "2021-01-17T05:52:25Z", "digest": "sha1:JEWHJTXN4XHTBRE7TGPR5NSJBHBSIBGV", "length": 18343, "nlines": 109, "source_domain": "www.tamilnewsinfo.com", "title": "Shahul Hameed Quick News: anna university exams tamil body { font: normal normal 40px Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; color: #222222; background: #ee3200 none repeat scroll top left; padding: 0 40px 40px 40px; } html body .region-inner { min-width: 0; max-width: 100%; width: auto; } h2 { font-size: 22px; } a:link { text-decoration:none; color: #cc111a; } a:visited { text-decoration:none; color: #888888; } a:hover { text-decoration:underline; color: #ff1900; } .body-fauxcolumn-outer .fauxcolumn-inner { background: transparent url(https://resources.blogblog.com/blogblog/data/1kt/simple/body_gradient_tile_light.png) repeat scroll top left; _background-image: none; } .body-fauxcolumn-outer .cap-top { position: absolute; z-index: 1; height: 400px; width: 100%; } .body-fauxcolumn-outer .cap-top .cap-left { width: 100%; background: transparent url(https://resources.blogblog.com/blogblog/data/1kt/simple/gradients_light.png) repeat-x scroll top left; _background-image: none; } .content-outer { -moz-box-shadow: 0 0 40px rgba(0, 0, 0, .15); -webkit-box-shadow: 0 0 5px rgba(0, 0, 0, .15); -goog-ms-box-shadow: 0 0 10px #333333; box-shadow: 0 0 40px rgba(0, 0, 0, .15); margin-bottom: 1px; } .content-inner { padding: 10px 10px; } .content-inner { background-color: #ffffff; } /* Header ----------------------------------------------- */ .header-outer { background: #cc111a url(https://resources.blogblog.com/blogblog/data/1kt/simple/gradients_light.png) repeat-x scroll 0 -400px; _background-image: none; } .Header h1 { font: normal normal 60px Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; color: #ffffff; text-shadow: 1px 2px 3px rgba(0, 0, 0, .2); } .Header h1 a { color: #ffffff; } .Header .description { font-size: 140%; color: #ffffff; } .header-inner .Header .titlewrapper { padding: 22px 30px; } .header-inner .Header .descriptionwrapper { padding: 0 30px; } /* Tabs ----------------------------------------------- */ .tabs-inner .section:first-child { border-top: 0 solid #eeeeee; } .tabs-inner .section:first-child ul { margin-top: -0; border-top: 0 solid #eeeeee; border-left: 0 solid #eeeeee; border-right: 0 solid #eeeeee; } .tabs-inner .widget ul { background: #f5f5f5 url(https://resources.blogblog.com/blogblog/data/1kt/simple/gradients_light.png) repeat-x scroll 0 -800px; _background-image: none; border-bottom: 1px solid #eeeeee; margin-top: 0; margin-left: -30px; margin-right: -30px; } .tabs-inner .widget li a { display: inline-block; padding: .6em 1em; font: normal normal 14px Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; color: #999999; border-left: 1px solid #ffffff; border-right: 1px solid #eeeeee; } .tabs-inner .widget li:first-child a { border-left: none; } .tabs-inner .widget li.selected a, .tabs-inner .widget li a:hover { color: #000000; background-color: #eeeeee; text-decoration: none; } /* Columns ----------------------------------------------- */ .main-outer { border-top: 0 solid #eeeeee; } .fauxcolumn-left-outer .fauxcolumn-inner { border-right: 1px solid #eeeeee; } .fauxcolumn-right-outer .fauxcolumn-inner { border-left: 1px solid #eeeeee; } /* Headings ----------------------------------------------- */ div.widget > h2, div.widget h2.title { margin: 0 0 1em 0; font: normal bold 11px Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; color: #000000; } /* Widgets ----------------------------------------------- */ .widget .zippy { color: #999999; text-shadow: 2px 2px 1px rgba(0, 0, 0, .1); } .widget .popular-posts ul { list-style: none; } /* Posts ----------------------------------------------- */ h2.date-header { font: normal bold 11px Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; } .date-header span { background-color: rgba(0,0,0,0); color: #222222; padding: inherit; letter-spacing: inherit; margin: inherit; } .main-inner { padding-top: 30px; padding-bottom: 30px; } .main-inner .column-center-inner { padding: 0 15px; } .main-inner .column-center-inner .section { margin: 0 15px; } .post { margin: 0 0 25px 0; } h3.post-title, .comments h4 { font: normal normal 22px Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; margin: .75em 0 0; } .post-body { font-size: 110%; line-height: 1.4; position: relative; } .post-body img, .post-body .tr-caption-container, .Profile img, .Image img, .BlogList .item-thumbnail img { padding: 2px; background: #ffffff; border: 1px solid #eeeeee; -moz-box-shadow: 1px 1px 5px rgba(0, 0, 0, .1); -webkit-box-shadow: 1px 1px 5px rgba(0, 0, 0, .1); box-shadow: 1px 1px 5px rgba(0, 0, 0, .1); } .post-body img, .post-body .tr-caption-container { padding: 5px; } .post-body .tr-caption-container { color: #222222; } .post-body .tr-caption-container img { padding: 0; background: transparent; border: none; -moz-box-shadow: 0 0 0 rgba(0, 0, 0, .1); -webkit-box-shadow: 0 0 0 rgba(0, 0, 0, .1); box-shadow: 0 0 0 rgba(0, 0, 0, .1); } .post-header { margin: 0 0 1.5em; line-height: 1.6; font-size: 90%; } .post-footer { margin: 20px -2px 0; padding: 5px 10px; color: #666666; background-color: #f9f9f9; border-bottom: 1px solid #eeeeee; line-height: 1.6; font-size: 90%; } #comments .comment-author { padding-top: 1.5em; border-top: 1px solid #eeeeee; background-position: 0 1.5em; } #comments .comment-author:first-child { padding-top: 0; border-top: none; } .avatar-image-container { margin: .2em 0 0; } #comments .avatar-image-container img { border: 1px solid #eeeeee; } /* Comments ----------------------------------------------- */ .comments .comments-content .icon.blog-author { background-repeat: no-repeat; background-image: url(); } .comments .comments-content .loadmore a { border-top: 1px solid #999999; border-bottom: 1px solid #999999; } .comments .comment-thread.inline-thread { background-color: #f9f9f9; } .comments .continue { border-top: 2px solid #999999; } /* Accents ---------------------------------------------- */ .section-columns td.columns-cell { border-left: 1px solid #eeeeee; } .blog-pager { background: transparent none no-repeat scroll top center; } .blog-pager-older-link, .home-link, .blog-pager-newer-link { background-color: #ffffff; padding: 5px; } .footer-outer { border-top: 0 dashed #bbbbbb; } /* Mobile ----------------------------------------------- */ body.mobile { background-size: auto; } .mobile .body-fauxcolumn-outer { background: transparent none repeat scroll top left; } .mobile .body-fauxcolumn-outer .cap-top { background-size: 100% auto; } .mobile .content-outer { -webkit-box-shadow: 0 0 3px rgba(0, 0, 0, .15); box-shadow: 0 0 3px rgba(0, 0, 0, .15); } .mobile .tabs-inner .widget ul { margin-left: 0; margin-right: 0; } .mobile .post { margin: 0; } .mobile .main-inner .column-center-inner .section { margin: 0; } .mobile .date-header span { padding: 0.1em 10px; margin: 0 -10px; } .mobile h3.post-title { margin: 0; } .mobile .blog-pager { background: transparent none no-repeat scroll top center; } .mobile .footer-outer { border-top: none; } .mobile .main-inner, .mobile .footer-inner { background-color: #ffffff; } .mobile-index-contents { color: #222222; } .mobile-link-button { background-color: #cc111a; } .mobile-link-button a:link, .mobile-link-button a:visited { color: #ffffff; } .mobile .tabs-inner .section:first-child { border-top: none; } .mobile .tabs-inner .PageList .widget-content { background-color: #eeeeee; color: #000000; border-top: 1px solid #eeeeee; border-bottom: 1px solid #eeeeee; } .mobile .tabs-inner .PageList .widget-content .pagelist-arrow { border-left: 1px solid #eeeeee; } -->", "raw_content": "\nanna university exams tamil லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி\nanna university exams tamil லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி\nபுதன், 29 ஜூலை, 2020\nஅண்ணா பல்கலைக்கழக மானவர்களுக்க��� இனையத்தில் தேர்வு.பொறியியல் மானவர்களுக்கு இனையத்தில் தேர்வு..\nஇனையத்தில் தேர்வுகளை நடத்த முயற்சி \nதமிழகத்தில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி மானவர்களுக்கும் தேர்வு ரத்து செய்யப்பட்டது.\nஆனால் பொறியியல்(B.E) இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு ரத்து செய்யப்பட்டவில்லை.\nஇதற்காக , அன்னா பல்கலைக்கழகம் (ANNA UNIVERSITY) பொறியியல் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு இனையத்தில் தேர்வு நடை பெறுவதற்கு முயற்சி செய்து கொண்டு வருகின்றனர்.\nஆனால் இனையத்தில் தேர்வுகளை நடத்த தமிழக அரசு அனுமதி அளித்தாள் தான் இனையத்தில் தேர்வுகளை நடத்த முடியும்.\nஇனையத்தில் தேர்வுகளை நடத்த முடியுமா முடியாதா என்று தமிழக அரசு இறுதியில் முடிவு எடுக்கும்.\n(உடனுக்குடன் செய்திகளைப் பெற இங்கே subscribe செய்யுங்கள் telegram:Tamilnews\n- ஜூலை 29, 2020 3 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\n' மாஸ்டர்' திரைப்படம் இனையத்தில் வெளிவந்தது ..\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது.. இந்நிலையில் மாஸ்டர் திரைப்படத்...\nபதினோராம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு.\nபதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வெளியிடு கடந்த சில நாட்கள் முன்பு பதினோராம் கடைசி தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதை அடுத்து...\nதடுக்க முடியாத கொரொனா -மக்கள் பதற்றம்.\n சீனாவில் ஆரம்பித்த கொரொனா இன்று இந்தியாவில் மட்டுமன்றி உலக அளவில் பரவி இருக்கிறது. இதை அடுத்து உலக நாடுகள் அனைத்தும்...\nஅண்ணா பல்கலைக்கழக மானவர்களுக்கு இனையத்தில் தேர்வு.பொறியியல் மானவர்களுக்கு இனையத்தில் தேர்வு..\nஇனையத்தில் தேர்வுகளை நடத்த முயற்சி தமிழகத்தில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி மானவர்களுக்கும் தேர்வு ரத்து செய்யப்பட்டது....\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபதினோராம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு.\nபதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வெளியிடு கடந்த சில நாட்கள் முன்பு பதினோராம் கடைசி தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதை அடுத்து...\nதடுக்க முடியாத கொரொனா -மக்கள் பதற்றம்.\n சீனாவில் ஆரம்பித்த கொரொனா இன்று இந்தியாவில் மட்டுமன்றி உலக அளவில் பரவி இருக்கிறது. இதை அடுத்து உலக நாடுகள் அனைத்தும்...\nஅண்ணா பல்கலைக்���ழக மானவர்களுக்கு இனையத்தில் தேர்வு.பொறியியல் மானவர்களுக்கு இனையத்தில் தேர்வு..\nஇனையத்தில் தேர்வுகளை நடத்த முயற்சி தமிழகத்தில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி மானவர்களுக்கும் தேர்வு ரத்து செய்யப்பட்டது....\nகோரோனாவை கண்டுபிடிக்கும் நாய்கள்... அதிசயத்தை பாருங்கள்...\nகோரோனாவை கண்டு பிடித்து அசத்தும் நாய்கள்.. கொரோனாவை கண்டு பிடிக்க தொழில்நுட்ப கருவிகளுடன் சோதனை செய்து வருகின்றன . ...\nஆன்லைன் வகுப்புகள் நிறுத்தம் -அமைச்சர்.\nஆன்லைன் வகுப்புகள் நிறுத்த ஆலோசனை செய்து கொண்டு வந்த கல்வி துறை ஆணையர். ஆன்லைன் வகுப்புகள் நிறுத்தம் இதை அடுத்து ஆன்லைன் வகுப்ப...\nபள்ளிகள் திறப்பு பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு பள்ளிகள் வரும் செப்டம்பர் 21 முதல் தொடங்க அரசு அறிவித்துள்ளது. 9 ஆம் வகுப்பு முதல...\nவீட்டு வாடகை வேண்டாம்- மனித நேயம் ...\n சமிப காலமாக கொரோனா தொற்று அதிகம் பறவியது.மக்கள் அனைவரும் பீதியில் உள்ளனர். இதை அடுத்து சென்னையில்...\nகொரோனாவை கண்டு பிடிக்க மோப்ப நாய்கள்\nபதினோராம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு\nரம்யா கிருஷ்ணன் carல் சிக்கிய மது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thehotline.lk/archives/date/2020/08", "date_download": "2021-01-17T05:43:44Z", "digest": "sha1:GZYC2J4DBLXEYOB2MJSLGKZJZDFHFOTU", "length": 16449, "nlines": 109, "source_domain": "www.thehotline.lk", "title": "August, 2020 | thehotline.lk", "raw_content": "\nநல்லாட்சியில் நாடு வங்குரோத்து நிலைக்குள்ளானது – இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த\nஎமது இணைய தளத்தில் வெளிவந்த செய்திக்கு கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மறுப்பு\n30.11.2020ல் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவிக்கப்பட்ட கருத்து தொடர்பில்\nஅரச புலனாய்வுத் துறையினருக்கு கிடைத்த இரசியத் தகவலில் கிரான் பிரதேசத்தில் பெருந்தொகை துப்பாக்கி ரவைகள் மீட்பு\nஇலங்கையில் இடம்பெறும் தொடர் ஜனாஸா எரிப்பு தொடர்பில் ஐக்கிய இராச்சிய முஸ்லிம் சமூக அமைப்புகள் கவலை – மீள்பரிசீலனை கோரி ஜனாதிபதிக்கு கடிதம்\nவாழைச்சேனை மீனவ சமூகத்தின் எதிர்காலம் – முஹம்மத் றிழா\nதனிமைப்படுத்தல் – முஹம்மத் றிழா\nபொத்துவில், ஆமவட்டுவான் காணிப் பிரச்சினையில் முஷாரப் எம்.பி தலையீடு\nகத்தார் வாழ் கல்குடா சகோதரர்கள் ஒன்றிணைந்து முன்னெடுக்கும் கொரோனா நிவாரண நிதி சேகரிப்பு\nநிந்தவூர் கடற்கரையோரத்தில் பெண்ணிண் சடலம் : மருமகன் அடையாளம் காட்டினார்\nமாணவர்களுக்கு இலவச தொலைக்காட்சி கல்விப்போதனைகள் : மட்டு. செயலகம் நடவடிக்கை\nவாகனேரியில் 11 பேர் தாக்குதல் : தாக்குதல்தாரிகளைக்கைது செய்ய நடவடிக்கை – எஸ்.வியாழேந்திரன்\nநிவாரணக்கூட்டமைப்பு போதையொழிப்பிலும் பங்காற்ற வேண்டும் – றிபான் முகம்மட்\nமாவடிச்சேனையை சோகத்தில் ஆழ்த்திய இரட்டைக்கொலை : தந்தை கைது\nமட்டக்களப்பு பல்கலைக்கழக கொரோனா தடுப்பு முகாமிலிருந்து 58 பேர் விடுவிப்பு\nமக்களுக்கான சேவையினை வழங்குவதில் ஓட்டமாவடி லங்கா சதோஷவின் பங்களிப்பு என்ன\nவாழைச்சேனைப் பொலிஸ் பிரிவில் வயோதிபரின் சடலம் மீட்பு\nஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் ஐ.எல்.பதுர்தீன் ஹாஜி திடீர் இராஜினாமா\nமுற்றாகி முடங்கிய கல்குடா : இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nபாலைநகரில் போதை மாத்திரைகளுடன் இளைஞர் கைது\nஎஸ்.எம்.எம்.முர்ஷித். வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலைநகர் பிரதேசத்தில் போதை மாத்திரைகள் மற்றும் கேரளா கஞ்சாவுடன் இளைஞர் ஒருவர் திங்கட்கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி விஜயவீர தெரிவித்தார். வாழைச்சேனை பொலிஸ் போதைத்தடுப்புப்பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர் எம்.பி.எம்.தாஹாவுக்குமேலும் வாசிக்க...\nவாழைச்சேனை ஹைறாத் வித்தியாலய வீதிக்கு குடிநீரிணைப்புக்கள்\nஎஸ்.எம்.எம்.முர்ஷித் வாழைச்சேனை ஹைறாத் வித்தியாலய வீதியிலுள்ள மக்களுக்கு நீண்ட காலமாகக் காணப்பட்ட குடிநீர்ப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் குடிநீரிணைப்புக்கள் வழங்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கல்குடாத்தொகுதி முஸ்லிம் பிரதேச அமைப்பாளரும், நீர் வழங்கல் வசதிகள் அமைச்சின்மேலும் வாசிக்க...\n“காதி நீதிமன்றங்களும், அவற்றுக்கெதிரான காழ்ப்புணர்ச்சிகளும்”\n-சப்ராஸ் அபூபக்கர் – இஸ்லாமிய உறவுகள் ஒவ்வொருவரும் இந்தப்பதிவை கட்டாயம் வாசியுங்கள். பல நிதர்சனங்கள் இங்கே கொட்டிக் கிடக்கின்றன. 2013 ம் ஆண்டு காலப்பகுதி அது. “இலங்கை அபிவிருத்திக்கான ஊடக அமைப்பில்” வானொலி ஒருங்கிணைப்பாளராக இணைந்து கொள்கிறேன். என்னை மதித்து, எனக்கானமேலும் வாசிக்க...\nஎனது அரசியல் தேவைக்கு அரச அதிகாரிகளைப் பயன்படுத்தியதுமில்லை. பயன்���டுத்தப் போவதுமில்லை – இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன்\nதேர்தல் காலங்களில் சில அரச அதிகாரிகள் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டதுடன், அரசியல் செயற்பாடுகளுக்கு பயன்படுத்தவும் பட்டார்கள். எனது சொந்த அரசியல் தேவைக்கு அரச அதிகாரிகளைப் பயன்படுத்தியதுமில்லை. இனி மேல் பயன்படுத்தப் போவதுமில்லை என தபால் சேவைகள் வெகுஜன ஊடக தொழில் அபிவிருத்திமேலும் வாசிக்க...\nகஞ்சாவுடன் மூவர் கைது – படங்கள் இணைப்பு\nபாறுக் ஷிஹான் சட்டவிரோதமாக ஹெரோயின் மற்றும் கஞ்சாவினை தம்வசம் வைத்திருந்த மூவர் சம்மாந்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 30.08.2020 ஞாயிற்றுக்கிழமை இரவு நிந்தவூர் பிரதேசத்தில் போதைப்பொருளுடன் சந்தேக நபர்கள் சிலர் நடமாடுவதாக சம்மாந்துறை இரகசியப் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய சம்மாந்துறைமேலும் வாசிக்க...\nகத்தாழை வளர்ப்பை ஊக்குவிக்க ஆரம்ப கட்ட நிகழ்வு\nபாறுக் ஷிஹான் கிழக்கு மாகாணத்தில் கத்தாழை வளரப்பினூடாக வாழ்வாதாரத்தை மேம்படுத்தல் நிகழ்ச்சித்திட்டம் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் ஆலோசனையில் பிரதேச செயலகமூடாக முன்னெடுக்கப்படுகின்றது. இதற்கமைய அம்பாறை மாவட்டத்தில் 1000 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு குறித்த நிகழ்ச்சித்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதன்மேலும் வாசிக்க...\nபாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் இன்று (31) பட்டதாரிகளுக்கான நியமனக்கடிதங்கள் வழங்கப்பட்டன. ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய இந்நியமனங்கள் நாடளாவிய ரீதியாக வழங்கப்பட்டு வருவதுடன், இதன் பிரகாரம் அம்பாறை மாவட்டம், நாவிதன்வெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட 102 பட்டதாரிகளுக்கு இன்று (31)மேலும் வாசிக்க...\nஆலங்குளம் றகுமானியாவுக்கு அட்டாளைச்சேனை ஒலன்ஸ் 93 நண்பர்கள் ஒன்றியம் உதவி\n(றாசிக் நபாயிஸ்) பின்தங்கிய பிரதேச பாடசாலைகளில் ஒன்றான அட்டாளைச்சேனை கல்விக்கோட்டத்திற்குட்பட்ட ஆலங்குளம் றகுமானியா வித்தியாலயத்தின், கல்வி பொதுத்தராதர சாதாரண தர மாணவர்களுக்கு, அட்டாளைச்சேனை ஒலன்ஸ் 93 நண்பர்கள் ஒன்றியத்தினால் முக்கிய பாடங்களுக்கான கடந்த காலப்பரீட்சை வினா-விடை புத்தகப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.மேலும் வாசிக்க...\nகுடிநீர்த்தட��டுப்பாட்டை நிவர்த்திக்க பிரதேச சபை உறுப்பினர் எஸ்.எம்.தாஹிர் முயற்சி\nபரவலாக ஏற்பட்டுள்ள வரட்சி காரணமாக குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமையினால் மக்கள் பல்வேறு அசெளகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இதன் தொடரில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகள் கிணறுகள் வற்றி குடிநீர்த்தட்டுப்பாடு நிலவுகின்றது. இதன் காரணமாக மக்கள் குடிநீருக்கு அலைய வேண்டிய நிலை உருவாகியுள்ளதுடன்,மேலும் வாசிக்க...\nகிழக்கு இளைஞர்கள் அமைப்பின் ஏற்பாட்டில் தலைமைத்துவ பயிற்சிப்பட்டறை\n(எஸ்.அஷ்ரப்கான்) கிழக்கு இளைஞர்கள் அமைப்பு-ஸ்ரீலங்கா ஏற்பாடு செய்த தலைமைத்துவ பயிற்சிப்பட்டறை நேற்று 2020.08.30ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அமைப்பின் தலைவர் முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் தாணீஷ் றகுமத்துல்லாஹ் தலைமையில் சாய்ந்தமருது அகடமி – (என்) கல்வி நிலையத்தில் நடைபெற்றது. இக்கருத்தரங்கில் வளவாளராக அஷ்ரக்மேலும் வாசிக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2020/11/03173501/1840106/HC-notice-to-virat-kholi-and-thamanna.vpf.vpf", "date_download": "2021-01-17T05:48:03Z", "digest": "sha1:7SRP52OSVPUK3FA3APN42OQF6YS2YY2W", "length": 9521, "nlines": 74, "source_domain": "www.thanthitv.com", "title": "ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்யக் கோரிய மனு - வீராட் கோலி, நடிகை தமன்னா உள்ளிட்டோருக்கு நோட்டீஸ்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்யக் கோரிய மனு - வீராட் கோலி, நடிகை தமன்னா உள்ளிட்டோருக்கு நோட்டீஸ்\nதமிழகத்தில் ஆன்-லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்யக் கோரிய வழக்கில் வீராட் கோலி, நடிகை தமன்னா உள்ளிட்டோருக்கு, நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.\nமதுரையைச் சேர்ந்த முகமது ரஸ்வி, என்பவர், தமிழகத்தில் ஆன்-லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்ய கோரி, மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு,\nவிளம்பரம் செய்யும் பிரபலமானவர்களில் பலர் பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொள்ளாமல் பாக்கெட்டுகளை நிரப்புவதில் கவனம் செலுத்துவதாக தெரிவித்து​ள்ளனர்.\nபொதுமக்களில் பலர் அவர்களை ப��ன்பற்றுவார்கள் என அறிந்தும் இவ்வாறு செயல்படுவது ஏன்\nஅப்போது Play games தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், dream level விளையாட்டில் கிரிக்கெட்டிற்காக விளம்பரம் கொடுப்பவர்களை எதிர்மனுதாரராக சேர்த்துள்ளதாக தெரிவித்தார்.\nஅதற்கு நீதிபதிகள், கிரிக்கெட்டில் சூதாட்டம் இல்லையா, கிரிக்கெட் அணிகளில் மாநில பெயரை பயன்படுத்துவது ஏன், கிரிக்கெட் அணிகளில் மாநில பெயரை பயன்படுத்துவது ஏன்\nஇது முற்றிலுமாக மக்கள் மனதில் ஒரு பிம்பத்தை உருவாக்கி, தவறாக வழிகாட்டி, உணர்வுகளோடு விளையாடுகிறார்கள் என நீதிபதிகள் தெரிவித்தனர்.\nதொடர்ந்து இந்த வழக்கில், மத்திய, மாநில அரசுகள், மற்றும் கிரிக்கெட் வீரர்கள் விராட் கோலி, கங்குலி, நடிகர்கள் பிரகாஷ் ராஜ், சுதீப், ராணா, நடிகை தமன்னா ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை நவம்பர் 19ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.\nநாடு முழுவதும் ஒவ்வொரு மாநிலங்களிலும் அம்மாநில முதலமைச்சர்கள் கொரோனா தடுப்பூசி போடும் பணியை தொடங்கி வைத்தனர்.\nசிக்னல் செயலி செயல்பாட்டில் தொய்வு - பயனாளர்கள் அதிருப்தி\nஉலகம் முழுவதும் புது கவனம் பெற்றிருக்கும் சிக்னல் செயலியின் செயல்பாட்டில் தொய்வு காணப்பட்டதால் பயனாளர்கள் அதிருப்தி அடைந்தனர்.\nடெல்லியில் தடுப்பூசி திட்டம் தொடங்கியது - \"வதந்திகளை நம்ப வேண்டாம்\" கெஜ்ரிவால்\nடெல்லியில் 81 இடங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.\nதடுப்பூசி திட்டத்தை பிரதமர் தொடங்கிவைத்தார்\nநாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.\nஜனவரி 15 முதல் கால் செய்ய “பூஜ்ஜியம்“ (’0’) கட்டாயம்\nஜனவரி 15ஆம் தேதி முதல் ’பூஜ்ஜியம்’(’0’) என்ற எண்ணை முன்னதாக டயல் செய்தால் மட்டுமே கால் செய்ய முடியும் என தொலைத்தொடர்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nவேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு - துணைநிலை ஆளுநர் மாளிகை முற்றுகை\nவேளாண் திருத்த சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர், டெல்லியில் உள்ள துணை நிலை ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2020/04/17.html", "date_download": "2021-01-17T05:14:53Z", "digest": "sha1:U47WGKDZMGEX6GP6OY5MSYKDLC5LP4LE", "length": 8800, "nlines": 47, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "சிறுமியை வன்புணர்வுக்குட்படுத்திய 17 வயது மாணவன் பிணையில் விடுதலை. - Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA", "raw_content": "\nசிறுமியை வன்புணர்வுக்குட்படுத்திய 17 வயது மாணவன் பிணையில் விடுதலை.\nசிறுமி ஒருவரை வன்புணர்வுக்குட்படுத்திய குற்றச்சாட்டில் 17 வயது மாணவன் ஒருவர் கைது செய்யப்பட்டு தற்போதைய அசாதாரண சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு ஊர்காவற்றுறை நீதிமன்றால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.\nவட்டுக்கோட்டையைச் சேர்ந்த தொழில்நுட்பக் கல்லூரியில் கற்கை நெறியைத் தொடரும் மாணவன் ஒருவனே இவ்வாறு கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.\nகாரைநகரைச் சேர்ந்த 15 வயதுடைய மாணவியை உல்லாசக் கடற்கரை ஒன்றுக்கு அழைத்துச் சென்று மாணவன் வன்புணர்வுக்குட்படுத்தியுள்ளார். இந்தச் சம்பவம் கடந்த மாத முற்பகுதியில் இடம்பெற்றுள்ளது.\nமாணவியால் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டது.\nஅதற்கு அமைய வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 17 வயதுடை மாணவன் இன்று ஊர்காவற்றுறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.\nவிசாரணைகளின் பின்னர் சந்தேக நபர் ஊர்காவற்றுறை நீதிவான் முன்னிலையில் இன்று நண்பகல் முற்படுத்தப்பட்டார்.\nநாட்டின் அசாதாரண சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு மாணவனை பிணையில் விடுவித்து நீதிவான் கட்டளையிட்டார்.\nசிறுமியை வன்புணர்வுக்குட்படுத்திய 17 வயது மாணவன் பிணையில் விடுதலை. Reviewed by ADMIN on April 10, 2020 Rating: 5\nஎமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇம்மாதம் முதல் மாடறுக்கத் தடை\nமினுவாங்கொடை நகர சபைக்குட்பட்ட பகுதிகளில் 2021 ஜனவரி முதல் மாடு அறுப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக, மினுவாங்கொடை நகர சபை அறிவித்துள்ளது....\nஇலங்கை உள்ளிட்ட 11 நாடுகளுக்கு ஜப்பானுக்கு உள்நுழையத் தடை\nஇலங்கை உள்ளிட்ட ஆசிய வலயத்துக்கு உட்பட்ட 11 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு, ஜப்பானுக்குச் செல்ல இன்று(14) முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. கொவிட...\n2 மாத குழந்தை வபாத் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nவெலிகம மலபலாவ பிரதேசத்தை சேர்ந்த 2 மாத குழந்தை வபாத். பி.சி. ஆர் பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. Shoora N...\nமுஸ்லிம் சட்டத்தை, திருத்தி எழுத தீர்மானம் - 10 பேர் நியமனம்.\nமுஸ்லிம் சட்டத்தை மீள்பரிசீலனை செய்து குறித்த சட்டத்தை திருத்தி எழுதுவதற்கான சீர்திருத்த ஆலோசனைக் குழு ஒன்றை நீதி அமைச்சர் அலி சப்ரி நியமித...\nFACEBOOK இல் நல்லிணக்கத்தை சிதைக்கும் வகையில் பதிவு - பஸால் முஹம்மத் நிசாருக்கு விளக்கமறியல்\nமுகப்புத்தகத்தின் ஊடாக இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை சிதைக்கும் வகையில் பதிவுகளை பதிவிட்ட குற்றத்திற்காக, குற்றப் புலனாய்வு திணைக்களத்த...\nபல சதுர கிலோமீட்டர் பரப்பளவில், பாரிய தங்க புதையல் கண்டுபிடிப்பு : இலங்கை இனி பணக்கார நாடு\nதிருகோணமலை சேருவில பிரதேசத்தில் பாரிய தங்க புதையல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுற்று சூழல் அமைச்சு தெரிவித்துள்ளது. பல சதுர கிலோமீட்டர் பரப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsjaffnapc.com/2012/03/photoinstrument.html", "date_download": "2021-01-17T06:34:00Z", "digest": "sha1:REHOBV76AMBODM2DMOABYXV7V5KH5534", "length": 6692, "nlines": 50, "source_domain": "www.newsjaffnapc.com", "title": "புகைப்படத்தை மிக துல்லியமாக மெருகேற்ற -->", "raw_content": "\nHome / கணணி / மென்பொருள் தகவல் / தொழில்நுட்பம் / புகைப்படத்தை மிக துல்லியமாக மெருகேற்ற\nபுகைப���படத்தை மிக துல்லியமாக மெருகேற்ற\nஉங்கள் புகைப்படங்களை திரைப்பட போஸ்டர்கள் அல்லது மகஸீன் களில் வருவதுபோன்று பளிச்சென்றும் மாசு மறுவின்றியும் உடனடியாக மாற்ற நினைக்கிறீர்களா\nஅப்படியானால் அதற்கு உதவும் மென்பொருளே இது, இதில் இலகுவாக ரீ டச்சிங், களர் அட்ஜஸ்டிங் மற்றும் பல புகைப்பட நுணுக்கங்களை இலகுவாகவும் துள்ளியமாகவும் செய்ய முடிகிறது. மென்பொருளின் அளவும் சிறியதுதான், தரவிறக்கி பயன்படுத்திப்பாருங்க.\nபுகைப்படத்தை மிக துல்லியமாக மெருகேற்ற\nஉங்கள் போட்டோவை இப்படி அழகாக்க இதைப்பாருங்கள்\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள்\nmp3 பாடலை ஐ போன் ரிங்டோன் ஆக்குவது எப்படி\ndiagram எளிதில் வரைய மென்பொருள்\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள்\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள் திருமணம் என்ற உடனே நம் எல்லோருக்கும் நினைவு வருவது பொருத்தம் எப்படி இருக்கும் என்று இந்த...\nஉங்கள் போட்டோவை இப்படி அழகாக்க இதைப்பாருங்கள்\nஉங்களிடம் இருக்கும் புகைப்படங்களை கண்ணை கவரும் வகையில் வடிவமைக்க வேண்டும்மா அதற்ருக்கு இந்த அப்பிளிகேஷன் உதவுகின்றது உங்கள் போட்டோவை ...\nஇனிமேல் நாம் அனைவரும் தமிழில் டைப் செய்யலாம்\nதமிழ்லில் எழுதுவது சிலருக்கு மிக கடினமானதாக இருக்கும் சிலர் Google Translate பயன்படுத்தி எழுதுவார்கள் ஆனால் உங்கள் கணனி windows 7 / v...\nmp3 பாடலை ஐ போன் ரிங்டோன் ஆக்குவது எப்படி\nசில வருடங்களுக்கு முன்னர் பதிய வேண்டிய பதிவுதான் ஆனால் சில வருடங்களிருக்கு முன்னர் பலரிடம் ஐ போன் இல்லை என்ற காரணத்தால் பலரிடமும் ஐ ப...\nமொபைலில் கிரிக்கெட் போட்டியினை உங்கள் மொபைலில் கண்டு மகிழ ஒரு சுலபமான இருக்கிறது மொபைலில் கிரிக்கெட் பார்க்க பொதுவாக பல...\nஅனைத்து தமிழ் சேனல்கள் இலவசமாக பார்க்க\nதமிழ் சேனல்கள் அனைத்து தமிழ் சேனல்களையும் இலவசமாகவே உங்கள் கணினியில் பாக்கலாம் அதுமட்டும் இல்லாமல் ஒரே இடத்தில் live ஆகவே பார்க்க முடி...\nஜாதகம் பார்க்க 6 தமிழ் மென்பொருட்கள்\nயாதம் மீது நம்பிக்கை இல்லாவிட்டலும் யாதம் பார்ப்பதற்கு யாரும் தவறுவதில்லை என்று கூறலாம் ஏற்கனவே யாதகப் பலங்கள் தமிழில் பார்க்க வேண்...\n10 இலவச ஆன்லைன் வீடியோ கண்வேட்டர்கள்\nநாம் அன்றாடம் அலுவலக பணியாயிலோ அல்லது வீட்டில் நமது சொந்த தேவைக்���ாகவோ நம்மிடம் உள்ள வீடியோவை வேறொரு வடிவத்துக்கு மாற்றுவதற்கு இந்...\nசரளமாக ஆங்கிலம் பேச கற்றுக்கொள்ள\nஒரு வேலைற்கு முகத் தேர்விற்கு செல்லும் போதோ அல்லது வேலை செய்வவர்களுக்கோ அல்லது வெளிநாடுகளிற்கு செல்வோருரிற்கோ சரளமாக ஆங்கிலம் பேச வேண்...\n© 2011 - 2018 Jaffna pc - தொழில்நுட்ப செய்திகள்,மருத்துவம் குறிப்புகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/comments.php?id=2276142&dmn=1&cc=47", "date_download": "2021-01-17T05:21:56Z", "digest": "sha1:6FPBKS6MJR5EZ4FHGUJZ4OZD3V4G6LF4", "length": 7819, "nlines": 83, "source_domain": "m.dinamalar.com", "title": "மூன்றாம் கூட்டணிக்கு வாய்ப்பில்லை; ஸ்டாலின் மனம் திறப்பு! | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2021 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\n2020 'ல் அதிகம் விமர்சிக்க பட்ட செய்திகள் பாராளுமன்ற தேர்தல் 2019 சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\n» மூன்றாம் கூட்டணிக்கு வாய்ப்பில்லை; ஸ்டாலின் மனம் திறப்பு\nnicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா\nமுஸ்லீம் என்பது மதம் ஸ்டாலின் , தமிழ் நாடு முஸ்லீம் என்ற பெயரில் உள்ள ஜவாஹருல்லா உடன் கூட்டணி வைத்துள்ளதை மறந்து விட்டு மதசார்பற்ற என்ற வார்த்தை நீ பயன்படுத்தக் கூடாது , எது மதசார்பற்ற என்று உன்னால் அறிய இயலாதது டாஸ்மாக் தமிழர்களுக்கு வேண்டுமானால் புரியாம இருக்கலாம் , ஆனால் என்னை போன்றவர்களுக்கு புரியாம இல்லை ,\nவல்வில் ஓரி - A Proud Sanghi,இந்தியா\nமுதல்ல இந்த காலர் வச்ச சட்டைக்குள்ள இருந்து எட்டிப் பார்க்கக் கூடிய விளையாட்டை விடு..\nஎந்த கூட்டணிக்கும் வாய்ப்பு இல்லை. இம்முறை பாஜக தனி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும். ஆகவே , சுடாலின் கூறுவதை ஆமோதிக்கலாம் , ஆனால் அவர் சொன்ன காரணத்திற்க்காக அல்ல.\nஊழல் விஞ்ஞானி - இந்திய தேசம்,இந்தியா\nஸ்டாலின் ராஜதந்திரி.............. இந்த நூற்றான்டின் ஈடு இணையற்ற சிரிப்பு செய்தி...... மேலும் மூன்றாவது அணி வாய்ப்பு இல்லை ராஜா.......தங்களை பந்திக்கே அழைக்கவில்லை....இதில் இலை ஓட்டையாக உள்ளது என தாங்கள் கூறுவது .....எந்த செயல்....\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n» தினமலர் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=2457828", "date_download": "2021-01-17T07:20:08Z", "digest": "sha1:4DNP4QZPD4VQQURB2CTXGI2HAK2KEOTD", "length": 16006, "nlines": 94, "source_domain": "m.dinamalar.com", "title": "குடியுரிமை சட்டம்: கோர்ட்டுக்கு செல்கிறது கேரளா | Dinamalar Tamil News", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2021 தமிழ் ���ுத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\n2020 'ல் அதிகம் விமர்சிக்க பட்ட செய்திகள் பாராளுமன்ற தேர்தல் 2019 சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nகுடியுரிமை சட்டம்: கோர்ட்டுக்கு செல்கிறது கேரளா\nபதிவு செய்த நாள்: ஜன 14,2020 09:48\nதிருவனந்தபுரம்: குடியுரிமை சட்டத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்ல கேரள அரசு முடிவு செய்துள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத்தை மேற்குவங்கம், கேரளா , மற்றும் எதிர்கட்சிகள் ஆளும் மாநிலத்தில் அமல்படுத்த மாட்டோம் என அடம் பிடித்து வருகின்றன.\nகுறிப்பாக மேற்குவங்க முதல்வர் மம்தா வீதிக்கு வந்து போராட்டம் நடத்தி வருகிறார். இடதுசாரி ஆளும் கேரள முதல்வர் பினராயி விஜயன் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.இந்நிலையில் இந்த சட்டம் அரசியலமைப்புக்கு எதிரானது இதனை ஏற்க இயலாது. இதற்கு மாநில சுதந்திர தலையீட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டை நாட கேரள அரசு முடிவு செய்துள்ளது.\nகுடியுரிமை சட்டத்திற்கு எதிராக கேரளா முதன்முதலில் செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\n» தற்போதைய செய்தி முதல் பக்கம்\nவெற்றிக்கொடி கட்டு - CHENNA,இந்தியா\nஇங்கே சிகாமணிஎன்பவர் சிந்தினமணி மணி மாதிரி பக்கம் பக்கமா கருத்து எழுதுவார் அனால் அது அந்த பரிட்சையில் இரண்டு மார்க்குக்கு கேட்ட கேள்விக்கு என்று அவருக்கு பின்னர் தான் தெரியும் அதை போலத்தான் இவர் தெரிவித்த கருத்துக்கும் CAA NCR NPR இதை எதிர்த்து கோர்ட்டுக்கு போவதிருக்கும் என்ன சம்பந்தம் சொல்லுங்கள்\nகிரிதர் ஸ்ரீனிவாசன் உச்ச நீதி மன்றம் ஏன்றால் என்ன மக்கள் என்றால் என்ன மக்களுக்கு ஆக நீதி மன்றம நீதி மன்றத்துக்கு ஆக மக்களா நீதி மன்றத்துக்கு ஆக மக்களா ஜனநாயக நாட்டில் மக்களே தலையானவர்கள் அவர்கள் கருத்தை கேட்டால் ஆக வேண்டும் அப்பதான் ஜனநாயகம் நிலைக்கும்\nகேரளா அரசு மட்டுமில்லை எந்த ஒரு மாநில அரசும், நம் ஜனாதிபதியின் [கையெழுத்துடன்] ஒப்புதலுடன் அமல்படுத்தப்பட்டுள்ள குடியுரிமை சட்டத்தை, உச்ச நீதிமன்றத்துக்கு சென்றாலும், ஒன்றும் செய்யமுடியாது. காரணம், நம் அரசியல் அமைப்பு சட்டப்படி, உச்ச நீதிமன்றத்தின் தலையாய கடமை, ஜனாதிபதியின் அரசாணையை மதித்து சட்டம் முறையாக அமல்படுத்தப்பட்டுள்ளதா என்பதை உறுதி படுத்துவதானே தவிர, ஜனாதிபதி கையெழுத்து இட்டு ஒப்புதல் அளித்த சட்டத்தை ரத்து செய்ய உச்ச நீதிமன்றத்துக்கு எந்த ஒரு அதிகாரமுமில்லை. இதை முதலில் நம் தலைமை நீதிபதி தன் மனதில் நிறுத்திக்கொள்ள வேண்டும். நம் தலைமை நீதிபதிக்கு பதவிப்பிரமாணம் செய்துவைப்பதே நம் ஜனாதிபதி தான் என்பதையும், அப்பொழுது சம்பந்தப்பட்ட நபர் தலைமை நீதிபதி பதவியையேற்கும் பொழுது, நம் நாட்டின் சட்டங்களை மதித்து, நம் அரசாங்கத்துக்கு விரோதமாக எந்த ஒரு செயலையும் செய்யமாட்டேன் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டு தான் தலைமை நீதிபதி பதவியில் அமருகிறார். ஆகவே தலைமை நீதிபதி என்பவர் நம் ஜனாதிபதியின் கட்டளைக்கு அடிபணிந்து நடக்கவேண்டியவர், நடக்கவேண்டும். அதாவது தலைமை நீதிபதிக்கு வானளாவிய அதிகாரம் கிடையாது. ஆகையால் அவர் தான்தோன்றித்தனமாக எந்த ஒரு செயலையும் செய்யமுடியாது. அதே போல் தலைமை நீதிபதி, உச்ச நீதிமன்றத்தில் உள்ள ஒரு சில அல்லது எல்லா நீதிபதிகளுடன் சேர்ந்து நம் ஜனாதிபதி கையெழுத்திட்டு ஒப்புதல் அளித்த ஒரு சட்டத்தை செல்லாது என்று அறிவிக்க அல்லது ரத்து செய்ய ஒருபொழுதும் முடியாது. இவை எல்லாவற்றையும் நம் அரசியில் அமைப்பு சட்டத்தை நம் தலைமை நீதிபதி முதலில் நன்கு கவனத்தில் வைத்துக்கொண்டு கேரள அரசு மட்டுமில்லை, மத்திய பிரதேச அரசோ, மேற்குவங்க அரசோ, புதுச்சேரி அரசோ,.....எந்த ஒரு அரசும் நம் ஜனாதிபதி கையெழுத்து இட்டு ஒப்புதல் அளித்த சட்டத்தை ரத்து செய்ய சொல்லி / செல்லாது என்று அறிவிக்க சொல்லி மனு தாக்கல் செய்யதால், அந்த மனுவை முதலிலேயே தள்ளுபடி செய்ய வேண்டும்.\nசபரிமலை விவகாரத்தை கையிலெடுத்து கை பொள்ளி போன காம்ரேடுகள் இந்த குடியுரிமை விவகாரத்திலும் மண்ணை கவ்வ போகிறது. காம்ரேடுகளுக்கு இனி அழிவு காலம் தான். போய்கடோ.\nமனுநீதி-என் சொந்த பெயர் ராஜா - Chennai,இந்தியா\nகேரளத்தின், மேற்கு வங்கத்தின் மண்ணின் மைந்தர்களை பிழைப்புக்கு வழியில்லாமல் செய்து ஊரை விட்டு துரத்திவிட்டு இன்று கம்யூனிஸ்டுகள் ஓட்டு போடுவதற்கு ஆள் இல்லாமல் தேடிக்கொண்டுவந்து இருப்பவர்களே இந்த ஊடுருவல்காரர்கள். இந்திய அரசும், நீதி மன்றமும் இது போன்ற அற்ப புத்தி அரசியல்வாதிகளின் அழுத்தத்திற்கு அடி பணியாமல் இந்திய மக்களின் நலன் கருதி இந்த சட்டத்தை அமல் படுத்தவேண்டும்.\nமேலும் கருத்துகள் (88) கருத்தைப் பதிவு செய்ய\nசென்னையில் இருந்து படேல் சிலைக்கு சிறப்பு ரயில்: பிரதமர் துவக்கி ...\nமதுரையில் அதிகமானோருக்கு தடுப்பூசி; சுகாதாரத்துறை செயலர்\nரயில்வேயின் சரக்கு போக்குவரத்து சேவையில் மைல்கல்: பிரத்யேக ...\nஇந்தியாவில் கொரோனா டிஸ்சார்ஜ் 1.02 கோடியை நெருங்கியது\nபுதுச்சேரியில் காங்கிரசுக்கு'கல்தா'-தமிழகத்திலும் நெருக்கடி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mailerindia.org/2019/11/25/kalikamba-nayanar-2/", "date_download": "2021-01-17T07:06:35Z", "digest": "sha1:KGTR6K2Y3VIZTBXQOQS52YKCNALNFTRQ", "length": 6189, "nlines": 107, "source_domain": "mailerindia.org", "title": "Kalikamba Nayanar | mailerindia.org", "raw_content": "\n“கைதடிந்த வரிசிலையான் கலிக்கம்பன் (கலியன் கழற்சத்தி வரிஞ்சையர்கோன்) அடியார்க்கும் அடியேன்” – திருத்தொண்டத் தொகை.\nநடுநாட்டில் வளங்கள் சிறந்த பழம்பதி திருப்பெண்ணாகடம் என்பது. அவ்வூரில் வணிகர் குலத்தில் அவதரித்தவர் கலிக்கம்ப நாயனார். அவர் சிவனடிப்பற்றாகிய அன்புடனே வளர்ந்து அப்பதியில் தூங்கனை மாடத் திருக்கோயில் எழுந்தருளிய சிவக்கொழுந்து நாதருடைய திருத்தொண்டிலேயே பற்றாகப் பற்றிப் பணிசெய்து வந்தனர். அவர் வேறு ஒரு பற்றுமில்லாதவர். சிவன் அடியார்களிற்கு விதிப்படி இனிய திருவமுதினை ஊட்டி வேண்டுவனவற்றை இன்பம் பொருந்த அளித்து வந்தார்.\nஒருநாள் முன்போலத் திருவமுது உண்ணவந்த அடியார்களின் திருவடிகளை மனைவியார் நீர் வார்க்கத் தாம் விளக்கிக்கொண்டிருந்தார். அப்பொழுது முன்னர் தம் ஏவலாளராய் இருந்து ஏவலை வெறுத்து சென்ற ஒருவர், சிவனடியாரது திருவேடத்துடன் வந்தார். அவரது தி��ுவடியினை விளக்குவதற்கு, நாயனார் அவரது அடியினைப் பிடித்தார். அப்போது மனைவியார், “இவர் முன்பு ஏவல் செய்யாது அகன்றவர் போலும்” என்று தயங்கியதால் நீர்வார்க்கத் முட்டுப்பாடு நிகழ்ந்தது. நாயனார் மனைவியாரைப் பார்த்தார்; அவரது கருத்தை அறிந்தார்; நீர்க்கரகத்தை (தண்ணிச் செம்பு) வாங்கிக்கொண்டு அம்மனைவியாரது கையை வாளினால் வெட்டினார்; அடியார் திருவடியைத் தாமே விளக்கி அமுதூட்டுவதற்கு வேண்டிய ஏனைய செயல்களை எல்லாம் தாமே செய்து சலனமில்லாத சிந்தையுடன் அவர்களுக்குத் திருவமுதூட்டினார். இவ்வாறு பல நாள் சிவதொண்டாற்றித் திருவடிநீழலை அடைந்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/asia/malaysia-moc-restriction/4559442.html", "date_download": "2021-01-17T07:11:04Z", "digest": "sha1:RKKI4XCLZQ7HEF3LNLHZAZ2ADHRDL7GK", "length": 8852, "nlines": 77, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "மலேசியாவில் 5 மாநிலங்களில் மீண்டும் நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு : மீண்டு(ம்) இயல்பு நிலைக்குத் திரும்புவோம் மலேசியர்கள் நம்பிக்கை - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nமலேசியாவில் 5 மாநிலங்களில் மீண்டும் நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு : மீண்டு(ம்) இயல்பு நிலைக்குத் திரும்புவோம் மலேசியர்கள் நம்பிக்கை\nமலேசியாவில் COVID-19 நோய்த்தொற்றுச் சம்பவங்கள் தற்போது மிக அதிகமாகப் பதிவாகின்றன.\nஅக்டோபர் தொடங்கி நான்கு இலக்க எண்களில் தினந்தோறும் COVID-19 சம்பவங்கள் பதிவான நிலையில் இம்மாதம் 7-ஆம் தேதி மிக அதிகமாக 3,027 பேர் இந்நோயால் புதிதாகப் பாதிக்கப்பட்டனர்.\nநோய்ப்பரவல் மேலும் மோசமடைவதைத் தடுக்க மலேசியப் பிரதமர் முஹிதீன் யாசின் ஜனவரி 13ஆம் தேதி நள்ளிரவு 12.01 மணி முதல் 5 மாநிலங்களில் மீண்டும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நடப்பில் இருக்கும் என அறிவித்துள்ளார்.\nஇதனால் மலேசிய மக்கள் மனக்கலக்கத்துடன் இருக்கின்றனர்.\nஅன்றாட வாழ்க்கை நடவடிக்கைகள் பாதிக்கப்படும் எனும் கவலை இருந்தாலும் இதிலிருந்து மீண்டு வருவோம் என்ற நம்பிக்கையையும் அவர்கள் கொண்டுள்ளனர்.\nஜொகூரில் மீண்டும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நடப்புக்கு வருவதால் வீடு திரும்ப முடியாமல் தவிப்பதாகக் கூறுகிறார் கோலாலம்பூரில் பணிபுரியும் லோகேஸ்வரி இராமன்.\nஎனது பெற்றோர் உடல்நலமில்லாமல் இருக்கிறார்கள். எனது வருகைக்காகக் காத்திருக்கிறார்கள், மீண்டும் அவ���்களைச் சந்திக்கும் காலத்தை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறேன்\nஎன்கிறார் ஜொகூரைச் சேர்ந்த லோகேஸ்வரி\nநடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது காலத்தின் கட்டாயம் எனக் கூறுகிறார் ஜொகூர் பாருவில் வசிக்கும் பிரியா ஏகாம்பரம்.\nமலேசியாவில் கோவிட்-19இன் மூன்றாம் கட்டத் தாக்கத்தால் அன்றாடப் பாதிப்பு எண்ணிக்கை மூவாயிரத்தை எட்டியது எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதைக் கட்டுப்படுத்த மீண்டும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டது வரவேற்கத்தக்கது\nகடந்த ஓர் ஆண்டாக சிங்கப்பூரில் சிக்கிக் கொண்டிருப்பதாக ஓம் குமார் கூறியுள்ளார்.\nகாலப்போக்கில் எல்லாம் சரியாகிவிடும். மிக விரைவில் தாயகம் திரும்பலாம் என்று எண்ணினேன். ஆனால், மீண்டும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மலேசியாவில் இருக்கும் குடும்பத்தாரைச் சந்திக்க முடியாத சூழல் நிலவுகின்றது\nஎனத் தமது மனக்குமுறலைப் பகிர்ந்துகொண்டார் ஓம் குமார். இது இன்னும் எவ்வளவு நாட்கள் நீடிக்கும் என்பது தெரியவில்லை என்றார் அவர்.\nநடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையால் பல துறைகளை வீட்டிலிருந்தவாறு பணிபுரிய மலேசிய அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது. இதனால், தனக்குக் கீழ் பணிபுரியும் ஊழியர்களின் வேலை, மேலாண்மை, நிர்வாகச் சிக்கல், ஆவணச் சிக்கலோடு வேலைத்தரம் பாதிக்கப்படுமோ என்ற அச்சம் எழுந்திருப்பதாக மனிதவள – சட்ட ஆலோசகர் நவனீத் பிரபாகரன் கூறியுள்ளார்.\nவேலைத்தரம் பாதிக்கப்பட்டால் நிறுவனம் பின்னடைவைச் சந்திக்கும். அதனால் நட்டம் ஏற்படலாம். நிதி நிலையில் பிரச்சினையைச் சந்திக்கும் அபாயம் ஏற்படலாம்\nஎன்கிறார் கோலாலம்பூரில் பணிபுரியும் நவனீத் பிரபாகரன்.\nமக்களின் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதோடு பொருளாதாரத் துறைகள் இயங்குவதிலும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அடுத்த 14 நாள்களுக்கு நடமாட்டக் கட்டுப்பாட்டு விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/singapore/sg-midnight-update/4540544.html", "date_download": "2021-01-17T06:45:22Z", "digest": "sha1:67EPR6Q3V7OJPOCYGY5Y5W4GHBIRSUPE", "length": 3474, "nlines": 68, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "இந்தியா, இந்தோனேசியா, பிரான்ஸிலிருந்து சிங்கப்பூர் வந்த 5 பேருக்கு நோய்���்தொற்று - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nகோப்புப் படம்: Jeremy Long\nஇந்தியா, இந்தோனேசியா, பிரான்ஸிலிருந்து சிங்கப்பூர் வந்த 5 பேருக்கு நோய்த்தொற்று\nசிங்கப்பூரில் நேற்றுப் புதிதாக ஐவருக்குக் கொரோனா கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டது.\nஅவர்களில் ஒருவர் இந்தியாவிலிருந்து தாயகம் திரும்பிய சிங்கப்பூரர்.\nமூவர் இந்தோனேசியாவிலிருந்து வந்தவர்கள்; அவர்கள் வேலை அனுமதிச் சீட்டு வைத்திருப்பவர்கள்.\nஎஞ்சியவர் பிரான்ஸிலிருந்து குறுகிய கால அனுமதியில் இங்கு வேலை செய்ய வந்தவர்.\nஐவரும் சிங்கப்பூருக்கு வந்ததிலிருந்து வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவை நிறைவேற்றி வருவதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்தது.\nஅவர்களையும் சேர்த்து இங்கு கிருமித்தொற்று உறுதியானோர் மொத்த எண்ணிக்கை 58,165ஆனது.\nகடந்த 13 நாளாக, சமூக அளவிலோ, வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியிலோ யாரும் பாதிக்கப்படவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:Vasantha_Lakshmi_V", "date_download": "2021-01-17T06:13:06Z", "digest": "sha1:LY6WRNGDUJUCQ2B7GBWVWWNIUYL5HIZD", "length": 4106, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பயனர்:Vasantha Lakshmi V - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nநான் ஆசிரியையாக பணிபுரிகிறேன். எனக்கு கணிதம் மற்றும் இலக்கியத்தில் ஆர்வம் உள்ளது.பயனர் பார்வதிசிறீ வழியாக விக்கிபீடியாவின் அறிமுகம் கிடைத்தது. திருச்சியில் நடந்த பயிலரங்கத்தில் கலந்துகொண்டு பயனடைந்தேன். கணிதம் தொடர்புள்ள கட்டுரைகள் எழுதவும் மொழிபெயர்க்கவும் ஆவலாக உள்ளேன்.\nஇன்று ஞாயிறு, சனவரி 17 of 2021, விக்கிப்பீடியாவில் 1,33,853 கட்டுரைகளும்: 1,85,298 பயனர்களும் உள்ளனர்.\nஇப்பயனர் இந்திய நாட்டின் குடிமகன் ஆவர்\nஇந்தப் பயனர் தமிழ் விக்கிப்பீடியாவில் இணைந்து 2 ஆண்டுகள், 2 மாதங்கள், 19 நாட்கள் ஆகின்றன.\n49 இந்த விக்கிப்பீடியரின் வயது 49 ஆண்டுகள், 7 மாதங்கள் மற்றும் 27 நாட்கள்.\nசனவரி 17, 2021 அன்று\nVasantha Lakshmi V: பயனர்வெளிப் பக்கங்கள் · பயனர் அனுமதி · தொகுப்பு எண்ணிக்கை · தொடங்கிய கட்டுரைகள் · பதிவேற்றிய கோப்புகள் · SUL · அனைத்து விக்கிமீடியா திட்டப் பங்களிப்புகள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 பெப்ரவரி 2020, 14:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங��கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/ElangoRamanujam", "date_download": "2021-01-17T07:44:48Z", "digest": "sha1:PXVI3S34ICVCCOI34UOYSSTX5N2XJFOM", "length": 26912, "nlines": 130, "source_domain": "ta.wikipedia.org", "title": "ElangoRamanujam இற்கான பயனர் பங்களிப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nFor ElangoRamanujam உரையாடல் தடைப் பதிகை பதிவேற்றங்கள் பதிகைகள் முறைகேடுகள் பதிவேடு\nஐ.பி. அல்லது பயனர் பெயர்:\nஅனைத்து(முதன்மை)பேச்சுபயனர்பயனர் பேச்சுவிக்கிப்பீடியாவிக்கிப்பீடியா பேச்சுபடிமம்படிமப் பேச்சுமீடியாவிக்கிமீடியாவிக்கி பேச்சுவார்ப்புருவார்ப்புரு பேச்சுஉதவிஉதவி பேச்சுபகுப்புபகுப்பு பேச்சுவலைவாசல்வலைவாசல் பேச்சுModuleModule talkGadgetGadget talkGadget definitionGadget definition talk\nசமீபத்திய மாற்றமைவுத் திருத்தங்கள் மட்டும்\n(மிகப் புதிய | மிகப் பழைய) (புதிய 50 | பழைய 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n05:47, 31 திசம்பர் 2020 வேறுபாடு வரலாறு −12‎ கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ‎ தற்போதைய அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\n05:43, 31 திசம்பர் 2020 வேறுபாடு வரலாறு +6‎ கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\n15:04, 25 திசம்பர் 2020 வேறுபாடு வரலாறு −1‎ பெரும்பாலம் ‎ தற்போதைய அடையாளம்: Visual edit\n15:02, 25 திசம்பர் 2020 வேறுபாடு வரலாறு +9‎ பா. வே. மாணிக்க நாயக்கர் ‎ தற்போதைய அடையாளம்: Visual edit\n14:39, 25 திசம்பர் 2020 வேறுபாடு வரலாறு −1‎ பத்மசாலியர் ‎ தற்போதைய அடையாளம்: Visual edit\n14:33, 25 திசம்பர் 2020 வேறுபாடு வரலாறு −6‎ தொட்டலகொண்டா ‎ தற்போதைய அடையாளம்: Visual edit\n14:28, 25 திசம்பர் 2020 வேறுபாடு வரலாறு −3‎ இந்தியப் பிரதமர் ‎ →‎பிரதமர் அலுவலகம் தற்போதைய அடையாளம்: Visual edit\n14:22, 25 திசம்பர் 2020 வேறுபாடு வரலாறு −3‎ ஆலத்தூர் ஊராட்சி, புதுக்கோட்டை மாவட்டம் ‎ தற்போதைய அடையாளம்: Visual edit\n14:20, 25 திசம்பர் 2020 வேறுபாடு வரலாறு −6‎ பிறபண்பாட்டுமயமாதல் ‎ →‎குறிப்புக்கள் தற்போதைய அடையாளம்: Visual edit\n07:57, 10 ஆகத்து 2020 வேறுபாடு வரலாறு 0‎ திருவனந்தபுரம் மாநகராட்சி ‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத���தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\n07:48, 10 ஆகத்து 2020 வேறுபாடு வரலாறு +3‎ சாத்தான்குளம் ‎ →‎தொழில் மற்றும் சமூகம் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\n07:46, 10 ஆகத்து 2020 வேறுபாடு வரலாறு −4‎ சாத்தான்குளம் ‎ →‎அமைவிடம் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\n07:09, 10 ஆகத்து 2020 வேறுபாடு வரலாறு −6‎ ராமந்தளி ‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\n07:04, 10 ஆகத்து 2020 வேறுபாடு வரலாறு 0‎ திருச்சூர் மாநகராட்சி ‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\n07:02, 10 ஆகத்து 2020 வேறுபாடு வரலாறு +17‎ திருவனந்தபுரம் மாநகராட்சி ‎ →‎திருவனந்தபுரம் மாநகராட்சி அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\n06:54, 10 ஆகத்து 2020 வேறுபாடு வரலாறு 0‎ திருவனந்தபுரம் மாநகராட்சி ‎ →‎மாநகராட்சி மக்கள் தொகை அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\n06:53, 10 ஆகத்து 2020 வேறுபாடு வரலாறு 0‎ திருவனந்தபுரம் மாநகராட்சி ‎ →‎மாநகராட்சி பரப்பளவு அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\n13:40, 5 சூலை 2020 வேறுபாடு வரலாறு +3‎ பச்சையப்பன் கல்லூரி ‎ →‎வரலாறு தற்போதைய அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\n13:39, 5 சூலை 2020 வேறுபாடு வரலாறு +3‎ பச்சையப்பன் கல்லூரி ‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\n13:57, 4 சூலை 2020 வேறுபாடு வரலாறு 0‎ பெரம்பூர் ‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\n13:49, 4 சூலை 2020 வேறுபாடு வரலாறு +3‎ பூம்பூம் மாடு ‎ தற்போதைய அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\n15:07, 20 சூன் 2020 வேறுபாடு வரலாறு +8‎ கே. ஆர். விஜயா ‎ →‎வாழ்க்கை குறிப்பு அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\n15:04, 20 சூன் 2020 வேறுபாடு வரலாறு +8‎ என் தம்பி ‎ →‎படத்தின் குறிப்புகள் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\n15:01, 20 சூன் 2020 வேறுபாடு வரலாறு +5‎ சரோஜாதேவி ‎ →‎தனிநபர் தகவல் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\n15:00, 20 சூன் 2020 வேறுபாடு வரலாறு +13‎ சரோஜாதேவி ‎ →‎திரைப்பட அனுபவங்கள் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\n14:34, 20 சூன் 2020 வேறுபாடு வரலாறு +4‎ அரியலூர் மாவட்டம் ‎ →‎பொருளாதாரம் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\n14:33, 20 சூன் 2020 வேறுபாடு வரலாறு +20‎ அரியலூர் மாவட்டம் ‎ →‎பொருளாதாரம் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\n14:37, 14 சூன் 2020 வேறுபாடு வரலாறு +3‎ ம. கோ. இராமச்சந்திரனின் அரசியல் வாழ்க்கை ‎ →‎தோற்றம் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\n14:36, 14 சூன் 2020 வேறுபாடு வரலாறு +49‎ ம. கோ. இராமச்சந்திரனின் அரசியல் வாழ்க்கை ‎ →‎கருணாநிதியை முதல்வராக்கினார் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\n14:33, 14 சூன் 2020 வேறுபாடு வரலாறு +4‎ ம. கோ. இராமச்சந்திரனின் அரசியல் வாழ்க்கை ‎ →‎அறிஞர் அண்ணாவின் விசுவாசி அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\n14:32, 14 சூன் 2020 வேறுபாடு வரலாறு +10‎ ம. கோ. இராமச்சந்திரனின் அரசியல் வாழ்க்கை ‎ →‎காங்கிரஸ் வாழ்க்கை அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\n14:29, 14 சூன் 2020 வேறுபாடு வரலாறு +6‎ திராவிட இயக்கம் ‎ →‎இவற்றையும் காணவும் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் ச��ய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\n14:20, 14 சூன் 2020 வேறுபாடு வரலாறு −6‎ செஞ்சி ‎ →‎அமைவிடம் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\n14:19, 14 சூன் 2020 வேறுபாடு வரலாறு −1‎ செஞ்சி ‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\n14:09, 14 சூன் 2020 வேறுபாடு வரலாறு −16‎ அமராவதி நீர்த்தேக்கம் ‎ தற்போதைய அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\n14:02, 14 சூன் 2020 வேறுபாடு வரலாறு +146‎ பு பேச்சு:சங்கராபுரம் வட்டம் ‎ \"கட்டுரையின் தலைப்பு சங்...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\n14:22, 10 சூன் 2020 வேறுபாடு வரலாறு −9‎ கமல்ஹாசன் ‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\n14:02, 10 சூன் 2020 வேறுபாடு வரலாறு −12‎ விக்கிப்பீடியா:ஒத்தாசைப் பக்கம் ‎ →‎சில ஊராட்சி கட்டுரைகளில் திருத்தம் தேவை அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\n14:19, 6 சூன் 2020 வேறுபாடு வரலாறு +11‎ ஸ்ரீதர் (இயக்குநர்) ‎ →‎ஸ்ரீதர் படங்களின் சில சிறப்பம்சங்கள் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\n14:17, 6 சூன் 2020 வேறுபாடு வரலாறு +3‎ ஸ்ரீதர் (இயக்குநர்) ‎ →‎வாழ்க்கைச் சுருக்கம் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\n14:09, 6 சூன் 2020 வேறுபாடு வரலாறு +3‎ கங்கைகொண்டான் (கடலூர்) ‎ →‎பேரூராட்சியின் அமைப்பு தற்போதைய அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\n14:08, 6 சூன் 2020 வேறுபாடு வரலாறு +3‎ குறிஞ்சிப்பாடி ‎ →‎பேரூராட்சியின் அமைப்பு தற்போதைய அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\n14:07, 6 சூன் 2020 வேறுபாடு வரலாறு +5‎ வடலூர் ‎ →‎நீர்ப்பாசனம் தற்போதைய அடையாளங்கள��: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\n14:05, 6 சூன் 2020 வேறுபாடு வரலாறு +3‎ இலால்பேட்டை ‎ →‎பேரூராட்சியின் அமைப்பு தற்போதைய அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\n14:04, 6 சூன் 2020 வேறுபாடு வரலாறு +4‎ இலால்பேட்டை ‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\n14:03, 6 சூன் 2020 வேறுபாடு வரலாறு +3‎ சேத்தியாத்தோப்பு ‎ →‎பேரூராட்சியின் அமைப்பு அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\n14:03, 6 சூன் 2020 வேறுபாடு வரலாறு −1‎ சேத்தியாத்தோப்பு ‎ →‎அமைவிடம் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\n14:02, 6 சூன் 2020 வேறுபாடு வரலாறு +3‎ ஸ்ரீமுஷ்ணம் ‎ →‎பேரூராட்சியின் அமைப்பு தற்போதைய அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\n14:01, 6 சூன் 2020 வேறுபாடு வரலாறு +3‎ காட்டுமன்னார்கோயில் ‎ →‎பேரூராட்சியின் அமைப்பு தற்போதைய அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\n13:57, 6 சூன் 2020 வேறுபாடு வரலாறு 0‎ கரூர் ‎ →‎வரலாறு அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\n(மிகப் புதிய | மிகப் பழைய) (புதிய 50 | பழைய 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nElangoRamanujam: பயனர்வெளிப் பக்கங்கள் · பயனர் அனுமதி · தொகுப்பு எண்ணிக்கை · தொடங்கிய கட்டுரைகள் · பதிவேற்றிய கோப்புகள் · SUL · அனைத்து விக்கிமீடியா திட்டப் பங்களிப்புகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/38757/", "date_download": "2021-01-17T06:43:13Z", "digest": "sha1:7GGBF2KHOLFKKSK6K4VGVDPJWD447KNF", "length": 22301, "nlines": 131, "source_domain": "www.jeyamohan.in", "title": "திருப்பூர் உரை-கடிதங்கள் மேலும் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு உரை திருப்பூர் உரை-கடிதங்கள் மேலும்\nஉங்கள் உரைகளை நான் மிகுந்த ஆர்வத்தோடு பின்தொடர்பவன். உங்களின் எல்லா உரைகளும் செறிவோடும் அடர்த்தியோடும் இருந்தாலும், திருப்பூரில் நீங்கள் ஆற்றிய சுதந்திர தின உரை தனித்துவம் வாய்ந்ததாக இருந்தது. பொதுவாக, திருப்பூரில் தாங்கள் ஆற்றும் உரைகள் மிகுந்த அழகும், அறிவார்ந்த தகவலும், செறிவும் கொண்டவையாக அமைகின்றன. இதற்கு முன், விஜயதசமியன்று “அணையாவிளக்கு” என்ற தலைப்பில் தாங்கள் ஆற்றிய உரையும் மிகுந்த ஒளி பொருந்திய ஒன்று.\n‘சங்குக்குள் கடல்’ உரை என்னை முழுமையாகவே தனக்குள் இழுத்துக் கொண்டது. அந்த உரை முழுவதையும் என் தம்பிக்கும் வாசித்துக் காண்பித்தேன். இது போன்ற விழாக்களில் ஒரு அரசியல் தலைவரையோ, ஒரு உயர் அதிகாரியையோ அழைக்காமல் ஜெயமோகன் போன்ற எழுத்தாளரை உரையாற்ற அழைத்த, விழா அமைப்பினரின் முதிர்ச்சி பாராட்டுக்குரியது. உங்களைப் போன்ற பல்துறை அறிவு கொண்ட ஒரு எழுத்தாளரால்தான் இந்திய சுதந்திரத்தோடு வரலாறு, தத்துவம், குலதெய்வங்கள், நிலவியல்,வேதங்கள், மதம், இலக்கியம், ஆன்மிகம் போன்ற பல்வேறு துறைகளை இணைத்துப் பேச முடியும். மற்ற எவரை அழைத்திருந்தாலும், வரலாறு பற்றி மட்டுமே பேசிச் சென்றிருப்பார்கள். அவ்வகையில், உங்கள் உரையைக் கேட்ட அவையினருக்கு அன்றைய நாள் மிக முக்கியமான நாளாக அமைந்திருக்கும்.\nஅருமையான உரை. ஒவ்வொரு சுதந்திர தினத்தன்றும் வைக்கப்படும் வெறுப்பின் குரலுக்கும், அகண்ட பாரத மதவெறி கூச்சல் சார்ந்த போலி தேசிய உணர்வுக்கும் நடுவே ஜனநாயகம் என்பது வளரக்கூடியது , அதனை வளர்க்க வேண்டிய பொறுப்பு , பாதுகாக்க வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உண்டு என்பதை யாரேனும் சொன்னால் நன்றாக இருக்கும் என தோன்றும். உங்கள் உரை அதனை நன்றாக முன் வைக்கின்றது.\nமதிப்புக்கு உரிய நண்பர் ஒருவர் சுதந்திர தினம் குறித்து சற்று மாறுபட்ட கருத்துகளை சுட்டி இருந்தார்,\nஅவருக்கு சொன்ன பதில் இது. இதை நான் எழுத உங்கள் எழுத்து பெரும் காரணம்.\nசுதந்திர தினத்தில் பிள்ளைகளுக்கு சொல்வது என்ன\nசுதந்திர தினம் என்பது இந்திய அமைப்பின் மத சார்பற்ற ஜனநாயகம் என்ற நெடியபயணத்தின் தொடக்கப்புள்ளி. மக்கள் சட்டபடி மக்கள் உரிமைகள் எனும் உன்னதக் கருத்தாக்கத்தின் வழி பயணம் தொடங்கியது. அந்தப் புள்ளிக்கு முன் இருந்த காலனி ஆதிக்கம், அதற்க்கு முன் இருந்த நில உடமை\nஅமைப்பு போன்றவை தாண்டும் கனவுகளை நோக்கிய ��ுதிய தடம் அன்று தொடங்கியது. 60 ஆண்டுகளாய் பயணிக்கின்றோம். செல்ல வேண்டிய தொலைவு நெடும் தூரம். நம் குழந்தைகளிடத்து தனி மனித சிவில் உரிமைகள், ஜனநாயக செயபாடுகள், சட்ட அமைப்பு , அரசியல் அமைப்பின் முக்கியம் குறித்து உரையாட இது ஒரு தினமாக அமையலாம்.\nஜாதி, மதம் வழி வரும் மானுடப்பிளவுகளுக்கு உரையாடல் வழி பதில் உண்டாக்க இன , மொழி வழி பிரிவினை கோஷங்களுக்கு திறன் கிடையாது, அவை பிளவை இரட்டிப்பாக்கும். அரசியல் அமைப்பு சார்ந்த உயர் ஜனநாயக விழுமியங்களே ஜாதி, மதம் சார்ந்த மானுட பிளவுகளை உரையாடலுக்கு உட்படுத்த முடியும். மனிதரில் பிறர் எனும் எண்ணம் இயல்பானது, ஜாதி, மதம் இல்லையென்றால் வேறு ஏதாவது ஒன்றை வைத்து பிறரை உண்டாக்கிக் கொள்வோம். நமக்கு இங்கு தேவை பிறரை\nவிலக்கி வைத்தல் அல்ல, பிறரோடு மரியாதையை உண்டாக்கிக் கொள்ளுதல் , உரையாடல் மொழியை உண்டாக்கிக் கொள்ளுதல் போன்றவையே. நமக்கும், பிறர் என்று\nநம்மால் அடையாளப்படுத்தப்படும் நபர்களுக்கும் இடையே உள்ள பொது புள்ளிகளை அடையாளம் கண்டு வளர்த்து எடுப்பதே இங்கு முக்கியம்.\nஜனநாயகத்தை , சுதந்திரத்தை ஜாதி மத தலைவர்களோ , அப்பாவி மக்கள் மீது அத்து மீறும் காவல் துறை சார்ந்தவர்களோ, முறை தவறும் அரசியல்வாதிகளோ ஏன் வரையறுக்க விட வேண்டும் பெண்கள் நல உதவி செய்த சின்ன தாயோ, சகாயமோ, அசாமில் ஆயிரம் மரங்களை நட்டு பெரும் காட்டை தனி நபராக உருவாக்கிய மனிதரையோ, அமுல் உருவாக்கிய\nகுரியானோ, கல்வியின் அவசியம் தெரிந்த காமராஜோ, சட்டம் அமைப்பின் அவசியம் உணர்ந்த அம்பேத்கரோ, உத்தரரகாந்தில் உயிரை பயணம் வைத்து மக்களை மீட்ட ராணுவ நண்பர்களோ ஏன் வரையறுக்க கூடாது சேலத்தில் தனி மனிதராக ஏரிகளை தூர்வாரும் விழிப்பை கொண்டு வந்து 100க்கணக்கான நண்பர்களோடு செய்து காட்டியவர் உண்டு. இது போல்\nகோடி நினைவுகளால் சாத்தியமானதே இந்தியா. இன்றைய சுதந்திர தினம் மத சார்பற்ற ஜனநாயகம் நோக்கிய நெடிய பாதையின் ஒரு மைல் கல்லே.\nஅறம் கதைகள் வந்த காலகட்டத்தை நினைவுபடுத்தியது. நூறு நாற்காலிகளும், வணங்கானும் படிக்கப் படிக்க வந்த கண்ணீர் இன்றும்.\nமுந்தைய கட்டுரைசங்குக்குள் கடல்- கடிதங்கள்\nஅடுத்த கட்டுரைவன்முறை ஒரு வினாவும் விடையும்\nஅஞ்சலி : மருத்துவர் ஜெயமோகன்\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 37\nகட்டுரை வகைக��் Select Category Featured அஞ்சலி அனுபவம் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை அரசியல் கலாச்சாரம் சமூகம் கருத்துரிமை கலந்துரையாடல் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர்கள் கேள்வி பதில் படைப்புகள் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/360-news/sports/brad-hogg-about-smith-wicket", "date_download": "2021-01-17T06:01:46Z", "digest": "sha1:M4JV4QTFHE3OKIAOZVNBSHDGHEUDIMFA", "length": 11398, "nlines": 159, "source_domain": "www.nakkheeran.in", "title": "ஸ்மித் விக்கெட்டை வீழ்த்த இந்திய வீரர்களுக்கு வழிகாட்டும் ஆஸி. முன்னாள் வீரர் பிராட் ஹாக்! | Brad Hogg about smith wicket | nakkheeran", "raw_content": "\nஸ்மித் விக்கெட்டை வீழ்த்த இந்திய வீரர்களுக்கு வழிகாட்டும் ஆஸி. முன்னாள் வீரர் பிராட் ஹாக்\nஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள், 3 இருபது ஓவர், 4 டெஸ்ட் போ���்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.\nமுதற்கட்டமாக நடந்துவரும் ஒருநாள் தொடரில், தொடர்ச்சியாக இரு வெற்றிகளைப் பெற்ற ஆஸ்திரேலிய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை அதிரடியாகக் கைப்பற்றியது. இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை நடைபெற உள்ளது. தொடரை 3-0 என முழுமையாகக் கைப்பற்ற ஆஸ்திரேலிய அணியும், ஆறுதல் வெற்றி பெறுவதற்கு இந்திய அணியும் ஆயத்தமாகி வருகிறது. ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான ஸ்டீவ் ஸ்மித் கடந்த இரு போட்டிகளிலும் சதமடித்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஸ்மித் விக்கெட்டினை வீழ்த்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி எடுத்த எந்த முயற்சியும் கைகூடவில்லை.\nஇந்நிலையில், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான பிராட் ஹாக், ஸ்மித் விக்கெட் குறித்துப் பேசுகையில், \"ஸ்டீவ் ஸ்மித் களத்திற்கு வரும்போது இந்திய அணிக்குப் பெரிய பிரச்சனையாக உள்ளது. பவுன்சர் வீழ்த்தி அவர் விக்கெட்டை வீழ்த்த இந்திய பவுலர்கள் முயற்சிக்கவே இல்லை. அவர் விக்கெட்டை நோக்கி துல்லியமாக மட்டுமே பந்துவீசினார்கள். ஷார்ட் பிட்ச் வகை பந்துகள்தான் அவரது பலவீனம் எனும் போது அதை ஏன் முயற்சிக்கவில்லை எனத் தெரியவில்லை. அவர் பின் காலை வைத்து விளையாடுவதைப் போல இந்தச் சுற்றுப்பயணம் முழுவதும் இந்திய பவுலர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும்\" எனக் கூறினார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nடெஸ்ட் தொடரில் இருந்து கே.எல்.ராகுல் விலகல்\n\"அவரது ஒரு காணொளி பார்த்துவிட்டு 3 கோடி கொடுக்க முடிவெடுத்தோம்\" நடராஜன் குறித்து சேவாக் பேச்சு\n\"கே.எல்.ராகுல் செய்ததை என்றும் நினைவில் வைத்திருப்பேன்\" - ஆஸ்திரேலிய அறிமுக வீரர் நெகிழ்ச்சி\n\"தோனி என்னிடம் கூறியதை நேற்று பின்பற்றினேன்\" ஜடேஜா நெகிழ்ச்சி\nஇந்திய கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை படைத்த நடராஜன்...\nசதம் அடித்த லபுஷேன்... விக்கெட் வீழ்த்திய நடராஜன்..\nகடைசி டெஸ்ட் போட்டி.. களமிறங்கும் தமிழக வீரர் நடராஜன்..\nவிராட் கோலி - அனுஷ்கா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது\n\"ஏன் கோபால்... நடிச்சா என்ன\"ன்னு ரஜினி சார் கேட்டார்\"ன்னு ரஜினி சார் கேட்டார் - நக்கீரன் ஆசிரியர் பகிர்ந்த 'கலகல' நினைவு\nரசிகர்களுக்கு சிம்பு கொடுத்த அடுத்த சர்ப்ரைஸ்...\nஅந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற வாழ்த்துகிறேன்'' - சீமான் பாராட்டு\n'கே.ஜி.எஃப் 2' பட டீசருக்கு தடை\n70 அடி பள்ளத்தில் பாய்ந்த மோட்டார் சைக்கிள்; இளம்பெண் பலி; கணவருக்கு தீவிர சிகிச்சை\nகுருமூர்த்தி கருத்துக்கு டி.டி.வி தினகரன் பதிலடி...\n\"எனக்கு முதல் சம்பளம் கொடுத்தவர்\" - ஞானதேசிகன் குறித்த நினைவுகளைப் பகிரும் வானதி சீனிவாசன்...\n எடப்பாடியை வீழ்த்தத் நாடார் சமூக அமைப்புகள் திட்டம் \nஅங்க மக்கள் செத்துக்கிட்டு இருக்காங்க... இப்ப எதுக்கு கொண்டாட்டம் - ஏ.ஆர்.ரஹ்மானின் மனசு | வென்றோர் சொல் #28\nவெற்றிக்கான முதல் சூத்திரமே இதுதான்... பில்கேட்ஸ் கூறும் ரகசியம் | வென்றோர் சொல் #27\nகுழந்தையின்மையால் 15 சதவீத தம்பதியினர் பாதிப்பு: என்ன காரணம்\nநீங்கள் குறைந்த செலவில் சுற்றுலா செல்ல வேண்டுமா இந்தியாவைச் சுற்றியுள்ள அழகிய 5 நாடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/126745/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88", "date_download": "2021-01-17T05:55:26Z", "digest": "sha1:XF6FDQIO3TRAY5SNZ4PMYG7FDSFKKFBF", "length": 7944, "nlines": 83, "source_domain": "www.polimernews.com", "title": "நெல்லை திசையன்விளை வடக்குவாசல் செல்வியம்மன் கோயில் பிரச்னை...இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் விளக்கம் அளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nபட்டேல் சிலை உள்ள கேவாடியாவுக்கு 8 ரயில்கள்\nகொரோனா தடுப்பூசி தொடர்பாக பரப்பப்படும் வதந்திகளுக்கு எதிர...\nவேலைக்கு ஏன் போகவில்லை என்று கேட்கப்பட்ட கேள்விகள் இன்று ...\nசீனாவுடனான மோதலில் இந்திய ராணுவத்தின் செயல்திறன் நாட்டின்...\nமறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆ...\nதமிழகத்தின் தென்மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு - செ...\nநெல்லை திசையன்விளை வடக்குவாசல் செல்வியம்மன் கோயில் பிரச்னை...இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் விளக்கம் அளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு\nநெல்லை திசையன்விளை வடக்குவாசல் செல்வியம்மன் கோயில் பிரச்னை...இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் விளக்கம் அளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு\nநெல்லை திசையன்விளை வடக்குவாசல் செல்வியம்மன் கோயி��் தொடர்பான வழக்கில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் காணொலி வாயிலாக ஆஜராகி விளக்கமளிக்க வேண்டுமென உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.\nஇதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதிகள் செல்வியம்மன் கோயிலின் நகைகள், சிலைகள் குறித்து கூட கவனிக்க இயலாதவர்கள் ஏன் பொறுப்பிலிருக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பினர்.\nமேலும் இந்த வழக்கை வருகிற 20ஆம் தேதிக்கு ஒத்தி வைத்த நீதிபதிகள் சிலை கடத்தல் தடுப்பு அதிகாரிகள் கோவில் சிலைகள் காணாமல் போனது குறித்து விசாரித்து அறிக்கை அளிக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளனர்.\nகிரிப்டோ கரன்சி திட்டங்களில் முதலீடு செய்து ஏமாற வேண்டாம் - காவல்துறை\nகடந்த ஆண்டில் இயல்பை விட கூடுதலாக மழைப்பொழிவு..\nதொடர் கண்காணிப்பில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் - அமைச்சர்\nமதுரை ஸ்மார்ட் சிட்டி பணி குறித்து, மாநகராட்சி பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவு\nவேளாண் மண்டலம் தொடர்பாக மத்திய அரசு முடிவு 3 நாளில் அறிவிப்பு\nஇருசக்கர வாகனத்தின் மீது கார் மோதியதில் இருவர் உயிரிழப்பு\nகாரை நிறுத்தி சிறுவர்களுக்கு சாக்லேட் வழங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி -வீடியோ\nகாதலிக்க மறுத்ததால் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞர்\nபட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம் - 2 பேர் கைது\nபட்டேல் சிலை உள்ள கேவாடியாவுக்கு 8 ரயில்கள்\nமறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆ...\nபள்ளியில் தொடங்கிய நட்பு; வேலைக்கு சென்ற பிறகும் தொடர்ந்த...\nபாலமேட்டில் ஜல்லிக்கட்டு.. காளைகளுடன் மல்லுக்கட்டு...\nதாமிரபரணியில் வெள்ளம் முக்காணி, புன்னக்காயலை சூழ்ந்துநிற...\nசிவில் உடை ; முகத்தில் மாஸ்க்- பெண் துணை கமிஷனரை கேள்வி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2020/11/18114244/1880627/Maharashtra-Women-in-Train.vpf.vpf", "date_download": "2021-01-17T07:13:49Z", "digest": "sha1:BEHS5PIUTSXDOAJ5O4OU5QCKDEWZM63F", "length": 10264, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "ஓடும் ரயிலில் இறங்க முயன்ற பெண் - நொடியில் பெண்ணை காப்பாற்றிய போலீஸ்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஓடும் ரயிலில் இறங்க முயன்ற பெண் - நொடியில் பெண்ணை காப்பாற்றிய போலீஸ்\nமகாராஷ்டிரா மாநிலம் கல்யாண் நகரில் ஓடும் ரயிலில் இருந்து இறங்க முயன்று, நிலைதடுமாறி கீழே விழுந்த பெண்ணை காப்பாற்றிய ரயில்வே போலீசுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.\nமகாராஷ்டிரா மாநிலம் கல்யாண் நகரில், ஓடும் ரயிலில் இருந்து இறங்க முயன்று, நிலைதடுமாறி கீழே விழுந்த பெண்ணை காப்பாற்றிய ரயில்வே போலீசுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. ரயில்நிலையத்தில் இருந்த கேமராவில் பதிவான பரபரப்பு காட்சிகள், தற்போது, சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.\nகர்நாடக அரசாணைக்கு தடை விதித்து உத்தரவு - 61 கிரிமினல் வழக்குகள் திரும்ப பெற கோரி அரசாணை\nகர்நாடகாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் மீதான 61 கிரிமினல் வழக்குகளை திரும்ப பெறும் அரசாணைக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.\n(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா\n(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா ஆதாரமா | சிறப்பு விருந்தினர்களாக : மகேஸ்வரி - அ.தி.மு.க || மனுஷ்யப்புத்திரன் - தி.மு.க || விஜயதாரணி - காங்கிரஸ் || யுவராஜா - த.மா.கா\nசொல்லைக் காட்டிலும் செயல் பெரிது என்பதற்கு இலக்கணம் - மநீம தலைவர் கமல்ஹாசன் கருத்து\nஊரடங்கு காலத்தில், இலவச கற்பித்தலில் ஈடுபட்டு வரும் இளைஞர்களை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பாராட்டி உள்ளார்.\n\"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்\" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்\nஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.\nதடுப்பூசி திட்டத்தை பிரதமர் தொடங்கிவைத்தார்\nநாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.\nஜனவரி 15 முதல் கால் செய்ய “பூஜ்ஜியம்“ (’0’) கட்டாயம்\nஜனவரி 15ஆம் தேதி முதல் ’பூஜ்ஜியம்’(’0’) என்ற எண்ணை முன்னதாக டயல் செய்தால் மட்டுமே கால் செய்ய முடியும் என தொலைத்தொடர்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nவேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு - துணைநிலை ஆளுநர் மாளிகை முற்றுகை\nவேளாண் திருத்த சட்டங்களுக்கு எதிர்ப்பு த��ரிவித்து காங்கிரஸ் கட்சியினர், டெல்லியில் உள்ள துணை நிலை ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டனர்.\nசீனாவின் கள்ளச்செயலி விவகாரம் - சீனாவுக்கு தப்பிச் சென்ற ஹாங்க்\nசீனாவின் கள்ளச்செயலி விவகாரத்தில் தப்பிச் சென்றவரை பிடிக்க அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீஸ் விடப்பட்டுள்ளது.\nகொரோனா விழிப்புணர்வுக்காக புதிய முயற்சி - பட்டம் விட்டு வழிபாடு நடத்தும் பொதுமக்கள்\nகுஜராத் மாநிலத்தில் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்த, தம்பதி ஒன்று புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது.\nகுடியரசு துணைத் தலைவர் பதவி - வெங்கய்யா நாயுடு புதிய தகவல்\nநாட்டின் குடியரசு துணைத் தலைவராக வர வேண்டும் என்று கனவிலும் நினைத்ததில்லை என்றும், பெரிய மற்றும் முக்கியமான ஒருவராக மாற வேண்டும் என்பதே தமது லட்சியமாக இருந்தது என குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilentrepreneur.com/tag/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-01-17T06:52:50Z", "digest": "sha1:47VXRM2QY7UUZV2B4ORH7XJ5AY24SSEZ", "length": 7856, "nlines": 70, "source_domain": "tamilentrepreneur.com", "title": "ஆர். ஜி. சந்திரமோகன் Archives - TAMIL ENTREPRENEUR", "raw_content": "\nஉலகின் சிறந்த வெற்றியாளர்கள் கூறிய வெற்றிக்கான சில முக்கிய விதிகள்\n13 ஆயிரம் ரூபாயில் தொடங்கி இந்தியாவின் மிகப் பெரிய பால் பொருள்கள் நிறுவனமான ஹட்சன் நிறுவனத்தை உருவாக்கிய : ஆர். ஜி. சந்திரமோகன்\nஅருண் ஐஸ் கிரீமை சுவைக்காதவர் நம்மில் யாரும் இருக்கமுடியாது. அருண் ஐஸ் கிரீம் மட்டுமல்ல ஆரோக்யா பால், கோமாதா பால், Hatsun Dairy பொருட்கள், Oyalo Gravy &\nAsk The Mentor Session வழிகாட்டி நிகழ்ச்சி : தொழில்முனைவை பிரதிபலிக்கும் வண்ணத்துப்பூச்சியின் வாழ்க���கை\nTamilEntrepreneur.com மற்றும் சிங்கபூரைச் சேர்ந்த SHINE ADA's வும் இணைந்து சனிக்கிழமைதோறும் மாலை… Click To Read more…\nவழிகாட்டி : தொழிலில் பயத்தை தாண்டி தொழில் தொடங்குவது எப்படி\nபயம் என்பது நம் வாழ்க்கையின் எல்லா தருணங்களிலும் இருக்கின்றது. முதன் முதலில் தொழில்… Click To Read more…\nThe Economic Times வெளியிட்ட “40 வயதுக்குட்பட்ட 40 இளம் தொழில் தலைவர்கள்” பெற்ற சிறந்த அறிவுரைகள் மற்றும் அவர்களின் வெற்றியின் வரையறை\nஉலகின் சிறந்த வெற்றியாளர்கள் கூறிய வெற்றிக்கான சில முக்கிய விதிகள்\nநிதி கல்வியறிவாளர் ராபர்ட் கியோசாகியின் வெற்றிக்கான முக்கிய 15 விதிகள்\nராபர்ட் கியோசாகி அமெரிக்க தொழிலதிபர், முதலீட்டாளர், சுய முன்னேற்ற மற்றும் நிதி சார்ந்த… Click To Read more…\nTesla Motors மற்றும் SpaceX நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலன் மஷ்க் வெற்றிக்கான 10 விதிகள்\n$200 டாலரிலிருந்து $125 மில்லியன் டாலர் Practo நிறுவனர் சஷாங் கூறும் தொழில்முனைவோருக்கான குறிப்புகள்\nPracto மருத்துவர்கள்,மருத்துவமனைகள், ஆய்வகங்கள் (diagnostic labs), சலூன்கள் (salons), ஜிம் (gyms) ஆகியவற்றை கண்டறிவதற்கும், மருத்துவர்களிடம்… Click To Read more…\nஇயற்கை உணவு பொருட்களை நேரடியாக நுகர்வோருக்கு விற்பனை செய்ய உதவும் HcOrganic.com தளத்தை தொடங்கிய க.சோமசுந்தரம் என்ற பட்டதாரி இளைஞர்\n\"சிறுவயது முதலே சொந்தமாக தொழில்… Read more… →\nதேமதுரத் தமிழில் வணிகம் செய்து சாதிக்கும் பொறியியல் பட்டதாரிகள்\nயாராலும் மறக்க முடியாத ஜல்லிக்கட்டு போராட்டம்,… Read more… →\nStoryTelling : கதை சொல்லி உங்கள் பிராண்டை (Brand) உருவாக்குங்கள்\nபல பேர்களுக்கு வெற்றி பெற்ற, சாதனை… Read more… →\nஎப்போதும் வெற்றிப் பெற சில குறிப்புகள்\n1. மாதம் ஒரு புத்தகமாவது… Read more… →\nகையில் வெறும் 400 ரூபாயுடன் மும்பைக்கு சென்ற திரு.வேலுமணி அவர்கள் இன்று உருவாக்கிருக்கும் Thyrocare நிறுவனத்தின் மதிப்பு ரூ.3700 கோடி\nகோவை அருகே அன்றைய நிலையில் மின்சார… Read more… →\nநாட்டின் முன்னணி தொழிற் குழுமமான டாடா வின் தலைமை பொறுப்பில் தமிழர்கள்: திரு.நடராஜன் சந்திரசேகரன், திரு.ராஜேஷ் கோபிநாதன், திரு.கணபதி சுப்ரமணியம்\nசந்தை முதலீடு மற்றும் வருவாய் அடிப்படையில்,… Read more… →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.catholictamil.com/2021/01/blog-post_860.html", "date_download": "2021-01-17T05:48:09Z", "digest": "sha1:3SWFRTBRAVMIJWCZDBZCQEVW4WNIRX32", "length": 11794, "nlines": 150, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம���பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: பரிசுத்த கன்னிமரியாயின் மீது பக்தி கொள்வதன் அவசியம்", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\nபரிசுத்த கன்னிமரியாயின் மீது பக்தி கொள்வதன் அவசியம்\n14. பரிசுத்த கன்னி மாமரி , உந்நத சர்வேசுரனின் கரத்திலிருந்து வந்த ஓர் சிருஷ்டிதான் என்றும், அவ ருடைய அளவற்ற மகத்துவத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது ஒரு அணுவிலும் சிறிய பொருள்தான், அல்லது ஒன்றுமேயில்லை - ஏனென்றால் சர்வேசுரன் ஒருவரே '' இருக்கிறவர்\" (யாத். 3:14) என்றும், சத்திய திருச்சபையுடன் நான் ஒப்புக் கொள்கிறேன்.\nஎனவே எப்போதும் சுயாதீன சுதந்திரமுடையவரும் சுயநிறைவு கொண்டவருமான இப்பெரும் ஆண்டவராகிய கடவுள், தமது சித்தத்தை நிறைவேற்றவும் தம் மகிமையை வெளிப்படுத்தவும் மகா பரிசுத்த கன்னிமரியாயை ஒரு தவிர்க்கமுடியாத தேவையாகக் கொண்டதில்லை, இப் பொழுது கொள்வதுமில்லை. எதனையும் செய்வதற்கு அவர் அதை விரும்புவதே போதுமானது.\n15. ஆயினும், நடந்துள்ள காரியங்களை அப்படியே பார்க்கும் போதும், சர்வேசுரன் மரியாயை உண்டு பண்ணியது முதல் தம் மிகப் பெரும் செயல்களை ஆரம்பிப்பதும் முடிப்பதும் மாமரியாலேயே என்று நாம் காணும் போதும், ஒரு காரியத்தை நாம் திட்டமாகக் கொள்ள முடியும்.\nஅதாவது: தாம் கடவுளாக இருப்பதால், இனிமேல் வருங்காலங்களில் அவர் தம் திட்டத்தை மாற்ற மாட்டார் - தம் உணர்விலும் செயலாற்றும் முறையிலும் மாறவும் மாட்டார் என்று நிச்சயிக்கலாம்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ ஆகமன -திருவருகை காலம்.\n✠ உத்தரிக்கிற ஸ்தலம், மோட்சம்\n✠ அர்ச். தேவமாதா வணக்கமாதம்\n✠ உத்தரிக்கும் ஆத்துமாக்கள் வணக்கமாதம்\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\n✠ திவ்ய பலிபூசை அதிசயங்கள்\n✠ கத்தோலிக்கப் பூசை விளக்கம்\n✠ ஞாயிறு பூசை சுவிசேஷ வாசகம்\n✠ மரியாயின் மீது உண்மைப் பக்தி\n✠ மாமரியைப் பற்றிய அறிவு\n✠ தேவமாதா பிரார்த்தனை விளக்கம்\n✠ திரு���ருதய பிரார்த்தனை விளக்கம்\n✠ கன்னி மரியாயின் மந்திரமாலை\n✠ ஞான உபதேசக் கோர்வை 1\n✠ ஞான உபதேசக் கோர்வை 2\n✠ ஞான உபதேசக் கோர்வை 3\n✠ 33 நாள் முழு அர்ப்பணம்\n✠ கற்பு என் பொக்கிஷம்\n✠ சலேத் இரகசியம் - 1846\n✠ பாத்திமா காட்சிகள் 1917\n✠ கிறீஸ்துவின் ஞான சரீரம் 1960\n✠ மன்ரேசா ஞானப் பயிற்சிகள்\n✠ அடிப்படை வேத சத்தியங்கள்\n✠ ஏழு தலையான பாவங்கள்\n✠ கத்தோலிக்கம் நம் பெருமை\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1944\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1943\n✠ சேலம் மேற்றிராசன சரித்திரம்\n✠ தஸ்நேவிஸ் மாதா திருமுடிச்சரிதை\n✠ வேளாங்கண்ணி பேராலய வரலாறு\n✠ அர்ச். தோமையார் வரலாறு\n✠ பிள்ளை வளர்ப்பு 1927\n✠ சத்திய வேதம் 1834\n✠ மரண ஆயத்தம் 1758\n✠ ஞான ஒடுக்கப் பிரசங்கம் 1934\n✠ தபசுகாலப் பிரசங்கம் 1915\n✠ அர்ச். ஜான் போஸ்கோ கனவுகள்\n✠ நித்திய ஞானமானவரின் சிநேகம்\n✠ என் திவ்விய மாதிரிகை\n✠ அர்ச். பிரான்சிஸ் அசிசியார்\n✠ இலத்தீன் பாட்டு புஸ்தகம்\n✠ தேவ தோத்திரப் பாடல்கள்\n✠ கடவுள்-மனிதனின் காவியம் 1\n✠ கடவுள்-மனிதனின் காவியம் - 10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-16-54-27/dalitmurasu-sep-2005/37963-3", "date_download": "2021-01-17T06:27:35Z", "digest": "sha1:4IDSUAZ6W7F7FL3FPMGIVJAQ2AUZPXJQ", "length": 38962, "nlines": 246, "source_domain": "www.keetru.com", "title": "பவுத்தப் புரட்சியாளர் ஜி. அப்பாதுரையார் - 3", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nதலித் முரசு - செப்டம்பர் 2005\nபவுத்தப் புரட்சியாளர் ஜி. அப்பாதுரையார்- 3\nபக்தி இலக்கிய வெள்ளத்திற்குத் தடை போட்ட பெரியார்\nஇடித்தாலும் தீராது இந்து மத இழிவுகள்\nரோகித் வெமுலாவின் குடும்பம் தீண்டாமையில் இருந்து விடுபட்டுவிட்டது - நீங்கள்\nசாதியை அழித்தொழிப்பவர்கள் உண்மையில் யார்\nபெரியார் - சுயஜாதித் துரோகிகளின் தலைவர்\nஅம்பேத்கரின் பன்முகம்: அரசியல், சட்டம், சமயம், பண்பாடு\nஆதிக்க சாதிகளுக்கு மட்டுமே அவர் பெரியாரா\n‘நிலம் - நீர் - காற்று - தீ’யிலும் தீண்டாமை சூழ்ந்து நிற்கிறது\nஆரியர்கள் பெண்களிடம் கருணை காட்டினார்களா\nதமிழ்நாட்டை வட நாடாக்கும் பா.ஜ.க. சூழ்ச்சிகளை முறியடிக்க வேண்டும்\nபேரா.மா.ரா.அரசு: நினைவில் நிழலாடும் நிகழ்வுகள்\nபிரிவு: தலித் முரசு - செப்டம்பர் 2005\nவெளியிடப்பட்டது: 28 செப்டம்பர் 2005\nபவுத்தப் புரட்சியாளர் ஜி. அப்பாதுரையார் - 3\nவிட���தலை இயக்க வேர்களும் விழுதுகளும் 27\n‘தமிழன்' இதழில் அப்பாதுரையார் மட்டுமல்ல, அவருடைய ஒரே மகளான அன்னபூரணி அம்மையாரும் தந்தையின் வழியைப் பின்பற்றி, தன்மான எழுத்தோவியங்களைப் படைத்து வந்தார். மாபெரும் கலாச்சார மனிதர்களாக தம் மக்கள் திரளைப் பாவித்த அவர், தற்குடிகளின் மானுட ஓர்மை வாழ்வியலை நிராகரித்து, குறுக்கீடாக முளைத்த பார்ப்பனியச் சமூக அமைப்பிற்கு எதிர்க்குறியீடு ஆனார். பார்ப்பனியம் விளைவித்த சாதியம், ஆணாதிக்கம் வீழவே தன்னை அணிப்படுத்திக் கொண்டார்.\nஅப்பாதுரையாரின் சமூக விடுதலை வியூகத்திற்கான எல்லா முனைப்புகளிலும் இணை சேர்ந்து, தந்தைக்கு உற்ற தோழமையாக வாய்த்த அவர், தலைவர் பெரியார் முன்னிலையில் சுயமரியாதை இயக்கப் பகுத்தறிவுப் பிரச்சாரக் கூட்டங்களில் தமிழ் நாடெங்கும் பங்கேற்றார். காலத்தின் நகர்வில் அவர் சுயமரியாதை இயக்கத்திற்கு மட்டுமல்ல, ஆதிதிராவிடர் அமைப்புகளுக்கும், பவுத்த சங்கத்திற்கும் ஆக்கத்தேட்டத்திற்கான ஆளுமையாக வளர்ந்து நின்றார். சமூகப் பாட்டாளி வர்க்கத்தையும், பெண்களையும் விடுதலை மார்க்கத்தினுள் செலுத்தும் மாற்றங்களை முன்னெடுக்கும் திறன் கொண்டவராய் அன்னபூரணி அம்மையார் இயங்கக் கடமைப்பட்டவர் ஆனார்.\nஅக்காலத்தில் சத்தியமூர்த்தி (அய்யர்), எம்.கே. ஆச்சாரியார், டி.ஆர். ராமச்சந்திர (சாஸ்திரி) போன்றோர் சுயமரியாதை இயக்கத்தையும் அதன் பெண் தோழர்களையும் அவதூறு செய்து வந்த வேளையில், அன்னபூரணி அம்மையார் பெண்ணுரிமை குறித்து ஆழமான, முழுமையான பார்வையைக் கொண்டிருந்தார். பெண்கள் சுயமாகச் சிந்திக்கவும், பொதுவாழ்வில் தலையிடவும், ஒரு சமூகப் பண்பாட்டுக் களத்தை உருவாக்கிவிட முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாகவும் திகழ்ந்தார். பார்ப்பனர் ஆதிக்க எதிர்ப்பு, பார்ப்பனிய இந்துமத எதிர்ப்பு, சாதி ஆணாதிக்க எதிர்ப்பு, தாழ்த்தப்பட்டோர் பெண் விடுதலை ஆகியவற்றில் தடம் பதித்து முன்னகர்ந்தார்.\nஅன்னபூரணி அம்மையார் - ரத்தினசபாபதி வாழ்க்கைத் துணைநல ஒப்பந்தம், பெண்ணுக்கும் ஆணுக்குமிடையிலான பரஸ்பர விருப்பம், அன்பு, மரியாதை, தோழமை ஆகியவற்றின் அடிப்படையில் நிகழ்த்தப்பட்டது. தாழ்த்தப்பட்ட தமிழரும் முற்படுத்தப்பட்ட தமிழரும் இணைந்த சாதி மறுப்பு விதவை ஏற்பு கொண்ட இந்த வாழ்க்���ைத் துணைநல ஒப்பந்தம், சுயமரியாதை இயக்கம் பவுத்த சங்கம் இணைந்து ஏற்பாடு செய்த புரட்சிகர அர்த்தத்தில் முழுமையை எட்டிய நிகழ்வாகும். 10.4.1932 அன்று நடந்த இவ்வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த விழாவில், பெங்களூர் சாக்கிய பவுத்த சங்க உபாசகர் பி.எம். தருமலிங்கம், \"மெய்ம்மதி போதனாவுபசார வாழ்த்தினை' நல்கியது குறிப்பிடத்தக்கது.\nசுயமரியாதைத் திருமணங்கள் என்பது, அக்காலத்தில் இக்காலம்போல பார்ப்பனரை மட்டும் விலக்கி ஏமாற்றுவது இல்லாமல் சொல்லும் செயலும் இணைந்த சாதி மறுப்பு மணமாக, விதவை மணமாக, விவாகரத்துப் பெற்றவர் மணமாக, பெண்ணடிமைச் சின்னமான தாலி இல்லாத மணமாக நடந்தது குறிப்பிடத்தக்கது. அன்றைய காலகட்டத்தில், சுயமரியாதை இயக்கத்தின் உண்மையே, அப்பாதுரையாரை இயக்க ரீதியாகவும் குடும்ப ரீதியாகவும் சுயமரியாதை இயக்கத்தில் இணைத்து வைத்தது.\nஅப்பாதுரையார், பவுத்தத்தை மீண்டும் தற்குடிகளின் கூட்டு நனவாக்க சமூக விஞ்ஞானியாய்த் திகழ்ந்தார். அறிவியல் விஞ்ஞானிக்குரிய கனவு காண்பவராகவும் இருந்தார். அறிவியல் வளர்ச்சியினை எதிர்பார்க்கும் விண்வெளிக்குரிய ஆராய்ச்சியினை இன்றைக்கு முக்கால் நூற்றாண்டுக்கு முன்பே, குறிப்பாக 23.5.1934 அன்று தமிழனில் வெளியிட்டார்.\n\"விண்வெளி கிரகங்களுக்குச் செல்லல்', \"விஞ்ஞான டெலஸ்கோப்' போன்ற அவரின் விண்வெளி நோக்கிய பயணக் கட்டுரைகள், சந்திர மண்டலத்திற்கு மனிதர் இன்னின்ன வழிமுறைகளைக் கையாண்டு செல்லலாம் என்பதை அறிவித்தது. மேலும், அவரது ஆராய்ச்சியின் நீட்சி சந்திர மண்டலத்திற்கு மட்டுமல்ல; புதன், வியாழன், சுக்கிரன் போன்ற கிரகங்களுக்கும் மனிதர் செல்ல முடியும் என்று தெரிவித்தது. அந்த கிரகங்களின் இயக்கத்தன்மைகளை தொல்தமிழ்ச் சாத்திரங்களின் அறிவு புலத்தின் ஆதார சுருதியோடு எழுதிய அப்பாதுரையார், செவ்வாய் கிரகத்திற்கு மனிதர் விரைந்த காலத்திற்குள் செல்ல முடியும் என்றும், அக்கிரகத்தில் நீர்நிலை உண்டு என்றும், இதனால் செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்கள் குடியேறி உயிர் வாழ முடியும் என்றும் தன் ஆராய்ச்சியை முடித்து வைத்தார்.\nஇனம், மொழி, அரசியல், அறிவியல் தொண்டில் மட்டுமல்லாமல் கலைத் தொண்டிலும் அப்பாதுரையாரின் கவனம் சென்றது. 1934 ஆம் ஆண்டில் அப்பாதுரையார் தன் மருமகன் பி.ஆர். ரத்தின சபாபதியுட���் இணைந்து \"சமத்துவ நடிகர் சங்கம்' என்ற அமைப்பினைத் தோற்றுவித்தார். இச்சங்கத்தின் \"கலப்பு மணம்' என்ற நாடகம் புகழ் பெற்று, கோலார் தங்க வயல் வடஆர்க்காடு மாவட்டங்களில் தொடர்ச்சியாக நடத்தப்பட்டது. இந்நாடகத்தின் பெரும்பாலான அரங்கேற்றங்கள், தலைவர் பெரியார் முன்னிலையில் நடந்தேறின. கலையை பகுத்தறிவு வளர்ச்சிக்கும் சாதி ஒழிப்புக்கும் கருவியாக்கி, சமூக விடுதலைக்கு முன்நிபந்தனையாக இருக்கும் பண்பாட்டுத் தளத்தையும் உயர்த்திப் பிடிக்கும் போக்கு வளர்த்தெடுக்கப்பட்டது.\n“கலப்பு மணத்தின் கருத்து வீச்சால் சாதி இந்துக்களுக்கும், பகுத்தறிவு சமத்துவ உணர்வாளர்களுக்கும் நேரடி கருத்து மோதல்களும் வன்முறைச் சம்பவங்களும் ஆங்காங்கே நிகழ்ந்தன. அச்சமயத்தில் அப்பாதுரையார், 13.12.1934 நாளிட்ட \"தமிழன்' இதழில் \"பரமண்டலத்திலிருக்கும் பரமசிவனுக்கு ஒரு பகிரங்கக் கடிதம்' என்ற தலைப்பில் தொடர் எழுதினார். பிறகு அது \"பரலோகத்தில் இருக்கும் பரம சிவனுக்கு' என்ற தலைப்பில் நூலாக வெளிவந்தது. இந்நூல் இந்து மதத்தின் வண்டவாளங்களை தண்டவாளத்தில் ஏற்றியதால், சாதி இந்துக்கள் முதல் மைசூர் இந்து மன்னர் சாமராஜ உடையார் வரை கலகலகத்துப் போனார்கள்.\nஇதன் விளைவாக மைசூர் மன்னர் \"தமிழன்' இதழினைத் தடை செய்து \"தமிழன்' ஆசிரியர் அப்பா துரையாருக்கும் வெளியீட்டாளர் பி.எம். ராஜரெத்தினத்திற்கும் ஆணைபிறப்பித்தார். தமிழனுக்கு வந்த தடை கர்நாடகம், வடதமிழகம் மற்றும் பர்மா, இலங்கை, மலேசியா, நேபாளம் போன்ற நாடுகளுக்கும் தெரிந்தது. \"குடிஅரசு', \"புரட்சி' இதழ்களோடு தமிழனையும் சேர்த்து வாங்கிப் படிக்க வேண்டும் என்று தொடர்ந்து வேண்டுகோள் விடுத்த பெரியார், \"தமிழன்' தடை செய்யப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். தமிழனுக்கு ஏற்பட்ட தடையை நீக்குமாறு மைசூர் மன்னர் சாமராஜ உடையாருக்கு தந்தி கொடுத்தார். \"தமிழன்' தடை செய்யப்பட்டதைக் கண்டித்து எழுதியும் பேசியும் வந்தார்.\nஅப்பாதுரையாரும், ராஜரெத்தினம் தமிழனை மீண்டும் வெளியிட சட்ட ரீதியாக வழக்குத் தொடுத்தனர். நீதிமன்றம் \"தமிழன்' என்ற பெயரில் இதழ் நடத்தாமல் வேறொரு பெயரில் நடத்திக் கொள்ளலாம் என்று தீர்ப்பு எழுதியது. இத்தீர்ப்பினை எதிர்த்து அப்பாதுரையாரும் ராஜரெத்தினம் மேல்முறையீடு செய்தனர். இம்முறையும் நீதிமன்றம் \"தமிழன்' என்ற பெயரில் இதழ் நடத்தவே கூடாது என்று உறுதியான தீர்ப்பை வழங்கியது. சுயமரியாதைப் போராளிகளான அப்பாதுரையாருக்கும் ராஜரெத்தினத்திற்கும் வேறொரு பெயரில் இதழைக் கொண்டு வருவதில் உடன்பாடில்லை. தமிழனுக்குத் தடை ஏற்பட்டதில் தன் மூச்சுக் காற்று தடைப்பட்டதான அவஸ்தையை அப்பாதுரையார் அடைந்தார்.\nமைசூர் சமஸ்தானத்தின் கருத்துரிமைத்தடைத் தீர்ப்பினை எதிர்த்து கர்நாடகத்திலும், வடதமிழ் நாட்டிலும் பிரச்சார இயக்கங்கள் நடைபெற்றன. இப்பிரச்சார இயக்கத்தின் தன்மைக் கருத்தாளர்களாக அப்பாதுரையாரும், மகள் அன்ன பூரணியும், மருமகன் ரத்தினசபாபதியும் பங்கேற்று, இந்துத்துவத்தை எதிர்த்து இனி தீவிரமாக களமிறங்கப் போவதாக குரல் கொடுத்தார்கள். \"எந்தப் பெயரும் இருந்துவிட்டுப் போகிறது; ஏதாவது ஒரு பெயரில் இதழினைத் தொடங்குங்கள்' என்று எவரும் அப்பாதுரையாரைக் கேட்டுக் கொண்டதில்லை. அப்பாதுரையாரின் மான உணர்ச்சியை மக்களும் மதித்தார்கள்.\n14.10.1934 அன்று கோலார் தங்கவயல் ராபர்ட்சன் பேட்டையில் அப்பாதுரையாரின் மகன் ஜெயராமனுக்கும் இந்திராணிக்கும் ராகுகாலத்தில் வாழ்க்கைத் துணை நல ஒப்பந்தம் செய்துவிக்க பெரியார் சென்றபோது, சாதி இந்துக்களால் பதட்ட நிலை ஏற்பட்டது. பெரியார் வருகைக்கு அரசு தடைபோட்டு விட்டதாக நகர் முழுவதும் குழப்பம் ஏற்பட்டது. கோலாரில் தீண்டாமை விலக்கு பணியைச் செய்து வந்த கோபால் சாமி (அய்யர்) அதிகாரிகளைச் சந்தித்து, தடை உத்தரவு போடுவது கலவரத்தை உண்டாக்கும் என்று எடுத்துச் சொன்னதின் பேரில், பெரியார் திருமண நிகழ்வில் மட்டுமே பங்கேற்க வருகிறார் என்று உறுதியான பிறகே மணவிழாவினை நடத்த முடிந்தது.\n1938 ஏப்ரல் 21 இல் சென்னை மாகாண முதல்வராக இருந்த ராஜகோபாலாச்சாரி, இந்தியை கட்டாயப்பாடமாக்கினார். இந்தி எதிர்ப்புப் போருக்குத் தலைமையேற்ற பெரியார், இந்தியை எதிர்த்து நிற்க தம்மோடு தோள் கொடுக்க அப்பாதுரையாரை அழைத்தார். பவுத்த சங்கம் சார்பில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்கு ஆதரவினை நல்கிய அப்பாதுரையார், தமிழ் நாட்டில் இருந்து இந்தியை விரட்டியடிக்கும் வரை உறுதுணையாக இருந்தார். 26.6.1938 அன்று சென்னை கடற்கரையில் ஏறத்தாழ 1000 பெண்கள் உட்பட 50,000 பேர்களுக்கு மேல் பங்கேற்ற மாபெரும் இந்தி எத��ர்ப்புக் கூட்டத்தில் வீர உரையாற்றி, அனைவரையும் சிலிர்த்தெழச் செய்தார்.\nஅப்பாதுரையாரின் சமூக வாழ்வைப் பாராட்டி, கோலார் தங்கவயலிலுள்ள பவுத்த சங்கத்தில் அவரது படத்திறப்பு விழா, 1942 ஆம் ஆண்டு மே திங்களில் நடந்தேறியது. அச்சமயம் ஈ.வெ.ரா. கல்விக் கழகம், சமரச சன்மார்க்க நடிகர் சபா, சீர்திருத்த வாலிபர் கழகம் ஆகிய அமைப்புகளின் சார்பில் பாராட்டிதழ்கள் வழங்கப்பட்டு அப்பாதுரையார் சிறப்பிக்கப்பட்டார். அப்பாதுரையாரின் அப்பழுக்கற்ற தொண்டினைப் பாராட்டும் வகையில், 15.5.1950 அன்று கோலார் தங்க வயல் தி..க. சார்பில் மாபெரும் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இவ்வாண்டில் அப்பாதுரையார் 310 பக்கங்களைக் கொண்ட \"புத்தர் அருளறம்' என்ற நூலினை வெளியிட்டார். இந்நூல் பவுத்தத்தினுள் ஊடுருவிய பார்ப்பனர்களையும், பார்ப்பனியர்களையும் குலைநடுங்கச் செய்தது. உண்மையான பவுத்த சாராம்சங்களுக்கு உரை கல்லாகத் திகழ்ந்தது.\nபுரட்சியாளர் அம்பேத்கர், 1954 இல் கோலார் தங்க வயலுக்கு வருகை தந்தபோது, அப்பாதுரையாரைச் சந்தித்து முறையான பவுத்தத்தை வடித்தெடுக்கும் பொருட்டு கலந்துரையாடினார். பவுத்தத்தை சீரழித்த பார்ப்பனியக் கருத்தியல் வன்முறையை ரத்து செய்தவர்களாய், பவுத்த சாராம்ச வகைமைகளை வளர்த்தெடுப்பவர்களாய் ஒருவருக்கொருவர் கருத்துப் பரிமாற்றம் செய்து கொண்டது, இருவரின் பவுத்த ஞான ஆளுமையை வெளிப்படுத்தியது. காலத்தை மிக அபூர்வமாக பாவிக்கும் புரட்சியாளர், அப்பாதுரையாரோடு சில மணிநேரங்கள் செலவிட்டுச் சென்றது தங்கவயலில் அப்பாதுரையார் பெற்றிருந்த மதிப்பை மேலும் உயரப்படுத்தியது.\nபெரியார், ஈரோட்டில் 1954 சனவரி 23 இல் புத்தர் கொள்கைப் பிரச்சார மாநாட்டைக் கூட்டினார். மாநாட்டுக்கு உலக பவுத்த சங்கத் தலைவரும், சோவியத் ரஷ்யாவின் இலங்கை தூதுவருமான ஜி.டி. மல்லலசேகரா தலைமை வகித்தார். அப்பாதுரையார் புத்தரின் கொள்கைகளை விளக்கி சிறப்புரையாற்றினார். 6.10.1957 அன்று தங்கவயல் கென்னடிஸ் கலையரங்கில், வட்ட கலைமன்றத்தின் சார்பில் அப்பாதுரையாரை கவுரவிக்கும் வகையில் பொன்னாடை அணிவிக்கும் விழா நடைபெற்றது. தி..க. பொதுச் செயலாளர் ரா. நெடுஞ்செழியன் அப்பாதுரையாருக்கு பொன்னாடை அணிவித்து, பொற்கிழி எனும் ஆயிரம் ரூபாய் பணமுடிப்பையும் வழங்கிச் சிறப்பித்தார். 1959 இல் அப்பாதுரையார் தலைமையில் தங்க வயலில் புத்தர் விழா நடந்தது. இவ்விழாவில் பெரியார் சிறப்புரையாற்றினார்.\nஇம்மண்ணின் தற்குடிகளின் இயல்புகளின் இயைபு ஆன அளப்பரிய அறச் சிந்தனையான பவுத்தத்தைக் கொண்டு, சமூக நோயான பார்ப்பனியத்தை விரட்டிய அப்பாதுரையார், அப்பணியினிடையே 21.1.1961 அன்று வாலாஜா வன்னிமேடு கிராமத்தில் காலமானார். அவரின் புகழுடல் தங்கவயலுக்கு கொண்டு வரப்பட்டு பவுத்த முறையில் அடக்கம் செய்யப்பட்டது. அப்பாதுரையார், தன்மனித இருப்பை பவுத்தமானுடமாக்கியவர். மாற்றுகளின் கர்ப்பம் தாங்கி ஒன்றியவர். தன்வாழ்க்கை வெகுமக்களுக்கு உண்மையானதாகவும் முன்னேற்றமானதாகவும் இருக்க வேண்டும் என்ற பேராசைக்குள் தன்னை அடக்கிக் கொண்டவர். தன் மனித வாய்ப்பினை மானுடத்தை முழுமையடையச் செய்யும் வலிமை என்று நம்பியவர். பகுத்தறிவும் சமத்துவமே தன்னை அள்ளிக்கொண்டுபோக அனுமதித்தவர்.\nஇருபதாம் நூற்றாண்டின் சரிபகுதியை மனிதகுல முன்னேற்றம், மனித மனங்களாவிய பரிமாற்றம் என்ற செயல்முறைமைகளுடன் பவுத்தமயமாதலை மனித இருப்பிற்கும், இயங்கியலுக்கும் கோலார் தங்க வயலில், வட தமிழகத்தில், சென்னை மாநகரில் அப்பாதுரையார் அச்சாணியாக்கினார். இவர் தமிழியத்தின், தலித்தியத்தின், பெண்ணியத்தின் முன்னோடி ஆவார். அவர் காலத்தில் மனிதர்கள் ஒவ்வொருவரும் கொண்ட தோழமை என்பது பவுத்தத்தையே அர்த்தப்படுத்தியது. அவர் தடம் பதித்த மண் மொத்தம் புத்தரின் செய்தியைத் தான் எதிரொலித்தது. அப்பாதுரையாரின் அற்புதங்களுக்கு ஆட்படாதவரை, தற் குடிகளுக்கு அவலங்கள்தான் மிஞ்சி நிற்கும் என்பதை இக்கால வரலாறு, நம் கன்னத்தில் அறைந்தே மொழிகிறது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2016/06/blog-post_21.html", "date_download": "2021-01-17T06:09:13Z", "digest": "sha1:T3NP7ENV3TX7NET465G23WIA4CLU6JKM", "length": 18944, "nlines": 267, "source_domain": "www.radiospathy.com", "title": "பாடலாசிரியர் கங்கை அமரனின் புத்தகம் | றே��ியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nபாடலாசிரியர் கங்கை அமரனின் புத்தகம்\n\"கங்கை அமரனின் திரையிசைப் பாடல்களை 1977 இல் இருந்து தொகுத்தால் பல திரவியங்கள் கிட்டும், நாட்டுப்புறத்தில் இருந்து நாகரிகம் வரை\" என்றொரு ட்விட்டை நான்கு வருடங்களுக்கு முன்னர் பகிர்ந்திருந்தேன்.\nஎன் போன்ற ரசிகர்களின் பல்லாண்டுக் கனவு இப்போது மெய்ப்படப் போகிறது என்பதை பாவலர் சிவா அவர்களின் பகிர்வில் இன்று அறிந்து மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.\nஇன்னும் சொல்லப் போனால் கங்கை அமரன் அவர்கள் எழுதிய பாடல்களைச் சிலாகித்து ரசிக்கும் என் போன்ற ரசிகனுக்கு இந்த நூல் குறித்த எதிர்பார்ப்பு கங்கை அமரனை விட அதிகமாக இருக்கலாம்.\nஒரு திரைப்படப் பாடல் பிறக்கும் போது அதைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளை அறியும் போது வெகு சுவாரஸ்யம் மிக்கதாக இருக்கும், குறித்த பாடல் படமாக்கப்படுவதை விட.\nஇசையமைப்பாளர், பாடலாசிரியர், பாடகர் சில சமயம் நடிகர்/தயாரிப்பாளர் என்று ஒன்று சேர்ந்து குறித்த பாடலைத் தருவிக்கும் சுவையான பின்னணி. இதைத் தான் கங்கை அமரன் அவர்களின் நூலில் வழியாகப் பாடல் பிறந்த கதையாக அறிய வேண்டும் என்ற வேட்கை எனக்கு.\nதிரையிசைப் பாடலாசிரியர்களில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் , கண்ணதாசன், வாலி, வைரமுத்து, மு.மேத்தா, முத்துலிங்கம் போன்றோர் தமது திரையிசைப் பாடல் திரட்டுகளை நூலாகக் கொணர்ந்திருக்கிறார்கள். இவர்களில் குறித்த பாடலை ஒட்டிய சம்பவ விபரிப்போடு கூடிய பாடல் பிறந்த கதைகளை கண்ணதாசன், வாலி, வைரமுத்து, மேத்தா, முத்துலிங்கம் ஆகியோர் அளவுக்கு மற்றையோர் செய்ததாக என் வாசிப்பனுபவத்தில் நினைவில்லை.\nகண்ணதாசனும், வைரமுத்து இது குறித்துப் பல நூல்களை எழுதியிருக்கிறார்கள்.\nமுத்துலிங்கம் அவர்களின் பாடல் பிறந்த கதை நூலில் சில சம்பவப் பின்னணிகள் மிகைப்படுத்தப்பட்டதோ என்ற உணர்வு மேலோங்கும்.\nகவிஞர் வாலியின் நானும் இந்த நூற்றாண்டும் அளவுக்கு அவரது ஆயிரம் பாடல்கள் பகிர்வு சிறப்பாக இருக்கவில்லை. அவசர கதியில் மற்றைய பாடலாசிரியரின் பாடலும் வாலி கணக்கில் சேர்க்கப்பட்டிருந்தது.\nகவிஞர் வைரமுத்துவின் இதுவரை நான் வாழ்வியல் பகிர்வு உள்ளிட்ட நான்கு திரையிசைப் பாடல் புத்தகங்களை வாங்கி வைத்துள்ளேன். ஆனால் இறுதியாக ��ந்த ஆயிரம் பாடல்கள் தொகுதியில் ஒற்றை வரியில் ஆங்காங்கே கொடுத்த பாடல் பிறந்த கதையை முழுதும் தொட்டிருக்கலாமோ என்ற நப்பாசை எழுந்தது.\nஇதுவரை ஏறக்குறைய இருபது நூல்கள் திரையிசைப் பாடல்களும் அவற்றின் பின்னணியுமாக அமைந்த வகையில் சேமித்து வைத்திருக்கிறேன்.\nஇன்னும் பஞ்சு அருணாசலம், நா.காமராசன், பிறைசூடன், பொன்னடியான் ஆகியோர் கூடத் தமக்குக் கிட்டிய பாடல் வாய்ப்புகளை ஒட்டிய நூலை ஆக்கியளிக்கலாம் என்பது இன்னொரு தீரா ஆசை.\nவானம்பாடி (கலைஞர் டிவி), மனதோடு மனோ (ஜெயா டிவி) வழியாக பிறைசூடனும், மனதோடு மனோ வழியாக மேலும் சில பாடலாசிரியர்களும் இவ்வாறான பாடல் பிறந்த கதைகளைச் சொல்லியிருக்கிறார்கள். அதெல்லாம் \"ஏட்டில் இல்லாதது என் கதையா\" கணக்கில்.\n\"இந்த மின்மினிக்கு\" என்று பல்லவியைக் கண்ணதாசன் கொடுக்க, சரணம் முழுதும் எழுதிய கங்கை அமரன்.\n\"எடுத்து வச்ச பாலும்\" பாடலை வாலி எழுதி விட்டு மற்றைய பாடல்களை அமர் எழுதுவதால் இதுவும் கங்கை அமரன் பெயரிலேயே இருக்கட்டும் என்ற சேதியும், \"சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு\" என்று விஞ்ஞானத்தைப் புதைத்த வரிகளை எழுதிய கங்கை அமரனும், தன் அண்ணன் பாவலர் வரதராசன் பெயரில் \"மண்ணில் இந்தக் காதலின்றி\" எழுதிய கங்கை அமரனும் என்று பாடல்கள் ஒவ்வொன்றுக்கும் சுய வரலாறுகள் உண்டு.\nபாடலாசிரியர் கங்கை அமரனின் நூல் வெகு சிறப்பாக அமைந்து வெளி வர என் வாழ்த்துகள்.\nபாடலாசிரியர் கங்கை அமரனின் பாடல் வரிகளோடு அமைந்த பாடல்கள் குறித்து நான் எழுதிய சில இடுகைகள்.\nபுத்தம் புதுக்காலை என் சிலாகிப்பில்\nபுத்தம் புதுக் காலை பாடல் பிறந்த கதை\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nகவியரசு கண்ணதாசன் முழுப் பாடல்களும் எழுதிய \"பகலில்...\nபாடலாசிரியர் கங்கை அமரனின் புத்தகம்\nபாடகி எஸ்.ஜானகி தானே எழுதிப் பாடிய \"கண்ணா நீ எங்கே\"\nமுன்னணிப் பாடகர் S.P.பாலசுப்ரமணியமும் 50 இசையமைப்ப...\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்ட���ர். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\n\"எதிர்பாராத வாய்ப்புக்களும்,அதைச் சுற்றிய சம்பவங்களுமே வாழ்க்கையாக இருக்கின்றது\" நேற்றைய வானொலிப் பேட்டியில் சுரேஷ் சக்ரவர்த்தியின...\nஇசைஞானி இளையராஜாவின் பத்துப் பாட்டு போடுங்க\n இசைஞானி இளையராஜா சமீப நாட்களில் ஜெயா டிவியினூடாக இசைரசிகர்களுக்குத் தரிசனம் கொடுத்து வரவிருக்கும் தன் இசை நிகழ்ச்சிக்கான ...\nவெள்ளி விழா ஆண்டில் \"மெளன ராகம்\" இசைத்தொகுப்பு\nஆகஸ்ட் 15, 1986 ஆம் ஆண்டு மெளன ராகம் வெளிவந்து இந்த ஆண்டோடு வெள்ளிவிழாக் காணும் வேளை இது. தமிழ் சினிமா கண்ட பொக்கிஷங்களில் மெளன ராகம் காலம் ...\nறேடியோஸ்புதிர் 29 - கூ கூக்கு கூ\nஇந்த வார றேடியோஸ்புதிர் ராஜா இல்லாது இன்னொரு சிற்றரசர் இசையில் வருகின்றது. இங்கே கொடுத்திருக்கும் பாடலின் இடையிசையைக் கவனமாகக் கேளுங்கள். எண...\nறேடியோஸ்புதிர் 36 - ஆஸ்கார் தமிழன் ரஹ்மேனியா\nறேடியோஸ்புதிர் முதல் தடவையாக இசைப்புயல் ரஹ்மானின் முத்தான ஐந்து பின்னணி இசையோடு புதிர் வருகின்றது. (ராஜா இல்லாமல் பதிவை போட கஷ்டமானதால் முகப...\nறேடியோஸ்புதிர் 68 : உகாதி ஸ்பெஷல் \"என்ன தமிழ்ப்பாட்டு\"\nவணக்கம் மக்கள்ஸ், நீண்ட இடைவெளிக்குப் பின் இன்னொரு றேடியோஸ்புதிரில் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன். இன்றைய உகாதி பண்டிகை தினத்தில் சற்று...\nறேடியோஸ்புதிர் 3 - வெண்ணிலா பாட்டுக்கு ஆடிய சார்லி\nவழக்கமாக றேடியோஸ்பதியில் இருவாரங்களுக்கு ஒருமுறை பாட்டுப் புதிர் கொடுப்பேன். அடுத்த வாரம் தீபாவளி வாரமாக இருப்பதால் முன் கூட்டியே ஒரு போட்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.uktamil.co.uk/2018/01/blog-post_0.html", "date_download": "2021-01-17T06:28:40Z", "digest": "sha1:6TM7KAZXCR5LFQVMONIANPIOY76TOZ77", "length": 6307, "nlines": 54, "source_domain": "www.uktamil.co.uk", "title": "முச்சக்கரவண்டி விபத்தில் இருவர் காயம் - தழிழ்ச்செய்திகள்", "raw_content": "\nHome » இலங்கை » முச்சக்கரவண்டி விபத்தில் இருவர் காயம்\nமுச்சக்கரவண்டி விபத்தில் இருவர் காயம்\nவவுனியா - மன்னார் பிரதான வீதியில் இன்று இடம்பெற்ற முச்சக்கரவண்டி - மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇச் சம்பவம் நேற்றிரவு 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.\nவவுனியா நகரிலிருந்து மன்னார் வீதியூடாக பயணித்த மோட்டார் சைக்கிள் மன்ன���ர் வீதியில் அமைந்துள்ள புகையிரத கடவைக்கு அருகே சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து மன்னார் வீதியூடாக வவுனியா நகரம் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானது.\nஇவ் விபத்தில் மோட்டார் சைக்கிளின் சாரதியும் முச்சக்கரவண்டியின் சாரதியும் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇவ் விபத்துச் சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு தெரிவித்து 30 நிமிடங்கள் கடந்த போதிலும் சம்பவ இடத்திற்கு பொலிஸார் வருகை தராமையினால் வவுனியா - மன்னார் வீதியின் போக்குவரத்து பாதிப்படைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nசின்ன தலைவலி வந்தாலே தாங்க முடியாத நமக்கு இப்போது பெரிய பெரிய நோய்கள் எல்லாம் சர்வ சாதாரணமாக வருகின்றன. இன்று யாரை கேட்டாலும் சர்க்கரை வியா...\nஅன்புதான் என்னுடைய பலம், நடப்பதை இருந்து பார்ப்போம் முதலமைச்சர் உருக்கம்\nஅன்புதான் என்னுடைய பலம், எனக்கு இருக்கும் ஒரே பலம் அதுதான் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். முதலமைச்சருக்கு ஆத...\nபங்களாதேஷ் வீரர்களின் செயற்பாட்டால் கிரிக்கெட் உலகம் அதிருப்தி\nபங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்கள் உடை மாற்றும் அறையில் நடந்து கொண்ட விதம் கிரிக்கெட் உலகை முகம் சுளிக்க வைத்துள்ளது. இலங்கைக்கு எதிரான இன்ற...\nகோங்குரா மட்டன் என்னென்ன தேவை மட்டன் - அரை கிலோ இஞ்சி - 15 கிராம் பூண்டு - 10 கிராம் மஞ்சள்தூள் - சிறிதளவு மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன் ...\nவிக்னேஸ்வரன் – சம்பந்தன் உரையாடலில் வெளிவராத புதுத் தகவல்\nவடமாகாண சபையின் தற்போதைய நிலைமை தொடர்பில் அதன் உறுப்பினர்களே முடிவு எடுக்க வேண்டும். அதில் தலையிட எங்களுக்கு உரிமை இல்லை என எதிர்க்கட்சித்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/cinema_geniuses.php", "date_download": "2021-01-17T06:57:40Z", "digest": "sha1:F3K3NRLSJQLR4O2G3FEQQQD5PLRWHTVA", "length": 5463, "nlines": 71, "source_domain": "m.dinamalar.com", "title": "திரை மேதைகள் | Cinema special | Cinema Special Websites | cinema geniuses", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கத��.. பொக்கிஷம் நலம் டெக் டைரி அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2021 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\n2020 'ல் அதிகம் விமர்சிக்க பட்ட செய்திகள் பாராளுமன்ற தேர்தல் 2019 சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nதமிழ் சினிமாவை ஏணியில் ஏற்றிய ஏவிஎம்.,\nவெள்ளித்திரையில் வெற்றி நாயகி - ஜெயலலிதா\nதென்னக சார்லி சாப்ளின் சந்திரபாபு\nராஜாதி ராஜா - இசைஞானி இளையராஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2014/03/01/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2021-01-17T06:17:20Z", "digest": "sha1:TEDJVOQVA5WKTOBTEKQOO4RWOKBT4UKK", "length": 35013, "nlines": 259, "source_domain": "noelnadesan.com", "title": "கோடையில் ஒரு விபத்து | Noelnadesan's Blog", "raw_content": "\n← துட்டன்காமன் மம்மியின் சாபம்\nமிருக இயல்புகளும், மனித எதிர்வினைகளாயும் ‘அசோகனின் வைத்தியசாலை’ நாவல் →\nஅவுஸ்திரேலியா கோடைகாலத்தில் சூரியன் தாமதமாக மேற்கில் அஸ்தமிப்பதால் எங்களது நாட்கள் நீண்டவை. ஐரோப்பா வடஅமெரிக்காபோல் கோடையில் இஙகு நீண்ட விடுமுறை கிடைப்பதில்லை. கோடை வெப்பம் நாற்பது டிகிரிக்கும் மேல் அதிகரித்து மனிதர்கள் விலங்குகள் மற்றும் தாவரங்களையும் வறுத்து எடுத்துவிடும் தன்மையுள்ளது.\nமெல்பனில் சூரியன் இரவு எட்டு மணிக்கு மேல்தான் மிகவும் மெதுவாக அசைந்தபடி அஸ்தமிப்பதால் எங்களைப் போன்ற சொந்த தொழில்செய்பவர்களது வேலை நேரமும் பகலோடு சேர்ந்து நீண்டு விடுகிறது.\nஇதனால் உடல் மனம் இரண்டும் களைத்து எப்போது வீடு செல்வோம் என்ற எண்ணம் வந்துவிடுகிறது. ஆனால் இன்னும்இரவாகவில்லைத்தானே மிருக வைத்தியர் இன்னமும் இருப்பார் என நினைத்துக்கொண்டு சிலர் தமது செல்லப்பிராணிகளை வைத்தியசாலைக்குகொண்டு வருவார்கள்.\nவெள்ளிக்கிழமை எனும்போது மனச்சோர்வு மலையாக மாறுவதால் சரியாக மாலை ஆறரை மணியிருக்கும்போது கிளினிக்கை மூடிக்கொண்டுவீடு செல்வதற்கு நானும் எனது நேர்சும் தயாராகிக் கொண்டிருக்கும்போது வாசலில் எங்களுக்கு மிகவும் அறிமுகமான மிஸ்டர் பாக்கர் தனதுஆறு வயது நாயை கையில் அணைத்தபடி வந்து நின்றார். எமக்குள் அபாயச்சங்கு ஒலித்தது.\nஏற்கனவே மூடிய கதவைத் திறந்து அவரை உள்ளே அழைத்தோம். அவரது கொக்கோ என்ற பெயருள்ள நாய், நிரந்தரமான காக்காய்வலிப்பு நோய் பீடிக்கப்பட்டு இருப்பதால் தினமும் காலை மாலை வேளைகளில் மாத்திரையில் தங்கியுள்ளது.\nசிலமாதங்களுக்கு முன்பாக முழங்காலில் பெரிய மூட்டின் சவ்வு அறுந்ததால் பெரிய ஓபரேசன் செய்து பல காலமாக அது மூன்று கால்களால்நடந்து இப்பொழுதுதான் நாலுகால் நாயாகியது. சில மனிதர்களைப்போல் கொக்கோவும் பல நோய்களைத் தன்னகத்தே நிரந்தரமாகக் கொண்டது.ஆறு வயதான சென்னிற கொக்கஸ் ஸ்பனியல் வகையை சேர்ந்த அந்த நாய் பாக்கரின் குடும்பத்தில் முக்கிய அங்கத்தினன். அந்தக்குடும்பத்தில் ஒரே மகனுக்கு ஓட்டிசம் என்ற மூளை வளர்ச்சி குறைபாடு இருப்பதால், அவன் இந்த நாயோடு மிகவும் தோழமையான ஈடுபாடுகொண்டவன்.அவனது மனதை சந்தோசமாக வைத்திருப்பதற்கு இந்த கொக்கோ ஒரு மருத்துவ கருவியாக (Therapeutic device) பயன்படுகிறது.\nமெல்பன் மாநகர தபால் நிலையத்தில் வேலை செய்துவிட்டு வந்திருக்கும் பாக்கரிடம் மாலை நேர போக்குவரத்து நெருக்கடி மற்றும்கொக்கோவின் நோய் வேலையால் திரும்பியிருந்த களைப்பு என்பன வயதான அவர் முகத்தில் இருளாகப் படிந்திருந்தது.\n‘கொக்கோ இரண்டு நாட்களாக சாப்பிடவில்லை. அத்துடன் வாந்தி எடுக்கிறது.’\nஉள்ளே அழைத்து பரிசோதித்தபோது பங்கியாரைஸ் எனப்படும் நோயாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் ‘இர��்தம் எடுத்து பரிசோதனைசெய்வதுடன் இன்று இரவு சேலையினும் கொடுக்கவேண்டும். கொக்கா இன்று இரவு கிளினிக்கில்தான் இருக்கவேண்டும்” என்று நான்சொன்னவுடன் எனது நேர்ஸ் ஷரன் பாக்கரை வழியனுப்பி கதவை மூடினாள்.\nநான் நாயை பிடித்துக்கொண்டிருக்கும்போது இரத்தம் எடுப்பதற்கான ஆயத்தங்களை ஷரன் செய்துகொண்டிருந்தாள். மீண்டும் வாசலில் ஒரு பெண்முகம் தெரிந்தது. அழகிய இளமையான முகம். பாக்கர் போல் களைத்திராமல் இருந்த அந்த முகத்தில் – கண்களில் பரபரப்புத் தெரிந்தது.ஆனால,; அவளது கையில் எந்தச் செல்லப்பிராணியுமில்லை என்பது மனதிற்கு ஆறுதலாக இருந்தது.\nஅவளுக்காக ஷரன் மீண்டும் கதவைத் திறந்தபோது ‘வெýலிங்டன் ரோட்டில் உங்களது இடத்திலிருந்து அரைகிலோ மீட்டர் தூரத்தில் ஒரு நாய்அடிபட்டு காயத்துடன் வீதியில் கிடக்கிறது. அதை ஒருவராலும் அகற்ற முடியவில்லை. வீதிப் போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது. நீங்கள்வந்து உதவி செய்யமுடியுமா\nஎனது நார்சுக்கோ கருணையான மனம். என்னைப் பார்த்து ‘உதவ முடியுமா\n கொக்கோவின் இரத்தத்தை சேகரித்து விட்டு சேலையின் ஏற்றவேண்டும். அதை யார் செய்வது நாங்கள் உதவமுடியும். ஆனால் கொக்கோவுக்கு அவசர சிகிச்சை தேவைப்படுகிறது. அத்துடன் அதன் எஜமான் பாக்கரிடம் இருந்துவரும் பணம்தான் எம்இருவருக்கும் உணவிற்கு வருவதால் கொக்கோவைத்தான் முதலில் கவனிக்கவேண்டும். அதன் பிறகுதான் என்னால் தொண்டு செய்யமுடியும்.”என்றேன்.\n‘நம்மால் மட்டுமே செய்யமுடியும்” என்றாள் மீண்டும் ஷரன்.\nஅந்தப் பெண் எமது இந்த உரையாடலைக் கேட்டதும் அந்த இடத்தில் இருந்து மறைந்து விட்டாள்.\n‘இந்த நாயை எமது பொறுப்பில் பாக்கர் ஒப்படைத்திருக்கிறார். எனக்கும் உதவ வேண்டுமென்பதுதான் விருப்பமாக இருக்கிறது. ஆனால்கொக்கோவின் விடயத்தை முடித்து விட்டு இரத்தத்தை பரிசோதனைச்சாலைக்கு எடுத்துச்செல்லும்போது அந்தவழியால் போவோம்.அப்பொழுதும் எம்மால் உதவமுடியும்’ எனச் சொன்னாலும் – எப்படியும் நாம் எல்லாவேலைகளையும் முடிக்க அரைமணிநேரமாகிவிடும்.அப்பொழுது தெருவில் காயமடைந்த நாயின் பிரச்சினையை யாராவது தீர்த்துவிட்டிருப்பார்கள் என்ற எண்ணம்தான்; என் மனதில் மின்னல்கீற்றாக வந்து மறைந்தது.\nகொக்கோவின் இரத்தத்தை பரிசோதனை குழாயில் எடுத்துக் கொண்டு சே��ையின் போத்தலை இரத்த நாளத்தோடு இணைத்துவிட்டுகிளினிக்கில் உள்ள நாய்க் கூடோன்றில் வைத்துவிட்டு ஷரனோடு எனது காரில் ஏறினேன்.\nஏற்கனவே யாராவது வந்து அடிபட்ட நாயை அகற்றி வீதிப் போக்குவரத்தை ஒழுங்கு பண்ணியிருப்பார்கள் என்ற நினைப்புடன் சிறிதுமயக்கமருந்து மட்டும் எடுத்துச் சென்றேன். ஊசி படுக்கை விரிப்பு மற்று நாய்வார் என்பனவற்றை ஷரன் கொண்டுவந்தாள்.\nவிபத்து நடந்த இடத்தில் நாங்கள் பார்த்த காட்சி எங்களுக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது. காரில் நாய் அடிபட்டதால் மெல்பனில் இருந்துதென்கிழக்கே செல்லும் முக்கிய வீதியில் போக்குவரத்து கடந்த ஒரு மணிநேரமாக தடைப்பட்டது மட்டுமல்லாமல் அங்கு நின்ற பொலிஸ் – அம்புலன்ஸ் வாகனங்கள் அடிபட்ட நாயின் முக்கியத்துவத்தை எனக்கு உணர்த்தியது.\nவெலிங்டன் வீதியின் மத்தியில் நாயை அடித்த கருப்பு டொயாட்டா கார் வீதியின் நடுவே நின்றது. காரின் உள்ளே ஒருவரும் இல்லை. அந்தஇடத்தில் வலது பக்கமாக பொலிஸ்கார் ஒன்றும் இடது பக்கமாக இரண்டு வெள்ளை அம்புலன்ஸ்கள் நிறுத்தப்பட்டிருந்தன. அவற்றைச் சுற்றிகுறைந்தது இருபதுபேராவது கூட்டமாக நின்றார்கள். வீதியில் வந்த வாகனங்கள் கிளைப் பாதைவழியாக திருப்பி விடப்பட்டன.\nஅந்த வீதியில் மனிதர் ஒருவர் அடிபட்டிருந்தால் நிச்சயமாக பொலிசார் மக்களை அந்த இடத்தில் கூட விடமாட்டார்கள். மேலும் மக்களும்அங்கு செல்லமாட்டார்கள். அந்த இடத்தில் நிற்கும் எல்லோரும் அடிபட்ட நாய் மீது ஏற்பட்ட கருணையால் அதற்கு உதவ முடியுமா என்றஎண்ணத்துடன் நிற்கிறார்கள் என்றே நினைத்தேன்.\nஎனது காரை பாதை ஓரமாக நிறுத்திவிட்டு அந்த இடத்திற்கு நாங்கள் கொண்டுவந்த நாய் மருத்துவ பொருட்களுடன்;; சென்றோம்.\nஅங்கே – எனது கிளினிக்கிற்கு சற்று நேரத்துக்கு முன்னர் வந்து தகவல் சொன்ன அந்த அழகான இளம் பெண் என்னையும் ஷரனையும்வழிமறித்தாள். அவளது நீல நிறக்கண்களின் இமைகள் பட்டாம்பூச்சிபோல் சிறகடித்தன. தனது இரண்டு கைகளையும் விரித்துக் காட்டினாள்\n‘என்னை நாய் கடித்துவிட்டது.’ என்றாள் பதட்டத்துடன்.\nஅவளது விரல்கள் புதிதாகப் பறித்த பழுத்துச் சிவந்த மிளகாய்போன்று இரத்தத்தில் தோய்ந்து இருந்தது. கையில் பல காயங்கள் தெரிந்தன.\n‘நாயை பிடிக்கப்போனபோது கடித்துவிட்டது.” என்றாள்.\n‘தயவுசெய���து உடனே டொக்டரிடம் போங்கள். காயங்கள் ஆழமானதாகத் தெரிகிறது.’ – எனக் கூறிவிட்டு – அந்தக் காரைநோக்கி முன்னேறி காரின்அடியில் பார்த்தபோது முப்பது கிலோ நிறையுள்ள டோபமான் இன நாய் அங்கிருந்தது. கோரைப்பற்களுடன் கோபச் சிரிப்பைக்காட்டியது.\nஇதைப்பார்த்துவிட்டபின்பும் அந்த நாயின் அருகில் சென்றதற்கு அந்த இளம் பெண்ணின் துணிவா இல்லை அவளது கருணையா காரணம்என்பது கேள்வியாக மனதில் வந்து தொற்றியது.\nநான் குனிந்து பார்த்தபோது பொலிஸார் ஒருவர் வந்து ‘நீங்கள் யார்\nசுமார் முப்பது வயது நிரம்பிய அந்த ஆறடி உயரமான அந்த பொலிஸ்காரரின் முகத்தில் அவநம்பிக்கை தெரிந்தது.\nமீண்டும் காரின் கீழே குனிந்து பார்த்தபோது நாயின் கால் மட்டும் வெளித் தெரிந்தது. எங்களது பேச்சு சத்தம் கேட்டு காரின் அடியில் மேலும் உள்ளே ஊர்ந்துவிட்டது.\nஎன்னிடம் இருந்த மயக்கமருந்தை எடுத்துப் பார்த்தபோது பத்துக்கிலோ நாய்க்கு போதுமானதாக மட்டும் இருந்தது.\nஇரண்டு அம்புலன்சிலும் பணியிலிருக்கும் பராமெடிக்கல் இளைஞர்கள் வந்து\n‘என்னிடம் உள்ள மயக்கமருந்தை ஊசியால் ஏற்றப்போகிறேன். அது வேலை செய்யாதுவிடில் உங்களிடம் இருந்து கடன் வாங்க வேண்டிஇருக்கலாம். மயங்கிய நாயை மட்டுமே நாங்கள் தூக்கி வெளியே எடுக்க முடியும்.’ என்றேன்.\nஊசியை எடுத்துக்கொண்டு மீண்டும் பார்த்தபோது நாய் என்னை நோக்கி சிறிது அசைந்து வந்திருந்தது.\nஎனது நேர்சிடம் இருந்த விரிப்புத்துணியை நாயின் தலையில்போட்டு விட்டு வேகமாக காலில் ஊசி மருந்தை ஏற்றினேன்\nபராமெடிக்கல் இளைஞர்கள் – ‘இந்த ஒரு மணிநேர நாடகம் உங்களால் ஒரு முடிவுக்குவந்தது நல்லது” என்றார்கள்.\nஎங்களருகே நின்ற பொலிசாருக்கு இன்னமும் நம்பிக்கை வரவில்லை.\n‘எதற்கும் நாய் மயங்குவதற்கு ஐந்து நிமிடம்செல்லும்.’ என்றேன்\nஎன்னைப் பொறுத்தவரையில் அந்த ஐந்து நிமிடங்கள் ஐந்து மணித்தியாலம் போன்று இருந்தது.\nநாயை குனிந்து பார்த்தபோது அது இன்னமும் டோபமானின் கோரைப்பற்கள் தெரிய உறுமியது.\nபொலிஸ்காரரின் பார்வையில் ஏளனம் தெரிந்தது.\nநான் அம்புலன்ஸ் பராமெடிக்கல் இளைஞர்களிடம் சென்று ‘எனக்கு மோபின் தரமுடியுமா எனக்கேட்டேன். அவர்களில் ஒருவர் உடனே தனதுவைத்தியசாலை மருத்துவரிடம் கைத்தொலைபேசியில் பேசிவிட்டு எனக்கு ஊசியில் மோ���ினை தந்துவிட்டு எனது பெயரைகுறித்துக்கொண்டார்.\nமோபின் போன்ற மருந்துகள் வைத்தியர் அல்லது மிருகவைத்தியராலே மட்டுமே பாவிக்க முடியும். அதன் அளவு பாவித்த நோக்கம் என்பனபதிவேட்டில் பதியப்படவேண்டும்.\nமீண்டும் அதே பொலிஸார் வந்து ‘நான் இந்த இடத்தில் நடப்பதற்கு பொறுப்புக்கூறவேண்டும். நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்\nஅவரது பேச்சு ஒருவிதத்தில் எனக்கு எரிச்சல் மூட்டினாலும் ‘ நான் கொடுத்த மருந்து போதாமையால் மீண்டும் சிறிதளவு கொடுக்கப்போகிறேன்.’ என்றேன்.\nநான் கொடுக்கவிருந்த மோபின் ஊசிமருந்தின் அளவு ஒரு எண்பது கிலோ மனிதனுக்குப் போதுமானது\nஅந்த மருந்து கொடுத்து இரண்டு நிமிடத்தில் செல்லப்பிராணிகளை கொண்டு செல்லும் அம்புலன்ஸ் வந்தது. அதிலிருந்து இறங்கிய பெண்என்னிடம் நேரே வந்து விடயத்தை கேட்டாள். அப்பொழுது நாய் மயக்கமாகிவிட்டது.\n‘நாம் காருக்கு அடியில் இருந்து இழுத்து எடுக்கவேண்டும்’\nஇருவரும் காரின் அடியில் சென்று அவள் முன் கால்களையும் நான் பின்னங்கால்களையும் பற்றி இழுத்து – ஏற்கனவே இருந்த விரிப்பில்நாயை கிடத்திவிட்டு பின்பு அவளது அம்புலன்சிற்கு மாற்றினோம்.\nபொலிஸ்காரர் சிரித்த முகத்துடன் வந்து நன்றி சொன்னார்.\nஎங்களைப் பொறுத்தவரை வந்த விடயம் முடிந்துவிட்டது. எந்த அங்கீகாரத்துக்கும் காத்திராமல் எனது நேர்சும் நானும் கொக்கோவின்இரத்தத்தை அருகில் இருந்த இரத்த பரிசோதனைச்சாலையில் கொடுத்துவிட்டு பதினைந்து நிமிடத்தால் அதேவழியில் மீண்டும் வந்தபோதுதீயணைக்கும் எஞ்ஜின் வண்டி வந்து அந்தவீதியில் உறைந்திருந்த அடிபட்ட நாயின் இரத்;தத்தை கழுவிக்கொண்டு நின்றது. அப்போதும் அந்தபொலிஸார் அங்கே நின்றார்.\nகிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் நின்று அந்த இடத்தில் வாகனப் போக்குவரத்தை நிறுத்தி மக்களை ஒழுங்குபடுத்தி நிலைமையைகட்டுக்குள்கொண்டு வந்து இறுதியில் அந்த இடத்தை கழுவும்வரையும் நின்ற அந்த பொலிஸ்காரர் மேல் எனக்கு மரியாதை ஏற்பட்டது.\n‘அவர்கள் நல்ல வேலை செய்கிறார்கள்” என்றேன் ஷரனிடம்.\n‘அது அவரது தொழில். நாம் இதை ஜீவகாருண்யமாக செய்கிறோம்’ என்றாள்.\n‘உண்மைதான். ஆனால் ஆரம்பத்தில் அந்த பொலிஸ்காரர் எனக்கு எரிச்சலூட்டியவர். இப்பொழுது அந்த எரிச்சல் இல்லை. அவரதுகடமையுணர்வு எரிச்சலைப் போக்கிவிட்டது.” என்றேன்.\nமீண்டும் கிளினிக் திரும்பிய பொழுது இருண்டுவிட்டது. அந்த நாள் எனக்கும் ஷரனுக்கும் நீண்ட வேலை நாளாகியது.\nகடமையும் காருண்யமும் இணைந்தால்….உலகம் எங்கோ சென்றுவிடும் என்று மனதில் நினைத்தவாறு காலதாமதத்துடன்வீட்டுக்குத்திரும்பினேன்.\n← துட்டன்காமன் மம்மியின் சாபம்\nமிருக இயல்புகளும், மனித எதிர்வினைகளாயும் ‘அசோகனின் வைத்தியசாலை’ நாவல் →\n1 Response to கோடையில் ஒரு விபத்து\nகடமையும் காருண்யமும் இணைந்தால்….உலகம் எங்கோ சென்றுவிடும் உண்மைச் சம்பவத்தை பகிர்ந்தமைக்கு நன்றி .\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nகொரோனா காலத்தின் பின் பயணம்\nஉண்மை கலந்த நாட்குறிப்புகள் இல் noelnadesan\nஉண்மை கலந்த நாட்குறிப்புகள் இல் Saravanan\nஉண்மை கலந்த நாட்குறிப்புகள் இல் Shan Nalliah\nதாங்கொணாத் துயரம் இல் noelnadesan\nதாங்கொணாத் துயரம் இல் J. P Josephine Baba\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rammalar.wordpress.com/category/news/", "date_download": "2021-01-17T05:32:03Z", "digest": "sha1:5O2ZT2IP2MYTGZD5PUT5YICCJ3WLL2RM", "length": 31101, "nlines": 167, "source_domain": "rammalar.wordpress.com", "title": "news | Rammalar's Weblog", "raw_content": "\nசர்வதேச கால்பந்து போட்டிகளில் நடுவராக-திண்டுக்கல் ஜி. ரூபாதேவி\n-சர்வதேச கால்பந்து போட்டிகளில் நடுவராக செயல்பட திண்டுக்கல்லை சேர்ந்த ஜி. ரூபாதேவி என்ற கால்பந்து வீராங்கனை தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nஇஎஸ்ஐ மாதிரி மருத்துவனையில் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு\nஇந்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் கர்நாடகா மாநிலம், பெங்களூர் ராஜாஜி நகரில் செயல்பட்டு வரும் தொழிலாளர்களின் அரசு ஈட்டுறுதி கழக மாதிரி மருத்துவனையில் (ESICMH) காலியாக உள்ள மருத்துவம் சார்ந்த மற்றும் மருத்துவம் சாராத பணியிடங்களை வழக்கமான அடிப்படையில் நேரடி பணி மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nபணி மற்றும் காலியிடங்கள் விவரம்:\nதகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதிகாரபூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை பார்த்து தெரிந்து கொள்ளவும்.\nவிண்ணப்பிக்கும் ம��றை: http://esipgirnr.kar.in அல்லது http://www.esic.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.\nவிண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.300. ஆதிதிராவிடர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள், ESIC ஊழியர், பெண்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.\nதேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.01.2016\nசென்னை மழை: ஒரு வாரத்திற்கு இலவச சேவை வழங்க பி.எஸ்.என்.எல். முடிவு\nதிசெம்பர் 3, 2015 இல் 3:49 முப\t(news)\nகன மழையால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மக்களுக்கு ஒரு வாரம் இலவச சேவை வழங்கப்படும் என மத்திய அரசு தொலைத் தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல். அறிவித்துள்ளது.\nஇதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மத்திய தொலைத் தொடர்பு துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், மழையால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மக்களுக்கு, பி.எஸ்.என்.எல். ஒரு வாரம் இலவச சேவை வழங்கும் என்றார். இந்த வசதி இன்று முதல் அமலுக்கு வருகிறது என்றார் அமைச்சர்.\nஇதேபோன்று தனியார் தொலைத் தொடர்பு நிறுவனமான ஏர்டெல், தனது சென்னை வாடிக்கையாளர்களுக்கு 30 ரூபாய்க்கு ‘டாக் டைம்’ வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இந்த சலுகை வரும் காலங்களில் வாடிக்கையாளர்கள் ரீசார்ஜ் செய்யும் போது கழித்துக் கொள்ளப்படும்.\nஇதேபோல ‘போஸ்ட் பெய்ட்’ வாடிக்கையாளர்கள் இரு நாள்கள் 10 நிமிஷம் இலவசமாக பேசி கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது. மேலும், 50 எம்.பி. இலவச இன்டர்நெட் டேட்டாவும் அளித்துள்ளது.\nமேலும், ஏர்டெல் வாடிக்கையாளர்கள் தாங்கள் செலுத்த வேண்டிய பில் தொகையை தாமதமாகவும் செலுத்த அவகாசம் அளித்துள்ளது.\nகன மழையில் சிக்கியுள்ளவர்களை மீட்க மேலும் 600 தேசிய பேரிடர் மீட்பு குழுவினர்\nதிசெம்பர் 3, 2015 இல் 3:48 முப\t(news)\nமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்காக மேலும் 600 தேசிய பேரிடர் மீட்பு படையினர் சென்னை வரவுள்ளனர்.\nகன மழையால் சென்னை விமானம் மூடப்பட்டுள்ள நிலையில், புதுதில்லி மற்றும் புவனேஸ்வர் ஆகிய இடங்களிலிருந்து புறப்படும் அவர்கள் விமானம் மூலம் சென்னை அருகேயுள்ள அரக்கோணம் விமானப்படைக்கு சொந்தமான விமான நிலையத்துக்கு வந்தடைகின்றனர்.\nஅங்கிருந்து குழுக்களாக பிரிந்து செல்லும் அவர்கள், உள்ளூர் அதிகாரிகளின் உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபடுவார்கள. அவர்கள் தங்களுடன் மீட்பு பணிக்காக 40 காற்றடைத்த படகுகள் மற்றும் உணவுப் பொருள்களையும் எடுத்து வருகின்றனர்.\nமீட்பு பணியின் போது, வெளியேறாமல் தங்கள் வீட்டிலேயே தங்கியுள்ளவர்களுக்கு தேவையான உணவுப் பொருள்களை அவர்கள் வழங்குவார்கள் என தேசிய பேரிடர் மீட்பு குழுவின் தலைவர் ஒ.பி. சிங் கூறினார்.\nஏற்கெனவே 40 பேர் அடங்கிய 11 பேரிடர் மீட்பு குழுவினர் சென்னையில் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.\nதேசிய பேரிடர் மீட்பு படையின் சார்பில் 011-2436 3260, 09711077372 ஆகிய அவசர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன\nஸ்குவாஷ் தரவரிசை: 13ஆவது இடத்தில் ஜோஷ்னா சின்னப்பா\nதிசெம்பர் 3, 2015 இல் 3:47 முப\t(news)\nஉலக ஸ்குவாஷ் தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா 13ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.\nமுன்னதாக, 17ஆவது இடத்தில் இருந்த அவர், தோஹாவில் கடந்த மாதம் நடைபெற்ற கத்தார் கிளாசிக் போட்டியில், உலகத் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த எகிப்தின் ரனீம் எல் வெலிலியை வெற்றி கொண்டார். இதன் மூலம் அவர் 4 இடங்கள் முன்னேறியுள்ளார்.\nஇதனிடையே, மற்றொரு இந்திய வீராங்கனையான தீபிகா பல்லிக்கல் 16ஆவது இடத்தில் இருந்து 14ஆவது இடத்துக்கு பின்தங்கினார். சசிகா இங்லே 87ஆவது இடத்தில் உள்ளார்.\nஆடவர் தரவரிசையில், செளரவ் கோஷல் 18ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டார். அவர் தவிர மகேஷ் மன்காவ்ன்கர் 62ஆவது இடத்திலும், ஹரீந்தர்பால் சந்து 66ஆவது இடத்திலும், குஷ் குமார் 97ஆவது இடத்திலும் உள்ளனர்.\nதுபாயில் பிரம்மாண்ட மலர் பூங்கா மீண்டும் திறப்பு \nவளைகுடா என்றதும் பலருக்கு நீண்ட பாலைவனம் நினைவுக்கு வரும் ஆனால் மலர்களும், மரங்களும் நினைவிற்கு வரும் வகையில் வளைகுடா நாடுகளின் நகரங்களில் ஒன்றான துபாயில் மரம், செடிகளோடு இயற்கை சூழலை உருவாக்க முயற்சிகள் பல மேற்கொண்டு இது குளிர் பிரதேசமா என நினைக்க செய்யும் வகையில் அழகிய‌ தோட்டங்களை உருவாக்குகின்றனர்.\nஇந்நிலையில் 2013ம் வருடம் சுமார் 72,000 சதுர அடி பரப்பளவில் வித விதமான‌ பூக்களைக்கொண்டு மிராக்கிள் கார்டன் என்ற பெயரில் துபாயில் பிரம்மாண்ட பூந்தோட்டம் உருவாக்கப்பட்டு மக்களின் பார்வைக்காக திறக்கப்பட்டது. கோடை கால���்தையோட்டி தற்காலிகமாக மூடப்பட்ட துபாயில் உள்ள பிரம்மாண்ட மலர் பூங்கா நேற்று மக்களின் பார்வைக்கு திறந்து வைக்கப்பட்டது. இதற்கான துவக்க நிகழ்ச்சி பூங்கா அரங்கில் நடைபெற்றது. முதல் நாளிலேயே ஏராளமானோர் குவிந்தனர். இப்பூங்கா வருடத்தில் ஆறுமாத காலம் செயல்படும்.\nஉலகின் பல்வேறு நாடுகளிலிருந்து 4.5 கோடிக்கும் மேற்பட்ட மலர்களோடு இப்பூங்கா ஏற்படுத்தப்பட்டு பல்வேறு அழகிய வடிவங்களோடு மலர் அரங்குகள் உருவாக்கப்பட்டுள்ளது. சென்ற வருடம் லட்சக்கணக்கான மக்கள் இப்பூங்காவிற்கு வருகை தந்து பூக்களை ரசித்து சென்றனர். உலகின் மிகப்பெரிய மலர் பூங்காக்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.\nபுகைப்படத்தின் விலை, 21 லட்சம் ரூபாய்\nகடந்த, 1912ல், பிரிட்டனில் இருந்து,\nஅமெரிக்காவுக்கு சென்ற, ‘மிதக்கும் சொர்க்கம்’ என\nஅழைக்கப்பட்ட, ‘டைட்டானிக்’ கப்பல், நடுக்கடலில்,\nபனிப் பாறையில் மோதி, மூழ்கியது.\nஇந்த விபத்தில், 1,500 பேர் இறந்தனர். கப்பல் மூழ்கிய\nஇடத்தில், மீட்கப்பட்ட பொருட்கள், அவ்வப்போது ஏலம்\nவிடப்படுகின்றன. அந்த கப்பலின், முதல் வகுப்பு\nபயணிகளுக்கு வழங்கப்பட்ட, ‘மெனு கார்டு’ சமீபத்தில்,\nபல லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது.\nதற்போது, அந்த கப்பல் மூழ்க காரணமாக இருந்த,\nபனிப்பாறையின் கறுப்பு – வெள்ளை புகைப்படம்,\n21 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போய், ஆச்சர்யத்தை\nவிபத்து நடந்த அடுத்த நாள், அதே வழியில் சென்ற,\nமற்றொரு கப்பலில் இருந்த ஒருவர், அந்த பனிப்பாறையை\nஇத்தனை ஆண்டுகளாக பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த\nபுகைப்படம், சமீபத்தில் தான் ஏலம் விடப்பட்டுள்ளது.\nமதசகிப்பின்மையை நானும் எதிர்கொண்டேன்: ஏ.ஆர்.ரஹ்மான்\nபானஜி: மதசகிப்பின்மையை நானும் எதிர்கொள்ள நேர்ந்தது என்று ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கருத்து தெரிவித்துள்ளார்.\nகோவாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ஏ.ஆர்.ரஹ்மான், கடந்த சில மாதங்களுக்கு முன் ஈரானிய திரைப்படமான ‘முகம்மது மெஸேஞ்சர் ஆப் காட்’ என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததற்காக எனக்கு எதிராக பத்வா விதிக்கப்பட்டது.\nஅந்த நேரத்தில், நான் பங்கேற்க இருந்த இசை நிகழ்ச்சியை டெல்லி, உத்தரபிரதேச மாநில முதல்வர்கள் கடைசி நேரத்தில் ரத்து செய்தனர். எதுவும் வன்முறையாக இர���க்க கூடாது. நாகரிக மக்களாகிய நாம், சிறந்த குடிமக்கள் என்பதை உலகுக்கு நாம் காண்பிக்க வேண்டும்” எனக் கூறினார்.\nடெல்லியில் கடந்த 24-ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய பாலிவுட் முன்னணி நடிகரான அமீர்கான், நாட்டில் மதசகிப்பின்மை இல்லாத சூழல் நிலவுவதால் பாதுகாப்பற்ற உணர்வு பெருகி வருவதாகவும், இதன் காரணமாக ‘இந்தியாவை விட்டு நாம் வெளியேறி விடலாமா’ என்று தன் மனைவி கேட்டார் என்றும் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.\nஅடடே – மதி (கார்ட்டூன்)\nஅரசியல்வாதிகள் போட்டியிட விரும்பாத பதவி\nமுல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டுபோலே\nதன்னை விமர்சித்தவருக்கு மாதவன் தெரிவித்துள்ள பக்குவமான பதில்\n;hr[f[dvr aanmeegam Add new tag cinema cooking general gk haikoo health jokes kavithai news photos poem riddle samayal sayings spiritual spirtual spirutual story அனுபவ மொழிகள் அனுபவம் அறிவியல்/நுட்பம் ஆனமீகம் ஆன்மிகம் ஆன்மீகம ஆன்மீகம் இலக்கியம் உடல் நலம் எண்ணங்கள் ஒரு பக்க கட்டுரை ஒரு பக்க கதை ஓவியம் கட்டுரை கலை கவிதை காதல் குறுங்கவிதைகள் கேள்வி-பதில் சமையல் சினிமா சினிமாபாடல் சினிமா பாடல் சிறுகதை சிறுவர் கதை சிறுவர் பாடல் செய்தி செய்திகள் தெனாலிராமன் கதைகள் நகைசுவை நகைச்சவை நகைச்சுவை நகைச்வை நாட்டு நடப்பு நிகழ்வுகள் பாரதியார் பாலியல் செய்திகள் புகைப்படங்கள் புகைப்படம் பொது அறிவு பொது அறிவு தகவல் பொ துவானவை பொதுவானவை பொதுவாவை பொன்மொழிகள் மகளிர் நலம் மருத்துவம் மூத்தோர் சொல் வாழ்க்கை வரலாறு விடுகதை விடுகதைகள் விளையாட்டு ஹைகூ கவிதை\nஅகல் விளக்கின் நவகிரஹ தத்துவம் இல் kayshree\nமாமா போட்ட பந்தல் மறுபடி பிரிச்சா கந்தல் அது என்ன \nவீடு குடி போக சிறந்த தமிழ் மாதங்கள் – இல் Ganesh Kumar\nபொது அறிவு – கேள்வி பதில் இல் S.Raja\n*எந்தெந்த அரிசி என்னென்ன பலன்களைத் தரும்\ncinema general jokes kavithai news story Uncategorized அனுபவ மொழிகள் அனுபவம் ஆன்மிகம் ஆன்மீகம் இலக்கியம் ஒரு பக்க கதை கவிதை கேள்வி-பதில் சமையல் சினிமா சினிமா பாடல் சிறுகதை சிறுவர் பாடல் செய்திகள் தகவல் நகைச்சுவை புகைப்படம் பொது அறிவு தகவல் பொதுவானவை மருத்துவம் விடுகதைகள் விளையாட்டு ஹைகூ கவிதை\nதன்னை விமர்சித்தவருக்கு மாதவன் தெரிவித்துள்ள பக்குவமான பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F_%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-01-17T07:18:55Z", "digest": "sha1:KABVOYX7XCYA2ZRKVPOE5JIHUOKVQIC4", "length": 6938, "nlines": 134, "source_domain": "ta.wikipedia.org", "title": "தமிழ்த் திரைப்பட இயக்குநர்களின் பட்டியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "தமிழ்த் திரைப்பட இயக்குநர்களின் பட்டியல்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 சூலை 2020, 16:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/10-junior-ntr-s-marriage-engagement.html", "date_download": "2021-01-17T07:00:18Z", "digest": "sha1:DQRKKSX675HDIC244EP6HJ3VUYCTXT2G", "length": 14700, "nlines": 181, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மைனர் மணப்பெண் - ஜூனியர் என்டிஆர் கல்யாணம் தள்ளிவைப்பு | Junior NTR's marriage and engagement postponed, 'மைனர்': ஜூனியர் என்டிஆர் திருமணம் தள்ளிவைப்பு - Tamil Filmibeat", "raw_content": "\nஆரி இத்தனை கோடி வாக்குகள் பெற்றுள்ளாரா\n11 min ago மணிகர்னிகா ரிட்டர்ன்ஸ் இந்த புத்தகக் கதைதானாமே.. நடிகை கங்கனா மீது எழுத்தாளர் காப்புரிமை புகார்\n24 min ago தமிழில் ரீஎன்ட்ரி.. நெல்சன் இயக்கும் படம்.. 'தளபதி' விஜய் ஜோடியாகிறாரா நடிகை பூஜா ஹெக்டே\n35 min ago அடடா.. ஆரி இத்தனை கோடி வாக்குகள் வித்தியாசத்தில் உள்ளாரா.. பிக்பாஸ் வரலாற்றிலேயே முதல் முறையாம்\n1 hr ago இன்னும் முடியாத கிராண்ட் ஃபினாலே ஷூட்டிங்.. டைட்டில் வின்னர் அறிவிப்பை தாமதப்படுத்துவது ஏன்\nNews ஜோ பிடன் அமைச்சரவையில் முக்கிய பதவிக்கு அமெரிக்க வாழ் இந்தியர் நியமனம்\nAutomobiles மக்களை தைரியமாக எலெக்ட்ரிக் கார் வாங்க வைக்க அதிரடி... கோவையை தொடர்ந்து மற்றொரு நகரிலும் தரமான சம்பவம்...\nSports அதிரடி மன்னர்களின் அதிரடி அரைசதங்கள்... ஏமாற்றம் அளிக்காத இந்திய அணியின் பேட்டிங்\nFinance அதிரடி ஆஃபர்.. ரூ.877 ரூபாயில் விமானத்தில் போகலாம்.. இண்டிகோவின் சரவெடி சலுகை..\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத���தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nLifestyle வார ராசிபலன் 17.01.2021 முதல் 23.01.2021 வரை – இந்த ராசிக்காரர்களுக்கு லாபம் நிறைந்த வாரமிது…\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமைனர் மணப்பெண் - ஜூனியர் என்டிஆர் கல்யாணம் தள்ளிவைப்பு\nஎன்.டி.ராமாராவின் பேரன் ஜூனியர் என்.டி.ஆருக்கும், சந்திரபாபு நாயுடுவின் வளர்ப்பு மகளின் மகளுக்கும் நடக்கவிருந்த திருமண நிச்சயதார்த்தம் மற்றும் கல்யாணம் ஆகியவை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.\nஜூனியர் என்.டி.ஆருக்கும், சந்திரபாபு நாயுடுவின் பேத்தி முறை வரும் லட்சுமி பிரணதிக்கும் திருமணம் செய்து வைக்க பெரியோர்கள் தீர்மானித்தனர்.\nஆனால், பிரணதிக்கு வயது 18 ஆகவில்லை என்று சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக கோர்ட்டில் ஒரு வழக்கும் தாக்கலானது. இதையடுத்து, 18 வயது பூர்த்தி அடைந்த பின்னர்தான் திருமணம் நடத்த முடிவாகியுள்ளது என்று நாயுடு கோர்ட்டில் உத்தரவாதம் அளித்தார்.\nஇந்த நிலையில், தற்போது நிச்சயதார்த்தம், திருமண வேலைகள் உள்ளிட்டவை தள்ளி வைக்கப்பட்டுள்ளது. வருகிற மார்ச் 26ம் தேதிதான் பிரணதிக்கு 18 வயது முடிகிறது. அதற்குப் பின்னர் நிச்சயதார்த்தம் நடக்குமாம்.\nமேலும், அடுத்த ஆண்டில் திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என்று ஜூனியர் என்டிஆரும் யோசனை தெரிவித்துள்ளாராம். எனவே அவரது விருப்பப்படியே திருமணம் நடைபெறும் எனத் தெரிகிறது.\nMore ஜூனியர் என்டிஆர் News\nஎந்த ஹீரோவும் ரசிகர்களைத் தூண்டிவிட்டு அப்படி பண்றதில்லை.. மீராவுக்கு பிரபல நடிகை அட்வைஸ்\nஅதை ஏன் பயன்படுத்தக் கூடாது.. அந்த ஹீரோவால ஒரு ட்வீட் கூட போட முடியாதா.. அந்த ஹீரோவால ஒரு ட்வீட் கூட போட முடியாதா..\nமீரா சோப்ரா புகார்.. தலையிட்ட மகளிர் ஆணையம்.. பூதாகரமாகும் பிரச்சனை.. மெளனம் காக்கும் ஹீரோ\nஇந்த உடம்ப பார்த்ததும் 'கே' ஆகனும்னு ஆசை வந்துருச்சு.. நடிகரின் கட்டுடலில் மயங்கிய பிரபல இயக்குநர்\nபயமுறுத்தும் கொரோனா.. ஜூனியர் என் டி ஆர்.. ராம் சரண் விழிப்புணர்வு வீடியோ\nஇதே வேலையாவா இருப்பாங்க... மிடியல... எடிட்டிங் ரூமுக்கு செக்யூரிட்டியை அதிகரித்த இயக்குனர் ராஜமவுலி\nடைட் செக்யூரிட்டி ப��ட்டும் எப்படி லீக் ஆச்சு\nஆர்.ஆர்.ஆர் படத்திற்கு சிக்கல் - என்ன செய்யப்போகிறார் எஸ் எஸ் ராஜமவுலி\nவாரிசு நடிகருடன் தொடர்பு என்ற பேச்சால் என் கெரியர் நாசமாப் போச்சு: நடிகை குமுறல்\nவாவ், இது மட்டும் நடந்தால் பிக் பாஸ் வரலாற்றில் புது சாதனை படைப்பார் அனுஷ்கா\nஎன்டிஆர் பேரனும்.. சிரஞ்சிவீ மகனும்.. ராஜமெளலியின் அடுத்த பிரமாண்டம்.. அதிரும் டோலிவுட்\nபிரமாண்ட இயக்குநர் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: ஜூனியர் என்டிஆர் கல்யாணம் நிச்சயதார்த்தம் மைனர் பெண் தள்ளிவைப்பு junior ntr marriage engagement minor postponed\nபிக்பாஸ் டைட்டில் வின்னர் இவர்தானாமே..பாலாஜிக்கு அதுவும் இல்லையாம்\nகாலை இப்படி மடக்கி, அப்படி நீட்டி.. வேற லெவல் டான்ஸா இருக்கே.. வைரலாகும் பிரபல நடிகையின் போட்டோஸ்\nஅப்படி கட்டிப்பிடித்தாரே.. எவ்வளவு பொய்யானவர் என்று இப்போது தெரிகிறதா\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/entertainment/no-explanation-about-saravanan-elimination/cid1260758.htm", "date_download": "2021-01-17T07:29:02Z", "digest": "sha1:DO4YHEUCHGCQRIP3PXVBPR35XSGGSZUA", "length": 5262, "nlines": 41, "source_domain": "tamilminutes.com", "title": "சரவணன் ஏன் வெளியேற்றப்பட்டார்? கடைசிவரை காரணம் சொல்லாத பிக் பாஸ்!", "raw_content": "\n கடைசிவரை காரணம் சொல்லாத பிக் பாஸ்\nகடந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து சரவணன் திடீரென்று வெளியேற்றப்பட்டார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதுவும் அவர் கன்பெக்ஷன் ரூம் வழியாக வெளியேற்றப்பட்டதால் சகப் போட்டியாளர்களுக்கும் அவர் வெளியேறியது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சரவணன் வெளியேற்ற காரணத்தை பிக் பாஸிடம் கேட்டனர். சரவணன் வெளியேறியதற்கான காரணம் வரும் சனிக்கிழமை தெரியும் என்று பிக் பாஸ் போட்டியாளர்களிடம் கூறினார். எனவே சனிக்கிழமை நிகழ்ச்சியில் சரவணன் பங்கேற்று பதலளிப்பார் அல்லது கமல்ஹாசன் சரவணன் வெளியேற்றம் குறித்து ஏதேனும் வ��ளக்கமளிப்பார் என\nகடந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து சரவணன் திடீரென்று வெளியேற்றப்பட்டார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதுவும் அவர் கன்பெக்‌ஷன் ரூம் வழியாக வெளியேற்றப்பட்டதால் சகப் போட்டியாளர்களுக்கும் அவர் வெளியேறியது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சரவணன் வெளியேற்ற காரணத்தை பிக் பாஸிடம் கேட்டனர்.\nசரவணன் வெளியேறியதற்கான காரணம் வரும் சனிக்கிழமை தெரியும் என்று பிக் பாஸ் போட்டியாளர்களிடம் கூறினார். எனவே சனிக்கிழமை நிகழ்ச்சியில் சரவணன் பங்கேற்று பதலளிப்பார் அல்லது கமல்ஹாசன் சரவணன் வெளியேற்றம் குறித்து ஏதேனும் விளக்கமளிப்பார் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்திருந்தனர். ஆனால் சரவணன் வெளியேற்றம் பற்றி கமல் எதுவும் விளக்கம் அளிக்காத நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்த போட்டியாளர்களும் சரவணன் பற்றி கமலிடம் கேள்வி எழுப்பவில்லை.\nஎனவே கடைசி வரை எதற்காக சரவணன் வெளியேற்றப்பட்டார் என்ற காரணம் தெரியவில்லையே என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.\nTamil Minutes இணையதளம் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. புதிய செய்திகளையும், பயனுள்ள தகவல்களையும் வழங்குவதே இந்த இணையதளத்தின் நோக்கமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/news/a-marriage-held-in-three-state-border/cid1255473.htm", "date_download": "2021-01-17T07:19:44Z", "digest": "sha1:WMJVP5NALI52NSOVMQ4VCHN72QXIMWAF", "length": 6940, "nlines": 44, "source_domain": "tamilminutes.com", "title": "ஊரடங்கால் மூன்று மாநில எல்லையில் நடந்த திருமணம்: நடுரோட்டில் நின்று மணமகன் தாலி கட்டினார்", "raw_content": "\nஊரடங்கால் மூன்று மாநில எல்லையில் நடந்த திருமணம்: நடுரோட்டில் நின்று மணமகன் தாலி கட்டினார்\nகொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த நான்கு மாதங்களாக தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பது தெரிந்ததே இந்த ஊரடங்கு உத்தரவு காரணமாக பெரும்பாலான திட்டமிடப்பட்ட நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டும், ரத்து செய்யப்பட்டும் வருகின்றன. குறிப்பாக மார்ச் மாதம் முதல் நடத்த திட்டமிட்ட திருமணங்கள் பல ரத்து செய்யப்படும் ஒரு சில திருமணங்கள் எளிய முறையில் தாமதமாகவும் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது குறிப்பாக இருவேறு மாநிலங்களைச் சேர்ந்த மணமகன், மணமகள் ஆக இருந்தால்\nகொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த நான்கு மாதங்களாக தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பது தெரிந்ததே\nஇந்த ஊரடங்கு உத்தரவு காரணமாக பெரும்பாலான திட்டமிடப்பட்ட நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டும், ரத்து செய்யப்பட்டும் வருகின்றன. குறிப்பாக மார்ச் மாதம் முதல் நடத்த திட்டமிட்ட திருமணங்கள் பல ரத்து செய்யப்படும் ஒரு சில திருமணங்கள் எளிய முறையில் தாமதமாகவும் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது\nகுறிப்பாக இருவேறு மாநிலங்களைச் சேர்ந்த மணமகன், மணமகள் ஆக இருந்தால் அவர்களது திருமணம் பெரும் சிக்கலில் உள்ளது என்பதும் இபாஸ் கிடைக்காமல் திருமணங்கள் தள்ளிப் போய்க் கொண்டிருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது\nஇந்த நிலையில் பெங்களூரை சேர்ந்த மணமகன் மற்றும் கேரளாவை சேர்ந்த மணமகளுக்கு திருமணம் நடத்த கடந்த ஏப்ரல் மாதமே திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இருவரும் மாநில எல்லையை கடக்க வேண்டியிருந்ததால் திருமணத்தை தள்ளிப் போட்டுக் கொண்டிருந்தனர்\nஇந்த நிலையில் தற்போது கேரளா தமிழ்நாடு கர்நாடகா எல்லையில் சாம்ராஜ்நகர் என்ற பகுதியில் நேற்று இவர்களது திருமணம் நடந்தது. இருவரும் தங்களது மாநில எல்லையை தாண்டிச் சென்றால் 14 நாட்கள் தனிமைப் படுத்தப்பட வேண்டும் என்பதால் இதனை தவிர்க்க மூன்று மாநில எல்லையில் நடுரோட்டில் திருமணம் செய்து கொண்டனர்\nசாலையில் நின்றுகொண்டே மணமகள் மணமகன் மணமகளுக்கு தாலி கட்டினார். அருகில் இருந்த இரு தரப்பின் உறவினர்கள் வாழ்த்துக் கூறினார்கள். இந்த திருமணம் முடிந்ததும் மணமகன் மற்றும் மணமகள் இருவரும் தத்தமது வீடுகளுக்குச் சென்று விட்டதாகவும் விரைவில் மற்ற சடங்குகள் நடக்கும் என்றும் கூறப்படுகிறது\nTamil Minutes இணையதளம் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. புதிய செய்திகளையும், பயனுள்ள தகவல்களையும் வழங்குவதே இந்த இணையதளத்தின் நோக்கமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chinabbier.com/ta/dp-solar-powered-post-top-lights.html", "date_download": "2021-01-17T07:01:48Z", "digest": "sha1:ZASNGEOQHZYTO7QM43XFN6DFSOBLFDQW", "length": 30746, "nlines": 344, "source_domain": "www.chinabbier.com", "title": "சீனா யுஎஃப்ஒ எல்இடி லைட், எல்இடி ஷூ பாக்ஸ் ஃபிக்ஸ்சர், எல்இடி போஸ்ட் டாப் லைட், எல்இடி கார்ன் லைட் உற்பத்தியாளர் மற்றும் சப்ளையர்", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஉயர் பே LED விளக்குகள்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED லீனியர் ஹை பே லைட்\nஉயர் பே LED விளக்குகள் >\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் பல்புகள் >\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று >\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\nHID லெட் மாற்று >\n250 வாட் HID லெட் மாற்று\nமேல் விளக்குகள் இடுகையிடவும் >\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ் >\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட் >\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\nசூரிய தெரு ஒளி >\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் விளக்குகள் >\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED ஃப்ளட் லைட் >\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\nஉயர் பே LED விளக்குகள்\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\n250 வாட் HID லெட் மாற்று\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\nSolar Powered Post Top Lights - உற்பத்தியாளர், தொழிற்சாலை, சீனாவில் இருந்து வழங்குபவர்\n25W சோலார் திருத்தப்பட்ட இடுகைகள் சிறந்த விளக்குகள் 18V\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஎங்கள் 25W சூரிய ஆற்றல்மிக்க போஸ்ட் சிறந்த விளக்குகள் / 110-130 LM கிடைக்கிறது, W உயர் பிரகாசம் பிலிப்ஸ் ஒளி மூலம் மற்றும் உயர் தரமான லித்தியம் பேட்டரி வழிவகுத்தது. ஒரு சோலார் போஸ்ட் டாப் லைட்ஸ் 25W இது 6-7 மணி நேர நேரம், ஒருங்கிணைப்பு வடிவமைப்பு, மற்றும் சுலபமாக செயல்படுத்தக்கூடியது. 18V சோலார் போஸ்ட் டாப் லைட்ஸ்...\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\nLed Post Top Fixures 20W 5000K 3000lm விவரக்குறிப்பு: 1) ஒளி மூல: SMD3030 2) ஒளிரும் பாய்வு: 150Lm / w 3) மதிப்பிடப்பட்ட வாட்டேஜ்: 20W 4) பீம் கோணம்: 120 ° 5) சான்றிதழ் .: CCE, ROHS 6) ஐபி மதிப்பீடு: ஐபி 65 7) உத்தரவாதம்: 3 ஆண்டுகள் வசதிகள்: 1. 20W போஸ்ட் டாப் லெட் அமேசான் எரிசக்தி சேமிப்பு, சுற்றுச்சூழல் நட்பு, புற...\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\nETL DLC LED POST TOP LIGHT 30W 1. 30W தலைமையிலான போஸ்ட் டாப் லைட் எரிசக்தி சேமிப்பு, சுற்றுச்சூழல் நட்பு, புற ஊதா அல்லது ஐஆர் கதிர்வீச்சு இல்லை. 2. வழிநடத்திய துருவ பகுதி ஒளி எதிர்ப்பு அதிர்ச்சி, ஈரப்பதம் எதிர்ப்பு, கண்ணை கூசும், ஸ்ட்ரோப் ஒளி இல்லை, உங்கள் கண்களைப் பாதுகாக்கும். 3. உயர் தீவிரம் மற்றும் ஸ்திரத்தன்மை,...\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nமேம்படுத்தப்பட்ட மாடல் 50w எல்.ஈ.டி சோலார் லைட் பொருத்தம் பிரகாசமான ஆற்றல் திறன் கொண்ட எல்.ஈ.டிகளுடன் உங்கள் தோட்டங்களுக்கு சிறந்த பிரகாசத்தை அளிக்கிறது, மேலும் மிகவும் தரமான 3 \"சுற்று துருவங்களுக்கு பொருந்தும். மேம்படுத்தப்பட்ட சோலார் பேனல்கள் இந்த 50w 6500lm எல்.ஈ.டி சோலார் லைட் ஃபிக்ஸ்டருக்கு சிறந்த ஆற்றலை...\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nமேம்படுத்தப்பட்ட மாடல் 20w எல்.ஈ.டி சோலார் லைட் பொருத்துதல்கள் பிரகாசமான ஆற்றல் திறன் கொண்ட எல்.ஈ.டிகளுடன் உங்கள் தோட்டங்களுக்கு சிறந்த பிரகாசத்தை அளிக்கிறது, மேலும் மிகவும் தரமான 3 \"சுற்று துருவங்களுக்கு பொருந்தும். மேம்படுத்தப்பட்ட சோலார் பேனல்கள் இந்த 20w 3000lm எல்.ஈ.டி சோலார் லைட் ஃபிக்ஸ்டருக்கு சிறந்த...\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவ��நியோக திறன்: 1000pcs a week\nAC100-277V 100W Led Canopy Lights 5000K எங்கள் 100W தலைமையிலான விதான விளக்குகள் உயர் தரமான 3030 எல்.ஈ.டி சிப்பைப் பயன்படுத்துகின்றன , அதிக நிலையான எதிர்ப்பை எதிர்க்கும் மற்றும் அதிக பிரகாசத்தை விநியோகிக்க முடியும். இந்த லெட் பெட்ரோல் நிலைய விளக்கு உயர் செயல்திறன் இயக்கியைப் பயன்படுத்துகிறது, CE ROHS சான்றிதழ் மூன்று...\n50W Led Pole Top Fixtures நிலப்பரப்பு பாதை விளக்கு\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nBbier Led இயற்கை பாதை விளக்கு 50w என்பது 175W HID அல்லது HPS Fixtures க்கான நேரடி மாற்று ஆகும். எங்கள் தலைமுடி துருவ சிறந்த விளக்குகளுக்கு மாற்றுவதன் மூலம் ஆற்றலை, பணத்தையும் நேரத்தையும் சேமிக்கவும். 50 வாட்ஸ் மற்றும் 6500, பூங்கா, பார்க்கிங், விளையாட்டு துறைகள் மற்றும் தெருக்களில் ஒரு லுமேன் எண்ணிக்கை இந்த லெட் போல்...\nபேக்கேஜிங்: 12pcs / ctn\nஇந்த நீர்ப்புகா Led Corn Cob மின் நுகர்வு ஒரு பகுதியை பயன்படுத்தி போது தங்கள் மறைக்கப்பட்ட ஒளி விளக்கு சமமான அதே ஒளி வெளிச்சம் வடிவமைக்கப்பட்டுள்ளது. எமது லெட் கார்ன் கோப் லைட் முழு பிரகாசத்தை விரைவாகவும் மெல்லிய நீளமாகவும் அதிகரிக்கிறது. இது ஆற்றல் செலவில் பணத்தை சேமிக்க உதவும் உயர்ந்த உலோக சோடியம் விளக்குகள் மற்றும்...\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஎங்கள் அரினா லைட்ஸ் லெட் 600w சுவர்கள், முகவரி அடையாளங்கள், சுவரொட்டி பலகைகள், விளம்பர பலகை, தோட்டம், கிடங்கு, அரங்கம், பாதுகாப்பு, இயற்கை விளக்குகள், விளம்பர விளக்குகள் முற்றிலும் வெளிச்சத்திற்கு 78000-lumen வெளியீடு உள்ளது. இந்த அரினா விளக்குகள் விற்பனை 2000W மெட்டல் ஹால்டுகளுக்கு சிறந்த நீண்ட கால மாற்றீடு ஆகும்,...\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\n20W Intergrated Solar LED Pole Top Light சனிக்கிழமையில், 20W Intergrated Solar LED Pole Top Light தானாக இயக்கப்படும் மற்றும் முழு சூரிய ஒளியில் 140 lumens ஒரு பிரகாசத்தில் மழை கண்ணாடி பேன்களை மூலம் ஒரு சூடான வெள்ளை ஒளி பிரகாசித்த. சூரியன் உதிக்கும்போது சூரிய ஒளியின் பின்னால் இந்த லெட் சோலார் போஸ்ட் மேல் தானாகவே...\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n80W ரெட்ரோஃபிட் விளக்குகள் 80W MH / HPS / HID பாரம்பரிய லைட் பொருத்துதல்களை பதிலாக 120 lm / W இன் நம்பமுடியாத லுமென் திறனை 80 வாட்களில் 9600 லவுன்ஸ் வழங்கும், உங்கள் ஆற்றல் பில்களில் 80% அளவை திறமையாக சேமித்து, 5000K பகல் வெள்ளை ஒரு சூப்பர் பிரகாசிக்கும் லைட்டிங் அனுபவம். உயர் Bay LED Retrofit அலுமினிய வெப்ப மடு...\n50W சிறந்த சூரிய நிறுத்தம் Lot Street Pole Lights\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 50W சூரிய தெரு துருவ விளக்குகள் எங்கள் மிகவும் சக்திவாய்ந்த LED லாட் அல்லது தெரு விளக்கு. இந்த சூரிய நிறுத்தம் விளக்குகள் 50w உங்கள் 175W மெட்டல் ஹாலைட் அல்லது ஒத்த விளக்குகள் பதிலாக. இந்த சுய-அடங்கும் சிறந்த சூரிய நிறுத்தம் லாட் லைட் பார்க்கிங், வீதிகள், பொதுப் பகுதிகள், நடைபாதைகள், பூங்காக்கள், யார்டுகள்,...\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஎங்கள் லெட் வோல் மவுண்ட் லைட் பாதுகாப்பை அதிகரிக்க எளிதாக நிறுவ முடியும். இந்த 100w தலைமையிலான வோல் லைட் வெளிப்புறமாக பரவலாக தோட்டம், வீடு, கேரேஜ், டிரைவேவே, உள் முற்றம், டெக், புறம், மாடிப்படி போன்றவை பயன்படுத்தப்படுகின்றன. லெட் வோல் லைட்ஸ் வெளிப்புறம் மட்டுமே 100W சக்தி நுகர்வு மூலம் 13000lm, 400W HPS அல்லது HID...\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\n100 வாட் லெட் கார்ன் பல்ப் Dimmable 13000LM\n300 வாட் லெட் ஷூட்பாக்ஸ் லைட் ஃபிக்ஸ்டர் 39000LM\n150 வாட் வெளிப்புற லேடட் லாட் லைட்ஸ் விளக்குகள்\nஎரிவாயு நிலையத்திற்காக 60w எல்.ஈ.\nஎல்.ஈ. கேஸ் ஸ்டேஷன் கேபிளி விளக்கு 100 வாட்\nETL DLC LED எரிவாயு நிலையம் விளக்குகள் 130 வாட் 5000 கே\n240W யுஎஃப்ஒ ஹை பே ஏ லைட் 5000K\n150W வெளிப்புற லேடட் இடுப்பு மேலே லைட் பொருத்தி 19500lm\n50W வெண்கல வெளிப்புற இடுப்பு போஸ்ட் டாப் லைட் Fixture\nயுஎஃப்ஒ உயர் பேட் லைட் 150W 5000K 19500lm LED\n25W சோலார் திருத்தப்பட்ட இடுகைகள் சிறந்த விளக்குகள் 18V\n100W வர்த்தக லேட் பார்க்கிங் லாட் கம்பம் விளக்குகள்\n120W லெட் கார்ன் கோப் Retrofit பல்புகள் E27\nE26 80 வாட் லெட் கார்ன் பல்ப் 10400LM 5000K\n150W ஹை பே லேட் கிடங்கு லைட் ஃபிக்ஷர்ஸ்\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2021 Shenzhen Bbier Lighting Co., Ltd அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2020/11/30082744/1910998/Kovai-Karthigai-Deepam-Thiruvizha.vpf", "date_download": "2021-01-17T06:57:36Z", "digest": "sha1:ZLYF4BHUGDGB7XREWZ3LBYNL6W2WV64G", "length": 10245, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "கார்த்திகை தீபமேற்றி குழந்தைகள், இளம்பெண்கள், இல்லதரசிகள் வழிபாடு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகார்த்திகை தீபமேற்றி குழந்தைகள், இளம்பெண்கள், இல்லதரசிகள் வழிபாடு\nதிருக்கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு, குடும்பமாக ஒன்றுகூடிய பெண்கள், வீட்டில் நன்மை ஒளி பரவவேண்டி தீபமேற்றி வழிபட்டனர்.\nதிருக்கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு, குடும்பமாக ஒன்றுகூடிய பெண்கள், வீட்டில் நன்மை ஒளி பரவவேண்டி தீபமேற்றி வழிபட்டனர். கோவை வடவள்ளி பகுதியில், உறவினர் வீட்டில் ஒன்றுகூடிய இளம்பெண்கள், வாழ்வில் நன்மை பெற வேண்டியும், அனைத்து துன்பங்களும் மறைய வேண்டியும் வழிபட்டனர். சிறுவர்களுடன் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் அவர்கள் மகிழ்ந்தனர்.\nகர்நாடக அரசாணைக்கு தடை விதித்து உத்தரவு - 61 கிரிமினல் வழக்குகள் திரும்ப பெற கோரி அரசாணை\nகர்நாடகாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் மீதான 61 கிரிமினல் வழக்குகளை திரும்ப பெறும் அரசாணைக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.\n(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா\n(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா ஆதாரமா | சிறப்பு விருந்தினர்களாக : மகேஸ்வரி - அ.தி.மு.க || மனுஷ்யப்புத்திரன் - தி.மு.க || விஜயதாரணி - காங்கிரஸ் || யுவராஜா - த.மா.கா\nசொல்லைக் காட்டிலும் செயல் பெரிது என்பதற்கு இலக்கணம் - மநீம தலைவர் கமல்ஹாசன் கருத்து\nஊரடங்கு காலத்தில், இலவச கற்பித்தலில் ஈடுபட்டு வரும் இளைஞர்களை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பாராட்டி உள்ளார்.\n\"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்\" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்\nஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.\n\"2021 நாட்காட்டி மூலம் சமஸ்கிருதத்தை திணிக்க மத்திய அரசு முயற்சிக்கிறது\" - கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு\nசமஸ்கிருதத்தை பரப்ப மத்திய அரசு 643 கோடி ரூபாய் செலவு செய்துள்ள நிலையில், தமிழுக்கு மிக குறைவான நிதியையே ஒதுக்கி இருப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்ட��யுள்ளார்.\nஎம்.ஜி.ஆர். பிறந்த தினம் - எம்.ஜி.ஆர் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்\nஎம்.ஜி.ஆரின் சமூக நலத்திட்ட உதவிகளால், அவரது பெயர் என்றும் நிலைத்திருக்கிருக்கும் என்கிறார், அவரது நேர்முக உதவியாளராக இருந்த மகாலிங்கம்...\n'மார்கழி' மழை நிவாரணம் - ஸ்டாலின் வலியுறுத்தல்\nஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமென தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.\n என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்\" - குருமூர்த்திக்கு தினகரன் பதிலடி\nசசிகலா குறித்த குருமூர்த்தியின் கருத்துக்கு, அம்மா மக்கள் முன்னேற்ற கழக தலைவர் தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்...\nகுருமூர்த்தி பேச்சு - தி.மு.க. கண்டனம்\nநீதிபதிகள் நியமனம் குறித்த ஆடிட்டர் குருமூர்த்தியின் பேச்சு, குறித்து தி.மு.க. கண்டனம் தெரிவித்துள்ளது .\nதுரைமுருகனுக்கு திடீர் உடல்நலக்குறைவு - வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதி\nதிமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/used-tractor/mahindra/mahindra-365-di-19901/22969/", "date_download": "2021-01-17T06:58:09Z", "digest": "sha1:3DXOT7XOXC7HJIFI2MZ3VZTPOM35MSFL", "length": 27291, "nlines": 248, "source_domain": "www.tractorjunction.com", "title": "பயன்படுத்தப்பட்டது மஹிந்திரா 365 DI டிராக்டர், 1997 மாதிரி (டி.ஜே.என்22969) விற்பனைக்கு குஷிநகர், உத்தரபிரதேசம் - டிராக்டர்ஜங்க்ஷன்", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட��டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nஎங்களை தொடர்பு கொண்டதற்கு நன்றி\nடிராக்டர் சந்தியைத் தொடர்பு கொண்டதற்கு நன்றி விற்பனையாளரை கைமுறையாக தொடர்புகொள்வதன் மூலம் பழைய டிராக்டரை வாங்கலாம். விற்பனையாளர் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nடிராக்டர்: மஹிந்திரா 365 DI\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அசாம் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் அருணாச்சல பிரதேசம் ஆந்திரப் பிரதேசம் இமாச்சல பிரதேசம் உத்தரகண்ட் உத்தரபிரதேசம் ஒரிசா கர்நாடகா குஜராத் கேரளா கோவா சண்டிகர் சத்தீஸ்கர் சிக்கிம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் டெல்லி தமன் மற்றும் டியு தமிழ்நாடு தாத்ரா மற்றும் நகர் ஹவேலி திரிபுரா தெலுங்கானா நாகாலாந்து பஞ்சாப் பாண்டிச்சேரி பீகார் மகாராஷ்டிரா மணிப்பூர் மத்தியப் பிரதேசம் மற்றவை மிசோரம் மேகாலயா மேற்கு வங்கம் ராஜஸ்தான் லட்சத்தீவு ஹரியானா\nமேலே செல்வதன் மூலம் நீங்கள் வெளிப்படையாக டிராக்டர் சந்திப்புகளை ஒப்புக்கொள்கிறீர்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்*\nபயன்படுத்திய டிராக்டரை வாங்கவும் இங்கே கிளிக் செய்க\nமஹிந்திரா 365 DI விவரக்குறிப்பு\nபைனான்சியர் / ஹைபோதெக்கேஷன் என்ஓசி\nவாங்க செகண்ட் ஹேண்ட் மஹிந்திரா 365 DI @ ரூ 1,00,000 சரியான விவரக்குறிப்புகள், வேலை நேரம், ஆண்டு 1997, குஷிநகர் உத்தரபிரதேசம் இல் வாங்கிய டிராக்டர் சந்திநல்ல நிலையில்.\nஇதே போன்ற பயன்படுத்திய டிராக்டர்கள்\nநியூ ஹாலந்து 3037 TX\nநியூ ஹாலந்து 3630-TX சூப்பர்\nபயன்படுத்திய அனைத்து டிராக்டர்களையும் காண்க\nஇதற்கு ஒத்த மஹிந்திரா 365 DI\nசோனாலிகா DI 42 RX\nஇந்தோ பண்ணை 3035 DI\nசோனாலிகா 35 ஆர்.எக்ஸ் சிக்கந்தர்\nமஹிந்திரா யுவோ 275 DI\nமாஸ்ஸி பெர்குசன் 241 DI DynaTRACK\nமஹிந்திரா 275 DI ECO\nசோனாலிகா எம்.எம் + 41 DI\n*பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள் வாங்க / விற்க முற்றிலும் விவசாயிக்கு விவசாயிக்கு உந்துதல் பரிவர்த்தனைகள். டிராக்டர் சந்தி விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதற்கும் உதவுவதற்கும் பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்களுக்கான தளத்தை வழங்கியுள்ளது. டிராக்டர் சந்தி என்பது விற்பனையாளர்கள் / தரகர்கள் வழங்கிய தகவல்களுக்காகவோ அல்லது அதன் விளைவாக ஏற்படும் மோசடிகளுக்காகவோ அல்ல. ஏதேனும் கொள்முதல் செய்வதற்கு முன் பாதுகாப்பு உதவிக்குறிப்புகளை கவனமாகப் படிக்கவும்.\n லிட்டிங் உண்மையானது அல்ல விற்பனையாளர் தொடர்பு கொள்ள முடியாது புகைப்படங்கள் தெரியவில்லை டிராக்டர்களின் விவரம் பொருந்தவில்லை டிராக்டர் விற்கப்படுகிறது\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n© 2021 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/used-tractor/sonalika/sonalika-di-750iii-20470/23625/", "date_download": "2021-01-17T07:18:29Z", "digest": "sha1:IZLPNCJXNCEENBXXQ44QRF7RNZDMYQB4", "length": 27173, "nlines": 246, "source_domain": "www.tractorjunction.com", "title": "பயன்படுத்தப்பட்டது சோனாலிகா DI 750III டிராக்டர், 2017 மாதிரி (ட��.ஜே.என்23625) விற்பனைக்கு சிரஸா, ஹரியானா - டிராக்டர்ஜங்க்ஷன்", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nஎங்களை தொடர்பு கொண்டதற்கு நன்றி\nடிராக்டர் சந்தியைத் தொடர்பு கொண்டதற்கு நன்றி விற்பனையாளரை கைமுறையாக தொடர்புகொள்வதன் மூலம் பழைய டிராக்டரை வாங்கலாம். விற்பனையாளர் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nடிராக்டர்: சோனாலிகா DI 750III\nவிற்பனையாளர் பெயர் Rajveer Mahiya\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அசாம் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் அருணாச்சல பிரதேசம் ஆந்திரப் பிரதேசம் இமாச்சல பிரதேசம் உத்தரகண்ட் உத்தரபிரதேசம் ஒரிசா கர்நாடகா குஜராத் கேரளா கோவா சண்டிகர் சத்தீஸ்கர் சிக்கிம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் டெல்லி தமன் மற்றும் டியு தமிழ்நாடு தாத்ரா மற்றும் நகர் ஹவேலி திரிபுரா தெலுங்கானா நாகாலாந்து பஞ்சாப் பாண்டிச்சேரி பீகார் மகாராஷ்டிரா மணிப்பூர் மத்தியப் பிரதேசம் மற்றவை மிசோரம் மேகாலயா மேற்கு வங்கம் ராஜஸ்தான் லட்சத்தீவு ஹரியானா\nமேலே செல்வதன் மூலம் நீங்கள் வெளிப்படையாக டிராக்டர் சந்திப்புகளை ஒப்புக்கொள்கிறீர்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்*\nபயன்படுத்திய டிராக்டரை வாங்கவும் இங்கே கிளிக் செய்க\nசோனாலிகா DI 750III விவரக்குறிப்பு\nபைனான்சியர் / ஹைபோதெக்கேஷன் என்ஓசி\nவாங்க செகண்ட் ஹேண்ட் சோனாலிகா DI 750III @ ரூ 4,98,000 சரியான விவரக்குறிப்புகள், வேலை நேரம், ஆண்டு 2017, சிரஸா ஹரியானா இல் வாங்கிய டிராக்டர் சந்திநல்ல நிலையில்.\nஇதே போன்ற பயன்படுத்திய டிராக்டர்கள்\nநியூ ஹாலந்து 3230 NX\nசோனாலிகா 745 DI III சிக்கந்தர்\nசோனாலிகா மிமீ 35 DI\nஐச்சர் 333 சூப்பர் பிளஸ்\nபயன்படுத்திய அனைத்து டிராக்டர்களையும் காண்க\nஇதற்கு ஒத்த சோனாலிகா DI 750III\nபார்ம் ட்ராக் Executive 6060\nவிலை: ₹7.10- 7.40 லட்சம்*\nமாஸ்ஸி பெர்குசன் 9500 2WD\nபார்ம் ட்ராக் எஸ்ஸ்ச்யூட்டிவ் 6060 2WD\nபார்ம் ட்ராக் 60 பவர்மேக்ஸ்\nநியூ ஹாலந்து 4710 டர்போ சூப்பர்\nபவர்டிராக் யூரோ 45 பிளஸ்\n*பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள் வாங்க / விற்க முற்றிலும் விவசாயிக்கு விவசாயிக்கு உந்துதல் பரிவர்த்தனைகள். டிராக்டர் சந்தி விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதற்கும் உதவுவதற்கும் பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்களுக்கான தளத்தை வழங்கியுள்ளது. டிராக்டர் சந்தி என்பது விற்பனையாளர்கள் / தரகர்கள் வழங்கிய தகவல்களுக்காகவோ அல்லது அதன் விளைவாக ஏற்படும் மோசடிகளுக்காகவோ அல்ல. ஏதேனும் கொள்முதல் செய்வதற்கு முன் பாதுகாப்பு உதவிக்குறிப்புகளை கவனமாகப் படிக்கவும்.\n லிட்டிங் உண்மையானது அல்ல விற்பனையாளர் தொடர்பு கொள்ள முடியாது புகைப்படங்கள் தெரியவில்லை டிராக்டர்களின் விவரம் பொருந்தவில்லை டிராக்டர் விற்கப்படுகிறது\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n© 2021 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பி��தேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/used-tractor/swaraj/swaraj-834-xm-19602/22621/", "date_download": "2021-01-17T06:34:57Z", "digest": "sha1:ALDUZOMTQWB56PCKSWNOGHGIKCB7PFPD", "length": 26991, "nlines": 246, "source_domain": "www.tractorjunction.com", "title": "பயன்படுத்தப்பட்டது ஸ்வராஜ் 825 XM டிராக்டர், 2019 மாதிரி (டி.ஜே.என்22621) விற்பனைக்கு மேற்கு சம்பரன், பீகார் - டிராக்டர்ஜங்க்ஷன்", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nஎங்களை தொடர்பு கொண்டதற்கு நன்றி\nடிராக்டர் சந்தியைத் தொடர்பு கொண்டதற்கு நன்றி விற்பனையாளரை கைமுறையாக தொடர்புகொள்வதன் மூலம் பழைய டிராக்டரை வாங்கலாம். விற்பனையாளர் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nடிராக்டர்: ஸ்வராஜ் 825 XM\nமேற்கு சம்பரன் , பீகார்\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அசாம் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் அருணாச்சல பிரதேசம் ஆந்திரப் பிரதேசம் இமாச்சல பிரதேசம் உத்தரகண்ட் உத்தரபிரதேசம் ஒரிசா கர்நாடகா குஜராத் கேரளா கோவா சண்டிகர் சத்தீஸ்கர் சிக்கிம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் டெல்லி தமன் மற்றும் டியு தமிழ்நாடு தாத்ரா மற்றும் நகர் ஹவேலி திரிபுரா தெலுங்கானா நாகாலாந்து பஞ்சாப் பாண்டிச்சேரி பீகார் மகாராஷ்டிரா மணிப்பூர் மத்தியப் பிரதேசம் மற்றவை மிசோரம் மேகாலயா மேற்கு வங்கம் ராஜஸ்தான் லட்சத்தீவு ஹரியானா\nமேலே செல்வதன் மூலம் நீங்கள் வெளிப்படைய���க டிராக்டர் சந்திப்புகளை ஒப்புக்கொள்கிறீர்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்*\nபயன்படுத்திய டிராக்டரை வாங்கவும் இங்கே கிளிக் செய்க\nமேற்கு சம்பரன் , பீகார்\nஸ்வராஜ் 825 XM விவரக்குறிப்பு\nபைனான்சியர் / ஹைபோதெக்கேஷன் என்ஓசி\nவாங்க செகண்ட் ஹேண்ட் ஸ்வராஜ் 825 XM @ ரூ 4,00,000 சரியான விவரக்குறிப்புகள், வேலை நேரம், ஆண்டு 2019, மேற்கு சம்பரன் பீகார் இல் வாங்கிய டிராக்டர் சந்திநல்ல நிலையில்.\nஇதே போன்ற பயன்படுத்திய டிராக்டர்கள்\nமாஸ்ஸி பெர்குசன் 1035 DI டோனர்\nமஹிந்திரா 275 DI TU\nமஹிந்திரா 275 DI TU\nபயன்படுத்திய அனைத்து டிராக்டர்களையும் காண்க\nஇதற்கு ஒத்த ஸ்வராஜ் 825 XM\nபார்ம் ட்ராக் சாம்பியன் 35\nஜான் டீரெ 5036 D\nஅதே டியூட்ஸ் ஃபஹ்ர் அகரோலக்ஸ் 70\n*பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள் வாங்க / விற்க முற்றிலும் விவசாயிக்கு விவசாயிக்கு உந்துதல் பரிவர்த்தனைகள். டிராக்டர் சந்தி விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதற்கும் உதவுவதற்கும் பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்களுக்கான தளத்தை வழங்கியுள்ளது. டிராக்டர் சந்தி என்பது விற்பனையாளர்கள் / தரகர்கள் வழங்கிய தகவல்களுக்காகவோ அல்லது அதன் விளைவாக ஏற்படும் மோசடிகளுக்காகவோ அல்ல. ஏதேனும் கொள்முதல் செய்வதற்கு முன் பாதுகாப்பு உதவிக்குறிப்புகளை கவனமாகப் படிக்கவும்.\n லிட்டிங் உண்மையானது அல்ல விற்பனையாளர் தொடர்பு கொள்ள முடியாது புகைப்படங்கள் தெரியவில்லை டிராக்டர்களின் விவரம் பொருந்தவில்லை டிராக்டர் விற்கப்படுகிறது\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n© 2021 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக���டர் வாங்க\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2020/12/blog-post_168.html", "date_download": "2021-01-17T05:22:36Z", "digest": "sha1:NRM6YEMSN6TE4PP5NIHNZPT734RRM4B4", "length": 6257, "nlines": 42, "source_domain": "www.yazhnews.com", "title": "குறைந்த வசதி மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு சொந்த வீடு - பிரதமர் அதிரடி", "raw_content": "\nகுறைந்த வசதி மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு சொந்த வீடு - பிரதமர் அதிரடி\nகுறைந்தளவிலான வசதி கொண்ட குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கான வீடுகளை நிர்மாணிக்கும் திட்டத்தை உடனடியாக ஆரம்பிக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு பணிப்பரை விடுத்துள்ளார்.\nநகர அபிவிருத்தி அதிகாரசபையின் திட்டங்கள் தொடர்பாக அந்த அதிகாரசபையின் அதிகாரிகளுடன் அலரி மாளிகையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற சந்திப்பொன்றின் போதே பிரதமர் இதனை குறிப்பிட்டுள்ளார்.\nஅதற்கமைய இந்த மாத இறுதிக்குள் குறித்த வீட்டுத்திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகாரசபை உறுதியளித்துள்ளது.\nபுதிதாக நிர்மாணிக்கப்படும் 7 ஆயிரத்து 500 வீடுகளில், 4 ஆயிரம் வீடுகள் குறைந்த வசதி கொண்ட குடியிருப்புகளில் வசிப்போரை மீள்குடியேற்றுவதற்காக நிர்மாணிக்கப்படுவதுடன், எஞ்சிய 3 ஆயிரம் வீடுகள் நடுத்தர வர்க்கத்தினருக்காக ஒதுக்கப்படவுள்ளதாக பிரதமர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.\nநடுத்தர வர்க்கத்தினருக்காக வீடுகளை பெற்றுக்கொடுக்கும்போது குறைந்தபட்ச ஆரம்ப கொடுப்பனவில் வீட்டு உரிமையை பெற்றுக்கொடுக்கும் முறையொன்றை உருவாக்குமாறு பிரதமர் இதன்போது நகர அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரிகளுக்கு பணிப்பு விடுத்துள்ளார்.\nஅதற்கமைய மத்திய வர்க்கத்தினருக்கான வீடமைப்பு திட்டத்தை செயற்படுத்தும்போது பயனாளர்களுக்கு 30 ஆண்டுகள் வரை 6.25 என்ற வட்டி வீதத்தில் வீடுகளை பெற்றுக்கொடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.\nபல காலமாக செயற்படுத்துவதாக தெரிவித்து தாமதிக்கப்பட்டு வந்து தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள வாகன நிறுத்துமிடங்களின் பணிகள் தொடர்ந்தும் தாமதிக்கப்படுவதை தவிர்ப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பிரதமர் இதன்போது தெரிவித்துள்ளார்.\nஅதற்கமைய அரச காணிகளை பெற்றுக்கொள்ளக்கூடிய இடங்களில் அவற்றை பெற்று இந்த வாகன நிறுத்த வேலைத்திட்டத்தை நிறைவு செய்வதற்கு அதிகாரிகளின் ஒப்புதல் கிட்டியுள்ளது.\nமேலும் பல்வேறு நிதி உதவிகளின் கீழ் முன்னெடுக்கப்படும் வீடமைப்பு திட்டங்கள் வடக்கு, தெற்கு மற்றும் மலையகத்திற்கு மாத்திரமின்றி நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து சாதாரண மக்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என பிரதமர் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2021/01/blog-post_84.html", "date_download": "2021-01-17T06:13:59Z", "digest": "sha1:XHODUIG7XP7AMWRD66BSWA2HKABE374B", "length": 2961, "nlines": 38, "source_domain": "www.yazhnews.com", "title": "கூரிய ஆயுதத்துடன் கருணா அம்மானை சந்திக்க சென்ற நபர் கைது!", "raw_content": "\nகூரிய ஆயுதத்துடன் கருணா அம்மானை சந்திக்க சென்ற நபர் கைது\nகூரிய ஆயுதத்துடன் விநாயகமூர்த்தி முரளிதரனை (கருணா அம்மான்) சந்திக்கச் சென்ற நபர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.\nநேற்றைய தினம் முரசுமோட்டை பகுதியில் தங்கியிருந்த கருணாவை சந்திக்கச் சென்ற நபரைக் கடமையில் நின்ற பொலிசார் சோதனைக்குட்படுத்திய வேளை அவரிடமிருந்து குறித்த கூரிய ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nகுறித்த நபர் கைது செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிசார் குறிப்பிடுகின்றனர்.\nகுறித்த கத்தி மற்றும் அரிவாள் ஆகியவற்றை வயலிற்குப் பசளை இடுவதற்காக எடுத்துச் சென்றதாகவும், திரும்புகையில் கருணா சந்தித்துச் செல்ல சென்றதாகவும் குறித்த சந்தேக நபர் குறிப்பிட்டுள்ளார்.\nசம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://commonmannews.in/2019/05/13/%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF-2-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2021-01-17T07:05:39Z", "digest": "sha1:TVUBXDUZPCWPQ3GZAW4GJBF54PDPNDF4", "length": 8756, "nlines": 121, "source_domain": "commonmannews.in", "title": "களவாணி - 2 படத்திற்கு \" பகுதி \" தடை மட்டும் நீங்கியுள்ளது..... - CommonManNews", "raw_content": "\nHome News களவாணி – 2 படத்திற்கு ” பகுதி ” தடை மட்டும் நீங்கியுள்ளது…..\nகளவாணி – 2 படத்திற்கு ” பகுதி ” தடை மட்டும் நீங்கியுள்ளது…..\nகளவாணி 2 படத்தை நடிகர் விமல் தயாரிப்பதாக கூறி மெரினா பிக்சர்ஸ் சிங்காரவேலனிடமிருந்து 13.10.2017-ல் பணத்தை பெற்று கொண்டு காப்பி ரைட் ஒப்பந்தம் செய்து கொடுத்தார். ஆனால் சொன்னபடி படத்தை தன் பெயரில் தயாரிக்காமல் இயக்குநர் சற்குணம் தயாரிப்பது போல் சித்தரித்து இருந்தார். படத்தின் காப்பிரைட் உரிமையை பெற்றிருந்த மெரினா பிக்சர்ஸ் சிங்காரவேலன், படத்தின் தமிழக விநியோக உரிமையை தனலட்சுமி பிக்சர்ஸ் என்ற நிறுவனத்திடம் வழங்கி இருந்தார்.\nபடத்தின் தமிழக விநியோக உரிமை தங்களிடம் தரப்படாமல் இருந்ததால் தனலட்சுமி பிக்சர்ஸ் நிறுவனம் நீதிமன்றத்தை அணுகி 6 வார இடைக்கால தடை பெற்றிருந்தது. இந்த வழக்கில் எதிர்மனுதாரராக சிங்காரவேலன், விமல், சற்குணம், ஆகியோர் சேர்க்கப்பட்டு இருந்தனர்.\nஇந்நிலையில் திடீர் திருப்பமாக மூன்றாம் எதிர்மனுதாரர் இயக்குநர் சற்குணம் நீதிமன்றத்தை அணுகி விமல் செய்து கொடுத்த ஒப்பந்தத்திற்கும் தனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை எனவும், அதனால் தடையில் இருந்து தனக்கு மட்டும் விலக்கு அளிக்க மனு அளித்தார்.\nஅவர் அளித்த ஆவணங்களின் அடிப்படையில் இயக்குநர் சற்குணம் மட்டும் படத்தை வெளியிட தடையில்லை எனவும், மற்றவர்கள் வெளியிட தடை நீடிப்பதாகவும், கூடுதல் ஆவணங்களுடன் மனுதாரர் மனுதாக்கல் செய்து வழக்கை நடத்தி கொள்ளலாம் எனவும் தீர்ப்பளித்துள்ளது.\nஇந்த தீர்ப்பை எதிர்த்து தனலட்சுமி பிக்சர்ஸ் நிறுவனம் நீதிமன்றத்தில் அப்பீல் மனு செய்ய உள்ளது. வழக்கு முடியும் வரை படத்தை வெளியிட்டால், தாங்கள் செலுத்திய பணத்திற்கு நீங்கள் தான் பொறுப்பு என்று படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கும் ஸ்கிரீன் சீன் நிறுவனத்திற்கும், கஸ்தூரி பிலிம்ஸ் நிறுவனத்திற்கும், முன்னணி தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும், வெளிநாடு விநியோகஸ்தர்களுக்கும் நோட்டீஸ் அனுப்ப தனலட்சுமி பிக்சர்ஸ் நிறுவனம் முடிவெடுத்துள��ளது.\nபடத்திற்கு பகுதி தடை மட்டுமே நீங்கி இருப்பதால் பட வெளியீட்டிற்கு தொடர்ந்து முட்டுக்கட்டை நீடிக்கும் நிலை உருவாகியுள்ளது.\nகிணற்றுக்குள் விழுந்த நமீதா.. பதறிய ஊர் மக்கள்.\n“அசுரகுரு” படக்குழுவினரை பாரட்டிய ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான்\nகிணற்றுக்குள் விழுந்த நமீதா.. பதறிய ஊர் மக்கள்.\nகால் டாக்ஸி டிரைவராக ஐஸ்வர்யா ராஜேஷ்: வித்தியசமான கதை களத்தில் ‘டிரைவர் ஜமுனா’...\n20 வருடங்களுக்குப் பிறகு டிஸ்னியின் தி லயன் கிங் படத்துக்கு பின்னணி குரல் கொடுக்கும்...\nஅருண் விஜய் நடிப்பில் “சினம்” மூன்றாம் கட்ட படப்பிடிப்பு ஆரம்பம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/singapore/poster-damage/4540942.html", "date_download": "2021-01-17T06:51:06Z", "digest": "sha1:LM6FG3RXMDOIHU5UZXGDEMPGAOXYCULO", "length": 4041, "nlines": 64, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "பொதுத் தேர்தல் நேரத்தில் கட்சிகளின் விளம்பரத் தட்டிகளை சேதம் செய்த இருவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nபொதுத் தேர்தல் நேரத்தில் கட்சிகளின் விளம்பரத் தட்டிகளை சேதம் செய்த இருவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது\nசிங்கப்பூரில் அண்மைப் பொதுத்தேர்தலின்போது கட்சிகளின் விளம்பரத் தட்டிகளைச் சேதம் செய்த இருவர் மீது இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.\nகுற்றம் சுமத்தப்பட்ட இருவரும் மக்கள் செயல் கட்சி, சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி ஆகியவற்றின் தேர்தல் விளம்பரத் தட்டிகளைச் சேதம் செய்தது அல்லது அகற்றியது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக நம்பப்படுகிறது.\nலிம் சாங் ஹூவாட் என்னும் 48 வயது ஆடவர் மீது 3 குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன.\nஅவர் மக்கள் செயல் கட்சியின் 3 தட்டிகளுக்குச் சேதம் ஏற்படுத்தினார்.\nமற்றோர் ஆடவர் புக்கிட் பாத்தோக்கில் இருந்த சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் 2 தட்டிகளைச் சேதப்படுத்தினார்.\nஇருவரும் வரும் ஜனவரி மாதம் நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொள்வர் என்று கூறப்பட்டது.\nதேர்தல் நேரத்தில் கட்சிகளின் விளம்பரத் தட்டிகளுக்குச் சேதம் விளைவிப்போருக்கு ஓர் ஆண்டு வரையிலான சிறைத் தண்டனையோ, 1,000 வெள்ளி வரையிலான அபராதமோ,இரண்டுமோ விதிக்கப்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE_%E0%AE%92%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-01-17T06:40:16Z", "digest": "sha1:47MOZ66KHBTWG6PKARK52JGBRPZBH3LO", "length": 7102, "nlines": 143, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:கரிம ஒடுக்க-ஏற்ற வினைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► கரிம ஆக்சிசனேற்ற வினைகள்‎ (5 பக்.)\n\"கரிம ஒடுக்க-ஏற்ற வினைகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 30 பக்கங்களில் பின்வரும் 30 பக்கங்களும் உள்ளன.\nஅகபோரி அமினோ அமில வினை\nகிரண்டுமான் ஆல்டிகைடு தொகுப்பு வினை\nபாய்லேண்டு - சிம்சு ஆக்சிசனேற்றம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 நவம்பர் 2014, 10:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcatholicsusa.org/tamil-mantram/", "date_download": "2021-01-17T06:46:40Z", "digest": "sha1:GYLRGTPLHYRX5FADSMGWM2FTB6SKTAUJ", "length": 3386, "nlines": 38, "source_domain": "tamilcatholicsusa.org", "title": "தமிழ் மன்றம் - Tamilcatholicsusa", "raw_content": "\nதிரு. ஜான் லாரன்ஸ் மற்றும் திரு. தாஸ் பிரிட்டோ தலைமையில் தமிழ் மன்றம் பல சிறப்பான தமிழ் பணி திட்டங்களை துவக்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறது. அதில் முக்கியமாக சங்க சிறார்களுக்கான தமிழ் பள்ளி இயேசுவின் உயிர்ப்பு பெரு விழா தினத்தன்று (Apr 12th, 2009 ), தமிழ் ஆசிரியைகள் குத்து விளக்கு ஏற்றி துவக்கப்பட்டது.\nசிறார்களின் வயது மற்றும் தமிழ் மொழித் திறனை கருத்தில் கொண்டு, தமிழ் வகுப்புகள் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நடத்தப்படுகின்றன.\nசங்க உறுப்பினர்களின் ஆர்வத்தாலும், ஆசிரியைகளின் கடும் முயற்சியாலும் தமிழ் வகுப்புகள் ஒவ்வொரு தமிழ் கத்தோலிக்க சங்க கூட்டத்தின்போது செவ்வனே நடந்து வருகிறது. தொலைபேசி மூலமும், மின்னஞ்சல் மூலமும் ஆசிரியைகள் மாணவர்களுக்கு வீட்டுபாடங்கள் கொடுத்து, மாணவர்களின் பதிலை திருத்தி வருகின்றனர்.\nதமிழ் மன்றம், நடப்பு ஆண்டில் தமிழ் பள்ளியை இன்னும் சிறப்பாக நடத்த பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளது.\nதமிழ் பள்ளியை தவிர, தமிழ் மன்றப் பொறுப்பாளர்கள் குறித்து ஞாயிறு அன்று தமிழில் சிலுவைப்பாதை, கிறிஸ்துமஸ் கொண்டாட்டதின்போது க��றிஸ்து பிறப்பு கவிதை, தமிழ் நாடகம் மற்றும் குறும்படம் என பல்வேறு பணிகளில் முக்கிய பொறுப்பாற்றினர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilkural.net/newskural/news/113454/", "date_download": "2021-01-17T06:36:54Z", "digest": "sha1:A3X5LP7Z5LYD3OD6ZV3CEHMDQGBE2NYL", "length": 7019, "nlines": 153, "source_domain": "thamilkural.net", "title": "மேலும் 309 பேர் சற்று முன்னர் அடையாளம்! - தமிழ்க் குரல்", "raw_content": "\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nHome செய்திக்குரல் செய்திகள் மேலும் 309 பேர் சற்று முன்னர் அடையாளம்\nமேலும் 309 பேர் சற்று முன்னர் அடையாளம்\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 309 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇராணுவ தளபதி சவேந்திர சில்வா இதனை குறிப்பிட்டுள்ளார்.\nPrevious articleவிவசாயிகளின் வாழ்க்கையில் வரும் முக்கிய பண்டிகை தைப்பொங்கல் தினமாகும்-விக்கி\nNext articleஈரோஸ் சங்கர் ராஜியின் நினைவுதினம் அனுஸ்டிப்பு\nஇவ்வருடம் இறப்பர் தொழிற்துறையில் 1.9 பில்லியன் ரூபாவை முதலீடு செய்ய அரசாங்கம் நடவடிக்கை\nமேல் மாகாணத்திற்கு வெளியே சுகாதார விதிமுறைகளை மீறிய 29 பேர் கைது\nவாசுதேவ நாணயக்காராவின் பணியாளர்களுக்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்படவில்லை\nதமிழரசு கட்சிக்கும் துரோகம் செய்யும் சுமந்திரன்\n2020: இந்த ஆண்டு எதன் அடையாளம்\nபுதிய தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்குமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோளை நிராகரித்தது இலங்கை\nஇலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துங்கள் தூதரகங்களுக்கு தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் கடிதம்\nவிவசாயத்தின் மீது இளைஞர்களின் கவனத்தை ஈர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம் – ஜனாதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://writerpara.com/?cat=593", "date_download": "2021-01-17T05:48:05Z", "digest": "sha1:XJ4HNDWD3JPIZIVBQIH4C7SJZKRRFUS3", "length": 2756, "nlines": 39, "source_domain": "writerpara.com", "title": "கொரோனா Archives » Pa Raghavan", "raw_content": "\nவண்டி வருது என்பது திரை / சிறுதிரைத் துறைகளில் அடிக்கடிப் புழங்கும் இரு சொற்கள். யாரையோ எங்கோ அழைத்துச் செல்ல கார் அனுப்பப்பட்டிருக்கிறது; வந்துகொண்டிருக்கிறது; சில நிமிடங்களில் வந்துவிடும் என்பது இதன் பொருள். ஆனால், இதைச் சொல்லத் தொடங்கி குறைந்தது ஒரு மணி நேரமாவது ஆகாமல் எந்த வண்டியும் என்றும் எங்கும் வந்ததில்லை. என் தனிப்பட்ட… Read More »வண்டி வருது\nஎல்லோருக்கும் வெளியே போகத் தேவை இருக்கிறது. அவசியம் இருக்கிறது. யாரும் வெட்டி இல்லை. சும்மா இருப்பவர்களுக்கும் வேலை தேடும் வேலையாவது அவசியம் இருக்கத்தான் செய்யும். துரதிருஷ்டவசமாக இந்நாள்கள் நம்மை வீட்டுக்குள் இருக்கச் சொல்கின்றன. கொடூரம்தான். வழக்கம் மாறும்போது வரக்கூடிய மனச்சிக்கல்கள் நிச்சயமாக இருக்கும். ஆனால் உயிர் பிரச்னைக்கு முன்னால் இதெல்லாம் பெரிதா என்று ஒவ்வொருவரும் ஒரு… Read More »உயிரோடிருத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/christianity/2020/11/23132958/2093619/Christ-the-King.vpf", "date_download": "2021-01-17T06:01:23Z", "digest": "sha1:IDUHROCQWW3WSU34OJHM3HMDUTGYZMDJ", "length": 5366, "nlines": 81, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Christ the King", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமுன்சிறையில் கிறிஸ்து அரசர் பெருவிழா\nபதிவு: நவம்பர் 23, 2020 13:29\nமுன்சிறை புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் உள்ள கத்தோலிக்க சேவா சங்கம் சார்பில் கிறிஸ்து அரசர் பெருவிழா நடந்தது. திருப்பலியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.\nமுன்சிறை புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் உள்ள கத்தோலிக்க சேவா சங்கம் சார்பில் கிறிஸ்து அரசர் பெருவிழா நடந்தது. காலையில் நடந்த திருப்பலியில் கத்தோலிக்க சேவா சங்க உறுப்பினர்கள் சீருடை அணிந்து கலந்து கொண்டனர்.\nதிருப்பலியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. இதில் பங்கு அருட்பணியாளர் சேவியர் புரூஸ் மற்றும் அமல்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு ஆசி வழங்கினார்கள்.\nகிறிஸ்து அரசர் | Christ the King\nமாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலயத் திருவிழா கொடியேற்றம்\nகோணான்குப்பம் புனித பெரியநாயகி அன்னை ஆலய பெருவிழா\nபொன்னப்பநாடார் காலனி அற்புத குழந்தை ஏசு ஆலய திருவிழா தொடங்கியது\nகச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழாவில் பக்தர்களுக்கு தடை\nகோட்டார் புனித சவேரியார் ஆலயத்தில் மறைசாட்சி தேவசகாயம் நினைவு தினம்\nகிறிஸ்துநகர் கிறிஸ்து அரசர் ஆலய திருவிழா நாளை தொடங்குகிறது\nஆவூா் பெரிய நாயகி மாதா ஆலயம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2014/09/blog-post_20.html", "date_download": "2021-01-17T05:28:04Z", "digest": "sha1:JHXYMDAQM76SN3IF3DJMNT7BKMM44FCP", "length": 15482, "nlines": 47, "source_domain": "www.namathumalayagam.com", "title": "பிள்ளைகள் குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டியதன் அவசியம் - நுவரெலியா எஸ்.தியாகு - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை » பிள்ளைகள் குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டியதன் அவசியம் - நுவரெலியா எஸ்.தியாகு\nபிள்ளைகள் குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டியதன் அவசியம் - நுவரெலியா எஸ்.தியாகு\nஒவ்வொரு பெற்றோரும் தமது பிள்ளைச் செல்வங்களை எவ்வாறு வளர்க்க வேண் டும் என்று திட்டமிடுவதும், அவர்களைப் பற்றி கனவு காண்பதும் இயற்கையா கும். பிள்ளைகளை நன்றாக படிக்கவைக்க வேண்டும். அவர்களை கல்விமான்களாக உருவாக்க வேண்டும். நல்ல தொழிலில் அமர்த்த வேண்டும். தான் பெறாத கல்வியை அவர்கள் பெற வேண்டும் என்றெல்லாம் திட்டமிடுகின்றனர். பல்வேறு கனவுகளுடன் தமது பிள்ளைகளை வளர்க்கும் பெற்றோர், அவர்களை இடைநடுவில் பிரிவதும் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.\nஇன்று பல பெற்றோர்கள் தமது பிள்ளைகளை சித்திரவதை செய்வதாகவும் தாயே தனது பிள்ளையை துன்புறுத்துவதாகவும் பல செய்திகளை நாம் அன்றாடம் பத்திரிகைகள் மூலம் தெரிந்து கொள் கின்றோம். இவர்கள் பெற்றோர் களா என்று நினைக்குமளவிற்கு அவர்களது சில செயற்பாடுகள் அமைந்திருக்கின்றன. ஆனால் விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சில பெற்றோர்கள் இப்படி இருந்தாலும் அநேகமான பெற்றோர் தனது பிள்ளைகளுக்காகவே வாழ்ந்துக் கொண்டிருக்கின்றனர்.\nமலையகத்தை பொறுத்தவரையில் பெற்றோர்கள் தமது பிள்ளைகளை பல சிரமங்களுக்கு மத்தியில் வளர்த்து வருகின்றனர். இவர்கள் தமது பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்கின்ற பொழுது பொருளாதார ரீதியாக பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்றார்கள். தாம் சாப்பிட்டாலும் சாப்பிடாவிட்டாலும் பிள்ளைகளைப் படிக்க வைத்து நல்ல நிலைக்கு கொண்டு வர வேண்டும் என கஷ்டங்களை மறைத்து பிள்ளைகளை வளர்க்கின்றனர்.\nஇந்த சூழ்நிலையில் 16 வயது மகனை பறிகொடுப்பது என்பது பெரும் கொடுமை. அண்மையில் தலவாக்கலை, பெரிய மட்டுக் கலை பகுதியை சேர்ந்த (தலவாக்கலை பகுதி பாடசாலையொன் றில் கல்வி கற்கும்) மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அந்த��் பிரதேசத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த வருடம் க.பொ.த.சாதாரண பரீட்சைக் குத் தோற்றவிருந்த மிகவும் திறமைசாலியான மாணவன் லோகநாதன் ஸ்ரீவத னன் (வயது 16) மேல் கொத்மலை நீர்தேக்கத்திலிருந்து கடந்த 6ஆம் திகதி சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இது உயிரிழந்த மாணவனின் பெற்றோரை மாத்திரமன்றி, அந்தப் பகுதியில் உள்ள அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி யது.\nசம்பவம் நடந்த அன்று காலையில் நீர்தேக்கத்திற்கு அருகிலுள்ள தலவாக்கலை, லிந்துலை நகரசபைக்கு முன்னா லுள்ள நுவரெலியா தலவாக்கலை பிரதான வீதியில் ஒன்று கூடிய பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றிலும் குதித்தனர். காணாமற்போன மாணவன் தொடர் பாக முறைப்பாடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து பொலிஸார் உடனடியாக செயற்பட்டு முறையான தேடுதல் நடவ டிக்கை மேற் கொள்ளவில்லையெனத் தெரிவித்தே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர்.\nஎனினும், பின்னர் பேச்சுவார்த்தை களை தொடர்ந்து ஆர்ப்பாட்டம் சுமுகமாக தீர்க்கப்பட்டதுடன் சிறுவனின் சடலம் நீர்தேக்கத்திலிருந்து மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக நுவரெலியாவிற்கு கொண்டு செல்லப்பட்டது. பிரதே பரிசோதனையின் பின்பு சடலம் பெற்றோரிடம் கையளிக்கப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கையில் நீரில் மூழ்கியதன் காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.\nகுறித்த மாணவன் 03.09.2014 இரவு 11.10 மணியளவில் வீட்டில் இருந்து வெளியில் சென்றதாகவும் அதன் பின்பு அவர் வீட்டிற்கு திரு ம்பவில்லை என் றும் தெரிவிக்கப்படுகின்றது. பெற்றோர் இது தொடர்பாக லிந்துலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தது டன் தோட்டப் பொதுமக்களுடன் இணைந்து மாணவனை தேடியுள்ளனர்.\nஆனால், பின்பு 6ஆம் திகதி காலை மாணவனின் சடலம் அவரது வீட்டிலிருந்து சுமார் 7 கி.மீ தூரத்துக்கு அப்பால் தலவாக்கலை நகரத்துக்கு அருகிலுள்ள மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து மீட்கப்பட்டது. இது தொடர்பாக பல் வேறு சந்தேகங்கள் நிலவியப் போதும் பிரேத பரிசோதனையில் மரணத்திற்கான காரணம், நீரில் மூழ்கியதன் காரணமாக சம்பவித்துள்ளதாக தெளிவாக குறிப்பிட ப்பட்டுள்ளது. இருந்தும் இந்த மரணம் தொடர்பாக மக்கள் மத்தியில் பல சந்தேகங்கள் நிலவி வருகின்றன.\nகுறித்த மாணவன் பாடசாலையிலும் மிகவும் நல்ல மாணவன் என��ற பெய ரைப் பெற்றுள்ளார். அப்படியாயின் இம் மாணவனுக்கு படிப்பில் எந்த பிரச்சினையும் இருந்திருக்க வாயப்புக்கள் இல்லை.\nஇதுமுதலாவது சம்பவம் அல்ல. இதற்கு முன்னரும் இந்தப் பகுதியில் இதேபோன்றதொரு சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடந்த ஜனவரிமாதம் சின்ன மட்டுக்கலை தோட்டத்தில் என்தனி ரொபட் (வயது10) என்ற சிறுவன் காணாமற்போன நிலையில் மட்டுக் கலை ஆற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.\nபிள்ளைகள் தொடர்பில் பெற்றோர்கள் மிகவும் அவதானத்துடன் இருக்க வேண்டும். அவர்களது ஒவ்வொரு செயற்பாடுகள் தொடர்பாகவும் கவனமாக இருக்க வேண்டும். பிள்ளைகள் பாடசாலையை விட்டு வீடு திரும்பிய தும் அவர்களின் மனநிலை எப்படி இருக்கின்றது என்பதை பெற்றோர்கள் புரிந்துகொள்ள வேண்டும். பிரத்தியேக வகுப்புக்களுக்கு அனுப்பும்போது அவர்களை கண்காணிக்க வேண்டும். அவர்கள் இரவு நேரங்கள் எழுந்து சென்றால் அவ ற்றை கவனிக்க வேண்டும். இதற்கு கார ணம் இன்று பல்வேறு குழப்பமான ஒரு சூழ்நிலையில் சிறுவர்கள் இருப்பது தான்.\nஇந்த சிறுவனின் மரணம் பலரையும் சிந்திக்க வைத்துள்ளது. எனவே, பெற் றோர் பிள்ளைகளின் விடயத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதை இந்த சம்பவம் எமக்கு ஞாபகப்படுகின் றது. இனிமேலும் இவ்வாறான ஒரு சம்பவம் நடை பெறாமலிருக்க பெற் றோர் அனைவரும் கவனமாக செயற் பட வேண்டியுள்ளமை காலத்தின் கட் டாயமாகும்.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nவிஜயபா கொள்ளை : 500 ஆண்டுகள் | வரலாறு – நாவல் – சினிமா | என்.சரவணன்\nஇலங்கையின் வரலாற்றை புரட்டிப்போட்ட வரலாற்று நிகழ்வுகளில் ஒன்றாக விஜயபா கொள்ளை நிகழ்வைக் குறிப்பிடுவது வழக்கம். அது நிகழ்ந்து 2021...\nமலையக சிறுகதை வழித்தடத்தில் \"அப்பாயி\" - பிரமிளா பிரதீபன் (நூல் விமர்சனம்)\n10.01.2021 அன்று நடைபெற்ற கொடகே வெளியீடான நடேசன் துரைராஜ் அவர்களின் ‘அப்பாயி’ நூல் வெளியீட்டு நிகழ்வு ZOOM வழியில் நடைபெற்றது. அந்த நிகழ்வில...\n\"ஸ்ரீலங்கா இராணுவமே எங்கள் எதிரி தமிழீழமே எங்கள் இலக்கு\" புளொட் மாணிக்கதாசனின் இறுதிப் பேட்டி\nமாணிக்கதாசன் 02.09.1999 அன்று கொல்லப்படுவதற்கு முன் எடுக்கப்பட்ட இறுதி நேர்காணல் இது. நான் தமிழீழ மக்கள் கட்சியில் தலைமறைவுப் பணிகளில் ஈ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/10/medicine.html", "date_download": "2021-01-17T06:12:45Z", "digest": "sha1:TANIGYZ2SR2PJ4OBSF3XDIE7GEWQVV6E", "length": 12056, "nlines": 85, "source_domain": "www.pathivu.com", "title": "கிழக்கில் வைத்தியசாலைகளினில் கொரோனா பிரிவு? - www.pathivu.com", "raw_content": "\nHome / திருகோணமலை / கிழக்கில் வைத்தியசாலைகளினில் கொரோனா பிரிவு\nகிழக்கில் வைத்தியசாலைகளினில் கொரோனா பிரிவு\nடாம்போ October 10, 2020 திருகோணமலை\nகிழக்கில் நான்கு வைத்தியசாலைகளை கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சைக்காக மாற்றியமைக்குமாறு சுகாதார அமைச்சு பணிப்புரை விடுத்துள்ளதாக கிழக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் வைத்தியர் ரி.லதாகரன் தெரித்துள்ளார்.\nமாவட்டம் தோறும் ஒரு வைத்தியசாலையை கொரோனா சிகிச்சைக்காக பயன்படுத்தும் திட்டத்திற்கு அமையவே இவ்வாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅவர் கூறுகையில், “நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ளமையால் தொற்றுக்குள்ளானவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான வைத்தியசாலை வசதிகள் அதிகமாக தேவைப்படுகின்றன.\nஇதற்கமைய, நாட்டிலுள்ள சகல மாவட்டங்களிலும் உள்ள வைத்தியசாலைகள் பலவற்றை கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியசாலைகளாக மாற்றுவதற்கு சுகாதார அமைச்சு முடிவுசெய்து வைத்தியசாலைகளைத் தெரிவு செய்துள்ளது.\nஇதனடிப்படையில், கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, கல்முனை சுகாதார பிராந்தியங்களில் உள்ள வைத்தியசாலைகள் தெரிவுசெய்யப்பட்டுள்ளன.\nஇதேவேளை, நாட்டில் கொரோனா தொற்று தீவிரமடைந்தால் மேலும் பல வைத்தியசாலைகளை இவ்வாறு கொரோனா சிகிச்சையளிக்கும் வைத்தியசாலைகளாக மாற்றியமைக்க சுகாதார அமைச்சு முடிவுசெய்துள்ளது” என அவர் தெரிவித்தார்.\nமார்ச் மாத வரைபு: சி.வி முந்திக்கொண்டார்\nஎதிர்வரும் மார்ச் மாதம் கூடவிருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கு தமிழர் சார்பில் முன்வைக்கப்படப்போகும் விடயங்கள் பற்றி\nமாறும் அணிகள் ,பணியும் ஒபிஎஸ் , சசிகலா வருகையால் ஒன்றிணையும் அதிமுக\nசசிகலா வரும் 27ம் தேதி விடுதலையாக உள்ள நிலையில், அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுகவில் மீண்டும் பிளவு ஏற்படும் சூழல் தெரிகிறது. வர...\nயாழ் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்திருந்த தூபி இடித்து அழிக்கப்பட்டதைத் தொடர்ந்து எழுந்த பதற்றம் ���ற்றும் போராட்டங்களால்\nமுள்ளிவாய்க்கால் நினைவு சின்னமே வேண்டும்: அமையம்\nகொடூரமாக வெல்லப்பட்ட யுத்தத்தின் வெற்றிச் சின்னங்கள் வடகிழக்கெங்கும் நிரம்பியிருக்க யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில்\nகணவனை நாய் போல வெளியில் அழைத்துச் சென்ற பெண்\nகனடாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு அமுலில் இருந்தவேளை தனது கணவனை நாய் போல வெளியில் அழைத்துச் சென்ற\nமுள்ளிவாய்க்கால் நினைவுதூபி: மீண்டும் நாட்டப்பட்டது அடிக்கல்\nஇடித்தழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் தூபிக்கு மீண்டும் அதே இடத்தில் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. யாழ் பல்கலைக்கழகத்தின் முன்னால் உண்ணாநிலைத் தவ...\nபிள்ளையானை விடுதலை செய்தமை தொடர்பில் இன்று பலரும் பரபரப்பாக பேசிக்கொண்டிருக்க அது மட்டும் ராஜபக்ச சாதனையில்லையென போட்டுடைத்துள்ளார் சிவில் ச...\nஉலகத் தமிழர்களின் தேசிய வழிகாட்டி பிரபாகரன்\nஇன்றைய தமிழர் தைப்பொங்கல் திருநாள் அன்று ( 14.01.2021) மேதகு பிரபாகரன் அவர்கள் உலகத் தமிழர்களின் தேசிய வழிகாட்டியாக பிரகடனப்படுத்தப்பட்டு...\nதிட்டமிட்டபடி கடையடைப்பு, துக்கதினமாக தொடரும் என்ற பல்கலை மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ள நிலையில் தமிழர் தாயகம் முடங்கிப்போயுள்ளது. சுயாதீனமான...\nமுள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் அமைக்க தீர்மானம் பொதுச் சின்னம் அமைக்க ஈபிடிபி கோரிக்கை\nயாழ் மாநகரசபையில் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் அமைக்க தீர்மானம் பொதுச் சின்னம் அமைக்க ஈபிடிபி கோரிக்கை விடுத்துள்ளது.\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://video.tamilnews.com/category/trending/", "date_download": "2021-01-17T05:58:16Z", "digest": "sha1:ZRRKTK5GCE3EVHO5JB7TT63XNN7VIH53", "length": 24834, "nlines": 191, "source_domain": "video.tamilnews.com", "title": "Trending Archives - TAMIL NEWS", "raw_content": "\nபிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கும் ஐஸ்சு எடுத்த திடீர் முடிவு …. ஆர்மி ஆரம்பித்தவர்களுக்கு ஓர் அறிவிப்பு\nVijay tv bigg boss 27th promo sendrayarn enter house நூறு நாட்களை கடந்து ஓடிகொண்டு இருக்கும் பிக் பாஸ் க்கு இது கடைசி வாரம். இறுதியில் என்ன டாஸ்க் கொடுப்பது என்று குழம்பி போயுள்ள பிக் பாஸ் டீம் வெளியேறிய போட்டியாளர்களை மீண்டும் வீட்டுக்குள் அழைத்து ...\nமீனாட்சியின் திடீர் முடிவுக்கு காரணம் பிக் பாஸா \n16 16SharesMeenatchi enter Wild Card Bigg Boss 2 Rachitha Mahalashmi open talk கிட்ட தட்ட ஆறு வருங்களாக தொடர்ந்து ஒளிபரப்பாகி வரும் நம்ம சரவணன் மீனாட்சி தொடர் முடிவுக்கு வருகிறது . இந்த அதிரடி முடிவுக்கு காரணம் பிக் பாஸ் வீட்டுக்குள் செல்வது என கசிந்துள்ளது ...\nயாஷிகாவுடன் படுக்கையை பகிர்ந்து கொண்டாலும் நான் அவரை காதல் செய்வதை நிறுத்த மாட்டேன் – களமிறங்கிய காதலி \n21 21SharesMahat Girlfriend Open talk bigg boss 2 tamil yashika anath Flirting tamil video பிக் பாஸ் வீட்டில் மகத் யாஷிகாவுடன் கடலை போடுவது தனக்கு பிடிக்கவில்லை என்று அவரின் காதலி பிராச்சி மிஸ்ரா தெரிவித்துள்ளார். பிக் பாஸ் 2 வீட்டில் உள்ள மகத் தொழில் ...\nபொறுமை காத்தது போதும் என்றே சுனாமியாய் பொங்கி எழுந்தேன் – ஸ்ரீ ரெட்டி அதிரடி\n13 13Sharessri leekes sri rady open talk video trending Tamil video news பிரபலங்கள் அழைத்ததும் படுக்கைக்கு சென்றதற்கான காரணத்தை தெரிவித்துள்ளார் ஸ்ரீ ரெட்டி. தெலுங்கு திரையுலகை அடுத்து தமிழ் திரையுலகிலும் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தவர்களின் பெயர்களை வெளியிட்டுள்ளார் ஸ்ரீ ரெட்டி. தற்போது சென்னை வந்துள்ள ...\nபிக் பாஸ் வீட்டை விட்டு வெளிவந்ததும் என் காதல் ஆசை தீரவில்லை மனம்திறக்கும் அனந்த் வைத்திய நாதன் \n24 24Sharesbigg boss 2 anath vaithiyanadhan open talk video trending பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளிவந்துள்ள வொய்ஸ் எஸ்பர்ட் அனந்த் அவர்கள் சுட சுட என்ன சொல்லி இருக்காரு தெரியுமா வீட்டில் நடந்த இசை கச்சேரியில் மமதியின் குரல் அழகான வெளிப்பாடு, அந்த வீட்டில் ஜனனியை ...\nரம்யாவின் செயலால் ஆத்திரம் அடைந்த பிக் பாஸ் \nBigg boss remove ramya nsk leader post promo tamil video பிக் பாஸ் இல்லத்தில் நான்காவது வார தலைவராக தேர்ந்தெடுக்க பட்டுள்ள ரம்யா எப்போதுமே மௌன உலகில் இருப்பவர். இவருக்கு தலைவி பதவி சரிவருமா என்னும் கேள்வி பரவலாக உள்ளது இந்நிலையில் இன்று ரம்யா பிக் ...\nஇரட்டை அர்த்தத்தில் பேசும் பொன்னம்பலம் சிறைக்கு பின் அதிரடி மாற்றம் \nBigg boss ponnampalam back action prom 2 video trending வர வர சூடு பிடிக்க ஆரம்பிக்கிறது பிக் பாஸ் வீடு, ஒரு பக்கம் ஓபனாக வழிந்து கடலை போடும் மகத், மறு புறம் மனைவியை நினைத்து ஏங்கும் சென்றாயன்… இப்படியாக நகர்ந்து செல்கிறது நம்ம பிக் ...\nவிஜய் டிவி பிரியங்காவின் மறு முகம் கசிந்த புகைப்படம் கடுப்பில் ரசிகர்கள்\n14 14SharesVijay tv priyanka photo ilaya thalapthy vijay no makeup video எத்தனையோ தொகுப்பாளிகள் தினம் தினம் அறிமுகமானாலும் அனைவரும் மனம் கவருவதில்லை அந்த வரிசையில் விஜய் டிவி தொகுப்பாளினிகளுக்கு எப்பவுமே தனி இடம் உண்டு டி டி முதல் இந்தகாலத்து ரியோ வரை நீண்டு செல்லும் ...\nவீட்டுக்கு போக மூட்டையை கட்டிய யாஷிகா மௌனம் காக்கும் பிக் பாஸ் \nBigg boss yashika thirudan police task promo video பிக்பாஸ் வீட்டில் யாஷிகா இன்று சிறையில் இருக்கும் புரமோ வீடியோ வெளிவந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களில் யாஷிகாவும், ஐஸ்வர்யாவும் எல்லை மீறி வருவதாக நெட்டிசன்கள் ஏற்கனவே அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். அவர்களுடைய ...\nஉல்லாசத்தின் போது காதலன் உயிரிழப்பு…துக்கத்தில் காதலி தற்கொலை\n18 18SharesGirl commuted subside lover died dating time tamil video சென்னையில் உல்லாசமாக இருந்தபோது காதலனுக்கு வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்துவிட்டதால் துக்கம் தாளாமல் காதலியும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தொடர்ந்து அறியவருவது, சென்னை திருவொற்றியூரில் வசித்து வந்தவர் அஸ்வினி (20). சென்னை சட்டக்கல்லூரியில் ...\nஅட இவருதான் அடுத்த ஆரவ் ; மருத்துவ முத்தம் கண்டிப்பா இருக்கு\narav bigg boss 2 Tamil update பிக் பாஸ் 2 தொடங்கி இன்றுடன் 3 நாள் ஓடி விட்டது இந்த நிலையில் முதல் சீசன் போட்டியாளர்களுடன் இந்த சீசன் போட்டியாளர்களை ஒப்பிட்டு பார்க்கும் உங்களுக்கு இதோ இந்த காணொளி Video Source: IndiaGlitz arav bigg boss 2 ...\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\nவிஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமான அறந்தாங்கி நிஷா மற்றும் அவரின் நிகழ்ச்சி ஜோடி பழனியும் திருமணம் செய்து கொண்டுள்ளதாக செய்திகள் வெளிவந்தன. (Vijay TV Reality Show Kalakkapovathu Yaaru Contestant Nisha) இந���நிலையில் அவர்கள் இருவரும் நிகழ்ச்சியில் ஒரு காமெடி காட்சிக்காக மோதிரம் ...\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nஅண்மையில் நடந்து முடிந்த இங்கிலாந்தின் றோயல் திருமணம் பற்றிய செய்திகள் வந்து முடிவதற்குள் மற்றுமொரு சந்தோஷமான செய்தி வெளியாகியிருக்கிறது. பிரித்தானிய இளவரசி மேகன் மெர்க்கல் கர்ப்பமாக இருப்பதாக அமெரிக்காவில் இருந்து வெளியாகும் tabloid என்ற நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. (meghan markle baby pregnant prince harry royal wedding ...\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\n2 2Sharesஎங்கேயும் காதல் திரைப்படம் மூலம் தென்னிந்தியத் திரையுலகில் காலடி பதித்தவர் நடிகை ஹன்சிகா.இவரின் நடிப்பு அழகையும் தாண்டி தமிழ் நாட்டு மக்களால் குட்டிக் குஷ்பு என்று செல்லமாக அழைக்கப்பட்டவர். இவரின் மொழு மொழு உடம்பு தான் இவர் அழகின் ஹை லைட். (Actress Hansika Chubby Gym Workout Newlook) ...\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\n12 12Sharesஇந்தி நடிகை பிரியங்கா தற்போது அமெரிக்காவில் தங்கி இருந்து ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். இந்தியில் கொடி கட்டிப்பறந்த பிரியங்கா ஹாலிவுட்டில் வாய்ப்புகள் குவிய அங்கேயே போய் செட்டில் ஆகி விட்டார். (Indian Actress Priyanka Bikini Photo Viral) ஆங்கிலப் படங்களில் நடிக்கும் பிரியங்கா கவர்ச்சிக்கும் குறை வைப்பதில்லை. ...\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nஇந்திப் பிரபல நடிகரும் போனிகபூரின் மகனுமான அர்ஜுன் கபூரின் புதிய படத்திற்கான ஷூட்டிங் தற்போது லண்டனில் நடந்து வருகிறது. (Arjun Kapoor Pareeniti Chopra New Movie Shooting Spot Galatta) இவருடன் பரீனிதி சோப்ராவும் நடித்து வருகிறார். இருவரும் லண்டனில் தங்கி இருந்து ஷூட்டிங்கில் கலந்து கொண்டு ...\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nMeghan Video பிரித்தானிய இளவரசர் ஹரியை அண்மையில் திருமணம் முடித்தார் மேகன். மிகவும் கோலாகலமாக , உலகமே மெச்சும் அளவுக்கு இத்திருமணம் நடந்து முடிந்தது. இந்நிலையில், மேகனை பிடிக்காத சில விஷமிகள் அவர் நடிகையாக இருந்தபோது வெளியாகிய சில சர்ச்சைக்குரிய காணொளிகளை இணையத்தில் மீண்டும் பரப்பி விட்டுள்ளனர். மேகன், ...\nமாணவர்கள் கேட��ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nமக்காவில் கடுமையான புயல் காற்று: நேரலை வீடியோ இதோ..\nநிர்வாண மசாஜ் செய்யும் தாய்லாந்து மாடல் : வைரலாகும் வீடியோ\nதனித்து நிற்கும் கலைஞரின் நிழல்: கலைஞரை காணாது தவிக்கிறது..\nவெள்ளத்தில் மூழ்கும் நிலையில் முக்கிய கோயில்: நேரடி வீடியோ\nதொடங்கியது கலைஞரின் இறுதி ஊர்வலம்: நேரலை வீடியோ இதோ…\nஅண்ணா அருகே ஆழ்ந்து உறங்கப்போகும் கருணாநிதி: தாலாட்டு பாட தயாராகும் மெரினா..\nஉலகில் கள்ளத் தொடர்பு அதிகம் உள்ள நாடுகள்..\nபொதுமக்கள் இனி பார்க்கவே முடியாத 5 அதிசயங்கள்..\nஎந்த ஊரு காரிடா இவ.. ஆத்தாடி என்னமா பேசுறா..\nசிறந்த நடிகருக்கான விருதுக்கு பிரேசில் நட்சத்திர வீரருக்கு வாய்ப்பு..\nயாருமே எதிர்பார்க்காத சில சம்பவங்களின் வீடியோ\nஆத்தாடி என்ன உடம்பி உருவான கதை தெரியுமா \nமரண கலாய் வாங்கும் BIGG BOSS 2\n”அம்மா, அம்மா” என்று குரைக்கும் நாய் குட்டி\nநடிகர்களை போல தோற்றமளிக்கும் சாதாரண மக்கள்\nஅந்த ஒரு நாள் இலங்கை அணி தலைவருக்கு நடந்தது என்ன\nஇங்கிலாந்து மண்ணில் மண்டியிட்டது இந்தியா: தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nஉயிரை பறிக்கும் மோமோ விளையாட்டு.. தப்பிக்க என்ன செய்யலாம்..\nகிரிக்கட் வரலாற்றில் மனதை நெகிழ வைத்த சில தருணங்கள்..\nவிளையாட்டில் மட்டுமல்ல நிஜத்திலும் இவன் உண்மையான ஹீரோ..\nகார்ட்டூன் தோற்றமுடைய FOOTBALL பிரபலங்கள்..\nமைதானத்தில் கோல் கீப்பராக மாறி அணியை காப்பாற்றிய பிரபல வீரர்கள்..\nமூன்றாவது போட்டியில் இங்கிலாந்து வெற்றி: தொடரையும் கைப்பற்றியது… (வீடியோ)\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sinthutamil.com/2020/03/07/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-01-17T05:26:08Z", "digest": "sha1:B73ZAAVSDDGQF7Z4XDC6YDIKQNWMP3W2", "length": 22139, "nlines": 246, "source_domain": "www.sinthutamil.com", "title": "உற்சாக வெள்ளத்தில் இந்திய மகளிர் அணி! | Sinthu Tamil Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | சிந்துதமிழ் -SinthuTamil", "raw_content": "\nநான்கு இன்னிங்சில் இரண்டு டபுள் செஞ்சூரியுடன் 639 ரன்கள் குவித்த கேன் வில்லியம்சன் \nகங்குலிக்கு இதயத்தில் இரண்டு அடைப்பு\nஅதிக சம்பளம் வாங்கியவர்கள் பட்டியலில் விராட் கோலி\n195 ரன்களில் சுருண்டது ஆஸ்திரேலியா\nYouTube-ற்கு வரும் அடுத்த அம்சம்\nஜன.20 முதல் 3 நாட்களுக்கு அமேசானில் ஆபர் மழை..\nஜன.20 – 24 வரை; பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ்\nWhatsApp ஆப்பிற்கு மாற்றாக Signal ஆப் – திடீரென பிரபலம் ஆவது ஏன் தெரியுமா\nரூ. 5,000க்கும் கீழ் தற்போது இந்தியாவில் கிடைக்கும் அட்டகாசமான Fitness bands\nமூணாறு சிறந்த சுற்றுலா இடங்கள்..\nகோவா சுற்றுலா இடங்களின் நுழைவு கட்டணம்\nஇந்தியாவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள…\nமூணாறு சிறந்த சுற்றுலா இடங்கள்..\n1. டாடா டீ அருங்காட்சியகம் மூணாறு…\nகோவா சுற்றுலா இடங்களின் நுழைவு கட்டணம்\nAndroid Q versionல் அப்படி என்ன தான் இருக்கு… வீடியோ விளக்கம் இதோ உங்களுக்காக….\nScreen shot அதிகமாக எடுக்க கடினமாக உள்ளதா…. எளிதாக எடுக்க ஒரு வழி இருக்கு……\nகோவா பற்றி தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறீர்களா இந்த வீடியோவை தவறாமல் பாருங்க…..\nஅந்தமான் தீவில் உள்ள விசித்திரங்களும் அதன் விவரங்களும் அடங்கிய வீடியோ இதோ உங்களுக்காக….\nபணம் கட்டாமல் எளிதாக பெஸ்ட் வீடியோ எடிட்டிங் appஐ டவுன்லோட் செய்வது எப்படி என்று…\nயூடூபில் (youtube) உள்ள வீடியோக்களை டவுன்லோட் செய்யும் ட்ரிக் இங்கே உள்ளது….\nமிக எளிதான முறையில் வீடியோ எடிட்டிங் செய்வது என்று தெரியவேண்டுமா\nமொபைல் phoneல் உள்ள buttons உடைந்தாலும் எப்படி use பண்ணுவது பற்றி இங்கே தெரிந்துகொள்ளுங்கள்….\nThanos அப்டீன்னு googleள்ள தேடுனா என்�� நடக்கும்னு இந்த வீடியோவில் பாருங்க….\nநீங்கள் இணையத்தில் படிப்பவற்றிற்கு உடனடி அர்த்தம் தெரிந்துகொள்ள இதனை படியுங்கள்….\nரேஷன் கடையில் , குழப்பம்-அரசு விளக்கம் தருமா\nரஃபேல் போர் விமானங்கள்-அம்பாலாவை வந்தடைந்தது\n- நோட் 9 ப்ரோ மேக்ஸ் மாடல் இன்று முதல் விற்பனை\nதமிழகத்தில் இன்று புதிதாக 1,232 பேருக்கு கொரோனா தொற்று\nபுத்தம் புது காலை திரை விமர்சனம்\nக பெ ரணசிங்கம் திரை விமர்சனம்\nக பெ ரணசிங்கம் திரைவிமர்சனம்\nமுக கவசம், சானிடைசரை அதிகம் பயன்படுத்தினால் ஆபத்து \nஅழியாத படம் ஆகா மக்கள் மனதில்-மன்னி -சுஷன்ட் சிங்க் ராஜ்புட் …) டில் பேசற\nசளி தொல்லை நீக்கும் தூதுவளை துவையல்\nநோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்ய என்ன செய்வது\nஎதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வெற்றிலை, தூதுவளை, துளசி சூப்..\nநோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆயுர்வேதம் சூப்பர் பானம்\nதவிப்போம் மழைக்கால நோய்களை: பெறுவோம் ஆரோக்கிய வாழ்வு\nஇந்த முயற்சி செய்து பாருங்கள்; உங்கள் மன அழுத்தம் குறையும்\nசிறு வயதிலே மாரடைப்பா……. இதோ அதற்கான விடை\nபெண்கள் ஆரோகியத்தின் 5 வழிகள்\nசமுக வலைத்தளங்கலை தினமும் பயன்படுதுவிர்களா…..உங்கள் மனதை பற்றி ஓர் ஆய்வு\nஉங்களை குளிர்விக்க இதனை நாள் A.C இருந்தது…..அனால் இனிமேல் ஒரு பட்டையே…\nYouTube-ற்கு வரும் அடுத்த அம்சம்\nதொழில்நுட்பம் January 16, 2021\nஜன.20 முதல் 3 நாட்களுக்கு அமேசானில் ஆபர் மழை..\nதொழில்நுட்பம் January 16, 2021\nஜன.20 – 24 வரை; பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ்\nதொழில்நுட்பம் January 16, 2021\nWhatsApp ஆப்பிற்கு மாற்றாக Signal ஆப் – திடீரென பிரபலம் ஆவது ஏன் தெரியுமா\nதொழில்நுட்பம் January 11, 2021\nரூ. 5,000க்கும் கீழ் தற்போது இந்தியாவில் கிடைக்கும் அட்டகாசமான Fitness bands\nதொழில்நுட்பம் January 9, 2021\nவாட்ஸ்அப் புது பிரைவசி பாலிசி\nதொழில்நுட்பம் January 9, 2021\nரூ.199 திட்டத்தில் தினமும் 1.5 GB டேட்டா..\nதொழில்நுட்பம் January 7, 2021\nபிப்.8-க்குள் “இதை” செய்யலனா அக்கவுண்ட்டை டெலிட் பண்ணிடுங்க\nதொழில்நுட்பம் January 6, 2021\nகார் லோன் வாங்க சூப்பர் வாய்ப்பு\nதொழில்நுட்பம் January 6, 2021\nநாடு முழுவதும் இன்று 1,91,181 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது\nதமிழகத்தில் 23 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..\nதமிழகத்தில் தடுப்பூசி போட்டுக் கொண்ட 2783 பேருக்கும் எந்த பாதிப்பும் இல்லை\nஇந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசியை பெற்ற துப்புரவு பணியாளர் \nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 12 மாடுகளை பிடித்த கண்ணனுக்கு கார் பரிசு\nதமிழகத்தில் 13 மாவட்டங்களுக்க கனமழை அலார்ட்\nஅடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை \nமுதல் நாள் தடுப்பூசி யாருக்கு\nகல்லூரி மாணவர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா \nதமிழகத்தில் இன்று 682 பேருக்கு புதிதாக கொரோனா\n3 கோடி பேருக்கு போடப்பட உள்ள கொரோனா தடுப்பூசிக்கான செலவை மத்திய அரசு ஏற்கும்\nHome விளையாட்டு உற்சாக வெள்ளத்தில் இந்திய மகளிர் அணி\nஉற்சாக வெள்ளத்தில் இந்திய மகளிர் அணி\nமகளிர் உலகக் கோப்பை டி20 போட்டிகள் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்திய அணி முதல் முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளதால் பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.\nவிராட் கோலி, சேவாக், விவிஎஸ் லட்சுமணன் போன்ற வீரர்கள் இந்திய மகளிர் அணிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். கிரிக்கெட்டில் இந்திய ஆடவர் அணி உலகின் தலை சிறந்த அணியாக இருக்கும் நிலையில் தற்போது இந்திய மகளிர் அணியும் பலமிக்க அணியாக மாறி வருகிறது. நடப்பு மகளிர் உலகக் கோப்பை டி20 போட்டிகளில் இந்திய அணி மட்டுமே ஒரு தோல்வியைக் கூடச் சந்திக்காத அணியாக ஆதிக்கம் செலுத்துகிறது.\nபேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என அனைத்து துறைகளிலும் இந்திய அணி சிறப்பாகச் செயல்பட்டது. குரூப் ஏ பிரிவில் இந்திய அணி விளையாடிய நான்கு போட்டிகளிலும் வெற்றிபெற்று முதலிடத்தில் இருந்தது. சிட்னியில் வியாழக்கிழமை நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி இங்கிலாந்தை எதிர்கொள்வதாக இருந்தது. ஆனால், மழை குறுக்கிட்டதால் ஒரு பந்து கூட வீசப்படாமல் போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனால், இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இதன்மூலம் இந்திய அணி நேரடியாக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.\nஇந்திய மகளிர் அணியைப் பொறுத்தவரை பேட்டிங்கில் ஷஃபாலி வர்மா மட்டுமே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஒருசில போட்டிகளில் சிறப்பாகச் செயல்பட்டு அணிக்கு வெற்றி தேடித்தந்தார். ஆனால் பந்துவீச்சில் இந்திய அணி மிகவும் பலம் வாய்ந்த அணியாகத் திகழ்கிறது. பந்துவீச்சில் பூனம் யாதவ், ராஜேஸ்வரி, ராதா ���ாதவ் போன்றோர் எதிரணி பேட்ஸ்மேன்களைத் திணறடித்து வருகின்றனர். ஆல் ரவுண்டர்களான ஷிகா பாண்டேவும், தீப்தி ஷர்மாவும் சிறப்பாகச் செயல்படுகிறனர். இந்திய மகளிர் அணி எவ்விதத்திலும் குறையில்லாமல் முடிந்தளவிற்குச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. எப்படியும் இந்திய அணி கோப்பையை வெல்லும் என்று அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கின்றனர்.\nவரும் ஞாயிறு அன்று நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்ள உள்ளது. லீக் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை இந்திய அணி வீழ்த்தியிருந்தது குறிப்பிடதக்கது. இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்ற இந்திய மகளிர் அணியைப் பல நட்சத்திரங்கள் வாழ்த்தி வருகின்றனர். விராட் கோலி, விரேந்திர சேவாக், விவிஎஸ் லட்சுமணன் போன்ற வீரர்கள், இந்திய மகளிர் அணி கோப்பையை வெல்ல வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இளம் இந்திய மகளிர் அணி டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறுவது இதுதான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleபேஸ்புக் நிறுவனங்கள் மூடல்\nநான்கு இன்னிங்சில் இரண்டு டபுள் செஞ்சூரியுடன் 639 ரன்கள் குவித்த கேன் வில்லியம்சன் \nகங்குலிக்கு இதயத்தில் இரண்டு அடைப்பு\nவட மாநில ஸ்பெஷல் வெஜ் தெகிரி\nகாபி தூளில் நிறைந்து இருக்கும் அழகு ரகசியம்\nYouTube-ற்கு வரும் அடுத்த அம்சம்\nஜன.20 முதல் 3 நாட்களுக்கு அமேசானில் ஆபர் மழை..\nநாடு முழுவதும் இன்று 1,91,181 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது\nதமிழகத்தில் 23 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/video_detail.php?id=184888&cat=32", "date_download": "2021-01-17T06:14:34Z", "digest": "sha1:OU2HT6DLICGBIMAKRE3XXPUMBBFJGMNU", "length": 11096, "nlines": 192, "source_domain": "m.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் ச��த்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2021 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\n2020 'ல் அதிகம் விமர்சிக்க பட்ட செய்திகள் பாராளுமன்ற தேர்தல் 2019 சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nநிவாரணம் வேண்டும் சலவை தொழிலாளர் சங்கம்\nவாழ்க்கையை துவைத்து எடுக்கும் கொரோனா; நிவாரணம் வேண்டும் சலவை தொழிலாளர் சங்கம்\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nசுவை வேண்டும் சமையல் கலைஞர்கள்\nஐந்து முறை செய்ய வேண்டும்\nமருத்துவ மனைகள் சங்கம் சொல்கிறது\nவிருந்தாள தொழிலாளர் கதை தொடர்கிறது\nதொழில் வர்த்தக சங்கம் வலியுறுத்தல்\nபார்மசி சங்கம் கண்டு பிடித்தது\nடூவீலர் மெக்கானிக் சங்கம் கோரிக்கை\nபகுதிகள் அரசியல் பொது சம்பவம் சினிமா வீடியோ டிரைலர் விளையாட்டு செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ வீடியோ செய்தி சினிமா பிரபலங்கள் நேரடி ஒளிபரப்பு அனைத்து பகுதிகள்\nநேரம் 0–2 நிமிடங்கள் 2–4 நிமிடங்கள் 4–6 நிமிடங்கள் 6+ நிமிடங்கள்\nபக்கவிளைவு வருமோ என அச்சம்\nஅப்போலோ தலைவர் வேண்டுகோள் 2\nநாடு முழுக்க 1.91 லட்சம் பேர் போட்டுக்கொண்டனர்\nபயம் வேண்டாம் என அட்வைஸ் 1\nகில்லர் படம் போல் நடந்த நிஜ சம்பவம் 1\nஅமமுகவுடன் இணைய வாய்ப்பு இருக்கா \nபிரதமர் மோடி ���ாளை தொடங்கி வைக்கிறார் 1\n: ஸ்டாலின் கேள்வி 5\nவெளியூர் சென்றிருந்த நேரத்தில் துணிகரம் 1\nயாரெல்லாம் தவிர்க்கலாம்: டாக்டர்கள் விளக்கம்\nசர்ச்சை ஆனதால் வருத்தம் தெரிவித்தார் 3\nஉற்சாகத்தில் தமிழக அணி வீரர்கள்\nதடுப்பூசி திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் பேச்சு | Corona vaccine | Madurai | Dinamalar | 1\n5,000 ரூபாய் அபராதம் விதித்தது அரசு 8\nமுதலிடம் பிடிப்பவருக்கு கார் பரிசு\nதடுப்பூசி மூலம் நன்றிக்கடன் செலுத்துவோம் | Narendra Modi Speech\nமுதல் முறையாக ஆன்லைனில் ஏற்பாடு\nபிஸ்கட்டுகள், பாஸ்தா செய்ய திட்டம் | உணவு புழு\nவேலூர் அரசு கால்நடை மருத்துவர்கள் சாதனை\nபாஜவை தோற்கடிக்க ஆதிர் ரஞ்சன் ஐடியா 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/vimar-detail.php?id=2614", "date_download": "2021-01-17T07:18:29Z", "digest": "sha1:HLKRFDUAZJ7AYM2DHGQCY7CHAOCRR2LV", "length": 11330, "nlines": 86, "source_domain": "m.dinamalar.com", "title": "எழுமின் | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nபதிவு செய்த நாள்: அக் 19,2018 13:09\nநடிப்பு - விவேக், தேவயானி மற்றும் பலர்\nஇயக்கம் - வி.பி. விஜி\nஇசை - கணேஷ் சந்திரசேகரன்\nதயாரிப்பு - வையம் மீடியாஸ்\nவெளியான தேதி - 18 அக்டோபர் 2018\nநேரம் - 1 மணி நேரம் 50 நிமிடம்\nதமிழ் சினிமாவில் சிறுவர், சிறுமியர்களுக்கான படங்கள் அபூர்வமாகத்தான் வரும். முன்பெல்லாம் வருடத்திற்கு ஓரிரு படங்களாவது வரும். ஆனால், இப்போதெல்லாம் சில வருடங்களுக்கு ஒரு படம்தான் வருகிறது. அந்த ஒரு குறையை நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த 'எழுமின்' தீர்த்து வைத்திருக்கிறது.\nசிறுவர், சிறுமியர்கள் படிப்பைத் தவிர தற்காப்புக் கலைகளை அவசியம் பயில வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தும் படம் தான் இந்த 'எழுமின்'. இயக்குனர் வி.பி.விஜி, அதைத் திணிக்காமல் இயல்பான ஒரு கதையம்சத்துடன் இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறார்.\nபிசினஸ்மேன் ஆன விவேக், தேவயானி தம்பதியருக்கு பள்ளியில் படிக்கும் ஒரே மகன். குத்துச்சண்டை வீரர். அவர் பயிற்சி பெறும் அகாடமியிலேயே மேலும் சில ஏழை சிறுவர், சிறுமியர் வெவ்வேறு தற்காப்புக் கலைகளைப் பயில்கிறார்கள். அவர்கள் அனைவரும் விவேக்கின் குடும்பத்தில் ஒருவராகப் பழகுகிறார்கள். ஒரு குத்துச்சண்டை போட்டியில் விவேக்கின் மகன் வெற்றி பெற்றதால், அதிகமான மகிழ்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விடுகிறார். இதனால் விவேக், தேவயானி தம்பதியர் அதிகம் பாதிப்படைகிறார்கள்.\nஇருப்பினும் அந்தக் கவலைகளை மறந்து மகனின் நண்பர்களான அந்த சிறுவர், சிறுமியர் தற்காப்புக் கலைகளில் சிறந்து வளர வேண்டும் என நினைக்கிறார்கள். அவர்கள் பயிற்சி பெறும் அகாடமியில் அவர்கள் கட்டணத்தை செலுத்தாததால் நீக்கப்படுகிறார்கள். அவர்களுக்காகவே விவேக் மகனின் ஆசைப்படி ஒரு அகாடமியை ஆரம்பித்து பயிற்சி அளிக்கிறார். ஆனால், விவேக் அகாடமி மாணவர்கள் வெற்றி பெற முடியாதபடி அரசியல் நடக்கிறது. அதை மீறி அவர்கள் எப்படி வெற்றி பெறுகிறார்கள் என்பதுதான் படத்தின் மீதிக் கதை.\nபிசினஸ்மேன் ஆக விவேக். இந்தப் படத்தில் நகைச்சுவை எதுவும் செய்யாமல் குணச்சித்திர கதாபாத்திரத்தில் ஒரு பாசமான அப்பாவாக நடித்திருக்கிறார். அவருடைய மனைவியாக ��ேவயானி. மகன் அகால மரணமடைந்தாலும் மற்ற ஏழை சிறுவர், சிறுமியர்களுக்காக தங்களை பெற்றோர் ஆக நினைத்துக் கொண்டு பாசம் காட்டுகிறார்கள்.\nபடத்தில் நடித்துள்ள சிறுவர், சிறுமியர்களாக நடித்துள்ள பிரவீண், ஸ்ரீஜித், வினித், சுகேஷ், கிரித்திகா, தீபிகா ஆகியோர் முதல் படம் என்று சொல்ல முடியாதபடி இயல்பாக நடித்திருக்கிறார்கள். வில்லனாக அழகம் பெருமாள், நிஜத்திலும் இம்மாதிரியான கதாபாத்திரங்களை விளையாட்டுத் துறையில் பார்க்கலாம்.\nஅனிருத், தனுஷ் என பிரபலங்கள் பாடல்களைப் பாடியிருக்கிறார்கள். அதற்காகவாவது இனிமையான பாடல்களைக் கொடுத்திருக்கலாம்.\nபடத்தில் தேவையற்ற காட்சிகள், தேவையற்ற பாடல்கள் எதுவும் இல்லாமல் இருப்பது பெரிய ஆறுதல். உங்கள் வீட்டு குட்டீஸ்களுன் இந்தப் படத்தைப் பார்க்கலாம்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maatram.org/?tag=hejaaz-hizbullah", "date_download": "2021-01-17T05:50:07Z", "digest": "sha1:P2HJJPNIK4WVOZDDYGAWWWWNXOCIZMLX", "length": 3948, "nlines": 46, "source_domain": "maatram.org", "title": "Hejaaz Hizbullah – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nசட்டத்தின் இருட்டறைக்குள் ஹிஜாஸ்: மௌனம் கலைக்குமா சட்டத்தரணிகள் சங்கம்\nபட மூலம், Amnesty International ஹிஜாஸ் ஹிஸ்புல்லா. மனித உரிமைகளுக்காக வாதிடும் சட்டத்தரணி. அவர் கைது செய்யப்பட்டு, ஏழு மாதங்களாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். சட்டத்தரணி ஹிஜாஸ் கடந்த ஏப்ரல் 14ஆம் திகதி கைது செய்யப்பட்டார். இவரது கைது அநீதியானதென அவரது உறவினர்களும், நண்பர்களும்…\nபட மூலம் கட்டுரையாளர், Hefraz Hizbullah ஹேஜாஸ் ஹிஸ்புல்லா எனது இளைய சகோதரன், தவறாகக் கைதுசெய்யப்பட்டு, உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களுடன் தொடர்புடையவனாகக் காண்பிக்கப்பட்டு, குற்றவியல் விசாரணை திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும், அவனுக்கு இந்த வாரம், ஆகஸ்ட் 25 அன்று, தனது 40 ஆவது…\nஇலங்கையில் உரிமைகளுக்கான சட்டத்தரணிகள் நெருக்கடியில்\nபட மூலம், HRW கடந்த மாதம் (மே, 2020) நீதிபதி ஒருவர் போர் நினைவு தின நிகழ்வுகளை ஒழுங்கு செய்தவர்களுக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் கட்டளையை சட்டத்தரணிகளின் மேன்முறையீட்டின் அடிப்படையில் வாபஸ் பெற்றார்.[1] அதன் பின்னர் குறைந்தது மூன்று சட்டத்தரணிகள் அதற்கான பழிவாங்கல்களை எதிர்கொண்டனர்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rammalar.wordpress.com/tag/photos/", "date_download": "2021-01-17T06:19:12Z", "digest": "sha1:JI4LXO2475USTUGD3OVMCP25ZL4YVBBD", "length": 11885, "nlines": 115, "source_domain": "rammalar.wordpress.com", "title": "photos | Rammalar's Weblog", "raw_content": "\nஉணவாக நினைத்த கடல் சிங்கத்திற்கே உணவான சுறாவின் அவலம்\nவியக்க வைக்கும் புகைப்படங்கள் – மின்னஞ்சலில் வந்தவை\nமனதை இதமாக்கும் அழகிய படங்கள்- 1\nசிங்கப்பூர் பொடானிகல் கார்டன் – புகைப்படங்கள்\nதவளை வாயனும், கரண்டி வாயனும்\nஅரசியல்வாதிகள் போட்டியிட விரும்பாத பதவி\nமுல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டுபோலே\nதன்னை விமர்சித்தவருக்கு மாதவன் தெரிவித்துள்ள பக்குவமான பதில்\n;hr[f[dvr aanmeegam Add new tag cinema cooking general gk haikoo health jokes kavithai news photos poem riddle samayal sayings spiritual spirtual spirutual story அனுபவ மொழிகள் அனுபவம் அறிவியல்/நுட்பம் ஆனமீகம் ஆன்மிகம் ஆன்மீகம ஆன்மீகம் இலக்கியம் உடல் நலம் எண்ணங்கள் ஒரு பக்க கட்டுரை ஒரு பக்க கதை ஓவியம் கட்டுரை கலை கவிதை காதல் குறுங்கவிதைகள் கேள்வி-பதில் சமையல் சினிமா சினிமாபாடல் சினிமா பாடல் சிறுகதை சிறுவர் கதை சிறுவர் பாடல் செய்தி செய்திகள் தெனாலிராமன் கதைகள் நகைசுவை நகைச்சவை நகைச்சுவை நகைச்வை நாட்டு நடப்பு நிகழ்வுகள் பாரதியார் பாலியல் செய்திகள் புகைப்படங்கள் புகைப்படம் பொது அறிவு பொது அறிவு தகவல் பொ துவானவை பொதுவானவை பொதுவாவை பொன்மொழிகள் மகளிர் நலம் மருத்துவம் மூத்தோர் சொல் வாழ்க்கை வரலாறு விடுகதை விடுகதைகள் விளையாட்டு ஹைகூ கவிதை\nஅகல் விளக்கின் நவகிரஹ தத்துவம் இல் kayshree\nமாமா போட்ட பந்தல் மறுபடி பிரிச்சா கந்தல் அது என்ன \nவீடு குடி போக சிறந்த தமிழ் மாதங்கள் – இல் Ganesh Kumar\nபொது அறிவு – கேள்வி பதில் இல் S.Raja\n*எந்தெந்த அரிசி என்னென்ன பலன்களைத் தரும்\ncinema general jokes kavithai news story Uncategorized அனுபவ மொழிகள் அனுபவம் ஆன்மிகம் ஆன்மீகம் இலக்கியம் ஒரு பக்க கதை கவிதை கேள்வி-பதில் சமையல் சினிமா சினிமா பாடல் சிறுகதை சிறுவர் பாடல் செய்திகள் தகவல் நகைச்சுவை புகைப்படம் பொது அறிவு தகவல் பொதுவானவை மருத்துவம் விடுகதைகள் விளையாட்டு ஹைகூ கவிதை\nதன்னை விமர்சித்தவருக்கு மாதவன் தெரிவித்துள்ள பக்குவமான பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-01-17T07:23:29Z", "digest": "sha1:6OIXSY3UFUAUVA25ECDQ7573XEBC7MQE", "length": 12114, "nlines": 150, "source_domain": "ta.wikipedia.org", "title": "சமத்தூர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nபரப்பளவு 20 சதுர கிலோமீட்டர்கள் (7.7 sq mi)\nசமத்தூர் (ஆங்கிலம்:Samathur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.\n3 மக்கள் தொகை பரம்பல்\nஇது, பொள்ளாச்சி - வால்பாறை நெடுஞ்சாலையில் பொள்ளாச்சியிலிருந்து 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள முதல்நிலை பேரூராட்சியாகும். இது கோயம்புத்தூரிலிருந்து 53 கி.மீ. தொலைவிலும்; உடுமலைப்பேட்டையிலிருந்து 54 கி.மீ. தொலைவிலும் உள்ளது.\n20 ச.கி.மீ. பரப்பும், 12 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களும், 53 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி, உடுமலைப்பேட்டை (சட்டமன்றத் தொகுதி)க்கும், பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]\n2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 1,735 வீடுகளும், 5,762 மக்கள்தொகையும் கொண்டது.[4]\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ சமத்தூர் பேரூராட்சியின் இணையதளம்\nகோயம்புத்தூர் வடக்கு வட்டம் · அன்னூர் வட்டம் · கோயம்புத்தூர் தெற்கு வட்டம் · மேட்டுப்பாளையம் வட்டம் · பொள்ளாச்சி வட்டம் · கிணத்துக்கடவு வட்டம் · வால்பாறை வட்டம் · சூலூர் வட்டம் · பேரூர் வட்டம் · மதுக்கரை வட்டம் · ஆனைமலை வட்டம்\nஅன்னூர் · ஆனைமலை · காரமடை · கிணத்துக்கடவு · மதுக்கரை · பெரியநாயக்கன்பாளையம் · பொள்ளாச்சி (வடக்கு) · பொள்ளாச்சி (தெற்கு) · சர்க்கார்சாமகுளம் · சுல்தான்பேட்டை · சூலூர் · தொண்டாமுத்தூர்\nகோயம்புத்தூர் மாவட்ட சார் நிலை நீதிமன்றங்கள்\nமேட்டுப்பாளையம் · பொள்ளாச்சி · வால்பாறை\nஅன்னூர் · ஆலந்துறை · ஆனைமலை · செட்டிபாளையம் · சின்னவேடம்பட்டி · தளியூர் · எட்டிமடை · இடிகரை · இருகூர் · கண்ணம்பாளையம் · காரமடை · கருமத்தம்பட்டி · கிணத்துக்கடவு · கோட்டூர் · மதுக்கரை · மூப்பேரிபாளையம் · நரசிம்மநாயக்கன்பாளையம் · உடையகுளம் · ஒத்தக்கல்மண்டபம் · பெரியநாயக்கன்பாளையம் · பெரிய நெகமம் · பூளுவப்பட்டி · சர்க்கார் சாமகுளம் · சமத்தூர் · சிறுமுகை · சூளீஸ்வரன்பட்டி · சூலூர் · திருமலையம்பாளையம் · தென்கரை · தொண்டாமுத்தூர் · வேடப்பட்டி · வெள்ளக்கிணர் · வேட்டைக்காரன்புதூர் · ஜமீன் ஊத்துக்குளி ·\nமேட்டுப்பாளையம் • கோயம்புத்தூர் வடக்கு • தொண்டாமுத்தூர் • கோயம்புத்தூர் தெற்கு • சிங்காநல்லூர் • கிணத்துக்கடவு • பொள்ளாச்சி • வால்பாறை\nதமிழ்நாடு தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nகோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்\nதமிழ்நாடு புவியியல் தொடர்பான குறுங்கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 ஆகத்து 2020, 07:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/meghan-markle-s-organic-shawl-is-made-in-indian-factory-026244.html", "date_download": "2021-01-17T05:40:43Z", "digest": "sha1:RXDFYUSQNOP3P5MY3HLUJJ4MZZQJHZCP", "length": 17515, "nlines": 163, "source_domain": "tamil.boldsky.com", "title": "மேகன் மார்க்கலின் ஆர்கானிக் சால்வை தயாரிக்கும் கம்பெனியில் ஒருநாளைக்கு ரூ.33 தான் சம்பளமாம்... | Meghan Markle's Organic Shawl Is Made In Indian Factory Where Workers Are Paid 37 Pence An Hour - Tamil BoldSky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபலரது கவனத்தை ஈர்த்த அனுஷ்கா ஷர்மாவின் சில மறக்க முடியாத கர்ப்ப கால தோற்றங்கள்\n5 hrs ago வார ராசிபலன் (17.01.2021 முதல் 23.01.2021 வரை) – இந்த ராசிக்காரர்களுக்கு லாபம் நிறைந்த வாரமிது…\n6 hrs ago இன்றைய ராசிப்பலன் (17.01.2021): இன்று இந்த ராசிக்காரர்கள் வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது…\n17 hrs ago பெண்களை கலவியில் திருப்திப்படுத்துவதற்கு இத மட்டும் கரெக்ட்டா பண்ணுனா போதுமாம்... சரியா பண்ணுங்க...\n19 hrs ago காரமான... பெப்பர் மட்டன் வறுவல்\nNews கொடுமையை பாருங்க.. ஐந்து நாளில் இரண்டு முறை.. 9 பேரால் சிக்கி சீரழிந்த 13 வயது சிறுமி.. ஷாக்\nSports எப்படி போட்டாலும் அடிக்கிறான்.. ஆஸி.யை திணற வைக்கும் சென்னையின் \"வாஷிங்க்டன்\".. சூறாவளி சுந்தர்\nFinance அதிரடி ஆஃபர்.. ரூ.877 ரூபாயில் விமானத்தில் போகலாம்.. இண்டிகோவின் சரவெடி சலுகை..\nMovies அனிதாவோட அப்பாவுக்கு என்னை ரொம்ப ப���டிக்குமாம்.. கமலிடம் நெகிழ்ந்த ஆரி.. என்ன சொன்னார் பாருங்க\nAutomobiles வாகனத்தில் தனியாக செல்லும்போது மாஸ்க் அணிவது கட்டாயமா, இல்லையா - மத்திய அரசு விளக்கம்\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமேகன் மார்க்கலின் ஆர்கானிக் சால்வை தயாரிக்கும் கம்பெனியில் ஒருநாளைக்கு ரூ.33 தான் சம்பளமாம்...\nமேகன் மார்க்கலின் ஆர்கானிக் சால்வை தயாரிக்கப்படும் இந்த இந்திய தொழிற்சாலையில் ஒரு மணிநேரத்திற்கு 37 பென்ஸ் (33 ₹) மட்டுமே ஊதியம் தொழிலாளர்களுக்கு வழங்கப்படுகிறது .\nமேகன் மார்க்ல் இந்த நாட்களில் தலைப்புச் செய்திகளில் அதிகம் இடம்பிடித்து வருகிறார். முதலில் அது அவரது பிரிட்டிஷ் வோக் 'ஃபோர்சஸ் ஃபார் சேஞ்ச்' அட்டைப் படத்திற்காக இருந்தது, இது 'தி கேம் சேஞ்சர்ஸ்' என்ற புத்தகத்தின் அட்டைப் படத்துடன் ஒற்றுமையைக் கொண்டிருந்தது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபத்திரிகை மற்றும் புத்தக அட்டை இரண்டிலும் பெண்களின் கருப்பு மற்றும் வெள்ளை படங்கள் மேலே உள்ளன. டச்சஸ் ஆஃப் சசெக்ஸ் விருந்தினர் பத்திரிகையைத் திருத்தியுள்ளார், மேலும், சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் புத்தகத்திற்கு ஒரு கட்டுரையை வழங்கியுள்ளார். தனது பத்திரிகை சர்ச்சைக்குப் பிறகு, மேகன் தொழிலாளர்களை சுரண்டுவதற்கான பிரச்சினையை வெளிப்படுத்தியதால் மீண்டும் வெளிச்சத்திற்கு வந்தார்.\nMOST READ: ஆதாம் - ஏவாள் தோட்டத்தில் ஏன் ஆப்பிள் மட்டும் இருந்தது வேறு பழம் இல்லை\nஇந்த முன்னாள் சூட்ஸ் நடிகை குழந்தை ஆர்ச்சியை தனது கைகளில் கொண்டபடி புகைப்படம் எடுக்கப்பட்டார். அவரது மூன்று மாத மகன் ஒரு இந்தியத் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட ஒரு ஆர்கானிக் சால்வையில் மூடப்பட்டிருந்தான். அந்த பருத்தி சால்வையை விற்றது குழந்தை தயாரிப்புகளில் நிபுணத்துவம் பெற்ற \"மலபார் பே\" என்ற ஹாங்காங்கை தளமாகக் கொண்ட நிறுவனம்.\nசுமார் 33 £ (பவுண்ட்கள்) (2700 க்கும் மேற்பட்ட இந்திய ரூபாய்க்கு மேல்) விலையிடப்பட்ட இந்த சால்வைகள் ஒரு மணி நேரத்திற்கு 37 பென்ஸ்களுக்கும் குறைவாக கூலி தரப்பட்ட தொழிலாளர்களால் உற்பத்தி செய்யப்படுகின்றன என்று Mail Online -ன் ஒரு ரிப்போர்ட் கூறியது. மெயில் ஆன்லைன் அறிக்கையின்படி, இந்த சால்வை ஜெய்ப்பூருக்கு அருகிலுள்ள ஒரு புகோலிக் நகரமான பக்ருவில் உள்ள ஒரு தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டது மற்றும் அங்குள்ள தொழிலாளர்கள் வாரத்திற்கு 48 மணி நேரம் உழைத்து மாதத்திற்கு 6000 ரூபாய் சம்பாதிக்கிறார்கள் என்று அறியப்பட்டது.\nMOST READ: ஆண்கள் ஒரே இரவில் எத்தனைமுறை உறவு கொள்ள முடியும்... எவ்வளவு நேரம் இடைவெளி\nகுறிப்பிட்ட எரவன் காட்டன் டோஹரின் (Erawan Cotton Dohar) விற்பனையானது மேகன் மார்க்லே மற்றும் அவரது மகனின் படத்திற்குப் பிறகு அதிகரித்துள்ளது. இதுபோன்ற பிரபலமான நபர்களைக் கண்டறிந்த தயாரிப்புகளால் அதன் பிராண்ட் செழிக்கக்கூடும், ஆனால் தொழிலாளர்களுக்கும் அது பொருந்தும் என்று சொல்ல முடியாது. அறிக்கையின்படி, குழந்தைத் தொழிலாளர் கொள்கை, மற்றும் இங்குள்ள தொழிலாளர்களின் தூய்மை மற்றும் நிர்வாக நிலை ஆகியவை இந்தியாவில் உள்ள பிற ஒத்த தொழிற்சாலைகளை விட சிறந்தவை, ஆனால் ஊதிய அளவு அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யப் போதுமானதாக இல்லை என்பதே கசப்பான உண்மை.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nமே 1 தொழிலாளர் தினத்து அன்னைக்கு தொழிலாளர்களுக்கு இந்த விஷயத்தை சொல்ல மறந்துடாதீங்க...\nஆரோக்கியமாக பிரசவம் நடக்க ஒவ்வொரு பெண்ணும் பின்பற்ற வேண்டிய 6 வழிகள்\nபிரசவம் ஆவதற்கு முன் பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் என்ன\nபிரசவ வலி நீண்ட நேரம் நிலைத்திருப்பதற்கான காரணங்கள்\nபிளாக் டீயில இப்படி ஒரு சீக்ரெட் இருக்கா... தெரிஞ்சிக்கங்க... ட்ரை பண்ணிப் பாருங்க...\nஉடலுறவை விட அதிக சுகம் தரக்கூடிய விஷயங்கள் எது தெரியுமா\nபெரியார் மண்ணில் காந்தி கோவில்... எப்படி வந்துச்சு... யார் கட்டுனாங்கனு தெரியுமா\nகாந்தி சொன்ன இந்த 5 விஷயம்... உலகத்துல இருக்கிற எல்லாருக்கும் பொருந்தும்...\nஇந்தியா - பாகிஸ்தானைச் சேர்ந்த இந்து - முஸ்லீம் ஓரினச்சேர்க்கை தம்பதி...\nகாலையில சீக்கிரம் எழுந்திருக்காத ஆளா நீங்க... அப்போ இத படிக்காதீங்க...\nஇந்த காதலுக்கு 25 வயசாச்சாம்... பிரபுதேவா காதலன் ஆன கதை தெரியுமா உங்களுக்கு\nசொந்தமாக ஜெட் விமானம் வாங்கி அதில் பறக��கும் நடிகைகள் யார் யார் தெரியுமா\nSep 4, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஇத மட்டும் நீங்க ஃபாலோ பண்ணா டெய்லி 1.5 கி.மீ கூடுதலா நடக்கலாம்... எடையை குறைக்க இது உதவும்\nபலரது கவனத்தை ஈர்த்த அனுஷ்கா ஷர்மாவின் சில மறக்க முடியாத கர்ப்ப கால தோற்றங்கள்\n அனுமனுக்கு வீட்டிலேயே எப்படி பூஜை செய்வது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neermai.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2/", "date_download": "2021-01-17T07:01:22Z", "digest": "sha1:IHSXZMQPTIUURYBZYP6KF7YFBURPPUI3", "length": 25123, "nlines": 485, "source_domain": "www.neermai.com", "title": "நட்பு | neermai.com", "raw_content": "\nமாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்\nமாணவர் கட்டுரைகள் – தமிழ்\nகல்வி வகுப்புகள் மற்றும் வழிகாட்டல்கள்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉள் நுழை / புதிய கணக்கை துவங்குங்கள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\n~கோழிக்குஞ்சுகள், கரையான்கள் மற்றும் வானம்~\nஅனைத்தும்அனுபவப் பகிர்வுகள்சிறு கதைகள்அறிவியல் புனைகதைகள்க்ரைம்தாய்மைத்ரில்லர்நேசம்வாழ்வியல்வேடிக்கைடயரிக் குறிப்புதொடர் கதைகள்நிமிடக்கதைகள்பெண்மைபோட்டிகள்வாசகர்களுக்கான போட்டிவிஞ்ஞானக் கதைகள்\nஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 29\nஅனைத்தும்ஆங்கில நூல்கள்ஆங்கிலம் கற்போம்இலகு கணிதம்தமிழ் நூல்கள்மாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்மாணவர் கட்டுரைகள் – தமிழ்\nமாணவர்கள் இலவசக் கல்வியின் தார்ப்பரியத்தை உணர்வது காலத்தின் தேவையாகும்\nஅனைத்தும்IT செய்திகள்IT டிப்ஸ்Microsoft Excel டிப்ஸ்PHP தமிழில்எளிய தமிழில் HTMLஏனையவைமொபைல் தொழில்நுட்பம்ரொபோட்டிக்ஸ் – (Robotics)\nஎந்த வகுப்பு மெமரி கார்டு சிறந்தது | மெமரி கார்டு வாங்கும் உதவிக்குறிப்புகள்\nபாக்கெட் ஏ.சி … டேக் இட் ஈசி – சோனி நிறுவனம் அறிமுகம் \nஅறிமுகமானது சாம்சங் 108MP கேமரா சென்சார், இதில் என்ன ஸ்பெஷல்\nஅதிநவீன அம்சங்களுடன் ஆப்பிள் மேக் ப்ரோ அறிமுகம்\nகல்வி வகுப்புகள் மற்றும் வழிகாட்டல்கள்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉள் நுழை / புதிய கணக்கை துவங்குங்கள்\nமுகப்பு கவிதைகள் நட்பு நட்பு\nநட்பு என்பது மேகமல்ல கலைவதற்கு\nநட்பிற்கு பிறப்பு ���ண்டு ஆனால் இறப்பு கிடையாது\nநட்பு எப்போதும் வற்றாத நதியாய் ஓடிக்கொண்டே இருக்கும்\nஅதில் யார் வேண்டுமானாலும் பயணம் செய்யலாம்\nமுடிவு என்ற ஒன்று கிடையாது…\nஅடுத்த கட்டுரைஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 04\nஎனது பெயர் நுஸ்ரா ஆதம் எனது ஊர் அக்குறணை நான் தென் கிழக்கு பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கிறேன். உணர்வுகளுக்கு உயிர் கொடுத்தால் வாழ்க்கையை என்றுமே அழகு தான் அதை என் கவி வரிகளால் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்\nதொடர்புடைய படைப்புக்கள்இவரது ஏனைய படைப்புக்கள்\nகவிதை ஜுலை - 2020\nபுதிய பின்தொடர் கருத்துகள் புதிய பதில்களை தெரிவிக்கவும்\nஎனது மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்துவதற்கும் புதிய கருத்துகள் மற்றும் பதில்களைப் பற்றிய அறிவிப்புகளை அனுப்ப நான் அனுமதிக்கிறேன் (எந்த நேரத்திலும் நீங்கள் சப்ஸ்கிரைபிலிருந்து நீங்கலாம்).\nகருத்து தெரிவிக்க Google அல்லது Facebook உடன் உள்நுழைக | அல்லது உங்களுக்கு ஏற்கனவே neermai இல் கணக்கு இருந்தால் \"Login\" link மூலம் உள்நுழைக | கண்டிப்பாக Subscribers, Google அல்லது Facebook மூலம் மாத்திரமே உள்நுழைய முடியும்.\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nஊரடங்கு தடை நீக்கத்தில் அத்தியாவசிய உணவு மற்றும் மருத்துவ பொருட்களை வாங்க (கடைக்கு) வரும்போது கொரோனா வைரஸிலிருந்து பாதுகாத்துக் கொள்ள கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள்\nகதை - ஜூன் 2020\nகதை ஜுலை - 2020\nகவிதை - ஜூன் 2020\nகவிதை ஜுலை - 2020\nநீர்மை மெனுக்களை கையாளும் முறை\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nமாணவர் கட்டுரைகள் - ஆங்கிலம்\nஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 29\nநீரை எப்படி எல்லா மக்களும் நேசிக்கிறார்களோ எவ்வாறு அனைவருக்கும் நீர் என்பது... [மேலும்]\nகவிதை ஜுலை - 202096\nerror: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் \nஉங்கள் கருத்துக்களை இந்த படைப்பிற்கு தெரிவியுங்கள்x\n இங்கே பதிவு செய்து எழுத்தாளராகுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/World/2020/11/28125611/1910915/Football-Player-Maradona.vpf", "date_download": "2021-01-17T07:14:18Z", "digest": "sha1:YCQ6GIUWJP5AQJUMTJMYRHM45PJAGXGB", "length": 9810, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "கால்பந்து ஜாம்பவான் மாரடோனா உடல் அடக்கம் - பெற்றோர்களின் சமாதிக்கு அருகில் அடக்கம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பி��பலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகால்பந்து ஜாம்பவான் மாரடோனா உடல் அடக்கம் - பெற்றோர்களின் சமாதிக்கு அருகில் அடக்கம்\nபிரபல கால்பந்து ஜாம்பவான் டீகோ மாரடோனாவின் உடல் அர்ஜென்டினாவில் அடக்கம் செய்யப்பட்டது.\nபிரபல கால்பந்து ஜாம்பவான் டீகோ மாரடோனாவின் உடல் அர்ஜென்டினாவில் அடக்கம் செய்யப்பட்டது. மாரடைப்பால் மாரடோனா மரணமடைந்த நிலையில், அர்ஜென்டின தலைநகர் பியூனஸ் ஏர்யஸில் உள்ள அவரது பெற்றோர்களின் சமாதிக்கு அருகே, மாரடோனாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.\nகர்நாடக அரசாணைக்கு தடை விதித்து உத்தரவு - 61 கிரிமினல் வழக்குகள் திரும்ப பெற கோரி அரசாணை\nகர்நாடகாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் மீதான 61 கிரிமினல் வழக்குகளை திரும்ப பெறும் அரசாணைக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.\n(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா\n(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா ஆதாரமா | சிறப்பு விருந்தினர்களாக : மகேஸ்வரி - அ.தி.மு.க || மனுஷ்யப்புத்திரன் - தி.மு.க || விஜயதாரணி - காங்கிரஸ் || யுவராஜா - த.மா.கா\nசொல்லைக் காட்டிலும் செயல் பெரிது என்பதற்கு இலக்கணம் - மநீம தலைவர் கமல்ஹாசன் கருத்து\nஊரடங்கு காலத்தில், இலவச கற்பித்தலில் ஈடுபட்டு வரும் இளைஞர்களை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பாராட்டி உள்ளார்.\n\"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்\" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்\nஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.\nதடுப்பூசி செலுத்தப்பட்ட 23 பேர் மரணம் - நார்வே நாட்டில் அதிர்ச்சி சம்பவம்\nநார்வேயில், ஃபைசர் தடுப்பூசி செலுத்தப்பட்ட சிறிது நேரத்தில் 23 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது\nசீனா சென்ற உலக சுகாதார நிறுவனம் ஆய்வுகளை நடத்த திட்டம்\nகொரோனா தொற்று முதன் முதலில் உருவான சீனாவின் ஊஹான் நகருக்கு, உலக சுகாதார நிறுவன நிபுணர் குழு சென்றடைந்தது.\nகொரோனா யாரை முதலில் பாதித்தது :கண்டுபிடிக்க முடியாமல் போகலாம்- உலக சுகாதார அமைப்பு\nகொரோனா வைரஸ் யாரை முதலில் பாதித்தது என்பதை உலகம் கண்டுபிடிக்க முடியாமல் போகலாம் என உலக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.\nசீனாவில் ஐஸ்கிரீமில் கொரோனா வைரஸ் - சாப்பிட்டவர்களை அடையாளம் காண தீவிரம்\nசீனாவில் ஐஸ்கிரீமில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n\"மகிழ்ச்சியுடனும் செழிப்புடனும் பொங்கட்டும்\" - பிரிட்டன் பிரதமர் பொங்கல் வாழ்த்து -\nபிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு தைப் பொங்கல் திருநாள் வாழ்த்தை தெரிவித்துள்ளார்.\nசிறிய ரக விமானம் கீழே விழுந்து விபத்து - சிசிடிவி காட்சிகள் வெளியீடு\nஅமெரிக்காவின் நியூயார்க் நகரில், வானில் பறந்து கொண்டிருந்த சிறிய ரக விமானம், திடீரென்று கீழே விழுந்து விபத்துக்கு உள்ளானது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ulaks.in/2009/08/100809.html", "date_download": "2021-01-17T06:48:35Z", "digest": "sha1:OEPZHJ7RU52ZBSR7FIJIJKY2D4RO6YQ7", "length": 21686, "nlines": 260, "source_domain": "www.ulaks.in", "title": "என். உலகநாதன்: மிக்ஸர் - 10.08.09 - சிறுகதை போட்டி முடிவு பற்றி...", "raw_content": "\nமிக்ஸர் - 10.08.09 - சிறுகதை போட்டி முடிவு பற்றி...\nசிறுகதை போட்டி முடிவு பற்றி:\nஉரையாடல் அமைப்பின் சிறுகதை போட்டி முடிவில் எனக்கு சில வருத்தங்கள். நான் தேர்வாகும் என நினைத்த சில கதைகள் தேர்வாகவில்லை. நான் நினைத்த கதைகள்தான் தேர்வாக வேண்டும் என நான் நினைப்பது சரியில்லைதான். நான் குறிப்பிட்ட சில கதைகள்தான் படித்தேன். 250 கதைகளும் படிக்கும் அளவிற்கு எனக்கு நேரம் இல்லை. என் கதையும் தேர்வாக இல்லை என்பது வேறு விசயம். எல்லோரும் நினைக்கலாம், \"உங்கள் கதை என்ன அவ்வளவு சிறந்த கதையா என்று\". எல்லாருக்குமே அவர்கள் கதை சிறந்தவைகள் தானே\". எல்லாருக்குமே அவர்கள் கதை சிறந்தவைகள் தானே 250 கதைகளை படித்து பார்த்து தேர்வு செய்வது என்பது சாதாரணமான விசயமில்லைதான். அதற்கு அவர்கள் என்ன செய்திருக்க வேண்டும் 250 கதைகளை படித்து பார்த்து தேர்வு செய்வது என்பது சாதாரணமான விசயமில்லைதான். அதற்கு அவர்கள் என்ன செய்திருக்க வேண்டும் பத்திரிக்கை துறை சார்ந்த சிலரை நடுவராக போட்டு இருக்க வேண்டும். முதலில் அவர்கள் தேர்வு செய்த நடுவர்கள் தனிப்பட்ட காரணங்களால் விலகிக்கொண்ட சூழ்நிலையில் வேறு சில பத்திரிக்கை நண்பர்களை நடுவர்களாக நியமித்திருக்க வேண்டும். ஏன் அவ்வாறு செய்யவில்லை பத்திரிக்கை துறை சார்ந்த சிலரை நடுவராக போட்டு இருக்க வேண்டும். முதலில் அவர்கள் தேர்வு செய்த நடுவர்கள் தனிப்பட்ட காரணங்களால் விலகிக்கொண்ட சூழ்நிலையில் வேறு சில பத்திரிக்கை நண்பர்களை நடுவர்களாக நியமித்திருக்க வேண்டும். ஏன் அவ்வாறு செய்யவில்லை வேறு வழியில்லாத சூழ்நிலையில் நாங்களே நடுவர்களாக இருந்தோம் என சொல்கிறார்கள். அதை ஏன் முடிவு நாள் அன்று அறிவித்தார்கள் வேறு வழியில்லாத சூழ்நிலையில் நாங்களே நடுவர்களாக இருந்தோம் என சொல்கிறார்கள். அதை ஏன் முடிவு நாள் அன்று அறிவித்தார்கள்\nமுதலில் என் கதை தேர்வாகவில்லையே என்ற வருத்தம் இருந்தாலும், பிறகு மனதை தேற்றிக்கொண்டேன். அவர்கள் இருவர் பார்வையில் என் கதை தேர்வாக இல்லை அவ்வளவுதான். எனக்கு என் கதை பிடித்திருக்கிறது என்ற அதே எண்ணத்துடன் நாளைய போட்டி பற்றிய அறிவிப்பை எதிர் நோக்கியுள்ளேன். நாளை அறிவிக்க போகும் போட்டியை இதைவிட சரியான முறையில் நடத்துவார்கள் என நம்புகிறேன்.\nஅதேபோல் 37 கதைகள் சிறந்தவைகளாக இருந்தன என்றும் சொல்லாமல் இருந்திருக்கலாம். இப்போது எல்லோருமே அந்த 37 கதைகளில் நம் கதை இருக்காதா என்ற எண்ணத்தில், அந்த கதைகள் எழுதியவர்களைப் பற்றியும் குறிப்பிடுங்களேன் என்கிறார்கள். நியாயம்தானே என்ற எண்ணத்தில், அந்த கதைகள் எழுதியவர்களைப் பற்றியும் குறிப்பிடுங்களேன் என்கிறார்கள். நியாயம்தானே நாம் என்ன பணத்திற்காகவா இதை எதிர்பார்க்கிறோம் நாம் என்ன பணத்திற்காகவா இதை எதிர்பார்க்கிறோம் நமக்கும் எழுத்தாளர் என்ற அங்கிகாரம் கிடைக்குமே என்ற நப்பாசைதான் நமக்கும் எழுத்தாளர் என்ற அங்கிகாரம் கிடைக்குமே என்ற நப்பாசைதான்\nஇந்த பதிவு உரையாடல் அமைப்பினருக்கு எத��ரான ஒரு பதிவு அல்ல. நண்பர் பைத்தியக்காரன் அவர்கள், விமர்சனங்களை பின்னூட்டம் மூலமாகவோ, தனி பதிவாகவோ போடலாம் எனக்கூறியிருந்ததால் நான் இங்கே குறிப்பிடுகிறேன்.\nநான் சில நாட்களுக்கு முன் எழுதிய மிக்ஸர் என்ற பதிவில் மலேசியாவில் பழைய அதே சமயம் உபயோகப்படுத்தக்கூடிய துணிகளை சில நிறுவனைங்களில் சேர்த்துவிடுவோம், அந்த நிறுவனங்கள் அவைகளை சில ஏழை நாடுகளுக்கு அனுப்புகின்றன. அதே போல் இந்தியாவில் இருக்கிறதா எனத் தெரியவில்லை என எழுதியிருந்தேன்.\nஅதைபடித்துவிட்டு அருணா சீனிவாசன் என்ற தோழி இந்தியாவிலும் அப்படி உள்ளது என்று சொல்லி, அதைபற்றிய செய்தியினை பற்றிய ஒரு லிங்க் கொடுத்து மெயில் அனுப்பியிருந்தார். அவருக்கு என் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். இதோ அந்த செய்தியின் லிங்க்:\nசமீபத்தில் ஒரு புத்தகம் படிக்க நேர்ந்தது. இது பெண்களுக்கான புத்தகம். இதுவரை படிக்காத நம் பெண் பதிவர்களுக்கும், பெண் வாசகிகளுக்கும் பயன்படட்டுமே என்ற எண்ணத்தில் இங்கே குறிப்பிடுகிறேன்:\nபுத்தகத்தின் பெயர்: மங்கையருக்கு பயன் தரும் அறிவார்ந்த விஷயங்கள்\nஆசிரியர்: ஜெயா V. ராமன்\nஆசிரியர் தன் அனுபவங்களையும், தான் கேட்ட, படித்த பல விசயங்களையும் மிக எளிய முறையில் எழுதியுள்ளார். ஆசிரியர் 1982ல் இருந்து 2008 வரை மங்கையர் மலரில் எழுதிய கட்டுரைகளை மணிமேகலை பிரசுரம் ஒரு புத்தகமாக நல்ல தரமான பேப்பரில் வெளியிட்டு உள்ளது.\nபெண்கள் அவசியம் படிக்க வேண்டிய ஒரு புத்தகம்.\nLabels: அனுபவம், கட்டுரை, செய்திகள், மிக்ஸர்\nநண்பர் பைத்தியக்காரனின் பதிவில் பாருங்கள் ஜோ.\nசிறுகதை போட்டியை பற்றி நீங்கள் குறிப்பிட்டதை எள்ளளவும் ஏற்க இயலாது...\n//இதைவிட சரியான முறையில் நடத்துவார்கள் என நம்புகிறேன்.\nஇந்தமுறை என்னா கெட்டுபோச்சின்னு நினைக்குரிங்க \n37 கதைகள் சிறந்தவைகளாக இருந்தன என்று இருந்ததாக அவர்கள் நினைத்தார்கள், போட்டி விதி படி இருபதை தேர்ந்தெடுத்தார்கள் இதில் என்ன தவறு இருக்கின்றது\nஉங்கள் கருத்தை 0.000000001 % கூட ஏற்க இயலாது.\nஎன்னை தவறாக புரிந்து கொண்டு விட்டீர்கள்.\n01. என்னுடைய கருத்து நடுவர்கள் குறித்து மட்டுமே. \"இதைவிட\" என்று எழுதியதில் அர்த்தம் மாறிவிட்டது.\n02. நண்பா என் கருத்தை எழுதினேன். அவ்வளவுதான்.\n03.நான் உங்களை ஏற்றுக்கொள்ள சொல்ல வில்லை.\nபோட்டி முடிவுகளைப் பற்றி விமர்சிப்பது நன்றாகப் படவில்லை. நடுவரின் தீர்ப்பே இறுதியானது என்று, விதிமுறைகள் மாறக்கூடும் என்று தெரிந்தபிந்தானே கலந்துகொள்கிறோம்\n//அதேபோல் 37 கதைகள் சிறந்தவைகளாக இருந்தன என்றும் சொல்லாமல் இருந்திருக்கலாம். இப்போது எல்லோருமே அந்த 37 கதைகளில் நம் கதை இருக்காதா என்ற எண்ணத்தில், அந்த கதைகள் எழுதியவர்களைப் பற்றியும் குறிப்பிடுங்களேன் என்கிறார்கள். நியாயம்தானே என்ற எண்ணத்தில், அந்த கதைகள் எழுதியவர்களைப் பற்றியும் குறிப்பிடுங்களேன் என்கிறார்கள். நியாயம்தானே\nமிகச்சரி. அந்த 37ல் இருந்தால் கூட சந்தோசம்தான். பணம் எல்லாம் இரண்டாம்பட்சமே...\n//பெண்கள் அவசியம் படிக்க வேண்டிய ஒரு புத்தகம்.//\nஇதை ஏன் நீங்கள் படித்தீர்கள் என்ற சந்தேகம் வருகிறது... அதற்கான காரணத்தையும் சொல்லியிருக்கலாமே. :)\nதமிழிஷ் வாசகர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.\n//போட்டி முடிவுகளைப் பற்றி விமர்சிப்பது நன்றாகப் படவில்லை. நடுவரின் தீர்ப்பே இறுதியானது என்று, விதிமுறைகள் மாறக்கூடும் என்று தெரிந்தபிந்தானே கலந்துகொள்கிறோம்\nநீங்களும் தப்பா புரிஞ்சுகிட்டீங்க எவனோ ஒருவன். நான் போட்டி முடிவுகளைப் ப்ற்ற்றி எங்கேயுமே விமர்சிக்க வில்லை. நடுவர்கள் அவர்கள்தான் என்பதை ஏன் முன்னமே சொல்லவில்லை என்றுதான் கேட்டேன்.\nஅதுவும் விமர்சனங்களை கூறலாம் என அவர்கள் கூறியதால்தான் நான் கூறினேன். மற்றப்டி அவர்களின் முடிவை நான் விமர்சிக்கவில்லை.\n//இதை ஏன் நீங்கள் படித்தீர்கள் என்ற சந்தேகம் வருகிறது... அதற்கான காரணத்தையும் சொல்லியிருக்கலாமே. :)//\nஒரு மிகவும் வேண்டிய நண்பரின் மூலம் கிடைத்தது. வீட்டில் படித்துக்கொண்டிருந்தார்கள். நானும் படிப்போமே என்று படித்தேன்.\n/இந்த பதிவு உரையாடல் அமைப்பினருக்கு எதிரான ஒரு பதிவு அல்ல. நண்பர் பைத்தியக்காரன் அவர்கள், விமர்சனங்களை பின்னூட்டம் மூலமாகவோ, தனி பதிவாகவோ போடலாம் எனக்கூறியிருந்ததால் நான் இங்கே குறிப்பிடுகிறேன்.\nஎதை நோக்கிச் செல்கிறது நம் நாடு\nநீ தானே என் பொன் வசந்தம்\nமுருகனே, பிதாவே, அல்லாவே.... பிரார்த்திக்கலாம் வாங...\nஎன் பதிவுகளைப் பற்றி என் நண்பர் சொல்லுவது\nமறக்க முடியாத நண்பர்கள் - 1\nபுரிதல்.... - சிறுகதை - பாகம் 2 (நிறைவு)\nதேவையான இரத்தம் உடனடியாக கிடைப்பதற்கு..\nபன்றிக்காய்��்சல் - மக்கள் அநாவசியமாக பீதியடையத் தே...\nபுரிதல்.... - சிறுகதை - பாகம் 1.\nமிக்ஸர் - 10.08.09 - சிறுகதை போட்டி முடிவு பற்றி...\nகாற்றில் எந்தன் கீதம் (1)\nதமிழ்மணம் நட்சத்திர பதிவு (8)\nதிரட்டி நட்சத்திர பதிவு (7)\nதுறை சார்ந்த பதிவுகள் (1)\nபுத்தக விமர்சனம். கட்டுரை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puttalamonline.com/2015-02-14/puttalam-puttalam-news/76853/", "date_download": "2021-01-17T06:36:02Z", "digest": "sha1:OI4G6VUKQR64OO6MT3MZKM2RAFW2W5ZK", "length": 8951, "nlines": 79, "source_domain": "puttalamonline.com", "title": "பாத்திமாவின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி- 2015 - Puttalam Online", "raw_content": "\nபாத்திமாவின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி- 2015\nஇவ்வருடம் பெப்ரவரி 2ஆம் திகதி முதல் பாத்திமா மகளிர் கல்லூரியில் நடைபெற்று வந்த விளையாட்டு போட்டிகளின் இறுதிநாள் நிகழ்வுகள் நேற்று (13.02.2015) அதிபர் திருமதி சுமையா ரிஸ்வானின் தலைமையில் கல்லூரி வளாகத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது .\nஇந்நிகழ்வில் இப்பாடசாலையின் முன்னாள் அதிபர்கள் , ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் , பாடசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், புத்தள நகர பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள் , புத்தளம் வலய ஆசிரிய ஆலோசகர்கள், கல்பிட்டி கோட்ட கல்வி பணிப்பாளர் திரு .அனீஸ் ,புத்தளம் வடக்கு கோட்ட கல்வி பணிப்பாளர் திரு மஹ்ரூப் இவர்களுடன் புத்தளம் நகர பிதா கே.ஏ. பாயிஸ் அவர்களும் கலந்து, சிறப்பித்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்களை வழங்கி வைத்தனர்.\nஇறுதி நாள் நிகழ்வுகளின் நடுவர்களாக ஆசிரியர்களான திருமதி வரதராஜன், திருமதி மானல், திரு அக்மல் ஆகியோர் கடைமையாற்றினர். இறுதி நாள் விளையாட்டு போட்டிகளாக பலூன் ஓட்டம், சாக்கோட்டம் , சமநிலை ஓட்டம் மற்றும் பல சுவாரஸ்யமான போட்டி நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.\nஇறுதியாக அனைவரையும் கவர்ந்த நான்கு இல்லங்களினதும் தேக அப்பியாசம் ( drill display ), மற்றும் அணிநடை நிகழ்சிகளும் இடம்பெற்றன. இம்முறை தேக அப்பியாச போட்டியில் முறையே பவாசியா, ஜமாலியா ,சமாலியா, கமாலியா இல்லங்கள் 1ஆம், 2 ஆம், 3ஆம் இடங்களை பெற்றுக்கொண்டன. அணிநடையில் முறையே ஜமாலியா, கமாலியா, சமாலியா, பவாசியா இல்லங்கள் 1ஆம், 2 ஆம், 3ஆம் இடங்களை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.\nஇம்முறை 321 புள்ளிகளைப் பெற்று ஜமாலியா இல்லம் முதலிடத்தையும் 312 புள்ளிகளைப் பெற்று பவாசி���ா இல்லம் இரண்டாமிடத்தையும் 3ஆம் , 4ஆம் இடங்களை சாமாலியா மற்றும் கமாலியா பெற்றுக்கொண்டது.\nபுள்ளிகள் அறிவிக்கப்பட்டு பரிசில்களும், வெற்றிக் கிண்ணங்களும் வழங்கப்பட்டதன் பின்னர் ஒரு சிறப்பு நிகழ்வு இடம்பெற்றது. இப்பாடசாலையின் அதிபர் திருமதி சுமையா ரிஸ்வான் அவர்கள் இவ்வருடம் ஓய்வு பெற இருப்பதால் இவரின் தலைமையில், வழிகாட்டலில் நடைபெற்ற இவ்விளையாட்டு போட்டியை சிறப்பிக்குமுகமாக இப்பாடசாலையின் ஆசிரியர் திரு ஆசாத் அவர்களால் வழங்கப்பட்ட கேக் அதிபரினால் வெட்டப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது.\nஇந்நிகழ்வினைத் தொடர்ந்து அனைவரினதும் மனதை தொட்ட இவ்விளையாட்டு போட்டி இனிதே துஆவுடன் நிறைவு பெற்றது.\nShare the post \"பாத்திமாவின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி- 2015\"\nஸாஹிறா ஆரம்பப் பாடசாலைக்கு புதிய அதிபர்\nஎம் மண்ணின் கலைசார்ந்த அறிவியலில் பன்முக ஆளுமை – சான்றோன் A.N.M. ஷாஜஹான் சேர்\nபுத்தளத்தின் ‘தமிழ் புலமை’ பேராசான் A.M.I. நெய்னாமரைக்கார் (அபூஸாலிஹ் சேர்)\nஇறந்த உடல்களில் அல்ல இறந்த உள்ளங்களில் பரவுகிறது – புத்தளம் சமூகம்\nஜனாஸாவுக்கு மலரும் மணமும் சுமந்த இரு செல்லங்கள்\nபுத்தளத்தில் சேவா முத்திரைகளைப் பதித்த பதின்மர்\nபள்ளிவாசல் நிர்வாகிகள் “”கொரோனா”” மஹல்லாவாசிகள் – “ஒற்றுமை”\nஊடகவியலாளர் மர்லின் மரிக்கார் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார்\nசேர் செய்யத் அகமத்கான் – இந்திய முஸ்லிம் தேசியவாதத்தின் தொடக்கம்\nபேராசிரியர் MSM அனஸ் அவர்களின் முதல் ப�...\nபதம் (பாடல்) கையெழுத்துப் பிரதி\nமுன்னர் திருமணவீடுகள் போன்ற இடங்களி�...\nபுத்தளம் டுடே 2௦௦௦ மே 2௦ – ஜூன் 2௦\nShare the post \"புத்தளம் டுடே 2௦௦௦ மே 2௦ – ஜூன் 2�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildebateshow.org/?m=20191121", "date_download": "2021-01-17T06:05:35Z", "digest": "sha1:PLYEFWDS3I3DZENQ62ZWBJQDY6MMTQTS", "length": 4230, "nlines": 100, "source_domain": "www.tamildebateshow.org", "title": "November 21, 2019 | தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் (Tamil Debate Show)", "raw_content": "\nஇதுவரை நடைபெற்ற எங்களின் பட்டிமன்றத் தலைப்புகள்\nஇதுவரை நடைபெற்ற எங்களின் பட்டிமன்றத் தலைப்புகள்\n104 மலேசிய திரங்கானு பல்கலைக் கழகத்தில் நடைபெறும் சொற்போர் போட்டி 0\nமலேசிய திரங்கானு பல்கலைக் கழகத்தில் நடைபெறும் சொற்போர் போட்டி, தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகத்தின் மாணவர் அணி பங்குபெறுகிறத��. நாள் 07 டிசம்பர் 2019 நம் மாணவர் அணி 1. செல்வன் ராஜ்குமார் 2. செல்வன் சுசூகி தர்மராசு 3. செல்வன் கார்த்திகேயன் 4. செல்வன் முகமது சுகைல் பேசும் தலைப்புக்கள் 1.சிலப்பதிகாரக் காப்பியத்தில் கண்ணகி மட்டுமே சிறந்து கதை மாந்தர் 2. அணுசக்தியின் பயன்பாடு ஒரு நாட்டின் மேம்பாட்டிற்கு ஊன்றுகோலாக அமைகிறது 3. இன்றைய சூழலின் இளைஞர்களுக்கு […]\nதமிழ் மொழி மாத விழா 2020 வளர் தமிழ் இயக்கத்தின் ஆதரவில் நாம் படைக்கவிருக்கும் சிறப்பு தமிழ்ப் பட்டிமன்றம்\nஇளையர் சிறப்புப் பட்டிமன்ற நிகழ்ச்சிக்காக உயர்நிலைப் பள்ளி மற்றும் தொடக்கக் கல்லூரி மாணவப் பேச்சாளர் தேர்வு\n· © 2021 தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் (Tamil Debate Show) ·\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/singapore/pa-cares/4361324.html", "date_download": "2021-01-17T07:26:45Z", "digest": "sha1:2HLD2LFYW6GIJPCJZ5A3RRQUKRFOWNUI", "length": 3935, "nlines": 65, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "அடுத்த ஆண்டு 15,000க்கும் அதிகமான PAssion CARES சமூக நிகழ்ச்சிகள் - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nஅடுத்த ஆண்டு 15,000க்கும் அதிகமான PAssion CARES சமூக நிகழ்ச்சிகள்\nவசதி குறைந்தோருக்குச் சமூகத்தின் ஆதரவைத் திரட்ட, மக்கள் கழகம், அடுத்த ஆண்டு, 15,000க்கும் அதிகமான PAssion CARES சமூக நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யவிருக்கிறது.\nPAssion CARES For You எனும் அந்தத் திட்டம் இன்று தொடங்குகிறது.\nதிட்டத்தின் தொடக்க நிகழ்ச்சியில் 125 குடும்பங்களைச் சேர்ந்த, 250 வசதி குறைந்தவர்கள், தெம்பனீஸ் பகுதியில் உள்ள, Giant Hypermart பேரங்காடியில் வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்கிக்கொள்வர்.\nஒவ்வொரு குடும்பத்துக்கும் பொருள்களை வாங்கிக்கொள்ள 200 வெள்ளி தொகைக்குச் சமமான புள்ளிகள் வழங்கப்படும்.\nகடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட PAssion CARES திட்டத்தின் மூலம் அதற்கான நிதி திரட்டப்பட்டது.\nதேர்ந்தெடுக்கப்பட்ட சமூக நிகழ்ச்சிகளில், PAssion Card உறுப்பினர்கள் தங்கள் PAssion அட்டை அல்லது PAssion POSB ரொக்க அட்டையைத் தட்டிச் செல்லும்போது புள்ளிகள் சேகரிக்கப்படுகின்றன.\nஒவ்வொரு முறையும் அட்டையைத் தட்டும்போது, 7.5 புள்ளிகள் சமூகத் திட்டங்களுக்கு வழங்கப்படும்.\nPAssion Card உறுப்பினர்களின் ஆதரவுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அவர்களின் அட்டையிலும், 7.5 புள்ளிகள் சேர்க்கப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/hospital/swastim-hospital-and-stone-clinic-khagaria-bihar", "date_download": "2021-01-17T06:29:13Z", "digest": "sha1:CERPX2DSJBJDOLXEINXOIGOX3LS6ZLIL", "length": 5949, "nlines": 118, "source_domain": "ta.nhp.gov.in", "title": "Swastim Hospital And Stone Clinic | National Health Portal Of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்திய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமறுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/television/bigg-boss-2-tamil-this-week-2-may-be-eliminated-055810.html", "date_download": "2021-01-17T06:54:58Z", "digest": "sha1:RJ7GUDAGJO5VJK7SUHZOTJSZCCFZRL5M", "length": 15470, "nlines": 189, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இந்த வாரம் 2 பேராமே... உண்மையா பிக் பாஸ்? | bigg boss 2 Tamil : This week 2 may be eliminated - Tamil Filmibeat", "raw_content": "\nஆரி இத்தனை கோடி வாக்குகள் பெற்றுள்ளாரா\n6 min ago மணிகர்னிகா ரிட்டர்ன்ஸ் இந்த புத்தகக் கதைதானாமே.. நடிகை கங்கனா மீது எழுத்தாளர் காப்புரிமை புகார்\n18 min ago தமிழில் ரீஎன்ட்ரி.. நெல்சன் இயக்கும் படம்.. 'தளபதி' விஜய் ஜோடியாகிறாரா நடிகை பூஜா ஹெக்டே\n29 min ago அடடா.. ஆரி இத்தனை கோடி வாக்குகள் வித்தியாசத்தில் உள்ளாரா.. பிக்பாஸ் வரலாற்றிலேயே முதல் முறையாம்\n57 min ago இன்னும் முடியாத கிராண்ட் ஃபினாலே ஷூட்டிங்.. டைட்டில் வின்னர் அறிவிப்பை தாமதப்படுத்துவது ஏன்\nNews ஜோ பிடன் அமைச்சரவையில் முக்கிய பதவிக்கு அமெரிக்க வாழ் இந்தியர் நியமனம்\nAutomobiles மக்களை தைரியமாக எலெக்ட்ரிக் கார் வாங்க வைக்க அதிரடி... கோவையை தொடர்ந்து மற்றொரு நகரிலும் தரமான சம்பவம்...\nSports அதிரடி மன்னர்களின் அதிரடி அரைசதங்கள்... ஏமாற்றம் அளிக்காத இந்திய அணியின் பேட்டிங்\nFinance அதிரடி ஆஃபர்.. ரூ.877 ரூபாயில் விமானத்தில் போகலாம்.. இண்டிகோவின் சரவெடி சலுகை..\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nLifestyle வார ராசிபலன் 17.01.2021 முதல் 23.01.2021 வரை – இந்த ராசிக்காரர்களுக்கு லாபம் நிறைந்த வாரமிது…\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல��� நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்த வாரம் 2 பேராமே... உண்மையா பிக் பாஸ்\nசென்னை: பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் இரண்டு பேர் வெளியேறப் போவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nபிக் பாஸ் 2 தமிழ் வீட்டில் தற்போது ரித்விகா, ஐஸ்வர்யா, மும்தாஜ், ஜனனி, யாஷிகா, விஜயலட்சுமி மற்றும் பாலாஜி என மொத்தம் ஏழு போட்டியாளர்கள் உள்ளனர். இவர்களில் இந்த வாரம் ரித்விகா, ஐஸ்வர்யா, மும்தாஜ் மற்றும் விஜயலட்சுமி ஆகியோர் எவிக்சனுக்கு நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.\nஇவர்களில் ஒருவர் இன்று அல்லது நாளை பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவார்.\nஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சி முடிய இன்னும் 10 நாட்களே உள்ளன. கடந்த சீசனில் இறுதிச் சுற்றில் நான்கு போட்டியாளர்கள் மட்டுமே இருந்தனர். அந்த கணக்கில் பார்த்தால் இன்று ஒரு போட்டியாளர் வெளியேறினால், அடுத்த வாரம் ஒருவர் வெளியேறுவார்.\nஅப்படியெனில் இறுதி வாரத்தில் ஐந்து பேர் மீதம் இருப்பார்கள். எனவே, இன்று இரண்டு போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்படலாம் என்ற தகவல் பரவலாக உள்ளது. எப்படியும் ரித்விகாவையும், ஐஸ்வர்யாவையும் பிக் பாஸ் காப்பாற்றி விடுவார். அப்படிப் பார்த்தால் மும்தாஜும், விஜயலட்சுமியும் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்படலாம் என்பது மக்களின் கருத்தாக உள்ளது.\nஏற்கனவே ஜனனி சுத்தி சுத்தி வந்தீங்க டாஸ்க்கில் வெற்றி பெற்று நேரடியாக இறுதிச் சுற்றுக்கு தேர்வாகியுள்ளார். கடந்த சீசனில் நான்கு ஆண் போட்டியாளர்களுடன் கடைசி வாரத்தில் ஒரு பெண் போட்டியாளர் இருந்தார். பின்னர் அவர் வெளியேற்றப்பட்டார்.\nதற்போது அதே மாதிரி நான்கு பெண் போட்டியாளர்களுடன் ஒரு ஆண் போட்டியாளராக பாலாஜி இறுதி வாரத்தில் இருப்பார் என்றும், பின்னர் அவர் வெளியேற்றப்பட்டு, நான்கு பெண் போட்டியாளர்களில் ஒருவர் வெற்றியாளராக தேர்வு செய்யப்படுவார் என்றும் கூறப்படுகிறது.\nமீண்டும் இணையும் தெகிடி கூட்டணி.. ஜனனி கையில் 3\nஉபர் கால் டாக்ஸி டிரைவருக்கும் ரித்விகாவுக்கும் இடையே தகராறு\nபிக் பாஸ் வீட்டுக்குள் புகுந்த நிஜ போலீஸ்.. போட்டியாளரைக் கைது செய்ததால் பரபரப்பு\nபிக் பாஸ்ல கலந்துகிட்டீங்கல்ல.. அதெப்படி நித்யா ��ீங்க மட்டும் தப்பிக்க முடியும்\nநான் எந்த சாதின்னு உங்கள் சாதி சாக்கடையில் தேடி கண்டுபுடிச்சுக்கோங்கடா: ரித்விகா\nவைரலாகும் யாஷிகா வீடியோ.. ‘ அயய்யோ நாங்க பாவம்’ என கதறும் நெட்டிசன்ஸ்\n“#metoo.. அப்பா வயதுள்ள பிரபல இயக்குநரால் நானும்”.. யாஷிகாவின் ஷாக் ஸ்டேட்மெண்ட்\nபுதிய படத்தில் ஜோடி சேரும் பிக் பாஸ் 2 போட்டியாளர்கள்.. யாருனு கேட்டா ஷாக் ஆகிடுவீங்க\nரஞ்சித் இயக்கத்தில் ‘ஸ்பேட் ராஜா’வாகும் ஹரிஷ் கல்யாண்.. அவரின் ‘இதய ராணி’ யார் தெரியுமா\nமஹத் பட்ட கஷ்டமெல்லாம் வீணாப் போயிடும் போல இருக்கே..\nரித்விகால பாதி ஐஸ்... ஐஸ்ல பாதி விஜி.. விஜிகிட்ட ஜனனி\nஐஸ் பாணியில் சுற்றிச் சுற்றி பிக் பாஸுக்கு ‘ஐஸ்’ வைக்கும் ரித்து\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதீவிர வில்வித்தை பயிற்சி... ஆண்ட்ரியாவின் அசத்தலான பிக்ஸ்\nரத்தப் புற்றுநோய்.. சிகிச்சைப் பெற்று வந்த அறிமுக ஹீரோ.. பட ரிலீசுக்கு முன்பே உயிரிழந்த பரிதாபம்\nஅப்படி கட்டிப்பிடித்தாரே.. எவ்வளவு பொய்யானவர் என்று இப்போது தெரிகிறதா\nVijay Sethupathi மீது வழக்கு பதிவு செய்ய போகிறதா Chennai Police\nVijay Sethupathi வாளால் Cake வெட்டியது சர்ச்சை கிளம்பியுள்ளது\nகண்ணு தெரியாது ஆனா Vijay அண்ணா படம் பார்க்கணும் - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.colombotamil.lk/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4", "date_download": "2021-01-17T06:45:37Z", "digest": "sha1:RYGLLNVDAB25RBC2BOCOX2QTHYYISHE5", "length": 7209, "nlines": 157, "source_domain": "www.colombotamil.lk", "title": "கடலில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சிறுவன் சடலமாக மீட்பு", "raw_content": "\nகடலில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சிறுவன் சடலமாக மீட்பு\nஇலங்கைவடக்கு - கிழக்குவிசேட செய்திகள்\nமட்டக்களப்பு பாசிக்குடா கடலில் இரு நண்பர்களுடன் நீராடச் சென்ற 17 வயதுடைய பாடசாலை மாணவன், நீரில் முழ்கி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் நேற்று (11) மாலையில் இடம்பெற்றுள்ளதாக கல்குடா பொலிஸார் தெரிவித்தனர்.\nவாழைச்சேனை செம்மன் ஓடை 4 பிரிவு ஹிஸ்புல்லா வீதியைச் சேர்ந்த மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.\nஅவரது நண்பர்கள் இருவருடன் பாசிக்குடா கல்மலை கடல் பகுதியில் கடலில் நீராடச் சென்று நீராடிய நிலையில் கடல் கல்மலையில் சிக்கிய நீரில் மூழ்கிய நிலையில் உயிரிழந்தார்.\nஇதனையடுத்து சடலம் வாழைச்சேனை ���ைத்தியசாலையில் ஒப்படைக்க ப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nஇது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்குடா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:\nகொழும்பு தமிழ் யு டியூப்\nகொரோனா தொற்றாளரை விரைவாக அடையாளம் காண அதிவேக ரத்த பரிசோதனை முறை\nகொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.49 கோடியாக உயர்வு\nமுதல் 100 நாட்களில் 10 கோடி அமெரிக்கர்களுக்கு கொரோனா தடுப்பூசி\nபுலிக்குத்தி பாண்டி விமர்சனம்; திகைப்பூட்டும் க்ளைமேக்ஸ்\nகொரோனா தொற்றாளரை விரைவாக அடையாளம் காண அதிவேக ரத்த பரிசோதனை முறை\nகொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.49 கோடியாக உயர்வு\nமுதல் 100 நாட்களில் 10 கோடி அமெரிக்கர்களுக்கு கொரோனா தடுப்பூசி\nபுலிக்குத்தி பாண்டி விமர்சனம்; திகைப்பூட்டும் க்ளைமேக்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2020/12/03104001/2125946/Tamil-News-Burevi-Cyclone-echo-group-set-up-aavin.vpf", "date_download": "2021-01-17T07:19:12Z", "digest": "sha1:473BEBACHJBNU3MOXGIAP3EL72O6WL26", "length": 7516, "nlines": 86, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Tamil News Burevi Cyclone echo group set up aavin milk provide people", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபுயல் எச்சரிக்கை எதிரொலி- ஆவின் பால் தங்கு தடையின்றி கிடைக்க ஏற்பாடு\nபதிவு: டிசம்பர் 03, 2020 10:40\nகுமரி மாவட்டத்தில் புயல் எச்சரிக்கை விடப்பட்டதை அடுத்து பொதுமக்களுக்கு ஆவின் பால் தங்கு தடையின்றி கிடைக்க உரிய முன்னேற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பால்வளத்தலைவர் அசோகன் தெரிவித்தார்.\nகுமரி மாவட்ட பால்வள தலைவர் எஸ்.ஏ.அசோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\nகுமரி மாவட்டத்தில் புயல் எச்சரிக்கை விடப்பட்டதை அடுத்து பொதுமக்களுக்கு ஆவின் பால் தங்கு தடையின்றி கிடைக்க உரிய முன்னேற்பாடு செய்யப்பட்டுள்ளது. கூட்டுறவு சங்கங்களில் தடையின்றி பால் கொள்முதல் செய்யவும், பொதுமக்களுக்கு ஆவின்பால் மற்றும் பால் உபபொருட்கள் தடையின்றி கிடைக்கவும் குழு அமைக்கப்பட்டு அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. மேலும் கால்நடைகளுக்கு அவசர சிகிச்சைகள் மேற்கொள்ள ஏதுவாக கால்நடை மருத்துவர் குழுவும், மருந்துகளும் தயார் நிலையில் உள்ளது. தேவையான அளவு மாட்டு��்தீவனம் இருப்பில் வைக்கப்பட்டுள்ளது.\nபொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் பால் பெறுவதில் ஏதேனும் சிரமங்கள் ஏற்பட்டால் ஆவின் அலுவலகத்தை 04652-224037, 94424 01963 என்ற எண்களில் தொடர்பு கொள்ளவும்.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nBurevi Cyclone | புரெவி புயல் | ஆவின் பால்\nஎடப்பாடி அருகே மக்கள் கிராம சபை கூட்டம்- மு.க.ஸ்டாலின் பங்கேற்பு\nமரக்காணம் அருகே கடலில் குளித்த மாணவன் மாயம்: 2-வது நாளாக தேடுதல் பணி தீவிரம்\nசாத்தூர் அருகே யூனியன் அலுவலக காவலாளி மர்ம மரணம்\nஅரசு வேலை வாங்கி தருவதாக என்ஜினீயரிடம் ரூ.21 லட்சம் மோசடி- தேர்வுத் துறை அதிகாரி கைது\nஜெபக்கூட்டத்திற்கு சென்ற போது தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 20 பவுன் நகை திருட்டு\nபுரெவி புயல் சேதங்களை பார்வையிடும் மத்திய குழு- 3 மாவட்டங்களில் இன்று சுற்றுப்பயணம்\nபுரெவி புயல் சேத விவர அறிக்கை கிடைத்தவுடன் விரைவாக நிவாரணம்- தமிழக அரசு அறிவிப்பு\nதமிழகத்துக்கு மத்திய குழு 28-ந்தேதி வருகை\n‘புரெவி’ புயல், மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை வேளாண்மை அதிகாரி ஆய்வு\nஉறையூர் பகுதியில் மழைநீர் குட்டை போல் தேங்கி நோய் பரவும் அபாயம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.meiveli.com/post/meiveli-stars-january-2020", "date_download": "2021-01-17T07:16:44Z", "digest": "sha1:WXA7MWBVKJJ2DNT7MI3Z7EID65HEPDFH", "length": 7606, "nlines": 53, "source_domain": "www.meiveli.com", "title": "ஜனவரி மாத நட்சத்திரமாகிறார்கள் நிவேதா மற்றும் சிவன்யா", "raw_content": "\nஜனவரி மாத நட்சத்திரமாகிறார்கள் நிவேதா மற்றும் சிவன்யா\nமெய்வெளி நாடகப் பயிலகத்தின் மாதாந்த பயிற்சியாளர் அளிக்கையில் 2020 இன் January மாதத்திற்கான STAR OF THE MONTH பாராட்டு விருதினை செல்வி நிவேதா பாலகுமார் மற்றும் சிவன்யா சிவயோகன் அவர்கள் பெற்றுக்கொண்டார்கள்.\nமெய்வெளி நாடகப் பயிலகத்தின் 2020 January மாதத்திற்கான பயிற்சியாளர் அளிக்கை நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை(31 January 2020) Hayes இல் உள்ள Barnhill community high school இல் நடைபெற்றது. பெற்றோர்களும் பிள்ளைகளை உற்சாகமூட்ட வந்திருந்த விருந்தினர்களும்\nகலந்துகொண்ட இந்த நிகழ்வில் பெருமதிப்புக்குரிய Dr.நித்தியானந்தன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டிருந்தார்.\nநிகழ்வுக்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்���ிருந்த Dr.நித்தியானந்தன் அவர்கள் மெய்வெளிப் பயிற்சியாளர்களுக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும் தனது கற்றல் கற்பித்தல் அனுபவங்களில் இருந்து பல விடயங்களை மிகச் சுவாரஸ்யமாக தனது உரையில் குறிப்பிட்டிருந்தார்.\n“கற்றலுக்கு குறுக்குவழிகள் எப்போதும் இருந்தது கிடையாது.” என்று ஆரம்பித்து காலத்திற்கேற்ப பல சங்கதிகளை அங்கு மேற்கோள்காட்டியிருந்தார்.\nதாம் கற்றுக்கொண்ட அரங்க நுட்பங்களையும் தமது உருவாக்கத்தில் தாமே தயார்ப்படுத்திக்கொண்ட விபரண அளிக்கைகளையும் பயிற்சியாளர்கள் இந்த நிகழ்வில் நிகழ்த்திக் காட்டியிருந்தார்கள். அத்துடன் கடந்த தமிழர் திருநாளையொட்டி லண்டனில் நடைபெற்ற \"தமிழ் மரபுரிமைத் திங்கள்\" நிகழ்வில் மெய்வெளி நாடகப் பயிலகம் தயாரித்து வழங்கிய \"மரபுக் கலைக் கதம்பம்\"என்ற நிகழ்வும் பயிற்சியாளர்களால் நிகழ்த்திக் காட்டப்பட்டிருந்தது.\nதாளப் பயிற்சிகள், அரங்க விளையாட்டுக்கள்,உடல் மொழிப் பிரயோக நுட்பங்கள்,பயிற்சி நெறியால் தாம் பெற்றுக்கொண்ட நன்மைகள், போன்ற பல சுவாரஸ்யமான அளிக்கைகளோடு அன்றைய நாளை பயிற்சியாளர்கள் சிறப்பித்திருந்தார்கள்.\nஐம்பது பயிற்சியாளர்கள் பயிலும் இந்த நாடகப் பயிலகத்தில் 2020 January மாதத்திற்கான பயிற்சியாளர் நட்சத்திரங்களாக செல்வி நிவேதா பாலகுமார் மற்றும் சிவன்யா சிவயோகன் போன்றோர் தெரிவுசெய்யப்பட்டு பாராட்டு விருது வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.\nபயிற்சிகளின் போது பயிற்சியாளர்களின் ஈடுபாடு, செயற்திறன், ஆர்வம், தற்துணிவு, பேசும் திறன், பாடும் திறன், ஆடும் திறன், தலைமைத்துவம், கூட்டுச் செயலுணர்வு, நன் நடத்தை, பயிற்சிகளுக்கான கிரமமான வரவு போன்ற பல விடயங்கள் மதிப்பீட்டுக்கு உட்படுத்தி இந்த நட்சத்திர தெரிவு மாதாந்தம் இடம்பெறும் என்று மெய்வெளி நிர்வாகம் நிகழ்வில் தெரியப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.\nSTAR OF THE MONTH விருது பெறும் செல்வி நிவேதா பாலகுமார் மற்றும் சிவன்யா சிவயோகன் இருவருக்கும் மெய்வெளி நிர்வாகம் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து நிற்கின்றது.\nFebruary மாத நட்சத்திரமாகிறார்கள் அபிஷன் மற்றும் சயூறி\n“கற்றலுக்கு குறுக்குவழிகள் எப்போதும் இருந்தது கிடையாது.” - Dr. நித்தியானந்தன் -\nதமிழ் மரபுத் திங்கள் பிரகடன விழாவில் மெய்��ெளியின் பொங்கல் மரபுக் கலைக் கதம்பம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/Siraj-in-tears---what-is-the-reason-41773", "date_download": "2021-01-17T06:28:25Z", "digest": "sha1:KAXPWWZHIRCND54IYDC6AAOMDODP7X6N", "length": 9012, "nlines": 125, "source_domain": "www.newsj.tv", "title": "கண்ணீர்விட்டு அழுத சிராஜ் - என்ன காரணம்?", "raw_content": "\nசபரிமலையில் மாத பூஜைக்கு நடை திறக்கும் நாட்களை அதிகரிக்க திட்டம்\nபோலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைப்பு: மத்திய சுகாதார அமைச்சகம்…\nமறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் திருவுருவச் சிலை- சிற்பக் கலைஞர் அசத்தல்\nகண்ணீர்விட்டு அழுத சிராஜ் - என்ன காரணம்\nதிமுகவை அழிக்க ஸ்டாலினே போதும், வேறு யாரும் தேவையில்லை - அமைச்சர் சி.வி.சண்முகம்…\nதிருச்சியில் முதலமைச்சர் பழனிசாமி இன்று 2வது நாளாக பிரசாரம்…\nமக்கள்தான் முதல்வர்; மக்களின் உத்தரவை நிறைவேற்றுவதே தனது பணி - முதலமைச்சர்…\nநாமக்கல்லில் முதலமைச்சர் 2-வது நாளாக தேர்தல் பிரசாரம்\nதிரைக்கதை மன்னன் கே. பாக்யராஜின் 71வது பிறந்தநாள்..…\n`இசைப்புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்த நாள் இன்று...…\nபாலிவுட்டில் முத்தக்காட்சி என்பது மிகவும் சகஜம் - இயக்குநர் டேவிட் தவான்…\nமாஸ்டர் திரைப்படம் திரையரங்கில் வெளியாவது மகிழ்ச்சியான செய்தி - தனுஷ்…\nபோராட்டத்திற்கு காசு கொடுத்து கூட்டம் சேர்க்கும் திமுக\nபயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயிலிருந்து பயோ டீசல் தயாரிக்கும் திட்டம் தொடக்கம்\nநடிகர்களைப் பார்க்க கூடும் கூட்டம் வாக்காக மாறாது - அமைச்சர் செல்லூர் ராஜூ…\nகோவளத்தில் நடைபெற்ற மழைநீர் வடிகால் பணிகள் நிறுத்திவைப்பு\nஜல்லிக்கட்டு - கால்கோள் நடும் விழா விமரிசையாக நடைபெற்றது.…\nமாணவர்கள் முன்னேற்றத்திற்கான பயிற்சி முகாம்\nமுதலமைச்சர் பழனிசாமிக்கு கட்டுமான தொழிலாளர்கள் நன்றி\nசெம்பரம்பாக்கம் நீர் திறப்பு உயர்வு\nபோராட்டத்திற்கு காசு கொடுத்து கூட்டம் சேர்க்கும் திமுக\nகோவளத்தில் நடைபெற்ற மழைநீர் வடிகால் பணிகள் நிறுத்திவைப்பு\nநெருங்கும் பொங்கல் பண்டிகை - சொந்த ஊர்களுக்குச் செல்ல 1 லட்சம் பயணிகள் முன்பதிவு…\nஜனவரி 16ம் தேதி கொரோனா தடுப்பூசி திட்டம்\nகண்ணீர்விட்டு அழுத சிராஜ் - என்ன காரணம்\nதேசிய கீதம் பாடும் போது, உணர்ச்சி மிகுதியில் பந்துவீச்சாளர் முகமது சிராஜ் கண்ணீர் சிந்திய காட்சிகள், ரசிகர்களை நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு முன்னர், இருநாடுகளின் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. இந்த நிகழ்வின் போது உணர்ச்சி வயப்பட்ட இந்திய வீரர் முகமது சிராஜ், கண்ணீர் சிந்தியவாறு தேசிய கீதம் பாடினார். இந்த வீடியோவை பகிர்ந்து, சிராஜை ரசிகர்கள் போற்றி வருகின்றனர்.\n« டிராக்டர் பேரணியில் ஈடுபட்ட விவசாயிகள் இந்தோனேசியாவில் காணாமல் போன விமானத்தின் பாகங்கள் கண்டெடுப்பு இந்தோனேசியாவில் காணாமல் போன விமானத்தின் பாகங்கள் கண்டெடுப்பு\nஇன்று முதல் உங்கள் வீட்டில் நியூஸ் ஜெ தொலைக்காட்சி ஒளிபரப்பை கண்டு மகிழுங்கள்\nநியூஸ் ஜெ செய்தி எதிரொலி : சீரமைக்கப்பட்ட பாதயாத்திரை பாதை\nநியூஸ் ஜெ தொலைக்காட்சியின் CEO சக்சேனாவின் தந்தை காலமானார்\nபோராட்டத்திற்கு காசு கொடுத்து கூட்டம் சேர்க்கும் திமுக\nபயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயிலிருந்து பயோ டீசல் தயாரிக்கும் திட்டம் தொடக்கம்\nநடிகர்களைப் பார்க்க கூடும் கூட்டம் வாக்காக மாறாது - அமைச்சர் செல்லூர் ராஜூ…\nகோவளத்தில் நடைபெற்ற மழைநீர் வடிகால் பணிகள் நிறுத்திவைப்பு\n50 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி - தமிழக அரசுக்கு நீதிமன்றம் பாராட்டு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padalay.com/2013/10/17-10-2013.html", "date_download": "2021-01-17T07:10:36Z", "digest": "sha1:I7ZC4QC6GOZDLBDZHRHD3IQ3A33JYC5E", "length": 67459, "nlines": 326, "source_domain": "www.padalay.com", "title": "வியாழமாற்றம் 17-10-2013: எப்பவோ முடிந்த காரியம்!", "raw_content": "\nவியாழமாற்றம் 17-10-2013: எப்பவோ முடிந்த காரியம்\nயாழ்ப்பாணம் கம்பஸ் பக்கம் வந்து சைக்கிள் கடை சாமி என்று விசாரித்துப்பாருங்கள். சின்னக்குழந்தை கூட கடையை காட்டும். கம்பசுக்கு முன்னாலே, பழைய பாஸ்கட் கோர்ட்டு மதில் தாண்டி ரோட் தாண்டினா இங்காலப்பக்கம் அபிராமியோட ஒட்டி இருக்கிறது தான் சாமிண்ட சைக்கிள் கடை. கடை என்றால் வேறொன்றுமில்லை. ஒரு தகரக்கொட்டில் தான். உள்ளே ஒரு பத்து பதினைந்து பழைய டயர்கள், ஒன்றன் மேல் ஒன்றாய் கறல் பிடித்த சைக்கிள்கள். கிரீஸ் கறை அடைப்புகள். வேலியில் கூட டயர் தொங்கும்.\nசாமி ஒரு கடவுள் பக்தன். காதில் ஒரு கோன் பூ எப்பவுமே இருக்கும். கடை மூலையில் செவ்வரத்தம்பூவை பார்த்தபடி யோகர் சுவாமிகள் குனிந்தபடி இருப்பார். கொஞ்சம் தள்ளி இயக்கத்தின் கடை பெர்மிட் பிரேம் பண்ண�� தொங்கும். கொட்டிலின் நடுவில் இரண்டு சைக்கிள் செயின்கள், ஒட்டுச்சைக்கிள் தூக்குவதற்காக தொங்கும். வெளியே ஒரு வெள்ளை ஒயில் கான் அரைவாசியாக வெட்டப்பட்டு, டியூப் ஒட்டு கண்டுபிடிக்க பாவிப்பதற்காக ஊத்தை தண்ணீர் நிரப்பப்பட்டிருக்கும். ஒரு தேர்மோ பிளாஸ்க், பேணி, சுருட்டு, நெருப்புக்கு என்று எரி கயிறு … இருக்கும். அடிக்கடி ஷெல் அடிக்கும் பொன்னுக்கோனை கவர் பண்ணுவதற்காக கடையில் எந்நேரமும் சாம்பிராணி புகை போடப்படும். இதற்கு மத்தியில் சக்கப்பணியாரமாய் பலகைக்கட்டையில் குந்தியபடி சைக்கிள் கடைச்சாமி இருப்பார். சிரிப்பார். மூன்று பல்லுகள் புடுங்கப்பட்டு மிச்சம் எல்லாமே வெற்றிலைச்சிவப்பாக இருக்கும்…. டியூப் கழட்டும்போது சாரத்தை ஒதுக்கவும் மாட்டார். சாமி உள்ளுக்க போட்டதா ரெக்கோர்ட் இல்ல. லலிட்ட ஒருக்கா கேக்கோணும்.\nஅந்த ஏரியாவில் சைக்கிள் கழுவிப்பூட்டுறது, செக்கன்ட்ஹாண்ட் டயரில இருந்து வால்டியூப், ரிம் வரை எந்த சைக்கிள் பார்ட்ஸ் என்றாலுமே வாங்குவது என எல்லாமே சாமியரிண்ட கடையில தான். சாதாரணமாக சொலிசன் பூசி ஓட்டுற ஓட்டுக்கு பத்து ரூபா. அதுவே டியூப் ஜோயின்டால காத்து போகுது என்றால் பைண்ட் வைத்து நெருப்பில் வாட்டவேண்டும். காசு கூடவா கேட்பார். இருபது ரூபா. சாமிக்கு கால் கொஞ்சம் ஊனம். ஒருவாறு கெந்தி கெந்தி தான் நடப்பார். சைக்கிள் காற்றடிக்க ஒரு ரூபா. பெடியங்கள் கடன் சொன்னால் தேவையில்லாமல் அம்மாவை இழுத்துவிட்டு “அடுத்தநாள் கொண்டுவந்து தா” என்பார். பம்ப் கூட அவர்களே எடுத்து அடிக்க வேண்டும். பெட்டைகள் என்றால் தானே போய் அடித்துவிடுவார், “அங்கிள்” என்றால் காசு வாங்கமாட்டார். “காத்து வெளியே போகுது, வடிவா அமத்தி பிடி பெட்டை” என்று சொல்ல அதுகளும் விளங்காம குனிஞ்சு வால்கட்டையை பிடிக்குங்கள். கம்பஸ் பெட்டைகள்.\nசாமிண்ட கடைல ஒரு பழைய வாங்கு இருக்கும். ஒரு பக்க கால் உடைஞ்சு சீமெந்து கல்லு வைக்கப்பட்டிருக்கும். அதில தான் குமாரசாமிரோட்டில இருந்த ரிட்டையர் ஆன ஓவசியர் காலமை வெள்ளன வந்து இருப்பார். டோறா கவிழ்ப்பில் எத்தினை ஆமி செத்தது எண்டு ஆரம்பித்து, செத்துப்போன கரவெட்டி அன்னம்மாளுக்கு சுவிஸில எத்தின பேரப்பிள்ளைகள் எல்லாம் பாடமாக்குவார். சில்லாலையை சேர்ந்த முப்பத்திரண்டு வயதான சைவ உயர��� வேளாளர் ஆசிரியை மணமகள் யார் என்று எப்பிடியோ கண்டிபிடித்து பெயர் சொல்லுவார். சைக்கிள் ஒட்ட குடுத்துவிட்டு, வெயிட் பண்ண அந்த வாங்குல நீங்கள் இருந்தீர்கள் என்றால் கதை சரி. உங்கள் வீடு, அப்பா அம்மா பெயர் தொட்டு பக்கத்து வீட்டு வேலைக்காரி வரை எல்லாமே விசாரித்து கடைசியில் “ஆர் ஆக்கள்” என்று கண்டுபிடித்துவிடுவார். இடையிடையே தன் மகன் பிரான்ஸில் இருக்கிற கதையும் அவன் சம்பளத்தை இலங்கை ரூபாவிலும் சொல்லுவார் … சாமி வாங்கி கொடுக்கும் பிளேன்ரீயை குடித்தபடி.\nசாமிக்கு சைக்கிள் கடை வெறும் “சப்” தான். அதை வச்சு ஆட்களோட லிங்க் எடுத்து சாமி சீட்டு பிடிக்கத்தொடங்கினார். காசு கொட்டியது. சீட்டு பிடிக்கும் ஆளுக்கு, முதல் சீட்டு மொத்தமா அப்படியே கையில வரும். சாமிக்கு நான்கு ஆம்பிளை பெடியளும் ஒரு பெட்டையும். ஐந்து தரம் பிடித்த சீட்டில் மூத்த மகன் ரவியை டென்மார்க் அனுப்பீட்டார். மூத்தபெடியன் போய் ரெண்டாவதை கூப்பிட்டுது. ரெண்டாவது மூண்டாவத கூப்பிட்டுது. மூண்டாவது போய் வெள்ளைக்காரி ஒருத்தியை கலியாணம் கட்டினதில, சங்கிலி உடைஞ்சு போய், நாலாவது பாவம் சைக்கிள் கடைல ஸ்டக் ஆயிட்டுது. பெட்டை சைக்கிள் கடைல அடிக்கடி காத்தடிக்க வந்த சோமர்ட மூத்தவனோட ஓடிப்போய், பிறகு காதல்துறை வந்து விலக்கு வைச்சு .. அது வேண்டாம் இப்ப. 95 இடம்பெயர்வுக்கு ஒரு கிழமைக்கு முதல் மீட்பு நிதி விஷயமாய் சாமி பங்கரை வேறு விசிட் பண்ணீட்டு வந்திருக்கவேண்டும். இடம்பெயருவதற்கு முதல் சாமி பிடித்துக்கொண்டிருந்த சீட்டு என்ன ஆனது என்று, “கூறு” எடுக்காத ஆட்கள் மட்டும் சாமியை தேடிக்கொண்டு திரிஞ்சினம். பிறகு என்னானது எண்டு தெரியேல்ல.\nகடைசிக்காலத்தில் சாமியும் மனிசியும் தனியே தான் வாழ்ந்தார்கள். பிள்ளைகள் கவனித்தார்களா என்று தெரியவில்லை. நீண்ட காலத்துக்கு பின்னர் யாழ்ப்பாணம் சென்றபோது அதே சாமி, அதே கடை, அதே ஆட்கள் இருந்தார்கள். பெயர்கள் மட்டும் மாறியிருந்தன. ஓவசியர் போய் ஹெட்மாஸ்டர் வந்திருந்தார். யாழ்ப்பாணத்தில் மூலைக்கு மூலை கூவி கூவி வங்கிகள் வந்துவிட்டதால் சீட்டு மூவ் பண்ணுதில்லை என்றார். மோட்டர்சைக்கிள் ஒட்டுக்கென்று செட்டப் அப்கிரேட் பண்ணியிருந்தார். லுமாலாக்கள் ஹீரோ ஹோண்டாக்களாக மாறி இருந்தன. லேடீஸ் சைக்கிள்கள் ஸ்கூட்டர்கள் ஆகியிருந்தன. பெண்கள் பஞ்சாபி, ஜீன்ஸ் டீஷர்ட் போட தொடங்கிவிட்டார்கள். சாமிக்கும் வயசாகிவிட்டது. கம்பசுக்கு வெளியே நிற்கிற மப்டிகாரரும் அடிக்கடி தலை காட்டினார்கள். யோகர் சுவாமிகள் படம் புது பிரேம் போட்டு இருந்தது. வாசகமும் மாறி இருந்தது.\nஒருநாள் மெல்பேர்ன் புகையிரதத்தில் புதுமைப்பித்தனின் “செல்லம்மாள்” வாசித்துக்கொண்டிருந்தேன். பஞ்சத்தில் வாடும் பிரமநாயகம் பிள்ளையும் மனைவி செல்லம்மாளும் தனிய இருந்து குடித்தனம் நடத்துகிறார்கள். செல்லம்மாள் ஒரு சீக்காளி. தீரா வியாதிக்காரி. உடம்பில் சக்தி எதுவுமில்லாமல் எழுந்து நடக்ககூட அவளுக்கு துணை வேண்டும். ஆனால் அவள் வாயோ சும்மா இருக்காது. தொணதொணத்துக்கொண்டே இருக்கும். சுரம் வந்தால் உளறுவாள். “என்னைய எதுக்கு கட்டிப்போட்டு வச்சிருக்கீக நான் பொடவை எல்லாம் இனி கேக்க மாட்டேன், அவுத்து விடுக, ஆக்க வேணாமா நான் பொடவை எல்லாம் இனி கேக்க மாட்டேன், அவுத்து விடுக, ஆக்க வேணாமா அம்மைய பாத்துட்டு வரவேணாமா” என்பாள். “அம்ம எங்க போயிட்ட .. தந்தி குடு .. அம்ம வரோணும்” என்பாள். திடீரென்று “அட அம்மைய .. நீயி எப்ப வந்த ஆரு தந்தி கொடுத்தா” என்பாள். “இப்ப தான் வந்தேன், தந்தி வந்தது .. ஒடம்புக்கு இப்ப எப்படி” என்று பிரம நாயகமும் அவளது தாய் போல நடித்து பதில் சொல்லுவார்.\nஎந்நேரமும் தொணதொணக்கும் நோயாளி மனைவி, அவள் தொணதொணப்புக்கெல்லாம் பொறுமையாக பதில் சொல்லி, பார்த்து பார்த்து பணிவிடை செய்யும் ஏழை கணவன். இவனுக்கு திடீரென்று பணிவிடை செய்ய அவள் கிளம்புவாள். தோசை சுடுவாள். தோசை எங்கே தண்ணியில் சுடுவது செம கியூட்டாக இருக்கும் இந்த இருவரின் வயோதிப காதலும். காதல் தான் அது. காதல் என்றால் சும்மா அன்பே, ஆருயிரே என்று மடியில் விழுந்து கிடக்கும் காதல் இல்லை. வயோதிபத்தில் வரும் வாஞ்சை கொண்ட காதல். ஆளாளுக்கு உரிமை எடுத்து உபத்திரம் தர தயங்காத காதல் அது. அதில் ஒரு சந்தோசம். “நோயாளி ஆனாலும் இவள் என்ர மனிசி, இவள விட்டா எனக்கு வேற யாரு இருக்காக செம கியூட்டாக இருக்கும் இந்த இருவரின் வயோதிப காதலும். காதல் தான் அது. காதல் என்றால் சும்மா அன்பே, ஆருயிரே என்று மடியில் விழுந்து கிடக்கும் காதல் இல்லை. வயோதிபத்தில் வரும் வாஞ்சை கொண்ட காதல். ஆளாளுக்கு உரிமை எடுத்து உபத்திரம் தர தய��்காத காதல் அது. அதில் ஒரு சந்தோசம். “நோயாளி ஆனாலும் இவள் என்ர மனிசி, இவள விட்டா எனக்கு வேற யாரு இருக்காக” என்ற பாசம் பிரமநாயகத்துக்கு. “ஆம்படையான் தானே என்னைய கவனிச்சா என்னவாம்” என்ற பாசம் பிரமநாயகத்துக்கு. “ஆம்படையான் தானே என்னைய கவனிச்சா என்னவாம்” என்ற விறுமாப்பு செல்லம்மாளுக்கு. சும்மா பின்னும். வாசிக்க வாசிக்க .. ப்ச் .. இப்படி இருக்கவேண்டும் என்று தோன்றும்.\nகடைசி அத்தியாயத்தில் செல்லாம்மாள் இறந்துவிடுவாள். அதற்கு பிறகு பிரமநாயகம் செய்தது தான் என்னை துவட்டிப்போட்டது. இதுவரை வாசித்தவர்கள் இந்த கதையை தேடி வாசியுங்கள். துவட்டும்.\n“செல்லம்மாள்” வாசித்து இரண்டு நாளாய் தூக்கமில்லை. எப்படி ஒரு காதல் இது எவ்வளவு கியூட்டாக தலைவர் எழுதியிருக்கிறார் எவ்வளவு கியூட்டாக தலைவர் எழுதியிருக்கிறார் கை துறுதுறுத்தது. ஆனால் காதலை எழுத அல்ல. இதை அப்படியே புரட்டிப்போட்டு, அந்த தொணதொணப்பில் காதல் இல்லாமல் எரிச்சல் மட்டுமே இருந்தால் என்ன ஆகும் கை துறுதுறுத்தது. ஆனால் காதலை எழுத அல்ல. இதை அப்படியே புரட்டிப்போட்டு, அந்த தொணதொணப்பில் காதல் இல்லாமல் எரிச்சல் மட்டுமே இருந்தால் என்ன ஆகும் யோசித்தேன். காதலே இல்லாமல் கடமைக்கு வாழ்ந்தவர்கள் இறுதியில் தனித்துப்போனால் எப்படி இருக்கும்\nஅப்படி யோசிக்க பிறந்தது தான் “நேற்று அவள் இருந்தாள்”. என் கதைக்கு வலுவான ஒரு ஆண் பாத்திரம் தேவையாய் இருந்தது. யாரைப்போடலாம் என்று நினைத்த பொது தான் சைக்கிள் கடை சாமி மனதில் வந்தார். அப்புறம் எழுத தொடங்க கதை அருவி போல ஓடியது. புதுமைப்பித்தன் எழுதியது காதலை. நான் எழுதியது வன்மத்தை. கேதா வாசித்துவிட்டு “அண்ணே இது உங்கட பெஸ்ட்” என்றான். ஒரு வாரம் கழித்து வாசித்துவிட்டு “கலக்கீட்டடா ஜேகே” என்று யாருமே இல்லாத சமயம் நானே கண்ணாடியை பார்த்து கொலரை தூக்கிவிட்டேன். வழமை போல பென்ஸ் காரை கனபேர் ஒட்டுவதில்லை என்பதால் படலை வெறிச்சோடியது\nதனுஜா ரங்கநாத். எவா அவா என்று தெரியவில்லை. நம்ம ஜெயமோகனுக்கு இந்த கதையை அனுப்ப, வாசித்த ஜெயமோகனும் அதை தனது தளத்தில் பதிவேற்றிவிட்டார். சுமுகன் அதிகாலையிலேயே அண்ணே “உங்கட கதை ஜெமோ தளத்தில் இருக்கு” என்றவுடன் ஓடிப்போய் பார்த்தேன். இருந்தது. அட “கலக்கீட்டடா ஜேகே”. ஒரே வினாடி தான். எழுதிய��ர் பெயர் பார்த்தேன். “தனுஜா ரங்கநாத்” இருந்தது. அடப்பாவிகளா. கிணற்றை இப்படியுமா திருடுவீங்கள் ஜெர்க்காகிட்டேன் பாஸ். திருடுறது தான் திருடுறீங்க. எங்க கிட்ட எதுக்கடா திருடுறீங்க ஜெர்க்காகிட்டேன் பாஸ். திருடுறது தான் திருடுறீங்க. எங்க கிட்ட எதுக்கடா திருடுறீங்க நமக்கு வடக்கு மாகாணசபை அமைச்சர் பதவி கூட இல்லடா. அப்பிரசிண்டுகளா.\nஜெமோவுக்கு விஷயத்தை சொல்லி உடனேயே மெயில, அவர் உடனேயே தவறை திருத்தி தன் தளத்தில் போட்டார். மிக்க நன்றி எழுத்தாளரே.\nமன்னிக்கவும் thanuja.thanu91@gmail.com என்ற மின்னஞ்சலில் இருந்து இக்கதை அனுப்பப்பட்டது. ஒரு மோசடி என அறிந்தது வருத்தமளிக்கிறது.\nஇதைச்செய்தவர் இதன்மூலம் புத்திசாலி என்று தன்னை நிரூபிக்க முயல்கிறாரா அல்லது அசடு என நிரூபித்துக்கொண்டிருக்கிறாரா என்பதுதான் குழப்பமாக இருக்கிறது\nசரி பரவாயில்ல. அட்லீஸ்ட் இப்பிடியாவது நம்ம கதையை ஒரு எழுத்தாளர் வாசித்துவிட்டாரே என்று ஒரு பிளேன்ரீ குடிச்சிட்டு கோடிங் எழுதுவோம் என்று உட்கார்ந்தால், இன்னொரு நாதாரி, நான் எழுதின கடல் திரைப்பட விமர்சனத்தை ஜெமோவின் பேஸ்புக் பக்கத்தில ஷேர் பண்ணி வச்சிருக்கு. எழுதினத நானே மறந்துபோனேன். ஒருதடவை போயி வாசிச்சு பார்த்தன். “என்ர அம்மாளாச்சி”. பதிவில ஜெமொவிண்ட டங்குவாரு அறுந்து தொங்குது. எனக்கு அண்டைக்கு எழுத்துல சனி நின்று நர்த்தனமாடி இருக்கிறது என்று இண்டைக்கு தான் தெரிஞ்சுது. இந்த பதிவை கிண்டி எடுத்து ஷேர் பண்ணினவன் மட்டும் என் கையில கிடைச்சான் …. ம்ம்ம். எங்கேயிருந்தடா கிளம்பி வரீக\n\"திருமணத்துக்கு வாற ஆக்களுக்கு என்ன குடுக்கலாம்\nஜீவா கேட்டபோது உடனேயே “பாரதியார் கவிதைகள்” என்றேன். \"பழைய ஐடியா ஜேகே வேற சொல்லுங்க\" என்றாள். வித்தியாசமாக இளையராஜாவின் “How to name it” சிடி கொடுப்பதாக தீர்மானித்து கஜனிடம் சொல்லி ஓர்டரும் குடுத்தாயிற்று. ஆனாலும் ஒரு சந்தேகம் உறுத்திக்கொண்டிருந்தது. வரும் ஆட்களில் எத்தனை பேர் Bach ஸ்டைல் ரசிப்பார்கள்” சிடி கொடுப்பதாக தீர்மானித்து கஜனிடம் சொல்லி ஓர்டரும் குடுத்தாயிற்று. ஆனாலும் ஒரு சந்தேகம் உறுத்திக்கொண்டிருந்தது. வரும் ஆட்களில் எத்தனை பேர் Bach ஸ்டைல் ரசிப்பார்கள் சிடி எங்கேயாவது மூலையில் முடங்கும் அபாயம் இருந்தது. குழம்பினோம். திடீரென்று ஜீவா\n\"யோவ் பேசாமல் புத்தகமே குடுப்போம், ஆனா இந்த திருக்குறள், பாரதியார் இல்லாம contemporary எண்டால் நல்லா இருக்கும்\".\nஅட ஆமால்ல. புத்தக வேட்டை தொடங்கியது.\nவருகைப்பட்டியலை வைத்து யாருக்கு என்னென்ன புத்தகம் என்று தீர்மானித்தோம். இறுதியில் நூற்றைம்பது கவிதை தொகுப்புகள். நூறு நாவல்/கட்டுரை வகை புத்தகங்கள். நூறு ஆங்கில நூல்கள் என்று பிரித்தோம்.\nநாவல்/கட்டுரை கவிதை தொகுப்பு ஆங்கில நூல்கள்\nதிசை கண்டேன் வான் கண்டேன்\nகெத்தாக பிளான் பண்ணிவிட்டோமே ஒழிய இதை செயற்படுத்துவது இலகுவாக இருக்கவில்லை. முதலில் புத்த்தகங்களின் விலையை கூட்டிப்பார்த்தால் தாலிக்கொடியின் விலைக்கு மேலே போகும் போல இருந்தது. ஆரம்பத்தில் தெரிவு செய்த பல புத்தகங்களை தூக்கவேண்டி வந்தது. ஈழத்து படைப்புகள் எழுதுவுமே ஸ்டோக்கில் இல்லை என்றார்கள். இந்தியாவில் இருந்து வர லேட்டாகும் என்றார்கள். “என்னடா இது வழமை போல குங்குமச்சிமிழும் தாங்க்யூ கார்டும் தான் குடுக்கோணுமா” என்று இரண்டு பெரும் குழம்பிப்போய் இருந்த சமயம் தான் ஆபத்பாந்தவனாய் துஷி வந்து சேர்ந்தான். “அண்ணே இந்த ஐடியாவுக்கு ஹாட்ஸ் ஒப், மிச்சத்தை நான் பார்க்கிறேன்” என்றான். எனக்கு நம்பிக்கையில்லை. “சொதப்பிடாத மச்சி” என்றேன்.\n“அண்ணே பொண்ணு மாட்டர்ல வேணுமெண்டா சொதப்புவன் ஆனா பொத்தக விஷயத்தில சொதப்பமாட்டேன்”\nஎன்றான். அட நம்ம பயல்\nநான் கொழும்பு போயிறங்க புத்தகம் எல்லாம் வந்திறங்கியது. எல்லாவற்றிலும் நாங்களே கை பட எங்கள் பெயர்கள் எழுதி இரண்டு குடும்பங்களும் சேர்ந்து கவர் கவர் போட்டோம். மணவறையில் ஆட்களுக்கேற்றபடி பார்த்து தெரிவு செய்து கொடுப்போம் என்று ஜீவா சொன்னாள். சூப்பர் ஐடியா, ஆனால் திருமணத்தன்று நம்மாளுங்க மின்னல் மாதிரி வந்து போனதில நாங்கள் திணறிப்போனோம். பிளான் பி போட்டு இந்தூஷனை அழைத்து “தம்பி நீயி ஒரு ஜட்ஜ்மெண்ல குடுடா” என்று சொல்லி அவனும் சரியாகவே வேலையை முடிய மனதில் சந்தோசம். ஆனாலும் ஒரு உறுத்தல். என்னடா இது உயிரை குடுத்து ஒரு வேலை செய்திருக்கிறோமே. ஒருத்தருமே அதை கண்டு கொள்ளவில்லையே என்ற ஒரு சஞ்சலம். சொதப்பீட்டோமோ\nஇல்லை.. உண்மையிலேயே இது நல்ல முயற்சி என்று கலியாணத்தன்றே நம்ம லோஷன் படமும் போட்டு இப்படி எழுதியிருந்தார்.\nவழமையாகத் திருமணவீடுகளில் தாம்பூலப் பைகளையும் நினைவுச் சின்னங்களையும் (அநேக நேரங்களில் விநாயகர் சிலை அல்லது குங்குமச் சிமிழ்) வீட்டில் கொண்டுவந்து சேர்க்கும் எமக்கு இன்று Jeyakumaran Chandrasegaram திருமணத்தில் கிடைத்த இனிய ஆச்சரியம்...\nசுஜாதா பைத்தியமான எனக்கு மட்டும் தான் சுஜாதா நூல் தரப்பட்டதா எனவும், மற்றவர்களுக்குக் கிடைத்த நூல்கள்/நூல்களா பற்றி அறியவும் ஆவல்.\n(JK ஆறுதலாகச் சொல்லட்டும் )\nபலதரம் வாசித்தும் என் வீட்டு நூலகத்தில் இல்லாத புத்தகத்தை எனக்கு அளித்த மற்றொரு சுஜாதா சிஷ்யன் புது மாப்பிள்ளையின் மணவாழ்க்கை மேலும் மகிழ்வாக அமைய மீண்டும் வாழ்த்துக்கள்.\n(இதே ஐடியாவை இனித் திருமணம் முடிக்கப்போகும் எல்லோரும் பின்ப�ற்றுக... என்னிடம் இல்லாத நூல்களின் பட்டியலைப் பிறகு தருகிறேன்)\nதிருப்தியாக இருந்தது. நேரில் அழைக்காவிட்டாலும் நண்பர்களும் வாசகர்களும் என் திருமணம் என்று நிஜமாக உவப்பெய்தி வந்து வாழ்த்தினார்கள். திருமண பரிசில்களை ஆவலாக நானும் ஜீவாவும் பிரித்து பார்த்துக்கொண்டிருக்கும் போது (சரிடா சரிடா மொய்யையும் தான்) இன்னொரு ஆச்சர்யம். ஜனனி என்ற வாசகி திருமணத்துக்கு வராதுவிட்டாலும், கௌரி மூலம் தான் கைப்பட வரைந்த இந்த ஓவியத்தை அனுப்பியிருந்தார்.\nதலைவரே வைகுண்டத்தில் இருந்து எங்களை வாழ்த்தியது போல… எழுத்து எப்படிப்பட்ட ஆட்களை சேர்த்திருக்கிறது பாருங்கள்.\nவாரிதி வரும் கம்பன் விழா\n“தம்பி விழாவுக்கு கம்பவாரிதியும் வாறார், நீங்கள் மூன்று நிகழ்ச்சியில பேச வேண்டி வரும்”\nஎன்று ஜெயராம் அண்ணா சொன்ன நாள் தொட்டு கால் தரையில் படவில்லை. என்னுடைய முதலாவது கொல்லைப்புறத்து காதலி. தூர நின்று பார்த்து வளர்ந்த ஒழுங்காக வித்தை பயிலாத ஏகலைவன் நான். தலைவரை சந்தித்து பேசும் சந்தர்ப்பம் இப்போது. இலேசுல கிடைக்குமா என்ன கூடவே ஒரு நப்பாசை. மூன்று நிகழ்ச்சியிலே ஒன்றில் கூடவா அவரோடு கூட மேடையேறும் சந்தர்ப்பம் கிடைக்காது கூடவே ஒரு நப்பாசை. மூன்று நிகழ்ச்சியிலே ஒன்றில் கூடவா அவரோடு கூட மேடையேறும் சந்தர்ப்பம் கிடைக்காது அது பிறந்த பலன் அன்றோ\nசிட்னியில் சனிக்கிழமை (26-10-2013) காலை அமர்வில் இளையோர் அரங்கில் “இன்றெம்மை உயர்த்த இவரே துணையாவார்” என்ற தலைப்பில் இலக்குவனை எடுத்து பேசுகிறேன். அடுத்தநாள் ஞாயிறு (27-10-2013) மாலை அமர்வு கவியரங்கில் “பேசாப்பொருட்கள் பேசினால்” என்னும் தலைப்பில் “சூர்ப்பனகை மூக்கு” என்று வாசம் பிடிக்கிறேன். இங்கே மெல்பேர்னில் ஞாயிறு (03-11-2013) மாலை அமர்வில் சுழலும் சொற் போர். “சிறந்த இல்லாள் எனும் தகுதிக்கு உரியவள்” என்ற தலைப்பில் என்னது “தாரை”. கம்பன் மேடை. அதற்கென்று ஒரு தரம் இருக்கிறது. அதனால் டிஆர்பி குறைந்த டைம் ஸ்லாட்டில் எங்கள் நிகழ்ச்சிகள் இருந்தாலும் தரத்தில் குறையாது என்று உறுதி கூறலாம். நான் சொதப்பினாலும் நம்ம தல கேதா இருக்கிறான். இப்பவே ஆள் வேட்டி கட்டி நிற்பதாக கேள்வி. இந்த நிகழ்ச்சிக்கு ஆட்களை வரவேற்க பத்து வரி கவிதை எழுதித்தா என்றார்கள். மொக்கை போட்டேன். கவிதை என்றார் அமைப்பாளர். நீங்க என்ன சொல்லுதீக மக்களே\nஏகலைவர் பலர் இங்கிருந்து வில்லேற்ற\nஇவர்க்கு ஆழி தாண்டி கொஞ்சம் வாளி பயிற்ற\nஅசையும் உலகின் அசையா மொழியின்\nஅரவம் கொஞ்சம் அழகாய் கேட்க\nஅகுதின் பொருள் சுவை அறிந்து\nஅறியாதன பல அறிந்து – ஈற்றில்\nகவிதை எப்படி என்று கஜனிடம் கேட்டேன். வாசிக்காமல் சொன்னான்.\nவழமை போல விளங்க இல்ல . அத விடு.. கம்பவாரிதியோட ஒரே மேடைல நீயும் ஏறுவியா\nஇல்ல மச்சி … நாம இன்னமும் இளையோராம்.. இப்பவே ஏற முடியாதாம்.\nஅட பாவி .. உனக்கு தானேடா தாடி கூட லைட்டா நரைச்சிட்டுது ..அத சொன்னீயா\nஇல்லையாம்டா நாங்க ஸ்டில் யூத்து தானாம்\nமூத்த கலைஞர்கள் இருக்கும் வரை நாமெல்லாம் ஸ்டாலின்கள் தான் மச்சி .. அவ்வ்வ்வ்\nவா வா வா கண்ணா வா\nசிம்லாவில ஷூட்டிங். சூப்பர்ஸ்டார் அமலா டூயட். மெலடி என்று சிட்டுவேஷன் குடுத்தால் தல சதிராடும் என்பது உலகறிந்தது. ரத்தமாக இரண்டு சரணம், ராஜாவின் விருப்பத்துக்குரிய ராகம் ஹம்சத்வனி (பூ முடித்து போட்டு வைத்த வட்ட நிலா, மாலைகள் இடம் மாறுது மாறுது, எங்கு பிறந்தது எல்லாம் ஒரே ஆக்கள் தான் பாஸ்). தல பின்னிப்பெடல் எடுத்து இருக்கும். இன்டர்லூட் எல்லாம் வயலின், பேஸ் கிட்டார் என்று சதிராடும் இசை, சரணம் வந்ததும் ஆளை அடிக்கும் மெலடிக்கு மாறும். “ஆசையோடு பேச வேண்டும் ஆயுள் இங்கு கொஞ்சமே” என்று சித்ரா சிணுங்கும் போது ஐயோடா சொல்லி காதலியின் அருகாமையை நாடி மனம் சிலிர்க்கும். அப்படி ஒரு பாடல்.\nஇந்த பாடலை எப்படி படமாக்கவேண்டும் சும்மா புது வெள்ளை மழை போன்று எடுக்கவேண்டாமா சும்மா புது வெள்ளை மழை போன்று எடுக்கவேண்டாமா ஆனால் எஸ்பி முத்துராமன் ரஜனிக்கும் அமலாவுக்கும் உடற்பயிற்சி பழக்கியிருப்பார். அவ்வளவு மொக்கை. எடுத்த சீனை இவர் இளையராஜாவுக்கு கொண்டுவந்து போட்டு காட்டியிருக்கிறார். ராஜா சீனை பார்த்திட்டு எஸ்பி முத்துராமனின் செவிட்ட பொத்தி ஒரு அறை விடுகிறார்.\n“என்னையா பாட்டு எடுத்துக்கொண்டு வந்திருக்கிறே … முப்பது வயலின் போட்டு மூசிக் வாசிச்சா நீயி அவுங்களை விட்டு கிச்சு மூச்சு விளையாட விட்டிருக்கிறே… அந்த மாதிரி ஒரு பரதநாட்டிய கலைஞர், மொத்த உருவமே ஸ்டைலா நம்ம தல… பாட்டை பின்னி இருக்கவேண்டாமா… இதோ பாரு இன்னொரு சரணம் போட்டு தர்றேன்.. என்ன பண்ணுவியோ ஏது பண்ணுவியோ தெரியாது .. பாட்டு அப்பிடி இருக்கோணும்.. போய் எடு என்றிருக்கிறார்”\nராஜா போட்டுக்கொடுத்த மூன்றாவது சரணம் தமிழிசையின் ஒரு மைல்ஸ்டோன் இசை. அந்த இன்டர்லூடில் கர்னாடக சங்கீதத்தை தல அப்படியே நுழைக்கும். மிருதங்கம் முழங்கும். இதை சவாலாக எடுத்து காட்சி அமைத்திருப்பார் எஸ்பி.\nஆலாப்புடன் பெண்கள் கோரஸ். இன்டர்லூட் ஆரம்பிக்கிறது. அப்படியே பனி மழையில் இருந்து கமராவை இறக்கினால், பனிமேடையில் கம்பளம் விரித்து அமலா பரதம் ஆடிக்கொண்டிருப்பார். நம்ம ஸ்டைல் மன்னன், சும்மா, விஷுக்கேன்று ஒரு ஷோலை உதறிப்போட்டுக்கொண்டு சுற்றுவருவார். மிருதங்கம் முழங்கிக்கொண்டிருக்கும். அப்படியே காட்சி மலைப்பாதைக்கு வர மனோ தொடங்குவார்.\nகாளிதாசன் காண வேண்டும் காவியங்கள் சொல்லுவான்\nகம்ப நாடன் உன்னை கண்டு சீதை என்று துள்ளுவான்\nஅப்படியே தல ஸ்டைலாக நடந்து வர அமலா நடனமாடிக்கொண்டிருக்க நடையா நடனமா வென்றது என்று ஒரு பட்டிமன்றமே வைக்கலாம்.\nஎனக்கொரு சிறுகதை நீ – இனிமையில்\nதொடத் தொட தொடர்கதை தான் – தனிமையில்\nஉருகி உருகி உனைப் படித்திட\nவா வா வா வா கண்ணா வா\nஅண்ணே அரசியல் எழுதுங்க என்று ஒரு அல்லக்கை காலைலேயே மெசேஜ் அனுப்பினான். நான் அரசியல் எழுதினா மாண்புமிகு கால்நடை தீவன அமைச்சர் ஐங்கரநேசன் ஓட்டைச்சிரட்டைக்குள்ள தண்ணியை ஊத்தி விழுந்து சாகவேண்டி இருக்கும். அவ்வளவு இருக்கு அவரை பற்றி. வேண்டாம். அரசியல் வேண்டாம் என்று மனிசி குரல்வளையை பிடிக்குது. ஆனாலும் விதி எவன விட்டுது சும்மா இருந்த என்னட்ட, “அண்ணே ஒரு கவிதை இருக்கு, தாக்குவமா சும்மா இருந்த என்னட்ட, “அண்ணே ஒரு கவிதை இருக்கு, தாக்குவமா” என்று கேட்டு எமன் ஸ்கைப்பில கேதா மூலமா சாட் பண்ணியிருக்காப்ள. சூப்பர் கவிதை. இத போடாட்டி பேந்தென்ன வியாழமாற்றம்\nவேல் முருகன் துணை இருக்கு\nஅவர் துணைக்கு பொலிஸ் இருக்கு\nஅவர் கேட்கும் பொலிஸ் காணி\nஒன்றாய் எம்மை நிற்க சொன்னார்\nஇப்போ தனித்தனியே பிரிந்து நின்றார்\nஅப்ப சொன்ன கதை மறந்து இப்ப என்ன சொல்லுறியள்\nஎட கொஞ்சம் பொறுங்கோவன் இது இராச தந்திரமாம்\nகல்லறையின் அரசியல் காலம் கடந்திட்டுதாம்\nஇனி கற்றறிந்தோர் செய்யும் காய்நகர்த்தல் வித்தைகளாம்\nசைக்கிள் கடை படம் வேண்டுமென்றவுடன், வீட்ட ஓடிப்போய் உடனேயே படத்தை அனுப்பிய கஜனுக்கு.\nவிக்கி படத்தை வச்சு கவிதையை உடனே அனுப்பு என்று சொல்லி முடிக்கமுதலே அனுப்பிய கேதாவுக்கு.\nDisclaimer : சாமிக்கதை “யாவும்” உண்மை அல்ல\nஇளையராஜா சுஜாதா நகைச்சுவை வியாழ மாற்றம்\nதிருமண வாழ்த்துக்கள் ஜே.கே. பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க. நீண்ட நாட்களுக்கு பின் உங்கள் ஆக்கம் கண்டதில் பெரு மகிழ்ச்சி. ஆடிய கால்களும் பாடிய வாயும் சும்ம இருக்குமா என்ன\n//இன்னொரு நாதாரி, நான் எழுதின கடல் திரைப்பட விமர்சனத்தை ஜெமோவின் பேஸ்புக் பக்கத்தில ஷேர் பண்ணி வச்சிருக்கு. எழுதினத நானே மறந்துபோனேன். ஒருதடவை போயி வாசிச்சு பார்த்தன். “என்ர அம்மாளாச்சி”. பதிவில ஜெமொவிண்ட டங்குவாரு அறுந்து தொங்குது. எனக்கு அண்டைக்கு எழுத்துல சனி நின்று நர்த்தனமாடி இருக்கிறது என்று இண்டைக்கு தான் தெரிஞ்சுது. இந்த பதிவை கிண்டி எடுத்து ஷேர் பண்ணினவன் மட்டும் என் கையில கிடைச்சான் …. ம்ம்ம். எங்கேயிருந்தடா கிளம்பி வரீக”. பதிவில ஜெமொவிண்ட டங்குவாரு அறுந்து தொங்குது. எனக்கு அண்டைக்கு எழுத்துல சனி நின்று நர்த்தனமாடி இருக்கிறது என்று இண்டைக்கு தான் தெரிஞ்சுது. இந்த பதிவை கிண்டி எடுத்து ஷேர் பண்ணினவன் மட்டும் என் கையில கிடைச்சான் …. ம்ம்ம். எங்கேயிருந்தடா கிளம்பி வரீக\nகடல் பற்றிய இணைப்பை செய்த ராம்ஜி யாஹூ, இதே மாதிரி குள்ளத்தனமான வேலைகளை பலதடவை ஜெயமோகன் தளம் மற்றும் சாரு வாசகர் வட்டத்தில் செய்திருக்கின்றார் . சாரு என்னும் உத்தமரிடமே பல தடவை மன்னிப்பு கேட்டவர் என்பது இவரின் அடுத்த தகுதி. போட்டு கொடுத்து நானும் இணையத்தில் இருக்கின்றேன் என்று காலத்தை கழிகின்றார் :-)\nஓ .. இப��பிடி ஒரு விஷயம் இருக்கு .. எப்பிடியோ .. என்னவோ செய்து கொள்ளட்டும்.\nமுருகேசன் பொன்னுச்சாமி 10/18/2013 4:56 pm\nபாலுமகேந்திரா` ஈழ அரசியல் பேசுவது பற்றி சொன்னதை (\"பலருக்குச் சங்கடம் கொடுக்கும் உண்மையாக அது இருந்திருக்கும். என்னை இந்த உலக உருண்டையில் இருந்து நிரந்தரமாக நீக்கி இருக்கக்கூட அது வழிவகுத்து இருக்கும்.\" http://writersamas.blogspot.in/2012/07/blog-post_3667.html) நேற்று வாசித்து விட்டு இந்த வரிகளை //எமன் ஸ்கைப்பில கேதா மூலமா சாட் பண்ணியிருக்காப்ள// படிக்கும் போது இதன் வீச்சு புரிகிறது. இந்த நிலையேன் என்ற கேள்வி எழுகிறது, அதற்கான பதிலை அலசும் பத்தியையும் http://writersamas.blogspot.in/2013/03/blog-post_18.html படித்தேன்.\nஉணர்ச்சிக்கும் அறிவுக்கும் இடையில் ஒரு அண்டர்ஸ்டாண்டிங் இல்லாதது.\nதலை நான் வருவேன் மீண்டும் வருவேன் எழுத்தால் உமை நான் தொடுவேன் எண்டு பின்னி இருக்கிறியள். சாமி கடையிண்ட விபரிப்பு அங்குலம் அங்குலமா அருமை. கஜன் அண்ணாவின் படங்கள் இன்னும் வலு சேர்த்திருக்கின்றன. போட்டு தாக்குங்க.\nமிக்க நன்றி தல ...\nyarl it hub (16) அரசியல் (13) ஆக்காட்டி (6) இக்கரைகளும் பச்சை (5) இசை (27) இளையராஜா (44) ஊரோச்சம் (12) என் கொல்லைப்புறத்துக் காதலிகள் (11) கடிதங்கள் (22) கட்டுரை (40) கட்டுரைகள் (93) கட்டுரைகள்; தீண்டாய் மெய் தீண்டாய் (3) கந்தசாமியும் கலக்சியும் (9) கவிதை (34) கன்னடக் கதைகளு (1) சமாதானத்தின் கதை (8) சிறுகதை (78) சினிமா (27) சுஜாதா (15) தீண்டாய் மெய் தீண்டாய் (3) நகைச்சுவை (80) நூல் விமர்சனம் (53) நேர்காணல் (11) புனைவுக் கட்டுரை (3) வாசகர் கடிதங்கள் (7) வியாழ மாற்றம் (79)\nஇந்த தளத்தின் படைப்புகளுக்கான சுட்டிகளை பகிர்வது வரவேற்கப்படுகிறது. ஆனால் படைப்புகளை அனுமதியின்றி வேறு இணையங்களில் பிரதி பண்ணி பதிப்பதையோ, ஊடகங்களில் வெளியிடுவதையோ செய்யாதீர்கள்.\nwww.padalay.com, www.padalai.com(07-5-2015 முதல்)மற்றும் www.kathavu.com, www.iamjk.com தவிர வேறு எந்த தளங்களையும் நான் நேரடியாகவோ மறைமுகமாகவோ நிர்வகிக்கவில்லை.\nfeature (1) short story (2) yarl it hub (16) அரசியல் (13) ஆக்காட்டி (6) இக்கரைகளும் பச்சை (5) இசை (27) இளையராஜா (44) ஊரோச்சம் (12) என் கொல்லைப்புறத்துக் காதலிகள் (11) கடிதங்கள் (22) கட்டுரை (40) கட்டுரைகள் (93) கட்டுரைகள்; தீண்டாய் மெய் தீண்டாய் (3) கந்தசாமியும் கலக்சியும் (9) கவிதை (34) கன்னடக் கதைகளு (1) சமாதானத்தின் கதை (8) சிறுகதை (78) சினிமா (27) சுஜாதா (15) தீண்டாய் மெய் தீண்டாய் (3) நகைச்சுவை (80) நாவலோ நாவல் (1) நூல் விமர்���னம் (53) நேர்காணல் (11) பயணம் (1) புனைவுக் கட்டுரை (3) மணிரத்னம் (8) ரகுமான் (24) ரஜனி (12) வாசகர் கடிதங்கள் (7) விஞ்ஞானம் (1) வியாழ மாற்றம் (79)\nஊரோச்சம் : நயினாதீவின் மாஸ்டர் செஃப்\nபோயின … போயின … துன்பங்கள்\nஊரோச்சம் : சிமாகாவின் கனிந்த இரவுகள்\nடமில் மக்களுக்கு முரளி எழுதும் கடிதம்\nபேசாப்போருட்கள் பேசினால் - சூர்ப்பனகை மூக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=8183:%E0%AE%95%E0%AE%A4%E0%AF%80%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%87&catid=51:%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81&Itemid=76", "date_download": "2021-01-17T05:19:41Z", "digest": "sha1:AJ745F3NMO7Z5QFXDMDV74ES3CP6OUAO", "length": 14314, "nlines": 129, "source_domain": "nidur.info", "title": "\"கதீஜாவின் குரல் கேட்கிறதே...?!\"", "raw_content": "\nHome இஸ்லாம் வரலாறு \"கதீஜாவின் குரல் கேட்கிறதே...\nM.அப்துல் வஹ்ஹாப் M.A.BTh., ரஹ்மதுல்லாஹி அலைஹி\nகதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் வாழ்ந்திருந்த காலமெல்லாம், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வேறு திருமணமே செய்து கொள்ளவில்லை. கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் மறைவுக்குப் பின்னர் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் துணைவியராக வந்த எவரும் கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் நினைவை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நெஞ்சிலிருந்து நீக்கவும் முடியவில்லை.\nபத்ருப்போர் ஓய்ந்துவிட்ட நேரம். 314 பேரே கொண்ட இஸ்லாமியப் படையினர், தங்களைவிட மும்மடங்கு அதிகமாக வந்த குறைஷிப் பகைவர்கள் பலரை ஓடோட விரட்டி, எஞ்சியவர்களைக் கைது செய்து மதீனாவுக்குக் கொண்டு வந்தனர்.\nகைதிகள் மீட்புப்பணம் கொடுத்துத் தங்களை விடுவித்துக் கொள்ளலாம் என்றும், அவ்வாறு பணம் செலுத்த இயலாதவர்கள், முஸ்லிம் இளைஞர்கள், சிறுவர்கள் பத்துப்பத்துப் பேருக்கு ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு கல்விப் பயிற்சி கொடுத்து விட்டு விடுதலைப் பெற்றுச் செல்லலாம் என்றும் செம்மல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அறிவித்தார்கள்.\nகைதியாக்கப்பட்ட குறைஷியரில் ஒருவர் அபுல் ஆஸ் என்பவர், பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மகளார் ஜைனப் ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் கணவர். தம் கணவர் சிறைப்பட்ட செய்தியைக்கேட்ட ஜைனப் ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அவரை விடுவிக்க விலையுயர்ந்த தம் காசு மாலையை அனுப்பி வைத்தார்.\nபெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சமூகத்தில் இக்காசுமாலை சமர்ப்பிக்கப்பட்டதும், அவர்கள் அதைச் சிறிது நேரம் உற்று நோக்கினார்கள். அவர்கள் கண்களில் கண்ணீர். நினைவுகள் மக்காவில் தாம் கழித்த இளமை நாட்களில் நிலைத்தன. நீங்காத நிழல்போல் தம் இன்பத்திலும், துன்பத்திலும், துயரத்திலும் பங்கு கொண்ட தம் துணைவியார் கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் நினைவுகள் எண்ணத்தில் எழ, \"இந்தப் பொன்மாலை கதீஜா (ரளியல்லாஹு அன்ஹா) அணிந்திருந்தது அல்லவா\nபொன்னை, பொருளை ஒரு பொருட்டாக எண்ணாத நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், எத்தனையோ ஆண்டுகளுக்குப் பிறகும் கூட தனது மனைவியாரின் ஒரு நகையை அடையாளம் கண்டுகொண்டது, அங்கிருந்தோருக்கு வியப்பைத் தருகிறது.\nபழைய காலத்தை எண்ணீர் மல்க நிற்கும் மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைக் கண்டு, தோழர்கள் வேதனையும் கொள்கிறார்கள்.\n\"காசுமாலையைத் திருப்பிக் கொடுத்துவிட்டு, அபுல் ஆஸை விடுதலை செய்ய இசையுமாறு உங்களிடம் கேட்கிறேன்\" என்று பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னதுதான் தாமதம், தோழர்கள் ஓடோடிச்சென்று ஜைனப் ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் கணவரை விடுவிக்கிறார்கள்.\nஒருநாள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மஸ்ஜிதுந்நபவியை ஒட்டியிருந்த தங்கள் சிறு வீட்டில் அமர்ந்திருந்தார்கள். வெளியே முற்றத்தில் ஒரு குரல் கேட்கிரது.\n\" என்று பரபாரப்போடு வெளியே பார்த்தார்கள்.\n\"ஹூம்... ஹாலா தான் வந்திருக்கிறார்,\" என்று உணர்வோடு கூறிக்கொண்டார்கள்.\nஹாலா, கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் சகோதரியாவார். இருவர் குரலும் ஒரே மாதிரியாக இருக்கும். எனவே ஹாலா அவர்களின் குரைக்கேட்ட நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் குரலைக் கேட்டது போலிருந்தது.\nஇந்த நிகழ்ச்சியை ஊன்றி கவனித்துக் கொண்டிருந்த அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இளம் மனையாரான ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களுக்கு கோபம் வந்துவிட்டது.\n\"எதற்காக எப்பொழுது பார்த்தாலும், அந்த வயதான குறைஷிப் பெண்ணைப் பற்றியே நினைவு படுத்திக் கொண்டு இருக்கிறீர்கள் அவர் இறந்தும் எதனையோ ஆண்டுகள் ஆகிவிட்டதே அவர் இறந்தும் எதனையோ ஆண்டுகள் ஆகிவிட்டதே\" என்று சினந்து கொண்டார்கள்.\n���ெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் முகத்தில் சிறிது கடுமை தோன்றியது.\n\"இறைவன் மீது ஆணையாக இதைச் சொல்கிறேன் ஆயிஷா அல்லாஹுத் தஆலா கதீஜாவை விட எனக்குச் சிறந்த ஒரு பெண்மணியைத் தரவில்லை. என் மீது மற்றவர்களுக்கு நம்பிக்கை இல்லாத காலத்தில், கதீஜா (ரளியல்லாஹு அன்ஹா) என் மீது பூரண நம்பிக்கை கொண்டிருந்தார்.\nஎன்னை பிறர் பொய்யனாக்க முயன்று கொண்டிருந்த நேரத்தில், நான் சொல்வது அனைத்தும் உண்மை என்று உளமாற நம்பினார். பிறர் எனக்கு எந்த உதவியும் செய்ய முன்வராத கடின காலத்தில், கதீஜா (ரளியல்லாஹு அன்ஹா) தம் செல்வம் அனைத்தையும் எனக்காக அர்ப்பணித்தார். என் குழந்தைகளைப் பெற்றெடுத்துத் தந்த சீமாட்டியாவார் அவர்\" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.\nஆம் ''உலகத்திலேயே இனி கிடைக்காத அற்புதப் பெண்மணி கதீஜா (ரளியல்லாஹு அன்ஹா); அன்றும், இன்றும் அப்படித்தான்\" என்பார்கள் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.\nமேற்சொன்ன சமபவத்துக்குப் பின்னர் ஹளரத் கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்களைப்பற்றி பேசுவதை விட்டுவிட்டார்கள் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள்.\n- ''திருவுடைய நாயகி'' கட்டுரையிலிருந்து, \"பிறை\" மாத இதழ், ஜூன் 1975\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2018/03/blog-post_45.html", "date_download": "2021-01-17T05:54:25Z", "digest": "sha1:WVQL2Z5JEBSRKQBGNJTT27X2OSS467M6", "length": 17059, "nlines": 96, "source_domain": "www.nisaptham.com", "title": "பள்ளிக்கூடம் என்னாச்சு? ~ நிசப்தம்", "raw_content": "\nநிசப்தம் அறக்கட்டளையின் சார்பில் ஒரு பள்ளிக்கூடத்தை எடுத்து நடத்தலாம் என்றும் அதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் முன்பு எழுதி இருந்தேன். நம்மிடம் ஒரு பள்ளிக்கூடம் இருக்குமானால் ஆதரவின்றித் திரியும் சில குழந்தைகளையாவது அழைத்து வந்து பள்ளியில் சேர்த்து அவர்களின் எதிர்காலத்திற்கான வெளிச்சமாக இருக்க முடியும். அடுத்த கட்டப் பயணத்துக்கு அதுவொரு நல்ல தொடக்கமாகவும் இருக்கும். அதுதான் திட்டமும் கூட.\nபள்ளிக்கூடம் குறித்தான ஒரு சிறு பின்னணி:\nதாய்த்தமிழ் தொடக்கப்பள்ளி என்ற பெயரில் அந்தப் பள்ளிக்கூடம் இயங்கி வருகிறது. அரசு உதவி பெறும் பள்ளி. ஆனால் பள்ளிக்கூடத்துக்குச் சொந்தமாகக் கட்டிடம் இல்லை. வாடகைக் கட்டிடத்தில் இயங்கி வந்த அந்தப் பள்ளியைக் காலி செய்யச் சொல்லி உரிமையாளர்கள் அழுத்தம் கொடுத்தார்கள். 'பள்ளிக்கு இடம் தர வேண்டும்' என அரசாங்கத்தை நிர்வாகம் அணுகியது. விதிமுறைகளின்படி அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு இடமோ கட்டிடமோ அரசாங்கம் வழங்காது என்று மறுக்கப்பட்டது. பிரச்சினை பெரிதானது. கல்வித்துறை, பள்ளியின் நிர்வாகத்தை தற்காலிகமாக நீக்கம் செய்வதாக அறிவித்தது. ஆசிரியர்களை வேறு பள்ளிக்குச் செல்லச் சொன்னார்கள். மாணவர்களையும் இடம் மாற்றம் செய்யச் சொன்னது. பெற்றோர்கள் அதற்கு சம்மதிக்கவில்லை. தினசரி அதே வளாகத்துக்குத் தம் பிள்ளைகளை அனுப்பினார்கள். கிட்டத்தட்ட நூற்று முப்பது மாணவர்கள். பெற்றோரே பாடமும் நடத்தினார்கள்.\nஇடையில் பள்ளி நிர்வாகம் உயர் நீதிமன்றத்தை அணுகியது. 'மே மாதம் வரைக்கும் பள்ளிக்கூடம் அதே வளாகத்தில் இயங்க அனுமதிக்க வேண்டும்' என்று கோரிக்கையை முன் வைத்தார்கள். நீதிபதி ஒரு கமிஷனை அமைத்தார். பள்ளியின் கட்டிடத்தை ஆய்வு செய்து அறிக்கை தரும்படி அந்த கமிஷன் பணிக்கப்பட்டது. கமிஷனின் அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கட்ட பிறகு ஆறு வார கால அவகாசம் கொடுத்து கட்டிடத்தில் இருக்கும் பழுதுகளை நீக்க வேண்டும் என்று பள்ளி நிர்வாகத்தை நீதி மன்றம் அறிவுத்தியது. சுமார் ஒன்றரை லட்ச ரூபாய் செலவு செய்து சிரமப்பட்டு கமிஷன் சொன்ன பணிகளை முடித்துவிட்டு நீதிமன்றத்தை அணுகினார்கள்.\nவழக்கு நீதிமன்றத்தில் இருந்ததால் இது குறித்து எதுவும் எழுதவில்லை.\nஇன்றைக்கு நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. இன்னும் ஒரு வாரத்தில் பள்ளிக்கூடத்தை காலி செய்ய வேண்டும் எனச் சொல்லிவிட்டார்கள். நிர்வாகத்துக்கு எதிரான தீர்ப்பு.\nபெற்றோர், நிர்வாகம், நண்பர்கள் மற்றும் நன்கொடையாளர்கள் என சகல தரப்பினருக்கும் ஒன்றைத் தெளிவாகச் சொல்லியிருக்கிறேன். பிரச்சினைகள் இருந்தால் உள்ளே நுழைய விரும்பவில்லை; சிக்கல்கள் களையப்பட்டு தற்போதையை நிர்வாகமானது கல்வித்துறையின் ஒப்புதலோடு நிசப்தம் அறக்கட்டளைக்குக் கையளிக்குமானால் புதிதாக இடம் வாங்கி கட்டிடம் எழுப்பி பள்ளிக்கூடத்தை நாம் நடத்தலாம். இல்லையெனில் இது சாத்தியமில்லை.\nநல்லதொரு பள்ளிக்கூடம் மூடப்படுகிறது என்பது தனிப்பட்ட முறையில் மிக வருத்தம்தான். தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் வேறு; பொதுப் பண���் வேறு. அறக்கட்டளையின் பணத்திலிருந்து பள்ளிக்கூடத்துக்கு என இடம் வாங்கிய பிறகு ஒருவேளை பள்ளிக்கூடம் ஏதாவதொரு காரணத்துக்காக நம் கைகளில் வந்து சேரவில்லையெனில் அது சரியாக இருக்காது. தனிப்பட்ட பணமாக இருந்தால் 'சரி, சொத்து ஆச்சு' என்று விட்டுவிடலாம். அறக்கட்டளையின் பணத்தை முடக்கி வைப்பது சரியான அணுகுமுறை இல்லை.\n'அரசு உதவி பெறும் பள்ளியாக இல்லாவிட்டால் என்ன இடத்தை வாங்கி புதிதாக ஒரு பள்ளிக்கூடத்தை நீங்களே நடத்தலாமே' என்று கூடச் சிலர் கேட்டார்கள். ஆசிரியர்களின் சம்பளம், நிர்வாகச் செலவு என அது பெரிய வேலை. ஒவ்வொரு மாதமும் பணம் புரட்டி சம்பளம் கொடுத்தாக வேண்டும். அதையெல்லாம் செய்ய தனியாக நேரம் ஒதுக்க வேண்டும். இப்போதைக்கு ஒத்து வராது.\nஅரசு உதவி பெறும் பள்ளியாக இருப்பின் ஆசிரியர்களின் சம்பளத்தை அரசாங்கம் கொடுத்துவிடும். சீருடை, மத்திய உணவு, புத்தங்கள் யாவும் அரசாங்கத்தின் பொறுப்பு. மாணவர்களைச் சேர்த்து நிர்வாகத்தை நாம் பார்த்துக் கொண்டால் போதும்.\nஒரு வித்தியாசமான பள்ளியாக செயல்படுத்த வேண்டும் என்று நிறையக் கனவுகள் இருந்தன.\nபள்ளியின் நிர்வாகம் அடுத்த கட்ட நடவடிக்கைள் குறித்து ஆலோசனை செய்யக் கூடும். கல்வித்துறையும் நிர்வாகமும் இணைந்து பள்ளியை கையளிப்பார்களெனில் நிர்வாகத்தை எந்தச் சமயத்திலும் எடுத்துக் கொள்ளலாம். அதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால் உடனடியாக இருப்பதாகத் தோன்றவில்லை.\nதுகின் என்னும் குட்டிப்பையன் இந்தத் திட்டத்துக்காக பணம் தருவதாக அவனுடைய அப்பா தகவல் அனுப்பியிருந்தார். ஐம்பது லட்சம் வரைக்கும் தரத் தயாராக இருப்பதாக வெளிநாட்டு நண்பர் சொல்லியிருந்தார். சிலர் பணம் அனுப்பியும் இருந்தார்கள். நிறைய ஐம்பதாயிரங்கள்.\nநிசப்தத்தை பொறுத்தவரை எப்பொழுதும் போலவே இப்போதைக்கு செய்து கொண்டிருக்கும் பணிகளைத் தொடர்வோம். 'இதனை இதனால் இவன் முடிக்கும்....' என்ற குறள்தான் மனதில் ஓடுகிறது. அப்படியொரு அமைப்பு இருந்தால் - நாம்தான் நடத்த வேண்டும் என்றிருந்தால் பள்ளிக்கூடம் நம் கைகளுக்கு வந்து சேரும். இல்லையென்றால் பெரிதாகக் குழப்பிக் கொள்ளாமல் தொடர்ந்து பயணிப்போம்.\nஉடன் பயணிக்கும் ஒவ்வொருவருக்கும் நன்றி.\nதல... enjoyed reading . ஜாதகத்தில செவ்வாயும் (aggression), புதனும் (wisdom ), சந்திரனும��� (grasping/emotion ) கொஞ்சம் நல்ல இருந்தாலே சாமர்த்தியம் தானா வரும்....இந்த மூணு கிரகமும் கரெக்டான நேரத்தில activate ஆயிருக்கு :)\n\"தல... enjoyed reading . ஜாதகத்தில செவ்வாயும் (aggression), புதனும் (wisdom ), சந்திரனும் (grasping/emotion ) கொஞ்சம் நல்ல இருந்தாலே சாமர்த்தியம் தானா வரும்....இந்த மூணு கிரகமும் கரெக்டான நேரத்தில activate ஆயிருக்கு :)\"\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilletter.com/2017/01/blog-post_79.html", "date_download": "2021-01-17T06:40:18Z", "digest": "sha1:GWYCXROR3KRWYUHPH2S3TK6WZA4X63XI", "length": 9272, "nlines": 74, "source_domain": "www.tamilletter.com", "title": "ஜனாதிபதியினால் ரணிலுக்கு முதலாவது செக் - TamilLetter.com", "raw_content": "\nஜனாதிபதியினால் ரணிலுக்கு முதலாவது செக்\nஅரசாங்கத்தினால் கையொப்பமிடும் தேசிய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த அனைத்து உடன்படிக்கைகளுக்கும் நாடாளுமன்றின் அனுமதி பெற்றுக்கொள்ளப்பட வேண்டியது அவசியமானதாகும் கூடாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீரவின் இல்லத்தில் அண்மையில் நடைபெற்ற சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுடனான சந்திப்பின் போது இதனைத் தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்றின் அனுமதியின்றி உடன்படிக்கைகளில் கைச்சாத்திடுவது நல்லாட்சி கொள்கைகளுக்கு புறம்பானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.கைத்தொழில் முதலீட்டு வலயமொன்றினை உருவாக்குவதற்கு ஹம்பாந்தோட்டையில் சீனாவிற்கு 15000 ஏக்கர் காணி வழங்குவது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த போது ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nஎதிர்வரும் காலங்களில் அனுமதியின்றி தேசிய ரீதியில் முக்கியமான உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டால் அது தொடர்பில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ�� இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nதனது வீட்டை விபச்சார வீடாக மாற்றிய மட்டக்களப்பு மாமா\nதனது வீட்டை விபச்சார வீடாக மாற்றிய மட்டக்களப்பு மாமா எஸ் முபாரக் விரலை நீட்டி எதிரியை அச்சுறுத்தும் போது தனது மற்ற மூன்று விரல்களும் தன...\n ஒரே படத்தில் ரஜினி, கமல், அமிதாப்பச்சன்\nபுத்தகத்தில் படித்த மகாபாரதத்தை சின்ன திரை காட்டிய விதம், அனைவரும் அதிசயித்து நிற்க, அதனை விட பிரமாண்டமாய் படமாக்கும் பணிகள் தற்போது நட...\nசாதாரண தர பரீட்சை விண்ணப்பதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nஅடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள க.பொ.த.சாதாரண தர பரீட்சையின் அனுதமதிப்பத்திரங்களில் திருத்தங்களை எதிர்வரும் 29 ஆம் திகதிக்கு முன்னர் மேற்க...\nமுஸ்லிம் சமூகத்தில் தலைமைத்துவ பஞ்சம் ஏற்பட்டுள்ளது\nகுல்ஸான் எபி பிரிவினைவாதம் மற்றும் பிரதேச வாதங்களினால் ஆளுமையுள்ள அரசியல் தலைமைகள் முஸ்லிம் சமூகத்திற்கு தலைமை தாங்குவதற்கு சந்தர்ப்பமி...\nவடகொரியாவுடன் முட்டிக் கொள்ளும் சிறிலங்கா\nசிறிலங்காவிற்கும் வடகொரியாவிற்கும் இடையிலான இராஜதந்திர உறவானது ஆரம்பத்திலிருந்தே விரிசலடைந்துள்ளது. வடகொரியாவுடனான இராஜதந்திர உறவானது ...\nதேரரின் உண்ணாவிரதத்தை கண்டுகொள்ளாத மைத்திரி\nஅமைச்சர் றிசாத் பதியுதீன், மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி, கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா ஆகியோரை பதவி நீக்கம் செய்யக் கோரி, அத்துரலியே ...\nபெரும்பாலும் விடுமுறை தேவைப்படுகிறது என்றால் மாணவர்களோ, ஊழியர்களோ முதலில் கையில் எடுக்கும் ஆயுதம் உடல் நலம் சரியில்லை என்ற காரணம் தான...\nஇறக்காமம் பிரதான வீதி 86 மில்லியன் ரூபா செலவில் புனரமைப்பு - அமைச்சர் ஹக்கீமுக்கு நன்றி தெரிவிப்பு\nஇறக்காமம் பிரதான வீதி 86 மில்லியன் ரூபா செலவில் புனரமைப்பு - அமைச்சர் ஹக்கீமுக்கு நன்றி தெரிவிப்பு இறக்காமத்தின் பிரதான வீதி மிக நீண்ட...\nவாழைச்சேனைக் காணி தொடர்பில் விசமத்தனமான கருத்துகளை பரப்ப வேண்டாம் – அன்வர் நௌஷாத்\nவாழைச்சேனை பிரதேசபை எல்லைக்குட்பட்ட வாழைச்சேனை பிரதான வீதியில் அமைந்துள்ள காணி தொடர்பிலாக இழுபறி தொடர்ந்து கொண்��ிரு...\nஅம்பாரை மாவட்டத்தைச் சேர்ந்த ஐந்து பெண்களுக்கு சமூக ஆளுமை விருது\nகுல்ஸான் எபி மறுமலர்ச்சி நிறுவனததின் 18வது ஆண்டு நிறைவு விழா நிறுவனத்தின் தலைவர் ஏ.எல்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/12-lagna-kadan-pariharangal/", "date_download": "2021-01-17T06:18:18Z", "digest": "sha1:GBZXFAHPR2T7QWEXS62DWOFNEQZBE6W6", "length": 20089, "nlines": 123, "source_domain": "dheivegam.com", "title": "கடன் தொல்லை நீங்க பரிகாரம் | Kadan thollai theera pariharam", "raw_content": "\nHome ஜோதிடம் கடன் தொல்லை கழுத்தை நெரிக்கிறதா தொடர்ந்து கடன் ஏற்பட இது தான் காரணமா தொடர்ந்து கடன் ஏற்பட இது தான் காரணமா\nகடன் தொல்லை கழுத்தை நெரிக்கிறதா தொடர்ந்து கடன் ஏற்பட இது தான் காரணமா தொடர்ந்து கடன் ஏற்பட இது தான் காரணமா இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே\nகடன் வாங்காத நபர்களே இந்த உலகத்தில் இருக்க முடியாது. ஏழையாக இருந்தாலும், பணக்காரனாக இருந்தாலும் அவரவர்களின் தகுதிக்கு ஏற்ப நிச்சயம் கடன்கள் வாங்க வேண்டிய சூழ்நிலை ஒரு கட்டத்தில் வரும். ஆக கடனே இல்லாமல் வாழ்வது என்பது கடினம் தான். இப்படி இருக்க ஒரு சிலருக்கு அந்த கடனே வாழ்க்கையாக அமைந்து விடுவதையும் பார்த்திருப்போம். ஒரு கடனை அடைக்க இன்னொரு கடன், அதை அடைக்க இன்னொரு கடன் என்று வாங்கிக் கொண்டே இருந்தால் இறுதியில் வாழ்வை முடித்துக் கொள்ளும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு விடுவார்கள். இப்படி கடனே வாழ்க்கையாக அமைய என்ன காரணம் யாருக்கு கடன் பிரச்சனைகள் வரும் யாருக்கு கடன் பிரச்சனைகள் வரும் அதை எப்படி சரி செய்வது அதை எப்படி சரி செய்வது என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.\nஒருவருடைய ஜாதகத்தில் லக்னத்திலிருந்து 6-ஆம் இடத்தில் தான் கடனுக்கு உரிய இடமாக சொல்லப்பட்டுள்ளது. ஆறாம் இடத்தில் இருக்கும் ராசியின் கிரகம் வலுப்பெற்று இருந்தால் அந்த ஜாதகருக்கு கடன் சுமை ஏற்பட்டு விடுகிறது. பகைவர்களையும், கடன்களையும், நோய்களையும் தீர்மானிக்கும் இந்த ஆறாம் இடம் வலுப்பெறுவது வாழ்வில் பிரச்சனைகளை உண்டு பண்ணும். அவற்றில் இருந்து தப்பித்துக் கொள்ள ஒவ்வொரு லக்னத்திற்கும் பரிகாரங்கள் உண்டு. அவ்வகையில் 12 லக்னக்காரர்களும் செய்ய வேண்டிய பரிகாரம் என்ன\nமேஷ லக்னக்காரர்கள் செய்ய வேண்டிய பரிகாரம்:\nமேஷ லக்னக்காரர்களுக்கு ஆறாம் இடமாக இருக்கும் கன்னி ராசியின் கிரகமாக புதன் கிரகம் விளங்குகிறது. இந்த இடத்தில் புதன் கிரகம் வலுப்பெற்று இருந்தால் அந்த ஜாதகருக்கு கடன் பிரச்சனை ஏற்படும். புதனுக்குரிய பச்சைநிற வஸ்திரத்தை பிறருக்கு தானம் கொடுத்தாலும், ராகு கால துர்க்கை பூஜையை மேற்கொண்டாலும் கடன்கள் நீங்கும்.\nரிஷப லக்னக்காரர்கள் செய்ய வேண்டியவ பரிகாரம்:\nஉங்கள் லக்னத்திற்கு ஆறாமிடத்தில் இருக்கும் துலாம் ராசியின் கிரகமாக சுக்கிரன் இருப்பதால் சுக்கிரன் அங்கு வலுபெறும் சமயத்தில் கடன்கள் ஏற்படும். சுக்கிரனுக்கு உரிய வெள்ளைநிற வஸ்திரம், மொச்சை தானியம் தானம் செய்தாலும், ரங்கநாதரை தரிசித்தாலும் கடன் சுமை குறையும்.\nமிதுன லக்னக்காரர்கள் செய்ய வேண்டிய பரிகாரம்:\nஉங்கள் லக்னத்திற்கு ஆறாமிடத்தில் விருச்சிக ராசியின் அதிபதியாக இருக்கும் செவ்வாய் வலுப்பெற்று இருந்தால் கடன் சுமை ஏற்படும். செவ்வாய் பகவானுக்கு உரிய சிவப்பு நிற வஸ்திரம், துவரை தானம் செய்து வரலாம். மேலும் வைத்தீஸ்வரன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து வந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும்.\nகடக லக்னக்காரர்கள் செய்ய வேண்டியவை பரிகாரம்:\nஉங்கள் லக்னத்திலிருந்து ஆறாம் இடத்தில் இருக்கும் தனுசு ராசியின் கிரகமாக விளங்கும் குரு பகவான் வலுப்பெற்று இருந்தால் கடன் சுமை அதிகரிக்கும். இதனால் குரு பகவானுக்குரிய தளங்களை தரிசனம் செய்வதும், மஞ்சள் நிற வஸ்திரம் மற்றும் மஞ்சள் நிற கொண்டைக்கடலை தானம் செய்வதும் நல்ல பலன் தரும்.\nசிம்ம லக்னக்காரர்கள் செய்ய வேண்டிய பரிகாரம்:\nஉங்கள் லக்னத்திலிருந்து ஆறாம் இடமாக மகர ராசிக்கு உரிய கிரகமாக விளங்கும் சனி பகவான் பலம் பெற்று இருந்தால் கடன் சுமை கூடும். அந்த சமயத்தில் சனிபகவானுக்கு எள் தீபம் ஏற்றுவதும், காக்கைக்கு எள் கலந்த சோறு வைப்பதும், கருநீல வஸ்திரம், வெல்லம் தானம் செய்வதும், சனிக்குரிய குச்சனூர் கோவிலுக்கு சென்று வருவதும் யோக பலன்களை கொடுக்கும்.\nகன்னி லக்னக்காரர்கள் செய்ய வேண்டிய பரிகாரம்:\nகன்னி லக்னத்தில் இருந்து ஆறாம் இடத்தில் இருக்கும் கும்ப ராசிக்கு உரிய கிரகமாக விளங்கும் சனி பகவான் அங்கேயே வலுப்பெற்று இருந்தால் அந்த ஜாதகருக்கு கடன் சுமை கூடும். நீங்களும் குச்சனூர், திருநள்ளாறு போன்ற ஸ்தலங்களுக்கு சென்று வரலாம். ஏழைகளுக்கு வஸ்திர தானம் செய்யலாம்.\nது��ா லக்னக்காரர்கள் செய்ய வேண்டிய பரிகாரம்:\nதுலாம் லக்னத்தில் இருந்து ஆறாம் இடமான மீன ராசிக்கு உரிய கிரகமாக விளங்கும் குரு பகவானுக்கு உரிய ஆலங்குடி கோவிலுக்கு நீங்கள் சென்று வரலாம். குரு தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் நிற வஸ்திரம் சாற்றி, கொண்டைக் கடலை தானம் செய்யலாம்.\nவிருச்சிக லக்னக்காரர்கள் செய்ய வேண்டிய பரிகாரம்:\nஉங்கள் லக்னத்திலிருந்து ஆறாமிடத்தில் மேஷ ராசியில் செவ்வாய் பகவான் வலுப்பெற்று இருந்தால் கடன் சுமை கூடும். செவ்வாய்க்கு உரிய சிவப்பு நிற வஸ்திரம், துவரை தானம் செய்து பயனடையலாம். திருச்செந்தூர் முருகப் பெருமானை வழிபட கடன்கள் குறையும்.\nதனுசு லக்னக்காரர்கள் செய்ய வேண்டிய பரிகாரம்:\nதனுசு லக்னத்தில் இருந்து ஆறாம் இடமான ரிஷப ராசிக்கு உரிய சுக்கிரன் வலுப்பெற்று இருந்தால் சுக்கிர பகவானுக்கு வெண்ணிற வஸ்திரம் சாற்றி வழிபடுவது, மொச்சை தானம் செய்வதும் சுக்கிர பகவானுக்கு உரிய கஞ்சனூர் தளத்திற்கு சென்று வருவதும் நல்ல பலன் தரும்.\nமகர லக்னக்காரர்கள் செய்ய வேண்டிய பரிகாரம்:\nமகர லக்னகாரர்களுக்கு உங்கள் லக்னத்தில் இருந்து ஆறாம் இடத்தில் இருக்கும் மிதுன ராசிக்கு உரிய கிரகமாக புதன் பகவான் உச்சம் பெற்று இருந்தால் கடன் சுமை கூடும். இதற்கு திருவெண்காடு புதன் பகவானை தரிசனம் செய்வதும், பச்சை பயறு, பச்சை நிற வஸ்திரம் தானம் செய்வதும் உயர்ந்த பலன்களைக் கொடுக்கும்.\nகும்ப லக்னக்காரர்கள் செய்ய வேண்டிய பரிகாரம்:\nகும்ப லக்னத்தில் இருந்து ஆறாம் இடமாக இருக்கும் கடக ராசியின் கிரகமாக விளங்கும் சந்திரன் வலுப்பெற்று இருந்தால் திங்களூர் சென்று சந்திரனை வழிபடுவதும், வெண்ணிற வஸ்திரம் சாற்றி அர்ச்சனை செய்வதும், பச்சரிசி தானம் செய்வதும் கடன்களை குறைக்கும்.\nமீன லக்னக்காரர்கள் செய்ய வேண்டிய பரிகாரம்:\nமீன லக்னத்தில் இருந்து ஆறாம் இடமாக இருக்கும் சிம்ம ராசியின் அதிபதியாக விளங்கும் சூரிய பகவான் வலுப்பெற்று இருந்தால் கடன் சுமை கூடும். இதற்கு சூரிய பகவானை வழிபடுவது சூரியனார் கோவிலுக்கு செய்வதும் ஆரஞ்சு நிற வஸ்திர தானம் மற்றும் சூரியனுக்கு உரிய கோதுமை தானம் செய்ய கடன்கள் குறையும்.\nஇந்த பரிகாரங்களை அந்தந்த லக்னகாரர்கள் தங்களுடைய கைகளாலேயே செய்வது உத்தமம். அப்படி செய்ய முடியாத பட்சத்தில் உங்களுடைய லக்னத்திலிருந்து ஆறாம் இடமாக இருக்கும் ராசியின் கிரகமாக விளங்கும் பகவான்கள் வழுப்பெற்று இருக்கும் சமயத்தில் தொடர்ந்து ஆறு வாரத்திற்கு பசு மாட்டிற்கு அகத்திக் கீரை, பச்சரிசி கலந்த வெல்லம் இவற்றை தானம் கொடுத்து வாருங்கள். பகைவர் தொல்லை, நோய்கள் மற்றும் கடன்கள் போன்ற பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம்.\nஇந்த 4 ராசிக்காரர்களுக்கு மட்டும் மனைவி சொல் தான் மந்திரமாம் அது உண்மையா\nஇது போன்ற ஜோதிடம் சார்ந்த பல தகவல்களை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.\nதீராத கடன் தீர எளிய வழி\nவருமான தடை நீங்கி செல்வம் செழிக்க 12 ராசிக்காரர்களும் செய்ய வேண்டிய பரிகாரங்கள் என்ன நீங்களும் இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க\nசனிப்பெயர்ச்சிக்கு பிறகு 12 ராசிக்காரர்களும் செய்ய வேண்டிய பரிகாரங்கள் என்ன இதை செய்வதால் நடக்கும் அற்புதங்களை கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்.\n அப்படினா தப்பித் தவறியும் யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள்\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/hospital/dr-saxena-preventive-cardiac-centre-hyderabad-telangana", "date_download": "2021-01-17T06:27:51Z", "digest": "sha1:GKPIS4JUO54W42ZSF7WHIAMDTQXSYQS4", "length": 6374, "nlines": 120, "source_domain": "ta.nhp.gov.in", "title": "Dr. Saxena Preventive Cardiac Centre | National Health Portal Of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்திய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமறுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tnbusinesstimes.in/2020/03/23/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2021-01-17T06:24:32Z", "digest": "sha1:VVDYN3TJ2YSR4256VPTVZ24OS5A4NPNQ", "length": 8564, "nlines": 253, "source_domain": "tnbusinesstimes.in", "title": "டிஜிட்டல் சந்தைப்படுத்தல் முறைகள் – Digital Marketing methods : | TN Business Times", "raw_content": "\nடிஜிட்டல் சந்தைப்படுத்தல் முறைகள் – Digital Marketing methods :\nSearch Engine தேடுபொறி உகப்பாக்கம் (எஸ்சிஓ).\nMedia சமூக ஊடக தேர்வுமுறை.\nஉங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.\nவிளம்பரம் செய்ய +91 978 978 3312.\nடிஜிட்டல் சந்தைப்படுத்தல் முறைகள் - Digital Marketing methods\nNext article6 சிறு வணிகத்திற்கான வளர்ச்சி உத்திகளைப் பின்பற்ற வேண்டும் – 6 Must Follow Growth Strategies for Small Business\nவாடிக்கையாளர்களை வாங்க வைக்கக் கூடிய வியாபாரிகளின் சில வியூகங்கள்\nசாலையோர சாணக்கியர்கள் நமக்கு கற்றுத் தரும் 10 தொழில் பாடங்கள்\nUYEGP- வேலையற்ற இளைஞர்களுக்கு வேலை உருவாக்கும் கடன் திட்டம்\nபெண்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் ஈட்டித் தரும் கிரிஸ்டல் நகை தயாரிப்பு –...\nவருமானம் எவ்வாறு கொண்டு வரும் என்று ஒரு யோசனை விற்க\nபணக்காரர்களின் பழக்கம் – Habits of the rich\nரூபாய் நோட்டுகளில் கொரோனா வைரசின் ஆயுள் என்ன\nபுதிதாக என்ன தொழில் செய்யலாம் 2020 – சிறு தொழில் பட்டியல் 2020..\nசுயதொழில் – வீட்டில் கற்பூரம் தயாரிப்பது எப்படி..\nதினசரி லாபம் தரும் சிறு தொழில் (siru tholil)..\nசிறு தொழிலுக்கு உதவும் இணையதளம் – How to use Website for Small...\nபணக்காரராக மாற்ற உதவும் 7 ஆலோசனைகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://viluppuram.nic.in/ta/department/%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-01-17T06:11:04Z", "digest": "sha1:FOPFHAJGYZOTI27F7A37WDZABKWQN6PR", "length": 6677, "nlines": 102, "source_domain": "viluppuram.nic.in", "title": "நகராட்சி அலுவலகங்கள் | விழுப்புரம் மாவட்டம், தமிழ்நாடு அரசு | இந்தியா", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nவிழுப்புரம் மாவட்டம் Viluppuram District\nவருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை\nமாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம்\nதமிழ்நாடு வீட்டு வசதி வாரியம்\nஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டம்\nசிறப்பு சுருக்க முறை திருத்தம் 2021\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு)\nதுறை வாரியாக அடைவை தேடுக\nஅனைத்து தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகங்கள்(TNEB) சுகாதார துறை தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையங்கள் காவல் துறை வட்ட வழங்கல் அலுவலகங்கள் வட்டார போக்குவரத்து மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகங்கள், வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் மாவட்ட ஆட்சியரகம் தனி வட்டாட்சியர்கள் (சமூக பாதுகாப்பு திட்டம்) நகராட்சி அலுவலகங்கள் பேரூராட்சி அலுவலகங்கள் வட்டாட்சியர் அலுவலகங்கள் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள்\nநகராட்சி ஆணையர், விழுப்புரம் நகராட்சி ஆணையர், விழுப்புரம் commr[dot]villupuram[at]tn[dot]gov[dot]in 04146-222206\nநகராட்சி ஆணையர், திண்டிவனம் நகராட்சி ஆணையர், திண்டிவனம் commr[dot]tindivanam[at]tn[dot]gov[dot]in 04147-222073\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம் - விழுப்புரம்\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் விழுப்புரம் மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக திருத்தப்பட்டது: Jan 13, 2021", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aljazeeralanka.com/2019/11/12.html", "date_download": "2021-01-17T06:29:50Z", "digest": "sha1:EHJQMMNUSK4B6V4FYJAPOT73CSGHHNW7", "length": 19078, "nlines": 344, "source_domain": "www.aljazeeralanka.com", "title": "சமையல் எரிவாயுவிற்கான தட்டுப்பாட்டிற்கு தீர்வாக 12 ஆயிரம் மெற்றிக் தொன் எரிவாயுவை கொள்வனவு செய்வதற்கு நிதி அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.", "raw_content": "\nஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு\nஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டார்... ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். சிரிகொத்தவில் உள்ள கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தன் உறுப்பினர்களுக்கு புதிய பதவி நிலைகளை நியமித்தது. கட்சியின் பொதுச் செயலாளராக பணியாற்றிய அகில விராஜ் கரியவாசம் ஐ.தே.க உதவித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னர் உதவித் தலைவராக ரவி கருணநாயக்க காணப்பட்டார். அகில விராஜ் கரியவாசம் பதவியை ஏற்றுக்கொண்டு, ஐ.தே.க புதிய பொதுச் செயலாளராக பாலித ரங்க பண்டாராவை நியமித்தார். ஐ.தே.க வின் உறுப்பினர் வஜிர அபேவர்தனே தவிசாளராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார், ஏ.எஸ்.எம் மிஸ்பா பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய நியமனங்கள் இருந்தபோதிலும், முன்னாள் பிரதமர் ரனில் விக்கிரமசிங்கவே ஐ.தே.க தலைவராக நீடிப்பார். துணைத் தலைவர் ருவன் விஜேவர்தனவும் தனது பதவியில் தொடருவார்.\nசமையல் எரிவாயுவிற்கான தட்டுப்பாட்டிற்கு தீர்வாக 12 ஆயிரம் மெற்றிக் தொன் எரிவாயுவை கொள்���னவு செய்வதற்கு நிதி அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.\nதற்பொழுது சந்தையில் நிலவும் சமையல் எரிவாயுவிற்கான தட்டுப்பாட்டிற்கு தீர்வாக 12 ஆயிரம்\nமெற்றிக் தொன் எரிவாயுவை கொள்வனவு செய்வதற்கு நிதி அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.\nநிதி அமைச்சிற்கு உட்பட்ட லிற்றோ காஸ் நிறுவனத்தின் மூலம் இதனை இறக்குமதி செய்து உடனடியாக சந்தைக்கு விநியோகிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் 3,600 மெற்றிக் தொன் எரிவாயுவுடன் கப்பல் ஒன்று கடந்த சனிக்கிழமை (02) துறைமுகத்தை வந்தடைந்தள்ளது. இன்று (05) மற்றுமொரு கப்பல் 3,600 மெற்றிக் தொன் எரிவாயுவுடன் துறைமுகத்தை வந்தடையவுள்ளது.\nஎதிர்வரும் சனிக்கிழமை மற்றுமொரு கப்பல் 3,600 மெற்றிக் தொன் எரிவாயுவுடன் துறைமுகத்திற்கு வரவுள்ளது. அவசர கொள்வனவின் கீழ் பொது நடைமுறைகளுக்கு அமைவாக கொள்வனவு செய்யப்பட்டுள்ள 6,000 மெற்றிக் தொன் வீதம் அடுத்த வாரத்தில் எரிவாயு இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளது.\nஇதற்கு அமைவாக தனியார் இறக்குமதி நிறுவனத்தில் நிலவிய குறைந்த அளவிலான விநியோகத்தினால் ஏற்பட்ட எரிவாயு தட்டுப்பாடு ஒரு வாரத்திற்குள் நிவர்த்தி செய்யப்படும் என்றும் இதனால் தேவையற்ற குழப்பத்திற்கு உள்ளாக வேண்டாம் என்று அரசாங்கம் நுகர்வோரான பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.\nசமையல் எரிவாயுவிற்கான தட்டுப்பாட்டை பயன்படுத்தி பதுக்குதல் மற்றும் அதிக விலைக்கு விற்பனை செய்த 40 விற்பனை முகவர்கள் நுகர்வோர் அதிகார சபையினால் முற்றுகை இடப்பட்டுள்ளனர். தொடர்ந்தும் இவ்வாறான முற்றுகை மேற்கொள்ளப்படும் என்று நுகர்வோர் அதிகாரசபை தெரிவித்துள்ளது. அதிக விலைக்கு எரிவாயுவை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று நுகர்வோர் அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.\nஒவ்வொரு நிமிடமும் நம்மை நோக்கி எறிகணைகள் வந்த வண்ணமே இருக்கிறது. நாங்கள் ஒற்றுமைப்பட்டு இனி செயலாற்ற முன்வர வேண்டும். அம்பாறை மாவட்டத்தில் உள்ள சகல அரசியல் கட்சி முக்கியஸ்தர்களும் ஒன்றிணைந்து எதிர்வரும் பொதுத்தேர்தலை சந்தித்து நாங்கள் ஒற்றுமையாக வாக்களித்தால் அம்பாறை மாவட்டத்தில் இருந்து ஐந்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாவார்கள் என ஸ்ரீலங்கா முஸ்லிம் க���ங்கிரஸின் பிரதித்தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு பேசும் போது, கல்முனை பிரதேச விவகாரம் பற்றிய பிரதமருடனான கலந்துரையாடலுக்கு குறித்த தொகுதியின் மக்கள் பிரதிநிதியாகிய எனக்கு எவ்வித அழைப்புக்களும் விடுக்கப்பட்டிருக்க வில்லை. நான் நேரடியாக பிரதமர் மஹிந்தவை சந்தித்து மக்களின் பிரச்சினையை பற்றி தெளிவாக விளக்கியவுடன் அன்று மாலை என்னையும் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறும் அதற்கான ஏற்பாடுகளை தான் செய்வதாகவும் வாக்குறுதியளித்தார். அதன் பிரகாரமே நான் அக்கூட்டத்திற்க்கு சென்று வரவேற்பறையில் காத்திருந்தேன். அங்கு கலந்து கொண்டிருந்த முக்கிய பிரமுகர்கள் பலரும் அதிருப்\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினால் சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியான கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானம்\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினால் சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியான கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானம் மதவாக்குள பிரதேசத்திற்கு அமைத்து கொடுக்கப்ப்பட்டுள்ளது. கௌரவ முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான அல்ஹாஜ் றிஷாத் பதுயுதீன் அவர்களின் நிதியின் மூலம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் புத்தள மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் முயற்சியினால் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் மதவாக்குள கட்சிக் குழுவின் வேண்டுகோளுக்கு இணங்க மதவாக்குள பிரதேசத்திற்கு மிக நீண்டகால தேவைப்பாடாக இருந்த கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானம் நேற்று கெளரவ அலி சப்ரி ரஹீம் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. அந்தவகையில் இந்த கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானமானது சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியாகும் எனவே இதனை ஊருக்கு அமைத்து கொடுத்தமைக்கு மதவாக்குள ஊர் மக்கள் மற்றும்இ விளையாட்டு குழு உறுப்பினர்கள் தங்கள் நன்றிகளை அகில இலங்கை மக்கள் காங்ரஸிற்கு தெரிவித்து கொள்கின்றனர். ஊடகவியலாளர் சில்மியா யூசுப். 0769622313\nசாய்ந்தமருது நகரசபை – விசேட வர்த்தமானி இன்று நள்ளிரவு \nசாய்ந்தமருது நகரசபை 2022 பங்குனி 20 அமுலாகும் வகையில் 2162/50 இலக்கம் கொண்ட அதிவிசேட வர்த்தமானி இன்று நள்ளிரவு வெளியாகவுள்ளது. பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் மற்றும் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோனின் கையொப்பத்துடன் வெளியாகவுள்ளது . 1987ம் ஆண்டு கல்முனை தொகுதியில் 4 சபைகள் இயங்கின. அதனை முன்னாள் ஜனாதிபதி ஆர் .பிரேமதாசா ஒன்றிணைத்தார்.அதனை மீண்டும் பிரித்து தங்கள் பகுதியை ஒரு நகர சபையாக பிரித்து தருமாறு சாய்ந்தமருது மக்கள் கடந்த காலங்களில் பல்வேறு போராட்டங்கள் செய்தனர். அத்துடன் கடந்த 2018 ம் ஆண்டு இடம்பெற்ற உள்ளூராட்சி தேர்தலில் சுயேட்சை குழுவை சாய்ந்தமருது பள்ளிவாசல் களமிறக்கி அதில் 6 வட்டாரங்களையும் வென்று மொத்தம் 9 உறுப்பினர்களை பெற்றமை விசேட அம்சமாகும். கடந்த நல்லாட்சி அரசில் முஸ்லிம் அமைச்சர்கள் ,பிரதமர் நகர சபை தருவதாக வாக்குறுதி அளித்து ஏமாற்றியமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. அத்துடன் சாய்ந்தமருது பள்ளிவாசல் மற்றும் 6 மக்கள் பிரதி நிதிகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் வெற்றிக்காக ஒப்பந்தம் செய்து தேர்தல் பணிகளில் ஈடுபட்டனர் .கடந்த தேர்தலில் ச\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B8%E0%AF%82%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4/", "date_download": "2021-01-17T05:54:54Z", "digest": "sha1:L6LG4BNLI532I7JQ53E6R6APDCF5VTUB", "length": 5630, "nlines": 86, "source_domain": "www.automobiletamilan.com", "title": "மாருதி சுஸூகி கார் உற்பத்தி தொடக்கம்", "raw_content": "\nHome செய்திகள் மாருதி சுஸூகி கார் உற்பத்தி தொடக்கம்\nமாருதி சுஸூகி கார் உற்பத்தி தொடக்கம்\nமாருதி சுஸூகி கார் நிறுவனத்தின் மானசேர் மற்றும் குர்கான் ஆலைகள் பராமரிப்பு பணிகளின் காரணமாக தற்காலிகமாக உற்பத்தி நிறுத்தப்பட்டிருந்த நிலையில் இன்று முதல் மீண்டும் மாருதி சுஸூகி ஆலைகள் உற்பத்தி தொடங்கிவிட்டது.\nஒரு நாளைக்கு சுமார் 5000 கார்களை உற்பத்தி செய்யும் திறனை கொண்டுள்ள இரு தொழிற்சாலைகளும் சேர்த்து ஆண்டுக்கு 15 லட்சம் வாகனங்கள் உற்பத்தி செய்யும் திறன் கொண்டவையாகும்.\nஇரு ஆண்டுகளுக்கு ஒருமுறை மானசேர் மற்றும் குர்கான் ஆலைகளில் இந்த வருடத்தின் ஜூன் மாத இறுதியில் தொடங்கப்பட வேண்டிய பராமரிப்பு பணிகள் முன்கூடிய தொடங்க காரணம் மாருதி நிறுவனத்தின் முக்கிய உதிரிபாங்கள் தயாரிப்பாளரான சுப்ரோஸ் ஆட்டோ ஏர்கன்டிஷன் சிஸ்டத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் ஜூன் 6 முதல் 11 வரை தற்காலிகமாக உற்பத்தி நிறுத்தப��பட்டு பராமரிப்பு பணிகள் மேற்க்கொள்ளப்பட்டிருந்தது.\nமாருதி சுஸூகி நிறுவனத்தின் விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யுவி மற்றும் பலேனோ போன்ற கார்கள் அபரிதமான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து வருவதனால் காத்திருப்பு காலம் 6 மாதம் முதல் 9 மாதம் வரை அதிகரித்துள்ளது.\nமேலும் படிக்க ; பலேனோ காரின் சிறப்புகள் என்ன\nPrevious articleபிஎம்டபுள்யூ ஜி310ஆர் பைக் மிக விரைவில்\nNext articleமெர்சிடிஸ் பென்ஸ் கார்களில் ஸ்போர்ட்ஸ் எடிசன் ; ஐரோப்பிய கால்பந்து போட்டி\nபுதிய கியா லோகோ அறிமுகமானது\nடிரைவிங் லைசென்ஸ் உட்பட வாகனங்களின் சான்றிதழ் மார்ச் 2021 வரை நீட்டிப்பு\nஜனவரி முதல் 5 % விலையை உயர்த்தும் நிசான் இந்தியா\nபுதிய டாடா சஃபாரி எஸ்யூவி அறிமுகமானது\nஅல்ட்ராஸ் ஐ டர்போ காரை வெளியிட்ட டாடா மோட்டார்ஸ்\nகுறைந்த விலை புதிய டிவிஎஸ் ஜூபிடர் விற்பனைக்கு வெளியானது\n2021 ராயல் என்பீல்ட் ஹிமாலயன் பைக்கின் எதிர்பார்ப்புகள்\nஸ்கூட்டி பெப்+ முதல் காதல் எடிசனை வெளியிட்ட டிவிஎஸ் மோட்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?view=article&catid=3%3A2011-02-25-17-28-12&id=1577%3A13-&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=46", "date_download": "2021-01-17T06:43:01Z", "digest": "sha1:RWJTSUIF7JBPR6BUHBJLNH5K2YEX5LA5", "length": 18645, "nlines": 22, "source_domain": "www.geotamil.com", "title": "13 ஆவது திருத்த சட்டத்தைத் திருத்துவது இன்னொரு வாக்குறுதி மீறல்", "raw_content": "13 ஆவது திருத்த சட்டத்தைத் திருத்துவது இன்னொரு வாக்குறுதி மீறல்\nWednesday, 19 June 2013 00:32\tஎம்.ஏ. சுமந்திரன், நா.உ. (தமிழாக்கம் நக்கீரன்) அரசியல்\nசிறீலங்கா அரசு சிறீலங்கா மக்களுக்குக் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் நிலைமாறாமல் தொடர்ந்தும் தோல்வி கண்டுவருவதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டி வந்துள்ளது. இலங்கையின் யாப்பில் கொண்டுவரப்படவுள்ள உச்தேச 13 ஆவது சட்டதிருத்தம் - இன்று சிறீலங்காவில் மேற்கொள்ளப்பட்ட அதிகாரப்பரவல் மூலம் வழங்கப்பட்டுள்ள ஒரே சலுகை - இந்த வாக்குறுதி மீறல்களுக்கு இன்னொரு எடுத்துக்காட்டு. ஒருவிதத்தில் இந்த மீறல்களில் மிகவும் குறிப்பிடத்தக்க வாக்குறுதி மீறல் அரசியல் தீர்வு தொடர்பானது. சிறீலங்கா அரசு பல ஆண்டுகளாக அதிகாரப் பரவலாக்கல் முறைமையின் கீழ் அதிகாரம் சிறீலங்காவில் வாழும் எல்லா மக்களுக்கும் இடையில் ஒப்புரவான முறையில் பகிர்ந்த��ிக்கப்படும் என வாக்களித்திருந்தது. அய்க்கிய நாடுகள் அவையின் செயலாளர் நாயகம் அவர்களோடு சேர்ந்து சனாதிபதி இராசபக்சே போர் முடிந்த மே 2009 இல் விடுத்த கூட்டறிக்கையில் அரசியல் தீர்வு தொடர்பாகப் பல உறுதிமொழிகளை வழங்கி இருந்தார். அதில் \"13 ஆவது சட்ட திருத்தம் நடைமுறைப் படுத்தப்படும்\" என்பது ஒன்றாகும்.\nபோர் முடியு முன்னர் அனைத்துக் கட்சி சார்பாளர்கள் குழு (அகசாகு) மற்றும் அகசாகு க்கு உதவியாக சனாதிபதியால் யூலை 11, 2006 இல் நியமிக்கப்பட்ட பன்முக வல்லுநர் குழுவின் தொடக்கக் கூட்டத்தில் கலந்து கொண்டு சனாதிபதி உரையாற்றும் போது:\n\"சொந்த இடங்களில் வாழும் உள்ளுர் மக்கள் தங்கள் தங்களது தலைவிதியைத் தீர்மானிக்கவும் அரசியல் - பொருண்மிய சூழலைத் தங்களது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ள வேண்டும்..... விளக்கமாகச் சொன்னால் எந்தவொரு தீர்வும் விரைவாக மக்களுக்கு அதிகாரத்தைப் பகிர்ந்தளித்து அவர்கள் தங்களது தலைவிதியைத் தங்கள் கையில் எடுப்பதற்கு வழிகோல வேண்டும் ..... இனச் சிக்கலுக்குரிய தீர்வானது மோதலின் பின்னணியில் நாட்டின் இறைமையைப் பலிகொடாதவாறு சாத்தியமான உச்சகட்ட அதிகாரப் பரவலாக்கல் ஆக இருக்க வேண்டும்\" என்றார்.\nமார்ச்சு 2009 இல் அய்க்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையின் 10 ஆவது அமர்வில் சிறீலங்கா சார்பில் கலந்து கொண்ட அமைச்சர் மகிந்த சமரசிங்கி சனாதிபதி கொடுத்த வாக்குறுதியை மீள் வலியுறுத்திப் பேசினார்.\n\"எங்களது தேசிய சிக்கல்களில் இனச் சிக்கலே பல சகாப்தங்களாக பேசுபொருளாக இருந்து வருகிறது. அதனைத் தீர்ப்பதற்கு அரசியல் தீர்வு தேவைப்படுகிறது. ... அனைத்துக் கட்சி சார்பாளர்கள் குழு செய்த பரிந்துரையின் அடிப்படையில் 1987 இல் கொண்டுவரப்பட்ட யாப்பில் செய்யப்பட்ட 13 ஆவது திருத்த சட்டத்தைத் தக்க முறையில் நடைமுறைப்படுத்த முடிந்துள்ளது.\"\nமே 2011 இல் வெளியுறவு அமைச்சர் ஜி.எல். பீரீஸ் புது தில்லிக்குப் போயிருந்த போது இந்திய வெளியுறவு அமைச்சரோடு சேர்ந்து ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டார்கள். அதில் கூறப்பட்டுள்ளதாவது:\n\"..... சிறீலங்கா அரசுக்கும் தமிழ்க் கட்சிகளுக்கும் இடையில் நடந்து கொண்டிருக்கும் பேச்சுவார்த்தையை விரைவு படுத்தி உருப்படியான முன்னேற்றம் காண வேண்டும் என்பதில் சிறீலங்கா அரசின் ஈடுபாட்டை சிறீலங்கா��ின் வெளியுறவு அமைச்சர் உறுதிசெய்தார். 13 ஆவது சட்ட திருத்தத்திற்கு மேலாக ஒரு தீர்வுப் பொதியைக் கொண்டுவருவது நல்லிணக்கத்துக்கு வேண்டிய சூழ்நிலையை உருவாக்கும்\" என்றார்.\n2012 சனவரி மாதத்தில் சனாதிபதி இராசபக்சேயைச் சந்தித்த பின்னர் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா அமைச்சர் ஜி.எல். பீரீசோடு சேர்ந்து நடத்திய செய்தியாளர் மாநாட்டில் பேசும் போது:\n\" ஒரு அரசியல் தீர்வை எட்டுமுகமாக 13 ஆவது சட்ட திருத்தம் முழுதாக நடைமுறைப் படுத்தப்படும் என்ற உறுதிமொழியை சிறீலங்கா அரசு பல தடவைகள் எமக்கு வழங்கியுள்ளது. ஒரு உருப்படியான அரசியல் பகிர்வை எட்டுவதற்கு 13 ஆவது சட்ட திருத்தத்துக்கு மேலாகவும் செயல்படத் தயார் எனவும் சிறீலங்கா தெரிவித்துள்ளது. எனவே நாங்கள் பேச்சுவார்த்தை தொடர்பாக விரைவானதும் உருப்படியானதும் ஆன அணுகுமுறையை எதிர்பார்க்கிறோம்.\"\nஇந்திய அரசுக்கு கொடுக்கப்பட்ட முதல் வாக்குறுதி இதுவல்ல. டிசெம்பர் 25 இல் இந்திய வெளியுறவுப் பேச்சாளர் கூறியதாவது:\nநாடாளுமன்றம் மாகாணசபைப் பட்டியலில் உள்ள பொருள்கள் பற்றி சட்டம் இயற்ற முனையும் போது இன்றைய 13 ஆவது சட்ட திருத்தத்தின் கீழ் சிறுபான்மை மக்களுக்கு மிதமான பாதுகாப்பே உள்ளது. விதி 154 (ஜி) (3) மகாகாண சபைகளுக்கு ஒதுக்கப்பட்ட பொருள்கள் பற்றி அனைத்து மாகாண சபைகளது ஒப்புதல் பெறாது மத்திய அரசு சட்டம் இயற்ற விரும்பினால் அதனைத் தடுக்கும் விதியாகும். ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட மாகாணசபைகள் முன்மொழியப்பட்ட சட்டவரைவுக்கு ஒப்புதல் அளிக்காது விட்டால் மத்திய அரசு அந்த சட்ட வரைவை சாதாரண பெரும்பான்மையோடு நிறைவேற்றலாம். அப்படி நிறைவேற்றும் போது அந்தச் சட்டம் சம்மதம் கொடுத்த மாகாண சபைகளுக்கு மட்டும் பொருந்தி வரும். அல்லது மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை வாக்கோடு அந்தச் சட்ட வரைவு நிறைவேற்றப்பட்டால் அந்தச் சட்டம் முழு நாட்டுக்கும் பொருந்தி வரும். இந்தப் பாதுகாப்பை நீக்குவதற்கு அரசு எடுக்கும் முன்மொழிவு 13 ஆவது சட்ட திருத்தத்தின் கீழ் செய்யப்பட்டுள்ள அதிகாரப் பகிர்வைப் பொருள் அற்றதாக்கிவிடும். காரணம் மத்திய அரசு எந்த நேரத்திலும் மாகாணசபைகளுக்கு அளிக்கப்பட்டுள்ள எல்லா அதிகாரங்களையும் சதாராண பெரும்பான்மையோடு திரும்பப் பெற்றுக் க��ள்ளலாம்.\n\"சிறீலங்கா கடந்த காலத்தில் ஒரு அரசியல் தீர்வை எட்டுவதற்கான தனது ஈடுபாடு பற்றிய உறுதிமொழிகளைப் பலதடவைகள் எங்களுக்கு வழங்கியுள்ளது.....அவை சிறீலங்காவின் யாப்பில் காணப்படும் 13 ஆவது சட்ட திருத்தம் முழுதாக நடைமுறைப் படுத்தப்படும் என்ற உறுதிமொழிகளாகும். மேலும் ஒரு பொருள்பொதிந்த அதிகாரப் பகிர்வைச் செய்வதற்கும் மற்றும் மெய்யான நல்லிணக்கத்தை எட்டுவதற்கும் 13 ஆவது சட்ட திருத்தத்துக்கு மேலாகவும் செயல்படத் தயார் எனத் தெரிவிக்கப்பட்டது.\"\nஇந்த அரசு 13 ஆவது சட்ட திருத்தத்தை முழுதுமாக நடைமுறைப்படுத்தி ஒரு பொருள்பொதிந்த அரசியல் தீர்வு எட்டப்படும் என்ற வாக்குறுதிகளைக் காப்பாற்றத் தவறிவிட்டது. 13 ஆவது சட்ட திருத்தத்துக்கு மேலாக அதிகாரங்கள் வழங்கப்படும் என்ற வாக்குறுதியைக் காப்பாற்றவும் அரசு தவறிவிட்டது. மிக வெட்கக் கேடான முறையில் அதிகாரப் பகிர்வு தொடர்பாக வழங்கப்பட்ட குறைவான சலுகைகளைக் கூடக் களைவதற்கு அரசு நடவடிக்கை எடுக்கிறது. அரசு முன்மொழிய நினைக்கும் திருத்தங்கள் இரண்டு விதத்தில் பெரும்பான்மை ஆதிக்க மனப் போக்குடையது. முதலாவதாக பெரும்பான்மையினரது விருப்பத்தை - பெரும்பான்மை மாகாணசபைகள் ஒத்துக் கொண்டால் - சாதாரண பெரும்பான்மையுடன் நாடாளுமன்றம் மாகாண சபைக்குரிய பட்டியலில் காணப்படும் பொருள்கள் பற்றிய சட்டத்தை இயற்றலாம். இப்படிச் செய்வதன் மூலம் பெரும்பான்மை மாகாணசபைகள் வேறொரு மாகாணசபை மீது தமது ஆதிக்கத்தை செலுத்த வழி வகுக்கிறது. இரண்டாவதாக நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை விருப்பத்தை ஒரு குறிப்பிட்ட மாகாணசபை மீது திணிக்கிறது. நாடாளுமன்றம் சிறப்புப் பெரும்பான்மை இல்லாது சாதாரண பெரும்பான்மையின் அடிப்படையில் சட்டம் இயற்ற வழிவகுக்கிறது. ஒரு சட்ட வரைவுபற்றி பெரும்பான்மை மாகாண சபைகள் ஒத்துப் போகாவிட்டால் மட்டுமே சிறப்புப் பெரும்பான்மை தேவைப்படும்.\nஇற்றை நாள் மட்டும் அமைதியை வென்றெடுப்பதற்கு எந்தவொரு நடவடிக்கையைத்தானும் அரசு எடுக்க முயற்சிக்கவில்லை. மாறாகப் போரில் வெற்றி பெற்றால் போதும் என அரசு செயல்படுகிறது. இந்தத் தோல்வி 'போரை வென்று' அதன் மூலம் கிடைக்கும் ஆதாயங்களை பொருளற்றதாக ஆக்கிவிடும்.\nசொற்களைவிடச் செயல்கள் உரத்துக் கேட்கும் என்பதை சிறீலங்கா அரசு கட்டாயம் உணர்ந்து கொள்ள வேண்டும். இது வரை - பொருள்நிறைந்த தீர்வுக்கு வேண்டிய மெய்யான விருப்பம் என்கின்ற போது அரசின் செயல்கள் சொற்களை மூழ்கடித்துவிட்டன. )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/state/2020/12/03131142/2125982/Tamil-News-Coronavirus-Corporation-release-to-15-Zonal.vpf", "date_download": "2021-01-17T06:49:49Z", "digest": "sha1:YGSQ5T2F4NKSYD2UME7BN2EBWS5WJYON", "length": 6364, "nlines": 100, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Tamil News Coronavirus Corporation release to 15 Zonal wise in treatment", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னையில் கொரோனாவுக்கு 15 மண்டலங்களில் சிகிச்சை பெறுவோர் விவரம்\nபதிவு: டிசம்பர் 03, 2020 13:11\nசென்னையில் உள்ள 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் சிகிச்சை பெறுகின்றனர் என்ற விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.\nசென்னையில் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 2,16,119 ஆக உள்ளது. 3,584 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nசென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.\nகோடம்பாக்கம் - 369 பேர்\nஅண்ணா நகர் - 370 பேர்\nதேனாம்பேட்டை - 327 பேர்\nதண்டையார்பேட்டை - 172 பேர்\nராயபுரம் - 227 பேர்\nதிரு.வி.க. நகர்- 335 பேர்\nமணலியில் - 60 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nCoronavirus | கொரோனா வைரஸ்\nபுதுவையில் என்ஜினீயரிங் மாணவரிடம் பணம் பறிப்பு\nநெல்லை-திருச்செந்தூர் சாலையில் பஸ் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது\nவைகை அணை பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்\nதாய் கண்டித்ததால் கல்லூரி மாணவி தற்கொலை\nவிவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் நஷ்டஈடு- வைகோ வலியுறுத்தல்\nஇந்தியாவில் 96.58 சதவீதம் பேர் குணமடைந்தனர்... கொரோனா அப்டேட்ஸ்\nகொரோனா வைரஸ் சீன ஆய்வகங்களில் தான் தோன்றியது - அமெரிக்கா குற்றச்சாட்டு\nகொரோனா நோயாளிகளை விரைவாக அடையாளம் காண அதிவேக ரத்த பரிசோதனை முறை- விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\n9 கோடியே 49 லட்சம் பேருக்கு கொரோனா - அப்டேட்ஸ்\nகொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6 கோடியே 77 லட்சமாக உயர்வு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2015/11/15/", "date_download": "2021-01-17T06:47:20Z", "digest": "sha1:CBXGCM7UTISUSIJEPZ2CCUFGWEGTINNA", "length": 4769, "nlines": 63, "source_domain": "www.newsfirst.lk", "title": "November 15, 2015 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nகாலி – கொழும்பு பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில...\nகுழந்தைகளின் புகைப்படங்களை வெளியிடும் பெற்றோரை எச்சரிக்கு...\nகடும் மழை காரணமாக வவுனியா மாவட்டத்தில் போக்குவரத்து பாதிப்பு\nதமிழ் அரசியல் கைதிகளின் தொடரும் உண்ணாவிரதப் போராட்டம்\nமோகன்லாலாக மாறிய கிறிஸ் கெய்ல் (Video)\nகுழந்தைகளின் புகைப்படங்களை வெளியிடும் பெற்றோரை எச்சரிக்கு...\nகடும் மழை காரணமாக வவுனியா மாவட்டத்தில் போக்குவரத்து பாதிப்பு\nதமிழ் அரசியல் கைதிகளின் தொடரும் உண்ணாவிரதப் போராட்டம்\nமோகன்லாலாக மாறிய கிறிஸ் கெய்ல் (Video)\nஅவிசாவளையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை\nதொடர் மழை காரணமாக 16 நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு\nநிலவும் சீரற்ற வானிலையால் வடக்கில் பெரும் பாதிப்பு\nமணல் அகழ்வு தொடர்பில் புதிய அனுமதிப்பத்திரம் ஒன்றை அறிமுக...\nகொழும்பில் வாகன நெரிசலை கட்டுப்படுத்துவதற்கு புதிய பஸ் சே...\nதொடர் மழை காரணமாக 16 நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு\nநிலவும் சீரற்ற வானிலையால் வடக்கில் பெரும் பாதிப்பு\nமணல் அகழ்வு தொடர்பில் புதிய அனுமதிப்பத்திரம் ஒன்றை அறிமுக...\nகொழும்பில் வாகன நெரிசலை கட்டுப்படுத்துவதற்கு புதிய பஸ் சே...\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2018/06/29/", "date_download": "2021-01-17T06:01:58Z", "digest": "sha1:IJ5QOXWIAP5Z67DUSN52RXEHIBIIDISG", "length": 5437, "nlines": 77, "source_domain": "www.newsfirst.lk", "title": "June 29, 2018 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nரெஜினாவின் கொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nSLC முன்னாள் தலைவர்கள் அமைச்சருக்கு கடிதம்\nநடிகர்களுக்கான ஊதியத்தை வரையறுத்துள்ள சீனா\nஈராக்கில் 12 பேருக்கு மரண தண்டனை\nரெஜினாவின் கொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nSLC முன்னாள் தலைவர்கள் அமைச்சருக்கு கடிதம்\nநடிகர்களு���்கான ஊதியத்தை வரையறுத்துள்ள சீனா\nஈராக்கில் 12 பேருக்கு மரண தண்டனை\nசமையல் எரிவாயுவின் விலை 138 ரூபாவால் குறைப்பு\nமல்லாகம் துப்பாக்கிச்சூடு: 11 பேர் விளக்கமறியலில்\nசிறுத்தை கொலை: 10 பேருக்கு விளக்கமறியல்\nஜூலையில் மரக்கறி விலை குறைவடையக்கூடும்\nமாத்தறை கொள்ளை: சந்தேகநபர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்\nமல்லாகம் துப்பாக்கிச்சூடு: 11 பேர் விளக்கமறியலில்\nசிறுத்தை கொலை: 10 பேருக்கு விளக்கமறியல்\nஜூலையில் மரக்கறி விலை குறைவடையக்கூடும்\nமாத்தறை கொள்ளை: சந்தேகநபர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்\nஉதயங்க வீரதுங்க நாட்டிற்கு வரவுள்ளதாக அறிவிப்பு\nபா.டெனீஸ்வரன் பதவி நீக்கப்பட்டமைக்கு இடைக்கால தடை\nMTV/MBCஇன் அடிப்படைஉரிமை மனுவை விசாரிக்க தீர்மானம்\nசட்டமூலம் தாமதமடைவதால் விசாரணை தாமதம்\nஅமெரிக்க பத்திரிகை அலுவலகத்தில் துப்பாக்கிச்சூடு\nபா.டெனீஸ்வரன் பதவி நீக்கப்பட்டமைக்கு இடைக்கால தடை\nMTV/MBCஇன் அடிப்படைஉரிமை மனுவை விசாரிக்க தீர்மானம்\nசட்டமூலம் தாமதமடைவதால் விசாரணை தாமதம்\nஅமெரிக்க பத்திரிகை அலுவலகத்தில் துப்பாக்கிச்சூடு\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2014/09/saralnadan.html", "date_download": "2021-01-17T06:50:26Z", "digest": "sha1:QB5AG6XEAH2K2W3FCOMRVUN357EFPRS3", "length": 15628, "nlines": 47, "source_domain": "www.namathumalayagam.com", "title": "சாரல் நாடன் ஒரு சகாப்தம் - மு. நேசமணி - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை , நினைவு » சாரல் நாடன் ஒரு சகாப்தம் - மு. நேசமணி\nசாரல் நாடன் ஒரு சகாப்தம் - மு. நேசமணி\nமலையக இலக்கிய வளர்ச்சியை ஆய்வு செய்யப்போகின்ற ஆய்வாளர்கள், விமர்சகர்கள் கால க்கணக்கெடுப்பு நடத்தும் பொழுது 1930 களின் பின்னர் நடேசய்யர் யுகம் என்றும், 1950களின் பின்னர் சி.வி. வேலுப்பிள்ளை யுகம் என்றும் 1980களின் பின்னர் சாரல��� நாடன் யுகம் என்றும் கணிக்க வேண்டும் என்று மதுரை அமெரிக்கன் கல்லூரிப் பேராசிரியர் போத்திரெட்டி பல ஆண்டு களுக்கு முன் இலக்கிய உரையாடல் ஒன்றின்போது தெரிவித்திருந்தார். கடந்த முதலாம் திகதி எம்மை விட்டு பிரிந்த சாரல் நாடனின் எழுத்துக்கள் தென்றலாக வீசி, புயலாக மலையக இலக்கியத்திற்கு வலிமை சேர்ப்பதை மலையக இலக்கிய வராலாற்றில் அவருக்கு தனி அத்தியாயம் எழுதப்பட வேண்டும்.\nஅட்டன் ஹைலன்ஸ் கல்லூரி உருவாக்கிய சாரலின் திறமை கண்டு இரா.சிவலிங்கம் அவரை எஸ்.திருச்செந்தூரன் போன்ற ஆசிரியர்கள் ஊக்கப்படுத்தினர். 1960களில் எழுத்திலும், பேச்சிலும், கவிதைகளிலும் புதியதோர் ஆத்திகப் பரம்பரை மலைய கத்தில் உருவாகியது. சீற்றம் மிகுந்த அந்த இளந்தலைமுறையினரை பல்வேறு வகைகளிலும் சி.வி.வேலுப்பிள்ளை உற்சாகப்படுத்தினார். அப்பரம்பரையின் முன் னோடியான சாரல் நாடன் மலையகத்தின் மணிக்கொடி என்று அழைக்கப்பட்ட மலைமுரசு இதழில் எழுதினார். தினகரன் ஆசிரியராக பேராசிரியர் கைலாசபதி பொறுப்பேற்றவுடன் மண்வாசனை மிக்க படைப்புக்களுக்கு களம் அமைத்துக் கொடுத்தார். மக்கள் கவிமணி சி.வி.வேலுப்பிள்ளையை எழுதத்தூண்டினார். அவரின் நடை சித்திரங்கள் தினகரனில் இடம்பெற்றன. அதனை தொடர்ந்து என்.எஸ்.எம். இராமையா, சாரல்நாடன் ஆகிய இருவரும் தமது ஆக்க இலக்கிய படைப்புக்களான சிறுகதைகளை எழுதினர்.\nசாரல்நாடனின் 'எவளோ ஒருத்தியை'பிரசுரித்த பேராசிரியர், தம் கைப்பட கடிதம் எழுதி ஊக்கப்படுத்தினார். என்.எஸ்.எம்.இராமையாவும், சாரல்நாடனும் மலையக இலக்கியத்தின் நம்பிக்கைகள் என்று கைலாசபதி சி.வி.வேலுப்பிள்ளையிடம் கூறி மகிழ்ந்திருக்கின்றார். டாக்டர் நந்தி கனக செந்தில்நாதன் போன்றோரும் 'எவளோ ஒருத்தி' பற்றி பாராட்டினர்.\nஹைலன்ஸ் கல்லூரியின் முதல் பல்கலைக்கழக மாணவனாகச் செல்லும் வாய்ப்பு கிடைத்தும் அவரால் தொடர, முடியவில்லை. கண்டி அசோகா வித்தியாலயத்தில் ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டே கதை, கவிதை என்பதுடன் விமர்சனம், நாட்டார் இயல் என்று எழுதத் தொடங்கினார்.\nஅகில இலங்கையிலுமே தேயிலை ஆராய்ச்சி நிலையமும் பெருந்துறை நிர்வாகம் பற்றிய தேசிய நிர்வாகமும் நடத்திய தேர்வில் முதலாவதாக மதிப்பெண்கள் பெற்று தேயிலைத் தோட்டத்தொழிற்சாலையின் உயர் அதிகாரியாகத் தெரிவு செய்யப்பட்டார். எந்த தோட்ட மக்களைப்பற்றி எழுதினாரோ அந்த மக்களின் உழைப்பின் மகிமையை வெளிப்படுத்தும் தேயிலையை பதமாக உருவாக்கும் படைப்பாளியானார். இயந்திரங்களுக்கு மத்தியில் இயந்திரங்களைப் போன்று மனிதர்களுடன் தொழில் புரியும் தான், இயந்திரமயமாகி விடாமல் இருக்க இலக்கியத்திடம் தஞ்சம் புகுவதை நாளாந்தம் பழக்கமாக்கிக் கொண்டிருக்கின்றேன் என்று சாரல் குறிப்பிடுவார்.\nகவிமணி சி.வி. யின் பன்முக ஆற்றலை இன்றைய தலைமுறையினர் அறியும் வண்ணம் 'சி.வி. சில சிந்தனைகள்' என்ற படைப்பைத் தந்தார். அவர் இறுதியாக எழுதிய நூலும் சி.வி. பற்றியதாக இருந்தது என்பது வியப்புக்குரியது. 'இலங்கை தமிழ் சுடர்மணிகள் 18' என்ற குமரன் புத்தக இல்லம் வெளியிட்ட, சி.வி வேலுப்பிள்ளை' என்ற சாரல்நாடன் எழுதிய நூல் வெளியீட்டு விழா கடந்த 12.07.2014இல் சங்கமம் கலை இலக்கிய ஒன்றியத்தால் அட்டனில் நடந்தது. இதுவே அமரரின் இறுதி இலக்கிய நிகழ்வாகும். வீரகேசரி 1962ஆம் ஆண்டு மலையக எழுத்தாளர்களுக்காக நடத்திய சிறுகதைப்போட்டியில் சாரல்நாடன் எழுதிய கால ஓட்டம் சிறுகதை இரண்டாம் இடத்தை பெற்றது. அதுமட்டுமன்றி, அநேக ஆய்வுக்கட்டுரைகளை எழுதியுள்ளார்.\nசி.வி. சில சிந்தனைகள், தேசபக்தன் கோ. நடேசய்யர், மலையக தமிழர், மலையக வாய்மொழி இலக்கியம், மலைக்கொழுந்தி சிறுகதைகள், மலையகம் வளர்த்த தமிழ், பத்திரிகையாளர் நடேசய்யர், மலையகத்தமிழ் வரலாறு, பேரேட்டில் சில பக்கங்கள், பிணந்தின்னும் சாத்திரங் கள், மலையக இலக்கியமும் தோற்றமும் வளர்ச்சியும், இளைஞர் தளபதி இரா. சிவலிங்கம், சி.வி.வேலுப்பிள்ளை, இன்னொரு நூற்றாண்டுக்காய் ஆகிய நூல்களை சாரல் நாடன் எழுதியுள்ளார்.\nஅவரது படைப்புக்கள் அதிகமாக ஆய்வு இலக்கியங்களாகவே இருந்திருக்கின்றன.\nமலையக எழுத்தாளர்கள் எவரும் அதி கம் ஆர்வம் காட்டாத ஆய்வுத்துறைக ளில் அக்கறை காட்டினார் சாரல். அடுத்தவர்களின் கட்டுரைகளின் குறிப்புக்களை சேகரித்து எழுதுவதில் இவருக்கு விருப்பம் இல்லை. தகவல்கள் சரியானவையா ஆதாரங்கள் உண்மையானவையா என்பதை நேரில் தேடிப்பிடித்து விளக்கம் பெற விரும்பினார். தேனீக்கள் பறந்து பறந்து பூக்களில் மகரந்தத்தை சேகரிப்பது போல நூல் நிலையங்களை தேடிப் போனார். கொழும்பு தேசிய சுவடிக்கூடம், நூதனசாலை நூலகம், கண்டி சத்தியோத��� நூலகம் அட்டன் கிறிஸ்தவ தொழிலாளர் சகோதரத்துவ நூலகம், நுவரெலியா நூலகம், போன்றவற்றில் அதிக நூல்களைத் தேடிப் படித்தார். தேசிய சுவடிக்கூடத்தில் பழம் பத்திரிகைகளையும் ஹன்சார்ட் போன்றவற்றையும் நுணுகி ஆராய்ந்தார். மாதக் கணக்கில் விடுமுறை எடுத்து ஆங்கில, தமிழ் பத்திரிகைகளில் குறிப்புக்கள் சேகரித்தார். இதனால் தொழி லை விட நேர்ந்தது.\nஅவரது தேடலின் அற்புத அறுவடை தான் 'தேச பக்தன் கோ. நடேசய்யர்' என்ற மலையகத்தின் மாமனிதரைப் பற்றிய நூல். ஒரு காலத்தில் மலையகம் பற்றிய தகவல்களைப் பெற சி.வி.யிடம் தான் போவார்கள். அவர் இல்லாத கால கட்ட த்தை நிறைவு செய்தவர் சாரல். அவரது இடத்தை நிரப்ப கருத்துக்கெட்டிய வரை மலையகத்தில் எவரும் இல்லை என்பதே உண்மை நிலையாகும்.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nவிஜயபா கொள்ளை : 500 ஆண்டுகள் | வரலாறு – நாவல் – சினிமா | என்.சரவணன்\nஇலங்கையின் வரலாற்றை புரட்டிப்போட்ட வரலாற்று நிகழ்வுகளில் ஒன்றாக விஜயபா கொள்ளை நிகழ்வைக் குறிப்பிடுவது வழக்கம். அது நிகழ்ந்து 2021...\nமலையக சிறுகதை வழித்தடத்தில் \"அப்பாயி\" - பிரமிளா பிரதீபன் (நூல் விமர்சனம்)\n10.01.2021 அன்று நடைபெற்ற கொடகே வெளியீடான நடேசன் துரைராஜ் அவர்களின் ‘அப்பாயி’ நூல் வெளியீட்டு நிகழ்வு ZOOM வழியில் நடைபெற்றது. அந்த நிகழ்வில...\n\"ஸ்ரீலங்கா இராணுவமே எங்கள் எதிரி தமிழீழமே எங்கள் இலக்கு\" புளொட் மாணிக்கதாசனின் இறுதிப் பேட்டி\nமாணிக்கதாசன் 02.09.1999 அன்று கொல்லப்படுவதற்கு முன் எடுக்கப்பட்ட இறுதி நேர்காணல் இது. நான் தமிழீழ மக்கள் கட்சியில் தலைமறைவுப் பணிகளில் ஈ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaitv.lk/2020/10/blog-post_73.html", "date_download": "2021-01-17T06:00:14Z", "digest": "sha1:OQQGYKSIBYYQIV5NZTZPIERO3BOZAWQI", "length": 7509, "nlines": 61, "source_domain": "www.thaitv.lk", "title": "நாட்டின் வேறு பகுதிகளுக்கு ஊரடங்கை அமுல்படுத்துவது தொடர்பில் தீர்மானம்? | தாய்Tv மீடியா", "raw_content": "\nHome Local News Main News SRI LANKA NEWS நாட்டின் வேறு பகுதிகளுக்கு ஊரடங்கை அமுல்படுத்துவது தொடர்பில் தீர்மானம்\nநாட்டின் வேறு பகுதிகளுக்கு ஊரடங்கை அமுல்படுத்துவது தொடர்பில் தீர்மானம்\nதற்போது நிலவும் சூழ்நிலையின் அடிப்படையில் நாட்டின் வேறு பகுதிகளுக்கு ஊரடங்கு உத்தரவை அமுல்படுத்துவது தொடர்பில் இதுவரை தீர்மானம் எதுவும் மேற்கொள்ளப���படவில்லை என, பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.\nகம்பஹா மாவட்டத்தின் வெயாங்கொடை, திவுலப்பிட்டிய, மினுவாங்கொட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் தொடர்ந்தும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.\nதிவுலபிடிய பகுதியை சேர்ந்த 39 வயதுடைய பெண்ணொருவர் மற்றும் அவரது 16 வயதான மகள் ஆகிய இருவருக்கும் நேற்றைய தினம் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.\nஇதனை அடுத்து, கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் வெயாங்கொடை, திவுலப்பிட்டிய, மினுவாங்கொட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில், இன்றைய தினமும் முன்னெடுக்கப்படவுள்ள ஆய்வு நடவடிக்கைகளின் அடிப்படையில், கொரோனா தொற்று பரவல் அடையாளப்படுத்தப்பட்டால், நாட்டின் வேறு பகுதிகளுக்கு ஊரடங்கு உத்தரவை அமுல்படுத்துவது தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்படலாம் எனவும், பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, கம்பஹா மாவட்டத்தின் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில், ஊரடங்கு உத்தரவை மீறி செயற்பட்ட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஅத்துடன், குறித்த நபர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவும் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.\nமேலும், ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களின் ஊடாக வாகனங்களில் பயணிக்க முடியுமெனினும், வாகனங்களை நிறுத்த முடியாது எனவும், பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.\nஅத்துடன், ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் பயணிகளை இறக்கவோ, ஏற்றவோ முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.\nஇந்த நிலையில், ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் மறு அறிவித்தல் வரை வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டிருக்க வேண்டும் எனவும், பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.\nஉங்களுக்கும் ஒரு இணையத்தளம் வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/used-tractor/massey-ferguson/241-di-maha-shakti-21596/24884/", "date_download": "2021-01-17T05:17:11Z", "digest": "sha1:DCGYQRXCSW2PQJ2KDWPVX4SOFX5KSVST", "length": 27399, "nlines": 246, "source_domain": "www.tractorjunction.com", "title": "பயன்படுத்தப்பட்டது மாஸ்ஸி பெர்குசன் 241 DI மஹா ஷக்தி டிராக்டர், 2016 மாதிரி (டி.ஜே.என்24884) விற���பனைக்கு பனஸ் காந்தா, குஜராத் - டிராக்டர்ஜங்க்ஷன்", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nஎங்களை தொடர்பு கொண்டதற்கு நன்றி\nடிராக்டர் சந்தியைத் தொடர்பு கொண்டதற்கு நன்றி விற்பனையாளரை கைமுறையாக தொடர்புகொள்வதன் மூலம் பழைய டிராக்டரை வாங்கலாம். விற்பனையாளர் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nடிராக்டர்: மாஸ்ஸி பெர்குசன் 241 DI மஹா ஷக்தி\nமாஸ்ஸி பெர்குசன் பயன்படுத்திய டிராக்டர்கள்\n241 DI மஹா ஷக்தி\nமாஸ்ஸி பெர்குசன் 241 DI மஹா ஷக்தி\nபிராண்ட் - மாஸ்ஸி பெர்குசன்\nபனஸ் காந்தா , குஜராத்\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அசாம் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் அருணாச்சல பிரதேசம் ஆந்திரப் பிரதேசம் இமாச்சல பிரதேசம் உத்தரகண்ட் உத்தரபிரதேசம் ஒரிசா கர்நாடகா குஜராத் கேரளா கோவா சண்டிகர் சத்தீஸ்கர் சிக்கிம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் டெல்லி தமன் மற்றும் டியு தமிழ்நாடு தாத்ரா மற்றும் நகர் ஹவேலி திரிபுரா தெலுங்கானா நாகாலாந்து பஞ்சாப் பாண்டிச்சேரி பீகார் மகாராஷ்டிரா மணிப்பூர் மத்தியப் பிரதேசம் மற்றவை மிசோரம் மேகாலயா மேற்கு வங்கம் ராஜஸ்தான் லட்சத்தீவு ஹரியானா\nமேலே செல்வதன் மூலம் நீங்கள் வெளிப்படையாக டிராக்டர் சந்திப்புகளை ஒப்புக்கொள்கிறீர்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்*\nபயன்படுத்திய டிராக்டரை வாங்கவும் இங்கே கிளிக் செய்க\nபனஸ் காந்தா , குஜராத்\nமாஸ்ஸி பெர்குசன் 241 DI மஹா ஷக்தி விவரக்குறிப்பு\nபைனான்சியர் / ஹைபோதெக்கேஷன் என்ஓசி\nவாங்க செகண்ட் ஹேண்ட் மாஸ்ஸி பெர்குசன் 241 DI மஹா ஷக்தி @ ���ூ 4,50,000 சரியான விவரக்குறிப்புகள், வேலை நேரம், ஆண்டு 2016, பனஸ் காந்தா குஜராத் இல் வாங்கிய டிராக்டர் சந்திநல்ல நிலையில்.\nஇதே போன்ற பயன்படுத்திய டிராக்டர்கள்\nமாஸ்ஸி பெர்குசன் 241 DI மஹா ஷக்தி\nஜான் டீரெ 5045 D 4WD\nமாஸ்ஸி பெர்குசன் 1035 DI\nமஹிந்திரா 275 DI TU\nபயன்படுத்திய அனைத்து டிராக்டர்களையும் காண்க\nஇதற்கு ஒத்த மாஸ்ஸி பெர்குசன் 241 DI மஹா ஷக்தி\nசோனாலிகா DI 50 சிக்கந்தர்\nநியூ ஹாலந்து எக்செல் 4710\nமாஸ்ஸி பெர்குசன் 241 DI DynaTRACK\nசோனாலிகா 35 ஆர்.எக்ஸ் சிக்கந்தர்\nஅதே டியூட்ஸ் ஃபஹ்ர் 3042 E\n*பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள் வாங்க / விற்க முற்றிலும் விவசாயிக்கு விவசாயிக்கு உந்துதல் பரிவர்த்தனைகள். டிராக்டர் சந்தி விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதற்கும் உதவுவதற்கும் பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்களுக்கான தளத்தை வழங்கியுள்ளது. டிராக்டர் சந்தி என்பது விற்பனையாளர்கள் / தரகர்கள் வழங்கிய தகவல்களுக்காகவோ அல்லது அதன் விளைவாக ஏற்படும் மோசடிகளுக்காகவோ அல்ல. ஏதேனும் கொள்முதல் செய்வதற்கு முன் பாதுகாப்பு உதவிக்குறிப்புகளை கவனமாகப் படிக்கவும்.\n லிட்டிங் உண்மையானது அல்ல விற்பனையாளர் தொடர்பு கொள்ள முடியாது புகைப்படங்கள் தெரியவில்லை டிராக்டர்களின் விவரம் பொருந்தவில்லை டிராக்டர் விற்கப்படுகிறது\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n© 2021 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா ம���்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%8B/", "date_download": "2021-01-17T05:25:51Z", "digest": "sha1:L5XAZGBB3A6XS2DT47AXE6YG2GE4JWBO", "length": 10672, "nlines": 65, "source_domain": "kumariexpress.com", "title": "புதிய வழித்தடங்களில் ரோ-ரோ, ரோ-பேக்ஸ் படகு சேவைKanyakumari News | Nagercoil News | Nagercoil Today News |Kanyakumari Today News|Kumari News|News in Nagercoil | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News |Kanyakumari Today News|Kumari News|News in Nagercoil", "raw_content": "\nசுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் கோ பூஜை; தளவாய் சுந்தரம் தொடங்கி வைத்தார்\nவெளிநாட்டு வங்கியில் கடன் வாங்கி தருவதாக நாகர்கோவில் டாக்டரிடம் ரூ.1 கோடி மோசடி\nபொங்கல் பண்டிகை- தோவாளை பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை கிடுகிடு உயர்வு\nநாகர்கோவிலில் நாள் முழுவதும் பெய்த மழை\nகோட்டார் புனித சவேரியார் ஆலயத்தில் மறைசாட்சி தேவசகாயம் நினைவு தினம்\nகுமரி மாவட்ட கொரோனா நிலவரம்\nHome » வர்த்தகம் செய்திகள் » புதிய வழித்தடங்களில் ரோ-ரோ, ரோ-பேக்ஸ் படகு சேவை\nபுதிய வழித்தடங்களில் ரோ-ரோ, ரோ-பேக்ஸ் படகு சேவை\nரோ-ரோ, ரோ-பேக்ஸ் படகு சேவைகளுக்கான புதிய வழித்தடங்களை, மத்திய துறைமுக, கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்து அமைச்சகம்அடையாளம் கண்டுள்ளது.\nசாகர்மாலா திட்டத்தின் கீழ், கடலோர படகு போக்குவரத்தை மேம்படுத்த மத்திய துறைமுகம், கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்து அமைச்சகம் தொடர்ந்து பணியாற்றி வருகிறது. நாட்டின் 7,500 கி.மீ நீள கடலோர பகுதியில், படகு போக்குவரத்தை மேம்படுத்தும் முன்னணி திட்டம்தான் சாகர்மாலா.\nஉள்நாட்டில் ஹசிரா, ஒக்கா, சோம்நாத் கோயில், டையூ, பிபாவாவ், தாஹேஜ், மும்பை/ஜேஎன்பிடி, ஜாம்நகர், கொச்சி, கோக்ஹா, கோவா, முந்த்ரா மற்றும் மாண்ட்வி மற்றும் சோட்டாகிராம்(பங்களாதேஷ்), செசல்ஸ்(கிழக்கு ஆப்பிரிக்கா), மடகாஸ்கர்( கிழக்கு ஆப்பிரிக்கா), யாழ்ப்பாணம் (இலங்கை) ஆகிய 6 சர்வதேச வழித்தடங்களில், இந்தியாவின் முக்கிய கடலோர நகரங்களில் இருந்து கப்பல் மற்றும் படகு சேவைகளை தொடங்க மத்திய துறைமுக, கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்து அமைச்சகம் அடையாளம் கண்டுள்ளது.\nசாகர்மாலா வளர்ச்சி நிறுவனம் லிமிடெட் மூலம், நாட்டின் பல வழித்தடங்களில் ரோ-ரோ, ரோ-பேக்ஸ் படகு சேவைகளை இயங்க மத்திய துறைமுக, கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்து அமைச்சகம் விரும்புகிறது.\nசமீபத்தில் ஹசிரா மற்றும் கோக்ஹா இடையே ரோபாக்ஸ் படகு சேவையை மத்திய துறைமுக, கப்பல், மற்றும் நீர்வழி போக்குவரத்து அமைச்சகம் அரசு வெற்றிகரமாக அமல்படுத்தியது. இந்த படகு சேவை மூலம் கோக்ஹா மற்றும் ஹசிரா இடையேயான 370 கி.மீ தூரம் 90 கி.மீ தூரமாக குறைந்துள்ளது. 10 மணி நேர பயண நேரமும் 5 மணி நேரமாக குறைந்துள்ளது. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு 9000 லிட்டர் எரிபொருள் மிச்சமாகும்.\nவர்த்தக ரீதியிலான இந்த வெற்றியை மற்ற இடங்களிலும் அமல்படுத்துவதற்கான வழித்தடங்களை அடையாளம் காண, தனியார் நிறுவனங்களை மத்திய துறைமுக, கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்து அமைச்சகம் ஊக்குவிக்கிறது.\nதினசரி பயணம் மேற்கொள்பவர்கள், சுற்றுலா பயணிகள், சரக்கு போக்குவரத்தில் ஈடுபடுபவர்களுக்கு இந்த துணை போக்குவரத்து பயனுள்ளதாக இருக்கும்.\nசுற்றுலாத்துறைக்கு ஊக்கவிப்பாக இருக்கும். கடலேரா பகுதியில் வேலை வாய்ப்பை உருவாக்கும். மக்களுக்கு பயண நேரத்தையும், செலவையும் குறைக்கும். சாலை மற்றும் ரயில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும்.\nபடகு போக்குவரத்தை தொடங்க விரும்பும் தனியார் நிறுவனங்கள் தேவையான உதவிகள், அரசு மற்றும் ஒழுங்கு முறை ஆணையங்களிடமிருந்து உரிமம், அனுமதி பெற்றுதருவதற்கான உதவிகளையும் சாகர்மாலா வளர்ச்சி நிறுவனம் லிமிடெட் செய்யும்.\nPrevious: ஜிஎஸ்டி இழப்பீடு: தமிழகம் உள்ளிட்ட 23 மாநிலங்களுக்கு ரூ 6,000 கோடி\nNext: லா லிகா கால்பந்து : ரியல் மாட்ரிட் அணி அசத்தல் வெற்றி\nசுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் கோ பூஜை; தளவாய் சுந்தரம் தொடங்கி வைத்தார்\nவெளிநாட்டு வங்கியில் கடன் வாங்கி தருவதாக நாகர்கோவில் டாக்டரிடம் ரூ.1 கோடி மோசடி\nபொங்கல் பண்டிகை- தோவாளை பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை கிடுகிடு உயர்வு\nநாகர்கோவிலில் நாள் முழுவதும் பெய்த மழை\nகோட்டார் புனித சவேரியார் ஆலயத்தில் மறைசாட்சி தேவசகாயம் நினைவு தினம்\nஆக்கிரமிப்பு வீடுகள் இடிப்��ு வீடுகளை இழந்தவர்கள் கதறல்\nநாளை ஆஞ்சநேயர் ஜெயந்தி: சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் லட்சம் லட்டு தயாரிக்கும் பணி தீவிரம்\nடெல்லியில் கடும் பனிமூட்டம் -விமான சேவை பாதிப்பு\nகாவல்துறை தலைமை அலுவலகம் அருகில் பெண்ணுக்கு நடந்த கொடுமை\nஸ்ரீகாளஹஸ்தி கோவிலில் கைலாசகிரி மலைக்கு கிரிவலம் செல்லும் நிகழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.sampspeak.in/2011/11/thiruvallikkeni-sri-manavala-maamunigal.html", "date_download": "2021-01-17T06:39:22Z", "digest": "sha1:IBXJHQ5EAQWGMKGEGQHRCQF5PJZ7ZUP7", "length": 10980, "nlines": 311, "source_domain": "tamil.sampspeak.in", "title": "Kairavini karaiyinile - திரு அல்லிக்கேணி குளக்கரையோரம்: Thiruvallikkeni Sri Manavala Maamunigal Uthsavam - Sarrumurai", "raw_content": "\n31/10/2011 இன்று மிக சீரிய \"ஐப்பசியில் திருமூலம்\". இன்று - நம் ஆச்சார்யர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் உதித்த நந்நாள் . \"செந்தமிழ் வேதியர் சிந்தை தெளிந்து சிறந்து மகிழ்ந்திடும் நாள் - அந்தமில் சீர் மணவாள முனிப் பரன் அவதாரம் செய்திடு நாள்\"\nதிருவல்லிக்கேணி திவ்யதேசத்தில் இன்று அதிகாலை எல்லா சன்னதிகளிலும் மங்களாசாசனம் முடிந்து, மாமுனிகள் - ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாளின் மரியாதைகளை பெற்றுக் கொண்டபின், \"கைத்தல சேர்வை\" நடைபெறுகிறது. பெரிய சன்னதியில் இருந்து உடையவர் சன்னதி முன் உள்ள மண்டபம் வரை, முதலில் உபய நாச்சிமார்களையும் அடுத்து ஸ்ரீ பார்த்தசாரதி உத்சவரையும், அர்ச்சகர்கள் தங்கள் கைத்தலத்தில் ஏளப்பண்ணுவர். வேறு எந்த திவ்ய தேசத்திலும், இந்த சிறப்பு சேவை உள்ளதாகத் தெரியவில்லை. ஸ்ரீரங்கத்தில் கைத்தல சேவை உண்டு - இராப்பத்து உத்சவத்தில், இது நடைபெறுவதாக கேள்விப்பட்டு உள்ளேன்.\nதிருவல்லிக்கேணியில் பொய் இல்லாத மணவாள மாமுனிகளின் உத்சவ சிறப்புகளில் - கைத்தல சேவையும் ஒன்று. தீபாவளி புறப்பாடு, அன்ன கூட உத்சவம் போன்றவை இன்ன பிற. சாற்றுமுறை அன்று காலை புறப்பாட்டின் போது ஸ்ரீ பார்த்தசாரதியும் மாமுனிகளும் ஏளுகின்றனர். இவ்வமயத்தில் திருக்குடைகள் சிறப்பு. இன்று காலை பெருமாள் பத்து ஜதை குடைகளுடன் (இருபது குடைகள்) புறப்பாடு கண்டு அருள ஆயத்தம் ஆனபோது, பெருமழை பெய்து, புறப்பாடு இடர்ப்பட்டது. பிறகு மழையில் நனைந்த வீதிகளில் புறப்பாடு அழகாக நடந்தது. மாமுனிகள் அருளிச்செய்த உபதேச ரத்தினமாலை சேவிக்கப் பெற்றது.\nஇரவு மாமுனிகளும் ஸ்ரீ பார்த்தசாரதியும் சேர்ந்து புறப்பாடு கண்டு அருளினார். \"திருவரங்கத்து அமுதனார் இயற்றிய இராமானுஜ நூற்றந்தாதி\" கோஷ்டி ஆனது. மணவாள மாமுனிகளின் சாற்றுமுறை புறப்பாட்டின் போது எடுக்கப்பட்ட சில படங்கள் இங்கே.\nகாலை புறப்பாட்டுக்கு முன்பு திருக்குடைகள் தயாராகின்றன\nகாலை புறப்பாட்டில் ஸ்ரீ பார்த்த சாரதி\nகாலை புறப்பாட்டில் நம் ஆச்சார்யர் - ஸ்ரீ மணவாள மாமுனிகள்\nமாலை புறப்பாட்டில் ஸ்ரீ பார்த்த சாரதி\nமாலை புறப்பாட்டில் ஸ்ரீ மணவாள மாமுனிகள்\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/286640.html", "date_download": "2021-01-17T06:27:22Z", "digest": "sha1:YOYUT4WAEQDJBQDKEU5IMTXCHYI7KUKC", "length": 8845, "nlines": 178, "source_domain": "eluthu.com", "title": "நடமாடும் நதிகள் = 45 - ஏனைய கவிதைகள்", "raw_content": "\nநடமாடும் நதிகள் = 45\nமானுடத்தின் வழிமொழி – திருக்குறள்\nசத்தியம் செய்கிறான் – முதலாளி..\nதமிழக அரசு – டாஸ்மாக்..\nகியாரண்டி இல்லை; - ஆனாலும்\nஆடு மேய்த்தாலும் – அரசு பணி..\nஉங்கள் நண்பனாம் – போலீஸ்…\nபோதுமடா சாமி – நிரபராதி..\nஅவசர ஊர்திகளில் அலறும் ஹாரன்கள்\nஅமரர் ஊர்திகளாய் மாறும் அவலங்கள்\nஅடர்ந்த நெரிசலில் - இந்திய நகரங்கள்..\nசீர்தூக்கிப்பார்க்காத – ஆர் டி ஓ..\nபெயர் பதித்த ஆண்டன் பென்னி\nபடித்து கருத்திடும் எழுத்து தள தோழர்களுக்கும்\nஎழுத்தாளார்களை ஊக்குவிக்கும் எழுத்து வலைதளத்திற்கும்\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nசேர்த்தது : இரா- மணிமாறன் (தேர்வு செய்தவர்கள்)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/321884.html", "date_download": "2021-01-17T05:51:49Z", "digest": "sha1:357EMWDVSM2KQ5WP6I2KDFYWKZG3HE3G", "length": 7741, "nlines": 144, "source_domain": "eluthu.com", "title": "பகலில் ஓர் வெண்ணிலா - காதல் தோல்வி கவிதைகள்", "raw_content": "\nபுதிய காதல் தோல்வி கவிதைகள்\nகனவுகள் பலபல கண்களில் வளர்த்து\n=காதலின் விசும்பினில் கவினுற வந்தாள்\nமனதினில் வாலிப மயக்கமும் அணிந்து\n=மணங்கொளும் ஆசையின் மலர்களை விரித்தாள்\nதினந்தின மவனது திருக்கர முடிச்சிடும்\n=திருமண தினம்வர தவங்களு மிருந்தவள்\nஇனசன இசைவுட னிருவரு மிணைந்தன்\n=இதந்தரும் நிகழ்வதன் இனிமையில் திளைத்தாள்\nதனக்கென பிறந்தவன் தழுவிட வருகையில்\n=தலைகுனிந் தொருபடம் தரைதனில் வரைந்தாள்\nஉனக்கென எனதுயிர் உடலென அனைத்தையும்\n=உடையவன் கரங்களில் உரிமையாய்க் கொடுத்தாள்\nமணிவிரல் மீட்டிடும் மரகத வீணையின்\n=மெல்லிய நரம்பென இசைந்துமே கொடுத்தாள்\nஅணிகலன் உதிர்ந்திட அடைக்கல மானதில்\n=அவனுடன் வாழ்ந்ததன் அர்த்தமு முணர்ந்தாள்\nசகலமு நிகழ்ந்தது சரித்திர மெனவுடல்\n=சரிந்துமே படுத்தவள் சட்டென விழித்தாள்\nபகலினில் வெண்ணிலா பரப்பிய வெளிச்சமாய்\n=பசுங்கொடி நினைவுகள் பதுங்கிடத் தவித்தாள்\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (4-Apr-17, 10:22 am)\nசேர்த்தது : மெய்யன் நடராஜ் (தேர்வு செய்தவர்கள்)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2021-01-17T06:53:01Z", "digest": "sha1:ILSCLQBZU6TEAB2H4MMIPW4USAWXZMBB", "length": 19049, "nlines": 451, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:தகவற்சட்டம் அரசாங்க அமைப்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவார்ப்புரு ஆவணப்படுத்தல்[பார்] [தொகு] [வரலாறு] [புதுப்பி]\n{{தகவல் பெட்டி அரசாங்க அமைப்பு\nவிக்கிப்பீடியா வார்ப்புருக்கள்: அமைப்பு தகவல் பெட்டி\n{{தகவல் பெட்டி அரசாங்க அமைப்பு}}\nஇவ்வார்ப்புரு தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nThe above documentation is transcluded from வார்ப்புரு:தகவற்சட்டம் அரசாங்க அமைப்பு/doc. (தொகு | வரலாறு)\nதமிழாக்கம் செய்ய வேண்டியுள்ள வார்ப்புருக்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 நவம்பர் 2020, 09:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/nlc-recruitment-2020-apply-online-for-civil-engineer-post-005948.html", "date_download": "2021-01-17T06:00:12Z", "digest": "sha1:SYYCHYMUQZEQ4ZAZ4IXOB63J4T4GT5NE", "length": 14012, "nlines": 136, "source_domain": "tamil.careerindia.com", "title": "சிவில் பட்டதாரிகளுக்கு மத்திய அரசு வேலை! அழைக்கும் நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் நிறுவனம்! | NLC Recruitment 2020 - Apply Online for Civil Engineer Post - Tamil Careerindia", "raw_content": "\n» சிவில் பட்டதாரிகளுக்கு மத்திய அரசு வேலை அழைக்கும் நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் நிறுவனம்\nசிவில் பட்டதாரிகளுக்கு மத்திய அரசு வேலை அழைக்கும் நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் நிறுவனம்\nநெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள கட்டிட பொறியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 05 பணியிடங்கள் உள்ள நிலையில் சிவில் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nசிவில் பட்டதாரிகளுக்கு மத்திய அரசு வேலை அழைக்கும் நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் நிறுவனம்\nநிர்வாகம் : நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட்\nமேலாண்மை : மத்திய அரசு\nபணி : கட்டிட பொறியாளர்\nமொத்த காலிப் பணியிடங்கள் : 05\nகல்வித் தகுதி : சிவில் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nவயது வரம்பு : அரசு விதிமுறைகளின் படி வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.\nஇணைய முகவரி : இங்கே கிளிக் செய்யவும்.\nவிண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.nlcindia.com என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.\nவிண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 17.05.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.\nதேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nபொது / ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ. 854\nமற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்பக் கட்டணம் ரூ. 354\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லது www.nlcindia.com எனும் லிங்க்கை கிளிக் செய்யவும்.\nரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nஉள்ளூரிலேயே தமிழக அரசு வேலை ரெடி\nதமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nரூ.1.13 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nதமிழக அரசின் TANCEM நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\n ரூ.56 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை ரெடி\nமத்திய பழங்குடி நல அமைச்சகத்தில் வேலை வேண்டுமா\nரூ.81 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nரூ.1.12 லட்சம் ஊதியத்தில் பழங்குடியின நல வாரியத்தில் வேலை வேண்டுமா\n ரூ.1.42 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nரூ.1.51 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா\n தமிழக அரசுப் பணிக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\n1 hr ago ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\n23 hrs ago உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை ரெடி\n1 day ago தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை வேண்டுமா\n2 day ago ரூ.1.13 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nNews மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். 104-வது பிறந்த நாள்.. ட்விட்டரில் பிரதமர் மோடி புகழ் வணக்கம்\nSports ராகுல் டிராவிட்டை பார்த்து கத்துக்கங்க... முன்னாள் பாகிஸ்தான் வீரர்களுக்கு அப்ரிடி வேண்டுகோள்\nMovies ஆரி, பாலா, ரம்யா, ரியோ, சோம்.. செம சூப்பரா இருக்காங்களே.. இறுதிப்போட்டியில் பங்கேற்ற குடும்பங்கள்\nFinance அதிரடி ஆஃபர்.. ரூ.877 ரூபாயில் விமானத்தில் போகலாம்.. இண்டிகோவின் சரவெடி சலுகை..\nAutomobiles வாகனத்தில் தனியாக செல்லும்போது மாஸ்க் அணிவது கட்டாயமா, இல்லையா - மத்திய அரசு விளக்கம்\nLifestyle வார ராசிபலன் 17.01.2021 முதல் 23.01.2021 வரை – இந்த ராசிக்காரர்களுக்கு லாபம் நிறைந்த வாரமிது…\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n சென்னை NIE நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nரூ.31 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே மத்திய அரசு வேலை\nசென்னையிலேயே மத்திய அரசு வேலை யார் யார் விண்ணப்பிக்கலாம் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2020/hyundai-recalled-456-kona-electric-in-india-025192.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Left_Include", "date_download": "2021-01-17T06:06:34Z", "digest": "sha1:QCBH3FMWGUORVIMA4NIGCM7TEUJ3CEMU", "length": 21206, "nlines": 275, "source_domain": "tamil.drivespark.com", "title": "பேட்டரிக்கு மின்சாரம் செல்வதில் பிரச்சனை- அதிரடியாக கோனா எலக்ட்ரிக் கார்களை திரும்ப அழைக்கும் ஹூண்டாய் - Tamil DriveSpark", "raw_content": "\nதூள் கிளப்பும் ஹூண்டாய் கிரெட்டா கார் விற்பனை...\n1 hr ago வாகனத்தில் தனியாக செல்லும்போது மாஸ்க் அணிவது கட்டாயமா, இல்லையா - மத்திய அரசு விளக்கம்\n11 hrs ago சூப்பர்... மஹிந்திரா நிறுவனத்தின் பாதுகாப்பான கார் செய்த தரமான சம்பவம்... என்னனு தெரியுமா\n13 hrs ago ப்பா... பைக்குகள் என்ன இப்படி இருக்கு உலகளவில் அறிமுகமான 2021 மோட்டோ குஸ்ஸி வி9 ரோமர் & வி9 பாப்பர்\n13 hrs ago செம கம் பேக்... புதிய தலைமுறை மாடல் வருகைக்கு பின் தூள் கிளப்பும் ஹூண்டாய் கிரெட்டா கார் விற்பனை...\nMovies இன்னும் முடியாத கிராண்ட் ஃபினாலே ஷூட்டிங்.. டைட்டில் வின்னர் அறிவிப்பை தாமதப்படுத்துவது ஏன்\nNews மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். 104-வது பிறந்த நாள்.. ட்விட்டரில் பிரதமர் மோடி புகழ் வணக்கம்\nSports ராகுல் டிராவிட்டை பார்த்து கத்துக்கங்க... முன்னாள் பாகிஸ்தான் வீரர்களுக்கு அப்ரிடி வேண்டுகோள்\nFinance அதிரடி ஆஃபர்.. ரூ.877 ரூபாயில் விமானத்தில் போகலாம்.. இண்டிகோவின் சரவெடி சலுகை..\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nLifestyle வார ராசிபலன் 17.01.2021 முதல் 23.01.2021 வரை – இந்த ராசிக்காரர்களுக்கு லாபம் நிறைந்த வாரமிது…\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசா��் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபேட்டரிக்கு மின்சாரம் செல்வதில் பிரச்சனை- அதிரடியாக கோனா எலக்ட்ரிக் கார்களை திரும்ப அழைக்கும் ஹூண்டாய்\nஹூண்டாய் தனது கோனா எலக்ட்ரிக் எஸ்யூவி கார்களை தானாக முன்வந்து இந்திய சந்தையில் திரும்ப அழைப்பதாக அறிவித்துள்ளது. கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.\nஹூண்டாய் மோட்டார்ஸின் இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, 2019 ஏப்ரல் 1 முதல் 2020 அக்டோபர் 31 வரை தயாரிக்கப்பட்ட மொத்தம் 456 கோனா எலக்ட்ரிக் எஸ்யூவி கார்கள் திரும்ப அழைக்கப்படுகின்றன.\nவாகனத்தின் அதி-மின்னழுத்த மின்கல (பேட்டரி) அமைப்புகளில் ஏற்படும் மின் குறைபாடு இந்த திரும்ப அழைக்கும் நடவடிக்கைக்கு காரணம் என தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பிரச்சனையை வாடிக்கையாளர்கள் இலவசமாக சரிசெய்து கொள்ளலாம் எனவும் ஹூண்டாய் தெரிவித்துள்ளது.\nபாதிக்கப்பட்ட வாகனங்களின் வாடிக்கையாளர்களை வரிசைபடி ஹூண்டாய் அழைக்கவுள்ளது. இந்த எலக்ட்ரிக் எஸ்யூவியின் உரிமையாளர்கள் தங்கள் வாகனத்தை எந்தவொரு ஹூண்டாய் மின்சார வாகன விற்பனையாளர்களிடமும் கொண்டுசென்று சிக்கலை தீர்த்துக் கொள்ளலாம்.\nஇதுகுறித்த ஹூண்டாய் அறிக்கையில், \"ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் (எச்எம்ஐஎல்) நிறுவனம் அதிக மின்னழுத்த பேட்டரி அமைப்பில் ஏற்படும் மின் குறைப்பாட்டை தீர்க்க சாத்தியமான திறனை ஆராய்வதற்காக 2019 ஏப்ரல் 01 முதல் 2020 அக்டோபர் 31 வரை உற்பத்தி செய்யப்பட்ட கோனா எலக்ட்ரிக் கார்களை ரீகால் செய்கிறது.\nமேற்கூறிய காலகட்டத்தில் தயாரிக்கப்பட்ட மொத்த 456 கோனா கார்களின் உரிமையாளர்களை எச்.எம்.ஐ.எல் தானாக முன்வந்து திரும்ப அழைக்கும். இந்த உரிமையாளர்கள் ஒரு கட்டமாக அறிவிக்கப்பட்ட அனைத்து அங்கீகரிக்கப்பட்ட ஹூண்டாய் மின்சார வாகன விற்பனையாளர்களிடம் தங்கள் வாகனத்தை ஆய்வுக்கு கொண்டு வரலாம்.\nநாடு முழுவதும் வலுவான சேவை மற்றும் ஆதரவு நெட்வொர்க்குடன் எச்.எம்.ஐ.எல் சிறந்த சேவையையும் கவனத்தையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும்\" என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் ஹூண்டாய் நிறுவனம் அறிமுகப்படுத்திய முதல் மற்றும் தற்போதுவரையில் ஒரே எலக்ட்ரிக் காராக கோனா எஸ்யூவி விளங்குகிறது.\nசமீபத்தில் மோதல் சோதனையில் முழு 5 நட்சத்திரங்களையும் பெற்று நம்மை ஆச்சிரியத்தில் ஆழ்த்தியிருந்த இந்த எலக்ட்ரிக் எஸ்யூவி காரின் ஆரம்ப விலை ரூ.23.75 லட்சமாக உள்ளது. இந்தியாவில் இதன் விற்பனைக்கு எம்ஜி இசட்எஸ் இவி கார் முக்கிய போட்டியாக உள்ளது.\nகோனா எலக்ட்ரிக் காரில் 39.2 கிலோவாட்ஸ்.நேரம் லித்தியம்-இரும்பு பேட்டரி தொகுப்பு எலக்ட்ரிக் மோட்டார் உடன் வழங்கப்படுகிறது. இந்த எலக்ட்ரிக் மோட்டார் அமைப்பின் மூலமாக அதிகப்பட்சமாக 135 பிஎச்பி மற்றும் 394 என்எம் டார்க் திறனை பெற முடியும்.\nபேட்டரியை 100 சதவீதம் நிரப்பி கொண்டு இந்த காரை அதிகப்பட்சமாக 452 கிமீ தூரம் வரையில் இயக்கலாம். நிலையான ஏசி சார்ஜர் உதவியுடன் இதன் பேட்டரியை முழுவதும் நிரப்ப 6 மணிநேரங்கள் தேவைப்படுகிறது. அதுவே டிசி விரைவான சார்ஜரின் மூலமாக 0-வில் இருந்து 80 சதவீத சார்ஜை வெறும் 57 நிமிடங்களில் நிரப்பி விடலாம்.\nஇத்தகைய திறன் கொண்ட இந்த எலக்ட்ரிக் எஸ்யூவி கார் தான் தற்போது தயாரிப்பு நிறுவனத்தால் அதிகாரப்பூர்வமாக திரும்ப அழைக்கப்பட்டுள்ளது.\nவாகனத்தில் தனியாக செல்லும்போது மாஸ்க் அணிவது கட்டாயமா, இல்லையா - மத்திய அரசு விளக்கம்\nநாடு விட்டு நாடு போக முதல் முறையாக ரயிலில் பயணிக்கும் ஹூண்டாய் கார்கள்... எந்த நாட்டுக்கு போகிறது தெரியுமா\nசூப்பர்... மஹிந்திரா நிறுவனத்தின் பாதுகாப்பான கார் செய்த தரமான சம்பவம்... என்னனு தெரியுமா\nபுதிய டாடா சஃபாரியுடன் போட்டியிட தயாராகும் 7 சீட்டர் ஹூண்டாய் கிரெட்டா... மீண்டும் கேமரா கண்களில் சிக்கியது...\nப்பா... பைக்குகள் என்ன இப்படி இருக்கு உலகளவில் அறிமுகமான 2021 மோட்டோ குஸ்ஸி வி9 ரோமர் & வி9 பாப்பர்\nஹூண்டாய் க்ராண்ட் ஐ10 காருக்கா இப்படியொரு நிலைமை\nசெம கம் பேக்... புதிய தலைமுறை மாடல் வருகைக்கு பின் தூள் கிளப்பும் ஹூண்டாய் கிரெட்டா கார் விற்பனை...\nஹூண்டாயின் முதல் என் வரிசை கோனா எஸ்யூவி கார்\nபிரம்மிப்பா இருக்கு... இந்த நிஸான் டீலர்ஷிப் ஒரே நாளில் இத்தனை மேக்னைட் கார்களை டெலிவரி செய்துள்ளதா\n இந்த காருக்கு இவ்ளோ பெரிய தொகை தள்ளுபடியா.. ஹூண்டாய் அதிரடியால் போட்டியாளர்கள் ஷாக்\nசொகுசு செடான் காருக்கு இந்த விலை ஓகே... ஓட்டுவதற்கு எப்படி உள்ளது புதிய ஆடி ஏ4\nஅப்ப���ிபோடு... புதிய எலெக்ட்ரிக் காரை தயாரிக்க ஆப்பிள் - ஹூண்டாய் இடையே பேச்சுவார்த்தை\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஹூண்டாய் மோட்டார்ஸ் #hyundai\nபுதிய தலைமுறை செலிரியோ காரின் ஸ்பை படங்கள் வெளியானது... என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது தெரியுமா\nடயர் கிழிந்தாலும் ஸிப் கேபிள்களை போட்டு ஓட்டும் அதிசயம்... ஆச்சர்யப்படுத்தும் டக்கார் ராலி பைக்குளின் டயர்கள்\nபொது சாலையில் போர்ஷே காரை ஓட்டி வந்த பிரபல கிரிக்கெட் வீரர்... யார்னு தெரிஞ்சா அசந்திருவீங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vishnupuram.com/tag/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE/", "date_download": "2021-01-17T05:57:28Z", "digest": "sha1:LKUMXEINK6P7UXW5KEXFF72YJMPSKZTO", "length": 16363, "nlines": 92, "source_domain": "vishnupuram.com", "title": "ஜாஜா | ஜெயமோகனின் \"விஷ்ணுபுரம்\"", "raw_content": "\nதத்துவப் பெருவெளியின் ஒரு மகத்தான பெருங்கனவு\nகுரு சிஷ்ய உறவு – விஷ்ணுபுரத்தை முன் வைத்து – 3 by ஜாஜா\nகுரு சிஷ்ய உறவு – விஷ்ணுபுரத்தைமுன் வைத்து – 3\nஜாஜா (எ) ராஜகோபாலன் ஜானகிராமன்\nஇக்கட்டுரையின் முந்தைய பகுதியை வாசிக்க இங்கே சொடுக்கவும்\nகுரு சிஷ்ய உறவின் பிரதான அம்சமே இருவரிடையேயும் நிகழும் உரையாடல்களே. இன்றளவிலும் இந்த முறை தொடர்ந்து வருகிறது. குரு முதலில் ஒரு சிறு வினாவை அல்லது கருத்தினை எழுப்பி தனது சீடனின் பதிலை அல்லது கருத்தினை அறிய விழைகிறார். சீடன் தரும் பதிலில் இருந்து அவன் அறிந்த எல்லையை உணர்ந்து அங்கிருந்து அவனறியா எல்லைக்கு அவனை இட்டுச் செல்கிறார். அறியா இடம் நோக்கி குருவின் உரை பற்றி நகரும் சீடன் தெளிவு வேண்டி அவரிடம் மேலும் கேள்விகளைக் கேட்டு அறிகிறான். குரு, சிஷ்ய உறவின் முதற்படியான ஆச்சார்ய, வித்யார்த்தி உறவு இன்றுவரை அப்படித்தான்.\nவிஷ்ணுபுரத்தில் ஆயுர்வேத ஞானி கணதேவர் தன் சீடர்களுக்கு பவதத்தரின் உடல் நிலை குறித்து விளக்கும் இடம் சிறந்த உதாரணம். மரணத்தை ஆயுர்வேதம் அறிந்து கொண்ட விதம், உடல் தோன்றும் விதம், வளரும் முறை, செயல்படும் விதம், உடல் மீது மரணத்தின் சாயல் படியும் விதம், உடல் விட்டு படிப்படியாக உயிர் பிரியும் விதம், மரணம் உணர்ந்த நொடி மனித மனம் அடையும் மாற்றங்கள் என ஒரு ஆயுர்வேதிக்குத் தேவையான மொத்தத்தையும் அள்ளித்தருகிறார். இந்த இடம் வரை ஆசிரியராக எண்ணப்பட வேண்டியவர் அதனைத் தாண்டிய நிலைக்குப் போவது இந்த விஷயங்களை விளக்கும் விதத்தில் தனது அனுபவங்களை, தனது தடுமாற்றங்களை , தனது புரிதல்களை தன் சீடர்களறியத் தரும் இடத்தில்தான். Continue reading →\nPosted in காரைக்குடி கருத்தரங்கு, வாசிப்பனுபவங்கள்\nகுரு சிஷ்ய உறவு – விஷ்ணுபுரத்தை முன் வைத்து – 2 by ஜாஜா\nகுரு சிஷ்ய உறவு – விஷ்ணுபுரத்தைமுன் வைத்து – 2\nஜாஜா (எ) ராஜகோபாலன் ஜானகிராமன்\nஇக்கட்டுரையின் முந்தைய பகுதியை வாசிக்க இங்கே சொடுக்கவும்\nகுரு நிலை என்பது கை விளக்கோடு கூடிய ஒருவனின் பயணமே. சீடன் கைவிளக்கற்று, குருவின் கால் தடம் பற்றித் தொடர்கிறான். பேரன்புடன் குரு தன் கைவிளக்கின் ஒளியால் பாதையினை அவனுக்கும் காட்டியபடியே தொடர்கிறார். ஞானத்தின் பாதையில் குருவும் சக பயணிதானோ\nகை விளக்கின் ஒளி எல்லை, சிறிது தொலைவை மட்டுமே புலனாக்குவது. எல்லை எது வரை என்பதை கைவிளக்கு காட்டுவதில்லை. இந்திர பதவியின் முயற்சிக்கு இடையே ஊர்வசி, மேனகை, ரம்பை உண்டெனில் ஞானத்தின் பாதையில் குரு பீடம். கை விளக்கின் ஒளி எல்லையை , அறிதலின் எல்லையாக்கி பீடம் ஏறி நிற்கும் குருட்டு குருமார்கள்.\nதழலாய் மாறத் துடித்து நிற்கும் கற்பூரக் கட்டி போன்ற சிறுவனை , அவனது அறிவின் வீச்சினைக் கண்டு அசூயை கொள்ளும் குரு பீடம். அவனது தகுதியை , படிப்பினை, அறிவினை, வயதினை நிந்தித்துப் பேசும் ஜம்பம். தேடலின் தாகம் கொண்டு நிற்போரை கானல் நீர் காட்டி விரட்டி விடும் குரூரம். தன் அகந்தையைத் தடவி நிற்பவனைத் தழுவி ஏற்று அவனையும் குருடனாக்கப் போகும் நிர்மூடம். அறிந்ததாய் எண்ணி, அடைந்ததாய்க் காட்டி மரணத்தின் முன் கெஞ்சிக் கதறப் போகும் அவல நிலையில் நிற்கும் விஸ்வகரும் குருவாகவே அறியப்படுகிறார். அவரால் குரு பீடத்தை மட்டுமே உருவாக்க இயலும். குரு, சிஷ்ய உறவு அவருக்கு சாத்தியமே இல்லை.\nவிளக்கின் ஒளியில் பாதை காண மறந்து, திரியின் ஒளியில் பார்வையை லயிக்க விட்டு வெளிச்சக் குருடுகளாய் திரியும் குரு பீடங்கள் முமுட்சுவாய் நிற்பவனுக்கு நிழல் தருமா என்ன திரும்பி நடந்து போகும் சிறுவன் சுடுகாட்டுச் சித்தனால் ஆட்கொள்ளப்படுகிறான். சீடனின் தகுதி குருவினை இட்டு வருமோ திரும்பி நடந்து போகும் சிறுவன் சுடுகாட்டுச் சித்தனால் ஆட்கொள்ளப்படுகிறான். சீடனின் தகுதி குருவினை இட்டு வருமோ சீடன் சரியாய் இர���க்கையில் குருவும் தகுதியானவராகவே வந்து அமைவது தற்செயலா என்ன சீடன் சரியாய் இருக்கையில் குருவும் தகுதியானவராகவே வந்து அமைவது தற்செயலா என்ன\nPosted in காரைக்குடி கருத்தரங்கு, வாசிப்பனுபவங்கள்\nகுரு சிஷ்ய உறவு – விஷ்ணுபுரத்தை முன் வைத்து by ஜாஜா\nகுரு சிஷ்ய உறவு – விஷ்ணுபுரத்தைமுன் வைத்து\nஜாஜா (எ) ராஜகோபாலன் ஜானகிராமன்\n பணி நிமித்தம் வாசிக்க நேர்ந்த “இந்து வாரிசுரிமைச் சட்டம்” வியப்பான ஒன்று. ஒரு இந்துக் குடும்பத்தின் உறவு முறைகள் எந்தெந்த அடுக்குகளில் அமைகின்றன, அவற்றுள் முதன்மை பெறும் வரிசை எது, அடுத்த வரிசைக்கிரமம் என்பனவற்றை ஒரு நாவல் போல விவரித்துச் செல்லும் சட்டம் அது. எண்ணிறந்த உறவு முறைகளையும், அவற்றுக்கிடையே பாவியிருக்கும் தாய்வழி, தந்தைவழி குறுக்குப் பின்னல்களையும், அவற்றின் சொத்துரிமைக்கான அடுக்கு முறைகளையும் காணும்போது இவ்வளவு உறவுமுறைகளா என்று தோன்றும். ஆனால் , ரத்த உறவாலும், திருமண பந்தத்தாலும் அல்லாது இவ்வகைப்பாட்டைத் தாண்டிய ஒரு உறவு முறை நமது மரபில் தோன்றி இன்று வரை இடையறாது நீடிக்கிறது.\nகால ஓட்டத்தின் வேக வாகினியை மீறி துளித் துளியாய் சேர்த்து வைக்கப்பட்டிருக்கும் மானுட ஞானத்தினை பின்வரும் தலைமுறைக்கென தருவதில் இந்த உறவுமுறையின் பங்கு மகத்தானது. எந்த பந்தத்தின் அடிப்படையிலுமல்லாது , தேடலின் துணை கொண்டு மட்டுமே தேர்வு செய்யப்படும் உறவு இது. புல்லின் வேரென இந்தத் தேசம் முழுதும் பரவி, காலந்தோறும் உருவாகி வரும் குரு சிஷ்ய உறவினாலேயே இன்றைய நமது ஞானம் சாத்தியமாகிறது.\nவேறெந்த உறவுமுறையையும் வரையறை செய்து, வகைப்படுத்திவிட முடியும். ஆனால், இந்த குரு சிஷ்ய உறவு எந்த இலக்கணத்திற்கும், எந்த வரையறைக்கும் நாலு விரற்கடை தள்ளியேதான் நிற்கும்.எப்படி உருவாகிறது இந்த உறவு என்பதை ஆண்டவனும் அறிய இயலாது போலும். “வா” என்ற குருவின் ஒற்றைச் சொல்லுக்கு, மறு பேச்சின்றி, திரும்பிப் பாராது எழுந்து அவர் பின்னே செல்லும் சீடனை இயக்குவது எது மாறாக் காதலுடன் குருவின் பாதத்தை பணிந்து நிற்கும் சீடன் மனம் அடைவதுதான் என்ன மாறாக் காதலுடன் குருவின் பாதத்தை பணிந்து நிற்கும் சீடன் மனம் அடைவதுதான் என்ன தரிசனம் பெற்ற ஒரு நொடியின் பரவசத்தை, தனக்கேற்ற சீடனைக் கண்டபோதும் அடையும் குருவின் உவகைதான் எப்படிப்பட்டது தரிசனம் பெற்ற ஒரு நொடியின் பரவசத்தை, தனக்கேற்ற சீடனைக் கண்டபோதும் அடையும் குருவின் உவகைதான் எப்படிப்பட்டது மரபின் தொடர்ச்சியாய் நீளும் இவ்வுறவிலிருந்து மானுட ஞானம் பெறும் விழுமியம்தான் எது மரபின் தொடர்ச்சியாய் நீளும் இவ்வுறவிலிருந்து மானுட ஞானம் பெறும் விழுமியம்தான் எது\nPosted in காரைக்குடி கருத்தரங்கு, வாசிப்பனுபவங்கள்\nவிஷ்ணுபுரம் விருதுவிழா 2016 ,அழைப்பிதழ்\nவிஷ்ணுபுரம் விருது 2015 விழா அழைப்பிதழ்\nவெண்முரசு நூல்கள் அறிமுக விழா\nவெண்முரசு. மகாபாரதம் – தமிழில் – நாவல் வடிவில் . ஜெயமோகன்\nR.கோபி RV அர்விந்த் கருணாகரன் இளைய ஜீவா ஒன்றுமில்லை கடலூர் சீனு கடிதங்கள் கிருத்திகா சாம்ராட் அஷோக் சுனீல் கிருஷ்ணன் சுரேஷ் ஜ.சிவகுமார் ஜடாயு ஜாஜா ஜெகதீஸ்வரன் ஜெயமோகன் பா.ராகவன் பாண்டியன் அன்பழகன் பாஸ்கர் [பாஸ்கி] பிச்சைக்காரன் பிரகாஷ் சங்கரன் பொ. வேல்சாமி ராதாகிருஷ்ணன் வ.ந.கிரிதரன் விசு வேணு தயாநிதி ”ஈரோடு” கிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalviseithi.net/2021/01/blog-post_69.html", "date_download": "2021-01-17T05:50:59Z", "digest": "sha1:OWAME4EXKF4OOHRTVORERY2LMW672TAM", "length": 52291, "nlines": 1520, "source_domain": "www.kalviseithi.net", "title": "ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப முதல்வர் உத்தரவிட்டுள்ளார் - அமைச்சர் செங்கோட்டையன் - kalviseithi", "raw_content": "\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு - கோரோனா அடங்காவிட்டால் புதிய திட்டத்தை செயல்படுத்த கல்வித்துறை முடிவு\nஇனி பள்ளிகள் வாரத்தில் 3 நாட்கள் மட்டும்தான்\nFlash News : பள்ளிகள் திறப்புக்கு முன் அனைத்து தலைமையாசிரியர்களும் பாட புத்தகங்களை பெற்று வழங்க வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.\nFlash News : பொதுத் தேர்வுகளுக்கான தேர்வு நாள் நடைமுறையில் மாற்றம் - தேர்வுத்துறை அறிவிப்பு.\n - அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்\nகொரோனா முன்னெச்சரிக்கை - நாளை முதல் அனைத்து வங்கிகள் சேவைகளில் மாற்றம்\nFlash News : கொரானா வைரஸ் - தமிழக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nஆகஸ்டு 3 - வது வாரம் பள்ளிகளை திறக்கலாம் ஆசிரியர் சங்கம் தீர்மானம்\nநாளை ( 16.12.2020 ) நடைபெறும் safety and security training யில் எவ்வாறு கலந்து கொள்வது \nபள்ளிகள் திறப்பு , தேர்வு முடிவுகள் வெளியீடு குறித்து அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்.\nHome sengottaiyan minister ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப முதல்வர் ��த்தரவிட்டுள்ளார் - அமைச்சர் செங்கோட்டையன்\nஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப முதல்வர் உத்தரவிட்டுள்ளார் - அமைச்சர் செங்கோட்டையன்\nஈரோடு மாவட்டம் கோபிச்செட்டி பாளையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது :\n* சட்டமன்ற தேர்தலுக்கு பின்பே பொதுத்தேர்வு குறித்த அட்டவணை வெளியிடப்படும். பள்ளிகளில் வாக்குப்பதிவு நடைபெறும் என்பதால் அதற்கு பின்னறே பொதுத்தேர்வு நடத்தப்படும்.\n* ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு பள்ளி திறப்புக்கு பின்னறே நடத்த முதல்வர் அறிவிப்பார்.\n* ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப முதல்வர் ஆணை பிறப்பித்துள்ளார். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.\nஐந்து இலட்ச மாணவர்கள் சேர்ந்துள்ளனர் 2013 Cv முடித்துவர்களுக்கு முன்னுரிமை அளிக்கவேண்டும்\n*புத்தாண்டு 2021 முதுகலை தமிழ் தேர்வு எழுத உள்ள உங்களுக்க வெற்றியாண்டாக அமையவேண்டுமா*...\nகடின உழைப்பும், ஆர்வமும் தன்னம்பிக்கையும் உடையவரா நீங்கள்...\n*தருமபுரி தமிழ்த்தாமரை* மூலம் நேரடி மற்றும் தொலை தூரத்தில் உள்ளவர் களுக்காக *PG TAMIL online பயிற்சி தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது*...பாடப்பொருள்வழங்கப்பட்டு அலகுவாரியாகவும் முழுத்தேர்வாகவும் 50 க்கும் மேற்பட்ட தேர்வுகள் நடத்தப்படும் ..\nஇதுவரை இணைந்த 70 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பாடப்பொருள் அனுப்பப்பட்டு சிறந்த பயிற்சி பெற்று *முதற்கட்ட பயிற்சியை நிறைவு செய்ய உள்ளனர்*.\nசென்ற *முதுகலை ஆசிரியர் தமிழ் பாடத் தேர்வில் online மற்றும் நேரடி பயிற்சி பெற்றவர்களில் 23 பேர் இன்று முதுகலை ஆசிரியர்களாக 2021 புத்தாண்டினை மகிழ்வுடன் கொண்டாடுகின்றனர்*\nதமிழ்த்தாமரையினர் *மாநில அளவில் 2,3,4 ஆம் இடங்களையும்,10 பேர்100 க்கும் மேல் மதிப்பெண்களையும் தங்களது கடின உழைப்பால் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது*.\n*NET தேர்வில்* தங்கள் கடின உழைப்பாலும் தன்னம்பிக்கையாலும்\n*7 பேர் JRF தகுதியையும் 40 க்கும்மேற்பட்டவர்கள் வெற்றியையும் கண்டுள்ளனர்*..\n*NET அகில இந்திய அளவில் தமிழில்முதலிடம்,ஒட்டுமொத்த மதிபெண்ணில் இரண்டாம் இடம் என சிறப்பான வெற்றியைப் பெற்றுள்ளனர்*.\n*2021 PGTRB TAMIL க்கான அடுத்த அணிக்கான online பயிற்சி விரைவில்... சில நாட்களில் தொடங்க உள்ளது*.\nஎனவே வெற்றிக்காக *தினமும் பல மணி நேரம் உழைக்கத் தயார் நான் என்பவர்கள் மட்டும்* மட்டும் தொடர்பு கொள்ளவும்..\n*கடின உழைப்பாளிகளுக்கு மட்டுமே பயிற்சியில் சேர வாய்ப்பு கிடைக்கும்*\nஎனவே வெற்றி உங்கள் வசமாக வேண்டுமென்றால் வரும் மாதங்களில் *மிகச்சரியாக திட்டமிட்டு உழைப்பவர்கள் மட்டும் பயிற்சியில் சேர தொடர்பு கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்*..\nகடந்த தேர்வில் *CV சென்று வாய்ப்பை இழந்தவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும்*\nதொடர்புக்கு 8838071570 watsapp ல் உங்கள் பெயர் குறிப்பிட்டு தொடர்பு கொள்ளலாம்\nஇது *விளம்பரமல்ல* ஆர்வமுள்ளவர்களின் தகவலுக்காக..\n2012,2013,2017,2019 இந்த ஆண்டுகளில் நடைபெற்ற ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்குப் பணிமூப்பு அடிப்படையில் பணிநியமனம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n'கோட்டை'ச்சாமிக்கு காமெடி பண்றதே வேலையா போச்சு.\nநிறைய பேரோட எம்எல்ஏ பதவி 'காலி'யாக போகுது....இதுகூட தெரியாம...\nதேர்வு அட்டவணை விரைவில் வெளியிடப்படும் தந்தி செய்திகள்\nஈரோட்டில் ஒன்றும், கோவையில் ஒன்றும் சென்னை சென்ற பின் ஒன்றும் பேசுவது மான்புமிகு அமைச்சருக்கு பழக்கம்..\nமுதலில் போட்டித் தேர்வு G.O வை கேன்சல் பண்ணினால் மட்டுமே தற்போது பணியிடம் நிரப்ப முடியும். அரசின் தெளிவான முடிவு வர்மா காலிபணியிடம் தேர்வு இல்லாமல் நிரப்பப்படுமா காலிபணியிடம் தேர்வு இல்லாமல் நிரப்பப்படுமா விரைவில் தகவல் கிடைக்கும்.... நன்றி.\n2012,2013,2017,2019 இந்த ஆண்டுகளில் நடைபெற்ற ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்குப் B.Ed வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த பணிமூப்பு அடிப்படையில் பணிநியமனம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஅடுத்த கல்வி ஆண்டில்தான் ஆசிரியர் நியமனம் என்ன கல்வி அமைச்சர் செங்கோட்டையன் இருக்கமாட்டாரு, தங்கம் தென்னரசு இருப்பார்\nஅவன் இதற்கு லாயக்கு உள்ளவனா\nபுரியல மீண்டும் ஒருமுறை சொல்லுங்க\nகடைசியா போகும்போது இந்த ஒரு புண்ணியமாவது பண்ணிட்டு போங்க\nநீங்க இதுவரைக்கும் எங்களுக்குபண்ண பாவத்துக்கு இது ஒரு பிராசித்தமாகவாவது இருக்கும்\n2013சான்றிதழ் முதலில் செல்லுதானு பார்ப்போம்\n2012,2013,2017,2019 இந்த ஆண்டுகளில் நடைபெற்ற ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்��வர்களுக்குப் B.Ed வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த பணிமூப்பு அடிப்படையில் பணிநியமனம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபள்ளிக் கல்வி துறையிலிருந்து இதுவரை எந்த நல்ல உருப்படியான செய்தியும் வந்ததில்லை\nவிரைவில் னா எப்படா தெளிவா சொல்லுடா என் வெங்காயம்...\nபுத்தக சாலையில் வெவ்வேறு டி.வி யில் வெவ்வேறு செய்திகள் எதை நம்புவது என்று தெரியவில்லை\nஅதான் மிக தெளிவாக விளக்கம் கொடுக்க பட்டுள்ளதே\nஉசாரய்யா உசாரு election வருது உசாரு...\nஎல்லாம் உளறல் மரம்.... செங்கோட்டையன் ஒரு தடவ சொன்னால் 100 தடவ சொன்ன மாதிரி..... புரிஞ்சுதா... புரிஞ்சுதா.... புரிஞ்சுதா.... புரிஞ்சுதா..... புரிஞ்சுதா.,. புரிஞ்சுதா..... புரிஞ்சுதா.... புரிஞ்சுதா..............\nநண்பர்களே அனைவருக்கும் வணக்கம்...நான் கடந்த trb தேர்வில் வெற்றி பெற்று முதுகலை கணித ஆசிரியராக பணியாற்றி வருகிறேன்...என்னை போல் கடின உழைப்புடன் படித்தும் வரும் நண்பர்களுக்காக உதவி செய்யும் வகையில் என்னுடைய channelலில் நான் படித்தவற்றை வீடியோவாக போட்டுக்கொண்டிருக்கிறேன் .. விருப்பம் இருந்தால் பார்க்கவும்...நன்றி. my motivational speech https://youtu.be/1b6cNiKi6ZI\nஎப்போ 2050 லா... நீயெல்லாம் ஒரு ஆளு\n2013-ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முதலில் வேலை போடுங்கள்.\n2013 தகுதித் தேர்வில் 90 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை கொடுக்காமல் இந்த அரசு அப்போதுதான் 5% தளர்வு கொடுத்துச்சு மற்ற ஆண்டுகளில் அதுபோல செய்யல ஆக 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள் வேலை கொடுத்து இருந்தா எந்த பிரச்சினை வந்திருக்காது அதன்பிறகு ரிலாக்சேஷன் கொடுத்து இருக்கான் அதை விட்டுட்டு எப்படி வாய்ப்பு கேட்கிறாங்க அவங்களை குறை போடக்கூடாது. அதுபோல 2017 19 தேர்ச்சி பெற்றவர்களுக்கு அதற்குப்பின் அரசு இன்னொரு 5% தளர்வு கொடுத்து அதற்கு கீழ் உள்ளவர்களை வேலையில் அமர்த்தினால் உங்களுக்கு எப்படி இருக்கும் அது போல தான் அப்போ உனக்கு தெரியும் அந்த வலி\nதேர்தல் வரப்போகிறது அதுக்காக அதையும் இதையும் சொல்வோம் அதெல்லாம் உண்மை என்று நம்பிடாதீங்க எல்லாம் சும்மா விளையாட்டுக்கு மறுபடியும் மைக் கிடைச்சா வேற ஒன்று சொல்வோம் ஐயோ ஐயோ தமாசு தமாசு\nபணி நிரந்தரம் செய்ய முடியாது என இப்ப சொல்லுங்க அமைச்சரே அடுத்தது தேர்தல் வரபோகுதல்லா.\n2010 ல் cv முடித்து 11 ஆண்டுகளாக காத்து இருக்கிறோம். உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதி மன்றம் பணி வழங்க அறிவுருத்தியும் செவிசாய்க்காவில்லை.\nTet ஒரு தகுதி 10,12, degree,B.Ed போல எந்த ஆசிரியருக்கும் பாதிப்பு இல்லாத ஒரு தேர்வு முறை என்றால் அது trb மட்டுமே நானும் டெட் பாஸ்\nஇனி எந்த ஒரு தேர்வும் நடக்காது ஏன் என்றால் தேர்தல் தேதி அறிவித்து விட்டால் எந்த ஒரு அறிவிப்பும் வெளியிட முடியாது. எனவே எல்லாம் கண்துடைப்பு எனவே விளம்பரத்தைக் கண்டு பதட்டப் படாமல் மாற்றத்தை உருவாக்குவோம் மாற்றம் ஒன்றே நமக்கு முன்னேற்றத்தை கொடுக்கும் எனவே ஆசிரிய நண்பர்களே நாம் மாற்றத்தை உருவாக்கி முன்னேற்றத்தைக் காண்போம் .\n2013 ஆம் ஆண்டு தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கலாமே ஏன் தேர்ச்சி பெறவில்லை B.ed or d.t.ed தேர்ச்சி அடையவில்லையா அப்படி இருந்தால் தாங்கள் தானே பொறுப்பு நாங்கள் 2013ல் தேர்ச்சி பெற்றோம்,43வயது weightageஆல் வாழ்வை இழந்து தவிக்கிறோம்.நாங்க போகமாட்டோமா நீதிமன்றம் அப்படி இருந்தால் தாங்கள் தானே பொறுப்பு நாங்கள் 2013ல் தேர்ச்சி பெற்றோம்,43வயது weightageஆல் வாழ்வை இழந்து தவிக்கிறோம்.நாங்க போகமாட்டோமா நீதிமன்றம்நாங்க 7ஆண்டு காத்திருந்து போல் தாங்களும் காத்திருப்பதில் தவறில்லை.\n2013 ஆம் ஆண்டு தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கலாமே ஏன் தேர்ச்சி பெறவில்லை B.ed or d.t.ed தேர்ச்சி அடையவில்லையா அப்படி இருந்தால் தாங்கள் தானே பொறுப்பு நாங்கள் 2013ல் தேர்ச்சி பெற்றோம்,43வயது weightageஆல் வாழ்வை இழந்து தவிக்கிறோம்.நாங்க போகமாட்டோமா நீதிமன்றம் அப்படி இருந்தால் தாங்கள் தானே பொறுப்பு நாங்கள் 2013ல் தேர்ச்சி பெற்றோம்,43வயது weightageஆல் வாழ்வை இழந்து தவிக்கிறோம்.நாங்க போகமாட்டோமா நீதிமன்றம்நாங்க 7ஆண்டு காத்திருந்து போல் தாங்களும் காத்திருப்பதில் தவறில்லை.\nகாத்திருப்பின் கடினம் தெரிந்தால் சரி.\nமுட்டால் தனமாக weightage மதிப்பெண் வைத்து பணிநியமனம் செய்த அரசு. அந்த அம்மா கொஞ்சம் கூட யோசிக்காமல் 2014 நாடாளுமன்ற தேர்தல் வாக்கு வங்கிகாக செய்த செயல் பாதிப்பு 2013 ஆம் ஆண்டு தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள்.எங்க பாவம் அந்த அம்மாவ சும்மாவிடல.\nPG TRB தமிழ் & கல்வியியல்\n03.01.2021 முதல் வகுப்பு நடந்துகொண்டிருக்கிறது.\nடெட் நியூஸ் எல்லாம் செத்தும் கெடுத்தான் செவந்தியப்பன் கதையாக இருக்கிறது\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்க���ே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nஅஞ்சல் வழிக் கல்வி (1)\nஆசிரியர் இயக்க வரலாறு (7)\nதினமும் ஒரு விளையாட்டு (3)\nதினம் ஒரு அரசாணை (1)\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு (17)\nதினம் ஒரு விளையாட்டு (17)\nநீர் மேலாண்மை உறுதிமொழி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/132961/", "date_download": "2021-01-17T06:35:04Z", "digest": "sha1:W7JZWIFOOFXHXDDT2B4OWMFUJS2OJZNI", "length": 26925, "nlines": 123, "source_domain": "www.jeyamohan.in", "title": "செட்டியார் மாத்திரை-லக்ஷ்மி மணிவண்ணன் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு கடிதம் செட்டியார் மாத்திரை-லக்ஷ்மி மணிவண்ணன்\nஒரு மாதம் முன்பு கடலூர் சீனு எனக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். “இதை எழுதியவர் ஒரு ஃபாஸிஸ்ட் என்று முடியாத கட்டுடைப்பு விமர்சனம் ஏதாவது தமிழில் நடந்திருக்கிறதா\nநான் அதை உண்மையிலேயே பரிசீலித்துப் பார்த்தேன். ஆச்சரியமாக இருந்தது, அப்படி ஒன்று இல்லை. மேற்கோள்கள், பெயர்சுட்டல்கள், திருகல்மொழிகள், அறிவாளிப்பாவனைகள் அனைத்துக்கும் அடியில் மொட்டையான ஒரு வாசிப்பு மட்டுமே இருக்கும். அதற்கப்பால் ஓர் அடி எடுத்துவைக்க இவர்களால் இயலாது. ஒரு சராசரி வாசகனுக்குக் கூட ‘இந்தாள் உளறுறான், அடிப்படையே புரியல்லை’ என்று தோன்றிவிடும்\nஅதாவது வெறும் அடையாள வாசிப்பு. எழுதுபவன் என்கட்சியா, என் ஆளா என்பது முதல் அடையாளம். அதிலிருந்து கிளம்பி எந்த படைப்பிலும் கட்டுரையிலும் சில வரிகள் சில சொற்களை பிடித்துக்கொண்டு மிகமிக வழக்கமான, மிகமிக சலித்துப்போன ஒரு ‘டெம்ப்ளேட்’ வாசிப்பை நிகழ்த்திவிட்டு கொக்கரித்தபடி சென்றுவிடுவார்கள்.\nஎனக்கும் இவர்கள் எரிச்சல்மூட்டிய காலம் இருந���தது. இன்றெல்லாம் வெறும் புன்னகையுடன் கடந்துசென்றுவிடுவேன். இவர்களை ஒரு பொருட்டாக நினைக்கும் வாசகன், மிக ஆரம்பநிலையிலேயே இவர்களை அடையாளம் கண்டுகொள்ளாத ஒருவன், இவர்களைப் போன்றவனே. அவன் அரசியல்கட்சி நிலைபாடுகளுக்கு ஏற்ப கூச்சலிடுவதற்கும் வேகாக்கவிதைகள் எழுதவும்தான் தகுதியானவன். அவன் என்றைக்குமே இலக்கியத்திற்குள் , அறிவியக்கத்திற்குள் வரப்போவதில்லை.\nஅவன்தான் இங்கே எண்ணிக்கையில் பெரும்பான்மை. ஆகவே அமைப்புக்களை நடத்துபவன். அறிக்கைகளில் கையெழுத்திடுபவன். மாநாடுகளை ஓயாமல் நடத்திக்கொண்டிருப்பவன். அந்தக்கும்பலில் பத்துபேர் சேர்ந்தாலோ குறைந்தாலோ இலக்கியத்திற்கு ஒன்றும் ஆகிவிடாது.\nஎன்ன சிக்கல் என்றால் இவர்கள் நாம் பேசும் பொதுவெளியை பாழாக்கிவிடுவதுதான். இவர்களை திட்டமிட்டு வெளியே நிறுத்தாமல் எதையுமே இங்கே பேசமுடியாது. இவர்களின் முதன்மை ஆயுதம் தங்களை குற்றம்சாட்டுபவரின் இடத்தில் நிறுத்திக்கொள்வது. இவரை ஏற்காதவர்கள் அனைவருமே பிற்போக்கு,மதவாத, சாதியவாதிகள். அதை சொல்லிக்கொண்டே இருக்க இவருக்கு உரிமை உண்டு, ஏனென்றால் இவர் முற்போக்கு\nசரி நீ என்ன லட்சணம் என்று திருப்பி குற்றம்சாட்டினால் பதறிவிடுவார்கள். தனிவாழ்க்கையில் அப்பட்டமான சாதியவாதிகள், வட்டிக்குப் பணம் கொடுக்கும் முதலாளிகள், சம்பிரதாயமான மதநம்பிக்கையாளர்கள் [ஹிஹி என் பொண்டாட்டி ரொம்ப ஆசாரம்] இவர்கள். இவர்களின் பொதுவெளிப்பிம்பம் என்பது சமைக்கப்பட்ட பொய். அது சும்மா தொட்டாலே சரிந்துவிழக்கூடியது\nபாருங்கள் நக்சலைட்டுகள் போலீசாரால் வேட்டையாடப்பட்டு சிறையிலும் வாழ்விலும் சீரழிந்தபோது அந்த அரசின் செய்தித்தொடர்பாளராக இருந்து அரசியல் செய்த ஒருவர் எப்படி நக்சலைட் இயக்கத்தை தலைமை தாங்க முடியும், அவருடைய நேர்மை என்ன, அவருடைய கூச்சல்களின் மதிப்பு என்ன என்ற எளிய கேள்விக்குமுன் என்னென்ன பதற்றங்கள், பாவலாக்கள்\nலக்ஷ்மி மணிவண்ணனின் சுவாரசியமான குறிப்பு இது. தமிழ்ச்சூழலின் இந்த விசித்திரமான அவலத்தை காட்டுகிறது\nசெட்டியார் மாத்திரை- லக்ஷ்மி மணிவண்ணன்\nபத்துப் பதினைந்து வருடங்களுக்கு முன்பு,எல்லாவற்றையும் கட்டுடுடைத்துச் சொல்லுகிற வர்க்கம் ஒன்று தமிழில் உருவானது.சாதிச் சான்றைப் பார்த்தாலே தெரிந்து வ��டப் போகிற விஷயங்களை எல்லாம் கிடந்து கட்டுடைத்துக் கொண்டேயிருப்பார்கள்.முழு நேரமும் இதே பணிதான்.திடீரென அவரைக் கண்டுபிடித்து விட்டோம் என்பார்கள்.திடீரென இவரைக் கண்டுபிடித்து விட்டோம் என்பார்கள்.\nகோணங்கியை நாற்பது பக்கத்துக்குக் கட்டுரை எழுதி ,அவர் தேவர் என்று ஒருவர் கண்டுபிடித்தார்.அந்த கட்டுரை மிகவும் புகழ் பெற்றது.கோணங்கி தேவர் என்பதுதான் ஊரறிந்த விஷயம் ஆயிற்றே;இதற்கு எதற்காக கட்டுடைக்க வேண்டும் ,கடினப்பட வேண்டும் என்று நான் கேட்டேன்.அது வேறு இது வேறு என்பார்கள்.ஜெயமோகன் நாயர் என்று நிறைய பேர் கட்டுடைத்தார்கள்.அதிலும் ஒரு இழிவு புலப்பட வேண்டும் என்பதற்காக ,அவர் யானை வளர்க்கும் நாயர் என்று கட்டுடைத்தார் ஒருவர்; சுந்தர ராமசாமியை ஐயரில் குறைந்தவர் என்று கட்டுடைத்தது போல. என்னை ஒருவர் இந்து நாடார் என்று கட்டுடைத்தார்.முதலில் அவர் என்னை நாடார் என்றுதான் கட்டுடைத்திருந்தார்.அது அவருக்குப் போதவில்லை.பிறகுதான் இந்து நாடார் என்று கட்டுடைத்தார்.இப்படி ஏராளம் பேர் கட்டுடைக்கபட்டார்கள்.\nஇதற்கு பிரதிக்குள் அலைதல் என்று பெயர்.படைப்பாளிகள் அனைவருமே பிரதிக்குள் அலைந்தவர்களால் கட்டுடைக்கபட்டு சாதி சொல்லப்பட்டார்கள்.நமக்கு ஏற்கனவே கிராம அதிகாரி ஏற்பாட்டில் தாசில்தார் சாதிச் சான்று தருகிறார்.அது செல்லாது என்று ஆகுமாயின் இந்த பிரதியறிதல்காரர்களின் சான்று ஒருவேளை பயன்படலாமே என்று எல்லோரும் வாங்கி பத்திரப்படுத்திக் கொண்டார்கள்.\nசங்கத்தில் இதற்குப் புகழ் கூடிற்று.ஏதேனும் நாவலைப் பற்றி பேசினால் தோழர் ஒருவர்,அதை எழுதியவரின் சான்றை எடுத்து நீட்டுவார்.இது ஒரு வயிற்றுப் போக்கு வியாதி போல பரவத் தொடங்கிற்று.தோழரிடம் பெருமிதம் அதிகரித்தது.தோழர் செட்டியார் சமுகத்தைச் சார்ந்தவர்.அதனால் ஒன்றுமில்லை.மரக்கடை இல்லையென்றால் இருக்கிறது கறிக்கடை.ஒன்றும் பிரச்சனையில்லை.ஆனால் தோழர் அப்படியில்லை.சாம்பார் என்றாலும் செட்டியார் சாம்பாரா என்று பார்க்கக் கூடியவர்.அசல் செட்டியார் என்பதற்கான அனைத்து குணாதிசயங்களும் கைவரப்பெற்றவர்.செட்டியார் மரபு சூழ் வாழ்க்கை அவருடையது.\nஒரு நாள் சங்கத்தில் வைத்து தோழரிடம் “தோழர் அவர் நாயர்,இவர் தேவர் ,நான் நாடார் என்பதைப் போல நீங்கள் இந்து செட்டி அவ்வளவுதானே தோழர் விஷயம் இதற்கு ஏன் இவ்வளவு மெனக்கெடுகிறீர்கள் என்று கேட்டுவிட்டேன்.\nமனிதர் கொந்தளித்தார் பாருங்கள்.சமுகக் கொடுமைகள் எதற்குமே இவ்வளவு கொந்தளித்து நான் அவரைப் பார்த்ததில்லை.என்னைப் பார்த்து என்ன கேட்டு விட்டாய் ,என்னிடம் இதுவரையில் யாருமே இப்படிக் கேட்டதில்லை.நான் நினைத்தால் உன்னை புடுங்கி விடுவேன் தெரியுமா ,என்னிடம் இதுவரையில் யாருமே இப்படிக் கேட்டதில்லை.நான் நினைத்தால் உன்னை புடுங்கி விடுவேன் தெரியுமா என்று மூச்சுமுட்டக் கத்தினார். சாதி அவரிடம் ஏன் இவ்வளவு இறுக்கமாக இருக்கிறது என்று யோசித்தபடியே வீடு திரும்பி விட்டேன்.\nபின்னர் அவர் என்னைக் காணும் இடங்களில் எல்லாம் பிபி மாத்திரை போடுவதை வழக்கமாக்கிக் கொண்டார்.மருத்துவ சிபாரிசாக இருக்க வேண்டும்.அந்த மாத்திரைக்கு அப்படித்தான் செட்டியார் மாத்திரை என்று எங்கள் ஊர் பகுதியில் பெயர் வந்தது.\nமுந்தைய கட்டுரைவேணு வேட்ராயன்- குமரகுருபரன் விருது வழங்கும் நிகழ்வு\nஅடுத்த கட்டுரைகதைத் திருவிழா-74, மலையரசி [சிறுகதை]\nச.துரையின் மத்தி கவிதைகள்- லக்ஷ்மி மணிவண்ணன்\nஎளிமையில் தன்மாற்றம் அடைந்த கவிஞன் – லக்ஷ்மி மணிவண்ணன்\n“ஞானமும் சன்னதமும்’ – லக்ஷ்மி மணிவண்ணன்\nநிழற்தாங்கல் – லக்ஷ்மி மணிவண்ணனின் புதிய முயற்சி\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-59\nஐஸ்வரியா ராயும், அருந்ததி ராயும்\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை அரசியல் கலாச்சாரம் சமூகம் கருத்துரிமை கலந்துரையாடல் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது ப���ருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர்கள் கேள்வி பதில் படைப்புகள் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.liyangprinting.com/ta/dp-corrugated-box-printing.html", "date_download": "2021-01-17T06:37:00Z", "digest": "sha1:7XD7CYNQ3U7YRCLFCHCYFALD5X2U5MOZ", "length": 14355, "nlines": 268, "source_domain": "www.liyangprinting.com", "title": "சீனா காகித பெட்டிகள், காகித பைகள், புத்தகங்கள் அச்சிடுதல், அட்டை பெட்டி சப்ளையர்", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nவளையல் / வளையல் பெட்டி\nகாகித பேக்கேஜிங் பெட்டி >\nஅழைப்பிதழ் / வாழ்த்து அட்டை\nவளையல் / வளையல் பெட்டி\nஅழைப்பிதழ் / வாழ்த்து அட்டை\nCorrugated Box Printing - உற்பத்தியாளர், தொழிற்சாலை, சீனாவில் இருந்து வழங்குபவர்\n( 0 க்கான மொத்த Corrugated Box Printing தயாரிப்புகள்)\nபேக்கேஜிங் நெளி பெட்டிகள் ஷிப்பிங் மெயிலர் ஷூ டி-ஷர்ட் பெட்டி\nதனிப்பயன் காகித பெட்டிகள் வெள்ளை தோல் வாசனை பெட்டி அச்சிடுதல்\nதனிப்பயனாக்கப்பட்ட பல வண்ண காகித தலையணை பெட்டிகள்\nகயிறு கைப்பிடியுடன் தனிப்பயனாக்கப்பட்ட அட்டை அட்டை மலர் பெட்டி\nதொங்கும் துளை கொண்ட கண் இமைக்கான பேக்கேஜிங் பெட்டி\nசாம்பல் சதுரம் ஒரு அலமாரியுடன் பாதுகாக்கப்பட்ட மலர் பெட்டி\nதனிப்பயன் தங்க அட்டை அலமாரியை மெழுகுவர்த்தி பேக்கேஜிங் பெட்டி\nசொகுசு விருப்ப வெல்வெட் நகை பேக்கேஜிங் தொகுப்பு பெட்டி\nநுரை கொண்ட அச்சிடப்பட்ட செல்போன் வழக்கு பெட்டி\nமலர்களுக்கான இமைகளுடன் கூடிய கருப்பு கருப்பு பரிசு பெட்டிகள்\nரிப்பன் கைப்பிடியுடன் கூடிய குசோட்ம் அட்டை சுற்று பரிசு பெட்டி\nசரம் மூடிய தேயிலை பை பேக்கேஜிங் பெட்டி\nஆடம்பர ஆடை காந்த பேக்கேஜிங் பெட்டி\nமூடியுடன் மடிக்கக்கூடிய தாவணி பரிசு பெட்டி\nஇரட்டை மலர் பெட்டி நெக்லஸ் அல்லது மனைவிக்கு மோதிரம்\nசொகுசு வாசனை பரிசு பெட்டி பேக்கேஜிங்\nகாந்தத்துடன் ஐ ஷேடோ தட்டுக்கான ஒப்பனை பெட்டி\nசூடான விற்பனையான சாக்லேட் மாக்கரோன் உணவு பேக்கேஜிங் பரிசு பெட்டி\nசான்றிதழ்கள்நிறுவனத்தின் ஷோகாணொளி360° Virtual Tour\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம் விசாரணை\nபதிப்புரிமை © 2021 Liyang Paper Products Co., Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.spottamil.com/2018/03/the-person-who-fought-for-burning-fire.html", "date_download": "2021-01-17T05:55:25Z", "digest": "sha1:H5SAVGRNKXTCTOHEWYLZJHDEP4DFFBE2", "length": 6680, "nlines": 101, "source_domain": "www.spottamil.com", "title": "The person who fought for the burning fire in the car: the worst thing that people did there - ஸ்பொட் தமிழ்", "raw_content": "\nகண்ணாடி அணிபவர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு\nகண்ணில் வரும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, என்பது கண் சம்பந்தப்பட்ட நோயே கிடையாது. நம் கண்ணாடி அணிகிறோம். இந்தக் கண்ணாடியினுடைய பவர் நாள் செல...\nமரக்கறிகளின் ஆங்கில - தமிழ் பெயர்கள் (English to Tamil Translation)\nA Amaranth முளைக்கீரை Artichoke கூனைப்பூ Ash Gourd, Winter Melon நீர்ப் பூசணிக்காய், கல்யாணப் பூசணிக்காய் Asparagus தண்ணீர்விட்டான் கிழங்கு ...\nமில்க் ரொபி செய்யலாம் வாங்க - How to make Milk Toffee\nமில்க் ரொபி செய்ய தேவையான பொருட்கள்: 1 ரின் பால் 400கிராம் 250 கிராம் சீனி 50 கிராம் பட்டர் 50 கிராம் கஜூ 1/2 பால் ரின்- சுண்டு தண்ணீர் 1 தே...\nபழையகால செட்டிநாட்டு பாத்திரங்கள்..கலை நயம் மிக்கவை\nபழையகால செட்டிநாட்டு பாத்திரங்கள்..கலை நயம் மிக்கவை\nஇலங்கையில் புதிய அரசில் ஜனாதிபதி கோத்தபாய அவர்களின் அதிரடி சட்டங்கள்\nகுடி போதையில் வாகாணம் செலுத்தி விபத்து ஏற்படுத்தினால் 10 வருட சிறை தண்டனை. முச்சக்கர வண்டிகள் இறக்குமதி முற்றாக தடை செய்யப் பட்டுள்ளது. பாடச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://itctamil.com/2020/11/04/%E0%AE%AA%E0%AE%A3-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2021-01-17T05:27:11Z", "digest": "sha1:S6IXJAO3R4LI474C6WADFQH4TJGG23Q3", "length": 4028, "nlines": 65, "source_domain": "itctamil.com", "title": "பண மோசடி செய்த கிளிநொச்சி யுவதி சிக்கினார���! - ITCTAMIL NEWS", "raw_content": "\nHome தாயக செய்திகள் பண மோசடி செய்த கிளிநொச்சி யுவதி சிக்கினார்\nபண மோசடி செய்த கிளிநொச்சி யுவதி சிக்கினார்\nஇளைஞன் ஒருவரிடம் நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கிளிநொச்சியை சேர்ந்த யுவதியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஉருத்திரபுரத்தை சேர்ந்த 25 வயதான யுவதியே நேற்று (3) கிளிநொச்சி பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.\nவவுனியா, கந்தபுரத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் கட்டாரில் தொழில் புரிந்து வருகிறார். அவரிடம் கடனடிப்படையில் வீடு கட்ட 11,40,000 ரூபாவை யுவதி கடனாக பெற்றுள்ளார். எனினும், அதை திருப்பிக் கொடுக்கவில்லை.\nஇதையடுத்து, இளைஞன் தரப்பில் வழங்கப்பட்ட முறைப்பாட்டையடுத்து யுவதி கைது செய்யப்பட்டுள்ளார்\nPrevious articleஇலங்கையில் நிகழ்ந்த 24 வது கொரோனா மரணம்\nNext articleகொரோனா தொற்றுக்குள்ளான மாணவி பரீட்சை எழுத விசேட ஏற்பாடுகள்\nஊரடங்கு சட்டத்தால் வெறிச்சோடிய வவுனியா நகர்\nயாழில் தொடர்மழையால் 358 குடும்பங்கள் பாதிப்பு\nநல்லூரானின் செம்மணி வீதியில் அமைக்கப்பட்ட அலங்கார வளைவு நாளை திறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://itctamil.com/2020/12/18/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%86%E0%AE%A9-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0/", "date_download": "2021-01-17T06:36:52Z", "digest": "sha1:D2FBZCXKQTWGHCAHEDI6GZTRB7KBUDTE", "length": 7855, "nlines": 70, "source_domain": "itctamil.com", "title": "திடீரென ஸ்ரீலங்காவை அமெரிக்கா கைவிட்டது ஏன்? பின்னணி என்ன? அம்பலப்படுத்திய ரணில் - ITCTAMIL NEWS", "raw_content": "\nHome பிரதான செய்திகள் திடீரென ஸ்ரீலங்காவை அமெரிக்கா கைவிட்டது ஏன் பின்னணி என்ன\nதிடீரென ஸ்ரீலங்காவை அமெரிக்கா கைவிட்டது ஏன் பின்னணி என்ன\nஎம்.சி.சி ஒப்பந்தத்திற்கான கால எல்லையை நீடிக்குமாறு ஏற்கனவே இரு முறை கோரப்பட்டிருந்த நிலையில் மூன்றாவது தடவையாகவும் கோரிக்கை வைக்கப்பட்ட நிலையிலேயே இலங்கைக்கு கிடைக்கப்பெறவிருந்த கடனற்ற 480 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ரத்தாகியுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.\nகொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள ஐ.தே.க தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் இல்லத்தில் வியாழக்கிழமை இடம்பெற்ற கட்சி உறுப்பினர்களுடனான சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nஇதன் போது பேசிய அவர்,\nஎம்.சி.சி ஒப்பந்தத்தின் ஊடாக இலங்கைக்கு கிடைக்��ப்பெறவிருந்த 480 மில்லியன் அமெரிக்க டொலர்களும் தற்போது இல்லாமள் போயுள்ளது. மிலேனியம் சவால் பணிப்பாளர் சபை இதனை உத்தியோகப்பூர்வமாகவே அறிவித்து விட்டது. கடனற்ற வெறும் நிதி உதவியான 89 பில்லியன் ரூபா இலங்கைக்கு இனி கிடைக்காது.\nகுறித்த எம்.சி.சி ஒப்பந்தத்திற்கான கால எல்லை நீடிக்குமாறு ஏற்கனவே இரு முறை கோரப்பட்டது. மூன்றாவது முறையும் கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையிலேயே ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. ஆனால் தாங்கள் நிராகரித்து விட்டதாகவே தற்போது அரசாங்கம் கூறும்.\nஎவ்வாறாயினும் அடுத்த ஆண்டு நாட்டின் பொருளாதாரத்திற்பு தீர்க்கமான காலப்பகுதியாக அமையும்.\nஎனவே புதியதொரு பயணமொன்று நாம் செல்ல வேண்டியுதுள்ளது. எம்முடன் இருப்பவர்களை பாதுகாத்தும் எம்மை விட்டு சென்றவர்களை கைவிட்டும் செல்ல நாம் தயாராக வேண்டும். கடந்த காலங்களை நினைத்து வேதனைப்படுவதால் எவ்வித பலனும் ஏற்பட போவதில்லை. எனவே அனைத்திற்கும் தயாரானவர்களாக இருக்க வேண்டும்.\nமாகாண சபை தேர்தலில் புதிய முகங்களை போன்று பழைய முகங்கள் பலவும் ஆளும் கட்சி சார்பில் போட்டியிடும். தேர்தலுக்கு செலவிட வேட்பாளர்களிடம் பணமிருக்காது. மறுப்புறம் கொரோனா அச்சுறுத்தல் உள்ளது. எனவே மாகாண சபை தேர்தலை நடத்துவது சிக்கல் என்பதுடன் சவால்மிக்கது என்றார்.\nPrevious articleஇலங்கையர்கள் 205 பேர் கட்டு நாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்\nNext articleஸ்ரீலங்காவின் பெயரை அதிரடியாக நீக்கிய அமெரிக்கா – நடந்தது என்ன\nதனது சொந்த விமானத்தில் திடீரென இலங்கைக்கு வந்த பிரித்தானியாவின் முக்கிய நபர்\nதைப் பொங்கல் தினத்தில் பற்றுமொரு தீர்வு மக்களு வரவேண்டும்-அரசுக்கு புத்திமதி சம்பந்தன்\nபிரித்தானியாவில் பரவும் புதியவகை Covid-19 தொற்றுடன் இலங்கையில் ஒருவர் அடையாளம்காணப்பட்டுள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://moviewingz.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-2%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4/", "date_download": "2021-01-17T05:30:08Z", "digest": "sha1:YYKC7CVNVBXOELXIDYROD63FMAYOSAO6", "length": 7482, "nlines": 64, "source_domain": "moviewingz.com", "title": "இந்தியன் 2'விற்கு பதிலாக 'தேவர் மகன் 2' கமல்ஹாசன் திட்டம். - www.moviewingz.com", "raw_content": "\nஇந்தியன் 2’விற்கு பதிலாக ‘தேவர் மகன் 2’ கமல்ஹாசன் திட்டம்.\n‘லைகா தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப��பில் உருவாகவிருந்த ‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு முதல்கட்ட படப்ப்பிடிப்புடன் நின்றுவிட்டது. இதனைத்தொடர்ந்து இந்த படத்தை லைகா நிறுவனம் கைவிட்டதாகவும், அதற்கு பதிலாக ரிலையன்ஸ் அல்லது சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில், தேர்தல் பணியில் ஈடுபட்டு இருந்த கமல், தேர்தலுக்கு பிறகு ‘இந்தியன் 2’ படத்திற்கு பதிலாக ‘தேவர் மகன் 2’ படத்தை துவங்க முடிவு செய்துள்ளார். மேலும் ‘தேவர் மகன் 2’ படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் பொள்ளாச்சியில் துவங்கியுள்ளது.\nஇந்தியன் 2′ படத்திற்கு இயக்குநர் ஷங்கர் எடுக்கும் புதிய முயற்சி கமல்ஹாசன் -ஏஆர். ரஹ்மான்-லைகா மெகா கூட்டணி இந்தியன் 2’ படத்தை கைவிடுமா லைகா நிறுவனம் ஷங்கருடன் கைகோர்க்குமா ரிலையன்ஸ் நிறுவனம் ஷங்கருடன் கைகோர்க்குமா ரிலையன்ஸ் நிறுவனம் தேவர் மகன் 2 கமல்ஹாசன் அறிவிப்பு நடிகர் பாபி சிம்ஹா திரைப்படத்தில் நடிக்க இடைக்கால தடை இந்தியன் 2′ படக்குழுவில் ஒளிப்பதிவாளர் திடீர் மாற்றம். தேவர் மகன் 2′ கதை தயார் – பிரபல இயக்குனர் தகவல்* இந்தியன் 2′ இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் இணைந்தார் கமல்ஹாசன். உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் ‘இந்தியன்-2’ படத்தில் பாபி சிம்ஹா* கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன் 2’ திரைப்படத்தில் இருந்து பிரபல நடிகர் விலகல் ❗*\nPrevதமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் மீண்டும் போட்டியா விஷால்\nNextவதந்தி பரப்புபவர்கள் அந்த காதலன் யார் என்பது குறித்து எனக்கும் சொல்லுங்கள். ஐஸ்வர்யா ராஜேஷ்\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் ‘நாற்காலி’ திரைப்பட பாடலை வெளியிட்டார்.\nஜெயம் ரவி நடித்த ‘பூமி’ படம் மாபெரும் வெற்றி அடைய வாழ்த்து கூறிய இயக்குநர் சீமான்\nஎனது பிறந்த நாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்துள்ள திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவருக்கும் நன்றி மக்கள் செல்வன் விஜய் சேதுபதி\nபாலிவுட்டில் உருவாகும் ‘காந்தி டாக்ஸ்’ என்கிற மவுனப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.\nசிலம்பரசன் டி ஆர், கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் “பத்து தல” படத்தில் இணைந்தார் நடிகர் கலையரசன் \n “ஈஸ்வரன்” படம் குறித்து இயக்குநர் சுசீந��திரன்.\nஅமேசான் பிரைம் வீடியோவின் மூலத் தொடரான தி பேமிலி மேன் தொடரில் அன்பும் அர்ப்பணிப்பும் நிறைந்த ஜே.கே, ஸ்ரீகாந்த் திவாரிக்கு அவர்கள் பகிர்ந்து கொண்ட தனித்துவமான பிணைப்பை நினைவுகூறி ஒரு வாழ்த்துப்பாவை அளிக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1355295", "date_download": "2021-01-17T07:17:32Z", "digest": "sha1:7SRSKHKMOJBQUS2NMMSXKRPLNHVNW55G", "length": 3842, "nlines": 78, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கார்ட்டு பந்தயம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கார்ட்டு பந்தயம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n00:36, 9 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம்\n703 பைட்டுகள் நீக்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\nதானியங்கி: 37 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\n14:09, 24 ஏப்ரல் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nVolkovBot (பேச்சு | பங்களிப்புகள்)\n00:36, 9 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAddbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி: 37 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/hospital/dr-indu--madhu-medical-centre-jamnagar-gujarat", "date_download": "2021-01-17T05:33:38Z", "digest": "sha1:KUQTDKPG5FBMI7YLPBYTKIBZLDE4HRGN", "length": 6234, "nlines": 118, "source_domain": "ta.nhp.gov.in", "title": "Dr. Indu - Madhu Medical Centre | National Health Portal Of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்திய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமறுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2021-01-17T05:40:31Z", "digest": "sha1:I2BHMDZNFXIHEXNYO5OBX2OB25AHHFHS", "length": 14486, "nlines": 396, "source_domain": "ta.wikipedia.org", "title": "திராஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தியாவின் லடாக் ஒன்றியப் பகுதியில் அமைந்த திராஸ் நகரம்\nஇந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)\nதிராஸ் (Dras), இந்தியாவின் லடாக் ஒன்றியப் பகுதியில் உள்ள கார்கில் மாவட்டத்தின் இமயமலையில் அமைந்த சிறு ஊராகும். ஸ்ரீநகர் - லே நகரங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 1டி வழியில் உள்ள திராஸ் நகரம், லடாக்கின் நுழைவாயில் என அழைக்கப்படுகிறது.\n1999ம் ஆண்டின் கார்கில் போரின் போது, திராஸ் நகரத்தை, பாகிஸ்தானியர்களிடமிருந்து, இந்திய இராணுவம் மீண்டும் கைப்பற்றியது.\nதிராஸ், உலகின் மிகக் குளிரான இரண்டாவது நகரம்\nதிராஸ் நகரம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், கார்கில் மாவட்டத்தின் இமயமலையில் 10,990 அடி உயரத்தில் அமைந்துள்ளது. திராஸ் நகரம், ஸ்ரீநகருக்கு வடக்கில் 140 கிலோ மீட்டர் தொலைவிலும், சோன்மார்க்கிலிருந்து 63 கிலோ மீட்டர் தொலைவிலும், கார்கிலிருந்து 64 கிலோ மீட்டர் தொலவிலும், லேயில் இருந்து 280 கிலோ மீட்டர் தொலவிலும் உள்ளது.\nதிராஸ் முழுவதும் தார்டிக், சினா மற்றும் பால்டி பழங்குடி மக்கள் வாழ்கின்றனர். 1,201 மக்கள் வாழும் திராஸ் ஊரில் ஆண்கள் 64% ஆகவும்; பெண்கள் 36% ஆகவும் உள்ளனர். திராஸ் மக்கள் பழங்குடியின மொழிகள் மற்றும் உருது மொழி பேசுகின்றனர். [1]\nச பெ மா ஏ மே ஜூ ஜூ் ஆ செ அ ந டி\nமொத்த மழை/பனி பொழிவு (மிமீ)\nமொத்த மழை/பனி பொழிவு (அங்குலங்களில்)\nஇந்தியாவில் மக்கள் வாழிடங்களில் மிகக்குளிரான பகுதி திராஸ் ஆகும். குளிர்காலத்தில் குறைந்தபட்ச வெப்பம் −23°C ஆகும். ஆண்டின் சராசரி மழைப்பொழிவு 550 மிமீ ஆகும்.\nதட்பவெப்ப நிலைத் தகவல், திராஸ்\nபதியப்பட்ட உயர்ந்த °C (°F)\nஉயர் சராசரி °C (°F)\nதினசரி சராசரி °C (°F)\nதாழ் சராசரி °C (°F)\nபதியப்பட்ட தாழ் °C (°F)\n2020 இந்தியா-சீனா எல்லை மோதல்கள்\nவெந்நீர் ஊற்றுகள், சாங் சென்மோ சமவெளி\nதன்னாட்சி மலை மாவட்டக் குழுக்கள்\nலடாக் தன்னாட்சி மலை வளர்ச்சிக் குழு, லே\nலடாக் தன்னாட்சி மலை வளர்ச்சிக் குழு, கார்கில்\nதுர்புக்-சியோக்-தவுலத் பெக் ஓல்டி சாலை\nதவுலத் பெக் ஓல்டி விமானப்படை தளம்\nஜம்யாங் செரிங் நம்கியால் (லடாக் மக்களவைத் தொகுதி உறுப்பினர்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 சனவரி 2021, 04:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2021-01-17T07:52:06Z", "digest": "sha1:FQBHIMGXSZQVJEQTXUT6HLSZ2DDVVQF2", "length": 30385, "nlines": 171, "source_domain": "ta.wikipedia.org", "title": "பொம்மிக்குப்பம் ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் எம். பி. சிவனருள், இ. ஆ. ப.\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nபொம்மிக்குப்பம் ஊராட்சி (Bommikuppam Gram Panchayat), தமிழ்நாட்டின் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[3][4] இந்த ஊராட்சி, திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கும் திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [5] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 5608 ஆகும். இவர்களில் பெண்கள் 2739 பேரும் ஆண்கள் 2869 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[5]\nசிறு மின்விசைக் குழாய்கள் 12\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 18\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 10\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 21\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 16\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[6]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"திருப்பத்தூர் வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 5.0 5.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி ���ற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nபழைய வேலூர் மாவட்ட ஊராட்சிகள்\nஅணைக்கட்டு · அப்புக்கல் · அத்திக்குப்பம் · பிராமணமங்கலம் · தேவிசெட்டிக்குப்பம் · இலவம்பாடி · இறைவன்காடு · கெங்கநல்லூர் · ஜார்தன்கொல்லை · கழணிப்பாக்கம் · கந்தனேரி · கரடிகுடி · கருங்காலி · கீழ்கொத்தூர் · கீழ்கிருஷ்ணாபுரம் · மடையப்பட்டு · மகமதுபுரம் · மருதவல்லிப்பாளையம் · மேலரசம்பட்டு · நேமந்தபுரம் · ஒதியத்தூர் · ஒங்கப்பாடி · பாலம்பட்டு · பீஞ்சமந்தை · பின்னத்துரை · பொய்கை · புத்தூர் · சத்தியமங்கலம் · செதுவாலை · சேர்பாடி · திப்பசமுத்திரம் · ஊனை · வல்லண்டராமம் · ஊனைவாணியம்பாடி · வண்ணாந்தாங்கல் · வரதலாம்பட்டு · வசந்தநடை · விரிஞ்சிபுரம்\nஅம்பரிஷிபுரம் · அம்மனூர் · அணைகட்டாபுத்தூர் · ஆ​ணைப்பாக்கம் · அனந்தாபுரம் · ஆத்தூர் · காவனூர் · கீழந்தூர் · கீழ்குப்பம் · கீழ்பாக்கம் · கோணலம் · கிருஷ்ணாபுரம் · மோசூர் · முதூர் · முள்வாய் · நகரிகுப்பம் · பெருமுச்சி · பெருங்களத்தூர் · புதுகேசாவரம் · புளியமங்கலம் · தணிகைபோளூர் · செய்யூர் · உளியம்பாக்கம் · உரியூர் · வளர்புரம் · வேலூர்\nஅனத்தாங்கல் · அரும்பாக்கம் · அரப்பாக்கம் · அருங்குன்றம் · அத்தித்தாங்கல் · ஆயிலம் · தாஜ்புரா · எசையனுர் · கரிக்கந்தாங்கல் · கரிவேடு · கத்தியவாடி · கீராம்பாடி · கிளாம்பாடி · கீழ்குப்பம் · கீழ்மின்னல் · கூராம்பாடி · குக்குண்டி · லாடவரம் · மாங்காடு · மேச்சேரி · மேலக்குப்பம் · முப்பதுவெட்டி · முள்ளுவாடி · நந்தியாலம் · பாப்பேரி · பூட்டுத்தாக்கு · புதேரி · புதுப்பாடி · புன்னப்பாடி · சக்கரமல்லூர் · சாம்பசிவபுரம் · சர்வந்தாங்கல் · சாத்தூர் · செம்பேடு · தாழனூர் · உப்புபேட்டை · வளவனூர் · கே. வேளுர் · வேப்பூர்\nஅடுக்கம்பாறை · கம்மசமுத்திரம் · கம்மவான்பேட்டை · கனிகனியான் · கணியம்பாடி · காத்தாழம்பட்டு · காட்டுப்புத்தூர் · கீழ்அரசம்பட்டு · கீழ்பள்ளிபட்டு · மோத்தக்கல் · மோட்டுபாளையம் · மூஞ்சூர்பட்டு · நஞ்சுகொண்டாபுரம் · நெல்வாய் · பாலம்பாக்கம் · பாலாத்துவண்ணான் · சலமநத்தம் · சாத்துமதுரை · சாத்துப்பாளையம் · சோழவரம் · துத்திக்காடு · துத்திப்பட்டு · வல்லம் · வேப்பம்பட்டு\nஅம்முண்டி · அரிமுத்துமோட்டூர் · அரும்பருத்தி · பிரம்மாபுரம் · எரந்தாங்கல் · ஜாஃபர்பேட் · கண்டிபீடு · கரசமங்கலம் · கரிகிரி · கரிணாம்பட் · கூகையநல்லூர் · குப்பாதாமூர் · மேட்டுகுளம் · புத்தூர் · செம்பரயநல்லூர் · சீனூர் · சீர்காடு · செவ்வூர் · டி.கே.புரம் · வண்திரதாங்கல் · வஞ்சூர்\nஅக்கச்சிகுப்பம் · ஆலப்பாக்கம் · அன்வர்திகான்பேட்டை · அசமந்தூர் · அத்திப்பட்டு · ஆயல் · ஆயர்பாடி · அய்ப்பேடு · பாணாவரம் · சேரி · தர்மநீதி · ஈராளச்சேரி · கூடலூர் · இச்சிபுத்தூர் · கைனூர் · கரிக்கல் · கரிவேடு · கர்ணாவூர் · கூத்தம்பாக்கம் · கிழவனம் · கீழ்வீராணம் · குன்னத்தூர் · கட்டளை · மாகாணிபட்டு · மாமண்டூர் · மங்கலம் · மின்னல் · மிட்டாபேட்டை · நந்திமங்கலம் · நந்திவேடுதாங்கல் · ஒச்சேரி · பழையபாளையம் · பன்னியூர் · பரவத்தூர் · பாராஞ்சி · பெருவளையம் · பெருமாள்ராஜ்பேட்டை · போளிப்பாக்கம் · புதுப்பட்டு · புதூர் · செம்பேடு · சிறுகரும்பூர் · சிறுவளையம் · சித்தாம்பாடி · சூரை · தாளிக்கல் · தண்டலம் · தப்பூர் · துரைபெரும்பாக்கம் · உத்திரம்பட்டு · வடமாம்பாக்கம் · வைலாம்பாடி · வேடல் · வேகாமங்கலம் · வெங்குப்பட்டு\nஅக்ரஹாரம் · அணங்காநல்லூர் · போஜனாபுரம் · சேங்குன்றம் · செருவங்கி · செட்டிகுப்பம் · சின்னாலப்பல்லி · சின்னதோட்டாளம் · டி.பி.பாளையம் · தனகொண்டபல்லி · எர்த்தாங்கல் · கூடநகரம் · கல்லப்பாடி · கருணீகசமுத்திரம் · கீழ்பட்டி · கொண்டசமுத்திரம் · கொத்தகுப்பம் · குளிதிகை · மேல்ஆலத்தூர் · மேல்முட்டுகூர் · மோடிகுப்பம் · மூங்கப்பட்டு · முக்குன்றம் · நெல்லூர்பேட்டை · ஒலகாசி · பாக்கம் · பரதராமி · பட்டு · பெரும்பாடி · புட்டவாரிப்பல்லி · ராஜாகுப்பம் · ராமாலை · சேம்பள்ளி · செம்பேடு · சீவூர் · சிங்கல்பாடி · தாழையாத்தம் · தட்டப்பாறை · தாட்டிமானப்பல்லி · உள்ளி · வளத்தூர் · வரதாரெட்டிபல்லி · வீரிசெட்டிபல்லி · விழுதோன்பாளையம்\nஆலங்கனேரி · அம்மணாங்குப்பம் · அங்கரான்குப்பம் · அன்னங்குடி · அரும்பாக்கம் · பொம்மிநாய்க்கன்பாளையம் · செஞ்சி · சோழமூர் · தேவரிஷிகுப்பம் · காளாம்பட்டு · காங்குப்பம் · காவனூர் · கவசம்பட்டு · கீழ்ஆலத்தூர் · கீழ்முட்டுக்கூர் · கீழ்வழித்துணையாங்குப்பம் · கொசவன்புதூர் · கொத்தமங்கலம் · லத்தேரி · மாச்சனூர் · மாளியப்பட்டு · மேல்மாயில் · முடினாம்பட்டு · முருக்கம்பட்டு · நாகல் · நெட்டேரி · பி.கே.புரம் · பசுமாத்தூர் · பனமடங்கி · பில்லாந்திபட்டு · சென்னங்குப்பம் · சேத்துவண்டை · திருமண�� · தொண்டான்துளசி · வடுகன்தாங்கல் · வேலம்பட்டு · வேப்பங்கனேரி · வேப்பூர் · விழுந்தக்கால்\nஅம்மாவரிபள்ளி · அவுலரங்கபள்ளி · பாலிகுப்பம் · இளயநல்லூர் · எருக்கம்பட்டு · கொல்லப்பள்ளி · கோவிந்தாச்செரி · கோவிந்தாச்செரி குப்பம் · ஜம்புகுளம் · கடப்பந்தாங்கல் · கல்லான்குப்பம் · கரடிகுப்பம் · கட்டராம்பாக்கம் · கீரைசாத்து · கேசவனன்குப்பம் · கொடக்கால் · கொளத்தேரி · கொண்டமனைடுபாளையம் · மதனக்குப்பம் · மதிமண்டலம் · மருதாலம் · மேல்பாடி · மீல்வீராணம் · முத்தரசிகுப்பம் · ஒழுகூர் · பாண்டியநல்லூர் · பரமசாது · ரெண்டாடி · பெருமாள்குப்பம் · பொன்னை · பொன்னப்பந்தாங்கல் · புலிவலம் · செக்காடிகுப்பம் · செங்கல்நத்தம் · சோமசுந்தரம் · தாகாரகுப்பம் · தாலங்கி · தாங்கல் · தென்பள்ளி · வாங்கூர் · வன்னம்பள்ளி · வள்ளிமலை · வேலம் · வெங்கடாபுரம் · வெப்பாலை\nஅகரம் · அல்லாளச்சேரி · ஆரூர் · அத்தியானம் · ஆனைமல்லூர் · ஆயிரமங்கலம் · தாமரைப்பாக்கம் · தோணிமேடு · துர்கம் · குண்டலேரி · இருங்கூர் · கனியனூர் · காவனூர் · கலவைபுத்தூர் · குப்பம் · குப்பிடிச்சாத்தம் · குட்டியம் · மழையூர் · மாம்பாக்கம் · மாந்தாங்கல் · மேலத்தாங்கல் · மேலப்பழந்தை · மேல்நெல்லி · மேல்நாய்க்கன்பாளையம் · மோசூர் · நம்பரை · நல்லூர் · நாகலேரி · மேல்நேத்தபாக்கம் · பரதராமி · பரிக்கல்பட்டு · பழையனூர் · பட்டணம் · பாளையம் · பாலி · பாரியமங்கலம் · பெருமாந்தாங்கல் · பின்னத்தாங்கல் · பென்னகர் · புங்கனூர் · புதூர் · மேல்புதுப்பாக்கம் · செங்கனாவரம் · சென்னசமுத்திரம் · செய்யாத்துவண்ணம் · சிட்டந்தாங்கல் · சொரையூர் · வளையாத்தூர் · வனக்கம்பாடி · வரகூர் · வாழைப்பந்தல் · வெள்ளம்பி · வேம்பி · வெங்கடாபுரம் · விலாரி\nஅகவலம் · அரிகிலபாடி · அரும்பாக்கம் · அசனல்லிக்குப்பம் · ஆட்டுப்பாக்கம் · அவலூர் · சித்தேரி · சித்தூர் · எலத்தூர் · கணபதிபுரம் · இலுப்பைத்தண்டலம் · கலத்தூர் · காட்டுப்பாக்கம் · கீழாந்துரை · கீழ்கலத்தூர் · கீழ்வெண்பாக்கம் · கீழ்வெங்கடாபுரம் · கீழ்வீதி · கோடம்பாக்கம் · மகேந்திரவாடி · மாங்காட்டுச்சேரி · மேலாந்துரை · மேலபுலம் · மேலேரி · மேல்கலத்தூர் · மேல்பாக்கம் · முருங்கை · நாகவேடு · நெடும்புலி · நெல்வாய் · ஒச்சலம் · பள்ளுர் · பரமேஸ்வரமங்கலம் · பரித்திபுத்தூர் · பெரப்பேரி · பெரும்புலிப்பாக்கம் · பின்னாவர���் · பொய்கைநல்லூர் · ரெட்டிவலம் · சங்கராம்பாடி · சயனபுரம் · செல்வமந்தை · சிறுநமல்லி · ஜாகீர்தண்டலம் · திருமால்பூர் · திருமாதலம்பாக்கம் · துறையூர் · உளியநல்லூர் · வெளிதாங்கிபுரம் · வேளியநல்லூர் · வேப்பேரி · வேட்டாங்குளம்\nஅயித்தம்பட்டி · அழிஞ்சிகுப்பம் · அரங்கல்துருகம் · அரவட்லா · பாலூர் · பாப்பனபல்லி · பத்தலபல்லி · செண்டத்தூர் · சின்னதாமல்செருவு · சின்னபள்ளிகுப்பம் · சின்னவரிகம் · சொக்காரிஷிகுப்பம் · தேவலாபுரம் · எரிகுத்தி · எருக்கம்பட்டு · கொல்லகுப்பம் · குண்டலப்பள்ளி · கைலாசகிரி · கார்கூர் · கரும்பூர் · கதவாளம் · கொத்தப்பல்லி · கொத்தூர் · குமாரமங்கலம் · மாச்சம்பட்டு · மேல்பட்டி · மலையம்பட்டு · மசிகம் · மேல்சாணங்குப்பம் · மேல்வைத்திணாங்குப்பம் · மிட்டாளம் · மோதகப்பல்லி · மொரசப்பல்லி · மோர்தானா · நரியம்பட்டு · பல்லாலகுப்பம் · பார்சனாப்பல்லி · பரவக்கல் · பெரியகொமேஸ்வரம் · பெரியவரிகம் · பொகலூர் · ராஜக்கல் · சாத்தம்பாக்கம் · சாத்கர் · டி.டி.மோட்டூர் · தென்னம்பட்டு · துத்திப்பட்டு · வடசேரி · வடகரை · வீராங்குப்பம் · வெங்கடசமுத்திரம்\nஅனந்தலை · பாகவெளி · சென்னசமுத்திரம் · செட்டிதாங்கல் · ஏகாம்பரநல்லூர் · குடிமல்லூர் · கடப்பேரி · கல்மேல்குப்பம் · கத்தாரிகுப்பம் · கொண்டகுப்பம் · லாலாபேட்டை · மணியம்பட்டு · மாந்தாங்கல் · மருதம்பாக்கம் · மோட்டூர் · முகுந்தராயபுரம் · முசிறி · நரசிங்கபுரம் · நவ்லாக் · படியம்பாக்கம் · பள்ளேரி · பூண்டி · சாத்தம்பாக்கம் · செங்காடு · சுமைதாங்கி · சீக்காராஜபுரம் · தகரகுப்பம் · தெங்கால் · தென்கடப்பந்தாங்கல் · திருமலைச்சேரி · திருப்பாற்கடல் · வள்ளுவம்பாக்கம் · வானாபாடி · வன்னிவேடு · வசூர் · வி.சி.மோட்டூர்\nஅப்துல்லாபுரம் · அன்பூண்டி · அத்தியூர் · பூதூர் · கரும்பத்தூர் · கீழ்மொனவூர் · குப்பம் · மேல்மொனவூர் · பாலமதி · பெருமுகை · புலிமேடு · சடுப்பேரி · சீக்கனூர் · செம்பேடு · சிறுகஞ்சி · தெல்லூர் · ஊசூர் · வெங்கடாபுரம்\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 செப்டம்பர் 2020, 02:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/admk-and-bjp-alliance-plhb3x", "date_download": "2021-01-17T05:47:26Z", "digest": "sha1:HRJWY6SV4VPOMWNYXES7BEARF3RAKW3X", "length": 15940, "nlines": 126, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பாஜக – அதிமுக மெகா கூட்டணி பேச்சுவார்த்தை திடீர் ரத்து.. என்ன காரணம் தெரியுமா ?", "raw_content": "\nபாஜக – அதிமுக மெகா கூட்டணி பேச்சுவார்த்தை திடீர் ரத்து.. என்ன காரணம் தெரியுமா \nஅதிமுக, தேமுதிக, பாமக அடங்கிய மெகா கூட்டணியை உருவாக்க முயற்சி செய்யும் பாஜக இதற்காக பேச்சு வார்த்தை நடத்த மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் நாளை சென்னை வருவதாக இருந்த நிலையில் அவரது தமிழக பயணம் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது\nஇந்த ஆண்டு மே மாதம் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன. தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக, காங்கிரஸ், இடது சாரிகள்,விடுதலைச் சிறுத்தைகள், முஸ்லீம் லீக் போன்ற கட்சிகள் இணைந்த ஒரு கூட்டணி உருவாகும் நிலையில் ஏற்பட்டுள்ளது.\nஅதே நேரத்தில் அதிமுக, பாஜக, தேமுதிக மற்றும் பாமக இணைந்த கூட்டணி ஒன்றும் உருவாக உள்ளதாக தகவல்கள் ரெறக்கை கட்டிப் பறக்கின்றன. ஏற்கனவே இந்த கூட்டணி பேச்சு வார்த்தை திரை மறைவில் நடந்து வருவதாக கூறப்படுகிறது.\nஅதிமுகவைப் பொறுத்தவரை 'தேர்தல் தேதி அறிவித்த பின், கூட்டணி பேச்சை தொடங்கலாம் என ஓபிஎஸ் தெரிவித்திருந்தார். பாஜகவுடன் கூட்டணியா என்ற கேள்விக்கு எது வேண்டுமானாலும் நடக்கலாம் என பதில் அளித்தார்.\nஅதேபோல்,'தமிழகத்திற்கு நல்லது செய்ய நினைக்கும் கட்சிகளுடன் கூட்டணி அமைப்போம்' என இபிஎஸ் தெரிவித்திருந்தார். அதே நேரத்தில் பாஜகவுடன் கூட்டணி என்பதற்கு அதிமுகவில் கடும் எதிர்ப்புக் குரலும் கேட்காமல் இல்லை.\nஇதுவரை திரைமறைவில் நடந்த பேச்சை இறுதி செய்வதற்காக, தமிழக, பாஜக மேலிட பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பியுஷ் கோயல், நாளை, சென்னை வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. சென்னையில் நடக்கும், தமிழக, பாஜக உயர்மட்ட ஆலோசனை குழு கூட்டத்திலும், அவர் பங்கேற்க உள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது..\nஇந்த கூட்டணி பேச்சு வார்த்தை வெற்றிகரமாக முடிந்தால், வரும், 27 ஆம் தேதி மதுரையில் நடைபெறவுள்ள, பாஜக தேர்தல் பிரசார கூட்டத்தில், பிரதமர் மோடி, கூட்டணி அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.\n���ந்நிலையில் திடீர் என மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த திடீர் முடிவுக்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன.\nஎடப்பாடி பழனிசாமி மீதான கோடநாடு குற்றச்சாட்டு அதிமுகவை நிலை குலைய வைத்துள்ளதால் சற்று சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nஅமித்ஷாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாலும், நிதி அமைச்சர் அருண் ஜெட்லி சிகிசைக்காக அமெரிக்கா சென்றுள்ளதால் பட்ஜெட் தயாரிக்கும் பொறுப்பை பியூஸ் கோயலிடம் விட்டுச் சென்றுள்ளதாலும் அவர் சென்னை வருவதற்கு தாமதம் ஆவதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே பியூஸ் கோயல் 20 ஆம் தேதி சென்னை வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nBREAKING திடீர் மாரடைப்பு.. புதுச்சேரி பாஜக நியமன எம்எல்ஏ சங்கர் உயிரிழப்பு.. அதிர்ச்சியில் தலைமை..\nசிக்கன் ரைஸுக்காக அமித்ஷா பி.ஏ.,வுக்கு போன்... மதக்கலவரத்தை தூண்டுவதாக மிரட்டிய பாஜக..\nதிமுகவை மிஞ்சிய பாஜக.. சிக்கன் ரைஸுக்கு காசு கேட்டால் அமித் ஷா பி.ஏ.வுக்கு போன் போடுவதாக மிரட்டல்.. வீடியோ.\nசட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் வேட்பாளரை அதிமுகவே தீர்மானிக்கும்... பாஜக திடீர் தாராளம்..\nதிமுக கூட்டணி முதல்வர் வேட்பாளர் யார்.. மு.க. ஸ்டாலினா, உதயநிதியா..\nதேசிய கட்சிகளை அனுசரித்துதான் மாநில கட்சிகள் இருக்க முடியும்... கே.பி.முனுசாமியை சீண்டும் கங்கை அமரன்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\nபடம் ரிலீஸ் ஆகும் முன்பே புற்றுநோயால் உயிரிழந்த ஹீரோ\nஉதயநிதி குடும்பத்தினரை கேலி செய்து அவதூறு சுவரொட்டி... காவல் ஆணையரிடம் திமுக பரபரப்பு புகார்..\nBREAKING திடீர் மாரடைப்பு.. புதுச்சேரி பாஜக நியமன எம்எல்ஏ சங்கர் உயிரிழப்பு.. அதிர்ச்சியில் தலைமை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/how-many-constituencies-for-congress-in-the-election-everything-e-g-in-stalin-s-hands-silent-congress--qmmhgz", "date_download": "2021-01-17T06:13:29Z", "digest": "sha1:D2767OSLSYDPCCW5YMZABJAN6V4VWG7I", "length": 12774, "nlines": 119, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தேர்தலில் காங்கிரஸுக்கு எத்தனை தொகுதி..? எல்லாம் மு.க. ஸ்டாலின் கையில்... கப்சிப் காங்கிரஸ்..! | How many constituencies for Congress in the election ..? Everything e.g. In Stalin's hands ... silent Congress ..!", "raw_content": "\nதேர்தலில் காங்கிரஸுக்கு எத்தனை தொகுதி.. எல்லாம் மு.க. ஸ்டாலின் கையில்... கப்சிப் காங்கிரஸ்..\nசட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு எத்தனை சீட் என்பதை திமுக தலைவர் ஸ்டாலின் முடிவு செய்வார் என்று மணிசங்கர் அய்யர் தெரிவித்திருக்கிறார்.\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு திமுக, அதிமுகவில் உள்ள கூட்டணி கட்சிகள் தயாராகிவருகின்றன. திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி கடந்தத் தேர்தலில் போட்டியிட்டதைப் போல 41 தொகுதிகளிலாவது போட்டியிட வேண்டும் என்று காத்திருக்கிறது. ஆனால், திமுக தரப்பில் அந்தக் கட்சிக்கு 25 தொகுதிகள் தரப்படலாம் என்று தகவல்கள் வெளியாகிவருகின்றன. திமுக கூட்டணியில் தொகுதிக்காகப் பேரம் பேசமாட்டோம் என்று காங்கிரஸ் தலைவர் அழகிரியும் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் என்பதை திமுக தலைவர் மு.க. ஸ்டாலினே முடிவு செய்வார் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் மணிசங்கர அய்யர் தெரிவி���்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், “வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் எத்தனை தொகுதிகள் வேண்டும் என்பதை கேட்கக்கூடிய நிலையில் காங்கிரஸ் உள்ளது. என்றாலும் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் மு.க. ஸ்டாலின்தான் இதுகுறித்து முடிவு செய்வார்” என்று தெரிவித்துள்ளார்.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nதிமுக - காங்கிரஸ் கூட்டணியில் விரிசல்... காங்கிரஸுக்கு எதிராக அதிரடி ரூட்டில் திமுக..\nரஜினி அரசியலுக்கு வராதது திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு பலம்... நடிகர் விஜய் வசந்த் ஹேப்பி..\nஅதிமுகவை அழிக்க வந்த தீய சக்தி தான் பாஜக... இதை தொண்டர்கள் உணர வேண்டும்... கே.எஸ்.அழகிரி அதிரடி..\nதிமுக கூட்டணியில் ஓவைசி கட்சியா... திமுக கூட்டணி கட்சியின் ரியாக்ஸன்..\n காங்கிரஸ் பொதுச்செயலாளரானார் விஜய் வசந்த்...\nரஜினியின் பின்வாங்கல் பாஜகவுக்கு தோல்வி... பாஜகவை சீண்டும் கே.எஸ். அழகிரி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\nதிமுக - காங்கிரஸ் கூட்டணியில் விரிசல்... காங்கிரஸுக்கு எதிராக அதிரடி ரூட்டில் திமுக..\nகோவேக்சின் தடுப்பூசி வேண்டாம்... தடுப்பூசி விளைவுகளுக்கு யார் பொறுப்பு..\nசூரப்பாவுக்கு பதவி நீட்டிப்பு... இதெல்லாம் ஆளுநருக்கு அழகா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://vemathimaran.com/2013/08/05/villainly-664/", "date_download": "2021-01-17T05:44:31Z", "digest": "sha1:SMURKKAVTI6D7N4RQPZSYK75RN63WBGV", "length": 12773, "nlines": 126, "source_domain": "vemathimaran.com", "title": "வே. மதிமாறன்தமிழனத் துரோகி.. ஜாதி வெறியன்..", "raw_content": "\nஇந்துப் பெண்களுக்கு நடந்த அநீதி\nஅழகரி மேல் அன்பல்ல, ஸ்டாலின் மீது வெறுப்பு\nஅழகர் கள்ளழகர் அம்பேத்கர் பெரியார்\nதமிழனத் துரோகி.. ஜாதி வெறியன்..\nதமிழனத் துரோகி, ஜாதி வெறியன் இவர்களில் யாரை முதன்மையாக எதிர்க்கவேண்டும்.\nஇரண்டும் கலந்தவைகளாகத்தான் இருக்கிறார்கள் பலரும்.\nஆனால் சரியாக ஒன்றை மட்டும் சொல்ல வேண்டுமென்றால், சந்தேகமே இல்லாமல் ஜாதிவெறியனைதான்.\nதமிழனத் துரோகியாக இருக்கிற ஒருவன்; தன் ஜாதிக்காரனாக இருந்தால் ஆதரிப்பதும் அல்லது விமர்ச்சிக்க மறுப்பதும் இங்கு தமிழ் உணர்வாக குவிந்து கிடக்கிறது.\nஅதனால்தான்,விடுதலைப் புலிகளை தீவிரமாக ஆதரிக்கிற தலைவர்களின் ஆதரவாளர்களே, ‘நீ யோக்கியமா’ அவரு யோக்கியமா ‘இவரு மட்டும் என்ன பண்ணாரு’ ‘உன் தலைவன் யோக்கியதை தெரியாதா’ ‘எவன்டா யோக்கியம்’ ‘உன் தலைவன் யோக்கியதை தெரியாதா’ ‘எவன்டா யோக்கியம்’ என்று தெருச் சண்டை போட்டுக் கொள்கிறார்கள்.\n2009 ஆம் ஆண்டு தமிழர்கள் குவியலாக கொல்லப்பட்டபோது, ‘யாருக்கு விடுதலைப் புலிகளிடம் அதிக உரிமை’ என்கிற பாணியில் நடந்த வார்த்தை வீச்சுகளையும் பச்சைத் துரோகங்களையும், பல்லாயிரம் தமிழர்களை பலிக் கொடுத்து உணர்ந்தோம்.\n‘தமிழன்’ என்கிற உணர்வை ஜாதி உணர்வே தீர்மானிப்பதால்தான், இந்திய தேசியத்திற்காகவே தன் காலம் முழுவதும் வாழ்ந்த தலைவர்களைப் பற்றிய சின்ன விமர்சனம்கூட இல்லாமல், எந்தக் குற்ற உணர்வுமற்று அவர்களை ஒப்பற்றத் தலைவர்களாக கொண்டாடுகிற குற்றத்தைச் செய்கிறார்கள்.\nஜாதி வெறியே தமிழ்த் தேசிய அரசியலுக்கு எதிரி. தமிழனத் துரோகிகளுக்கு நண்பன்.\nபெரியார் மீது அவதூறு;‘தில்’ இருந்தா காமராஜரை, முத்துராமலிங்கத்தை, ராமதாசை விமர்சிக்கட்டும்\n‘ஜாதி உணர்வை தன் ஜாதிக்காரனிட��ும், தமிழ் உணர்வை அடுத்த ஜாதிக்காரனிடமும் ஊட்டு’\nதேசியத் தலைவர்கள் காமராஜர், முத்துராமலிங்கத் தேவர் மீது பாசம் -டாக்டர் அம்பேத்கர் மீது காழ்ப்புணர்ச்சி -இதுதாண்டா தமிழ்த்தேசியம்\nகதரும் மில்லும்; காந்தி நடத்தும் நாடகம்\nசாராய வியாபாரிகள்-சாராய ஒழிப்பு வீரர்கள்; முதலாளித்துவ குட்டையில் ஊறிய மட்டைகள்\n2 thoughts on “தமிழனத் துரோகி.. ஜாதி வெறியன்..”\nஇந்த் சினிமாகாரர்களின் உண்மை காதலைப்பற்றியும் எழுதுங்க தலைவரே…. நீங்க சர்டிபிகேட் கொடுத்த ராஜ்குமார் என்னமா எழுதுரான்,,, உங்க புத்தகத்த படத்தில் காட்டிய பழம் என்னமா காதலை எதிர்க்கிறான். 🙂\nPingback: சத்தியமா நான் தமிழனே இல்லிங்க.. | வே.மதிமாறன்\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nஇந்துப் பெண்களுக்கு நடந்த அநீதி\nஅழகரி மேல் அன்பல்ல, ஸ்டாலின் மீது வெறுப்பு\nஅழகர் கள்ளழகர் அம்பேத்கர் பெரியார்\nமுழு சந்தரமுகியாக மாறிய எடப்பாடியார்\nஏ.வி.எம். ராஜனையே மதம் மாற வைத்த சிவாஜி கணேசன்\nச்சே.. பாவம்.. என்ன ஒரு கொடுமையான தண்டனை\nஅவ‘ர்’ அப்படித்தான்.. உறவுகள் தொடர்கதை..\nகேள்வி – பதில்கள் (248)\nDIY அமெரிக்கா-ஈ இசை-பாடல ஈழம் சி சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2021-01-17T05:15:44Z", "digest": "sha1:LZZEPL5DTFUJJRVER5CRFMM2W3WDCHAX", "length": 10198, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | சிவகங்கை ஆட்சியர்", "raw_content": "ஞாயிறு, ஜனவரி 17 2021\nSearch - சிவகங்கை ஆட்சியர்\nவிழுப்புரம் நகரவாசிகள் மகிழ்ச்சி: ரூ 1.50 கோடி செலவில் காணாமல் போன கோயில்...\nஅமைச்சர் சம்பத் அப்படி செய்திருக்க கூடாது…\nஇளைஞர் நாடாளுமன்ற விழாவில் வறுமையை ஒழிக்க ஆலோசனை: ஆந்திர மாணவிக்கு மோடி பாராட்டு\nசிராவயல் மஞ்சுவிரட்டின்போது 4 பேர் உயிரிழப்பு\nகாஞ்சி, செங்கை, திருவள்ளூர் மாவட்டங்களில் கரோனா தடுப்பூசி போடும் பணி தொடக்கம்\nஅடங்காத காளைகள்; அசராத காளையர்கள்: ஆரவாரமாக நடந்த உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு:...\nஜன.16 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்\nஜனவரி 16 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்\nமுதல் கட்டமாக 13,100 டேஸ் மருந்து வருகை: தூத்துக்குடியில் 4 இடங்களில் கரோனா...\nவைகை அணையில் இருந்து 58-ம் கால்வாய் பாசனத்திற்காக ஓ.பன்னீர்செல்வம் தண்ணீர் திறந்து வைத்தார்\nநெல்லை மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி போடும் பணி தொடக்கம்: முதற்கட்டமாக 7550 பேருக்கு தடுப்பூசி...\nகரோனா தடுப்பூசியைக் கண்டு பொதுமக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை: அமைச்சர் கே.சி.வீரமணி விளக்கம்\nபுதிய நாடாளுமன்ற வளாகம் நம் முன்னுரிமைகளுள் ஒன்றா\nவாரிசு அரசியலை வேரறுக்க வேண்டும்; ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய...\nசீதாவை அவமதிக்கும் வகையில் விமர்சித்த திரிணமூல் காங்கிரஸ்...\nதிமுகவை இந்துக்களுக்கு எதிரிபோல் சித்தரிக்க முயல்கிறார்கள்; வரும்...\nஅதிமுக இல்லாவிட்டால் தமிழகத்தில் தேசியமும், ஆன்மிகமும் இருந்திருக்காது;...\nஇடஒதுக்கீட்டைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்\nவிவசாயிகளுக்காக கடைசி உண்ணாவிரதப் போராட்டம்: பிரதமர் மோடிக்கு...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.liyangprinting.com/ta/dp-box-in-china.html", "date_download": "2021-01-17T06:32:59Z", "digest": "sha1:WI2C7BWLDEQ6EQWSYWH5OUBCKYYA3LNT", "length": 15731, "nlines": 278, "source_domain": "www.liyangprinting.com", "title": "சீனா காகித பெட்டிகள், காகித பைகள், புத்தகங்கள் அச்சிடுதல், அட்டை பெட்டி சப்ளையர்", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nவளையல் / வளையல் பெட்டி\nகாகித பேக்கேஜிங் பெட்டி >\nஅழைப்பிதழ் / வாழ்த்து அட்டை\nவளையல் / வளையல் பெட்டி\nஅழைப்பிதழ் / வாழ்த்து அட்டை\nBox In China - உற்பத்தியாளர், தொழிற்சாலை, சீனாவில் இருந்து வழங்குபவர்\n( 1 க்கான மொத்த Box In China தயாரிப்புகள்)\nதனிப்பயன் லோகோ 6in / 8in / 12in பிரவுன் கிராஃப்ட் நெளி பீஸ்ஸா பெட்டி\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nதனிப்பயன் லோகோ 6in / 8in / 12in பிரவுன் கிராஃப்ட் நெளி பீஸ்ஸா பெட்டி வெவ்வேறு வகைப்பாடு முறைகளின்படி, பீஸ்ஸா பெட்டிகளை பின்வரும் வகைகளாக பிரிக்கலாம்: வெவ்வேறு பொருட்களின் படி, பீஸ்ஸா பெட்டிகளை பின்வருமாறு பிரிக்கலாம்: 1. வெள்ளை காகித பீஸ்ஸா பெட்டி: முக்கியமாக 250 ஜி வெள்ளை காகிதம் மற்றும் 350 ஜி வெள்ளை காகிதம்; 2....\nதனிப்பயன் லோகோ மற்றும் புடைப்பு செயல்முறை காந்த நகை பெட்டி\nபேக்கேஜிங் நெளி பெட்டிகள் ஷிப்பிங் மெயிலர் ஷூ டி-ஷர்ட் பெட்டி\nதனிப்பயன் சிறிய பரிசு பெட்டிகள் நெளி காகித அஞ்சல் பெட்டி\nதனிப்பயனாக்கப்பட்ட பல வண்ண காகித தலையணை பெட்டிகள்\nஅலமாரியின் பெட்டி பேக்கேஜிங் மார்பிள் நகை பெட்டி இளஞ்சிவப்பு\nரோஸ் பெட்டி பாதுகாக்கப்பட்ட மலர் தங்க கருப்பு கருப்பு பரிசு விருப்பம்\nதெளிவான பெட்டி கருப்பு லாஷ் பேக்கேஜிங் தனிப்பயன் கண் இமை பெட்டிகள்\nமலர்களுக்கான பெரிய வெல்வெட் ரோஸ் அட்டை பரிசு பெட்டி\nசாம்பல் சதுரம் ஒரு அலமாரியுடன் பாதுகாக்கப்பட்ட மலர் பெட்டி\nஅட்டை ஒயின் பேப்பர் பேக்கேஜிங் பெட்டி விருப்ப 2 பாட்டில்\nசொகுசு காகித பெட்டி காந்த பரிசு பெட்டிகள் மொத்த\nசொகுசு விருப்ப வெல்வெட் நகை பேக்கேஜிங் தொகுப்பு பெட்டி\nகாப்பு பேக்கேஜிங்கிற்கான சுற்று நகை பெட்டி\nவட்ட காகித குழாய் வாசனை திரவிய பேக்கேஜிங் பரிசு பெட்டி\nசொகுசு சாக்லேட் பார் பேப்பர் பேக்கேஜிங் பெட்டி\nஅட்டை பளபளப்பான சட்டை காகித பேக்கேஜிங் பெட்டி\nஇரட்டை மலர் பெட்டி நெக்லஸ் அல்லது மனைவிக்கு மோதிரம்\nசொகுசு வாசனை பரிசு பெட்டி பேக்கேஜிங்\nசான்றிதழ்கள்நிறுவனத்தின் ஷோகாணொளி360° Virtual Tour\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம் விசாரணை\nபதிப்புரிமை © 2021 Liyang Paper Products Co., Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padalay.com/2015/10/blog-post_6.html", "date_download": "2021-01-17T05:22:43Z", "digest": "sha1:OYFN2COTLNNCBQKJG7HJLISFEWMH4MJJ", "length": 11445, "nlines": 96, "source_domain": "www.padalay.com", "title": "\"வெள்ளி\" கவிதைகள்", "raw_content": "\nவெள்ளி நாவலில் எழுதப்பட்ட கவிதைகள்.\nyarl it hub (16) அரசியல் (13) ஆக்காட்டி (6) இக்கரைகளும் பச்சை (5) இசை (27) இளையராஜா (44) ஊரோச்சம் (12) என் கொல்லைப்புறத்துக் காதலிகள் (11) கடிதங்கள் (22) கட்டுரை (40) கட்டுரைகள் (93) கட்டுரைகள்; தீண்டாய் மெய் தீண்டாய் (3) கந்தசாமியும் கலக்சியும் (9) கவிதை (34) கன்னடக் கதைகளு (1) சமாதானத்தின் கதை (8) சிறுகதை (78) சினிமா (27) சுஜாதா (15) தீண்டாய் மெய் தீண்டாய் (3) நகைச்சுவை (80) நூல் விமர்சனம் (53) நேர்காணல் (11) புனைவுக் கட்டுரை (3) வாசகர் கடிதங்கள் (7) வியாழ மாற்றம் (79)\nஇந்த தளத்தின் படைப்புகளுக்கான சுட்டிகளை பகிர்வது வரவேற்கப்படுகிறது. ஆனால் படைப்புகளை அனுமதியின்றி வேறு இணையங்களில் பிரதி பண்ணி பதிப்பதையோ, ஊடகங்களில் வெளியிடுவதையோ செய்யாதீர்கள்.\nwww.padalay.com, www.padalai.com(07-5-2015 முதல்)மற்றும் www.kathavu.com, www.iamjk.com தவிர வேறு எந்த தளங்களையும் நான் நேரடியாகவோ மறைமுகமாகவோ நிர்வகிக்கவில்லை.\nfeature (1) short story (2) yarl it hub (16) அரசியல் (13) ஆக்காட்டி (6) இக்கரைகளும் பச்சை (5) இசை (27) இளையராஜா (44) ஊரோச்சம் (12) என் கொல்லைப்புறத்துக் காதலிகள் (11) கடிதங்கள் (22) கட்டுரை (40) கட்டுரைகள் (93) கட்டுரைகள்; தீண்டாய் மெய் தீண்டாய் (3) கந்தசாமியும் கலக்சியும் (9) கவிதை (34) கன்னடக் கதைகளு (1) சமாதானத்தின் கதை (8) சிறுகதை (78) சினிமா (27) சுஜாதா (15) தீண்டாய் மெய் தீண்டாய் (3) நகைச்சுவை (80) நாவலோ நாவல் (1) நூல் விமர்சனம் (53) நேர்காணல் (11) பயணம் (1) புனைவுக் கட்டுரை (3) மணிரத்னம் (8) ரகுமான் (24) ரஜனி (12) வாசகர் கடிதங்கள் (7) விஞ்ஞானம் (1) வியாழ மாற்றம் (79)\nஊரோச்சம் : நயினாதீவின் மாஸ்டர் செஃப்\nபோயின … போயின … துன்பங்கள்\nஊரோச்சம் : சிமாகாவின் கனிந்த இரவுகள்\nடமில் மக்களுக்கு முரளி எழுதும் கடிதம்\nபேசாப்போருட்கள் பேசினால் - சூர்ப்பனகை மூக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/126619/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2021-01-17T07:09:15Z", "digest": "sha1:BPEISLU2BSBBZBJL43L2VY6V6B7777UO", "length": 7719, "nlines": 83, "source_domain": "www.polimernews.com", "title": "குஜராத்தில் ஜவுளிக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 பேர் உயிரிழப்பு - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nபட்டேல் சிலை உள்ள கேவாடியாவுக்கு 8 ரயில்கள்\nகொரோனா தடுப்பூசி தொடர்பாக பரப்பப்படும் வதந்திகளுக்கு எதிர...\nவேலைக்கு ஏன் போகவில்லை என்று கேட்கப்பட்ட கேள்விகள் இன்று ...\nசீனாவுடனான மோதலில் இந்திய ராணுவத்தின் செயல்திறன் நாட்டின்...\nமறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆ...\nதமிழகத்தின் தென்மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு - செ...\nகுஜராத்தில் ஜவுளிக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 பேர் உயிரிழப்பு\nகுஜராத்தில் ஜவுளி கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.\nகுஜராத்தில் ஜவுளி கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.\nஅகமதாபாத்தில் உள்ள ரசாயன நிறுவனம் ஒன்றில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டதில், அருகில் இருந்த ஜவுளி கிடங்கு கட்டிடம் தீப்பிடித்து இடிந்து விழுந்தது. தகவல் அறிந்ததும் தீயணைப்பு துறையினர் 12 வாகனங்களில் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.\nஇடிபாடுகளில் சிக்கி 9 பேர் பலியான நிலையில், படுகாயமடைந்த 3 பேர் சிகிச்சை பலனின்றி மருத்துவனையில் உயிரிழந்தனர். விபத்தில் பலியானர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.\nடெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து முகநூலில் கருத்து வெளியிட்டவர் மீது வழக்கு\nகர்நாடக சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது\nகனரா வங்கியில் ரூ 198 கோடி பெற்று மோசடி செய்த விவகாரத்தில் யுனிடெக் நிறுவனத்தின் தலைவர், குடும்பத்தினர் மீது சிபிஐ வழக்குப் பதிவு\nகுஜராத் மாநிலத்தில் முகக்கவசம் அணியாதவர்களிடம் இருந்து 94 கோடி ரூபாய் அபராதமாக வசூல்\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் சங்கத்தின் முழு அடைப்புக்கு 18 கட்சிகள் ஆதரவு\nஆக்ரா மெட்ரோ ரயில் சேவை திட்டத்திற்கான கட்டுமானப் பணிகள்: காணொலி வாயிலாக இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி\nகோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் 11ஆம் நாளாகப் போராட்டம்\nவரும் 8 ஆம் தேதி, விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ள பாரத் பந்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் ஆதரவு\nஆந்திர மாநிலம் ஏலூரில் மர்ம நோயால் 200க்கும் அதிகமானோர் பாதிப்பு\nபட்டேல் சிலை உள்ள கேவாடியாவுக்கு 8 ரயில்கள்\nமறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆ...\nபள்ளியில் தொடங்கிய நட்பு; வேலைக்கு சென்ற பிறகும் தொடர்ந்த...\nபாலமேட்டில் ஜல்லிக்கட்டு.. காளைகளுடன் மல்லுக்கட்டு...\nதாமிரபரணியில் வெள்ளம் முக்காணி, புன்னக்காயலை சூழ்ந்துநிற...\nசிவில் உடை ; முகத்தில் மாஸ்க்- பெண் துணை கமிஷனரை கேள்வி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/nirpaya-case-accust-got-punishment-before-the-sun-raise-17330", "date_download": "2021-01-17T06:23:57Z", "digest": "sha1:OSFGVM3MO7GBR72ET7HJ72Z65GQL4XIR", "length": 8261, "nlines": 74, "source_domain": "www.timestamilnews.com", "title": "நிர்பயா குற்றவாளிகளுக்கு சூரியன் உதிக்கும் முன்பே தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவது ஏன்? பரபர காரணம்! - Times Tamil News", "raw_content": "\nவிவசாயிகள் போராட்டத்தில் ஒரு நல்ல திருப்புமுனை..\nடெல்லிக்குப் போகிறார் எடப்பாடி பழனிசாமி... எதற்காக என்று தெரியுமா\nஉதயநிதி வாயை தைச்சு வையுங்க.... அதிர்ந்து நிற்கும் கூட்டணிக் கட்சிகள்\nமுதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான். சி.டி. ரவியும், எல்.முருகனும் சரண்டர்.\nதி.மு.க.வில் இருந்து குஷ்பு வெளியேறிய காரணம் என்ன தெரியுமா..\nபல்டியடித்த பா.மக. கூட்டணிப் பேச்சுக்கு அழைப்பு விடுத்த டாக்டர் ராமத...\nஜல்லிக்கட்டை காப்பாற்றியது அம்மாவின் அரசுதான்… முதல்வர் எடப்பாடியார்...\nபுரட்சித்தலைவர் வழியில் தி.மு.க.வை தோற்கடிப்போம். எம்.ஜி.ஆர். பிறந்த...\nதி.மு.க.வுக்கு போட்டி வேட்பாளர்கள் ரெடி… - அழகிரி அதிரடியால் மிரளும்...\nடெல்டா விவசாயிகளின் கண்ணீரைத் துடைக்க வேண்டும்… குரல் எழுப்பும் கம்ய...\nநிர்பயா குற்றவாளிகளுக்கு சூரியன் உதிக்கும் முன்பே தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவது ஏன்\nடெல்லி: மரண தண்டனைக் கைதிகள் ஏன் சூரிய உதயத்திற்கு முன்பே தூக்கிலிடப்படுகிறார்கள் என்ற உண்மை வெளியாகியுள்ளது.\nடெல்லியை சேர்ந்த மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் 4 பேருக்கு, மரண தண்டனை வரும் ஜனவரி 22ம் தேதி நிறைவேற்றப்பட உள்ளது. இதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இந்நிலையில், தூக்குத் தண்டனை கைதிகள், பொதுவாக ஏன் சூரிய உதயத்திற்கு முன்பே தூக்கிலிடப்படுகிறார்கள் என்பது பற்றிய சில உண்மை விவரங்கள் வெளியாகியுள்ளன. அவற்றின் விவரம்\nஅதிகாலையில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படுவதன் மூலமாக, அன்றாட சிறை அலுவல்கள் பாதிக்கப்படாது. காலையில் தூக்கிட்டு முடித்துவிட்டால், உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்து, இறந்தவரின் சடலத்தை உறவினர்களிடம் அன்றைக்குள்ளாக ஒப்படைக்க முடியும். அவர்களும் உரிய இறுதிச்சடங்குகளை செய்துவிடுவார்கள்.\nகாலையில் தூக்க கலக்கத்திலேயே தூக்கிடுவதால் சம்பந்தப்பட்ட நபருக்கும் இதுபற்றி அதிக புரிதல் இருக்காது. பகல் பொழுதில் இதனைச் செய்தால், சம்பந்தப்பட்ட நபருக்கு, மனநலக் கோளாறு ஏற்பட்டுவிடும். இதுதவிர, காலை நேரத்தில் பொதுமக்கள் உறங்கியபடி இருப்பார்கள். யாரும் அந்நேரத்தில் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த முடியாது.\nபல்டியடித்த பா.மக. கூட்டணிப் பேச்சுக்கு அழைப்பு விடுத்த டாக்டர் ராமத...\nபுரட்சித்தலைவர் வழியில் தி.மு.க.வை தோற்கடிப்போம். எம்.ஜி.ஆர். பிறந்த...\nடெல்டா ��ிவசாயிகளின் கண்ணீரைத் துடைக்க வேண்டும்… குரல் எழுப்பும் கம்ய...\nபள்ளிக்கூடம் திறப்பது உறுதியாச்சு…. என்ன விதிமுறைகள் தெரியுமா..\nதினகரன் கட்சியுடன் கூட்டணி இல்லவே இல்லை, அடித்துச் சொல்லும் அமைச்சர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/04/blog-post_66.html", "date_download": "2021-01-17T06:37:37Z", "digest": "sha1:BGOWDMH23H246BBS7GOOJNKSSBPQ6MMO", "length": 8040, "nlines": 42, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "கோத்தாபாயவை கையாள்வது இனி பொன்சேகாவிடம்..! - Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA", "raw_content": "\nகோத்தாபாயவை கையாள்வது இனி பொன்சேகாவிடம்..\nமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் பிரஜாவுரிமை குறித்த விவகாரங்களை கையாள்வதற்காக முன்னாள் இராணுவதளபதி சரத்பொன்சேகாவிற்கு உள்துறை அமைச்சர் பதவியை வழங்குவதற்கு தீர்மானிக்க்ப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன\nபிரதமர் ரணில்விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்ற சிரேஸ்ட அமைச்சர்களி;ன் சந்திப்பில் இது குறித்து முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன கோத்தபாய ராஜபக்சவின் பிரஜாவுரிமை குறித்த விவகாரங்களை கையாள்வதற்காகவே சரத்பொன்சேகாவிற்கு உள்துறை அமைச்சர் பதவியை வழங்க ஐக்கியதேசிய கட்சி தீர்மானித்துள்ளது\nஉள்துறை அமைச்சே பிரஜாவுரிமை குறித்த விபரங்களிற்கு பொறுப்பு என்பது குறிப்பிடத்தக்கது.பிரதமர் அலுலகம் சரத்பொன்சேகாவிற்கு இது குறித்து அறிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nகோத்தாபாயவை கையாள்வது இனி பொன்சேகாவிடம்..\nஎமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇம்மாதம் முதல் மாடறுக்கத் தடை\n��ினுவாங்கொடை நகர சபைக்குட்பட்ட பகுதிகளில் 2021 ஜனவரி முதல் மாடு அறுப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக, மினுவாங்கொடை நகர சபை அறிவித்துள்ளது....\nஇலங்கை உள்ளிட்ட 11 நாடுகளுக்கு ஜப்பானுக்கு உள்நுழையத் தடை\nஇலங்கை உள்ளிட்ட ஆசிய வலயத்துக்கு உட்பட்ட 11 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு, ஜப்பானுக்குச் செல்ல இன்று(14) முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. கொவிட...\n2 மாத குழந்தை வபாத் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nவெலிகம மலபலாவ பிரதேசத்தை சேர்ந்த 2 மாத குழந்தை வபாத். பி.சி. ஆர் பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. Shoora N...\nமுஸ்லிம் சட்டத்தை, திருத்தி எழுத தீர்மானம் - 10 பேர் நியமனம்.\nமுஸ்லிம் சட்டத்தை மீள்பரிசீலனை செய்து குறித்த சட்டத்தை திருத்தி எழுதுவதற்கான சீர்திருத்த ஆலோசனைக் குழு ஒன்றை நீதி அமைச்சர் அலி சப்ரி நியமித...\nFACEBOOK இல் நல்லிணக்கத்தை சிதைக்கும் வகையில் பதிவு - பஸால் முஹம்மத் நிசாருக்கு விளக்கமறியல்\nமுகப்புத்தகத்தின் ஊடாக இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை சிதைக்கும் வகையில் பதிவுகளை பதிவிட்ட குற்றத்திற்காக, குற்றப் புலனாய்வு திணைக்களத்த...\nபல சதுர கிலோமீட்டர் பரப்பளவில், பாரிய தங்க புதையல் கண்டுபிடிப்பு : இலங்கை இனி பணக்கார நாடு\nதிருகோணமலை சேருவில பிரதேசத்தில் பாரிய தங்க புதையல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுற்று சூழல் அமைச்சு தெரிவித்துள்ளது. பல சதுர கிலோமீட்டர் பரப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/12/397.html", "date_download": "2021-01-17T07:19:13Z", "digest": "sha1:6HJUIS47YE2EA7LBSD5Y4YEX2KZKCJUM", "length": 38679, "nlines": 145, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "397 வருடங்களின் பின் அரிய நிகழ்வு, இலங்கையர்களுக்கும் காணும் வாய்ப்பு - விண்கல் பொழிவை ரசியுங்கள்..! ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n397 வருடங்களின் பின் அரிய நிகழ்வு, இலங்கையர்களுக்கும் காணும் வாய்ப்பு - விண்கல் பொழிவை ரசியுங்கள்..\nஅண்டவெளியில் ஏற்படும் அரிய நிகழ்வை இன்று -12- முதல் இலங்கை மக்கள் அவதானிக்க சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாக ஆத்தர் சி கிளார்க் நிலையம் தெரிவித்துள்ளது.\nஜெமினிட் எனப்படும் விண்கல் மழை இன்று முதல் 3 நாட்கள் பொழியும் என கூறப்படுகின்றது.\nதெளிவான வானம் காணப்பட்டால் இந்த விண்கல் பொழிவை தெளிவாக பார்க்க முடியும் என ஆத்தர் சி கிளார்க் நிலையத்தின் சிரேஷ் நட்சத்திர ஆய்வு விஞ்ஞானி இந்திக்க மெதகன்டோ தெரிவித்துள்ளார்.\nஇந்த நாட்களில் நிலவில்லாத வானம் இருப்பதால் விண்கல் மழை பொழிவை வெற்றுக் கண்களால் தெளிவாகவும் எளிதாகவும் பார்க்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை, எதிர்வரும் 21 ஆம் திகதி, வியாழன் மற்றும் சனி ஆகிய இரு கிரகங்களும் மிக நெருக்கமாக அமையும் மிக அரிதான நிகழ்வு ஒன்று நடக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇவ்வாறான நிகழ்வு 397 வருடங்களின் பின்னர் முதல் முறையாக நிகழ்வதனை பார்க்கலாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nபேஸ்புக்கில் ஜனாதிபதியை விமர்சித்த, முஸ்லிம் நபர் கைது\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக பேஸ்புக்கில் அவதூறான கருத்துக்களை பதிவிட்ட முஸ்லிம் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கொழும்ப...\n7,600 உலமாக்கள் சார்பில் ஜனாதிபதி, பிரதமர், பவித்திரா ஆகியோருக்கு ACJU அனுப்பியுள்ள முக்கிய கடிதம்\nஇலங்கை முஸ்லிம்களின் ஜனாஸாக்களை பலவந்தமாக எரிப்பதை நிறுத்தக் கோரியும், மத உரிமையை உறுதிப்படுத்தி கொரோனாவினால் மரணிக்கும் முஸ்லிம்களின் உடல்க...\nவெலிகமவில் 2 மாத குழந்தை தகனம் - வீடியோ (நடந்தது என்ன..\nவெலிகமை மலாப்பலாவ பகுதியில் கொரோனா தொற்று காரணமாக இரண்டுமாதக் கைக் குழந்தையொன்று நேற்றிரவு (14.01.2020) மரணமடைந்ததாக செய்திகள் வெளியாகிய வண்...\nஇடியாப்பம் சாப்பிட கறி எடுத்த மாமியாரை கத்தியால் தாக்கிய ஆசிரியை - வீடியோ எப்படி வெளியாகியது தெரியுமா..\nதனது அனுமதியை பெறாது இடியப்பம் சாப்பிடுவதற்காக கறியை எடுத்த தனது மாமியாரை கத்தியை கையில் வைத்து கொண்டு மிரட்டி மாமியாரை தாக்கிய சம்பவம் தொடர...\nபிரதமர் மகிந்தவும், மனைவியும் வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறினர் - மாளிகாவத்தையில் பௌசியின் மனைவி நல்லடக்கம்\nமூத்த அரசியல்வாதி, முன்னாள் அமைச்சர் பௌசியின் மனைவி வபாத்தானதை அடுத்து, அவரது இல்லத்திற்கு பிரதமர் மகிந்த மற்றும் அவரது மனைவி சிரந்தி ஆகியோர...\nசேருவிலயில் அதிகளவு தங்கம், என்ற விடயம் அதிகளவு மிகைப்படுத்தப்பட்டுள்ளது - Dr அனில்\nதிருகோணமலை சேருவில பகுதியில் பாரிய தங்க சுரங்கம் இருப்பதாக சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்ட நிலையில், குறித்த விடயம் மிகவும் “மிகைப்படுத...\nஅலி சப்ரியை அமைச்சரவை அமைச்சு பதவியிலிருந்து, விலக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை - ஆர்ப்பாட்டத்திற்கும் ஏற்பாடு\nநாளை ஞாயிற்றுக்கிழமை சிங்களே தேசிய கூட்டு ஒன்றியத்தினால் கண்டியில் ஆர்ப்பாட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நீதியமைச்சர் பதவியிலிருந்து ...\nபாத்திமா பஜீகா நீக்கம் - தயாசிறிக்கு இடைக்காலத் தடை\n- அஸ்லம் எஸ்.மௌலானா - ஏறாவூர் நகர சபையின் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர் பாத்திமா பஜீகாவின் அங்கத்துவத்தை முடிவுறுத்தியதற்கு எதிராக ...\nவபாத்தான பின்னர் 29 நாட்களில் எரிக்க, தயாரான ஜனாசாவில் கொரோனா தொற்று - அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்\nகொரோனா சடலமொன்றில் 29 நாட்களுக்குப் பின் நடத்தப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் அந்தச் சடலத்தில் கொரோனா தொற்று இருப்பது இரண்டாவது தடவையாக உறுதி...\nமுஸ்லிம் சட்டத்தை, திருத்தி எழுத தீர்மானம் - நியமிக்கப்பட்டுள்ள 10 பேரின் விபரம்\nமுஸ்லிம் சட்டத்தை மீள்பரிசீலனை செய்து குறித்த சட்டத்தை திருத்தி எழுதுவதற்கான சீர்திருத்த ஆலோசனைக் குழு ஒன்றை நீதி அமைச்சர் அலி சப்ரி நியமித...\nமுஸ்லிம் தாய்க்கு நடந்த மகா கொடூரம், இன்று பலவந்தமாக எரித்து சாம்பலாக்கினர் - மகன் கதறல்\nநான், முஹம்மது இஹ்ஸான், சென் ஜோசப் வீதி, கிரேன்ட்பாஸ், கொழும்பு - 14. எனது தாயார் ஷேகு உதுமான் மிஸிரியா (வயது 71) டிசம்பர் 03 ந்திகதி வ...\nபேஸ்புக்கில் ஜனாதிபதியை விமர்சித்த, முஸ்லிம் நபர் கைது\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக பேஸ்புக்கில் அவதூறான கருத்துக்களை பதிவிட்ட முஸ்லிம் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கொழும்ப...\nஜனாஸா எரிப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம் - பிக்குகள், பெண்கள், சிறுவர்கள் என உணர்வுடன் திரண்ட மக்கள் (படங்கள்)\n'வலுக்கட்டாயமாக தகனம் செய்வதை நிறுத்தவும், மனித உருமைகளை மதிக்கவும்' எனும் கருப்பொருளிலான அமைதி ஆர்ப்பாட்டமொன்றை ஐக்கிய மக்கள் சக்த...\n7,600 உலமாக்கள் சார்பில் ஜனாதிபதி, பிரதமர், பவித்திரா ஆகியோருக்கு ACJU அனுப்பியுள்ள முக்கிய கடிதம்\nஇலங்கை முஸ்லிம்களின் ஜனாஸாக்களை பலவந்தமாக எரிப்பதை நிறுத்தக் கோரியும், மத உரிமையை உறுதிப்படுத்தி கொரோனாவினால் மரணிக்கும் முஸ்லிம்களின் உடல்க...\nதஜ்ஜாலுடன் சண்டையிட கிழக்கில் புதிய அமைப்பு - இன்று லங்காதீப வெளியிட்டுள்ள தலைப்புச் செய்தி\nலங்காதீப சிங்களப் பத்திரிகையில் இன்றைய தினம் 29-12-2020 வெளியாகியுள்ள தலைப்புச் செய்தியே இது ஆகும்.\nரவுப்தீன் ஹாஜியாரின் ஜனாஸா பலாத்காரமாக எரிப்பு, கன்னத்தோட்டையில் சோகம் - குளிரூட்டியில் வைக்காமல் கொடூரம்\nயடியன்தொட கராகொடையைச் சேர்ந்தவரும், கன்னத்தோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட அல் ஹாஜ் ரவுப்தீன் (ரவ்ஸான் ஹாஜியின் தந்தை) காலமாகி கரவனல்ல வைத்த...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/greeting-cards/tag/355/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D/?a=%E0%AE%99", "date_download": "2021-01-17T07:06:41Z", "digest": "sha1:DRDUXFOO2TGB5KC3NW6HWBK4O72PJ33N", "length": 5097, "nlines": 106, "source_domain": "eluthu.com", "title": "நான் உன்னைக் காதலிக்கிறேன் தமிழ் வாழ்த்து அட்டைகள் | I Love You Tamil Greeting Cards", "raw_content": "\nநான் உன்னைக் காதலிக்கிறேன் தமிழ் வாழ்த்து அட்டைகள்\nநான் உன்னைக் காதலிக்கிறேன் தமிழ் வாழ்த்து அட்டைகள்\nஅனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்\nவீரத்தமிழர்களுக்கு மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள்\nஇனிய மாட்டு பொங்கல் நல்வாழ்த்துக்கள்\nஅ க ங ச ஞ ட ண த ந ப ம ய ர ல வ ழ ள ற ன\nஇந்த மாதம் அதிகமாக அனுப்பிய வாழ்த்துகள்\nஅனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்\nஇனிய மாட்டு பொங்கல் நல்வாழ்த்துக்கள்\nவீரத்தமிழர்களுக்கு மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE._%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81._%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-01-17T07:55:03Z", "digest": "sha1:5N5XXUNNVRVHEC3UBJR3WPPXR4KK3B4B", "length": 9107, "nlines": 91, "source_domain": "ta.wikipedia.org", "title": "இராம. திரு. சம்பந்தம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஇராம. திரு. சம்பந்தம் அல்லது, இராம. திருஞானசம்பந்தம், (இ. 14 ஆகஸ்ட், 2007) தினமணி நாளேட்டின் முன்னாள் ஆசிரியர், தமிழின் தலைசிறந்த பத்திரிகையாளர்களில் ஒருவர்.\nபுதுக்கோட்டை மாவட்டம் நெற்குப்பை எனும் சிற்றூரில் பிறந்தவர். மேலைச்சிவபுரியில் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் ஆரம்பக் கல்வி கற்று, மதுரை தியாகராசர் கல்லூரியில் பி.ஏ. பட்டம் பெற்றார்.\nதனது 22 ஆவது வயதில் மதுரையில் கருமுத்து தியாகராச செட்டியார் நடத்திய \"தமிழ்நாடு' நாளிதழில் பத்திரிகையாளராகச் சேர்ந்து, மதுரையிலும் சென்னையிலும் 4 ஆண்டுகள் நிருபராகப் பணிபுரிந்தார். பின்னர், 1960இல் இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் அதிபரான ராம்நாத் கோயங்கா நடத்திய செய்தி நிறுவனமான \"இந்தியன் நியூஸ் சர்வீஸில்' இணைந்து சுமார் ஓராண்டு பணியாற்றினார். 1961இல் \"இந்தியன் எக்ஸ்பிரஸ்' ஆங்கில நாளிதழில் நிருபராகப் பணியில் சேர்ந்தார். படிப்படியாக முதுநிலைச் செய்தியாளர், முதன்மைச் செய்தியாளர், சிறப்புச் செய்தியாளர், செய்திப் பிரிவுத் தலைவர் என்று பல நிலைகளுக்கு உயர்ந்தார்.\nபின்னர், \"தினமணி'யின் துணை ஆசிரியராகப் பொறுப்பேற்றார். சிறிது கால இடைவெளிக்குப் பிறகு தினமணி ஆசிரியராகப் பதவியேற்று 9 ஆண்டுகள் பணியாற்றி, 2004-ல் தனது 69ஆவது வயதில் ஓய்வு பெற்றார்.\nதினமணி ஆசிரியராக இருந்தபோது, சென்னை \"தி நியு இந்தியன் எக்ஸ்பிரஸ்' உறைவிட ஆசிரியராகவும் ஓராண்டு காலம் கூடுதல் பொறுப்பு வகித்தார்.\nகல்லூரிக் காலம் தொடங்கிப் பெரியார் பற்றாளரான இவர், தீவிர கடவுள் மறுப்பாளரும்கூட. தன் வாழ்நாள் முழுவதும் சடங்குகளைப் புறந்தள்ளிவந்தார். இராம. திருஞானசம்பந்தம் என்ற தனது பெயரையும் இராம. திரு. சம்பந்தம் என்று மாற்றிக்கொண்டார்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 செப்டம்பர் 2019, 06:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2021-01-17T06:36:45Z", "digest": "sha1:3GVU3O6OQQ7ZR3METRVVYPTTNCSDWICB", "length": 15135, "nlines": 237, "source_domain": "ta.wikipedia.org", "title": "முதலாம் வான் கார்லோஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n22 நவம்பர் 1975 – பொறுப்பில்\nஅலெசாண்ட்ரோ ரோட்ரிகசு டெ வால்கார்செல் (இடைக்கால நாட்டுத் தலைவர்)\nஅல்பான்சோ XIII (எசுப்பானிய அரசராக\nபிரான்சிஸ்கோ பிராங்கோ (சர்வாதிகாரியாக, எசுப்பானிய கவுடியோ)\nபெர்னான்டொ டெ சான்டியகோ யி டியாசு\nயோசு லூயி ரோட்ரிகசு சபடெரோ\nவான் கார்லோசு அல்ஃபோன்சோ விக்டர் மாரியா டெ பூர்போன் யி பூர்போன்-டோசு சிசிலியாசு\nஇன்ஃபான்ட் வான், பார்செலோனா கோமான்\nஇளவரசி மாரியா டெ லாசு மெர்செடெசு\nவான் கார்லோசு (Juan Carlos, எசுப்பானிய ஒலிப்பு: [xwaŋˈkarlos]; முழுப்பெயர்:வான் கார்லோசு அல்போன்சோ விக்டர் மாரியா டெ பூர்போன் யி பூர்போன்-டொசு சிசிலியாசு; பிறப்பு 5 சனவரி 1938) எசுப்பானியாவின் அரசராவார்.\n1969இல் எசுப்பானியாவின் சர்வாதிகாரியாக விளங்கிய பிரான்சிஸ்கோ பிராங்கோ வான் கார்லோசைத் தனக்கு அடுத்த நாட்டுத் தலைவராக அறிவித்தார்.[2] பிராங்கோ இறந்த இரு நாட்களுக்குப் பிறகு எசுப்பானியத்தின் மன்னராக நவம்பர் 22, 1975இல் முடிசூட்டிக் கொண்டார். 1931ஆம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் எசுப்பானியாவில் மன்னராட்சி மலர்ந்தது. தாம் மூடிசூடிய பின்னர் சர்வாதிகார அமைப்பிலிருந்து மக்களாட்சி அமைப்பிற்கு எசுப்பானியாவை மாற்றிட பல சீர்திருத்தங்களைப் படிப்படியாகக் கொண்டு வந்தார். 1978இல் பொதுமக்கள் வாக்கெடுப்பு மூல���ாக அரசியல்சட்ட முடியாட்சி தழுவிய எசுப்பானிய அரசமைப்புச் சட்டம் ஏற்படுத்தினார். 1981இல் நடந்த படைத்துறை அரசுகைப்பற்றுகை முயற்சியையும் (1981 coup attempt) முறியடித்தார்.\nஎசுப்பானிய அரசமைப்புச் சட்டத்தின்படி, மன்னரே நாட்டுத் தலைவரும் எசுப்பானிய படைத்துறை தலைமைத் தளபதியும் ஆவார்.[3] மேலும் தங்கள் விடுதலைக்கு முன்னர் எசுப்பானிய/போர்த்துக்கேய ஆட்சிகளின் கீழிருந்த அமெரிக்க நாடுகளிடையே (ஐபீரிய-அமெரிக்க நாடுகள்) உறவை வலுப்படுத்துபவராகவும் விளங்குகிறார்.[3] இந்தப் பொறுப்பில் உலகெங்கும் 24 உறுப்பினர் நாடுகளைக் கொண்ட 700 மில்லியன் மக்கள்தொகை கொண்ட, ஐபீரிய-அமெரிக்க நாடுகள் அமைப்பிற்குத் தலைவராக விளங்குகிறார்.[4][4] வான் கார்லோசு மே 14, 1962இல் கிரேக்கம் மற்றும் டென்மார்க்கின் இளவரசி சோஃபியாவைத் திருமணம் செய்துகொண்டார். இருவருக்கும் மூன்று குழந்தைகளும் எட்டு பேரக் குழந்தைகளும் உள்ளனர்.\nசூன் 2, 2014இல் வான் கார்லோசு தமக்கு அடுத்த வாரிசும் மகனுமான பிலிப்பிற்கு சாதகமாக பட்டத்தைத் துறப்பதாக அறிவித்தார்.[5] இதனைத் தொடர்ந்து பிலிப்பு VI, சூன் 19, 2014 அன்று எசுப்பானிய அரசராக முடிசூடிக்கொண்டார்.[6][7] ஆயினும் வான் கார்லோசு எசுப்பானியாவின் அரசர் என்னும் பட்டத்தை தக்கவைத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டது.[8]\n↑ \"பூர்போன் மாளிகை\". மூல முகவரியிலிருந்து 18 பிப்ரவரி 2011 அன்று பரணிடப்பட்டது.\nhpt=hp_t2. பார்த்த நாள்: 2 சூன் 2014.\n↑ \"பிலிப்பு எசுப்பானியாவின் அரசராகிறார்\". பிபிசி. 18 சூன் 2014. http://www.bbc.co.uk/news/world-europe-27916036. பார்த்த நாள்: 9 அக்டோபர் 2014.\n↑ \"பிலிப்பு VI முடிசூடல்\". எல் பெய்சு (3 சூன் 2014). பார்த்த நாள் 9 அக்டோபர் 2014.\n↑ கோவன், பியோனா (13 சூன் 2014). \"எசுப்பானியாவிற்கு இனி இரண்டு அரசர் மற்றும் அரசிகள்\". தி டெலக்ராப். பார்த்த நாள் 9 அக்டோபர் 2014.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 04:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/kabir-singh-remake-q0csk1", "date_download": "2021-01-17T06:45:32Z", "digest": "sha1:7IYROUUSE4P3XLYL3LVM7TOK4CJFMXP2", "length": 15568, "nlines": 131, "source_domain": "tamil.asianetnews.com", "title": "'அர்ஜுன் ரெட்டி'யை தொடர்ந்து மற்றொரு தெலுங்கு பட ரீமேக்கில் ஹிந்தி நடிகர் ஷாஹித் கபூர்! இந்தமுறை ரொமாண்டிக் இல்லை.. ஸ்போர்ட்ஸ் படம்...! அந்த சூப்பர் ஹிட் ஸ்போர்ட்ஸ் படம் என்ன தெரியுமா?", "raw_content": "\n'அர்ஜுன் ரெட்டி'யை தொடர்ந்து மற்றொரு தெலுங்கு பட ரீமேக்கில் ஹிந்தி நடிகர் ஷாஹித் கபூர் இந்தமுறை ரொமாண்டிக் இல்லை.. ஸ்போர்ட்ஸ் படம்... இந்தமுறை ரொமாண்டிக் இல்லை.. ஸ்போர்ட்ஸ் படம்... அந்த சூப்பர் ஹிட் ஸ்போர்ட்ஸ் படம் என்ன தெரியுமா\nபாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஷாஹித் கபூர். சமீபகாலமாக இவர், ரீமேக் படங்களில் நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.\nபாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஷாஹித் கபூர். சமீபகாலமாக இவர், ரீமேக் படங்களில் நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.\nஷாஹித் கபூர் நடிப்பில் கடைசியாக வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் 'கபீர் சிங்'. தெலுங்கில் வெளியாகி ஒட்டுமொத்த திரையுலகையே திரும்பி பார்க்க வைத்த 'அர்ஜுன் ரெட்டி' படத்தின் ஹிந்தி ரீமேக்தான் இந்தப் படம்.\nதெலுங்கை போலவே ஹிந்தியிலும் 'கபீர் சிங்' படம், உலகம் முழுவரும் ரூ.300 கோடி வசூல் செய்து பாக்ஸ் ஆஃபிசில் பட்டைய கிளப்பியது. ஷாஹித் கபூர் திரைப்பயணத்திலேயே அதிகம் வசூல் செய்த படம் கபீர் சிங்தான்.\nஇதனால், மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கும் ஷாகித் கபூர், மீண்டும் ஒரு சூப்பர் ஹிட் தெலுங்கு படத்தின் ரீமேக்கில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இந்த முறை ஷாஹித் கையில் எடுத்திருப்பது ரொமாண்டிக் படம் அல்ல. ஒரு ஸ்போர்ட்ஸ் படம்.. அந்தப்படம்தான் 'ஜெர்சி'. கௌதம் தின்னனூரி இயக்கத்தில், அனிருத் இசையில், 'நேட்சுரல் ஸ்டார்' நானி ஹீரோவாக நடித்த இந்தப் படம், கிரிக்கெட் விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது.\nகடந்த ஏப்ரல் மாதம் வெளியான இந்தப்படம், ரசிகர்களின் வரவேற்பால் மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது. மேலும், ஜெர்சி படத்தில் பேசப்பட்ட அப்பா - மகன் இடையிலான காட்சிகள், ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.\nஏற்கெனவே, இந்தப் படம் தமிழில் ரீமேக் செய்யப்பட்டு வரும் நிலையில், தற்போது, ஹிந்தியிலும் ரீமேக் ஆகிறது.\nநானி நடித்த கேரக்டரில் ஷாகித் கபூர் நடிக்கிறார். இந்த படத்தை அல்லு அரவிந்த், அமன் கில் மற்றும் தில் ராஜூ ஆகியோர் இணைந்து தயாரிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்தை தெலுங்��ில் இயக்கிய கௌதமே ஹிந்தியிலும் இயக்கவுள்ளாராம். 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28ம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 'அர்ஜூன் ரெட்டி' ஹிந்தி ரீமேக்கான 'கபீர் சிங்' படத்தைப்போன்று, 'ஜெர்சி' ரீமேக் படமும் ஷாஹித் கபூருக்கு வெற்றி படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nபடம் ரிலீஸ் ஆகும் முன்பே புற்றுநோயால் உயிரிழந்த ஹீரோ\n51-வது சர்வதேச திரைப்பட விழா: இந்திய ஆளுமை விருதை தட்டி சென்ற பிரபல நடிகர்..\nபிக்பாஸ் சீசன் 4 டைட்டில் வின்னர் இவர் தான்... எத்தனை லட்சம் வாக்குகளை பெற்றுள்ளார் தெரியுமா\nமுதல் படம் வெளியாகும் முன்பே அறிமுக ஹீரோ மரணம்... சோகத்தில் மூழ்கிய படக்குழுவினர்...\n#BREAKING பட்டாக்கத்தியால் கேக் வெட்டியது ஏன்... நடிகர் விஜய் சேதுபதியின் வெளிப்படையான விளக்கம்...\nஇணையத்தில் இருந்து நீக்கப்படுகிறதா கே.ஜி.எஃப் 2 டீசர்... நடிகர் யஷிற்கு வந்த அதிரடி நோட்டீஸால் பரபரப்பு...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\nநீதிபதிகள் குறித்து சர்ச்சை பேச்சு... கடும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து வருத்தம் தெரிவித்த குருமூர்த்தி...\nஉங்களை போலவே நானும் காத்திருக்கிறேன்.. அரங்கேறும் கிராண்ட் ஃபைனல்..\nதிமுக முக்கிய பிரமுகரை தட்டித்தூக்கிய அதிமுக... லட்சமணன் இடத்தை நிரப்பிய அமைச்சர் சி.வி.சண்முகம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/tihar-for-dmk-agrahara-for-aiadmk-am-i-a-bjp-supporter-kamal-haasan-is-fluttering--qkyprh", "date_download": "2021-01-17T07:16:51Z", "digest": "sha1:TZECFCWNDALMU64MXSA7FIC4MAD5BLIM", "length": 17054, "nlines": 123, "source_domain": "tamil.asianetnews.com", "title": "திமுகவுக்கு திஹார்... அதிமுகவுக்கு பரப்பன அக்ரஹாரா... பாஜக ஆதரவாளரா நான்..? படபடக்கும் கமல் ஹாசன்..! | Tihar for DMK ... Agrahara for AIADMK ... Am I a BJP supporter ..? Kamal Haasan is fluttering ..!", "raw_content": "\nதிமுகவுக்கு திஹார்... அதிமுகவுக்கு பரப்பன அக்ரஹாரா... பாஜக ஆதரவாளரா நான்..\nசூரப்பாவுக்கு ஆதரவு தெரிவித்ததால் கமலஹாசனை பாஜகவின் பி டீம் எனக்கூறி பலரும் விமர்சனம் செய்தனர்.\nஅண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக சூரப்பா நியமிக்கப்பட்டதிலிருந்தே புதுப்புது சர்ச்சைகள் எழுந்து கொண்டே இருந்தது. சூரப்பா மீது ஊழல் புகார், பணி நியமனங்களில் பணம் பெற்றது, கல்லூரிகளுக்கான பொருட்கள் வாங்கியதில் முறைகேடு, தனது மகளை முறைகேடாகப் பணிக்கு அமர்த்தியது, தகுதியற்றவர்களைப் பணி நியமனம் செய்தது என்று அவர் மீது பல்வேறு புகார் எழுந்தது.\nஇதையடுத்து தமிழக அரசு ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் ஒரு நபர் விசாரணைக் குழுவை அமைத்தது.சூரப்பா மீது ஊழல் புகார், பணி நியமனங்களில் பணம் பெற்றது, கல்லூரிகளுக்கான பொருட்கள் வாங்கியதில் முறைகேடு, தனது மகளை முறைகேடாகப் பணிக்கு அமர்த்தியது, தகுதியற்றவர்களைப் பணி நியமனம் செய்தது குறித்துப் பல்வேறு புகார்கள் தமிழக அரசுக்கு வந்தன. இதையடுத்து தமிழக அரசு ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் ஒரு நபர் விசாரணைக் குழுவை அமைத்தது.\nசூராப்பாவை பணியிடை நீக்கம் செய்யவேண்டுமென எதிர்கட்சிகள் குரல் எழுப்பி வரும் நிலையில் அவருக்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் சூராப்பிவிற்கு ஆதரவாக ட்விட்டரில் வீடியோ பதிவிட்டு இருந்தார். சூரப்பா இன்னொரு நம்பிநாராயணனா என்று கேள்விக் கேட்டு அவர் பதிவிட்டுள்ள வீடியோவில், நேர்மையாக இருந்தால் இது தான் நிலையா. நேர்மையாக இருப்பவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக நான் கேள்வி கேட்பேன் என்று ஆவேசமாக பேசியிருந்தார்.\nஇதனையடுத்து தனக்கு ஆதரவாக பேசிய கமல்ஹாசனுக்கு சூரப்பா நன்றி தெரிவித்து இருந்தார். ’’என்னுடைய நேர்மை, அர்ப்பணிப்பு, கல்வித்துறைக்கான எனது சேவையை கருத்தில் கொண்டு ஆதரவளிப்பது என்பது எனக்கான ஆதரவு அல்ல. இந்த நாட்டின் எதிர்காலத்திற்கான ஆதரவு. நான் பஞ்சாப் ஐஐடி இயக்குநராக பணியாற்றியபோது, அப்போதைய முதல்வர் ப்ரகாஷ் சிங் பாதல், ஐஐடியில் பஞ்சாப் மாணவர்கள் இடம்பெற என்னென்ன கல்வி சார்ந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என என்னிடம் ஆலோசனை கேட்பார். ஆனால், தமிழகத்தில் அதுபோன்று எதுவும் நடக்கவில்லை.\nநான் பணியாற்றிய அனைத்து இடங்களிலும் எனக்கு நற்பெயரே உள்ளது. என் மீதான புகார் குறித்து அமைக்கப்பட்டுள்ள விசாரணை கமிஷனில் இருந்து எனக்கு எந்த அழைப்பும் வரவில்லை’’என்றும் கூறி இருந்தார். இந்நிலையில் சூரப்பாவுக்கு ஆதரவு தெரிவித்ததால் கமலஹாசனை பாஜகவின் பி டீம் எனக்கூறி பலரும் விமர்சனம் செய்தனர்.\nஇதனால் வெறுத்துப்போன கமல், தனது டிவிட்டர் பக்கத்தில், ‘’அறத்தின் பக்கம் நிற்பவனைப் பார்த்து சங்கி, பி டீம் என்கிறவர்களின் நோக்கம் ஊழலைப் போற்றுவது. வாழ்நாள் முழுக்க தமிழகத்தைச் சுரண்டித் தின்பவர்கள், ஊழல் தொழிலுக்கு ஆபத்து வருகையில் ஒன்றிணைந்து கொள்வதில் ஆச்சர்யமில்லை. திஹாரையும், பரப்பன அக்ரஹாரத்தையும் நிரப்பினவர்கள் அல்லவா தன் வாழ்க்கையே, தன் செய்தி என வாழ்ந்து காட்டிய காந்திக்குத்தான் நான் பி டீம். ஆறு வயதிலிருந்தே நான் ஏ டீம் என்பதை ஏ1 ஊழல் புத்திரர்களுக்கு உறைக்கும்படி சொல்கிறேன்’’ எனப்பதிவிட்டுள்ளார்.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nமக்கள் நீதி மய்யத்துக்கு மீண்டும் பேட்டரி டார்ச் சின்னம்... குதூகலத்தில் கமல்ஹாசன்..\nஎடப்பாடியார் ஆட்சியில் தமிழகம் வெற்றி நடைபோடுகிறதா..\nநாங்கள் கொள்ளும் உடலுறவுக்கு விலை வைக்காதீர்கள்... கமலுக்கு பிரபல நடிகை பதிலடி..\n���ீட்டுக்கு ஒரு கம்ப்யூட்டர்... தேர்தல் பிரசாரத்தில் கமல்ஹாசன் அதிரடி அறிவிப்பு..\nமக்கள் தயாராகிவிட்டார்கள்... நம் கதை தொடங்கும்... அவர்கள் கதை முடியும்... கமல்ஹாசன் அதிரடி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\nபாரதரத்னா எம்ஜிஆர் பலரது இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.. தமிழில் ட்வீட் போட்டு அசத்திய பிரதமர் மோடி..\nநீதிபதிகள் குறித்து சர்ச்சை பேச்சு... கடும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து வருத்தம் தெரிவித்த குருமூர்த்தி...\nஉங்களை போலவே நானும் காத்திருக்கிறேன்.. அரங்கேறும் கிராண்ட் ஃபைனல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2021-01-17T05:22:15Z", "digest": "sha1:JJFB7Z2GOIIPRWD3VCM2TFIX365NADLX", "length": 6117, "nlines": 70, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "உடற்பயிற்சிக்குப்-பின்-செய்ய-வேண்டியவை: Latest உடற்பயிற்சிக்குப்-பின்-செய்ய-வேண்டியவை News & Updates, உடற்பயிற்���ிக்குப்-பின்-செய்ய-வேண்டியவை Photos & Images, உடற்பயிற்சிக்குப்-பின்-செய்ய-வேண்டியவை Videos | Samayam Tamil\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nபிரசவத்திற்கு பிறகு உடலை மீண்டும் அழகாக்க ஜூம்பா பயிற்சியாளர் கூறும் ஆலோசனைகள் இதோ...\n அப்போ உடற்பயிற்சிக்கு பின் இந்த 4 விஷயத்த பண்ணுங்க...\nநான்-வெஜ் போன்ற ஹெவியான உணவுகள் சாப்பிட்ட பின் செய்ய வேண்டிய 4 விஷயங்கள்\nதொற்று பரவாமல் இருக்க உடலுறவுக்குப் பின் செய்யவே கூடாத விஷயங்கள் என்னென்ன\nசபரிமலை தங்க அங்கி ஊர்வலம்: அய்யப்ப பக்தர்கள் கவனிக்க வேண்டியவை\nபெண்கள் உடலுறவுக்குப் பின் மறக்காமல் செய்ய வேண்டிய 4 விஷயங்கள் என்னென்ன\nவருமான வரித் தாக்கல் - நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை\nஅக்னி நட்சத்திரம் இன்று ஆரம்பம்: இந்த காலத்தில் செய்ய வேண்டிதும், செய்யக் கூடாது முக்கிய விஷயங்கள் என்ன தெரியுமா\nகார்ப்பரேட்டுகளுக்கு கம்பளம் விரிக்கும் EIA2020 - மு.க.ஸ்டாலின்\n30 நாட்களுக்குள் இரண்டு சந்திர கிரகணம், ஒரு சூரிய கிரகணம் - 100 ஆண்டுகளுக்கு பின் நிகழும் அதிசயம்\nகருச்சிதைவுக்கு பிறகு மீண்டும் கர்ப்பம் தரிக்கும் போது கவனிக்க வேண்டியவை...\nதொடங்கியது அக்னி நட்சத்திரம்: வரும் 29ம் தேதி வரை கத்திரி வெயிலின் தாக்கம் இருக்கும்\nகர்ப்பிணி: கர்ப்பகால அறிகுறி எதுவுமே இல்லாம இருந்தா அது சாதாரணமா\nGanesh Chaturthi Katha: விநாயகர் சதுர்த்தி 2020 விரதம் எப்படி இருக்க வேண்டும் - கணபதிக்கு யானை தலை வந்த கதை\nமார்கழி மாதத்தில் இதையெல்லாம் யாரும் மறந்தும் செய்து விடாதீர்கள்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/104667/", "date_download": "2021-01-17T07:02:21Z", "digest": "sha1:TDN5W4WOJ2JECFIUQ63WJK7TJGGFZSHD", "length": 31779, "nlines": 109, "source_domain": "www.jeyamohan.in", "title": "சுரேஷ் பிரதிப்பில் ஒளிர் நிழல் நாவல் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு பொது சுரேஷ் பிரதிப்பில் ஒளிர் நிழல் நாவல்\nசுரேஷ் பிரதிப்பில் ஒளிர் நிழல் நாவல்\nஎப்போதுமில்லாமல் சென்ற வருடம் தான் தமிழில் நிறையப் படைப்புகள் வெளிவந்ததும் பேசப்பட்டதும் நிகழ்ந்திருக்கிறது என்று எண்ணுகிறேன். இதற்கு முக்கியக் காரணம் இணையத்த்துடன் நாம் எல்லாம் ஒன்றோடொன்று பிணைக்கப்பட்டுள்ளோம் என்பதே. ஒருபக்கம் நிறைய வாட்ஸ் அப் குழுக்கல் உருவாகி, நுால்குறித்து விவாதிப்பதும் பின் சண்டையிட்டு வெளியேறுவதும் தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. ஒருகட்டத்திற்கு மேல் எழுத முடியாமல், வெறும் ஆடியோ மெசஜில் திட்டிக்கொண்டதும் உண்டு. இக்கருவிகள் எல்லாம் ஒரு நல்ல படைப்பை எப்படியோ வாசகா்களிடம் கொண்டுபோய் சேர்த்துவிடுகின்றன. இப்படித்தான் ஒளிர் நிழல் பற்றிய உரையாடல் ஒன்று உருவானது. அதற்குக்காரணம் ஜெயமோகனின் விமா்சனம். இதுவரை தமிழ் சூழலில் (இணைத்திற்கு பிறகு) ஒரு படைப்பைப் பற்றிய உரையாடலை ஜெயமோகனே துவக்கி வைத்திருக்கிறார். அது அப்படைப்பபைப் பற்றிய விமர்சனாக இருந்தாலும் அதை நிரகாரிப்பதாக (அதிலும் சில தரவும் அளவீடும் உண்டு) இருந்தாலும்.\nஒளிர் நிழல் சுரேஷ் பிரதிப்பின் முதல் நாவல், முதல் நுாலும் கூட. எனக்கு சுரேஷ் பிரதிப்பை ஒரு விமா்சகராகவும் நல்ல வாசகராகவும் தான் தெரியும். ஜெ தளத்தில் சு.வேணுகோபாலின் படைப்புலகம் பற்றிய ஒரு நீண்ட கட்டுரை வழிதான் அவரைத் தெரிந்துகொண்டேன். சு.வேணுகோபலைப் பற்றிய மிக நுட்பமான புரிதல் அதை வெளிப்படுத்தும். ஜெயமோகனுக்குப்பிறகு வேணுகோபாலை அனுகுவதற்கான வழியை சுரேஷ் பிரதிப் உருவாக்கியிருப்பார்.\nஇந்த நாவல் ஒரு மெட்டாபிக்சன் வகைமையைச்சார்ந்தது. நாவலை வாசிக்கத் தொடங்கியதும் சுரேஷ் பிரதிப் என்கிற எழுத்தாளன் எழுதுவதாக சொல்வதிலிருந்தே இதை உணரலாம். சக்தி, அருணா, சந்திரசேகர், மீனா என ஒரு சிறு கதாப்பாத்திரத்தைக் கூட நுட்பமாக சித்தரித்திருக்கிறார். மேலும் காலத்தை மாற்றி போட்டு உருவாக்கும் புனைவு சாத்தியமும் மிக இயல்பாக வருகிறது. உதாரணம் பள்ளியில் தற்கொலை செய்து கொள்ளும் கிழவன். நாவலின் ஊடே சுரேஷ் பிரதிப் என்கிற படைப்பாளனின் வாழ்வையும் (அதுவும் ஒரு கதாப்பாத்திரம் தான்) அவனின் லட்சியங்களையும் பேசும் கதையையும் (தற்கொலையைப் பற்றியும் அதன் தா்க்கத்தையும் பேசவதில்லை) யதார்த்தப் புனைவு மீபுனைவு என ஆசிரியர் வாசகனுடன் சேர்ந்தே அவற்றை உருவாக்குகிறார். இது மெட்டாபிக்சன் வடிமைக்கேயுரிய இயல்பு.\nஎனக்கு நாவலில் இருக்கும் தடையாக இந்த மெட்டாபிக்சனைத்தான் கூற முடிகிறது. இப்படைப்புக்கு இவ்வடிவம் எந்த வகையில் தன்னை மாற்றிவிட்டிருக்கிறது அதோடு நாவலின் வடிவம் என்பது நாம் எடுத்துக்கொள்ளும் தனித்தவொரு செயல் அல்ல மாறாக, அது தன்னளவில் தோ்ந்தெடுக்கும் மாற்றம், அதன் சிந்தனை. இன்னும் சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் எழுத்தாளனின் சிந்தனையின் தொடர்ச்சியே அதுதான். அதுதான் அப்படைப்பின் வடிவத்தை நிர்ணயிக்கும். ஒரு புழுவின் கூடு போல எழுதும்போதே அப்பரிணாமம் நிகழும்.\nஇன்னொன்று கதை, துண்டுத்துண்டாக டைரிக் குறிப்புகள் போல சுரேஷ் பிரதிப் இதில் பயன்படுத்தியிருக்கிறார். ஒவ்வொன்றும் இரயில் பயணக் காட்சிகள் போல சென்றுவிடுகின்றன. சரியாகச் சொல்வதென்றால் சிறுகதைக்குரிய இடைவெளிகளைக் கொண்டிருக்கின்றன.. சிறுகதையில் வாசகன் ஊகிக்கலாம் நாவலில் அப்படியல்ல. அது பெரிய கேன்வாஸ். வாழ்க்கையின் துண்டு அல்ல.. பிறப்பு முதல் இறப்பு வரை சொல்ல வேண்டியதில்லை. அனுபவங்கள், முரண்கள், தா்க்கம் ,அரசியல் என ஒன்றொடொன்று ஊடாடி நிகழ்த்தும் கலை. தரிசனத்தைக் கொடுக்க வேண்டும், எல்லவாற்றையும் குவித்து பின் சிதைத்துவிட்டு நகர வேண்டும். இப்படியெல்லாம்தான் நாவல் கலை உருவாகி வருகிறது. என்னளவில் நானும் அப்படித்தான் வாசித்திருக்கிறேன். அருணாவுக்கும் சக்திக்கும் இடையேயான உலகம் அதுதான். அருணா அவனின் ஆங்காரத்தை பிரதிபலிக்கிறாள். அது அவன் கண்டுணராத ஆங்காரம். ஆனால் அத்துடன் அது முடிந்துவிடுகிறது. இருவருக்குமான தர்க்கம் உறவுசிக்கல் என்பதற்கு மேல் வேறொன்றாக மேழெந்து வரவில்லை. பிறகு சந்திரசேகர் வாழ்வும் ஒரு சிறு தெறிப்பு போல நழுவிச் செல்கிறது. இப்படியே ஒவ்வொன்றும் வாசகனின் கற்பனையுலகிலிருந்து வெளியேறிக்கொண்டே சென்று ஒருகட்டத்தில் சலிப்பை உணா்த்திவிடுகிறது. அகவுலகம் சார்ந்த நுண் மதிப்புகளும் எல்லாவற்றிலும் ஒன்று போலவே காட்சிப்படுத்துகிறார். அகத்தின் சரடுகள் வெவ்வேறு நிலைகளில் பிரதிபலித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.\nஜெயமோகனின் நாவல் கோட்பாடு நுாலில் இப்படி சொல்லியிருப்பார் ” இலக்கிய வடிவம் என்பது வாசகா்களால் நிரப்பி உருவாக்கிக்கொள்ளக்கூடிய ஒன்று. குறிப்பாக இடைவெளி. சிறுகதையில் அதன் முடிவிலும் நாவலில் அதன் சித்தரிப்புகளின் இடையிலும் இருக்கிது” இவ்வரிகள்தான் புத்தாயிரத்தில் நாவலு��்கான கலைமதிப்பை உருவாக்குவதில் பெரும் பங்காற்றியதென்றால் ஆச்சர்யப்படுவதற்கில்லை. நீங்கள் மிலன் குந்தரேவின் ஆா்ட் ஆப் நாவல், ஹேமிங்வேயின் லட்டா்ஸ் , லோசாவின் லட்டா்ஸ் டு யங் நாவலிஸ்ட் என எல்லாவற்றிலும் இவ்வரிகளின் சாரத்தை நினைவுப்படுத்தலாம். இக்கட்டுரையில் நான் மேற்கொண்டு நாவலுக்கான கலைவடிவம் குறித்து என்ன எழுதினாலும் அவை ஜெயமோகனின் நாவல் கோட்பாடு, குந்தரேவின் ஆா்ட் ஆப் நாவலைத் தாண்டி மேலதிகமாக ஒன்றும் சொல்லிவிட முடியாது.\nஒருமுறை எஸ்.ராவிடம் பேசும் போது ஒன்றைக் கூறினார். ”நம்முடைய கலை மரபு அப்ஸ்ட்ராக்ட் ஓவியங்களையோ பின் நவீனத்துவன வடிவத்தையோ ரசிக்கக் கூடியதல்ல. மாறாக அவை ஒரு கலையமைதியைத்தான் கோரும். நீங்கள் கோவிலின் சிற்பத்தைப் பாருங்கள்.அதன் வடிவம் சிறியதுதான் ஆனால் அதன் கலைத்தன்மை அதனுள் ஒளிந்திருக்கும் படைப்புலமும் அது உங்ளிடம் உரையாடும் கலையமைதியும்” என்றார். ஆமாம் உண்மையில் அதுதான் கலை. அது விட்டுச் செல்லும் அமைதிதான் அதன் வெற்றி. நம்முடைய மரபு அது. நாம் கதைகளால் பின்னப்பட்டிருக்கிறோம். நம்முடைய பாரம்பரியமும் பண்பாடும் அதைத்தான் இவ்வளவு காலமும் வெவ்வேறு கலைசாதனங்கள் வழியே வெளிப்படுத்துகிறது. நீங்கள் ஒரு புல்லாங்குழலின் இசையில் அப்படியே நின்றுவிடுவீா்கள், நாதஸ்வரத்தின் வடிவத்தை வியந்து நோக்குவீா்கள். அதன் ஒவ்வொரு துளையும் அதன் கலையை வெளிப்படுத்தவே…\nமிலரோட் பாவிக்கின் நோ்காணலில் ஒன்றைச் சொல்கிறார். வாசகனிடம் சிந்தனையை மட்டுமின்றி கற்பனையையும் துாண்டாத படைப்பு வித்யாசமானது என. படைப்பு அவ்வகையில் வாசகனின் உலகத்துடன் பின்னிப்பிணைந்திருக்க வேண்டும் என்பதே என்னுடைய எண்ணம்.\nஇந்நாவலில் என்னை பிரமிக்கச் செய்தவை, சுரேஷ் பிரதிப் அகவுலகத்தை சித்தரிக்கும் அழகு. கிட்டத்தட்ட என் கதைகளுக்கு நெருக்கமானதும் கூட. மற்றொன்று நாவல் பேசும் தலித்திய இடைநிலை சாதி அரசியல். (ஆனால் இதுவும் துண்டுக்காட்சியளவில் தான்) உண்யைில் இந்நாவல் இங்கிருந்துதான் தன் பார்வையை விவரித்திருக்க வேண்டும். மூன்று தலைமுறைகளினுாடக வெளிப்படும் சிக்கல்கள். இவை ஒன்றையொன்று முரணுடன் உருவாகியிருந்தால் இந்நுால் பேசும் தர்க்கம் சமகாலத்தின் மிக முக்கியமானதாக வந்திருக்கும்.\nஉதார��த்திற்கு, மரியோ வா்கஸ் லோசா பேசும் அரசியலுக்கும் குந்தரே பேசும் அரசியலுக்கும் வித்யாசம் உண்டு. ஆனால் அவையும் அரசியல் நாவல்களே… feast of the goat முழுமையும் ஒரு அரசியல் பின்புலத்தில் வாழ்வை பேசியிருக்கும். குந்தரேவின்The Joke , The Unbearable Lightness of Being லும் வெறும் கோட்டுச் சித்திரங்களாகத்தான் அன்றையச் சூழலின் அரசியல் தென்படும். (ஒரு நாவல் முழு அரசியல் நாவலாக இருக்க வேண்டியதில்லை. உதாரணம் தான் இது) தமிழில் இதை ஜெயமோகன், பா.வெங்கடேசன் போன்றோர் சரியாக எழுதியதாகக் கருதுகிறேன். என்னளவில் ”பின் தொடரும் நிழலின் குரல்” மிகச் சரியான மெட்டாபிக்சன் வகை மற்றும் சமகால அரசியல் நாவலும் கூட. அது வெறும் அருணாச்சலத்தின் வாழ்க்கையை மட்டும் சொல்லவில்லை, ஒரு மனிதனின் ஒட்டுமொத்த வாழ்வையும் அரசியல் பார்வையும் வாசகன் முன் வைக்கிறது. ஜெயமோகன் அந்நாவலை எழுதும்போது “இப்படித்தான்“ என்கிற முன்முடிவுடன் தொடங்கியிருக்க மாட்டார். மாறாக அது படைப்பாளியை அப்பயணத்தில் அழைத்துச் சென்றிருக்கும். உண்மையில் படைப்பாளியின் தேடலே நாவல் கலை. அவன் அதன் வெவ்வேறு தா்க்களுடன் தன்னை நிருபிக்கச் செய்யும் தேடல்தான் அதன் முழுமை. பின்தொடரும் நிழலின் குரலில் ஒட்டுமொத்த கம்யுனிசத்தின் வீழ்ச்சியை மட்டுமல்ல ஜெ எழுதியது அதன் வாழ்வையும் தா்க்கத்தை நிறுவ முனையும் பிறிதொரு கதாப்பாத்திரங்களையும்தான். அவை எல்லாமே திட்டமிடல் அல்ல, மாறாக எழுத்தாளன் கொள்ளும் பயணத்தின் தடங்கள், தேடல், தர்க்கங்கள்….\nஇவ்வளவு துாரம் சுரேஷ் பிரதிப்புக்காக எழுத வேண்டிய அவசியம் அந்நாவல் கொடுத்திருக்கும் நம்பிக்கை. ஜெயமோகன் விமர்சனத்தில் எழுதியிருப்பது போல புதிய படைப்பாளிக்கேயுரிய வெற்று மொழியும் உள்ளீடற்றத்தன்மையும் அதில் இல்லை என்பதுதான். இந்நுால் இவ்வளவு உரையாடலை உருவாக்கியுள்ளது. அவருடைய சிறுகதைத் தொகுப்பை இன்னும் வாசிக்கவில்லை. கதாப்பாத்திரங்களின் சித்தரிப்பும் புனைவில் செலுத்தும் சாத்தியங்களும் அவர் மீது மேலதிக ஆா்வத்தைக் கோருகிறது. அவருக்கு என்னுடைய வாழ்த்துகள்.\nஅடுத்த கட்டுரைவிருது விழா – இருகடிதங்கள்\nதகவலறியும் உரிமை சட்டம்- ஓர் எதிர்வினை\nஅனல் காற்று எழும் காமம்\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழ��ப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை அரசியல் கலாச்சாரம் சமூகம் கருத்துரிமை கலந்துரையாடல் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர்கள் கேள்வி பதில் படைப்புகள் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.liyangprinting.com/ta/paper-shopping-bag/47922826.html", "date_download": "2021-01-17T05:17:20Z", "digest": "sha1:LD6LQHEG2XL7Y3TFSVYPSWRMMGHD5ZLL", "length": 18027, "nlines": 272, "source_domain": "www.liyangprinting.com", "title": "2017 புதிய வடிவமைப்பு சூடான விற்பனை காகித ஷாப்பிங் பை", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nவிளக்கம்:பரிசு காகித பை,புதிய வடிவமைப்பு பரிசு பை,கையால் செய்யப்பட்ட காகித பை\nவளையல் / வளையல் பெட்டி\nகாகித பேக்கேஜிங் பெட்டி >\nஅழைப்பிதழ் / வாழ்த்து அட்டை\n Homeதயாரிப்புகள்காகிதப்பைகாகித ஷாப்பிங் பை2017 புதிய வடிவமைப்பு சூடான விற்��னை காகித ஷாப்பிங் பை\n2017 புதிய வடிவமைப்பு சூடான விற்பனை காகித ஷாப்பிங் பை\n இப்போது அரட்டை அடிக்கவும்\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nதோற்றம் இடம்: குவாங்டாங், சீனா\n2017 புதிய வடிவமைப்பு சூடான விற்பனை காகித ஷாப்பிங் பை\n2017 புதிய வடிவமைப்பு சூடான விற்பனை காகித ஷாப்பிங் பை, பரிசு பேக்கேஜிங்கிற்கான காகித பை, உங்கள் சொந்த வடிவமைப்பில் பேக்கேஜிங் தயாரிப்புகள்.\nபரிசு காகித பை, உயர்தர கிராஃப்ட் பேப்பர், லோகோ அச்சிடப்பட்டு, மக்களின் கண்களைப் பிடிக்கும்.\nகையால் செய்யப்பட்ட காகித பை, கைப்பிடியுடன் காகித பை, எடுத்துச் செல்ல எளிதானது.\nலியாங் பேப்பர் தயாரிப்புகள் கூட்டுறவு, லிமிடெட் என்பது சீனாவின் டோங்குவானில் அமைந்துள்ள ஒரு தொழிற்சாலை மற்றும் வர்த்தக நிறுவனமாகும். பரிசு பெட்டி, பரிசுப் பைகள், புத்தக அச்சிடுதல், குறிப்பேடுகள், கோப்புறைகள், ஒயின் பெட்டி, நகை பெட்டி, ஒப்பனை பெட்டி, வாட்ச் பாக்ஸ், ஷூ பாக்ஸ் போன்ற பரிசு காகித பேக்கேஜிங் மற்றும் அச்சிடுதலில் நிபுணத்துவம் பெற்றவர். உங்கள் வடிவமைப்பில் தனிப்பயனாக்கப்பட்ட அடிப்படை வரவேற்கத்தக்கது, உங்கள் முழு விவரங்களுடன் லியாங் அச்சிடலைத் தொடர்பு கொள்ளலாம்.\n5. பிற தயாரிப்பு விவரங்கள்\nதயாரிப்பு வகைகள் : காகிதப்பை > காகித ஷாப்பிங் பை\nஇந்த சப்ளையருக்கு மின்னஞ்சல் செய்யவும்\nஉங்கள் செய்தி 20-8000 எழுத்துகளுக்கு இடையில் இருக்க வேண்டும்\nசிறப்பு பாணி காகித ஆடை பை அச்சிடுதல் இப்போது தொடர்பு கொள்ளவும்\nபருத்தி கயிறுடன் வெள்ளை கைவினை காகித ஷாப்பிங் பை இப்போது தொடர்பு கொள்ளவும்\nலோகோவுடன் சொகுசு பெரிய / நடுத்தர / சிறிய காகித ஷாப்பிங் பை இப்போது தொடர்பு கொள்ளவும்\nக்ரோஸ்கிரெய்ன் கைப்பிடியுடன் சிவப்பு படலம் காகித பை இப்போது தொடர்பு கொள்ளவும்\nரிப்பன் கைப்பிடியுடன் சொகுசு சிவப்பு படலம் காகித பை இப்போது தொடர்பு கொள்ளவும்\nபடலம் சின்னத்துடன் அச்சிடப்பட்ட காகித பை உள்ளே இப்போது தொடர்பு கொள்ளவும்\nதங்க திருப்பம் கைப்பிடியுடன் பரிசு காகித ஷாப்பிங் பை இப்போது தொடர்பு கொள்ளவும்\nரிப்பன் கைப்பிடியுடன் ஆடம்பரமான விருப்ப ஷாப்பிங் காகித பைகள் இப்போது தொடர்பு கொள���ளவும்\nமறுசுழற்சி செய்யப்பட்ட காகித தனிப்பயன் பேக்கேஜிங் அஞ்சல் பெட்டி\nதனிப்பயன் லோகோ மற்றும் புடைப்பு செயல்முறை காந்த நகை பெட்டி\nபேக்கேஜிங் நெளி பெட்டிகள் ஷிப்பிங் மெயிலர் ஷூ டி-ஷர்ட் பெட்டி\nதனிப்பயன் சிறிய பரிசு பெட்டிகள் நெளி காகித அஞ்சல் பெட்டி\ncaja para flores Suede மலர் பரிசு பெட்டி சுற்று\nவிண்டேஜ் மர ஆடைகளின் பேக்கேஜிங் பெட்டி\nசொகுசு தனிப்பயன் காந்த படலம் பேக்கேஜிங் ஒப்பனை பெட்டி\nவிருப்ப லோகோவுடன் காகித நெளி பிஸ்ஸா பெட்டி அச்சிடப்பட்டுள்ளது\nதனிப்பயன் காகித பெட்டிகள் வெள்ளை தோல் வாசனை பெட்டி அச்சிடுதல்\nதவறான கண் இமைக்கான சாளரத்துடன் புத்தக காகித பெட்டி\nதனிப்பயனாக்கப்பட்ட பல வண்ண காகித தலையணை பெட்டிகள்\nஅலமாரியின் பெட்டி பேக்கேஜிங் மார்பிள் நகை பெட்டி இளஞ்சிவப்பு\nகயிறு கைப்பிடியுடன் தனிப்பயனாக்கப்பட்ட அட்டை அட்டை மலர் பெட்டி\nரிப்பனுடன் ரோஸ் கோல்ட் காந்த மடிப்பு பரிசு பெட்டி\nதொங்கும் துளை கொண்ட கண் இமைக்கான பேக்கேஜிங் பெட்டி\nமூடல் பொத்தானைக் கொண்ட A4 அளவு பழுப்பு உறை\nதயாரிப்புகள்( 0 ) Company( 0 )\nபரிசு காகித பை புதிய வடிவமைப்பு பரிசு பை கையால் செய்யப்பட்ட காகித பை பரிசு காகித உறை எளிய காகித பை பரிசு காகித பைகள் ஆடை பரிசு காகித பை கைவினை காகித பை\nசான்றிதழ்கள்நிறுவனத்தின் ஷோகாணொளி360° Virtual Tour\nபரிசு காகித பை புதிய வடிவமைப்பு பரிசு பை கையால் செய்யப்பட்ட காகித பை பரிசு காகித உறை எளிய காகித பை பரிசு காகித பைகள் ஆடை பரிசு காகித பை கைவினை காகித பை\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம் விசாரணை\nபதிப்புரிமை © 2021 Liyang Paper Products Co., Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/113812/%E2%80%99%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D", "date_download": "2021-01-17T06:44:54Z", "digest": "sha1:5WWXA5P24L2TOIR3XYPSFGWVJS4NF2WA", "length": 12488, "nlines": 71, "source_domain": "www.polimernews.com", "title": "’பத்து ரூபாயே எனக்குப் போதுமானதாக இருக்கிறது...’ - தென்காசி மக்களுக்கு கிடைத்த வரம் ராமசாமி டாக்டர் #NationalDoctorsDay - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nபட்டேல் சிலை உள்ள கேவாடியாவுக��கு 8 ரயில்கள்\nகொரோனா தடுப்பூசி தொடர்பாக பரப்பப்படும் வதந்திகளுக்கு எதிர...\nவேலைக்கு ஏன் போகவில்லை என்று கேட்கப்பட்ட கேள்விகள் இன்று ...\nசீனாவுடனான மோதலில் இந்திய ராணுவத்தின் செயல்திறன் நாட்டின்...\nமறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆ...\nதமிழகத்தின் தென்மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு - செ...\n’பத்து ரூபாயே எனக்குப் போதுமானதாக இருக்கிறது...’ - தென்காசி மக்களுக்கு கிடைத்த வரம் ராமசாமி டாக்டர் #NationalDoctorsDay\nதென்காசி, வாய்க்கால் பாலம் அருகே இருக்கிறது ராமசாமி கிளினிக். எப்போது பார்த்தாலும் கூட்டம் நிரம்பி வழியும். ராமசாமி கிளினிக்குக்கு வருபவர்கள் பெரும்பாலும் அன்றாடங் காய்ச்சிகளாகவே இருப்பார்கள். பணம் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி அனைவரிடமும் கனிவுடனும், எந்தவித பாகுபாடும் இல்லாமல் பேசி, நலம் விசாரித்து சிகிச்சை அளித்துக்கொண்டிருக்கிறார் மருத்துவர் ராமசாமி.\nதென்காசி பேருந்து நிலையத்தில் இறங்கி, 'பத்து ரூபாய்' டாக்டரைப் பார்க்க வேண்டும் என்று சொன்னால் போதும். உடனே, அடுத்த தெருவில் இருக்கும் மருத்துவரின் இல்லத்துக்குக் கையேடு அழைத்துச் சென்று விட்டுவிடுவார்கள் பொதுமக்கள். அந்த அளவுக்கு மருத்துவர் மீது தென்காசி மக்கள் மதிப்பைபும், மரியாதையையும் வைத்துள்ளனர்.\nதென்காசியை சேர்ந்த தாரிக் \"மருத்துவர் ஐயா முப்பது, முப்பத்தைந்து வருடங்களாக இங்கு ஏழை மக்களுக்கு மருத்துவச் சேவை செய்து வருகிறார். முதன் முதலில் அவர் தென்காசியில் கிளினிக் ஆரம்பித்த போது இரண்டு ரூபாய் தான் வாங்கினார். அதன் பிறகு ஐந்து ரூபாய் வாங்கினார். கிராமப்புறங்களில் இருந்து வருபவர்களால் அதைக் கூட கொடுக்க முடியாது. பணம் இல்லானழம் இலவசமாகவே சிகிச்சை அளித்து அனுப்புவார். இரண்டு வருடங்களுக்கு முன்பு தான் ஐயா பத்து ரூபாய் வாங்கத் தொடங்கினார். அதுவும் மெயின்டனன்ஸ் மற்றும் உதவியாளர்களுக்குச் சம்பளம் கொடுக்கத்தான். தென்காசி மக்களுக்குக் கிடைத்த வரம் தான் ராமசாமி டாக்டர் ஐயா என்றாலே தென்காசி மக்களுக்கு அவ்வளவு பிரியம். எப்போது கஷ்டம் என்று போனாலும் ஐயா மறுபேச்சு பேசாமல் சிகிச்சை கொடுத்து அனுப்பி வைப்பாங்க. ஐயா கிளினிக் முடித்து வீட்டுக்குச் சென்றாலும் அங்கும் ஒரு பத்து பேர் அ��ருக்காகக் காத்திருப்பார்கள்\" என்று மெய்சிலிர்க்கிறார்.\nஇன்று தேசிய மருத்துவர் தினமாகையால் மருத்துவர் ராமசாமியை தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தோம். தனது அனுபவங்களை நம்முடன் உற்சாகமாக பகிர்ந்து கொண்டார். \"கடந்த 1972 - ல் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் முடித்தேன். அதன் பிறகு அரசு மருத்துவமனைகளில் சில வருடங்கள் பணியாற்றினேன். தென்காசி வந்து 38 வருடங்கள் ஆகிவிட்டது. அதன்பிறகு விருப்ப ஒய்வு பெற்றுவிட்டு இங்குதான் பணியாற்றிக்கொண்டு இருக்கிறேன். இலவசமாகக் கொடுத்தால் எதற்குமே மதிப்பு இருக்காது. அதனால், நான் இப்போது 10 ரூபாய் வசூலிக்கிறேன். உடன் வேலை பார்ப்பவர்களும் சரி, மெடிக்கல் நிறுவனங்களும் சரி எனக்கு ஒத்துழைப்பு கொடுப்பதால் என்னால் இந்த சேவையை செய்ய முடிகிறது. நான் கன்சல்டிங் சார்ஜ் ஆக வசூல் செய்யும் பத்து ரூபாயே எனக்குப் போதுமானதாக இருக்கிறது. குடும்பத்திலும் நல்ல முறையில் ஒத்துழைக்கிறார்கள். மனநிறைவுடன் இதை நான் செய்கிறேன்\" என்று இயல்பாக சொன்னார்\nஎன்னமோ நடக்குது மர்மமா இருக்குது- சுதாரித்து கொண்ட மக்களால் மாந்தரீகர் வெளியேற்றம்\nதொடர் மழையால் ரயில்வே தரைப்பாலத்தில் 30 அடி உயரத்திற்கு தேங்கிய நீரை அகற்றக் கோரி பொதுமக்கள் ரயில் மறியல் போராட்டம்\n'அடுத்த முறை நிச்சயம் என் காளை வெற்றி பெறும்' - வீரம் நிறைந்த மண்ணில் ஒரு தன்னம்பிக்கை பொண்ணு\nவேளாங்கண்ணி அருகே கனமழையால் 10ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள்அழுகி நாசம்\nபெண்களின் மண்டையை உடைத்த போதை ஆசாமி.. மின்கம்பத்தில் கட்டி அடித்துத் துவைத்த பொதுமக்கள்\nபொங்கல் திருநாளை முன்னிட்டு சேலத்தில் கோலாகலமாக நடைபெற்ற எருதாட்டம்\nநீரில் மூழ்கிய நெற்பயிர்கள்... கண்ணீரில் விவசாயிகள்\nபதிவு செய்தும் முன்வராத முன்களப் பணியாளர்கள்.. தானாக முன்வந்து தடுப்பூசி போட்டுக்கொண்ட எலக்ட்ரீசியனுக்கு மருத்துவர்கள் பாராட்டு..\nவிருப்ப ஓய்வு என்பது தமது தனிப்பட்ட முடிவு, இதில் நெருக்கடி எதுவும் கிடையாது-சகாயம்\nபட்டேல் சிலை உள்ள கேவாடியாவுக்கு 8 ரயில்கள்\nமறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆ...\nபள்ளியில் தொடங்கிய நட்பு; வேலைக்கு சென்ற பிறகும் தொடர்ந்த...\nபாலமேட்டில் ஜல்லிக்கட்டு.. காளைகளுடன் மல்லுக்கட்டு...\nதா���ிரபரணியில் வெள்ளம் முக்காணி, புன்னக்காயலை சூழ்ந்துநிற...\nசிவில் உடை ; முகத்தில் மாஸ்க்- பெண் துணை கமிஷனரை கேள்வி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/modi-and-rajini-are-my-two-eyes-says-arjunamurthy", "date_download": "2021-01-17T07:35:29Z", "digest": "sha1:AO7FNRGL7IMKTA5RPJF57BN5EIURCSFP", "length": 15218, "nlines": 173, "source_domain": "www.vikatan.com", "title": "`மோடியும் ரஜினியும் எனது இரு கண்கள்!’ - அர்ஜுனமூர்த்தி| Modi and Rajini are my two eyes, says Arjunamurthy", "raw_content": "\n`மோடியும் ரஜினியும் எனது இரு கண்கள்\nரஜினிகாந்த் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த அர்ஜுனமூர்த்தி பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.\nநடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதாக அறிவித்த பிறகு பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அந்த சந்திப்பில், கட்சி நிர்வாகிகளை அறிமுகம் செய்துவைத்தார். அதில் தமிழருவி மணியனை மேற்பார்வையாளராகவும், அர்ஜுனமூர்த்தியைத் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் அறிவித்தார். பா.ஜ.க-வின் அறிவுசார் பிரிவின் தமிழ்நாடு மாநிலத் தலைவராகப் பதவி வகித்துவந்தவர் அர்ஜுனமூர்த்தி. ரஜினி புதிதாகத் தொடங்கவிருந்த கட்சியில் சேர்வதற்காகத் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார்.\nவரும் டிசம்பர் 31-ம் தேதி கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடுவதாகவும், ஜனவரியில் கட்சி தொடக்கம் என்றும் கூறியிருந்த ரஜினி, உடல்நிலை காரணமாக, தான் அரசியலுக்கு வரப்போவது இல்லை என்று நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தார். ரஜினி அறிவிப்பால், தான் அரசியலிலிருந்து முற்றிலும் விலகுவதாக தமிழருவி மணியன் இன்று காலை அறிவித்திருந்தார்.\n``நான் செய்த ஒரே குற்றம்’ ; போகிறேன், வர மாட்டேன்’ - தமிழருவி மணியன் உருக்கம்\nஇதைத் தொடர்ந்து, ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த அர்ஜுனமூர்த்தி இன்று சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.\nஅவர் கூறுகையில்,``தலைவரும் அண்ணனுமான ரஜினிகாந்த் மிகவும் மன உளைச்சலில் இருக்கிறார். அவர் தமிழ் மக்களுக்கு ஏதாவது செய்துவிட வேண்டும் என்ற ஆர்வத்துடனும் ஆசையுடனும் இருந்தார். மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி அவரின் உடல் அதற்கு ஒத்துழைக்கவில்லை. இதை நாம் அனைவரும், நமது வீட்டில் ஒருவருக்கு ஒன்றென்றால் எப்படிப் பார்ப்போமோ, அப்படிப் பார்க்க வேண்டும். மருத்துவர்கள் அவருக���கு ஓய்வு வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள். நாம் அதைப் புரிந்துகொள்ளவேண்டும். ரஜினியின் முடிவை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்\" என்றார்.\nதொடர்ந்து பேசியவர் ``மருத்துவரின் ஆலோசனையைக் கேட்டு அதன்படி நடப்பது எவ்வளவு நல்லது என்பதை நம்மால் உணர முடியும். தயவுகூர்ந்து அனைவருமே அவருடைய முடிவை, அவரின் உடல்நலம் கருதியே எடுத்திருக்கும் முடிவாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் என்னுடைய தாழ்மையான வேண்டுகோள். அவரின் இந்த முடிவை எதிர்த்தோ, மாற்றுக் கருத்தோ அல்லது விமர்சனமோ செய்யக் கூடாது என்பதுதான் என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்.\nஎன்னுடைய ஒரு கண் மோடி, இன்னொரு கண் ரஜினிகாந்த். இவர்கள் இரண்டு பேருமே இந்திய மக்களுக்கும் தமிழகத்துக்கும் ஏதாவது சிறப்பாகச் செய்ய வேண்டும் என ஆசைப்படுவார்கள். அந்த ஆர்வத்தால்தான் ஏதாவது மாற்றத்தை தலைவர் செய்வர் என்ற அதீத நம்பிக்கை எனக்கு இருந்தது. அவர் என்மீது கொண்டிருக்கும் நம்பிக்கையும் அன்பும்தான் அவரோடு சேர்ந்து பணியாற்றக் காரணமாக இருந்தன.\nஅவரின் எண்ணத்தில் தமிழக மக்கள் அனைவருமே நலமுடன் இருக்க வேண்டும் என்ற ஆர்வம் என்றுமே குறைந்ததே கிடையாது. அதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். தமிழக மக்கள் அனைவரும் அவருடன் இணைந்து, அவருக்குத் தேவையான உதவிகளையும் ஆதரவையும் தர வேண்டும் என்பதுதான் என்னுடைய முக்கியமான வேண்டுகோள்.\nஎன்னுடைய நிலைப்பாடு என்பது அவருடன் இருப்பதுதான். அவர் மக்களுக்குச் சேவை செய்வேன் என்று கூறியிருக்கிறார். அதற்குத் துணை நிற்பேன். அவர் ஒரு மிகப்பெரிய தலைவர். பேராற்றால் கொண்ட மனிதர். ஓர் ஆன்மிகத் தேடல் கொண்ட மிகச்சிறந்த மனிதர். அவருடன் இருப்பதில் என்ன சங்கடம்... அவருடன்தான் இருக்க வேண்டும். அவருடனேயே பயணிக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை. அந்தக் காரணத்துக்காகத்தான் அவருடன் இணைந்தேன்.\nரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் - யார் இந்த அர்ஜுனமூர்த்தி\nபா.ஜ.க-வுடன் எனக்கு நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்று எல்லோருக்கும் நன்றாகவே தெரியும். பா.ஜ.க-வில் எனக்கு எப்போதுமே ஒரு நன்மதிப்பு உண்டு. தமிழகத்தில் மாற்றம் வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு இருந்தது. அந்த மாற்றத்துக்குத் தலைசிறந்த தலைவராக ரஜினி இருந்ததால் அவருடன் சேர்ந்து பயணிக்க ஆசைப்பட்���ேன்’’ என்று பேசினார்.\nமக்களுக்கான எழுத்துக்களே நம் தார்மீக பொறுப்பு. நம் தலையாயக் கடமையும் அதுவே. பத்திரிகையாளர்/ புலனாய்வு செய்தியாளர்/ தகவல் அறியும் ஆர்வலர் / புத்தக விரும்பி / கடல்களின் காதலன் / மலைகளின் ரசிகன்.\nசென்னை அரசு கவின் கலை கல்லூரியில் காட்சி 'வடிவமைப்புத் துறை'யில் ஓவியனாக பயின்றேன். 2018ஆம் ஆண்டு விகடன் மாணவ பத்திரிக்கையாளர் திட்டத்தில் புகைப்படக்காரராக சேர்ந்து தலைசிறந்த மாணவராக தேர்ச்சி பெற்று . தற்போது சென்னையில் விகடன் தலைமை அலுவலகத்தில் புகைப்படக்காரராக பணிபுரிந்து வருகிறேன். மேலும் தகவலுக்கு காத்திருக்கவும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cineinfotv.com/2017/09/nayan-vignesh-sivantaken-photos-in-us-on-the-brooklyn-bridge/", "date_download": "2021-01-17T05:46:56Z", "digest": "sha1:ZFQRJA44MQ2XXAPKC2NHSBC4MM2BCYRP", "length": 6196, "nlines": 107, "source_domain": "cineinfotv.com", "title": "Vignesh Shivan says thanks to Nayanthara for made his life Beautiful", "raw_content": "\nதமிழ், தெலுங்கு, மலையாள பட உலகில் முன்னணி நாயகியாக வலம் வருபவர் நயன்தாரா. இப்போது 3 மொழி படங்களிலும் ‘பிசி’யாக நடித்து வருகிறார்.\nஆரம்பத்தில் நயன்தாராவும், சிம்புவும் காதலிப்பதாக கூறப்பட்டது. பின்னர் பிரபுதேவாவுடன் நெருங்கி பழகினார். அவரை திருமணம் செய்து கொள்வதற்காக நயன்தாரா மதம் மாறியதாகவும் செய்திகள் வெளியாகின.\nதற்போது இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருவதாக சொல்லப்படுகிறது. சென்னை எழும்பூரில் உள்ள ஒரு அடுக்குமாடி வீட்டில் இருவரும் தங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதை அவர்கள் மறுக்க வில்லை.\nசில மாதங்களுக்கு முன்பு நயன்தாரா விக்னேஷ் சிவனுடன் ரோம் நகருக்கு சென்று, போப் பிரான்சிஸிடம் ஆசி பெற்றார்.\nபின்னர் இருவரும் மோதிரம் மாற்றி ரகசிய திருமணம் செய்து கொண்டதாகவும் தகவல் வெளியாகின. விக்னேஷ் சிவனுக்கு விலை உயர்ந்த கார் ஒன்றை நயன்தாரா பரிசாக வழங்கி இருக்கிறார் என்றும் சொல்லப்பட்டது.\nஇன்று விக்னேஷ் சிவன் பிறந்தநாள். இதை இருவரும் கோலாகலமாக கொண்டாட முடிவு செய்தனர். இதற்காக கடந்த வாரம் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் அமெரிக்காவின் நியூயார்க் நகரின் பல்வேறு இடங்களுக்கு ஜோடியாக சென்று வந்தனர். இருவரும் சேர்ந்து ப்ருக்லின் பாலத்தில் நின்று எடுத்த புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது.\nஇந்த புகைப்படங்களை நயன்தாரா தனது டுவிட்டர் பக��கத்தில் வெளியிட்டுள்ளார். இன்று விக்னேஷ் சிவன் பிறந்தநாளை நயன்தாரா ஜோடியாக கேக் வெட்டி கோலாகலமாக கொண்டாடி மகிழ்ந்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/2014-07-02-05-56-41/50-116442", "date_download": "2021-01-17T06:38:53Z", "digest": "sha1:BNF67PZKBQZW7WQG2F4GO6YZK4YBZ2JK", "length": 8359, "nlines": 147, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ஆப்கான் தற்கொலைத் தாக்குதலில் ஐவர் மரணம் TamilMirror.lk", "raw_content": "2021 ஜனவரி 17, ஞாயிற்றுக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome உலக செய்திகள் ஆப்கான் தற்கொலைத் தாக்குதலில் ஐவர் மரணம்\nஆப்கான் தற்கொலைத் தாக்குதலில் ஐவர் மரணம்\nஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூலில் இன்று புதன்கிழமை காலை இராணுவ பேருந்து ஒன்றின் மீது தற்கொலைதாரி ஒருவர் மேற்கொண்ட தாக்குதலில் குறைந்தபட்சம் 05 பேர் கொல்லப்பட்டதாக அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nகாபூல் பல்கலைக்கழகத்துக்கு அருகில் இடம்பெற்ற இந்தத் தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.\nஇது இவ்வாறிருக்க, கடந்த மாதம் தலைநகரில் ஜனாதிபதி வேட்பாளரான அப்துல்லா அப்துல்லாவின் பேரணியின் மீது மேற்கொள்ளப்பட்டிருந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் அவர் தப்பியிருந்தார். இதன்போது அறுவர் கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமடிந்த எதிர்பார்ப்புகளை மீட்டெடுத்த டயலொக் மனிதாபிமான நடவடிக்கை\nADSTUDIO.CLOUD இன் நிரலாக்க விளம்பரம் இலங்கையில் சாதகமான மாற்றத்தை நிறுவுகிறது\nஇராசி பலன்களை வழங்க விஜய பத்திரிகை ஸ்தாபனம், VIBER உடன் கைகோர்ப்பு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nபாராளுமன்றத்தில் 4 பேருக்கு கொரோனா\n288 இலங்கையர்கள் நாடு திரும்பினர்\nசுய தனிமையில் இருப்போருக்கு எச்சரிக்கை\nபல பகுதிகளில் இன்றும் இடியுடன் கூடிய மழை\nதொகுப்பாளினி டிடி வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nஐஸ்வர்யா லட்சுமியின் டோலிவுட் பிரவேசம்\nகங்கனாவை விசாரிக்க இடைக்கால தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2020/08/deepika.html", "date_download": "2021-01-17T06:19:59Z", "digest": "sha1:JHXWU4645VVTTI6KWWBJEB3NFMO3U6MK", "length": 10149, "nlines": 91, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : பேராசிரியர் தீபிகா உடுகம பதவியில் இருந்து இராஜினாமா", "raw_content": "\nபேராசிரியர் தீபிகா உடுகம பதவியில் இருந்து இராஜினாமா\nஇலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் தீபிகா உடுகம பதவியில் இருந்து இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளார்.\nசெப்டம்பர் மாதம் முதலாம் திகதி முதல் அவர் தனது பதவியில் இருந்து இராஜினாமா செய்து கொள்வதாக அரசியலமைப்பு சபைக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகடந்த பாராளுமன்றத்தினால் நியமிக்கப்பட்ட அரசியலமைப்பு சபை இறுதியாக நேற்று (03) மாலை ஒன்று கூடியது.\nமுன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் அரசியலமைப்பு சபை ஒன்று கூடி இருந்தது.\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, மஹிந்த சமரசிங்க, பிமல் ரத்நாயக்க ஆகியோர் உட்பட அரசியலமைப்பு சபை உறுப்பினர்கள் 6 பேர் இதில் கலந்து கொண்டனர்.\nமுன்னாள் எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாச இதில் கலந்து கொள்ளவேண்டி இருப்பினும் அவர் சமூகமளிக்கவில்லை.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழ��யான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\n11 வயது சிறுமியின் மரணத்தில் சந்தேகம் - மழையின் மத்தியிலும் ஆர்ப்பாட்டம்\nமட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் 11 வயது சிறுமி ஒருவரின் மரணம் தொடர்பில் முறையான விசாரணை...\nபொது சுகாதாரப் பரிசோதகரின் அனுமதியுடனேயே உடலை அடக்கம் செய்தோம் - குடும்பத்தார் தெரிவிப்பு\n- ஐ. ஏ. காதிர் கான் மினுவாங்கொடை, கல்லொழுவை பிரதேசத்திற்குப் பொறுப்பான கிராம சேவை அதிகாரியை அறிவுறுத்தாமல், அப்பிரதேசத்தில் மரணித்த பெண்ணொர...\nஅசாத் சாலிக்கு எதிராக சிஐடி விசேட விசாரணை ஆரம்பம்\n- எம்.எப்.எம்.பஸீர் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலிக்கு எதிராக சிஐடியின் சிறப்பு விசாரணைக்குழு விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. ...\nகொவிட் உடல் எரிப்பு - இலங்கைக்கு எதிராக ஜெனீவாவில் முறையீடு \nகொரோனா தொற்றினால் உயிரிழக்கின்ற முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் இலங்கையில் புதைப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டு எரிக்கப்படுதால் அதற்கெதிராக ஐ.நா மனித ...\nஇம்மாதம் முதல் மாடறுக்கத் தடை \n- ஐ. ஏ. காதிர் கான் மினுவாங்கொடை நகர சபைக்குட்பட்ட பகுதிகளில் 2021 ஜனவரி முதல் மாடு அறுப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக, மினுவாங்கொடை நக...\nமகிழ்ச்சியாக செய்தி - சவுதியில் பணிப்புரிய இலங்கை பெண்களுக்கு புதிய வாய்ப்புகள்\nதாதி மற்றும் வீடு பராமறிப்பு துறைக்கு இலங்கை பணி பெண்களை இணைத்துக்கொள்ள சவுதி அரேபியாவில் உள்ள முன்னணி நிறுவனம் ஒன்று உடன்பாடு ஒன்றை ஏற்படுத...\nV.E.N.Media News,20,video,8,அரசியல்,6760,இரங்கல் செய்தி,21,இஸ்லாமிய சிந்தனை,430,உதவி,22,உள்நாட்டு செய்திகள்,15643,கட்டுரைகள்,1546,கவிதைகள்,71,சினிமா,338,நேர்காணல்,7,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,92,விசேட செய்திகள்,3899,விளையாட்டு,785,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2821,வேலைவாய்ப்பு,13,ஜனாஸா அறிவித்தல்,40,\nVanni Express News: பேராசிரியர் தீபிகா உடுகம பதவியில் இருந்து இராஜினாமா\nபேராசிரியர் தீபிகா உடுகம பதவியில் இருந்து இராஜினாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ec2-34-235-123-65.compute-1.amazonaws.com/vetrimaaran-next-with-sasikumar-official-announcement-tamilfont-news-273278", "date_download": "2021-01-17T06:31:05Z", "digest": "sha1:YZJMUTZ72BKX6KRKG2ZTKZQ23D4BGUCQ", "length": 12621, "nlines": 135, "source_domain": "ec2-34-235-123-65.compute-1.amazonaws.com", "title": "Vetrimaaran next with Sasikumar official announcement - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » வெற்றிமாறனின் அடுத்த படத்தில் பிரபல நடிகர்-இயக்குனர்\nவெற்றிமாறனின் அடுத்த படத்தில் பிரபல நடிகர்-இயக்குனர்\nதமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான வெற்றிமாறன் தற்போது சூரி நடித்து வரும் ஒரு படத்தை இயக்கி வருகிறார். இதனை அடுத்து அவர் சூர்யா நடிக்கும் ’வாடிவாசல்’ என்ற திரைப்படத்தை இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி விஜய்யின் அடுத்த படத்தை இயக்கவிருக்கும் இயக்குனர்கள் பட்டியலில் வெற்றிமாறன் பெயரும் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த நிலையில் வெற்றிமாறனின் அடுத்த படம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. வெற்றிமாறன் கதை திரைக்கதையில் சசிகுமார் நடிக்க இருக்கும் திரைப்படம் ஒன்றின் அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது. இந்த படத்தின் இயக்குனர் குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியிடப்படும் என்றும் இந்த படத்தை வெற்றிமாறனின் கிராஸ் ரூட் நிறுவனம் மற்றும் கதிரேசன் அவர்களின் பைவ் ஸ்டார் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. வெற்றிமாறனுடன் ஃபைவ்ஸ்டார் கதிரேசன் மூன்றாவது முறையாக இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது .\nஇந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் இயக்குனர், இசையமைப்பாளர் உள்பட தொழில்நுட்ப கலைஞர்களின் விபரங்கள் மிக விரைவில் அறிவிக்கப்படும் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது.\nபள்ளி கால தோழிகளுடன் கோவா சென்றபோது நடந்த விபத்து: வைரலாகும் கடைசி செல்பி\nரோட்டுக்கடைக்கு விசிட் அடித்த 'தல' அஜித்: இன்ப அதிர்ச்சியில் கடைக்காரர்\nபிரபல இயக்குனர் படத்தில் இடம்பெற்ற எம்ஜிஆர் பாடல்: முதல்வர் வெளியிட்டார்\nஃபைனலுக்கு முன்னரே இந்த இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றமா\nஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்துடன் ஃபினாலே: பார்வையாளராக ஆரி மனைவி\nபிரபல இயக்குனர் படத்தில் இடம்பெற்ற எம்ஜிஆர் பாடல்: முதல்வர் வெளியிட்டார்\nரோட்டுக்கடைக்கு விசிட் அடித்த 'தல' அஜித்: இன்ப அதிர்ச்சியில் கடைக்காரர்\nஆட்டம், பாட்டம் கொண்டாட்ட��்துடன் ஃபினாலே: பார்வையாளராக ஆரி மனைவி\nஃபைனலுக்கு முன்னரே இந்த இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றமா\nஎன் தாய் எங்களுக்கு சொல்லிக் கொடுத்த முக்கியமான பாடம்: செல்வராகவன் உருக்கமான டுவீட்\nசிம்புவின் 'பத்து தல' படத்தின் பொங்கல் ஸ்பெஷல் அறிவிப்பு\nஅடுத்த படத்தில் சரி செய்து கொள்வேன்: 'மாஸ்டர்' நெகட்டிவ் விமர்சனம் குறித்து லோகேஷ்\nநாளை பிக்பாஸ் நிகழ்ச்சி எத்தனை மணி நேரம்: கமல்ஹாசன் அறிவிப்பு\n'வலிமை' ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் எப்போது படக்குழுவினர்களிடம் இருந்து கசிந்த தகவல்\nவெற்றிப்பட இயக்குனருடன் மூன்றாவது முறையாக இணையும் நயன்தாரா\nஅப்செட்டா இருந்துச்சு, கஷ்டமா இருந்துச்சு: கமல்ஹாசனிடம் புலம்பிய ரம்யா, ரியோ\nபட ரிலீசுக்கு முன்பே புற்றுநோயால் உயிரிழந்த அறிமுக ஹீரோ… படக்குழுவினர் இரங்கல்\nஆரியின் வெற்றியை மேடையில் வேடிக்கை பார்க்க போகிறார் ரியோ: பிரபலத்தின் பதிவு\nவெற்றிமாறன் படத்தில் இணையும் பிரபல இசையமைப்பாளரின் தங்கை\nஇன்னும் ஒரு திருப்பம் பாக்கியிருக்கிறது: கமல் வைத்த டுவிஸ்ட்\n'மாஸ்டர்' இந்தி ரீமேக்: விஜய், விஜய்சேதுபதி கேரக்டர்களில் நடிப்பது யார்\n6 மொழிகளில் தயாராகும் விஜய்சேதுபதியின் அடுத்த படம்: டைட்டில் அறிவிப்பு\n'மாஸ்டர்' படம் பார்த்து குஷ்பு கூறியது என்ன தெரியுமா\nமூன்றே நாட்களில் ரூ.100 கோடி கிளப்பில் இணைந்த 'மாஸ்டர்': மொத்த வசூல் எவ்வளவு\nபள்ளி கால தோழிகளுடன் கோவா சென்றபோது நடந்த விபத்து: வைரலாகும் கடைசி செல்பி\nகொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட 23 பேர் உயிரிழப்பு… பதற வைக்கும் தகவல்\nசொத்து கைக்கு வந்தவுடன் பெற்றோரை ஒதுக்கிய பிள்ளை… பின்பு நடந்த பெரிய டிவிஸ்ட்\nதமிழகத்தில் பயன்பாட்டுக்கு வந்த கொரோனா தடுப்பூசி… நானும் போட்டுக் கொள்வேன் தமிழக முதல்வர் நம்பிக்கை\nஒவ்வொரு குடிமகனுக்கும் ரூ.1 லட்சம் நிதி உதவியா வியக்க வைக்கும் புதிய அறிவிப்பு\nஇந்தியாவில் பயன்பாட்டுக்கு வந்துவிட்ட கொரோனா தடுப்பூசி\nபெங்களூரில் கைது செய்யப்பட்ட பிட்காயின் ஹேக்கர்… அரசாங்க வலைத் தளத்திலும் கைவரிசையா\nநடராஜனுக்கு தமிழில் ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்த இன்னொரு இந்திய வீரர்… விழிபிதுங்கும் ரசிகர்கள்\nதமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஞானதேசிகன் காலமானார்\nசொந்த ஊரில் பொங்கல் பண���டிகையை கொண்டாடினார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி…\nகர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடக்கூடாதா\nஆளுமை மிக்க தலைவர் எடப்பாடி பழனிசாமி… ஜே.பி.நட்டா புகழாராம்\nகணவருக்கு தெரிந்த கள்ளக்காதல்: தூக்கிட்டு தற்கொலை செய்த மனைவி\nஅர்னாப் கோஸ்வாமி கைதுக்கு பின் உள்ள தற்கொலை வழக்கு என்ன\nகணவருக்கு தெரிந்த கள்ளக்காதல்: தூக்கிட்டு தற்கொலை செய்த மனைவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/hospital/pyari-bai-memorial-hospital-indore-madhya_pradesh", "date_download": "2021-01-17T06:26:58Z", "digest": "sha1:HCEHJZII4ZXVPO7P5H2ZIPT2AX6G6JDY", "length": 6435, "nlines": 118, "source_domain": "ta.nhp.gov.in", "title": "Pyari Bai Memorial Hospital | National Health Portal Of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்திய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமறுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/research-team-mentored-by-ajith-uses-drones-to-help-tn-covid-19-006164.html?utm_medium=Desktop&utm_source=CI-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-01-17T06:03:18Z", "digest": "sha1:NH5YQRBAQ7CXNWDHCSCTZEALFUHODKQ4", "length": 14110, "nlines": 124, "source_domain": "tamil.careerindia.com", "title": "கொரோனா தடுப்பில் நடிகர் அஜித்தின் ஆலோசனை! ஐஐடி மெட்ராஸ் மாணவர்கள் புது முயற்சி! | Research team mentored by Ajith uses drones to help TN Covid-19 - Tamil Careerindia", "raw_content": "\n» கொரோனா தடுப்பில் நடிகர் அஜித்தின் ஆலோசனை ஐஐடி மெட்ராஸ் மாணவர்கள் புது முயற்சி\nகொரோனா தடுப்பில் நடிகர் அஜித்தின் ஆலோசனை ஐஐடி மெட்ராஸ் மாணவர்கள் புது முயற்சி\nதமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கும் வகையில் நடிகர் அஜித் தலைமையில் உருவாக்கப்பட்ட தக்‌ஷா ட்ரோன் பெரும் பங்காற்றி வருகிறது.\nகொரோனா தடுப்பில் நடிகர் அஜித்தின் ஆலோசனை ஐஐடி மெட்ராஸ் மாணவர்கள் புது முயற்சி\nசென்னை அண்ணா பல்கலைக் கழகம் சார்ப���ல் அப்பல்கலைக் கழக மாணவர்கள் மற்றும் நடிகர் அஜித் இணைந்து தயாரித்த ஆளில்லா ட்ரோன் நாடளவில் பல்வேறு சாதனைகளைப் படைத்தது.\nஅண்ணா பல்கலைக்கழகத்தின் எம்.ஐ.டி வளாகத்தில் பயிலும் ஏரோநாட்டிகல் மாணவர்கள் டிரோன் குறித்து ஆய்வு செய்ய தக்‌ஷா என்னும் குழுவை உருவாக்கினர். அந்தக் குழுவுக்கு நடிகர் அஜித் ஆலோசகராகச் செயல்பட்டு பல சாதனைகளைத் தேடித்தந்தார். அந்த ட்ரோன் ஒலிம்பிக் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச பரிசுகளை வென்றது.\nஇந்நிலையில், தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் உச்சம் அடைத்துள்ள நிலையில், தல அஜித் ஆலோசகராகச் செயல்பட்ட கல்லூரி மாணவர்கள் குழு உருவாக்கிய ஆளில்லா குட்டி விமானம், கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு பயன்படுத்தப்பட இருக்கிறது.\nகுறிப்பாக, சென்னையின் முக்கிய பகுதிகள் மற்றும் மருத்துவமனைகளில் ஆளில்லா விமானம் மூலம் கிருமி நாசினி தெளிக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ள நிலையில், இதற்கான சோதனை ஓட்டம் சென்னையில் நடைபெற்றது.\nமுன்னதாக, கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சிவப்பு மண்டல பகுதிகளில் ட்ரோன்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் யோசனையை நடிகர் அஜித் வழங்கியதாக மருத்துவர் கார்த்திக் நாராயணன் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். சிவப்பு மண்டலங்களில் ட்ரோன்கள் மூலம் கிருமி நாசினிகளைத் தெளிக்க நடிகர் அஜித்தின் அறிவுறுத்தலின் படி தக்‌ஷா குழு சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், திருநெல்வேலி மாவட்டத்திலும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் மருத்துவர் தெரிவித்துள்ளார்.\nதமிழில் எழுதப் படிக்கத் தெரியுமா ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை\nகல்லூரி மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ் முதல்வர் அறிவிப்பால் அதிர்ந்து போன மாணவர்கள்\nJEE 2021: ஜேஇஇ தேர்வு ஜூலை 3ம் தேதி தொடங்கும்: மத்திய கல்வி அமைச்சர் அறிவிப்பு\nJEE Advanced 2021: ஜேஇஇ முதன்மை தேர்வு தேதி குறித்து முக்கிய அறிவிப்பு வெளியீடு\n ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\n சென்னை NIE நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\n சென்னையிலேயே மத்திய அரசு வேலை\nரூ.31 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே மத்திய அரசு வேலை\nசென்னையிலேயே மத்திய அரசு வேலை யார் யார் விண்ணப்பிக்கலாம் தெரியுமா\n சென்னையிலேயே மத்திய அரசு வேலை ரெடி\nரூ.85 ஆயிரம் ஊதியத்தில் மத்திய ���ரசில் கொட்டிக்கிடக்கும் பொறியாளர் வேலை\nரூ.2 லட்சம் ஊதியத்தில் உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை\n1 hr ago ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\n23 hrs ago உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை ரெடி\n1 day ago தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை வேண்டுமா\n2 day ago ரூ.1.13 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nMovies இன்னும் முடியாத கிராண்ட் ஃபினாலே ஷூட்டிங்.. டைட்டில் வின்னர் அறிவிப்பை தாமதப்படுத்துவது ஏன்\nNews மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். 104-வது பிறந்த நாள்.. ட்விட்டரில் பிரதமர் மோடி புகழ் வணக்கம்\nSports ராகுல் டிராவிட்டை பார்த்து கத்துக்கங்க... முன்னாள் பாகிஸ்தான் வீரர்களுக்கு அப்ரிடி வேண்டுகோள்\nFinance அதிரடி ஆஃபர்.. ரூ.877 ரூபாயில் விமானத்தில் போகலாம்.. இண்டிகோவின் சரவெடி சலுகை..\nAutomobiles வாகனத்தில் தனியாக செல்லும்போது மாஸ்க் அணிவது கட்டாயமா, இல்லையா - மத்திய அரசு விளக்கம்\nLifestyle வார ராசிபலன் 17.01.2021 முதல் 23.01.2021 வரை – இந்த ராசிக்காரர்களுக்கு லாபம் நிறைந்த வாரமிது…\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nSSC Recruitment: ரூ.1.50 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\n சென்னை NIE நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vellithirai.news/promotions/120-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%80.html", "date_download": "2021-01-17T05:32:52Z", "digest": "sha1:T6QM3JZLOTWKXN24ZAJX4JCX27G7I34S", "length": 17564, "nlines": 142, "source_domain": "vellithirai.news", "title": "ஸ்ரீகாந்த் - வித்யா பிரதீப் நடிப்பில் உருவாகும் திரில்லர் திரைப்படம் 'எக்கோ'..! - Vellithirai News", "raw_content": "\nஸ்ரீகாந்த் – வித்யா பிரதீப் நடிப்பில் உருவாகும் திரில்லர் திரைப்படம் ‘எக்கோ’..\nநடிகை சித்ராவின் மரணத்தில் வரதட்சிணை காரணம் இல்லை: ஆடிஓ விசாரணையில் தகவல்\nஅண்ணாத்த படக் குழுவில் 4 பேருக்கு கொரோனா\nசித்ரா தற்கொலை விவகாரத்தில் ஹேம்நாத் கைதானது எப்படி காட்டிக் கொடுத்த அந்த ‘ஆடியோ’\nமெகா ஸ்டார் சிரஞ்சீவிய��� இயக்கும் மோகன் ராஜா – அசத்தல் அப்டேட்\nஅந்த இயக்குனர் இல்லனா நானு – அஜித்திற்காக காத்திருக்கும் இயக்குனர்\nலாக்அப் – LOCK UP – படம் எப்படி\nPENGUIN – பெண்குயின் – பணிப்பெண் – விமர்சனம்\nபொன்மகள் வந்தாள் -பொருள் பாதி தந்தாள் …\nமேல் சிகிச்சைக்காக வெளிநாடு செல்கிறார் ரஜினி\nஎனிமி படப்பிடிப்பின் சண்டைக் காட்சியில் ஆர்யாவிற்கு ஏற்பட்ட காயம் \nஅண்ணாத்த படக் குழுவில் 4 பேருக்கு கொரோனா\n100 கோடி வீடு.. 50 கோடியில் கெஸ்ட் ஹவுஸ்.. ராஜாவாக வலம் வரும் பிரபாஸ்…\nஜெயலலிதாவின் 4ஆம் நினைவு தினம்: கங்கனாவின் ‘தலைவி’ ஸ்டில்கள்\nமுல்லை வேடத்தில் நடிப்பது இவர்தானாம்\nமுல்லை வேடத்துக்கு யாரும் வேண்டாம்…கிரியேட்டிவ் டீம் எடுத்த முடிவு…\nசித்ரா தற்கொலை விவகாரம் – கணவர் ஹேமந்த் கைது\nமுல்லை கதாபாத்திரத்தில் நான் நடிக்கவில்லை – பிரபல நடிகை மறுப்பு\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சித்ராவுக்கு பதில் அந்த நடிகையா\nஅசுரனாகவே மாறிய வெங்கடேஷ்.. மிரட்டல் நடிப்பில் ‘நாரப்பா’வீடியோ…\nவாணிபோஜனுடன் லிப்லாக்.. ஜெய் நடிப்பில் ‘டிரிபிள்ஸ்’ சீரியஸ் டிரெய்லர் வீடியோ\nயாரா ட்ரைலர் படுக்கையறை காட்சி: மிக தாராளமாய் ஸ்ருதிஹாசன்\n இப்படி ஆகும்னு நான் நினைக்கவே இல்லை… வைரலாகும் பெண்ணின் வீடியோ\nரஜினிக்காக சண்டை போடும் மீனா குஷ்பு… கலாய்த்த ரசிகர்.. வைரல் வீடியோ\nபாடகரான விஜயகாந்த் மகன்… ‘என் உயிர் தோழா’அசத்தல் ஃபர்ஸ்ட்லுக் வெளியீடு\nஇது நம்ப ஆட்டம்..எதிர்ல நிக்கிறவன் கலகலத்து போவனும்.. சார்பட்டா ஃபர்ஸ்ட் லுக்…\nஸ்ரீகாந்த் – வித்யா பிரதீப் நடிப்பில் உருவாகும் திரில்லர் திரைப்படம் ‘எக்கோ’..\nகன்னிமாடம் போஸ் வெங்கட் எழுதி இயக்கும் புதிய படம்… விரைவில்\nசட்டையை மட்டும் போட்டு கழட்டி விட்ட சாக்‌ஷி அகர்வால்.. ஷாக் ஆன ரசிகர்கள்…\nவெறித்தனமான லுக்கில் நடிகர் யாஷ்.. தெறிக்கவிடும் கேஜிஎஃப் 2 புகைப்படங்கள்..\nதங்கை, அம்மாவுடன் சிறு வயது விஜய் – இதுவரை பார்த்திராத புகைப்படம்\nமாநாடு ஷூட்டிங் ஸ்பாட்டில் சிம்பு – இணையத்தை கலக்கும் புகைப்படம்\nதாடி கோட்சூட்டில் ஹாலிவுட் ஹீரோ போல் சிம்பு – வைரலாகும் புகைப்படங்கள்\nயுவனின் அசத்தல் இசையில் ‘ஹர்லா வர்லா’…சக்ரா பட பாடல் வீடியோ\nஇயக்குனர் அவதாரம் எடுத்த டிடி – வெளியான பாடல் வீடியோ\nவிமானத்தில் ரசிகர் பக்கத்தில் அமர்ந்த தல அஜித் – வைரல் வீடியோ\nதமிழன் பாட்டு மாஸ் பக்கா மாஸ்.. ஈஸ்வரன் பட பாடல் வீடியோ.. அதிரும் இணையதளம்…\nவீடு திரும்பிய நிஷாவுக்கு குடும்பத்தினர் கொடுத்த இன்ப அதிர்ச்சி – வைரல் வீடியோ\nஅண்ணாத்தே படப்பிடிப்பில் ரஜினி – லைக்ஸ் அள்ளும் புகைப்படம்\nஅண்ணாத்தே ஷூட்டிங் ஸ்டார்.. விமான நிலையத்தில் ரஜினி…வைரல் புகைப்படங்கள்\nலவ்யூ தலைவா….ரஜினிக்கு சிம்பு அனுப்பிய பரிசு… வைரல் புகைப்படம்…\nஜெயலலிதாவின் 4ஆம் நினைவு தினம்: கங்கனாவின் ‘தலைவி’ ஸ்டில்கள்\nஸ்ரீகாந்த் - வித்யா பிரதீப் நடிப்பில் உருவாகும் திரில்லர் திரைப்படம் 'எக்கோ'..\nபாடகரான விஜயகாந்த் மகன்... ‘என் உயிர் தோழா’அசத்தல் ஃபர்ஸ்ட்லுக் வெளியீடு\nஇது நம்ப ஆட்டம்..எதிர்ல நிக்கிறவன் கலகலத்து போவனும்.. சார்பட்டா ஃபர்ஸ்ட் லுக்...\nஸ்ரீகாந்த் – வித்யா பிரதீப் நடிப்பில் உருவாகும் திரில்லர் திரைப்படம் ‘எக்கோ’..\nசெப்டம்பர் 2, 2020 10:16 காலை\nஸ்ரீகாந்த் – வித்யா பிரதீப் நடிப்பில் உருவாகும் திரில்லர் திரைப்படம் ‘எக்கோ’..\nஇன்டுடிவ் சினிமாஸ் சார்பில் டாக்டர் ராஜசேகர் மற்றும் ஹாரூன் இணைந்து தயாரிக்கும் சைக்கலாஜிக்கல் திரில்லர் திரைப்படம் ‘எக்கோ’.\nஅறிமுக இயக்குனர் நவீன் கணேஷ் இயக்குகிறார். ஸ்ரீகாந்த் மற்றும் வித்யா பிரதீப் நடிக்கும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் ஆசிஷ் வித்யார்த்தி நடிக்கிறார்.\nதடம், தூள், கில்லி படங்களின் ஒளிப்பதிவாளர் கோபிநாத் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.\nஇசை: ஜான் பீட்டர் எடிட்டிங்: சுதர்ஷன் கலை: மைக்கேல் ராஜ் நடனம்: ராதிகா சண்டை பயிற்சி: டேஞ்சர் மணி ஒப்பனை: ராமச்சந்திரன் ஆடை வடிவமைப்பு: பாரதி பாடல்கள் : ஏக்நாத்\nசெப்டம்பர் இரண்டாம் வாரம் முதல் சென்னையில் படப்பிடிப்பு துவங்குகிறது. விரைவில் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகிறது.\nஇது நம்ப ஆட்டம்..எதிர்ல நிக்கிறவன் கலகலத்து போவனும்.. சார்பட்டா ஃபர்ஸ்ட் லுக்…\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nநடிகை சித்ராவின் மரணத்தில் வரதட்சிணை காரணம் இல்லை: ஆடிஓ விசாரணையில் தகவல்\nநாளை தாக்கல் செய்கிறார். இந்த நிலையில், சித்ரா தற்கொலை விவகாரத்தில், வரதட்சணை கொடுமைக்கான முகாந்திரம் இல்லை என்று தெரிய வந்துள்ளதாக\nஅண்ணாத்த படக் குழு��ில் 4 பேருக்கு கொரோனா\nஅண்ணாத்த படத்தில் நயன்தாரா, பிரகாஷ் ராஜ், குஷ்பு, மீனா, கீா்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் உள்பட பலா் நடித்து வருகின்றனா். ஒளிப்பதிவு – வெற்றி, இசை –...\nசித்ரா தற்கொலை விவகாரத்தில் ஹேம்நாத் கைதானது எப்படி காட்டிக் கொடுத்த அந்த ‘ஆடியோ’\nஅதில்தான் ஹேம்நாத் சிக்கிக் கொண்டுள்ளார். அதன் பின்னரே சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக ஹேம்நாத் கைது செய்யப்பட்டார்.\nமெகா ஸ்டார் சிரஞ்சீவியை இயக்கும் மோகன் ராஜா – அசத்தல் அப்டேட்\nதமிழ் சினிமாவில் தனது தம்பி ரவியை வைத்து தெலுங்கு படங்களை தமிழில் ரீமேக் செய்து வந்தவர் மோகன் ராஜா. ஆனால் தனி ஒருவன் திரைப்படம் அவர் மீது...\nஅந்த இயக்குனர் இல்லனா நானு – அஜித்திற்காக காத்திருக்கும் இயக்குனர்\nஅஜித்திற்கு பிடித்தமான மற்றும் நெருக்கமான இயக்குனர்களில் விஷ்ணு வர்தனுக்கு எப்போதும் ஒரு இடம் உண்டு. அவரது இயக்கத்தில் பில்லா, ஆரம்பம் ஆகிய படங்களில் அஜித் நடித்துள்ளார். கடந்த...\nமேல் சிகிச்சைக்காக வெளிநாடு செல்கிறார் ரஜினி\nஎனிமி படப்பிடிப்பின் சண்டைக் காட்சியில் ஆர்யாவிற்கு ஏற்பட்ட காயம் \nநடிகை சித்ராவின் மரணத்தில் வரதட்சிணை காரணம் இல்லை: ஆடிஓ விசாரணையில் தகவல்\nஅண்ணாத்த படக் குழுவில் 4 பேருக்கு கொரோனா\nசித்ரா தற்கொலை விவகாரத்தில் ஹேம்நாத் கைதானது எப்படி காட்டிக் கொடுத்த அந்த ‘ஆடியோ’\nஅண்ணாத்த படக் குழுவில் 4 பேருக்கு கொரோனா\nநடிகை சித்ராவின் மரணத்தில் வரதட்சிணை காரணம் இல்லை: ஆடிஓ விசாரணையில் தகவல்\nஎனிமி படப்பிடிப்பின் சண்டைக் காட்சியில் ஆர்யாவிற்கு ஏற்பட்ட காயம் \nமேல் சிகிச்சைக்காக வெளிநாடு செல்கிறார் ரஜினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/129024/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-6-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2021-01-17T06:46:12Z", "digest": "sha1:APEDAC3QGBMT3LOPH22ESORAXEMXFOBZ", "length": 9214, "nlines": 87, "source_domain": "www.polimernews.com", "title": "உடல் உறுப்பு தானத்தில் 6-வது முறையாக தமிழகம் முதன்மை... மருத்துவர்களுக்கும், மருத்துவ துறை பணியாளர்களுக்கும் முதலமைச்சர் நன்றி - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nபட்டேல் சிலை உள்ள கேவாடியாவுக்கு 8 ரயில்கள்\nகொரோனா தடுப்பூசி தொடர்பாக பரப்பப்படும் வதந்திகளுக்கு எதிர...\nவேலைக்கு ஏன் போகவில்லை என்று கேட்கப்பட்ட கேள்விகள் இன்று ...\nசீனாவுடனான மோதலில் இந்திய ராணுவத்தின் செயல்திறன் நாட்டின்...\nமறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆ...\nதமிழகத்தின் தென்மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு - செ...\nஉடல் உறுப்பு தானத்தில் 6-வது முறையாக தமிழகம் முதன்மை... மருத்துவர்களுக்கும், மருத்துவ துறை பணியாளர்களுக்கும் முதலமைச்சர் நன்றி\nஉடல் உறுப்பு தானத்தில் 6-வது முறையாக தமிழகம் முதன்மை... மருத்துவர்களுக்கும், மருத்துவ துறை பணியாளர்களுக்கும் முதலமைச்சர் நன்றி\nஉடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதன்மை மாநிலம் என்ற விருதினை பெறுவதற்கு உறுதுணையாக இருந்த அரசு மற்றும் தனியார் மருத்துவர்களுக்கும், அனைத்து மருத்துவ பணியாளர்களுக்கும் முதலமைச்சர் நன்றி தெரிவித்துள்ளார்.\nதொடர்ந்து 6-வது முறையாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் விருது வழங்கப்பட்டமைக்காக மகிழ்ச்சி அடைவதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.\nஉடல் உறுப்பு தானத்தை மக்கள் இயக்கமாகவே தமிழ்நாடு மாற்றி வருகிறது என்றும், தமிழ்நாட்டில் இதுவரை 1392 கொடையாளர்களிடமிருந்து 8245 உறுப்புகள் தானமாக பெறப்பட்டுள்ளன என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nகொரோனா பெரும் தொற்று காலத்திலும் சிறப்பு நெறிமுறைகளை உருவாக்கி, 97 உடலுறுப்புகளை 27 உறுப்பு கொடையாளிகளிடமிருந்து பெற்று, தடையின்றி உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டு தனது தலைமையிலான அரசு சாதனை படைத்து வருவதாக முதலமைச்சர் கூறியுள்ளார்.\n\"உடல்உறுப்பு தானம் & உறுப்புமாற்று அறுவை சிகிச்சையில் தொடர்ந்து 6வது முறையாக தமிழகம் முதலிடம்\" பெற்று மத்திய அரசின் விருது பெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது.\nமாண்புமிகு அம்மா அரசின் சரித்திர சாதனைக்கு உறுதுணையாக இருந்த அரசு மருத்துவர்களுக்கும், சுகாதாரத்துறைக்கும் எனது பாராட்டுக்கள்\nகிரிப்டோ கரன்சி திட்டங்களில் முதலீடு செய்து ஏமாற வேண்டாம் - காவல்துறை\nகடந்த ஆண்டில் இயல்பை விட கூடுதலாக மழைப்பொழிவு..\nதொடர் கண்காணிப்பில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் - அமைச்சர்\nமதுரை ஸ்மார்ட் சிட்டி பணி குறித்து, மாநகராட்���ி பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவு\nவேளாண் மண்டலம் தொடர்பாக மத்திய அரசு முடிவு 3 நாளில் அறிவிப்பு\nஇருசக்கர வாகனத்தின் மீது கார் மோதியதில் இருவர் உயிரிழப்பு\nகாரை நிறுத்தி சிறுவர்களுக்கு சாக்லேட் வழங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி -வீடியோ\nகாதலிக்க மறுத்ததால் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞர்\nபட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம் - 2 பேர் கைது\nபட்டேல் சிலை உள்ள கேவாடியாவுக்கு 8 ரயில்கள்\nமறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆ...\nபள்ளியில் தொடங்கிய நட்பு; வேலைக்கு சென்ற பிறகும் தொடர்ந்த...\nபாலமேட்டில் ஜல்லிக்கட்டு.. காளைகளுடன் மல்லுக்கட்டு...\nதாமிரபரணியில் வெள்ளம் முக்காணி, புன்னக்காயலை சூழ்ந்துநிற...\nசிவில் உடை ; முகத்தில் மாஸ்க்- பெண் துணை கமிஷனரை கேள்வி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/129149/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-01-17T05:18:41Z", "digest": "sha1:YIPLB7ZT5SDHNLMESQZ2MN2LMWOJ22YK", "length": 7881, "nlines": 93, "source_domain": "www.polimernews.com", "title": "திமுக ஆட்சி அமைந்தால் கல்வி, வேலைவாய்ப்பு அனைவருக்குமானதாக இருக்கும்- மு.க.ஸ்டாலின் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nபட்டேல் சிலை உள்ள கேவாடியாவுக்கு 8 ரயில்கள்\nகொரோனா தடுப்பூசி தொடர்பாக பரப்பப்படும் வதந்திகளுக்கு எதிர...\nவேலைக்கு ஏன் போகவில்லை என்று கேட்கப்பட்ட கேள்விகள் இன்று ...\nசீனாவுடனான மோதலில் இந்திய ராணுவத்தின் செயல்திறன் நாட்டின்...\nமறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆ...\nதமிழகத்தின் தென்மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு - செ...\nதிமுக ஆட்சி அமைந்தால் கல்வி, வேலைவாய்ப்பு அனைவருக்குமானதாக இருக்கும்- மு.க.ஸ்டாலின்\nதிமுக ஆட்சி அமைந்தால் கல்வி, வேலைவாய்ப்பு அனைவருக்குமானதாக இருக்கும்- மு.க.ஸ்டாலின்\nதமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்தால், கல்வி, வேலைவாய்ப்பு என்பது அனைவருக்குமானதாக இருக்கும் என அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.\nதிருப்பூர் மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற 'தமிழகம் மீட்போம்' - 2021 சட்டமன்றத் தேர்தல் சிறப்புப் பொதுக் கூட்டத்தில் காணொலி வாயிலாக அவர் பேசினார்.\nகல்வியில், வேலைவாய்ப்பில், சுகாதாரத்தில், வேளாண்மையில் தொழில் துறையில், ஏற்றுமதி வர்த்தகத்தில் என அனைத்துத் துறையிலும் ஆக்கபூர்வமான முன்னேற்றத்தை உருவாக்கித் தரும் ஆட்சியாக, திமுகவின் ஆட்சி அமையும் என அப்போது ஸ்டாலின் குறிப்பிட்டார்.\n#தமிழகம்_மீட்போம்: திருப்பூர் மாவட்டத்தில் நடைபெறும் தேர்தல் சிறப்புப் பொதுக் கூட்டத்தில் உரை. https://t.co/4SyQ0gl1y1\nதமிழக அரசியலில் தான் ஒரு கிங் மேக்கர் என குருமூர்த்தி பில்டப் செய்து வருகிறார் - அமைச்சர் ஜெயக்குமார்\nதிமுக இந்துக்களுக்கு எதிரான கட்சி அல்ல: மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்\nசசிகலா குறித்து தவறாக எதுவும் பேசவில்லை, நான் கூறிய கருத்தில் இருந்து பின்வாங்க போவதில்லை - உதயநிதி ஸ்டாலின்\nதிமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு\nகுறித்த காலத்திற்குள் நதிகளை மீட்டெடுக்க நடவடிக்கை - கமல்ஹாசன்\nதிமுகவில் இருந்த விலகியது ஏன்\nதிமுக கூட்டணியுடன் இணைந்து தான் தேர்தலை சந்திப்போம் - ஈஸ்வரன்\nஇந்துக் கடவுளை விமர்சித்த திருமாவளவனுக்கு தேர்தலில் மக்கள் பதிலடி கொடுப்பார்கள் - காயத்ரி ரகுராம்\nதை பிறந்தால் வழிப் பிறக்கும் - மு.க.ஸ்டாலின் நம்பிக்கை\nபட்டேல் சிலை உள்ள கேவாடியாவுக்கு 8 ரயில்கள்\nமறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆ...\nபள்ளியில் தொடங்கிய நட்பு; வேலைக்கு சென்ற பிறகும் தொடர்ந்த...\nபாலமேட்டில் ஜல்லிக்கட்டு.. காளைகளுடன் மல்லுக்கட்டு...\nதாமிரபரணியில் வெள்ளம் முக்காணி, புன்னக்காயலை சூழ்ந்துநிற...\nசிவில் உடை ; முகத்தில் மாஸ்க்- பெண் துணை கமிஷனரை கேள்வி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/129181/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81-:", "date_download": "2021-01-17T06:19:14Z", "digest": "sha1:EVHVNYIYSBPNSDL2K6VQM24NPKASLZ2M", "length": 7306, "nlines": 83, "source_domain": "www.polimernews.com", "title": "தாய் தந்த அன்பு பரிசு : மகிழ்ச்சியில் திளைத்த நடிகர் சிம்பு - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nபட்டேல் சிலை உள்ள கேவாடியாவுக்கு 8 ரயில்கள்\nகொரோனா தடுப்பூசி தொடர்பாக பரப்பப்படும் வதந்திகளுக்கு எதிர...\nவேலைக்கு ஏன் ப���கவில்லை என்று கேட்கப்பட்ட கேள்விகள் இன்று ...\nசீனாவுடனான மோதலில் இந்திய ராணுவத்தின் செயல்திறன் நாட்டின்...\nமறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆ...\nதமிழகத்தின் தென்மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு - செ...\nதாய் தந்த அன்பு பரிசு : மகிழ்ச்சியில் திளைத்த நடிகர் சிம்பு\nதாய் தந்த அன்பு பரிசு : மகிழ்ச்சியில் திளைத்த நடிகர் சிம்பு\nநடிகர் சிம்புவுக்கு, அவரது தாயார் உஷா ராஜேந்தர், அன்பு பரிசாக மினி கூப்பர் கார் வழங்கியுள்ளார்.\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவான \"ஈஸ்வரன்\" திரைப்படம் முடிந்த கையோடு, வெங்கட் பிரபு இயக்கத்தில் \"மாநாடு\" படத்தில் சிம்பு நடித்து வருகிறார். ஓய்வு இல்லாமல் உழைத்து வரும் மகனின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்ற சிம்புவுக்கு மினி கூப்பர் காரை வாங்கி, பரிசளித்து, உஷா ராஜேந்தர் இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.\nதாய் தந்த அன்பு பரிசால் நடிகர் சிம்பு மகிழ்ச்சியில் திளைத்துள்ளார்.\nமாஸ்டர் படக்குழுவினருடன் பொங்கல் கொண்டாட்டத்தில் நடிகர் விஜய் - படக்குழு வெளியிட்ட வைரல் வீடியோ\nதனுஷ் - செல்வராகவன் கூட்டணியில் உருவாகி வரும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் வெளியீடு - இணையத்தில் வைரல்\nமாஸ்டர் - திரையரங்குகளில் திருவிழாக் கோலம்..\nகேரளாவில் 13 ஆம் தேதி முதல் சினிமா தியேட்டர்களை திறக்க நடவடிக்கை : முதல் படமாக மாஸ்டர் படத்தை திரையிட ஏற்பாடு\nமாஸ்டர் திரைப்படத்தின் சில காட்சிகள் இணையத்தில் வெளியான விவகாரம்-தயாரிப்பாளர் சங்கம் மூலம் காவல் துறையிடம் புகாரளிக்க முடிவு\nவிக்ரம் நடிப்பில் உருவான கோப்ரா படத்தின் டீசர் வெளியீடு\nவிஜய் மக்கள் இயக்க முன்னாள் நிர்வாகிகள் 2 பேர் மீது நடிகர் விஜய் புகார்\nஎத்தனை தடைகள் வந்தாலும் நிச்சயம் ஈஸ்வரன் பொங்கலுக்கு ரிலீஸ் -படக்குழு\nசிம்புவுக்கு கொரோனா வந்திருந்தால் தெரியும் : சிம்பு கருத்துக்கு கருணாஸ் கடும் எதிர்ப்பு\nபட்டேல் சிலை உள்ள கேவாடியாவுக்கு 8 ரயில்கள்\nமறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆ...\nபள்ளியில் தொடங்கிய நட்பு; வேலைக்கு சென்ற பிறகும் தொடர்ந்த...\nபாலமேட்டில் ஜல்லிக்கட்டு.. காளைகளுடன் மல்லுக்கட்டு...\nதாமிரபரணியில் வெள்ளம் முக்காணி, புன்னக்காயலை சூழ்ந்துநிற...\nசிவில் உடை ; முகத்தில் மாஸ்க்- பெண் துணை கமிஷனரை கேள்வி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/83607.html", "date_download": "2021-01-17T06:06:55Z", "digest": "sha1:3EJ2IK4G2IKJXCCGRQMH6ZIVKGDOQMHN", "length": 5372, "nlines": 83, "source_domain": "cinema.athirady.com", "title": "மாஃபியா தலைப்பில் அருண் விஜய்..!! : Athirady Cinema News", "raw_content": "\nமாஃபியா தலைப்பில் அருண் விஜய்..\n`தடம்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து அருண் விஜய் நடிப்பில் `அக்னிச் சிறகுகள்’, `சாஹோ’ உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகின்றன. `பாக்ஸர்’ மற்றும் கோபிநாத் நாராயணமூர்த்தி இயக்கும் பெயரிடப்படாத படத்திலும் நடிக்க இருக்கிறார். `துருவங்கள் பதினாறு’ படத்தை இயக்கிய கார்த்திக் நரேன் இயக்கத்திலும் நடிக்கிறார்.\nகுற்றப் பின்னணியில் த்ரில்லர் கதையாக உருவாகும் இந்த படத்திற்கு `மாஃபியா’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் அருண் விஜய் ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார். வில்லனாக நடிக்க பிரசன்னாவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.\nலைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கும் நிலையில், ஒரே கட்டமாக படப்பிடிப்பை நடத்த கார்த்திக் நரேன் திட்டமிட்டுள்ளார்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nநடிகர் விஜய்யின் கோரிக்கை நிராகரிப்பு – திரையுலகினர் ஏமாற்றம்..\nபுதிய அவதாரம் எடுத்த இசையமைப்பாளர் டி.இமான்..\nதிடீரென்று புகைப்படங்களை நீக்கிய தீபிகா படுகோனே… ரசிகர்கள் அதிர்ச்சி..\nபிரசாந்த் – சிம்ரன் நடிக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு..\nரஜினி, விஜய் பட நடிகர் திடீர் மரணம்..\nபாலா படத்திற்கு உதவிய சூர்யா.\nகேலி செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்த கனிகா..\nவிரைவில் தியேட்டர்கள் திறப்பு.. மாஸ்டர் ரிலீஸ் எப்போது\nபடப்பிடிப்பில் ஆர்யாவுடன் சண்டை போட்ட இயக்குனர்… வைரலாகும் புகைப்படம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/85383/", "date_download": "2021-01-17T05:27:22Z", "digest": "sha1:4IIASGYNDXC2MQUDBKQWMOHJMZVQBVNP", "length": 12462, "nlines": 168, "source_domain": "globaltamilnews.net", "title": "கேரளாவில் கல்வி பயிலும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு உணவுடன் கூடிய இலவச தங்கும் விடுதிகளை அமைக்க முடிவு. - GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகேரளாவில் கல்வி பயிலும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு உணவுடன் கூடிய இலவச தங்கும் விடுதிகளை அமைக்க முடிவு.\nகேரளாவில் கல்வி பயிலும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு உணவுடன் கூடிய இலவச தங்கும் விடுதிகளை அமைக்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது. மாற்று பாலினத்தவர்களுக்கு என பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை கேரள அரசு மேற்கொண்டு வருகின்ற நிலையில் அதன் ஒருபகுதியாக இந்தியாவிலேயே முதல் மாநிலமாக கல்வி கற்கும் மாற்று பாலினத்தவர்களுக்கு உணவுடன் கூடிய இலவச தங்கும் விடுதிகளை அமைத்துக்கொடுக்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது.\nமாற்று பாலினத்தவர்களுக்கு என ‘சமன்வாயா’ எனும் சிறப்பு கல்வி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளதுடன் இந்தத்திட்டத்தில் இணைவோருக்கு, முதற்கட்டமாக திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா மற்றும் ஆலப்புழா உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இந்த தங்கும் விடுதிகள் அமைக்கப்பட உள்ளன.\n‘தங்கும் விடுதி அல்லது வாடகை வீடுகள் போன்றவைகளில் வசிக்க மூன்றாம் பாலினத்தவர்கள் எனும் ஒரே காரணத்திற்காக அவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. இதனால், அவர்கள் கல்வி பயில ஆர்வம் காட்டுவதில்லை. எனவே, உணவும் தங்கும் இடமும் அவர்கள் கல்வி கற்க ஒரு தடையாக இருக்க கூடாது என்பதால் இத்திட்டம் தொடங்கப்பட உள்ளது” என அம்மாநில கல்வித்துறை இயக்குனர் பி.எஸ்.ஸ்ரீகலா தெரிவித்துள்ளார்.\nசிறப்பு கல்வி திட்டத்தின் கீழ் நான்காம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை கல்வி பயிலும் மூன்றாம் பாலின மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகையும் , 11 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு மாதம் 1,250 ரூபாய உதவித்தொகையாக வழங்கப்பட உள்ளது.\nTagstamil இலவச உணவுடன் கல்வி கேரளா தங்கும் விடுதி மூன்றாம் பாலினத்தவர்களுக்கு\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஅழிக்கபட்டஒரு நினைவுச் சின்னமும் அழிக்கப்பட முடியாத நினைவுகளும் – நிலாந்தன்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியல் கைதியின் போராட்டம் இடைநிறுத்தம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅங்கெலா மெர்க்கல் சகாப்தம் முடிகிறது அவரது கட்சிக்கு புதிய தலைவர் தெரிவு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுத்துஐயன்கட்டு குளத்தின் நான்கு வான் கதவுகளும் திறக்கப்பட்டன.\nஇலக்கியம் • இலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஅரளி – சிறுகதை – தேவ அபிரா\nஇலங்கை • பிரதான செய்திகள்\n25 வருடங்களின் பின் திருமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபையை TNA இழந்தது…\nநீக்கப்பட்ட இருநூறு பட்டதாரிகளும் அரசியல் செல்வாக்கினால் பட்டியலுக்குள் நுழைந்தவர்களா\nமடு கல்வி வலயத்தில் இடம் பெற்ற பூரண சந்திரக் கலை விழா-\nஅழிக்கபட்டஒரு நினைவுச் சின்னமும் அழிக்கப்பட முடியாத நினைவுகளும் – நிலாந்தன்\nஅரசியல் கைதியின் போராட்டம் இடைநிறுத்தம்\nஅங்கெலா மெர்க்கல் சகாப்தம் முடிகிறது அவரது கட்சிக்கு புதிய தலைவர் தெரிவு\nமுத்துஐயன்கட்டு குளத்தின் நான்கு வான் கதவுகளும் திறக்கப்பட்டன. January 16, 2021\nஅரளி – சிறுகதை – தேவ அபிரா\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on அரளி – சிறுகதை – தேவ அபிரா\nமேன்முறையீட்டு வழக்குகளிள் துரித விசாரணை - இல்லாவிடின், பிணை தாருங்கள் உண்ணா விரதத்தில் தேவத on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\nபிணை அனுமதி பெற ஆவண செய்துதவுமாறு கோரி அரசியல் கைதி உணவு தவிர்ப்பு போராட்டம் - GTN on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\nபிணை அனுமதி பெற ஆவண செய்துதவுமாறு கோரி அரசியல் கைதி உணவு தவிர்ப்பு போராட்டம் - GTN on தனது விடுதலைக்கு தானே வாதாடும், கனகசபை தேவதாசனின் உண்ணா விரதம் தொடர்கிறது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/tag/bigg-boss-madhumitha/", "date_download": "2021-01-17T06:16:03Z", "digest": "sha1:6DWA3T6OY7UDM7MOTZT6GDZJXRMEWZVW", "length": 5853, "nlines": 143, "source_domain": "ithutamil.com", "title": "Bigg Boss Madhumitha | இது தமிழ் Bigg Boss Madhumitha – இது தமிழ்", "raw_content": "\nபிக் பாஸ் 3: நாள் 55 – எதுவாகினும் ஏற்க முடியாது மதுவின் செயலை\nநம் நிஜ வாழ்க்கையில் சூழ்நிலைகள் தான் நமக்கு வாய்ப்புகளைத்...\nபிக் பாஸ் 3: ந���ள் 52 – சந்திரமுகியாக மாறிய மது\nநேற்று அபிராமியை மையம் கொண்டிருந்த வனிதா புயல் இன்று மதுமிதா...\nபிக் பாஸ் 3: நாள் 47 – கஸ்தூரியின் வில்லுப்பாட்டும் கூட்டாம்பொங்கலும்\n‘சென்னை சிட்டி கேங்ஸ்ட்ர்’ பாடலோடு தொடங்கியது நாள். கஸ்தூரி...\nதி சேஸ் – ஃபர்ஸ்ட் லுக்\nஷ்ருதி ரெட்டி – ஆல்பம்\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nஜெயலலிதா – ஜெயஸ்ரீ – ஜெயவர்தன்\nஅமைச்சர் ஜெயக்குமார் – அதிமுகவின் கொடிகாத்த குமரன்\nகீர்த்தி சுரேஷ் வெளியிட்ட ‘பெண் உறுப்பு’ குறும்படம்\nகீர்த்தி சுரேஷ் வெளியிட்ட ‘பெண் உறுப்பு’ குறும்படம்\nடீடோட்டேலர் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் இணையதளத்தில்...\nபொன்மகள் வந்தாள் – ட்ரெய்லர்\n“உலக இலக்கியம் தெரியும்டா” – மிஷ்கின்\nவெட்கப்பட்ட கெளதம் வாசுதேவ் மேனன் – ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ வெற்றி விழா\nநோ டைம் டூ டை – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2021/01/blog-post_60.html", "date_download": "2021-01-17T07:01:14Z", "digest": "sha1:7HRYHKKGSIYG3TK4ZZVXXMRP4UWZ2JVN", "length": 39851, "nlines": 181, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "கடும்போக்குவாதம் கொண்டவர்களை கைதுசெய்து சட்ட நடவடிக்கை - ஒத்துழைப்பு வழங்க ரஷ்யா இணக்கம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nகடும்போக்குவாதம் கொண்டவர்களை கைதுசெய்து சட்ட நடவடிக்கை - ஒத்துழைப்பு வழங்க ரஷ்யா இணக்கம்\nநாட்டில் கடும்போக்குவாதம் மற்றும் பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு ரஷ்யா இணக்கம் தெரிவித்துள்ளது.\nஇந்த விடயம் குறித்து ரஷ்ய தூதுவர் தம்முடன் கலந்துரையாடியதாக மக்கள் பாதுகாப்பு அமைச்சர், ஓய்வு பெற்ற ரியர் அட்மிரல் சரத் வீரசேகர கூறியுள்ளார்.\nநாட்டில் கடும்போக்குவாதம் மற்றும் பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nபுலனாய்வு தகவல்களை பறிமாற்றம் செய்து, கடும்போக்குவாதம் கொண்ட நபர்களை கைது செய்து உரிய சட்ட நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாகவும் மக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.\nபுலிப்பயங்கரவாதிகளை இல்லாதொழித்த ராணுவத்தினருக்கு கடும்போக்கு வாதிகளை அடக்குவது கஷ்டமா\nஇலங்கை ராணுவத்தை தரக்க���றைவாக இடைபோடுவதாக இது அமையாதா \nமுதலில் உன்போண்ற கடும்போக்குவாதிகளை கைதுசெய்தாலே போதும்\nஅப்படியானால் நீங்களதானே முதலில் கைது செய்யப்பட வேண்டும்\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nபேஸ்புக்கில் ஜனாதிபதியை விமர்சித்த, முஸ்லிம் நபர் கைது\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக பேஸ்புக்கில் அவதூறான கருத்துக்களை பதிவிட்ட முஸ்லிம் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கொழும்ப...\n7,600 உலமாக்கள் சார்பில் ஜனாதிபதி, பிரதமர், பவித்திரா ஆகியோருக்கு ACJU அனுப்பியுள்ள முக்கிய கடிதம்\nஇலங்கை முஸ்லிம்களின் ஜனாஸாக்களை பலவந்தமாக எரிப்பதை நிறுத்தக் கோரியும், மத உரிமையை உறுதிப்படுத்தி கொரோனாவினால் மரணிக்கும் முஸ்லிம்களின் உடல்க...\nவெலிகமவில் 2 மாத குழந்தை தகனம் - வீடியோ (நடந்தது என்ன..\nவெலிகமை மலாப்பலாவ பகுதியில் கொரோனா தொற்று காரணமாக இரண்டுமாதக் கைக் குழந்தையொன்று நேற்றிரவு (14.01.2020) மரணமடைந்ததாக செய்திகள் வெளியாகிய வண்...\nஇடியாப்பம் சாப்பிட கறி எடுத்த மாமியாரை கத்தியால் தாக்கிய ஆசிரியை - வீடியோ எப்படி வெளியாகியது தெரியுமா..\nதனது அனுமதியை பெறாது இடியப்பம் சாப்பிடுவதற்காக கறியை எடுத்த தனது மாமியாரை கத்தியை கையில் வைத்து கொண்டு மிரட்டி மாமியாரை தாக்கிய சம்பவம் தொடர...\nபிரதமர் மகிந்தவும், மனைவியும் வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறினர் - மாளிகாவத்தையில் பௌசியின் மனைவி நல்லடக்கம்\nமூத்த அரசியல்வாதி, முன்னாள் அமைச்சர் பௌசியின் மனைவி வபாத்தானதை அடுத்து, அவரது இல்லத்திற்கு பிரதமர் மகிந்த மற்றும் அவரது மனைவி சிரந்தி ஆகியோர...\nசேருவிலயில் அதிகளவு தங்கம், என்ற விடயம் அதிகளவு மிகைப்படுத்தப்பட்டுள்ளது - Dr அனில்\nதிருகோணமலை சேருவில பகுதியில் பாரிய தங்க சுரங்கம் இருப்பதாக சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்ட நிலையில், குறித்த விடயம் மிகவும் “மிகைப்படுத...\nஅலி சப்ரியை அமைச்சரவை அமைச்சு பதவியிலிருந்து, விலக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை - ஆர்ப்பாட்டத்திற்கும் ஏற்பாடு\nநாளை ஞாயிற்றுக்கிழமை சிங்களே தேசிய கூட்டு ஒன்றியத்தினால் கண்டியில் ஆர்ப்பாட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நீதியமைச்சர் பதவியிலிருந்து ...\nபாத்திமா பஜீகா நீக்கம் - தயாசிறிக்கு இடைக்காலத் தடை\n- அஸ்லம் எஸ்.மௌலானா - ஏறாவூர் நகர சபையின் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர் பாத்திமா பஜீகாவின் அங்கத்துவத்தை முடிவுறுத்தியதற்கு எதிராக ...\nவபாத்தான பின்னர் 29 நாட்களில் எரிக்க, தயாரான ஜனாசாவில் கொரோனா தொற்று - அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்\nகொரோனா சடலமொன்றில் 29 நாட்களுக்குப் பின் நடத்தப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் அந்தச் சடலத்தில் கொரோனா தொற்று இருப்பது இரண்டாவது தடவையாக உறுதி...\nமுஸ்லிம் சட்டத்தை, திருத்தி எழுத தீர்மானம் - நியமிக்கப்பட்டுள்ள 10 பேரின் விபரம்\nமுஸ்லிம் சட்டத்தை மீள்பரிசீலனை செய்து குறித்த சட்டத்தை திருத்தி எழுதுவதற்கான சீர்திருத்த ஆலோசனைக் குழு ஒன்றை நீதி அமைச்சர் அலி சப்ரி நியமித...\nமுஸ்லிம் தாய்க்கு நடந்த மகா கொடூரம், இன்று பலவந்தமாக எரித்து சாம்பலாக்கினர் - மகன் கதறல்\nநான், முஹம்மது இஹ்ஸான், சென் ஜோசப் வீதி, கிரேன்ட்பாஸ், கொழும்பு - 14. எனது தாயார் ஷேகு உதுமான் மிஸிரியா (வயது 71) டிசம்பர் 03 ந்திகதி வ...\nபேஸ்புக்கில் ஜனாதிபதியை விமர்சித்த, முஸ்லிம் நபர் கைது\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக பேஸ்புக்கில் அவதூறான கருத்துக்களை பதிவிட்ட முஸ்லிம் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கொழும்ப...\nஜனாஸா எரிப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம் - பிக்குகள், பெண்கள், சிறுவர்கள் என உணர்வுடன் திரண்ட மக்கள் (படங்கள்)\n'வலுக்கட்டாயமாக தகனம் செய்வதை நிறுத்தவும், மனித உருமைகளை மதிக்கவும்' எனும் கருப்பொருளிலான அமைதி ஆர்ப்பாட்டமொன்றை ஐக்கிய மக்கள் சக்த...\n7,600 உலமாக்கள் சார்பில் ஜனாதிபதி, பிரதமர், பவித்திரா ஆகியோருக்கு ACJU அனுப்பியுள்ள முக்கிய கடிதம்\nஇலங்கை முஸ்லிம்களின் ஜனாஸாக்களை பலவந்தமாக எரிப்பதை நிறுத்தக் கோரியும், மத உரிமையை உறுதிப்படுத்தி கொரோனாவினால் மரணிக்கும் முஸ்லிம்களின் உடல்க...\nதஜ்ஜாலுடன் சண்டையிட கிழக்கில் புதிய அமைப்பு - இன்று லங்காதீப வெளியிட்டுள்ள தலைப்புச் செய்தி\nலங்காதீப சிங்களப் பத்திரிகையில் இன்றைய தினம் 29-12-2020 வெளியாகியுள்ள தலைப்புச் செய்தியே இது ஆகும்.\nரவுப்தீன் ஹாஜியாரின் ஜனாஸா பலாத்காரமாக எரிப்பு, கன்னத்தோட்டையில் சோகம் - குளிரூட்டியில் வைக்காமல் கொடூரம்\nயடியன்தொட கராகொடையைச் சேர்ந்தவரும், கன்னத்தோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட அல் ஹாஜ் ரவுப்தீன் (ரவ்ஸான் ஹாஜியின் தந்தை) காலம���கி கரவனல்ல வைத்த...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2010/04/sneha-in-sangamam-new-honda-car.html", "date_download": "2021-01-17T07:11:14Z", "digest": "sha1:6I4BGTKP74KCQ3FZNBH2KCPCPQJDBBLS", "length": 9637, "nlines": 88, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> சினேகாவின் வேண்டுகோள் | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome Uncategories > சினேகாவின் வேண்டுகோள்\nதன்னால் முடிந்த உதவிகளை அவ்வப்போது செய்து கொண்டிருக்கிறார் நடிகை சினேகா. மாற்றத் திறனாளிகளுக்கு உதவுவது, பல்வேறு பொது அமைப்புகளில் உறுப்பினராவது என நடிப்பதுடன் நல்ல காரியங்களிலும் ஈடுபட்டு வருகிறார்.\nசமீபத்தில் சேலம் நேரு கலையரங்கில் நடந்த திருநங்கைகளின் சங்கமம் விழாவில் கலந்துகொண்டு பரிசு வழங்கியதோடு அவர்களை உற்சாகப்படுத்திவிட்டு வந்திருக்கிறார்.\nமுதலில் அவர்களின் தன்னம்பிக்கை எனக்குப் பிடிக்கும். குடும்பம், ஊரார் வெறுத்து ஒதுக்கினாலும், சமுதாயத்தில் நாமும் வாழவேண்டும், சாதிக்க வேண்டும் என்பதில் உறுதியோடு இருக்கிறார்கள். நம்மைப் போன்றவர்கள்தான் அவர்களும். ஆதரவு தராவிட்டாலும் அவமதிக்காதீர்கள் என கேட்டுக் கொண்டார்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ��ரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nவணக்கம், சென்ற ஆண்டு (2005),மெல்பேர்ன் \"தமிழ்க்குரல்\" சமூக வானொலி வழியாக வழங்கப்பட்ட சபேசனின், தந்தையர் தினக் கட்டுரை. அன்பகலா, ...\n> இம்மாத மூலிகை-ஓரிதழ் தாமரை\nமூலிகைகளின் சொர்க்க பூமியான நம் பாரதத்தில் அவதரித்த சித்தர்கள், ஞானிகள், ரிஷிகள், தங்களின் தவப் பயனால் இயற்கையின் கொடையான இந்த மூலிகைகள் ...\n> இரு படங்கள் ஒரே கதையில்\nஅதர்வா நடிப்பில் முப்பொழுதும் உன் கற்பனைகள் படம் தயாராகி வருகிறது. அமலா பால் ஹீரோயின். அதேபோல் ரேனிகுண்டா பன்னீர் செல்வம் ஜானியை வைத்து 18 வ...\n‌++ விடுகதை‌க்கு ‌விடை தெ‌ரியுமா\nஇ‌ந்த ‌விடுகதைகளு‌க்கு ‌விடை த‌ெ‌ரி‌ந்‌திரு‌க்‌கிறதா எ‌ன்று பாரு‌ங்க‌ள் தலையை சீவினால் தாகம் தீர்ப்பான்.அவன் யார் தலையை சீவினால் தாகம் தீர்ப்பான்.அவன் யார் ஆயிரம் பேர் வந்து சென்...\n> மிக குறைந்த செலவில் விளம்பரங்கள் பிரசுரிக்க\nமிக குறைந்த செலவில் விளம்பரங்கள் பிரசுரிக்க விளம்பர கட்டணம் வர்த்தக விளம்பரம் = 10 $/month பிறந்தநாள் வாழ்த்து = Free திரைப்பட விளம்பரம்...\nஎலஹெர கால்வாயின் ஆரம்ப பணிகள் நேற்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.\nஇலங்கை நீர்ப்பாசன வரலாற்றில் புதியதோர் அத்தியாயமாக அமைக்கப்பட்டு வரும் மிக நீளமான எலஹெர கால்வாயின் ஆரம்ப பணிகள் நேற்று (11) முற்பகல் சுபவ...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/video_detail.php?id=176859", "date_download": "2021-01-17T07:01:37Z", "digest": "sha1:M4R3EDHXXBCSOBU7OCCJEE5O62DDDMBF", "length": 7653, "nlines": 135, "source_domain": "m.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2021 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\n2020 'ல் அதிகம் விமர்சிக்க பட்ட செய்திகள் பாராளுமன்ற தேர்தல் 2019 சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nமாறுபட்ட சூழ்நிலை தொந்தரவு தரலாம். தொழில், வியாபாரத்தில் இதமான அணுகுமுறை நன்மை தரும். பண செலவில் சிக்கனம் பின்பற்றவும். சீரான ஓய்வு உடல் நலம் பாதுகாக்கும். குடும்பத்தில் ஒற்றுமை அவசியம்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nபகுதிகள் அரசியல் பொது சம்பவம் சினிமா வீடியோ டிரைலர் விளையாட்டு செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ வீடியோ செய்தி சினிமா பிரபலங்கள் நேரடி ஒளிபரப்பு அனைத்து பகுதிகள்\nநேரம் 0–2 நிமிடங்கள் 2–4 நிமிடங்கள் 4–6 நிமிடங்கள் 6+ நிமிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/15_%E0%AE%AE%E0%AF%87", "date_download": "2021-01-17T07:16:11Z", "digest": "sha1:2G7NPBTDZC6KWBAVDURVFSEHS2WX63S3", "length": 21128, "nlines": 132, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மே 15 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(15 மே இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஞா தி செ பு வி வெ ச\nமே 15 (May 15) கிரிகோரியன் ஆண்டின் 135 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 136 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 230 நாட்கள் உள்ளன.\nகிமு 495 – மெர்க்குரி கடவுளுக்கான கோயில் பண்டைய ரோம் நகரில் அமைக்கப்பட்டது.\n221 – சீன இராணுவத் தலைவர் லியூ பெய் தன்னைப் பேரரசராக அறிவித்தார்.\n392 – உரோமைப் பேரரசர் இரண்டாம் வலந்தீனியன் வியென்னாவில் படுகொலை செய்யப்பட்டார்.\n908 – மூன்று-வயதான ஏழாம் கொன்ஸ்டன்டைன் பைசாந்தியப் பேரரசனாக நியமிக்கப்பட்டான்.\n1536 – இங்கிலாந்தின் அரசி ஆன் பொலின் தேசத்துரோகம், ஒழுக்கக்கேடு, ஒழுக்கமற்ற புணர்வு போன்ற குற்றச்சாட்டுகளுக்காக இலண்டனில் விசாரணைக்குட்படுத்தப்பட்டார். சான்றாயர்களினால் இவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது.\n1567 – ஸ்காட்லாந்தின் முதலாம் மேரி பொத்வெல் பிரபு யேம்சு எப்பர்ன் என்பவரை மூன்றாவது கணவராகத் திருமணம் புரிந்தார்.\n1618 – யோகான்னசு கெப்லர் முன்னர் மார்ச் 8இல் நிராகரிக்கப்பட்ட தனது மூன்றாவது கோள் இயக்க விதியை மீண்டும் நிறுவினார்.\n1648 – வெஸ்ட்ஃபாலியா அமைதி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.\n1718 – உலகின் முதலாவது இயந்திரத் துப்பாக்கிக்கான காப்புரிமத்தை லண்டனைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜேம்ஸ் பக்கிள் பெற்றார்.\n1730 – ஐக்கிய இராச்சியத்தின் முதலாவது பிரதமராக ராபர்ட் வால்போல் பதவியேற்றார்.\n1776 – அமெரிக்கப் புரட்சி: பெரிய பிரித்தானியாவில் இருந்து விடுதலை பெறுவதற்கான முன்மொழிவுகளைத் தருமாறு 5-வது வெர்ஜீனியப் பேரவை காங்கிரசு உறுப்பினர்களைக் கேட்டுக் கொண்டது.\n1792 – பிரான்சு சார்தீனிய இராச்சியத்துடன் போரை ஆரம்பித்தது.\n1796 – நெப்போலியனின் படைகள் இத்தாலியின் மிலன் நகரைக் கைப்பற்றின.\n1800 – ஐக்கிய இராச்சியத்தின் மூன்றாம் ஜார்ஜ் மன்னர் படுகொலை முயற்சியில் இருந்து தப்பினார்.\n1811 – பரகுவை எசுப்பானியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.\n1848 – 1848 புரட்சிகள்: போலந்து, ஆப்சுபர்க் கலீசியாவில் பண்ணையடிமை ஒழிக்கப்பட்டது.\n1849 – இரண்டு சிசிலிகளின் படைகள் பலெர்மோவைக் கைப்பற்றி, சிசிலியின் குடியரசு அரசைக் கலைத்தன.\n1850 – கலிபோர்னியாவின் லேக் மாவட்டத்தில் பெருந்தொகையான போமோ இந்தியப் பழங்குடிகள் அமெரிக்க இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர்.\n1851 – நான்காவது இராமா தாய்லாந்தின் மன்னராக முடி சூடினார்.\n1891 – திருத்தந்தை, பதின்மூன்றாம் லியோ தொழிலாழர் உரிமை, நிலவுரிமை ஆகியவற்றுக்கு ஆதரவான ஆணையைப் பிறப்பித்தார்.\n1897 – கிரேக்க துருக்கியப் போரில் கிரேக்கப் படையினர் பெரும் சேதத்துடன் பின்வாங்கினர்.\n1904 – உருசிய-சப்பானியப் போர்: சப்பானின் போர்க்கப்பல்கள் ஆட்சூசி, யாசிமா ஆகியன 496 பேருடன் உருசியர்களினால் மூழ்கடிக்கப்பட்டன.\n1911 – மெக்சிக்கோவில் தொரெயோன் நகரில் 300 இற்கும் அதிகமான சீனக் குடியேறிகள் மெக்சிக்கோ புரட்சிவாதிகளால் கொல்லப்பட்டனர்.\n1919 – துருக்கியின் இசுமீர் நகரை கிரேக்கப் படைகள் முற்றுகையிட்டனர். 350 துருக்கியர்கள் கிரேக்க இராணுவத்தினரால் கொல்லப்பட்டு அல்லது காயமடைந்தனர்.\n1928 – வால்ட் டிஸ்னியின் கதாபாத்திரமான மிக்கி மவுஸ் முதற்தடவையாக பிளேன் கிரேசி என்ற கேலிச்சித்திரத்தில் காட்சிப்படுத்தப்பட்டது.\n1929 – ஒகைய்யோ மாநிலத்தில் கிளீவ்லன்ட் நகரில் மருத்துவமனை ஒன்றில் இடம்பெற்ற தீவிபத்தில் 123 பேர் கொல்லப்பட்டனர்.\n1932 – இராணுவப் புரட்சி ஒன்றை அடுத்து சப்பானியப் பிரதமர் இனுக்காய் சுயோசி கொல்லப்பட்டார்.\n1934 – கார்லிசு உல்மானிசு லாத்வியாவில் சர்வாதிகார ஆட்சியை உருவாக்கினார்.\n1935 – மொஸ்கோவில் சுரங்கத் தொடருந்து சேவை ஆரம்பமானது.\n1940 – இரண்டாம் உலகப் போர்: பெரும் சமருக்குப் பின்னர் இடச்சுப் படைகள் செருமானியப் படைகளிடம் சரணடைந்தன. அடுத்த ஐந்து ஆண்டுகள் நெதர்லாந்து செருமனியின் வசம் இருந்தது.\n1940 – மெக்டொனால்ட்சு தனது முதலாவது உணவகத்தை கலிபோர்னியாவில் சான் பெர்னாதீனோவில் ஆரம்பித்தது.\n1941 – பிரித்தானிய மற்றும் நட்புப் படைகளின் முதலாவது தாரை வானூர்தி சேவைக்கு விடப்பட்டது.\n1943 – ஜோசப் ஸ்டாலின் பொதுவுடைமை அனைத்துலகத்தை (மூன்றாவது பன்நாடு) கலைத்தார்.\n1948 – பலத்தீன் மீதான பிரித்தானியக் கட்டளை முடிவுக்கு வந்ததை அடுத்து, இசுரேல் மீது அரபு நாடுகளான எகிப்து, ஜோர்தான், லெபனான், சிரியா, ஈராக், மற்றும் சவூதி அரேபியா ஆகியன இணைந்து தாக்குதலை ஆரம்பித்தன.\n1955 – உலகின் ஐந்தாவது உயரமான மக்காலு மலையின் உச்சியை பிரெஞ்சு மலையேறிகள் முதன் முதலாக எட்டினர்.\n1957 – பசிபிக் பெருங்கடல் பகுதியில் மால்டன் தீவில் பிரித்தானியா தனது முதலாவது ஐதரசன் குண்டை சோதித்தது. ஆனாலும் இது தோல்வியடைந்தது.\n1958 – சோவியத்தின் இசுப்புட்னிக் 3 விண்கலம் ஏவப்பட்டது.\n1960 – சோவியத்தின் இசுப்புட்னிக் 4 விண்கலம் ஏவப்பட்டது.\n1963 – நாசாவின் மேர்க்குரி-அட்லஸ் 9 விண்கலம் ஏவப்பட்டது. கோர்டன் கூப்பர் இவ்விண்கலத்தில் பயணித்து விண்வெளியில் ஒரு நாளுக்கு மேல் தங்கிய முதலாவது அமெரிக்கர் ஆனார். இவரே தனியாளாக விண்வெளிக்குச் சென்ற கடைசி அமெரிக்கர் ஆவார்.\n1972 – 1945 முதல் அமெரிக்காவின் இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த இரியூக்கியூ தீவுகள் மீண்டும் சப்பானிடம் ஒப்படைக்கப்பட்டது.\n1974 – பாலத்தீன விடுதலைக்கான சனநாயக முன்னணிப் போராளிகள் இசுரேலியப் பள்ளிக்கூடம் ஒன்றைத் தாக்கியதில் 22 மாணவர்கள் உட்பட 31 பேர் கொல்லப்பட்டனர்.\n1976 – உக்ரைன், வினீத்சியாவிலிருந்து மாஸ்கோ நோக்கிப் புறப்பட்ட ஏரோபுலொட் வானூர்தி 1802 வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 52 பேரும் உயிரிழந்தனர்.\n1985 – குமுதினி படகுப் படுகொலைகள், 1985: நெடுந்தீவு மாவலித்துறையில் இருந்து 64 பயணிகளுடன் புறப்பட்ட குமுதினி என்ற படகு இலங்கைக் கடற்படையினரால் வழிமறிக்கப்பட்டு குழந்தைகள், பெண்கள் உட்பட 36 பேர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.\n1988 – ஆப்கான் சோவியத் போர்: எட்டு ஆண்டுகள் போருக்குப் பின்னர் சோவியத் ஒன்றியம் தனது 115,000 இராணுவத்தினரை ஆப்கானித்தானில் வெளியேற்ற ஆரம்பித்தது.\n1991 – எடித் கிரசான் பிரான்சின் முதற் பெண் பிரதமரானார்.\n2005 – திருகோணமலை நகர் மத்தியில் இரவோடிரவாக புத்தர் சிலை எழுப்பப்பட்டதில் அங்கு கலவரம் வெடித்தது.\n2006 – வவுனியாவில் நோர்வே அகதிகள் சபைப் பணியாளர் ஜெயரூபன் ஞானபிரகாசம் சுட்டுக் கொல்லப்பட்டார்.\n2008 – கலிபோர்னியா ஒருபால் திருமணத்தை அங்கீகரித்த இரண்டாவது அமெரிக்க மாநிலமானது. 2004 இல் மாசச்சூசெட்ஸ் அங்கீகரித்திருந்தது.\n2013 – ஈராக்கில் இடம்பெற்ற வன்முறைகளில் 389 பேர் கொல்லப்பட்டனர்.\n1803 – ஆர்தர் காட்டன், பிரித்தானியப் படைத்தளபதி, பொறியியலாளர் (இ. 1899)\n1817 – தேபேந்திரநாத் தாகூர், இந்திய மெய்யியலாளர், நூலாசிரியர் (இ. 1905)\n1845 – இலியா மெச்னிகோவ், உருசிய விலங்கியலாளர் (இ. 1916)\n1857 – வில்லியமினா பிளெமிங், இசுக்கொட்டிய-அமெரிக்க வானியலாளர் (இ. 1911)\n1859 – பியேர் கியூரி, நோபல் பரிசு பெற்ற பிரான்சிய இயற்பியலாளர் (இ. 1906)\n1907 – சுக்தேவ் தபார், இந்திய விடுதலைப் போராளி (இ. 1931)\n1908 – சு. ம. மாணிக்கராஜா, இலங்கை அரசியல்வாதி\n1912 – புளிமூட்டை ராமசாமி, தென்னிந்திய நகைச்சுவை நடிகர்\n1913 – ஆபிரகாம் செல்மனோவ், உருசிய வானியலாளர் (இ. 1987)\n1915 – பவுல் சாமுவேல்சன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளியலாளர் (இ. 2009)\n1922 – டி. கே. ராமமூர்த்தி, தமிழக இசையமைப்பாளர், வயலின் கலைஞர் (இ. 2013)\n1928 – ஏ. ரி. பொன்னுத்துரை, இலங்கைத் தமிழ் நாடகக் கலைஞர் (இ. 2003)\n1937 – மாடிலின் ஆல்பிரைட், செக்-அமெரிக்க அரசியல்வாதி, அமெரிக்காவின் 64-வது அரசுச் செயலாளர்\n1951 – பிராங்க் வில்செக், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர்\n1954 – திருச்சி சிவா இந்திய அரசியல்வாதி\n1967 – மாதுரி தீட்சித், இந்திய நடிகை\n1983 – சந்தோஷ் நாராயணன், தமிழக இசையமைப்பாளர்\n1987 – ஆண்டி முர்ரே, இசுக்கொட்டிய டென்னிசு வீரர்\n884 – முதலாம் மரீனுஸ் (திருத்தந்தை)\n1886 – எமிலி டிக்கின்சன், அமெரிக்கக் கவிஞர் (பி. 1830)\n1924 – காசிவாசி செந்திநாதையர், ஈழத்துத் தமிழறிஞர் (பி. 1848)\n1984 – லயனல் ராபின்ஸ், பிரித்தானியப் பொருளியலாளர் (பி. 1898)\n1989 – எஸ். ஆர். கனகநாயகம், இலங்கை அரசியல்வாதியும், வழக்கறிஞர் (பி. 1904)\n2010 – பைரோன் சிங் செகாவத், இந்தியாவின் 11வது குடியரசுத் துணைத்தலைவர் (பி. 1923)\n2010 – ஜான் ஷெப்பர்ட் பேரோன், தன்னியக்க காசளிப்பு இயந்திரத்தைக் கண்டுபிடித்த பிரித்தானியர் (பி. 1925)\nவிடுதலை நாள் (பரகுவை, எசுப்பானியாவிடம் இருந்து 1811)\nஆசிரியர் நாள் (கொலம்பியா, மெக்சிக்கோ, தென் கொரியா)\nநியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 சூன் 2020, 08:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88", "date_download": "2021-01-17T07:24:49Z", "digest": "sha1:RQD5CDBRSFVITP7LV67HJU7W6QQNUDKP", "length": 23494, "nlines": 412, "source_domain": "ta.wikipedia.org", "title": "குதிரை மாளிகை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகுதிரை மாளிகை, திருவனந்தபுரம், கேரளம்\nகுதிரை மாளிகை என்பது திருவிதாங்கூர் அரசுக்குச் சொந்தமான ஒரு அரண்மனை. இது கேரள மாநிலத்தின் திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசுவாமி கோவிலுக்கு அருகில் அமைந்துள்ளது. இம்மாளிகையில் கூரைப்பகுதிக்குக் கீழே குதிரை சிற்பங்கள் அமைந்திருப்பதால் குதிரை மாளிகை என்று அழைக்கப்படுகிறது. இதற்கு புத்தென் மாளிகை என்று மற்றொரு பெயரும் உண்டு.\nஎண்பது அறைகள் கொண்ட இம்மாளிகையில் 20 அறைகள் தற்போது அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது. இங்கு திருவாங்கூர் அரசுக்கு சொந்தமான வாள் முதலிய படைக்கலன்கள், சிம்மாசனங்கள், ஓவியங்கள், மர வேலைப்பாடுள்ள பொருட்கள், மற்ற நாடுகளில் இருந்து அரசுக்கு அளிக்கப்பட்ட பரிசுகள் முதலியன காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இங்குள்ள அறைகளின் கூரைப்பகுதியில் மரவேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் மாளிகையிலிருந்து கோவிலைப் பார்க்கும் வகையிலான மாடம் ஒன்றும் உள்ளது.\n1840களில் கட்டப்பட்ட இந்த மாளிகை 150 ஆண்டுகளாக பூட்டப்பட்டு இருந்தது. 1991-இல் இது அருங்காட்சியகமாக மாற்றப்பட்டு திறக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.\nகேரள சுற்றுலா வளர்ச்சிக் கழகம்\nகோழிக்கோடு பன்னாட்டு வானூர்தி நிலையம்\nகொச்சி பன்னாட்டு வானூர்தி நிலையம்\nகண்ணூர் பன்னாட்டு வானூர்தி நிலையம்\nதிருவனந்தபுரம் பன்னாட்டு வானூர்தி நிலையம்\nசில்வர் ஸ்டோர்ம் கேளிக்கைப் பூங்கா, அதிரப்பள்ளி\nடிரீம் வேர்ல்ட் வாட்டர் பார்க்\nசம்பாகுளம் மூலம் படகுப் போட்டி\nஇந்திரா காந்தி படகுப் போட்டி\nநேரு கோப்பை படகுப் போட்டி\nகுடியரசுத் தலைவர் கோப்பை படகுப் போட்டி\nஸ்ரீ நாராயண ஜெயந்தி படகுப் போட்டி\nபுனித ரபேல் விருந்து, ஒல்லூர்\nஇந்திய சர்வதேச படகு கண்காட்சி\nகேரள சர்வதேச திரைப்பட விழா\nசென் தாமசுக் கோட்டை, தங்கசேரி\nஎட்டு-புள்ளி கலை சிற்றுண்டியகம், கொல்லம்\nகேரள அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகம்\nகண்ணன் தேவன் மலைத் தோட்ட தேயிலை அருங்காட்சியகம்\nசர்தார் வல்லபாய் படேல் காவல் துறை அருங்காட்சியகம்\nமட்டஞ்சேரி அரண்மனை அருங்காட்��ியகம், கொச்சி\nஸ்ரீ மூலம் திருநாள் அரண்மனை‎\nஇலக்கம் அருவி - மூணார்\nபீச்சி - வாழனி காட்டுயிர் உய்விடம்\nமுதலைகள் மறுவாழ்வு மற்றும் ஆராய்ச்சி மையம்\nதிருச்சூர் விலங்கியல் பூங்கா வனவாழ்வுயிர்ப் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மையம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 அக்டோபர் 2020, 13:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaicitynews.net/cinema/%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8B-%E0%AE%85/", "date_download": "2021-01-17T05:26:27Z", "digest": "sha1:P7CQMUIICOHRV5J4VS3547YBG25D46LE", "length": 5645, "nlines": 161, "source_domain": "www.chennaicitynews.net", "title": "''லவ் எப்ப போர் அடிக்குதோ, அப்ப திருமணம்'' விக்னேஷ் சிவன் பதில் - Chennai City News", "raw_content": "\nHome Cinema ”லவ் எப்ப போர் அடிக்குதோ, அப்ப திருமணம்” விக்னேஷ் சிவன் பதில்\n”லவ் எப்ப போர் அடிக்குதோ, அப்ப திருமணம்” விக்னேஷ் சிவன் பதில்\n”லவ் எப்ப போர் அடிக்குதோ, அப்ப திருமணம்” விக்னேஷ் சிவன் பதில்\nதென்னிந்திய மொழி படங்களில் அதிக சம்பளம் பெறும் நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. நயன்தாரா ஏற்கனவே இரண்டு தடவை காதல் முறிவை சந்தித்து 3-வது முறையாக இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதல் வயப்பட்டு உள்ளார். இருவரும் வெளிநாடுகளில் ஜோடியாக சுற்றும் புகைப்படங்களை வலைத்தளத்தில் வெளியிட்டு மகிழ்கிறார்கள்.\nஇவர்களது திருமணம் பற்றி அவ்வப்போது வதந்திகள் பரவி வரும் நிலையில், இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் எப்போது என்பது குறித்து சமீபத்திய பேட்டியில் கூறி உள்ளார்.\nஅவர் கூறியிருப்பதாவது: “இணையதளத்தில் எங்களுக்கு 22 முறை திருமணம் பண்ணி வச்சுட்டாங்க. மூன்று மாதத்துக்கு ஒரு முறையாவது எங்களுக்கு திருமணம் பண்ணி வச்சிருவாங்க. எங்களுக்கு சில நோக்கங்கள் இருக்கு. அதை முடிக்கணும், இதை முடிக்கணும்னு சில பிளான் இருக்கு. அதை முடிச்சுட்டுதான் பர்சனல் லைப்புக்கு வரணும்னு நினைச்சோம்.\nதற்போது எங்கள் கவனம் முழுவதும் வேலையில தான் இருக்கு. லவ் எப்ப போர் அடிக்குதுனு பார்ப்போம், அப்ப கல்யாணம் பண்ணிக்கலாம். அந்த நேரம் வரும்போது எல்லோருக்கும் கண்டிப்பா தெரியப்படுத்துவோம்”. என அவர் தெரிவ��த்துள்ளார்.\nPrevious articleரசிகர்களால் கிடைத்த கைதட்டல்களால் தான், நாம் இந்த உயரத்தில் இருக்கிறோம்… சூர்யாவுக்கு ஹரி வேண்டுகோள்\nபட்டாக் கத்தியால் கேக் வெட்டியது ஏன் – விஜய் சேதுபதி விளக்கம்\nபர்த் டே-யை அரிவாளுடன் கொண்டாடிய விஜய் சேதுபதி : தீயாக பரவும் போட்டோ… விஜய்சேதுபதி மீது காவல்துறை நடவடிக்கை பாயுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/maharashtra-reports-new-covid19-cases-26", "date_download": "2021-01-17T06:58:44Z", "digest": "sha1:FHVLZMHBURCDSC6APBCHYSW74FLPHHYS", "length": 10648, "nlines": 157, "source_domain": "www.nakkheeran.in", "title": "குறையாத நோய்த் தொற்று ஒருபுறம்... அதிகரிக்கும் உயிரிழப்பு மறுபுறம் - குழப்பத்தில் மராட்டிய அரசு! | Maharashtra reports new COVID19 cases | nakkheeran", "raw_content": "\nகுறையாத நோய்த் தொற்று ஒருபுறம்... அதிகரிக்கும் உயிரிழப்பு மறுபுறம் - குழப்பத்தில் மராட்டிய அரசு\nஉலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.\nஇந்தியாவில் மராட்டியம், தமிழ்நாடு, குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வந்தது. மராட்டியத்தில் 18 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவாக மராட்டியத்தில் கரோனா பாதிப்பு என்பது அதிகப்படியாக இருந்து வந்தது. நேற்று 6,907 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று மேலும் 4,930 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 18,28,833 ஆக அதிகரித்துள்ளது. 89,386 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வருகிறார்கள். மேலும், இன்று 95 பேர் மரணமடைந்துள்ள நிலையில் 47,246 பேர் கரோனா தொற்றால் மொத்தமாக மரணமடைந்துள்ளனர். இன்று மட்டும் 6,290 பேர் கரோனா தொற்று குணமாகி வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் குணமானவர்களின் எண்ணிக்கை 16,91,627 ஆக உயர்ந்துள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதமிழகத்தில் இரண்டாம் நாளாக கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்\nமுதல் தடுப்பூசியைப் போட்டுக்கொண்ட மருத்துவமனை முதல்வர்..\nவேலூர் மண்டலத்தில் 4 மாவட்டங்களில் கரோனா தடுப்பூசி முகாம் தொடக்கம்...\n“தடுப்பூசி போடுவதால் எந்த பின்விளைவும் இல்லை..” - ராதாகிருஷ்ணன்\n\"கோழி விற்பனைக்கு தடை வேண்டாம்\" - மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்\nடிஆர்பி முறைகேடு - கைது செய்யப்பட்ட முன்னாள் அதிகாரி மருத்துவமனையில் அனுமதி\n‘முன்களப் பணியாளர்களுக்கே முதலில் தடுப்பூசி’... பிரதமர் மோடி\nஇன்று முதல் கரோனா தடுப்பூசி... பிரதமர் தொடங்கி வைக்கிறார்.\n\"ஏன் கோபால்... நடிச்சா என்ன\"ன்னு ரஜினி சார் கேட்டார்\"ன்னு ரஜினி சார் கேட்டார் - நக்கீரன் ஆசிரியர் பகிர்ந்த 'கலகல' நினைவு\nரசிகர்களுக்கு சிம்பு கொடுத்த அடுத்த சர்ப்ரைஸ்...\nஅந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற வாழ்த்துகிறேன்'' - சீமான் பாராட்டு\n'கே.ஜி.எஃப் 2' பட டீசருக்கு தடை\n70 அடி பள்ளத்தில் பாய்ந்த மோட்டார் சைக்கிள்; இளம்பெண் பலி; கணவருக்கு தீவிர சிகிச்சை\nகுருமூர்த்தி கருத்துக்கு டி.டி.வி தினகரன் பதிலடி...\n\"எனக்கு முதல் சம்பளம் கொடுத்தவர்\" - ஞானதேசிகன் குறித்த நினைவுகளைப் பகிரும் வானதி சீனிவாசன்...\n எடப்பாடியை வீழ்த்தத் நாடார் சமூக அமைப்புகள் திட்டம் \nஅங்க மக்கள் செத்துக்கிட்டு இருக்காங்க... இப்ப எதுக்கு கொண்டாட்டம் - ஏ.ஆர்.ரஹ்மானின் மனசு | வென்றோர் சொல் #28\nவெற்றிக்கான முதல் சூத்திரமே இதுதான்... பில்கேட்ஸ் கூறும் ரகசியம் | வென்றோர் சொல் #27\nகுழந்தையின்மையால் 15 சதவீத தம்பதியினர் பாதிப்பு: என்ன காரணம்\nநீங்கள் குறைந்த செலவில் சுற்றுலா செல்ல வேண்டுமா இந்தியாவைச் சுற்றியுள்ள அழகிய 5 நாடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/what-was-cm-palanisamy-plan-for-2021-tn-assembly-election", "date_download": "2021-01-17T05:35:14Z", "digest": "sha1:XDKAO74BP5QHNGZBYX2YO3RVWGIVREQY", "length": 25416, "nlines": 179, "source_domain": "www.vikatan.com", "title": "`ரஜினி அரசியல்... டார்கெட் மு.க.ஸ்டாலின்!’ - எடப்பாடி கையிலெடுத்த 5 அஸ்திரங்கள்! #TNElection2021 | What was CM palanisamy plan for 2021 TN assembly election", "raw_content": "\n`ரஜினி அரசியல்... டார்கெட் மு.க.ஸ்டாலின்’ - எடப்பாடி கையிலெடுத்த 5 அஸ்திரங்கள்’ - எடப்பாடி கையிலெடுத்த 5 அஸ்திரங்கள்\nஎடப்பாடி பழனிசாமி ( எம். விஜயகுமார் )\nரஜினி அரசியல் அறிவிப்பை முதல்வர் எளிதாகக் கடந்துபோகிறார் என்பது மட்டுமல்லாமல், உண்மையான அரசியல் போர் அ.தி.மு.க - தி.மு.க-வுக்கிடையேதான் என்பதையும் வெளிப்படுத்துகிறார்.\nரஜினியின் அரசியல் நுழைவு, எந்தவகையிலும் தங்கள் வாக்குவங்கிக்கு தடங்கலை ஏற்படுத்திவிடக் கூடாது என்பதில் எடப்பாடி - மு.க.ஸ்டாலின் இருவருமே தெளிவாக இருக்கிறார்கள். அந்தவகையில் ரஜினி அரசியல் பிரவேசம் ஏற்படுத்தும் அதிர்வுகளை முறியடிக்க, மு.க.ஸ்டாலின் போட்ட ஐந்து முக்கிய வியூகங்களைக் கடந்த கட்டுரையில் பார்த்தோம். இன்று(19-12-2020) தனது பிரசாரத்தை எடப்பாடியில் தொடங்கிய முதல்வர் பழனிசாமி, தன்னுடைய வியூகங்களை எப்படித் திட்டமிட்டிருக்கிறார் என்பதை அவரோடு நெருக்கமாகப் பயணிக்கும் சீனியர் ரத்தத்தின் ரத்தங்கள் விவரித்தார்கள்.\n`மைக்ரோ லெவல் பிளான்; ஆபரேஷன் சேலம்'- எடுபடுமா தி.மு.க-வின் 5 அஸ்திரங்கள்'- எடுபடுமா தி.மு.க-வின் 5 அஸ்திரங்கள்\n``பல்வேறு முட்டல், மோதலுக்குப் பிறகுதான் அ.தி.மு.க-வின் `முதல்வர் வேட்பாளர்' என்ற இடத்தைப் பிடித்தார் எடப்பாடியார். எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு, பவர்ஃபுல் முதல்வராக இருப்பதையெல்லாம் கடந்து, இந்த கொரோனா காலத்திலும் மக்களிடம் தீவிரமாக முகம்காட்டினார். எல்லா இடங்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்தார். `மக்களிடம் செல். மக்களைக் கழகமாக்கு' என்றார் அறிஞர் அண்ணா. அதேபாணியில், தொண்டர்களைத் தன் பக்கம் அணியமாக்கினார். அது, பல தர்மயுத்தங்களையும் மீறி அவருக்கு 'முதல்வர் வேட்பாளர்' என்கிற வாய்ப்பை வழங்கியது. இதோ ரஜினி என்கிற புதிய யுத்தம் வருவதால், இதை முறியடிக்கவும் முதலில் அவர் கையில் எடுத்திருப்பது `முகம்காட்டும் பரப்புரை.’ தேர்தலுக்குள் தமிழ்நாட்டின் அத்தனை ஊர்களிலும் பயணித்திருக்க வேண்டும். `மக்கள் எளிதில் சந்திக்கும் முதல்வர்’ என்கிற பெயரை வலுப்படுத்த வேண்டும். இந்த இமேஜ் மக்களிடம் வாக்குகளாக மாறும் எனக் கருதுகிறோம். இனி விவசாயி பழனிசாமியாக பல இடங்களுக்கு முதல்வர் செல்வதும், வழியில் இறங்கி சாலையோரம் நிற்கும் மக்களைச் சந்தித்துப் பேசுவதும்... என இப்படியான காட்சிகளை நீங்கள் அதிகமாகவே பார்ப்பீர்கள்.\nநிவர் புயல் நேரத்தில் உடனடியாக செம்பரம்பாக்கம் ஏரியைப் பார்வையிட்டது, செம்பரம்பாக்கம் ஏரி நீர்வழித்தடங்களின் கரையோரம் இருக்கும் மக்களை முதல்வர் சந்தித்தது... புயலுக்கு அடுத்த நாளே, கடலூருக்குப் பயணித்து, அங்கே பார்வையிட்டது என இப்படியான இயற்கைப் பேரிடர் நேரங்களிலும் சூறாவளியாகச் சுற்றி மக்களைச் சந்திப்பது... இதன் மூலம் பேரிடர் காலங்களிலும் மக்களுக்காகக் களத்துக்கு வருகிறார் முதல்வர் என்கிற இமேஜ் உயரும். இதே தன்மையில்தான் மு.க.ஸ்டாலினும் தனது கொளத்தூர் உள்ளிட்ட அருகிலுள்ள தொகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவினார். முதல்வர் மக்களைச் சந்தித்த பிறகுதான், பல தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் தங்கள் தொகுதிக்குச் சென்றார்கள் என்பதையும் புரிந்துகொள்ளலாம்.\nஇத்தோடு நிற்காமல், மீண்டும் கடலூருக்கு இரண்டாம் முறையாகவும் முதல்வர் பயணித்தார். மேலும் ரூ.19,955 கோடியில் புதிய தொழில் முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் முதல்வர் கையெழுத்திட்டிருக்கிறார். இதனால் 26,509 பேருக்கு வேலை கிடைக்க வாய்ப்புண்டு என்று தெரிவித்திருக்கிறார். இது போன்ற புதிய திட்டங்கள் குறித்த தீவிர பரப்புரைகள் இனி வருங்காலங்களில் இருக்கும்.\nஅடுத்து, எளிய மக்களுக்கான `அம்மா மினி கிளினிக்’ திட்டத்தை முதல்வர் திறந்துவைத்திருக்கிறார் அல்லவா... இது போன்ற பல திட்டங்கள் குறித்த அறிவிப்புகளும் இனிவரும் காலங்களில் அதிகரிக்கும். இதன் தொடர்ச்சியாக, வறுமைக்கோட்டுக்குக் கீழுள்ள சுமார் 35 லட்சம் பெண்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு மாதம் ரூ 1,000/- ஊக்கத்தொகை வழங்கவும் திட்டமிட்டிருக்கிறது தலைமை. இப்படியாக எளிய மனிதர்களுக்குப் பல்வேறு திட்டங்களைக் கொண்டு சேர்ப்பதன் மூலம் ஏழை, எளிய கிராமப்புற மக்களின் நம்பிக்கையைக் கூடுதலாகப் பெற முடியும். இதன் மூலம் ஏழை, எளிய மக்களின் ரசிகர்களைப் பெற்றிருக்கும் ரஜினி-க்கான ஆதரவையும் முறியடிக்க முடியும் என நம்புகிறார்.\nகடந்த சில நாள்களுக்கு முன்னர் கூட்டணியிலுள்ள பா.ம.க., முதல்வருக்கு ஒரு நெருக்கடியைக் கொடுத்தது. அதாவது, வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு கேட்டு பா.ம.க நிறுவனர் ராமதாஸ் போராட்டத்தை முன்னெடுத்தார். இதையொட்டி, கூட்டணியிலுள்ள கட்சிக்குச் செவிசாய்த்தால், மற்ற சமூகத்தினரும் இதேபோலப் போராட்டங்களை முன்னெடுக்க வாய்ப்புண்டு. அதேநேரத்தில், கணிசமான வாக்குவங்கி உள்ள பா.ம.க-வை நேரடியாகப் புறக்கணித்துவிட முடியாது. அதனால்தான் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி குலசேகரன் தலைமையில் ஆணையம் அமைத்து இந்த இடியாப்பச் சிக்கலிலிருந்து லாகவமாக நழுவினார் முதல்வர்.\nஇதன�� மூலம் அனைத்து சாதி, சமுதாய மக்களிடமும் ஸ்கோர் செய்தார் முதல்வர். இனி, அனைவரின் வாக்குகளையும், தன்வயப்படுத்த முடியும். இதோடு நிற்காமல் ஏழு உட்பிரிவுகளை இணைத்து `தேவேந்திர குல வேளாளர்' எனப் பொதுப் பெயரிட்டு அழைக்க மத்திய அரசுக்குப் பரிந்துரைக்கப்படும் என அறிவித்தார். மறுபுறம் செக்கிழுத்த செம்மல் வ.உ.சி-க்கு முழு உருவப்படம் சட்டமன்றத்தில் வைக்கப்படும். தொடர்ந்து ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், மோகன் குமாரமங்கலத்தின் குழு உருவப்படம் வைக்கப்படும் என்றும் அறிவித்தார். ஏற்கெனவே ராமசாமி படையாட்சி-க்கு சட்டமன்றத்தில் உருவப்படம் வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி பெரும்பான்மைச் சமூகங்களிலுள்ள தலைவர்களுக்கு மரியாதை செலுத்துவது, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது போன்ற காரணங்களின் மூலம் தம்மை அனைவருக்குமான ஒரு தலைவராக, குறிப்பாக தமிழ்நாட்டு மக்களுக்கான ஒரு பொது முதல்வராக முன்னிறுத்துகிறார். இதன் மூலம் தன்னுடைய சொந்தச் சமூகத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார் முதல்வர் என்கிற எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படுகிறது.\nசமீபத்தில் ரஜினி அரசியல் கட்சி தொடங்குவதாகச் சொன்ன அதேநாளில், சேலத்தில் தி.மு.க-வின் ஊழலுக்கு எதிராக முழங்கினார் எங்கள் எடப்பாடியார். அதன் பிறகு பதிலுக்கு ஆ.ராசா பேசினார். இதற்கடுத்து அது ஆ.ராசா- ராஜேந்திர பாலாஜி-க்கு இடையிலான போராட்டமாகி, பிறகு ராஜேந்திர பாலாஜி Vs தி.மு.க போராட்டமாக மாறி நீண்டதல்லவா... இதன் மூலம் ஆளுங்கட்சிக்கு எதிரான எதிர்க்கட்சியின் போராட்டங்களுக்கு எதிரான பதிலுக்கு பதிலான போராட்டங்களை முன்னெடுப்பது; அறிக்கையில் தொடங்கி மேடைப் பேச்சு வரை என எல்லா வகையிலும் இறங்கி அடிப்பது... இப்படியான செயல்களின் மூலமாக ரஜினி அரசியல் அறிவிப்பை முதல்வர் எளிதாகக் கடந்துபோகிறார் என்பது மட்டுமல்லாமல், உண்மையான அரசியல் போர் அ.தி.மு.க-தி.மு.க-வுக்கிடையேதான் என்பதையும் வெளிப்படுத்துகிறார்.\nஅமைச்சர்கள் தொட்டு மா.செ-க்கள், எம்.எல்.ஏ-க்கள் வரை அனைவருமே பேட்டி, விமர்சனம், அறிக்கை என அனைத்தின் மூலமாகவும் தொடர்ந்து மு.க.ஸ்டாலினுக்கு எதிரான அரசியலை முன்னெடுக்க வேண்டும். போகப் போக இரண்டாம்கட்ட தலைவர்கள், நாளுக்கொரு அர��ியல் தாக்குதல் மூலம் மு.க.ஸ்டாலினுக்குக் குடைச்சல் தர வேண்டும். இதன் காரணமாக இதற்கு பதிலடி கொடுக்கவே தி.மு.க-வின் ஒட்டுமொத்த தலைவர்களும் நேரத்தைச் செலவழிப்பார்கள். இதனால் பிரதானமான எதிர்க்கட்சியைச் சீண்டி கோபமேற்றும் அதேநேரம் தேர்தல் களத்தில் போட்டியென்றால், அது எடப்பாடி-மு.க.ஸ்டாலினுக்கு இடையேதான் என்பதை நிறுவவும் முடியும்.\nஇதன் மூலம் ரஜினி உள்ளிட்ட மூன்றாவது தலைமையின் மீது மக்களின் கவனம் திரும்பாது. திரும்பினாலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தாது. அதனால்தான் ரஜினி-க்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்னதோடு கடந்துபோனார் முதல்வர். மற்றபடி ரஜினியின் அசைவுகளை அமைச்சர் ஜெயக்குமாரைவைத்தே டீல் செய்கிறார் முதல்வர்’’ என்கிறார்கள் மூத்த ர.ர-க்கள் மூச்சு விடாமல்.\n``ரஜினி, அஜித்திடம் உண்மை இருக்கிறது’’ - சர்டிஃபிகேட் கொடுக்கிறார் ராஜேந்திர பாலாஜி\n``இந்த ஒரு விஷயத்தில் மு.க.ஸ்டாலினும், இ.பி.எஸ் பாணியையே பின்பற்றுகிறார். அதாவது, ரஜினியைச் சீண்டாமல் அவரைக் கடந்து போகிறார். அதேநேரம் நாளுக்குநாள் எடப்பாடியைக் கடுமையாக விமர்சித்துப் பேசி, `2021’ தேர்தல் களத்தில் , தமக்கும் எடப்பாடிக்குமிடையில் மட்டுமே போட்டி இருப்பது போலவும் பார்த்துக்கொள்கிறார்'' என்கிறார்கள் அரசியல் களத்தை உற்று நோக்கும் அரசியலாளர்கள். மற்றபடி பூத் கமிட்டிகளை பலப்படுத்துவது, மகளிரணி, இளைஞர்கள் பங்களிப்புகொண்ட அனைத்து அணிகளிலும் கூடுதல் உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் சேர்ப்பு நிகழ்த்த வேண்டும். அதைக்கொண்டு கூடுதல் களப்பணி நிகழ்த்த வேண்டும் என்றும் `அ .தி.மு.க-தி.மு.க' ஆகிய இரு கட்சியின் தலைமையும் உத்தரவிட்டுள்ளன.\n`ஆகமொத்தத்தில் மக்களை நோக்கி ரஜினி நகர்வதற்குள், அவரின் அரசியல் அறிவிப்பு, பிரதானமான இரண்டு திராவிடக் கட்சிகளையும் மக்களை நோக்கி நகர்த்தியிருக்கிறது. இந்தக் குளிர்காலத்திலேயே , தேர்தல் போர்க்களத்தின் அனல் வீசத் தொடங்கிவிட்டது’ என்கிறார்கள் அரசியல் வல்லுநர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2021-01-17T06:20:52Z", "digest": "sha1:ALU3N55SGEHNFXGHIQNZTHEGFVX4AUZB", "length": 9891, "nlines": 92, "source_domain": "tamilthamarai.com", "title": "இந்த நூற்றாண்டு ���ங்களுடையதாக இந்தியாவை மையமாக உருவாக்க வேண்டும் |", "raw_content": "\nஅமமுக கட்சியை மாபியா என்றுதான் அழைப்பேன்\nஉலகின் மிகப் பெரிய கொரோனா கிருமி நோய்த்தடுப்பு இயக்கம்\nநாடு முழுவதும் உள்ள இளைஞர்கள் திருக்குறளை படிக்க வேண்டும்\nஇந்த நூற்றாண்டு உங்களுடையதாக இந்தியாவை மையமாக உருவாக்க வேண்டும்\nநிலைத்த மற்றும் யூகிக்கக்கூடிய வரிவிதிப்புகள் செய்யப்படும், நிறுவனங்களை பொறுத்த வரை தற்போதைய அரசு பல்வேறு சீர்த்திருத் தங்களை செய்ய தயாராக இருப்பதால் இந்தியாவில் முதலீடுசெய்வதற்கு இது சரியான நேரம். வரிவிதிப்பு முறைகளில் பல்வேறு திருத்தங்களை மேற்கொண்டுள்ளோம்.\nபின்னோக்கிய வரிவிதிப்பு செய்யமாட்டோம் என கூறியுள்ளோம். உற்பத்தியை அரசு ஊக்கு விக்கும் பொறுட்டு, லைசென்ஸ் வழங்குதல், பாதுகாப்பு, சுற்றுச்சூழல் அனுமதி உள்ளிட்டவற்றில் உள்ள நடைமுறை சிக்கல்களை எளிமைபடுத் தியுள்ளோம்.\nஇந்த நூற்றாண்டு ஆசியா உடையது என்று தொடர்ந்து நான் கூறி வருகிறேன். இந்த நூற்றாண்டு உங்களுடையதாக இருக்க வேண்டு மெனில் இந்தியாவை மையமாக உருவாக்குவதே என்னுடைய ஆலோசனை.\nஅந்நியநேரடி முதலீட்டிற்கு இந்தியா மிகவும் உகந்த நாடு. பாஜக அரசு ஆட்சிக்கு வந்தபிறகு அந்நிய நேரடிமுதலீடு தற்போது 48 சதவீதமாக உயர்த்தப் பட்டுள்ளது.\nஇந்தியாவுடைய பொருளாதார வளர்ச்சி தற்போது 7 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. வரும் நாட்களில் இது மேலும் அதிகரிக்கும் என்று உலகவங்கி ஐஎம்எஃப் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச அமைப்புகள் கருத்து தெரிவித்துள்ளது.\n50 நகரங்களில் இது வரை மெட்ரோ ரயில் சேவை உருவாக்கப் பட்டுள்ளது. இந்த அரசு சாலைகள், துறைமுகம் மற்றும் ரயில்வே உள்ளிட்ட துறைகளின் உள்கட்டு மானத்தில் வளர்ச்சியை கொண்டுவந்து கொண்டிருக்கிறது.\nமும்பையில் ‘மேக் இன் இந்தியா’ வாரத்தை தொடங்கி வைத்தது பிரதமர் நரேந்திர மோடி பேசியது.\nடிரைவர் இல்லாமல் தானே இயங்கும் மெட்ரோ ரயிலை தொடக்கி…\nஉலகின் 5-ஆவது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா உயரும்\nநான்காவது தொழில்புரட்சி அதிக வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தும்\nவெளிநாடு வாழ் இந்தியர்கள் நாட்டிற்கு பெருமைசேர்கிறார்கள்\nபுதிய இந்தியாவை படைக்கும் கனவை நினவாக்க பாடுபடவேண்டும்\nஉலகின் மிகப் பெரிய கொரோனா கிருமி நோய்த� ...\nநாடு முழுவதும் உள்ள இளைஞர்கள் திருக்க� ...\nவாரிசு அரசியல் என்பது, புது வடிவ சர்வாத ...\nமுன்கள பணியாளர்கள் மூன்றுகோடி பேருக்க ...\nபிரதமர் பதவிக்கான தகுதியை சுயமாக சம்ப� ...\nஉலக விவசாய சந்தைகளில் இந்தியாவிற்கான � ...\nபிரதமர் கிசான் சம்மான் நிதித்திட்டத்தின் கீழ் அடுத்த தவணைக்கான தொகையை காணொலி மாநாடு மூலமாக பிரதமர் நரேந்திர மோடி விடுவித்தார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது; இன்று ஒரே ஒருபொத்தானை ...\nஅமமுக கட்சியை மாபியா என்றுதான் அழைப்ப� ...\nஉலகின் மிகப் பெரிய கொரோனா கிருமி நோய்த� ...\nநாடு முழுவதும் உள்ள இளைஞர்கள் திருக்க� ...\nஅயோத்தி ராமர்கோயில் கட்டுமானத்துக்கு ...\nநாம் யாரைநோக்கி செய்கிறோமோ, நாமும் அவர� ...\nநடுத்தர வருவாய் பிரிவினருக்கு சலுகை\nதினமும் எட்டுமுறை 8 அவுன்ஸ் டம்ளரில் தண்ணீர்குடியுங்கள். தண்ணீர் அதிகமாக ...\nஇதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் ...\nகுழந்தைகளின் மேனி பட்டுப்போல் இருக்க\nபிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/chitra-mother-sensational-speech-in-press-meet-ql442p", "date_download": "2021-01-17T06:52:19Z", "digest": "sha1:LGIQIHILZXL7T7CRKKKUWPH44RM3O3CA", "length": 16971, "nlines": 135, "source_domain": "tamil.asianetnews.com", "title": "என் மகளை அடித்தே சாவடிச்சிட்டான்...! செய்தியாளர்கள் முன் கதறி அழுத தாய்..! | chitra mother sensational speech in press meet", "raw_content": "\nஎன் மகளை அடித்தே சாவடிச்சிட்டான்... செய்தியாளர்கள் முன் கதறி அழுத தாய்..\nநடிகை விஜே சித்ரா நேற்று முன்தினம், ஷூட்டிங் முடிந்து... நசரத்பேட்டை ஓட்டலில் தங்கியுள்ளார். இவருடன் இவரது வருங்கால கணவர் ஹேமத்தும் உடன் இருந்தார். இருவருக்கும் அன்று இரவு என்ன பிரச்சனை நடந்தது என்பது இதுவரை வெளியாகாத நிலையில், மன அழுத்தம் காரணமாக சித்ரா அவர் தங்கி இருந்த அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என அவரது கணவர் ஹேம்நாத் தெரிவித்துள்ளார்.\nநடிகை விஜே சித்ரா நேற்று முன்தினம், ஷூட்டிங் முடிந்து... நசரத்பேட்டை ஓட்டலில் தங்கியுள்ளார். இவருடன் இவரது வருங்கால கணவர் ஹேமத்தும் உடன் இருந்தார். இருவருக்கும் அன்று இரவு என்ன பிரச்சனை நடந்தது என��பது இதுவரை வெளியாகாத நிலையில், மன அழுத்தம் காரணமாக சித்ரா அவர் தங்கி இருந்த அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என அவரது கணவர் ஹேம்நாத் தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகள்: தாக்கப்பட்ட புஷ்பவனம் குப்புசாமி மகள்.. சிசிடிவி கேமராவால் வெளியான பகீர் உண்மை..\nகுளிக்க போவதாக தன்னை வெளியே அனுப்பிய சித்ரா நீண்ட நேரமாகியும் அறை கதவு திறக்கப்படாததால், ஓட்டல் ஊழியர்களிடம் மாற்று சாவி வாங்கி வந்து கதவை திறந்து பார்த்தபோது அவர் தூக்கில் தொங்கியது தெரியவந்ததாக போலீஸ் விசாரணையில் தெரிவித்துள்ளார். மேலும் போலீசார் ஹேம்நாத்திடம் இரண்டாவது நாளாக இன்றும் சித்ரா தற்கொலை தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nஇந்நிலையில் சித்ராவின் தாயார் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது... தன்னுடைய மகள் கடைசியாக இரவு 8 மணிக்கு தன்னிடம் பேசியதாகவும். அப்போது ஸ்டார் மியூசிக் ஷூட்டிங்கில் இருப்பதாக தெரிவித்ததாகவும், தனக்கு சர்க்கரை வியாதி உள்ளதால் மாத்திரை போட்டதும் தூங்கி விட்டேன். காலை 5 மணிக்கு சித்ராவின் மாமியார் தனக்கு போன் செய்து சித்ரா நம்மை மோசம் செய்து விட்டு போய் விட்டால் என கூறிய பின்னரே இந்த விஷயம் தங்களுக்கு தெரிய வந்ததாக கூறினார்.\nமேலும் செய்திகள்: மேலும் செய்திகள்: தற்கொலை முன் முதல் முறையாக சித்ரா சொன்ன விஷயம்.. நடிகை சரண்யா பரபரப்பு பேட்டி..\nபொதுவாக சித்ரா எந்த ஷூட்டிங் சென்றாலும் அவருடன் நானும் செல்வேன். ஹேம்நாத்துக்கும் - சித்ராவிற்கும் பதிவு திருமணம் ஆகி விட்டதால், அவரது பாதுகாப்பிலேயே சித்ரா இருந்தார். மற்றபடி இருவரும் நன்றாக தான் பேசி கொண்டு இருந்தார்கள் என்றும், இடையில் என்ன பிரச்சனை அவர்களுக்குள் வந்தது என்பது தனக்கு தெரியாது என சித்ராவின் தாய் செய்தியாளர்களிடம் கதறியபடி பேசியுள்ளார்.\nமேலும் செய்திகள்: இதயம் நொறுங்கி விட்டது... வி.ஜே.சித்ரா மரணம் குறித்து பாண்டியன் ஸ்டோர் மீனா போட்ட பதிவு..\nஅதே போல் தன் மகள் தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு கோழை கிடையாது. மிகவும் தைரியமானவள். தற்கொலை எண்ணத்தில் இருப்பவர்களுக்கு கூட அறிவுரை வழங்கி, அவர்களை அந்த எண்ணத்தில் இருந்து மீட்டு கொண்டு வருபவர் என்றும் அவரை அடித்து கொலை செய்துள்ளார் ஹேம்நாத் என தெரிவித்துள்ளார். எனவே அவரு���்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும் என மகளை இழந்த பெத்த வயிறு எரிய கதறி அழுதபடி தன்னுடைய ஆதங்கத்தை செய்தியாளர்கள் முன் கொட்டியுள்ளார் சித்ராவின் தாயார்.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\n‘பொங்கல் பானை’ எப்படி இருப்பது நல்லது எந்த அடுப்பில் வைத்தாலும் பொங்கல் பானையை எப்படி பார்த்து வாங்கவேண்டும்\nபிக்பாஸ் சீசன் 4 டைட்டில் வின்னர் இவர் தான்... எத்தனை லட்சம் வாக்குகளை பெற்றுள்ளார் தெரியுமா\nதமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கு தனது ஓட்டு.. ஒளிவுமறைவின்றி ரொம்ப ஓபனா சொன்ன சத்குரு\nமுதல் படம் வெளியாகும் முன்பே அறிமுக ஹீரோ மரணம்... சோகத்தில் மூழ்கிய படக்குழுவினர்...\nஈஷாவில் மலைச்சாரடன் கோலகலமாக நடந்த மாட்டுப் பொங்கல் விழா\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\nஇந்தியாவில் ஆட்சியாளர்கள் ஒருவரும் தடுப்பூசி போடவில்லையே ஏன்..\nபிரதமர் பதவி... நாடு ம���ழுவதும் மோடிக்கு ஆதரவு... தமிழகம், கேரளா மட்டும் ராகுல் பக்கம்..\nஜெகதீசனின் சூப்பர் பேட்டிங்கால் தமிழ்நாடு அபார வெற்றி.. வீழ்த்தவே முடியாத அணியாக வீரநடை போடும் தமிழ்நாடு அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/air-india-recruitment-walk-in-selection-for-store-agent-post-005525.html", "date_download": "2021-01-17T07:00:43Z", "digest": "sha1:G42JF5KNZJI7FEAXQVTMKBCP3CBKHXZM", "length": 12982, "nlines": 134, "source_domain": "tamil.careerindia.com", "title": "ஏர் இந்தியா நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா? விண்ணப்பிக்கலாம் வாங்க! | Air India Recruitment: WALK-IN SELECTION FOR STORE AGENT Post - Tamil Careerindia", "raw_content": "\n» ஏர் இந்தியா நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nஏர் இந்தியா நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nஏர் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள ஸ்டோர் ஏஜெண்ட் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 57 பணியிடங்கள் இதன் மூலம் நிரப்பப்பட உள்ளன. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் வரும் டிசம்பர் 15ம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nஏர் இந்தியா நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nநிர்வாகம் : ஏர் இந்தியா\nபணி மற்றும் காலிப் பணியிட விவரங்கள்:-\nமொத்த காலிப் பணியிடங்கள் : 57\nகல்வித் தகுதி : ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்று சம்மந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.\nகூடுதல் தகுதி : ஆங்கிலம் மற்றும் இந்தியில் பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.\n01.10.2019 தேதியின்படி பொதுப் பிரிவினர் 21 முதல் 33 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nஓபிசி பிரிவினர் 36 வயதிற்கு உட்பட்டும், எஸ்சி, எஸ்டி பிரிவினர் 38 வயதிற்கு உட்பட்டும் இருக்க வேண்டும்.\nஊதியம் : மாதம் ரூ.21,000\nவிண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.airindia.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.\nவிண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 15.12.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் இங்கே கிளிக் செய்யவும்.\nரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nஉள்ளூரிலேயே தமிழக அரசு வேலை ரெடி\nதமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nரூ.1.13 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nதமிழக அரசின் TANCEM நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\n ரூ.56 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை ரெடி\nமத்திய பழங்குடி நல அமைச்சகத்தில் வேலை வேண்டுமா\nரூ.81 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nரூ.1.12 லட்சம் ஊதியத்தில் பழங்குடியின நல வாரியத்தில் வேலை வேண்டுமா\n ரூ.1.42 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nரூ.1.51 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா\n தமிழக அரசுப் பணிக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\n2 hrs ago ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\n24 hrs ago உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை ரெடி\n1 day ago தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை வேண்டுமா\n2 days ago ரூ.1.13 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nMovies மணிகர்னிகா ரிட்டர்ன்ஸ் இந்த புத்தகக் கதைதானாமே.. நடிகை கங்கனா மீது எழுத்தாளர் காப்புரிமை புகார்\nNews ஜோ பிடன் அமைச்சரவையில் முக்கிய பதவிக்கு அமெரிக்க வாழ் இந்தியர் நியமனம்\nAutomobiles மக்களை தைரியமாக எலெக்ட்ரிக் கார் வாங்க வைக்க அதிரடி... கோவையை தொடர்ந்து மற்றொரு நகரிலும் தரமான சம்பவம்...\nSports அதிரடி மன்னர்களின் அதிரடி அரைசதங்கள்... ஏமாற்றம் அளிக்காத இந்திய அணியின் பேட்டிங்\nFinance அதிரடி ஆஃபர்.. ரூ.877 ரூபாயில் விமானத்தில் போகலாம்.. இண்டிகோவின் சரவெடி சலுகை..\nLifestyle வார ராசிபலன் 17.01.2021 முதல் 23.01.2021 வரை – இந்த ராசிக்காரர்களுக்கு லாபம் நிறைந்த வாரமிது…\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nJEE Advanced 2021: ஜேஇஇ முதன்மை தேர்வு தேதி குறித்து முக்கிய அறிவிப்பு வெளியீடு\n சென்னை NIE நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nசென்னையிலேயே மத்திய அரசு வேலை யார் யார் விண்ணப்பிக்கலாம் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnbusinesstimes.in/2020/04/02/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2021-01-17T06:32:31Z", "digest": "sha1:KX2QM7GKOBFJ3OXMUETAK34JOXMJU743", "length": 18720, "nlines": 237, "source_domain": "tnbusinesstimes.in", "title": "சிறிய வணிகங்கள் சந்தைப்படுத்தில் உள்ள 4 முறைகள் | TN Business Times", "raw_content": "\nHome Business Mantra Business Growth Ideas சிறிய வணிகங்கள் சந்தைப்படுத்தில் உள்ள 4 முறைகள்\nசிறிய வணிகங்கள் சந்தைப்படுத்தில் உள்ள 4 முறைகள்\nபெரும்பாலான மக்கள் ஒரு முழுநேர அல்லது பகுதி நேர அடிப்படையில் ஒரு சிறு வணிக இயக்க விரும்பும். எனினும், இளம் தொழில் முனைவோர் ஆன்லைன் அவர்களது தொழில்கள் எப்படி சந்தைப்படுத்த தெரியாது. உண்மை விஷயத்தை நீங்கள் இணைய சந்தைப்படுத்தல் பாராட்ட வரை நீங்கள் தற்கால வணிகச் சூழலை வெற்றிபெற முடியாது என்று. இங்கே நீங்கள் இணையத்தில் உங்கள் சிறு வணிக சந்தைப்படுத்த முடியும் என்பதை சில குறிப்புகள் உள்ளன.\nஉங்கள் தனித்த மதிப்பு கருத்தாகும் ஒரு வரையறை வழங்கவும்\nநீங்கள் உங்கள் மாடக்குழியில் உங்கள் வெள்ளை விண்வெளி மற்றும் திறன்களை நீங்கள் புரிந்துகொள்ளும்வரை திறம்பட உங்கள் வணிக சந்தைப்படுத்த முடியாது. நீங்கள் எப்போதும் கடினமான போட்டியைச் சமாளிக்கும் எனவே ஓய்வு இருந்து உங்கள் வணிக வேறுபடுத்துகிறது பார்க்க வேண்டும். தொடர்புடைய தொழில்துறை நிகழ்வுகளையும் பங்கேற்க, அதற்கான வெளியீடுகள் படிக்க, மற்றும் தொழில் செய்தி பதிவு பெருமூச்சினிலோ. இந்த தொடர்பான செய்திக் தேதி வரை தங்க உங்களுக்கு உதவ மற்றும் தற்போதைய சந்தை போக்குகள் ஆய்வு செய்யும். நீங்கள் உங்கள் போட்டியாளர்கள் அடையாளம் முடியும் அவர்கள் சந்தை தங்களை முன்வைக்க எப்படி.\nநீங்கள் உங்கள் இலக்கு சந்தை, அவர்களுடைய தேவைகள் நிறுவ வேண்டும். ஒரு சந்தை ஆய்வு மேற்கொள்வதன் இல்லாமல் நீங்கள் உங்கள் வாடிக்கையாளர்கள் புரிந்து என்று ஒருபோதும் நினைக்காதீர்கள். நீங்கள் இலக்கு வாடிக்கையாளர்களுக்கு தீர்க்கிறது வழங்கும் சேவை என்ற நிலையை ஒரு தெளிவான புரிதல் வேண்டும். இந்த நீங்கள் தீர்த்து வைக்கும் தனிப்பட்ட நலனுக்காக ஒரு வரையறை வழங்கும் (தனித்த மதிப்பு கருத்தாகும்) உங்கள் வாடிக்கையாளர்களுக்கு.\nஉங்கள் தோற்றநிலையை ஆன்லைன் பெருக்குங்கள்\nநீங்கள் உங்கள் வாடிக்கையாளர்கள் வணிக சந்தைப்படுத்த வேண்டும். உங்கள் தயாரிப்புகளை சந்தைப்படுத்த பல சேனல்கள் உள்ளன ஆனால் ஆன்லைன் மார்க்கெட்டிங் உங்கள் தயாரிப்புகள் சந்தைப்படுத்தல் என்பது மிகவும் விலை குறைவான மற்றும் திறமையான வழியாக உள்ளது. சில நேரம் செலவிடு மற்றும் உன்னுடைய வலைத்தளத்தில் தெ��டங்குவதன் மூலம், உங்கள் ஆன்லைன் முன்னிலையில் தணிக்கை. முதல், உங்கள் வலைத்தளத்தின் வடிவமைப்பு உங்கள் பிராண்ட் இசைவானதாக இருக்க வேண்டும். ந தளத்தில் மேலும் பார்வையாளர்கள் எளிதாக நிறைய மூலம் செல்லவும் அனுமதிக்க வேண்டும்.\nநீங்கள் உங்கள் மெயில் பட்டியலில் பதிவு செய்ய அவர்களுக்கு ஒரு விருப்பத்தை கொடுத்து ஒரு தகவல் உங்கள் வாடிக்கையாளர்களுக்கு உருவாக்க முடியும். உங்கள் இணையதளத்தில் கூட ஒரு வலைப்பதிவு மற்றும் நீங்கள் விற்கும் பொருட்களை விற்பனை மற்றும் சேவைகளின் பட்டியலில் சாப்பிடலாம். மேலும், உங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகள் மேம்படுத்தல்கள் உங்கள் வாடிக்கையாளர்கள் குறிப்புகள் கொடுக்க ஆய்வு தளங்கள் மேலாண்மை நிறைய நேரம் செலவிட. இது உங்கள் தளத்தில் அதிகரிக்க உங்களுக்கு உதவ முடியாது ஆனால் உங்கள் தயாரிப்புகள் மதிப்பிடுவதில் உதவ. உண்மையாக, நீங்கள் உங்கள் முக்கிய தளத்தில் நல்ல வாடிக்கையாளர் விமர்சனங்களை சில பகிர்ந்து கொள்ளலாம். நீங்கள் உங்கள் குரலில் இசைவாக இருக்கும் என நீங்கள் தகவல்தொடர்பிற்கான பல சேனல்கள் பயன்படுத்த முடியும். நீங்கள் வாய்ப்பு உங்கள் பிராண்டையும் கூடாது எந்த வாடிக்கையாளர் தொடர்பு பயன்படுத்த வேண்டும்.\nநீங்கள் உங்கள் இலக்கு வாடிக்கையாளர்கள் உறவை கட்டியெழுப்ப குறைந்த கட்டண சமூக ஊடக சேனல்களைக் கொண்டுள்ளன மற்றும் உங்கள் பிராண்ட் விழிப்புணர்வு அதிகரிக்க முடியும். உங்களின் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் ஒரு சேனல் பெற. கூடுதலாக, நீங்கள் பதிவு விரும்புகிறேன் உள்ளடக்கத்தை வகை பற்றி யோசிக்க. உங்கள் வாடிக்கையாளர்கள் அடையாளம் மற்றும் அவர்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள் என்று உங்களை சேனல் தேர்வு செய்தால் உங்கள் வணிகத்தைப் எளிதாக நிறைய தொடர்புகொள்ளும். உள்ளடக்கத்தை மாறும் வைக்க சிறந்த வழி உங்கள் தொழில் பற்றி ஆகும், உங்கள் வாடிக்கையாளர்கள் பற்றி, உங்கள் வணிகம் மற்றும் உங்களை பற்றி பேசி. உங்கள் வணிக நடக்கிறது உங்கள் சமூக ஊடக ரசிகர்கள் தங்கள் சிந்தனை பகிர்ந்து கொள்ள அனுமதிக்க என்பதனடிப்படையில் புதுப்பித்தல்களை. நீங்கள் நீண்ட நீங்கள் உங்கள் தொடர்புகொள்ளுதலில் யதார்த்தமான மற்றும் உண்மையான இருக்க படிப்பது என்பது சுவாரஸ���யமான என்னும் செய்தியையும் கட்டுரைகள் பகிர்ந்து கொள்ளலாம்.\nகட்டணச் சமூக ஊடக உள்ளடக்கம் செல்வதன் மூலம் உங்கள் வணிகத்தின் சுயவிவர அதிகரிக்க முடியும். நீங்கள் இந்தப் பிரிவு உங்கள் வாடிக்கையாளர்கள் முடியும் LinkedIn மற்றும் பேஸ்புக் பிரச்சாரங்கள் போன்ற பல்வேறு சமூக ஊடக தளங்களில் மூலம் ஒரு குறிப்பிட்ட முக்கிய இலக்கு. உங்கள் வரவு செலவு திட்டம் அனுமதிக்கிறது என நீங்கள் நீண்ட உங்கள் இலவச சமூக மீடியா பிரச்சாரங்களை பாராட்டுவர் இந்த அணுகுமுறை பயன்படுத்த முடியும். நீங்கள் சில சிறிய பிரச்சாரங்களைக் காணலாம் உங்கள் வணிக ஒரு மிக பெரிய வித்தியாசம் என்று கண்டறியலாம்.\nஉங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.\nவிளம்பரம் செய்ய +91 978 978 3312.\nஉங்கள் தனித்த மதிப்பு கருத்தாகும் ஒரு வரையறை வழங்கவும்\nஉங்கள் தோற்றநிலையை ஆன்லைன் பெருக்குங்கள்\nசிறிய வணிகங்கள் சந்தைப்படுத்தில் உள்ள 4 முறைகள்\nPrevious articleவணிக திட்டமிடல் வரையறை\nNext articleஆன்லைன் சந்தைப்படுத்தல் முறை – சந்தைப்படுத்தல் 6 வழிகள் – Online Marketing System\nATM ஏடிஎம் பால் வெண்டிங் நிலையம் (ATM Milk vending Machine)\nஏடிஎம்கள் எலக்ட்ரானிக் பில்லிங் மிஷின்\nஉணவு பதப்படுத்துதல் தொழிலுக்கு உதவும் இந்திய பயிர் பதன தொழில்நுட்ப கழகம் (Indian Institute...\nடிஜிட்டல் மார்க்கெட்டிங் – Digital Marketing in Tamil\nவெற்றிப் பயணத்தில் நமக்கு நாமே போட்டுக் கொள்ளும் தடைக்கற்களாகும் – These are the...\nபுதிதாக என்ன தொழில் செய்யலாம் 2020 – சிறு தொழில் பட்டியல் 2020..\nசுயதொழில் – வீட்டில் கற்பூரம் தயாரிப்பது எப்படி..\nதினசரி லாபம் தரும் சிறு தொழில் (siru tholil)..\nஉங்களின் போட்டியாளர்களை சமாளிப்பது எப்படி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cochrane.org/ta/CD010902/SYMPT_vytu-vntvrkllil-nrmpu-nooy-vlikkaannn-vaay-vllli-sttiraayttrrrr-alllrrci-niikki-mruntukll-nsaids", "date_download": "2021-01-17T06:56:49Z", "digest": "sha1:MZFDEUOQMGZQ5Y3U6V5SI4GHVXBJYHMP", "length": 10889, "nlines": 106, "source_domain": "www.cochrane.org", "title": "வயது வந்தவர்களில் நரம்பு நோய் வலிக்கான வாய் வழி ஸ்டிராய்டற்ற அழற்சி நீக்கி மருந்துகள் (NSAIDs) | Cochrane", "raw_content": "\nவயது வந்தவர்களில் நரம்பு நோய் வலிக்கான வாய் வழி ஸ்டிராய்டற்ற அழற்சி நீக்கி மருந்துகள் (NSAIDs)\nநரம்பு நோய் வலியென்பது, பாதிக்கப்பட்ட நரம்புகள், தண்டுவடம் அல்லது மூளையிலிருந்து உண்டாகும் வலியாகும். பாதிக்கப்பட்ட திசுக்களிலிருந்து (உதாரணத்திற்கு, கீழே விழுதல் அல்லது ஒர�� வெட்டு காயம் அல்லது ஒரு முழுங்கால் மூட்டு வாதம்) ஆரோக்கியமான நரம்புகள் வழியாக கடத்தி செல்லப்படும் வலி தகவல்களிலிருந்து இது வேறுப்பட்டிருக்கும். பாதிக்கப்பட்ட திசுக்களுக்கு பயன்படுத்தப்படும் மருந்துகளிலிருந்து வேறுபட்டு நரம்பு நோய் வலிக்கு வேறு விதமான மருந்துகள் மூலம் சிகிச்சையளிக்கப்படும். நரம்பு நோய் வலி கொண்ட சில மக்களில், மனச்சோர்வு அல்லது வலிப்பு நோய்க்கு சிகிச்சையளிக்க பயன்படும் மருந்துகள் சிலநேரங்களில் மிகவும் திறன் மிக்கதாக இருக்கக் கூடும்.\nஐபூப்ரோபென் (ஒரு ஸ்டிராய்டற்ற அழற்சி நீக்கி மருந்து, NSAID) போன்ற மிக பொதுவாக பயன்படுத்தப்படும் வலிநீக்கி மருந்துகள் நரம்பு நோய் வலிக்கு சிகிச்சையளிக்க திறன் மிக்கதாக கருதப்படாது. ஆனால், உலகின் சில பகுதிகளில் நரம்பு நோய் வலி நிலைமைகளுக்கு அவை பொதுவாக பயன்படுத்தப்படுகின்றன\nமே 2015-ல், நரம்பு நோய் வலி சிகிச்சைக்கு வாய் வழி ஸ்டிராய்டற்ற அழற்சி நீக்கி மருந்துகளை பயன்படுத்திய மருத்துவ சோதனைகளை நாங்கள் தேடினோம். கீழ் முது வலியோடு நரம்புநோய் வலி பிரச்னையையம் கொண்டிருந்த அல்லது ஷிங்கில்ஸ் எனப்படும் நரம்பு தொற்றுக்கு பின் ஏற்படும் நரம்புநோய் வலி கொண்டிருந்த 251 பங்கேற்பாளர்களை உள்ளடக்கிய இரண்டு சிறிய ஆய்வுகளை மாத்திரமே நாங்கள் கண்டோம். இந்த 251 பங்கேற்பாளர்களில் 209 பேர், அனுமதி பெறப்படாத மற்றும் பயன்பாட்டிற்கு கிடைக்க பெறாத ஒரு சோதனை மருந்தை சோதித்த ஒரு ஆய்வில் இருந்தனர்.\nவலி அல்லது பாதக விளைவுகள் அடிப்படையில், ஸ்டிராய்டற்ற அழற்சி நீக்கி மருந்துகள் மற்றும் போலி மருந்திற்கிடையே எந்த வித்தியாசமும் இல்லை ( மிக குறைந்த தர ஆதாரம்) என சோதனை முடிவுகள் காட்டுகின்றன. நரம்பு நோய் வலி நிலைமைகளுக்கு சிகிச்சையளிக்க வாய் வழி ஸ்டிராய்டற்ற அழற்சி நீக்கி மருந்துகள் உதவுமா இல்லையா என்பதை நமக்கு அறிவிக்க நல்ல தரமான ஆதாரம் இல்லை.\nமொழிபெயர்ப்பாளர்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன்\nநீங்கள் இவற்றில் ஆர்வமாக இருக்கலாம்:\nவயது வந்தவர்களில், குறுகிய-கால வலிக்கான சருமத்தினுடேயான மின்வழி நரம்பு தூண்டுதல் சிகிச்சை (ட்ரான்ஸ் க்யுடேனியஸ் எலக்ட்ரிகல் நெர்வ் ஸ்டிமுலேசன், டென்ஸ்)\nநாள்பட்ட தசைகூடு வலிக்கு மேற்பூச்சு ஊக்கி அல்லா அழற்சி மருந்துகள்.\nநரம்பு சார்ந்த வலி உடைய பெரியவர்களுக்கு அமிற்றிப்ட்டிளின்\nவயது வந்தவர்களில் கடுமையான வலிக்கு வலி நிவாரண துணை மருந்தாக காஃபின்\nவயது வந்தவர்களில் அங்கம் துண்டித்தலுக்குப் பின்வரும் மாய வலி மற்றும் அடிக்கட்டை வலிக்கான மின்வழி நரம்பு தூண்டுதல் (டென்ஸ்)\nஇந்த கட்டுரையை குறித்து யார் பேசுகிறார்கள்\nஎங்கள் சுகாதார ஆதாரம் - உங்களுக்கு எப்படி உதவும்.\nஎங்கள் நிதியாளர்கள் மற்றும் பங்காளர்கள்\nபதிப்புரிமை © 2021 காக்ரேன் குழுமம்\nஅட்டவணை | உரிமைத் துறப்பு | தனியுரிமை | குக்கீ கொள்கை\nஎங்கள் தளத்தில் உங்கள் அனுபவத்தை மேம்படுத்த குக்கீகளை பயன்படுத்துகிறோம். சரி அதிக தகவல்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2020/sep/22/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-7-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-3470078.html", "date_download": "2021-01-17T07:18:52Z", "digest": "sha1:PJHXVQGWW3DFWH2LQ6DUPXLASBID7HXC", "length": 11991, "nlines": 146, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கோவையில் கரோனா பாதிப்பு 7 சதவீதமாக குறைந்துள்ளது: அமைச்சா் எஸ்.பி.வேலுமணி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n11 ஜனவரி 2021 திங்கள்கிழமை 01:08:50 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்\nகோவையில் கரோனா பாதிப்பு 7 சதவீதமாக குறைந்துள்ளது: அமைச்சா் எஸ்.பி.வேலுமணி\nநடமாடும் கரோனா பரிசோதனை வாகனத்தை தொடங்கிவைக்கிறாா் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி. உடன், ஆட்சியா் கு.ராசாமணி உள்ளிட்டோா்.\nகோவை: கோவை மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று பாதிப்பு 10 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாக குறைந்துள்ளது என்று உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தாா்.\nகோவை மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அதனைக் கட்டுப்படுத்த மாவட்ட நிா்வாகம், உள்ளாட்சி நிா்வாகங்கள், சுகாதாரத் துறை சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக மாநகராட்சியில் வீடுவீட��க சென்று கரோனா பரிசோதனை மேற்கொள்ளும் வகையில் நடமாடும் கரோனா பரிசோதனை வாகனம் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.\nஇதனை தொடங்கிவைத்து அமைச்சா் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது: கோவை மாவட்டத்தில் நாள்தோறும் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபா்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதே போல மாநகராட்சியில் சிறப்பு மருத்துவ முகாம்களும் அதிகப்படுத்தப்பட்டுள்ளன. இதுவரை 10 ஆயிரத்து 810 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு 11 லட்சத்துக்கு மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்தில் இதுவரை 3 லட்சத்து 27 ஆயிரத்து 516 நபா்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 25 ஆயிரத்து 914 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதில் 21 ஆயிரத்து 168 போ் குணமடைந்துள்ளனா்.\nமாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கையால் கடந்த மாதம் 10 சதவீதமாக இருந்த கரோனா பாதிப்பு தற்போது 7 சதவீதமாக குறைந்துள்ளது. இதனை மேலும் கட்டுப்படுத்தும் வகையிலும், கரோனா தொற்று பாதிப்பினை உடனுக்குடன் கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் கையில் நடமாடும் கரோனா பரிசோதனை வாகனம் திங்கள்கிழமை முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.\nஒரு மண்டலத்துக்கு 4 வாகனங்கள் வீதம் 5 மண்டலங்களிலும் சோ்த்து 20 வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இதன் மூலம் கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்றாா்.\nஇந்த நிகழ்ச்சியில் ஆட்சியா் கு.ராசாமணி, மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலா் த.ராமதுரை முருகன், மாநகராட்சி துணை ஆணையா் மதுராந்தகி உள்பட அதிகாரிகள் கலந்துகொண்டனா்.\n73-வது ராணுவ தினம் அனுசரிப்பு - புகைப்படங்கள்\nதடுப்பூசி போடும் பணி துவங்கியது - புகைப்படங்கள்\nவெறிச்சோடிய மெரீனா - புகைப்படங்கள்\nசொந்த ஊரில் பொங்கல் கொண்டாடிய முதல்வர் - புகைப்படங்கள்\nமாட்டுப் பொங்கல் கோலாகல கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nகுடியிருப்புப் பகுதிகளைச் சூழ்ந்த தாமிரவருணி வெள்ளம் - புகைப்படங்கள்\nமாஸ்டர் படத்தின் 8வது ப்ரோமோ வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டயலாக் ப்ரோமோ வெளியீடு\n'மாஸ்டர்' படத்தின் புதிய ப்ரோமோ வெளியீடு\n'கோப்ரா' படத்தின் டீசர் வெளியீடு\nவிருமாண்டி திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் 'வாத்தி ரெய்டு' பாடல் ப��ரோமோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/114994/'%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D%E2%80%99", "date_download": "2021-01-17T07:19:21Z", "digest": "sha1:O7UNGC4C4JUFY6FS4I46CA5D2B3MGZRZ", "length": 13695, "nlines": 79, "source_domain": "www.polimernews.com", "title": "'மொத்தமாக நிராகரிக்கிறோம்’ - தென்சீனக் கடலில் சீனாவுக்கு ‘செக் மேட்’ வைத்த அமெரிக்கா... - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nபட்டேல் சிலை உள்ள கேவாடியாவுக்கு 8 ரயில்கள்\nகொரோனா தடுப்பூசி தொடர்பாக பரப்பப்படும் வதந்திகளுக்கு எதிர...\nவேலைக்கு ஏன் போகவில்லை என்று கேட்கப்பட்ட கேள்விகள் இன்று ...\nசீனாவுடனான மோதலில் இந்திய ராணுவத்தின் செயல்திறன் நாட்டின்...\nமறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆ...\nதமிழகத்தின் தென்மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு - செ...\n'மொத்தமாக நிராகரிக்கிறோம்’ - தென்சீனக் கடலில் சீனாவுக்கு ‘செக் மேட்’ வைத்த அமெரிக்கா...\nஅமெரிக்க போர்க்கப்பலான USS ரொனால்ட் ரீகன்\n\"தென்சீனக் கடலில் உரிமை கோரும் சீனாவின் நடவடிக்கைகள் அனைத்தும் சர்வதேச விதிகளுக்கு முரணானது. தென்சீனக் கடல் மீதான சீனாவின் அனைத்துவிதமான உரிமைகளையும், கோரிக்கைகளையும் நிராகரிக்கிறோம்\" என்று வெளிப்படையாக அறிவித்துள்ளது அமெரிக்கா. வாஷிங்டன் - பெய்ஜிங் இடையேயான இந்த மோதல் சர்வதேச அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nதென்சீனக் கடல் எல்லைப் பிரச்சனையில் முதல்முறையாக அமெரிக்கா சீனாவுக்கு எதிராக வெளிப்படையாகக் கருத்து தெரிவிப்பது இதுவே முதல் முறை என்கிறார்கள் சர்வதேச அரசியல் நிபுணர்கள். தென்சீனக் கடல் விவகாரத்தில் இது சீனாவுக்கு ஏற்பட்ட பின்னடைவாகவே கருதப்படுகிறது.\nசர்வதேச வணிகத்தில் முக்கிய வர்த்தக வழித்தடமாக இருக்கிறது தென் சீனக் கடல். உலகின் கடல் வழி போக்குவரத்தில் மூன்றில் ஒரு பகுதி தென்சீனக் கடல் வழியாகவே நடைபெறுகிறது. மேலும் எண்ணெய், மீன் வளம் உள்ளிட்ட கடல் வளமும் தென் சீனக் கடலில் அதிகம் இருக்கிறது. அதனால், தென் சீனக் கடலில் உள்ள தீவுகளை சீனா, தைவான், வ���யட்நாம், மலேசியா, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா ஆகிய ஆறு நாடுகளும் உரிமைகோரி வருகின்றன.\nமற்ற நாடுகளின் கட்டுப்பாட்டில் உள்ள தீவுகளையும், கடல் பகுதிகளையும் சீனா உரிமை கோரி வருகிறது. சர்வதேச விதிகளுக்கும் முரணாக சில தீவுகளைச் சீனா ஆக்கிரமித்து, ராணுவ பயன்பாட்டுக்கும் பயன்படுத்தி வருகிறது. தென் சீனக் கடலில் செயற்கைத் தீவுகளை உருவாக்கி ராணுவ வழித்தடமாகவும் மாற்றி வருகிறது. மேலும், கடந்த மாதத்தில் யாங்சிங் எனும் தீவை அடாவடித்தனமாக ஆக்கிரமித்து அதில் குண்டு வீசும் விமானங்களை நிறுத்திவைத்து, தெற்காசிய நாடுகளை மிரட்டியது சீனா. அந்தத் தீவுக்கு ஏற்கெனவே வியட்நாம், தைவான் ஆகிய நாடுகள் உரிமை கோரி வருவது குறிப்பிடத்தக்கது.\nதென் சீனக் கடலில் சீனாவின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அமெரிக்கா தன் யு.எஸ்.எஸ் நிமிட்ஸ் மற்றும் யு.எஸ்.எஸ் ரொனால்ட் ரீகன் ஆகிய போர்க்கப்பல்களை அனுப்பி வைத்தது. இதற்குச் சீனா எதிர்ப்பு தெரிவித்தது. பதிலுக்குச் சீனாவும் தனது போர்க் கப்பல்களைத் தென் சீனக் கடலில் நிறுத்தியது. இதனால் தென் சீனக் கடலில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.\nசீனா செயற்கையாக உருவாக்கியிருக்கும் தீவு\nஇந்த நிலையில், அமெரிக்காவின் ஸ்டேட் ஆப் செக்ரட்டரி மைக் பாம்பியோ, \"தென்சீனக் கடலில் பெய்ஜிங் அதிகாரம் செலுத்தி பேரரசாக இருக்க நினைப்பதை உலகம் ஒரு நாளும் அனுமதிக்காது. இந்த விவகாரத்தில் அமெரிக்காவின் நட்பு நாடுகளான தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு உறுதுணையாக நிற்போம். சர்வதேச சட்டத்தின்படி அவர்களின் உரிமை, இறையாண்மை மற்றும் கடல் வளங்கள் ஆகியவற்றைக் காப்போம். தென்சீனக் கடலில் உரிமை கோரும் சீனாவின் நடவடிக்கைகள் அனைத்தும் சர்வதேச விதிகளுக்கு முரணானது. தென்சீனக் கடல் மீதான சீனாவின் அனைத்துவிதமான உரிமைகளையும், கோரிக்கைகளையும் நிராகரிக்கிறோம்\" என்று கூறியுள்ளார்.\nஅமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்குத் தென்கிழக்கு ஆசிய நாடுகள் வரவேற்றுள்ளன. ஏற்கெனவே கொரோனா விவகாரம், உய்குர் மக்கள் அடக்குமுறை என்று பல்வேறு விவகாரங்களில் அமெரிக்கா சீனாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து வருகிறது. இது இரு நாடுகளுக்கு இடையேயான போர்ப் பதற்றத்தை அதிகமாக்கி வருவது குறிப்பிடத்தக்கது\nஅடுத்ததாக விண்வெளிக்கு அனுப்ப உள்ள ராக்கெட்டின் எஞ்சினை இயக்கி சோதனை மேற்கொண்ட நாசா\nநார்வேயில் ஃபைசர் நிறுவன தடுப்பூசி போட்டுக் கொண்ட மேலும் 6 முதியவர்கள் பலி\nபிரான்ஸ் தலைநகர் பாரிஸில் பனிப்பொழிவு: பனியில் சறுக்கியும், புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்த உள்ளூர் மக்கள்\nவாஷிங்டனுக்கு இன்று முதல் 20ஆம் தேதி வரை போக்குவரத்து நிறுத்தம்: அதிபராக ஜோ பைடன் பதவியேற்பதைத் முன்னிட்டு நடவடிக்கை\nஅஸ்ஸாமில் மக்கள் குடியிருப்புப் பகுதியில் காண்டா மிருகம் நடமாட்டம்\nதான் பதவியேற்றதும் முதல் 100 நாட்களில் 10 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்படும்: ஜோ பைடன் அறிவிப்பு\nஅமெரிக்க அதிபர் பதவியேற்புக்கு சில நாட்களே உள்ள நிலையில் தலைநகர் வாஷிங்டனில் பாதுகாப்பு அதிகரிப்பு\nஇத்தாலியில் கொரோனா கட்டுப்பாடுகளை மீறி உணவகங்கள் திறப்பு\nவட கொரியாவில், நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்படும் புதிய ஏவுகணை அறிமுகம்\nபட்டேல் சிலை உள்ள கேவாடியாவுக்கு 8 ரயில்கள்\nமறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆ...\nபள்ளியில் தொடங்கிய நட்பு; வேலைக்கு சென்ற பிறகும் தொடர்ந்த...\nபாலமேட்டில் ஜல்லிக்கட்டு.. காளைகளுடன் மல்லுக்கட்டு...\nதாமிரபரணியில் வெள்ளம் முக்காணி, புன்னக்காயலை சூழ்ந்துநிற...\nசிவில் உடை ; முகத்தில் மாஸ்க்- பெண் துணை கமிஷனரை கேள்வி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.spottamil.com/2010/10/neeya-naana-19-09-2010-vijay-tv.html", "date_download": "2021-01-17T06:55:03Z", "digest": "sha1:HOVGJD6QEDQSBFZXYALXKTRD2LIETHOU", "length": 5738, "nlines": 99, "source_domain": "www.spottamil.com", "title": "Neeya Naana 19-09-2010 Vijay TV (நீயா? நானா?) - ஸ்பொட் தமிழ்", "raw_content": "\nகண்ணாடி அணிபவர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு\nகண்ணில் வரும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, என்பது கண் சம்பந்தப்பட்ட நோயே கிடையாது. நம் கண்ணாடி அணிகிறோம். இந்தக் கண்ணாடியினுடைய பவர் நாள் செல...\nமரக்கறிகளின் ஆங்கில - தமிழ் பெயர்கள் (English to Tamil Translation)\nA Amaranth முளைக்கீரை Artichoke கூனைப்பூ Ash Gourd, Winter Melon நீர்ப் பூசணிக்காய், கல்யாணப் பூசணிக்காய் Asparagus தண்ணீர்விட்டான் கிழங்கு ...\nமில்க் ரொபி செய்யலாம் வாங்க - How to make Milk Toffee\nமில்க் ரொபி செய்ய தேவையான பொருட்கள்: 1 ரின் பால் 400கிராம் 250 கிராம் சீனி 50 கிராம் பட்டர் 50 கிராம் கஜூ 1/2 பால் ரின்- சுண்டு தண்ணீர் 1 தே...\nபழையகால செட்டிநாட்டு பாத்திரங்கள்..கலை நயம் மிக்கவை\nபழையகால செட்டிநாட்டு பாத்திரங்கள்..கலை நயம் மிக்கவை\nஇலங்கையில் புதிய அரசில் ஜனாதிபதி கோத்தபாய அவர்களின் அதிரடி சட்டங்கள்\nகுடி போதையில் வாகாணம் செலுத்தி விபத்து ஏற்படுத்தினால் 10 வருட சிறை தண்டனை. முச்சக்கர வண்டிகள் இறக்குமதி முற்றாக தடை செய்யப் பட்டுள்ளது. பாடச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/tamilnadu/tuticorin-two-groups-clash-young-woman-tried-to-fire-herself-150820/", "date_download": "2021-01-17T05:22:30Z", "digest": "sha1:ZUHNX4U5UEMOTVRCUKF7LJ2LDUKIF4GK", "length": 15019, "nlines": 175, "source_domain": "www.updatenews360.com", "title": "தேர்தல் முன்விரோதம் காரணமாக இருபிரிவினரிடையே மோதல் : இளம்பெண் தீக்குளிக்க முயற்சி.!! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nதேர்தல் முன்விரோதம் காரணமாக இருபிரிவினரிடையே மோதல் : இளம்பெண் தீக்குளிக்க முயற்சி.\nதேர்தல் முன்விரோதம் காரணமாக இருபிரிவினரிடையே மோதல் : இளம்பெண் தீக்குளிக்க முயற்சி.\nதூத்துக்குடி : விளாத்திகுளம் அருகே தேர்தல் முன்விரோதம் காரணமாக இருபிரிவினருக்கிடையே மோதல் ஏற்பட்டு வந்த நிலையில் ஒரு பிரிவினர் நடத்திய போராட்டத்தின் போது இளம்பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.\nதூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே குளத்தூர் காவல் நிலையத்திற்குட்டபட்ட புளியங்குளம் கிராமத்தில் இரு பிரிவினருக்கிடையே கடந்த உள்ளாட்சி தேர்தலில் இருந்து முன்பகை உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் திடிரென இருபிரிவினருக்கிடையே நடந்த மோதலையடுத்து, குளத்தூர் போலீசார் இருபிரிவினரை சேர்ந்த 13பேர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.\nஇந்நிலையில் பிரச்சினைக்கு காரணமாக உள்ள ஊராட்சி மன்றத்தலைவருடைய கணவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மேலும் சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்யவும் என வலியுறுத்தி ஒருபிரிவை சேர்தவர்கள் திடீரென விளாத்திகுளம் – குளத்தூர் சாலையில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇதையடுத்து அவர்களுடன் தூத்துக்குடி மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் கோபி, விளாத்திகுளம் டிஎஸ்பி(பொறுப்பு) பெலிக்ஸ்சுரே���்பீட்டர், மற்றும் இன்ஸ்பெக்டர்கள் பத்மநாபபிள்ளை, முருகன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் போலீசார் தரப்பில் இரு பிரிவினர் மீதும் வழக்குபதிந்து உரிய விசாரணை மேற்கொண்டுள்ளனர்.\nமேலும் தெருவீதிகளில் உள்ள சிசிடிவி கேமராவில் ஏதேனும் சம்பந்தப்பட்ட குற்ற நிகழ்ச்சிகள் பதிவு ஆகியிருந்தால் அந்த நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கபடும் என உறுதியளித்ததையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.\nமுன்னதாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இளம்பெண் ஒருவர் மண்ணெண்ணயை தனது உடலில் உற்றி தீக்குளிக்க முயன்றதால் போது போலீசார் அவரை தடுத்து கையிலிருந்த மண்ணெண்ணெய் பாட்டில்களை பறிமுதல் செய்து எச்சரித்தனர்.\nTags: இருபிரிவினர் மோதல், இளம்பெண் தீக்குளிக்க முயற்சி, கோவில்பட்டி, தூத்துக்குடி\nPrevious வீட்டில் இருந்தே சமயபுரம் மாரியம்மன் அபிஷேகத்தை காணலாம்.\nNext எஸ்.பி.பி உடல்நலம் பெற்று மீண்டு வர வேண்டும்…\nகோவையில் செய்தியாளரை தாக்கிய தி.மு.க.,வினர் : செய்தி சேகரிக்க கூடாது என மிரட்டல்\nஅழகிரியின் அடுத்த அதிரடி ஆட்டம் : ஸ்டாலினின் முதல்வர் கனவுக்கு ஆப்பு\nதென்மாவட்டங்களில் இன்றும் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்..\nகாங்கிரஸ் சார்பில் பொதுக்கூட்டம்: 23ம் தேதி கோவை வருகிறார் ராகுல்..\nஜன.,17 : இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..\nபெண்ணின் கையெழுத்து போட்டு மோசடி : வங்கியில் ரூ.3 லட்சம் கையாடல் செய்தவன் கைது\nஒசூர் அருகே கண்டெய்னர் லாரி மோதி சரிந்து விழுந்த யானை : இரண்டு கால்கள் செயலிழந்த சோகம்\nபழவேற்காடு அருகே வந்த துர்நாற்றம் : ஆளே இல்லாத கரையில் கிடந்த ஆளுயர மீன்\nஆரணி ஆற்றில் மீன் பிடித்த இளைஞர் நீரில் மூழ்கி பலி : காணும் கொண்டாட்டத்தின் போது சோகம்\n100 நாட்களில் 10 கோடி அமெரிக்கர்களுக்கு கொரோனா தடுப்பூசி: ஜோ பைடன் அதிரடி அறிவிப்பு..\nQuick Shareவாஷிங்டன்: அமெரிக்க ஜனாதிபதியாக பதவி ஏற்றதும் தனது நிர்வாகத்தின் முதல் 100 நாட்களில் 10 கோடி அமெரிக்கர்களுக்கு கொரோனா…\nசென்னை-கெவாடியா இடையே புதிய எக்ஸ்பிரஸ் ரயில்: இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி..\nQuick Shareசென்னை: சென்னை-கெவாடியா இடையே புதிய எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி இன்று தொடங்கி…\n“எங்களுக்கும் விரைவாக தடுப்பூசி கொ���ுங்க”.. இந்தியாவிடம் உரிமையோடு கேட்ட நேபாளம்..\nQuick Shareகொரோனாவுக்கு எதிராக கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளை தயாரிப்பதில் இந்தியா குறிப்பிடத்தக்க வெற்றி பெற்றதை நேபாளம் வாழ்த்தியதுடன், தடுப்பூசிகளை…\nஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு 1,000 கோடி ரூபாய் சிறப்பு நிதி..\nQuick Shareபிரதமர் நரேந்திர மோடி ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு தங்கள் தொழில்களை அமைப்பதற்கும் வளர்ப்பதற்கும் ரூ 1,000 கோடி மதிப்புள்ள ஸீட் நிதியை…\nகனடாவின் காலிஸ்தான் சார்பு சீக்கிய அமைச்சர் ராஜினாமா.. ஊழல் குற்றச்சாட்டு அம்பலமானதால் விலகல்..\nQuick Shareஇந்திய வம்சாவளியைச் சேர்ந்த கனடாவின் சீக்கிய அமைச்சர் நவ்தீப் பெய்ன்ஸ் தனது பதவியை ராஜினாமா செய்து, தனிப்பட்ட காரணங்களுக்காக அரசியலில்…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.stsstudio.com/2017/09/05/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A8/", "date_download": "2021-01-17T06:57:27Z", "digest": "sha1:OSOOHUO2UT34QJB7RGFIB7YK5PVTO2DI", "length": 14870, "nlines": 179, "source_domain": "www.stsstudio.com", "title": "நடனக்கலைஞர் கொளதமன் தயாநிதியின் பிறந்தநாள்வாழ்த்து 05.06.2017 - stsstudio.com", "raw_content": "\nமூத்தகலைஞர் இந்துமகேஸ் அவர்கள் யேர்மனி பிறேமன் நகரில் வாழ்ந்து வருகிறார் .இவர் ஒர் சிறந்த எழுத்தாளராக தாயகத்தில் பத்திரிகைகளில் சிறுகதை,…\nபட்டென்று வரியொன்று சிந்தைக்குள் நுழைந்தது. சட்டென்று விரல் மடங்கி எழுத்தாக்கி நிமிர்ந்தது. மெட்டொன்று அழகாக மொட்டு விரித்தது. சிட்டொன்று நினைவில்…\nமருத்துவரும் நாமும் நிகழ்வில் இந்தியா வாழ்ந்து வரும் காது, மூக்கு ,தொண்டை, அறுவைச்கிச்சை நிபுணர் வீ. நரேந்திகுமார் அவர்கள் கலந்து…\nயாழ் நகரில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஊடகவியலாளர் கமலேஸ் (அலெக்ஸ்) அவர்கள் 14.01.2021 இன்று தனது பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார், மனைவி,பிள்ளை , உற்றார், உறவிகர்கள்,…\nயாழ். நெடுந்தீவின் கரையோரக் கிராமமான தாளைத்துறை கிராமம் கடலரிப்புக்கு உள்ளாகி கடலில் மூழ்கும் அபாயநிலை காணப்படுவதாகவும் கிராமத்தினை அண்டிய பகுதிக்கு…\nயாழ்ப்பாணம் பாஷையூரைச்சேர்ந்த சின்னராஜா ஸ்ரீதரன் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை குடும்பத்தினருடனு���், சகோதர, ககோதரிகளுடனும், மைத்துனிமார், பெறாமக்கள், மருமக்களுடனும் உற்றார்,…\nஇலங்கையில் முன்னணி இசைக் குழுவான சாரங்கா இசைக் குழுவின் முதன்மைக் கலைஞர்களில் ஒருவரான; இசையமைப்பாளர் சாணு அவர்கள் இசையமைத்து சுபர்த்தனா…\nவன்னியில் வாழ்ந்து வரும் பாடலாசிரியர் s.n.தனேஸ்.(வன்னியூர் வரன்) அவர்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள் 12.01.2021 இன்று தனது பிறந்தநாள்தனை மகுடும்பத்தாருடனும் உற்றார்,…\nதிருச்சியின் இலக்கிய அடையாமாக விளங்கி வரும் இனிய நந்தவனம் மக்கள் மேம்பாட்டு மாத சஞ்சிகையின் 24 ஆம் ஆண்டு விழா…\nயேர்மனியில் வாழ்ந்து வரும் நிழல் படப்பிடிப்பாளர் கோணேஸ் அவர்கள் இன்று தனது பிறந்தநாள்தனை மனைவியுடனும் பிள்ளைகள், உற்றார், உறவினருடன் கொண்டாடுகின்றார்…\nநடனக்கலைஞர் கொளதமன் தயாநிதியின் பிறந்தநாள்வாழ்த்து 05.06.2017\nபரிசில்வாழ்ந்துவரும் நடனக்கலைஞர் கொளதமன் தயாநிதி 05.06.2017 ஆகிய இன்று அப்பாதயாநிதி\nஅம்மா தங்கையுடனும் தன்குடும்பத்தினருடனும் , உற்றார், உறவுகளுடனும், நண்பர்களுடனும், கலையுலக நண்பர்களுடனும் பிறந்தநாள்தனைகொண்டாடுகின்றார் .கலைதன்னில் வளப்படு\nstslivetv எஸ் ரி எஸ் இணையத்தொலைக்காட்சி\nஇசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்\nஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன் அவர்களும் வாழ்த்தி நிற்கின்றனர்\nபாடகி சிவானுசா சுதர்சனின் பிறந்தநாள்வாழ்த்து 05.09.2017\nகலைஞர் திரு திருமதி தேவகுருபரன்-வசந்தி தம்பதிகளின் 25வது திருமணவாழ்த்து 06.09.2017\nகலைஞர் கணேஸ் தம்பையாவின் பிறந்தநாள்வாழ்த்து 26.05.2019\n0SHARESShareTweet பரிசில் வாழ்ந்துவரும் கலைஞர்…\nபிடி விட்டு போனாலும் அடி நெஞ்சில்... நீ…\nதேவகுருபரன் சண்முகலிங்கம். ஜேர்மனி. தபேலா வித்தகர்.\nமுல்லைத்தீவு பிரதேசத்தில் 65 து முன்பள்ளி பாடசாலை ஆசிரியர்களின் கௌரவிப்பு\nமுல்லைத்தீவு பிரதேசத்தில் 65 து முன்பள்ளிபாடசாலை…\n„காதலின் மூச்சு காதலர் மனங்கள் ஒவ்வொன்றிலும்“\nமுக்கலைஞர்கள் இணைந்து கலந்துகொண்ட தமிழர் திருநாள் நிகழ்வு \nடோட்முண்ட் நகரில் தமிழர் அரங்கில் திரு,சபேசன்…\nதெல்லிப்பளை பெரியகலட்டி ஞானவைரவர் ஆலயத்தில் தைப்பூசத்திருநாள்தனில் சத்திதாசன் வில்லிசை,இடம்பெ ற்றது\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங���கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nமூத்தகலைஞர் இந்துமகேஸ் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 17.01.2021\nமருத்துவரும் நாமும் நிகழ்வில் காது மூக்கு தொண்டை அறுவைச்சிகிச்சை நிபுணர் வீ. நரேந்திகுமார்STS தமிழ் தொலைக்காட்சில்\nஊடகவியலாளர் கமலேஸ் (அலெக்ஸ்) அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 14.01.2021\nகலை ஆர்வலர் சின்னராஜா ஸ்ரீதரன்அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 12.01.2021\nKategorien Kategorie auswählen All Post (2.083) முகப்பு (11) STSதமிழ்Tv (35) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (36) எம்மைபற்றி (9) கதைகள் (29) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (250) கவிதைகள் (206) குறும்படங்கள் (4) கௌரவிப்புகள் (62) சந்திப்புவேளை (1) நேர்காணல் (3) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (737) வெளியீடுகள் (372)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://1newsnation.com/mana-badi-nadu-nedu-scheme-appreciated-by-andra-people/", "date_download": "2021-01-17T06:23:16Z", "digest": "sha1:VDJBHPDPHYHRJO7E2OUFKCOCIVML2REE", "length": 14380, "nlines": 111, "source_domain": "1newsnation.com", "title": "புதுபிக்கப்படும் அரசு பள்ளிகள்... வைரலாகும் அதன் புகைப்படங்கள்... ஜெகன் மோகன் ரெட்டி அதிரடி... | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION", "raw_content": "\nபுதுபிக்கப்படும் அரசு பள்ளிகள்… வைரலாகும் அதன் புகைப்படங்கள்… ஜெகன் மோகன் ரெட்டி அதிரடி…\nகர்ப்பமான 11-வது நாளில் குழந்தை பெற்ற பெண்.. மருத்துவர்களுக்கும் ஆச்சர்யம்.. ஆனால் நடந்ததே வேறு.. வங்கியுடன் தொடர்புடைய மொபைல் நம்பரை இப்படி மாற்றலாம் அதுவும் வீட்டில் இருந்தே மொபைலில் இந்த மாதிரியான ஆப்களை டவுன்லோடு செய்யாதீங்க.. உங்கள் உயிருக்கே ஆபத்தாகலாம்.. உலகின் மிகவும் அழுக்கான மனிதன்.. இவர் 65 ஆண்டுகளாக குளிக்கவில்லையாம்.. ஏன் தெரியுமா. அதுவும் வீட்டில் இருந்தே மொபைலில் இந்த மாதிரியான ஆப்களை டவுன்லோடு செய்யாதீங்க.. உங்கள் உயிருக்கே ஆபத்தாகலாம்.. உலகின் மிகவும் அழுக்கான மனிதன்.. இவர் 65 ஆண்டுகளாக குளிக்கவில்லையாம்.. ஏன் தெரியுமா. இது என்ன தமிழ் சினிமாவுக்கு வந்த சோதனை இது என்ன தமிழ் சினிமாவுக்கு வந்த சோதனை டிக் டாக் ஜி.பி.முத்துவின் \"ஜி.பி.எஃப் அத்தியாயம்1\" காரை வீடாக மாற்றிய தம்பதி.. அதுவும் வெறும் ரூ. 4,000 செலவில்.. டிக் டாக் ஜி.பி.முத்துவின் \"ஜி.பி.எஃப் அத்தியாயம்1\" காரை வீடாக மாற்றிய தம்பதி.. அதுவும் வெறும் ரூ. 4,000 செலவில்.. #Carlifecouple குடும்பத்தை காப்பாற்ற ஆட்டோ ஓட்டும் 21 வயது மாணவி – குவியும் பாராட்டு உச்சபச்ச அலட்சியம்.. மருத்துவமனை படுக்கையில் ஓய்வெடுக்கும் தெரு நாய்.. #Video நடராஜன் பந்துவீச்சில் ஆஸி கேப்டன் அவுட் #Carlifecouple குடும்பத்தை காப்பாற்ற ஆட்டோ ஓட்டும் 21 வயது மாணவி – குவியும் பாராட்டு உச்சபச்ச அலட்சியம்.. மருத்துவமனை படுக்கையில் ஓய்வெடுக்கும் தெரு நாய்.. #Video நடராஜன் பந்துவீச்சில் ஆஸி கேப்டன் அவுட் குழந்தை போல் அடம்பிடித்த ரிஷப் பந்த் வெற்றி நடைபோடும் தமிழகமே வெறும் விளம்பரம் தானா குழந்தை போல் அடம்பிடித்த ரிஷப் பந்த் வெற்றி நடைபோடும் தமிழகமே வெறும் விளம்பரம் தானா – மோசமான முதல்வர்கள் பட்டியலில் எடப்பாடி பழனிசாமி இந்த புலி சுற்றுலா பயணிகளின் வாகனத்தை எப்படி இழுக்குது பாருங்க.. வைரலாகும் மாஸ் வீடியோ.. மனைவியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய கணவர் – மோசமான முதல்வர்கள் பட்டியலில் எடப்பாடி பழனிசாமி இந்த புலி சுற்றுலா பயணிகளின் வாகனத்தை எப்படி இழுக்குது பாருங்க.. வைரலாகும் மாஸ் வீடியோ.. மனைவியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய கணவர் காயங்களுடன் உயிருக்கு பெண் போராட்டம் இந்த வருடத்தின் ஸ்டைலிஷ் கார் இது தான் காயங்களுடன் உயிருக்கு பெண் போராட்டம் இந்த வருடத்தின் ஸ்டைலிஷ் கார் இது தான் சந்தையில் தூள் கிளப்பும் மெர்சிடஸ் பென்ஸ் சொதப்பல் வீரர்களை கழற்றி விட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் – வீரர்கள் ஏலத்திற்கு முன் பரபரப்பு அதிவிரைவாக பரவும் கொரோனா.. மீண்டும் ஊரடங்கை அமல்படுத்தும் நாடுகள்..\nபுதுபிக்கப்படும் அரசு பள்ளிகள்… வைரலாகும் அதன் புகைப்படங்கள்… ஜெகன் மோகன் ரெட்டி அதிரடி…\nஆந்திராவில் ‘மன பாடி நாடு-நேடு’ என்ற ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் திட்டத்தின் மூலம் பல அரசு நிறுவனங்களும் புதுபிக்கப்பட்டு வருவது மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.\nஒய். எஸ். ஆர். காங்கிரஸ் சார்பில் ஆந்திர முதல்வர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி கொண்டுவந்த திட்டம் ‘மன பாடி நாடு-நேடு’. இதன் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 15,715 அரசு நிறுவனங்கள் மூன்று வருடங்களுக்குள் புதுப்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளில் ஒன்பது வகையான அடிப்படை வசதிகள் வழங்குவது தொடர்ப்பாக முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதில்,\nஓடும் நீருடன் சுத்தமான கழிப்பறை\nமின்சார பழுது சரி செய்தல்\nமாணவர்கள் – ஆசிரியர்களுக்கு தேவையான பொருட்கள் வழங்குதல்\nபோன்ற வசதிகளை ஏற்ப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதற்கான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.\nPosted in தேசிய செய்திகள்\nஊரடங்கால் உலர் பழங்களின் விலை கடும் சரிவு\nஊரடங்கிலும் சில பொருட்கள் மலிவாக கிடைகின்றன. அதில்உலர்ந்த பழங்களும் அவற்றில் ஒன்று. கடந்த மூன்று மாதங்களில், உலர் பழங்களின் விலை 20 சதவீதம் குறைந்துள்ளது. குறிப்பாக பாதாம், முந்திரி மற்றும் பிஸ்தா போன்ற உலர்ந்த பழங்களின் விலை கிலோவுக்கு ரூ .200 குறைந்துள்ளது. மளிகை, உலர்ந்த பழங்கள் வணிக சங்கங்களின் கூட்டமைப்பின் (அமிர்தசரஸ்) தேசியத் தலைவர் அனில் மெஹரா, “முந்திரி, பிஸ்தா மற்றும் உலர் திராட்சை போன்ற அனைத்து உலர் […]\nபிரம்மோற்சவம் இரண்டாம் நாள் – கிருஷ்ணர் அலங்காரத்தில் பவனி\nவேற லெவல் யோகா, பட் அந்த யானை சரியில்ல யானை மீது யோகா… கீழே விழுந்த பாபா ராம்தேவ்..\nஇனி அவுட்கோயிங் காலுக்கு கட்டணம் … வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி அளித்த ஜியோ…\nபிறக்கப்போகும் குழந்தை ஆணா, பெண்ணா… கணவன் என்ன செய்தார் தெரியுமா\n நட்சத்திர ஓட்டலை நாசம் செய்த பலாத்கார கும்பல்..\nஒரே ஒரு மீன் மூலம் பணக்காரர் ஆன மூதாட்டி…எவ்வளவு சம்பாதித்துள்ளார் தெரியுமா\nஇரண்டு நாள் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினார் முன்னாள் பிரதமர்\nநண்பனின் மனைவியை தவறாக வீடியோ எடுத்து பலாத்காரம் செய்த நண்பன்… அதோடு விடவில்லை…\nகள்ளக்காதலை கைவிட சொன்னதால் 2 குழந்தைகளை கொன்று… தற்கொலைக்கு முயன்ற கள்ளக்காதல் ஜோடி…\nசமூக விலகலை காற்றில் பறக்கவிடும் குடிமகன்கள்.. மதுபானத்தை ஹோம் டெலிவரி செய்யும் மாநிலங்கள்..\nயூடியூபில் 4 லட்சத்திற்கும் அதிகமான டிஸ்லைக்களை பெற்ற மோடியின் மான் கீ பாத் வீடியோ.. காரணம் என்ன..\nகூட்டு பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்ட தாய்…மகனை ஆற்றில் வீசி கொலை செய்த கொடூரன்கள்\nமொபைலில் இந்த மாதிரியான ஆப்களை டவுன்லோடு செய்யாதீங்க.. உங்கள் உயிருக்கே ஆபத்தாகலாம்..\nஉச்சபச்ச அலட்சியம்.. மருத்துவமனை படுக்கையில் ஓய்வெடுக்கும் தெரு நாய்.. #Video\nஅதிவிரைவாக பரவும் கொரோனா.. மீண்டும் ஊரடங்கை அமல்படுத்தும் நாடுகள்..\nசிங்கிள் சார்ஜில் 1000 கி.மீ பயணம்.. டாடாவின் எலக்ட்ரிக் கார்கள் விரைவில் அறிமுகம்..\nபேராபத்தில் 1.7 கோடி மக்கள்.. அதிர வைக்கும் காரணம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amtv.asia/14616/", "date_download": "2021-01-17T05:28:46Z", "digest": "sha1:UUEXR6L5ZC6YWWNF54E4UUY6VU6T2SK7", "length": 6891, "nlines": 91, "source_domain": "amtv.asia", "title": "Max Little Icon 2019 Chennai Finale – AM TV", "raw_content": "\nஏலத்தில் இரகசியமாக பங்கு பெற செய்து சட்டத்திற்கு புறப்பாக அரசு அதிகாரிகள் செயல்பட்டிருக்கிறார்களா\nஇந்தியாவிலேயே ஜெம் மருத்துவமணையில் தான் கணையம் தொடர்பான அனைத்து நோய்களுக்கும் சிகிச்சையளிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும், கணையம் சிறப்பு சிகிச்சை\nஅடுக்கு மாடி வீடு இடிந்து விழுந்ததில் 4 பேர் பலியாயினர் 5 பேர் படுகாயம் அடைந்தனர் அவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து பலியானவர்கள் குடும்பத்திற்கு தலா 4 லட்சம்\nஅருந்ததியர் சமூக மக்களுக்கு உள் இட ஒதுக்கீடு கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்\nஅங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சுமார் 50க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்\nஅனைவருக்கும் 74 வது இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் மித்ரன் பிரஸ் மீடியா அசோசியேஷன் சார்பில்,\nசிங்கம்பட்டி சமஸ்தான மகாராஜா டி.என்.எஸ் முருகதாஸ் தீர்த்தாபதி மகாராஜா அவர்களுக்கு முப்பெரும் விழா\nஇந்தியன் டெரைன் – ன் பிராண்டு தூதராக பிரபல கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி ஒப்பந்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/singapore/family-violence/4540448.html", "date_download": "2021-01-17T07:29:14Z", "digest": "sha1:ZPWX5Q4L6FIZCBVYTLYK46VLJDPUYZYG", "length": 4495, "nlines": 67, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "குடும்ப வன்முறையைக் கட்டுக்குள் கொண்டுவரக் கூடுதல் முயற்சிகள் - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nகுடும்ப வன்முறையைக் கட்டுக்குள் கொண்டுவரக் கூடுதல் முயற்சிகள்\nகுடும்ப வன்முறை குறித்த அக்கறைகள் அதிகரித்து வரும் வேளையில் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர அரசாங்கம் கூடுதல் முயற்சிகளை எடுத்து வருகிறது.\nசுமார் 50 மருந்தாளர்கள், தங்கள் வாடிக்கையாளர்க���் துன்புறுத்தலுக்கு ஆளான அறிகுறிகளைக் கண்டறிய நாளை பயிற்சி பெறவுள்ளனர்.\nகுடும்ப வன்முறைக்கு ஆளானதாக நம்பப்படுவோர் உதவி நாடக்கூடிய நேரடித் தொலைபேசிச் சேவைகளை அவர்கள் பரிந்துரைப்பர்.\nஅதன் தொடர்பில் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு, Unity மருந்தகம், The Body Shop ஆகிய கடைகளுடன் இணைந்து செயல்படவுள்ளது.\nஅந்த முயற்சியில் சமயக் குழுக்களும் ஈடுபட்டுள்ளன.\nஇதுவரை 200க்கும் அதிகமான இஸ்லாமியச் சமய போதகர்கள், குடும்ப வன்முறை விழிப்புணர்வில் பயிற்சி பெற்றுள்ளனர்.\nஅத்தகைய கூடுதல் நேரடித் தொடர்புகள், பாதிக்கப்பட்டோர் ஆரம்பத்திலேயே உதவி பெறுவதற்கு வழிவகுக்கும்.\nகுடும்ப வன்முறை தொடர்பான, அமைப்புகளுக்கு இடையிலான பணிக்குழுவின் இணைத் தலைவர் சுன் ஷுவெலிங் (Sun Xueling) அதனைத் தெரிவித்தார்.\nகுடும்ப வன்முறைப் பிரச்சினை, கொரோனா கிருமிப்பரவலுக்கு அப்பாற்பட்டது என்று கூறிய அவர், அதன் தொடர்பில் அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் சமூகப் பங்காளிகளின் கலந்துரையாடல் நடைபெறும் என்றார்.\nஅதில் முன்வைக்கப்படும் பரிந்துரைகள் ஏப்ரல் மாதம் வெளியிடப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/world/who-emergency-meet/4560682.html", "date_download": "2021-01-17T06:38:47Z", "digest": "sha1:EK7YPINNM2EESKGTH7JGPCNWHIDYSX3Z", "length": 4074, "nlines": 66, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "புதிதாக உருமாறிய கிருமி குறித்து இன்று உலகச் சுகாதார நிறுவனத்தின் அவசரநிலைக் குழு கலந்துரையாடல் - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nபுதிதாக உருமாறிய கிருமி குறித்து இன்று உலகச் சுகாதார நிறுவனத்தின் அவசரநிலைக் குழு கலந்துரையாடல்\nஉலகச் சுகாதார நிறுவனத்தின் அவசரநிலைக் குழு, புதிதாக உருமாறிய கிருமி குறித்துக் கலந்துரையாட இன்று ஒன்றுகூடவுள்ளது.\nதென்னாப்பிரிக்காவிலும் பிரிட்டனிலும் முதலில் அடையாளம் காணப்பட்ட புதுவகைக் கிருமிகள், இப்போது குறைந்தது 50 நாடுகளுக்காவது பரவியுள்ளன.\nஎனவே, முதலில் திட்டமிட்டதற்கு இரண்டு வாரம் முன்னதாகவே அவசரநிலைக் குழு கூடுகிறது.\nமூன்று மாதங்களுக்கு ஒரு முறை, குழுவினர் ஒன்றுகூடுவது வழக்கம்.\nபுதுவகைக் கிருமியால், ஒருசில தடுப்பூசிகளின் செயல்திறன் குறைந்துவிடும் என்ற அக்கறை எழுந்துள்ளது.\nஅத்துடன், கிருமிப்பரவலில் இருந்து மீண்டுவருவதற்குத் தடுப்பூசியே சிறந்த வழி என்ற நம்��ிக்கையையும் அது கீழறுப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.\nஉலகெங்கும் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 91 மில்லியனைக் கடந்துள்ளது.\nமாண்டோர் எண்ணிக்கை 2 மில்லியனை நெருங்கிவருகிறது.\nபல நாடுகளின் அரசாங்கங்கள், பொருளியலை பாதிக்கும் முடக்கநிலையையும் கடுமையான நடமாட்டக் கட்டுப்பாடுகளையும் அறிமுகம் செய்துவருகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/relationship/love-and-romance/things-you-should-do-when-you-start-a-new-relationship-027229.html", "date_download": "2021-01-17T06:55:38Z", "digest": "sha1:6KZ3K5L3HT65TJET4FBF5S6FVN2MOHKH", "length": 22550, "nlines": 169, "source_domain": "tamil.boldsky.com", "title": "மீண்டும் காதலிக்கப்போறீங்களா?...அப்ப இந்த விஷயத்தை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க…! | Things you should do when you start a new relationship - Tamil BoldSky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகுழந்தைகளுக்கு டிஸ்லெக்ஸியா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதை வெளிக்காட்டும் அறிகுறிகள்\n6 hrs ago வார ராசிபலன் (17.01.2021 முதல் 23.01.2021 வரை) – இந்த ராசிக்காரர்களுக்கு லாபம் நிறைந்த வாரமிது…\n7 hrs ago இன்றைய ராசிப்பலன் (17.01.2021): இன்று இந்த ராசிக்காரர்கள் வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது…\n18 hrs ago பெண்களை கலவியில் திருப்திப்படுத்துவதற்கு இத மட்டும் கரெக்ட்டா பண்ணுனா போதுமாம்... சரியா பண்ணுங்க...\n20 hrs ago காரமான... பெப்பர் மட்டன் வறுவல்\nMovies அடடா.. ஆரி இத்தனை கோடி வாக்குகள் வித்தியாசத்தில் உள்ளாரா.. பிக்பாஸ் வரலாற்றிலேயே முதல் முறையாம்\nNews சென்னை உட்பட 8 நகரங்களில் இருந்து 'படேல் சிலை' கேவாடியாவுக்கு சிறப்பு ரயில்கள்-மோடி தொடங்கி வைத்தார்\nSports அதிரடி மன்னர்களின் அதிரடி அரைசதங்கள்... ஏமாற்றம் அளிக்காத இந்திய அணியின் பேட்டிங்\nFinance அதிரடி ஆஃபர்.. ரூ.877 ரூபாயில் விமானத்தில் போகலாம்.. இண்டிகோவின் சரவெடி சலுகை..\nAutomobiles வாகனத்தில் தனியாக செல்லும்போது மாஸ்க் அணிவது கட்டாயமா, இல்லையா - மத்திய அரசு விளக்கம்\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n...அப்ப இந்த விஷயத்தை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க…\nஇங்கு ஒரு சரியான உறவு ஒரே இரவில் யாருக்கும் ��மைந்துவிடாது. நீண்ட காலம் நீடிக்கும் ஒரு உறவை உருவாக்க பொறுமை, காதல், தைரியம் ஆகியவை நிச்சயம் தேவைப்படும். முக்கியமாக நீங்களும் உங்கள் கூட்டாளரும் புரிதலுடன் இருக்க வேண்டும். சரியான வழியை தேர்ந்தெடுப்பது மிக அவசியமான ஒன்று. இரவு உணவிற்கு சரியான அலங்காரத்தை அமைப்பது, அவர்களை பாதுகாப்பாக உணரச்செய்வது போன்ற காதலுடன் கலந்த உண்மையான விஷயங்களில் கவனம் செலுத்துவதன் மூலமாக உங்கள் கூட்டாளரை நீங்கள் ஆக்கிரமித்து வைத்திருக்கக்கூடும்.\nஒரு உறவில் இருக்கும்போது தம்பதிகள் எதைத் தவிர்க்க வேண்டும் என்பதைப் பற்றி நாம் நிறையப் படித்திருக்கலாம். ஆனால் ஒரு புதிய உறவை சரியான பாதையில் வைத்திருக்க செய்ய வேண்டிய விஷயங்களின் பட்டியலை நாம் அரிதாகவே காண்கிறோம். இல்லையா நீங்கள் இப்போதுதான் உங்கள் உறவை தொடங்கினீர்கள் என்றால், உறவை மேம்படுத்துவதற்கு நீங்கள் செய்ய வேண்டிய விஷயங்கள் பற்றி இங்கு தெரிந்துகொள்ளுங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nநீங்கள் எந்த புதிய உறவையும் தொடங்குவதற்கு முன் உங்கள் மனதை அரித்துக் கொண்டிருக்கும் கடந்தகால உறவின் மோசமான நினைவுகளை மனதிலிருந்து அழிப்பது நல்லது. உங்கள் கடைசி உறவில் என்ன நடந்தது என்பது குறித்த நச்சு எண்ணங்களிலிருந்து விடுபட்டு, அந்த உணர்ச்சிகளை நீக்கிவிட வேண்டும். ஏனெனில் நீங்கள் கடந்த காலங்களில் சிக்கிக்கொண்டால் அது நிகழ்காலத்தில் பல பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும். மேலும் இது உங்கள் நிகழ்கால துணைக்கு நியாயமற்றது. உங்கள் காதல் வாழ்க்கை பிரகாசமாக பிரகாசிக்க விரும்பினால், நீங்கள் அனைத்தையும் மறந்துவிட்டு, புதிதாக தொடங்க வேண்டும்.\nMOST READ: உடலுறவின்போது உங்களுடைய உச்சகட்ட இன்பத்தை அதிகரிக்க இத செய்யுங்க போதும்...\nஉங்கள் கூட்டாளியின் நண்பர்களைச் சந்திப்பது அல்லது அவரை உங்கள் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துவது என்பது மிகவும் முக்கியம். ஒருவருக்கொருவர் நண்பர்களைத் தெரிந்துகொள்வதன் மூலம் நீங்களும் உங்கள் கூட்டாளியும் சிறப்பாக இருக்க முடியும். இது அவர்களுடன் வலுவான சமூக பிணைப்பை உருவாக்குவதற்கான சிறந்த வழியாகும். மேலும், பொதுவான நண்பர்களைக் கொண்டிருப்பது தம்பதிகள் தங்கள் உறவை வலுப்படுத்திக்கொள்��� ஒரு சிறந்த வழியாகும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\nநாம் அனைவரும் ஒரு உறவிலிருந்து சில எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ளோம். அவ்வாறு ஒப்புக்கொள்வதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால் தவறான எதிர்பார்ப்புகளைக் கொண்டிருப்பது உறவையே முறித்துவிடும். இதுபோன்ற யோசனையை கைவிட்டு, வாழ்க்கையின் யதார்த்தங்களை அறிந்து கொள்ள வேண்டும். ஒரு சிறந்த உறவில் வாதங்கள், காதல், விட்டுக்கொடுக்கும் பண்பு மற்றும் தியாகங்கள் இருக்கும். உங்கள் உறவு சிறப்பாக அமையும் வேண்டுமென்றால், நம்பத்தகாத எதிர்பார்ப்புகளை அமைக்காமல் உங்கள் உறவின் அடித்தளத்தை நீங்கள் உருவாக்க வேண்டும்.\nஇதுகுறித்து உங்களுக்கு ஒரு நிபுணரின் ஆலோசனை தேவையில்லை. ஆனால் நீங்கள் உங்கள் முன்னாள் கூட்டாளருடன் தொடர்ந்து உரையாடுகிறீர்கள் அல்லது உங்கள் தற்போதைய கூட்டாளருடனான உரையாடலின் போது அவரைப் பற்றி தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறீர்கள் என்றால், அது உங்கள் உறவுக்கு அழிவைத் தரக்கூடும். தற்போதைய உங்கள் உறவு நீண்ட காலம் நீடிக்க விரும்பினால், உங்கள் முன்னாள் காதலை பற்றி சுத்தமாக மறந்துவிடுங்கள். உங்கள் முன்னாள் காதலன் அல்லது காதலியை உங்கள் தற்போதைய கூட்டாளருடன் ஒப்பிடுவது இருவருக்கும் ஏமாற்றத்தை அளிக்கும். நிகழ்கால உறவில் கசப்பை ஏற்படுத்தும்.\nMOST READ: தூக்கம் உங்கள் செக்ஸ் வாழ்க்கையில் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nநீங்கள் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும்போது எந்தெந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை ஏற்கலாம் என்று யோசிக்கலாம். ஆனால், உறவு அப்படியல்ல. ஒரு உறவு என்பது இரண்டு நபர்களுக்கிடையேயான புரிதலை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் தேவைகளுக்கு ஏற்ப உங்கள் கூட்டாளரை மாற்ற முயற்சிப்பது மிகவும் தவறானது. அவரை அப்படியே ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை வளர்த்துக்கொள்ளுங்கள்.\nஇதுபோன்ற உடையைதான் நீங்கள் அணிய வேண்டும் என்று அவர்களுடைய உடைகளை மாற்றுவது, அவரது உணவுப் பழக்கத்தை மாற்ற முயற்சிப்பது அல்லது இசையில் அவரது ரசனையை மாற்றுவது போன்ற செயல்கள் உங்களுக்குள் வெறுப்பை ஏற்படுத்தி உறவில் விரிசலை ஏற்படுத்தும். இதுபோன்ற நடவடிக்கைகள் நீண்ட கால உறவுக்கு வழிவகுக்காது.\nநீங்கள் மிகவும் உண்மையாகவும், சுயத்தன்மையுடன் இரு��்பது நல்லது. இது வெளிப்படைத்தன்மையை பராமரிக்க உதவும். எடுத்துக்காட்டாக, உங்களுக்கு நம்பிக்கை சிக்கல்கள் இருந்தால் அல்லது கோபமாக இருந்தால், அதைப் பற்றி உங்கள் கூட்டாளருக்கு தெரியப்படுத்துங்கள். மனம்விட்டு பேசுங்கள். உங்களுக்குள் புரிதலை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். இவை அனைத்தும் ஒரு ஆரோக்கியமான உறவுக்கு மிக அவசியம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nநீங்க உங்க துணையோட கைய இப்படி புடிச்சிதான் பேசுறீங்களா அப்ப இத கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க\nஇந்த மாதிரி உடலுறவு கொள்வது உங்களுக்கு இருமடங்கு திருப்பதியை தருகிறதாம்...\n உங்க கணவனை 'அந்த' விஷயத்தில் சிறப்பாக செயல்பட வைக்க நீங்க இத செஞ்சா போதுமாம்...\nதீவிரமான உடலுறவின்போது உங்க துணையை கண்ட இடத்தில் கடித்துவிட்டீர்களா\nபுத்தாண்டை சிறப்பாக மாற்ற இன்னைக்கு உங்க துணையோடு இந்த செக்ஸ் பொசிஷன்கள ட்ரை பண்ணுங்க..\nபண்டிகை காலங்களில் உங்க உடலுறவை கூடுதல் சுவாரஸ்யமாக்க இந்த விஷயங்கள பண்ணுங்க...\nகுளிர்காலத்துல நீங்க அதிகமாக உடலுறவு வச்சிக்கிருங்கிளா அப்ப இத கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..\nஇந்த ராசிக்காரர்கள் கடலை போட்டு உங்கள கவுக்குறதுல கெட்டிக்காரர்களாம்... இவங்ககிட்ட கவனமா இருங்க\nஉங்க பாலியல் ஆசைகளை உங்க துணையிடம் எதார்த்தமாக பகிர்ந்துகொள்வது எப்படி தெரியுமா\nஉங்க நட்பில் இந்த அறிகுறி இருந்தால் நீங்கள் பலவீனமான மோசமான நட்பில் இருக்கீங்கன்னு அர்த்தம்...\nஉங்க துணையுடன் உடலுறவு கொள்ளும்போது இந்த மாதிரி சிக்கல் வந்தா...அது இதோட அறிகுறியாம்...\nஇந்த ராசிக்காரர்கள் பண்ணா காதல் திருமணம் தான் பண்ணுவாங்களாம்... உங்க ராசி என்ன\nDec 23, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஐயங்கார் ஸ்டைல் சர்க்கரை பொங்கல்\n அனுமனுக்கு வீட்டிலேயே எப்படி பூஜை செய்வது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.colombotamil.lk/%E0%AE%B2%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4", "date_download": "2021-01-17T06:25:25Z", "digest": "sha1:ND5NGIV5PE4ZX7X5TZC32RVYIMHIONLM", "length": 10511, "nlines": 168, "source_domain": "www.colombotamil.lk", "title": "லேண்டர் இருக்கும் இடம் தெரியவில்லை - நாசா", "raw_content": "\nலேண்டர் இருக்கும் இடம் தெரியவில்லை – நாசா\nகடந்த 7ஆம் திகதி அதிகாலை, நிலவில் பதமாகத் தரையிறக்க முயன்றபோது, கடைசி நேரத்தில் தகவல் தொடர்பை இழந்த சந்திராயன் 2 திட்டத்தின் லேண்டர் விக்ரம், கடினமான முறையில் தரையில் விழுந்துவிட்டதாக, அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா தெரிவித்துள்ளது.\nசந்திராயன் 2 திட்டத்தின் விக்ரம் லேண்டரை, கடந்த 7ஆம் திகதி அதிகாலை 1.40 மணியளவில், சாஃப்ட் லேண்டிங் எனப்படும் முறையில் நிலவில் பதமாகத் தரையிறக்கும் முயற்சி நடைபெற்றது.\n30 கிலோமீட்டர் உயரத்தில் இருந்து லேண்டரை தரையிறக்க முயன்றபோது, 2.1 கிலோமீட்டர் உயரத்தில் தகவல் தொடர்பை இழந்தது.\nஅதன் பிறகு லேண்டருக்கு என்ன நேர்ந்தது என்பது தெரியவில்லை. அதன் திட்டமிடப்பட்ட ஆயுள் காலமான 14 நாட்களில் தகவல் தொடர்பை மீட்டமைக்க இஸ்ரோ மேற்கொண்ட முயற்சிகள் பயனளிக்கவில்லை.\nஇந்நிலையில், அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா ஏற்கெனவே அனுப்பிய எல்ஆர்ஓ எனப்படும் ஆர்பிட்டர், நிலவின் சுற்றுவட்டப்பாதையில் சுற்றி வருகிறது.\nஇது, லேண்டர் விக்ரம் தரையிறங்கியிருக்க வேண்டிய இடத்தை கடந்த 17ஆம் தேதி படம்பிடித்துள்ளது. அந்த புகைப்படத்தை நாசா தற்போது வெளியிட்டுள்ளது. அதில் லேண்டர் விக்ரம் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை என நாசா தெரிவித்துள்ளது.\nஎல்ஆர்ஓ ஆர்பிட்டர், மாலை நேரம் துவங்கும் சமயத்தில் இந்த புகைப்படத்தை எடுத்ததால், நிழல் மறைத்து இருட்டாக இருக்கும் இடத்தில் விக்ரம் லேண்டர் இருக்கலாம் என்றும் நாசா கூறியுள்ளது.\nஎல்ஆர்ஓ ஆர்பிட்டரானது மீண்டும் அதே பகுதியை அக்டோபரில் கடக்கும்போது லேண்டர் விக்ரம் படம் பிடிக்கப்படும் என்றும், அப்போது வெளிச்சம் சாதகமாக இருக்கும் என்றும் நாசா கூறியுள்ளது.\nSimpelius N மற்றும் Manzinus C எனப்படும் இருபெரும் பள்ளங்களுக்கு இடைய அமைந்த சீரான சமவெளிப் பகுதியில் விக்ரம் லேண்டரை தரையிறக்க முயன்றபோது, அது கடினமான முறையில் தரையில் விழுந்துவிட்டதாக நாசா தெரிவித்துள்ளது.\nஅது தற்போது எந்த இடத்தில் இருக்கிறது என்பதை இதுவரை கண்டறியப்படவில்லை என நாசா குறிப்பிட்டுள்ளது.\nஉடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது டுவிட்டர் பக்கத்தில் பின்தொடருங்கள்.\nசெய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள எமது முகப்புத்தகத்தை லைக் செய்து வைத்துக்கொள்ளுங்கள் அத்துடன் எமது மொபைல் செயலியை டவுன்லோன்ட் செய்து உடனுக்குடன் Push Notifications ஊடாக தகவல்களை அறிந்துகொள்ளுங்கள் – நம்பகமான செய்திகளுக்கு என்றும் நாங்கள் உங்களுடன்.\nColombo Tamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது Colomboதமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nகொரோனா தொற்றாளரை விரைவாக அடையாளம் காண அதிவேக ரத்த பரிசோதனை முறை\nகொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.49 கோடியாக உயர்வு\nமுதல் 100 நாட்களில் 10 கோடி அமெரிக்கர்களுக்கு கொரோனா தடுப்பூசி\nபுலிக்குத்தி பாண்டி விமர்சனம்; திகைப்பூட்டும் க்ளைமேக்ஸ்\nகொரோனா தொற்றாளரை விரைவாக அடையாளம் காண அதிவேக ரத்த பரிசோதனை முறை\nகொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.49 கோடியாக உயர்வு\nமுதல் 100 நாட்களில் 10 கோடி அமெரிக்கர்களுக்கு கொரோனா தடுப்பூசி\nபுலிக்குத்தி பாண்டி விமர்சனம்; திகைப்பூட்டும் க்ளைமேக்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2020/may/01/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF-3410668.html", "date_download": "2021-01-17T06:48:15Z", "digest": "sha1:NTFTGUK55DH34NXWOKKQG4ZQ6XYYTI37", "length": 8257, "nlines": 142, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மின்னல் தாக்கி சிறுவன் பலி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n11 ஜனவரி 2021 திங்கள்கிழமை 01:08:50 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி புதுக்கோட்டை\nமின்னல் தாக்கி சிறுவன் பலி\nபுதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே மின்னல் தாக்கியதில் சிறுவன் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.\nஆலங்குடி அருகேயுள்ள சேவுகன்பட்டியைச் சோ்ந்த கருப்பையா மகன் சுந்தரேசன் (13). அப்பகுதியில் வியாழக்கிழமை மாலை இடியுடன் கூடிய மழை பெய்துள்ளது. அப்போது, சிறுவன் சாப்பிட்டு விட்டு கை கழுவ வீட்டுக்கு வெளியே சென்றுள்ளாா். அப்போது, சுந்தரேசனை மின்னல் தாக்கியது. இதில், பலத்த காயமடைந்த அவரை மீட்டு, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை இரவு சுந்தரேசன் உயிரிழந்தாா்.\nஇதுகுறித்து செம்பட்டி விடுதி போலீஸாா் விசாரணை மேற்கொண்��ுள்ளனா்.\n73-வது ராணுவ தினம் அனுசரிப்பு - புகைப்படங்கள்\nதடுப்பூசி போடும் பணி துவங்கியது - புகைப்படங்கள்\nவெறிச்சோடிய மெரீனா - புகைப்படங்கள்\nசொந்த ஊரில் பொங்கல் கொண்டாடிய முதல்வர் - புகைப்படங்கள்\nமாட்டுப் பொங்கல் கோலாகல கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nகுடியிருப்புப் பகுதிகளைச் சூழ்ந்த தாமிரவருணி வெள்ளம் - புகைப்படங்கள்\nமாஸ்டர் படத்தின் 8வது ப்ரோமோ வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டயலாக் ப்ரோமோ வெளியீடு\n'மாஸ்டர்' படத்தின் புதிய ப்ரோமோ வெளியீடு\n'கோப்ரா' படத்தின் டீசர் வெளியீடு\nவிருமாண்டி திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் 'வாத்தி ரெய்டு' பாடல் ப்ரோமோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2020/11/30201655/2115322/Tamil-News-Laws-are-being-made-for-corporates-Says.vpf", "date_download": "2021-01-17T06:08:30Z", "digest": "sha1:UIGXAULABPOKGEEXVZX4XKSBXH7BRDGJ", "length": 15695, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "சட்டங்கள் கார்பரேட்டுகளுக்காக உருவாக்கப்படுகிறது - விவசாய சங்க தலைவர் சாடல் || Tamil News Laws are being made for corporates Says Farmers Leader", "raw_content": "\nசென்னை 17-01-2021 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nசட்டங்கள் கார்பரேட்டுகளுக்காக உருவாக்கப்படுகிறது - விவசாய சங்க தலைவர் சாடல்\nஅரசியலமைப்பு கார்பரேட்டுகளுக்கான ஆட்சியை கார்பரேட்டுகளுகளால் கார்பரேட்டுகளுக்காக வழங்கும் வகையில் மாறியுள்ளதாக விவசாய சங்க தலைவர் குற்றம்சுமத்தியுள்ளார்.\nபோராட்டத்தின் மீது விவசாயி மீது தாக்குதல் நடத்தும் போலீஸ் (கோப்பு படம்)\nஅரசியலமைப்பு கார்பரேட்டுகளுக்கான ஆட்சியை கார்பரேட்டுகளுகளால் கார்பரேட்டுகளுக்காக வழங்கும் வகையில் மாறியுள்ளதாக விவசாய சங்க தலைவர் குற்றம்சுமத்தியுள்ளார்.\nமத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் 'டெல்லி சலோ' போராட்டத்தை 5-வது நாளாக தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.\nடெல்லியில் போராட்டம் நடத்தும் நோக்கில் வந்த விவசாயிகள் அரியானா எல்லையில் காவல்துறையால் தடுத்து நிறுத்தப்பட்டனர். அப்போது போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.\nதடியடி நடத்தியும், கண்ணீர் புகைகுண்டு வீசியும், தண்ணீர் பீய்ச்சி அடித்தும் விவசாயிகளை போலீசார் களைக்க முற்பட���டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.\nநிலையை தீவிரமடைந்ததையடுத்து, விவசாயிகள் டெல்லிக்குள் செல்ல போலீசார் அனுமதி வழங்கினர். மேலும், டெல்லியில் உள்ள புராரி மைதானத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்த போலீசார் அனுமதி அளித்தனர்.\nஆனால், டெல்லி எல்லையான சிங்கு மற்றும் டிக்ரியில் பகுதியிலேயே விவசாயிகள் தொடர்ந்து 5-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாய சங்கங்களில் ஒன்றான பாரதீய கிசான் சங்கத்தலைவர் குர்நாம் சிங் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.\nஅரசியலமைப்பு மக்களால் மக்களுக்காக நடத்தப்படும் மக்களாட்சிக்காக வழங்கப்பட்டது. ஆனால், அது தற்போது கார்பரேட்டுகளால் கார்பரேட்டுகளுக்காக நடத்தப்படும் கார்பரேட்டு ஆட்சியாக மாறியுள்ளது.\nசட்டங்கள் கார்படேட்டுகளுக்காக உருவாக்கப்படுகிறது. மக்கள் சுரண்டப்படுகின்றனர்.\nFarmers Protest | Farm Laws | விவசாயிகள் போராட்டம் | வேளாண் சட்டங்கள்\nமலபார் எக்ஸ்பிரஸ் ரெயில் தீப்பிடித்தது\nநாடு முழுவதும் இன்று 1,91,181 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது\nபுதுச்சேரி பாஜக நியமன எம்எல்ஏ சங்கர் காலமானார்\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு- வாலிபர் பலி\nமலபார் எக்ஸ்பிரஸ் ரெயில் தீப்பிடித்தது- செயினை பிடித்து இழுத்து நிறுத்திய பயணிகள்\nகொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 23 பேர் மரணம் - அதிர்ச்சி சம்பவம்\nவிஜய் சேதுபதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்- அர்ஜூன் சம்பத்\nராஜஸ்தானில் நடந்து வரும் போராட்டத்தில் கேரளாவில் இருந்து 400 விவசாயிகள் பங்கேற்பு\nவிவசாயிகளுடன் மத்திய அரசு 9-வது கட்ட பேச்சுவார்த்தை\nவேளாண் சட்டங்கள் நகலை எரித்து போராட்டம் நடத்திய விவசாயிகள்\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக எங்களது போராட்டம் தொடரும்: விவசாய சங்கங்கள் அறிவிப்பு\nவேளாண் சட்டங்களுக்கு இடைக்கால தடை: உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது- ஸ்டாலின்\nவிடுதலை ஆவதற்குள் காரசார விவாதம்- அதிமுகவில் மீண்டும் சசிகலாவா\nமாஸ்டர் படக்குழுவினருடன் பொங்கல் கொண்டாடிய நடிகர் விஜய் - வைரலாகும் வீடியோ\nசிம்புவின் ‘ஈஸ்வரன்’ படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா\nவசூல் வேட்டை நடத்தும் ‘மாஸ்டர்’... 2-ம் நாள் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம��\nகொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 23 பேர் மரணம் - அதிர்ச்சி சம்பவம்\nபிரைவசி பாலிசி விவகாரத்தில் அந்தர் பல்டி அடித்த வாட்ஸ்அப்\nமாஸ்டர் படம்... எனக்கு சொல்ல வார்த்தைகள் இல்லை - பிரபல நடிகரின் பதிவு\nநிலநடுக்கத்தால் இடிந்து தரைமட்டமான மருத்துவமனை -35 பேர் பலியானதாக தகவல்\nவிஜய் படத்தை இயக்க போட்டி போடும் இயக்குனர்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/aam-aadmi-party-meera-sanyal-passed-away/", "date_download": "2021-01-17T06:13:20Z", "digest": "sha1:TBTV3IGBKZ7CFRML4PMFEOGPXPP7JVY4", "length": 13055, "nlines": 134, "source_domain": "www.patrikai.com", "title": "ஆம் ஆத்மி கட்சியின் பெண் நிர்வாகி மீரா சன்யால் காலமானார் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஆம் ஆத்மி கட்சியின் பெண் நிர்வாகி மீரா சன்யால் காலமானார்\nஆம்ஆத்மி கட்சியின் பெண் நிர்வாகியான மீரா சல்யால் உடல்நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார். அவருக்கு வயது 57.\nமுன்னாள் வங்கி நிர்வாகியான மீரான சன்யால் கேரளமாநிலத்தை சேர்ந்தவர். 30 ஆண்டுகளுக் கும் மேலாக வங்கித்துறையில் பணியாற்றி வந்தவர், இறுதியாக ராயல் பேங்க் ஆப் ஸ்காட்லாந்து வங்கியின் தலைமை நிர்வாகியாக பணியாற்றி வந்தார்.\nகடந்த 2014ம் ஆண்டு அவர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, ஆம்ஆத்மி கட்சியில் இணைந்து அரசியலலில் குதித்தார். அதைத்தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சி சார்பில் 2014 லோக்சபா தேர்தலில் தெற்கு மும்பை தொகுதியில் போட்டியிட்டு தோற்றார்.\nசன்யால் கடந்த சில காலங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்ததாக கூறப்படுகிறது.\nசன்வாலின் மறைவுக்கு மறைவுக்கு ஆம்ஆத்மி கட்சி தலைவரும் டில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா இரங்கல் தெரிவித்துள்ளனர்.\nவிருந்துகள் மூலம் தேர்தல் நிதி: ஆம்ஆத்மி கட்சியின் பலே திட்டம் டில்லியின் இரு பெண் முதல்வர்களும் அடுத்தடுத்து மரணம் அடைந்த பரிதாபம�� மத்தியப் பிரதேச பாஜக முன்னாள் முதல்வர் மரணம்\nTags: Aam Aadmi Party, Meera Sanyal, passed away, ஆம்ஆத்மி கட்சி, ஆம்ஆத்மி பெண் நிர்வாகி, மீரா சன்யால், மீரா சன்யால் காலமானார், ராயல் பேங்க் ஆப் ஸ்காட்லாந்து\nPrevious ஐக்கிய அரபு அமீரக துணைகுடியரசு தலைவர் ஷேக் முஹம்மதுவுடன் ராகுல்காந்தி சந்திப்பு\nNext ‘ககன்யானில்’ விண்வெளிக்கு செல்பவர்களில் பெண் இடம்பெற வாய்ப்பு: ‘இஸ்ரோ’ தலைவர் சிவன்\nபுல்வாமா தாக்குதலின் ராணுவ ரகசியம் குறித்து அர்னாப் கோஸ்வாமி முன்பே விவாதம்\nடெல்லி போராட்டத்தில் சதி திட்டம் தீட்டியதாக விவசாயிகள் சங்க தலைவருக்கு தேசிய புலனாய்வு அமைப்பு சம்மன்\n12 mins ago ரேவ்ஸ்ரீ\nகோவாக்சின் தடுப்பூசி : தவறான விளைவுகளுக்கு பாரத் பயோடெக் இழப்பீடு அளிக்கும்\nகோவாக்சின் தடுப்பூசி : தவறான விளைவுகளுக்கு பாரத் பயோடெக் இழப்பீடு அளிக்கும்\nடில்லி கோவாக்சின் தடுப்பூசி போட்டுக் கொண்டோருக்குத் தவறான விளைவுகள் ஏற்பட்டால் பாரத் பயோடெக் இழப்பீடு அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது. நேற்று…\nஇந்தியாவில் இன்று 15,050 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,05,58,710 ஆக உயர்ந்து 1,52,311 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 15,050…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிகப்பட்டோர் எண்ணிக்கை 9.49 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,49,22,964 ஆகி இதுவரை 20,29,648 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nகொரோனா தடுப்பு மருந்து வழங்கலை தற்காலிகமாக நிறுத்திய ஒடிசா அரசு\nபுவனேஷ்வர்: கொரோனா தடுப்பு மருந்து வழங்கும் பணியை, விளைவுகளை அறியும்பொருட்டு, தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது ஒடிசா மாநில அரசாங்கம். தடுப்பு…\nபரிசோதனை முடியாத பாரத் பயோடெக் கோவாக்சின் தடுப்பூசி : அவசர ஒப்புதலை அளித்த மத்திய அரசு\nடில்லி கோவாக்சின் தடுப்பூசி பரிசோதனை இன்னும் முடிவடையாத நிலையில் மக்களுக்குப் போட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் நாடெங்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. …\nதமிழகத்தில் இன்று மாலை வரை 2793 பேருக்கு கொரோனா தடுப்பூசி\nசென்னை தமிழகத்தில் இன்று மாலை வரை கோவிஷீல்ட் மருந்து 2684 பேருக்கும் கோவாக்சின் மருந்து 99 பேருக்கும் அளிக்கபட்டுள்ளது. நாடெங்கும்…\nபுல்வாமா தாக்குதலின் ராணுவ ரகசியம் குறித்து அர்னாப் கோஸ்வாமி முன்பே விவாதம்\nஇரு அணிகளின் வலுவற்ற பேட்டிங் வரிசை டெஸ்ட் தொடரை சுவாரஸ்யமாக மாற்றியுள்ளது: இயான் சேப்பல்\nடெல்லி போராட்டத்தில் சதி திட்டம் தீட்டியதாக விவசாயிகள் சங்க தலைவருக்கு தேசிய புலனாய்வு அமைப்பு சம்மன்\n12 mins ago ரேவ்ஸ்ரீ\nநிலைத்து நின்று ஆஸ்திரேலியாவுக்கு சவால்விடும் இந்திய ஜோடி – ஷர்துல் & சுந்தர் அரைசதம்\nகோவாக்சின் தடுப்பூசி : தவறான விளைவுகளுக்கு பாரத் பயோடெக் இழப்பீடு அளிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/aiadmk-executive-committee-and-general-committee-meeting-on-january-9-ops-eps-notice/", "date_download": "2021-01-17T06:52:28Z", "digest": "sha1:5CTH7X2H6JXIFICQ3L5URXNDTWQQTNNP", "length": 12930, "nlines": 130, "source_domain": "www.patrikai.com", "title": "ஜனவரி 9ந்தேதி அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம்! ஓபிஎஸ் இபிஎஸ் அறிவிப்பு | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஜனவரி 9ந்தேதி அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம்\nசென்னை: ஜனவரி 9ந்தேதி அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கூட்டாக அறிவித்து உள்ளனர்.\nஇதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் ஜன.9ந்தேதி சனிக்கிழமை காலை 8.50 மணிக்கு அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாசலபதி மண்டபத்தில் நடைபெறுகிறது.\nஇக்கூட்டம் தொடர்பாக செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் தனித்தனியே அழைப்பிதழ் அனுப்பப்படும். உறுப்பினர்கள் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி கலந்து கொள்ள வேண்டும்.\nஇன்று அதிமுக செயற்குழு கூட்டம்: முதல்வர் வேட்பாளராக தேர்வு செய்யப்படப்போவது யார் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி இபிஎஸ், ஓபிஎஸ் கூட்டாக அறிவிப்பு இபிஎஸ், ஓபிஎஸ் கூட்டாக அறிவிப்பு முதல்வர் வேட்பாளராக தேர்வு: ஜெயலலிதா நினைவிடத்தில் எடப்பாடி மண்டியிட்டு மரியாதை\n OPS EPS, அதிமுக, அதிமுக நிர்வாகக் குழு கூட்டம், எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம், ஜனவரி9ந்தேதி பொதுக்குழு, பொதுக்குழு கூட்டம்\nPrevious ஆட்சி முறை மற்றும் பொருளாதாரத் புத்தெழுச்சிக்கான 7 செயல் திட்டங்கள் மக்கள் நீதி மய்யம் வெளியீடு…\nNext இந்திய தேர்தல் ஆணையம் நடத்திய கருத்து கேட்பு கூட்டத்தில் திமுக சார்பில் 11 அம்ச மனு வழங்கப்பட்டது\nராகுல் காந்தி ஜனவரி 23 முதல் தமிழகத்தில் தேர்தல் பிரசாரம்\nதுக்ளக் ஆண்டு விழா உரை : ஆடிட்டர் குருமூர்த்தி மீது புகார்\nகுருமூர்த்தி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் – சோசியல் டெமாக்ரடி பார்ட்டி ஆப் இந்தியா\nகோவாக்சின் தடுப்பூசி : தவறான விளைவுகளுக்கு பாரத் பயோடெக் இழப்பீடு அளிக்கும்\nடில்லி கோவாக்சின் தடுப்பூசி போட்டுக் கொண்டோருக்குத் தவறான விளைவுகள் ஏற்பட்டால் பாரத் பயோடெக் இழப்பீடு அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது. நேற்று…\nஇந்தியாவில் இன்று 15,050 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,05,58,710 ஆக உயர்ந்து 1,52,311 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 15,050…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிகப்பட்டோர் எண்ணிக்கை 9.49 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,49,22,964 ஆகி இதுவரை 20,29,648 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nகொரோனா தடுப்பு மருந்து வழங்கலை தற்காலிகமாக நிறுத்திய ஒடிசா அரசு\nபுவனேஷ்வர்: கொரோனா தடுப்பு மருந்து வழங்கும் பணியை, விளைவுகளை அறியும்பொருட்டு, தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது ஒடிசா மாநில அரசாங்கம். தடுப்பு…\nபரிசோதனை முடியாத பாரத் பயோடெக் கோவாக்சின் தடுப்பூசி : அவசர ஒப்புதலை அளித்த மத்திய அரசு\nடில்லி கோவாக்சின் தடுப்பூசி பரிசோதனை இன்னும் முடிவடையாத நிலையில் மக்களுக்குப் போட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் நாடெங்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. …\nதமிழகத்தில் இன்று மாலை வரை 2793 பேருக்கு கொரோனா தடுப்பூசி\nசென்னை தமிழகத்தில் இன்று மாலை வரை கோவிஷீல்ட் மருந்து 2684 பேருக்கும் கோவாக்சின் மருந்து 99 பேருக்கும் அளிக்கபட்டுள்ளது. நாடெங்கும்…\n9 பேர் கொண்ட கும்பலால் 5 நாட்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளான சிறுமி… மத்திய பிரதேசத்தில் கேள்விக்குறியான சட்டம் ஒழுங்கு…\n22 mins ago ரேவ்ஸ்ரீ\nமுதல் டெஸ்ட் போட்டியில் சாதனைப் படைத்த சுந்தர் & ஷர்துல் பார்ட்னர்ஷிப்\n300ஐ தாண்டிய இந்திய ஸ்கோர் – ஆட்டமிழந்தார் ஷர்துல் தாகுர்\nபுல்வாமா தாக்குதலின் ராணுவ ரகசியம் குறித்து அர்னாப் கோஸ்வாமி முன்பே விவாதம்\nஇரு அணிகளின் வலுவற்ற பேட்டிங் வரிசை டெஸ்ட் தொடரை சுவாரஸ்யமாக மாற்றியுள்ளது: இயான் சேப்பல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/counseling-for-medical-study-in-tamilnadu-started-yesterday-today-general-section-counseling/", "date_download": "2021-01-17T05:37:19Z", "digest": "sha1:GWWKVDHWAYR6LD4OEZI7RWTTHHEP3IV7", "length": 13306, "nlines": 132, "source_domain": "www.patrikai.com", "title": "மருத்துவப் படிப்புக்கான பொதுப் பிரிவு கலந்தாய்வு தொடங்கியது…:! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nமருத்துவப் படிப்புக்கான பொதுப் பிரிவு கலந்தாய்வு தொடங்கியது…:\nமருத்துவப் படிப்புக்கான பொதுப் பிரிவு கலந்தாய்வு நேற்று தொடங்கி உள்ள நிலையில், இன்று பொதுப்பிரிவுக் கான கலந்தாய்வு தொடங்கி நடந்து வருகிறது. சென்னை அண்ணாசாலையில் அமைந்துள்ள ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் நேற்று மருத்துவப் படிப்புக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு நடைபெற்றது.\nஇந்த நிலையில் இன்று பொதுப்பிரிவுக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இந்த கலந்தாய்வு வரும் 7-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.\nஇன்றைய கலந்தாய்வுக்கு 597 மாணவ – மாணவியர் அழைக்கப்பட்டுள்ளனர். கலந்தாய்வில் பங்கு பெற்று தமிழக மருத்துவக்கல்லூரிகளை தேர்வு செய்த ( 2வது இடம் முதல் 11வது இடம் வரை) 10 பேருக்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கினார். அவருடன் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இருந்தார். இன்றைய கலந்தாய்வில் பங்குபெற்ற முதல் பேருமே சென்னை மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படிப்பை தேர்வு செய்துள்ளனர்.\nஅதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மாநில பாடத் திட்��த்தில் படித்தவர்களுக்கு 70 சதவிகித இடங்களும், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு 30 சதவிகித இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.\n காதலிக்க மறுத்தால் சுவாதி போல கொல்லுவேன்: மாணவியை மிரட்டியவர் கைது வெட்கக்கேடு: தம்பித்துரைக்கு ஸ்டாலின் கண்டனம்\nPrevious காவிரி விவகாரத்தில் தமிழக உரிமை நிலைநாட்டப்படும்: எடப்பாடி உறுதி\nNext சேலத்தில் பயங்கரம்: கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 10ம் வகுப்பு மாணவன் மரணம்\nராகுல் காந்தி ஜனவரி 23 முதல் தமிழகத்தில் தேர்தல் பிரசாரம்\nதுக்ளக் ஆண்டு விழா உரை : ஆடிட்டர் குருமூர்த்தி மீது புகார்\nகுருமூர்த்தி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் – சோசியல் டெமாக்ரடி பார்ட்டி ஆப் இந்தியா\nகோவாக்சின் தடுப்பூசி : தவறான விளைவுகளுக்கு பாரத் பயோடெக் இழப்பீடு அளிக்கும்\nடில்லி கோவாக்சின் தடுப்பூசி போட்டுக் கொண்டோருக்குத் தவறான விளைவுகள் ஏற்பட்டால் பாரத் பயோடெக் இழப்பீடு அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது. நேற்று…\nஇந்தியாவில் இன்று 15,050 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,05,58,710 ஆக உயர்ந்து 1,52,311 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 15,050…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிகப்பட்டோர் எண்ணிக்கை 9.49 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,49,22,964 ஆகி இதுவரை 20,29,648 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nகொரோனா தடுப்பு மருந்து வழங்கலை தற்காலிகமாக நிறுத்திய ஒடிசா அரசு\nபுவனேஷ்வர்: கொரோனா தடுப்பு மருந்து வழங்கும் பணியை, விளைவுகளை அறியும்பொருட்டு, தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது ஒடிசா மாநில அரசாங்கம். தடுப்பு…\nபரிசோதனை முடியாத பாரத் பயோடெக் கோவாக்சின் தடுப்பூசி : அவசர ஒப்புதலை அளித்த மத்திய அரசு\nடில்லி கோவாக்சின் தடுப்பூசி பரிசோதனை இன்னும் முடிவடையாத நிலையில் மக்களுக்குப் போட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் நாடெங்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. …\nதமிழகத்தில் இன்று மாலை வரை 2793 பேருக்கு கொரோனா தடுப்பூசி\nசென்னை தமிழகத்தில் இன்று மாலை வரை கோவிஷீல்ட் மருந்து 2684 பேருக்கும் கோவாக்சின் மருந்து 99 பேருக்கும் அளிக்கபட்டுள்ளது. நாடெங்கும்…\nகோவாக���சின் தடுப்பூசி : தவறான விளைவுகளுக்கு பாரத் பயோடெக் இழப்பீடு அளிக்கும்\n13 ஆண்டுகள் கழித்து பாகிஸ்தான் வந்த தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி\nமலேசியா : ஈப்போ நகர முதியோர் இல்லத்தில் 13 பேருக்கு கொரோனா\nபிரிஸ்பேன் டெஸ்ட் – 239 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்த இந்தியா\n“பீகார் மாநிலம் இந்தியாவின் குற்றதலைநகராகி விட்டது” தேஜஸ்வி யாதவ் கடும் குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/hrd-says-phds-only-on-national-priority-topics-kerala-prof-quits-central-univ-board/", "date_download": "2021-01-17T05:35:26Z", "digest": "sha1:7UCRUKXYCKYGGIRZ6Q7RUTXPIAZTVL5U", "length": 14511, "nlines": 137, "source_domain": "www.patrikai.com", "title": "பிஹெச்டி-க்கு தலைப்புகளை முடிவு செய்யும் மத்திய அரசு உத்தரவை எதிர்த்து கேரள பேராசிரியை ராஜினாமா | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிஹெச்டி-க்கு தலைப்புகளை முடிவு செய்யும் மத்திய அரசு உத்தரவை எதிர்த்து கேரள பேராசிரியை ராஜினாமா\nபிஹெச்டி ஆராய்ச்சி படிப்புகளுக்கான தலைப்புகள் தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்க வேண்டும் என்ற மத்திய மனித ஆற்றல் வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் முடிவை எதிர்த்து கேரள பல்கலைக்கழக பேராசிரியை ராஜினாமா செய்துள்ளார்.\nபிஹெச்டி ஆராய்ச்சி படிப்பு படிப்போர் தேர்வு செய்யும் தலைப்புகள் தேசிய முக்கித்துவம் வாய்ந்ததாக இருக்க வேண்டும் என மார்ச் 13-ம் தேதி அனைத்து பல்கலைக் கழகங்களுக்கும் மத்திய மனித ஆற்றல் வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.\nகடந்த டிசம்பர் மாதம் நடந்த பல்கலைக்கழக துணை வேந்தர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் இந்த சுற்றறிக்கை அனுப்பப் பட்டுள்ளது.\nஇத்தகைய முடிவு ஆராய்ச்சி படிப்பில் பின்னடைவை ஏற்படுத்தும் என்று கூறி, கேரள பல்கலைக்கழகத்தின் பேராசிரியை மீனா பிள்ளை ராஜினாமா செய்துள்ளார்.\nஇது குறித்து மீனா பிள்ளை செய்தியாளர்களிடம் கூறும்போது, “கேரளாவில் உள்ள சிறிய பழங்குடியின மக்களை பற்றியதாக எங்கள் ஆராய்ச்சி உள்ளது. இதனை செய்யக் கூடாது என்று எப்படி தடுக்க முடியும். ஆராய்ச்சிப் படிப்புக்கு எந்த தலைப்பை தேர்வு செய்வது என்பதை, ஆராய்ச்சி செய்வோர்தான் முடிவு செய்ய வேண்டும்.\nஎது தேவை, எது தேவையற்றது என யார் முடிவு செய்வது குறிப்பிட்ட தலைப்பில் மட்டும் ஆராய்ச்சி இருக்க வேண்டும் என்பது உயர் கல்வியின் முக்கியத்துவத்துக்கு எதிரானதாகும்.\nஇந்த பகுதி மட்டும்தான் ஆராய்ச்சிப் படிப்பில் தலைப்பாக இருக்க வேண்டும் என முடிவு செய்தால், ஆராய்ச்சியாளர்களுக்கு சுதந்திரமான ஆய்வு செய்யும் போக்கு எப்படி வரும்” என்றார்.\nகண்ணையாகுமார் நாக்கை அறுத்தால் ரூ. 5 லட்சம்…. பரிசு அறிவித்த பாஜ இளைஞரணி தலைவர் சஸ்பெண்ட் முதல்வரானால் கல்வி, மருத்துவம், பேருந்து பயணம் இலவசம் : கஞ்சா கருப்பு பேட்டி நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்: ஒரே நாளில் 28 தனிநபா் மசோதாக்கள் மக்களவையில் அறிமுகம்\nPrevious நாடு முழுவதும் 3 கோடி முஸ்லிம்கள் உட்பட 12.7 கோடி பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம்: பாஜக பின்னணியில் இருப்பதாக குற்றச்சாட்டு\nNext டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து… நோயாளிகள் பரபரப்பு\nகோவாக்சின் தடுப்பூசி : தவறான விளைவுகளுக்கு பாரத் பயோடெக் இழப்பீடு அளிக்கும்\n“பீகார் மாநிலம் இந்தியாவின் குற்றதலைநகராகி விட்டது” தேஜஸ்வி யாதவ் கடும் குற்றச்சாட்டு\nஇந்தியாவில் இன்று 15,050 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nகோவாக்சின் தடுப்பூசி : தவறான விளைவுகளுக்கு பாரத் பயோடெக் இழப்பீடு அளிக்கும்\nடில்லி கோவாக்சின் தடுப்பூசி போட்டுக் கொண்டோருக்குத் தவறான விளைவுகள் ஏற்பட்டால் பாரத் பயோடெக் இழப்பீடு அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது. நேற்று…\nஇந்தியாவில் இன்று 15,050 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,05,58,710 ஆக உயர்ந்து 1,52,311 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 15,050…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிகப்பட்டோர் எண்ணிக்கை 9.49 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,49,22,964 ஆகி இதுவரை 20,29,648 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nகொரோனா தடுப்பு மருந்து வழங்கலை தற்காலிகமாக நிறுத்திய ஒடிசா அரசு\nபுவனேஷ்வர்: கொரோனா தடுப்பு மருந்து வழங்கும் பணியை, விளைவுகளை அறியும்பொருட்டு, தற்காலிகமாக நிறுத்தி வைத��துள்ளது ஒடிசா மாநில அரசாங்கம். தடுப்பு…\nபரிசோதனை முடியாத பாரத் பயோடெக் கோவாக்சின் தடுப்பூசி : அவசர ஒப்புதலை அளித்த மத்திய அரசு\nடில்லி கோவாக்சின் தடுப்பூசி பரிசோதனை இன்னும் முடிவடையாத நிலையில் மக்களுக்குப் போட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் நாடெங்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. …\nதமிழகத்தில் இன்று மாலை வரை 2793 பேருக்கு கொரோனா தடுப்பூசி\nசென்னை தமிழகத்தில் இன்று மாலை வரை கோவிஷீல்ட் மருந்து 2684 பேருக்கும் கோவாக்சின் மருந்து 99 பேருக்கும் அளிக்கபட்டுள்ளது. நாடெங்கும்…\nகோவாக்சின் தடுப்பூசி : தவறான விளைவுகளுக்கு பாரத் பயோடெக் இழப்பீடு அளிக்கும்\n13 ஆண்டுகள் கழித்து பாகிஸ்தான் வந்த தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி\nமலேசியா : ஈப்போ நகர முதியோர் இல்லத்தில் 13 பேருக்கு கொரோனா\nபிரிஸ்பேன் டெஸ்ட் – 239 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்த இந்தியா\n“பீகார் மாநிலம் இந்தியாவின் குற்றதலைநகராகி விட்டது” தேஜஸ்வி யாதவ் கடும் குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/lic-announced-a-good-news-or-lapsed-policy-holders/", "date_download": "2021-01-17T06:27:45Z", "digest": "sha1:SQRH4PVPTDRHYO7XZMS5WV5QO2BED3OP", "length": 12923, "nlines": 132, "source_domain": "www.patrikai.com", "title": "எல்ஐசி பாலிசி காலாவதியாகிவிட்டதா? இதோ உங்களுக்கு ஒரு அருமையான வாய்ப்பு | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\n இதோ உங்களுக்கு ஒரு அருமையான வாய்ப்பு\nடெல்லி: 2 ஆண்டுகளுக்கு மேல் காலாவதியான பாலிசியை புதுப்பிக்க எல்ஐசி வாய்ப்பு அளித்துள்ளது.\nஇந்திய காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையமான ஐஆர்டிஏ விதிகளின்படி, பிரிமியம் கட்ட தவறி 2 ஆண்டுக்குள்தான் பாலிசியை புதுப்பிக்க முடியும். அதற்கு மேல் புதுப்பிக்க முடியாது.\nஆனால், ஐஆர்டிஏ சிறப்பு அனுமதியை எல்ஐசி தற்போது பெற்றிருக்கிறது. அதன்படி, 2 ஆண்டுக்குப் பிறகும் பாலிசியை புதுப்பிக்கும் வாய்ப்பை எல்ஐசி அறிவித்திருக்கிறது.\nஇது ஒரு சிறப்பு சலுகையாகும். இந்த நல்ல வாய்ப்பை பாலிசிதாரர்கள் பயன்படுத்திக் கொ���்ள வேண்டும் என்று எல்ஐசி கேட்டுக் கொண்டிருக்கிறது.\nஅதன்படி, 2014ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதிக்கு பிறகு பாலிசி வாங்கிய பாலிசி தாரர்கள், காலாவதியான தங்கள் பாலிசியை புதுப்பித்துக் கொள்ளலாம். பங்குச்சந்தையுடன் தொடர்பு இல்லாத பாலிசிகளை 5 ஆண்டுகளுக்குள்ளும், யுலிப் பாலிசிக்களை 3 ஆண்டுகளுக்குள்ளும் புதுப்பித்துக்கொள்ளலாம்.\nகற்பனை நாயகனின் காதல் களியாட்டங்கள் – உமையாள் 11 மகளிர் பேட்மின்டன்: வெள்ளி பதக்கம் வென்றார் சிந்து – உமையாள் 11 மகளிர் பேட்மின்டன்: வெள்ளி பதக்கம் வென்றார் சிந்து மணல் சிற்ப ஓவியர் சுதர்சன் பட்நாயக் கின்னஸ் சாதனை\nPrevious காசநோயாளிகள் அதிகம் கொண்ட மாநிலம் கர்நாடகா வெளியானது அதிர்ச்சியூட்டும் மருத்துவ அறிக்கை\nNext குஜராத் தீவிரவாத, ஒருங்கிணைந்த குற்றத் தடுப்பு மசோதா அன்று நிராகரிப்பு, இன்று ஜனாதிபதி ஒப்புதல்\nபுல்வாமா தாக்குதலின் ராணுவ ரகசியம் குறித்து அர்னாப் கோஸ்வாமி முன்பே விவாதம்\nடெல்லி போராட்டத்தில் சதி திட்டம் தீட்டியதாக விவசாயிகள் சங்க தலைவருக்கு தேசிய புலனாய்வு அமைப்பு சம்மன்\n26 mins ago ரேவ்ஸ்ரீ\nகோவாக்சின் தடுப்பூசி : தவறான விளைவுகளுக்கு பாரத் பயோடெக் இழப்பீடு அளிக்கும்\nகோவாக்சின் தடுப்பூசி : தவறான விளைவுகளுக்கு பாரத் பயோடெக் இழப்பீடு அளிக்கும்\nடில்லி கோவாக்சின் தடுப்பூசி போட்டுக் கொண்டோருக்குத் தவறான விளைவுகள் ஏற்பட்டால் பாரத் பயோடெக் இழப்பீடு அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது. நேற்று…\nஇந்தியாவில் இன்று 15,050 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,05,58,710 ஆக உயர்ந்து 1,52,311 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 15,050…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிகப்பட்டோர் எண்ணிக்கை 9.49 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,49,22,964 ஆகி இதுவரை 20,29,648 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nகொரோனா தடுப்பு மருந்து வழங்கலை தற்காலிகமாக நிறுத்திய ஒடிசா அரசு\nபுவனேஷ்வர்: கொரோனா தடுப்பு மருந்து வழங்கும் பணியை, விளைவுகளை அறியும்பொருட்டு, தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது ஒடிசா மாநில அரசாங்கம். தடுப்பு…\nபரிசோதனை முடியாத பாரத் பயோடெக் கோவாக்சின் தடுப்பூசி : அவசர ஒப்புதலை அளித்த மத்திய அரசு\nடில்லி கோவாக்சின் ��டுப்பூசி பரிசோதனை இன்னும் முடிவடையாத நிலையில் மக்களுக்குப் போட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் நாடெங்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. …\nதமிழகத்தில் இன்று மாலை வரை 2793 பேருக்கு கொரோனா தடுப்பூசி\nசென்னை தமிழகத்தில் இன்று மாலை வரை கோவிஷீல்ட் மருந்து 2684 பேருக்கும் கோவாக்சின் மருந்து 99 பேருக்கும் அளிக்கபட்டுள்ளது. நாடெங்கும்…\n300ஐ தாண்டிய இந்திய ஸ்கோர் – ஆட்டமிழந்தார் ஷர்துல் தாகுர்\nபுல்வாமா தாக்குதலின் ராணுவ ரகசியம் குறித்து அர்னாப் கோஸ்வாமி முன்பே விவாதம்\nஇரு அணிகளின் வலுவற்ற பேட்டிங் வரிசை டெஸ்ட் தொடரை சுவாரஸ்யமாக மாற்றியுள்ளது: இயான் சேப்பல்\nடெல்லி போராட்டத்தில் சதி திட்டம் தீட்டியதாக விவசாயிகள் சங்க தலைவருக்கு தேசிய புலனாய்வு அமைப்பு சம்மன்\n26 mins ago ரேவ்ஸ்ரீ\nநிலைத்து நின்று ஆஸ்திரேலியாவுக்கு சவால்விடும் இந்திய ஜோடி – ஷர்துல் & சுந்தர் அரைசதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/pak-cricketer-asif-ali-daughter-died-of-cancer/", "date_download": "2021-01-17T06:07:08Z", "digest": "sha1:SQDEPJXXMISGWQPRXCJFTGCRFFLBGRUG", "length": 13803, "nlines": 133, "source_domain": "www.patrikai.com", "title": "பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் மகள் மரணம் : இங்கிலாந்தில் இருந்து விரைந்தார் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் மகள் மரணம் : இங்கிலாந்தில் இருந்து விரைந்தார்\nபாகிஸ்தான் நாட்டின் பிரபல கிரிக்கெட் வீரர் ஆசிப் அலியின் மகள் புற்றுநோயால் மரணம் அடைந்துள்ளார்.\nபிரபல கிரிக்கெட் வீரரான ஆசிப் அலி பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர். தற்போது அவர் இங்கிலாந்துடனான ஒரு நாள் பந்தயத்தில் விளையாடி வருகிறார். அவர் இந்த போட்டிகளில் 2 அரை சதங்கள் அடித்து பெறும் புகழ் பெற்றுள்ளார். இறுதியாக அவர் ஜெட்டிங்லியில் நடந்த போட்டியில் கலந்துக் கொண்டார்.\nஆசிப் அலியின் மகள் புற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். இந்த பெண்ணை ஆசிப் அலி அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் கடந்த மாதம் 23 ஆம் தேதி அனுமதித்திருந்தார். இத��� குறித்து ஆசிப் தனது டிவிட்டரில் ஏற்கனவே பதிந்திருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ஆசிஃப் அலியின் மகள் மரணம் அடைந்து விட்டார். அதை ஒட்டி அவர் உடனடியாக இங்கிலாந்தில் இருந்து கிளம்பி உள்ளார்.\nஆசிப் அலி தனது டிவிட்டரில் ”4-வது வகை புற்றுநோயால் பீடிக்கப்பட்டு என்னுடைய மகள் அவதிப்பட்டு வந்தார். அதனால்அவருக்கு அமெரிக்காவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தற்போது எனது மகள் இறந்த செய்தி அறிந்ததும், எனக்கு ஒருமணிநேரத்தில் இஸ்லாமாபாத் செல்ல விசா வழங்கிய அமெரிக்க வெளியுறவுத்துறைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.. நீங்கள் என் இளவரசிக்காக இறைவனிடம் பிராத்தியுங்கள்” என செய்தி வெளியிட்டுள்ளது கிரிக்கெட் ரசிகர்களை கலங்க வைத்துள்ளது.\nசோயப் அக்தர் சொன்னதெல்லாம் உண்மை : டேனிஷ் கனேரியா ஒப்புதல் மசூதியில் துப்பாக்கிக் சூடு…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்கள்… மலேசிய பாட்மிண்டன் வீரர் லீ சாங் வே புற்று நோய் காரணமாக ஓய்வு\nPrevious பாகிஸ்தானில் எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து போராட முடிவு\nNext 2019 உலககோப்பை கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தான் அணி மிரட்டும்: அணில்கும்ளே\nஇரு அணிகளின் வலுவற்ற பேட்டிங் வரிசை டெஸ்ட் தொடரை சுவாரஸ்யமாக மாற்றியுள்ளது: இயான் சேப்பல்\nநிலைத்து நின்று ஆஸ்திரேலியாவுக்கு சவால்விடும் இந்திய ஜோடி – ஷர்துல் & சுந்தர் அரைசதம்\n13 ஆண்டுகள் கழித்து பாகிஸ்தான் வந்த தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி\nகோவாக்சின் தடுப்பூசி : தவறான விளைவுகளுக்கு பாரத் பயோடெக் இழப்பீடு அளிக்கும்\nடில்லி கோவாக்சின் தடுப்பூசி போட்டுக் கொண்டோருக்குத் தவறான விளைவுகள் ஏற்பட்டால் பாரத் பயோடெக் இழப்பீடு அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது. நேற்று…\nஇந்தியாவில் இன்று 15,050 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,05,58,710 ஆக உயர்ந்து 1,52,311 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 15,050…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிகப்பட்டோர் எண்ணிக்கை 9.49 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,49,22,964 ஆகி இதுவரை 20,29,648 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nகொரோனா தடுப்பு மருந்து வழங்கலை தற்காலிகமாக நிறுத்திய ஒடிசா அரசு\nபுவனேஷ்வர்: கொரோ��ா தடுப்பு மருந்து வழங்கும் பணியை, விளைவுகளை அறியும்பொருட்டு, தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது ஒடிசா மாநில அரசாங்கம். தடுப்பு…\nபரிசோதனை முடியாத பாரத் பயோடெக் கோவாக்சின் தடுப்பூசி : அவசர ஒப்புதலை அளித்த மத்திய அரசு\nடில்லி கோவாக்சின் தடுப்பூசி பரிசோதனை இன்னும் முடிவடையாத நிலையில் மக்களுக்குப் போட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் நாடெங்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. …\nதமிழகத்தில் இன்று மாலை வரை 2793 பேருக்கு கொரோனா தடுப்பூசி\nசென்னை தமிழகத்தில் இன்று மாலை வரை கோவிஷீல்ட் மருந்து 2684 பேருக்கும் கோவாக்சின் மருந்து 99 பேருக்கும் அளிக்கபட்டுள்ளது. நாடெங்கும்…\nஇரு அணிகளின் வலுவற்ற பேட்டிங் வரிசை டெஸ்ட் தொடரை சுவாரஸ்யமாக மாற்றியுள்ளது: இயான் சேப்பல்\nடெல்லி போராட்டத்தில் சதி திட்டம் தீட்டியதாக விவசாயிகள் சங்க தலைவருக்கு தேசிய புலனாய்வு அமைப்பு சம்மன்\n5 mins ago ரேவ்ஸ்ரீ\nநிலைத்து நின்று ஆஸ்திரேலியாவுக்கு சவால்விடும் இந்திய ஜோடி – ஷர்துல் & சுந்தர் அரைசதம்\nகோவாக்சின் தடுப்பூசி : தவறான விளைவுகளுக்கு பாரத் பயோடெக் இழப்பீடு அளிக்கும்\n13 ஆண்டுகள் கழித்து பாகிஸ்தான் வந்த தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/sourav-ganguly-47-birthday-celebration/", "date_download": "2021-01-17T06:23:16Z", "digest": "sha1:TFGQ64JC3Y4CJZBB4Y75DC5PBBX4LKOU", "length": 19699, "nlines": 145, "source_domain": "www.patrikai.com", "title": "sourav ganguly 47 birthday celebration | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nவங்கப்புலி….தாதா….என்று அழைக்கப்படும் சவுரவ் கங்குலியின் பிறந்தநாள் இன்று\nஇந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் என்றால் அனைவரும் முதலில் கூறுவது கூல் கேப்டன், நம்ம தல என்று வர்ணிக்கப்படும் மகேந்திரசிங் தோனியின் பெயரை தான். தோனியின் பிறந்த நாள் நேற்று அவரது இல்லத்தில் கொண்டாடப்பட்டது. இதில் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் சக வீரர்கள் பங்கேற்று தோனிக்கு வாழ்த்து தெரிவித்தனர். அதேபோல் ஒரு காலத்தில் இவரது பெயரும் கிரிக்கெட் ரசிகர்க���ை கட்டிப்போட்டது. இந்திய கேப்டன்களில் மறக்க முடியாத ஒருவராக இருந்த சவுரவ் கங்குலியின் 47வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.\nஅதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தும் சவுரவ் கங்குலி இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மறக்க முடியாத வீரராக இன்னும் உள்ளார். அவரது பிறந்த நாளை கொண்டாடி வரும் வேலையில் சமூக வளைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் வீரேந்திர சேவாக் தனக்கே உரிதான முறையில் வரிசைப்படுத்தி கங்குலியை வர்ணித்து வாழ்த்து செய்தி தெரிவித்துள்ளார்.\n1: எழுந்திருப்பார், இருமுறை கண்ணை மூடி திறப்பார், நடனம் போன்ற அசைவை வெளிப்படுத்துவார்\n2: பவுலர்கள் வீசும் பந்துக்களை துவம்சம் செய்வார், அவை சில நேரம் பார்வையாளர்களையும் பதம் பார்க்கும்\n3: அவர் வீசும் பந்து மட்டும் ஸ்விங் ஆகாமல் இருக்கும், அவரின் தலை முடியும் தான்\n4: இவர் தனிப்பட்ட முறையில் கொண்டாடுவதை யாரும் பார்த்திருக்க முடியாது\nஇவ்வாறு சவுரவ் கங்குலியை வர்ணித்து வீரேந்திர சேவாக் வாழ்த்து தெரிவித்துள்ளார்\nகங்குலியில் நினைவுகளை நாமும் வரிசைப்படுத்துவோம்:\n1. கங்குலி என்றவுடன் கண்முன்னே வருவது ஆக்ரோஷம். இந்த ஆக்ரோஷம் தான் கங்குலியை மற்ற இந்திய கேப்டன்கள் மத்தியில் இருந்து தனித்துக் காட்டியது. இந்தியா இன்று கிரிக்கெட்டில் ஜாம்பவானாக வலம் வருவதற்கு கங்குலியின் ஆக்ரோஷம் தான் ஆரம்பப் புள்ளியாக இருந்தது என்றால் மிகையாகாது…\n2. கிரிக்கெட்டின் கடவுள், மாஸ்டர் பிளாஸ்டர் என்று வர்ணிக்கப்படுபவர் சச்சின் டெண்டுல்கர். அந்த கடவுளின் அரியணைக்கு சவால் விட்ட ஒரே வீரர் சவுரவ் கங்குலி. 90களின் முடிவில் சச்சின் என்ற சகாப்தத்திற்கு கிட்டத்தட்ட மூடுவிழா நடத்தியவரும் இவரே…\n3. முதன் முறையாக 1992ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்ற கங்குலி ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் 3 ரன்களை மட்டுமே எடுத்தார். இதனால் கங்குலி ஆட்டத்தில் திருப்தி அடையாத கிரிக்கெட் நிர்வாகம் அவரை அணியில் இருந்து நீக்கியது. 4 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணியில் கங்குலி இடம்பெற்றார்…\n4. 1996ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியில் பங்கேற்ற கங்குலி வெறித்தனமாக விளையாடி அந்நிய மண்ணில் சதம் அடித்து அசத்தினார். இந்த சதம் கிரி���்கெட் வாரியத்திற்கு பதிலடியாக அமைந்தது…\n5. பந்தை சிக்சர்களுக்கு விளாசினால் விக்கெட் பறிப்போய்விடும் என்று வீரர்கள் அஞ்சிய நிலையில், பந்தை பலமுறை மைதானத்திற்கு வெளியே அடித்து கங்குலி அசத்தினார். இவரின் அதிரடி ஆட்டங்கள் சச்சினையும் மிஞ்சும் படியக இருந்தன. இதனால் இருவரில் யார் சிறந்த வீரர் என்ற விவாதங்களும் நடத்தப்பட்டன…\n6. ஒரு காலத்தில் இந்திய கிரிக்கெட் வீரர்களில் சச்சினை வீழ்த்தி விட்டால் இந்தியா தோல்வி அடையும் என்று எதிரணியினர் கருதிய போது, மற்றொரு வீரர் எழுச்சி பெற்றார். அவர்தான் பெங்கால் டைகர் என்று அழைக்கப்படும் கங்குலி. இந்திய அணியில் கங்குலியை வீழ்த்தவும் எதிரணியினர் திட்டமிட தொடங்கினர்…\n7. இவரின் இந்த வளர்ச்சிக்கு கிடைத்த பரிசுதான் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் என்ற பொறுப்பு…….\n8. ஒரு காலத்தில் ஆஸ்திரேலியா அணியை வெற்றிக்கொள்ள யாருமே இல்லை என்ற நிலை மாறவும், அவர்களையும் வீழ்த்தி ரசிகர்களுக்கு மறக்க முடியாத தருணங்களை அளித்தனவர் கங்குலி தான்…\n9. தற்போது மகேந்திர சிங் தோனி, விராட் கோலி தலைமையில் விளையாடி வரும் இந்திய அணி சிறந்து விளங்குவதற்கு முன்னாள் கேப்டனாக இருந்த கங்குலியின் கட்டமைப்பு தான் என்ற கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்…\n10. வங்கப்புலி, தாதா என்று செல்லமான அழைக்கப்படும் கங்குலியின் சாதனைகளை நினைவு கூறுவதன் மூலம் நாமும் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவிப்போம்…\nமகுடம் சூடுவாரா மகேந்திர தோனி T20 உலகக் கோப்பை இன்று துவக்கம் T20 உலகக் கோப்பை இன்று துவக்கம் சச்சினுக்கு மரியாதை : 10ஆம் எண்ணுள்ள சட்டை யாருக்கும் கிடையாது ஐபிஎல்: டில்லிக்கு எதிராக சென்னை அணி 211 ரன்கள் குவிப்பு\nPrevious பிஃபா உலக கோப்பை: பெனால்டி ஷூட் அவுட்டில் ரஷ்யாவை வென்ற குரோஷியா\nNext பிஃபா உலக கோப்பை: அரையிறுதி போட்டிகளில் பங்கேற்கும் அணிகள் இதோ…\n300ஐ தாண்டிய இந்திய ஸ்கோர் – ஆட்டமிழந்தார் ஷர்துல் தாகுர்\nஇரு அணிகளின் வலுவற்ற பேட்டிங் வரிசை டெஸ்ட் தொடரை சுவாரஸ்யமாக மாற்றியுள்ளது: இயான் சேப்பல்\nநிலைத்து நின்று ஆஸ்திரேலியாவுக்கு சவால்விடும் இந்திய ஜோடி – ஷர்துல் & சுந்தர் அரைசதம்\nகோவாக்சின் தடுப்பூசி : தவறான விளைவுகளுக்கு பாரத் பயோடெக் இழப்பீடு அளிக்கும்\nடில்லி கோ��ாக்சின் தடுப்பூசி போட்டுக் கொண்டோருக்குத் தவறான விளைவுகள் ஏற்பட்டால் பாரத் பயோடெக் இழப்பீடு அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது. நேற்று…\nஇந்தியாவில் இன்று 15,050 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,05,58,710 ஆக உயர்ந்து 1,52,311 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 15,050…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிகப்பட்டோர் எண்ணிக்கை 9.49 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,49,22,964 ஆகி இதுவரை 20,29,648 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nகொரோனா தடுப்பு மருந்து வழங்கலை தற்காலிகமாக நிறுத்திய ஒடிசா அரசு\nபுவனேஷ்வர்: கொரோனா தடுப்பு மருந்து வழங்கும் பணியை, விளைவுகளை அறியும்பொருட்டு, தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது ஒடிசா மாநில அரசாங்கம். தடுப்பு…\nபரிசோதனை முடியாத பாரத் பயோடெக் கோவாக்சின் தடுப்பூசி : அவசர ஒப்புதலை அளித்த மத்திய அரசு\nடில்லி கோவாக்சின் தடுப்பூசி பரிசோதனை இன்னும் முடிவடையாத நிலையில் மக்களுக்குப் போட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் நாடெங்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. …\nதமிழகத்தில் இன்று மாலை வரை 2793 பேருக்கு கொரோனா தடுப்பூசி\nசென்னை தமிழகத்தில் இன்று மாலை வரை கோவிஷீல்ட் மருந்து 2684 பேருக்கும் கோவாக்சின் மருந்து 99 பேருக்கும் அளிக்கபட்டுள்ளது. நாடெங்கும்…\n300ஐ தாண்டிய இந்திய ஸ்கோர் – ஆட்டமிழந்தார் ஷர்துல் தாகுர்\nபுல்வாமா தாக்குதலின் ராணுவ ரகசியம் குறித்து அர்னாப் கோஸ்வாமி முன்பே விவாதம்\nஇரு அணிகளின் வலுவற்ற பேட்டிங் வரிசை டெஸ்ட் தொடரை சுவாரஸ்யமாக மாற்றியுள்ளது: இயான் சேப்பல்\nடெல்லி போராட்டத்தில் சதி திட்டம் தீட்டியதாக விவசாயிகள் சங்க தலைவருக்கு தேசிய புலனாய்வு அமைப்பு சம்மன்\n22 mins ago ரேவ்ஸ்ரீ\nநிலைத்து நின்று ஆஸ்திரேலியாவுக்கு சவால்விடும் இந்திய ஜோடி – ஷர்துல் & சுந்தர் அரைசதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/states-need-financial-aid-not-praise-kerala-minister-thomas-isaac/", "date_download": "2021-01-17T07:18:03Z", "digest": "sha1:DIJW744MWVCEI4G3RCA2NRCY737ST7PY", "length": 15255, "nlines": 134, "source_domain": "www.patrikai.com", "title": "எங்கள் மாநிலத்துக்கு நிதி உதவி தான் வேண்டும், பாராட்டு அல்ல: மத்திய அரசை சாடும் கேரள அமைச்சர் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஎங்கள் மாநிலத்துக்கு நிதி உதவி தான் வேண்டும், பாராட்டு அல்ல: மத்திய அரசை சாடும் கேரள அமைச்சர்\nதிருவனந்தபுரம்: எங்கள் மாநிலத்துக்கு நிதி உதவி தேவை, பாராட்டு அல்ல என்று கேரள அமைச்சர் தாமஸ் ஐசக் கூறி இருக்கிறார்.\nகொரோனா பாதித்த மாநிலமான கேரளா, மிக சிறப்பாக செயல்பட்டு வைரஸ் பரவலை கட்டுப்படுத்தி இருக்கிறது. கேரள அரசின் செயல்பாடுகளுக்கு அனைத்து தரப்பிலும் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.\nமத்திய அரசும் கேரளாவை பாராட்டி இருக்கிறது. ஆனால் எங்களுக்கு பாராட்டுகள் வேண்டாம், நிதி உதவி வேண்டும் என்று கேரள அமைச்சர் தாமஸ் ஐசக் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியிருப்பதாவது:\nதற்போதைய நெருக்கடியான நிலையில் வங்கிகள் அதிக வட்டி வசூலிக்கின்றன, மாநிலங்கள் மத்திய அரசிடம் இருந்து நிதி உதவியை எதிர்பார்க்கின்றன, பாராட்டு மட்டுமல்ல. பிரதமர், தமது உரையில், தொற்றுநோயை திறம்பட கையாண்டதற்காக மாநிலங்களை பாராட்டினார். மாநிலங்களுக்கு பாராட்டு மட்டும் தேவையில்லை, ஆனால் நிதி உதவி தேவை என்று நான் நினைக்கிறேன்.\nகடன்களுக்காக வங்கிகளை அணுகும்போது, ​​வட்டி விகிதம் 9 சதவிகிதம் வசூலிக்கப்படுகிறது. பெரும்பாலான மாநிலங்கள் கடன் வாங்குவதை ரூ.500-1000 கோடியாக மட்டுப்படுத்தியுள்ளன, மேலும் சம்பளத்தை குறைத்தும், பிற வளர்ச்சி நடவடிக்கைகளையும் நிறுத்தத் தொடங்கியுள்ளன.\nஒவ்வொரு 4 நாட்களுக்கும் நோயாளிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகி வருவது போல் தெரிகிறது. இது பரவாமல் தடுப்பதற்கான ஒரே வழி லாக்டவுன் தான். கடந்த 3 வாரங்களில் பல படிப்பினைகளை கற்றுக் கொண்டோம்.\nவிரிவான பரிசோதனைகள் இன்றி எந்த லாக்டவுனும் பயனுள்ளதாக இருக்காது. 2வதாக, வருமானம் இன்றி நாடு முழுவதும் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் லாக் டவுனை ஏற்க மறுத்து, சொந்த மாநிலங்களுக்கு செல்ல முயற்சிக்கின்றனர்.\nஒரு வாரத்திற்கு மேலாக புதிய தொற்றுகள் இல்லாத, நோயாளிகளின் எண்ணிக்கையில் குறைவு இருந்தால் அந்த மாவட்டங்களில் கட்டுப்பாடுகளை தளர்த்த முடியும் என்று கூறினார்.\nகேரளா : கொரோனா எச்சரிக்கையை மீறிய கோவில், தேவாலயம், மசூதிகள் மீது வழக்கு கேரளாவில் 24 மணி நேரத்தில் புதியதாக கொரோனா தொற்று இல்லை: சுகாதாரத்துறை தகவல் கேரளாவில் மேலும் 2 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி: முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு\nPrevious கொரோனா நிதியில் அஜித் டாப்: தமிழக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு ரூ.134 கோடி வசூல்\nNext நாட்டில் 170 மாவட்டங்கள் கொரோனா ஹாட் ஸ்பாட் பகுதிகள்: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்\n9 பேர் கொண்ட கும்பலால் 5 நாட்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளான சிறுமி… மத்திய பிரதேசத்தில் கேள்விக்குறியான சட்டம் ஒழுங்கு…\n47 mins ago ரேவ்ஸ்ரீ\nபுல்வாமா தாக்குதலின் ராணுவ ரகசியம் குறித்து அர்னாப் கோஸ்வாமி முன்பே விவாதம்\nடெல்லி போராட்டத்தில் சதி திட்டம் தீட்டியதாக விவசாயிகள் சங்க தலைவருக்கு தேசிய புலனாய்வு அமைப்பு சம்மன்\n1 hour ago ரேவ்ஸ்ரீ\nகோவாக்சின் தடுப்பூசி : தவறான விளைவுகளுக்கு பாரத் பயோடெக் இழப்பீடு அளிக்கும்\nடில்லி கோவாக்சின் தடுப்பூசி போட்டுக் கொண்டோருக்குத் தவறான விளைவுகள் ஏற்பட்டால் பாரத் பயோடெக் இழப்பீடு அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது. நேற்று…\nஇந்தியாவில் இன்று 15,050 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,05,58,710 ஆக உயர்ந்து 1,52,311 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 15,050…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிகப்பட்டோர் எண்ணிக்கை 9.49 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,49,22,964 ஆகி இதுவரை 20,29,648 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nகொரோனா தடுப்பு மருந்து வழங்கலை தற்காலிகமாக நிறுத்திய ஒடிசா அரசு\nபுவனேஷ்வர்: கொரோனா தடுப்பு மருந்து வழங்கும் பணியை, விளைவுகளை அறியும்பொருட்டு, தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது ஒடிசா மாநில அரசாங்கம். தடுப்பு…\nபரிசோதனை முடியாத பாரத் பயோடெக் கோவாக்சின் தடுப்பூசி : அவசர ஒப்புதலை அளித்த மத்திய அரசு\nடில்லி கோவாக்சின் தடுப்பூசி பரிசோதனை இன்னும் முடிவடையாத நிலையில் மக்களுக்குப் போட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் நாடெங்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. …\nதமிழகத்தில் இன்று மாலை வரை 2793 பேருக்கு கொரோனா தடுப்பூசி\nசென்னை தமிழகத்தில் இன்று மாலை வரை கோவிஷீல்ட் மருந்து 2684 பேருக்கும் கோவாக்சின் மருந்து 99 பேருக்கும் அளிக்கபட்டுள்ளது. நாடெங்கும்…\nமுதல் இன்னிங்ஸில் 336 ரன்களை சேர்த்த இந்தியா\n9 பேர் கொண்ட கும்பலால் 5 நாட்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளான சிறுமி… மத்திய பிரதேசத்தில் கேள்விக்குறியான சட்டம் ஒழுங்கு…\n47 mins ago ரேவ்ஸ்ரீ\nமுதல் டெஸ்ட் போட்டியில் சாதனைப் படைத்த சுந்தர் & ஷர்துல் பார்ட்னர்ஷிப்\n300ஐ தாண்டிய இந்திய ஸ்கோர் – ஆட்டமிழந்தார் ஷர்துல் தாகுர்\nபுல்வாமா தாக்குதலின் ராணுவ ரகசியம் குறித்து அர்னாப் கோஸ்வாமி முன்பே விவாதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/students-seek-neet-centres-in-kashmir/", "date_download": "2021-01-17T07:20:28Z", "digest": "sha1:7IB7ELNJJMRW7SNBTPBR3VBTQ26L2I3X", "length": 14960, "nlines": 132, "source_domain": "www.patrikai.com", "title": "மே5ந்தேதி நீட் தேர்வு: நீட் பயற்சி மையங்களை தங்களது பகுதியிலேயே அமைக்க காஷ்மீர் மாணவர்கள் வேண்டுகோள்…. | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nமே5ந்தேதி நீட் தேர்வு: நீட் பயற்சி மையங்களை தங்களது பகுதியிலேயே அமைக்க காஷ்மீர் மாணவர்கள் வேண்டுகோள்….\nமருத்துவ படிப்புக்கான நுழைவு தேர்வு மே5ந்தேதி நாடு முழுவதும் நடைபெற உள்ளது. இந்த நிலையில் அரசு, நீட் பயிற்சி மையங்களை தங்களது பகுதியிலேயே அமைக்க வேண்டும் என்று காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதி மாணவ மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஇந்தியா முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கையை மத்திய அரசு நீட் தேர்வு மூலமே நடத்தி வருகிறது. கடந்த ஆண்டு வரை நீட் தேர்வை சிபிஎஸ்இ கல்வி வாரியம் நடத்திய நிலையில், தற்போது தேசிய தேர்வுகள் முகமை நடத்தி வருகிறது. இதற்கான விண்ணப்பம் கடந்த ஆண்டு (2018) நவம்பர் 1ம் தேதி முதல் 30ம் தேதி வரை நீட் ஆன்லைனில் பெறப்பட்டது. பின்னர் 25 வயதுக்கு மேற்பட்ட பொதுப்பிரிவு மாணவர்களும் நீட் தேர்வில் கலந்து கொள்ளலாம் என்று நீதிமன்றம் உத்தரவிட்டதால், ��ால அவகாசம் கடந்த டிசம்பர் 7ம் தேதி நீட்டிக்கப்பட்டது.\nஇந்த நிலையில் பெரும்பாலான மாநில அரசுகள், அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச நீட் பயற்சி அளித்து வருகிறது. அதுபோல காஷ்மீர் மாநிலத்தில் நீட் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து, நீட் பயிற்சி மையம் வெகுதூரத்தில் அமைந்துள்ளதால், மாணவ மாணவிகள் அங்கு சென்று பயிற்சி பெற முடியாத சூழல் உள்ளது.\nஇதையடுத்து, தங்களது பகுதியிலேயே நீட் பயிற்சி மையம் அமைக்க வேண்டும் என்றும் அரசுக்கு மாணவ மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீட் பயற்சி பெற தங்களது காஷ்மீருக்கு வெளியே உள்ள மையங்க ளுக்கு செல்ல அனுமதி வழங்கப்பபட்டுள்ளது. அது மிகவும் சிரமமாக இருப்பதுடன், அதிக செலவினங்களையும் ஏற்படுத்தி வருகிறது, எனவே தங்களது பகுதியிலேயே நீட் பயிற்சி அமைக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.\nஇதுதொடர்பாக அதிகாரிகளுக்கு மனு கொடுத்துள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகிறது.\nகாஷ்மீரில்: 4 வெளிநாட்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொலை காஷ்மீர்: மீண்டும் பயங்கரவாதிகள் தாக்குதல் காஷ்மீர்: பயங்கரவாதிகள் தாக்குதல் 7 இந்திய வீரர்கள் பலி\nPrevious கிராமப்புற வேலை திட்டம் – ஐஏஎஸ் ஆன பழங்குடி பெண் : ராகுல் உடன் சந்திப்பு.\nNext சவுதியில் இரு பஞ்சாபியர் தலை துண்டிப்பு : பஞ்சாப் முதல்வர் கடும் கண்டனம்\n9 பேர் கொண்ட கும்பலால் 5 நாட்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளான சிறுமி… மத்திய பிரதேசத்தில் கேள்விக்குறியான சட்டம் ஒழுங்கு…\n49 mins ago ரேவ்ஸ்ரீ\nபுல்வாமா தாக்குதலின் ராணுவ ரகசியம் குறித்து அர்னாப் கோஸ்வாமி முன்பே விவாதம்\nடெல்லி போராட்டத்தில் சதி திட்டம் தீட்டியதாக விவசாயிகள் சங்க தலைவருக்கு தேசிய புலனாய்வு அமைப்பு சம்மன்\n1 hour ago ரேவ்ஸ்ரீ\nகோவாக்சின் தடுப்பூசி : தவறான விளைவுகளுக்கு பாரத் பயோடெக் இழப்பீடு அளிக்கும்\nடில்லி கோவாக்சின் தடுப்பூசி போட்டுக் கொண்டோருக்குத் தவறான விளைவுகள் ஏற்பட்டால் பாரத் பயோடெக் இழப்பீடு அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது. நேற்று…\nஇந்தியாவில் இன்று 15,050 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,05,58,710 ஆக உயர்ந்து 1,52,311 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 15,050…\nஉ��க அளவில் கொரோனாவால் பாதிகப்பட்டோர் எண்ணிக்கை 9.49 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,49,22,964 ஆகி இதுவரை 20,29,648 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nகொரோனா தடுப்பு மருந்து வழங்கலை தற்காலிகமாக நிறுத்திய ஒடிசா அரசு\nபுவனேஷ்வர்: கொரோனா தடுப்பு மருந்து வழங்கும் பணியை, விளைவுகளை அறியும்பொருட்டு, தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது ஒடிசா மாநில அரசாங்கம். தடுப்பு…\nபரிசோதனை முடியாத பாரத் பயோடெக் கோவாக்சின் தடுப்பூசி : அவசர ஒப்புதலை அளித்த மத்திய அரசு\nடில்லி கோவாக்சின் தடுப்பூசி பரிசோதனை இன்னும் முடிவடையாத நிலையில் மக்களுக்குப் போட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் நாடெங்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. …\nதமிழகத்தில் இன்று மாலை வரை 2793 பேருக்கு கொரோனா தடுப்பூசி\nசென்னை தமிழகத்தில் இன்று மாலை வரை கோவிஷீல்ட் மருந்து 2684 பேருக்கும் கோவாக்சின் மருந்து 99 பேருக்கும் அளிக்கபட்டுள்ளது. நாடெங்கும்…\nமுதல் இன்னிங்ஸில் 336 ரன்களை சேர்த்த இந்தியா\n9 பேர் கொண்ட கும்பலால் 5 நாட்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளான சிறுமி… மத்திய பிரதேசத்தில் கேள்விக்குறியான சட்டம் ஒழுங்கு…\n49 mins ago ரேவ்ஸ்ரீ\nமுதல் டெஸ்ட் போட்டியில் சாதனைப் படைத்த சுந்தர் & ஷர்துல் பார்ட்னர்ஷிப்\n300ஐ தாண்டிய இந்திய ஸ்கோர் – ஆட்டமிழந்தார் ஷர்துல் தாகுர்\nபுல்வாமா தாக்குதலின் ராணுவ ரகசியம் குறித்து அர்னாப் கோஸ்வாமி முன்பே விவாதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tn-government-allots-funds-for-former-transport-employees/", "date_download": "2021-01-17T05:29:12Z", "digest": "sha1:JWQXTG2S7N753UNXF6ZI6SKK2KN4W4BI", "length": 12418, "nlines": 130, "source_domain": "www.patrikai.com", "title": "ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கான பணப்பலன்கள்: ரூ.972 கோடி ஒதுக்கீடு செய்த தமிழக அரசு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கான பணப்பலன்கள்: ரூ.972 கோடி ஒதுக்கீடு செய்த தமிழக அரசு\nசென்னை: ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர���களுக்கான பணப்பலன்களை வழங்க தமிழக அரசு ரூ.972 கோடி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளது.\nஇதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது: தமிழகம் முழுவதும் ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கான பணப்பலன்களை வழங்குவதற்காக ரூ.972 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\n2019ம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரை ஓய்வுபெற்ற ஊழியர்கள் இந்த பணப்பலன்களை பெற முடியும். இதன் காரணமாக தமிழகம் முழுவதும் 8 போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற ஊழியர்கள் பயனடைய முடியும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபோக்குவரத்து தொழிலாளர்கள் மீண்டும் ஸ்டிரைக் அறிவிப்பு: பேச்சு வார்த்தைக்கு அழைப்பு போக்குவரத்து தொழிலாளர்கள் அமைச்சருடன் இன்று பேச்சுவார்த்தை போக்குவரத்து தொழிலாளர்கள் அமைச்சருடன் இன்று பேச்சுவார்த்தை முடிவு எட்டப்படுமா போக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்சினை: முன்னாள் நீதிபதி தலைமையில் 9ந்தேதி பேச்சுவார்த்தை\nTags: 972 கோடி ஒதுக்கீடு, former transporter employee, fund allotted, Transport fund, போக்குவரத்து தொழிலாளர்களுடன் பேச்சு வார்த்தை திடீர் ரத்து, போக்குவரத்து நிதி, முன்னாள் போக்குவரத்து தொழிலாளர்கள்\nPrevious தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nNext ஒரே நேர்கோட்டில் சனி, வியாழன் கோள்கள்: 17ம் நூற்றாண்டுக்கு பிறகு அரிய நிகழ்வு\nராகுல் காந்தி ஜனவரி 23 முதல் தமிழகத்தில் தேர்தல் பிரசாரம்\nதுக்ளக் ஆண்டு விழா உரை : ஆடிட்டர் குருமூர்த்தி மீது புகார்\nகுருமூர்த்தி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் – சோசியல் டெமாக்ரடி பார்ட்டி ஆப் இந்தியா\nகோவாக்சின் தடுப்பூசி : தவறான விளைவுகளுக்கு பாரத் பயோடெக் இழப்பீடு அளிக்கும்\nடில்லி கோவாக்சின் தடுப்பூசி போட்டுக் கொண்டோருக்குத் தவறான விளைவுகள் ஏற்பட்டால் பாரத் பயோடெக் இழப்பீடு அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது. நேற்று…\nஇந்தியாவில் இன்று 15,050 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,05,58,710 ஆக உயர்ந்து 1,52,311 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 15,050…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிகப்பட்டோர் எண்ணிக்கை 9.49 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,49,22,964 ஆகி இதுவரை 20,29,648 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nகொரோனா தடுப்பு மருந்து வழங்கலை தற்காலிகமாக நிறுத்திய ஒடிசா அரசு\nபுவனேஷ்வர்: கொரோனா தடுப்பு மருந்து வழங்கும் பணியை, விளைவுகளை அறியும்பொருட்டு, தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது ஒடிசா மாநில அரசாங்கம். தடுப்பு…\nபரிசோதனை முடியாத பாரத் பயோடெக் கோவாக்சின் தடுப்பூசி : அவசர ஒப்புதலை அளித்த மத்திய அரசு\nடில்லி கோவாக்சின் தடுப்பூசி பரிசோதனை இன்னும் முடிவடையாத நிலையில் மக்களுக்குப் போட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் நாடெங்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. …\nதமிழகத்தில் இன்று மாலை வரை 2793 பேருக்கு கொரோனா தடுப்பூசி\nசென்னை தமிழகத்தில் இன்று மாலை வரை கோவிஷீல்ட் மருந்து 2684 பேருக்கும் கோவாக்சின் மருந்து 99 பேருக்கும் அளிக்கபட்டுள்ளது. நாடெங்கும்…\nகோவாக்சின் தடுப்பூசி : தவறான விளைவுகளுக்கு பாரத் பயோடெக் இழப்பீடு அளிக்கும்\n13 ஆண்டுகள் கழித்து பாகிஸ்தான் வந்த தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி\nமலேசியா : ஈப்போ நகர முதியோர் இல்லத்தில் 13 பேருக்கு கொரோனா\nபிரிஸ்பேன் டெஸ்ட் – 239 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்த இந்தியா\n“பீகார் மாநிலம் இந்தியாவின் குற்றதலைநகராகி விட்டது” தேஜஸ்வி யாதவ் கடும் குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinemaking.com/2019/04/blog-post_21.html", "date_download": "2021-01-17T06:38:14Z", "digest": "sha1:J4QWF3VXIL3FYMBQSCBZSRTCBHSSC3B6", "length": 7026, "nlines": 41, "source_domain": "www.tamilcinemaking.com", "title": "அமிதாப்பச்சனுடன் கைகோர்க்கும் பிரியாமணி - TamilCinemaKing | Tamil Cinema News | Tamil Cinema Reviews", "raw_content": "\nHome / tamil cinema news / அமிதாப்பச்சனுடன் கைகோர்க்கும் பிரியாமணி\nதிருமணத்திற்குப் பின்னரும் தென்னிந்திய மொழிகளில் பரவலாக நடிக்கத் தொடங்கி விட்டார் பிரியாமணி.\nதமிழில் குற்றப்பயிற்சி, தெலுங்கில் ஆர்ஆர்ஆர் மற்றும் கன்னடத்தில் டாக்டர் 56, நன்னா பரகரா ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.\nஇந்த நிலையில், வொயிட் என்ற குறும் படத்திலும் நடித்துள்ளார் பிரியாமணி. கண் பார்வை குறைபாடுள்ள பெண்ணாக இதில் நடித்துள்ளார்.\nகண்தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் கதையாக உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் ஒரு நாய்குட்டியும் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளது. இந்தக் குறும் படத்திற்கு பாலி���ுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் வாய்ஸ் ஓவர் கொடுத்துள்ளார்.\n`` அப்பாவின் பெருமைக்கு உலகப்புகழோ அல்லது அவரது இசையோ காரணம் அல்ல`` - ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜாவின் உருக்குமான பேச்சு\nஸ்லம்டாக் மில்லினியர் திரைப்படம் ஆஸ்கர் விருது பெற்று 10 ஆண்டுகள் நிறைவு செய்ததையொட்டி மும்பை தராவி பகுதியில் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. ஏ.ஆர்...\nவிமர்சகர்களுக்கு தக்க பதிலடி கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜா\nஅண்மையில் மும்பையில் இடம்பெற்ற '10 இயர்ஸ் ஆஃப் ஸ்லம் டாக் மில்லினியர்' விழாவில் ஏ.ஆர். ரஹ்மான் அவரின் மூத்த மகள் கதிஜா கலந்துக...\nபுத்திசாலித்தனமாக கூட்டணி சேர்க்கும் ரஜினி\nசட்ட மற்ற தேர்தல் எப்போது நடந்தாலும் நான் தயாராக இருக்கிறேன் என்று ரஜினி கூறியதற்கு பிறகு அவரது வேட்பாளர்கள் குறித்த விஷயங்களில் பிசியா...\nகமல் கட்சியின் முதல் வெற்றி இதுவே\nகமல் கட்சி தமிழகத்தில் மூன்றாம் இடத்தில் இருக்கிறது. மேலும் பொள்ளாச்சி, மத்திய சென்னை, தென் சென்னை, வடசென்னை, ஸ்ரீபெரும்புதூர், சேலம், ...\nசற்று முன் உறுதியான பிக் பாஸ் 3-யின் 16 பிரபலங்கள்\nதொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தான் அதிக வரவேற்பு கிடைக்கும். தமிழில் அடுத்த சீசன் எப்போது தொடங்கும் என்று அனைவரும...\nகமல் ஹாசன் மோடியின் பதவி ஏற்பு விழாவிற்கு அழைத்ததாக கூறப்பட்டது முழுவதும் மிக பெரிய பொய் என்று தெரியவந்துள்ளது. மேலும், இந்த விஷயத்தை B...\n மக்கள் யாரை தேர்வு செய்வார்கள்\nஇம்முறை நடந்த லோக் சாப தேர்தலில் மத்தியில் பாஜகவும் தமிழகத்தில் திமுகவும் வெற்றியைருசித்துள்ளது. அடுத்த நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்...\nசிம்புவின் திடீர் பேங்காக் பயணம் - காரணம் வெளியாகியது\nதமிழ் சினிமாவின் மிக முக்கியமான நடிகர் சிம்பு. சிம்பு தனது அடுத்த படமாக மாநாடு படத்தில் நடிக்க ரெடியாகி வருகின்றார், ஆனால், இந்த படத்தின் ப...\nஏமாற்றிய வேட்பாளர்களுக்கு கமலின் தண்டனை\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் முடிவுகள் அந்த கட்சிக்கு சாதகமாக தான் வந்துள்ளது. வெறும் 14 மதங்களான கட்சிக்கு இந்த வரவேற்பு கிடைக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinemaking.com/2019/05/blog-post_802.html", "date_download": "2021-01-17T05:57:09Z", "digest": "sha1:3POZP6PK6LOVJHPPTE65X73YZ62WGMGJ", "length": 7346, "nlines": 41, "source_domain": "www.tamilcinemaking.com", "title": "மீண்டும் வில்லனாகும் பிரசன்னா - TamilCinemaKing | Tamil Cinema News | Tamil Cinema Reviews", "raw_content": "\nHome / cinema news / மீண்டும் வில்லனாகும் பிரசன்னா\n`அஞ்சாதே' படத்தில் வில்லத்தனமாக நடித்த பிரசன்னா, தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் படத்தில் மீண்டும் வில்லனாக நடிப்பதாகக் கூறப்படுகிறது.\nஇயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கய `நரகாசூரன்' பணப் பிரச்சனையால் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அடுத்ததாக `நாடக மேடை' என்ற படத்தை இயக்குவதாக அறிவித்தார். அந்த படம் பாதியில் நிற்கிறது.\nஇந்த நிலையில், அவரது அடுத்த படத்தில் அருண் விஜய் நாயகனாக நடிக்கிறார். குற்றப் பின்னணியில் த்ரில்லர் கதையாக உருவாகும் இந்த படத்தில் வில்லனாக நடிக்க பிரசன்னாவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.\nலைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பிக்கவிருக்கும் நிலையில், ஒரே கட்டமாக படப்பிடிப்பை நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.\n`` அப்பாவின் பெருமைக்கு உலகப்புகழோ அல்லது அவரது இசையோ காரணம் அல்ல`` - ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜாவின் உருக்குமான பேச்சு\nஸ்லம்டாக் மில்லினியர் திரைப்படம் ஆஸ்கர் விருது பெற்று 10 ஆண்டுகள் நிறைவு செய்ததையொட்டி மும்பை தராவி பகுதியில் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. ஏ.ஆர்...\nவிமர்சகர்களுக்கு தக்க பதிலடி கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜா\nஅண்மையில் மும்பையில் இடம்பெற்ற '10 இயர்ஸ் ஆஃப் ஸ்லம் டாக் மில்லினியர்' விழாவில் ஏ.ஆர். ரஹ்மான் அவரின் மூத்த மகள் கதிஜா கலந்துக...\nபுத்திசாலித்தனமாக கூட்டணி சேர்க்கும் ரஜினி\nசட்ட மற்ற தேர்தல் எப்போது நடந்தாலும் நான் தயாராக இருக்கிறேன் என்று ரஜினி கூறியதற்கு பிறகு அவரது வேட்பாளர்கள் குறித்த விஷயங்களில் பிசியா...\nகமல் கட்சியின் முதல் வெற்றி இதுவே\nகமல் கட்சி தமிழகத்தில் மூன்றாம் இடத்தில் இருக்கிறது. மேலும் பொள்ளாச்சி, மத்திய சென்னை, தென் சென்னை, வடசென்னை, ஸ்ரீபெரும்புதூர், சேலம், ...\nசற்று முன் உறுதியான பிக் பாஸ் 3-யின் 16 பிரபலங்கள்\nதொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தான் அதிக வரவேற்பு கிடைக்கும். தமிழில் அடுத்த சீசன் எப்போது தொடங்கும் என்று அனைவரும...\nகமல் ஹாசன் மோடியின் பதவி ஏற்பு விழாவிற்கு அழைத்ததாக ���ூறப்பட்டது முழுவதும் மிக பெரிய பொய் என்று தெரியவந்துள்ளது. மேலும், இந்த விஷயத்தை B...\n மக்கள் யாரை தேர்வு செய்வார்கள்\nஇம்முறை நடந்த லோக் சாப தேர்தலில் மத்தியில் பாஜகவும் தமிழகத்தில் திமுகவும் வெற்றியைருசித்துள்ளது. அடுத்த நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்...\nசிம்புவின் திடீர் பேங்காக் பயணம் - காரணம் வெளியாகியது\nதமிழ் சினிமாவின் மிக முக்கியமான நடிகர் சிம்பு. சிம்பு தனது அடுத்த படமாக மாநாடு படத்தில் நடிக்க ரெடியாகி வருகின்றார், ஆனால், இந்த படத்தின் ப...\nஏமாற்றிய வேட்பாளர்களுக்கு கமலின் தண்டனை\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் முடிவுகள் அந்த கட்சிக்கு சாதகமாக தான் வந்துள்ளது. வெறும் 14 மதங்களான கட்சிக்கு இந்த வரவேற்பு கிடைக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinemaking.com/2019/05/blog-post_989.html", "date_download": "2021-01-17T07:10:24Z", "digest": "sha1:VLKQUEKDM3UG72MUEKMFEAEUXZRBLYOV", "length": 6326, "nlines": 38, "source_domain": "www.tamilcinemaking.com", "title": "நடிகர் சிம்பு சந்தித்த சர்ச்சைகள் என்னென்ன தெரியுமா? - TamilCinemaKing | Tamil Cinema News | Tamil Cinema Reviews", "raw_content": "\nHome / cinema news / latest updates / tamil cinema news / நடிகர் சிம்பு சந்தித்த சர்ச்சைகள் என்னென்ன தெரியுமா\nநடிகர் சிம்பு சந்தித்த சர்ச்சைகள் என்னென்ன தெரியுமா\nசிம்பு வாழ்வில் சந்தித்த முழு சர்ச்சைகள் பற்றி முழுமையாக அறிய கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்து பார்க்கவும். சிம்பு சினிமா வாழ்க்கையில் சந்தித்த பல பிரச்சனைகள் குறித்த வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.\n`` அப்பாவின் பெருமைக்கு உலகப்புகழோ அல்லது அவரது இசையோ காரணம் அல்ல`` - ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜாவின் உருக்குமான பேச்சு\nஸ்லம்டாக் மில்லினியர் திரைப்படம் ஆஸ்கர் விருது பெற்று 10 ஆண்டுகள் நிறைவு செய்ததையொட்டி மும்பை தராவி பகுதியில் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. ஏ.ஆர்...\nவிமர்சகர்களுக்கு தக்க பதிலடி கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜா\nஅண்மையில் மும்பையில் இடம்பெற்ற '10 இயர்ஸ் ஆஃப் ஸ்லம் டாக் மில்லினியர்' விழாவில் ஏ.ஆர். ரஹ்மான் அவரின் மூத்த மகள் கதிஜா கலந்துக...\nபுத்திசாலித்தனமாக கூட்டணி சேர்க்கும் ரஜினி\nசட்ட மற்ற தேர்தல் எப்போது நடந்தாலும் நான் தயாராக இருக்கிறேன் என்று ரஜினி கூறியதற்கு பிறகு அவரது வேட்பாளர்கள் குறித்த விஷயங்களில் பிசியா...\nகமல் கட்சியின் முதல் வெற்றி இதுவே\nகமல் கட்சி தமிழகத்தில் மூன்றாம் இடத்தில் இருக்கிறது. மேலும் பொள்ளாச்சி, மத்திய சென்னை, தென் சென்னை, வடசென்னை, ஸ்ரீபெரும்புதூர், சேலம், ...\nசற்று முன் உறுதியான பிக் பாஸ் 3-யின் 16 பிரபலங்கள்\nதொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தான் அதிக வரவேற்பு கிடைக்கும். தமிழில் அடுத்த சீசன் எப்போது தொடங்கும் என்று அனைவரும...\nகமல் ஹாசன் மோடியின் பதவி ஏற்பு விழாவிற்கு அழைத்ததாக கூறப்பட்டது முழுவதும் மிக பெரிய பொய் என்று தெரியவந்துள்ளது. மேலும், இந்த விஷயத்தை B...\n மக்கள் யாரை தேர்வு செய்வார்கள்\nஇம்முறை நடந்த லோக் சாப தேர்தலில் மத்தியில் பாஜகவும் தமிழகத்தில் திமுகவும் வெற்றியைருசித்துள்ளது. அடுத்த நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்...\nசிம்புவின் திடீர் பேங்காக் பயணம் - காரணம் வெளியாகியது\nதமிழ் சினிமாவின் மிக முக்கியமான நடிகர் சிம்பு. சிம்பு தனது அடுத்த படமாக மாநாடு படத்தில் நடிக்க ரெடியாகி வருகின்றார், ஆனால், இந்த படத்தின் ப...\nஏமாற்றிய வேட்பாளர்களுக்கு கமலின் தண்டனை\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் முடிவுகள் அந்த கட்சிக்கு சாதகமாக தான் வந்துள்ளது. வெறும் 14 மதங்களான கட்சிக்கு இந்த வரவேற்பு கிடைக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilletter.com/2017/01/blog-post_93.html", "date_download": "2021-01-17T05:59:20Z", "digest": "sha1:SGZHX2T5CAIWMT2CN7DJTU6J42PHBJ4B", "length": 9361, "nlines": 73, "source_domain": "www.tamilletter.com", "title": "தமிழர்களுக்கு சுயாட்சி, போர்க்குற்றவாளிகளுக்கு தண்டனை! - ட்ரம்பிடம் புலம்பெயர் தமிழர் அமைப்பு கோரிக்கை - TamilLetter.com", "raw_content": "\nதமிழர்களுக்கு சுயாட்சி, போர்க்குற்றவாளிகளுக்கு தண்டனை - ட்ரம்பிடம் புலம்பெயர் தமிழர் அமைப்பு கோரிக்கை\nஇலங்கை தமிழர்களுக்கு சுயாட்சி அதிகாரங்களை பெற்றுக் கொடுக்குமாறும், போர்க்குற்றமிழைத்தவர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறும், அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்பிடம், ட்ரம்புக்கான தமிழர்கள் என்ற புலம்பெயர் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.\nஇந்த ஆண்டிற்குள் இலங்கைத் தமிழர்களுக்கு சுய நிர்ணய அதிகாரத்தை பெற்றுக் கொடுக்க ஆவன செய்யுமாறு, அமெரிக்க புதிய ஜனாதிபதி ட்ரம்பிடம், புலம்பெயர் தமிழர்கள் கோரியுள்ளனர். அவசர மகஜர் ஒன்றின் ஊடாக இந்தக் கோரிக்கை ட்ரம்பிடம��� முன்வைக்கப்பட்டுள்ளது.\nஇலங்கையில் இராணுவத்தினரால் 145000 தமிழர்கள் கூட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக இந்த மகஜரில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. போர்க்குற்றம் இழைத்த இலங்கை இராணுவத்தினரை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தி தண்டனை பெற்றுக் கொடுக்குமாறும் அந்த மகஜரில் கோரப்பட்டுள்ளது.\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nதனது வீட்டை விபச்சார வீடாக மாற்றிய மட்டக்களப்பு மாமா\nதனது வீட்டை விபச்சார வீடாக மாற்றிய மட்டக்களப்பு மாமா எஸ் முபாரக் விரலை நீட்டி எதிரியை அச்சுறுத்தும் போது தனது மற்ற மூன்று விரல்களும் தன...\n ஒரே படத்தில் ரஜினி, கமல், அமிதாப்பச்சன்\nபுத்தகத்தில் படித்த மகாபாரதத்தை சின்ன திரை காட்டிய விதம், அனைவரும் அதிசயித்து நிற்க, அதனை விட பிரமாண்டமாய் படமாக்கும் பணிகள் தற்போது நட...\nசாதாரண தர பரீட்சை விண்ணப்பதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nஅடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள க.பொ.த.சாதாரண தர பரீட்சையின் அனுதமதிப்பத்திரங்களில் திருத்தங்களை எதிர்வரும் 29 ஆம் திகதிக்கு முன்னர் மேற்க...\nமுஸ்லிம் சமூகத்தில் தலைமைத்துவ பஞ்சம் ஏற்பட்டுள்ளது\nகுல்ஸான் எபி பிரிவினைவாதம் மற்றும் பிரதேச வாதங்களினால் ஆளுமையுள்ள அரசியல் தலைமைகள் முஸ்லிம் சமூகத்திற்கு தலைமை தாங்குவதற்கு சந்தர்ப்பமி...\nவடகொரியாவுடன் முட்டிக் கொள்ளும் சிறிலங்கா\nசிறிலங்காவிற்கும் வடகொரியாவிற்கும் இடையிலான இராஜதந்திர உறவானது ஆரம்பத்திலிருந்தே விரிசலடைந்துள்ளது. வடகொரியாவுடனான இராஜதந்திர உறவானது ...\nதேரரின் உண்ணாவிரதத்தை கண்டுகொள்ளாத மைத்திரி\nஅமைச்சர் றிசாத் பதியுதீன், மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி, கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா ஆகியோரை பதவி நீக்கம் செய்யக் கோரி, அத்துரலியே ...\nபெரும்பாலும் விடுமுறை தேவைப்படுகிறது என்றால் மாணவர்களோ, ஊழியர்களோ முதலில் கையில் எடுக்கும் ஆயுதம் உடல் நலம் சரியில்லை என்ற காரணம் தான...\nஇறக்காமம் பிரதான வீதி 86 மில்லியன் ரூபா செலவில் புனரமைப்பு - அமைச்சர் ஹக்கீமுக்கு நன்றி தெரிவிப்பு\nஇறக���காமம் பிரதான வீதி 86 மில்லியன் ரூபா செலவில் புனரமைப்பு - அமைச்சர் ஹக்கீமுக்கு நன்றி தெரிவிப்பு இறக்காமத்தின் பிரதான வீதி மிக நீண்ட...\nவாழைச்சேனைக் காணி தொடர்பில் விசமத்தனமான கருத்துகளை பரப்ப வேண்டாம் – அன்வர் நௌஷாத்\nவாழைச்சேனை பிரதேசபை எல்லைக்குட்பட்ட வாழைச்சேனை பிரதான வீதியில் அமைந்துள்ள காணி தொடர்பிலாக இழுபறி தொடர்ந்து கொண்டிரு...\nஅம்பாரை மாவட்டத்தைச் சேர்ந்த ஐந்து பெண்களுக்கு சமூக ஆளுமை விருது\nகுல்ஸான் எபி மறுமலர்ச்சி நிறுவனததின் 18வது ஆண்டு நிறைவு விழா நிறுவனத்தின் தலைவர் ஏ.எல்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2010/05/aids-hiv-foundation-helps-poor-world.html", "date_download": "2021-01-17T06:07:34Z", "digest": "sha1:IQFJC7BYSPUY5AXWTJF7TFVNF64PITM5", "length": 10748, "nlines": 90, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> எ‌ய்‌ட்‌ஸ் நோயா‌ளிக‌ள் சா‌ப்‌பிட வே‌ண்டிய பழ‌ம் | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome Uncategories > எ‌ய்‌ட்‌ஸ் நோயா‌ளிக‌ள் சா‌ப்‌பிட வே‌ண்டிய பழ‌ம்\n> எ‌ய்‌ட்‌ஸ் நோயா‌ளிக‌ள் சா‌ப்‌பிட வே‌ண்டிய பழ‌ம்\nஎ‌ளிமையாக, ‌மிக ‌விலை‌க் குறை‌ந்த பழமாகவு‌ம் உ‌ள்ளது வாழை‌ப்பழ‌ம். ஆனா‌ல் அத‌ற்கு‌ள்ள மக‌த்துவ‌ங்க‌ள் சொ‌ல்‌லி மாளாதவை. வாழை‌ப்பழ‌த்‌தி‌ன் எ‌ய்‌ட்ஸையே எ‌தி‌ர்‌க்கு‌ம் ஆ‌ற்ற‌ல் இரு‌க்‌கிறது எ‌ன்றா‌ல் ஒரு ‌நி‌மிட‌‌ம் உ‌ங்களு‌க்கு ஆ‌ச்ச‌ரிய‌ம் ஏ‌ற்படு‌ம்.\nவாழை‌யி‌ல் லெ‌க்டிக‌ன் எ‌ன்ற ச‌ர்‌க்கரையு‌ம், புரோ‌ட்டீனு‌ம் கல‌ந்து ச‌த்து‌ள்ளது. இதை பே‌ன்லே‌க் எ‌ன்று மரு‌த்துவ உலக‌ம் சொ‌ல்‌கிறது.\nஇது ம‌னித உட‌லி‌ல் செ‌ல்களை உருவா‌க்கு‌ம் ஆ‌ற்ற‌ல் படை‌த்தது. ‌நிறைய தாவர வகைக‌ளி‌ல் இ‌ந்த‌ச் ச‌த்து இரு‌ந்தாலு‌ம், வாழை‌யி‌ல் அ‌திக‌ப்படியாக இரு‌க்‌கிறது.\nஎனவே எ‌‌ச்.ஐ.‌வி. என‌ப்படு‌ம் எ‌ய்‌ட்‌ஸா‌ல் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டவ‌ர்க‌ள் வாழை‌ப்பழ‌ம் சா‌ப்‌பி‌ட்டு வ‌ந்தா‌ல், இ‌ன்த பே‌ன்லெ‌க் ஆனது எ‌‌ய்‌ட்‌‌‌ஸ் வைரஸை சு‌ற்‌றி‌க் கொ‌ண்டு ம‌ற்ற செ‌ல்களு‌க்கு பரவாதபடி பாதுகா‌க்கு‌ம்.\nஎனவே எ‌ய்‌ட்‌ஸ் நோயா‌ளிக‌ள் அ‌திக‌ம் சா‌ப்‌பிட வே‌ண்டிய பழ‌ம் வாழை‌ப் பழமாகு‌ம். இது எ‌ய்‌ட்‌‌‌ஸ் நோயா‌ளிகளு‌க்கு ம‌ட்டு‌ம‌ல்ல ம‌ற்றவ‌ர்களு‌க்கு‌ம் இ‌னி‌ப்பான செ‌ய்‌திதா‌ன்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nவணக்கம், சென்ற ஆண்டு (2005),மெல்பேர்ன் \"தமிழ்க்குரல்\" சமூக வானொலி வழியாக வழங்கப்பட்ட சபேசனின், தந்தையர் தினக் கட்டுரை. அன்பகலா, ...\n> இம்மாத மூலிகை-ஓரிதழ் தாமரை\nமூலிகைகளின் சொர்க்க பூமியான நம் பாரதத்தில் அவதரித்த சித்தர்கள், ஞானிகள், ரிஷிகள், தங்களின் தவப் பயனால் இயற்கையின் கொடையான இந்த மூலிகைகள் ...\n> இரு படங்கள் ஒரே கதையில்\nஅதர்வா நடிப்பில் முப்பொழுதும் உன் கற்பனைகள் படம் தயாராகி வருகிறது. அமலா பால் ஹீரோயின். அதேபோல் ரேனிகுண்டா பன்னீர் செல்வம் ஜானியை வைத்து 18 வ...\n‌++ விடுகதை‌க்கு ‌விடை தெ‌ரியுமா\nஇ‌ந்த ‌விடுகதைகளு‌க்கு ‌விடை த‌ெ‌ரி‌ந்‌திரு‌க்‌கிறதா எ‌ன்று பாரு‌ங்க‌ள் தலையை சீவினால் தாகம் தீர்ப்பான்.அவன் யார் தலையை சீவினால் தாகம் தீர்ப்பான்.அவன் யார் ஆயிரம் பேர் வந்து சென்...\n> மிக குறைந்த செலவில் விளம்பரங்கள் பிரசுரிக்க\nமிக குறைந்த செலவில் விளம்பரங்கள் பிரசுரிக்க விளம்பர கட்டணம் வர்த்தக விளம்பரம் = 10 $/month பிறந்தநாள் வாழ்த்து = Free திரைப்பட விளம்பரம்...\nஎலஹெர கால்வாயின் ஆரம்ப பணிகள் நேற்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.\nஇலங்கை நீர்ப்பாசன வரலாற்றில் புதியதோர் அத்தியாயமாக அமைக்கப்பட்டு வரும் மிக நீளமான எலஹெர கால்வாயின் ஆரம்ப பணிகள் நேற்று (11) முற்பகல் சுபவ...\n உலகின் ��ல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://1newsnation.com/delhi-health-minister-health-worsened-covid-19-positive/", "date_download": "2021-01-17T05:29:13Z", "digest": "sha1:FXYVR7DBPUNHRJPQB2F2JYMIASCMRSVJ", "length": 16700, "nlines": 105, "source_domain": "1newsnation.com", "title": "கொரோனா பாதிக்கப்பட்ட சுகாதாரத் துறை அமைச்சரின் உடல்நிலை கவலைக்கிடம் : பிளாஸ்மா சிகிச்சை அளிக்க திட்டம்.. | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION", "raw_content": "\nகொரோனா பாதிக்கப்பட்ட சுகாதாரத் துறை அமைச்சரின் உடல்நிலை கவலைக்கிடம் : பிளாஸ்மா சிகிச்சை அளிக்க திட்டம்..\nவங்கியுடன் தொடர்புடைய மொபைல் நம்பரை இப்படி மாற்றலாம் அதுவும் வீட்டில் இருந்தே மொபைலில் இந்த மாதிரியான ஆப்களை டவுன்லோடு செய்யாதீங்க.. உங்கள் உயிருக்கே ஆபத்தாகலாம்.. உலகின் மிகவும் அழுக்கான மனிதன்.. இவர் 65 ஆண்டுகளாக குளிக்கவில்லையாம்.. ஏன் தெரியுமா. அதுவும் வீட்டில் இருந்தே மொபைலில் இந்த மாதிரியான ஆப்களை டவுன்லோடு செய்யாதீங்க.. உங்கள் உயிருக்கே ஆபத்தாகலாம்.. உலகின் மிகவும் அழுக்கான மனிதன்.. இவர் 65 ஆண்டுகளாக குளிக்கவில்லையாம்.. ஏன் தெரியுமா. இது என்ன தமிழ் சினிமாவுக்கு வந்த சோதனை இது என்ன தமிழ் சினிமாவுக்கு வந்த சோதனை டிக் டாக் ஜி.பி.முத்துவின் \"ஜி.பி.எஃப் அத்தியாயம்1\" காரை வீடாக மாற்றிய தம்பதி.. அதுவும் வெறும் ரூ. 4,000 செலவில்.. டிக் டாக் ஜி.பி.முத்துவின் \"ஜி.பி.எஃப் அத்தியாயம்1\" காரை வீடாக மாற்றிய தம்பதி.. அதுவும் வெறும் ரூ. 4,000 செலவில்.. #Carlifecouple குடும்பத்தை காப்பாற்ற ஆட்டோ ஓட்டும் 21 வயது மாணவி – குவியும் பாராட்டு உச்சபச்ச அலட்சியம்.. மருத்துவமனை படுக்கையில் ஓய்வெடுக்கும் தெரு நாய்.. #Video நடராஜன் பந்துவீச்சில் ஆஸி கேப்டன் அவுட் #Carlifecouple குடும்பத்தை காப்பாற்ற ஆட்டோ ஓட்டும் 21 வயது மாணவி – குவியும் பாராட்டு உச்சபச்ச அலட்சியம்.. மருத்துவமனை படுக்கையில் ஓய்வெடுக்கும் தெரு நாய்.. #Video நடராஜன் பந்துவீச்சில் ஆஸி கேப்டன் அவுட் குழந்தை போல் அடம்பிடித்த ரிஷப் பந்த் வெற்றி நடைபோடும் தமிழகமே வெறும் விளம்பரம் தானா குழந்தை போல் அடம்பிடித்த ரிஷப் பந்த் வெற்றி நடைபோடும் தமிழகமே வெறும் விளம்பரம் தானா – மோசமான முதல்வர்கள் பட்டியலில் எடப்பாடி பழனிசாமி இந்த புலி சுற்றுலா பயணிகளின் வாகனத்தை எப்படி இழுக்குது பாருங்க.. வைரலாகும் மாஸ் வீடியோ.. மனைவியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய கணவர் – மோசமான முதல்வர்கள் பட்டியலில் எடப்பாடி பழனிசாமி இந்த புலி சுற்றுலா பயணிகளின் வாகனத்தை எப்படி இழுக்குது பாருங்க.. வைரலாகும் மாஸ் வீடியோ.. மனைவியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய கணவர் காயங்களுடன் உயிருக்கு பெண் போராட்டம் இந்த வருடத்தின் ஸ்டைலிஷ் கார் இது தான் காயங்களுடன் உயிருக்கு பெண் போராட்டம் இந்த வருடத்தின் ஸ்டைலிஷ் கார் இது தான் சந்தையில் தூள் கிளப்பும் மெர்சிடஸ் பென்ஸ் சொதப்பல் வீரர்களை கழற்றி விட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் – வீரர்கள் ஏலத்திற்கு முன் பரபரப்பு அதிவிரைவாக பரவும் கொரோனா.. மீண்டும் ஊரடங்கை அமல்படுத்தும் நாடுகள்.. ஐஸ் கிரீம் வழியா கொரோனா பரவுது சந்தையில் தூள் கிளப்பும் மெர்சிடஸ் பென்ஸ் சொதப்பல் வீரர்களை கழற்றி விட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் – வீரர்கள் ஏலத்திற்கு முன் பரபரப்பு அதிவிரைவாக பரவும் கொரோனா.. மீண்டும் ஊரடங்கை அமல்படுத்தும் நாடுகள்.. ஐஸ் கிரீம் வழியா கொரோனா பரவுது உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை\nகொரோனா பாதிக்கப்பட்ட சுகாதாரத் துறை அமைச்சரின் உடல்நிலை கவலைக்கிடம் : பிளாஸ்மா சிகிச்சை அளிக்க திட்டம்..\nகொரோனா பாதிக்கப்பட்ட டெல்லி சுகாதாரத் துறை அமைச்சரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதை தொடர்ந்து, அவர் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.\nடெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின், கடந்த திங்கட்கிழமை இரவு, அதிக காய்ச்சல் மற்றும் மூச்சுத்திண்றல் காரணமாக ராஜீவ் காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து கடந்த 16-ம் தேதி, அவருக்கு கொரோனா பரிசோதன மேற்கொள்ளப்பட்ட சோதனையில் கொரோனா ‘நெகட்டிவ்’ என்ற முடிவு வந்த நிலையில், 17-ம் தேதி அவருக்கு நடத்தப்பட்ட 2-வது பரிசோதனையில் அவருக்கு கொரோனா ‘பாசிட்டிவ்’ என்பது உறுதியானது.\nஇதனையடுத்து அவருக்கு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கொரோனவாவிற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த சூழலில் சத்யேந்தரின் உடல்நிலை, இன்று மோசமடைந்ததை அடுத்து, அவர் தனிய���ர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பிளாஸ்மா சிகிச்சை வழங்கப்பட உள்ளது.\nஇதனிடையே சத்யேந்தர் ஜெயின் விரைவில் குணமடைய வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அவரின் பதிவில் “ கோவிட் 19 பெருந்தொற்றுடன் போராடும் டெல்லி சுகாதாரத் துறை அமைச்சர் விரைவில் குணமடைய வேண்டும் என்று பிராத்தனை செய்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.\nமுன்னதாக கடந்த 14-ம் தேதி மத்திய உள்துறை அமைச்சகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்பாக நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் சத்யேந்திர ஜெயின் கலந்து கொண்டார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெற்ற இந்த கூடத்தில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை நிலை ஆளுநர் அனில் பைஜல், உள்துறை செயலாளர் அஜய் பல்லா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு சத்யேந்தருடன் தொடர்பில் இருந்த அனைவரையும் தனிமைப்படுத்த டெல்லி அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.\nதனியார் மருத்துவமனையில் சிகிச்சை புறக்கணிப்பு; அரசு மருத்துவமனையில் அதிகரிக்கும் பிரசவங்கள்\nகோயம்புத்தூர்: கொரோனா அச்சத்தின் காரணமாக தனியார் மருத்துவமனைகளில் பிரசவம் உள்ளிட்ட முக்கிய சிகிச்சைகள் மேற்கொள்ளாத நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் ஒரு மாதத்தில் மட்டும் 937 பிரசவங்கள் பார்க்கப்பட்டுள்ளது இதுவே முதன் முறையாகும். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தீவிரம் அதிகரித்துவருகிறது. இதன் காரணமாக பல தனியார் மருத்துவமனைகளில் பிரசவம் உள்ளிட்ட முக்கிய சிகிச்சைகள் தற்போது மேற்கொள்வதில்லை. அப்படி சில நோய்களுக்கு சிகிச்சை அளித்தாலும், பல அடி தூரத்தில் நின்று […]\nமகள் காதலனுடன் இருந்ததை பார்த்த தாய்…பயத்தில் மாடியிலிருந்து குதித்த மகள்…போக்சோ சட்டத்தில் காதலன் கைது…\nடெபிட் கார்டு, கிரெடிட் கார்டுகளுக்கு புதிய விதிகள்.. எப்போது அமலுக்கு வருகிறது..\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..\nஆவிகளின் இருப்பிடமாக மாறிய கோட்டை.. இளவரசியின் பேரழகு தான் காரணமாம்..\nஅயோத்த��ல் 4 மாதங்களில் வானுயர்ந்த ராமர் கோயில் கட்டப்படும் : அமித்ஷா உறுதி..\nமீரா மிதுனுக்கு தாலி கட்டியது யார்..\n\"பொறுமையை ரொம்ப சோதிக்காதீங்க\" இராணுவ தின விழாவில் கொந்தளித்த தலைமை ஜெனரல்..\nமுதுமலை புலிகள் காப்பகத்தில் தொடங்கியது வறட்சி; வனத்திற்குள் தண்ணீர் நிரப்பும் பணிகளில் வனத்துறை.\nமக்கள் தேவையில்லாத பயணங்கள் செய்தால் பஸ் ரயில் சேவைகள் நிறுத்தப்படும் – முதல்வர் எச்சரிக்கை\nசித்ரா தற்கொலைக்கு முயன்றது இது முதன்முறை இல்லையாம்.. வெளியான அதிர்ச்சி தகவல்..\nபணத்தை கொஞ்சம் கூட மிச்சப்படுத்த முடியலையா.. இந்த சேமிப்பு திட்டத்தை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..\nமும்பை அருகே கட்டட விபத்து.. இடிபாடுகளில் சிக்கிய குழந்தை உயிருடன் மீட்பு.. 8 பேர் பலி..\nமொபைலில் இந்த மாதிரியான ஆப்களை டவுன்லோடு செய்யாதீங்க.. உங்கள் உயிருக்கே ஆபத்தாகலாம்..\nஉச்சபச்ச அலட்சியம்.. மருத்துவமனை படுக்கையில் ஓய்வெடுக்கும் தெரு நாய்.. #Video\nஅதிவிரைவாக பரவும் கொரோனா.. மீண்டும் ஊரடங்கை அமல்படுத்தும் நாடுகள்..\nசிங்கிள் சார்ஜில் 1000 கி.மீ பயணம்.. டாடாவின் எலக்ட்ரிக் கார்கள் விரைவில் அறிமுகம்..\nபேராபத்தில் 1.7 கோடி மக்கள்.. அதிர வைக்கும் காரணம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sirukadhai.com/tag/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2021-01-17T05:18:22Z", "digest": "sha1:2XQEFZIWZI4IOFVAPW7AVJJEHESVL4BI", "length": 4930, "nlines": 57, "source_domain": "sirukadhai.com", "title": "கலை இலக்கியா Archives - கதைப்பெட்டகம்", "raw_content": "\nதமுஎகச – எழுத்தாளர்களின் சிறுகதைக் களஞ்சியம்\nபார்வையிட்டோர்: 2,138 கண்களில் அரும்பும் நீரை ஆட்காட்டி விரலால் வழித்துச் சுண்டி எறிந்தாள் ஷீலா. பொதுவாகவே அழும் கண்களை நான் நேராகப் பார்ப்பதில்லை. அவை ரொம்ப நாட்களுக்கு …\nஒரு வார்த்தை 5 (1)\nபார்வையிட்டோர்: 352 ஒரு வார்த்தை வெல்லும், ஒரு வார்த்தை கொல்லும். ஒரு வார்த்தை எந்தச் சமாதானத்திற்கும் இடமேயில்லாத பிரிவிற்கும் கொண்டு செல்லும். அது எப்போது, எதற்காக, எப்படி, …\nஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன் (2) அல்லிஉதயன் (10) ஆதவன் தீட்சண்யா (20) உதயசங்கர் (44) உமர் பாரூக்.அ (13) ஏகாதசி (2) கந்தர்வன் (7) கமலாலயன் (4) கலை இலக்கியா (2) காமுத்துரை.ம (61) சந்தி மாவோ (1) சாரதி (6) சுப்ரா (3) ஜனநேசன் (69) தங்கப்பாண்டியன்.இரா (9) தமிழ்க்குமரன் கா.சி. (19) தமிழ்ச்செல்வன்.ச (3) தமிழ்மணி. அய் (9) தேனி சீருடையான் (20) பால முரளி.அ (1) பீர்முகமது அப்பா (32) பெரியசாமி.ந (4) போப்பு (3) மேலாண்மை பொன்னுச்சாமி (12) மொசைக்குமார் (5) லட்சுமணப்பெருமாள் (8) வசந்த் பிரபு.க (1) ஸ்ரீதர் பாரதி (3)\nஅதிகம் படிக்கப்பட்ட முதல் 5 கதைகள்\nஎந்த விதமான வணிக நோக்கமும் இன்றி சிறுகதை டாட் காம் தளத்தில் கதைகள் தொகுக்கப்படுகின்றன. இதில் வெளியாகும் கதைகள் குறித்த காப்புரிமை பிரச்சனை எழுமானால் தகவல் தெரிவிக்கப்பட்ட 2 – 3 நாட்களில் சர்ச்சைக்குரிய கதைகள் நீக்கப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF", "date_download": "2021-01-17T07:44:19Z", "digest": "sha1:TK346VSJK3RXNYUU72U2FTLEUHM4ND3W", "length": 17167, "nlines": 201, "source_domain": "ta.wikipedia.org", "title": "கொண்டைக்கிளி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஜி. ஆர். கிரே, 1840\nகொக்கட்டூக்களின் தற்போதைய எல்லை – சிவப்பு\nஅண்மைக்காலப் புதைபடிவங்கள் – நீலம்\nகொண்டைக்கிளி (Cockatoo) என்பது ஒரு வகைக் கிளி. \"கக்கட்டுவோயிடே\" பெருங்குடும்பத்தின் ஒரே குடும்பமான \"கக்கட்டுயிடே\" பறவைக் குடும்பத்தில் அடங்கும் 21 இனங்களில் ஒன்றை இப்பெயர் குறிக்கும். \"சிட்டாக்கொயிடே\" (உண்மைக் கிளிகள்), \"இசுட்ரிகோபோயிடே\" (பெரிய நியூசிலாந்துக் கிளிகள்) ஆகியவற்றுடன் சேர்ந்து இவை, \"சிட்டாசிபார்மசு\" (கிளிகள்) என்னும் வரிசை ஒன்றை உருவாக்குகின்றன. இக்குடும்பம் பெரும்பாலும் ஆசுத்திரலேசியப் பகுதிகளிலேயே காணப்படுகின்றது. பிலிப்பைன்சு, வல்லாசியாவின் கிழக்கு இந்தோனேசியத் தீவுகள் ஆகிய பகுதிகளில் இருந்து, நியூ கினி, சொலமன் தீவுகள், ஆசுத்திரேலியா உள்ளடங்கிய பகுதிகள் வரை இக்குடும்பம் பரந்துள்ளது.\nஇவற்றைக் கவர்ச்சியான கொண்டையாலும், வளைந்த அலகாலும் அடையாளம் காணலாம். கொக்கட்டூக்களின் சிறகுத் தொகுதி ஏனைய கிளிகளைவிடக் குறைவான பிரகாசம் கொண்டது. வெள்ளை, சாம்பல், கறுப்பு ஆகியவற்றுடன்; உச்சி, கன்னம், வால் ஆகிய பகுதிகளில் நிறச் சிறகுகளையும் காணமுடியும். சராசரியாகக் கொக்கட்டூக்கள் ஏனைய கிளிகளைவிடப் பெரியன எனினும், இக்குடும்பத்தைச் சேர்ந்த கொக்கட்டியல் என்பது ஒரு சிறிய கொக்கட்டூ இனமாகும். கொக்கட்டியலின் கூர்ப்பு மரபுவழி அமைவிடம் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. இது கொக்கட்டூ கால்வழியில�� இருந்து மிக முன்னதாகவே பிரிந்துவிட்ட ஒரு இனம் ஆகும். எஞ்சிய இனங்களில் இரண்டு கிளைகள் உள்ளன. கலிப்தோரைஞ்சசு என்னும் பேரினத்தைச் சேர்ந்த ஐந்து பெரிய கருநிறக் கொக்கட்டூ இனங்கள் ஒரு கிளையைச் சேர்ந்தவை. பெரிய இரண்டாவது கிளை, எஞ்சிய இனங்களைக் கொண்ட கக்கட்டுவா பேரினத்தை உள்ளடக்கியது. இதில் வெள்ளை நிற இறகுகளோடு கூடிய கொக்கட்டூக்களும்; ஒரே தோற்றம் கொண்ட இளஞ்சிவப்பு, வெள்ளை ஆகிய நிறங்களுடன் கூடிய \"மேஜர் மிச்சேல் கொக்கட்டூ\"; இளஞ்சிவப்பு, சாம்பல் நிற \"கலா\"; முதன்மையாகச் சாம்பல் நிறமான \"காங்-காங் கொக்கட்டூ\"; பெரிய கறுப்பு நிற \"பாம் கொக்கட்டூ\" என்பனவும் அடங்குகின்றன.\nவிதைகள், கிழங்குகள், பழங்கள், பூக்கள், பூச்சிகள் போன்றவற்றைக் கொக்கட்டூக்கள் விரும்பி உண்கின்றன. இவை பெரும்பாலும், குறிப்பாக நிலத்தில் உண்ணும்போது கூட்டமாக வந்து உண்கின்றன. கொக்கட்டூக்கள் ஒருதுணை கொள்பவை. இவை மரப் பொந்துகளில் கூடுகளை அமைக்கின்றன. சில கொக்கட்டூ இனங்கள் வாழிட இழப்பினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பெரிய, முதிர்ந்த மரங்கள் பெருமளவில் வெட்டப்படுவதால், கூடமைப்பதற்கு உகந்த மரப் பொந்துகள் கிடைப்பது அரிதாகிறது. அதேவேளை, சில இனங்கள் மனித மாற்றங்களுக்கு ஏற்ப இசைவாக்கம் பெற்றுள்ளதுடன், வேளாண்மை தொடர்பில் பாதிப்பை விளைவிக்கும் உயிரினங்களாகவும் கருதப்படுகின்றன.\nபறவை வளர்ப்பில் கொக்கட்டூக்கள் பெரிதும் விரும்பப்படும் பறவைகளாக உள்ளன. ஆனால், அவற்றின் தேவைகளைப் பூர்த்தி செய்வது கடினமானது. கொக்கட்டூக்களில், பராமரிப்பதற்கு இலகுவானது கொக்கட்டியல் என்ற இனமாகும். இதனால், இவையே பெரும்பாலும் கூட்டில் அடைத்து வளர்க்கப்படுகின்றன. கூட்டில் வளர்க்கும் கொக்கட்டூக்களில் கறுப்பைவிட வெள்ளை நிறம் கொண்டவையே கூடுதலாகக் காணப்படுகின்றன. சட்டத்துக்கு மாறாகக் காட்டில் பிடிக்கப்படும் கொக்கடூக்களின் வணிகத்தால், காட்டில் வாழும் கொக்கட்டூ இனங்கள் சில அருகி வருகின்றன.\n17 ஆம் நூற்றாண்டில் இருந்து வழங்கிவரும் \"கொக்கட்டூ\" என்னும் பெயர், இப்பறவைகளைக் குறிக்கும் மலாய் மொழிச் சொல்லான \"கக்கக் டுவா\" (மூத்த உடன்பிறப்பு) என்பதில் இருந்து உருவானது. அல்லது வெள்ளைக் கொக்கட்டூக்கள் எழுப்பும் ஒலியில் இருந்தும் உருவாகி இருக்கலாம். 17 ஆம் நூற்றாண்டில் இவை, கக்கட்டோ, கொக்கட்டூன், குறொக்கடோர் ஆகிய பெயர்களாலும் குறிப்பிடப்பட்டன. கொக்கட்டோ, கொக்கட்டோர் ஆகிய பெயர்களும் 18 ஆம் நூற்றாண்டில் வழக்கில் இருந்தன.[3][4] இவற்றில் இருந்து பெறப்பட்ட சொற்களான கக்கட்டுயிடே, கக்கட்டுவா என்பன முறையே இவை சார்ந்த இனத்துக்கும், பேரினத்துக்கும் வழங்கப்பட்டுள்ளன.[5]\nவிக்சனரியில் cockatoo என்னும் சொல்லைப் பார்க்கவும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 ஏப்ரல் 2020, 18:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_19", "date_download": "2021-01-17T06:39:53Z", "digest": "sha1:NARDCPHS32NI7VAYCI43ST2GT3JHSSTK", "length": 23357, "nlines": 744, "source_domain": "ta.wikipedia.org", "title": "நவம்பர் 19 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஞா தி செ பு வி வெ ச\nநவம்பர் 19 (November 19) கிரிகோரியன் ஆண்டின் 323 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 324 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 42 நாட்கள் உள்ளன.\n461 – லிபியசு செவெரசு மேற்கு உரோமைப் பேரரசராக முடிசூடினார்.\n636 – ராசிதீன் கலீபாக்கள் ஈராக்கின் அல்-காடிசியா நகரில் சாசானியப் பேரரசுப் படைகளைத் தோற்கடித்தனர்.\n1493 – கிறித்தோபர் கொலம்பசு முதல் நாள் தான் கண்ட தீவின் கரையை அடைந்து அதற்கு சான் ஜுவான் பட்டீஸ்டா (பின்னாளைய புவேர்ட்டோ ரிக்கோ) எனப் பெயர் சூட்டினார்.\n1794 – அமெரிக்கப் புரட்சிப் போரின் பின்னர் எழுந்த சில பிரச்சினைகளைத் தீர்க்கும் பொருட்டு ஐக்கிய அமெரிக்காவுக்கும் பிரித்தானியாவுக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டது.\n1816 – வார்சா பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.\n1862 – இலங்கை, காலியில் இருந்து இங்கிலாந்து நோக்கிச் சென்ற கொழும்பு என்ற பயணிகள் கப்பல் மாலைதீவுகளுக்கு அருகே மினிக்காய் தீவில் மூழ்கியது.[1][2]\n1863 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்க அரசுத்தலைவர் ஆபிரகாம் லிங்கன் கெட்டிசுபெர்க்கு உரையை நிகழ்த்தினார்.\n1881 – உக்ரேனில் ஒடெசா நகரில் விண்வீழ்கல் ஒன்று வீழ்ந்தது.\n1912 – முதலாம் பால்க்கன் போர்: செர்பிய இராணுவம் பித்தோலா நகரைக் கைப்பற்றியதன் மூலம், மாக்கடோனியாவில் ஐ��்து நூற்றாண்டு கால உதுமானிய ஆட்சி முடிவுக்கு வந்தது.\n1932 – சோவியத் தலைவர் ஜோசப் ஸ்டாலினின் இரண்டாவது மனைவி தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடக்கக் காணப்பட்டார்.\n1941 – இரண்டாம் உலகப் போர்: மேற்கு ஆஸ்திரேலியாவில் சிட்னி, கோர்மொரன் ஆகிய போர்க்கப்பல்களுக்கிடையில் நிகழ்ந்த மோதலில் இரண்டும் மூழ்கின. இதில் 645 ஆத்திரேலியக் கடற்படையினரும் 77 நாட்சி ஜெர்மனியக் கடற்படையினரும் உயிரிழந்தனர்.\n1942 – இரண்டாம் உலகப் போர்: ஸ்டாலின்கிராட் சண்டை: சோவியத் படையினர் வோல்கோகிராட் நகர் மீது மீள்தாக்குதலை ஆரம்பித்தனர். இது பின்னர் அவர்களுக்கு வெற்றியை அளித்தது.\n1943 – பெரும் இன அழிப்பு: நாட்சிகள் மேற்கு உக்ரைனில் லிவீவ் நகரில் இருந்த யானொவ்சுக்கா வதை முகாமை முழுமையாக அழித்தனர். குறைந்தது 6,000 யூதர்கள் கொல்லப்பட்டனர்.\n1946 – ஆப்கானித்தான், ஐசுலாந்து, சுவீடன் ஆகியன ஐநாவில் இணைந்தன.\n1969 – அப்போலோ 12 விண்கலத்தில் சென்ற சார்ல்சு கொன்ராட், ஆலன் பீன் ஆகியோர் சந்திரனில் இறங்கி நடந்த மூன்றாவது, நான்காவது மனிதர் என்ற பெயரினைப் பெற்றனர்.\n1969 – பிரேசில் உதைப்பந்தாட்ட வீரர் பெலே தனது 1,000வது இலக்கைப் பெற்றார்.\n1977 – போர்த்துகல் போயிங் விமானம் ஒன்று மதீராவில் விபத்துக்குள்ளாகியதில் 131 பேர் உயிரிழந்தனர்.\n1984 – இலங்கை இராணுவத்தின் வட மாகாணத் தளபதி பிரிகேடியர் ஆரியப்பெரும யாழ்ப்பாணம், கட்டுவன் என்ற இடத்தில் கண்ணிவெடித் தாக்குதலில் கொல்லப்பட்டார்.\n1984 – மெக்சிக்கோ நகரில் எண்ணெய்க்குதங்களில் ஏற்பட்ட பெரும் வெடிப்புகளினால் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 500 பேர் உயிரிழந்தனர்.\n1985 – பனிப்போர்: அமெரிக்க அரசுத்தலைவர் ரொனால்ட் ரேகன், சோவியத் தலைவர் மிக்கைல் கொர்பச்சோவ் இருவரும் ஜெனீவாவில் முதன் முறையாகச் சந்தித்தனர்.\n1991 – தமிழீழ காவல்துறை நிறுவப்பட்டது.\n1999 – சீனா தனது முதலாவது சென்சூ 1 விண்கலத்தை ஏவியது.\n2002 – கிரேக்க எண்ணெய்த் தாங்கிக் கப்பல் பிரெஸ்டிச் கலீசியா அருகே இரண்டாகப் பிளந்ததில், 76,000 கனமீ எண்ணெய் கசிந்தது.\n2010 – நியூசிலாந்தில் பைக் ஆற்றுச் சுரங்கத்தில் நான்கு வெடிப்புகள் நிகழ்ந்ததில் 29 பேர் உயிரிழந்தனர்.\n2013 – பெய்ரூத்தில் ஈரானியத் தூதரகத்தில் மேற்கொள்ளப்பட்ட இரட்டைத் தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 23 பேர் கொல்லப்பட்டனர், 160 பேர் காயமடைந்தனர்.\n1600 – இங்கிலாந்தின் முதலாம் சார்லசு (இ. 1649)\n1711 – மிகைல் இலமனோசொவ், உருசிய எழுத்தாளர், அறிவியலாளர் (இ. 1765)\n1775 – யொஃகான் இல்லிகெர், செருமானிய விலங்கியலாளர் (இ. 1813)\n1828 – இராணி இலட்சுமிபாய், ஜான்சி பேரரசி (இ. 1858)\n1831 – சேம்சு கார்ஃபீல்டு, அமெரிக்காவின் 20வது அரசுத்தலைவர் (இ. 1881)\n1845 – அகனேசு கில்பெர்னே, இந்திய-ஆங்கிலேய வானியலாளர் (இ. 1939)\n1907 – மு. திருச்செல்வம், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (இ. 1976)\n1909 – பீட்டர் டிரக்கர், ஆத்திரிய-அமெரிக்கக் கல்வியாளர், நூலாசிரியர் (இ. 2005)\n1914 – ஏக்நாத் ராமகிருஷ்ண ரானாடே, இந்திய சுதந்திர போராட்ட செயற்பாட்டாளர், சீர்திருத்தவாதி (இ. 1982)\n1917 – இந்திரா காந்தி, 3வது இந்தியப் பிரதமர் (இ. 1984)\n1918 – என்றிக் சி. வான் தெ அல்ஸ்ட், இடச்சு வானியலாரும். கணிதவியலாளர் (இ. 2000)\n1918 – தேவிபிரசாத் சட்டோபாத்தியாயா, இந்திய மார்க்சியப் புலமையாளர் (இ. 1993)\n1923 – சலில் சௌதுரி, இந்திய இயக்குநர், இசையமைப்பாளர் (இ. 1995)\n1928 – தாரா சிங், இந்திய மற்போர் வீரர், நடிகர், அரசியல்வாதி (இ. 2012)\n1932 – எலினார் பிரான்சிசு கெலின், அமெரிக்க வானியலாளர் (இ. 2009)\n1933 – ஜேக் வெல்ச், அமெரிக்கப் பொறியியலாளர், தொழிலதிபர்\n1936 – அரவிந்த் பட்நாகர், இந்திய வானியலாளர் (இ. 2006)\n1938 – டெட் டேர்னர், அமெரிக்கத் தொழிலதிபர்\n1939 – எஸ். எம். கார்மேகம், இலங்கை மலையக எழுத்தாளர் (இ. 2005)\n1951 – சீனத் அமான், இந்தியத் திரைப்பட நடிகை\n1954 – அப்துல் பத்தா அல்-சிசி, எகிப்தின் 6வது அரசுத்தலைவர்\n1961 – விவேக், தமிழகத் திரைப்பட நகைச்சுவை நடிகர்\n1961 – மெக் ரையன், அமெரிக்க நடிகை\n1973 – சகீலா, இந்திய நடிகை\n1975 – சுஷ்மிதா சென், இந்தித் திரைப்பட நடிகை\n1976 – அருண் விஜய், தமிழகத் திரைப்பட நடிகர்\n1976 – ஜேக் டோர்சி, அமெரிக்கத் தொழிலதிபர், டுவிட்டரை ஆரம்பித்தவர்களில் ஒருவர்\n1986 – சுவேதா மோகன், இந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகி\n498 – இரண்டாம் அனஸ்தாசியுஸ் (திருத்தந்தை)\n1665 – நிக்கோலா போசின், பிரான்சிய-இத்தாலிய ஓவியர் (பி. 1594)\n1806 – இரண்டாம் ஷா ஆலம், இந்தியாவின் 16-வது முகலாயப் பேரரசர் (பி. 1728)\n1828 – பிராண்ஸ் சூபேர்ட், ஆத்திரிய இசையமைப்பாளர் (பி. 1797)\n1975 – பிரான்சிஸ்கோ பிராங்கோ, எசுப்பானியப் பிரதமர் (பி. 1892)\n1975 – சாலமன் பிக்கெல்னர், உருசிய-சோவியத் வானியலாளர் (பி. 1921)\n1982 – எஸ். ஏ. அசோகன், தமிழகத் திரைப்பட நடிகர் (பி. 1931)\n1984 – சி. வி. வேலுப்பிள்ளை, இலங்கை மலையக எழுத்தாளர், அரசியல்வாதி, தொழிற்சங்கவாதி (பி. 1914)\n1998 – புச்சியித்தா தெத்துசுயா, சப்பானிய-அமெரிக்கக் கல்வியாளர் (பி. 1920)\n2008 – எம். என். நம்பியார், தென்னிந்திய நடிகர் (பி. 1919)\n2011 – பேசில் ட'ஒலிவேரா, தென்னாப்பிரிக்கத் துடுப்பாளர் (பி. 1931)\n2013 – பிரடெரிக் சேங்கர், நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய வேதியியலாளர் (பி. 1918)\n2017 – சார்லஸ் மேன்சன், அமெரிக்க மதத் தலைவர், கொலையாளி (பி. 1934)\n2019 – டி. எம். ஜயரத்ன, இலங்கையின் 14-வது பிரதமர் (பி. 1931)\nநியூ யோர்க் டைம்ஸ்: இந்த நாளில்\nஇன்று: சனவரி 17, 2021\nதொடர்புடைய நாட்கள்: சனவரி 0 · பெப்ரவரி 30 · பெப்ரவரி 31 · மார்ச் 0\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 நவம்பர் 2020, 20:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/east-central-railway-recruitment-2019-21-jobs-vacancy-for-sports-quota-005237.html", "date_download": "2021-01-17T07:18:38Z", "digest": "sha1:NZVBQMY4NKHVBXZE2WJV5PN7OS6VVYHS", "length": 14176, "nlines": 132, "source_domain": "tamil.careerindia.com", "title": "விளையாட்டு வீரர்களுக்கு இரயில்வேயில் வேலை..! விண்ணப்பிக்கலாம் வாங்க! | East Central Railway Recruitment 2019: 21 Jobs vacancy for Sports Quota - Tamil Careerindia", "raw_content": "\n» விளையாட்டு வீரர்களுக்கு இரயில்வேயில் வேலை..\nவிளையாட்டு வீரர்களுக்கு இரயில்வேயில் வேலை..\nகிழக்கு மத்திய இரயில்வே துறையில் காலியாக உள்ள விளையாட்டு வீரர்களுக்கு என ஒதுக்கப்பட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 21 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nவிளையாட்டு வீரர்களுக்கு இரயில்வேயில் வேலை..\nநிர்வாகம் : கிழக்கு மத்திய இரயில்வே\nமேலாண்மை : மத்திய அரசு\nபணி : விளையாட்டு வீரர்களுக்கான பணி\nமொத்த காலிப் பணியிடம் : 21\nகல்வித் தகுதி : 12-வது தேர்ச்சி மற்றும் ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nவயது வரம்பு : 18 முதல் 25 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nவிளையாட்டுத் தகுதி : வாலிபால், கால்பந்து, கபடி, கூடைப்பந்து உள்ளிட்டு 10 விதமான விளையாட்டுகளிலிருந்து ஆண், பெண் என இருபாலினத்தவர்களும் தேர்வு செய்யப்படுவர். முழு விபரங்களுக்கு கீழே ��ள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.\nவிண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.ecr.indianrailways.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.\nவிண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 15.09.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.\nதேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nவிண்ணப்பக் கட்டணம் : பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ. 500\nமற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்பக் கட்டணம் ரூ. 250\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.ecr.indianrailways.gov.in என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.\nரூ.1.13 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nபொதுத் துறை நிறுவனத்தில் தொழில்நுட்ப வல்லுநர் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nமத்திய அரசின் ECIL நிறுவனத்தில் பட்டதாரி பொறியியல் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n தமிழக அரசுப் பணிக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\nதமிழில் எழுதப் படிக்கத் தெரியுமா ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை\nரூ.40 ஆயிரம் ஊதியத்தில் தேசிய நெடுஞ்சாலைத் துறையில் வேலை வேண்டுமா\nJEE 2021: ஜேஇஇ தேர்வு ஜூலை 3ம் தேதி தொடங்கும்: மத்திய கல்வி அமைச்சர் அறிவிப்பு\nSSC Recruitment 2021: ரூ.81 ஆயிரம் ஊதியத்தில் மத்திய CBIC துறையில் வேலை\nரூ.81 ஆயிரம் ஊதியத்தில் மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவில் பணியாற்ற ஆசையா\nSSC Recruitment 2021: மத்திய வருமான வரித்துறையில் பணியாற்ற ஆசையா\nSSC Recruitment 2021: மத்திய அரசில் ரூ.81 ஆயிரம் ஊதியத்தில் வேலை வேண்டுமா\nரூ.81 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா\n2 hrs ago ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\n24 hrs ago உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை ரெடி\n1 day ago தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை வேண்டுமா\n2 days ago ரூ.1.13 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nSports 3 விக்கெட்டுகள்... அரைசதம்... இந்திய அணியை தூக்கி நிறுத்திய இளம்வீரர்கள்.. செம ட்விஸ்ட்\nNews பிரதமர் மோடியுடன் ஜன.19-ல் சந்திப்பு- முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி பயணம்\nMovies மணி���ர்னிகா ரிட்டர்ன்ஸ் இந்த புத்தகக் கதைதானாமே.. நடிகை கங்கனா மீது எழுத்தாளர் காப்புரிமை புகார்\nAutomobiles மக்களை தைரியமாக எலெக்ட்ரிக் கார் வாங்க வைக்க அதிரடி... கோவையை தொடர்ந்து மற்றொரு நகரிலும் தரமான சம்பவம்...\nFinance அதிரடி ஆஃபர்.. ரூ.877 ரூபாயில் விமானத்தில் போகலாம்.. இண்டிகோவின் சரவெடி சலுகை..\nLifestyle வார ராசிபலன் 17.01.2021 முதல் 23.01.2021 வரை – இந்த ராசிக்காரர்களுக்கு லாபம் நிறைந்த வாரமிது…\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nSSC Recruitment: பட்டதாரி இளைஞர்களுக்கு ரூ.1.50 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா\nசென்னையிலேயே மத்திய அரசு வேலை யார் யார் விண்ணப்பிக்கலாம் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2020/nagpur-old-man-converted-maruti-omni-into-a-solar-van-025226.html?utm_medium=Desktop&utm_source=DS-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-01-17T05:42:06Z", "digest": "sha1:XVMAPTCQYWDB2P5A65QQKYKHDVJ2FCLD", "length": 20068, "nlines": 274, "source_domain": "tamil.drivespark.com", "title": "பெட்ரோல் விலை விண்ணைத் தொட்டாலும் கவலை இல்லை... இந்த வேன் அவ்ளோ ஸ்பெஷலானது... ஏன் தெரியுமா? - Tamil DriveSpark", "raw_content": "\nதூள் கிளப்பும் ஹூண்டாய் கிரெட்டா கார் விற்பனை...\n45 min ago வாகனத்தில் தனியாக செல்லும்போது மாஸ்க் அணிவது கட்டாயமா, இல்லையா - மத்திய அரசு விளக்கம்\n11 hrs ago சூப்பர்... மஹிந்திரா நிறுவனத்தின் பாதுகாப்பான கார் செய்த தரமான சம்பவம்... என்னனு தெரியுமா\n12 hrs ago ப்பா... பைக்குகள் என்ன இப்படி இருக்கு உலகளவில் அறிமுகமான 2021 மோட்டோ குஸ்ஸி வி9 ரோமர் & வி9 பாப்பர்\n13 hrs ago செம கம் பேக்... புதிய தலைமுறை மாடல் வருகைக்கு பின் தூள் கிளப்பும் ஹூண்டாய் கிரெட்டா கார் விற்பனை...\nNews கொடுமையை பாருங்க.. ஐந்து நாளில் இரண்டு முறை.. 9 பேரால் சிக்கி சீரழிந்த 13 வயது சிறுமி.. ஷாக்\nSports எப்படி போட்டாலும் அடிக்கிறான்.. ஆஸி.யை திணற வைக்கும் சென்னையின் \"வாஷிங்க்டன்\".. சூறாவளி சுந்தர்\nFinance அதிரடி ஆஃபர்.. ரூ.877 ரூபாயில் விமானத்தில் போகலாம்.. இண்டிகோவின் சரவெடி சலுகை..\nMovies அனிதாவோட அப்பாவுக்கு என்னை ரொம்ப பிடிக்குமாம்.. கமலிடம் நெகிழ்ந்த ஆரி.. என்ன சொன்னார் பாருங்க\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nLifestyle வார ராசிபலன் 17.01.2021 முதல் 23.01.2021 வரை – இந்த ராசிக்காரர்களுக்கு லாபம் நிறைந்த வாரமிது…\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபெட்ரோல் விலை விண்ணைத் தொட்டாலும் கவலை இல்லை... இந்த வேன் அவ்ளோ ஸ்பெஷலானது... ஏன் தெரியுமா\nமாருதி ஆம்னி வேன் ஒன்று சோலார் வாகனமாக மாற்றப்பட்டிருக்கின்றது. இதுகுறித்த தகவலைத் தொடர்ந்து பார்க்காலம்.\nஅண்மைக் காலங்களாக பெட்ரோல், டீசல் விலை விண்ணைத் தொடுமளவிற்கு உயர்ந்த வண்ணம் இருக்கின்றது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் கொள்முதல் விலைக் குறைந்து காணப்பட்டாலும் இந்தியாவில் எரிபொருளின் விலை ஏறு முகத்திலேயேக் காட்சியளிக்கின்றது. இது, வாகன ஓட்டிகள் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது.\nஆனால், இங்கு ஓர் வேன் டிரைவர் பெட்ரோல், டீசல் விலை விண்ணைத் தொட்டாளும் எனக்கு கவலையில்லை என கூறி வருகின்றார். மஹாராஷ்டிரா மாநிலம், நாக்பூரைச் சேர்ந்த திலிப் சித்ரே, இவரே பெட்ரோல்-டீசல் விலையுயர்வைக் கண்டு துளியளவும் கவலைக் கொள்ளாமல் பழைய மாருதி ஆம்னி வேன் ஒன்றைப் பயன்படுத்தி வருகின்றார்.\n68 வயதான இவர், தானே தன்னுடைய வேனை சோலாரால் இயங்கும் வேனாக மாற்றியிருக்கின்றார். அதாவது, மாருதி ஆம்னி வேனை மின்சாரத்தால் இயங்கும் வாகனமாக மாற்றி அவர் பயன்படுத்தி வருகின்றார். இந்த வேனிற்கான பேட்டரியை சார்ஜ் செய்யவே சோலார் பேனல்களை அவர் பயன்படுத்தி வருகின்றார்.\nஇதனை வேனின் மேற்கூரைப் பகுதியில் அவர் நிறுவியிருக்கின்றார். மாற்றம் செய்யப்பட்ட இந்த வேனைக் கொண்டு அவர் இதுவரை 4,500 கிலோ மீட்டர் வரை பயணித்திருப்பதாகக் கூறப்படுகின்றது. இந்த பயணத்தின்போது ஒரு முறைக் கூட அவர் எந்தவிதமான சிக்கலைச் சந்திக்கவில்லை என பெருமையுடன் கூறுகின்றார்.\nகாரில் மின்சாரத்தைச் சேமித்து வைக்க லித்தியம் அயன் பேட்டரிகளைப் பயன்படுத்தியுள்ளார். இவ்வாறு ஆம்னி வேனை முழுமையான சோலார் வாகனமாக மாற்றியமைப்பதற்கு மிகக் குறைந்த காலங்களே தனக்கு தேவைப்பட்டதாக திலிப் சித்ரே கூறியிருக்கின்றார்.\nஏற்கனவே சிறி�� ரக சோலார் கருவிகளை உருவாக்கியதால் இவருக்கு ஆம்னி வேனை சோலார் வாகனமாக மாற்றுவதில் எந்த சிரமும் நேரவில்லை என தெரிவித்திருக்கின்றார். முன்னதாக இருசக்கர வாகனங்களில் இருந்து பெட்ரோல் திருடுவதைத் தடுக்கும் கருவியை இவர் வடிவமைத்திருந்தார்.\nஇதைத் தொடர்ந்தே தற்போது சோலார் திறனால் இயங்கக்கூடியவற்றை தயாரிக்கும் பணியில் அவர் ஈடுபட்டு வருகின்றார். தற்போது சோலார் வேனை உருவாக்கியதைப் போல் முன்பு ஆட்டோ ஒன்றையும் திலிப் வடிவமைத்திருக்கின்றார்.\nஆனால், இதற்கு அரசு சார்பில் அங்கீகாரம் கிடைக்கவில்லை என கூறப்படுகின்றது. பல முறை முயற்சி மேற்கொண்டும் அதற்கான எந்தவொரு பதிலும் கிடைக்கவில்லை. இருப்பினும், மனம் தளராத திலிப் தன்னுடைய அடுத்த தயாரிப்புகளை வடிவமைத்த வண்ணம் இருக்கின்றார்.\nகுறிப்பு: 5 முதல் 8 வரையிலான படங்கள் உதாரணத்திற்காக வழங்கப்பட்டவை.\nவாகனத்தில் தனியாக செல்லும்போது மாஸ்க் அணிவது கட்டாயமா, இல்லையா - மத்திய அரசு விளக்கம்\nஒவ்வொரு பயணிக்கும் தனி டோர்... லிமோசின் காராக மாடிஃபிகேஷன் செய்யப்பட்ட வேகன் ஆர்... விலை எவ்ளோனு தெரியுமா\nசூப்பர்... மஹிந்திரா நிறுவனத்தின் பாதுகாப்பான கார் செய்த தரமான சம்பவம்... என்னனு தெரியுமா\nக்ளைமேட் குளிர்ச்சியா இருக்கு ஓகே, கண்ணுக்கு இந்த கார் உங்களின் கண்களுக்கு இதமான அனுபவத்தை வழங்கும்...\nப்பா... பைக்குகள் என்ன இப்படி இருக்கு உலகளவில் அறிமுகமான 2021 மோட்டோ குஸ்ஸி வி9 ரோமர் & வி9 பாப்பர்\n கவர்ச்சியான காராக மாறிய ஈகோஸ்போர்ட்... கண்களுக்கு விருந்தளிக்கும் படம் உள்ளே\nசெம கம் பேக்... புதிய தலைமுறை மாடல் வருகைக்கு பின் தூள் கிளப்பும் ஹூண்டாய் கிரெட்டா கார் விற்பனை...\n2020 மஹிந்திரா தாரின் மாடிஃபையில் மாஸ் காட்டியுள்ள உரிமையாளர்\nபிரம்மிப்பா இருக்கு... இந்த நிஸான் டீலர்ஷிப் ஒரே நாளில் இத்தனை மேக்னைட் கார்களை டெலிவரி செய்துள்ளதா\nடொயோட்டா இன்னோவாவை மாடிஃபை செய்தால் இப்படி இருக்கனும்\nசொகுசு செடான் காருக்கு இந்த விலை ஓகே... ஓட்டுவதற்கு எப்படி உள்ளது புதிய ஆடி ஏ4\nஆஹா இதுவல்லவா கார்... மினி டாஸ்மாக் வசதியுடன் தயாராகிய கார்... குடி-மகன்களின் கண்ணில் படாம பாத்துக்கோங்க\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #கார் மாடிஃபிகேஷன் #modification\nடயர் கிழிந்தாலும் ஸிப் கேபிள்களை போட்டு ஓட்டும் அதிசயம்... ஆச்சர்யப்படுத்தும் டக்கார் ராலி பைக்குளின் டயர்கள்\nபொது சாலையில் போர்ஷே காரை ஓட்டி வந்த பிரபல கிரிக்கெட் வீரர்... யார்னு தெரிஞ்சா அசந்திருவீங்க...\nபுதிய சஃபாரி எஸ்யூவி உற்பத்தி துவங்கியது... படங்களுடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்ட டாடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2020/new-mahindra-thar-price-hike-expected-december-1-025141.html?utm_medium=Desktop&utm_source=DS-TA&utm_campaign=Left_Include", "date_download": "2021-01-17T07:08:38Z", "digest": "sha1:OI5EROFEFTW2IEDEC36ZUL43YT7YFRBR", "length": 19227, "nlines": 272, "source_domain": "tamil.drivespark.com", "title": "மஹிந்திரா தார் எஸ்யூவி வாங்க காத்திருந்தவர்களுக்கு அடுத்த ஷாக்... நாளை முதல் விலை உயர்கிறது? - Tamil DriveSpark", "raw_content": "\nமஹிந்திராவின் பாதுகாப்பான கார் செய்த தரமான சம்பவம்\n32 min ago மக்களை தைரியமாக எலெக்ட்ரிக் கார் வாங்க வைக்க அதிரடி... கோவையை தொடர்ந்து மற்றொரு நகரிலும் தரமான சம்பவம்...\n2 hrs ago வாகனத்தில் தனியாக செல்லும்போது மாஸ்க் அணிவது கட்டாயமா, இல்லையா - மத்திய அரசு விளக்கம்\n12 hrs ago சூப்பர்... மஹிந்திரா நிறுவனத்தின் பாதுகாப்பான கார் செய்த தரமான சம்பவம்... என்னனு தெரியுமா\n14 hrs ago ப்பா... பைக்குகள் என்ன இப்படி இருக்கு உலகளவில் அறிமுகமான 2021 மோட்டோ குஸ்ஸி வி9 ரோமர் & வி9 பாப்பர்\nSports விக்கெட் எடுக்க முடியவில்லை.. கடும் விரக்தி.. பதற்றத்தில் ஆஸி. மூத்த வீரர் செய்த காரியம்.. போச்சு\nNews வாட்ஸ் அப்ல ஸ்டேட்டஸ் போட்டு பார்த்திருப்பீங்க.. வாட்ஸ்அப்பே ஸ்டேட்டஸ் போட்டு பார்த்திருக்கீங்களா\nMovies மணிகர்னிகா ரிட்டர்ன்ஸ் இந்த புத்தகக் கதைதானாமே.. நடிகை கங்கனா மீது எழுத்தாளர் காப்புரிமை புகார்\nFinance அதிரடி ஆஃபர்.. ரூ.877 ரூபாயில் விமானத்தில் போகலாம்.. இண்டிகோவின் சரவெடி சலுகை..\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nLifestyle வார ராசிபலன் 17.01.2021 முதல் 23.01.2021 வரை – இந்த ராசிக்காரர்களுக்கு லாபம் நிறைந்த வாரமிது…\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமஹிந்திரா தார் எஸ்யூவி வாங்க திட்டமிட்டவர்களுக்கு அடுத்த ஷாக்... நாளை முதல் விலை உயர்கிறது\nபுதிய மஹிந்திரா தார் எஸ்யூவி வாங்க காத்திருந்தவர்களுக்கு அடுத்து ஒரு அதிர்ச்சியான செய்தி வெளியாகி இருக்கிறது. நாளை முதல் விலை உயர்த்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.\nகடந்த மாதம் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட புதிய மஹிந்திரா தார் எஸ்யூவி வடிவமைப்பிலும், வசதிகளிலும் முற்றிலும் புதிய தலைமுறை மாடலாக மாறியது. இந்த காருக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இதுவரை 20,000க்கும் மேற்பட்டோர் புக்கிங் செய்துள்ளனர்.\nமேலும், அடுத்த ஆண்டு மே மாதம் வரை முன்பதிவு முடிந்து விட்டதாகவும் மஹிந்திரா நிறுவனத்தின் உயர் அதிகாரி பவன் கோயங்கோ தெரிவித்தார். இதனால், வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.\nஇந்த நிலையில், மஹிந்திரா தார் குறித்து அடுத்து ஒரு ஏமாற்றமான செய்தி வந்துள்ளது. அதாவது, நாளை முதல் (டிசம்பர் 1) புதிய மஹிந்திரா தார் எஸ்யூவியின் விலை உயர்த்தப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. டீலர் வட்டாரத் தகவல்களும் விலை உயர்வை உறுதிப்படுத்தி உள்ளன.\nஅதேநேரத்தில், இன்று வரை முன்பதிவு செய்வோருக்கு மட்டுமே, அறிமுகச் சலுகையாக அறிவிக்கப்பட்ட விலை பொருந்தும் என்றும் டீலர் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே, வாடிக்கையாளர்களுக்கு விலை உயர்வு குறித்து மஹிந்திரா நிறுவனத்திடம் இருந்து குறுந்தகவல் அனுப்பப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.\nஆனால், மஹிந்திரா நிறுவனத்திடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை. புதிய மஹிந்திரா தார் எஸ்யூவியின் வேரியண்ட்டுக்கு தக்கவாறு ரூ.40,000 வரை விலை உயர்வு இருக்கும் என்று டீலர் வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன. இது புதிதாக மஹிந்திரா தார் எஸ்யூவியை முன்பதிவு செய்ய திட்டமிட்டிருப்போருக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது.\nஇதனிடையே, புதிய மஹிந்திரா தார் எஸ்யூவியின் விலை குறைவான ஏஎக்ஸ் வேரியண்ட்டுகளுக்கான முன்பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்த முன்பதிவும் விலை உயர்வுக்கு பின்னர் துவங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nபுதிய மஹிந்திரா தார் எஸ்யூவி ரூ.9.80 லட்சம் முதல் ரூ.13.75 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் கொண்டு வரப்பட்டது. இந்த நிலையில், பேஸ் வேரியண்ட்டுகளுக்கான புக்கிங் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், ஆரம்ப விலை 11.90 லட்சம் என்ற ஆரம்ப விலையில் இப்போது கிடைக்கிறது.\nமக்களை தைரியமாக எலெக்ட்ரி���் கார் வாங்க வைக்க அதிரடி... கோவையை தொடர்ந்து மற்றொரு நகரிலும் தரமான சம்பவம்...\nமஹிந்திரா தார் எஸ்யூவி விலை கணிசமாக உயர்ந்தது... வேரியண்ட் வாரியாக விலை உயர்வு விபரம்\nவாகனத்தில் தனியாக செல்லும்போது மாஸ்க் அணிவது கட்டாயமா, இல்லையா - மத்திய அரசு விளக்கம்\nமஹிந்திரா எஸ்யூவி கார்களின் விலை கணிசமாக உயர்வு\nசூப்பர்... மஹிந்திரா நிறுவனத்தின் பாதுகாப்பான கார் செய்த தரமான சம்பவம்... என்னனு தெரியுமா\nகார்கோ பயன்பாட்டிற்கான பிரத்யேக மூன்று சக்கர மின்சார வாகனம் அறிமுகம்... இது மஹிந்திரா தயாரிப்பு\nப்பா... பைக்குகள் என்ன இப்படி இருக்கு உலகளவில் அறிமுகமான 2021 மோட்டோ குஸ்ஸி வி9 ரோமர் & வி9 பாப்பர்\nபென்ஸ் கார்களுக்கு இணையான தொடுத்திரை, பனோராமிக் சன்ரூஃப்.. வேறலெவலில் அறிமுகமாகும் 2021 மஹிந்திரா எக்ஸ்யூவி500\nசெம கம் பேக்... புதிய தலைமுறை மாடல் வருகைக்கு பின் தூள் கிளப்பும் ஹூண்டாய் கிரெட்டா கார் விற்பனை...\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 பெட்ரோல் மாடலிலும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு\nபிரம்மிப்பா இருக்கு... இந்த நிஸான் டீலர்ஷிப் ஒரே நாளில் இத்தனை மேக்னைட் கார்களை டெலிவரி செய்துள்ளதா\n2021 ஸ்கார்பியோவை தொடர்ச்சியாக சாலையில் சோதித்துவரும் மஹிந்திரா- அறிமுகம் எப்போதுதான்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nகுறைந்த செலவில் படுக்கை அறையுடன் வீடாக மாறிய கார்... இந்தியா முழுவதும் பயணம் செய்யும் கேரள தம்பதி...\nபுதிய தலைமுறை செலிரியோ காரின் ஸ்பை படங்கள் வெளியானது... என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது தெரியுமா\nடயர் கிழிந்தாலும் ஸிப் கேபிள்களை போட்டு ஓட்டும் அதிசயம்... ஆச்சர்யப்படுத்தும் டக்கார் ராலி பைக்குளின் டயர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilblogs.online/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2021-01-17T06:17:41Z", "digest": "sha1:SKNGDNMX3W37SG2Y4P2VTIOVH5XYTSHU", "length": 5263, "nlines": 42, "source_domain": "tamilblogs.online", "title": "வாய்வுத் தொல்லை பிரச்சனையை தீர்க்கும் அற்புத மருத்துவ குறிப்புகள்…!! செரிமானத்த… – TamilBlogs", "raw_content": "\nவாய்வுத் தொல்லை பிரச்சனையை தீர்க்கும் அற்புத மருத்துவ குறிப்புகள்…\nவாய்வுத் தொல்லை பிரச்சனையை தீர்க்கும் அற்புத மருத்துவ குறிப்புகள்…\nசெரிமானத்தில் கோளாறுகள் உண்ட���கும்போது அல்லது அமிலங்கள் அதிக அளவு சுரக்கும்போது காற்று அதிகமாக\nஉடலில் உருவாகி தொல்லையை தருகிறது. வேலைப் பளு, மன அழுத்தம், நேரம் தவறி சாப்பிடுவது போன்றவை தான் வாய்வுத் தொல்லைக்கு மிக முக்கிய காரணமாகும்.\nவாயு தொல்லை ஏற்படும் சமயங்களில் பப்பாளி பழத்தை ஒரு துண்டை எடுத்து சாப்பிடுங்கள். இது வாயு தொல்லை சரிசெய்துவிடும். ஜீரண அமிலங்களை முறையாக தூண்டுகிறது. இதனால் வாய்வு தொல்லையும் குணமாகிவிடும்.\nபுதினா அமில உற்பத்தியை தடுக்கிறது. வாய்வினால் அவதியுறும்போது புதினா இலைகளை மென்றால் நல்ல தீர்வு கிடைக்கும். புதினா எண்ணெயை வெந்நீரில் ஒரு துளி கலந்து குடித்தால் வேகமாக பலன் கிடைக்கும்.\nமிளகு சூரணம் : மிளகை பொடி செய்து 5 கிராம் எடுத்து, 2 டம்ளர் நீரில் சேர்த்து 20 நிமிடங்கள் நன்றாக காய்ச்சி, அந்த நீரை வடிகட்டி, கால் டம்ளர் அளவு என மூன்று வேளை அருந்தினால் வாயுத் தொல்லை குணமாகும்.\nசுக்கு கலந்த வெந்நீரை அடிக்கடி குடித்து வந்தால் வாயுத் தொல்லை நீங்கும். காய்ந்த கறிவேப்பிலை, ஓமம், கசகசா, சுண்டைக்காய் வற்றல், மற்றும் சுக்கு இவற்றில் தேவையான அளவு சமமாக எடுத்து இவற்றை நெய்யுடன் வறுத்து பொடியாக்கி சாப்பிட்டால் வாயுத் தொல்லைக் குணமாகும்.\nஇந்த வாயு தொல்லை நீங்க சீரகம், ஏலக்காய், சோம்பு மூன்றும் ஒரு சிறந்த மருந்தாக விளங்குகிறது. எனவே வாயு தொல்லையால் அவதிப்படுபவர்கள் இவற்றில் ஏதேனும் ஒன்றை வெறும் வாயில் மென்று சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைக்கும்.\nசீமை சாமந்தி தேநீர் தயாரித்து குடித்தால், வாய்வுத் தொல்லை வராமல் தடுக்கும். வந்தாலும் உடனடி நிவாரணம் தரும்.\nPrevious Previous post: திருவண்ணாமலை அஷ்ட லிங்கங்கள் சிவலிங்கமே மலையாக அமைந்திருக்கும் திருவண்ணாமலையின…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viralbuzz18.com/covid-19-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2021-01-17T05:30:24Z", "digest": "sha1:73P3BZ7SWKBMG4S3DQ7H5ZKF5EVOFER2", "length": 11878, "nlines": 93, "source_domain": "viralbuzz18.com", "title": "COVID-19 தடுப்பூசி இயக்கத்தில் மொபைல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: பிரதமர் மோடி | Viralbuzz18", "raw_content": "\nCOVID-19 தடுப்பூசி இயக்கத்தில் மொபைல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: பிரதமர் மோடி\nஇந்திய தொலைத் தொடர்பு துறையின் சார்பில் ஏற்பாடு செய்யப்ப��்டுள்ள 4வது இந்திய மொபைல் காங்கிரஸ் ( IMC) நிகழ்வை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.\nஅதில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi), நாட்டில் சரியான நேரத்தில் 5 ஜி தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். வரவிருக்கும் தொழில்நுட்ப புரட்சியின் மூலம் வாழ்க்கையை எவ்வாறு மேம்படுத்துகிறோம் என்பதை சிந்தித்து திட்டமிட வேண்டியது அவசியம் என்றும் அவர் கூறினார்.\nஇந்திய மொபைல் காங்கிரஸ் 2020 ஐ ( IMC 2020) தொலைத்தொடர்பு துறை, இந்திய அரசு மற்றும் செல்லுலார் ஆபரேட்டர்கள் சங்கம் (COAI) ஏற்பாடு செய்துள்ளன. இந்த நிகழ்வு 2020 டிசம்பர் 8 முதல் 10 வரை நடக்கும்.\nகோவிட் -19 (COVID-19) தடுப்பூசி இயக்கத்தில் மொபைல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் என பிரதமர் கூறினார். கொரோனா வைரஸ் தொற்றுநோயை சமாளிக்க விரைவில் தடுப்பூசிகள் கிடைப்பதற்கான சாத்தியக்கூறுகளுக்கு மத்தியில், கோவிட் -19 தடுப்பூசி பிரச்சாரத்தில் மொபைல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.\nமொபைல் தொழில்நுட்பதை சரியான முறையில் பயன்படுத்தும் பயனாளிகள், அதன் மூலம் லட்சக்கணக்கில் இலாபம் அடைந்துள்ளனர் என பிரதமர் மோடி கூறினார். கொரோனா வைரஸ் (Corona virus) தொற்றுநோய்களின் போது கூட, இந்த தொழில்நுட்பம் சமூகத்தின் ஏழை மற்றும் பின்தங்கிய பிரிவினருக்கு உதவ நிறைய உதவியுள்ளது என்றார். மொபைல் தொழில்நுட்பத்தின் உதவியுடன் உலகின் மிகப்பெரிய கோவிட் -19 தடுப்பூசி தொடர்பான தகவல்கள் மற்றும் பிரச்சாரம் சிறப்பாஜ்க மேற்கொள்ளப்படும் என்று மோடி கூறினார்.\nபிரதமர் மோடி தனது உரையில், ‘சிறந்த சுகாதாரம், சிறந்த கல்வி, சிறந்த தகவல் மற்றும் நமது விவசாயிகளுக்கான வாய்ப்புகள், சிறு வணிகங்களுக்கு சிறந்த சந்தை அணுகல் ஆகியவை வரவிருக்கும் தொழில்நுட்ப புரட்சியின் வலிமையில் நாம் ஒன்றிணைந்து செயல்படக்கூடிய சில குறிக்கோள்கள் ‘ என அவர் குறிப்பிட்டார்\nALSO READ | Covid vaccine: அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதி கோரும் Bharat Biotech\nஇந்தியாவை (India) தொலைத் தொடர்பு மையமாக மாற்ற வேஎண்டும் என அவர் கூறினார். ‘தொலைதொடர்பு உபகரணங்கள், வடிவமைப்பு, மேம்பாடு மற்றும் உற்பத்தி ஆகியவற்றிற்கான உலகளாவிய மையமாக இந்தியாவை உருவாக்குவதற்கு ஒன்றிணைந்து செயல்படுவோம். 5 ஜி தொ���ில்நுட்பத்தை சரியான நேரத்தில் தொடங்குவதை உறுதிப்படுத்த நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். ‘ என பிரதமர் கூறினார்\n‘தொழில்நுட்ப கண்டுபிடிப்பு மற்றும் முயற்சிகளால் தான் தொற்றுநோய் இருந்தபோதிலும் உலகம் சுறுசுறுப்பாக இருந்தது. தொழில்நுட்ப முயற்சியால் தான் ஒரு மகன் தனது தாயுடன் வேறு ஒரு நகரத்திலிருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடர்பு கொண்டு பார்த்து பேச முடிகிறது. ஒரு மாணவர் தனது ஆசிரியரிடமிருந்து வகுப்பிற்கு வராமலேயே கற்றுக்கொள்கிறார். ஒரு நோயாளி தனது வீட்டிலிருந்தே தனது மருத்துவரை அணுக முடிகிறது. ஒரு தொழிலதிபர் மற்றொரு மாநிலத்திலும் பிரதேசத்திலும் இருந்தாலும் தனது நுகர்வோருடன் தொடர்பு கொள்கிறார்’ என பிரதமர் நரேந்திர மோடி கூறினார்\nமொபைல் தொழில்நுட்பத்தின் காரணமாக லட்சக் கணக்கான இந்தியர்களுக்கு பல விதமான நன்மைகளை வழங்க முடிகிறது. மொபைல் தொழில்நுட்பத்தின் காரணமாக, தொற்றுநோய்களின் போது ஏழைகளுக்கும் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கும் பல வகைகளில் உதவ முடிந்தது என்றார்.\nALSO READ | பெட்ரோல் டீசல் விலை ₹100-ஐ எட்டுமா… நிபுணர்கள் கூறுவது என்ன..\nதேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்\nPrevious Articleஇந்தியாவின் இந்த பகுதியில் பெட்ரோல், டீசல் இல்லாமல் வண்டிகள் எப்படி ஓடுகின்றன தெரியுமா\nNext ArticleEPF-NPS News: EPF-ல் இருந்து NPS Tier-1 கணக்கிற்கு பணத்தை மாற்றுவது எப்படி\nமருத்துவ கண்காணிப்பில் AIIMS Security Guard: தடுப்பூசிக்கு பிறகு பின்விளைவுகளால் பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/cineevents/2014/09/18141029/Unmai-Press-meet.vid", "date_download": "2021-01-17T05:58:05Z", "digest": "sha1:UEGPOUF4HOQWK42RT6NV2MVSNFLORWNN", "length": 3724, "nlines": 110, "source_domain": "video.maalaimalar.com", "title": "உண்மை படக்குழு பத்திரிக்கையாளர் சந்திப்பு", "raw_content": "\nஇசையமைப்பாளர் ஸ்ரீமுரளி சிறப்பு பேட்டி\nஉண்மை படக்குழு பத்திரிக்கையாளர் சந்திப்பு\nஆள் படக்குழு பத்திரிக்கையாளர் சந்திப்பு\nஉண்மை படக்குழு பத்திரிக்கையாளர் சந்திப்பு\nஎனக்கு உண்மை தெரிஞ்சாகணும் - பாரதிராஜா\nஉண்மை கதையை சொல்லும் ‘நமக்கு நாம்’\nபதிவு: செப்டம்பர் 25, 2019 15:56 IST\nஉண்மை லேட்டாக த���ன் ஒத்துக் கொள்ளப்படும் - பார்த்திபன்\nசினிமாவில் பாலியல் ரீதியாக பெண்கள் சுரண்டப்படுவது உண்மை தான் - பா.ரஞ்சித்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.colombotamil.lk/tag/news-today-22-10-2020", "date_download": "2021-01-17T06:32:39Z", "digest": "sha1:E7OLENJDZTYSUBAEOBNN3L7RDWHTSK56", "length": 5483, "nlines": 128, "source_domain": "www.colombotamil.lk", "title": "News Today 22-10-2020 Archives | ColomboTamil.lk", "raw_content": "\nஉலக அளவில் கொரோனாவுக்கு 1,128,876 பேர் பலி\nஉலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11.28 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 1,128,876 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 41,022,036 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 30,616,552 பேர்...\nஇளைஞன் உயிரிழப்பு; முன்னாள் பொறுப்பதிகாரிக்கு விளக்கமறியல்\nபொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 21வயதுடைய இளைஞன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பூகொடை பொலிஸ் நிலைய முன்னாள் பொறுப்பதிகாரி கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இதன்போது, எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க...\nஒரே நாளில் 186 பேருக்கு கொரோனா தொற்று\nஇலங்கையில் மேலும் 120 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தனிமைப்படுத்தல் முகாம்களில் இருந்த 37 பேர் மற்றும் மினுவங்கொட ஆடை கைத்தொழிற்சாலை ஊழியர்களுடன் தொடர்பில் இருந்த 83...\nகொரோனா தொற்றாளரை விரைவாக அடையாளம் காண அதிவேக ரத்த பரிசோதனை முறை\nகொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.49 கோடியாக உயர்வு\nமுதல் 100 நாட்களில் 10 கோடி அமெரிக்கர்களுக்கு கொரோனா தடுப்பூசி\nபுலிக்குத்தி பாண்டி விமர்சனம்; திகைப்பூட்டும் க்ளைமேக்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailytamilnadu.com/news/benefits-of-eating-sugarcane/", "date_download": "2021-01-17T06:15:34Z", "digest": "sha1:QPEF3RC3RFDJWXEOXET4I775E7FELU6L", "length": 11596, "nlines": 171, "source_domain": "www.dailytamilnadu.com", "title": "கரும்பு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..! கரும்பு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!", "raw_content": "\nபாக்டீாியாக்கள் மற்றும் வைரஸ்களை எதிா்த்து போராட வேண்டுமா அப்ப இதை மட்டும் சாப்பிடுங்க போதும்\nபாண்டியில் இல்லை.. தமிழகத்தில் உண்டா\nவிவிஐபி முன்னாடி அமைச்��ர் செய்யுற வேலையா இது..\nவலையில் சிக்கிய அழகிய குட்டி கடல்பசு மீனவர்கள் செய்த சூப்பர் செயல்\nகரகாட்டம் ஆடிக்கொண்டே வயலில் நாற்று நட்ட மாற்றுத்திறனாளி மாணவியின் வித்தியாசமான முயற்சி\nநீங்கள் அதிகமாக ஓட்ஸ் சாப்பிடுறீங்களா\nமுக்கிய உடல் உறுப்பான குடல் உடனடியாக சுத்தம் ஆகனுமா இதை மட்டும் குடித்தால் போதுமே\nதிருமணத்திற்கு முன் தாம்பத்திய உறவு சரியா\nசிக்னலுக்கு தாவும் பயனர்கள்.. சரண்டர் ஆன வாட்ஸ்அப்\nHome/ஆரோக்கியம்/கரும்பு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..\nகரும்பு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..\nகரும்பில் ஏராளமான சத்துக்கள் உள்ளன அவற்றில் உள்ள சத்துக்களை இப்போது காண்போம்.\nகரும்பு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nயார் கரும்பு சாப்பிட கூடாது\nசர்க்கரை நோய்யாளிகள் சாப்பிட கூடாது.\nகர்ப்பிணி பெண்கள் சாப்பிடலாம். ஆனால்,கர்ப்ப காலத்தில் சர்க்கரை நோய் உள்ளவங்க கரும்பு சாப்பிட கூடாது.\nகரும்பு சாப்பிட்ட உடன் தண்ணீர் குடிக்க கூடாது.\nஆண்களின் ஒட்டுமொத்த வாழ்க்கையும் தலை கீழாக புரட்டி போடும் 11 உயிர்கொல்லி நோய்கள்\n83 தேஜஸ் விமானங்கள் வாங்க ரூ.48,000 கோடிக்கு ஹெச்.ஏ.எல். நிறுவனத்துடன் ஒப்பந்தம்\nபாக்டீாியாக்கள் மற்றும் வைரஸ்களை எதிா்த்து போராட வேண்டுமா அப்ப இதை மட்டும் சாப்பிடுங்க போதும்\nபாண்டியில் இல்லை.. தமிழகத்தில் உண்டா\nவிவிஐபி முன்னாடி அமைச்சர் செய்யுற வேலையா இது..\nவலையில் சிக்கிய அழகிய குட்டி கடல்பசு மீனவர்கள் செய்த சூப்பர் செயல்\nகரகாட்டம் ஆடிக்கொண்டே வயலில் நாற்று நட்ட மாற்றுத்திறனாளி மாணவியின் வித்தியாசமான முயற்சி\nபாக்டீாியாக்கள் மற்றும் வைரஸ்களை எதிா்த்து போராட வேண்டுமா அப்ப இதை மட்டும் சாப்பிடுங்க போதும்\nபாண்டியில் இல்லை.. தமிழகத்தில் உண்டா\nவிவிஐபி முன்னாடி அமைச்சர் செய்யுற வேலையா இது..\nவலையில் சிக்கிய அழகிய குட்டி கடல்பசு மீனவர்கள் செய்த சூப்பர் செயல்\nகரகாட்டம் ஆடிக்கொண்டே வயலில் நாற்று நட்ட மாற்றுத்திறனாளி மாணவியின் வித்தியாசமான முயற்சி\nபாண்டியில் இல்லை.. தமிழகத்தில் உண்டா\nவிவிஐபி முன்னாடி அமைச்சர் செய்யுற வேலையா இது..\nவலையில் சிக்கிய அழகிய குட்டி கடல்பசு மீனவர்கள் செய்த சூப்பர் செயல்\nகரகாட்டம் ஆடிக்கொண்டே வயலில் நாற்று நட்ட மாற்றுத்திறனாளி மாணவியின் வித்தியாசமான முயற்சி\nஅமமுகவின் 3 டிமாண்ட்.. அதிமுகவுடன் இணைப்பு சாத்தியமா\nஉங்க வீட்டு ஃபிரிட்ஜ் இப்படி இருந்தால் நிச்சயம் ஆபத்துதான்.. ஃப்ரிட்ஜில் செய்யவே கூடாத தவறுகள் என்னென்ன\nஇதுதான்யா ‘டெஸ்ட்’ மேட்ச்.. ‘100 பந்துக்கு 6 ரன்’.. ஆஸ்திரேலியாவை ‘அலறவிட்ட’ இந்திய பேட்ஸ்மேன்..\n அப்போ இத படிச்சிட்டு போங்க..\nஅகவிலைப்படி உயர்வு.. அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் குஷி\n‘ஜனவரி 20 இல் அதிகார மாற்றம் நிகழும்’ – ஒரு மனதாக சம்மதித்த டிரம்ப்\nஇந்திய விவகாரங்களில் சீனாவை தலையிட விடமாட்டோம்: எச்சரிக்கும் ஐரோப்பிய நாடு\nகன்னிப் பெண்களுக்கு மனதிற்கு பிடித்த ‘நல்ல அதிர்ஷ்ட வரன்’ அமைய, செல்வம் கொழிக்க வீட்டில் வெள்ளிக் கிழமையில் இப்படி விளக்கு ஏற்றுங்கள்\nஅப்பாடா.. 16ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி..\n‘விடியலுக்கான வெளிச்சத்தைக் கொண்டுவரட்டும் உதயசூரியனின் ஒளிக்கதிர்கள்\n“இணையத்தில் வெளியான மாஸ்டர் பட காட்சிகளை பகிர வேண்டாம்” – லோகேஷ் கனகராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2020/sep/23/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D26-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-3471056.html", "date_download": "2021-01-17T05:48:42Z", "digest": "sha1:LZXAKAGZAJLLSQ6ZRSJFSJVIO7ERVWFN", "length": 8560, "nlines": 141, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பிலிப்பைன்ஸில் எம்பிபிஎஸ் படிப்பு: செப்.26 இல் வழிகாட்டி கருத்தரங்கம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n11 ஜனவரி 2021 திங்கள்கிழமை 01:08:50 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை\nபிலிப்பைன்ஸில் எம்பிபிஎஸ் படிப்பு: செப்.26 இல் வழிகாட்டி கருத்தரங்கம்\nபிலிப்பைன்ஸில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிப்பது தொடா்பாக வழிகாட்டி கருத்தரங்கம் மதுரையில் சனிக்கிழமை (செப்.26) மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.\nலிம்ரா ஓவா்சீஸ் எஜுகேஷனல் கன்சல்டன்ட்ஸ் நிறுவனம் சாா்பில் ரயில் நிலையம் அருகே உள்ள ராயல்கோா்ட் ஹோட்டலில் இந்த கருத்தரங்கம் நடத்தப்படுகிறது. பெற்றோா், மாணவா்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்படும். மேலும் பிலிப்பைன்ஸ் மருத்துவக் கல்லூரிகளின் விண்ணப்பப் படிவங்களையும் பெறலாம். இதுதொடா்பான கூடுதல் தகவல்களுக்கு 99529 22333, 94457 83333 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம். லிம்ரா ஓவா்சீஸ் எஜுகேஷனல் கன்சல்டன்ட்ஸ் நிறுவன இயக்குநா் முகமது கனி இத் தகவலைத் தெரிவித்துள்ளாா்.\n73-வது ராணுவ தினம் அனுசரிப்பு - புகைப்படங்கள்\nதடுப்பூசி போடும் பணி துவங்கியது - புகைப்படங்கள்\nவெறிச்சோடிய மெரீனா - புகைப்படங்கள்\nசொந்த ஊரில் பொங்கல் கொண்டாடிய முதல்வர் - புகைப்படங்கள்\nமாட்டுப் பொங்கல் கோலாகல கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nகுடியிருப்புப் பகுதிகளைச் சூழ்ந்த தாமிரவருணி வெள்ளம் - புகைப்படங்கள்\nமாஸ்டர் படத்தின் 8வது ப்ரோமோ வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டயலாக் ப்ரோமோ வெளியீடு\n'மாஸ்டர்' படத்தின் புதிய ப்ரோமோ வெளியீடு\n'கோப்ரா' படத்தின் டீசர் வெளியீடு\nவிருமாண்டி திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் 'வாத்தி ரெய்டு' பாடல் ப்ரோமோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2020/nov/13/imposition-of-anti-accumulation-tax-on-malaysian-floating-glass-imports-3503616.html", "date_download": "2021-01-17T06:16:12Z", "digest": "sha1:NAZCLPG7VTJRH52RXCAFFE4XXNQXHMGM", "length": 10098, "nlines": 145, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n11 ஜனவரி 2021 திங்கள்கிழமை 01:08:50 PM\nமலேசிய மிதவை கண்ணாடி இறக்குமதிக்கு பொருள் குவிப்பு தடுப்பு வரி விதிப்பு\nபுது தில்லி: மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மிதவை கண்ணாடிகளுக்கு பொருள் குவிப்பு தடுப்பு வரி விதிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து மத்திய வருவாய் துறை வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிக்கையில் தெரிவித்துள்ளதாவது:\nமோட்டாா் வாகனம் மற்றும் குளிா்சாதன தயாரிப்பு துறையில் சுத்தமான மிதவை கண்ணாடிகள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வகை கண்ணாடிகள் மலேசியாவிலிருந்து குறைந்த விலையில் இறக்குமதி செய்யப்படுவதால் உள்ளூா�� நிறுவனங்கள் பாதிக்கப்படுவதாக புகாா் எழுந்தது.\nஇதனைத் தொடா்ந்து வா்த்தக குறைதீா் பொது இயக்குநரகம் (டிஜிடிஆா்) நடத்திய விசாரணையின் அடிப்படையில் உள்நாட்டு நிறுவனங்களின் நலன் கருதி மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சுத்தமான மிதவை கண்ணாடிகளுக்கு இறக்குமதி வரி விதிக்க பரிந்துரைக்கப்பட்டது. தற்போது நிதி அமைச்சகம் அந்த பரிந்துரையை ஏற்று வரி விதிப்பை அமல்படுத்தியுள்ளது.\nஇந்த பொருள் குவிப்பு தடுப்பு வரி விதிப்பு ஐந்து ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும். மேலும், மிதவை கண்ணாடி இறக்குமதி மீது விதிக்கப்பட்டுள்ள பொருள் குவிப்பு வரியை நிறுவனங்கள் இந்திய ரூபாயில் செலுத்த வேண்டும் என அந்த அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமத்திய அரசின் இந்த நடவடிக்கையை அடுத்து, மலேசியாவிலிருந்து இறக்குமதியாகும் மிதவை கண்ணாடி வகைகளுக்கு ஏற்ப டன்னுக்கு 273 டாலா் முதல் 326 டாலா் வரையில் வரி விதிக்கப்படவுள்ளது.\n73-வது ராணுவ தினம் அனுசரிப்பு - புகைப்படங்கள்\nதடுப்பூசி போடும் பணி துவங்கியது - புகைப்படங்கள்\nவெறிச்சோடிய மெரீனா - புகைப்படங்கள்\nசொந்த ஊரில் பொங்கல் கொண்டாடிய முதல்வர் - புகைப்படங்கள்\nமாட்டுப் பொங்கல் கோலாகல கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nகுடியிருப்புப் பகுதிகளைச் சூழ்ந்த தாமிரவருணி வெள்ளம் - புகைப்படங்கள்\nமாஸ்டர் படத்தின் 8வது ப்ரோமோ வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டயலாக் ப்ரோமோ வெளியீடு\n'மாஸ்டர்' படத்தின் புதிய ப்ரோமோ வெளியீடு\n'கோப்ரா' படத்தின் டீசர் வெளியீடு\nவிருமாண்டி திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் 'வாத்தி ரெய்டு' பாடல் ப்ரோமோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/740772/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%AE/", "date_download": "2021-01-17T05:48:33Z", "digest": "sha1:FC2EKCNANEMGCINDADOBQBWZAM7YWDQW", "length": 4311, "nlines": 30, "source_domain": "www.minmurasu.com", "title": "கல்விக்கூடம் தொடங்கிய சமந்தா – மின்முரசு", "raw_content": "\nதமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, தனது நண்பர்களுடன் சேர்ந்து பள்ளி ஒன்றை ஆரம்பித்துள்ளார்.\nசென்னையைச் சேர்ந்த சமந்தா, 2010ல் வெளிவந்த ‘மாஸ்க��வின் காவிரி’ படத்தில் நடிகையாக அறிமுகமானார். அதன்பின் சில தமிழ்ப் படங்களில் நடித்தாலும், அவரை தெலுங்கு திரையுலகம்தான் முன்னணியில் கொண்டு வந்தது. தொடர்ந்து அங்கு பல வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக மாறினார்.\nஇதையடுத்து சமந்தாவுக்கு தமிழிலும் வாய்ப்புகள் குவியத் தொடங்கின. விஜய், சூர்யா போன்ற முன்னணி நட்சத்திரங்களுக்கு ஜோடியாக நடித்த அவர், கடந்த 2017-ம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நல்ல கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.\nநடிப்பை தாண்டி சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வரும் சமந்தா, சமீபத்தில் தனது நண்பர்களுடன் சேர்ந்து குழந்தைகளுக்கான பள்ளி ஒன்றை ஆரம்பித்துள்ளார். ஐதராபாத்தில் உள்ள ஹூப்ளி ஹில்ஸ் பகுதியில் அந்த பள்ளி இயங்கி வருகிறது. சமந்தாவின் இந்த செயலுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.\nவேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றம்: மீனாட்சியம்மன் கோயிலில் துவங்கியது தெப்பத்திருவிழா\nதிறந்த மார்புடன் வந்த பிரபல நடிகை\nஉள்ளே இருந்தபடி இயற்கை அழகை ரசிக்கலாம்… ஒற்றுமை சிலை பகுதிக்கு 8 புதிய தொடர் வண்டிகள்\nமுதலில் விமான விபத்து, பிறகு நிலநடுக்கம், இப்போது எரிமலை வெடிப்பு – திணறும் இந்தோனீசியா\nஐ.எஸ்.எல். கால்பந்து : மும்பை-ஐதராபாத் ஆட்டம் ‘டிரா’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/741592/%E0%AE%93%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%85/", "date_download": "2021-01-17T05:52:10Z", "digest": "sha1:I7TFTUBW3FOY7447MCRBUSCTCRDD3PG7", "length": 8833, "nlines": 37, "source_domain": "www.minmurasu.com", "title": "ஓவர் டைம் பார்த்து லோட் அனுப்புறோம்.. முகமூடி இல்லாமல் கஷ்டப்படும் சீனா.. உதவிக்கு களமிறங்கிய மதுரை – மின்முரசு", "raw_content": "\nஓவர் டைம் பார்த்து லோட் அனுப்புறோம்.. முகமூடி இல்லாமல் கஷ்டப்படும் சீனா.. உதவிக்கு களமிறங்கிய மதுரை\nஓவர் டைம் பார்த்து லோட் அனுப்புறோம்.. முகமூடி இல்லாமல் கஷ்டப்படும் சீனா.. உதவிக்கு களமிறங்கிய மதுரை\nபெய்ஜிங்: சீனாவில் கொரோனா வைரஸ் காரணமாக பெரிய அளவில் முகமூடி தட்டுப்பாடு ஏற்பட்டு இருப்பதால், மதுரையில் இருந்து சீனாவிற்கு அதிக அளவில் முகமூடிகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.\nகொரோனா வைரஸ் வைரஸ் சீனாவின் வுஹன் நகரத்தில் தோன்றிய கொடுமையான வைரஸ் ஆகும்.இது தொடுதல் மூலமாக ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு பரவ கூடியது. சீனாவில் கொரோனா வைரஸ் காரணமாக தொடர்ந்து பலி எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.\nஅங்கு இதுவரை 171 பேர் இந்த வைரஸ் தாக்குதலால் பலியாகி இருக்கிறார்கள். அதேபோல் இதுவரை 5800 பேருக்கு இந்த வைரஸ் தாக்கியுள்ளது.\n3 நாட்கள்.. வெறும் வயிற்றில் இந்த ஹோமியோபதி மருந்தை சாப்பிடுங்கள்.. கொரோனா வராது\nஇந்த நிலையில் சீனாவில் தற்போது இந்த கொரோனா வைரஸ் காரணமாக மக்கள் எல்லோரும் முகத்தில் முகமூடி அணிந்து சுற்றி வருகிறார்கள். வைரஸ் பரவாமல் இருப்பதற்காக இவர்கள் எல்லோரும் முகமூடி அணிந்து வருகிறார்கள். கொரோனா வைரஸ் ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு தொடுதல் மூலம் மட்டுமே பரவும். ஆனாலும் மக்கள் பாதுகாப்பு கருதி இந்த மாஸ்கை அணிந்து இருக்கிறார்கள். இதனால் அங்கு மாஸ்க் அதிக அளவில் விற்பனை ஆகி வருகிறது.\nஇதனால் அங்கு மாஸ்க் விலை மொத்தமாக அதிகரித்துள்ளது. இதில் நிறைய முறைகேடுகளும் நடந்து வருகிறது. சில நிறுவனங்கள் மாஸ்க் விலையை அதிக அளவில் உயர்த்தி உள்ளது. மாஸ்க் விலையை ஒரே அடியாக உயர்த்திய நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் காய்ச்சலை தடுக்கும் மருந்துகளும் மொத்தமாக விலை உயர்ந்துள்ளது. இதனால் அங்கு சாதாரண நோய் தாக்குதலுக்கு உள்ளாகும் மக்கள் சிகிச்சை பெற முடியாமல் தவிர்த்து வருகிறார்கள்.\nஇந்த நிலையில்தான் சீனாவிற்கு உதவுவதற்காக மதுரை களமிறங்கி உள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் காரணமாக பெரிய அளவில் முகமூடி தட்டுப்பாடு ஏற்பட்டு இருப்பதால், மதுரையில் இருந்து சீனாவிற்கு அதிக அளவில் முகமூடிகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதற்காக மதுரையில் உள்ள எம்எம் மெடிவேர் நிறுவனம் கூடுதல் நேரம் வேலை பார்த்து வருகிறது. சீனாவிற்கு இவர்கள் இங்கிருந்து மாஸ்க் ஏற்றுமதி செய்கிறார்கள். உயர் ரக என்95 மாஸ்க்களை இவர்கள் ஏற்றுமதி செய்து வருகிறார்கள்.\nஇது தொடர்பாக அந்த நிறுவனத்தின் எம்டி அபிலாஷ் அளித்த பேட்டியில், எங்களுக்கு தினமும் நிறைய ஆர்டர் வருகிறது. சீனாவில் இதற்கான தேவை அதிகரித்துள்ளது. அங்கு மக்கள் இந்த மாஸ்க்களை அதிகம் வாங்கி வருகிறார்க��். அதனால் எங்களிடம் இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள் நிறைய மாஸ்க்களை கேட்கிறது. இதனால் நாங்கள் எங்கள் பணியை இரட்டிப்பாக்கி, உற்பத்தியையும் இரட்டிப்பாக்கி உள்ளோம். எங்கள் பணியாளர்கள் இரவு பகல் பாராமல் இதற்காக பணியாற்றி வருகிறார்கள், என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.\nபாஜக பிரமுகர் சுப்பிரமினியசாமி கடும் தாக்கு..\nபல்லடம் அருகே மணல் கடத்தல் பார வண்டியை விடுவிக்க சொன்ன வருவாய் ஆய்வாளர் பணியிடை நீக்கம்\nஉள்ளே இருந்தபடி இயற்கை அழகை ரசிக்கலாம்… ஒற்றுமை சிலை பகுதிக்கு 8 புதிய தொடர் வண்டிகள்\nமுதலில் விமான விபத்து, பிறகு நிலநடுக்கம், இப்போது எரிமலை வெடிப்பு – திணறும் இந்தோனீசியா\nஐ.எஸ்.எல். கால்பந்து : மும்பை-ஐதராபாத் ஆட்டம் ‘டிரா’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2016/07/02/", "date_download": "2021-01-17T06:10:54Z", "digest": "sha1:GPYVQA6LW7ZRRNWJAWCET6YASDM5DNTB", "length": 7402, "nlines": 85, "source_domain": "www.newsfirst.lk", "title": "July 2, 2016 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nநாட்டின் நான்கு பகுதிகளில் பேரணி: புதிய தடம் பதித்த நியூஸ...\nமனித உரிமைகள் பேரவை ஆணையாளரின் வாய்மூல அறிக்கையை வரவேற்பத...\nமுன்னாள் மத்திய வங்கி ஆளுனருக்கு எதிரான விசாரணைகள் தொடரும...\nஅரசாங்கமென்ற ரீதியில் பிரச்சினைகளை ஒற்றுமையாக தீர்த்து மு...\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிறுவன் மரணம்: களுவாஞ...\nமனித உரிமைகள் பேரவை ஆணையாளரின் வாய்மூல அறிக்கையை வரவேற்பத...\nமுன்னாள் மத்திய வங்கி ஆளுனருக்கு எதிரான விசாரணைகள் தொடரும...\nஅரசாங்கமென்ற ரீதியில் பிரச்சினைகளை ஒற்றுமையாக தீர்த்து மு...\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிறுவன் மரணம்: களுவாஞ...\nஆளுநர் நியமனம் தொடர்பில் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கை தவற...\nவெகு சிறப்பாக நடைபெற்ற மன்னார் மடு அன்னை ஆலய ஆடித்திருவிழா\nடாக்கா தாக்குதலில் பலியானவர்கள் அனைவரும் வெளிநாட்டவர்கள்\nசைமா 2016 விருதுகள்: சிறந்த நடிகையாக நயன்தாரா, நடிகராக வி...\nவியாழன் கிரகத்தின் காந்தப்புலத்தினுள் நுழைந்தது ஜூனோ விண...\nவெகு சிறப்பாக நடைபெற்ற மன்னார் மடு அன்னை ஆலய ஆடித்திருவிழா\nடாக்கா தாக்குதலில் பலியானவர்கள் அனைவரும் வெளிநாட்டவர்கள்\nசைமா 2016 விருதுகள்: சிறந்த நடிகையாக நயன்தாரா, நடிகராக வி...\nவியாழன் கிரகத்தின் காந்தப்புலத்தினுள் நுழைந்தது ஜூனோ விண...\nகாணாமற்போனோர் தொடர்பான இடைக்கால விசாரணை அறிக்கை விரைவில் ...\nநாட்டின் பெரும்பாலான இடங்களில் மழையுடன் கூடிய வானிலை நிலவ...\nகடந்த ஏழு மாதங்களில் டெங்கு காய்ச்சலால் 35 பேர் உயிரிழப்பு\nமத்திய வங்கியின் புதிய ஆளுநராக கலாநிதி இந்திரஜித் குமாரசு...\nபங்களாதேஷில் பணயக் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங...\nநாட்டின் பெரும்பாலான இடங்களில் மழையுடன் கூடிய வானிலை நிலவ...\nகடந்த ஏழு மாதங்களில் டெங்கு காய்ச்சலால் 35 பேர் உயிரிழப்பு\nமத்திய வங்கியின் புதிய ஆளுநராக கலாநிதி இந்திரஜித் குமாரசு...\nபங்களாதேஷில் பணயக் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங...\nபங்களாதேஷில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் அடையாளம...\nமத்திய வங்கியின் அனுமதியின்றி நடத்திச் செல்லப்பட்ட நாணயம...\nபங்களாதேஷில் ஐ.எஸ் தீவிரவாதிகளால் தாக்குதல்: பணயக் கைதிகள...\nமத்திய வங்கியின் அனுமதியின்றி நடத்திச் செல்லப்பட்ட நாணயம...\nபங்களாதேஷில் ஐ.எஸ் தீவிரவாதிகளால் தாக்குதல்: பணயக் கைதிகள...\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2017/08/13/", "date_download": "2021-01-17T07:29:51Z", "digest": "sha1:VNKBW54FXXKPIRB6JTIFQ65VD4PO4P7G", "length": 5306, "nlines": 68, "source_domain": "www.newsfirst.lk", "title": "August 13, 2017 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nபொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவை செயலிழக்கச் செய்ய முய...\nவிஜேதாச ராஜபக்ஸவிற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை: அ...\nலிந்துலையில் பிறந்த சிசுவை புதைத்த சம்பவம் தொடர்பில் 2 ப...\nயாழில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாடகர் உன்னிகிருஷ்ணனின் ...\nதொடரும் கேப்பாப்பிலவு மக்களின் போராட்டம்\nவிஜேதாச ராஜபக்ஸவிற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை: அ...\nலிந்துலையில் பிறந்த சிசுவை புதைத்த சம்பவம் தொடர்பில் 2 ப...\nயாழில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ப��டகர் உன்னிகிருஷ்ணனின் ...\nதொடரும் கேப்பாப்பிலவு மக்களின் போராட்டம்\nகூகுள் தேடலில் முதல் இடத்தைப் பிடித்த மெர்சல்\nபன்றிகளின் உடல் உறுப்புக்களை மனிதர்களுக்கு பொறுத்தும் ஆய்...\nதடுமாற்றமான நிலையில் இலங்கை : தொடரை வைட்வொஷ் செய்து சாதனை...\nநீர்கொழும்பில் துப்பாக்கிப் பிரயோகத்திற்கு இலக்கான இருவர்...\nஉமாஓயா திட்டம் குறித்து புதிய அறிக்கைகளை பெற்றுக் கொள்வதற...\nபன்றிகளின் உடல் உறுப்புக்களை மனிதர்களுக்கு பொறுத்தும் ஆய்...\nதடுமாற்றமான நிலையில் இலங்கை : தொடரை வைட்வொஷ் செய்து சாதனை...\nநீர்கொழும்பில் துப்பாக்கிப் பிரயோகத்திற்கு இலக்கான இருவர்...\nஉமாஓயா திட்டம் குறித்து புதிய அறிக்கைகளை பெற்றுக் கொள்வதற...\nதனது இறுதிப் போட்டியிலும் தங்கப் பதக்கத்தை தவறவிட்டார் உச...\nசுமத்திரா தீவில் 6.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nசுமத்திரா தீவில் 6.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/10/SLNAVY.html", "date_download": "2021-01-17T06:37:37Z", "digest": "sha1:PCGGRFOIG2GEKO6FMS6S7TA4P6RKV255", "length": 14465, "nlines": 88, "source_domain": "www.pathivu.com", "title": "இலங்கை படைகள் யாழ்.மக்களை விட தயாராகவில்லை? - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / இலங்கை படைகள் யாழ்.மக்களை விட தயாராகவில்லை\nஇலங்கை படைகள் யாழ்.மக்களை விட தயாராகவில்லை\nடாம்போ October 17, 2020 யாழ்ப்பாணம்\nகாங்கேசன்துறை கடற்படை முகாமில் பணியாற்றும் கடற்படையினர் இருவருக்கு கொரோனா தொற்று நேற்று ஐப்பசி 16 ம் திகதி இரவு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 21 வயதான பெண் கடற்படை உத்தியோகத்தர் ஒருவர் கடந்த ஐப்பசி 4ம் திகதி காங்கேசன்துறை புகையிரத நிலையத்திலிருந்து அதிகாலை 3.45 மணிக்கு புறப்பட்டு கொழும்பு நோக்கி செல்லும் புகையிரதத்தில் 3ம் வகுப்பு பெட்டியில் பிரயாணம் செய்து காலை 11.30 மணிக்கு கொழும்பு புறக்கோட்டை புகையிரத நிலையத்தை சென்றடைந்துள்ளார்.\nபி்ன்னர் அதே தினம் பிற்பகல் கொழும்பு புறக்கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து 4 மணிக்கு புறப்பட்டு காங்கேசன்துறை நோக்கி செல்லும் புகையிரதத்தில் 3ம் வகுப்பு பெட்டியில் பிரயாணம் செய்து இரவு 11.00 மணிக்கு காங்கேசன்துறை புகையிரத நிலையத்தை வந்தடைந்துள்ளார்.\nமேலும் இதே கடற்படை முகாமை சேர்ந்த 31 வயதான ஆண் கடற்படை உத்தியோகத்தர் ஒருவர் புரட்டாதி 27ம் திகதி பதுளை மாவட்டத்தில் வெலிமடையில்; உள்ள தனது வீட்டுக்கு விடுமுறையில் சென்றுள்ளார்.இவர் கடந்த ஐப்பசி 06 ம் திகதி அதிகாலை 6 மணிக்கு புறப்பட்டு கண்டி நகரத்தை காலை 11 மணிக்கு சென்றடைந்துள்ளார். அங்கிருந்து இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்தில் 11.40 மணிக்கு புறப்பட்டு மாலை 6.30 மணிக்கு யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்தை வந்தடைந்துள்ளார்.\nமீண்டும் அங்கிருந்து மாலை 6.50 மணிக்கு காங்கேசன்துறைக்கு செல்லும் தனியார் பேருந்தில் பயணித்து இரவு 7.40 மணிக்கு காங்கேசன்துறையை அடைந்துள்ளார். மேற்குறிப்பிட்ட புகையிரத வண்டிகளில் 3ம் வகுப்பு பெட்டிகள் மற்றும் பேருந்துகளில் இக் கடற்படை உத்தியோகத்தர்களுடன் பயணித்தவர்கள் வடமாகாண சுகாதார சேவை திணைக்களத்தின் 24மணிநேர அவசர அழைப்பிலுள்ள 0212226666 என்ற இலக்கத்தை தொடர்பு கொண்டு உங்களது விபரங்களை அறியத்தரவும்.\nபயணம் செய்தவர்களின் விபரங்களை அறிவிப்பதன் மூலம் உங்களுக்கு கொரோனா தொற்று உள்ளதா எனப் பரிசோதித்து அறியவும் உங்களது குடும்பங்களையும் அயலவர்களையும் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்கவேண்டிய அவசர சேவைகளை உடனடியாக வழங்குவதற்கும் சுகாதார சேவைகள் திணைக்களத்தினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.\nஇந்நோய் எமது மாவட்டத்தில்; பரவாதிருக்க பயணம் செய்தவர்கள் அச்சமின்றி உங்களின் தகவல்களை வழங்கி ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் .\nமார்ச் மாத வரைபு: சி.வி முந்திக்கொண்டார்\nஎதிர்வரும் மார்ச் மாதம் கூடவிருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கு தமிழர் சார்பில் முன்வைக்கப்படப்போகும் விடயங்கள் பற்றி\nமாறும் அணிகள் ,பணியும் ஒபிஎஸ் , சசிகலா வருகையால் ஒன்றிணையும் அதிமுக\nசசிகலா வரும் 27ம் தேதி விடுதலையாக உள்ள நிலையில், அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுகவில் மீண்டும் பிளவு ஏற்படும் சூழல் தெரிகிறது. வர...\nயாழ் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்திருந்த தூபி இடித்து அழிக்கப்பட்டதைத் தொடர்ந்து எழுந்த பதற்றம் மற்றும் போராட்டங்களால்\nமுள்ளிவாய்க்கால் நினைவு சின்னமே வேண்டும்: அமையம்\nகொடூரமாக வெல்லப்பட்ட யுத்தத்தின் வெற்றிச் சின்னங்கள் வடகிழக்கெங்கும் நிரம்பியிருக்க யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில்\nகணவனை நாய் போல வெளியில் அழைத்துச் சென்ற பெண்\nகனடாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு அமுலில் இருந்தவேளை தனது கணவனை நாய் போல வெளியில் அழைத்துச் சென்ற\nமுள்ளிவாய்க்கால் நினைவுதூபி: மீண்டும் நாட்டப்பட்டது அடிக்கல்\nஇடித்தழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் தூபிக்கு மீண்டும் அதே இடத்தில் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. யாழ் பல்கலைக்கழகத்தின் முன்னால் உண்ணாநிலைத் தவ...\nபிள்ளையானை விடுதலை செய்தமை தொடர்பில் இன்று பலரும் பரபரப்பாக பேசிக்கொண்டிருக்க அது மட்டும் ராஜபக்ச சாதனையில்லையென போட்டுடைத்துள்ளார் சிவில் ச...\nஉலகத் தமிழர்களின் தேசிய வழிகாட்டி பிரபாகரன்\nஇன்றைய தமிழர் தைப்பொங்கல் திருநாள் அன்று ( 14.01.2021) மேதகு பிரபாகரன் அவர்கள் உலகத் தமிழர்களின் தேசிய வழிகாட்டியாக பிரகடனப்படுத்தப்பட்டு...\nதிட்டமிட்டபடி கடையடைப்பு, துக்கதினமாக தொடரும் என்ற பல்கலை மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ள நிலையில் தமிழர் தாயகம் முடங்கிப்போயுள்ளது. சுயாதீனமான...\nமுள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் அமைக்க தீர்மானம் பொதுச் சின்னம் அமைக்க ஈபிடிபி கோரிக்கை\nயாழ் மாநகரசபையில் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் அமைக்க தீர்மானம் பொதுச் சின்னம் அமைக்க ஈபிடிபி கோரிக்கை விடுத்துள்ளது.\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக���கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamilkalvi.com/2016/10/12/", "date_download": "2021-01-17T05:54:17Z", "digest": "sha1:KEYZUJJAZTQL3GWEWR3CVE3QREYR5XQS", "length": 8412, "nlines": 148, "source_domain": "www.thamilkalvi.com", "title": "அக்டோபர் 12, 2016 | தமிழ்க்கல்வி | தமிழ் அறிவியல் பல்கலைக்கழகம்", "raw_content": "\nஇங்கே: முகப்பு » 2016 » அக்டோபர் » 12\nPosted by பல்கலைக்கழகம் தமிழ்\nவிசுவல் பேசிக் தமிழில் – பகுதி – 2: காலக்கணிப்பி – கடிகாரம்\nசென்ற பகுதியில் விசுவல் பேசிக்கின் அடிப்படை விடயங்கள் சில பார்த்தோம். இப்பகுதியிலும் மேலும் சில விடயங்கள் அறிய உள்ளோம். இம்முறை ஒரு எழுப்பொலிக் கடிகாரம் உருவாக்கும் முறையைப் படிப்படியாக அறியலாம். முதற் பகுதியைப் படிக்காதோர் இங்கு சென்று அறிந்து கொள்ளுங்கள்: இங்கு கொடுக்கப்படும் எடுத்துக்காட்டுகள் விசுவல் இசுடூடியோ 2015 -ஐப் (Download Visual Studio Community 2015 : https://www.visualstudio.com/en-us) பயன்படுத்தி உருவாக்கப்பட்டவை என்பதைக் கருத்தில் கொள்க. ஒரு புதிய கணியத்திட்டம் உருவாக்க கோப்புப் (File) பட்டியில் New Project […]\nபயனர்பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி\nகுறிஞ்சி நிலம் ஐவகை நிலங்களில் ஒன்றாகும். பழந்தமிழர் மலையும் மலை சார்ந்த இடங்களை குறிஞ்சி எனப் பெயரிட்டு அழைத்தனர். தமிழ் நாட | read more\nபூமியானது சூரியனைச் சுற்றி ஒரு நீள் வட்டப் பாதையில் வலம் வருவதாய் பள்ளியில் படித்திருக்கிறேன். அதே போல நமக்கும் சூரியனுக்கும் இடையே உள் | read more\nவிமானம் வானில் பறப்பது எப்படி\nமனித எலும்புகள் பட்டியல் என்பதில், பல்கலைக்கழகம் தமிழ்\nமனித எலும்புகள் பட்டியல் என்பதில், maruthu\n« செப் டிசம்பர் »\nஅக்குபஞ்சர் (குத்தூசி மருத்துவம்) (1)\nஇணைய உள்ளடக்க மேலாண்மை ஒருங்கியம் (1)\nஇரையகக் குடலிய நோய்கள் (5)\nவிசுவல் பேசிக் .நெட் (2)\nகுறிஞ்சி நிலம் ஐவகை நிலங்களில் ஒன்றாகும். பழந்தமிழர் மலையும் மலை சார்ந்த இடங்களை குறிஞ்சி எனப் பெயரிட்டு அழைத்தனர். தமிழ் நாட | read more\nஐந்து வகை நிலம் – (ஐவகை நிலம்)\t37,021 visits\nதமிழ் இலக்கணம் – எழுத்து\t14,787 visits\nமுரசு நோய்கள் (ஈறு நோய்கள்)\t5,385 visits\nகுடும்ப விளக்கு\t3,709 visits\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2020/11/24182151/1900837/CM-Explains-Nivar-Prevention-Methods.vpf", "date_download": "2021-01-17T07:07:02Z", "digest": "sha1:OIHFHNCWGEGEHFTE6QZAS4L5725BVFKW", "length": 11160, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் விளக்கம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபுயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் விளக்கம்\nநிவர் புயல் காரணமாக, நாளை தமிழகம் முழுவதும் அரசு விடுமுறை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.\nநிவர் புயல் நெருங்குவதை ஒட்டி, தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சென்னை சேப்பாக்கத்தில் இயங்கி வரும் மாநில பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தை முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு செய்தார். அங்கு, நிவர் புயல் மையம் கொண்டுள்ள இடம், காற்றின் வேகம் எவ்வாறு உள்ளது, நிவர் புயலின் தற்போதைய நிலை என்பது உள்ளிட்ட பல்வேறு தகவல்களை அதிகாரிகளிடம் முதலமைச்சர் பழனிசாமி கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 4 ஆயிரத்து 133 இடங்கள் புயல் பாதிக்க கூ​டிய இடங்களாக கண்டறியப்பட்டுள்ளது என்றார். நிவர் புயல் முன்னெச்சரிக்கையாக நாளை தமிழகம் முழுவதும் அரசு விடுமுறை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். மேலும், மழை பொழிவை பொறுத்தே, செம்பரம்பாக்கம் ஏரியை திறப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் முதலமைச்சர் பழனிசாமி கூறினார்.\nகர்நாடக அரசாணைக்கு தடை விதித்து உத்தரவு - 61 கிரிமினல் வழக்குகள் திரும்ப பெற கோரி அரசாணை\nகர்நாடகாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் மீதான 61 கிரிமினல் வழக்குகளை திரும்ப பெறும் அரசாணைக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.\n(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா\n(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா ஆதாரமா | சிறப்பு விருந்தினர்களாக : மகேஸ்வரி - அ.தி.மு.க || மனுஷ்யப்புத்திரன் - தி.மு.க || விஜயதாரணி - காங்கிரஸ் || யுவராஜா - த.மா.கா\nசொல்லைக் காட்டிலும் செயல் பெரிது என்பதற்கு இலக்கணம் - மநீம தலைவர் கமல்ஹாசன் கருத்து\nஊரடங்கு காலத்தில், இலவச கற்பித்தலில் ஈடுபட்டு வரும் ���ளைஞர்களை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பாராட்டி உள்ளார்.\n\"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்\" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்\nஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.\nஎம்.ஜி.ஆர். பிறந்த தினம் - எம்.ஜி.ஆர் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்\nஎம்.ஜி.ஆரின் சமூக நலத்திட்ட உதவிகளால், அவரது பெயர் என்றும் நிலைத்திருக்கிருக்கும் என்கிறார், அவரது நேர்முக உதவியாளராக இருந்த மகாலிங்கம்...\nஎம்.ஜி.ஆர் பிறந்த நாள் : \"நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்\" - அதிமுக அறிக்கை\nஅதிமுகவை வெற்றி பெற செய்ய எம்ஜிஆர் பிறந்த நாளில் சபதம் ஏற்குமாறு, அதிமுக தலைமை கேட்டுக் கொண்டுள்ளது.\n\"தமிழிலும் தேர்வு எழுதலாம்\" - அன்புமணி ராமதாஸ் வரவேற்பு\nதமிழிலும் அஞ்சல்துறை தேர்வு நடத்தப்படும் என்ற அறிவிப்புக்கு, பாமக இளைஞரணித்தலைவர் அன்புமணி நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.\n\"அனைத்தையும் இழந்த விவசாயிகள்: உரிய இழப்பீடு வழங்க வேண்டும்\" - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்\nபயிர்க்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.\n60 விவசாயிகள் உயிர் தியாகம் : கவலைப்படாத மோடி அரசு - ராகுல் காந்தி சாடல்\nவேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nகேரளாவை போன்று திரைத்துறையில் சலுகை - ஸ்டாலின் வலியுறுத்தல்\nகேரளாவை போன்று, தமிழகத்திலும் திரைத்துறையில் பல்வேறு சலுகைகளை வழங்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/01/blog-post_729.html", "date_download": "2021-01-17T06:05:27Z", "digest": "sha1:IZTRKUEXC5D4FKE2EGWP3Y7U6HBWH6DP", "length": 8118, "nlines": 43, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "உயர் தரப் பரீட்சையில் தேசிய ரீதியில் சாதித்த பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி மாணவனுக்கு உதவித்தொகை - Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA", "raw_content": "\nஉயர் தரப் பரீட்சையில் தேசிய ரீதியில் சாதித்த பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி மாணவனுக்கு உதவித்தொகை\nகடந்த கல்விப் பொதுத்தராதர உயர் தரப் பரீட்சையில் தேசிய ரீதியில் பௌதீக விஞ்ஞான துறையில் அகில இலங்கை மட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்ற யாழ். பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி மாணவன் சிறிதரன் துவாகரனை யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் கௌரவித்துள்ளார்.\nகுறித்த மாணவனின் வீட்டுக்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர் மாணவன் மற்றும் பெற்றோரை சந்தித்து கலந்துரையாடியதுடன் தனது பரிசாக உதவித்தொகை ஒன்றையும் வழங்கியுள்ளார்.\nகல்விப் பொதுத்தராதர உயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் படி இம்மாணவன் பௌதீக விஞ்ஞான துறையில் அகில இலங்கை மட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்று பெருமை சேர்த்துள்ளார்.\nஉயர் தரப் பரீட்சையில் தேசிய ரீதியில் சாதித்த பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி மாணவனுக்கு உதவித்தொகை Reviewed by NEWS on January 11, 2018 Rating: 5\nஎமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇம்மாதம் முதல் மாடறுக்கத் தடை\nமினுவாங்கொடை நகர சபைக்குட்பட்ட பகுதிகளில் 2021 ஜனவரி முதல் மாடு அறுப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக, மினுவாங்கொடை நகர சபை அறிவித்துள்ளது....\nஇலங்கை உள்ளிட்ட 11 நாடுகளுக்கு ஜப்பானுக்கு உள்நுழையத் தடை\nஇலங்கை உள்ளிட்ட ஆசிய வலயத்துக்கு உட்பட்ட 11 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு, ஜப்பானுக்குச் செல்ல இன்று(14) முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. கொவிட...\n2 மாத குழந்தை வபாத் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nவெலிகம மலபலாவ பிரதேசத்தை சேர்ந்த 2 மாத குழந்தை வபாத். பி.சி. ஆர் பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. Shoora N...\nமுஸ்லிம் சட்டத்தை, திருத்தி எழுத தீர்மானம் - 10 பேர் நியமனம்.\nமுஸ்லிம் சட்டத்தை மீள்பரிசீலனை செய்து குறித்த சட்டத்தை திருத்தி எழுதுவதற்கான சீர்திருத்த ஆலோசனைக் குழு ஒன்றை நீதி அமைச்சர் அலி சப்ரி நியமித...\nFACEBOOK இல் நல்லிணக்கத்தை சிதைக்கும் வகையில் பதிவு - பஸால் முஹம்மத் நிசாருக்கு விளக்கமறியல்\nமுகப்புத்தகத்தின் ஊடாக இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை சிதைக்கும் வகையில் பதிவுகளை பதிவிட்ட குற்றத்திற்காக, குற்றப் புலனாய்வு திணைக்களத்த...\nபல சதுர கிலோமீட்டர் பரப்பளவில், பாரிய தங்க புதையல் கண்டுபிடிப்பு : இலங்கை இனி பணக்கார நாடு\nதிருகோணமலை சேருவில பிரதேசத்தில் பாரிய தங்க புதையல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுற்று சூழல் அமைச்சு தெரிவித்துள்ளது. பல சதுர கிலோமீட்டர் பரப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eductip.com/2020/02/paid-service-instruction-2-psd2-as.html", "date_download": "2021-01-17T05:57:33Z", "digest": "sha1:FRG2SBVKHC5UHWIUNA42APC2NUBBPOJB", "length": 15070, "nlines": 58, "source_domain": "www.eductip.com", "title": "Paid Service Instruction 2 (PSD2) as a business opportunity - EDUCTIP", "raw_content": "\nஸ்காண்டிநேவியர்கள் விசித்திரமானவர்கள். நான் இத்தாலிக்குச் சென்று சிறிது காலம் உலக குடிமகனாக ஆனபோது அதைப் பார்த்தேன். நாம் கோடைகாலத்திற்காக வாழ்கிறோம், சூரியன் மேகங்களுக்குப் பின்னால் எட்டிப் பார்க்கும்போது ஒவ்வொரு வழிகாட்டலையும் கைப்பற்ற முயற்சிக்கும்போது சுய வழிகாட்டும் புகைப்பட வால்டாயிக் பேனல்களாக செயல்படுகிறோம் என்பது மட்டுமல்ல. நம்முடைய ஒரு மீட்டர் / மூன்று அடி தனிப்பட்ட இடத்திற்குள் நம்முடைய ஒருவர் வரும்போது, ​​நாம் பயனற்றவர்களாகி விடுகிறோம் என்பதும் ஒரு உண்மை அல்ல. இந்த நாட்டில் (பின்லாந்து) வீடுகளை விட அதிகமான ச un னாக்கள் எங்களிடம் உள்ளன என்பதும் இல்லை - மேலும் அவற்றை ஒவ்வொரு நாளும் பயன்படுத்துகிறோம்.\nஐந்து மில்லியன் மக்கள் வாழும் நாட்டில் ��ரு மொபைல் நெட்வொர்க் ஆபரேட்டர் அதன் ஐரோப்பிய சகாக்களான வோடபோன் ஜெர்மனி, டிஐஎம் இத்தாலி அல்லது ஓ 2 யுகே ஆகியவற்றை விட அதிகமான தரவை மாற்றுகிறது என்பது உண்மை. ஏனென்றால், பின்லாந்தில் உள்ள வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து அங்கீகாரத்துடன் வணிகத்தை நடத்துவதற்கான நீண்ட பாரம்பரியத்தைக் கொண்டுள்ளன. உண்மையில், எனது ஆன்லைன் வங்கியை விட மூன்றாம் தரப்பு சேவைகளில் நுழைய எனது வங்கி வழங்கிய ஐடியை நான் அடிக்கடி பயன்படுத்துகிறேன். இந்த இருவருக்கும் ஒரு பொதுவான வகுப்பான் உள்ளது - சமூக தொடர்புகளிலிருந்து நம்மை விடுவிக்கும் தொழில்நுட்பத்தை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம், அல்லது வேறு யாராவது சொல்வது போல்; கோடுகள் மற்றும் வரிசைகளில் காத்திருக்கிறது.\nகட்டணம் செலுத்தும் சேவைகள் இயக்கம் 2 நிறுவப்பட்ட நிதி நிறுவனங்களுக்கு ஒரு புகாபூ போல் தோன்றலாம்.\nஇந்த உத்தரவுடன் நிறைய மாற்றங்கள் வந்து கொண்டிருக்கின்றன, மேலும் அடையாளம் மற்றும் அணுகல் மேலாண்மை (IAM) கண்ணோட்டத்தில், ஒரு முக்கிய தேவை வலுவான அங்கீகாரமாகும். மாறிக்கொண்டிருப்பதாகத் தோன்றும் சில விஷயங்கள். ஸ்காண்டிநேவிய உதாரணத்தைப் பயன்படுத்தி, நிதி நிறுவனங்கள் ஒரு வலுவான சான்றிதழ் தேவையை வணிக வாய்ப்பாக மாற்ற முடியும். இந்த வணிக மாதிரி நோர்டிக் சந்தைகளில் சாத்தியமானதாகவும் அளவிடக்கூடியதாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது.\nஉலகின் முதல் ஆன்லைன் வன சொத்து மேலாண்மை சேவை\nநான் உங்களுக்கு ஒரு உதாரணம் தருகிறேன். எங்கள் வாடிக்கையாளர், 5 பில்லியன் டாலர் விற்றுமுதல் கொண்ட வனத் தொழில் நிறுவனமான மெட்ஸே குழுமம் (மெட்ஸாலிட்டோ கூட்டுறவு), உலகின் முதல் ஆன்லைன் வன சொத்து மேலாண்மை சேவையை அறிமுகப்படுத்தியது. மெட்சலிட்டோவின் கூட்டுறவு 116,000 உறுப்பினர் உரிமையாளர்களைக் கொண்டுள்ளது. இந்த உரிமையாளர்களில் பெரும்பாலோர் இப்போது நகரங்களில் வாழ்கின்றனர். எங்கள் சொந்த நிலத்தில் சொந்தமாக, வாழ, வாழும் பாரம்பரிய மாதிரி ஓரளவிற்கு மறைந்துவிட்டது. இந்த நகரங்களில் வசிக்கும் உரிமையாளர்கள் சில நேரங்களில் மிகப் பெரிய சொத்துக்களைக் கொண்டுள்ளனர், அவை போக்குகள் தேவைப்படுகின்றன, அவற்றை விற்கலாம். ஒரு ஏக்கர் காடுகளுக்கு சராசரியாக 00 1600 (ஒரு ஹெக்டேருக்கு 000 ​​4000) செலவாகிறது.\nஆன்லைன் தளம் உறுப்பினர் உரிமையாளர்களுக்கு அவர்களின் சொத்தை கவனித்து விற்க உதவுகிறது.\nபரிவர்த்தனைகள் அதிக மதிப்புள்ளவையாக இருக்கலாம், இதன் பொருள் வலுவான அங்கீகாரம் மட்டுமே விருப்பம். மெட்ஸெவெர்கோ குளோபல்சைன் எஸ்எஸ்ஓவைப் பயன்படுத்துகிறது, அதன் உறுப்பினர்-உரிமையாளர்கள் தங்கள் வங்கி வழங்கிய சான்றுகளை தளத்தில் பாதுகாப்பாக உள்நுழைய பயன்படுத்த உதவுகிறது. சொத்தின் பரம்பரை மூலம் பல உரிமையாளர்கள் இருந்தால், ஒவ்வொரு உரிமையாளரும் தங்கள் வீட்டு படுக்கையின் வசதியிலிருந்து பாதுகாப்பாக தளத்திற்கு உள்நுழைந்து பரிவர்த்தனைக்கு ஒப்புதல் அளிக்கலாம்.\nகடந்த கோடையில் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, மெட்டாசலிட்டோ இப்போது அதன் உறுப்பினர் உரிமையாளர்களிடமிருந்து 25% மூலப்பொருட்களை (மரக்கட்டைகளை) ஆன்லைன் சேவை மூலம் பெறுகிறது. டெண்டிங் சேவைகள் 30% க்கும் அதிகமாக உள்ளன.\nஅடையாள மேலாண்மை வணிக மாடலிங்\nஉலகெங்கிலும் உள்ள நிதி நிறுவனங்கள் மதிப்புமிக்க தகவல்களின் செல்வத்தைக் கொண்டுள்ளன, அவை வணிக வாய்ப்பாக - அங்கீகாரம். எங்கள் ஆன்லைன் வங்கி நற்சான்றிதழ்களுக்குப் பின்னால் சரியாக எடையுள்ள பண்புகளைக் கொண்ட டிஜிட்டல் அடையாளம் உள்ளது. உலகெங்கிலும் உள்ள வங்கிகள் மிகவும் நம்பகமான நிறுவனங்களின் நிலையை அனுபவிக்கின்றன, எனவே அவர்கள் வழங்கும் டிஜிட்டல் அடையாளங்கள் அதே நம்பிக்கையை அனுபவிக்க வேண்டும்.\nஎனது சொந்த நாட்டில் (பின்லாந்து), வங்கிகள் அங்கீகார சேவைகளை மூன்றாம் தரப்பினருக்கு பல ஆண்டுகளாக விற்றுள்ளன. இது வங்கிகளுக்கான நிறுவப்பட்ட வணிகமாகும், மேலும் ஒவ்வொரு ஆண்டும் வருவாய் ஈட்டுகிறது. மெய்டாஸ் குழும ஆன்லைன் தளம் போன்ற புதிய டிஜிட்டல் சேவைகள் வெளிவருவதால், நம்பகமான டிஜிட்டல் அடையாளத்தின் தேவை அதிகரிக்கும். மேலும், யாராவது புருவங்களை உயர்த்தி, அரசாங்கத்தால் வழங்கப்பட்ட மின்னணு அடையாளத்தைப் பயன்படுத்துவது என்ன என்று நினைத்தால், தயவுசெய்து அதைக் கவனியுங்கள்; EID களை வழங்கிய உலகின் முதல் நாடு பின்லாந்து ஆகும், பிப்ரவரி 2016 நிலவரப்படி ஒரு ஈ-கவர்னன்ஸ் போர்ட்டலில் வங்கி ஐடி 94.18% (2,846,933 பரிவர்த்தனைகள்) க்கு எதிராக 0.15% (4,508 பரிவர்த்தனைகள்) ஈஐடி பயனர்களைக் கொண்டிருந்தது.\nஒற்றை மின்-நிர்வாக போர்ட்டலின் மேற்கண்ட உதாரணத்தை நீங்கள் எடுத்துக் கொண்டால், வங்கி அங்கீகாரம் சுமார் million 10 மில்லியன் வருவாயை உருவாக்குகிறது (12 மாதங்கள் x 3 000 000 பரிவர்த்தனைகள் x € 0.30). நினைவில் கொள்ளுங்கள் - இது ஒரு இ-ஆளுமை போர்டல். அதிக அளவு தளத்திற்கான வருவாய் என்னவாக இருக்கும்\nஇயற்கையாகவே, சில சந்தைப் பகுதிகளுக்கு 30 0.30 பரிவர்த்தனைக் கட்டணம் செலுத்தப்படலாம்.\nஆனால், வருவாய் ஈட்டுவதில் நிதி நிறுவனங்கள் அடையாளத்தைப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பது தெளிவாகிறது. அடையாள சேவைகளை நீங்கள் வணிகமயமாக்க பல வழிகள் உள்ளன. மூன்றாம் தரப்பினருக்கு அங்கீகார சேவைகளை விற்பதன் மற்றொரு நன்மை விசுவாசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amtv.asia/14889/", "date_download": "2021-01-17T06:42:59Z", "digest": "sha1:FMDXIWSGEJ5ULS7M2LNNTKNPOXLYQVUS", "length": 7149, "nlines": 87, "source_domain": "amtv.asia", "title": "ரெயில்வேக்கு இணையதள சேவை வழங்கும் ரெயில்டெல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் புனீத் சாவ்லா வெளியிட்டுள்ள அறிக்கை – AM TV", "raw_content": "\nஏலத்தில் இரகசியமாக பங்கு பெற செய்து சட்டத்திற்கு புறப்பாக அரசு அதிகாரிகள் செயல்பட்டிருக்கிறார்களா\nஇந்தியாவிலேயே ஜெம் மருத்துவமணையில் தான் கணையம் தொடர்பான அனைத்து நோய்களுக்கும் சிகிச்சையளிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும், கணையம் சிறப்பு சிகிச்சை\nஅடுக்கு மாடி வீடு இடிந்து விழுந்ததில் 4 பேர் பலியாயினர் 5 பேர் படுகாயம் அடைந்தனர் அவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து பலியானவர்கள் குடும்பத்திற்கு தலா 4 லட்சம்\nஅருந்ததியர் சமூக மக்களுக்கு உள் இட ஒதுக்கீடு கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்\nஅங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சுமார் 50க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்\nஅனைவருக்கும் 74 வது இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் மித்ரன் பிரஸ் மீடியா அசோசியேஷன் சார்பில்,\nரெயில்வேக்கு இணையதள சேவை வழங்கும் ரெயில்டெல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் புனீத் சாவ்லா வெளியிட்டுள்ள அறிக்கை\nஇந்திய ரெயில்வேக்கு இணையதள சேவை வழங்கும் ரெயில்டெல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் புனீத் சாவ்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\n2016-ம் ஆண்டு மும்பை சென்டிரல் ரெயில் நிலையத்தில் முதல் முறையாக இலவச வை-பை வசதி வழங்கப்ப��்டது. அடுத்த 16 மாதங்களில் இந்தியா முழுவதும் 1,606 ரெயில் நிலையங்களில் இந்த வசதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் இந்த ரெயில் நிலையங்களில் 2.35 கோடி பேர் இலவச வை-பை வசதியை பயன்படுத்தி உள்ளனர். இந்த இலவச வை-பை சேவை எஞ்சிய 4,791 ரெயில் நிலையங்களுக்கும் இந்த ஆண்டுக்குள் வழங்கப்படும். இதன்மூலம் இந்தியாவில் உள்ள அனைத்து ரெயில் நிலையங்களிலும் இலவச வை-பை வசதி கிடைக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nதமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை சார்பில் உணவக மேலாளர்களுக்கான விழிப்புணர்வு\nகாமன்வெல்த் போட்டியை புறக்கணிக்கும் முடிவை இந்திய ஒலிம்பிக் சங்கம் தன்னிச்சையாக எடுக்க முடியாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/2011/11/25/%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2021-01-17T06:12:55Z", "digest": "sha1:F4VXZY3COAKCOZCPV47ANJ6XBX5U5CF3", "length": 24092, "nlines": 356, "source_domain": "nanjilnadan.com", "title": "எங்க நாஞ்சில் வீட்டுக் கல்யாணம் | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\nசிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் – பகுதி 4.1 →\nஎங்க நாஞ்சில் வீட்டுக் கல்யாணம்\nமுன் பகுதிகள்: எங்கவீட்டுகல்யாணம்…பகுதி-1 எங்க வீட்டுக் கல்யாணம்…பகுதி-2\nபார்த்த இடத்தின் களிப்போடும் தங்கையின் திருமணத்தின் குதூகலத்தோடும் மண்டபத்திற்குவந்தேன்.தமிழ்ச்செல்வன் அண்ணன் மகனின் திருமணத்திற்குபின் இத்தனை படைப்பாளிகள் கலந்துகொண்ட திருமணம் சமீபத்தில் வேறெதுவும் இல்லை.எனக்கு நேரடி அறிமுகமில்லாத பலரையும் சந்திக்கும் வாய்ப்பாக இருந்தது.தங்கை சங்கீதா பொறுப்பு மிக்கவள்.\nஅவளது பொறுப்புணர்ச்சியினால் எனக்கு கொஞ்சம் செறுக்குகூட, பல முறை என் மகள்களிடம் சங்கீதாவைப்பற்றிக் கூறியிருக்கிறேன்.வரிசையாக பல படைப்பாளிகளைப்பார்த்ததால் யாரிடம் பேசுவது எனப்புரியவில்லை.எதிர்பட்டவர்களிடமெல்லாம் பேசினேன்.எதிரெதிராய் பார்த்துக்கொள்ள வியலாதவர்களைப் பார்க்கத்தவறியிருந்தேன்.\nஆண்களுக்கு மதுவை எடுத்தால்தான் கொண்டாட்டமென பார்க்கிறோம்.பெண்களோ சந்திப்பையே கொண்டாட்டமாய் மாற்றக்கற்றவர்கள்.நான்கு பெண்கள் இருந்தால் சண்டை போட்டுக்கொள்ளுவார்கள் என புருடா விட்டு பழகியிருக்கிறார்கள் .கருத்துவேறுபாடு இருக்குமிடத்தில் பால் வேறுபாடு,வயதுவித்தியாசமில்லாமல் முட்டிக்கொள்வது கண்கூடு.\nபரமேஸ்வரியும் நானும் காலைமுதல் ஒன்றாகவே பயணப்பட்டோம்.அவளுடைய திருவட்டாறு பயணத்திட்டத்தையும் எனது சிதறால் திட்டத்தையும் இணைத்து ஒன்றாக பயணித்திருந்தோம்.(யுவபாரதி, லஷ்மி,பழனியுடன் ஐவராக பயணித்தோம்).எங்களோடு மண்டபத்தில் மதுமிதாவையும் சக்திஜோதியையும் சந்தித்ததும் நிகழ்வு கொண்டாட்டமானது. நாஞ்சிலோடு குழுபடம் எடுத்துக்கொண்டோம்.நெல்லைகண்ணன் யாரிவங்க நாஞ்சில் எனக்கு அறிமுகப்படுதவில்லையே என விசாரித்துக் கொண்டிருந்தார். வந்திருந்த படைப்பாளிகளில் சிலரை இங்கே குறிப்பிடுகிறேன்.\nஇத்தனைபேரையும் ஒரேயிடத்தில் பார்க்கமுடிந்தது இனிய அனுபவம்.சுல்தான் மனைவியோடும் தம்பி மற்றும் அவரதுமனைவியோடு குடும்பசகிதமாக வந்திருந்தார்.\nதிருமணம் சிறப்பாக நடைபெற்றது.பெண்ணுக்கு அப்பா பேண்ட் சட்டையோடு அவ்வப்போது மேடையை விட்டிறங்கிவர அவரை மீண்டும் மேடைக்கு அழைக்க\nநாஞ்சிலின் மனம் வந்திருந்தவர்களோடும் வாத்தியக்கருவிகளோடும்(தவில்)கலந்திருந்தது.அன்று மாலை முட்டம் சென்றோம்.காமிராவிற்குள் அலைகளைத்துள்ளியமாக கொண்டுவரப்போராடினோம்.மிக அழகான இளஞ்சிவப்பு மணல் போர்த்தி பாறைகளோடு ரம்யமாயிருந்தது.\nஅலைபோர்த்திய மணல் விலகவியலாமல் பிடித்திழுத்தது.அடுத்தடுத்த நாட்களில் நாஞ்சிலிடமிருந்து வந்த செய்திகள் பிரிவு காரணமாக தாய்மை மனம் அடையும் சோர்வை வெளிப்படுத்தியது.தங்கையின் அகப்பூரிப்புக்குள் தன்னைக் கரைத்துக்கொண்டிருக்கிறார்.அலைகள் ஓயாமல் அலைந்துகொண்டிருக்கிறது சிறிதும் பெரிதுமான அலைகளுக்குள் நாம்தானே கால்நனைக்கிறோம்…….\nசிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் – பகுதி 4.1 →\n3 Responses to எங்க நாஞ்சில் வீட்டுக் கல்யாணம்\nஎனது முக நூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.\n”ஆண்களுக்கு மதுவை எடுத்தால்தான் கொண்டாட்டமென பார்க்கிறோம்.பெண்களோ சந்திப்பையே கொண்டாட்டமாய் மாற்றக்கற்றவர்கள்” இவ்வளவு ஆளுமைகளை பட்டியலை வாசிக்கும் போதே எங்களுக்கு கொண்டாட்டமாய் இருக்கிறது. ப���ிர்விற்கு நன்றி.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nஎழுத்தாளர் நாஞ்சில்நாடனின் பார்வையில் பாரதி\nநாஞ்சில் நாடன் “ஓசை பெற்று உயர் பாற்கடல்“ கட்டுரைக்கு வாசகர் மறுவினைகள்\nஎன்னைக் கவர்ந்த இளம் படைப்பாளி வேல்முருகன் இளங்கோ\nவாசிப்புக்கு நேரம் தந்த கொரோனாவுக்கு நன்றி\nநதியின் பிழையும் நாஞ்சில் நாடனும்\nஓசை பெற்று உயர் பாற்கடல்\n”இடலாக்குடி ராசா” ஒலிக் கதை\nதமிழ்ச்சிறுகதையின் அரசியல்: நாஞ்சில்நாடன் – ச.தமிழ்ச்செல்வன்\n‘வட்டார வழக்கு என்ற சொல்லே கெட்டவார்த்தை’\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (8)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (110)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (17)\nநாஞ்சில்நாடனின் உணவு கட்டுரைகள் (8)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (126)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Datsun/Fatehpur/cardealers", "date_download": "2021-01-17T06:32:40Z", "digest": "sha1:WMLYM4R5764SI5IB24X35HTIFXPAQU44", "length": 5075, "nlines": 110, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஃபேட்டபூர் உள்ள டட்சன் கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nடட்சன் ஃபேட்டபூர் இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள���\nடட்சன் ஷோரூம்களை ஃபேட்டபூர் இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட டட்சன் ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். டட்சன் கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து ஃபேட்டபூர் இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட டட்சன் சேவை மையங்களில் ஃபேட்டபூர் இங்கே கிளிக் செய்\nrng டட்சன் ஃபேட்டபூர், nauwa bagh, ஃபேட்டபூர், 212601\nஃபேட்டபூர், Nauwa Bagh, ஃபேட்டபூர், உத்தரபிரதேசம் 212601\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nடட்சன் அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\nஎல்லா டட்சன் கார்கள் ஐயும் காண்க\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/entertainment/the-conspiracy-that-continuesmadhumitha-is-crying/cid1261603.htm", "date_download": "2021-01-17T07:20:42Z", "digest": "sha1:NNBK4K64PK46HV5FTZGRJMNPHBXLGQCH", "length": 6112, "nlines": 46, "source_domain": "tamilminutes.com", "title": "தொடர்ந்து நிகழும் சதி… கதறி அழும் மதுமிதா…", "raw_content": "\nதொடர்ந்து நிகழும் சதி… கதறி அழும் மதுமிதா…\nவிஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக பிக் பாஸ் சீசன் 3 நடைபெற்று வருகிறது. முதலில் 15 போட்டியாளர்கள் பங்கு பெற்ற இந்நிகழ்ச்சியில் 16ஆவது போட்டியாளராக மீரா மிதுன் அறிமுகமானார். பிக் பாஸ் வீட்டிற்குள் மீரா மிதுன் நுழையும்போதே சண்டையையும் வரதட்சணையாக கொண்டு வந்தார் போலும். இது வெறும் ஷோ அல்ல, நம் வாழ்க்கை என்று கமல் ஹாசன் சொல்வதை நிரூபிக்கும் வகையிலேயே உள்ளது இவர்களின் நடத்தை. தினமும் சண்டை, யாராவது ஒருவரை டார்க்கெட் செய்வது என்று சென்று கொண்டிருந்தாலும் சரவணன்,\nவிஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக பிக் பாஸ் சீசன் 3 நடைபெற்று வருகிறது. முதலில் 15 போட்டியாளர்கள் பங்கு பெற்ற இந்நிகழ்ச்சியில் 16ஆவது போட்டியாளராக மீரா மிதுன் அறிமுகமானார்.\nபிக் பாஸ் வீட்டிற்குள் மீரா மிதுன் நுழையும்போதே சண்டையையும் வரதட்சணையாக கொண்டு வந்தார் போலும்.\nஇது வெறும் ஷோ அல்ல, நம் வாழ்க்கை என்று கமல் ஹாசன் சொல்வதை நிரூபிக்கும் வகையிலேயே உள்ளது இவர்களின் நடத்தை.\nதினமும் சண்டை, யாராவது ஒருவரை டார்க்கெட் செய்வது என்று சென்று கொண்டிருந்தாலும் சரவணன், சாண்டி, தர்ஷன், சேரன், ஃபாத்திமா பாபு, கவின் ஆகியோர் அவர்கள் உண்டு வேலை உண்டு என்று இருக்கின்றனர்.\nமதுமிதா மற்றும் மீரா மிதுனை குரூப் பார்ம் பண்ணி டார்க்கெட் செய்கிறது வனிதா அணி. யாரு எப்போ கிடைப்பாங்கன்னு இருந்த வனிதாவுக்கு தீனி போடும்படி மாட்டிக் கொண்டார் மதுமிதா.\nஅபிராமி – மதுமிதா சண்டை நடந்தபோது இப்பிரச்சனையை இதோடு விட்டு விடுங்கள் என்று லோஸ்லியா கூறியதும் உடனே அவரையும் அவர்கள் பாணியில் செய்ய ஆரம்பித்தனர் அபி மற்றும் வனிதா.\nஇந்நிலையில் சரவணன் கேமரா முன்பாக வந்து என்னால் இங்கு இருக்க முடியவில்லை பிக் பாஸ். தயவு செய்து எனக்குப் பதிலாக வேறு யாரையாவது வரவழைத்து என்னை வெளியில் அனுப்பி விடுங்கள் என்று கூறியுள்ளார்.\nவேடிக்கை பார்க்கும் சரவணனுக்கே இப்படி என்றால், மாட்டிக் கொண்டு முழிக்கும் மதுமிதாகவுக்கு எப்படி இருக்கும். மனம் நொந்த அவர் கணவர் மற்றும் அம்மாவின் ஞாபகம் வந்துவிட்டதாக கூறி கதறி அழுதுள்ளார்.\nTamil Minutes இணையதளம் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. புதிய செய்திகளையும், பயனுள்ள தகவல்களையும் வழங்குவதே இந்த இணையதளத்தின் நோக்கமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/newsvideo/2019/09/14184632/News-Headlines.vid", "date_download": "2021-01-17T07:14:03Z", "digest": "sha1:ADGLBKZ4WVXGYXYENR75Y5VBLCMQFAH5", "length": 4568, "nlines": 113, "source_domain": "video.maalaimalar.com", "title": "இந்தி பல்வேறு அம்சங்களை அழகாகக் கொண்டுள்ளது -பிரதமர் மோடி", "raw_content": "\nஒற்றுமை சிலை உள்ள கேவடியா பகுதிக்கு 8 புதிய ரெயில்கள்- பிரதமர் மோடி துவக்கி வைத்தார்\nஒற்றுமை சிலை உள்ள கேவடியா பகுதிக்கு 8 புதிய ரெயில்கள்- பிரதமர் மோடி துவக்கி வைத்தார்\n14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு\nஇந்தி பல்வேறு அம்சங்களை அழகாகக் கொண்டுள்ளது -பிரதமர் மோடி\nநாட்டின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் -அமித் ஷா கருத்து\nஇந்தி பல்வேறு அம்சங்களை அழகாகக் கொண்டுள்ளது -பிரதமர் மோடி\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பிறந்தநாள்- பிரதமர் மோடி வாழ்த்து\nபதிவு: அக்டோபர் 01, 2020 11:27 IST\nவேளாண் சட்டங்களை எதிர்ப்பவர்கள் விவசாயிகளை அவமதிக்கின்றனர்- பிரதமர் மோடி தாக்கு\nபதிவு: செப்டம்பர் 29, 2020 19:11 IST\n'மான் கி பாத்' மூலம் பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரை\nபதிவு: செப்டம்பர் 27, 2020 11:45 IST\nகொரோனா தடுப்பூசி விரைவில் பயன்பாட்டிற்கு வரும் -பிரதமர் மோடி\nபதிவு: செப்டம்பர் 14, 2020 14:07 IST\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=627287", "date_download": "2021-01-17T06:05:07Z", "digest": "sha1:KHL54MWVR4OAB2S6E7G3PDY3CP4WAMWU", "length": 11237, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "திமுக மருத்துவர் அணி நிர்வாகி தற்கொலைக்கு டிஎஸ்பி காரணமா? 2 அதிகாரிகள் விசாரணை - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > குற்றம்\nதிமுக மருத்துவர் அணி நிர்வாகி தற்கொலைக்கு டிஎஸ்பி காரணமா\nநாகர்கோவில்: நாகர்கோவிலை அடுத்த பறக்கை இலந்தைவிளை பகுதியை சேர்ந்தவர் டாக்டர் சிவராமபெருமாள் (43). திமுக மருத்துவரணி துணை அமைப்பாளரான இவர், தனது மருத்துவமனை ஓய்வறையில் நேற்று முன்தினம் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தில், எனது மரணத்திற்கு பொறுப்பேற்க வேண்டியவர்கள் டிஎஸ்பி பாஸ்கரன் மற்றும் இலந்தைவிளையை சேர்ந்த விஜயஆனந்த் என்று குறிப்பிட்டுள்ளார். வெளிநாட்டில் படித்த சிவராமபெருமாள், இந்தியாவில் பதிவு செய்யவில்லை என்று டிஎஸ்பி பாஸ்கரனிடம், விஜய ஆனந்த் புகார் கூறியதாகவும், அதுபற்றி போனில் அவர் தகாத வார்த்தைகளில் திட்டியதாகவும், சில நாட்களுக்கு முன்பு குடும்பத்துடன் காரில் சென்றபோது அவரையும் மனைவியையும் தகாத வார்த்தையால் திட்டியதாகவும் கூறப்படுகிறது.\nஇதனால் ஏற்பட்ட விரக்தியில் சிவராமபெருமாள் தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். டிஎஸ்பி பாஸ்கரன் மீது வழக்குபதிவு செய்தால்தான் உடலை வாங்குவோம் என உறவினர்கள் கூறினர். இந்நிலையில், எம்எல்ஏக்கள் சுரேஷ்ராஜன், ஆஸ்டின் ஆகியோர் எஸ்.பி. பத்ரிநாராயணனை சந்தித்து டாக்டர் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். 2 போலீஸ் அதிகாரிகள் விசாரணையின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுப்பதாக எஸ்பி உறுதி கூறியதையடுத்து சிவராமபெருமாளின் உடலை பெற்றுக்கொண்டார். இந்நிலையில் டாக்டர் எழுதிய கடிதம் வாட்ஸ் அப், பேஸ்புக் உள்பட சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. இதையடுத்து இந்த விவகாரத்தில் கன்னியாகுமரி டிஎஸ்பி பாஸ்கரனுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனிடையே டாக்டரை தற்கொலைக்கு தூண்டிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ அறிவித்துள்ளார்.\n* ஐஏஎஸ் ஆகி கேள்வி கேட்கணும் மகளிடம் உருக்கம்\nதற்கொலைக்கு முன் சிவராம பெருமாள் தனது நண்பரிடம் பேசிய ஆடியோ வாட்ஸ் அப்பில் வெளியாகி பரபரப்பை உண்டாக்கி உள்ளது. அதில், நான் விஷம் குடித்து விட்டேன். வாட்ஸ் அப், பேஸ்புக்குனு எதெல்லாம் உண்டோ அதில் எல்லாம் போடு. நான் சாக போகிறேன் என்கிறார். அதற்கு அந்த நண்பர், நான் சொல்வதை கேள். இது பற்றி புகார் எழுதி இருக்கிறேன். அவர்களை சும்மா விட வேண்டாம். நீ தைரியமாக இரு என்கிறார். ஆனால் சிவராம பெருமாள், நான் விஷம் குடிச்சாச்சு என்கிறார். இந்த உரையாடல் நடக்கும் போது சிவராம பெருமாளின், 2 வது மகள் துர்காவும் எதிரில் இருந்துள்ளார். நண்பரிடம் பேசும் போதே, மகளிடம் நீ நல்லா படிக்கணும். அப்பா சாக போறேன். நீ பெரிய ஐ.ஏ.எஸ். ஆகி, போலீஸ்காரங்களை கேள்வி கேட்கணும். இவ்வாறு உரையாடல் முடிகிறது. சிவராம பெருமாள் எழுதிய கடிதத்தின் தொடக்கத்தில் துர்கா சாட்சி என்றும் எழுதி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\n 2 Officers Investigation திமுக மருத்துவர் அணி நிர்வாகி தற்கொலை டிஎஸ்பி காரணமா\n30 நிமிடத்தில் ரூ.3,000 சம்பாதிக்கலாம் : மோசடி கும்பல் 12 பேர் கைது\nமூதாட்டி கொலை இருவர் கைது\nதாம்பரம் - மதுரவாயல் புறவழிச்சாலையில் பலத்த வெட்டு காயங்களுடன் ஓடிவந்து வாகன ஓட்டிகளிடம் உதவி கேட்ட வாலிபர்\nஎளாவூர் சோதனைசாவடியில் 15 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 பேர் கைது\nதாம்பரம் - மதுரவாயல் புறவழிச்சாலையில் பழிக்குப்பழியாக வாலிபருக்கு சரமாரி வெட்டு: வெட்டுக் காயத்துடன் உயிர் தப்பினார்\nசூதாட்டம், மது விற்பனை கோவையில் பாஜ பிரமுகர்கள் உள்பட 86 பேர் கைது\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்\nமாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி\n16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalakkalcinema.com/tamilnadu-government-about-nivar-cyclone-update/133847/", "date_download": "2021-01-17T06:57:13Z", "digest": "sha1:FBLURLBHUS4HNOZ7WH4JQVAO6ITJ2UHC", "length": 8653, "nlines": 135, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "Tamilnadu Government About Nivar Cyclone Update | | adyar river", "raw_content": "\nHome Videos Video News நிவர் புயலால் ஏற்பட்ட உயிரிழப்பு & சேதங்கள் என்னென்ன – தமிழக அரசு வெளியிட்ட விவரம்\nநிவர் புயலால் ஏற்பட்ட உயிரிழப்பு & சேதங்கள் என்னென்ன – தமிழக அரசு வெளியிட்ட விவரம்\nநிவர் புயலால் ஏற்பட்ட உயிரிழப்பு & சேதங்கள் என்னென்ன - தமிழக அரசு வெளியிட்ட விவரம் | Nivar Cyclone\nTamilnadu Government About Nivar Cyclone Update : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. தமிழகத்தின் வட மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்து வரும் நிலையில் வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை இவர் என்ற அதி தீவிர புயலாக உருமாறி நேற்று இரவு முதல் அதிகாலை வரைக்குள் மகாபலிபுரம் மற்றும் புதுச்சேரி இடையே முழுமையாக கரையை கடந்தது.\nஇந்த புயலால் சென்னையில் பெரிய அளவில் பாதிப்புகள் இல்லை. இருப்பினும் கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.\nகடலூரில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்து மக்களுக்கு தேவையான நிவாரணப் பொருட்களை வழங்க உள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.\nஇது ஒருபுறமிருக்க நிவர் புயல் காரணமாக தமிழகத்தில் இதுவரை ஏற்பட்ட உயிரிழப்புகள், பயிர்சாதம் மற்றும் கால்நடை உயிரிழப்புகள் என்னென்ன என்பது குறித்த முழு விவரங்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.\nஇந்தப் புயலால் 3 பேர் மட்டுமே உயிரிழந்திருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆடு மாடு உள்ளிட்ட கால்நடைகள் 26 உயிரிழந்துள்ளன.\nபுயலால் மொத்தம் 19 மின் கம்பங்கள் சேதம் அடைய அவை அனைத்தும் சீரமைக்கப்பட்டுள்ளன. சாலைகளில் 380 மரங்கள் சேதமடைய அவைகளும் உடனடியாக சீரமைக்கப்பட்டு போக்குவரத்து சரி செய்யப்பட்டுள்ளது.\n3085 முகாம்களில் மொத்தம் 2,27,317 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஆண்கள் 93,030 பேர் எனவும் பெண்கள் 94,105 பேர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழக அரசு மேற்கொண்ட புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கா���ணமாக பெருமளவிலான பாதிப்பு மற்றும் உயிர் சேதம் ஆகியவை தவிர்க்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleசென்னை வடபழனியை சேதமாக்கிய நிவர் புயல் – Exclusive Viral Video\nNext articleஉனக்கு அதிகமாவே பதில் சொல்லிட்டேன்.., நீ ஓடிரு – கடுப்பான Rio..\nதொடங்கியது கொரோனா தடுப்பூசி திட்டம் – முதல்வர் அதிரடி\nமுதல்வரை பழனிச்சாமி பாராட்டிய பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா .\nகுழந்தைகளிடமும் மிக பிரபலமானார் முதல்வர் பழனிச்சாமி\nபட்டா கத்தி விவகாரம் – மன்னிப்பு கேட்ட விஜய்சேதுபதி\nசிம்புவுக்கு அடுத்த பிளாக்பஸ்டர் பார்சல்.. STR-ன் அடுத்த படத்தை இயக்கப்போவது யார் தெரியுமா\nஇடைவிடாது வேட்டையாடும் ஈஸ்வரன்.. மூன்று நாளில் எவ்வளவு வசூல் தெரியுமா\nதளபதி66 படத்திற்காக அஜித் இயக்குனர்களிடையே கடும் போட்டி – வாய்ப்பை தட்டி தூக்கப்போவது யார்\nமவுன படத்தில் விஜய் சேதுபதி – வெளியான அதிரடி தகவல்.\nபோடு தகிட தகிட.. சிம்புவின் பத்து தல படத்தில் இணைந்த பிரபல நடிகர் – செம மாஸ் தகவல் இதோ.\nதொடங்கியது கொரோனா தடுப்பூசி திட்டம் – முதல்வர் அதிரடி\nசிம்பு படம்னாலே யோசிப்பாங்க.. ஆனால் இப்போ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.supeedsam.com/135615/", "date_download": "2021-01-17T06:10:19Z", "digest": "sha1:OWJGQZWZTVF4KPOJJQOG3JT6DVDV6VTA", "length": 9321, "nlines": 97, "source_domain": "www.supeedsam.com", "title": "சர்வதேச மனித உரிமைகள் நாளில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முல்லைத்தீவில் கவனயீர்ப்பு போராட்டம் – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nசர்வதேச மனித உரிமைகள் நாளில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முல்லைத்தீவில் கவனயீர்ப்பு போராட்டம்\nசர்வதேச மனித உரிமைகள் தினமான இன்றைய நாளில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முல்லைத்தீவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8ஆம் திகதி ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டம் ஆனது இன்று 1373 ஆவது நாளாக தொடர்ந்து போராடடத்தி ஈடுபட்டுவருகின்றனர்\nஇந்நிலையில் இன்றைய நாள் சர்வதேச மனித உரிமைகள் தினமாகும் சர்வதேச மனித உரிமை நாளில் எமது உறவுகளின் நிலை அறியும் அடிப்படை உரிமைகளை கூட இழந்து தவிக்கின்றோம் என்கின்ற நிலையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்\nமுல்லைத்தீவில் சற்று முன்னர் இந்த கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது குறித்த போராட்டத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பங்கெடுத்து இருப்பதோடு போராட்டத்தின் இறுதியில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையத்தின் உடைய உயர்ஸ்தானிகர் அவர்களுக்கு மகஜர் ஒன்றும் அனுப்பி வைக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது\nமுல்லைத்தீவு மாங்குளம் வீதியில் அமைந்துள்ள உறவுகள் தொடர்போராட்டம் நடாத்திவரும் கட்டிடத்துக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றவர்கள் மனித உரிமைகள் நாாளில் உரிமைகள் மறுக்கப்பட்டு வீீீீதியில் நாம்,குற்றம் செய்பவர்களுக்கு யாரும் உடந்தையாக இருக்காதீர்கள் ,கோட்டா அரசே நீ கொண்டு போனவர்கள் எங்கே போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கிய வாறும் எங்கே எங்கே உறவுகள் எங்கே வேண்டுண் நீதி வேண்டும் போன்ற கோஷங்களை எழுப்பியவாறும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்\nகுறித்த போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுடன் முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களும் கலந்து கொண்டுள்ளார்\nPrevious articleசேருவில அல்லை கந்தளாய் பிரதான வீதி உடைந்து பள்ளமும் படுகுழி நிறைந்து காணப்படுகின்றது,புனரமைத்து தருமாறு கோரிக்கை.\nNext articleமட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் கான்ஸ்டபிள் ஒருவர் கொலை\nமுல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு விடுத்துள்ள செய்தி\nசமூகம் சார்ந்த பிரச்சினைகளுக்கு தைரியமாக குரல்கொடுக்கும் வல்லமை\nஅம்பாரை மாவட்டத்தில் தொடர்ந்தும் கனமழை இரண்டாவது நாளாகவும் கிட்டங்கி பாலம் ஊடான போக்குவரத்து பாதிப்பு\nகல்குடா மதுசார உற்பத்தி நிலையத்திற்கு எதிராக அணி திரளும் மதத்தலைவர்கள்\nவீதிகளில் இராணுவத்தினர் பொதுமக்களை முகக்கவசம் அணியுமாறு அறிவுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/guru-peyarchi-rasi-palan-2015_14858.html", "date_download": "2021-01-17T05:52:42Z", "digest": "sha1:PFTJCRUUEJFZJG6NS2HB5BCKOG62XIPV", "length": 26445, "nlines": 301, "source_domain": "www.valaitamil.com", "title": "2015 Guru Peyarchi Rasi Palangal in Tamil | 2015 குரு பெயர்ச்சி இராசி பலன்கள் !!", "raw_content": "\nவலைத்தமிழ் மாத இதழ் -Monthly Magazine\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nவலைத்தமிழ் மொட்டு - ValaiTamil Mottu\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் ஆன்மீகம் இராசி பலன்கள்\nகுரு பெயர்ச்சி இராசி பலன்கள் \nகுருபெயரும் இடம் : 5-ம் இடம்\nபலன்கள் : எடுத்த காரியம் எதிலும் வெற்றி, குழந்தைபாக்கியம், பணவரவு, புகழ் மரியாதை\nபரிஹாரம் : யாகத்தில் பங்குகொண்டு அன்னதானம் செய்து நற்பலனை பெறவும்.\nகுருபெயரும் இடம் : 4-ம் இடம்\nபலன்கள் : கடினமான நேரம், உறவினர்கள் பகை, இடமாற்றம் ஏற்படும்\nபரிஹாரம் : குருபகவானுக்கு வியாழக்கிழமை தோறும் நெய்தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து கொள்ளவும்.\nகுருபெயரும் இடம் : 3-ஆம் இடம்\nபலன்கள் : காரியத்தடை, சகோதரன் பகை, திடீர் இடமாற்றம். மனஸ்தாபம் குழப்பம்.\nபரிஹாரம் : குருபகவானுக்கு வியாழக்கிழமை தோறும் நெய்தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து கொள்ளவும்.\nகுருபெயரும் இடம் : 2-ஆம் இடம்\nபலன்கள் : புதிய தனவரவு, புதிய முயற்சியில் வெற்றி, சுப செலவுகள், பதவி உயர்வு.\nபரிஹாரம் : யாகத்தில் பங்குகொண்டு அன்னதானம் செய்து நற்பலனை பெறவும்.\nகுருபெயரும் இடம் : 1-ஆம் இடம்\nபலன்கள் : உடல் உபாதைகள் தடங்கல், தாமதம், வரவுகள், தடை, கவனம் தேவை\nபரிஹாரம் : குருபகவானுக்கு வியாழக்கிழமை தோறும் நெய்தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து கொள்ளவும்.\nகுருபெயரும் இடம் : 12ஆம் இடம்\nபலன்கள் : விரயஸ்தானம், பொருள் நஷ்டம், அதிக செலவு, உடல் நல குறைவு\nபரிஹாரம் : குருபகவானுக்கு வியாழக்கிழமை தோறும் நெய்தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து கொள்ளவும்.\nகுருபெயரும் இடம் : 11 ஆம் இடம்\nபலன்கள் : பதவி உயர்வு, அனைத்திலும் வெற்றி, தொழிலில் லாபம், வீடு, நிலம் வாங்குதல்\nபரிஹாரம் : யாகத்தில் பங்குகொண்டு அன்னதானம் செய்து நற்பலனை பெறவும்.\nகுருபெயரும் இடம் : 10ஆம் இடம்\nபலன்கள் : தொழிலில் நஷ்டம், தடை, காரிய முடக்கம், வேலை ஆட்களால் இடையூறு\nபரிஹாரம் : குருபகவானுக்கு வியாழக்கிழமை தோறும் நெய்தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து கொள்ளவும்.\nகுருபெயரும் இடம் : 9-ஆம் இடம்\nபலன்கள் : பதவி உயர்வு சாதகமான இடமாற்றம், மரியாதை, புகழ் ஆன்மீக யாத்திரை\nபரிஹாரம் : யாகத்தில் பங்குகொண்டு அன்னதானம் செய்து நற்பலனை பெறவு��்.\nகுருபெயரும் இடம் : 8-ஆம் இடம்\nபலன்கள் : மனசோர்வு, கவலை, பயம், துன்பம், பகை, பிணி ஏற்படுதல் புகழ் குறைதல் கவனம்\nபரிஹாரம் : குருபகவானுக்கு வியாழக்கிழமை தோறும் நெய்தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து கொள்ளவும்.\nகுருபெயரும் இடம் : 7-ஆம் இடம்\nபலன்கள் : தனம், லாபம், பதவி உயர்வு, வியாபாரத்தில் லாபம், லக்ஷ்மி கடாட்சம் பெறுதல்.\nபரிஹாரம் : யாகத்தில் பங்குகொண்டு அன்னதானம் செய்து நற்பலனை பெறவும்.\nகுருபெயரும் இடம் : 6-ஆம் இடம்\nபலன்கள் : மனசோர்வு, பிணி, பகை இடையூறு வீண் செலவு, கடினமான நேரம்\nபரிஹாரம் : குருபகவானுக்கு வியாழக்கிழமை தோறும் நெய்தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து கொள்ளவும்.\nநற்பலன் பெறும் இராசிகள் : மேஷம், கடகம், துலாம், தனுசு, கும்பம்\nபரிஹாரம் செய்து கொள்ள வேண்டிய இராசிகள் : ரிஷபம், மிதுனம், சிம்மம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம்\nTags: இராசி பலன்கள் குரு பெயர்ச்சி குரு பெயர்ச்சி பலன்கள் 2015 குரு பெயர்ச்சி Guru Peyarchi 2015 Guru Peyarchi Guru Peyarchi Rasi Palangal\n2017-2018 மீனம் ராசி(Meenam Rasi) குருப்பெயர்ச்சி பலன்கள் : கணித்தவர் - அபிராமி சேகர்\n2017-2018 கும்பம் ராசி(Kumbam Rasi) குருப்பெயர்ச்சி பலன்கள் : கணித்தவர் - அபிராமி சேகர்\n2017-2018 மகரம் ராசி(Magaram Rasi) குருப்பெயர்ச்சி பலன்கள் : கணித்தவர் - அபிராமி சேகர்\n2017-2018 தனுசு ராசி(Dhanusu Rasi) குருப்பெயர்ச்சி பலன்கள் : கணித்தவர் - அபிராமி சேகர்\n2017-2018 விருச்சிகம் ராசி(Viruchigam Rasi) குருப்பெயர்ச்சி பலன்கள் : கணித்தவர் - அபிராமி சேகர்\n2017-2018 துலாம் ராசி(Thulam Rasi) குருப்பெயர்ச்சி பலன்கள் : கணித்தவர் - அபிராமி சேகர்\n2017-2018 கன்னி ராசி(Kanni Rasi) குருப்பெயர்ச்சி பலன்கள் : கணித்தவர் - அபிராமி சேகர்\n2017-2018 சிம்ம ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் : கணித்தவர் - அபிராமி சேகர்\ni am துலாம் ராசி நான் லவ் பண்ணுற பொண்ணு name தமிழரசி ராசி மீனம் சரி வருமா சொல்லுக ப்ளஸ்\nஏன்டா ராசி கடகம் நச்சத்திரம் ஆயிலியம் எனக்கு லவ் பண்ணி மற்றி பண்ணலாமா நான் லவ் பண்ண பிள்ளை வீட்டுல பிரச்சின எப்ப கதை இல்லை அவா மகரம் ராசி அசுவினி நச்சத்திரம் சரி வருமா வராத அய்யா.....\nஎன் ராசி விருட்சிகம் கேட்டை நட்ச்சத்திரம் எனக்கு எப்பொழுது நல்ல வேலை கிடைக்கும்\nஎன் ராசி விருட்சிகம் கேட்டை நட்ச்சத்திரம் எனக்கு எப்பொழுது நல்ல வேலை கிடைக்கும்\nராசி மகரம் , திருவோணம் நட்சத்திரம். என்னக்கு எப்போழு வேலை கிடைக்கும் \nஎனோட ராசி துலாம் , சுவாதி ��ட்சதிரம் எனக்கு ஏஜ் 24 எப்ப திருமணம் நடக்கும் .\nஎன் ராசி மேஷம் இந்த ஆண்டு மீகஊம் ஆர்புத்தமாக இருக்கிறது , இந்த ராசி பலனில் குறி உள்ளதுபோல நடந்தால் எனக்கு மீகஉம் சந்தோழம் நன்றி\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nஅட்சய திரிதியை நாளில் தங்கம் வாங்க உகந்த நேரம் எது \nபொதுவான ராசிபலன்கள் நம்பகமானது தானா\n27 நட்சத்திரக்காரர்களின் பொதுவான குணங்கள் \nபெண்ணுக்குத் திருமணம் செய்ய உகந்த நட்சத்திரம் எது\nஅலெக்ஸ் பால் மேனன் எப்போது விடுவிக்கப்படுவார்\nஜோதிடம், தத்துவங்கள் (Quotes ), மற்றவை, வேதாத்திரி மகரிஷி, ஜக்கி வாசுதேவ் - ஈஷா யோகா,\nஸ்ரீமத் பகவத்கீதை, தமிழ் மண்ணில் சாமிகள், பகவத்கீதை, மற்றவை, திருப்பாவை,\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு, விவிலியம் - பழைய ஏற்பாடு,\nஆதி சங்கரர், அகோபில மடம் ஜீயர், அவ்வையார், பாரதியார், பைபிள், தயானந்த சரஸ்வதி, குரு நானக், ஹரிதாஸ்கிரி சுவாமி, கபீர் தாசர், கமலாத்மானந்தர், காஞ்சி பெரியவர், கிருபானந்த வாரியார், மகாத்மா காந்தி, மகாவீரர், மாதா அமிர்தனந்தமயி, பட்டினத்தார், குரான், ராஜாஜி, ராமகிருஷ்ணர், ரமணர், ராமானுஜர், ராதாகிருஷ்ணன், ரவீந்திரநாத் தாகூர், சாரதாதேவியார், சத்குரு ஜக்கிவாசுதேவ், சத்யசாய், ஸ்ரீ அரவிந்தர், சித்தானந்தர், ஸ்ரீ ���ன்னை, வள்ளலார், வேதாத்ரி மகரிஷி, வினோபாஜி, விவேகானந்தர்,\nஹிந்து பண்டிகைகள், முஸ்லீம் பண்டிகைகள், கிறிஸ்தவ பண்டிகைகள், தமிழர் பண்டிகை, முக்கிய தினங்கள்,\nவடலூர் வள்ளலார், கிருபானந்த வாரியார், ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர், அரவிந்தர், வேதாத்திரி மகரிஷி, அன்னை, அமிர்தமயி, காந்தியடிகள், ஓசோ, ஏசுபிரான், நபிகள் நாயகம், ஸ்ரீ ரவிசங்கர், ஜக்கி வாசுதேவ், சாக்ரடீஸ், அலெக்சாண்டர், புத்தர், எம்.எஸ்.உதயமூர்த்தி, மற்றவர்கள், அன்னை தெரேசா,\nராகு கேது பெயர்ச்சி, குருப்பெயர்ச்சிப் பலன்கள், நட்சத்திர பலன்கள், சனிப்பெயர்ச்சி, ஆங்கில வருட பலன்கள்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nமார்கழி இணையவழி இசைத்திருவிழாவில் செல்வன். நித்தின் செந்தில்குமார் மற்றும் செல்வி. யாழினி ராஜேஷ்குமார் பாடிய தமிழிசை பாடல்கள்\nஎனைத்தானும் நல்லவை கேட்க - 10 | அயல்நாட்டு மாணவர்களுக்கு தமிழ் கற்பித்தல்- ஓர் அனுபவப் பகிர்வு | இ. சுந்தரமூர்த்தி\n​மார்கழி இசை விழா 2020-21, நிகழ்வு - 28 | செல்வி. PR. நிகாரிக்கா பாடிய தமிழிசை பாடல்கள்\nவலைத்தமிழ் மொட்டு வழங்கும் \"குழந்தைகளைக் கொண்டாடுவோம்\", நிகழ்வு 3 - தமிழ் மேஜிக் | Tamil Magic Show\nகதை பேசலாம் வாங்க\", குழந்தைகளுக்கு கதைசொல்பவர்: கதைசொல்லி திரு. என். குமார்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/category/new-democracy/on-communism/page/19/", "date_download": "2021-01-17T05:44:42Z", "digest": "sha1:YOGXLPNL4TBAKBQ7KI47DYXLVOOULK6E", "length": 26065, "nlines": 250, "source_domain": "www.vinavu.com", "title": "கம்யூனிசக் கல்வி | வினவு | பக்கம் 19", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nரெனால்ட் நிசான் முதல் அசோக் லேலண்ட் வரை : ஊதிய உயர்வு உரிமைக்கான ஆர்ப்பாட்டம்…\nஅர்ச்சகர் பயிற்சி முடித்த பார்ப்பனரல்லாத 203 மாணவர்களுக்கு விடிவு எப்போது\nவாட்சப் : தனிப்பட்ட தகவலை கொடுக்க அனுமதி அல்லது வெளியேறு \nமாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் பயங்கரவாதி பிரக்யாசிங்குக்கு நேரில் ஆஜராக விலக்கு \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்கா���்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஇந்துத்துவக் கும்பலைக் கண்டு அஞ்சும் ஆப்பிரிக்க முசுலீம் அகதிகள் \nவேளாண் சட்டங்கள் நிறுத்திவைப்பு : உச்சநீதிமன்றத்தின் நரித்தனமும் மிரட்டலும் \nவேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற கார்ப்பரேட்டுகளின் அடிமடியில் கை வைப்போம் \nடெல்லி சலோ : பாஜகவின் பிரித்தாளும் சூழ்ச்சியை வீழ்த்திய நிலமற்ற தலித் கூலி விவசாயிகள்…\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஸ்டாலினும் அவியாத கோழிக் கதையும் : “இதுதான் அவதூறு அரிசியல்\nடிக் டாக் இலக்கியாவும் ஜி.பி முத்துவும்தான் நம் கலாச்சார மனநிலையின் அடையாளங்களா \nகும்பல் வன்முறையாக உருமாறும் ஆணவக்கொலை களம் \nஅதிமுக பொதுக்குழு கூட்டம் : போலீஸ் அடாவடித்தனத்தை முறியடித்த பொதுமக்கள் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nகாஷ்மீரில் அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை\nநூல் அறிமுகம் : சாம்பவான் ஓடை சிவராமன் || சுபாஷ் சந்திரபோஸ் || காமராஜ்\nகேரளா : சாதி ஆணவப் படுகொலையும் சமூக மனநிலையும்\nநூல் அறிமுகம் : ஸ்டாலின் பற்றிய குருச்சேவின் பொய்கள் || குரோவர் ஃபர்\nவிவசாயிகளின் போருக்கு ஆதரவாய் நிற்போம் | மக்கள் அதிகாரம் தோழர் மருது உரை \nநவ 26 : நம் வாழ்வாதாரம் காக்க வீதியில் இறங்குவோம் || தொழிற்சங்க நிர்வாகிகள்…\nபாசிசத்தை வீழ்த்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் களமிறங்குவோம் || தோழர் தியாகு\nபொதுத்துறைகளைப் பாதுகாக்க மக்கள் போராட்டமே ஒரே தீர்வு || சி.ஸ்ரீகுமார்\nநவ 26 : பொதுத்துறை வங்கிகளையும் தொழிலாளர் உரிமைகளையும் மீட்டெடுப்போம் || C.H. வெங்கடாச்சலம்…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்த���ல் நாங்கள்மக்கள் அதிகாரம்\nதஞ்சை மக்கள் அதிகாரம் : வேளாண் சட்ட நகல் எரிப்புப் போராட்டம் \nசென்னை – தூத்துக்குடி : ஐ.ஓ.சி. எரிவாயு குழாய் பதிப்பு || மதுரை விவசாயிகள்…\nவேளாண் மசோதா : மாவட்ட ஆட்சியர் அலுவலகம் – ஜியோ அலுவலக முற்றுகை ||…\nதீவுத்திடல் குடிசைகள் இடிப்பு : எடப்பாடி அரசின் அடாவடித் திமிரும் தீண்டாமையும்..\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nஇந்திய நீதிமன்றங்கள் ஜனநாயகத்தின் காவலர்களா\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகீழ்வெண்மணி : ஆண்டுகள் பல கடந்தாலும் அணையா நெருப்பு | கருத்துப் படம்\nடெல்லி சலோ : வெல்லட்டும் விவசாயிகள் போராட்டம் \nஇந்த தீபாவளி வட்டிக் கடைக்காரனுக்குத்தான் கொண்டாட்டம் \nமோடியின் தமிழ் காதல் : தேர்தல் நெருங்க நெருங்க ஒரே கவித மழ தான்…\nமுகப்பு புதிய ஜனநாயகம் கம்யூனிசக் கல்வி பக்கம் 19\nசந்தர்ப்பவாதத்தை களைய மார்க்சிய லெனினியத்தை கசடற கற்போம் \nவினவு செய்திப் பிரிவு - December 1, 2020\nஎதார்த்தத்தைக் காண மறுக்கும் வறட்டுத்தனம் மென்சுவிசமே \nவினவு செய்திப் பிரிவு - November 30, 2020\nபார்ப்பனியமும் முதலாளித்துவமும் சேர்ந்தியங்குவது எப்படி\nபார்ப்பனீயம்-முதலாளித்துவம் இரண்டும் சந்திக்கும் புள்ளிகள், சேர்ந்தியங்கும் முறை குறித்து ஒரு நடைமுறை உதாரணம் கொடுக்க முடியுமா\nஇப்படிக் கொண்டாடுவோம்.. லெனின் பிறந்த நாளை\nகிணற்றுத் தவளைக்கும் நிலவோடு உறவுண்டு கணிணித் தவளையாய் கட்டளைக்குத் தாவி சம்பள ஓசையில் சகலமும் ஒடுங்கி கசக்கிப் பிழியப்படும் ஐ.டி.துறை நண்பா...\nஅந்தத் ‘தாயை’ சந்திக்க விரும்புகிறீர்களா\nஉங்கள் அம்மா பழமையான எண்ணங்களை விடுத்து புதுமையாக இருக்கவேண்டுமென்று எண்ணியிருக்கிறீர்களா அப்படியானால், உங்களுக்கும் எனக்கும் ஒற்றுமை இருக்கிறது...\nஅரசு, அரசியல், அரசாங்கம், உரிமைகளற்ற மக்கள்\nஅமைப்புச் செய்திகள் - April 13, 2011 37\nஅரசியல் தெரிந்தவர்கள், அக்கறை உள்ளவர்கள் அவசியம் படிக்க\nபாப்கார்ன் தலைமுறையும் பாமரர்களின் விடுதலையும் – தோழர் மருதையன்\nதியாகம் மட்டுமே புரட்சியை சாதித்து விடுவதில்லை. எதிரிகள் அறிவாற்றல் மிக்கவர்கள். அவர்களை கருத்து ரீதியாக எதிர்த்து முறியடிக்கின்ற ஆற்றல் நமக்கு வர வேண்டும். அதற்கு கற்க வேண்டும்.\n“பாராளுமன்றத்திற்கு சென்ற பால்காரம்மா”: சோவியத் யூனியனின் அற்புதங்கள்\nசர்வதேசியவாதிகள் - November 7, 2010 87\nசோவியத்தில் நிலவிய ஆட்சி முறை, ஜனநாயக உரிமை, வாழ்க்கைத்தரம் போன்றவற்றை அறிந்து கொண்டால் மட்டுமே முதலாளித்துவ பொய்களால் கட்டப்பட்டிருப்பவர்கள் அதிலிருந்து விடுபட முடியும்.\nநவம்பர் 7 மகிழ்ச்சியின் புரிதல்\nபுரட்சியின் மகிழ்ச்சியை துய்த்திட வேண்டுமெனில், புரட்சியின் வலிதனை உணர்ந்திட வேண்டும் புரட்சியின் வழிதனில் துணிந்திட வேண்டும்\nஉங்களுக்குள் ஒரு பிழைப்புவாதி இல்லையா\nஅடுத்தவர்களை விமரிசனம் செய்வது எளிது. தன்னைத்தானே விமரிசனத்துக்கு உட்படுத்திக் கொள்வதென்பது தன்மீதே நெருப்பை அள்ளிக் கொட்டிக் கொள்வதைப் போன்றது\nஅலாவுதீன் – ஒரு அற்புத விளக்கு \nதவ்ஹீத் ஜமாத் இங்கே ஆட்சியில் இருந்தால், அலாவுதீனை கல்லால் அடித்துக் கொல்வதா, தூக்கில் தொங்கவிடுவதா என்பது குறித்துதான் ஆன்லைன் பிஜே யில் விவாதம் நடந்து கொண்டிருக்கும்.\nஅவதூறு பரப்பும் இரயாகரனிடமிருந்து விலகிக் கொள்கிறோம் \nகருத்து வேறுபாடு வரும் சந்தர்ப்பங்களில் ஒருவர் எப்படி நடந்து கொள்கிறார் என்பதுதான் அவரது ஜனநாயகப் பண்புக்கும், தோழமை உணர்வுக்கும், நேர்மைக்கும் உரை கல்லாக இருக்கிறது.\nஇரயாகரனின் குற்றச்சாட்டு : பகிரங்க விசாரணைக்கு அழைக்கிறோம் \nவன்மம்-விமரிசனம், அம்பலப்படுத்தல்-ஆள்காட்தல், புத்தாக்கம்-சீர்குலைவு என்று பிரித்தறிய முடியாத அளவுக்கு கெட்டிருக்கும் இச்சூழலைக் காட்டிலும் எதிரிக்கு உவப்பளிக்கக் கூடியது வேறு எதுவும் இல்லை.\nபதிவரசியல்: நட்புக்காக கொள்கையா, கொள்கைக்காக நட்பா\nநட்புதான் முக்கியம், கொள்கையோ, நேர்மையோ, முக்கியமல்ல என்கிறார்கள். நட்பு அரும்புவதும், விரிந்த உரையாடலாக விரிவதும் வரவேற்கத்தக்கதுதான். ஆனால் அதன் அளவு கோல் என்ன\nபுதிய கலாச்சாரம் - July 30, 2010 44\nதங்களை 'முற்போக்காக' கருதிக்கொள்பவர்களை பற்றித்தான் பேசுகிறோம், தங்கள் கொள்கை, நடைமுறைக்கு உதவாது என்பதைத் நிரூபிக்கும் \"ஆற்றல்' இவர்களுக்குத்தான் உண்டு.\nதோழர் ஸ்டாலின் – உலக முதலாளித்துவத்தின் சிம்ம சொப்பனம் \nஅமைப்புச் செய்திகள் - December 21, 2009 24\nஐரோப்பாவைப் பிடித்தாட்டுகிறது ஒரு பூதம், கம்யூனிசம் என்னும் பூதம் என்று குறிப்பிட்டாரே மார்க்ஸ், உலக முதலாளி வர்க்கத்தைப் பொருத்தவரை, அந்த கம்யூனிச பூதத்தின் மனித உருவம் - ஸ்டாலின்.\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nஸ்டாலினும் அவியாத கோழிக் கதையும் : “இதுதான் அவதூறு அரிசியல்\nடிக் டாக் இலக்கியாவும் ஜி.பி முத்துவும்தான் நம் கலாச்சார மனநிலையின் அடையாளங்களா \nஇந்துத்துவக் கும்பலைக் கண்டு அஞ்சும் ஆப்பிரிக்க முசுலீம் அகதிகள் \nதஞ்சை மக்கள் அதிகாரம் : வேளாண் சட்ட நகல் எரிப்புப் போராட்டம் \nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nகும்பல் வன்முறையாக உருமாறும் ஆணவக்கொலை களம் \nமே 5 முதல் டாஸ்மாக் மூடப்படும் ஊர்கள் – பட்டியல் 2\nகேள்வி பதில் : இன்றைய இந்தியாவில் பார்ப்பனியத்தின் செல்வாக்கு உள்ளதா \nமக்களைக் கொல்லும் மருத்துவ மூடநம்பிக்கைகள் | ஃபருக் அப்துல்லா\nசாட்சிகளைக் கொல்லும் சாமியார் ஆசாராம் பாபு – குறுஞ்செய்திகள்\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thirukkural.com/2009/01/11.html", "date_download": "2021-01-17T05:59:25Z", "digest": "sha1:BZIKLBP2UCCKRRVJC2ELKAZ7KI44TSKG", "length": 53604, "nlines": 538, "source_domain": "www.thirukkural.com", "title": "திருக்குறள் - திருவள்ளுவர்: வான்சிறப்பு", "raw_content": "\nPosted in அறத்துப்பால், குறள் 0011-0020, பாயிரவியல், வான்சிறப்பு\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: பாயிரவியல். அதிகாரம்: வான்சிறப்பு.\nவான்நின்று உலகம் வழங்கி வருதலால்\nஉலகத்தை வாழ வைப்பது மழையாக அமைந்திருப்பதால் அதுவே அமிழ்தம் எனப்படுகிறது.\nமழை பெய்ய உலகம் வாழ்ந்து வருவதால், மழையானது உலகத்து வாழும் உயிர்களுக்கு அமிழ்தம் என்று உணரத்தக்கதாகும்.\nஉரிய காலத்தில் இடைவிடாது மழை பெய்வதால்தான் உலகம் நிலைபெற்று வருகிறது; அதனால் மழையே அமிழ்தம் எனலாம்.\n[அஃதாவது ,அக்கடவுளது ஆணையான் உலகமும், அதற்கு உறுதியாகிய அறம் பொருள் இன்பங்களும் நடத்தற்கு ஏதுவாக���ய மழையினது சிறப்புக் கூறுதல். அதிகார முறைமையும் இதனானே விளங்கும்.]\nவான்நின்று உலகம் வழங்கி வருதலால் - மழை இடையறாது நிற்ப உலகம் நிலைபெற்று வருதலான்; தான் அமிழ்தம் என்று உணரற்பாற்று - அம்மழை தான் உலகிற்கு அமிழ்தம் என்று உணரும் பான்மையை உடைத்து. ('நிற்ப' என்பது 'நின்று' எனத் திரிந்து நின்றது. 'உலகம்' என்றது ஈண்டு உயிர்களை. அவை நிலைபெற்று வருதலாவது பிறப்பு இடையறாமையின் எஞ்ஞான்றும் உடம்போடு காணப்பட்டு வருதல். அமிழ்தம் உண்டார் சாவாது நிலைபெறுதலின், உலகத்தை நிலைபெறுத்துகின்ற வானை 'அமிழ்தம் என்று உணர்க' என்றார்.).\nமழைவளம் நிலை நிற்றலானே உலகநடை தப்பாது வருதலான், அம்மழைதான் உலகத்தார் அமுதமென்றுணரும் பகுதியது. இஃது அறம் பொரு ளின்பங்களை யுண்டாக்குதலானும், பலவகைப்பட்ட வுணவுகளை நிலை நிறுத்தலானும். இம்மழையினை மற்றுள்ள பூத மாத்திரமாக நினைக்கப் படாதென்ற நிலைமை கூறிற்று.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nமழை இடைவிடாமல் பெய்வதால் உலகிலுள்ள உஉயிர்கள் நிலைபெற்று வருகின்றன. ஆதலால், மழையே அமிழ்தம் என்று அறியப்படும் தன்மை உடையதாகும்.\nதுப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்\nயாருக்கு உணவுப் பொருள்களை விளைவித்துத்தர மழை பயன்படுகிறதோ, அவர்களுக்கே அந்த மழை அவர்கள் அருந்தும் உணவாகவும் ஆகி, அரிய தியாகத்தைச் செய்கிறது.\nஉண்பவர்க்குத் தக்க உணவுப் பொருள்களை விளைவித்துத் தருவதோடு, பருகுவோர்க்குத் தானும் ஓர் உணவாக இருப்பது மழையாகும்.\nநல்ல உணவுகளைச் சமைக்கவும், சமைக்கப்பட்ட உணவுகளை உண்பவர்க்கு இன்னுமோர் உணவாகவும் பயன்படுவது மழையே.\nதுப்பார்க்குத் துப்பு ஆய துப்பு ஆக்கி - உண்பார்க்கு நல்ல உணவுகளை உளவாக்கி; துப்பார்க்குத் துப்பு ஆயதூஉம் மழை - அவற்றை உண்கின்றார்க்குத் தானும் உணவாய் நிற்பதூஉம் மழை. (தானும் உணவாதலாவது, தண்ணீராய் உண்ணப்படுதல். சிறப்பு உடைய உயர்திணை மேல் வைத்துக் கூறினமையின், அஃறிணைக்கும் இஃது ஒக்கும். இவ்வாறு உயிர்களது பசியையும் நீர்வேட்கையையும் நீக்குதலின் அவை வழங்கி வருதலுடையவாயின என்பதாம்.).\nபிறிதொன்றுண்பார்க்கு அவருண்டற்கான வுணவுகளையு முண்டாக்கித் தன்னை யுண்பார்க்குத் தானே உணவாவதும் மழையே. இது பசியைக் கெடுக்கு மென்றது.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nஉண்பவர்கள��க்கு நல்ல உணவுகளை உண்டாக்கிக் கொடுப்பது, தானும் உண்பவர்களுக்கு உணவாக இருப்பதும் மழையேயாகும்.\nவிண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து\nகடல்நீர் சூழ்ந்த உலகமாயினும், மழைநீர் பொய்த்து விட்டால் பசியின் கொடுமை வாட்டி வதைக்கும்.\nமழை பெய்யாமல் பொய்படுமானால், கடல் சூழ்ந்த அகன்ற உலகமாக இருந்தும் பசி உள்ளே நிலைத்து நின்று உயிர்களை வருத்தும்.\nஉரிய காலத்தே மழை பெய்யாது பொய்க்குமானால், கடல் சூழ்ந்த இப்பேருலகத்தில் வாழும் உயிர்களைப் பசி வருத்தும்.\nவிண் இன்று பொய்ப்பின் - மழை வேண்டுங்காலத்துப் பெய்யாது பொய்க்கும் ஆயின்; விரி நீர் வியன் உலகத்துள் - கடலால் சூழப்பட்ட அகன்ற உலகத்தின்கண்; நின்று உடற்றும் பசி - நிலை பெற்று உயிர்களை வருத்தும் பசி. (கடலுடைத்தாயினும் அதனால் பயன் இல்லை யென்பார், 'விரி நீர் வியன் உலகத்து' என்றார். உணவு இன்மையின் பசியான் உயிர்கள் இறக்கும் என்பதாம்.).\nவானமானது நிலைநிற்கப் பொய்க்குமாயின், விரிந்த நீரினையுடைய அகன்ற வுலகத்திடத்தே பசியானது நின்று வருத்தாநிற்கும், எல்லாவுயிர்களையும். பொய்த்தல்- தன்றொழில் மறுத்தல். இது பசி என்று பொதுப்படக் கூறியவதனான் மக்களும் விலங்கும் பொருளுங் காமமுந் துய்க்கலாற்றாது துன்ப முறுமென்று கூறிற்று.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nமழையானது வேண்டுங் காலத்தில் பெய்யாமல் இருந்துவிட்டால், கடலால் சூழப்பட்ட இவ்வுலகில் பசியானது நின்று எல்லா உயிர்களையும் துன்புறுத்தும்.\nஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்\nமழை என்னும் வருவாய் வளம் குன்றிவிட்டால், உழவுத் தொழில் குன்றி விடும்.\nமழை என்னும் வருவாய் வளம் குன்றி விட்டால், ( உணவுப் பொருள்களை உண்டாக்கும்) உழவரும் ஏர் கொண்டு உழமாட்டார்.\nமழை என்னும் வருவாய் தன் வளத்தில் குறைந்தால், உழவர் ஏரால் உழவு செய்யமாட்டார்.\nஉழவர் ஏரின் உழார்- உழவர் ஏரான் உழுதலைச் செய்யார்; புயல் என்னும் வாரி வளம் குன்றிக்கால் - மழை என்னும் வருவாய் தன் பயன் குன்றின். ('குன்றியக்கால்' என்பது குறைந்து நின்றது. உணவு இன்மைக்குக் காரணம் கூறியவாறு.) .\nஏரினுழுதலைத் தவிர்வாருழவர், புயலாகிய வாரியினுடைய வளங்குறைந்தகாலத்து. இஃது உழவாரில்லை யென்றது.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nமழை என்கின்ற வருவாய் தன்னுடைய பயனைத் தராவிட்டால் உழவர்கள் ஏரினால் உழமாட்டார்கள்.\nகெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே\nபெய்யாமல் விடுத்து உயிர்களின் வாழ்வைக் கெடுக்கக் கூடியதும், பெய்வதன் காரணமாக உயிர்களின் நலிந்த வாழ்வுக்கு வளம் சேர்ப்பதும் மழையே ஆகும்.\nபெய்யாமல் வாழ்வைக் கெடுக்க வல்லதும் மழை; மழையில்லாமல் வளம் கெட்டு நொந்தவர்க்கும் துணையாய் அவ்வாறே காக்க வல்லதும் மழையாகும்.\nபெய்யாமல் மக்களைக் கெடுப்பதும்; பெய்து கெட்டவரைத் திருத்துவதும் எல்லாமே மழைதான்.\nகெடுப்பதூஉம் - பூமியின்கண் வாழ்வாரைப் பெய்யாது நின்று கெடுப்பதூஉம்; கெட்டார்க்குச்சார்வாய் மற்று ஆங்கேஎடுப்பதூஉம்-அவ்வாறு கெட்டார்க்குத் துணையாய்ப் பெய்து முன் கெடுத்தாற் போல எடுப்பதூஉம்; எல்லாம் மழை - இவை எல்லாம் வல்லது மழை. ('மற்று' வினை மாற்றின்கண் வந்தது, ஆங்குஎன்பது மறுதலைத் தொழிலுவமத்தின்கண் வந்த உவமச்சொல். கேடும் ஆக்கமும் எய்துதற்கு உரியார் மக்கள் ஆதலின், 'கெட்டார்க்கு என்றார்'. 'எல்லாம்' என்றது, அம்மக்கள் முயற்சி வேறுபாடுகளால் கெடுத்தல் எடுத்தல்கள் தாம் பலவாதல் நோக்கி. 'வல்லது' என்பது அவாய் நிலையான் வந்தது. மழையினது ஆற்றல் கூறியவாறு.).\nபெய்யாது நின்று எல்லாப் பொருளையுங் கெடுப்பதும் அவை கெடப் பட்டார்க்குத் துணையாய்த் தான் பெய்து பொருள்களெல்லாவற்றையும் அவ்விடத்தே யுண்டாக்குவதும் மழை. இஃது இரண்டினையுஞ் செய்யவற்றென்றவாறு.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nபெய்யாமல் மக்களைக் கெடுப்பதும், கெட்டார்க்குத் துணையாய் நின்று, பெய்து காப்பாற்றுவதும் ஆகிய எல்லாம் மழையே யாகும்.\nவிசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே\nவிண்ணிலிருந்து மழைத்துளி விழுந்தாலன்றி மண்ணில் பசும்புல் தலை காண்பது அரிதான ஒன்றாகும்.\nவானத்திலிருந்து மழைத்துளி வீழ்ந்தால் அல்லாமல், உலகத்தில் ஓரறிவுயிராகிய பசும்புல்லின் தலையையும் காண முடியாது.\nமேகத்திலிருந்து மழைத்துளி விழாது போனால், பசும்புல்லின் நுனியைக்கூட இங்கே காண்பது அரிதாகிவிடும்.\nவிசும்பின் துளி வீழின் அல்லால் - மேகத்தின் துளி வீழின் காண்பது அல்லது; மற்று ஆங்கே பசும்புல் தலை காண்பது அரிது - வீழாதாயின் அப்பொழுதே பசும்புல்லினது தலையையும் காண்டல் அரிது. ('விசும்பு' ஆகு பெயர். 'மற்று' வினைமாற்றின்கண் வந்தது. இழிவு சிறப��பு உம்மை விகாரத்தால்தொக்கது. ஓர் அறிவு உயிரும் இல்லை என்பதாம்.).\nவானின்று துளிவீழினல்லது அவ்விடத்துப் பசுத்த புல்லினது தோற்றமுங் காண்டல் அரிது. ஆங்கென்பதனை அசையாக்கினு மமையும். இஃது ஓரறிவுயிருங் கெடுமென்றது.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nமேகத்திலிருந்து மழைத்துளிகள் வீழாவிட்டால் பசும்புல்லினது தலையையும் காணுதல் அரிதாகிவிடும்.\nநெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி\nஆவியான கடல்நீர் மேகமாகி அந்தக் கடலில் மழையாகப் பெய்தால்தான் கடல்கூட வற்றாமல் இருக்கும். மனித சமுதாயத்திலிருந்து புகழுடன் உயர்ந்தவர்களும் அந்தச் சமுதாயத்திற்கே பயன்பட்டால்தான் அந்தச் சமுதாயம் வாழும்.\nமேகம் கடலிலிருந்து நீரைக் கொண்டு அதனிடத்திலேயே பெய்யாமல் விடுமானால், பெரிய கடலும் தன் வளம் குன்றிப் போகும்.\nபெய்யும் இயல்பிலிருந்து மாறி மேகம் பெய்யாது போனால், நீண்ட கடல் கூட வற்றிப் போகும்.\nநெடுங்கடலும் தன் நீர்மை குன்றும் - அளவில்லாத கடலும் தன் இயல்பு குறையும்; எழிலி தான் தடிந்து நல்காது ஆகி விடின் - மேகம் தான் அதனைக் குறைத்து அதன்கண் பெய்யாது விடுமாயின். (உம்மை சிறப்பு உம்மை. தன் இயல்பு குறைதலாவது நீர் வாழ் உயிர்கள் பிறவாமையும், மணி முதலாயின படாமையும் ஆம். ஈண்டுக் குறைத்தல் என்றது முகத்தலை. அது \"கடல்குறை படுத்தநீர் கல் குறைபட வெறிந்து\"(பரி.பா.20) என்பதனாலும் அறிக. மழைக்கு முதலாய கடற்கும் மழை வேண்டும் என்பதாம். இவை ஏழு பாட்டானும் உலகம் நடத்தற்கு ஏதுவாதல் கூறப்பட்டது.\nநிலமேயன்றி நெடியகடலும் தனது தன்மை குறையும், மின்னி மழையானது பெய்யாவிடின். தடிந்தென்பதற்கு, கூறுபடுத்து என்று பொருளுரைப்பாரு முளர். இது நீருள் வாழ்வனவும் படுவனவுங் கெடுமென்றது. இவை நான்கினானும் பொருட்கேடு கூறினார், பொருள்கெட இன்பங்கெடு மென்பதனால் இன்பக்கேடு கூறிற்றிலர்.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nமேகம் கடல் நீரைக் குறைத்து மீண்டும் அக்கடலில் மழைபெய்யாவிட்டால் பெரிய கடலும் தன்னுடைய தன்மையில் குறைந்து விடும்.\nசிறப்பொடு பூசனை செல்லாது வானம்\nவானமே பொய்த்து விடும்போது, அதன்பின்னர் அந்த வானத்தில் வாழ்வதாகச் சொல்லப்படுகிறவர்களுக்கு விழாக்கள் ஏதுவழிபாடுதான் ஏது\nமழை பெய்யாமல் போகுமானால் இவ்வுலகத்தில் வானோர்க்காக நடைபெறும் திருவிழாவும் நடைபெறாது; நாள் வழிபாடும் நடைபெறாது.\nமழை பொய்த்துப் போனால் தெய்வத்திற்குத் தினமும் நடக்கும் பூசனையும் நடக்காது; ஆண்டுதோறும் கொண்டாடப்படும் திருவிழாவும் நடைபெறாது.\nவானோர்க்கும் ஈண்டுச் சிறப்போடு பூசனை செல்லாது - தேவர்கட்கும் இவ்வுலகில் மக்களால் செய்யப்படும் விழவும் பூசையும் நடவாது; வானம் வறக்குமேல் - மழை பெய்யாதாயின் (நைமித்திகத்தோடு கூடிய நித்தியம் என்றார் ஆகலின் 'செல்லாது' என்றார். 'உம்மை' சிறப்பு உம்மை. நித்தியத்தில் தாழ்வு தீரச் செய்வது நைமித்திகம் ஆதலின், அதனை முற்கூறினார்.)\nசிறப்புச் செய்யப்படுகின்ற விழவு பூசனை நடவாது, வானம் புலருமாகில் தேவர்களுக்கும் இவ்வுலகின்கண். மழைபெய்யாக்கால் வருங் குற்றங் கூறுவார் முற்பட நான்குவகைப்பட்ட அறங்களில் பூசை கெடுமென்றார்.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nமழை பெய்யாவிட்டால் வானவர்களுக்கும் இவ்வுலகில் நடைபெறுகின்ற சிறப்பான திருவிழாவோடு கூடிய பூசையும் நடக்காது.\nதானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்\nஇப்பேருலகில் மழை பொய்த்து விடுமானால் அது, பிறர் பொருட்டுச் செய்யும் தானத்திற்கும், தன்பொருட்டு மேற்கொள்ளும் நோன்புக்கும் தடங்கலாகும்.\nமழை பெய்யவில்லையானால், இந்த பெரிய உலகத்தில் பிறர் பொருட்டு செய்யும் தானமும், தம் பொருட்டு செய்யும் தவமும் இல்லையாகும்.\nமழை பொய்த்துப் போனால், விரிந்த இவ்வுலகத்தில் பிறர்க்குத் தரும் தானம் இராது; தன்னை உயர்த்தும் தவமும் இராது.\nவியன் உலகம் தானம் தவம் இரண்டும் தங்கா - அகன்ற உலகின்கண் தானமும் தவமும் ஆகிய இரண்டு அறமும் உளவாகா; வானம் வழங்காது எனின் - மழை பெய்யாது ஆயின். (தானமாவது அறநெறியான் வந்த பொருள்களைத் தக்கார்க்கு உவகையோடும் கொடுத்தல்; தவம் ஆவது மனம் பொறிவழி போகாது நிற்றற் பொருட்டு விரதங்களான் உண்டி சுருக்கல் முதலாயின. பெரும்பான்மை பற்றித் தானம் இல்லறத்தின் மேலும், தவம் துறவறத்தின் மேலும் நின்றன.).\nதானமும் தவமுமாகிய விரண்டறமு முளவாகா; அகன்ற வுலகத்துக்கண் மழை பெய்யாதாயின். இது தானமும் தவமுங் கெடுமென்றது.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nமழை பெய்யாவிட்டால் அகன்ற இவ்வுலகில் தானம் செய்வதும் தவம் செய்வதும் ஆகிய இரண்டு அறங்களும் நடைபெறா.\nநீர்இன்று அமையாது உலகெனின் யார்யார��க்கும்\nஉலகில் மழையே இல்லையென்றால் ஒழுக்கமே கெடக்கூடும் என்ற நிலை இருப்பதால், நீரின் இன்றியமையாமையை உணர்ந்து செயல்பட வேண்டும்.\nஎப்படிப்பட்டவர்க்கும் நீர் இல்லாமல் உலக வாழ்க்கை நடைபெறாது என்றால், மழை இல்லையானால் ஒழுக்கமும் நிலைபெறாமல் போகும்.\nஎத்தனை பெரியவரானாலும் நீர் இல்லாமல் வாழமுடியாது; அந்த நீரோ மழை இல்லாமல் கிடைக்காது.\nயார்யார்க்கும் நீர் இன்று உலகு அமையாது எனின் - எவ்வகை மேம்பாட்டார்க்கும் நீரை இன்றி உலகியல் அமையாது ஆயின்; ஒழுக்கு வான் இன்று அமையாது - அந்நீர் இடையறாது ஒழுகும் ஒழுக்கும் வானை இன்றி அமையாது. ( பொருள் இன்பங்களை 'உலகியல்' என்றார், அவை இம்மைக்கண்ண ஆகலின், இடையறாது ஒழுகுதல் எக்காலத்தும் எவ்விடத்தும் உளதாகல், நீர் இன்று அமையாது உலகு என்பது எல்லாரானும் தெளியப்படுதலின்,அது போல ஒழுக்கும் வான் இன்று அமையாமை தெளியப்படும் என்பார், 'நீர் இன்று அமையாது உலகம் எனின்' என்றார். இதனை,'நீரை இன்றி அமையாது உலகு ஆயின் எத்திறத்தார்க்கும் மழையை இன்றி ஒழுக்கம் நிரம்பாது' என உரைப்பாரும் உளர். இவை மூன்று பாட்டானும் அறம் பொருள் இன்பங்கள் நடத்தற்கு ஏதுவாதல் கூறப்பட்டது.).\nநீரையின்றி யுலகம் அமையாதாயின் யாவர்க்கும் மழையையின்றி ஒழுக்கம் உண்டாகாது. ஒழுக்கம்- விரதம். இஃது ஆசாரங்கெடுமென்றது. இவை மூன்றினானும் நான்கறமுங் கெடுமென்று கூறினார்.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nஎப்படிப்பட்ட மேலானவர்களுக்கும் நீரில்லாமல் உலகியல் நடைபெறாது. மழையில்லாமல், அந்நீர் இடைவிடாமல் ஒழுகும் ஒழுக்கும் அமையாது.\nडॉ.எச்.கணேஷ் வேண்டுகோள் படி அனைத்து திருக்குறளின் பொருள் ஹிந்தியில் எழுதப்படும்.குறை-நிறைகளை சுட்டிக்காட்டி ஹிந்தியில் எழுத ஊக்குவிக்கவும்.\nதிருக்குறளுக்கு பலர் உரை எழுதினாலும், பரிமேலழகர் உரையே சிறந்தது என்பது உலகம் அறிந்தது மற்றும் தமழ் மக்கள் ஏற்றுக்கொண்டும் உள்ளனர். அதன்படி அவர் உரையை முதலிட்டு அதன் பின்பு அடுத்தவர் உரையை வைத்தலே அவருக்கு கொடுக்கும் மரியாதையாகும். மேலும் காலத்தினாலும் அவர் மற்றவர்களை விட முன் வாழ்ந்தவர். முன்னோரை மதிப்போம், அவர்தம் ஆசிகளை பேறுவோம்.\nவிளக்கவுரை, காலத்திற்குக்கேற்ப எளிய வகையில் இருந்தால்தான் எல்லாவகையிலும் எல்லோருக்கும் பயனளிக்கும். அதனை விடுத்து தலைகால் புரியாமல் இருந்தென்ன புண்ணியம். இதற்கு குறளையே படித்துக்கொண்டு இருக்கலாமே இப்படியே போனால், உலக மொழி வல்லுநர்களால் 11 தகுதிகளுக்கும் மேல் உள்ள, கன்னித்தமிழ் காலப்போக்கில், 7 தகுதிகளே உடைய வழக்கற்றுப்போன, சம்ஸ்கிருத நிலைக்கு வந்து விடும் ஆகவே கலைஞரின் உரை நன்னா ருக்கு\nவிளக்கவுரை, காலத்திற்குக்கேற்ப எளிய வகையில் இருந்தால்தான் எல்லாவகையிலும் எல்லோருக்கும் பயனளிக்கும். அதனை விடுத்து தலைகால் புரியாமல் இருந்தென்ன புண்ணியம். இதற்கு குறளையே படித்துக்கொண்டு இருக்கலாமே இப்படியே போனால், உலக மொழி வல்லுநர்களால் 11 தகுதிகளுக்கும் மேல் உள்ளதாக உணரப்பட்ட, கன்னித்தமிழ் காலப்போக்கில், 7 தகுதிகளே உடையதாக கூறப்பட்ட வழக்கற்றுப்போன, சம்ஸ்கிருத நிலைக்கு வந்து விடும் ஆகவே கலைஞரின் உரை நன்னா ருக்கு\nநிகழ்கால தமிழுக்கு கலைஞரின் உரையே பொருந்துகிறது.\nஅதிகம் பேர் படித்த அதிகாரங்கள்\nதிருக்குறள் - ஒரு அறிமுகம்\nசிறுகதைகள் என்ற (http://www.sirukathaigal.com/) இணையதளம் தமிழ் சிறுகதைகளை உங்களுக்கு வழங்குவதற்காக உருவாக்கப்பட்டுள்ளதாகும். பிரபல சிறுகதைகள் மட்டுமன்றி புதிய எழுத்தாளர்களின் 10000க்கும் மேற்பட்ட சிறுகதைகளை இத்தளத்தின் வாயிலாக படித்து மகிழ இருக்கிறிர்கள்.\nஇது உங்களுக்கான தளம். உங்கள் எழுத்தார்வத்தை மக்களிடம் பகிர்ந்து கொள்வதற்கான தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/information/sports/1166-200", "date_download": "2021-01-17T07:05:28Z", "digest": "sha1:FDXIM7KCQHAYRYW4HHLMCXT2Q4KQHH2M", "length": 29239, "nlines": 324, "source_domain": "www.topelearn.com", "title": "சச்சின் விளையாடும் 200வது டெஸ்ட் மேட்சின் போது சூதாட்டம் நடக்கலாம்", "raw_content": "\nசச்சின் விளையாடும் 200வது டெஸ்ட் மேட்சின் போது சூதாட்டம் நடக்கலாம்\nசச்சின் விளையாட உள்ள 200வது டெஸ்ட் போட்டி அவரது கடைசி டெஸ்ட் போட்டி.இதை காரணமாக வைத்து 20 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சூதாட்டம் நடைபெற வாய்ப்புக்கள் உள்ளது என்று அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.\nநேற்று சச்சின் விளையாடிய 199வது டெஸ்ட் மேட்சில் மேற்கிந்திய தீவு அணியுடன் டெஸ்ட் போட்டியை கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இந்திய அணி எதிர்கொண்டது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சச்சினுக்கு பொன்னாடை போர்த்��ி கவுரவித்தார்.\nமுன்னாள் இந்திய அணி கேப்டன் கங்குலி சச்சினுக்கு பொன் மணி மகுடம் சூட்டி கட்டித்தழுவி கொண்டார். ரசிகர்கள் எழுந்து நின்று கரகோஷம் எழுப்பி சச்சினுக்கு மரியாதை செய்தனர்.\nஇந்நிலையில், சச்சின் எதிர்கொள்ளும் 200வது டெஸ்ட் போட்டியும்,அவரது கிரிக்கெட் வரலாற்றில் கடைசி போட்டியுமான மேற்கிந்திய தீவுகள் அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டி, சச்சின் பிறந்த மண்ணான மும்பையில் நடைபெற உள்ளது.\nஇந்த போட்டி உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களை வெகு ஆவலுடன் எதிர்பார்க்க வைத்துள்ள நிலையில்,இதை காரணமாக வைத்து பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு சூதாட்டம் நடைபெற வாய்ப்புள்ளது என்றும், அது 20 ஆயிரம் கோடி ரூபாயைத் தாண்டும் அபாயம் உள்ளது என்றும் உளவுத்துறை தகவல் அளித்து உள்ளதாக தகவல்கள் தெரிய வருகின்றன.\n12,000 ஓட்டங்கள் - சச்சின் சாதனையை முறியடித்த கோலி\nஒருநாள் கிரிக்கெட்டில் விரைவாக 12,000 ஓட்டங்கள் எட\nமுகத்தில் மாஸ்க் அணியும் போது சிலவற்றை எப்படி பின்பற்ற வேண்டும்\nகொரோனா வைரஸ் தாக்கம் குறைவதற்கு இன்னும் நீண்ட நாட்\nஇரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து அணி வெற்றி\nஇலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான இர\nமுதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி - நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட்டம்\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மு\nஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்\nஇங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள டிம் பெய\nஎகிப்தின் முன்னாள் ஜனாதிபதி வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தினுள் உயிரிழப்பு\nஎகிப்து இராணுவத்தால் பதவி கவிழ்க்கப்பட்ட அந்நாட்டி\nஇலங்கை டெஸ்ட் தலைவர் திமுத் கருணாரத்ன பிணையில் விடுதலை\nவாகன விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட இலங்கை டெஸ\nஇலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணித்தலைவர் கைது\nஇலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணித்தலைவர் திமுத் கருணார\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் இலங்கை\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2\nஇன்று இலங்கை - தென்ஆப்பிரிக்காவுக்கிடையில் முதலாவது டெஸ்ட் போட்டி\nதென் ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள இலங்கை கிரிக்கெட்\nதினேஸ் சந்திமால் டெஸ்ட் போட்டித் தொடரிலிருந்���ு நீக்கம்\nதென் ஆபிரிக்காவுடன் நடைபெறவுள்ள டெஸ்ட் போட்டித் தொ\nடெஸ்ட் துடுப்பாட்ட நிரல்படுத்தலில் முன்னேறியுள்ள அஞ்சலோ மெத்யூஸ், குசல் மென்டிஸ்\nசர்வதேச கிரிக்கெட் பேரவையின் டெஸ்ட் துடுப்பாட்ட நி\nமுதலாவது டெஸ்ட் போட்டி ​வெற்றி தோல்வியின்றி நிறைவு\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதல\nநியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை திருப்புமுனையாக்க எதிர்ப்பார்ப்பு\nநியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை திருப்புமுனைய\nமுதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முத\nரங்கன ஹேரத் டெஸ்ட் அரங்கிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு\nஇலங்கை அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான ரங்\nடெஸ்ட் போட்டியில் ஆட்ட நாயகன் விருது பெற்ற டாப் 5 வீரர்கள்\nதற்போது இருக்கும் கிரிக்கெட் தொடரில் டி20 போட்டியை\n2 டெஸ்ட் போட்டிகளில் இலங்கை வீரர்கள் மூவர் கலந்து கொள்ள தடை\nதினேஷ் சந்திமால், சந்திக ஹதுருசிங்க மற்றும் அசங்க\nவெற்றி தோல்வி இன்றி நிறைவடைந்த இரண்டாவது டெஸ்ட் போட்டி\nஇலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இட\nஇரண்டாவது டெஸ்ட் போட்டி ‍- 253 ஓட்டங்களுக்கு சுருண்டது இலங்கை அணி\nமேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ\nஇடுப்பு வலி இருக்கும் போது செய்யக் கூடாத வேலைகள்\nஇன்றைய காலகட்டத்தில் இடுப்பு வலியோடு தினசரி வாழ்\nமுதல் டெஸ்ட் - 226 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது வெஸ்ட் இண்டீஸ்\nபோர்ட் ஆப் ஸ்பெயின் நகரில் நடைபெற்ற இலங்கைக்கு எ\nடெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ‘டாஸ்’ போடும் முறையை தொடர முடிவு\nடெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ‘டாஸ்’ போடும் முறைய\nகாலி டெஸ்ட் போட்டியில் ஆட்ட நிர்ணயம்\nஆட்டநிர்ணய சதி தொடர்பிலான விசாரணைகளுக்கு பூரண ஒத\nவாழைப்பழம் அதிகமாக உண்ணும் போது ஏற்படும் பக்கவிளைவுகள்\nவாழைப்பழத்தை உண்பதால் நிறைய நன்மைகள் கிடைக்கப்பெ\nசன்ஸ்கிரீம் பயன்படுத்தும் போது கவனிக்க வேண்டியவை...\nவெயில் காலத்தில் சருமத்தை பாதுகாக்க சன்ஸ்கிரீம்\nகிரிக்கெட் போட்டியின் போது ஏற்பட்ட வாய்தர்க்கம் காரணமாக இருவருக்கு 25% அபராதம்\nஇலங்கையின் 70 ஆவது சுதந்திர தினத்தையொட்டி நேற்று (\nநேபாளத்தில் தரையிறங்கும் போது நொறுங்கி விழுந்த விமானம் : 38 பேர் பலி\nநேபாளத்தின் தலைநகரான காத்மாண்டுவில் உள்ள திரிபுவன்\nஇரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றி\nஇலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்\nபல் துலக்கும் போது இவற்றைக் தவறாமல் கடைபிடியுங்க\nபொதுவாக நாம் எப்போது காலையில் எழுந்து, பற்களை நன்ற\nநீ பிறந்த போது, நீ அழுதாய்... உலகம் சிரித்தது...\nநீ பிறந்த போது, நீ அழுதாய்... உலகம் சிரித்தது...\nரயில் தண்டவாளத்தின் மீது வாலிபர் நடந்து சென்ற போது நிகழ்ந்த விபரீதம்\nசுவிட்சர்லாந்து நாட்டில் வாலிபர் ஒருவர் தண்டவாளத்த\nடெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து குலசேகரா ஓய்வு\nஇலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்ச\nஇரண்டாம் உலகப்போரின் போது மாயமான நீர்மூழ்கி கப்பல் 71 உடல்களுடன் கண்டெடுப்பு\nவாஷிங்டன்,இரண்டாம் உலகப்போரின் போது திடீரென மாயமா\nஐ.சி.சி டெஸ்ட் தரவரிசை; முதலிடத்தில் சங்கக்கார\nஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசையில் இந்திய வீரர்கள் ஒருவர்\nவங்காளதேசம் - நியூசிலாந்து இரண்டாவது டெஸ்ட் இன்று ஆரம்பம்\nபிரன்டன் மெக்கல்லம் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்\nஐக்கிய அரபு இராச்சிய கிரிக்கெட் அணியில் விளையாடும் இரு இலங்கையர்கள்\nதற்போது அயர்லாந்து அணிக்கெதிராக இடம்பெறும் போட்டிய\nமுதல்முறையாக உலகக்கிண்ண போட்டியில் சச்சின் இல்லாமல் பாகிஸ்தானுடன் மோதும் இந்தியா\nஉலகக்கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக சச்ச\nபிராவோ டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு\nமேற்கிந்திய தீவுகள் அணியின் சகலதுறை ஆட்டவீரரான பிர\nடெஸ்ட் போட்டி; 12,000 ஓட்டங்களை பெற்று சங்கா சாதனை\nடெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 12,000 ஓட்டங்கள் கடந\nமஹேல ஜயவர்தனவின் இறுதி டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பமாகிறது\nகிரிக்கெட் விஜயம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணிக்கு\nடெஸ்ட் வெற்றி; ட்விட்டரில் மஹேல கருத்து\nநேற்று இடம்பெற்ற போட்டி தொடர்பில் இலங்கை கிரிக்கெட\n3வது டெஸ்ட் - 266 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா பெரும் தோல்வி\nஇந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இங்கில\nமுதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி; தென்னாபிரிக்க அணி வெற்றி\nஇலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்ட\nமைக்கல் கிளார்க் டெஸ்ட் போட்டிளுக்கான விருதை வென்றார்\nசர்வதேச கிரிக்கெட் பேரவையின் டெஸ்ட் ��ோட்டிளுக்கென\nதன் அணிக்கு ‘கேரளா பிளாஸ்டர்ஸ்’ எனப் பெயரிட்டுள்ளார் சச்சின்\nசச்சின் டெண்டுல்கர் கேரள கால்பந்தாட்ட அணிக்கு ‘கேர\nடெஸ்ட் போட்டிகளிலிருந்து டெரன் சமி ஓய்வு\nமேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் முன்னாள் தல\nமசாலா டீ குடிக்க சாதாரண கடைக்கு சென்ற சச்சின் டெண்டுல்கர்\nஅயராத கிரிக்கெட்டிற்குப் பிறகு குடும்பத்துடன் உத்த\nசச்சின் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார் என்பதை நம்ப முடியவில்லை\nஇந்திய கிரிக்கெட் அணியில் 24 ஆண்டுகளாக நட்சத்திர வ\nஇந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் ஓய்வு பெறுகிறார்\nசர்வதேச ரெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வ\nமும்பை அணி சாம்பியன்: விடைபெற்றனர் சச்சின், டிராவிட்\nமும்பை ‍- ‍‍‍‍ராஜஸ்தான் அணிகளுக்கு இடையில் நேற்று\nதவறு செய்யும் போது பிறர் வசை பாடுவதை ஏன் நமது மனம் ஏற்பதில்லை\nநம்மில் பெரும் பான்மையான மக்கள் மகத்தான காரியங்களை\nசச்சின் ஓய்வு விவகாரம் சந்தீப் எதுவும் கூறவில்லை\nசச்சின் ஓய்வு விவகாரம் குறித்து, சந்தீப் பாட்டீல்\nமன அழுத்தத்தின் போது என்ன செயற்பாடு நடக்கிறது\nநவீன வாழ்க்கை தரும் பெரிய சாபம் மன அழுத்தம். குழந்\nUSB Drive களை பயன்படுத்தும் போது, அவசரத்தில் Safel\nYoutube இல் வீடியோ பார்க்கும் போது பாடல் வரிகள் தோன்ற\nகூகிளின் யுடியூப் (Google youtube) பிரபலமான வீடிய\nநடைப்பயிற்சி ஓர் அற்புதமான பயிற்சியாகும். இத\nமடிக்கணணிகளை வாங்கும் போது கவனிக்க வேண்டியவைகள்\nஇன்றைய தொழில்நுட்ப உலகில் மடிக்கணணிகளை பயன்படுத்\nஇணையத்தை பயன்படுத்தும் போது கவணத்தில் கொள்ளவேண்டியவைகள்\nஇணையத்தை பயன்படுத்தும் போது அனைவரும் அடிப்படை பாது\nதனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வத\nமாலை மணி 6: 30,வழக்கம் போல் அலுவலகப் பணிகளை முட\nமு‌ட்டையை அளவோடு சா‌ப்‌பிடு‌ங்கள், வரும் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். 27 seconds ago\nஈரான் செயற்கைகோளை விண்ணில் செலுத்தியது 34 seconds ago\nஉடல் நோயுறுவது போல் உளமும் நோய்வாய்ப்படும் தன்மையுள்ளது 1 minute ago\nசெவ்வாய் கிரகத்தில் சூரிய குடும்பத்தின் ராட்சத எரிமலை கண்டுபிடிப்பு 3 minutes ago\nX-Press ரயில் ஏறிச்சென்றும் உயிர் பிழைத்த 91 வயது மூதாட்டி 4 minutes ago\nSony Xperia M2 Aqua ஸ்மார்ட் கைப்பேசி விரைவில் அறிமுகம் 5 minutes ago\nஒலிம்பிக்கில் முதன்முற��யாக நடன போட்டிக்கு அனுமதி\nடி20 தொடரை வென்றது இங்கிலாந்து\n12,000 ஓட்டங்கள் - சச்சின் சாதனையை முறியடித்த கோலி\nஒலிம்பிக்கில் முதன்முறையாக நடன போட்டிக்கு அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cyvo.org/2017/12/04/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2021-01-17T05:15:56Z", "digest": "sha1:RSYB6QDJKEI4DA7SCNF247DEMBTDZYTW", "length": 41675, "nlines": 115, "source_domain": "cyvo.org", "title": "என்னையே எனக்குத் தா! – Canada Yoga Vedanta Org", "raw_content": "\nமரணத்துடன் ஒரு உரையாடல் Event\nமரணத்துடன் ஒரு உரையாடல் Event\nகர்மாவால் சூழப்பட்ட மனதிற்கு அடிக்கடி சோதனைகள் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும். வெளி உலகம் கர்ம மனதை வெளியில் இழுத்துக்கொண்டே இருக்கும். முன்னேறிச் செல்ல விடாது. சமூக ரீதியாகச் செயல்படுவதற்குத்தான் சாதாரண மனதைப் பயன்படுத்த வேண்டுமே தவிர, ஆன்மீக சாதகர்கள் தனிப்பட்ட விதத்தில் தாங்கள் செயல்பட ஆத்மீக மனதைத் தான் வைத்திருக்க வேண்டும். பழகிய மனம் சமூகத்தால் நிம்மதி கிடைக்காததால் தான் ஆன்மீகத்தைத் தேடித் திரும்பியது. அறிவுத் தெளிவுதான் ஆன்மீகம். எனவே சமூக வௌளம் நம்மை அடித்துக்கொண்டு போக முயல்கின்றபோது அதன் போக்கில் போய்விடாமல் திடமாக ஆன்மீக தளத்தில் நின்று செயல்படத் தெரிய வேண்டும். அங்கு ஆன்மீகம் ஒரு தடுப்பு வேலியாக இருக்க வேண்டும். உறவுகள் நாம் அன்பு செலுத்துவதற்காகவும், உதவிகள் செய்வதற்காகவும், மகிழ்வதற்காகவும் தான் தேவைப்படுகின்றன. ஆனால் நடைமுறையிலோ உறவுகள் இதற்கு நேர் மாறான விதத்தில் அமைந்து விடுகின்றன. இப்படி இருந்தாலும் தெளிந்த அறிவைப் பெறுகின்ற நாம் என்ன செய்ய வேண்டும் உறவுகளைப் புரிந்துகொள்ள வேண்டும். அவைகளுக்காக நாம் என்றில்லாமல் நமக்கு அவை உறவு என்று பார்க்க வேண்டும். ஆத்மாவைச் சென்று சேர்கின்ற முயற்சி என்றால் அந்த ஆத்மாவின் தன்மை நம்மில் இருக்க வேண்டும். ஆத்மாவின் தன்மை அன்பும் கருணையும். அது கடவுள் தன்மை. அந்தக் கடவுள் தன்மை நம்மிடமிருந்து வெளிப்பட்டு உறவுகளைச் சேர வேண்டும். நமது கண்களின் உள்ளே கண்மணிப் பகுதியில் விரிந்திருக்கின்ற கோடுகள் ஒவ்வொன்றும் உடலிலுள்ள ஒவ்வொரு அங்கத்தைக் குறிக்கும். இந்தக் கண் அமைப்பை வைத்து நோய்களைக் கண்டறியும் முறை இப்போது நடைமுறைப்படுத்தப்படுகின்றது. Iridiology என்று இந்த ம���ுத்துவ முறைக்குப் பெயர். இன்னும் 10,15 ஆண்டுகளுக்குப் பிறகு பிற நாடுகளுக்குப் போகப் பாஸ்போர்ட் இருக்காது. ஏனெனில் அதிலும் பலவகையான தில்லுமுல்லுகள் நடைபெறுகின்றபடியால் இனி கண் பார்வையை வைத்துத்தான் அனுமதி கிடைக்கும். ஒருவரது பார்வைபோல் அடுத்தவரின் கண் அமைப்பு இருப்பதில்லை என்பதே இதற்குக் காரணம். கண் பார்வையும், கை ரேகையும் தனித்துவமாகப் படைக்கப்பட்டிருக்கின்றன. எனவே இனி கண்ணின் முக்கியத்துவம் அதிகரிக்கும். மேலும் ஒரு முக்கிய ஆன்மீகத் தகவல் என்னவென்றால் கண்களின் வழியாகவும் கர்மா நம்மைச் சேர்கின்றது. அதனால் தான் கண்களை மூடியிருப்பது ஆன்மீகப் பயிற்சியில் ஓர் அங்கமாக இருக்கிறது. உண்மையில் கண் ஒரு கருவி மட்டும் தான். ஆத்மாதான் கண் வழியாகப் பார்க்கிறது. மின் காந்த அலைகளால் சூழப்பட்டு முரண்பட்ட இந்த உலகத்தைப் பார்ப்பதற்குத் தகுந்தபடி நமது கண் அமைக்கப்பட்டிருக்கிறது. பார்க்கின்ற பார்வைக்கு ஏற்ப எல்லாம் தெரிய வருகின்றது. அகக்கண்ணால் பார்க்கப் பழகியவர்களுக்குக் காலம் கடந்த விதத்திலும, ஆழமான விஷயங்களும் தெளிவாகத் தெரியும். புறக் கண்ணால் பார்க்க முடியாத, எல்லாம் நன்றாகப் புரியக்கூடிய அந்த அகக் கண்ணைத் திறப்பதற்காகத்தான் ஆத்மவித்தை பயிலப்படுகின்றது. அகக்கண் படைப்பு முழுவதையும் பார்க்கும். எல்லாவற்றையும் இறைவனின் கண்ணால் பார்க்க வேண்டும் என்று போன கட்டுரையில் கூறினோம். அது கருணைப் பார்வை. உறவுகளைக் கருணைக் கண்ணால் பார்த்தால் தான் அவை நம்மை எப்படி வருத்தினாலும் அது பாதிக்காமல் நாம் அதையும் கடந்த நிலையில் அவைகளிடம் அன்பு செலுத்த முடியும். சாதாரணக் கண்ணால் பார்க்க முடியாத விஷயங்களை எல்லாம் கூட அகக்கண்ணால் பார்க்க முடியும். ஏனெனில் அது ஞானத்தால் விரிந்த அன்புப் பார்வை. கருணைப் பார்வை. இதை நாம் நன்றாக நினைவில் வைத்திருக்க வேண்டும். எண்ணங்களே இல்லாத நிலையில் ஒருவர் இருக்கப் பழகி விட்டார் என்றால் அவர் ஆன்மீக சாம்ராஜ்யத்தைத் தனக்குள் அமைத்துக்கொண்டு விட்டார் என்பது பொருள். எண்ணமே இல்லை. நான் விரும்பினால் தான் ஓர் எண்ணம் எனக்குள் எழும் என்ற நிலைக்கு நம்மை நாம் தியானத்தால் உயர்த்திக் கொள்ள வேண்டும். ஆன்மீகப் பாதையில் விரைவான முன்னேற்றத்தை அடையத் தடையாக இருப்பவை ஏராளம். அவற்றில் ஒன்று எதிர்மறை எண்ணங்கள். பொறாமை, கோபம், வயிற்றெரிச்சல் போன்ற குணங்கள் இன்னும் நம்மில் இருந்தால் முன்னேற்றம் இருக்காது. திரும்பக் கீழ் நிலைக்குப் போக வேண்டி வரும். அடுத்த தடை, வெளி விவகாரங்களில் இன்னும் நம்மை ஈடுபடுத்திக்கொண்டு இருப்பது. செய்திகளைக் கேட்க விழைவதும், செய்திகளைப் பரப்ப விழைவதும் ஆத்ம சக்தியை வீணடிக்கின்ற செயல்கள். அடுத்தது பிறரின் அன்புக்காக ஏங்குவது. அன்பும் கருணையும் நமக்குள்ளேயே அபரிமிதமாக இருக்கிறது. அதை நாம் பிறருக்கு வழங்கத் தெரியாமல் அவர்கள் என்னை வெறுக்கிறார்களே, அன்பு செலுத்தவில்லையே என்று ஏங்குவது பிழை. அதற்கு மாறாக நம்மால் வெறுக்கப்பட்டவர் மீதும் அன்பு செலுத்துகின்ற தன்மை நம்மில் ஏற்பட வேண்டும். நமக்குள் ஏற்படுகின்ற குற்ற உணர்வு அடுத்த தடை. நாம் எப்போதோ செய்த பழிக்கத்தக்க செயல்கள் நமக்குள் இருந்துகொண்டே இருக்கும். நான் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்து முடிக்க முடியவில்லையே என்ற குற்ற உணர்வு அடிக்கடி ஏற்படும். இது ஆத்ம சக்தியை இழுத்துக் கீழே தள்ளுகின்ற ஒரு பெரிய தடை. சமுதாயத்தால் பிழை அல்லது குற்றம் என்று பார்க்கப்படும். ஏதோ சிலவற்றை ஆன்ம அறிவு பெறுவதற்கு முன்பு நாம் செய்திருந்தாலும் அவை அப்படியே மறக்கப்பட வேண்டியவைகளே தவிர இன்று வரை அதை நினைத்துக் குற்ற உணர்வால் பாதிக்கப்படுகின்ற நிலை இனி இருக்கக்கூடாது. பிறர் செய்கின்ற குற்றங்களையும் கூட இவை அவர்களால் அறியாமல் செய்யப்படுபவை. சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அப்படி நடக்கிறார்களே தவிர அவர்கள் உண்மையில் குற்றவாளிகள் அல்ல என்று உணர்ந்து அவர்களை மன்னிக்கின்ற உயர்ந்த குணம் நம்மில் ஏற்பட்டுவிட வேண்டும். இந்நிலையை அடைந்துவிட்டால் அவர்களிடம் குறை காணும் தன்மை நம்மிடம் இல்லாமற் போய்விடும். ஏனெனில் நம்மைச் சுற்றி இருப்பவர்கள் ஆன்மீகவாதிகள் அல்ல. அவர்கள் நமது போக்கைக்கூடக் குறை சொல்கின்ற நிலையில் இருப்பவர்கள். அறியாமையுடன் செயல்படுபவர்கள். உலகியல் போக்கில் போகின்ற இவர்களில் சிலர் எது என்றாலும் அதில் குற்றம் கண்டுபிடித்துக் குறை சொல்லிக்கொண்டே இருப்பார்கள். அப்படிக் குறை சொல்பவர்கள் சின்னக் குழந்தை போன்றவர்கள். ஒரு குழந்தை கீழே விழுந்துவிட்டால் உடனே சுற்றுமுற்றும் ப��ர்க்கும். யாரும் இல்லையென்றால் அது தானாக எழுந்து பேசாமல் போய்விடும். யாரும் பார்த்துவிட்டாலோ, அல்லது பதறிப்போய் ஓடி வந்தாலோ அது உடனே அழத் துவங்கும். அப்போது அவர்கள் அதைச் சமாதானப்படுத்துவதற்காக அது விழுந்த இடத்தை அல்லது பக்கத்தில் உள்ள பொருள்களை, ஏன் தள்ளி விட்டாய் உறவுகளைப் புரிந்துகொள்ள வேண்டும். அவைகளுக்காக நாம் என்றில்லாமல் நமக்கு அவை உறவு என்று பார்க்க வேண்டும். ஆத்மாவைச் சென்று சேர்கின்ற முயற்சி என்றால் அந்த ஆத்மாவின் தன்மை நம்மில் இருக்க வேண்டும். ஆத்மாவின் தன்மை அன்பும் கருணையும். அது கடவுள் தன்மை. அந்தக் கடவுள் தன்மை நம்மிடமிருந்து வெளிப்பட்டு உறவுகளைச் சேர வேண்டும். நமது கண்களின் உள்ளே கண்மணிப் பகுதியில் விரிந்திருக்கின்ற கோடுகள் ஒவ்வொன்றும் உடலிலுள்ள ஒவ்வொரு அங்கத்தைக் குறிக்கும். இந்தக் கண் அமைப்பை வைத்து நோய்களைக் கண்டறியும் முறை இப்போது நடைமுறைப்படுத்தப்படுகின்றது. Iridiology என்று இந்த மருத்துவ முறைக்குப் பெயர். இன்னும் 10,15 ஆண்டுகளுக்குப் பிறகு பிற நாடுகளுக்குப் போகப் பாஸ்போர்ட் இருக்காது. ஏனெனில் அதிலும் பலவகையான தில்லுமுல்லுகள் நடைபெறுகின்றபடியால் இனி கண் பார்வையை வைத்துத்தான் அனுமதி கிடைக்கும். ஒருவரது பார்வைபோல் அடுத்தவரின் கண் அமைப்பு இருப்பதில்லை என்பதே இதற்குக் காரணம். கண் பார்வையும், கை ரேகையும் தனித்துவமாகப் படைக்கப்பட்டிருக்கின்றன. எனவே இனி கண்ணின் முக்கியத்துவம் அதிகரிக்கும். மேலும் ஒரு முக்கிய ஆன்மீகத் தகவல் என்னவென்றால் கண்களின் வழியாகவும் கர்மா நம்மைச் சேர்கின்றது. அதனால் தான் கண்களை மூடியிருப்பது ஆன்மீகப் பயிற்சியில் ஓர் அங்கமாக இருக்கிறது. உண்மையில் கண் ஒரு கருவி மட்டும் தான். ஆத்மாதான் கண் வழியாகப் பார்க்கிறது. மின் காந்த அலைகளால் சூழப்பட்டு முரண்பட்ட இந்த உலகத்தைப் பார்ப்பதற்குத் தகுந்தபடி நமது கண் அமைக்கப்பட்டிருக்கிறது. பார்க்கின்ற பார்வைக்கு ஏற்ப எல்லாம் தெரிய வருகின்றது. அகக்கண்ணால் பார்க்கப் பழகியவர்களுக்குக் காலம் கடந்த விதத்திலும, ஆழமான விஷயங்களும் தெளிவாகத் தெரியும். புறக் கண்ணால் பார்க்க முடியாத, எல்லாம் நன்றாகப் புரியக்கூடிய அந்த அகக் கண்ணைத் திறப்பதற்காகத்தான் ஆத்மவித்தை பயிலப்படுகின்றது. அகக்கண் ப��ைப்பு முழுவதையும் பார்க்கும். எல்லாவற்றையும் இறைவனின் கண்ணால் பார்க்க வேண்டும் என்று போன கட்டுரையில் கூறினோம். அது கருணைப் பார்வை. உறவுகளைக் கருணைக் கண்ணால் பார்த்தால் தான் அவை நம்மை எப்படி வருத்தினாலும் அது பாதிக்காமல் நாம் அதையும் கடந்த நிலையில் அவைகளிடம் அன்பு செலுத்த முடியும். சாதாரணக் கண்ணால் பார்க்க முடியாத விஷயங்களை எல்லாம் கூட அகக்கண்ணால் பார்க்க முடியும். ஏனெனில் அது ஞானத்தால் விரிந்த அன்புப் பார்வை. கருணைப் பார்வை. இதை நாம் நன்றாக நினைவில் வைத்திருக்க வேண்டும். எண்ணங்களே இல்லாத நிலையில் ஒருவர் இருக்கப் பழகி விட்டார் என்றால் அவர் ஆன்மீக சாம்ராஜ்யத்தைத் தனக்குள் அமைத்துக்கொண்டு விட்டார் என்பது பொருள். எண்ணமே இல்லை. நான் விரும்பினால் தான் ஓர் எண்ணம் எனக்குள் எழும் என்ற நிலைக்கு நம்மை நாம் தியானத்தால் உயர்த்திக் கொள்ள வேண்டும். ஆன்மீகப் பாதையில் விரைவான முன்னேற்றத்தை அடையத் தடையாக இருப்பவை ஏராளம். அவற்றில் ஒன்று எதிர்மறை எண்ணங்கள். பொறாமை, கோபம், வயிற்றெரிச்சல் போன்ற குணங்கள் இன்னும் நம்மில் இருந்தால் முன்னேற்றம் இருக்காது. திரும்பக் கீழ் நிலைக்குப் போக வேண்டி வரும். அடுத்த தடை, வெளி விவகாரங்களில் இன்னும் நம்மை ஈடுபடுத்திக்கொண்டு இருப்பது. செய்திகளைக் கேட்க விழைவதும், செய்திகளைப் பரப்ப விழைவதும் ஆத்ம சக்தியை வீணடிக்கின்ற செயல்கள். அடுத்தது பிறரின் அன்புக்காக ஏங்குவது. அன்பும் கருணையும் நமக்குள்ளேயே அபரிமிதமாக இருக்கிறது. அதை நாம் பிறருக்கு வழங்கத் தெரியாமல் அவர்கள் என்னை வெறுக்கிறார்களே, அன்பு செலுத்தவில்லையே என்று ஏங்குவது பிழை. அதற்கு மாறாக நம்மால் வெறுக்கப்பட்டவர் மீதும் அன்பு செலுத்துகின்ற தன்மை நம்மில் ஏற்பட வேண்டும். நமக்குள் ஏற்படுகின்ற குற்ற உணர்வு அடுத்த தடை. நாம் எப்போதோ செய்த பழிக்கத்தக்க செயல்கள் நமக்குள் இருந்துகொண்டே இருக்கும். நான் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்து முடிக்க முடியவில்லையே என்ற குற்ற உணர்வு அடிக்கடி ஏற்படும். இது ஆத்ம சக்தியை இழுத்துக் கீழே தள்ளுகின்ற ஒரு பெரிய தடை. சமுதாயத்தால் பிழை அல்லது குற்றம் என்று பார்க்கப்படும். ஏதோ சிலவற்றை ஆன்ம அறிவு பெறுவதற்கு முன்பு நாம் செய்திருந்தாலும் அவை அப்படியே மறக்கப்பட வேண்டியவைகளே தவிர இன்று வரை அதை நினைத்துக் குற்ற உணர்வால் பாதிக்கப்படுகின்ற நிலை இனி இருக்கக்கூடாது. பிறர் செய்கின்ற குற்றங்களையும் கூட இவை அவர்களால் அறியாமல் செய்யப்படுபவை. சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அப்படி நடக்கிறார்களே தவிர அவர்கள் உண்மையில் குற்றவாளிகள் அல்ல என்று உணர்ந்து அவர்களை மன்னிக்கின்ற உயர்ந்த குணம் நம்மில் ஏற்பட்டுவிட வேண்டும். இந்நிலையை அடைந்துவிட்டால் அவர்களிடம் குறை காணும் தன்மை நம்மிடம் இல்லாமற் போய்விடும். ஏனெனில் நம்மைச் சுற்றி இருப்பவர்கள் ஆன்மீகவாதிகள் அல்ல. அவர்கள் நமது போக்கைக்கூடக் குறை சொல்கின்ற நிலையில் இருப்பவர்கள். அறியாமையுடன் செயல்படுபவர்கள். உலகியல் போக்கில் போகின்ற இவர்களில் சிலர் எது என்றாலும் அதில் குற்றம் கண்டுபிடித்துக் குறை சொல்லிக்கொண்டே இருப்பார்கள். அப்படிக் குறை சொல்பவர்கள் சின்னக் குழந்தை போன்றவர்கள். ஒரு குழந்தை கீழே விழுந்துவிட்டால் உடனே சுற்றுமுற்றும் பார்க்கும். யாரும் இல்லையென்றால் அது தானாக எழுந்து பேசாமல் போய்விடும். யாரும் பார்த்துவிட்டாலோ, அல்லது பதறிப்போய் ஓடி வந்தாலோ அது உடனே அழத் துவங்கும். அப்போது அவர்கள் அதைச் சமாதானப்படுத்துவதற்காக அது விழுந்த இடத்தை அல்லது பக்கத்தில் உள்ள பொருள்களை, ஏன் தள்ளி விட்டாய் அது இது என்று ஏதேதோ சொல்லி இரண்டு அடி கொடுப்பார்கள். அதுபோலத் தான் இவர்கள் தமது குற்றங்களை எண்ணிப் பிறரைக் குறை சொல்லிக்கொண்டு இருப்பார்கள். அனுபவம் மிக்கவர்கள் எதையுமே குற்றமாகப் பிழையாகப் பார்க்க மாட்டார்கள். போனால் போகிறது, விடு என்று சாதாரணமாக சொல்லி விடுவார்கள். சொல்லப் போனால் உலகில் ஏற்படுகின்ற எல்லாத் தவறுகளுக்கும் குற்றங்களுக்கும் நானும் ஒரு காரணம் என்பது நமக்குத் தெரிய வேண்டும். ஏனெனில் எல்லாம் ஒன்று. நான் செய்கின்ற தியானத்தால் ஒரு கோடிப் பேருக்கு அமைதி அலைகள் பரவுகின்றன என்ற நிலையில் நான் அந்தத் தியானத்தை ஒழுங்காகச் செய்யாமல் விட்டால் அது சமநிலை ஏற்படுவதைக் குறைக்கும் அல்லவா அது இது என்று ஏதேதோ சொல்லி இரண்டு அடி கொடுப்பார்கள். அதுபோலத் தான் இவர்கள் தமது குற்றங்களை எண்ணிப் பிறரைக் குறை சொல்லிக்கொண்டு இருப்பார்கள். அனுபவம் மிக்கவர்கள் எதையுமே குற்றமாகப் பிழையாகப் பார்க்க மாட்டார்��ள். போனால் போகிறது, விடு என்று சாதாரணமாக சொல்லி விடுவார்கள். சொல்லப் போனால் உலகில் ஏற்படுகின்ற எல்லாத் தவறுகளுக்கும் குற்றங்களுக்கும் நானும் ஒரு காரணம் என்பது நமக்குத் தெரிய வேண்டும். ஏனெனில் எல்லாம் ஒன்று. நான் செய்கின்ற தியானத்தால் ஒரு கோடிப் பேருக்கு அமைதி அலைகள் பரவுகின்றன என்ற நிலையில் நான் அந்தத் தியானத்தை ஒழுங்காகச் செய்யாமல் விட்டால் அது சமநிலை ஏற்படுவதைக் குறைக்கும் அல்லவா ஒருவர் பெறுகின்ற அமைதித் தன்மை மற்றவரின் அமைதியின்மையைக் குறைக்கும் ஆற்றல் கொண்டது. விஷயம் தெரியாதவர்கள் இயற்கைச் சீர்குலைவிற்கும் எனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை, எங்கோ நடக்கிறது என்று எண்ணியிருப்பார்கள். ஆனால் நடைபெறுகின்ற அனர்த்தங்களுக்கும் நமக்கும் கட்டாயம் தொடர்பு இருக்கிறது. எங்கேயும், எப்போதும், எதுவும் ஏற்படலாம். உலகம் நன்றாக இருக்க வேண்டும் என்ற உணர்வு மிக உயர்ந்த உணர்வு. நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை. நல்லவர்கள் மனம் நிறைந்து வாழ்த்துகின்றபோது நல்லது நடக்கும். இயற்கையின் சீற்றம் அடங்கும். இது உண்மை. உலகம் நன்மை பெற வேண்டும் என்னும் மாபெரும் வேள்வியில் ஆன்மீகப் பயிற்சியின் மூலம் நம்மையும் நாம் இணைத்துக் கொள்கிறோம். இந்த ஆன்மீக முயற்சி ஒன்றிணைகின்றபோது அதனால் விரிக்கப்பட்ட பேரன்பு எங்கும் பரவி என்னையும் அணைக்கின்றது. இந்த அணபைபில் சகல ஜீவராசிகளும் அடங்குகின்றன. பரமாத்மா எங்கும் விரிந்திருப்பது. அதில் இந்தப் பேரன்பு கலக்கின்றபோது அது பெரும் கருணையாகின்றது. பூமிக்கு நன்மை ஏற்பட வழி செய்கின்றது. நான் அவன் என்றால் என்னில் அன்பு பெருக வேண்டும். நாம் இந்தப் பாரிய பிரம்மாண்டத்தில் ஓர் அங்கம். நாம் அந்தப் பூரணத்தோடு மீண்டும் இணையத்தான் பூமியில் பிறந்திருக்கிறோம். அப்படி அந்தப் பூரணத்தோடு இணைய இது ஒரு சந்தர்ப்பம். இப்போது நடக்கப் போகின்ற பேரழிவினைத் தடுப்பதற்கு நானும் என்னளவில் முயற்சிகளை எனது ஆத்ம உணர்வின் வழியாக மேற்கொள்கின்றேன் என்னும்போது அப்படி நான் செய்வது சித்திரகுப்தனின் கணக்கெடுப்பில் பதிவு செய்யப்படும் என்பது இந்து மத நம்பிக்கை. இதையே நுனபயச ஊயலஉந என்ற அமெரிக்க உளவியலாளர் மனித மன நிகழ்வுகள் ஆகாயத்தில் பதிவு செய்யப்���டுகின்றன என்று கூறியிருக்கிறார். இயற்கையும் அதன் செயல்பாடுகளும் ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு இயக்கம். எல்லாமே ஒரு கட்டுப்பாட்டில், ஒரு நியதியில் செயல்படுகின்றன. திட்டமிடப்பட்ட வடிவமைப்பு பிரபஞ்ச இயக்கம். படைப்புகள் எல்லாமே இதே இயக்க நியதிக்கு உட்பட்டவை. இந்த நியதியை மீறி நடந்ததால் பெற்ற துன்பங்களால் துரத்தப்பட்டுத்தான் ஒருவன் ஒரு குருவைச் சரணடைகின்றான். அந்த சத்குருவின் உபதேசத்தால் உண்மை உணர்த்தப்பட்டு ஆன்மீகப் பாதையில் சரியாக நடக்கப் பழகுகின்றான் . இது தற்செயலானது அல்ல. இது பிரம்ம விருப்பம். ஏனெனில் எங்கே இருந்து வந்தோமோ அங்கே திரும்பிப் போக வேண்டும். வந்த இடத்தில் திருவிழாவில் காணமற்போன மகன் மாதிரி நாம் தொலைந்துவிட்டாலும் இப்போது சரியான வழியைக் கண்டுபிடித்து வந்துவிட்டோம். அடுத்த சந்தேகக் கேள்வி, சரியான பாதையில் இப்போது செல்கின்றோம் என்பதற்குச் சான்றுகள் எவை என்பது. சற்று இதை ஆராய்ந்தால் முன்பு நான் எதிர்கொண்ட அதே விதமான பிரச்னைகள் இப்போதும் ஏற்பட்டால் வலிமை வாய்ந்த சக்தி ஒன்று அவற்றைத் திசைமாற்றிச் செலுத்தி விடுகின்றது. அல்லது அன்றாட வாழ்க்கையில் பிரச்னைகள் தொடர்ந்து வந்தாலும், இந்தப் பிரச்னைகள் என்னைப் புடம்போட்டு மெருகேற்றுவதற்காகவே வருகின்றன என்பதை உணர்ந்து நம்மைச் செயல்படச் செய்கின்றது என்பது தெரிய வரும். நம்மிடம் முன்பு இருந்த துள்ளலோ துவளுதலோ இப்போது இல்லை. மனதில் ஓர் அமைதியும், நிறைவும் எப்போதும் இருக்கிறது. இவை எல்லாம் நாம் சரியான பாதையில் தான் செல்கிறோம் என்பதற்குச் சாட்சி. அடுத்த ஆராய்ச்சி என்னவென்றால் தியானத்தில் ஈடுபடும்போது எந்தவித எண்ணமும் நம்மைக் குலைக்காமல் தொடர்ந்து தியானத்தில் மூழ்கியிருக்க முடிகின்றதா என்பது. சில வேளைகளில் தியான நிலையில் எண்ணங்கள் நம்மைக் கடத்திக்கொண்டு போய் விடும். அல்லது மனம் ஒருவித மயக்கத்தில் நம்மைக் கொண்டு ஆழ்த்திவிடும். எண்ணங்கள் இருக்காது. தியானமும் இருக்காது. இது மாயையால் நிகழ்வது. அப்படிப் போகாமல் விழிப்புணர்வோடு தியானிக்க வேண்டும். நான் இருக்கிறேன், தியானத்தில் இருக்கிறேன் என்ற உணர்வு நம்மில் இருக்க வேண்டும். விழிப்புணர்வு என்ற பாதையில் தான் ஆத்மா வசப்பட்டு உணர்வாய், ஒளியாய் வரும். அந்த உணர்வ���ல் ஒரு சிலிர்ப்பு, பரவசம், கண்ணீர் போன்ற உடல் மாற்றங்கள் ஏற்படுவதை நம்மால் உணர முடியும். ஆத்மா அப்படி வந்து வந்து போவதை உணர்ந்தால் உள்ளமும் முகமும் ஒளி பெறும். இப்படிப் பழகினால் மலை போல் பிரச்னை வந்தாலும் அது தாங்கக்கூடியதாய், தீர்க்கக்கூடியதாய்ப் பனிபோல் மாறிவிடும். இந்த நிலை ஞானம் என்ற தெளிந்த அறிவால் ஏற்படும். நமது நிலையை, நமது முன்னேற்றத்தைச் சோதிப்பதற்காகவே இப்போது சோதனைகள் ஏற்படுகின்றன. அவற்றைச் சரியான விதத்தில் தீர்ப்பதன் மூலமே நாம் உயர்கிறோம். கூர்ந்து கவனித்தால் தெரியும், ஒரே பிரச்னை மீண்டும் மீண்டும் வராது. பிரச்னை என்பதே ஏன் வருகிறதென்றால், நாம் அதற்கு எப்படிப் பதில் அளிக்கிறோம் என்பதைச் சோதிப்பதற்காகத்தான் பிரம்மம் தருகின்றது. நமக்காகத் தான் அது இந்த உலகத்தைப் படைத்திருக்கின்றது. ஒவ்வொரு கிரகமும் தங்களது சக்தியை பூமிக்குக் கொட்டி நம்மை வழி நடத்துகின்றன. புதன் மெர்க்குரி அணுக்களை நமக்கு அனுப்புகின்றது. வியாழன் தங்க அணுக்களை அனுப்புகின்றது. சூரியன் பல வகைகளில் பூமிக்கு உயிர்ச் சக்தியை வழங்குகின்றது. ஒவ்வொரு கிரகமுமே தமது சக்தியை அணுக்களாக மாற்றிப் பூமிக்குத் தேவையான உலோகத் தாதுக்களாக பூமிக்கு அனுப்பி சேமித்து வைத்திருக்கின்றன. நாம் அவற்றைப் பூமியிலிருந்து வெட்டி எடுத்து வாழ்க்கை முன்னேற்றத்திற்குப் பயன்படுத்துகிறோம். பூமிக்கு இவையெல்லாம் எப்போது தேவையில்லையோ அப்போது வியாழன் தங்கத்திற்குரிய அணுக்களைத் திருப்பி இழுத்துக்கொண்டுவிடும். இரும்புத் தாதுவை சனீஸ்வரன் இழுத்து விடுவார். ஆனால் பூமியிலிருந்து இக்கிரகங்கள் எதையுமே பெறுவதில்லை என்பதும் உண்மை. அவற்றின் அன்பளிப்புகளைத்தான் நாம் நகைகளாக மாட்டிக்கொண்டு திரிகின்றோம். சுக்கிரன் தருகின்ற வௌளி நமது எலும்பு, தோல் போன்றவற்றை நலமடைய வைக்கின்றன. மரபு வழியால், கர்மத் தொடர்பால், கிரகங்களின் வழியாக நமக்கு வருகின்ற பாதிப்புகள் எல்லாம் உடலைத்தான் தாக்குகின்றன. இவற்றிலிருந்து நம்மை ஆத்ம சக்திதான் பாதுகாக்கும். பூமியில் எல்லாவற்றிற்குமே ஓர் அதிர்வு இருக்கின்றது. பரமாத்மாவிற்கும் இந்த அதிர்வு இருக்கிறது. பிரம்மத்தின் அதிர்வால் தான் உலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது. ஆத்மாவின் அதிர்வு நமது இயக்கம். உடல் ரீதியாக, மன ரீதியாக, ஆத்ம ரீதியாக இந்த அதிர்வுகள் வெளிப்படுகின்றன. ஆத்மாவை நாம் முன்னிறுத்தி செயல்படுகின்றபோது அதிர்வுகள் வெளிப்படும். இந்த ஆத்ம அதிர்வுகளை நாம் உணர்ந்து சரியாகக் கையாள வேண்டும். ஏனெனில் இந்த அதிர்வு மிக அதிக அளவில் வெளிப்படத் துவங்கினால் அபரிமிதமான சக்தியை நமக்கு அளிக்கும். இந்நிலையில் அது நமக்குத் தேவையானவற்றை அள்ளிக் கொண்டு வந்து கொட்டும். மேலும் மனம் நிறைந்து புத்தி நிறைந்து குடும்ப வளம் நிறைந்து உடல் பூரண நலத்துடன் எல்லாமே நிறைவாக இருக்கும். ஆனால் அந்நிலையில் திருப்தி ஏற்பட்டு விட்டதால், எதிலுமே வேண்டும் என்ற ஆசையோ எண்ணமோ எழாது. குறிப்பாகப் பொருளாசை இல்லாமற் போய்விடும். நமக்கு ஆத்ம அதிர்வைச் சரியாகக் கையாளத் தெரியவில்லை. அதற்கு நான் என்பது தியானத்தில் ஆத்மாவுடன் கலந்துவிடத் தெரிய வேண்டும். நாம் ஆத்மாவாக ஆகிவிட்டால் அல்லது அதுவாக ஆகிவிட முயன்றுகொண்டிருந்தால் தான் சகல விதத்திலும் ஒரு பூரணத் தன்மை, ஞானியின் நிலை நம்மில் வாய்க்கும். உடல், மனம், புத்தி இம்மூன்றிலும் நிறைவு ஏற்படும். உடலும் மனமும் சேர்ந்ததுதான் கர்மா, வேலை, துன்பம் எல்லாம். நாம் ஆத்மாவில் கலந்து நின்றால் இவை எதுவும் நம்மைப் பாதிக்காது. உடலோடு மனமும் சேராவிட்டால் உடலில் நோய் இருந்தாலும் மனம் கஷ்டப்படாது. கஷ்டம் என்பது உடல் படுகின்ற துன்பத்தை மனம் உணர்வதால் ஏற்படுவது. இப்போது உடல் வலியை நோயை எப்படி ஏற்றுச் சமாளிப்பது என்பதற்காக அமெரிக்காவிலும் ஜெர்மனியிலும் தனிப்பட்ட மருத்துவ நிபுணர்கள் செயலாற்றத் தொடங்கிவிட்டனர். உடல் துன்பத்தைத் தாங்குவதற்குரிய ஒரு சக்தி நம் மனதில் இயல்பாகவே இருக்கின்றது. மூளை வலியை உணர்வதால் தான் மாத்திரைகள் மூலம் மூளையை மரத்துப்போக வைத்து வலியை உணராமல் செய்கின்றனர் மருத்துவர்கள். சுகம், துக்கம் இரண்டையுமே உடலும் மனமும் தான் உணர்கின்றன. துன்பத்தை உடலும் மனமும் அனுபவிக்கின்றபோது அந்தத் துன்பத்தையே இன்பமாக எடுத்துக்கொள்கின்ற பக்குவத்தை நாம் பழக வேண்டும். இடுக்கண் வருங்கால் நகுக ஒருவர் பெறுகின்ற அமைதித் தன்மை மற்றவரின் அமைதியின்மையைக் குறைக்கும் ஆற்றல் கொண்டது. விஷயம் தெரியாதவர்கள் இயற்கைச் சீர்குலைவிற்கும் எனக்கும் எந்தவித சம்பந்தம���ம் இல்லை, எங்கோ நடக்கிறது என்று எண்ணியிருப்பார்கள். ஆனால் நடைபெறுகின்ற அனர்த்தங்களுக்கும் நமக்கும் கட்டாயம் தொடர்பு இருக்கிறது. எங்கேயும், எப்போதும், எதுவும் ஏற்படலாம். உலகம் நன்றாக இருக்க வேண்டும் என்ற உணர்வு மிக உயர்ந்த உணர்வு. நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை. நல்லவர்கள் மனம் நிறைந்து வாழ்த்துகின்றபோது நல்லது நடக்கும். இயற்கையின் சீற்றம் அடங்கும். இது உண்மை. உலகம் நன்மை பெற வேண்டும் என்னும் மாபெரும் வேள்வியில் ஆன்மீகப் பயிற்சியின் மூலம் நம்மையும் நாம் இணைத்துக் கொள்கிறோம். இந்த ஆன்மீக முயற்சி ஒன்றிணைகின்றபோது அதனால் விரிக்கப்பட்ட பேரன்பு எங்கும் பரவி என்னையும் அணைக்கின்றது. இந்த அணபைபில் சகல ஜீவராசிகளும் அடங்குகின்றன. பரமாத்மா எங்கும் விரிந்திருப்பது. அதில் இந்தப் பேரன்பு கலக்கின்றபோது அது பெரும் கருணையாகின்றது. பூமிக்கு நன்மை ஏற்பட வழி செய்கின்றது. நான் அவன் என்றால் என்னில் அன்பு பெருக வேண்டும். நாம் இந்தப் பாரிய பிரம்மாண்டத்தில் ஓர் அங்கம். நாம் அந்தப் பூரணத்தோடு மீண்டும் இணையத்தான் பூமியில் பிறந்திருக்கிறோம். அப்படி அந்தப் பூரணத்தோடு இணைய இது ஒரு சந்தர்ப்பம். இப்போது நடக்கப் போகின்ற பேரழிவினைத் தடுப்பதற்கு நானும் என்னளவில் முயற்சிகளை எனது ஆத்ம உணர்வின் வழியாக மேற்கொள்கின்றேன் என்னும்போது அப்படி நான் செய்வது சித்திரகுப்தனின் கணக்கெடுப்பில் பதிவு செய்யப்படும் என்பது இந்து மத நம்பிக்கை. இதையே நுனபயச ஊயலஉந என்ற அமெரிக்க உளவியலாளர் மனித மன நிகழ்வுகள் ஆகாயத்தில் பதிவு செய்யப்படுகின்றன என்று கூறியிருக்கிறார். இயற்கையும் அதன் செயல்பாடுகளும் ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு இயக்கம். எல்லாமே ஒரு கட்டுப்பாட்டில், ஒரு நியதியில் செயல்படுகின்றன. திட்டமிடப்பட்ட வடிவமைப்பு பிரபஞ்ச இயக்கம். படைப்புகள் எல்லாமே இதே இயக்க நியதிக்கு உட்பட்டவை. இந்த நியதியை மீறி நடந்ததால் பெற்ற துன்பங்களால் துரத்தப்பட்டுத்தான் ஒருவன் ஒரு குருவைச் சரணடைகின்றான். அந்த சத்குருவின் உபதேசத்தால் உண்மை உணர்த்தப்பட்டு ஆன்மீகப் பாதையில் சரியாக நடக்கப் பழகுகின்றான் . இது தற்செயலானது அல்ல. இது பிரம்ம விருப்பம். ஏனெனில் எங்கே இருந்து வந்தோமோ அங்கே திரும்பிப் போக ���ேண்டும். வந்த இடத்தில் திருவிழாவில் காணமற்போன மகன் மாதிரி நாம் தொலைந்துவிட்டாலும் இப்போது சரியான வழியைக் கண்டுபிடித்து வந்துவிட்டோம். அடுத்த சந்தேகக் கேள்வி, சரியான பாதையில் இப்போது செல்கின்றோம் என்பதற்குச் சான்றுகள் எவை என்பது. சற்று இதை ஆராய்ந்தால் முன்பு நான் எதிர்கொண்ட அதே விதமான பிரச்னைகள் இப்போதும் ஏற்பட்டால் வலிமை வாய்ந்த சக்தி ஒன்று அவற்றைத் திசைமாற்றிச் செலுத்தி விடுகின்றது. அல்லது அன்றாட வாழ்க்கையில் பிரச்னைகள் தொடர்ந்து வந்தாலும், இந்தப் பிரச்னைகள் என்னைப் புடம்போட்டு மெருகேற்றுவதற்காகவே வருகின்றன என்பதை உணர்ந்து நம்மைச் செயல்படச் செய்கின்றது என்பது தெரிய வரும். நம்மிடம் முன்பு இருந்த துள்ளலோ துவளுதலோ இப்போது இல்லை. மனதில் ஓர் அமைதியும், நிறைவும் எப்போதும் இருக்கிறது. இவை எல்லாம் நாம் சரியான பாதையில் தான் செல்கிறோம் என்பதற்குச் சாட்சி. அடுத்த ஆராய்ச்சி என்னவென்றால் தியானத்தில் ஈடுபடும்போது எந்தவித எண்ணமும் நம்மைக் குலைக்காமல் தொடர்ந்து தியானத்தில் மூழ்கியிருக்க முடிகின்றதா என்பது. சில வேளைகளில் தியான நிலையில் எண்ணங்கள் நம்மைக் கடத்திக்கொண்டு போய் விடும். அல்லது மனம் ஒருவித மயக்கத்தில் நம்மைக் கொண்டு ஆழ்த்திவிடும். எண்ணங்கள் இருக்காது. தியானமும் இருக்காது. இது மாயையால் நிகழ்வது. அப்படிப் போகாமல் விழிப்புணர்வோடு தியானிக்க வேண்டும். நான் இருக்கிறேன், தியானத்தில் இருக்கிறேன் என்ற உணர்வு நம்மில் இருக்க வேண்டும். விழிப்புணர்வு என்ற பாதையில் தான் ஆத்மா வசப்பட்டு உணர்வாய், ஒளியாய் வரும். அந்த உணர்வில் ஒரு சிலிர்ப்பு, பரவசம், கண்ணீர் போன்ற உடல் மாற்றங்கள் ஏற்படுவதை நம்மால் உணர முடியும். ஆத்மா அப்படி வந்து வந்து போவதை உணர்ந்தால் உள்ளமும் முகமும் ஒளி பெறும். இப்படிப் பழகினால் மலை போல் பிரச்னை வந்தாலும் அது தாங்கக்கூடியதாய், தீர்க்கக்கூடியதாய்ப் பனிபோல் மாறிவிடும். இந்த நிலை ஞானம் என்ற தெளிந்த அறிவால் ஏற்படும். நமது நிலையை, நமது முன்னேற்றத்தைச் சோதிப்பதற்காகவே இப்போது சோதனைகள் ஏற்படுகின்றன. அவற்றைச் சரியான விதத்தில் தீர்ப்பதன் மூலமே நாம் உயர்கிறோம். கூர்ந்து கவனித்தால் தெரியும், ஒரே பிரச்னை மீண்டும் மீண்டும் வராது. பிரச்னை என்பதே ஏன் வருகி��தென்றால், நாம் அதற்கு எப்படிப் பதில் அளிக்கிறோம் என்பதைச் சோதிப்பதற்காகத்தான் பிரம்மம் தருகின்றது. நமக்காகத் தான் அது இந்த உலகத்தைப் படைத்திருக்கின்றது. ஒவ்வொரு கிரகமும் தங்களது சக்தியை பூமிக்குக் கொட்டி நம்மை வழி நடத்துகின்றன. புதன் மெர்க்குரி அணுக்களை நமக்கு அனுப்புகின்றது. வியாழன் தங்க அணுக்களை அனுப்புகின்றது. சூரியன் பல வகைகளில் பூமிக்கு உயிர்ச் சக்தியை வழங்குகின்றது. ஒவ்வொரு கிரகமுமே தமது சக்தியை அணுக்களாக மாற்றிப் பூமிக்குத் தேவையான உலோகத் தாதுக்களாக பூமிக்கு அனுப்பி சேமித்து வைத்திருக்கின்றன. நாம் அவற்றைப் பூமியிலிருந்து வெட்டி எடுத்து வாழ்க்கை முன்னேற்றத்திற்குப் பயன்படுத்துகிறோம். பூமிக்கு இவையெல்லாம் எப்போது தேவையில்லையோ அப்போது வியாழன் தங்கத்திற்குரிய அணுக்களைத் திருப்பி இழுத்துக்கொண்டுவிடும். இரும்புத் தாதுவை சனீஸ்வரன் இழுத்து விடுவார். ஆனால் பூமியிலிருந்து இக்கிரகங்கள் எதையுமே பெறுவதில்லை என்பதும் உண்மை. அவற்றின் அன்பளிப்புகளைத்தான் நாம் நகைகளாக மாட்டிக்கொண்டு திரிகின்றோம். சுக்கிரன் தருகின்ற வௌளி நமது எலும்பு, தோல் போன்றவற்றை நலமடைய வைக்கின்றன. மரபு வழியால், கர்மத் தொடர்பால், கிரகங்களின் வழியாக நமக்கு வருகின்ற பாதிப்புகள் எல்லாம் உடலைத்தான் தாக்குகின்றன. இவற்றிலிருந்து நம்மை ஆத்ம சக்திதான் பாதுகாக்கும். பூமியில் எல்லாவற்றிற்குமே ஓர் அதிர்வு இருக்கின்றது. பரமாத்மாவிற்கும் இந்த அதிர்வு இருக்கிறது. பிரம்மத்தின் அதிர்வால் தான் உலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது. ஆத்மாவின் அதிர்வு நமது இயக்கம். உடல் ரீதியாக, மன ரீதியாக, ஆத்ம ரீதியாக இந்த அதிர்வுகள் வெளிப்படுகின்றன. ஆத்மாவை நாம் முன்னிறுத்தி செயல்படுகின்றபோது அதிர்வுகள் வெளிப்படும். இந்த ஆத்ம அதிர்வுகளை நாம் உணர்ந்து சரியாகக் கையாள வேண்டும். ஏனெனில் இந்த அதிர்வு மிக அதிக அளவில் வெளிப்படத் துவங்கினால் அபரிமிதமான சக்தியை நமக்கு அளிக்கும். இந்நிலையில் அது நமக்குத் தேவையானவற்றை அள்ளிக் கொண்டு வந்து கொட்டும். மேலும் மனம் நிறைந்து புத்தி நிறைந்து குடும்ப வளம் நிறைந்து உடல் பூரண நலத்துடன் எல்லாமே நிறைவாக இருக்கும். ஆனால் அந்நிலையில் திருப்தி ஏற்பட்டு விட்டதால், எதிலுமே வேண்டும் என்ற ஆசையோ எண்ணமோ எழாது. குறிப்பாகப் பொருளாசை இல்லாமற் போய்விடும். நமக்கு ஆத்ம அதிர்வைச் சரியாகக் கையாளத் தெரியவில்லை. அதற்கு நான் என்பது தியானத்தில் ஆத்மாவுடன் கலந்துவிடத் தெரிய வேண்டும். நாம் ஆத்மாவாக ஆகிவிட்டால் அல்லது அதுவாக ஆகிவிட முயன்றுகொண்டிருந்தால் தான் சகல விதத்திலும் ஒரு பூரணத் தன்மை, ஞானியின் நிலை நம்மில் வாய்க்கும். உடல், மனம், புத்தி இம்மூன்றிலும் நிறைவு ஏற்படும். உடலும் மனமும் சேர்ந்ததுதான் கர்மா, வேலை, துன்பம் எல்லாம். நாம் ஆத்மாவில் கலந்து நின்றால் இவை எதுவும் நம்மைப் பாதிக்காது. உடலோடு மனமும் சேராவிட்டால் உடலில் நோய் இருந்தாலும் மனம் கஷ்டப்படாது. கஷ்டம் என்பது உடல் படுகின்ற துன்பத்தை மனம் உணர்வதால் ஏற்படுவது. இப்போது உடல் வலியை நோயை எப்படி ஏற்றுச் சமாளிப்பது என்பதற்காக அமெரிக்காவிலும் ஜெர்மனியிலும் தனிப்பட்ட மருத்துவ நிபுணர்கள் செயலாற்றத் தொடங்கிவிட்டனர். உடல் துன்பத்தைத் தாங்குவதற்குரிய ஒரு சக்தி நம் மனதில் இயல்பாகவே இருக்கின்றது. மூளை வலியை உணர்வதால் தான் மாத்திரைகள் மூலம் மூளையை மரத்துப்போக வைத்து வலியை உணராமல் செய்கின்றனர் மருத்துவர்கள். சுகம், துக்கம் இரண்டையுமே உடலும் மனமும் தான் உணர்கின்றன. துன்பத்தை உடலும் மனமும் அனுபவிக்கின்றபோது அந்தத் துன்பத்தையே இன்பமாக எடுத்துக்கொள்கின்ற பக்குவத்தை நாம் பழக வேண்டும். இடுக்கண் வருங்கால் நகுக என்று சொல்லித்தந்தது இந்நிலையை அடைந்து துன்பத்தை மறக்கத்தான். மிக அதிக அளவில் கடுமையான துன்பங்களை வாழ்க்கையில் அனுபவித்தவர்களுக்கு இந்த அனுபவ முதிர்ச்சி ஏற்பட்ட பிறகு வருகின்ற எந்தத் துன்பமுமே துன்பமாகத் தெரியாது. இது மிக அரிய ஓர் உண்மை. ஒரு பக்தர் எல்லா நோய்களையும், துன்பங்களையும் எனக்குக் கொடு என்று சொல்லித்தந்தது இந்நிலையை அடைந்து துன்பத்தை மறக்கத்தான். மிக அதிக அளவில் கடுமையான துன்பங்களை வாழ்க்கையில் அனுபவித்தவர்களுக்கு இந்த அனுபவ முதிர்ச்சி ஏற்பட்ட பிறகு வருகின்ற எந்தத் துன்பமுமே துன்பமாகத் தெரியாது. இது மிக அரிய ஓர் உண்மை. ஒரு பக்தர் எல்லா நோய்களையும், துன்பங்களையும் எனக்குக் கொடு என்று பாடியிருக்கிறார். உண்மையில் துக்கம், சுகம் எதுவுமே ஆன்மீக சாதகர்களுக்கு இல்லை. ஆத்ம தளத்தில் இரட்டை உணர்வுகள் இருக்காது. ஆனந்தம் மட்டுமே எப்போதும் இருக்கும். சமநிலையில் வாழ்வது தான் உண்மையான ஆன்மீகம். இந்த நிலையிலிருந்து கீழிறங்கினால் சிக்கல் ஏற்படும். சமுதாயத்திற்குப் பயப்பட்டு அந்த உணர்வுகளையும் தன்னுள் வைத்துக்கொண்டு, தன்னை நாடி வருகின்றவர்களை, ஆத்மா தன் கர்ப்பக்கிரகத்திற்குள் அனுமதிக்காது. வெளிப்புறத்திலேயே நிறுத்தி விடும். போலித்தனங்களிலிருந்து, கீழ்மைத்தனங்களிலிருந்து ஆன்மீக சாதகர்கள் விடுபட வேண்டும். பொய்யான நடிப்புக்களைக் கைவிடல் வேண்டும். எல்லோரையும் ஆத்மாவாகப் பார்த்து அன்பு செலுத்தி வெளி வேஷங்களை ஒதுக்கி, அமைதிச் சமநிலையைப் பழக வேண்டும். தன்னைப்பற்றி சிந்தித்து உண்மையாக, நேர்மையாக, எளிமையாகப், பற்றற்று வாழ்ந்தால் ஆன்மாவை நெருங்கிச் செல்ல முடியும். எந்தக் கேள்வியும் இல்லாமல், எந்தத் தேவையும் வேண்டுதலும் இல்லாமல், எந்தத் தேடலும் சந்தேகமும் இல்லாமல், அதையே சார்ந்து அதனிடமே நம்மை ஒப்படைத்து விட வேண்டும். என்னையே எனக்குக் கொடு என்று பாடியிருக்கிறார். உண்மையில் துக்கம், சுகம் எதுவுமே ஆன்மீக சாதகர்களுக்கு இல்லை. ஆத்ம தளத்தில் இரட்டை உணர்வுகள் இருக்காது. ஆனந்தம் மட்டுமே எப்போதும் இருக்கும். சமநிலையில் வாழ்வது தான் உண்மையான ஆன்மீகம். இந்த நிலையிலிருந்து கீழிறங்கினால் சிக்கல் ஏற்படும். சமுதாயத்திற்குப் பயப்பட்டு அந்த உணர்வுகளையும் தன்னுள் வைத்துக்கொண்டு, தன்னை நாடி வருகின்றவர்களை, ஆத்மா தன் கர்ப்பக்கிரகத்திற்குள் அனுமதிக்காது. வெளிப்புறத்திலேயே நிறுத்தி விடும். போலித்தனங்களிலிருந்து, கீழ்மைத்தனங்களிலிருந்து ஆன்மீக சாதகர்கள் விடுபட வேண்டும். பொய்யான நடிப்புக்களைக் கைவிடல் வேண்டும். எல்லோரையும் ஆத்மாவாகப் பார்த்து அன்பு செலுத்தி வெளி வேஷங்களை ஒதுக்கி, அமைதிச் சமநிலையைப் பழக வேண்டும். தன்னைப்பற்றி சிந்தித்து உண்மையாக, நேர்மையாக, எளிமையாகப், பற்றற்று வாழ்ந்தால் ஆன்மாவை நெருங்கிச் செல்ல முடியும். எந்தக் கேள்வியும் இல்லாமல், எந்தத் தேவையும் வேண்டுதலும் இல்லாமல், எந்தத் தேடலும் சந்தேகமும் இல்லாமல், அதையே சார்ந்து அதனிடமே நம்மை ஒப்படைத்து விட வேண்டும். என்னையே எனக்குக் கொடு என்று அதனிடம் கேட்க வேண்டும். இது தான் இனி நாம் செய்ய வேண்டியது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1462311", "date_download": "2021-01-17T06:11:06Z", "digest": "sha1:CFCGNX3U6YXNJ5NIO2WMKOIPK753J4SF", "length": 9866, "nlines": 51, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nதமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் (தொகு)\n14:05, 21 சூலை 2013 இல் நிலவும் திருத்தம்\n102 பைட்டுகள் நீக்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\n08:21, 28 சூலை 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nShanmugambot (பேச்சு | பங்களிப்புகள்)\n14:05, 21 சூலை 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nJayarathinaAWB BOT (பேச்சு | பங்களிப்புகள்)\n'''தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்''' [[ஏப்ரல் 17]], [[1997]]\nஆம் ஆண்டு மாநில அதிகாரத்தின் கீழ் ''பிரிவு-21 '' இன் ''மனித உரிமைப் பாதுகாப்புச் சட்டம், 1993,'' இன்படி கட்டமைக்கப்பட்டது. இதன்படி மாநில மனித உரிமை ஆணையம் அமைக்கப்பட்டுள்ள ஒரு சில [[இந்தியா|இந்திய]] மாநிலங்களில் [[தமிழ்நாடு|தமிழ்நாடும்]] ஒன்று. இவ்வாணையம் தன்னாட்சி பெற்ற அமைப்பாகும்.\n*('''ஆ''') நீதிமன்றம் ஒன்றின் முன்னர் முடிவுறா நிலையிலுள்ள மனித உரிமை மீறலுக்கான குற்றச்சாட்டு எதனையும் உள்ளடக்கியுள்ள நடவடிக்கை எதிலும் மாநில மனித உரிமைகள் ஆணையர் அத்தகைய நீதிமன்றத்தின் ஒப்புதலுடன் தலையிடலாம்.\n*('''இ''') ''[[அணுகுமுறை|]]''அணுகுமுறை, '']], [[சீர்திருத்தம்|]]''சீர்திருத்தம்'']] அல்லது ''[[பாதுகாப்பு|]]''பாதுகாப்பு'']] நோக்கங்களுக்காக மாநில அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலுள்ள சிறைச்சாலை அல்லது நிலையம் எதிலும் எங்கே நபர்கள் [[காவலர்|காவலில்]] வைக்கப்படுள்ளார்களோ அல்லது அடைத்து வைக்கப்பட்டுள்ளார்களோ அங்கே இருக்கின்றவர்களின் வாழ்க்கை நிலையினை கவனமாக ஆராய்வதற்கும் அதில் பரிந்துரைகளை (சிபாரிசுகளை) செய்வதற்கும் [[மாநில அரசு|மாநில அரசாங்கத்திற்கு]] தகவல் அளித்துவிட்டு மாநில [[மனித உரிமை]] [[ஆணையம்]] அதனைப் ''பார்வையிடலாம்''.\n*('''ஈ''') மாநில [[மனித உரிமைகள்]] ஆணையம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் அல்லது அப்போதைக்கு அமலில் உள்ள சட்டத்தின் கீழ் மாநில மனித உரிமைகளின் பாதுகாப்பிற்காக வகை செய்யப்படுள்ள நடைமுறைகளை மறு ஆய்வு செய்யலாம். அவற்றைத் ��ிறம்படச் செயற்படுத்துதற்கான நடைமுறைகளைப் பரிந்துரை செய்யலாம்.\n=== குழந்தைத் தொழிலாளர்கள் நிலை ===\n[[குழந்தைத் தொழிலாளர்]] பிரச்சினை என்பது உலகாளாவியப் பிரச்சினையாகும். 14 வயதுக்குட்பட்டவர்களை யாவரும் [[குழந்தைகள்]]. 14 வயத்க்குட்பட்ட எந்தவொரு குழந்தையையும் தொழிற்சாலைகளில் பணியில் நியமிக்கக் கூடாது என்று அதிகாரப்பூர்வமாக இந்திய அரசு அறிவித்துள்ளது என்றாலும் இந்திய அளவிலும் உலகளவிலும் இன்றளவும் குழந்தைகள் பணிகளில் அமர்த்தப்படுகின்றனர் நிதர்சனமான உண்மை.\nஉலகளவில் பல இலட்சம் குழந்தைகளின் கரங்கள் [[தீப்பெட்டித் தொழிற்சாலைகள்]], மோட்டார் பணிமனைகள், சுரங்கத் தொழில்கள், விசைத்தறிப் பட்டறைகள், [[உணவு விடுதிகள்]], [[செங்கற் சூலைகள்]], [[பட்டாசுத் தொழிற்சாலைகள்]] ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகின்றன. சிலர் [[பிச்சை]] எடுப்பதில் ஈடுபடுத்தப்படுகின்றனர். [[ஏழ்மை]], [[கல்லாமை]], சூழ்நிலைகள், மனக்குழப்பங்கள் ஆகியவை குழந்தைகளைத் தொழிலாளர் என்ற நிலைக்கு தள்ளுவதற்கு வழி செய்கின்றன.\nகாவல்துறையினர் மீது கூறப்படும் பெரும்பான்மையான புகார்கள் அவர்கள் கொடுமையாக நடந்து கொள்வதைப் பற்றியும் கடுஞ்சொற்கள், வசை மொழிகள் உபயோகிப்பது பற்றியுமே மக்களால் எழுப்பப்படுகின்றன.\nஅரசு துறைகளில் ஒப்பிடும் பொழுது காவல் துறையோடு பொதுமக்களுக்கு 10 சதமீதம் மட்டுமே தொடர்பு ஏற்படுகின்றது. ஆனால் அவற்றுக்கெதிராக (காவல்துறைக்கு) எழும் புகார்கள் 70 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது\nஎன்று முன்னாள் தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினரான '''திரு.கே. நடராஜ் இ.கா.ப''' (ஏ.டி.ஜி.பி)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF_%E0%AE%95%E0%AE%A3%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-01-17T07:13:57Z", "digest": "sha1:LMKETVC2P5Y3U5LKH3F7FM5HKGHYAEFN", "length": 14381, "nlines": 289, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:சிவாஜி கணேசன் திரைப்படங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"சிவாஜி கணேசன் திரைப்படங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பி���் கீழ் உள்ள 193 பக்கங்களில் பின்வரும் 193 பக்கங்களும் உள்ளன.\nசிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்\nஅவன் ஒரு சரித்திரம் (திரைப்படம்)\nஅன்பே ஆருயிரே (1975 திரைப்படம்)\nஇருவர் உள்ளம் (1963 திரைப்படம்)\nஉத்தம புத்திரன் (1958 திரைப்படம்)\nகள்வனின் காதலி (1955 திரைப்படம்)\nசித்தூர் ராணி பத்மினி (திரைப்படம்)\nதாயைப்போல பிள்ளை நூலைப்போல சேலை\nதூக்குத் தூக்கி (1954 திரைப்படம்)\nதெனாலி ராமன் (1956 திரைப்படம்)\nபதி பக்தி (1958 திரைப்படம்)\nபலே பாண்டியா (1962 திரைப்படம்)\nராஜ ராஜ சோழன் (திரைப்படம்)\nராஜா ராணி (1956 திரைப்படம்)\nவீர பாண்டியன் (1987 திரைப்படம்)\nஸ்ரீ வள்ளி (1961 திரைப்படம்)\nநடிகர்கள் வாரியாகத் தமிழ்த் திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 ஆகத்து 2013, 04:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-models/india-car-news/DC-news.htm", "date_download": "2021-01-17T06:38:54Z", "digest": "sha1:KRIFLTMT3QRX3QILBCYGP5ZBUAM6WELZ", "length": 5024, "nlines": 116, "source_domain": "tamil.cardekho.com", "title": "சமீபகால டிஸி செய்திகள்: டிஸி கார் செய்திகள் இந்தியா | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஆட்டோ நியூஸ் இந்தியா - செய்தி\nடிசி அவந்தி 310 சிறப்பு எடிஷன் கார்கள் வெளியீடு\nஜெய்பூர் : முழுவதும் இந்தியாவிலேயே உருவாக்கப்படும் ஸ்போர்ட்ஸ் காரான DC அவந்தி கார்களின் செயலாற்றல் மேம்படுத்தப்பட்டுள்ளது. DC அவந்தி 310 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கார் வெறும் 31 மட்டுமே தயாரிக்கப்பட\nஎல்லா latest cars ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவ, 2021\nடாடா ஆல்டரோஸ் எக்ஸிஇசட் பிளஸ் டர்போ\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவ, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவ, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவ, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவ, 2021\nடாடா ஆல்டரோஸ் எக்ஸ்எம் பிளஸ் டீசல்\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிபரவரி, 2021\nஎல்லா அடுத்து வருவது கார்கள் ஐயும் காண்க\n* கணக்கிடப்பட்ட விலை புது டெல்லி\nபுதுப்பிப்புகளைப் பெறவும். கார்தேக்கோ செய்திகளின் சந்தாதாரர்கள் ஆகுங்கள்\nஎங்கள் இமெயில் முகவரியை எழுதுக\nதொடர்புடைய புதுப்பிப்புகளை உங்களுக்கு நாங்கள் தருவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnbusinesstimes.in/2020/04/23/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5/", "date_download": "2021-01-17T06:55:36Z", "digest": "sha1:WTKXZTNPQFP75N4ROYK3LGALBUTCZIAU", "length": 26506, "nlines": 256, "source_domain": "tnbusinesstimes.in", "title": "உலகின் இளைய வயது கோடிஸ்வரர் மற்றும் Facebook நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்கின் வெற்றி ரகசியங்கள் மற்றும் அவரிடமிருந்து நாம் கற்கவேண்டிய பாடங்கள் | TN Business Times", "raw_content": "\nHome Business Ideas உலகின் இளைய வயது கோடிஸ்வரர் மற்றும் Facebook நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்கின் வெற்றி ரகசியங்கள் மற்றும்...\nஉலகின் இளைய வயது கோடிஸ்வரர் மற்றும் Facebook நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்கின் வெற்றி ரகசியங்கள் மற்றும் அவரிடமிருந்து நாம் கற்கவேண்டிய பாடங்கள்\nநம் எல்லோரையும் வசியப்படுத்தி அவரின் தாக்கத்தில் நம்மை பயித்தியமாக்கியவர். உலகின் பலகோடி மக்களை அவரின் இணையத்தளத்திலே கட்டிப் போட்டவர். அவர்தான் Facebook-ஐ தொடங்கிய மார்க் ஜுக்கர்பெர்க் (Mark Zuckerberg). தனது கனவிற்காக கல்லூரிப் படிப்பை பாதியிலேயே நிறுத்தியவர். 2004-ஆம் ஆண்டு ஒரு தூங்கும் அறையில் தொடங்கப்பட்ட Facebook இன்று பல பேரை தூங்கவிடாமல் செய்துவிட்டது. கையில் எதுவுமின்றி எப்படி கோடிகளையும், புகழையும் சம்பாதித்தார். மார்க் ஜுக்கர்பெர்க் நமக்கெல்லாம் எழுச்சியூட்டும் ஒரு தொழில்முனைவோர் ஆவார். அவரிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் நிறைய உள்ளன.\n1 கனவு காணுங்கள் (Have a Dream)\nமார்க் ஜுக்கர்பெர்க் (Mark Zuckerberg) பெற்ற வெற்றி ஒரு நாள் இரவில் கிடைத்த வெற்றியில்லை. அவரின் வெற்றி பயணம் அவர் கண்ட கனவிலிருந்து ஆரம்பமானது. அவருக்கு உலகத்தை இணைக்க வேண்டும் என்ற கனவு இருந்தது. அவர் கண்ட கனவே இன்று Facebook மூலம் நம் எல்லோரையும் இணைத்திருக்கிறது. கனவே எல்லா வெற்றிக்கும் மூல காரணம். நம் சாதிக்க விரும்பினாலும், புகழ்பெற வேண்டுமானாலும் நாம் காணும் கனவே நம்மை அந்த இடத்திற்கு அழைத்துச் செல்லும்.\n2 பெரியதாக நினையுங்கள் (Think Big)\nநாம் கல்லூரியில் ப்ராஜக்ட் செய்திருப்போம். அதை நாம் மதிப்பெண் பெறுவதற்காவும், கல்லூரியின் கட்டாயத்தாலும் செய்வோமே தவிர அதை தாண்டி ஒரு பெரிய திட்டம் நமக்கு இருப்பதில்லை. ஏனென்றால் நமக்கு தேவை மதிப்பெண்களே, வெற்றிகள் இல்லை. மார்க் ஜுக்கர்பெர்க் (Mark Zuckerberg) கல்லூரியில் ஒரு ப்ராஜக்ட் போலத்தான் Facebook-ஐ ஆரம்பித்தார். ஆனால் அவர் அதை கல்லூரிக்கு மட்டும் செய்யப்பட்ட ஒரு ப்ராஜக்டாக பார்க்கவில்லை. அதை தாண்டி உலகத்தை இணைக்க கூடிய ஒரு திட்டமாகவே Facebook-ஐ பார்த்தார்.\nசிறிது வளர்ச்சி அடைந்தபோதே Yahoo, AOL போன்ற நிறுவனங்கள் நல்ல விலை கொடுத்து வாங்க தயாராயிருந்தன. ஆனால் மார்க் ஜுக்கர்பெர்க் (Mark Zuckerberg) Facebook-ஐ விற்க மறுத்துவிட்டார். ஏனென்றால் உலக மக்கள் அனைவரையும் இணைக்க முடியும் என்ற எண்ணம், திட்டம், கனவு பெரியதாக அவருக்கு இருந்தது.\nஎல்லோரும் Facebook-ஐ மில்லியன் டாலர் நிறுவனமாக பார்த்தபோது, மார்க் ஜுக்கர்பெர்க் அதை பல பில்லியன் டாலர் நிறுவனமாக பார்த்தார்.\nநாம் நம்மை, நம் கனவை, நம் திட்டத்தை மிகப் பெரியதாக நினைக்க வேண்டும். நாம் எந்த அளவிற்கு எண்ணுகிறோமோ அந்த அளவிற்கே அடைகிறோம்.\n3 சிறியதிலிருந்து தொடங்கு (Start Small)\nமார்க் ஜுக்கர்பெர்க்குக்கு மிகப் பெரிய கனவு, வியத்தகு திட்டம் இருந்தது. Facebook-ஐ உலகளாவிய திட்டமாகவும், பல பில்லியன் டாலர் நிறுவனமாகவும் பார்த்தார். இருந்தாலும் Facebook-ஐ சிறியதாகவே தொடங்கினார். அவர் தங்கியிருந்த அறையிலேயே மிகக் குறைந்தபட்ச முதலீட்டுடன், அதிகபட்ச வியர்வையுடன் தொடங்கினார்.அதற்காக அவர் ஊக்கம் இழக்கவில்லை. அதை இகழ்வாகவும் நினைக்கவில்லை. பல கோடி முதலீட்டிற்காக Facebook-ஐ தயார்படுத்தினார். தூங்கும் அறையிலிருந்து தொடங்கப்பட்ட Facebook இன்று பல பேரை தூக்கம் இல்லாமல் செய்து கொண்டிருக்கிறது.\nநாம் நமது நிறுவனம், தொழில் சிறியதாக தொடங்கப்பட்டதற்கு வெட்கப்பட கூடாது, இகழ்வாக கருதகூடாது. கனவு, உழைப்பு, எண்ணம், செயல் பெரியதாக இருக்கும்பட்சத்தில் நாமும் பெரிய இடத்தை அடைந்தே தீருவோம்.\n4 உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள் (Believe In Yourself)\nமார்க் ஜுக்கர்பெர்க்குக்கு அவர் மீதும், Facebook மீதும் முழு நம்பிக்கை வைத்தார். Facebook-ன் முலம் உலக மக்களை இணைக்க வைத்துவிடலாம் என்ற நம்பிக்கை இருந்தது. அவர் மீதும், Facebook மீதும் வைத்த நம்பிக்கையை மார்க் ஜுக்கர்பெர்க் ஒருபோதும் இழந்ததில்லை.\nநாம் நம் மீது முழு நம்பிக்கை வைக்கவேண்டும். எல்லா திறமைகளும் நமக்குள் இருக்கின்றன. நாம் நம்மை உறுதியாக நம்பவேண்டும். நமது நம்பிக்கையை இழக்கவைக்கும்படியான பல நிகழ்வுகள் நடந்து கொண்டேதான் இருக்கும்.பல நேரங்களில் நம் திறமையின் மீதும், உழைப்பின் மீதும், முயற்சியின் மீதும் சந்தேகம் வரும்படியான சம்பவங்கள் நடந்து கொண்டேதான் இருக்கும். எந்த தருணத்திலும் நம் மீது வைத்த நம்பிக்கையை இழக்ககூடாது.\n5 உங்களுக்கு தீவிர விருப்பம் இருக்கும் விஷயத்தை பின்பற்றுங்கள் (Follow Your Passion)\nமார்க் ஜுக்கர்பெர்க்குக்கு சிறுவயதிலிருந்தே கணினி புரோகிராமில் (programming) பேரார்வம், தீவிர காதல் இருந்தது. அவர் சிறுவயதிலே பல மென்பொருட்களை உருவாக்கினார். அவர் புரோகிராமில் இருந்த விருப்பத்தை கெட்டியாக பிடித்துக் கொண்டார். அவருக்கு கணினி புரோகிராமில் இருந்த தீவிர காதலே அவரை Facbook-ஐ உருவாக்க தூண்டியது.\nநம்மில் பல பேர் வெற்றியடையாததற்கு ஒரு காரணம் விருப்பம், தீவிர காதல் இல்லாத செயல்களை செய்ததால்தான். நமக்கு எதில் தீராத காதல், விருப்பம், பேரார்வம் இருக்கிறதோ அதை பின்பற்றவேண்டும். நமக்கு தீவிர விருப்பம் இருக்கும் விசயங்களிலேயே நம்மை ஈடுப்படுத்தவேண்டும்.\n6 விமர்சனத்திற்கு தயாராய் இருங்கள் (Be Prepared For Criticism)\nமார்க் ஜுக்கர்பெர்க் (Mark Zuckerberg) மிக அதிகமான விமர்சனங்களை எதிர்கொண்டார். அவற்றிற்காக அவர் ஒருபோதும் அடிபணிந்ததில்லை. தனது கனவிலிருந்து ஒருபோதும் பின்வாங்கவில்லை.\nஉழைப்பினால் நாம் களைப்படைவதை விட பிறரது விமர்சனங்களால்தான் அதிகம் நொறுங்கிப் போகிறோம். ஓர் ஆழமான உண்மை என்னவெற்றால், பாராட்டைப் பிறரிடமிருந்து எதிர்பார்க்கும் பலவீனம் நம்மிடம் உள்ளதனால்தான் விமர்சனங்களால் நாம் துவண்டுபோகிறோம்.\nபிறரது அபிப்ராயங்கள், கேலி, அவமானம், கிண்டல், தாக்குதல், விமர்சனம் போன்றவை பல நேரங்களில் நாம் சந்திக்கவேண்டிவரும். அதற்காக எந்த விமர்சனத்திற்காவும் நமது குறிக்கோளிலிருந்து பின்வாங்கக் கூடாது. அதை நமது உயர்விற்கு உந்துதலாக்கி கொள்ளவேண்டும்.\n7 விடாமுயற்சி செய்யுங்கள் (Be Diligent)\nமார்க் ஜுக்கர்பெர்க் (Mark Zuckerberg) விடாமுயற்சியுடன் உழைத்ததனால்தான் அவர் உலகின் இளைய வயது கோடிஸ்வரரானார். அவர் ஒருபோதும் தனது விடாமுயற்சியை கைவிட்டதில்லை.\nவெற்றி என்ற இனிப்பை பெறுவதற்கு முன் வியர்வை என்ற உப்பை சிந்தித்தான் ஆகவேண்டும். எந்த ஒரு மனிதனும் தனது பையில் இரண்டு கைகளை விட்டுகொண்டு உயரே போகமுடியாது. எந்த வெற்றியும் எளிதாக கிடைத்து விடாது. கனவு காண்பதனால் மட்டும் வெற்றி கிடைத்துவிடாது கடின உழைப்பும் சேர்ந்தால்தான் கிட்டும். நாம் எதை செய்கிறோமோ அதை விடாமுயற்சியுடன், கடின உழைப்புடன் செய்வோம்.\n8 மிகப் பெரிய நிறுவனங்களை பார்த்து பயப்படவேண்டாம் (Don’t be afraid to dare the giants)\nமார்க் ஜுக்கர்பெர்க் Facebook-ஐ இணையத்தில் முதன்மையாக்க விரும்பினார். ஆனால் ஏற்கனவே பல மிகப்பெரிய நிறுவனங்கள் இணையத்தை ஆட்சிசெய்து கொண்டிருந்தன. அதற்காக மார்க் ஜுக்கர்பெர்க் எந்த பெரிய நிறுவனங்களை பார்த்தும் பயந்ததில்லை. பெரிய நிறுவனங்களுடனும் போட்டி போட அவர் ஒருபோதும் பயந்ததில்லை.\nபெரும்பாலும் நாம் நம்மை விட வலுவானவர்களையும், பேராற்றல் உள்ளவர்களையும், திறமையானவர்களையும் பார்த்து நமது தைரியத்தை இழந்துவிடுகிறோம். தைரியம் என்ற பண்பு வெற்றியாளர்களுக்கும், தொழில்முனைவோர்களுக்கும் மிக முக்கியமான பண்பாகும். நம்மை விட பேராற்றல் வாய்ந்தவர்களை பார்த்து ஒருபோதும் அஞ்சகூடாது. அவர்களை பார்த்து நமது தைரியத்தை ஒருபோதும் இழக்ககூடாது.\n9 ஒரே விசயத்தில் கவனத்தை குவியுங்கள் (Be focused)\nமார்க் ஜுக்கர்பெர்க் தனது கவனம் முழுவதையும் Facebook நிறுவனத்திலேயே செலுத்தினார். Facebook மூலம் உலகத்தை இணைக்கவேண்டும் என்ற ஒற்றை செயலிலேயே கவனத்தை குவித்தார். மார்க் ஜுக்கர்பெர்க் மட்டுமல்ல வெற்றிபெற்ற அனைத்து தொழில்முனைவோரும், வெற்றியாளர்களும் தங்களது ஒரு கனவிலேயே கவனத்தை செலுத்தினர்.\nபலவற்றில் கவனம் குறைந்தபட்ச வெற்றியையே கொடுக்கும்; ஒருங்கிணைந்த கவனகுவிப்பே அதிகபட்ச வெற்றிகளை அளிக்கின்றது. நமது கனவு எதுவோ, நமது விருப்பம் எதுவோ அவற்றிலே நமது முழுகவனத்தை செலுத்துவோம்.\n10 துணிகர முடிவை எடுக்க கற்றுக்கொள்ளுங்கள் (Learn To Take Risk)\nமார்க் ஜுக்கர்பெர்க் Facebook-க்கில் தன்னை முழுவதும் ஈடுபடுத்திக்கொள்ள கல்லூரி படிப்பை பாதியிலேயே நிறுத்தும் முடிவை எடுத்தார். அவர் அப்போது அந்த முடிவை எடுத்திருக்கவில்லை என்றால் Facebook இத்தனை வளர்ச்சி பெற்றிருக்காது.\nதுணிகர முயற்சியை எடுக்காமல் யாரும் எந்த வெற்றியையும் பெற்றுவிட முடியாது. நாம் எடுக்கும் துணிகர முயற்சியே நம் வெற்றிக்கு வழிவகுக்கும். துணிகர முயற்சியை எடுத்து போராடவேண்டும். ஜெயித்தால் சந்தோஷம், தோற்றால் அனுபவம் – இரண்டுமே விலைமதிக்க முடியாத சொத்துக்கள்\nஉங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.\nவிளம்பரம் செய்ய +91 978 978 3312.\nஉலகின் இளைய வயது கோடிஸ்வரர் மற்றும் Facebook நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்கின் வெற்றி ரகசியங்கள் மற்றும் அவரிடமிருந்து நாம் கற்கவேண்டிய பாடங்கள்\nமார்க் ஜுக்கர்பெர்கின் வெற்றி ரகசியங்கள் மற்றும் அவரிடமிருந்து நாம் கற்கவேண்டிய பாடங்கள்\nPrevious articleவழிகாட்டி : தொழிலில் பயத்தை தாண்டி தொழில் தொடங்குவது எப்படி\nசாப்பிடும் டீ கப்புகள்(Edible Tea cups)\nஏடிஎம்கள் எலக்ட்ரானிக் பில்லிங் மிஷின்\n அதிக லாபம் தரும் சிறு தொழில்\nபுதிய தொழில்வகைகளில் | தொழில்நுட்பங்களில் ஆர்வம் செலுத்துங்கள்\nபுதிதாக என்ன தொழில் செய்யலாம் 2020 – சிறு தொழில் பட்டியல் 2020..\nகொரோனா வைரஸ் பாதிப்பை டிராக் செய்ய புதிய செயலியை வெளியிட்ட மத்திய அரசு\nபுதிதாக என்ன தொழில் செய்யலாம் 2020 – சிறு தொழில் பட்டியல் 2020..\nசுயதொழில் – வீட்டில் கற்பூரம் தயாரிப்பது எப்படி..\nதினசரி லாபம் தரும் சிறு தொழில் (siru tholil)..\nதொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் – Entrepreneurship Development &...\nபெண்களை தொழில்முனைவோராக்கும் WEAT(தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் சங்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaicitynews.net/category/cinema/interviews/", "date_download": "2021-01-17T06:00:03Z", "digest": "sha1:PXN5PET5LCQ6CGHFMFDT4NG2Q2FDUXKO", "length": 10350, "nlines": 224, "source_domain": "www.chennaicitynews.net", "title": "Interviews - Chennai City News", "raw_content": "\nபட்டாக் கத்தியால் கேக் வெட்டியது ஏன் – விஜய் சேதுபதி விளக்கம்\nபர்த் டே-யை அரிவாளுடன் கொண்டாடிய விஜய் சேதுபதி : தீயாக பரவும் போட்டோ… விஜய்சேதுபதி மீது காவல்துறை நடவடிக்கை பாயுமா\nதென் மாவட்டங்களில் நடந்த உண்மைச் சம்பவங்களின் பின்னணி ‘சிவப்பு மனிதர்கள்’\nதென் மாவட்டங்களில் நடந்த உண்மைச் சம்பவங்களின் பின்னணி 'சிவப்பு மனிதர்கள்' தென் மாவட்ட மண்ணின் மைந்தர்களின் வாழ்வியலை யதார்த்தமாக சொல்லி அதில் வீரம், கோபம் , குடும்ப உறவு,நட்பு, காதல் என அனைத்தும் கலந்து...\nவைரலாகும் எஸ்.தாணு – தனுஷ் – செல்வராகவன் கூட்டணியில் உருவாகும் ‘நானே வருவேன்’ பர்ஸ்ட் லுக் போஸ்டர்\nவைரலாகும் எஸ்.தாணு - தனுஷ் - செல்வராகவன் கூட்டணியில் உருவாகும் ‘நானே வருவேன்’ பர்ஸ்ட் லுக் போஸ்டர் தமிழ் சினிமாவில் தனித்துவமான இயக்குநர்களுள் ஒருவர் செல்வராகவன். இவர் தனுஷை வைத்து இயக்கிய காதல் கொண்டேன்,...\nஎன் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தின் பாதிப்பால் உருவானதுதான் ஈஸ்வரன்” : இயக்குநர் சுசீந்திரன்\nஎன் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தின் பாதிப்பால் உருவானதுதான் ஈஸ்வரன்” : இயக்குநர் சுசீந்திரன் ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு திரையரங்குகள் கோலகலத்திற்கு தயாராகி வருகிறது. புத்தம் புதிய தோற்றத்தில் மிக இளமையாக சிம்பு...\n“என் ஈரக்குலையே நடுங்கி விட்டது” ; பாப்பிலோன் விழாவில் வேதனையை வெளிப்படுத்திய நக்கீரன் கோபால்\n“என் ஈரக்குலையே நடுங்கி விட்டது” ; பாப்பிலோன் விழாவில் வேதனையை வெளிப்படுத்திய நக்கீரன் கோபால் ப்ளூமிங் ஆர்ட் ஸ்டுடியோ சார்பில் ஆறு ராஜா தயாரித்துள்ள படம் பாப்பிலோன். இந்த படத்தை தயாரித்துள்ளதுடன் கதாநாயகனாக நடித்து...\n ஹைதராபாதில் சம்பத் நந்தி இயக்கத்தில் கோபி சந்துடன் தெலுங்கு படத்தில் நடித்து வரும் ரஹ்மான்இ விரைவில் இயக்குனர் மணிரத்னத்தின் மல்டிஸ்டார் பிரம்மாண்ட படைப்பான பொன்னியின் செல்வன் படத்தில் இணைகிறார். புத்தாண்டு ரஹ்மானை...\nதனுஷின் ‘ஜகமே தந்திரம்’ பிப்ரவரியில் வெளியீடு\nதனுஷின் ‘ஜகமே தந்திரம்’ பிப்ரவரியில் வெளியீடு கடந்த ஆண்டு வெளியான ‘பேட்ட’ படத்திற்குப் பிறகு இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனுஷை வைத்து ‘ஜகமே தந்திரம்’ படத்தை இயக்கினார். தனுஷின் 40 வது படமான இப்படத்தின்...\nபட்டாக் கத்தியால் கேக் வெட்டியது ஏன் – விஜய் சேதுபதி விளக்கம்\nபட்டாக் கத்தியால் கேக் வெட்டியது ஏன் - விஜய் சேதுபதி விளக்கம் நடிகர் விஜய்சேதுபதி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். ரசிகர்களும் திரையுலகினரும் விஜய் சேதுபதிக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். இந்த நேரத்தில் விஜய்சேதுபதி...\nபர்த் டே-யை அரிவாளுடன் கொண்டாடிய விஜய் சேதுபதி : தீயாக பரவும் போட்டோ… விஜய்சேதுபதி மீது காவல்துறை நடவடிக்கை பாயுமா\nபர்த் டே-யை அரிவாளுடன் கொண்டாடிய விஜய் சேதுபதி : தீயாக பரவும் போட்டோ... விஜய்சேதுபதி மீது காவல்துறை நடவடிக்கை பாயுமா சினிமாவில் போராடி தனக்கான இடத்தைப் பிடித்து தனியாக தெரியக் கூடியவர் விஜய் சேதுபதி. முன்னணி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinekoothu.com/25980/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2021-01-17T06:41:18Z", "digest": "sha1:MGZKNSGPC4GD7QWZGL7HHEXGZEPL3ZLB", "length": 7804, "nlines": 55, "source_domain": "www.cinekoothu.com", "title": "நான் வெளியேறியதற���கு இதுதான் உண்மையான காரணம்: ரசிகரிடம் மனம் திறந்த அனிதா!! | Cine Koothu : Tamil Cinema News", "raw_content": "\nநான் வெளியேறியதற்கு இதுதான் உண்மையான காரணம்: ரசிகரிடம் மனம் திறந்த அனிதா\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து அனிதா கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் வெளியேற்றப்பட்டார் என்பது தெரிந்ததே. மேலும் அவர் ஆரியிடம் மிகவும் கோ ப மாக பே சி யதால் தான் ஆ ரியின் ரசிகர்கள் அவரை வெளியேற்றியதாகவும் கூறப்படுகிறது.\nஇந்த நிலையில் ரசிகர் ஒருவர் அனிதாவிடம், ‘நான் உங்களை சன் டிவி சேனலில் பார்த்ததில் இருந்தே ரசிகராக உள்ளேன். அதில் நீங்கள் அழகாக இருப்பீர்கள். நீங்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியது சரிதான் என்று நினைக்கின்றீர்களா\nரசிகரின் இந்த கேள்விக்கு பதில் கூறிய அனிதா, ‘நான் வெளியே வந்ததுக்கு நான் தான் கா ரணம். என்னுடைய கேள்வி சரிதான் என்றாலும், அதை வெளிப்படுத்திய வி த ம் த வ று. அதனால் தான் அந்த வீட்டில் இருந்து நான் எ விக்ட் ஆனேன். மேலும் நான் அந்த வாரம் மனதளவில் வெளியேற தயாராகவும் இருந்தேன். எனக்கு வீட்டிற்கு போக வேண்டும் என்ற எண்ணமும் அதற்கு மு ந் தைய வா ர மே வ ந்துவிட்டது\nஆனால் நான் வெளியே வந்ததற்கு பின்னர் தான் கேமே ஆ டா த வ ங்க, சேஃப் கேம் ஆ ட் றவங்க, தங்களுடைய கருத்துக்களை முன்வைக்காமல் நல்ல பே ரு வா ங் கிட்டு இருப்பவர்கள் எல்லாம் உள்ளே இருக்கின்றார்கள் என்று எனக்கு புரிந்தது’ என்று கூறியுள்ளார். அனிதா குறிப்பிட்டவர்கள் யார் யாரை என்பது பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து வ ரு பவர்களுக்கு நன்றாக தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது.\nநயன்தாராவாக மாறிய பிரபல பாலிவுட் நடிகை.. நீங்களே பாருங்க அதை..\nமாஸ்டர் படத்தின் நெகட்டிவ் விமர்சனம் குறித்து பேசிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ்..\nடைட்டிலை வெல்லப்போவது இவர்தானா, அதுவும் இத்தனை கோடி வாக்குகளா- வெளிவந்த சூப்பர் தகவல்\nநயன்தாராவாக மாறிய பிரபல பாலிவுட் நடிகை.. நீங்களே பாருங்க அதை..\nமாஸ்டர் படத்தின் நெகட்டிவ் விமர்சனம் குறித்து பேசிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ்..\nடைட்டிலை வெல்லப்போவது இவர்தானா, அதுவும் இத்தனை கோடி வாக்குகளா- வெளிவந்த சூப்பர் தகவல்- வெளிவந்த சூப்பர் தகவல்\n3 நாட்களில் படு வசூல் சாதனை செய்த விஜய்யின் மாஸ்டர்- ஈஸ்வரன் நிலவரம் என்ன தெரியுமா\nவெளிநாட்டில் ஹ���லிவுட் படங்களையே பின்னுக்கு தள்ளிய விஜய்யின் மாஸ்டர்- தரமான சம்பவம்\n‘வலிமை’ ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் எப்போது படக்குழுவினர்களிடம் இருந்து கசிந்த தகவல் படக்குழுவினர்களிடம் இருந்து கசிந்த தகவல்\nவெற்றிப்பட இயக்குனருடன் மூன்றாவது முறையாக இணையும் நயன்தாரா\nகண் தெரியாத தனது மகனுடன் மாஸ்டர் படம் பார்க்க வந்த வயதான பாட்டி.. மிகவும் கண்கலங்க வைக்கும் வீடியோ..\nபிறந்தநாளில் ஏற்பட்ட சோகம், எழுந்த சர்ச்சை- மன்னிப்பு கேட்ட நடிகர் விஜய் சேதுபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=627288", "date_download": "2021-01-17T06:48:46Z", "digest": "sha1:JMVZ3CD434IVYYL4CAZTLMJSQVQT5OLK", "length": 8603, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "ஹத்ராஸ் இளம்பெண் பலாத்காரம், கொலை விசாரணையை கண்காணிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு: உயர் நீதிமன்றத்திடம் பொறுப்பு ஒப்படைப்பு - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nஹத்ராஸ் இளம்பெண் பலாத்காரம், கொலை விசாரணையை கண்காணிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு: உயர் நீதிமன்றத்திடம் பொறுப்பு ஒப்படைப்பு\nபுதுடெல்லி: ஹத்ராஸ் இளம்பெண் பலாத்காரம், கொலை வழக்கு விசாரணையை அலகாபாத் உயர் நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் நடத்தும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்தர பிரதேச மாநிலம், ஹத்ராசில் நடந்த தாழ்த்தப்பட்ட இளம்பெண் பாலியல் பலாத்காரம், கொலை சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவம் பற்றி சிபிஐ விசாரித்து வருகிறது. இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு பொதுநலன் மனுக்களில், ‘ஹத்ராஸ் விவகாரம் பற்றி உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் நடத்தப்பட வேண்டும். அப்போதுதான், இச்சம்பவத்தில் நடந்த உண்மைகள் வெளிப்படையாக தெரியவரும். மேலும், இந்த வழக்கு விசாரணையை டெல்லிக்கு மாற்ற உத்தரவிட வேண்டும்,’ என கூறப்பட்டுள்ளது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சமீபத்தில் ஒத்திவைத்தது.\nஇந்நிலையில், இந்த வழக்கில் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள் போபண்ணா, ராமசுப்ரமணியன் அமர்வு நேற்று தீர்ப்பை வழங்கியது. அதில், ‘இந்த சம்பவம் பற்றி சிபிஐ விசாரித்து வருகிறது. விசாரணையின் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதனால், உச்ச நீதிமன்றம் இதனை கண்காணிக்க தேவையில்லை. இந்த வழக்கு, விசாரணை உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் இனிமேல் அலகாபாத் உயர் நீதிமன்றம் கண்காணிக்க உத்தரவிடப்படுகிறது. இந்த வழக்குகள் இத்துடன் முடிக்கப்படுகிறது,’ என உத்தரவிட்டனர்.\nஹத்ராஸ் இளம்பெண் பலாத்காரம் கொலை விசாரணை உச்ச நீதிமன்றம் உயர் நீதிமன்றம்\nவறுமையை ஒழிக்கவும் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கவும் எம்.ஜி.ஆர். பல முயற்சிகளை தொடங்கினார் : பிரதமர் மோடி புகழாரம்\nஇனி பயணத்தின் போதே ஒற்றுமை சிலையை கண்டு ரசிக்கலாம் : 8 புதிய ரயில்களின் சேவைகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்\nஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு 1,000 கோடி ரூபாய் சிறப்பு நிதி..: பிரதமர் மோடி அறிவிப்பு..\nதட்கல் சிலிண்டர் புக்கிங்: 30 நிமிடத்தில் வீட்டுக்கே வரும் :இந்தியன் ஆயில் நிறுவனத்தில் அமலாகிறது\n : திரிணாமுல் எம்பி சதாப்தி ராய் பதில்\nஇந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் விகிதம் 2% கீழ் குறைவு : குணமடைந்தோர் விகிதம் 97%ஐ நெருங்கியது\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்\nமாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி\n16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/politics/anpumani-ramadoss-pmk-chennai-annasalai", "date_download": "2021-01-17T06:42:01Z", "digest": "sha1:JJ7HWRLJRJPTHBU56ZN7GPXZTGV2ABF4", "length": 9081, "nlines": 159, "source_domain": "www.nakkheeran.in", "title": "அன்புமணி ராமதாஸ் தலைமையில் அண்ணாசாலையில் திரண்ட பா.ம.க.வினர்... (படங்கள்) | Anpumani ramadoss PMK at chennai annasalai | nakkheeran", "raw_content": "\nஅன்புமணி ராமதாஸ் தலைமையில் அண்ணாசாலையில் திரண்ட பா.ம.க.வினர்... (படங்கள்)\nவன்னியர்களுக்கு 20% இடஒதுக்கீடு கோரி பா.ம.க. நடத்தி வரும் போராட்டத்தால் சென்னையில் தாம்பரம், சேலையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட���டது.\nசென்னை அண்ணாசாலை மன்றோ சிலை அருகே நடந்த போராட்டத்தில் பா.ம.க.வின் இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பங்கேற்றார். அப்போது பேசிய அன்புமணி ராமதாஸ், “இட ஒதுக்கீடு போராட்டம் அரசியல் பிரச்சனை அல்ல, உரிமை பிரச்சனை” என்றார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n“நினைவுத்தூணைக் கூட அனுமதிக்காத ஆட்சியில் ஈழத்தமிழர்கள் எவ்வாறு சம உரிமையுடனும், கவுரவத்துடனும் வாழ முடியும்..” - ராமதாஸ் கண்டனம்\n‘பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்க ஜெயலலிதா கொண்டுவந்த 13 அம்சத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்’ - ராமதாஸ்\n20% இட ஒதுக்கீடு: பா.ம.க.வின் மாநகர ஆணையரிடம் மனு அளிக்கும் போராட்டம்..\n எடப்பாடியை வீழ்த்தத் நாடார் சமூக அமைப்புகள் திட்டம் \nகுருமூர்த்தி கருத்துக்கு டி.டி.வி தினகரன் பதிலடி...\nஞானதேசிகன் உடலுக்கு அமைச்சர்கள் அஞ்சலி\n‘இரட்டை வேடம் போடுகிறார் மோடி’ - கே.எஸ்.அழகிரி அறிக்கை\n\"ஏன் கோபால்... நடிச்சா என்ன\"ன்னு ரஜினி சார் கேட்டார்\"ன்னு ரஜினி சார் கேட்டார் - நக்கீரன் ஆசிரியர் பகிர்ந்த 'கலகல' நினைவு\nரசிகர்களுக்கு சிம்பு கொடுத்த அடுத்த சர்ப்ரைஸ்...\nஅந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற வாழ்த்துகிறேன்'' - சீமான் பாராட்டு\n'கே.ஜி.எஃப் 2' பட டீசருக்கு தடை\n70 அடி பள்ளத்தில் பாய்ந்த மோட்டார் சைக்கிள்; இளம்பெண் பலி; கணவருக்கு தீவிர சிகிச்சை\nகுருமூர்த்தி கருத்துக்கு டி.டி.வி தினகரன் பதிலடி...\n\"எனக்கு முதல் சம்பளம் கொடுத்தவர்\" - ஞானதேசிகன் குறித்த நினைவுகளைப் பகிரும் வானதி சீனிவாசன்...\n எடப்பாடியை வீழ்த்தத் நாடார் சமூக அமைப்புகள் திட்டம் \nஅங்க மக்கள் செத்துக்கிட்டு இருக்காங்க... இப்ப எதுக்கு கொண்டாட்டம் - ஏ.ஆர்.ரஹ்மானின் மனசு | வென்றோர் சொல் #28\nவெற்றிக்கான முதல் சூத்திரமே இதுதான்... பில்கேட்ஸ் கூறும் ரகசியம் | வென்றோர் சொல் #27\nகுழந்தையின்மையால் 15 சதவீத தம்பதியினர் பாதிப்பு: என்ன காரணம்\nநீங்கள் குறைந்த செலவில் சுற்றுலா செல்ல வேண்டுமா இந்தியாவைச் சுற்றியுள்ள அழகிய 5 நாடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/09/corona-britain-fined.html", "date_download": "2021-01-17T06:42:53Z", "digest": "sha1:74LLJGTNOJTN4L2WKBOIVQ4MENKLD56A", "length": 11278, "nlines": 83, "source_domain": "www.pathivu.com", "title": "பிரித்தானியாவில் இரண்டாவது அலை! விதிமுறை மீறலுக்கு 13,000 டாலர் அபராதம்! - www.pathivu.com", "raw_content": "\nHome / ���ிரித்தானியா / பிரித்தானியாவில் இரண்டாவது அலை விதிமுறை மீறலுக்கு 13,000 டாலர் அபராதம்\n விதிமுறை மீறலுக்கு 13,000 டாலர் அபராதம்\nமுகிலினி September 21, 2020 பிரித்தானியா\nபிரித்தானியாவில் கொரோனா தொடர்பான கட்டுப்பாடுகளை மீறுவோருக்கு, 13000 டாலர்கள் வரை அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளார் பிரதமர் போரிஸ் ஜான்ஸன்.\nமேலும் அவர் கூறியுள்ளதாவது, “பிரிட்டன், இந்த வாரம் கொரோனா பரவலின் இரண்டாம் கட்டத்தை எதிர்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஎனவே, கொரோனா பரவலை தடுக்க சரியான வழி விதிமுறைகளை கடைபிடித்தாக வேண்டும். தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட விதிமுறைகளை மீறுபவர்களுக்கு 13,000 டாலர் வரை அபராதம் விதிக்கப்படும்” என்றுள்ளார்.\nகொரோனா பரவலை தொடக்கம் முதலே அலட்சியமாகக் கையாண்டார் என்று போரிஸ் ஜான்ஸன் மீது குற்றச்சாட்டு உண்டு. அந்நாட்டில், கொரோனாவுக்கு இதுவரை 40,000க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர் மற்றும் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தொற்றுக்கு ஆளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமார்ச் மாத வரைபு: சி.வி முந்திக்கொண்டார்\nஎதிர்வரும் மார்ச் மாதம் கூடவிருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கு தமிழர் சார்பில் முன்வைக்கப்படப்போகும் விடயங்கள் பற்றி\nமாறும் அணிகள் ,பணியும் ஒபிஎஸ் , சசிகலா வருகையால் ஒன்றிணையும் அதிமுக\nசசிகலா வரும் 27ம் தேதி விடுதலையாக உள்ள நிலையில், அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுகவில் மீண்டும் பிளவு ஏற்படும் சூழல் தெரிகிறது. வர...\nயாழ் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்திருந்த தூபி இடித்து அழிக்கப்பட்டதைத் தொடர்ந்து எழுந்த பதற்றம் மற்றும் போராட்டங்களால்\nமுள்ளிவாய்க்கால் நினைவு சின்னமே வேண்டும்: அமையம்\nகொடூரமாக வெல்லப்பட்ட யுத்தத்தின் வெற்றிச் சின்னங்கள் வடகிழக்கெங்கும் நிரம்பியிருக்க யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில்\nகணவனை நாய் போல வெளியில் அழைத்துச் சென்ற பெண்\nகனடாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு அமுலில் இருந்தவேளை தனது கணவனை நாய் போல வெளியில் அழைத்துச் சென்ற\nமுள்ளிவாய்க்கால் நினைவுதூபி: மீண்டும் நாட்டப்பட்டது அடிக்கல்\nஇடித்தழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் தூபிக்கு மீண்டும் அதே இடத்தில் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. யாழ் ப��்கலைக்கழகத்தின் முன்னால் உண்ணாநிலைத் தவ...\nபிள்ளையானை விடுதலை செய்தமை தொடர்பில் இன்று பலரும் பரபரப்பாக பேசிக்கொண்டிருக்க அது மட்டும் ராஜபக்ச சாதனையில்லையென போட்டுடைத்துள்ளார் சிவில் ச...\nஉலகத் தமிழர்களின் தேசிய வழிகாட்டி பிரபாகரன்\nஇன்றைய தமிழர் தைப்பொங்கல் திருநாள் அன்று ( 14.01.2021) மேதகு பிரபாகரன் அவர்கள் உலகத் தமிழர்களின் தேசிய வழிகாட்டியாக பிரகடனப்படுத்தப்பட்டு...\nதிட்டமிட்டபடி கடையடைப்பு, துக்கதினமாக தொடரும் என்ற பல்கலை மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ள நிலையில் தமிழர் தாயகம் முடங்கிப்போயுள்ளது. சுயாதீனமான...\nமுள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் அமைக்க தீர்மானம் பொதுச் சின்னம் அமைக்க ஈபிடிபி கோரிக்கை\nயாழ் மாநகரசபையில் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் அமைக்க தீர்மானம் பொதுச் சின்னம் அமைக்க ஈபிடிபி கோரிக்கை விடுத்துள்ளது.\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/128747/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-5", "date_download": "2021-01-17T06:18:37Z", "digest": "sha1:XO7XFJZQ76WXCGCEJ5I44WSFZZV4F2JS", "length": 7297, "nlines": 83, "source_domain": "www.polimernews.com", "title": "திருவள்ளூர் மாவட்ட 5 முக்கிய ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nபட்டேல் சிலை உள்ள கேவாடியாவுக்கு 8 ரயில்கள்\nகொரோனா தடுப்பூசி தொடர்பாக பரப்பப்படும் வதந்திகளுக்கு எதிர...\nவேலைக்கு ஏன் போகவில்லை என்று கேட்கப்பட்ட கேள்விகள் இன்று ...\nசீனாவுடனான மோதலில் இந்திய ராணுவத்தின் செயல்திறன் நாட்டின்...\nமறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆ...\nதமிழகத்தின் தென்மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு - செ...\nதிருவள்ளூர் மாவட்ட 5 முக்கிய ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு\nதிருவள்ளூர் மாவட்ட 5 முக்கிய ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு\nநிவர் புயலின் தாக்கத்தால் திருவள்ளூர் மாவட்டத்தில் விட்டு விட்டு பலத்த மழை பெய்து வருகிறது.\nஇதனால் மாவட்டத்தில் உள்ள புழல், பூண்டி, செம்பரம்பாக்கம், சோழவரம் தேர்வாய் கண்டிகை ஆகிய 5 ஏரிகளுக்கும் நீர்வரத்து அதிகரித்து, மொத்த நீர் இருப்பு 7.67 டிஎம்சியாக உயர்ந்துள்ளது.\n3 300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் 2503 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. 3231 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியில் 1841 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது.\nகடந்த 24 மணி நேரத்தில், மாவட்டத்தில் அதிகபட்சமாக செங்குன்றத்தில் 10 சென்டி மீட்டரும், பூவிருந்தவல்லயில் 9.7 சென்டி மீட்டரும், சோழவரத்தில் 8.7 சென்டி மீட்டரும் மழை பதிவானது.\nகிரிப்டோ கரன்சி திட்டங்களில் முதலீடு செய்து ஏமாற வேண்டாம் - காவல்துறை\nகடந்த ஆண்டில் இயல்பை விட கூடுதலாக மழைப்பொழிவு..\nதொடர் கண்காணிப்பில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் - அமைச்சர்\nமதுரை ஸ்மார்ட் சிட்டி பணி குறித்து, மாநகராட்சி பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவு\nவேளாண் மண்டலம் தொடர்பாக மத்திய அரசு முடிவு 3 நாளில் அறிவிப்பு\nஇருசக்கர வாகனத்தின் மீது கார் மோதியதில் இருவர் உயிரிழப்பு\nகாரை நிறுத்தி சிறுவர்களுக்கு சாக்லேட் வழங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி -வீடியோ\nகாதலிக்க மறுத்ததால் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞர்\nபட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம் - 2 பேர் கைது\nபட்டேல் சிலை உள்ள கேவாடியாவுக்கு 8 ரயில்கள்\nமறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆ...\nபள்ளியில் தொடங்கிய நட்பு; வேலைக்கு சென்ற பிறகும் தொடர்ந்த...\nபாலமேட்டில் ஜல்லிக்கட்டு.. காளைகளுடன் மல்லுக்கட்டு...\nதாமிரபரணியில் வெள்ளம் முக்காணி, புன்னக்காயலை சூழ்ந்துநிற...\nசிவில் உடை ; முகத்தில் மாஸ்க்- பெண் துணை கமிஷனரை கேள்வி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsjaffnapc.com/2011/09/re-size-rename.html", "date_download": "2021-01-17T05:37:41Z", "digest": "sha1:CEEYUWAD46NX2DTW5YNB2E42PZ6BZ3BU", "length": 7520, "nlines": 52, "source_domain": "www.newsjaffnapc.com", "title": "பல படங்களை ஒரே கிளிக்கில் RE SIZE ,RENAME செய்ய இலவச மென்பொருள் -->", "raw_content": "\nHome / கணணி / மென்பொருள் தகவல் / தொழில்நுட்பம் / பல படங்களை ஒரே கிளிக்கில் RE SIZE ,RENAME செய்ய இலவச மென்பொருள்\nபல படங்களை ஒரே கிளிக்கில் RE SIZE ,RENAME செய்ய இலவச மென்பொருள்\nதற்போது நாம் டிஜிட்டல் கேமராக்கள் மூலமாக எடுக்கும் புகைப்படங்கள் அளவில் பெரியதாக இருக்கும் .இவற்றை மின்னஞ்சல் மூலமாக பிறருக்கு அனுப்புவதற்கோ அல்லது முகநூல் ,வலைபூக்களில் பகிர்வதற்கோ சிரமமாக இருக்கும் .\nஇவற்றின் அளவை குறைப்பதன் மூலம் கையாளுவதற்கு எளிதாக இருக்கும் .படங்களை RESIZE செய்ய பல மென்பொருட்கள் உள்ளன .\nஇந்த மென்பொருளில் உள்ள சிறப்பு ஒரு FOLDER ல் உள்ள படங்கள் அனைத்தையும் ஒரே கிளிக்கில் தேவையான அளவில் RESIZE செய்து தேவையான இடத்தில் சேமிக்கலாம் .மேலும் ஒரு FOLDER ல் உள்ள படங்களின் பெயர்களையும் ஒரே கிளிக்கில் மாற்றலாம் .\nFastStone Photo Resizer என்ற இந்த மென்பொருள் ஒரு இலவச மென்பொருள்.அளவு மிக மிக குறைவு (1 MB ).பயன்படுத்துவதும் மிக எளிது.\nபல படங்களை ஒரே கிளிக்கில் RE SIZE ,RENAME செய்ய இலவச மென்பொருள்\nஉங்கள் போட்டோவை இப்படி அழகாக்க இதைப்பாருங்கள்\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள்\nmp3 பாடலை ஐ போன் ரிங்டோன் ஆக்குவது எப்படி\ndiagram எளிதில் வரைய மென்பொருள்\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள்\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள் திருமணம் என்ற உடனே நம் எல்லோருக்கும் நினைவு வருவது பொருத்தம் எப்படி இருக்கும் என்று இந்த...\nஉங்கள் போட்டோவை இப்படி அழகாக்க இதைப்பாருங்கள்\nஉங்களிடம் இருக்கும் புகைப்படங்களை கண்ணை கவரும் வகையில் வடிவமைக்க வேண்டும்மா அதற்ருக்கு இந்த அப்பிளிகேஷன் உதவுகின்றது உங்கள் போட்டோவை ...\nஇனிமேல் நாம் அனைவரும் தமிழில் டைப் செய்யலாம்\nதமிழ்லில் எழுதுவது சிலருக்கு மிக கடினமானதாக இருக்கும் சிலர் Google Translate பயன்படுத்தி எழுதுவார்கள் ஆனால் உங்கள் கணனி windows 7 / v...\nmp3 பாடலை ஐ போன் ரிங்டோன் ஆக்குவது எப்படி\nசில வருடங்களுக்கு முன்னர் பதிய வேண்டிய பதிவுதான் ஆனால் சில வருடங்களிருக்கு முன்னர் பலரிடம் ஐ போன் இல்லை என்ற காரணத்தால��� பலரிடமும் ஐ ப...\nமொபைலில் கிரிக்கெட் போட்டியினை உங்கள் மொபைலில் கண்டு மகிழ ஒரு சுலபமான இருக்கிறது மொபைலில் கிரிக்கெட் பார்க்க பொதுவாக பல...\nஅனைத்து தமிழ் சேனல்கள் இலவசமாக பார்க்க\nதமிழ் சேனல்கள் அனைத்து தமிழ் சேனல்களையும் இலவசமாகவே உங்கள் கணினியில் பாக்கலாம் அதுமட்டும் இல்லாமல் ஒரே இடத்தில் live ஆகவே பார்க்க முடி...\nஜாதகம் பார்க்க 6 தமிழ் மென்பொருட்கள்\nயாதம் மீது நம்பிக்கை இல்லாவிட்டலும் யாதம் பார்ப்பதற்கு யாரும் தவறுவதில்லை என்று கூறலாம் ஏற்கனவே யாதகப் பலங்கள் தமிழில் பார்க்க வேண்...\n10 இலவச ஆன்லைன் வீடியோ கண்வேட்டர்கள்\nநாம் அன்றாடம் அலுவலக பணியாயிலோ அல்லது வீட்டில் நமது சொந்த தேவைக்காகவோ நம்மிடம் உள்ள வீடியோவை வேறொரு வடிவத்துக்கு மாற்றுவதற்கு இந்...\nசரளமாக ஆங்கிலம் பேச கற்றுக்கொள்ள\nஒரு வேலைற்கு முகத் தேர்விற்கு செல்லும் போதோ அல்லது வேலை செய்வவர்களுக்கோ அல்லது வெளிநாடுகளிற்கு செல்வோருரிற்கோ சரளமாக ஆங்கிலம் பேச வேண்...\n© 2011 - 2018 Jaffna pc - தொழில்நுட்ப செய்திகள்,மருத்துவம் குறிப்புகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntf.in/2016/01/blog-post_25.html", "date_download": "2021-01-17T05:24:30Z", "digest": "sha1:R5SPDRW3666UZWFCYQAPXH7QSGBGXZN3", "length": 37438, "nlines": 696, "source_domain": "www.tntf.in", "title": "தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி: சிறார்களுக்கு, பீடி, சிகரெட், மது, பான்பராக், புகையிலை உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்வோருக்கு, ஏழு ஆண்டுகள் சிறையும், ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கும், புதிய சட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.", "raw_content": "ஆசிரியர் இயக்கங்களின் முன்னோடிஇயக்கத்தின் அதிகாரபூர்வ வலைதளம் .கல்விச்செய்திகள் உடனுக்குடன்.......................\n17 வது மாநில மாநாடு-\nTPF/CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்கில் வட்டி இழப்பு. ஒரு கணக்கீடு.\nஅரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் NHIS :-2017 CARD Download\nTPF/CPS /GPF சந்தாதாரர்கள் ஆண்டு முழுச் சம்பள விவரங்கள் அறிய\nசிறார்களுக்கு, பீடி, சிகரெட், மது, பான்பராக், புகையிலை உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்வோருக்கு, ஏழு ஆண்டுகள் சிறையும், ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கும், புதிய சட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.\nபுதுடில்லி: சிறார்களுக்கு, பீடி, சிகரெட், மது, பான்பராக், புகையிலை உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்ப��ை செய்வோருக்கு, ஏழு ஆண்டுகள் சிறையும், ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கும், புதிய சட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.\nகடந்த மாதம் முடிவடைந்த, பார்லிமென்டின் குளிர் கால கூட்டத் தொடரில், சிறார் நீதிச்சட்ட திருத்த மசோதா - 2015 நிறைவேற்றப்பட்டது. இதற்கு, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, ஒப்புதல் அளித்ததை அடுத்து, அந்தச் சட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்தது. இதற்கான அரசாணையை, குழந்தைகள் மற்றும் பெண்கள் மேம்பாட்டு அமைச்சகம் பிறப்பித்துள்ளது.\n* சிறார்களை பிச்சை எடுக்க பயன்படுத்துவது, அவர்களுக்கு, பீடி, சிகரெட், மது, 'குட்கா, பான் மசாலா ' உள்ளிட்ட புகையிலை பொருட்கள் மற்றும் போதை வஸ்துகளை விற்பது, தண்டனைக்குரிய குற்றம்\n* இவ்வகை குற்றங்களுக்கு, ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும். இவ்வாறு அதில் அம்சங்கள் உள்ளன.\nபாலியல் பலாத்காரம் போன்ற, கொடிய குற்றங்களில் ஈடுபடும், 16 - 18 வயதுள்ளோரை, சிறாராக கருதாமல், பெரியவர்களாக கருதி, கடும் தண்டனை வழங்க,இந்த சட்டம் வகை செய்கிறது. எனினும், சிறார் நீதி வாரியம், முதற்கட்ட விசாரணை நடத்தி அளிக்கும் பரிந்துரையை அடுத்தே, சிறுவர் நீதிமன்றம், தண்டனை குறித்து தீர்மானிக்கும். அத்தகைய சிறுவர்கள், 21 வயதாகும் வரை, பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்படுவர். அவர்கள், 21 வயதை எட்டிய பிறகும், திருந்தவில்லை என தெரிய வந்தால், பெரியவர்களுக்கான சிறைக்கு அனுப்பப்படுவர். ராஜஸ்தான், ஒடிசா, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில், தண்டனை பெற்ற சிறார்களுக்கான, பாதுகாப்பு மையங்கள் இல்லாததால், பொது சிறைக்கு அனுப்பி வைக்கும் கொடுமை உள்ளது.ஐ.நா., குழந்தைகள் உரிமை மாநாட்டு தீர்மானத்தின் படி, 18 வயதிற்கு உட்பட்ட அனைவரையும், சிறாராக, சமமாக கருத வேண்டும் என்பதை உறுப்பு நாடுகள் ஏற்றுக் கொண்டுள்ளன. இந்நிலையில், இந்தியாவின் புதிய சட்டம், கொடுங்குற்றங்களுக்கு, சிறாரை, பெரியவர்களாக கருத வகை செய்துள்ளது, சர்ச்சையை கிளப்பியுள்ளது.\nஇது தான் புதிய சட்டம்:\n* சிறார் நீதி சட்டம், 2000த்திற்கு மாற்றாக, புதிய சட்டம் அறிமுகமாகி உள்ளது\n* சிறார் குற்றங்கள் தொடர்பான அனைத்து சட்டப் பிரச்னைகளுக்கும், புதிய சட்டம் தீர்வளிக்கிறது\n* குற்றம் சாட்டப்படும் சிறார்களி��் பராமரிப்பு மற்றும் பாதுகாப்புக்கு, சட்டம் உறுதி அளிக்கிறது\n* ஒவ்வொரு மாவட்டத்திலும், சிறார் நீதி வாரியங்கள் மற்றும் சிறார் நல்வாழ்வு குழுக்கள் அமைக்க வேண்டும்\n* குற்றச் செயல் குறித்து, சிறார் நீதி வாரியம் முதற்கட்ட விசாரணை நடத்தி, சிறாரை, மறுவாழ்வு மையத்திற்கு அனுப்புவதா அல்லது, பெரியவராக கருதி தண்டனைக்கு பரிந்துரைப்பதா என்பதை முடிவு செய்யும்\n* சிறாருக்கு வழங்கும் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு குறித்து, சிறார் நல்வாழ்வு குழு தீர்மானிக்கும்\n* சிறுவர், சிறுமியரை தத்தெடுக்கும் பெற்றோரின் தகுதி மற்றும் தத்தெடுக்க புதிய விதிமுறைகள் வகுக்கப்படும்\n* சிறுவர்களை துன்புறுத்துவது, போதை பொருட்கள் வழங்குவது, கடத்துவது, குழந்தைகளை விற்பது போன்றவற்றுக்கு கடும் தண்டனை உண்டு.\nதொகுப்பூதிய நியமன ஆசிரியர் இயக்குனர் மற்றும் கல்விச்செயலர் ஆகியோருக்கு விண்னப்பிக்க வேண்டிய படிவம்\nமூன்றாம் பருவம்-2014- வார வாரிப்பாடதிட்டம்-1 முதல்-8 வகுப்புகளுக்கு\nஇந்த வலைதளத்தில் நீங்கள் செய்திகள் வெளியிட விரும்பினால் tntfwebsite@gmail.com என்ற இமெயில் மற்றும் taakootani@gmail.com என்ற இமெயில்முகவரிக்கு அனுப்பவும்.\nபதிவுகளை e-mailமூலம் பெற உங்கள் e-mail யை இங்கே பதிவு செய்யவும்\nதொடர்பு எல்லைக்கு அப்பால் '1100': மாவட்டங்களில் அத...\n7 ஆசிரியர்களுக்கு 'ஆப்சென்ட்'. முதன்மைக்கல்வி அலுவ...\nமலைப்பகுதி பள்ளிக்கு செல்லாமல் 'பினாமி' நியமித்த த...\n10ம் வகுப்பு தேர்வு ரூ.115 கட்டணம்.\nஅரசு பணியில் உள்ளவர்கள் Passport அலுவலகத்திற்கு வி...\nபள்ளிக் கல்வி முடிக்கும் மாற்றுத்திறனாளிகள் 9 சதவீ...\nஆசிரியரா, பேராசிரியரா; பட்டதாரிகள் குழப்பம்\nஅனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து அரசு பள்ள...\nஅறிவியல் ஒருமதிப்பெண் வினா(sslc science one mark q...\nபாரதியார் பல்கலை தேர்வு முடிவு வெளியீடு\nஅடைவுத் தேர்வு - மாணவர்களின் கல்வி தரத்தைக் காணும்...\nமக்கள் தொகை கணக்கெடுப்பு (NPR) தொடர்பாக RTI மூலம் ...\nவாடகை வீட்டில் குடியிருக்க விரும்பாத அரசு ஊழியர்கள்\nபள்ளிக்கல்வி - 2016 ஆண்டிற்கான மாவட்ட கல்வி அலுவலர...\nஆசிரியர்களுக்குள் அடிதடியால் கல்வி பாதிப்பு : பெற்...\nதிடீர் செட் தேர்வு அறிவிப்பால் விண்ணப்பதாரர்கள் வேதனை\nகிராமப்புற பள்ளிகளில் உள்ள கழிப்பிடங்களை பராமரிக்க...\nதொடக்கப்பள்ளிகளில் ஆங்கில உச்சரிப்ப��� மேம்படுத்தும்...\nசி.இ.ஓ., - டி.இ.ஓ., பணியிடங்கள் 57 காலி: பொதுத்தேர...\nதனியார் நிகழ்ச்சியில் பங்கேற்க அரசு பள்ளி மாணவர்கள...\nலேப்டாப்களை கொண்டு வர பிளஸ் 2 மாணவருக்கு உத்தரவு.\nபுதிய வாக்காளர் பட்டியலை இணையதளத்திலும் காணலாம்\n9 மாவட்ட ஆட்சியர் மாறுதல்\nதங்களின் சம்பள விவர பட்டியலை அனைத்து அரசு ஊழியர்கள...\nவேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் செய்...\nஓய்வூதியத்தில் இருந்து வருமான வரி பிடித்தம்: கருவூ...\nபீகார் 10-ம் வகுப்பு தேர்வில் காப்பி அடிக்கும் மாண...\nபுதுச்சேரியில் நாளை அரசு விடுமுறை.\nதமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்யக்கோ...\nவருமான வரி பிடித்தம் செய்வதில் மாற்றம் கொண்டுவர வே...\nதேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு (NPR ) திருத்தத்திற...\nதிண்டுக்கல் தாலுக்காவில் உள்ள அனைத்து வகை பள்ளிகளு...\nஆசிரியர்களுக்கு எதிராக ஒரு அரசியல் எப்போதும் செயல்...\nவிடைத் தாள் நகல்: பக்கத்துக்கு ரூ. 2க்கு மேல் வசூல...\nவாக்காளர் இறுதி பட்டியல்: நாளை வெளியீடு\nமக்கள்தொகை தகவல் சரிபார்ப்புப் பணி தொடக்கம்: பிப்ர...\nஉதவி பெறும் பள்ளியில் ஆய்வு நடத்த உத்தரவு.\nஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கும்பாபிஷேகத்தை ...\nவருமான வரி-2016 - மாதிரி கணக்கீடு (வெளியீடு-I...\nவாட்ஸ்அப் இனி முற்றிலும் இலவசம்\nதகுதித் தேர்வில் தேர்ச்சி பெற அவகாசம் கோரும் ஆசிரி...\nதேர்வு அமைப்புகளுக்கு திடீர் கட்டுப்பாடு\nமக்கள் தொகை விவரம் உறுதிபடுத்தும் பணி இன்று துவக்கம்\nகார், பைக் இன்சூரன்ஸ் காகித நகல் கையில் வைத்திருக்...\nஆசிரியர் பங்களிப்பு ஓய்வூதிய கணக்குகளுக்கு விடிவு\nCPS ஒருவருக்கு ஒரு கணக்கு மட்டுமே - தகவல் தொகுப்பு...\nமகப்பேறு விடுப்பை காரணம் காட்டி பதவி உயர்வு வழங்க ...\nஅசத்தியகோவை மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்...\nபோலி ஆசிரியர்களை ‘களை’ எடுக்க உத்தரவு\n\"ஆண்டுதோறும் 1 லட்சம் அங்கன்வாடிகளுக்கு புதிய கட்ட...\nஅலுவலகத்தில் டேரா போடும் ஆசிரியர்கள்: தொடக்கப்பள்ள...\nசி.ஏ. தேர்வு முடிவுகள் வெளியீடு: சென்னையின் பிரிட்...\nசிறார்களுக்கு, பீடி, சிகரெட், மது, பான்பராக், புகை...\nதொடக்க கல்வி-நிதி உதவி பெறும் தொடக்க நடுநிலைப் பள்...\nதகதிகாண்பருவம் முடித்தவர்களுக்குச் சான்று அளிக்கப்...\nகுரூப் 2 ஏ தேர்வுக்கு 8.5 லட்சம் பேர் மனு\nஜன.,18 முதல் மக்கள் தொகை கணக்கெடுப���பு பணி துவக்கம்...\nதர்மபுரி மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சஸ்பெண்ட்\nஎம்.சி.ஏ. - எம்.இ. பட்டதாரிகளை பேராசிரியராக நியமிக...\nபிளஸ் 2 செய்முறை தேர்வு: 14 பாடங்களுக்கு அறிவிப்பு.\n30 ஆயிரம் TET ஆசிரியர்கள் தவிப்பு\n1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி – பள்ளிக்கல்வித்துறை தகவல்\nதமிழகத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. நடப்பு கல்வியாண்டு தொடங்கி 9 மாதங்கள் முடிவடைந்த நி...\nSchool Safety & Security தொடர்பான பயிற்ச்சியினை அனைத்து ஆசிரியர்களும் தற்போது TN DIKSHA - ன் மூலமாகவும்மேற்க்கொள்ளலாம்\nSchool Safety & Security தொடர்பான பயிற்சியினை அனைத்து ஆசிரியர்களும் தற்போது TN DIKSHA - ன் மூலமாகவும் கீழே உள்ள link - ன் உதவியுடன் கண...\nG.O 4- அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை அறிவியல், பொறியியல், பாலிடெக்னிக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு நாள்தோறும் ’2 ஜிபி டேட்டா’ வழங்க உயர்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://70mmstoryreel.com/2020/07/28/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-01-17T06:00:19Z", "digest": "sha1:Q6E4AVFNU6M7W4K325KFMP7TK35VZVXU", "length": 12875, "nlines": 130, "source_domain": "70mmstoryreel.com", "title": "நடிகை வனிதா (பீட்டர்பால்) கைது ? ? – 70mmstoryreel", "raw_content": "\nSPB உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் – மருத்துவர்கள்\nநடிகை வனிதா (பீட்டர்பால்) கைது \nநடிகை கதறல் – எனக்கு திருமணம் என்றாலே பயமாக உள்ளது\nநடித்தால் நான் ஹீரோயினாகத்தான் நடிப்பேன் – பேபி அனிகா\nசினிமா செய்திகள் சின்ன‍த்திரை செய்திகள் செய்திகள்\nநடிகை வனிதா (பீட்டர்பால்) கைது \n, பீட்டர்பால், போரூர், போலீஸ், லட்சுமி ராமகிருஷ்ணன், வனிதா, வழக்கு, வழக்கு பதிவு, விதை2விருட்சம்\nநடிகை வனிதா (பீட்டர்பால்) கைது \nசமீபத்தில் (கொரோனா ஊரடங்கு அமலில் இருந்த காலத்தில்) நடிகை வனிதா பீட்டர் பாலை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் சர்ச்சை ஆனது. இந்த நிலையில் நடிகை வனிதா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஐயப்பன் தாங்கலில் உள்ள குடியிருப்பில் கொரோனா காலத்தில் அனுமதியின்றி நிகழ்ச்சி நடத்தியதாக அடுக்குமாடி குடியிருப்பு சங்க பொதுசெயலாளர் நிஷாதோட்டா அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பிரிவுகளில் கீழ் நடிகை வனிதா விரைவில் கைது செய்யப்படுவார் என்ற தகவலும் கசிந்துள்ளது.\nSPB உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் – மருத்துவர்கள்\nநடிகை வனிதா (பீட்டர்பால்) கைது \nநடிகை கதறல் – எனக்கு திருமணம் என்றாலே பயமாக உள்ளது\nநடித்தால் நான் ஹீரோயினாகத்தான் நடிப்பேன் – பேபி அனிகா\nவேதிகா கண்ணீர் – தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்க வேண்டாம்\nதனது திருமணத்திற்கு அனுமதிக்கப்பட்டதை விட அதிகளவில் ஆட்களை திரளசெய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரின் பேரில் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டிரு ப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக தன்னையும், தனது கணவரையும் தாக்கி பேசியதாக நடிகை வனிதா விஜயகுமார் மீது லட்சுமி ராமகிருஷ்ணன் போலீசில் புகார் அளித்துள்ளார். மேலும் இதுகுறித்து வக்கீல் நோட்டீசும் அனுப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nதலைமறைவாக இருந்த விஜயகுமார் திடீர் . . .\nஎன்னைப்பார்த்து நடுங்குறா: மகன் விஜய்ஸ்ரீஹரியை மிரட்டி வைத்துள்ளனர் வனிதா கண்ணீர்\nவிஜயகுமார் ரகசியங்களை புத்தகமாக. . . – வனிதா பேட்டி\nவனிதா மகன் கோர்ட்டில் ஆஜர்: விசாரணை தள்ளிவைப்பு\nநடிகை கதறல் – எனக்கு திருமணம் என்றாலே பயமாக உள்ளது\n30 இலட்சத்தை தாண்டியது – நடிகை அனுஷ்கா\nநடிகை கதறல் – எனக்கு திருமணம் என்றாலே பயமாக உள்ளது\nSPB உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் – மருத்துவர்கள்\nஅடிமைப்பெண் – ஐ வரவேற்கும் மக்கள்\nஊராட்சி ஒன்றியத்தில் தேனி பெண் நாயகியாக …\n“கிளாஸிக்கல் டான்ஸ், பிரமாதமான உடற்பயிற்சி” – நடிகை பூர்ணா\nCategories Select Category Uncategorized (4) அதிசயங்கள் – Wonders (1) அழகு குறிப்பு (1) ஆசிரியர் பக்க‍ம் (3) ஆன்மிகம் (2) உடற்பயிற்சி செய்ய‍ (1) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (1) கல்வி (1) கல்வெட்டு (9) குறுந்தகவல் (SMS) (1) சினிமா (36) சினிமா காட்சிகள் (38) சினிமா செய்திகள் (322) சின்ன‍த்திரை செய்திகள் (78) செய்திகள் (104) ஜோதிடம் (1) திரை விமர்சனம் (2) தெரிந்து கொள்ளுங்கள் (14) தேர்தல் செய்திகள் (5) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (74) நகைச்சுவை (1) நேர்காணல்கள் (13) பிராணிகள் & பறவைகள் (2) மேஜிக் காட்சிகள் (1) ராக மழை (1) வி2வி (1) விளையாட்டு செய்திகள் – Sports (3)\nசினிமா செய்திகள் சின்ன‍த்திரை செய்திகள் செய்திகள்\nSPB உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் – மருத்துவர்கள்\nSPB உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் – மருத்துவர்கள்\nநடிகை வனிதா (பீட்டர்பால்) கைது \nநடிகை கதறல் – எனக்கு திருமணம் என்றாலே பயமாக உள்ளது\nநடித்தால் நான் ஹீரோயினாகத்தான் நடிப்பேன் – பேபி அனிகா\nவேதிகா கண்ணீர் – தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்க வேண்டாம்\nநடிகையின் அதிரடியால் அதிர்ந்துபோன பெற்றோர்\nச‌மந்தா, கொரோனா நோயாளிக்கு கொடுத்த முத்தம் – ரசிகர்கள் அதிர்ச்சி\nமன்மதன் அம்பு பத்திரிக்கையாளர் சந்திப்பில் கமல்ஹாசன் – வீடியோ\nஎன்னைக் கவர்ந்த‌ துரியோதனன் – வீடியோ\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் “பாட்ஷா” முழுத்திரைப்படம் – வீடியோ\nவிஜயகுமார் ரகசியங்களை புத்தகமாக. . . – வனிதா பேட்டி\nபாகப்பிரிவினை குடும்ப சித்திரம் (திரைப்படம்) – வீடியோ\nSPB உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் – மருத்துவர்கள்\nபிரபுதேவா எதையும் தேடிப் போறதில்லை: பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://moviewingz.com/pattas-official-motion-poster/", "date_download": "2021-01-17T05:32:05Z", "digest": "sha1:7NAJOEUI3R3OWYJIAYSFUUSPF5U4ZYPK", "length": 4356, "nlines": 63, "source_domain": "moviewingz.com", "title": "Pattas Official Motion Poster - www.moviewingz.com", "raw_content": "\nPrev“ஆலம்பனா” பூஜையுடன் படப்பிடிப்பு ஆரம்பம்\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் ‘நாற்காலி’ திரைப்பட பாடலை வெளியிட்டார்.\nஜெயம் ரவி நடித்த ‘பூமி’ படம் மாபெரும் வெற்றி அடைய வாழ்த்து கூறிய இயக்குநர் சீமான்\nஎனது பிறந்த நாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்துள்ள திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவருக்கும் நன்றி மக்கள் செல்வன் விஜய் சேதுபதி\nபாலிவுட்டில் உருவாகும் ‘காந்தி டாக்ஸ்’ என்கிற மவுனப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.\nசிலம்பரசன் டி ஆர், கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் “பத்து தல” படத்தில் இணைந்தார் நடிகர் கலையரசன் \n “ஈஸ்வரன்” படம் குறித்து இயக்குநர் சுசீந்திரன்.\nஅமேசான் பிரைம் வீடியோவின் மூலத் தொடரான தி பேமிலி மேன் தொடரில் அன்பும் அர்ப்பணிப்பும் நிறைந்த ஜே.கே, ஸ்ரீகாந்த் திவாரிக்கு அவர்கள் பகிர்ந்து கொண்ட தனித்துவமான பிணைப்பை நினைவுகூறி ஒரு வாழ்த்துப்பாவை அளிக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/hospital/mukundam-hospital-and-kidney-centre-pvt-ltd-jodhpur-rajasthan", "date_download": "2021-01-17T07:24:22Z", "digest": "sha1:EOVIHIZQVF64B5276RF3AKQPHQERDYPR", "length": 6318, "nlines": 118, "source_domain": "ta.nhp.gov.in", "title": "Mukundam Hospital & Kidney Centre Pvt Ltd | National Health Portal Of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்திய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமறுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/2-seats-for-congress-in-up-pl674c", "date_download": "2021-01-17T06:56:32Z", "digest": "sha1:5FBJSHXBFWGLFNZFSL4LPBHWFPL5ELBU", "length": 14971, "nlines": 121, "source_domain": "tamil.asianetnews.com", "title": "உங்களுக்கு ரெண்டே சீட் தான்…. காங்கிரசைக் கதறவிடும் அகிலேஷ் யாதவ் !!", "raw_content": "\nஉங்களுக்கு ரெண்டே சீட் தான்…. காங்கிரசைக் கதறவிடும் அகிலேஷ் யாதவ் \nஎதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எதிரான வாக்குகள் சிதறாமல் இருக்கவே தாங்கள் விரும்புவதாவதாகவும், அதே நேரத்தில் காங்கிரஸுக்கு 2 தொகுதிகளுக்கு மேல் கொடுக்க வாய்ப்பில்லை என சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.\nமக்களவை தேர்தலில் பாஜகவுக்கு எதிராக நாடுமுழுவதும் வலிமையான கூட்டணியை அமைக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வருகின்றன. இதற்கு முன்னோட்டமாக, உத்தரபிரதேசத்தில் எதிரும் புதிருமாக இருந்த பகுஜன் சமாஜும், சமாஜ்வாதியும் மக்களவை தேர்தலுக்காக கைகோத்துள்ளன.\nஉத்தர பிரதேசத்தில் கடந்த மக்களவை தேர்தலில் மொத்தமுள்ள 80 இடங்களில் பாஜக கூட்டணி 73 இடங்களில் வென்று பெரும் சாதனை படைத்தது. எனவே வரும் மக்களவை தேர்தலில் பாஜகவை வீழ்த்த வேண்டுமென்றால் வலிமையான கூட்டணி அமைக்கப்பட வேண்டும் என பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. இதற்காக சிறு சிறு கட்சிகளையும் தங்கள் அணியில் இணைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றன.\nஇந்நிலையில் சோனியா காந்தியின் ரேபரேலி மற்றும் ராகுல் காந்தியின் அமேதி ஆகிய 2 தொகுதிகளை மட்டும் காங்கிரஸுக்கு ஒதுக்குவது என முடிவெடுக்கப்பட��டுள்ளது. இதனை ஏற்க முடியாது என காங்கிரஸ் கூறி வருகிறது.\nசமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் தலா 37 தொகுதிகளில் போட்டியிடும் எனத் தெரிகிறது. காங்கிரஸ் உட்பட மற்ற கட்சிகளுக்கு 6 தொகுதிகளை பிரித்து தர முடிவு செய்துள்ளன. தொகுதி உடன்பாட்டை காங்கிரஸ் ஏற்கவில்லை என்றால், அமேதி மற்றும் ரேபரேலி தொகுதியில் மட்டும் கூட்டணி சார்பில் வேட்பாளர்களை நிறுத்தாமல் 78 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்த அகிலேஷ் யாதவும், மாயாவதியும் முடிவு செய்துள்ளனர்.\nஇந்தநிலையில், தங்கள் கூட்டணியை இறுதி செய்து நாளை அறிவிக்க சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இதுகுறித்து சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கன்னோஜ் நகரில் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில் உத்தர பிரதேசத்தில் பாஜகவுக்கு எதிரான வாக்குகள் சிதறாமல் இருக்கவே நாங்கள் விரும்புகிறோம் என்றார்.\nஆனால் கடந்த 2009-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் 22 இடங்களை கைபற்றியது குறிப்பிடத்தக்கது.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nபிரதமர் பதவி... நாடு முழுவதும் மோடிக்கு ஆதரவு... தமிழகம், கேரளா மட்டும் ராகுல் பக்கம்..\nஈழத்தமிழர் பிரச்சினை... ராகுலின் திடீர் தமிழர் பாசம்... வெளுக்கும் திமுக- காங்கிரஸ் நாடகம்..\nதமிழ் மொழியை நசுக்க முயற்சி... மோடி அரசுக்கு எதிராக தூங்கா நகரத்தில் கர்ஜித்த ராகுல்..\nடீ-சர்ட், ஜீன்ஸில் அசத்தல்.. ஒரே மேடையில் அருகருகே அமர்ந்து ஜல்லிக்கட்டு போட்டியை ரசித்த ராகுல் - உதயநிதி..\nஉங்களுடன் தைப் பொங்கல் கொண்டாட இன்று தமிழகம் வருகிறேன்... ராகுல் காந்தி தமிழில் ட்வீட்..\nமோடிக்கே அப்படி... தமிழ்நாட்டுக்குள் வராதீர்கள் ராகுல்... தமிழகத்தில் மல்லுக்கட்டு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் ந���தியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\nநீதிபதிகள் குறித்து சர்ச்சை பேச்சு... கடும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து வருத்தம் தெரிவித்த குருமூர்த்தி...\nஉங்களை போலவே நானும் காத்திருக்கிறேன்.. அரங்கேறும் கிராண்ட் ஃபைனல்..\nதிமுக முக்கிய பிரமுகரை தட்டித்தூக்கிய அதிமுக... லட்சமணன் இடத்தை நிரப்பிய அமைச்சர் சி.வி.சண்முகம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/is-dmk-fighting-in-tamil-nadu-in-support-of-middlemen-pakir-accused-qlj85f", "date_download": "2021-01-17T06:18:10Z", "digest": "sha1:P24QYSLVIW5ZBGTJUYFCIJXFXNP5VMBV", "length": 21232, "nlines": 125, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இடைத்தரகர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் போராடுகிறதா திமுக..? பகீர் குற்றச்சாட்டு..! | Is DMK fighting in Tamil Nadu in support of middlemen? Pakir accused", "raw_content": "\nஇடைத்தரகர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் போராடுகிறதா திமுக..\nகடந்த சில நாட்களாக தலைநகர் டெல்லியே ஸ்தம்பிக்கும் அளவிற்கு விவசாயிகள், வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வருகின்றனர்.\nகடந்த சில நாட்களாக தலைநகர் டெல்லியே ஸ்தம்பிக்கும் அளவிற்கு விவசாயிகள், வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வருகின்றனர்.\nநாடாளுமன்றத்தில் இந்த சட்டங்கள் நிறைவேற்றப்பட்டபோது பல எதிர்கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழகத்தில் ஆளும் அ.தி.மு.க அரசு ஆதரித்த நிலையில் பிரதான எதிர்கட்சியான தி.மு.க இரண்டு அவைகளிலும் கடும் எதிர்ப்பை தெரிவித்தது. அ.தி.மு.க அரசு ஏன் ஆதரவு தெரிவித்தது எனவும் தமிழக விவசாயிகளை இந்த சட்டங்கள் ஒருபோதும் பாதிக்காது எனவும் முதல்வர் பல முறை கூறிய பிறகும், தி.மு.க மற்றும் எதிர்கட்சிகள் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதப் போராட்டம் என்ற நாடகத்தை நடத்தி வருகின்றன.\nவிசாயாத் துறை தொடர்பான சட்டங்களை மாநில அரசுகளே இயற்றி கொள்ள சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதனால், மாநில அரசுகள் தங்களுக்கு ஏற்றவாறு வேளாண் சட்டங்களை இயற்றி செயல்படுத்தி வருகிறது. நாடாளுமன்றத்தில் வேளாண் தொடர்பாக சமீபத்தில், விலை உறுதியளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்தத்திற்கான விவசாயிகள் (அதிகாரம் மற்றும் பாதுகாப்பு) சட்டம், விவசாயிகள் விளைபொருட்கள் வாணிபம் மற்றும் வர்த்தகம் (ஊக்குவித்தல் மற்றும் உதவுதல்) சட்டம். அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் ஆகிய மூன்று சட்டங்கள் இயற்றப்பட்டது.\nநாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட, விலை உறுதியளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்த சட்டத்தை பொறுத்த வரை, தமிழகத்தில் கோகோ, கரும்பு, கோழிப் பண்ணை ஆகியவற்றில் நடைமுறையில் உள்ள பண்ணை ஒப்பந்த முறையை ஒழுங்குபடுத்த இச்சட்டம் வழிவகை செய்யும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. 2019-ம் ஆண்டு கொண்டு வந்த தமிழ்நாடு வேளாண்மை விளைபொருட்கள் மற்றும் கால்நடை ஒப்பந்த பண்ணை மற்றும் சேவைகள் (ஊக்குவித்தல் மற்றும் உதவுதல்) சட்டத்தின் நோக்கங்களை உறுதிபடுத்தும் விதமாகவும் இந்த சட்டம் அமைந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. விவசாயிகளை கட்டாயப்படுத்தும் அல்லது பாதிக்கும் ஷரத்துக்கள் ஏதும் இச்சட்டத்தில் இல்லை எனவும் தமிழக அரசு தெளிவுபடுத்தியுள்ளது.\nவாணிகம் மற்றும் வர்த்தகச் சட்டத்தைப் பொறுத்தவரை, வேளாண் விளைபொருட்களை விவசாயிகள் டிரேட் ஏரியா என அறிவிக்கப்பட்ட எந்த இடத்திலும் விற்பனை செய்ய இச்சட்டம் அனுமதிப்பதால், விவசாயிகள் தங்கள் பொருட்களை விற்பனை செய்வதற்கு சுதந்திரம் கிடைக்கிறது. இதுகுறித்து விளக்கியுள்ள தமிழக அரசு, ’’குறைதபட்ச ஆதார விலையில் நடைபெறும் நெல் கொள்முதல்கள் பாதிக்காது, தொடர்ந்து நடைபெறும் உழவர் சந்தை திட்டம் தொடர்ந்து செயல்படுவதற்கு இந்த சட்டம் வழி வகை செய்கிறது. பொது விநியோக திட்டத்தின் கீழ் விநியோகம் செய்ய விவசாயிகளிடமிருந்து குறைந்தபட்ச ஆதார விலையில் வேளாண் பொருட்கள் கொள்முதல் செய்வது தொடர��ம். எதிர்பாரத திடீர் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் பாதிக்கப்படுவது தவிர்கப்படும்.\nவிவசாய துறையில் ஒப்பந்த சாகுபடி முறை தொடர்பான சட்டங்களை தமிழக அரசு கொண்டுவந்த போது தி.மு.க எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காமல் தற்போது அரசியல் நோக்கத்திற்காக மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டத்தை கையில் எடுத்துள்ளது. டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் செய்வதாக தெரிவிக்கும் தி.மு.க, டெல்லியில் போராட்டம் செய்யும் விவசாயிகள் யார் என்று புரிந்து கொள்ள வேண்டும்.\nபஞ்சாப் மாநிலத்தில், முக்கிய விளைபொருட்களான நெல், கோதுமைக்கு சந்தைக் கட்டணம் மூன்று சதவீதத்துடன் மூன்று சதவீதம் உள்ளாட்சி மேம்பாட்டு மேல் வரியாக வசூலிக்கப்பட்டு, அந்த மேல்வரி அரசு கணக்கில் சேர்க்கப்படுகிறது. இது தவிர, 2.5 சதவீதம் இடைத்தரகர்களுக்கான கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இவை அனைத்தும், பொருட்களை வாங்கும் வணிகர்களிடமிருந்து வசூலிக்கப்படுகிறது. இந்த புதிய சட்டப்படி, சந்தை வளாகம் தவிர அறிவிக்கை செய்யப்பட்ட வணிக பகுதிகளில் இத்தகைய கட்டணம் வசூலிக்க இயலாது என்பதால், பஞ்சாப் மாநில அரசிற்கு பெரிய அளவு வருவாயில் இழப்பு ஏற்படும் என அம்மாநில அரசு நினைக்கிறது.\nமேலும், பஞ்சாப் மாநிலத்தில் சந்தைகளை இடைத்தரகர்கள் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர், இந்த இடைத்தரகர்கள் விவசாயிகளுக்கு கடனுதவி செய்வதன் மூலம் அவர்களையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இந்த இடைத்தரகர்கள் விவசாயிகளை தூண்டிவிட்டு தற்போது போராட்டத்தில் ஈடுபட வைத்துள்ளனர். அதோடு, மாநில அரசுக்கு கிடைக்க வேண்டிய வரி வருவாய் இழப்பு ஏற்படும் என்ற நோக்கத்தில் மாநில அரசும் இதற்கு துணை நிற்கிறது. இதனால்தான் பஞ்சாப்பில் நிலம் அதிகமாக வைத்திருக்கும் இடைத்தரகு அதிமாக செய்யும் விவசாயிகள் டில்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாகத்தான் தி.மு.க தமிழகத்தில் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளது.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nடெல்லி போராட்ட களத்தில் பீட்சா- பர்கர் சாப்பிடும் போலி விவசாயிகள்.. பா.ஜ.க. எம்.பி. பகீர் குற்றச்சாட்டு..\nவிவசாயிகள் போராட்டத்தில் மாவோயிஸ்டுகள் ஊடுருவல்... மத்திய அமைச்சர் பரபரப்பு குற்றச்சாட்டு..\nமத்திய அரசின் விவசாய சட்டங்களால் பயனடைவோம்... ராஜஸ்தான் - மத்தியப்பிரதேசத்தில் இருந்து கிளம்பிய ஆதரவு..\nமறைந்த முன்னாள் அமைச்சர் துரைக்கண்ணுவிடம் 800கோடியா... யார் பணம் அது. கேள்வி எழுப்பும் உதயநிதி ஸ்டாலின்.\nகன்னியாகுமரி மாவட்ட அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியிட்ட முன்னாள்அமைச்சர் தளவாய்சுந்தரம்.அதிரும் தலைமைகழகம்.\nஅதிமுக: மதுரை மாநகர் பிரிப்பு ...மல்லுக்கட்டும் அமைச்சர்கள்.. வெற்றி யாருக்கு.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\nஉங்களை போலவே நானும் காத்திருக்கிறேன்.. அரங்கேறும் கிராண்ட் ஃபைனல்..\nதிமுக முக்கிய பிரமுகரை தட்டித்தூக்கிய அதிமுக... லட்சமணன் இடத்தை நிரப்பிய அமைச்சர் சி.வி.சண்முகம்..\nபடம் ரிலீஸ் ஆகும் முன்பே புற்றுநோயால் உயிரிழந்த ஹீரோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/technology/permission-granted-for-manufacturing-the-gas-cylinder-f", "date_download": "2021-01-17T06:09:08Z", "digest": "sha1:6OHKSQAVTATPHMNNAKD7D64GMCH7WCN2", "length": 13302, "nlines": 130, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இருசக்கர வாகனங்களுக்கான சிஎன்ஜி சிலிண்டர் தாயாரிக்க மத்திய அரசு ஒப்புதல்.....!!!", "raw_content": "\nஇருசக்கர வாகனங்களுக்கான சிஎன்ஜி சிலிண்டர் தாயாரிக்க மத்திய அரசு ஒப்புதல்.....\nஇருசக்கர வாகனங்களுக்கான சிஎன்ஜி சிலிண்டர் தாயாரிக்க மத்திய அரசு ஒப்புதல்.....\nஇந்தியாவில் முதல் முறையாக சிலிண்டர் மூலம் இயங்கும் வகையில் , இருசக்கர வாகனமான ஹோண்டா ஆக்டிவா உருவாக்கப்பட்டது. முதலில் சோதனை ஓட்டமாக , 4௦ வாகனங்களை பீட்சா பாய்ஸ் பயன்படுத்தி வந்தனர்.\nஇந்த சோதனையை வெற்றி கண்டதையடுத்து தற்போது, இருசக்க்கர வாகனங்களுக்கான சிஎன்ஜி சிலிண்டர் தயாரிக்கும் பணியில் லவோடா நிறுவனம் மும்முரம் காட்டி வருகிறது. இதற்கு தேவையான சிலிண்டர் மற்றும் அதற்கு தேவையான உபகரணங்களை தயாரிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது\nமேலும், ஐடியுகே நிறுவனத்திற்கும் அனுமதி அளித்துள்ளது. . இந்த சிலிண்டர் தயாரிப்புக்கான அனுமதியை புனேயில் உள்ள ஏஆர்ஏஐ மற்றும் குர்காவ்னில் உள்ள ஐசிஏடி அமைப்புகள் அளித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\nசிஎன்ஜ காஸ் சிலிண்டரால் பயன்கள் என்ன \nஅதாவது , இரு சக்கர வாகனத்தில் ,2 சிலிண்டர்கள் பொருத்தப்பட்டிருக்கும், ஒவ்வொரு சிலிண்டரிலும், 1.20 கிலோ அளவிற்கு வாயுவை நிரப்ப முடியும்.\nஇந்த சிலிண்டரில் உள்ள வாயுவை பயன்படுத்தி சுமார் 13௦ கிலோ மீட்டர் வரை பயணிக்க முடியும். அதாவது, ஒரு கிலோ மீட்டருக்கு 6௦ காசுகள் மட்டுமே ஆகுமாம் .\nகாஸ் மூலம் இயங்கும் இந்த வாகனம் பயன்பாட்டிற்கு வந்தால் , சுற்றுச்சூழல் மாசுபடுவது முற்றிலும் தடுக்க முடியும். இதன் காரணமாக , இனி வரும் காலங்களில் காஸ் மூலம் இயங்கும் வாகனங்கள் அதிகரிக்கும் என எதிர்பார்கப்படுகிறது\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nஉங்களை போலவே நானும் காத்திருக்கிறேன்.. அரங்கேறும் கிராண்ட் ஃபைனல்..\nதிமுக முக்கிய பிரமுகரை தட்டித்தூக்கிய அதிமுக... லட்சமணன் இடத்தை நிரப்பிய அமைச்சர் சி.வி.சண்முகம்..\nபடம் ரிலீஸ் ஆகும் முன்பே புற்றுநோயால் உயிரிழந்த ஹீரோ\nஉதய���ிதி குடும்பத்தினரை கேலி செய்து அவதூறு சுவரொட்டி... காவல் ஆணையரிடம் திமுக பரபரப்பு புகார்..\nBREAKING திடீர் மாரடைப்பு.. புதுச்சேரி பாஜக நியமன எம்எல்ஏ சங்கர் உயிரிழப்பு.. அதிர்ச்சியில் தலைமை..\n51-வது சர்வதேச திரைப்பட விழா: இந்திய ஆளுமை விருதை தட்டி சென்ற பிரபல நடிகர்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\nஉங்களை போலவே நானும் காத்திருக்கிறேன்.. அரங்கேறும் கிராண்ட் ஃபைனல்..\nதிமுக முக்கிய பிரமுகரை தட்டித்தூக்கிய அதிமுக... லட்சமணன் இடத்தை நிரப்பிய அமைச்சர் சி.வி.சண்முகம்..\nபடம் ரிலீஸ் ஆகும் முன்பே புற்றுநோயால் உயிரிழந்த ஹீரோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/bagyaraj-s-different-wish-ayyanaar-veedhi-team-042354.html", "date_download": "2021-01-17T06:35:44Z", "digest": "sha1:PZVKLMT54IEA2BVWJT5Q7IJHEZX2HEMN", "length": 22546, "nlines": 198, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'நூறு நாள் வேணாங்க... போட்ட காசை எடுத்தாலே போதும்...' - இது பாக்யராஜ் பாணி வாழ்த்து! | Bagyaraj's different wish to Ayyanaar Veedhi team - Tamil Filmibeat", "raw_content": "\nஆரி இத்தனை கோடி வாக்குகள் பெற்றுள்ளாரா\n10 min ago அடடா.. ஆரி இத்தனை கோடி வாக்குகள் வித்தியாசத்தில் உள்ளாரா.. பிக்பாஸ் வரலாற்றிலேயே முதல் முறையாம்\n38 min ago இன்னும் முடியாத கிராண்ட் ஃபினாலே ஷூட்டிங்.. டைட்டில் வின்னர் அறிவிப்பை தாமதப்படுத்துவது ஏன்\n59 min ago ஆரி, பாலா, ரம்யா, ரியோ, சோம்.. செம சூப்பரா இருக்காங்களே.. இறுதிப்போட்டியில் பங்கேற்ற குடும்பங்கள்\n1 hr ago அனிதாவோட அப்பாவுக்கு என்னை ரொம்ப பிடிக்குமாம்.. கமலிடம் நெகிழ்ந்த ஆரி.. என்ன சொன்னார் பாருங்க\nNews சென்னை உட்பட 8 நகரங்களில் இருந்து 'படேல் சிலை' கேவாடியாவுக்கு சிறப்பு ரயில்கள்-மோடி தொடங்கி வைத்தார்\nSports அதிரடி மன்னர்களின் அதிரடி அரைசதங்கள்... ஏமாற்றம் அளிக்காத இந்திய அணியின் பேட்டிங்\nFinance அதிரடி ஆஃபர்.. ரூ.877 ரூபாயில் விமானத்தில் போகலாம்.. இண்டிகோவின் சரவெடி சலுகை..\nAutomobiles வாகனத்தில் தனியாக செல்லும்போது மாஸ்க் அணிவது கட்டாயமா, இல்லையா - மத்திய அரசு விளக்கம்\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nLifestyle வார ராசிபலன் 17.01.2021 முதல் 23.01.2021 வரை – இந்த ராசிக்காரர்களுக்கு லாபம் நிறைந்த வாரமிது…\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n'நூறு நாள் வேணாங்க... போட்ட காசை எடுத்தாலே போதும்...' - இது பாக்யராஜ் பாணி வாழ்த்து\nஇன்றைக்குள்ள சூழலில் ஒரு தயாரிப்பாளர் போட்ட காசை எடுத்தாலே போதும். அடுத்து பத்துப் படம் பண்ணுவார், என்று இயக்குநர் கே பாக்யராஜ் கூறினார்.\n'அய்யனார் வீதி ' என்ற படத்தில் அய்யராக பாக்யராஜும், அய்யனாராக பொன்வண்ணனும் நடித்துள்ளனர்.. ஜிப்ஸி என். ராஜ்குமார் இயக்கியுள்ளார். யூ.கே..முரளி இசையமைத்துள்ளார். ஸ்ரீசாய் சண்முகர் பிக்சர்ஸ் சார்பில் செந்தில்வேல், விஜயசங்கர் தயாரித்துள்ளனர்.\nஇப்படத்தின் பர்ஸ்ட்லுக் வெளியீட்டு விழா சென்னை ஆர்.கேவி ஸ்டுடியோவில் நேற்று நடந்தது.\nபொதுவாக சினிமா விழாக்களில் வாழ்த்திப் பேசும்போது 'இந்தப் படம் நூறுநாள் ஓடவேண்டும்', 'வெற்றிவிழாவில் சந்திப்போம்' என்றெல்லாம் வாழ்த்துவதுண்டு. இன்றைய சினிமா சூழலில் நூறுநாள் ஓடுவது என்பதெல்லாம் சாத்தியமில்லாத ஒன்றாகும்.. ஆனாலும் விழாவுக்கு விழா அப்படித்தான் கூறிக் கொண்டு வருகிறார்கள். ஆனால் 'அய்���னார் வீதி' படத்தின் பர்ஸ்ட்லுக்கை வெளியிட்டு விட்டு அந்த விழாவில் பேசிய கே.பாக்யராஜ், 'தயாரிப்பாளர் போட்ட காசை எடுத்தால் போதும்.. அதுதான் உண்மையான வெற்றி' என்று யதார்த்தமாகப் பேசினார்.\nவிழாவில் இயக்குநர் கே.பாக்யராஜ் பேசும்போது, \"இந்தப் படத்தில் நான் நடித்த போது தயாரிப்பாளர் செந்தில்வேலின் சுறுசுறுப்பைக் கண்டேன். அவருடன் தயாரிப்பில் இணைந்து கொண்டிருக்கிறார் அவரது நண்பர் விஜயசங்கர். பொதுவாகவே சினிமாவில் யாரும் துணைக்கு வரமாட்டார்கள். நீ முன்னாலே போ; நான் பின்னாலே வருகிறேன் என்பார்கள். முன்னாடி போகவிட்டு போகிறவனை ஆழம் பார்ப்பார்கள். ஆனால் அப்படிப் பார்க்காமல், அவரது நண்பர் உடன் வந்து இணைந்திருக்கிறார்.\nஇப்போது எனக்கு என் பழைய நினைவு வருகிறது. அன்றைக்கு 'நீ முன்னாலே போநான் பின்னாலே வருகிறேன்' என்று இருந்தவர் ஆர்.சுந்தர்ராஜன் .நானும் அவரும் சின்ன வயதில் ஒரே பள்ளியில்தான் படித்தோம். ஐந்தாம் வகுப்புக்குப் பிறகு அவர் வேறு பள்ளிக்குப் போனார். நாங்கள் நண்பர்கள்தான். என்னைப் போலவே அவருக்கும் சினிமா மீது ஆர்வம். ஆனாலும் லேசா பயம். அதனால் வரத் தைரியமில்லை. ஆனால் நான் துணிச்சலாக சென்னைக்கு வந்து விட்டேன். நான் சோறு தண்ணி பார்க்க மாட்டேன். அவருக்கு சாப்பாடு சரியாக இருக்க வேண்டும்.\nநான் இங்கு வந்தேன். கஷ்டப்பட்டேன். உதவி இயக்குநராகச் சேர்ந்து விட்டேன். பிறகு மெல்ல மெல்ல வளர்ந்தேன். நான் 92 சி எண்ணுள்ள என் அறையில் இருப்பேன். அங்கு வருவார். வந்து என் நிலைமையைப் பார்த்து விட்டுப் போவார். நான் உயர்ந்த பிறகு அவரை ஊர்க்காரர்களே விட ல்லை. பாக்யராஜே பெரிய ஆளாய்ட்டார். நீ இங்கு என்னசெய்கிறாய் எனப்.. பாடாய்ப் படுத்த, அவரும் புறப்பட்டு விட்டார். இங்கு வந்து பாண்டிபஜார், தேனாம் பேட்டை என சுற்றி என்னைப் போலவே இருந்து அவரும் பெரிய ஆளாகிவிட்டார்.\nஅப்படி இல்லாமல், விஜயசங்கரோ கூடவே வந்து விட்டார். இந்தத் தயாரிப்பாளர்களுக்குள் நல்ல புரிதல் இருந்தது. நான் இந்தப் படத்தில் ஆரம்பிக்கும் முன்பு இல்லை. ஆரம்பித்த பிறகுதான் உள்ளே வந்தேன். சொந்த ஊரில் படப்பிடிப்பு நடத்தினார்கள். சொந்த ஊரில் படப்பிடிப்பு நடத்துவது ஒரு பெருமையாக இருந்தாலும் சில நேரம் தொந்தரவாகிப் பதற்றமாக இருக்கும்.\nராஜபாளையத்தில் நான் படப்பிடிப்பு நடத்தியது இல்லை. இந்தப் படத்துக்காகத்தான் போனேன். போனபிறகுதான் தெரிந்தது, அங்கே எனக்கு வேண்டியவர்கள் பலபேர் இருந்தார்கள். இதில் நடித்த போதுதான் அய்யனார் பற்றியே எனக்கு விரிவாகத் தெரிந்தது. படத்தில் 108 ஐயனார் பற்றிய பாடலும் வருகிறது.\nபடத்துக்கு வெறும் ஐயனார் மட்டும்போதாது படத்தில் இளைஞர்களும் வந்தால்தான் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். இளைஞர் யுவனும் நடித்திருக்கிறார்.\nஇந்தப் படம் பற்றிப் பெரிய பேராசை எல்லாம் இல்லை. தயாரிப்பாளர் போட்ட காசை எடுத்தால் போதும் என்று மட்டும் வாழ்த்துகிறேன். தயாரிப்பாளர் போட்ட காசை எடுத்தால் போதும். அவர் தப்பித்துக்கொள்வார். அடுத்து பத்துப் படங்கள் எடுக்கும் தைரியம் வந்து விடும். பலருக்கு வேலை வாய்ப்பு கொடுக்கும் நிலைக்கு வந்து விடுவார்,\" என்று வாழ்த்தினார்.\nமுன்னதாக தயாரிப்பாளர் செந்தில் வேல் பேசும் போது, \"ஒரு ரசிகனாக தியேட்டர் போய் பாக்யராஜ் படம். பார்த்தவன் நான். அவரையே என் படத்தில் நடிக்க வைத்தது எங்கள் பாக்யம்'' என்றார் பிரமிப்புடன்.\nஇயக்குநர் ஜிப்ஸி என். ராஜ்குமார் பேசும் போது, \"இந்தப் படத்தில் பாக்யராஜ் சார் நடிப்பதாக இருந்தால் மட்டுமே மேலே செல்வது என்பதில் கவனமாக இருந்தேன். அவர் வந்ததும் அது படத்துக்குப் பெரிய பலமாக மாறியது. அவரும் பொன்வண்ணன் சாரும் இந்தப் படத்தைத் தங்கள் தோளில் சுமந்திருக்கிறார்கள்,'' என்றார் மகிழ்ச்சியுடன்.\nதிரைக்கதையின் இலக்கணம் - அந்த ஏழு நாட்கள்\n' ஆறாம் திணை விழாவில் லாஜிக் சொன்ன பாக்யராஜ்\nநினைவில் நில்லாத மழைத்தூறல் - தூறல் நின்னு போச்சு\n6 இயக்குநர்கள், 4500 துணை நடிகர்கள்... 'கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா'\nமுதல்ல நல்ல படங்களை கொடுங்க... திருட்டு விசிடியை அப்புறம் பாத்துக்கலாம்\n'போலீஸ் யூனிபார்ம் போட்டதுமே யாராச்சும் கிடைப்பாங்களான்னு கை துறுதுறுன்னு இருக்கும்\nஹேப்பி பர்த்டே 'திரைப் பாக்கியம்' பாக்யராஜ்\nஅதிமுக வாரிசு போட்டி... ரூபாய் நோட்டு ஒழிப்பு... அரசியல் பிரவேசம் - பாக்யராஜ் பரபரப்பு பேட்டி\nசிவாஜிக்கே பெரிய ஷாக் கொடுத்த தாவணிக் கனவுகள் - 'உங்கள்' கே பாக்யராஜ் சிறப்புப் பேட்டி -1\nபையன்... பத்திரிகையாளர் பாலனின் இரண்டாவது படம்.. முதல் பாடலை வெளியிட்ட பாக்யராஜ்\nட்ரைலர், சில காட்ச���களை வைத்து படத்தை முடிவு செய்யக் கூடாது\nஅக்காவை தேர்வு செய்துவிட்டு, தங்கையை ஜோடியாக்கிய பாக்யராஜ்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதீவிர வில்வித்தை பயிற்சி... ஆண்ட்ரியாவின் அசத்தலான பிக்ஸ்\nஅப்படி கட்டிப்பிடித்தாரே.. எவ்வளவு பொய்யானவர் என்று இப்போது தெரிகிறதா\nஎது சிலைன்னு தெரியலையே.. மகாபலிபுரத்துக்குத் திடீர் விசிட் அடித்த நடிகை.. அப்படி வியப்பு\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/surguja/photos/6245/", "date_download": "2021-01-17T05:20:31Z", "digest": "sha1:7DKGUDGEEAUGWF3U36EYQCA3GKNFUDOZ", "length": 9600, "nlines": 197, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Surguja Tourism, Travel Guide & Tourist Places in Surguja-NativePlanet Tamil", "raw_content": "\nகண்ணோட்டம் ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் படங்கள் எப்படி அடைவது வானிலை\nமுகப்பு » சேரும் இடங்கள் » சர்குஜா » படங்கள் Go to Attraction\nசர்குஜா புகைப்படங்கள் - டெர்ரகோட்டா பானை - Nativeplanet /surguja/photos/6245/\nசர்குஜா புகைப்படங்கள் - டெர்ரகோட்டா பானை\nசர்குஜா புகைப்படங்கள் - முசுக்கட்டைச் செடி - Nativeplanet /surguja/photos/6246/\nசர்குஜா புகைப்படங்கள் - முசுக்கட்டைச் செடி\nசர்குஜா புகைப்படங்கள் - பெரிய யானைகளின் அரவணைப்பில் குட்டி யானை - Nativeplanet /surguja/photos/6247/\nசர்குஜா புகைப்படங்கள் - பெரிய யானைகளின் அரவணைப்பில் குட்டி யானை\nசர்குஜா புகைப்படங்கள் - வேளாண் நிலம் - Nativeplanet /surguja/photos/6248/\nசர்குஜா புகைப்படங்கள் - வேளாண் நிலம்\nசர்குஜா புகைப்படங்கள் - நாட்டுப்புற நடனம் - Nativeplanet /surguja/photos/6249/\nசர்குஜா புகைப்படங்கள் - நாட்டுப்புற நடனம்\nசர்குஜா புகைப்படங்கள் - கைலாஷ் குகைகள் - Nativeplanet /surguja/photos/6250/\nசர்குஜா புகைப்படங்கள் - கைலாஷ் குகைகள்\nசர்குஜா புகைப்படங்கள் - கடுகு வயல் - Nativeplanet /surguja/photos/6251/\nசர்குஜா புகைப்படங்கள் - கடுகு வயல்\nசர்குஜா புகைப்படங்கள் - நாகேஷ்வர் சிவன் கோயில் - Nativeplanet /surguja/photos/6252/\nசர்குஜா புகைப்படங்கள் - நாகேஷ்வர் சிவன் கோயில்\nசர்குஜா புகைப்படங்கள் - பவாய் அருவி - Nativeplanet /surguja/photos/6253/\nசர்குஜா புகைப்படங்க��் - பவாய் அருவி\nசர்குஜா புகைப்படங்கள் - ஷிவபூர் சிவன் கோயில் - Nativeplanet /surguja/photos/6257/\nசர்குஜா புகைப்படங்கள் - ஷிவபூர் சிவன் கோயில்\nசர்குஜா புகைப்படங்கள் - டெர்ரகோட்டா பொம்மை - Nativeplanet /surguja/photos/6258/\nசர்குஜா புகைப்படங்கள் - டெர்ரகோட்டா பொம்மை\nசர்குஜா புகைப்படங்கள் - டெர்ரகோட்டா காளை - Nativeplanet /surguja/photos/6260/\nசர்குஜா புகைப்படங்கள் - டெர்ரகோட்டா காளை\nசர்குஜா புகைப்படங்கள் - குடர்கர் - மாதா குடர்கர்ஹி தேவி - Nativeplanet /surguja/photos/6235/\nசர்குஜா புகைப்படங்கள் - குடர்கர் - மாதா குடர்கர்ஹி தேவி\nசர்குஜா புகைப்படங்கள் - தீபாதிஹ் - காதல் பரவசம்\nசர்குஜா புகைப்படங்கள் - தீபாதிஹ் - காதல் பரவசம்\nசர்குஜா புகைப்படங்கள் - தீபாதிஹ் - பாறையில் நுண்ணிய கலைப்படைப்பு - Nativeplanet /surguja/photos/6237/\nசர்குஜா புகைப்படங்கள் - தீபாதிஹ் - பாறையில் நுண்ணிய கலைப்படைப்பு\nசர்குஜா புகைப்படங்கள் - தீபாதிஹ் - பாறையில் வடிக்கப்பட்ட சிற்பம் - Nativeplanet /surguja/photos/6238/\nசர்குஜா புகைப்படங்கள் - தீபாதிஹ் - பாறையில் வடிக்கப்பட்ட சிற்பம்\nசர்குஜா புகைப்படங்கள் - தீபாதிஹ் - தொன்மையான சிற்பம் - Nativeplanet /surguja/photos/6239/\nசர்குஜா புகைப்படங்கள் - தீபாதிஹ் - தொன்மையான சிற்பம்\nசர்குஜா புகைப்படங்கள் - தீபாதிஹ் - கல் தூண் - Nativeplanet /surguja/photos/6240/\nசர்குஜா புகைப்படங்கள் - தீபாதிஹ் - கல் தூண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.cybertamizha.in/category/technology-tamil/", "date_download": "2021-01-17T06:45:06Z", "digest": "sha1:5ZI43YGC4FPWSB6E44GB2JEKNRJYMIGF", "length": 8396, "nlines": 123, "source_domain": "www.cybertamizha.in", "title": "Technology Tamil Archives - Cyber Tamizha", "raw_content": "\nரூ-4,999 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி\n இந்திய சந்தையில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி களுக்கான வரவேற்பு சில ஆண்டுகளில் மிக அதிகமாக உயர்ந்துள்ளது. அன்றைய காலகட்டத்தில் டிவி இருப்பதே அதிசயமாக\nப்ரொபெஷனல் போட்டோ எடுப்பது எப்படி \nஇன்று செல்போன் விற்பனை அதிகளவில் நடைபெறுகிறது. அதற்கு காரணம் செல்போன்களின் அடுத்தடுத்த அப்டேட்டுகள். இன்று செல்பி மோகம் செல்போன் வைத்திருக்கும் மக்களிடம் அதிகரித்துவிட்டது. எங்கு சென்றாலும் செல்பி\nOTP ஹேக்கிங் மோசடிகள்-பாதுகாப்பாக இருப்பது எப்படி\nOTP ஹேக்கிங் மோசடிகள்: இன்றைய காலகட்டத்தில் இந்தியாவில் ஆன்லைன் பேங்கிங் OTP மையபடுத்தியே பின்பற்றப்படுகிறது. இது இதற்கு முன்னர் இருந்த நடைமுறையை விட பாதுகாப்பானதாக இருக்கிறது என\nவணக்கம் தோழா, நாம் இன்று ���ந்த பதிவில் பார்க்க இருப்பது நம் அனைவருக்கு தெரிந்த Google Duo App பற்றி தான். இந்த செயலி பற்றி நம்\n Jio tv app பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும். Jiotv ஆப் தற்போது இந்தியா அளவில்; அதிகமாக பயன்படுத்தப்பட்டு வரும் செயலி ஆகும். jiotv app\nஅந்தரங்க தகவல்களை திருடும் Track View\n“TrackView” என்ற Smartphone செயலியைப் பயன்படுத்தி பல பெண்கள் வாழ்வை அந்தரங்கத்தை தகவல்களைத் திருடிய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளான். ராமநாதபுரம் மாவட்டம் விபட்டினத்தை அடுத்துள்ள தாமரைகுளத்தைச் சேர்ந்தவன்\nHow To Recover Deleted Files In Android phone: இன்று வளர்ந்துவரும் தொழில்நுட்பம் நாம் பயன்பட்டதும் அணைத்து எலக்ட்ரானிக் சாதனைகளில் உள்ளது . குறிப்பாக சொல்லவேன்டும் என்றல்\nCRPF recruitment 2019 -மத்திய ரிசர்வ் போலீஸ் படை: மத்திய ரிசர்வ் போலீஸ் படை அவர்களது காலி பணி இடங்களை நியமிக்க உள்ளது .\\ மத்திய ரிசர்வ்\nரூ-4,999 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி\n இந்திய சந்தையில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி களுக்கான வரவேற்பு சில ஆண்டுகளில் மிக அதிகமாக உயர்ந்துள்ளது. அன்றைய காலகட்டத்தில் டிவி இருப்பதே அதிசயமாக\nப்ரொபெஷனல் போட்டோ எடுப்பது எப்படி \nOTP ஹேக்கிங் மோசடிகள்-பாதுகாப்பாக இருப்பது எப்படி\nபாதாம் ஆயிலில் உள்ள மருத்துவ குணங்கள்(badam oil benefits in tamil)\nஅத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்(dry fig fruit benefits in tamil)\nசியா விதையில் உள்ள உடல்நல நன்மைகள்(chia seeds in tamil)\nஆரோக்கியமான உணவுகள்(healthy foods in tamil)\nஅஷ்வகந்தா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்(ashwagandha powder benefits in tamil)\nவிட்டமின் டி அதிகம் உள்ள உணவுகள்(vitamin d food in tamil)\nஉடல் எடையை அதிகரிக்க எளிய வழிமுறைகள்(How to increase weight in tamil)\nஉடல் சூட்டை குறைக்கும் எளிய வழிமுறைகள் (How to reduce body heat in tamil)\nஏழு நாட்களில் உடல் எடை குறைக்கலாம்- 7Day weight loss tips in tamil\nவைட்டமின் ஈ அதிகம் உள்ள உணவுகள்(vitamin e foods in tamil)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/World/2020/12/01152456/1921041/Kola-Bear-Australia.vpf", "date_download": "2021-01-17T06:19:03Z", "digest": "sha1:JPEARSJNWISLNYGGXNBYUJ57AGPTAPXI", "length": 9233, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "வெப்பத்தை தணிக்க முயற்சி - உற்சாக குளியல் போடும் கோலா கரடி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nவெப்பத்தை தணிக்க முயற்சி - உற்சாக குளியல் போடும் ���ோலா கரடி\nஆஸ்திரேலியாவில் கோலா கரடி உற்சாக குளியல் போடும் வீடியோ காட்சி இணையதளத்தில் வெளியாகி பரவி வருகிறது.\nஆஸ்திரேலியாவில் கோலா கரடி உற்சாக குளியல் போடும் வீடியோ காட்சி இணையதளத்தில் வெளியாகி பரவி வருகிறது. குயின்ஸ்லாந்து நகரில் கடந்த சில நாட்களாக கடும் வெப்ப சூழல் நிலவுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடும் வெப்பத்தை தணிக்க கோலா கரடி ஒன்று நீரில் குளிக்கும் காட்சி அனைவரையும் கவர்ந்து உள்ளது.\nகர்நாடக அரசாணைக்கு தடை விதித்து உத்தரவு - 61 கிரிமினல் வழக்குகள் திரும்ப பெற கோரி அரசாணை\nகர்நாடகாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் மீதான 61 கிரிமினல் வழக்குகளை திரும்ப பெறும் அரசாணைக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.\nசொல்லைக் காட்டிலும் செயல் பெரிது என்பதற்கு இலக்கணம் - மநீம தலைவர் கமல்ஹாசன் கருத்து\nஊரடங்கு காலத்தில், இலவச கற்பித்தலில் ஈடுபட்டு வரும் இளைஞர்களை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பாராட்டி உள்ளார்.\n\"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்\" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்\nஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.\nசீனா சென்ற உலக சுகாதார நிறுவனம் ஆய்வுகளை நடத்த திட்டம்\nகொரோனா தொற்று முதன் முதலில் உருவான சீனாவின் ஊஹான் நகருக்கு, உலக சுகாதார நிறுவன நிபுணர் குழு சென்றடைந்தது.\nகொரோனா யாரை முதலில் பாதித்தது :கண்டுபிடிக்க முடியாமல் போகலாம்- உலக சுகாதார அமைப்பு\nகொரோனா வைரஸ் யாரை முதலில் பாதித்தது என்பதை உலகம் கண்டுபிடிக்க முடியாமல் போகலாம் என உலக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.\nசீனாவில் ஐஸ்கிரீமில் கொரோனா வைரஸ் - சாப்பிட்டவர்களை அடையாளம் காண தீவிரம்\nசீனாவில் ஐஸ்கிரீமில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n\"மகிழ்ச்சியுடனும் செழிப்புடனும் பொங்கட்டும்\" - பிரிட்டன் பிரதமர் பொங்கல் வாழ்த்து -\nபிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு தைப் பொங்கல் திருநாள் வாழ்த்தை தெரிவித்துள்ளார்.\nசிறிய ரக விமானம் கீழே விழுந்து விபத்து - சிசிட��வி காட்சிகள் வெளியீடு\nஅமெரிக்காவின் நியூயார்க் நகரில், வானில் பறந்து கொண்டிருந்த சிறிய ரக விமானம், திடீரென்று கீழே விழுந்து விபத்துக்கு உள்ளானது.\nஇடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூணுக்கு மீண்டும் அடிக்கல்\nயாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் இலங்கை அரசால் அகற்றப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் தூண் அமைப்பதற்கு மீண்டும் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/kanaa-movie-official-teaser/", "date_download": "2021-01-17T05:36:07Z", "digest": "sha1:FW3ZAPMSVMLG3T7NCY4SCQKS5F4HQ2RQ", "length": 5244, "nlines": 136, "source_domain": "ithutamil.com", "title": "கனா – டீசர் | இது தமிழ் கனா – டீசர் – இது தமிழ்", "raw_content": "\nHome காணொளிகள் Teaser கனா – டீசர்\nTAGKanaa movie கனா திரைப்படம்\nPrevious Postஎச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம் விமர்சனம் Next Postமேற்குத் தொடர்ச்சி மலை விமர்சனம்\nநண்பனின் ‘கனா’வை நனவாக்கிய சிவகார்த்திகேயன்\nதி சேஸ் – ஃபர்ஸ்ட் லுக்\nஷ்ருதி ரெட்டி – ஆல்பம்\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nஜெயலலிதா – ஜெயஸ்ரீ – ஜெயவர்தன்\nஅமைச்சர் ஜெயக்குமார் – அதிமுகவின் கொடிகாத்த குமரன்\nகீர்த்தி சுரேஷ் வெளியிட்ட ‘பெண் உறுப்பு’ குறும்படம்\nகீர்த்தி சுரேஷ் வெளியிட்ட ‘பெண் உறுப்பு’ குறும்படம்\nடீடோட்டேலர் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் இணையதளத்தில்...\nபொன்மகள் வந்தாள் – ட்ரெய்லர்\n“உலக இலக்கியம் தெரியும்டா” – மிஷ்கின்\nவெட்கப்பட்ட கெளதம் வாசுதேவ் மேனன் – ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ வெற்றி விழா\nநோ டைம் டூ டை – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2021-01-17T05:37:43Z", "digest": "sha1:3HZMIIVUHPWPHFORZOWBB6COXMDC754M", "length": 10328, "nlines": 89, "source_domain": "tamilthamarai.com", "title": "வெளி நாடுகளில் பணம் பதுக்கியவர்கள் நிம்மதியாக தூங்கமுடியாது |", "raw_content": "\nஅமமுக கட்சியை மாபியா என்றுதான் அழைப்பேன்\nஉலகின் மிகப் பெரிய கொரோனா கிருமி நோய்த்தடுப்பு இயக்கம்\nநாடு முழுவதும் உள்ள இளைஞர்கள் திருக்குறளை படிக்க வேண்டும்\nவெளி நாடுகளில் பணம் பதுக்கியவர்கள் நிம்மதியாக தூங்கமுடியாது\nபனாமா பேப்பர்ஸ் விவகாரத்தில் வெளி நாடுகளில் பணம் பதுக்கியவர்கள் நிம்மதியாக தூங்கமுடியாது என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தொலைக்காட்சி சேனலுக்கு அளித்தபேட்டியில் கூறியுள்ளார்.\nஉலகம் முழுவதும் அரசியல் முக்கியஸ்தர்கள், திரைநட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் என பிரபலங்கள் பலர் தங்கள் கணக்கில்வராத சொத்துக்களை பனாமா நாட்டில் எவ்வளவு பதுக்கி வைத்திருக்கிறார்கள், எப்படியெல்லாம் ஏய்ப்பு செய்துள் ளார்கள் என்ற தகவல் தற்போது கசிந்துள்ளது. இதுதான் \"பனாமா பேப்பர்ஸ்\".\nதற்போது இந்தவிவகாரம் இந்தியாவில் அடுத்த சர்ச்சையாகக் கிளம்பியுள்ளது. இதில் இந்தியர்கள் 500 பேரின் பெயர்கள் இடம்பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தவிவகாரம் குறித்து பேசிய ஜேட்லி, இந்த பிரபலங்கள் வெளிநாடுகளில் சட்டவிரோதமாக பணம் பதுக்கியுள்ளது குறித்து முழுமையாக விசாரிக்கப்படும்.\nஅதுவரை அவர்கள் நிம்மதியாக தூங்கமுடியாது என்று கூறினார். மேலும் அவர் கூறுகையில், கடந்த சில நாட்களாக பனாமா பேப்பரை முன் வைத்து வெளிநாட்டு நிறுவனங்கள் மூலம் பிரபலங்கள் பணம் பதுக்கியுள்ளனர் என்பது குறித்து சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. இந்தவிவகாரம் குறித்து விசாரணை நடத்த பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளதாகவும் ஜேட்லி கூறினார். குற்றம் சாட்டப்பட் டுள்ளவர்களில் சட்ட ரீதியான கணக்குகள் எது, சட்டத்துக்குப் புறம்பான கணக்குகள் எது என விசாரணை நடத்தப்படும். சட்டவிரோதமாக பணத்தை பதுக்கி உள்ளனர் என்று தெரிந்தால் முழுவதுமாக அரசு கையகப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்தவிவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுத்து அனைத்தும் சரிசெய்யப்படும் என்றார்.\nப.சிதம்பரம் மீது ராகுல்காந்தி விசாரணை நடத்துவாரா\nலட்சம் கோடிகளை மிச்சப்படுத்தி உள்ளோம்\nஸ்விஸ் அடுத்து ���ன்னொரு அரைகுறை ஆய்வு\nகார்த்தி சிதம்பரம் தன்னிடம் ரூ.6. 5 கோடி கேட்டார்; இந்திராணி\nரூ.250 கோடிக்குமேல் கடன் பெற்று இருக்கும் நபர்களை…\nபிரபலங்களுக்கு எதிரான தேசவிரோத வழக்கு: பாஜக மீது…\nஅருண் ஜேட்லி, பனாமா பேப்பர்ஸ்\nமத்திய அமைச்சரவையில் எனக்கு எந்த பொறு� ...\nபாலாகோட் சுயலாபத்துக்காக கேள்வி எழுப் ...\nயதார்த்த உண்மைகளை உங்களால் மாற்ற முடி� ...\nஉலக விவசாய சந்தைகளில் இந்தியாவிற்கான � ...\nபிரதமர் கிசான் சம்மான் நிதித்திட்டத்தின் கீழ் அடுத்த தவணைக்கான தொகையை காணொலி மாநாடு மூலமாக பிரதமர் நரேந்திர மோடி விடுவித்தார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது; இன்று ஒரே ஒருபொத்தானை ...\nஅமமுக கட்சியை மாபியா என்றுதான் அழைப்ப� ...\nஉலகின் மிகப் பெரிய கொரோனா கிருமி நோய்த� ...\nநாடு முழுவதும் உள்ள இளைஞர்கள் திருக்க� ...\nஅயோத்தி ராமர்கோயில் கட்டுமானத்துக்கு ...\nநாம் யாரைநோக்கி செய்கிறோமோ, நாமும் அவர� ...\nநடுத்தர வருவாய் பிரிவினருக்கு சலுகை\nகொய்யா மரத்தின் இலைகளைக் கொண்டு வந்து லேசாக வதக்கி ஒரு ...\nமுருங்கைப் பூ, முருங்கை பூவின் மருத்துவ குணம்\nமுருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை ...\nஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangavelmanickadevar.blogspot.com/2015/08/", "date_download": "2021-01-17T07:33:33Z", "digest": "sha1:TJ3LD6PUWIAYRI62HOFXVDWOE4R4DICV", "length": 29882, "nlines": 246, "source_domain": "thangavelmanickadevar.blogspot.com", "title": "கோவை எம் தங்கவேல்: August 2015", "raw_content": "\nநிலம் தொடர் அனைத்துப் பதிவுகளும்\nஇனிமை இதோ இதோ இதோ\nகிருஷ்ணனும் இந்திய அரசும் விவசாயிகள் போராட்டமும்\nமத்திய அரசின் ஸ்காலர்ஷிப் பற்றிய விபரங்கள்\nஏமாளி தமிழர்களே - திருந்துங்கள் - உதயசந்திரா கதை\nஞானத்தாழிசை - மாணிக்கவாசகப் பெருமான் - மறைக்கப்பட்ட உண்மை\nநிலம் (73) - பதிவுத்துறை மோசடி - பத்திரங்களின் நிலை என்ன\nலட்சுமி விலாஸ் வங்கி மூலம் வெளிப்படுகிறதா பெரும் ஊழல்\n2020ம் வருட மார்கழி மாதம் ஒன்றாம் தேதி\nகுருபக்தியின் உதாரணம் மருத்துவர் அய்யா நாகராஜ்\nஎம். எல். ஏ - தொடர் 3\n”சுதந்திரம் என்னய்யா ஒரே குஷியாய் இரு���்கிறாய்\n“அண்ணே, நம்ம தமிழர் ஒருவர் கூகுள் கம்பெனிக்கு தலைவராயிட்டாராம், எல்லோரும் இதைப்பத்திதான் பேசிக்கிறாங்க, அவருக்கு நம்ம தலைவர்களெல்லாம் பாராட்டுறாங்க, நமக்கும் எவ்வளவு பெருமை” என்று சொல்லி எம்.எல்.ஏவைப் பெருமையாகப் பார்த்தார்.\n“ஏய்யா, சுதந்திரம் கூகுள் கம்பெனியில அந்த ஆளு வேலைதானே பார்க்கிறாரு\n“என்னவோ அந்த ஆளு அந்தக் கம்பெனிக்கே முதலாளி ஆனமாதிரி ஏன்யா பேசுறே. அமெரிக்ககாரன் கம்பெனியில பெரிய வேலை கிடைச்சா அது பெருமையாய்யா உங்களுக்கு வெட்கமா இல்லை\nசுதந்திரத்துக்கு ஏண்டா சொன்னோம் என்று ஆகி விட்டது.\nLabels: அனுபவம், எம்.எல்.ஏ தொடர் பகுதி 3, சிறுகதை, புனைவுகள்\nகுருவிற்கும் கடவுளுக்கும் என்ன வித்தியாசம்\nதுன்பங்களை நாம் தான் உருவாக்கிக் கொள்கிறோம் என்பதை எவரும் அறிவார் இல்லை. ஒவ்வொருவருக்கும் ஒரு நியாயம். அதுதான் சரி என்று உடும்பாய் இருப்பர். அதனால் விளையும் செயல்களால் உருவாகும் துன்பங்களை அவர்கள் அறிவதுமில்லை. அதைப் பற்றிய சிறிய அலசல் கூட செய்ய மாட்டார்கள்.\nசர்க்கரை வியாதி வந்து விட்டது என்பார்கள். என்ன மருந்து சாப்பிட்டாலும் குறைய மாட்டேன் என்பார்கள். ஆனால் வாயைக் கட்ட மாட்டார்கள். நாக்கைக் கட்டுப்படுத்தி விட்டால், பின் நடப்பவை எல்லாமே நன்மைதான். நாற்பது வயது வந்து விட்டதா உடனே அசைவ உணவுக்கு டாட்டா சொல்லி விட வேண்டும். ஆனால் யார்தான் செய்கிறார்கள் உடனே அசைவ உணவுக்கு டாட்டா சொல்லி விட வேண்டும். ஆனால் யார்தான் செய்கிறார்கள் உழைத்து உழைத்து ஓய்ந்து போகும் உடல்பாகங்களுக்கு மென்மையான வேலைகளை அல்லவா கொடுக்க வேண்டும். சிக்கன் 65 பார்த்தால் நாக்கில் எச்சில் ஊற்று எடுக்கிறது. மசாலா வாசனையை நுகர்ந்தால் வயிறு கபகபவென பசிக்கிறது. நாக்கில் உமிழ் நீர் அருவியாய் கொட்ட ஆரம்பித்து விடுகிறது. பிறகென்ன பாதி மென்றும், மெல்லாமலும் வயிற்றுக்குள் அவை சேகரமாகி விடுகின்றன. அதன் பலனை தொடர்ந்து அனுபவித்துதானே ஆக வேண்டும்\nநம் உடல் என்ன வேலை செய்கிறது அதற்கு எவ்வளவு சாப்பிட வேண்டும் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். உடம்பினைச் சீராக வைத்துக் கொண்டால் உடம்புத் துன்பம் அற்றுப் போய் விடும். அதையும் மீறி உடல் துன்பம் வருகிறது என்றால் அது கர்ம வினை என்று உணரத் தெரிய வேண்டும்.\nஜோசியக்கார��்களிடம் சென்றால் பல நல்ல விஷயங்கள் உங்களின் எதிர்கால வாழ்வில் நடக்கப்போகிறது என்பார்கள். ஆனால் எதுவும் நடக்காது. ஏன் என்று கேள்வியைக் கேட்டால் உங்கள் கர்மபலன், உங்களுக்கு நடக்க வேண்டிய நல்ல விஷயங்களைத் தடுக்கிறது என்பார்கள். ஒரு சிலர் பரிகாரம் செய்தால் சரியாகி விடும் என்பார்கள். அதற்கு தனிக் கட்டணம் என்பார்கள்.\nஆறறிவுக்கு எட்டாத கர்மபலனை நினைத்து நாம் ஒரு சில சமயம் வருத்தப்படுவதுண்டு. இந்தக் கர்மபலனைத் தீர்க்கவே முடியாதா என்று ஏங்கும் நிலைமையும் ஒரு சிலருக்கு வரும்.\nவிதி கர்மபலனை அனுபவித்துதான் தீர வேண்டும் என்றுச் சொல்கிறது. கீதையும் அதைத்தான் சொல்கிறது. மனுதர்மமும் அதைத்தான் சொல்கிறது. வேதமும் அதைத்தான் சொல்கிறது.\nநாம் அறியாமல் செய்யும் அற்பச் செயலின் பலனைக்கூட நாம் அனுபவித்துதான் ஆக வேண்டும் என்கிறது அனைத்தும். சுவற்றில் மீது வீசப்பட்ட பந்து திரும்பவும் வரத்தானே செய்யும்\n அப்படித்தான் நானும் ஒரு நாள் யோசித்தேன். விடாது தொரத்திய கர்மபலனை விட்டொழித்து விட்டு அமைதியான வாழ்க்கை வாழ வேண்டுமென யோசித்தேன்.\nஅதன் விடை அடுத்த பாகத்தில் எழுதுகிறேன்... \nLabels: அனுபவம், ஆன்மீகம், இலக்கியம், சமயம், புனைவுகள்\nகுருவிற்கும் கடவுளுக்கும் என்ன வித்தியாசம் - பகுதி 1\nஒவ்வொரு மனிதர்களுக்கும் ஒவ்வொரு பிரச்சினைகள். தினமும் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் நல்லதும் கெட்டதும் வந்து கொண்டே இருக்கின்றன.\nவிடிகாலைப் பொழுதில் துயிலெழ ஆரம்பிப்பதிலிருந்து உறங்கச் செல்லும் வரை எத்தனை எத்தனையோ சம்பவங்கள், நிகழ்வுகள், திடீர் திருப்பங்கள், ஒன்றுமே இல்லாத செக்கு மாட்டு வாழ்க்கை நிகழ்ச்சிகள் என ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புதிய அனுபவங்கள். துன்பம் அழுத்த முனையும் பொழுது கடவுளின் கோவில்களைத் தேடி ஓடுவோம். துன்பத்திற்கு விடிவு கிடைக்காதா என்று மனதுக்குள் அழுது புலம்புவர். கடவுளிடம் சண்டைகள் போடுவர்.\nஒரு சிலர் மாய மந்திரவாதிகளை தேடுவர். ஒரு சிலர் டெம்ப்ளேட் ஜோசியக்காரர்களைத் தேடி ஓடுவர். ஒரு சிலர் கோவில்களை நோக்கிச் செல்வர். ஒரு சிலர் கோவில்களில் பரிகாரங்கள் செய்வர். இப்படி இன்னும் எத்தனையோ விதங்களில் துன்பங்களிலிருந்து விடுதலை பெற துடிப்பர்.\nநாமெல்லாம் மைக்ரான் குடு���்பங்களாகி விட்டோம். கணவன், மனைவி, குழந்தை என்றாகி விட்டதால் நம் பெரியோர்களைப் பற்றி நாம் சிறிதும் கவலைப்படுவதில்லை. வயிற்று உப்புசமாக இருந்தால் இப்போதெல்லாம் நாம் ஜெலுசில் குடிப்போம் அல்லவா ஒரு தம்ளர் நீரில் எலுமிச்சையைப் பிழிந்து கொஞ்சம் உப்பு போட்டுக் குடித்தால் ஓடிப்போகும் வயிற்று உப்புசம். எத்தனை பேருக்குத் தெரியும் இந்த விஷயம் ஒரு தம்ளர் நீரில் எலுமிச்சையைப் பிழிந்து கொஞ்சம் உப்பு போட்டுக் குடித்தால் ஓடிப்போகும் வயிற்று உப்புசம். எத்தனை பேருக்குத் தெரியும் இந்த விஷயம் எனக்கு இந்த விஷயமே என் வீட்டுக்கு வந்த ஒரு விருந்தினர் சொல்லக் கேட்டது.\nஇதையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால் ஒவ்வொரு பிரச்சினைக்கும் தீர்வாய் ஒரு வழி முறை உள்ளது. அந்த வழி முறைகள் குடும்பம் குடும்பமாய் பாதுகாக்கப்பட்டு அடுத்த அடுத்த தலைமுறைகளுக்கு சொல்லப்பட்டு வந்தன. சுய நலமும், பொருட்கள் மீதான ஆசையும், நுகர்வின் மீதான மோகம் கொண்ட பெண்களாலும் வாழ்க்கை முறை மாறி விட்டது. எனக்குத் தெரிந்த ஒரு நண்பர் வீட்டில் நடந்த உண்மைச் சம்பவம் இது.\nநண்பரின் வீட்டில் திருமணம் நடைபெற்றது. நண்பரின் பையன் நன்றாகச் சம்பாதித்தான். வரப்போகும் மனைவிக்கு லட்ச ரூபாய்க்கு பட்டுப்புடவை எடுத்தான். நண்பரின் மனைவியோ 500 லிருந்து 750 ரூபாய்க்கு மேல் புடவையே எடுக்கமாட்டார். மனைவி மகனிடம் கடிந்து கொண்டார். அதற்கு பையன் நான் சம்பாதிக்கிறேன்.செலவு செய்கிறேன் என்றான்.\nஅறுபதாயிரம் ரூபாய்க்கு மனைவிக்குச் செல்போன் வாங்கிக் கொடுத்தான். இரண்டு இலட்ச ரூபாய்க்கு டிவி மற்றும் பிற. இனிதாகச் சென்று கொண்டிருந்த வாழ்க்கையில் அவனுக்கு வேலை பறிபோனது. கையில் காசும் இல்லாமல் போனது. செலவுக்கே திண்டாட்டம். பெட்டியில் தூங்கிக் கொண்டிருந்தது லட்ச ரூபாய் பட்டுப்புடவை. ஹாலில் உட்கார்ந்திருந்தது இரண்டு இலட்சரூபாய் டிவி. அதனால் என்ன பலன்\nகையிலிருந்த புதிய போனை விற்க முனைந்தான், வெறும் பத்தாயிரத்திற்கு கேட்டார்கள். வாங்கி ஒரு மாதம் இல்லை. அதற்குள் ஐம்பதாயிரம் போச்சு. இன்னும் இரண்டு மாதம் போனால் இரண்டாயிரம் ரூபாய்க்குக் கேட்பார்கள். செல்போன் கடை முதலாளி கையில் வெறும் ஐந்தாயிரம் ரூபாய் போனைப் பார்த்தான். அவரின் கடை ஷோரூமிலோ கோடிக்கணக்கான ர���பாய்க்கு மொபைல்கள் விற்பனைக்கு இருந்தன. அவனுக்கு அப்போதுதான் வாழ்க்கையின் எதார்த்தம் புரிந்தது.\nதனி வீட்டில் மனைவியோடு சந்தோஷமாக வாழச் சென்றவன் வீட்டைக் காலி செய்து கொண்டு பெற்றோரின் வீட்டுக்கே வந்து சேர்ந்தான். மீண்டும் வேலை கிடைத்தது. மீண்டும் சம்பாதிக்க ஆரம்பித்தான். சம்பளம் முழுவதையும் அம்மாவிடம் கொண்டு வந்து கொடுத்தான். குடும்பத்தின் தலைவியின் கையில் நிதியின் நிர்வாகம் வந்தது.\nஅவன் மனைவி இப்போது மசக்கையாக இருக்கிறார். அவன் அம்மாவிடம் இப்போது லட்சக்கணக்கில் பணம் இருக்கிறது. வரப்போகும் பேரனுக்கு சொத்துக்கள் வாங்கிக் கொண்டிருக்கிறார் நண்பர்.\nஅதே போல துன்பங்களிலிருந்தும் துயரங்களிலிருந்தும் விடுபட ஒரு வழி உள்ளது. அது என்ன\nLabels: அனுபவம், கோவை எம் தங்கவேல், சமயம், புனைவுகள்\nநிலம்(16) - தொல்லியல்துறை நிலங்களை கிரையம் பெற்றால் என்ன ஆகும்\nஅமெரிக்க சாஃப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரியும் ஒருவரின் தந்தையார் என்னைச் சந்திக்க வேண்டுமென போனில் கேட்டார்.\nவீட்டிற்கு வரச்சொல்லி அவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். கை நிறைய டாக்குமெண்ட்களை எடுத்து என்னிடம் கொடுத்தார்.\n”சார், என் பையன் அமெரிக்காவில் இருக்கின்றான். அவன் உழைப்பில் கிடைக்கும் காசில் கொஞ்சம் நிலம் வாங்கி வைத்தால் அவன் எதிர்காலத்துக்கு பயன்படுமே என நினைத்துக் கொண்டிருந்த போது, எனது நண்பர் மூலமாக இந்த பத்து ஏக்கர் நிலம் விலைக்கு வந்திருக்கிறது. பத்து இலட்ச ரூபாய் அட்வான்ஸ் கொடுத்துதான் இந்த பேப்பர்களை வாங்கி இருக்கிறேன். என் பையன் உங்களின் பிளாக்கைப் படிப்பானாம். அதனால் உங்களிடம் லீகல் ஒப்பீனியன் கேட்டு வாங்கிய பிறகு கிரையம் செய்யலாம் என்றுச் சொன்னான், அதனால் தான் உங்களைப் பார்க்க வந்தேன்” என்றார்.\n”நாளை மாலை என்னை வந்து பாருங்கள்” என்றுச் சொல்லி அனுப்பி வைத்தேன்.\nஅவர் கொண்டு வந்த ஆவணங்களில் வக்கீல் ஒருவரின் கருத்துரையும் இருந்தது. முதலில் அதனை ஆராய்ந்தேன். அனைத்தும் சரியாக இருந்தன. வில்லங்கச்சான்றிதழ், மூலப்பத்திரங்கள் அனைத்தும் சரியாக இருந்தன. அடுத்து எனது மேல் கட்ட ஆவண ஆய்வினைத் தொடர்ந்தேன்.\nமேற்படி நிலத்தின் மொத்த மார்க்கெட் மதிப்பு கிட்டத்தட்ட 2 கோடி இருக்கும். கிரையச் செலவு அது இதென்று கிட்டத்தட்ட இரண்டு கோடியே இருபது இலட்சம் செலவாகும்.\nஎனது ஆய்வில் மேற்படி நிலம் தொல்லியல் துறையினால் தடைசெய்யப்பட்ட நிலம் என அறிந்து கொண்டேன். தொல்லியல் துறையினால் எடுக்கப்பட்டு, அதில் எந்த வித கட்டிடங்களோ அல்லது வேறு எந்த வித நடவடிக்கையுமே எடுக்க முடியாத நிலம் அது. அதுமட்டுமல்ல அந்த நிலத்தின் அருகிலிருந்து 300 அடியிலிருந்து 900 அடி வரை எந்த வித கட்டிடங்களோ வேறு எந்த மாற்றமும் செய்ய நினைத்தால் தொல்லியல் துறையிடமிருந்து அனுமதி பெற வேண்டும். இதே போல நிலம் சென்னையில் இருக்கிறது. இந்த நிலத்தினைக் கிரையம் பெற்ற பல சென்னைவாசிகள் படாதபாடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள். அது மட்டுமல்ல தமிழகமெங்கும் இது போன்ற நிலங்கள் இருக்கிறது. கோவையில் ஒரு முக்கியமான ஊரில் இந்த நிலங்கள் இருக்கின்றன. நிலத்தின் உரிமையாளர் பெயர், பட்டா போன்றவைகளில் எந்த வித மாற்றத்தினையும் தொல்லியல் துறையினர் ஏற்படுத்தவில்லை என்பதையும் அறிந்து கொண்டேன்.\nஆகவே அந்த நிலம், நிலமாகத்தான் இருக்குமே ஒழிய வேறு ஒன்றினையும் செய்ய முடியாது. அப்படி செய்ய முனைந்தால் அபராதம் மட்டுமின்றி சிறை வாசமும் உண்டு என்கிறது தொல்லியல்துறை.\nமறு நாள் மாலை பெரியவர் வந்தார். காஃபி கொடுத்து உபசரித்து விட்டு அதன் பிறகு மேற்படி விஷயத்தை சொன்னேன். அதற்குரிய ஆவணங்களை எடுத்து அவரிடம் கொடுத்தேன். அவருக்குப் படபடவென்று வியர்க்க ஆரம்பித்து விட்டது. கொடுத்த அட்வான்ஸ் தொகையை எப்படி வாங்குவது என்று இப்போதே பயப்பட ஆரம்பித்துவிட்டார்.\nஇப்படி பல்வேறு சிக்கல்களை தன்னகத்தே கொண்டிருக்கும் நிலத்தினை வாங்கும்போது சரியான லீகல் ஒப்பீனியன் தருபவரிடம் லீகல் பெறவில்லை எனில் சம்பாதித்த பணம் வீணாய்ப் போய் விடும்.\nஅமெரிக்காவிலிருந்து சாஃப்ட்வேர் இன்ஞ்சினியர் போனில் அழைத்து பல முறை நன்றி நன்றி எனச் சொல்லிக் கொண்டிருந்தார்.\nLabels: அனுபவம், கிரையம், நிலம், வில்லங்கச் சான்றிதழ்\nஎம். எல். ஏ - தொடர் 3\nகுருவிற்கும் கடவுளுக்கும் என்ன வித்தியாசம்\nகுருவிற்கும் கடவுளுக்கும் என்ன வித்தியாசம் - பகுதி 1\nநிலம்(16) - தொல்லியல்துறை நிலங்களை கிரையம் பெற்றால...\nCopyright 2010 - கோவை எம் தங்கவேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amtv.asia/14710/", "date_download": "2021-01-17T06:00:09Z", "digest": "sha1:ITX5HNELC5SDXUBVFRXKGYJUQVPDMOHQ", "length": 7796, "nlines": 94, "source_domain": "amtv.asia", "title": "11 வயது மாணவன் ராகுல் கார்த்திக் 44 வினாடியில் 32 கற்களை சம்மட்டியால் உடைத்து உலக சாதனை முயற்சி செய்துள்ளார் – AM TV", "raw_content": "\nஏலத்தில் இரகசியமாக பங்கு பெற செய்து சட்டத்திற்கு புறப்பாக அரசு அதிகாரிகள் செயல்பட்டிருக்கிறார்களா\nஇந்தியாவிலேயே ஜெம் மருத்துவமணையில் தான் கணையம் தொடர்பான அனைத்து நோய்களுக்கும் சிகிச்சையளிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும், கணையம் சிறப்பு சிகிச்சை\nஅடுக்கு மாடி வீடு இடிந்து விழுந்ததில் 4 பேர் பலியாயினர் 5 பேர் படுகாயம் அடைந்தனர் அவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து பலியானவர்கள் குடும்பத்திற்கு தலா 4 லட்சம்\nஅருந்ததியர் சமூக மக்களுக்கு உள் இட ஒதுக்கீடு கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்\nஅங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சுமார் 50க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்\nஅனைவருக்கும் 74 வது இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் மித்ரன் பிரஸ் மீடியா அசோசியேஷன் சார்பில்,\n11 வயது மாணவன் ராகுல் கார்த்திக் 44 வினாடியில் 32 கற்களை சம்மட்டியால் உடைத்து உலக சாதனை முயற்சி செய்துள்ளார்\n11 வயது மாணவன் ராகுல் கார்த்திக்\nகராத்தே மூலம் வயிற்றில் ஹாலோபிளாக் 25 கிலோ கல்லை வைத்து 44 வினாடியில் 32 கற்களை சம்மட்டியால் உடைத்து உலக சாதனை முயற்சி செய்துள்ளார்\nநாராயண ஒலிம்பேடு பள்ளி முகப்பேர் சென்னை\nவரவேற்புரை டாக்டர் ஹேமா கார்த்திக், இணை இயக்குனர் தேசிய குற்றபுலனாய்வு துறை தலைமை ஏற்று பரிசு வழங்குபவர் திருமதி. லக்ஷ்மி சமியுத்தா. நிர்வாக தலைமை நாராயண ஒலிம்பேடு பள்ளி. முன்னிலை திருமதி சௌமியா முதல்வர்\nநாராயண ஒலிம்பேடு பள்ளி விவேகானந்தா யோகா மாஸ்டர் சுரேஷ்குமார்\nசிறப்பு விருந்தினர் கலந்துகொண்டு சாதனையை துவக்கி வைப்பவர் உயர் திரு சுபாஷ் தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத் தலைவர் வாழ்த்துரை சரவணன் சுரேஷ்குமார் முருகன் சந்திரபிரகாஷ் கராத்தே பயிற்சி யாளர்கள் மற்றும் அரசு மலர் ஆசிரியர் பாலமுருகன் நன்றி உரை லட்சுமணன் ஸ்கேட்டிங் பயிற்சியாளர் சுவாமி விவேகானந்தா யோகா ஸ்கேட்டிங் கழகம்,\n11 வயது மாணவன் ராகுல் கார்த்திக் 44 வினாடியில் 32 கற்களை சம்மட்டியால் உடைத்து உலக சாதனை முயற்சி செய்துள்ளார்\nஏரியல் மற்றும் ஹலோ இங்கிலீஷ் ச���யலி இணைந்துபாலின பேதத்தை தவிர்க்க வேண்டியதன் அவசியத்தை செயலி மூலம் பரப்புகிறது #SHARETHELOAD\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/vijay-sethupathi-act-the-jallikattu-person", "date_download": "2021-01-17T06:43:13Z", "digest": "sha1:64CNS4M5CHWZ3KPPD2LTKCJAKUTJBDQ7", "length": 12682, "nlines": 129, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஜல்லிக்கட்டு ‘மாடுபிடி’ வீரனாக களமிறங்கும் விஜய்சேதுபதி....!!!", "raw_content": "\nஜல்லிக்கட்டு ‘மாடுபிடி’ வீரனாக களமிறங்கும் விஜய்சேதுபதி....\nதமிழகம் முழுவதும் தங்களுடைய பாரம்பரியத்தை மீட்டேடுக்க தற்போது ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக உணர்வு பூர்வமான போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.\nபொங்கல் திருவிழாவிற்கு இன்னும் ஒருசில நாட்களே இருப்பதால் இந்த வருடம் ஜல்லிக்கட்டை நடத்தியே தீரவேண்டும் என்று ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் உறுதியுடன் உள்ளனர்.\nஒருசில நீதிமன்ற தடையை மீறி ஜல்லிக்கட்டை நடத்தவும் தயாராகி வருகின்றனர்.\nஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடிகர் கமல்ஹாசன், சூர்யா, ஹிப்ஹாப் ஆதி, சிம்பு, ஜி.வி.பிரகாஷ், சிவகர்த்திகேயன் ஆகியோர் உள்பட பல திரையுலக பிரபலங்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.\nஇந்நிலையில் விஜய்சேதுபதி ஒரு படத்தில் மாடுபிடிக்கும் வீரராக நடிக்கவுள்ளாராம். 'ரேணிகுண்டா' இயக்குனர் பன்னீர்செல்வம் இயக்கத்தில் விஜய்சேதுபதி 'கருப்பன்' என்ற படத்தில் நடிக்கவுள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளிவந்து.\nஇந்த படத்தில்தான் விஜய்சேதுபதி ஜல்லிக்கட்டு வீரராக நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.\nஜல்லிக்கட்டு குறித்த போராட்டம் உச்சகட்டத்தில் இருக்கும் நிலையில் விஜய்சேதுபதி குறித்த இந்த தகவல் ரசிகர்களுக்கு உற்சாகம் தரும் வகையில் உள்ளது.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nநீதிபதிகள் குறித்து சர்ச்சை பேச்சு... கடும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து வருத்தம் தெரிவித்த குருமூர்த்தி...\nஉங்களை போலவே நானும் காத்திருக்கிறேன்.. அரங்கேறும் கிராண்ட் ஃபைனல்..\nதிமுக முக்கிய பிரமுகரை தட்டித்தூக்கிய அதிமுக... லட்சமணன் இடத்தை நிரப்பிய அமைச்சர் சி.வி.சண்முகம்..\nபடம் ரிலீஸ் ஆகும் முன்பே புற்றுநோயால் உயிரிழந்த ஹீரோ\nஉதயநிதி குடும்பத்��ினரை கேலி செய்து அவதூறு சுவரொட்டி... காவல் ஆணையரிடம் திமுக பரபரப்பு புகார்..\nBREAKING திடீர் மாரடைப்பு.. புதுச்சேரி பாஜக நியமன எம்எல்ஏ சங்கர் உயிரிழப்பு.. அதிர்ச்சியில் தலைமை..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\nநீதிபதிகள் குறித்து சர்ச்சை பேச்சு... கடும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து வருத்தம் தெரிவித்த குருமூர்த்தி...\nஉங்களை போலவே நானும் காத்திருக்கிறேன்.. அரங்கேறும் கிராண்ட் ஃபைனல்..\nதிமுக முக்கிய பிரமுகரை தட்டித்தூக்கிய அதிமுக... லட்சமணன் இடத்தை நிரப்பிய அமைச்சர் சி.வி.சண்முகம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/dmk-chief-stalin-statement-regarding-murasoli-panjami-land-issue-q0jdq9", "date_download": "2021-01-17T06:39:25Z", "digest": "sha1:2IDSP7LQQ4SA4P3CFVLCZJC62RLDKIDR", "length": 20806, "nlines": 124, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பஞ்சமி நிலம் இல்லை... இல்லை... இல்லை... அடித்துச் சொல்லும் மு.க ஸ்டாலின்..!!", "raw_content": "\nபஞ்சமி நிலம் இல்லை... இல்லை... இல்லை... அடித்துச் சொல்லும் மு.க ஸ்டாலின்..\nஅரசு நிர்வாகத்தில்தான் என்னே ஒரு வேகம் 2015-ல் செம்பரம்பாக்கம் ஏரி உடைந்�� போதும், அண்மையில் சிறுவன் சுஜித் உயிருக்குப் போராடிய போதும், இன்னும் பல்வேறு நிகழ்வுகளிலும், பொது நலன் கருதி, காட்டியிருக்க வேண்டிய வேகம் அது. அது சரி, அதற்காகவா அவர்கள் ஆட்சியிலிருக்கிறார்கள் 2015-ல் செம்பரம்பாக்கம் ஏரி உடைந்த போதும், அண்மையில் சிறுவன் சுஜித் உயிருக்குப் போராடிய போதும், இன்னும் பல்வேறு நிகழ்வுகளிலும், பொது நலன் கருதி, காட்டியிருக்க வேண்டிய வேகம் அது. அது சரி, அதற்காகவா அவர்கள் ஆட்சியிலிருக்கிறார்கள் முரசொலி வெறும் நாளேடு மட்டுமல்ல; அது, தலைவர் கலைஞர் அவர்களின் மூத்த பிள்ளை மட்டுமல்ல; ஒவ்வொரு கழகத் தொண்டனின் உயிர் மூச்சுமாகும். அதன் மீது, கேவலம், தற்காலிகமான அரசியல் லாபத்திற்காக, பழி சுமத்துவதை நான் மட்டுமல்ல; கழகத்தின் எந்தத் தொண்டரும் ஏற்க மாட்டார்கள். \"முரசொலி நிலம் குறித்த அபாண்டப் பழியை, உரிய அதிகாரம் படைத்திட்ட ஆணையத்திடம், உரிய நேரத்தில் ஆதாரங்களுடன் வழங்கி, அதன் உண்மைத்தன்மையை நிரூபிப்பேன் முரசொலி வெறும் நாளேடு மட்டுமல்ல; அது, தலைவர் கலைஞர் அவர்களின் மூத்த பிள்ளை மட்டுமல்ல; ஒவ்வொரு கழகத் தொண்டனின் உயிர் மூச்சுமாகும். அதன் மீது, கேவலம், தற்காலிகமான அரசியல் லாபத்திற்காக, பழி சுமத்துவதை நான் மட்டுமல்ல; கழகத்தின் எந்தத் தொண்டரும் ஏற்க மாட்டார்கள். \"முரசொலி நிலம் குறித்த அபாண்டப் பழியை, உரிய அதிகாரம் படைத்திட்ட ஆணையத்திடம், உரிய நேரத்தில் ஆதாரங்களுடன் வழங்கி, அதன் உண்மைத்தன்மையை நிரூபிப்பேன்\n2019 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக வாக்காளப் பெருமக்கள், ஜனநாயக விரோத சக்திகளை வீழ்த்திடும் நோக்கில்; தமிழர் நிலத்தில், மத அரசியலுக்கும், அடிமைத்தனத்திற்கும், பணநாயகத்திற்கும் சிறிதும் இடமில்லை என்பதனை, தி.மு.க. கூட்டணியை முழுமையாக ஆதரிப்பதின் மூலம் உலகத்திற்கு அழுத்தம் திருத்தமாய் உறுதியாய் உணர்த்தினார்கள். ஜனநாயகத்தில் தோல்வியடைந்தோர், மக்கள் ஏன் தங்களைப் புறக்கணித்தார்கள் என்றாய்ந்து, மனம் திருந்தி, மக்கள் பணியாற்றி, ஆதரவைப் பெருக்கிக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும். ஆனால், வெற்றி பெற்ற கட்சிகளையும் அதன் தலைவர்களையும், அடிப்படையில்லாப் பழிச்சொல்லுக்கு ஆளாக்கி, அவதூறுகளைப் பரப்புவதே அவர்தம் ஜனநாயகக் கடமை என்று நினைக்கின்றனர்.\nஅம்முறையிலேதான், அரசு அ���ிகாரங்களை முறைகேடாகச் செலுத்தி, மக்களிடையே, திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீதும், அதன் தலைவர்கள் மீதும் எப்படியாவது அவப்பெயர் ஏற்படுத்திடவேண்டும் என்று ஆலாய்ப் பறக்கின்றனர். அவ்வழியில் முத்தமிழ் அறிஞர், கலைஞர் அவர்களின் மூத்த பிள்ளையாம் முரசொலியின் மீது தொடர்ச்சியான அவதூறு; பஞ்சமி நிலத்தினை வாங்கினோமென்று முதலில், மரியாதைக்குரிய மருத்துவர் இராமதாசு அவர்கள், 17/10/2019 அன்று, ஒர் அறிக்கையினை வெளியிட்டார்கள். முரசொலி நிலம் பஞ்சமி நிலமென்றும் குறிப்பிட்டார்கள். அன்றே, அது பச்சைப் பொய்யென்று, பட்டா நகலின் ஆதாரத்துடன் மறுப்பு அறிக்கை தந்தோம். அவர் சொன்னதை நிரூபித்தால், நான் அரசியலை விட்டே விலகத் தயார் என்றும்; அப்படி நிரூபிக்கத் தவறினால், அவரும், அவரது மகன் மருத்துவர் அன்புமணி ராமதாசு அவர்களும் அரசியலை விட்டு விலகத் தயாரா என்றும் அறைகூவல் விடுத்தோம். அதன் பின் அங்கிருந்து பதிலில்லை.\nமீண்டும் 19/10/2019-ல் மூலப் பத்திரத்தினைக் காட்டிடவில்லையென்று ஒர் அறிக்கை தந்தார். பொதுவெளியிலும் சரி, நீதிமன்றத்திலும்; குற்றம் சுமத்தியவர்தானே நிரூபித்திட வேண்டும் முரசொலி பஞ்சமி நிலமல்ல என்று, நாங்கள் நிரூபிக்க வேண்டிய தருணம் வரும்போது, உரிய ஆவணங்களின் ஆதாரத்துடன், யாருக்கும் எந்தவிதச் சந்தேகத்திற்கும் இடமில்லாமல் நிரூபித்திடுவோம். 21/10/2019 அன்று பா.ஜ.க. மாநிலச் செயலாளர் சீனிவாசன், தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையத்திடம் இதுகுறித்துப் புகார் அளித்தார். தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம், தமிழக தலைமைச் செயலாளருக்கு பா.ஜ.க. மாநில செயலாளர் சீனிவாசன் புகாரின் அடிப்படையில் 22/10/2019 அன்றே நோட்டீஸ் அனுப்புகிறது. இதனிடையே, மாண்புமிகு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், 24/10/2019 அன்று, பஞ்சமி நிலமாக இருந்தால், அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்; அதன் உண்மைத்தன்மை ஆராயப்படும் என்று பேட்டியளித்தார்.\n04/11/2019 அன்று, மீண்டும் தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம், தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு, 19/11/2019 அன்று ஆஜராக உத்தரவிட்டிருப்பதாய் செய்திகள் மூலம் அறிந்தேன்; அரசு நிர்வாகத்தில்தான் என்னே ஒரு வேகம் 2015-ல் செம்பரம்பாக்கம் ஏரி உடைந்த போதும், அண்மையில் சிறுவன் சுஜித் உயிருக்குப் போராடிய போதும், இன்னும் பல்வேறு நிகழ்வுகளிலும், பொது நலன் கருதி, காட்டியிருக்க வேண்டிய வேகம் அது.அது சரி, அதற்காகவா அவர்கள் ஆட்சியிலிருக்கிறார்கள் 2015-ல் செம்பரம்பாக்கம் ஏரி உடைந்த போதும், அண்மையில் சிறுவன் சுஜித் உயிருக்குப் போராடிய போதும், இன்னும் பல்வேறு நிகழ்வுகளிலும், பொது நலன் கருதி, காட்டியிருக்க வேண்டிய வேகம் அது.அது சரி, அதற்காகவா அவர்கள் ஆட்சியிலிருக்கிறார்கள் முரசொலி வெறும் நாளேடு மட்டுமல்ல; அது, தலைவர் கலைஞர் அவர்களின் மூத்த பிள்ளை மட்டுமல்ல; ஒவ்வொரு கழகத் தொண்டனின் உயிர் மூச்சுமாகும். அதன் மீது, கேவலம், தற்காலிகமான அரசியல் லாபத்திற்காக, பழி சுமத்துவதை நான் மட்டுமல்ல; கழகத்தின் எந்தத் தொண்டரும் ஏற்க மாட்டார்கள்.\n\"முரசொலி நிலம் குறித்த அபாண்டப் பழியை, உரிய அதிகாரம் படைத்திட்ட ஆணையத்திடம், உரிய நேரத்தில் ஆதாரங்களுடன் வழங்கி, அதன் உண்மைத்தன்மையை நிரூபிப்பேன்\" என, முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் உயிரினும் மேலான அன்பு உடன் பிறப்புகளுக்கு உறுதியளிக்கிறேன். இந்த உறுதியே, வீண் பழி சுமத்துவோர் அனைவருக்கும் இறுதியான பதிலாய் அமையுமெனக் கருதுகிறேன்\nஇவ்வாறு திமுக தலைவர் ஸ்டாலின் தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nநீதிபதிகள் குறித்து சர்ச்சை பேச்சு... கடும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து வருத்தம் தெரிவித்த குருமூர்த்தி...\nதிமுக முக்கிய பிரமுகரை தட்டித்தூக்கிய அதிமுக... லட்சமணன் இடத்தை நிரப்பிய அமைச்சர் சி.வி.சண்முகம்..\nஉதயநிதி குடும்பத்தினரை கேலி செய்து அவதூறு சுவரொட்டி... காவல் ஆணையரிடம் திமுக பரபரப்பு புகார்..\nவெளிநாட்டு தடுப்பூசிகளுடன் தரத்தில் நம் தடுப்பூசிகள் எந்தவகையிலும் குறைந்தவைகள் அல்ல.. மோடி உறுதி..\nதமிழ் மொழி மீது பற்று இருப்பது போல் நடிக்கும் பிரதமர் மோடி... உண்மை முகத்தை தோலுரிக்கும் கே.எஸ்.அழகிரி..\nபழனிசாமி மீண்டும் முதல்வர் ஆவாரா கிளி ஜோசியம் பார்த்த போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ ��ேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\nநீதிபதிகள் குறித்து சர்ச்சை பேச்சு... கடும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து வருத்தம் தெரிவித்த குருமூர்த்தி...\nஉங்களை போலவே நானும் காத்திருக்கிறேன்.. அரங்கேறும் கிராண்ட் ஃபைனல்..\nதிமுக முக்கிய பிரமுகரை தட்டித்தூக்கிய அதிமுக... லட்சமணன் இடத்தை நிரப்பிய அமைச்சர் சி.வி.சண்முகம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-chennai/27-trains-canceled-tomorrow-qkcgnu", "date_download": "2021-01-17T07:17:41Z", "digest": "sha1:G6BPWRBB6N2HBI4DFMZWA24JWKCYTGYO", "length": 14344, "nlines": 151, "source_domain": "tamil.asianetnews.com", "title": "புரட்டி எடுக்கும் நிவர் புயல்.. தென் மாவட்டங்களுக்கு செல்லும் 27 ரயில்களும், 26 விமானங்களும் நாளை ரத்து... | 27 trains canceled tomorrow", "raw_content": "\nபுரட்டி எடுக்கும் நிவர் புயல்.. தென் மாவட்டங்களுக்கு செல்லும் 27 ரயில்களும், 26 விமானங்களும் நாளை ரத்து...\nநிவர் புயல் காரணமாக சென்னையில் இருந்து திருச்சி, மதுரை, கன்னியாகுமரி, தஞ்சை, கோவை உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கு செல்லும் 27 ரயில்கள் நாளையும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.\nநிவர் புயல் காரணமாக சென்னையில் இருந்து திருச்சி, மதுரை, கன்னியாகுமரி, தஞ்சை, கோவை உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கு செல்லும் 27 ரயில்கள் நாளையும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.\nதமிழகம் மற்றும் புதுச்சேரியை நிவர் புயல் புரட்டி எடுத்து வருகிறது. குறிப்பாக கடலோர மாவட்டங்களான சென்னை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வங்கக்கடலில் சென்னையில் இருந்து 300 கி.மீ தொலைவில் மையம் கொண்டிருக்கும் அந்த புயல் சுமார் 11 கி.மீ வேகத்தில் நகருவதாகவும், 155 கி.மீ வேகத்தில் காற்று வீசி கரையை கடக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.\nசென்னை போன்ற பல இடங்களில் அதீத கனமழை பெய்து வருவதால், மீண்டும் வெள்ளம் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக 7 மாவட்டங்களில் பேருந்துகளும், தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில் சேவைகளும் இன்று ரத்து செய்யப்பட்டது.\nஇந்நிலையில், சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் 27 எக்ஸ்பிரஸ் ரயில்களும் இரு மார்க்கங்களிலும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்பதிவு செய்த பயணிகளுக்கான கட்டணத்தொகை திருப்பி செலுத்தப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதேபோல், சென்னையில் இருந்து இயக்கப்படும் மற்றும் சென்னைக்கு வந்து செல்லும் 26 விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nநிவர் புயலால் உயிரிழந்தவர்களுக்கு 2லட்சம் நிவாரணம்..\nசென்னையில் அதிர்ச்சி... உங்கள் வீடுகளுக்குள்ளும் புகுந்து இருக்கலாம்... பிடிபட்ட 123 பாம்புகள்..\nநிவர்புயல் காட்டிய கோரமுகம்.. மரங்கள் மின்கம்பங்கள் சேதம்.. உணவு உடைகள் இன்றி மக்கள் தவியாய் தவிப்பு..\nமீண்டும் பேருந்து, மெட்ரோ ரயில் சேவை தொடங்கியது... நிம்மதி பெருமூச்சு விடும் மக்கள்..\nகோரத்தாண்டவமாடும் நிவர்... கடலுக்கு சென்ற மீனவர்கள் 32 பேரின் கதி என்ன..\nசெம்பரம்பாக்கம் ஏரியில் திறந்து விடப்பட்ட 7 ஆயிரம் கனடி நீர்... வெள்ள அபாயத்தில் மக்கள்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\nபாரதரத்னா எம்ஜிஆர் பலரது இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.. தமிழில் ட்வீட் போட்டு அசத்திய பிரதமர் மோடி..\nநீதிபதிகள் குறித்து சர்ச்சை பேச்சு... கடும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து வருத்தம் தெரிவித்த குருமூர்த்தி...\nஉங்களை போலவே நானும் காத்திருக்கிறேன்.. அரங்கேறும் கிராண்ட் ஃபைனல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/girl-murdered-in-odisha", "date_download": "2021-01-17T07:18:44Z", "digest": "sha1:JWIB4SYHICVTHB2HYSDAYGH5IMCAOXCV", "length": 14536, "nlines": 142, "source_domain": "tamil.asianetnews.com", "title": "திருமண ஆசைக்காட்டி இளம்பெண் கொடூர கொலை - வாலிபருக்கு வலை", "raw_content": "\nதிருமண ஆசைக்காட்டி இளம்பெண் கொடூர கொலை - வாலிபருக்கு வலை\nஸ்ரீபெரும்புதூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு வடமாநிலத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் வேலை பார்க்கின்றனர். அதில் திருமணமாகாத வாலிபர்கள், நண்பர்களுடன் வீடுகளில் வாடகைக்கு தங்குகின்றனர். சிலர், குடும்பத்துடன் வாடகை வீட்டில் விசிக்கின்றனர்.\nஸ்ரீபெரும்புதூர் அருகே வெங்காடு கிராமம் வெங்காடு கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி. இவரது வீட்டி��் முதல்தளத்தில், கடந்த டிசம்பர் மாதம் ஒடிசாவை சேர்ந்த சீசர்குமார் (29) என்பவர் குடும்பத்துடன் வாடகைக்கு வந்தார். இவரது மனைவி மினோதினி (23).\nசீசர்குமார், ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் வேலை பார்க்கிறார். கடந்த 1ம் தேதி காலை சீசர்குமார், சொந்த ஊர் செல்வதாக, வீட்டின் உரிமையாளர் மூர்த்தியிடம் கூறி சென்றார். அதன்பின்னர், அவர் வரவில்லை.\nஇந்நிலையில் நேற்று காலை சீசர்குமார் தங்கியிருந்த அறையில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியது. இதனால், அப்பகுதி மக்கள் அனைவருக்கும் சந்தேகம் எழுந்தது. இதையடுத்து ஸ்ரீபெரும்புதூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.\nஅதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு மினோதினி, கழுத்து இறுக்கப்பட்டு, அரை நிர்வாண கோலத்தில் அழுகிய நிலையில் சடலமாக கிடந்தார். இதையடுத்து போலீசார் சடலத்தை கைப்பற்றி ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர்.\nமேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், சீசர்குமார் சொந்த ஊர் சென்றபோது, உடமைகள் எதையும் எடுத்து செல்லவில்லை. மினோதினி மற்றும் சீசர்குமார் ஆகியோரின் உடைகள், பொருட்கள் அங்கேயே இருந்தது.\nசீசர்குமார் பேஸ்புக்கில் அதிக பெண்களுடன், பழக்கம் வைத்துள்ளார். இதனால், மினோதியை திருமண ஆசைக்காட்டி அழைத்து வந்து கொலை செய்துவிட்டு தலைமறைவானாரா என போலீசார் தீவிரமாக விசாரிக்கின்றனர்.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nதிமுக - காங்கிரஸ் கூட்டணியில் விரிசல்... காங்கிரஸுக்கு எதிராக அதிரடி ரூட்டில் திமுக..\nகோவேக்சின் தடுப்பூசி வேண்டாம்... தடுப்பூசி விளைவுகளுக்கு யார் பொறுப்பு..\nசூரப்பாவுக்கு பதவி நீட்டிப்பு... இதெல்லாம் ஆளுநருக்கு அழகா..\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு\nமக்கள் நீதி மய்யத்துக்கு மீண்டும் பேட்டரி டார்ச் சின்னம்... குதூகலத்தில் கமல்ஹாசன்..\n#AUSvsIND அவரை கண்டிப்பா சேர்த்துருக்கணுங்க.. இந்திய அணி தேர்வில் அகார்கர் அதிருப்தி\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்ப���ே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\nதிமுக - காங்கிரஸ் கூட்டணியில் விரிசல்... காங்கிரஸுக்கு எதிராக அதிரடி ரூட்டில் திமுக..\nகோவேக்சின் தடுப்பூசி வேண்டாம்... தடுப்பூசி விளைவுகளுக்கு யார் பொறுப்பு..\nசூரப்பாவுக்கு பதவி நீட்டிப்பு... இதெல்லாம் ஆளுநருக்கு அழகா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.colombotamil.lk/16-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%AF", "date_download": "2021-01-17T06:43:56Z", "digest": "sha1:RQTF37GO6GVTE4POQCB4SAL5PVH5CGYQ", "length": 7474, "nlines": 166, "source_domain": "www.colombotamil.lk", "title": "16 வயதினில் இவ்வளவு ஃபாலோயர்களா... டிக் டாக்கில் உச்சம் தொட்ட சிறுமி!", "raw_content": "\n16 வயதினில் இவ்வளவு ஃபாலோயர்களா… டிக் டாக்கில் உச்சம் தொட்ட சிறுமி\nஉலகம் முழுவதும் பல பிரபலங்கள் டிக் டாக்கை பயன்படுத்தி வந்தாலும் இதுவரை யாருமே 100 மில்லியன் (10 கோடி) ஃபாலோயர்கள் பெறாத நிலையில் அவர்கள் எல்லோரையும் பின்னுக்கு தள்ளி முந்தி உள்ளார் அமெரிக்காவை சேர்ந்த 16 வயது சிறுமி சார்லி.\nடிக் டாக் தளத்தில் வீடியோ கிரியேட் செய்வதை வாடிக்கையாக கொண்டவர் சார்லி D’Amelio.டான்ஸ் வீடியோக்களை கணிசமாக அப்லோட் செய்வது அவரது வழக்கம்.\nகடந்த பதினெட்டு மாதங்களுக்கு முன்னர் டிக் டாக்கில் வீடியோ போடும் பழக்கத்தை தொடங்கிய சார்லி 100 மில்லியன் ஃபாலோயர்களை எட்டியுள்ளார்.\nவில் ஸ்மித், தி ராக், செலீனா கோமஸ் மாதிரியான பிரபலங்கள் எல்லோரும் சார்லிக்கு பின்னால் தான் உள்ளனர். சார்லியின் குடும்பத்தாரும் பொதுவெளியில் பரவலாக அறியப்படுகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:\nகொழும்பு தமிழ் யு டியூப்\nகொரோனா தொற்றாளரை விரைவாக அடையாளம் காண அதிவேக ரத்த பரிசோதனை முறை\nகொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.49 கோடியாக உயர்வு\nமுதல் 100 நாட்களில் 10 கோடி அமெரிக்கர்களுக்கு கொரோனா தடுப்பூசி\nபுலிக்குத்தி பாண்டி விமர்சனம்; திகைப்பூட்டும் க்ளைமேக்ஸ்\nகொரோனா தொற்றாளரை விரைவாக அடையாளம் காண அதிவேக ரத்த பரிசோதனை முறை\nகொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.49 கோடியாக உயர்வு\nமுதல் 100 நாட்களில் 10 கோடி அமெரிக்கர்களுக்கு கொரோனா தடுப்பூசி\nபுலிக்குத்தி பாண்டி விமர்சனம்; திகைப்பூட்டும் க்ளைமேக்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/AIADMK-is-committed-to-providing-quality-medical-care---Minister-SP-Velumani-41550", "date_download": "2021-01-17T06:46:01Z", "digest": "sha1:6N4ASSXNK4VI5WLTYISYUEY5FINRY6MY", "length": 11340, "nlines": 124, "source_domain": "www.newsj.tv", "title": "தரமான மருத்துவ வசதியை வழங்குவதில் அதிமுக அரசு உறுதியாக உள்ளது - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி", "raw_content": "\nசபரிமலையில் மாத பூஜைக்கு நடை திறக்கும் நாட்களை அதிகரிக்க திட்டம்\nபோலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைப்பு: மத்திய சுகாதார அமைச்சகம்…\nமறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் திருவுருவச் சிலை- சிற்பக் கலைஞர் அசத்தல்\nகண்ணீர்விட்டு அழுத சிராஜ் - என்ன காரணம்\nதிமுகவை அழிக்க ஸ்டாலினே போதும், வேறு யாரும் தேவையில்லை - அமைச்சர் சி.வி.சண்முகம்…\nதிருச்சியில் முதலமைச்சர் பழனிசாமி இன்று 2வது நாளாக பிரசாரம்…\nமக்கள்தான் முதல்வர்; மக்களின் உத்தரவை நிறைவேற்றுவதே தனது பணி - முதலமைச்சர்…\nநாமக்கல்லில் முதலமைச்சர் 2-வது நாளாக தேர்தல் பிரசாரம்\nதிரைக்கதை மன்னன் கே. பாக்யராஜின் 71வது பிறந்தநாள்..…\n`இச��ப்புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்த நாள் இன்று...…\nபாலிவுட்டில் முத்தக்காட்சி என்பது மிகவும் சகஜம் - இயக்குநர் டேவிட் தவான்…\nமாஸ்டர் திரைப்படம் திரையரங்கில் வெளியாவது மகிழ்ச்சியான செய்தி - தனுஷ்…\nபோராட்டத்திற்கு காசு கொடுத்து கூட்டம் சேர்க்கும் திமுக\nபயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயிலிருந்து பயோ டீசல் தயாரிக்கும் திட்டம் தொடக்கம்\nநடிகர்களைப் பார்க்க கூடும் கூட்டம் வாக்காக மாறாது - அமைச்சர் செல்லூர் ராஜூ…\nகோவளத்தில் நடைபெற்ற மழைநீர் வடிகால் பணிகள் நிறுத்திவைப்பு\nஜல்லிக்கட்டு - கால்கோள் நடும் விழா விமரிசையாக நடைபெற்றது.…\nமாணவர்கள் முன்னேற்றத்திற்கான பயிற்சி முகாம்\nமுதலமைச்சர் பழனிசாமிக்கு கட்டுமான தொழிலாளர்கள் நன்றி\nசெம்பரம்பாக்கம் நீர் திறப்பு உயர்வு\nபோராட்டத்திற்கு காசு கொடுத்து கூட்டம் சேர்க்கும் திமுக\nகோவளத்தில் நடைபெற்ற மழைநீர் வடிகால் பணிகள் நிறுத்திவைப்பு\nநெருங்கும் பொங்கல் பண்டிகை - சொந்த ஊர்களுக்குச் செல்ல 1 லட்சம் பயணிகள் முன்பதிவு…\nஜனவரி 16ம் தேதி கொரோனா தடுப்பூசி திட்டம்\nதரமான மருத்துவ வசதியை வழங்குவதில் அதிமுக அரசு உறுதியாக உள்ளது - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nகோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அம்மா மினி கிளினிக்குகளை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார்.\nமுதலாவதாக கோவை சிங்காநல்லூர் நெசவாளர் காலனியில் அம்மா மினி கிளினிக்கை மக்கள் பயன்பாட்டிற்காக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார். அப்போது பேசிய அமைச்சர் வேலுமணி, அனைத்து தரப்பு மக்களுக்கும் தரமான மருத்துவ வசதியை வழங்குவதில் அதிமுக அரசு உறுதியாக உள்ளதாக தெரிவித்தார்.\nஇதனைத் தொடர்ந்து, கோவை சிவானந்தா காலனியில் அம்மா மினி கிளினிக்கை மக்கள் பயன்பாட்டிற்காக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார். விழாவில் பேசிய அமைச்சர் வேலுமணி, கோவை மக்களின் நீண்ட கால கோரிக்கைகள் அனைத்தும் அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ளதாக கூறினார்.\nகிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் கிறிஸ்துவ மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார். அப்போது பேசிய அமைச்சர், கணவனை இழந்து வாழும் கிறிஸ்துவ சகோதர���களுக்கு அதிமுக அரசு, கல்வி உள்ளிட்டவைகளில் முன்னுரிமை அளிப்பதோடு, பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி வருவதாக தெரிவித்தார். கோவையில் சுமார் 6 கோடி ரூபாய் மதிப்பில் கிறிஸ்துவ சமுதாயத்திற்காக புதிதாக மயானம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.\n« பெரம்பலூர் மாவட்டத்தில் புதிதாக கொரோனா தொற்று ஏற்படவில்லை என்பது பாராட்டுக்குரியது - முதலமைச்சர் அதிமுகவை நோக்கி வரும் அனைவருக்கும் வேலைவாய்ப்பு உறுதி - அமைச்சர் தங்கமணி »\nதிருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. மாரடைப்பால் மரணம்\nவரும் 20ஆம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம்\nஅதிமுக செயற்குழு கூட்டம் வரும் 23ஆம் தேதிக்கு மாற்றம்\nபோராட்டத்திற்கு காசு கொடுத்து கூட்டம் சேர்க்கும் திமுக\nபயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயிலிருந்து பயோ டீசல் தயாரிக்கும் திட்டம் தொடக்கம்\nநடிகர்களைப் பார்க்க கூடும் கூட்டம் வாக்காக மாறாது - அமைச்சர் செல்லூர் ராஜூ…\nகோவளத்தில் நடைபெற்ற மழைநீர் வடிகால் பணிகள் நிறுத்திவைப்பு\n50 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி - தமிழக அரசுக்கு நீதிமன்றம் பாராட்டு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/128148/%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-01-17T06:51:29Z", "digest": "sha1:A5SQQ4YTSR2BOPQ7STY7TL42GYKKNYQH", "length": 7013, "nlines": 72, "source_domain": "www.polimernews.com", "title": "நயன்தாராவின் பிறந்தநாளன்று விக்னேஷ் சிவன் சிறப்பு பரிசு - புகைப்படம் வெளியீடு - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nபட்டேல் சிலை உள்ள கேவாடியாவுக்கு 8 ரயில்கள்\nகொரோனா தடுப்பூசி தொடர்பாக பரப்பப்படும் வதந்திகளுக்கு எதிர...\nவேலைக்கு ஏன் போகவில்லை என்று கேட்கப்பட்ட கேள்விகள் இன்று ...\nசீனாவுடனான மோதலில் இந்திய ராணுவத்தின் செயல்திறன் நாட்டின்...\nமறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆ...\nதமிழகத்தின் தென்மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு - செ...\nநயன்தாராவின் பிறந்தநாளன்று விக்னேஷ் சிவன் சிறப்பு பரிசு - புகைப்படம் வெளியீடு\nமுன்னணி நடிகையான நயன்தாரா, தனது 36 - வது பிறந்த நாளை மிகவும் சிறப்பாக கொண்டாடி உள்ளார்.\n\"கேக்\" வெட்டி, பிறந்த நாள் கொண்டாடிய நயன்தாராவுக்கு அவரது காதலரான இயக்குநர் விக்னேஷ் சிவன்,. சிறப்பு பரிசு கொடுத்து உள்ளார். நிகழ்ச்சியில், விக்னேஷ் சிவன் கலந்து கொள்ளவில்லை என கூறப்படும் நிலையில், நயன்தாரா வின்பிறந்த நாள் கொண்டாட்டம் தொடர்பான அழகான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றி உள்ளார்.\nமாஸ்டர் படக்குழுவினருடன் பொங்கல் கொண்டாட்டத்தில் நடிகர் விஜய் - படக்குழு வெளியிட்ட வைரல் வீடியோ\nதனுஷ் - செல்வராகவன் கூட்டணியில் உருவாகி வரும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் வெளியீடு - இணையத்தில் வைரல்\nமாஸ்டர் - திரையரங்குகளில் திருவிழாக் கோலம்..\nகேரளாவில் 13 ஆம் தேதி முதல் சினிமா தியேட்டர்களை திறக்க நடவடிக்கை : முதல் படமாக மாஸ்டர் படத்தை திரையிட ஏற்பாடு\nமாஸ்டர் திரைப்படத்தின் சில காட்சிகள் இணையத்தில் வெளியான விவகாரம்-தயாரிப்பாளர் சங்கம் மூலம் காவல் துறையிடம் புகாரளிக்க முடிவு\nவிக்ரம் நடிப்பில் உருவான கோப்ரா படத்தின் டீசர் வெளியீடு\nவிஜய் மக்கள் இயக்க முன்னாள் நிர்வாகிகள் 2 பேர் மீது நடிகர் விஜய் புகார்\nஎத்தனை தடைகள் வந்தாலும் நிச்சயம் ஈஸ்வரன் பொங்கலுக்கு ரிலீஸ் -படக்குழு\nசிம்புவுக்கு கொரோனா வந்திருந்தால் தெரியும் : சிம்பு கருத்துக்கு கருணாஸ் கடும் எதிர்ப்பு\nபட்டேல் சிலை உள்ள கேவாடியாவுக்கு 8 ரயில்கள்\nமறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆ...\nபள்ளியில் தொடங்கிய நட்பு; வேலைக்கு சென்ற பிறகும் தொடர்ந்த...\nபாலமேட்டில் ஜல்லிக்கட்டு.. காளைகளுடன் மல்லுக்கட்டு...\nதாமிரபரணியில் வெள்ளம் முக்காணி, புன்னக்காயலை சூழ்ந்துநிற...\nசிவில் உடை ; முகத்தில் மாஸ்க்- பெண் துணை கமிஷனரை கேள்வி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamizhkadal.com/2021/01/trust-2021-dge-proceedings.html", "date_download": "2021-01-17T05:52:05Z", "digest": "sha1:ARCU36WSAEG7O2JCLN66OLMSVVXIXGQS", "length": 8044, "nlines": 65, "source_domain": "www.thamizhkadal.com", "title": "ஊரகத் திறனாய்வுத் தேர்விற்கு (TRUST) ஜனவரி 2021 – தேர்வுமைய பெயர்ப்பட்டியல் மற்றும் தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகள் பதிவிறக்கம் செய்தல் - DGE PROCEEDINGS - தமிழ்க்கடல்", "raw_content": "\nHome இயக்குநர் செயல்முறைகள் ஊரகத் திறனாய்வுத் தேர்விற்கு (TRUST) ஜனவரி 2021 – தேர்வுமைய பெயர்ப்பட்டியல் மற்றும் தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகள் பதிவிறக்கம் செய்தல் - DGE PROCEEDINGS\nஊரகத் த���றனாய்வுத் தேர்விற்கு (TRUST) ஜனவரி 2021 – தேர்வுமைய பெயர்ப்பட்டியல் மற்றும் தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகள் பதிவிறக்கம் செய்தல் - DGE PROCEEDINGS\nஅனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை thamizhkadal.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்.\nSUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி\n24.01.2021 அன்று நடைபெறவிருக்கும் தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்விற்கு வருகைபுரியும் மாணவர்களின் பெயர்ப்பட்டியலினைத் தேர்வு மையம் வாரியாக www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் 18.01.2021 பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது .\nஎனவே , ஒவ்வொரு தேர்வு மைய கண்காணிப்பாளர்களும் தவறாமல் பெயர்ப்பட்டியலினை பதிவிறக்கம் செய்துகொள்ள அறிவுறுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .\nபதிவிறக்கம் செய்தவுடன் தேர்வுமையக் கண்காணிப்பாளர்கள் தேர்வு மையத்துடன் இணைக்கப்பட்டுள்ள பள்ளிகள் மற்றும் தேர்வர்களின் எண்ணிக்கை சரியாக உள்ளதா என்பதையும் அம்மையத்திற்குட்பட்ட அனைத்து தேர்வர்களுக்கும் பெயர்ப்பட்டியல் பெறப்பட்டுள்ளதா என்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/250885-200-%E0%AE%8F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-01-17T05:44:06Z", "digest": "sha1:WCECGKHRX4P3JMB5RM5DEWTEOYWDRXY2", "length": 46900, "nlines": 553, "source_domain": "yarl.com", "title": "200 ஏக்கர் நிலத்தில் தொழில் பேட்டை :மட்டக்களப்பில் பலருக்கு தொழில் வாய்ப்பு - வியாழேந்திரன் - ஊர்ப் புதினம் - கருத்துக்களம்", "raw_content": "\n200 ஏக்கர் நிலத்தில் தொழில் பேட்டை :மட்டக்களப்பில் பலருக்கு தொழில் வாய்ப்பு - வியாழேந்திரன்\n200 ஏக்கர் நிலத்தில் தொழில் பேட்டை :மட்டக்களப்பில் பலருக்கு தொழில் வாய்ப்பு - வியாழேந்திரன்\nபதியப்பட்டது November 26, 2020\nபதியப்பட்டது November 26, 2020\n200 ஏக்கர் நிலத்தில் தொழில் பேட்டை :மட்டக்களப்பில் பலருக்கு தொழில் வாய்ப்பு - ���ியாழேந்திரன்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் 200 ஏக்கர் நிலத்தில் தொழில் பேட்டை ஒன்றை அமைத்து ஆயிரத்துக்கும் அதிகமானவர்களுக்கு தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளோம் என என ராஜங்க அமைச்சர் வியாழேந்திரன் தெரிவித்தார்.\nபாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தில் கமத்தொழில், நீர்ப்பாசன அமைச்சுகள் மற்றும் இராஜாங்க அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.\nஅவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,\nகடந்த அரசாங்கம் வடக்கு கிழக்கு பிரதேசங்களுக்கு எந்த வேலைத்திட்டத்தையும் மேற்கொள்ளவில்லை. ஆனால் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ் தலைமையிலான எமது அரசாங்கத்தில் பிரதமரினால் முன்வைக்கப்பட்டிருக்கும் வரவு செலவு திட்டத்தில் பல அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருக்கின்றது.\nஅதேபோன்று கடந்த காலங்களிலும் எமது அரசாங்கமே வடக்கின் வசந்தம் கிழக்கின் உதயம் என்ற வேலைத்திட்டங்களால் பல அபிவிருத்திகளை வடக்கு கிழக்கு பிரதேசங்களுக்கு மேற்கொண்டன.\nஅத்துடன் ஏப்ரல் தாக்குதல் மற்றும் கொராேனா தொற்று போன்ற காரணங்களால் உலக பொருளாதாரம் வீழ்ச்சியடைந்திருக்கின்றன. எமது பொருளாதாரமும் பாதிக்கப்பட்டிருக்கின்றது. இவ்வாறான நிலையிலும் மிகவும் நெருக்கடிக்கு மத்தியில் சிறந்ததொரு வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றது. எனது அமைச்சு கமத்தொழில் அமைச்சுக்கு கீழே இருக்கின்றது. எனது அமைச்சின் கீழும் விவசாய வேலைத்திட்டங்களை மேற்கொள்ள வேலைத்திட்டம் ஒன்றை தயாரித்திருக்கின்றோம்.\nமேலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 200 ஏக்கர் நிலத்தில் 4க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளைக்கொண்டுவந்து தொழில்பேட்டை ஒன்றை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளோம். அதற்கான அமைச்சரவை அனுமதியும் கிடைத்திருக்கின்றது. இதன் மூலம் ஆயிரக்கணக்கானவர்களுக்கு தொழில் வாய்ப்புக்கள் கிடைக்கும்.\nகடந்த அரசாங்கம் மட்டக்களப்பு மாவட்டத்துக்கு ஒரு தொழிற்சாலையையேனும் திறக்கவில்லை. வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலையில் ஆயிரம் பேர்வரை தொழில் புரிந்துவந்தனர். அதனைக்கூட அவர்களால் ம���ள ஆரம்பிக்க முடியாமல்போனது. ஆனால் எமது அரசாங்கம் அதனை ஆரம்பித்திருக்கின்றது என்றார்.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் 200 ஏக்கர் நிலத்தில் தொழில் பேட்டை ஒன்றை அமைத்து ஆயிரத்துக்கும் அதிகமானவர்களுக்கு தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளோம் என என ராஜங்க அமைச்சர் வியாழேந்திரன் தெரிவித்தார்.\nஅங்கை ஒரு தம்பி மட்டக்களப்பு கிராமங்களில கக்கூஸ் பிரச்சனை பெரிய பிரச்சனை எண்டு காட்டுக்கத்து கத்துறாரு....முதல்ல அதை கவனியுங்க..\nஅப்படி ஒன்று அமைந்தால் நல்லது. வறுமையில் வாடும் தமிழ் மக்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம். அரசியல் தீர்வு கிடைக்கும்வரை மக்களின் வாழ்வாதார தீர்வுக்கு போராடும் வியாழேந்திரனுக்கு வாழ்த்துக்கள்.\nஅங்கை ஒரு தம்பி மட்டக்களப்பு கிராமங்களில கக்கூஸ் பிரச்சனை பெரிய பிரச்சனை எண்டு காட்டுக்கத்து கத்துறாரு....முதல்ல அதை கவனியுங்க..\nசாதாரண மக்களின் அடிப்படை பிரச்சனைகளை சொல்லும் போது உங்களுக்கு நக்கலாக இருக்கும் போது ஈழம் ,ஈழமக்கள் அவர்களுக்கு தீர்வு கிடைக்க வேண்டும் என எழுத்தில் மட்டும் எழுதி வீரம் பேசுபவர்களை நினைக்கையில் எனக்கும் ஒரே மன நெருடலாகவே இருக்கிறது\n6 hours ago, தனிக்காட்டு ராஜா said:\nசாதாரண மக்களின் அடிப்படை பிரச்சனைகளை சொல்லும் போது உங்களுக்கு நக்கலாக இருக்கும் போது ஈழம் ,ஈழமக்கள் அவர்களுக்கு தீர்வு கிடைக்க வேண்டும் என எழுத்தில் மட்டும் எழுதி வீரம் பேசுபவர்களை நினைக்கையில் எனக்கும் ஒரே மன நெருடலாகவே இருக்கிறது\nஇது நக்கல் அல்ல. எரிச்சல் வருகின்றது. அன்று தொடக்கம் மக்கள் நலம் மக்கள் நலம் என்று சொல்லி அரசுடன் சேர்ந்து என்னத்தை செய்தார்கள் கருணா 10 வருடகாலமாக என்னத்தை செய்தார் கருணா 10 வருடகாலமாக என்னத்தை செய்தார்பகிரங்கமாக குடி கும்மாளமாக இருந்ததை தவிர......\nகடந்த அரசாங்கம் மட்டக்களப்பு மாவட்டத்துக்கு ஒரு தொழிற்சாலையையேனும் திறக்கவில்லை. வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலையில் ஆயிரம் பேர்வரை தொழில் புரிந்துவந்தனர். அதனைக்கூட அவர்களால் மீள ஆரம்பிக்க முடியாமல்போனது. ஆனால் எமது அரசாங்கம் அதனை ஆரம்பித்திருக்கின்றது என்றார்.\nவாழைச்சேனை கடதாசி தொழிற்சாலையில் அன்று மூவாயிரம் பேர்வரை தொழில் புரிந்துவந்தனர். இன்று ஆயிரம் பேர்வரை தொழில் புரிந்துவ��்தாகத் தெரிவிக்கப்படுகிறது. அப்படியானால் மிகுதி இரண்டாயிரம் பேரும் காணாமல் போனோர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனரா.\nகடந்த அரசாங்கம் வடக்கு கிழக்கு பிரதேசங்களுக்கு எந்த வேலைத்திட்டத்தையும் மேற்கொள்ளவில்லை. ஆனால் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ் தலைமையிலான எமது அரசாங்கத்தில் பிரதமரினால் முன்வைக்கப்பட்டிருக்கும் வரவு செலவு திட்டத்தில் பல அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருக்கின்றது.\nசோழியன் குடுமி சும்மா ஆடாது. போகப் போகத் தெரியும் அதன் ஆட்டம். இந்தவருடம் மாவீரர் வாரத்திலேயே அது என்ன ஆட்டம் ஆடுது.\nவாழைச்சேனை கடதாசி தொழிற்சாலையில் அன்று மூவாயிரம் பேர்வரை தொழில் புரிந்துவந்தனர். இன்று ஆயிரம் பேர்வரை தொழில் புரிந்துவந்தாகத் தெரிவிக்கப்படுகிறது. அப்படியானால் மிகுதி இரண்டாயிரம் பேரும் காணாமல் போனோர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனரா.\nசோழியன் குடுமி சும்மா ஆடாது. போகப் போகத் தெரியும் அதன் ஆட்டம். இந்தவருடம் மாவீரர் வாரத்திலேயே அது என்ன ஆட்டம் ஆடுது.\nபாஞ்ச அவர்களே, இன்னும் நாலு வருடங்கள் இருக்கின்றன. எனவே கொஞ்சம் அவகாசம் கொடுங்கள்.\nகடந்த நல்லாட்சி அரசுக்கும் தமிழர் பிரதிநிதிகள் அதற்க்கு வழங்கினார்கள்தானே. எத்தனை தொழிடசாலைகளை கட்டினார்கள், எத்தனை பேருக்கு வேலை வழங்கினார்கள் இவர்கள் ஆதரவு கொடுக்க முஸ்லிம்கள் எல்லாவற்றையும் அள்ளிக்கொண்டு போனார்கள்.\nஅரசியல் உரிமைதான் கிடைக்கவில்லை, அபிவிருத்தியாவது நடந்ததா எனவே வியாழேந்திரன் போன்றோர் அரசுடன் சேர்ந்து என்ன செய்யபோகின்றார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். நிச்சயமாக அரசியல் உரிமை இப்போதைக்கு இல்லை, வியாளேந்திரனும் பெற்றுத்தருவதாக கூறவும் இல்லை. தமிழர் பகுதிகளை , மக்களை அபிவிருத்தி செய்ய வேண்டியே பாராளுமன்றம் சென்றார். எனவே கொஞ்சம் பொறுத்திருப்போம்.\nஅரசியல் உரிமைக்காக தெரிவு செய்யப்படடவர்கள் அதனை பெற்றுத்தரட்டும்.\nஇந்தவருடம் மாவீரர் வாரத்திலேயே அது என்ன ஆட்டம் ஆடுது.\nயாதொன்றும் இல்லை, மக்களை மாவீரர் பக்கம் செல்லாமல் தடுக்கும் ஏற்பாடு. அங்காலை கிழக்கின் விடிவெள்ளி 834 நாட்களாக சத்தியாக்கிரக போராட்டம் நடத்திய பொத்துவில், ஊறணி மக்களுக்கு வாக்கு கொடுத்து ஏமாத்துறார்.\nஅரசியல் உரிமைதான் கிடைக்கவில்லை, அபிவிருத்தியாவது நடந்ததா\nஅரசியல் உரிமைதான் கிடைக்கவில்லை, உண்மை.\n யீ. யீ. பொன்னம்பலம் அவர்களின் காலத்தில் நடந்தது.\nஇன்று அந்த அபிவிருத்திகள் எல்லாம் எங்கே. அரசியல் உரிமை கொண்ட வேலி இல்லை என்றால்...... அரசியல் உரிமை கொண்ட வேலி இல்லை என்றால்..... வேலியே பயிரரை மேயும்\nஇது நக்கல் அல்ல. எரிச்சல் வருகின்றது. அன்று தொடக்கம் மக்கள் நலம் மக்கள் நலம் என்று சொல்லி அரசுடன் சேர்ந்து என்னத்தை செய்தார்கள் கருணா 10 வருடகாலமாக என்னத்தை செய்தார் கருணா 10 வருடகாலமாக என்னத்தை செய்தார்பகிரங்கமாக குடி கும்மாளமாக இருந்ததை தவிர......\nகர்ணா ஒன்றும் பெரிய அமைச்சர் கிடையாது செய்து கிழிக்க ஆனால் கர்ணா பிள்ளையான் செய்தது பாதி பங்கு கூட தமிழ் மக்களை வைத்து அரசியல் பிழைப்பு நடத்தும் கூட்டமைப்பு செய்ததா\nவாழைச்சேனை கடதாசி தொழிற்சாலையில் அன்று மூவாயிரம் பேர்வரை தொழில் புரிந்துவந்தனர். இன்று ஆயிரம் பேர்வரை தொழில் புரிந்துவந்தாகத் தெரிவிக்கப்படுகிறது. அப்படியானால் மிகுதி இரண்டாயிரம் பேரும் காணாமல் போனோர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனரா.\nவாழைச்சேனை கடதாசி ஆலையில் என்ன நடந்திருக்கு என தெரியுமா அண்ண அங்கு உற்பத்தி நடைபெறாத போது அவர்களுக்கு சம்பளம் யார் வழங்குவது அதனால் சில ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்தவர்களை நிறுத்தி இருக்கலாம் அல்லவா நாம பாட்டுக்கு ஒன்றை நினைச்சு அடித்து விடுவது\nவாழைச்சேனை கடதாசி தொழிற்சாலையில் ஆயிரம் பேர்வரை தொழில் புரிந்துவந்தனர்.\nசுமார் 3000 தொழிலாளர்கள் அங்கு வேலை செய்தனர்.\n1 hour ago, தனிக்காட்டு ராஜா said:\nவாழைச்சேனை கடதாசி ஆலையில் என்ன நடந்திருக்கு என தெரியுமா அண்ண அங்கு உற்பத்தி நடைபெறாத போது அவர்களுக்கு சம்பளம் யார் வழங்குவது\nஅரசியல் உரிமைதான் கிடைக்கவில்லை, உண்மை.\n யீ. யீ. பொன்னம்பலம் அவர்களின் காலத்தில் நடந்தது.\nஇன்று அந்த அபிவிருத்திகள் எல்லாம் எங்கே. அரசியல் உரிமை கொண்ட வேலி இல்லை என்றால்...... அரசியல் உரிமை கொண்ட வேலி இல்லை என்றால்..... வேலியே பயிரரை மேயும்\nஅப்படி என்றால் அபிவிருத்தி இப்போதைக்கு தேவை இல்லை என்று சொல்கிறீர்களா அப்படி என்றால் எப்போதுமே இல்லை. தமிழர்களும் இருக்க மாடடார்கள். அவர்கள் சிங்கள தமிழர்களாக மாறி இருப்பார்கள். அல்லது இஸ்லாமியர்கள���க இருப்பார்கள்.\nஊட்டங்கள் ஊடக செய்திகளாக இருக்கலாம் அண்ணே\n3 minutes ago, தனிக்காட்டு ராஜா said:\nஊட்டங்கள் ஊடக செய்திகளாக இருக்கலாம் அண்ணே\nஊடகச் செய்திகளைப் பார்த்தபின்தானே தம்பி நீங்களும் கருத்திடுகிறீர்கள், வாழைச்சேனை காகித ஆலையை நீங்கள் நேரில்சென்று பார்த்தா எழுதினீர்கள்..... நண்பர்கள், உறவினர்கள் தெரிந்தவர்கள் சொன்னார்கள் என்று எழுதி அதற்கு ஆதாரம் கேட்டால் எங்கு போவீர்கள். இங்கு யாழில் களவிதிமுறைகளை மீறி யாரும் கருத்தாட முடியாதே..\nஊடகச் செய்திகளைப் பார்த்தபின்தானே தம்பி நீங்களும் கருத்திடுகிறீர்கள், வாழைச்சேனை காகித ஆலையை நீங்கள் நேரில்சென்று பார்த்தா எழுதினீர்கள்..... நண்பர்கள், உறவினர்கள் தெரிந்தவர்கள் சொன்னார்கள் என்று எழுதி அதற்கு ஆதாரம் கேட்டால் எங்கு போவீர்கள். இங்கு யாழில் களவிதிமுறைகளை மீறி யாரும் கருத்தாட முடியாதே..\nவாழைச்சேனை ஒன்றும் அமெரிக்காவில் இல்லையே நாளையும் சென்று என்னால் பார்க்க முடியும் எனது வேலையும் மட்டக்களப்பில தான்\nவாழைச்சேனை ஒன்றும் அமெரிக்காவில் இல்லையே நாளையும் சென்று என்னால் பார்க்க முடியும் எனது வேலையும் மட்டக்களப்பில தான்\nநல்லது ராசா, ஓட்டமாவடி றெயில்பாதை கடந்து, வைரவர் கோவில் இருந்த காணிக்கு முன்னால் எனது வீடும் வளவும் உள்ளது, இருவருடங்களுக்கு முன்பு சென்று பார்த்தபோது... வீதியின் இருமருங்கிலும் கடைகளாக இருந்தது, வீட்டைக் காணவில்லை. காணிஉறுதியும் தொலைந்துவிட்டது. நீங்கள் போகும்போது தெரிவியுங்கள் விபரம் தருகிறேன் வீடு இருக்கிறதா என்று பார்த்துச் சொல்ல முடியுமா.\nநல்லது ராசா, ஓட்டமாவடி றெயில்பாதை கடந்து, வைரவர் கோவில் இருந்த காணிக்கு முன்னால் எனது வீடும் வளவும் உள்ளது, இருவருடங்களுக்கு முன்பு சென்று பார்த்தபோது... வீதியின் இருமருங்கிலும் கடைகளாக இருந்தது, வீட்டைக் காணவில்லை. காணிஉறுதியும் தொலைந்துவிட்டது. நீங்கள் போகும்போது தெரிவியுங்கள் விபரம் தருகிறேன் வீடு இருக்கிறதா என்று பார்த்துச் சொல்ல முடியுமா.\nஉறுதி இருந்தால் மீட்கலாம் அண்ணே தாய் உறுதி வேண்டும் இருந்தால் யாராவது பிடித்திருந்தால் வழக்கு போட்டு வென்று எடுக்கலாம் ஆனால் எடுத்தவன் காசு காரனாக இருந்தால் செலவு செய்யும் காசுக்கு ஒரு காணி வாங்கி விடலாம் நம்ம நாட்டு சட்டத்தரணிகள் வாதாடி வென்று கொடுத்து விடுவார்கள்.\nயாரும் கவனிப்பார்கள் அற்ற நிலையில் உறுதி முடித்து எடுத்திருப்பார்கள். யாராாவது தெரிந்தவர்கள் இருந்தால் பராமரிக்கவாவது கொடுத்து இருக்கலாம்.\n** பல ஏக்கர் கணக்கில் காணிகள் முஸ்லிம்களால் அபகரிக்கப்பட்டுள்ளது வாகரை வரைக்கும்\n1 hour ago, தனிக்காட்டு ராஜா said:\nஉறுதி இருந்தால் மீட்கலாம் அண்ணே தாய் உறுதி வேண்டும் இருந்தால் யாராவது பிடித்திருந்தால் வழக்கு போட்டு வென்று எடுக்கலாம் ஆனால் எடுத்தவன் காசு காரனாக இருந்தால் செலவு செய்யும் காசுக்கு ஒரு காணி வாங்கி விடலாம் நம்ம நாட்டு சட்டத்தரணிகள் வாதாடி வென்று கொடுத்து விடுவார்கள்.\nயாரும் கவனிப்பார்கள் அற்ற நிலையில் உறுதி முடித்து எடுத்திருப்பார்கள். யாராாவது தெரிந்தவர்கள் இருந்தால் பராமரிக்கவாவது கொடுத்து இருக்கலாம்.\n** பல ஏக்கர் கணக்கில் காணிகள் முஸ்லிம்களால் அபகரிக்கப்பட்டுள்ளது வாகரை வரைக்கும்\nதகவலுக்கு நன்றி தம்பி, எங்களது முக்கியமான பல ஆவணங்கள் மட்டக்களப்பில் அன்றடித்த பெரும் புயலில் அழிந்துவிட்டது. தப்பியவற்றை யாழிலுள்ள எனது மாமா வீட்டில் வைத்திருந்தோம், இந்தியன் ஆமி சென்றதும், சிறீலங்கன் ஆமி, விமான நிலையத்திலிருந்து காங்கேசன்துறை வீதிவரை புதிய பாதை போடுவதற்கு புல்டோசர் கொண்டு வழியிலுள்ள வீடுகளை இடித்து அழித்தபோது மாமாவின் வீடும் அழிந்து, எங்கள் மிகுதி ஆவணங்களும் பலவும் அதற்குள் அகப்பட்டு அழிந்தன.\nதகவலுக்கு நன்றி தம்பி, எங்களது முக்கியமான பல ஆவணங்கள் மட்டக்களப்பில் அன்றடித்த பெரும் புயலில் அழிந்துவிட்டது. தப்பியவற்றை யாழிலுள்ள எனது மாமா வீட்டில் வைத்திருந்தோம், இந்தியன் ஆமி சென்றதும், சிறீலங்கன் ஆமி, விமான நிலையத்திலிருந்து காங்கேசன்துறை வீதிவரை புதிய பாதை போடுவதற்கு புல்டோசர் கொண்டு வழியிலுள்ள வீடுகளை இடித்து அழித்தபோது மாமாவின் வீடும் அழிந்து, எங்கள் மிகுதி ஆவணங்களும் பலவும் அதற்குள் அகப்பட்டு அழிந்தன.\nபக்கத்து வளவுக்காரரின் இரண்டு பக்கத்தாரின் உறுதியில் உங்கள் பெயர் எல்லை என‌ குறிப்பிடப்பட்டு இருக்குமாயின் ஒரு வேளை முயற்ச்சி செய்யலாம் பான்ஞ்ச் அண்ண உறுதி எடுக்க ஆனால் வருடங்கள் அதிகம் கடந்தால் நிலமை என்பதும் கேள்விக்குறியே\nசீமானை வம்புக்கு இழுக்க���ம் துக்ளக் தர்பார்... விஜய்சேதுபதிக்கு புதிய பிரச்னை\nதொடங்கப்பட்டது செவ்வாய் at 20:24\nதொடங்கப்பட்டது 7 hours ago\nமுள்ளிவாய்க்கால் விவகாரம் – அவசரமாக மஹிந்தவைச் சந்தித்த இலங்கைக்கான இந்திய தூதுவர்\nதொடங்கப்பட்டது 3 hours ago\nமாஸ்டர் திரைப்படத்தால் யாழ் திரையரங்கு முடக்கம்\nதொடங்கப்பட்டது புதன் at 13:38\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nதொடங்கப்பட்டது August 26, 2012\nசீமானை வம்புக்கு இழுக்கும் துக்ளக் தர்பார்... விஜய்சேதுபதிக்கு புதிய பிரச்னை\nfeed_id=10289&_unique_id=5ffd415d664c5 துலாபாரம் என்று இருப்பதையும் கொஞ்சம் கவனியுங்கோ அண்ணை.\nBy புரட்சிகர தமிழ்தேசியன் · Posted 11 minutes ago\nhttps://www.docdroid.net/lCxC0su/4246-pdf இந்த இதழ் தங்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும் என நினைக்கிறேன் தோழர்..👌\nமுள்ளிவாய்க்கால் விவகாரம் – அவசரமாக மஹிந்தவைச் சந்தித்த இலங்கைக்கான இந்திய தூதுவர்\nஇந்தப் பிரச்சனைக்குப் பின்னால் யார் .. இந்தியாதான் வேறு யார்.. எனக் கேட்ட போது நையாண்டி செய்தவர்கள் இப்போது என்ன கூறப்போகிறார்கள்.. இந்தியாதான் வேறு யார்.. எனக் கேட்ட போது நையாண்டி செய்தவர்கள் இப்போது என்ன கூறப்போகிறார்கள்.. இந்தியா எனுந் துரோகியே யாவற்றிற்கும் கால்... 😡\nமாஸ்டர் திரைப்படத்தால் யாழ் திரையரங்கு முடக்கம்\nBy புரட்சிகர தமிழ்தேசியன் · Posted 40 minutes ago\n* அந்த 6-வது பொயின்ற் கலந்து விட்டீர் பாருமய்யா.. அங்கதான் கப்பில் ஓட்டோ ஓட்டி நிக்குறியள் ..👌 அந்த காய்ந்து போன கச்சான் அல்வாவையும் இத்து போன சீவலிளும் பார்க்க கோரோனோ எவ்வளவோ மேல்..👍 ----- வாசகர் கொமொன்ற் -------\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nமாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .\n200 ஏக்கர் நிலத்தில் தொழில் பேட்டை :மட்டக்களப்பில் பலருக்கு தொழில் வாய்ப்பு - வியாழேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/2230.html", "date_download": "2021-01-17T05:36:41Z", "digest": "sha1:JCKW2ZAAOIS4FQMUBTI6HIOBPQRIU3JT", "length": 4965, "nlines": 82, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> இஸ்லாத்தின் மீது கூறும் அவதூறுகளுக்கு பதிலடி! | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ பொதுக் கூட்டங்கள் \\ சமுதாய அரசியல் பிரச்சனைகள் \\ இஸ்லாத்தின் மீது கூறும் அவதூறுகளுக்கு பதிலடி\nஇஸ்லாத்தின் மீது கூறும் அவதூறுகளுக்கு பதிலடி\nகாதலர் தினம் என்ற பெயரில் கலாச்சார சீரழிவு..\nசமூக பணிக��ில் டிஎண்டிஜே – 16வது மாநிலப் பொதுக்குழு\nசமூக பணிகளில் டிஎண்டிஜே – 16வது மாநிலப் பொதுக்குழு\nநரகிற்கு அழைக்கும் நவீன கலாச்சாரம்\nஇஸ்லாத்தின் மீது கூறும் அவதூறுகளுக்கு பதிலடி\nஉரை : அப்துர் ரஹ்மான்\nCategory: சமுதாய அரசியல் பிரச்சனைகள், தினம் ஒரு தகவல்\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 16\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 12\nபத்ரு சையீதுக்கு பகிரங்க அறைகூவல்\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-திருவண்ணாமலை ஆர்ப்பாட்டம்\nதீன்குலப் பெண்ணிற்கு தீன் கல்வி அவசியமே.\nஇஸ்லாமிய வாரிசுரிமை சட்டத்தில் ஆணுக்கும்,பெண்ணுக்கும் வேறுபாடு ஏன்\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eegarai.darkbb.com/t159658-topic", "date_download": "2021-01-17T06:33:27Z", "digest": "sha1:MKJYHZ4FTZ4U6KLTY23SSXJUTI2JEUAJ", "length": 18871, "nlines": 166, "source_domain": "eegarai.darkbb.com", "title": "கடும் தட்டுப்பாடு எதிரொலி; கிருமி நாசினிக்கு பதில் ‘வோட்கா’வை பயன்படுத்த ஜப்பான் முடிவு", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» நீங்க அவசியம் வீட்டுக்கு வரணும்\n» அகப்படவனுக்கு அட்டமத்து சனி \n» அரசியல்வாதிகள் போட்டியிட விரும்பாத பதவி\n» முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டுபோலே\n» ’துக்ளக் தர்பார்’ படத்தின் புதிய போஸ்டர்: பிறந்த நாள் ஸ்பெஷலா\n» அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 4 காளைகளை களமிறக்கிய திருநங்கை விஜி\n» கிளி ஜோசியம் பார்த்த அமைச்சர்\n» மதுரை மக்களுடன் அமர்ந்து மதிய உணவை சாப்பிட்ட ராகுல் காந்தி\n» கமல் கட்சிக்கு மீண்டும் 'டார்ச் லைட்'.\n» மனம் விரும்புதே உன்னை உன்னை...\n» யூடியூபில் ஆபாசக் காணொலி: சென்னை டாக் யூடியூப் முடக்கம்\n» நடிகைகள் பட வாய்ப்புக்கு திருமணம் தடையல்ல – சுருதிஹாசன்\n» சாக்கடை என குறிப்பிட்டேனா\n» வயலில் கரகாட்டம் ஆடியபடி நாற்று நட்ட மாற்றுத்திறனாளி மாணவி\n» பிரிட்டன் பிரதமரின் அசத்தலான பொங்கல் வாழ்த்து; உற்சாகத்தில் தமிழர்கள்\n» அடுத்தடுத்த ஓவர்களில் இரண்டு விக்கெட் முதல் டெஸ்ட் போட்டியில் நடராஜன் அசத்தல்\n» இணையத்தில் இன்று வெளியான படங்கள்\n» தன்னை விமர்சித்தவருக்கு மாதவன் தெரிவித்துள்ள பக்குவமான பதில்\n» ஆச்சரியப்பட வைக்கும் செய்திகள்\n» பிறந்த நாள் கொண்டாட்டத்தால் உருவான சர்ச்சை: விஜய் சேதுபதி வருத்தம்\n» தமிழகம் முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது: மதுரையில் முதல்வர் தொடங்கி வைத்தார்\n» பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்\n» சித்தத்தினால் கொண்ட பித்தத்தினால்\n» 'மணிகார்னிகா' இரண்டாம் பாகம் அறிவிப்பு: காப்புரிமை மீறல் என எழுத்தாளர் குற்றச்சாட்டு\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» கீதை காட்டும் பாதை - யூட்யூப் தொடர்\n» 1 ரூபாய்க்கு சுவையான மதிய உணவு\n» உவர்நிலத்தை விளைநிலமாக்கும் ‘ஓர்பூடு’ செடி: வேளாண் பல்கலைக்கழக ஆய்வில் கண்டுபிடிப்பு\n» ஆஸி., அணி பேட்டிங்: இந்திய அணியில் இரு தமிழக வீரர்கள் அறிமுகம்\n» BF என்றால் என்ன சினிமாவில் ஒரு காட்சி விளக்கம் தருகிறது..\n» நமீதாவை கிண்டல் செய்த பிரியா பவானி சங்கர்\n» உடல் சக்தியை அதிகரிக்க உதவும் எள் உருண்டை \n» உமக்கு கடவுள் நம்பிக்கை உண்டா\n» தமாகா மூத்த தலைவர் ஞானதேசிகன் மரணம்: கட்சியினர் அஞ்சலி\n» மக்கள் என்ன பரிசோதனை எலிகளா\n» , போலீஸ் ஸ்டேஷன்ல கடல் தண்ணீ வந்துடுச்சா\n» வெண்ணிற நினைவுகள்: உலகின் முதல் பாஸ்வேர்ட்\n» இவங்க வேற மாதிரி அம்மா\n» டிரம்பை பதவி நீக்க சொந்தக்கட்சியினர் ஆதரவு: நிறைவேறியது கண்டன தீர்மானம்\n» எப்படிப்பட்ட உறவுநிலையிலும் பக்தி செலுத்தி கிருஷ்ணரை அடையலாம்.\n» கடன் வழங்கும் செயலிகளை நீக்கியது கூகுள் நிறுவனம்\n» ஆசிரியர் இறந்தார் மாணவன் அழுதான்…\n» உலகின் ஒரே ஒரு யோக்கியக் கணவன்\nகடும் தட்டுப்பாடு எதிரொலி; கிருமி நாசினிக்கு பதில் ‘வோட்கா’வை பயன்படுத்த ஜப்பான் முடிவு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nகடும் தட்டுப்பாடு எதிரொலி; கிருமி நாசினிக்கு பதில் ‘வோட்கா’வை பயன்படுத்த ஜப்பான் முடிவு\nகொரோனா வைரஸ் பரவலை தடுக்க ‘சானிடைசர்’ எனப்படும்\nகிருமி நாசினி மூலம் அடிக்கடி கைகளை கழுவ வேண்டும் என்று\nஉலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇதன் காரணமாக உலகின் பெரும்பாலான\nநாடுகளில் கிருமி நாசினிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.\nஅந்த வகையில் ஜப்பானிலும் தற்போது கிருமி நாசினிக்கு தட்டுப்பாடு\nநிலவுகிறது. ஒவ்வொரு கிருமி நாசினியிலும் 70 முதல் 80 சதவீத\n‘ஆல்கஹால்’ பயன்படுத்தப்படுகிறது. சில கிருமி நாசினியில்\n40 சதவீத ‘ஆல்கஹால்’ பயன்படுத்தப்படுகிறது. எனவே கிருமி நாசினிக்கு\nபதில��க ஆல்கஹாலையே நேரடியாக பயன்படுத்த ஜப்பான் சுகாதாரத்துறை\nஅதன்படி மதுபானங்களில் ஒருவகையான வோட்காவை கிருமிநாசினியாக\nகிருமி நாசினியை விட நேரடியாக பயன்படுத்தப்படும் வோட்காவுக்கு\nவீரியம் அதிகம் என்று கூறப்படுகிறது. எனவே வோட்காவை நேரடியாக\nபயன்படுத்துவதைவிட அதனை தண்ணீருடன் கலந்து கைகளை சுத்தம்\nசெய்து பயன்படுத்த ஜப்பான் அரசு அறிவுறுத்தியுள்ளது.\nRe: கடும் தட்டுப்பாடு எதிரொலி; கிருமி நாசினிக்கு பதில் ‘வோட்கா’வை பயன்படுத்த ஜப்பான் முடிவு\nநம்மூரில் இதை கொடுத்தால் நேரடியாக அப்படியே குடித்திடுவேன் என்று நேராக\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ec2-34-235-123-65.compute-1.amazonaws.com/netizens-trolls-sanjay-manjrekkar-who-tells-about-jadeja-news-272960", "date_download": "2021-01-17T06:57:33Z", "digest": "sha1:U6UVUNCJAIHTXOBPHYMFLO4XWQ7RFHSK", "length": 12600, "nlines": 170, "source_domain": "ec2-34-235-123-65.compute-1.amazonaws.com", "title": "Netizens trolls Sanjay Manjrekkar who tells about Jadeja - News - IndiaGlitz.com", "raw_content": "\nHome » Sports » ஜடேஜா அணிக்கு தேவையில்லையா சஞ்சய் மஞ்ச்ரேக்கரை வச்சு செய்த நெட்டிசன்கள்\n சஞ்சய் மஞ்ச்ரேக்கரை வச்சு செய்த நெட்டிசன்கள்\nநேற்று நடைபெற்ற சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான போட்டியில் 173 என்ற இலக்கை நோக்கி விளையாடிய சென்னை அணி மிக அபாரமாக விளையாடி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது\nஇந்த போட்டியில் ருத்ராஜ் கெய்க்வாட் அடித்த 53 பந்துகளில் 72 ரன்கள் காரணமாக சென்னை அணி இலக்கை நெருங்கியது. இருப்பினும் மேட்சை முடித்து கொடுக்காமல் கடைசி நேரத்தில் அவர் அவுட் ஆனது அதிருப்திக்குள்ளாகியது\nஇந்த நிலையில் கடைசி 2 ஓவர்களில் 30 ரன்கள் அடிக்க வேண்டிய நிலை இருந்தது. அப்போது ஜடேஜா விஸ்வரூபம் எடுத்ததார். 19வது ஓவரில் 20 ரன்கள் அடிக்கப்பட்டது. எனவே கடைசி ஓவரில் 10 ரன்கள் தேவை என்றாலும் கடைசி இரண்டு பந்துகளில் 7 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. அப்போது ஜடேஜா கடைசி 2 பந்துகளில் 2 சிக்சர்கள் அடித்து அணியை வெற்றி பெறச் செய்தார். இதனை அடுத்து ஜடேஜாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது\nஇந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ஆஸ்திரேலியா நாட்டிற்கு செல்லும் இந்திய வீரர்களின் அணி குறித்து கருத்து கூறிய முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர், ‘ரவீந்திர ஜடேஜா டி20 போட்டிகளு��்க ஃபிட் இல்லாதவர் என்றும், அவருக்கு பதிலாக அக்சர் பட்டேல் தான் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று கூறினார்\nஇந்த டுவிட்டை வைத்து நேற்று நெட்டிசன்கள் அவரை வச்சு செய்து வருகின்றனர். வடிவேலு, கவுண்டமணி, செந்தில் மற்றும் சார்லி உள்பட பல பிரபல நடிகர்களின் படங்களை வைத்து மீம்ஸ் மூலம் கிண்டல் செய்து வருகின்றனர்.\nஇந்த நிலையில் சஞ்சய் மஞ்ச்ரேக்கரின் விமர்சனம் குறித்து ஜடேஜா தனது டுவிட்டரில், ‘நீங்கள் விளையாடிய போட்டிகளின் எண்ணிக்கையைவிட நான் இரண்டு மடங்கு விளையாடியுள்ளேன். இன்னும் விளையாடிக் கொண்டிருக்கின்றேன்/ தயவு செய்து சாதித்த வீரர்களை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள்’ என்று பதிலடி கொடுத்துள்ளார்\nஏற்கனவே கே.எல்.ராகுல் குறித்து விமர்சனம் செய்த சஞ்சய் மஞ்ச்ரேக்கரை ஸ்ரீகாந்த் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது\nரோட்டுக்கடைக்கு விசிட் அடித்த 'தல' அஜித்: இன்ப அதிர்ச்சியில் கடைக்காரர்\nஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்துடன் ஃபினாலே: பார்வையாளராக ஆரி மனைவி\nஃபைனலுக்கு முன்னரே இந்த இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றமா\nநடராஜனுக்கு தமிழில் ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்த இன்னொரு இந்திய வீரர்… விழிபிதுங்கும் ரசிகர்கள்\nடெஸ்ட் போட்டியில் முதல் விக்கெட்டை வீழ்த்தினார் நடராஜன்… கூடவே ஐசிசி பாராட்டு\nஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நடராஜனுக்கு வாய்ப்பா\nதமிழில் பேசி ஆஸ்திரேலியாவின் கனவை கலைத்த அஸ்வின்\nடெஸ்ட் போட்டிக்கான வெள்ளை நிற ஜெர்சியில் நடராஜன்… வைரல் புகைப்படம்\nதிடீரென இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனை\nதோனியை மனைவியுடன் சந்தித்த புதுமாப்பிள்ளை\nஐசிசி விருதுப்பட்டியல்… ஒருநாள், டி20, டெஸ்ட் போட்டிகளில் கலக்கிய சிறந்த கேப்டன், வீரர்கள் யார்\nமேக்ஸ்வெல்லை காப்பாற்றிய ஃபிளையிங் ஃபாக்ஸ் கேமிரா: ருசிகர வீடியோ\n கேப்டன் கோலி குறித்து முன்னாள் வீரரின் பாய்ச்சல்\nஆஸ்திரேலியாவை அலற வைத்த ஒரு கேட்ச்… வைரல் வீடியோ\nஅற்புதமான பந்துவீச்சு… தமிழக வீரர் நடராஜனை பராட்டி மகிழும் சச்சின்\nபிறந்த நாளன்று விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த கிரிக்கெட் வீரர் யுவராஜ்சிங்…\nசச்சின் செய்யும் அசத்தல் பாராசைலிங்… லட்சக்கணக்���ான ரசிகர்களை கவர்ந்த வீடியோ\n காரசாரமான விவாதத்தின் இறுதி முடிவு என்ன தெரியுமா\nஐசிசி ரேக்கிங் பட்டியலில் உச்சத்துக்கு சென்ற இந்திய விக்கெட் கீப்பர்\nஇவரை என்னால் பாராட்டால் இருக்க முடியாது: நடராஜன் குறித்து ஆஸ்திரேலிய வீரர்\nபும்ராவுக்கும் நடராஜனுக்கும் இத்தனை ஒற்றுமையா புள்ளிவிரவரத்தை அள்ளி வீசும் முன்னாள் வீரர்\nதமிழக வீரர் நடராஜன் அறிமுகப்போட்டி அசத்தல் ஆட்டம்… இந்திய அணி ஆறுதல் வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inmathi.com/forums/forum/4556/", "date_download": "2021-01-17T07:27:51Z", "digest": "sha1:PSM5KCVARHVNRVK6FOJRHDHQECRYJ5LZ", "length": 3775, "nlines": 154, "source_domain": "inmathi.com", "title": "Farmers | Inmathi", "raw_content": "\nYou need to Register and Login to participate in the Forums. கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும். உள்நுழை\nபயிரைக் காக்கும் ஆட்டு ஊட்டக் கரைசல்\nதிருச்சி மாவட்டத்துக்கு ஏற்ற பாரம்பரிய நெல் சொர்ணமசூரி\nபயிர்களில் இயற்கை முறை நோய் கட்டுப்பாடு\nதென்னை வாடல் நோய் கட்டுப்படுத்த வழி\nவீட்டுத் தோட்டம் போட எளிய வழிமுறை\nநெற்பயிரில் புகையான் தாக்குதலைக் கட்டுப்படுத்தும் இயற்கை பூச்சிவிரட்டி\nநிலக்கடலையை தாக்கும் \"\"டிக்கா'' இலைப்புள்ளி நோய்\nதென்னை சிவப்பு கூன் வண்டுகளை கட்டுப்படுத்துவது எப்படி\nமாடித் தோட்டத் தாவரங்கள்: பாதுகாக்க சில குறிப்புகள்\nபலன் தரும் பசும் தீவன வகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/asia/sri-wijaya/4559626.html", "date_download": "2021-01-17T06:57:19Z", "digest": "sha1:LAI7JGGHVXB34C7DSRGV3VARH2CSIXCQ", "length": 3588, "nlines": 63, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "கடலில் விழுந்த விமானத்தின் பதிவுப்பெட்டிகளைத் தீவிரமாகத் தேடிவரும் இந்தோனேசிய அதிகாரிகள் - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nகடலில் விழுந்த விமானத்தின் பதிவுப்பெட்டிகளைத் தீவிரமாகத் தேடிவரும் இந்தோனேசிய அதிகாரிகள்\nஇந்தோனேசியாவில் கடலில் விழுந்து நொறுங்கிய Sri Wijaya விமானத்தின் சிதைவுகளில் விமானத்தின் தகவல், குரல் பதிவுப் பெட்டிகளை முக்குளிப்பாளர்கள் தேடும் காட்சிகளை அந்நாட்டுக் கடற்படை வெளியிட்டுள்ளது.\nகடந்த சனிக்கிழமை, அந்த விமானம், 62 பேருடன், தலைநகர் ஜக்கார்த்தாவில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் கட்டுப்பாட்டு நிலையத்துடன் தொடர்பை இழந்தது.\nவிமானத்தின் சிதைவுகளும், மனித உடல் பாகங்களும் மீட்கப்பட்டுள்ளன.\nஅந��தச் சம்பவத்தில் உயிர் இழந்த ஒருவரை அவரது கைரேகையைக் கொண்டு அடையாளம் கண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஅந்த நபர், ஓக்கி பிஸ்மா (Okky Bisma) என்ற 29 வயது விமானச் சிப்பந்தி என அடையாளம் காணப்பட்டதாக நேற்று இரவு தகவல் அளிக்கப்பட்டது.\nவிமானத்தின் தகவல், குரல் பதிவுப் பெட்டிகளை மீட்டெடுக்க தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/asia/sriwijaya-black-box/4559948.html", "date_download": "2021-01-17T06:36:45Z", "digest": "sha1:UOA7R6A6ES3AEAIKL3H5PG5KIZV6S7LP", "length": 3351, "nlines": 63, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "ஸ்ரீவிஜயா விமானத்தின் குரல் பதிவுப் பெட்டி மீட்கப்பட்டுள்ளது - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nஸ்ரீவிஜயா விமானத்தின் குரல் பதிவுப் பெட்டி மீட்கப்பட்டுள்ளது\nஇந்தோனேசியக் கடற்படை முக்குளிப்பாளர்கள், ஸ்ரீவிஜயா விமானத்தின் குரல் பதிவுப் பெட்டியை மீட்டுள்ளனர்.\n62 பயணிகளுடன் சென்ற அந்த விமானம் கடந்த சனிக்கிழமை கடலில் விழுந்து நொறுங்கியது.\nபுறப்பட்ட சில நிமிடங்களில் அந்த Boeing 737-500 ரக விமானம் எப்படி விபத்துக்குள்ளானது என்பதைக் குரல் பதிவுப் பெட்டி மூலம் கண்டறிய அதிகாரிகள் முற்படுகின்றனர்.\nகுரல் பதிவுப் பெட்டியையும் தகவல் பதிவுப் பெட்டியையும் கண்டுபிடிக்கக் கிட்டத்தட்ட 160 முக்குளிப்பாளர்கள் தேடல் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.\n3,600 மீட்புப் பணியாளர்கள், 13 ஹெலிகாப்டர்கள், 54 பெரிய கப்பல்கள், 20 சிறிய கப்பல்கள் ஆகியவை தேடல் பணியில் ஈடுபட்டன.\nமீட்புப் பணியாளர்கள் மனித பாகங்களைக் கொண்ட 74 பைகளை அடையாளம் காண்பதற்காகக் காவல்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sellinam.com/archives/74", "date_download": "2021-01-17T05:12:03Z", "digest": "sha1:A4G3SDVNHDFVCZ5NKADDU6PXFY33MBTV", "length": 3788, "nlines": 32, "source_domain": "sellinam.com", "title": "கையடக்கத்தில் கணினித்தமிழ் வழங்கும் தமிழ்ப் பேரகராதி | செல்லினம்", "raw_content": "\nகையடக்கத்தில் கணினித்தமிழ் வழங்கும் தமிழ்ப் பேரகராதி\nசெல்லினம் ஒரு செயலி மட்டும் அல்ல. கணினித் தமிழ் வளர்க்கும் ஒரு தொழில்நுட்பமும் கூட. இந்தத் தொழில்நுட்பத்தில் அமைக்கப்பட்ட மேலும் ஒரு தமிழ்ச் செயலி உங்கள் ஐ-போனை அலங்கரிக்க வந்துள்ளது.\nமுழுமையான லிப்கோ தமிழ்ப் பேரகராதியில் உள்ள தமிழ்ச் சொற்களை இந்த நவீனக் கருவியில் நீங்கள் தமிழிலே���ே தேடலாம். இந்தச் செயலியின் உதவிப்பக்கத்தில் வழங்கப்பட்டுள சில விளக்கங்களை இணைப்பில் உள்ள படம் காண்பிக்கின்றது.\nமேலும் இது தமிழ்-தமிழ்-ஆங்கில அகராதி என்பதால், ஆங்கிலச் சொற்களுக்கு நிகரானத் தமிழ்ச் சொற்களைத் தேடுவது கடினம். என்றாலும், ஆங்கிலச் சொற்களைத் தேடும் போது, அந்தச் சொற்கள் தோன்றும் விளக்கங்களைக் கொண்ட தமிழ்ச் சொற்கள் பட்டியலிலப்படும்.\nஇந்தச் செயலி இன்று ஆப்பிள் நிறுவனத்தின் ‘செயலிக்கூடத்தில்’ (App Store) பதிப்பிக்கப்பட்டுள்ளது. செல்லினத்தைப் போன்று இது இலவசப் பதிவிறக்கம் அன்று. சிறிய கட்டணம் உண்டு. US$4.99 மட்டுமே\nஅரிய தொழில்நுட்பங்களைத் தொடர்ந்து நாங்கள் வழங்கிவருவதற்கு இந்தச் சிறிய தொகை உழைப்பிற்கான ஊதியத்தையும் உற்சாகத்தையும் வழங்கும் என்பது எங்கள் நம்பிக்கை.\nமேலும் படங்களையும் விவரங்களையும் இந்த முகவரியில் காணலாம்:\nNext Post:இதோ செல்லினத்தின் மூன்றாவது பதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivaparkavi.wordpress.com/2013/06/", "date_download": "2021-01-17T05:54:59Z", "digest": "sha1:PT764YKBT6UWYRQWD4YR4NS5MIETU4LD", "length": 21411, "nlines": 118, "source_domain": "sivaparkavi.wordpress.com", "title": "ஜூன் | 2013 | sivaparkavi", "raw_content": "\n90 எம்எல்.. பெண்களுக்கான ஒரு அவமானம்..\nதீயா வேலை செய்யனும் குமாரு …. திரை விமர்சனம்\nதீயா வேலை செய்யனும் குமாரு …. திரை விமர்சனம்\nகாதலில் சொதப்புவது எப்படி படம் வந்தபொழுது தோன்றியது இனிமேல் கொஞ்சநாளைக்கு இந்த மாதிரி பார்முலா படங்களே தமிழ் சினிமாவில் கொடிகட்ட போகிறது. அதேபோல், யோசித்து தீயா வேலை செய்யனும் ( காதலியை உஷார் (எச்சரிக்கை அல்ல) படுத்த குமார் என்பவர் முயற்சித்து வெற்றி பெறுபதே முழுப்படம்.\nகூட்டணி காமெடி கலக்கல்தான். ஐடி கம்பெனியில் வேலை பார்க்கும் அப்பாவி சித்தார்த் (குமார்), கம்பெனியில் டீ கப் உடைத்ததற்கே எல்லாருக்கும் டீரிட் கொடுக்கும் அப்பாவி, ஆனால், அவரது குடும்பமே காதலித்து கல்யாணம் செய்யும் பரம்பரை.. இவரையும் காதலிக்க துரத்துகிறது.. ஆனால், சிறுவயதில் ஏற்பட்ட சிறிய ஊடல் (பெண்களுடன்) பெண்களையே வெறுக்கிறார்.\nசிறிது காலத்தில், ஐடி கம்பெனிக்கு புதிதாக வேலைக்கு வரும் உறன்சிகா வை 100க்கும் மேற்பட்டவர்கள் கவுக்க டிரை செய்ய திடீர் என சித்தார்த் நாம கவுத்தா என்ன என்று முயற்சிக்கிறார். ஆனால், உறாண்ட்செம் பெலோ ஒருத்தர் பிராக்கட் போட்டு உறன்சிகாவுடன் சுத்த ஆரம்பிக்க, நண்பர்கள் உதவியுடன் சந்தானத்தின் உதவிக்கு செல்கிறார். சந்தானமோ காதலுக்கு பில் போட்டு கார்டு தேய்த்து பணம் பெற்றுக் கொண்டு விதவிதமான ஐடியாக்களை வழங்கி, உறாண்ட்செம் பெலோவை உறன்சிகா வெறுக்குமாறு செய்து கவனம் குமார் பக்கம் திரும்ப வைக்கிறார்.\nகாலப்போக்கில், குமார் சந்தானத்தின் தங்கையைதான் உஷார் படுத்துகிறார் என தெரியவர, சந்தானம் காதலுக்கு எதிரியாகிறார்… இருப்பினும் குமாரின் நல்ல குணத்தால், அனைவராவலும் ஏற்றுக்கொள்ளப்படுகிறார். கடைசியில் ஆஸ்திரேலியா செல்ல போகும் உறன்சிகா, குமார் அடிக்கும் ஸ்டண்ட் மூலம் சித்தார்த் உடன் செட்டிலாகிறார். படம் முழுக்க காமெடிதான், இசையும், லொக்கேஷன்களும் அருமையாக வந்துள்ளது. பொழுதுபோக்கிற்கு உதவும் தீ.வே.செ.கு டீமுக்கு வாழ்த்துக்கள்.\nகலர்புல் தில்லு முல்லு … திரைவிமர்சனம்\nகலர்புல் தில்லு முல்லு … திரைவிமர்சனம்\n1981ல் வந்த தில்லுமுல்லு ஒரு ரஜினியின் எழுச்சிக்கு வித்திட்டது, 2013ல் சிவா என்னும் அகில உலக சூப்பர் ஸ்டாராம் சிவாவுக்கு ஒரு நல்ல வாய்ப்பை தந்துள்ளது. சப்பை மூஞ்சியை வைத்துக்கொண்டே, திரையில் கலக்க முடியும் என மீண்டும் நிறுபித்திருக்கிறார்.\nபடம் ஆரம்பத்தில் இருந்தே பார்க்க வேண்டும், டைட்டிலே கலக்கிவிடுகிறார்கள். யுவன் சங்கர்ராஜா, விஸ்வநாதன் ராமமூர்த்தி பேக்கிரவுண்டில் தில்லுமுல்லு பாடல் வேறே, ஒரிஜினல் கதையை வைத்து அப்படியே ரூம் போட்டு உட்கார்ந்து யோசித்து காட்சிக்கு காட்சி வித்தியாசமாக ஆனால் அதே படத்தை உல்டா செய்து மிகத்திறமையாக வெளியிடப்பட்டிருக்கிறது. டீமுக்கு கண்டிப்பாக திருஷ்டி சுற்றி போற்றே ஆகவேண்டும்.\nஅடிக்கடி டிவியில் தில்லுமுல்லு, ஜானி படங்கள் எப்போ வந்தாலும் அதை முழுக்க ஒருமுறை பார்த்துவிடுவது வழக்கம்,\nஇந்த புதியபடத்தில் குறிப்பிட்டு சொல்லாமல் கோவை சரளா, புரேட்டா சூரி, சந்தானம், மனோ, பிரகாஷ் ராஜ் (தேங்காய் சீனிவாசனின் நடிப்பை மிஞ்சவில்லை என்பது ஒரு சிறிய வருத்தம்) என ஒரு பட்டாளமே போட்டி போட்டு நன்றாக நடித்திருக்கிறார்கள்.\nகதாநாயகி புதிது, சிவாவுடன் துபாயில் ஒரு டூயட் மற்றபடி மாடர்ன் கேர்ள் பாத்திரத்திரத்திற்கு மிகவும் பொருந்தி வருகிறார். பேங்க் மானேஜராக வருபவர் ச���ய்யும் சேட்டை மிகவும் ரசிக்க தகுந்தது, குறிப்பிட்டு சொல்லனும்னா, 5 கோடி மதிப்புள்ள கேஸ் ஜெயித்துவிடும் என நம்பி மார்க்கெட்டில் உள்ள அனைத்து கார்களையும் அணிவகுத்து கோர்ட்டுக் வரவழைத்து, பின்னர் பஸ்ஸில் வீடு திரும்புவது செம அலப்பறை.\nஇசை, ஒளிப்பதிவு நன்றாக வந்திருக்கிறது. பழையபடத்தில றைலைட்டான கடைசியில் நான் முருகன் இல்லை, பிள்ளையார் என போட்டோவில் உள்ள கடவுள் பேசுவது தான் மிஸ்ஸிங்… கிளைமாக்ஸ் கலாட்டா பிரமாதம். அழகாக சிரித்துவிட்டு வரலாம்.. மிஸ் பண்ணக்கூடாத படம்…\nசசிக்குமாரின் அடுத்த லோக்கல் டச்சிங்க இந்த குட்டிப்புலி, பேருதான் புலியே தவிர இவர் எப்போதும், ஸ்ரீவில்லிப்புத்தூர் தெருக்களில் ஒத்த சிங்கம் போலேவே அலைந்து திரிகிறார், வம்பிழுக்கிறார், சண்டைபோடுகிறார், போட்டுத்தள்ள முயற்சிக்கப்பட்டு தப்பிக்கிறார், கடைசியில் போட்டுத்தள்ள வில்லன் முயற்சிக்கும்போது எதிர்பாராத சொந்தங்களால் போட்டுத்தள்ளப்பட்டு இதுவும் ஒரு தாய் பாசம் படம்டான்னு முத்திரை குத்தப்படுகிறது.\nஅனாவசியமாக லட்சுமி மேனனை பயன்படுத்தி, வேஸ்ட் செய்திருக்கிறதாகவே படுகிறது. பொன்னு சும்மா தெருக்களில் வந்துபோவதும், வில்லன்போல இருப்பவரை காதலிப்பதும் ஒரே மொக்கை. அம்மான்னா சும்மாவா, அம்மா கேரக்டரை முதலில் இருந்து கடைசிவரை செமையாக கொண்டு சென்றிருக்கிறார் சரண்யா பொன்வண்ணன். (நடிப்பதற்கு வீட்டிலும் சார் சொல்லித்தருவாரோ)\nசசிக்குமாரின் ஒரே மாதிரியான நடிப்பு வர வர அலுப்புதட்டுகிறது.. சார் கொஞ்சம் வித்தியாசமான கதைக்களனையும் முந்தைய படம்போல நகைச்சுவையும் கலந்து கொடுத்தா நல்லாருக்குமோ… படத்தில் சொற்ப அளவிலே கதாபாத்திரங்கள் வந்துபோகிறது… ஊருக்கே உரித்தான சண்டை சச்சரவினை மையப்படுத்தி படம் முழுக்க கொண்டு செல்வது பார்வையாளர்களை கொஞ்சம் ஜெர்க் ஆக்குகிறது.\nமற்றபடி, இளையராஜாவின் இசையில் உருவான இரண்டுபாடல்களை உருவி, சரியான சந்தர்பத்தில் பயன்படுத்தியிருக்கிறார். படத்தின் பிளஸ் எல்லாம் வசனம் தான்.. அப்பப்பா பிரமாதம்.. சிறப்பான அடுத்தபடத்தில் சசிக்குமாரை எதிர்பார்க்கும் உங்கள் அன்பான வாழ்த்துக்களையும் குட்டிப்புலி டீமுக்கு தெரிவிக்கலாம்.\nபாலியல் தொந்தரவு தவிர்க்க 4 டிப்ஸ் ..\nபாலியல் தொந்தரவு தவிர்க்க 4 ���ிப்ஸ் ..\n(1) வீட்டில் தனியாக இருக்கும் போது யாராவது உங்களை தாக்கவோ, நகையை பறிக்கவோ வந்தால்… நேராக கிச்சனுக்குள் ஓடி விடுங்கள். கிச்சனில் மிளகாய்த்தூள், மிளகுத்தூள், கத்தி எல்லாம் எங்கே இருக்கிறது என்று உங்களுக்குத்தான் தெரியும், அதை வைத்து அவனை எச்சரிக்கலாம். அதுவும் கைகளில் அகப்படவில்லையெனில், கைகளில் கிடைக்கும் பாத்திரத்தை எல்லாம் அவன் மீது தூக்கி வீசுங்கள். சத்தம் கேட்டு உதவிக்கு யாராவது வரலாம். தூக்கி வீசிக்கொண்டே கத்துங்கள். சத்தம்தான் இதுப்போன்ற ஆட்களின் முதல் எதிரி.\n(2) தனியாக நடந்து செல்லும்போது யாரோ உங்களை பின் தொடர்ந்து வருவது போல் இருந்தால்… வேகமாக நடந்தோ, ஓடியோ ஏதாவது ஒரு வீடு அல்லது கடையின் உள்ளே நுழைந்து விவரத்தை கூறுங்கள், கடை, வீடு, எதுவும் திறந்து இல்லையென்றால் ஏடிஎம் சென்டரில் நுழைந்து விடுங்கள். பெரும்பாலான ஏடிஎம்களில் வாட்ச்மேன்கள் இருப்பார்கள். மேராக்கள் இருக்கும் உள்ளே நுழைந்தால் மாட்டிக் கொள்வோமோ என்ற அச்சத்தில் உங்களுக்கு தொல்லை கொடுக்க மாட்டார்கள்.\n(3) இரவு நேரங்களில் வெளியிடங்களுக்கு செல்லும் போதோ அல்லது அலுவலக லிப்டில் தனியாக செல்லும் போதோ லிப்டில் உங்களுடன் பயணிக்கும் நபரின் நடவடிக்கை சரியாக இல்லை என நீங்கள் நினைத்தால்.. லிப்டில் நுழைந்தவுட்ன் நீங்கள் செல்ல வேண்டிய தளத்துக்கான பட்டனை மட்டும் அழுத்தாமல் எல்லா பட்டன்களையும் அழுத்துங்கள். உதாரணத்துக்கு நீங்கள் 13வது தளத்தை அடைய வேண்டுமென்றால் 13வது தளத்துக்கான பட்டனை மட்டும் அழுத்தாமல் எல்லா பட்டன்களையும் அழுத்துங்கள். இதனால், லிப்ட் ஒவ்வொரு தளத்திலும் நின்று கதவை திறந்து திறந்து செல்லும், இதனால், லிப்டினுள் உள்ள நபரால் உங்களுக்கு ஆபத்து ஏற்படாது.\n(4) இரவு நேரத்தில் தனியாக ஆட்டோவிலோ, டாக்சியிலோ பயணித்தால்.. ஆட்டோவிலோ, டாக்கியிலோ ஏறுவதுக்கு முன் அதன் பதிவு என்னை ஒரு பேப்பரில் குறித்து வைத்துக் கொள்ளுங்கள், ஆட்டோவில் ஏறியதும் உங்கள் வீட்டினர் யாருக்காவது போன் செய்து, நான் இந்த எண் உள்ள ஆட்டோவில், டாக்சியில் பயணிக்கிறேன். இந்த இடத்தில் இருக்கிறேன் என்று டிரைவர் காதில் விழும்படி உரக்கச் சொல்லுங்கள். யாரும் எடுக்காவட்டாலும் சொல்வது போன்று நடியுங்கள், இப்படி செய்வதால், இவர்களை பாதுகாப்பாக கொண்டு சேர்க்கவில்லையென்றால் நமக்குத்தான் ஆபத்து என்று டிரைவர்களுக்கு பயம் வரும்.\nநன்றியுடன்.. பெண்கள் மலர், தினமலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/compare/honda-amaze-and-toyota-yaris.htm", "date_download": "2021-01-17T06:44:04Z", "digest": "sha1:Q22ZUI23UOCSU7PRMLEJLUY6EUZQZK7U", "length": 32716, "nlines": 741, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஹோண்டா அமெஸ் vs டொயோட்டா யாரீஸ் ஒப்பீடு - விலைகள், வகைகள், அம்சங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்ஒப்பீடு கார்கள்யாரீஸ் போட்டியாக அமெஸ்\nடொயோட்டா யாரீஸ் ஒப்பீடு போட்டியாக ஹோண்டா அமெஸ்\nஹோண்டா அமெஸ் அமேஸ் விஎக்ஸ் சி.வி.டி பெட்ரோல்\nடொயோட்டா யாரீஸ் விஎக்ஸ் சிவிடி\nஅமேஸ் விஎக்ஸ் சி.வி.டி பெட்ரோல்\nடொயோட்டா யாரீஸ் போட்டியாக ஹோண்டா அமெஸ்\nநீங்கள் வாங்க வேண்டுமா ஹோண்டா அமெஸ் அல்லது டொயோட்டா யாரீஸ் நீங்கள் எந்த கார் சிறந்தது என்பதை கண்டுபிடிக்க சிறந்தது வேண்டும்- விலை, அளவு, இடம், துவக்க இடம், சேவை விலை, மைலேஜ், அம்சங்கள், நிறங்கள் மற்றும் பிற விவரக்குறிப்பின் அடிப்படையில் இரண்டு மாடல்களை ஒப்பிடுக. ஹோண்டா அமெஸ் டொயோட்டா யாரீஸ் மற்றும்எக்ஸ்-ஷோரூம் விலை ரூபாய் 6.22 லட்சம் லட்சத்திற்கு இ பெட்ரோல் (பெட்ரோல்) மற்றும் ரூபாய் 9.16 லட்சம் லட்சத்திற்கு ஜே விரும்பினால் (பெட்ரோல்). அமெஸ் வில் 1498 cc (டீசல் top model) engine, ஆனால் யாரீஸ் ல் 1496 cc (பெட்ரோல் top model) engine. மைலேஜ் பொறுத்தவரை, இந்த அமெஸ் வின் மைலேஜ் 24.7 கேஎம்பிஎல் (பெட்ரோல் top model) மற்றும் இந்த யாரீஸ் ன் மைலேஜ் 18.1 கேஎம்பிஎல் (பெட்ரோல் top model).\nஅமேஸ் விஎக்ஸ் சி.வி.டி பெட்ரோல்\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nடர்போ சார்ஜர் No No\nசூப்பர் சார்ஜர் No No\nகிளெச் வகை No No\nமைலேஜ் (சிட்டி) No No\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்)\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nட்ராக் கோஎப்பிஷன்டு No No\nஹோண்டா சிட்டி 4th Generation\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nதரையில் அனுமதி வழங்கப்படாதது ((மிமீ))\nபவர் ஸ்டீயரிங் Yes Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes Yes\nசக்தி மடிப்பு 3 வது வரிசை இருக்கை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes Yes\nகாற்று தர கட்டுப்பாட்டு No No\nதொலைநிலை காலநிலை கட்டுப்பாடு (ஏ/சி)\nரிமோட் ட்ரங் ஓப்பனர் Yes Yes\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் Yes No\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட் Yes Yes\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் Yes Yes\nட்ரங் லைட் Yes Yes\nரிமோட் ஹார்ன் & லைட் கண்ட்ரோல்\nவெனிட்டி மிரர் Yes Yes\nபின்பக்க படிப்பு லெம்ப் Yes Yes\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் Yes Yes\nசரிசெய்யக்கூடிய ஹெட்ரெஸ்ட் Yes Yes\nமுன்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்புற ஏசி செல்வழிகள் No Yes\nசீட் தொடை ஆதரவு No No\nக்ரூஸ் கன்ட்ரோல் No Yes\nநேவிகேஷன் சிஸ்டம் Yes Yes\nஎனது கார் இருப்பிடத்தைக் கண்டறியவும்\nமடக்க கூடிய பின்பக்க சீட் No\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes Yes\nகிளெவ் பாக்ஸ் கூலிங் No Yes\nவாய்ஸ் கன்ட்ரோல் Yes No\nஸ்டீயரிங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்டர் No No\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் No Yes\nடெயில்கேட் ஆஜர் No No\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் No No\nபின்பக்க கர்ட்டன் No No\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி No Yes\nmassage இருக்கைகள் No No\nஏர் கன்டீஸ்னர் Yes Yes\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் Yes Yes\nகீலெஸ் என்ட்ரி Yes Yes\nஎலக்ட்ரானிக் மல்டி ட்ரிப்மீட்டர் Yes Yes\nleather இருக்கைகள் No Yes\nதுணி அப்ஹோல்டரி Yes No\nleather ஸ்டீயரிங் சக்கர No Yes\nகிளெவ் அறை Yes Yes\nடிஜிட்டல் கடிகாரம் Yes Yes\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை Yes Yes\nசிகரெட் லைட்டர் No No\nடிஜிட்டர் ஓடோமீட்டர் Yes Yes\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் No\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் No No\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு Yes Yes\nகிடைக்கப்பெறும் நிறங்கள் வெள்ளிஆர்க்கிட் வெள்ளை முத்துநவீன எஃகு உலோகம்கோல்டன் பிரவுன் மெட்டாலிக்கதிரியக்க சிவப்புசந்திர வெள்ளி+1 More காட்டுத்தீ சிவப்புபாண்டம் பிரவுன்அணுகுமுறை கருப்புடன் காட்டுத்தீ சிவப்புமுத்து வெள்ளைஅணுகுமுறை கருப்புடன் வெள்ளி உலோகம்அணுகுமுறை கருப்புடன் சூப்பர் வைட்சூப்பர் வெள்ளைசாம்பல் உலோகம்வெள்ளி உலோகம்அணுகுமுறை கருப்பு கொண்ட சாம்பல் உலோகம்+5 More\nமாற்றியமைக்க கூடிய ஹெட்லைட்கள் Yes Yes\nமுன்பக்க பேக் லைட்க்ள் Yes Yes\nபின்பக்க பேக் லைட்கள் No Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes Yes\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி Yes Yes\nமழை உணரும் வைப்பர் No Yes\nபின்பக்க விண்டோ வைப்பர் No No\nபின்பக்க விண்டோ வாஷர் No No\nபின்பக்க விண்டோ டிபோக்கர் Yes Yes\nவீல் கவர்கள் No No\nஅலாய் வீல்கள் Yes Yes\nபவர் ஆண்டினா No No\nடின்டேடு கிளாஸ் No No\nபின்பக்க ஸ்பாயிலர் No No\nரூப் கேரியர் No No\nசன் ரூப் No No\nமூ���் ரூப் No No\nபக்கவாட்டு ஸ்டேப்பர் No No\nஒருங்கிணைந்த ஆண்டினா Yes Yes\nஇரட்டை டோன் உடல் நிறம்\nபுகை ஹெட்லெம்ப்கள் No No\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் Yes Yes\nரூப் ரெயில் No No\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes Yes\nபிரேக் அசிஸ்ட் No Yes\nசென்ட்ரல் லாக்கிங் Yes Yes\nபவர் டோர் லாக்ஸ் Yes Yes\nஆன்டி தேப்ட் அலாரம் Yes No\nஓட்டுநர் ஏர்பேக் Yes Yes\nபயணி ஏர்பேக் Yes Yes\nமுன்பக்க பக்கவாட்டு ஏர்பேக் No Yes\nபின்பக்க பக்கவாட்டு ஏர்பேக் No No\nday night பின்புற கண்ணாடி Yes No\nஸினான் ஹெட்லெம்ப்கள் No No\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் Yes Yes\nபின்பக்க சீட் பெல்ட்கள் Yes Yes\nசீட் பெல்ட் வார்னிங் Yes Yes\nடோர் அஜர் வார்னிங் Yes No\nசைடு இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nடிராக்ஷன் கன்ட்ரோல் No No\nடயர் அழுத்த மானிட்டர் No Yes\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு No Yes\nஎன்ஜின் இம்மொபைலிஸர் Yes Yes\nக்ராஷ் சென்ஸர் Yes Yes\nஎன்ஜின் சோதனை வார்னிங் Yes Yes\nஆட்டோமெட்டிக் headlamps No Yes\nகிளெச் லாக் No No\nபின்பக்க கேமரா Yes Yes\nஆன்டி தெப்ட் சாதனம் Yes Yes\nஆன்டி பின்ச் பவர் விண்டோஸ்\nவேக எச்சரிக்கை Yes Yes\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் Yes Yes\nknee ஏர்பேக்குகள் No Yes\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் Yes Yes\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் No No\nமலை இறக்க கட்டுப்பாடு No No\nமலை இறக்க உதவி No Yes\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி Yes Yes\nசிடி பிளேயர் No No\nசிடி சார்ஜர் No No\nடிவிடி பிளேயர் No No\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் Yes Yes\nபேச்சாளர்கள் முன் Yes Yes\nபின்பக்க ஸ்பீக்கர்கள் Yes Yes\nஒருங்கிணைந்த 2 டின்ஆடியோ Yes Yes\nயுஎஸ்பி மற்றும் துணை உள்ளீடு Yes Yes\nப்ளூடூத் இணைப்பு Yes Yes\nதொடு திரை Yes Yes\nஆண்ட்ராய்டு ஆட்டோ Yes No\nஉள்ளக சேமிப்பு No No\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு No No\nஅறிமுக தேதி No No\nஉத்தரவாதத்தை time No No\nஉத்தரவாதத்தை distance No No\nVideos of ஹோண்டா அமெஸ் மற்றும் டொயோட்டா யாரீஸ்\nஒத்த கார்களுடன் அமெஸ் ஒப்பீடு\nமாருதி டிசையர் போட்டியாக ஹோண்டா அமெஸ்\nஹூண்டாய் aura போட்டியாக ஹோண்டா அமெஸ்\nமாருதி பாலினோ போட்டியாக ஹோண்டா அமெஸ்\nடாடா ஆல்டரோஸ் போட்டியாக ஹோண்டா அமெஸ்\nஹோண்டா சிட்டி போட்டியாக ஹோண்டா அமெஸ்\nஒப்பீடு any two கார்கள்\nஒத்த கார்களுடன் யாரீஸ் ஒப்பீடு\nஹோண்டா சிட்டி போட்டியாக டொயோட்டா யாரீஸ்\nஹூண்டாய் வெர்னா போட்டியாக டொயோட்டா யாரீஸ்\nஹோண்டா சிட்டி 4th generation\nஹோண்டா சிட்டி 4th generation போட்டியாக டொயோட்டா யாரீஸ்\nமாருதி சியஸ் போட்டியாக டொயோட்டா யாரீஸ்\nநியூ ஸ்கோடா ரேபிட் போட்டியாக டொயோட்டா யாரீஸ்\nஒப்பீடு any two கார்கள்\nரெசெர்ச் மோர் ஒன அமெஸ் மற்றும் யாரீஸ்\nபிஎஸ்6 ஹோண்டா அமேஸ் ரூபாய் 6.10 லட்சத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. டீசல் விருப்பத்தையும் பெறுகிறது\nபெட்ரோல் மற்றும் டீசல் இயந்திரங்களுக்கான ஆற்றல் அளவுகள் முந்தயது போலவே மாறாமல் இருக்கின்றது ...\n2018 ஹோண்டா அமேஸ் Vs மாருதி Dzire - எந்த கார் சிறந்த இடம் வழங்குகிறது\nநாம் ஆக்கிரமிப்பாளர்களுக்கு அதிக இடங்களைக் காண்பிப்பதைத் தெரிந்துகொள்ள உப 4 மி செடான்ஸின் இன்டர்நெட்...\nமாருதி Baleno எதிராக ஹோண்டா அமஸ் - வாங்க எந்த கார்\nஒரு துணை 4M சேடன் அல்லது ஒரு பிரீமியம் ஹாட்ச்பேக் - நீங்கள் ஒரு சிறந்த தேர்வாக இது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D/coimbatore-parliamentary-constituency-cpm-candidate-br-natarajan", "date_download": "2021-01-17T07:16:12Z", "digest": "sha1:D5S7YJIRSMXMU47KM36S77RCLAS5NRUT", "length": 8124, "nlines": 74, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nஞாயிறு, ஜனவரி 17, 2021\nகோவை நாடாளுமன்றத் தொகுதி சிபிஎம் வேட்பாளர் பி.ஆர்.நடராஜன்\nமதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் கோவை நாடாளுமன்றத் தொகுதி சிபிஎம் வேட்பாளர் பி.ஆர்.நடராஜனை ஆதரித்து பல்லடத்தில் நடைபெற்ற மாபெரும் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் சிபிஎம் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி உரையாற்றினார். மேடையில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள்.\n‘பம்ப்’ தலைநகரின் சீரழிவுக்கு யார் காரணம்\nஇந்தியாவில் பம்ப் தொழிலின் தலைநகரமாக கோவை விளங்குகிறது. ஆனால் தற்போது மோடியின் ‘நிலையான அரசு’ நடத்திய பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி தாக்குதல்களால் அந்த தொழில் முடங்கியுள்ளது. மூன்றில் இரண்டு மடங்கு பம்ப் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையும், வாழ்வாதாரமும் இழந்து நிற்கின்றனர். மோடி நடத்திய ‘நிலையான அரசு’ செய்த சாதனை இதுதான். மத்தியில் ஒரு மாற்று அரசு அமையும்போது இந்த தொழில்களுக்கு கடன் உதவி செய்து மீட்க முடியும். அதன்மூலம் வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.\n2004 போல் ஆட்சி மாற்றம்\n2004ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அமைத்து மத்தியில் மாற்று அரசு அமைய, மறைந்த திமுக தலைவர் கருணாநிதி முக்கியப் பங்கு வகித்தார். இன்று அந்த பணியை மு.க.ஸ்டாலின் தனது தோள்களில் ஏற்றிக் கொண்டு செயல்படுகிறார். அப்போது அமைந்த அரசு இடதுசாரிகளின் ஆதரவோடு இருந்தது. இடதுசாரிகளின் தொடர் முயற்சியால் நூறுநாள் வேலை திட்டம், தகவல் அறியும் உரிமைச்சட்டம், வன உரிமைச்சட்டம், கல்வி உரிமைச் சட்டம், உணவுப் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு மக்கள் நல திட்டங்களை கொண்டு வந்தது. அத்தகைய ஒரு மதச்சார்பற்ற மாற்று அரசு அமைவதற்கான சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது.\n* கோவை, திருப்பூர் தொகுதிகளில் நடைபெற்ற பிரச்சாரப் பொதுக்கூட்டங்களில் சிபிஎம் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி பேசியதிலிருந்து...\nகார்ப்பரேட் விவசாயத்திற்கு கதவு திறக்கும் சட்டங்கள்... மக்களவையில் பி.ஆர்.நடராஜன் குற்றச்சாட்டு\nசீத்தாராம் யெச்சூரி மீது சதி வழக்கு... மக்களவையில் பி.ஆர்.நடராஜன் ஒத்திவைப்புத் தீர்மானம்...\nதமிழ்நாடு அஞ்சல்துறையில் அஞ்சலர்கள் காலிப் பணியிடங்களுக்கு தேர்வு நடத்திடுக... மத்திய அமைச்சருக்கு பி.ஆர்.நடராஜன் கடிதம்\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nபொங்கல் விழா எழுச்சிகர கொண்டாட்டம்\nகொரோனா தடுப்பூசி போடும் பணி தொடக்கம்\nஅவிநாசியில் உயிரிழந்த மூதாட்டியின் கண்கள் தானம்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D/international-aerospace-science-symposium-held-at-florida-institute-of-technology,-usa", "date_download": "2021-01-17T05:53:53Z", "digest": "sha1:2NJ5WUYU6W7HT3EGPWDX47QJIRG4GVUX", "length": 4881, "nlines": 69, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nஞாயிறு, ஜனவரி 17, 2021\nஅமெரிக்காவில் உள்ள புளோரிடா இன்ஸ்ட்யூட் ஆப் டெக்னாஜில் நடைபெற்ற சர்வதேச அளவிலான வின்வெளி அறிவியல் கருத்தரங்கம்\nஅமெரிக்காவில் உள்ள புளோரிடா இன்ஸ்ட்யூட் ஆப் டெக்னாஜில் நடைபெற்ற ��ர்வதேச அளவிலான வின்வெளி அறிவியல் கருத்தரங்கில் நாமக்கல்லை சேர்ந்த பி.ஜே.கிரனேஷ் என்ற மாணவர் கலந்து கொண் டார். இக்கருத்தரங்கில் தனக்கு வழங்கப்பட்ட சான்றி தழை மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜியிடம் காண் பித்து வாழ்த்து பெற்றார்.\nTags வின்வெளி அறிவியல் கருத்தரங்கம் International Aerospace Science\nஅமெரிக்காவில் உள்ள புளோரிடா இன்ஸ்ட்யூட் ஆப் டெக்னாஜில் நடைபெற்ற சர்வதேச அளவிலான வின்வெளி அறிவியல் கருத்தரங்கம்\nஅஞ்சல்துறை தேர்வை தமிழில் எழுத அனுமதி பெற்றுத் தந்த சு.வெங்கடேசன் எம்.பி.க்கு சிபிஎம் பாராட்டு\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nபொங்கல் விழா எழுச்சிகர கொண்டாட்டம்\nகொரோனா தடுப்பூசி போடும் பணி தொடக்கம்\nஅவிநாசியில் உயிரிழந்த மூதாட்டியின் கண்கள் தானம்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/rahul-stalin-campaign-in-january", "date_download": "2021-01-17T06:41:27Z", "digest": "sha1:5B5Y3NPB6SBWYF7RLF5JGT6R4W3VPW5R", "length": 9056, "nlines": 71, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nஞாயிறு, ஜனவரி 17, 2021\nதமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால் ஜனவரி மாதம் பொங்கலுக்கு பிறகு தமிழகம் வருகை தரும் ராகுல் மு.க.ஸ்டாலினுடன் பிரச்சாரம் செய்கிறார்.தமிழக சட்டப்பேரவை தேர்தல்நெருங்கி வருவதால் தேர்தலை எவ்வாறுஎதிர் கொள்வது என்பது குறித்து தமிழக காங்கிரஸ் பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறது.\nஇதன் தொடர் நடவடிக்கையாக அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியுடன் கடந்த 30 ஆம் தேதி காணொலி காட்சி மூலம் மூத்த தலைவர்கள் பேசினர். அப்போது தமிழக தேர்தலை கூட்டணி கட்சிகளுடன் இணைந்து சந்திப்பது, பிரச்சார முறை, தொகுதி பங்கீடு உள்பட பல்வேறு பிரச்சனைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.இதைத் தொடர்ந்து, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர். ராமசாமி ஆகியோர் சென்னை அறிவாலயத்தில் சந்தித்தனர். அப்போது தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு ஆகியோர் உடன் இருந்தனர்.இந்த சந்திப்பின் போது, நடந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக சட்டப்பேரவை தேர்தலை திமுக கூட்டணி கட்சிகளுடன் காங்கிரஸ் இணைந்து செயல்படுவது குறித்து கருத்துக்கள் பரிமாற்றப்பட்டன. தேர்தல் பிரச்சாரத்தின் போது மு.க. ஸ்டாலினுடன் ராகுல்காந்தியும் இணைந்து பிரச்சாரம் செய்வது குறித்தும், அதற்கான தேதியை முடிவு செய்வது பற்றியும் பேசப்பட்டது.\nஇதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய தினேஷ் குண்டுராவ், தேர்தல்பிரச்சாரம் செய்வதற்காக ராகுல் காந்தி விரைவில் தமிழகம் வருகிறார். அவர் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுடன் இணைந்து பிரச்சாரம் செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.ஜனவரி மாதம் பொங்கலுக்கு பிறகு ராகுல் தமிழகம் வருகிறார். அப்போது ராகுல் காந்தி - மு.க.ஸ்டாலின் இருவரும் இணைந்து ஒரே வேனில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று பிரச்சாரம் செய்வது என்று திட்டமிடப்பட்டுள்ளது. பொதுக்கூட்டங்களைவிட வேன் பிரச்சாரத்தில் அதிக மக்களை நேரில் சந்திக்க வாய்ப்பு கிடைக்கும். கிராமங்களுக்கும் செல்ல முடியும். முதல் பிரச்சாரத்தை எங்கு தொடங்குவது எந்த வழியாக சென்று மக்களை சந்திப்பது எந்த வழியாக சென்று மக்களை சந்திப்பது என்பது பற்றிய விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.\nஅஞ்சல்துறை தேர்வை தமிழில் எழுத அனுமதி பெற்றுத் தந்த சு.வெங்கடேசன் எம்.பி.க்கு சிபிஎம் பாராட்டு\nஅஞ்சல்துறை தேர்வு தமிழில் எழுத அனுமதி பெற்றுத் தந்த சு. வெங்கடேசனுக்கு பாராட்டு\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nபொங்கல் விழா எழுச்சிகர கொண்டாட்டம்\nகொரோனா தடுப்பூசி போடும் பணி தொடக்கம்\nஅவிநாசியில் உயிரிழந்த மூதாட்டியின் கண்கள் தானம்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnbusinesstimes.in/2020/06/10/storytelling-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3-2/", "date_download": "2021-01-17T05:39:54Z", "digest": "sha1:GT7UKSYOR3DVMRHH62RMWDBZVE7P3VLI", "length": 17812, "nlines": 254, "source_domain": "tnbusinesstimes.in", "title": "StoryTelling : கதை சொல்லி உங்கள் பிராண்டை (Brand) உருவாக்குங்கள் | TN Business Times", "raw_content": "\nStoryTelling : கதை சொல்லி உங்கள் பிராண்டை (Brand) உருவாக்குங்கள்\nபல பேர்களுக்கு வெற்றி பெற்ற, சாதனை செய்த மனிதர்களின் கதைகளை (story) படிக்க பிடிக்கும். ஏனென்றால் அந்த கதைகளில் அவர்கள் சந்தித்த சவால்கள் மற்றும் கஷ்டங்கள், எப்படி சவால்களை சமாளித்தார்கள், அவர்கள் கண்ட தோல்விகள், தோல்விகளை தோற்கடித்து எப்படி வெற்றிப் பெற்றார்கள், அவர்களின் வெற்றி மந்திரங்கள், அவர்களிடமிருந்து கற்க வேண்டிய பாடங்கள் போன்ற ஊக்கமளிக்க கூடிய பல நேர்மறை விஷயங்கள் இடம் பெற்றிருக்கும்.\nஇதே போல் பல தொழில் முனைவோர்கள், தொழில் அதிபர்கள் தங்களின் வெற்றி கதைகளின் மூலம் தங்கள் நிறுவனத்தை, தயாரிப்பை, தொழிலை, பிராண்டை பிரபலப்படுத்தியவர்கள் உண்டு. இன்றைய பல ஊடகத்தில் (media) பல தொழில்முனைவோர்கள் பற்றிய கதைகள் வெளிவருகின்றன. பல மேடைகளில் (platform) வெற்றி அடைந்தவர்கள் தங்கள் கதைகளை பகிர வாய்ப்பு கிடைக்கின்றன. இது மற்றவர்கள் வெற்றி பெற பயனுள்ளதாகவும் இருக்கிறது.\nஇதேபோல் தொழில் முனைவோர்கள், தொழில் அதிபர்கள் மற்றும் சாதனையாளர்கள் தங்களின் கதைகளை சொல்லியும் (storytelling), உருவாக்கியும் தங்களது நிறுவனத்தின் பிராண்ட் இமேஜ் (brand image) உருவாக்கலாம், பிரபலப்படுத்தலாம் மற்றும் விளம்பரப்படுத்தலாம்.\nஇவ்வாறு தொழில் முனைவோர்கள், சாதனையாளர்கள் தங்களது கதைகளை சொல்ல மற்றும் படைக்கும் போது பின்பற்ற வேண்டிய சில விஷயங்களை பார்க்கலாம்.\nஎந்த ஒரு கதைக்கும் உரை (text), உள்ளடக்கம் (content) மற்றும் வாக்கியம் என்பது ஒரு உயிரோட்டம் போன்றது. இதை எப்படி அமைக்கிறோம் என்பதை பொறுத்தே படிப்போரின் கவனத்தை ஈர்க்க முடியும். சொல்லும் கதைகளுக்கு உள்ளடக்கம், உரை மற்றும் வாக்கியம் நன்றாக அமைக்க வேண்டும்.\nகதைகள் கேட்போரின், படிப்போரின் கவனத்தை இருப்பதாய் (grabs attention), உற்சாகத்தை உருவாக்கும் விதத்தில் (generates excitement), சுவாரஸ்யமானதாகவும் (interesting), கதையில் நம்பகத் தன்மை மற்றும் உண்மை தன்மை கொண்டதாய் (true story), தேவையான பின்புலம் (necessary background) இருப்பதாய் அமைய வேண்டும்.\n# 4 கேள்விக்கு பதில் அளிக்கவேண்டும்\n1. எங்கே மற்றும் எப்பொழுது (where & when) : வாழ்க்கை பயணம், தொடக்கம், சம்பவம், வெற்றி, தோல்வி, மகிழ்ச்சி போன்ற கதை சார்ந்த சம்பவங்கள் எங்கே மற்றும் எப்பொழுது நடந்தது என்பதை குறிப்பிடவேண்டும்.\nஉதாரணத்திற்கு, 1882 ல் கோவையிலிருந்து கையில் வெறும் 400 ரூபாயுடன் மும்பைக்கு சென்ற திரு.வேலுமணி அவர்கள் இன்று உருவாக்கிருக்கும் Thyrocare நிறுவனத்தின் மதிப்பு ரூ.3700 கோடி ஆகும்.\n2 . முக்கிய கதாபாத்திரம் யார் (Who is the main character): கதையின் முக்கிய கதாபாத்திரம் யார் என்பதை அழுத்தமாக பதிவு செய்ய வேண்டும்.\n கதையின் பாத்திரம் என்ன சாதிக்க விரும்பினார், அவரின் குறிக்கோள், நோக்கம் (objective) என்ன என்பதை விளக்க வேண்டும். Facebook நிறுவனரான மார்க் ஜுக்கர்பெர்க் “உலகம் முழுவதும் இணைக்கப்படவேண்டும் மற்றும் வெளிப்படையாக உருவாக்க வேண்டும்” என்ற குறிக்கோள் வாசகத்தை அடிக்கடி குறிப்பிடுவார்.\n யார் மூலம் மற்றும் என்ன தடைகள் (barriers), தடங்கல்கள் (obstacles) ,பின்னடைவுகள் (setbacks), தோல்விகள், போராட்டங்கள் (battle), பெற்ற வலிகள் (pain), புறக்கணிப்புகள், சவால்கள் (challenge) போன்றவைகள் இடம்பெற வேண்டும்.\nசவால்களை எப்படி சமாளித்தோம், வெற்றி பெற என்ன நடவடிக்கைகள் (action) எடுத்தோம் போன்றவற்றை கதைகளில் தொகுக்க வேண்டும்.\nகதையில் கதாபாத்திரத்தின் முடிவை குறிப்பிடவேண்டும். வெற்றி பெற்றார்களா அல்லது தோல்வியடைந்தார்களா, என்ன அடைந்தார்கள், எவற்றை பெற்றார்கள். போன்ற ஹீரோவின் முடிவுகளை கொடுக்க வேண்டும்.\n# எளிமையாக இருக்கவேண்டும் (simple)\nகதைகள் மிகவும் எளிமையாக இருக்க வேண்டும். எளிதில் மற்றவர்கள் நினைவில் கொள்ளும்படியும் இருக்க வேண்டும்.\n# காதலுடன் கதை சொல்லுங்கள் (Tell Story with Passion)\nகதைகளை சொல்லும் போது மிகுந்த காதலுடன் சொல்லவேண்டும். ரசித்து, ருசித்து கதைகளை கூற வேண்டும்.\n# ஊக்கமளிக்க கூடியதாக இருக்க வேண்டும்\nஊக்கத்தை தராத எவரின் கதையை நாம் மனதில் நிறுத்தி கேட்ப தயாராக இருப்பதில்லை. எவரின் கதை நமக்கு ஊக்கத்தையும், உத்வேகத்தையும், ஒரு தூண்டுதல்களையும் அளிக்கிறதோ அவர்களின் கதைகளை கேட்க, படிக்க அனைவருக்கும் பிடிக்கும்.\nஅந்த கதைகள் ஏற்படுத்தும் ஊக்கம் நம் மனதில் நீண்ட நாட்களுக்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். நிச்சயம் அந்த வெற்றியாளரையும், அவரின் சாதனையையும் அவர் சார்ந்த துறையையும் நம்மால் மறக்க முடியாது. இதேபோல் ஒரு தொழில்முனைவோரின் வாழ்க்கை கதை மற்றவர்களுக்கு ஊக்கத்தையையும், உத்வேகத்தையும், தூண்டுதல்களையும் கொடுக்குமாறு படைக்க வேண்டும்.\nகதை சொல்லுதல் (storytelling) நிச்சயம் மற்றவர்களுக்கு பயனுள்ளதாக இருப்பது மட்டுமல்லாமல் தங்களது பிராண்ட் இமேஜ் (brand image) யும் உயர்த்தும்.\nஉங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.\nவிளம்பரம் செய்ய +91 978 978 3312.\nStoryTelling : கதை சொல்லி உங்கள் பிராண்டை (Brand) உருவாக்குங்கள்\nPrevious articleசுய தொழில் செய்யப் போகும் சூப்பர் மேன்களே\nNext article1009 முறை விடாமுயற்சி செய்து 65 வயதில் KFC என்ற மிகப்பெரிய பிராண்டை உருவாக்கிய கேணல் சாண்டர்ஸ்\nசாப்பிடும் டீ கப்புகள்(Edible Tea cups)\nஏடிஎம்கள் எலக்ட்ரானிக் பில்லிங் மிஷின்\nசுயதொழில் – குறைந்த முதலீட்டில் ஆயில் மில் சிறந்த வியாபாரம்\nவணிக ஆலோசனைகள் – 10 தொழில்நுட்ப தொடர்பான வணிக ஆலோசனைகள்\nகுறைந்த முதலீட்டில் லாபம் பெற சிமெண்ட் டீலர்ஷிப் பெறுவது எப்படி\nதொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் – Entrepreneurship Development &...\nதயாரிப்பு தொழில் – பாத்திரம் தேய்க்கும் லிக்வீட் தயாரிக்கும் முறை..\nசெல்வந்தர்களின் பழக்கம்: நடத்தை முறைகள், சிந்தனை மற்றும் சுவாரஸ்யமான உண்மைகள்\nStoryTelling : கதை சொல்லி உங்கள் பிராண்டை (Brand) உருவாக்குங்கள்\nபுதிதாக என்ன தொழில் செய்யலாம் 2020 – சிறு தொழில் பட்டியல் 2020..\nசுயதொழில் – வீட்டில் கற்பூரம் தயாரிப்பது எப்படி..\nதினசரி லாபம் தரும் சிறு தொழில் (siru tholil)..\nபெரிய இவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தும் இந்த பழக்கங்கள் என்ன அவற்றில் சில இங்கே –...\nசிறு வணிகங்கள் பெரிய நிறுவனங்களாக மாறும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/newsvideo/2019/01/29174443/News-Head-lines.vid", "date_download": "2021-01-17T05:59:58Z", "digest": "sha1:VEID4M3RLHU2KI3JP6XZ3RZNFLKLW7U7", "length": 4111, "nlines": 110, "source_domain": "video.maalaimalar.com", "title": "காந்தி நினைவு நாளான நாளை மதுக்கடைகளை மூடவேண்டும் - மதுரை ஐகோர்ட் உத்தரவு", "raw_content": "\n19ந் தேதி குமரி வருகிறார் பிரதமர் மோடி\nகாந்தி நினைவு நாளான நாளை மதுக்கடைகளை மூடவேண்டும் - மதுரை ஐகோர்ட் உத்தரவு\nஉள்ளாட்சி தேர்தல் நடத்தினால் திமுக வெற்றி பெறும் என்பதால் தள்ளிப்போடுகிறார்கள்\nகாந்தி நினைவு நாளான நாளை மதுக்கடைகளை மூடவேண்டும் - மதுரை ஐகோர்ட் உத்தரவு\nகூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை -அமைச்சர் ஜெயக்குமார்\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே 7.5 சதவீத இட ஒதுக்கீடு\nசெப்டம்பர் மாதத்தில் ரூ.95480 கோடி ஜிஎஸ்டி வசூல்\nபதிவு: அக்டோபர் 01, 2020 22:07 IST\nபாமாயில் வழங்க ரூ.47 கோடி கூடுதல் நிதி ஒதுக்கீடு\nபதிவு: அக்டோபர் 01, 2020 16:00 IST\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cybertamizha.in/health-tips-tamil/lips-care-tips-in-tamil/", "date_download": "2021-01-17T05:34:23Z", "digest": "sha1:EFPHKOWXYK6N2VRPQBB54MAGQ62WRWBT", "length": 13304, "nlines": 142, "source_domain": "www.cybertamizha.in", "title": "உதடுகள் சிவப்பழகு பெற சிறந்த டிப்ஸ்(lips care tips in tamil) - Cyber Tamizha", "raw_content": "\nஉதடுகள் சிவப்பழகு பெற சிறந்த டிப்ஸ்(lips care tips in tamil)\nநம்முடைய முகத்தின் அழகை அதிகரித்து காட்டுவதில் உதடுகளுக்கு அதிகம் பங்கு உண்டு. அனைவருக்கும் நம்முடைய உதடுகள் நன்கு சிவப்பாகா மென்மையாக அழகாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும்(lips care tips in tamil). முக்கியமாக பெண்களுக்கு இந்த எண்ணம் அதிகமாகவே இருக்கும்.இதற்க்கு காரணம் பெண்கள் தங்களுடைய அழகில் அதிகமாக ஆர்வம் காட்டுவதால் தான். நம்முடைய அழகை அதிகரித்து காட்டும் உதடுகளை எவ்வாறு நாம் அழகாக வைத்து கொள்வது என இந்த பதிவில் பார்க்கலாம்.\nஇயற்கை முறையை பின்பற்ற வேண்டும்:\nநம்முடைய முகத்தை அழகாக வைத்து கொள்ள இயற்கை முறையே சிறந்தது. ஆனால் பெரும்பாலானோர் கடைகளில் விற்கும் காஸ்மெட்டிக் பொருட்களை வாங்கி பயன்படுத்துகிறார்கள்.இதனால் தற்காலிகமாக தான் பயன் தருமே தவிர நிரந்தரமாக பயன் அளிக்காது(lips care tips in tamil). முக்கியமாக பெண்கள் அதிகமாக காஸ்மெட்டிக் பொருட்களை பயன்படுத்துகிறார்கள். இதனால் பணமும் வீணாகிறது. எனவே நம்முடைய வீட்டில் இருந்தபடியே நம்முடைய முகத்தின் அழகையும், நம்முடைய உதட்டை எவ்வாறு அழகாக வைத்து கொள்ளலாம் என பார்க்கலாம்.\nமேலும் இது போன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் Facebook பக்கத்தை like செய்யவும்.\nதேனில் சருமத்தை ஈரப்பசையாக வைத்து கொள்ளும் உள்ளது. எனவே தேனை உதட்டில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு செய்து 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்(lips care tips in tamil). தினமும் இவ்வாறு செய்து வந்தால் உதட்டில் உள்ள வறட்சி நீங்கி உதடு மென்மையாகவும் சிவப்பாகவும் இருக்கும்.\nவெள்ளரிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி அதனை உதட்டின் மேல் வைத்து ஊர வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் உதட்டில் உள்ள வறட்சி நீங்கும்.வெள்ளரிக்காயின் குளிர்ச்சி நம்முடைய உதட்டில் மாறும். எனவே நம்முடைய உதடு மென்மையாகவும் வறட்சி இல்லாமலும் இருக்கும்.\nவெள்ளையாக மாற சிறந்த டிப்ஸ்-இந்த link-ஐ க்ளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.\nஆலிவ் ஆயிலின் நன்மைகள் பற்றி அனைவருக்கும் தெரியும். தினமும் தூங்குவதற்கு முன் ஆலிவ் ஆயில் மாற்றும் பாதம் எண்ணெய் கலந்து உதட்டில் தடவி காலையில் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்(lips care tips in tamil). இவ்வாறு செய்தால் உதடு மிகவும் மென்மையாக மாறும்.\nஅவகேடோ பழத்திலும் ஈரப்பசையை தக்க வைத்து கொள்ளும் சக்தி உள்ளது. எனவே அவகேடோ பழத்தை தினமும் உதட்டில் தடவி வந்தால் உதடு ஈரப்பசையுடன் இருக்கும்.\nதயிரில் எண்ணெய் பசை அதிகம் இருப்பதால் தினமும் அதனை உதட்டில் தடவி வந்தால் உதட்டில் உள்ள வறட்சி நீங்கும்(lips care tips in tamil). நம்முடைய உதடும் மென்மையாக மாறும்.\nமில்க் க்ரீமில் அதிக அளவும் வைட்டமின்கள் மற்றும் கனிம சத்துகள் உள்ளது.எனவே தினமும் மில்க் க்ரீமை உதட்டில் தடவி சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதால் உதட்டில் உள்ள வறட்சி நீங்கி மென்மையாக மாறும்.\nகற்றாழையில் உள்ள ஈரப்பதம் நம்முடைய உதட்டிற்கு மிகவும் உதவும். எனவே கற்றாழையில் உள்ள ஜெல்லை எடுத்து நம்முடைய உதட்டில் தடவி சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதால் நம்முடைய உதடு மென்மையாக மாறுவதோடு உதட்டின் நிறம் பிங்க் நிறமாக மாறும்.\nமேலும் இது போன்ற ஆரோக்கியமான செய்திகளை தெரிந்து கொள்ள கீழே உள்ள பெல் பட்டன்-ஐ க்ளிக் செய்யவும்.\n← ஒரே வாரத்தில் வெள்ளையாக மாற சிறந்த டிப்ஸ்(natural tips to increase face colour in tamil)\nக்ரீன் டீ குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் (green tea benefits in tamil) →\nவெந்தயம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்(vendhayam uses in tamil)\nதலை முடி நன்றாக வளர சில குறிப்புகள் (Hair growth tips in tamil):\nவறண்ட சருமத்தை சாப்ட் ஆக மாற்ற டிப்ஸ்(beauty tips in tamil for dry skin)\nCRPF recruitment 2019 -மத்திய ரிசர்வ் போலீஸ் படை: மத்திய ரிசர்வ் போலீஸ் படை அவர்களது காலி பணி இடங்களை நியமிக்க உள்ளது .\\ மத்திய ரிசர்வ்\nரூ-4,999 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி\n இந்திய சந்தையில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி களுக்கான வரவேற்பு சில ஆண்டுகளில் மிக அதிகமாக உயர்ந்துள்ளது. அன்றைய காலகட்டத்தில் டிவி இருப்பதே அதிசயமாக\nப்ரொபெஷனல் போட்டோ எடுப்பது எப்படி \nOTP ஹேக்கிங் மோசடிகள்-பாதுகாப்பாக இருப்பது எப்படி\nபாதாம் ஆயிலில் உள்ள மருத்துவ குணங்கள்(badam oil benefits in tamil)\nஅத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்(dry fig fruit benefits in tamil)\nசியா விதையில் உள்ள உடல்நல நன்மைகள்(chia seeds in tamil)\nஆரோக்கியமான உணவுகள்(healthy foods in tamil)\nஅஷ்வகந்தா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்(ashwagandha powder benefits in tamil)\nவிட்டமின் டி அதிகம் உள்ள உணவுகள்(vitamin d food in tamil)\nஏழு நாட்களில் உடல் எடை குறைக்கலாம்- 7Day weight loss tips in tamil\nஉடல் எடையை அதிகரிக்க எளிய வழிமுறைகள்(How to increase weight in tamil)\nஉடல் சூட்டை குறைக்கும் எளிய வழிமுறைகள் (How to reduce body heat in tamil)\nவைட்டமின் ஈ அதிகம் உள்ள உணவுகள்(vitamin e foods in tamil)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/nakkheeran/2020-11-18/nakkheeran-18-11-2020", "date_download": "2021-01-17T06:40:28Z", "digest": "sha1:YHAIKLBWTIYC7VKJVOFKVHXU6J6KEOIG", "length": 9332, "nlines": 188, "source_domain": "www.nakkheeran.in", "title": "நக்கீரன் 18-11-2020 | Nakkheeran 18-11-2020 | nakkheeran", "raw_content": "\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n புது ரூட் போடும் சொந்தங்கள்\nகாமுகன் காசி வலையில் மேலும் பெண்கள் -சி.பி.சி.ஐ.டி. கைப்பற்றிய வீடியோ ஆதாரம்\nகணவன் சாவதை ரசித்த மனைவி தலைநகரில் தாறுமாறான துப்பாக்கி கலாச்சாரம்\nஅதிரடி ஹீரோயினும் அசத்தல் ஹீரோயின்களும்\nஅ.தி.மு.க. ஸ்கெட்ச்சில் சிக்கிய தி.மு.க. நிர்வாகி\nஏழுமலையான் அருளை எதிர்பார்க்கும் ஊழியர்கள்\nநாயகன் அனுபவத் தொடர் (41) - புலவர் புலமைப்பித்தன்\nசிக்னல் கியர் போடும் போக்குவரத்து அமைச்சர்\n ஒடிக்கப்பட்ட விரல்கள்... சிதைக்கப்பட்ட பின்புறம்... உடலெங்கும் ரத்தக்கட்டு\nமா.செ. நியமனத்தில் மந்திரி செய்த மாயம்\n\"ஏன் கோபால்... நடிச்சா என்ன\"ன்னு ரஜினி சார் கேட்டார்\"ன்னு ரஜினி சார் கேட்டார் - நக்கீரன் ஆசிரியர் பகிர்ந்த 'கலகல' நினைவு\nரசிகர்களுக்கு சிம்பு கொடுத்த அடுத்த சர்ப்ரைஸ்...\nஅந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற வாழ்த்துகிறேன்'' - சீமான் பாராட்டு\n'கே.ஜி.எஃப் 2' பட டீசருக்கு தடை\n70 அடி பள்ளத்தில் பாய்ந்த மோட்டார் சைக்கிள்; இளம்பெண் பலி; கணவருக்கு தீவிர சிகிச்சை\nகுருமூர்த்தி கருத்துக்கு டி.டி.வி தினகரன் பதிலடி...\n\"எனக்கு முதல் சம்பளம் கொடுத்தவர்\" - ஞானதேசிகன் குறித்த நினைவுகளைப் பகிரும் வானதி சீனிவாசன்...\n எடப்பாடியை வீழ்த்தத் நாடார் சமூக அமைப்புகள் திட்டம் \nஅங்க மக்கள் செத்துக்கிட்டு இருக்காங்க... இப்ப எதுக்கு கொண்டாட்டம் - ஏ.ஆர்.ரஹ்மானின் மனசு | வென்றோர் சொல் #28\nவெற்றிக்கான முதல் சூத்திரமே இதுதான்... பில்கேட்ஸ் கூறும் ரகசியம் | வென்றோர் சொல் #27\nகுழந்தையின்மையால் 15 சதவீத தம்பதியினர் பாதிப்பு: என்ன காரணம்\nநீங்கள் குறைந்த செலவில் சுற்றுலா செல்ல வேண்டுமா இந்தியாவைச் சுற்றியுள்ள அழகிய 5 நாடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamilkalvi.com/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88-palkalaikazhakam/", "date_download": "2021-01-17T06:11:19Z", "digest": "sha1:37QEPBHSARLFZAS2X3MBLIWWC3JZJ25Y", "length": 13777, "nlines": 174, "source_domain": "www.thamilkalvi.com", "title": "அணுவாரை | தமிழ்க்கல்வி | தமிழ் அறிவியல் பல்கலைக்கழகம்", "raw_content": "\nஇங்கே: முகப்பு » வேதியியல் » பொது வேதியியல் » அணுவாரை\nPosted by பல்கலைக்கழகம் தமிழ்\nஒரு தனிம அணுவொன்றின் கருவிற்கும் இலத்திரனைக் கொண்ட நிலையான ஈற்றோட்டு சக்தி மட்டத்திற்கும் இடையிலான தூரம் அணுவாரையாகும். அணுவின் உருவ அளவு அணுவாரையில் தங்கியுள்ளது. தனிம வரிசை அட்டவணையில் ஆவர்த்தனத்தில் உள்ள சாதாரண தனிமங்களுக்கு அணுவாரை இடமிருந்து வலப்பக்கம் செல்லும்போது குறைகின்றது. இதற்குக் காரணம் ஆவர்த்தனம் வழியே கருவேற்றம் கூடுவதால் கருக்கவர்ச்சி கூடுவதாகும். கூட்டத்தில் மேலிருந்து கீழே அணுவாரை கூடுகின்றது. கூட்டத்தின் வழியே இலத்திரன் சக்தி மட்டங்கள் கூடுவது இதற்குக்காரணம். அணுக்களின் ஆரத்தை அளக்க அணுக்கள் தனியாக […]\nஒரு தனிம அணுவொன்றின் கருவிற்கும் இலத்திரனைக் கொண்ட நிலையான ஈற்றோட்டு சக்தி மட்டத்திற்கும் இடையிலான தூரம் அணுவாரையாகும். அணுவின் உருவ அளவு அணுவாரையில் தங்கியுள்ளது. தனிம வரிசை அட்டவணையில் ஆவர்த்தனத்தில் உள்ள சாதாரண தனிமங்களுக்கு அணுவாரை இடமிருந்து வலப்பக்கம் செல்லும்போது குறைகின்றது. இதற்குக் காரணம் ஆவர்த்தனம் வழியே கருவேற்றம் கூடுவதால் கருக்கவர்ச்சி கூடுவதாகும். கூட்டத்தில் மேலிருந்து கீழே அணுவாரை கூடுகின்றது. கூட்டத்தின் வழியே இலத்திரன் சக்தி மட்டங்கள் கூடுவது இதற்குக்காரணம்.\nஅணுக்களின் ஆரத்தை அளக்க அணுக்கள் தனியாக இருத்தல் வேண்டும், ஆனால் பல நேரங்களில் அணுக்கள் பிற அணுக்களுடன் பிணைப்புண்டு இருக்கும். இதைத்தவிர கருவை எக்ஸ்-கதிர் கோணல் முறையால் இனம் கண்டாலும் ஈற்றோட்டு இலத்திரன் முகிலை இனங்காண்பது சாத்தியம் குறைவானது. இவ்வகையான காரணங்களால் அணுவாரையானது அளக்கப்படும் முறையின் அடிப்படையில், பின்வரும் பதங்கள் மூலம் அழைக்கப்படும்:பங்கீட்டு ஆரை\nஒரேவிதமான இரு அணுக்கள் பங்கீட்டு வலுப்பிணைப்பில் ஈடுபட்டிருக்கும் போது அவற்றின் கருக்களுக்கிடையிலான தூரத்தின் அரைவாசி பங்கீட்டு ஆரையாகும். இது வழமையாக பிக்கோ மீட்டர்களில் (pm) அல்லது ஆங்க்சுட்ரோமில் (Å) அளக்கப்படுகின்றது.\nஎடுத்துக்காட்டு: ஒரு L2 மூலக்கூறு\nL2 மூலக்கூறு பங்கீட்டு வலுப்பிணைப்பால் பிணைக்கப்பட்டுள்ளது; இதன் கருக்களுக்கிடையான தூரம் (d1) 256 pm எக்சு-கதிர் பளிங்கு வரைவியல் முறைமூலம் (X-ray crystallography ) அளக்கப்படுகின்றது. இதன் பங்கீட்டு ஆரை 128pm ஆகும்.\nகுறித்த மூலகம் (L2) ஒன்றின் இரு மூலக்கூறுகள் பிணைப்பில் இல்லாமல் மிக அருகருகே உள்ளபோது அந்த இரு மூலக்கூறுகளின் கருக்களுக்கு இடையிலான தூரத்தின் அரைவாசி வந்தர்வாலின் ஆரையாகும்.\nஉலோகப் பிணைப்பால் பிணைந்துள்ள உலோகமொன்றின் இரு அணுக்களின் கருக்களுக் கிடையிலான தூரத்தின் அரைமடங்காகும்.\nகுறிஞ்சி நிலம் ஐவகை நிலங்களில் ஒன்றாகும். பழந்தமிழர் மலையும் மலை சார்ந்த இடங்களை குறிஞ்சி எனப் பெயரிட்டு அழைத்தனர். தமிழ் நாட | read more\nபூமியானது சூரியனைச் சுற்றி ஒரு நீள் வட்டப் பாதையில் வலம் வருவதாய் பள்ளியில் படித்திருக்கிறேன். அதே போல நமக்கும் சூரியனுக்கும் இடையே உள் | read more\nஇணைய உள்ளடக்க மேலாண்மை ஒருங்கியம்\nஐந்து வகை நிலம் – (ஐவகை நிலம்)\t37,021 visits\nதமிழ் இலக்கணம் – எழுத்து\t14,787 visits\nமுரசு நோய்கள் (ஈறு நோய்கள்)\t5,386 visits\nகுடும்ப விளக்கு\t3,709 visits\nவிமானம் வானில் பறப்பது எப்படி\nமனித எலும்புகள் பட்டியல் என்பதில், பல்கலைக்கழகம் தமிழ்\nமனித எலும்புகள் பட்டியல் என்பதில், maruthu\nதமிழில் அறிவியல் சார்ந்த விவரங்களை அறிந்துகொள்ளவும் பகிர்ந்து கொள்ளவும் எம்முடன் இணைந்து கொள்ளுங்கள்.\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nகுறிஞ்சி நிலம் ஐவகை நிலங்களில் ஒன்றாகும். பழந்தமிழர் மலையும் மலை சார்ந்த இடங்களை குறிஞ்சி எனப் பெயரிட்டு அழைத்தனர். தமிழ் நாட | read more\nஐந்து வகை நிலம் – (ஐவகை நிலம்)\t37,021 visits\nதமிழ் இலக்கணம் – எழுத்து\t14,787 visits\nமுரசு நோய்கள் (ஈறு நோய்கள்)\t5,386 visits\nகுடும்ப விளக்கு\t3,709 visits\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ulaks.in/2011/05/18.html", "date_download": "2021-01-17T05:48:35Z", "digest": "sha1:F77DIIR3MO6FT3DFQVXR6VFHWE6YMHJE", "length": 13701, "nlines": 195, "source_domain": "www.ulaks.in", "title": "என். உலகநாதன்: குறை ஒன்று உண்டு -18", "raw_content": "\nகுறை ஒன்று உண்டு -18\nமனதில் ஒரு முடிவுடன் ராஜா வீட்டை நோக்கிப் புறப்பட்டேன். அவன் வீட்டீற்கு செல்லும் முன் சில விசயங்கள் செய்ய வேண்டி இருந்தது. ஆம்... சில பொருட்கள் வாங்க வேண்டி இருந்தது. ஆமாம், நான் முடிவு செய்துவிட்டேன். ராஜா இனிமேல் இந்த உலகத்தில் இருக்கக் கூடாது. ஆம, அவனை கொலை செய்ய முடிவு எடுத்துவிட்டேன். எனக்கு சிறு வயதில் இருந்து எதுவுமே சரியாக அமையவில்லை. அமைந்த ஒரே விசயம் வீணாவின் காதல். அந்தக் காதலையும் என்னைச் சரியாக அனுபவிக்க விடாமல் செய்த அவனை சும்மா விடக்கூடாது. நான் மட்டும் ஜெயிலுக்கு போகாமல் இருந்திருந்தால் இந்த நேரம் வீணாவுடன் கல்யாணம் ஆகி குடும்பம் நடத்திக்கொண்டிருந்திருப்பேன். அதைக்கெடுத்த பாவி அவன்.\nஅவனை ஒரு வழி செய்துவிட்டு பிறகு போய் வீணாவைப் பார்க்க வேண்டும். ஏன் என்னைப் பார்க்கவில்லை என கேள்விகள் கேட்க வேண்டும். இனி வீணா என்னைக் கல்யாணம் செய்து கொள்வாளா தெரியவில்லை. ஆனாலும் அவளைப் பார்க்க வேண்டும். அவளிடம் பேச வேண்டும். அவளை என்னை 'புஜ்ஜிம்மா' என்று ஒருதடவை அழைக்கச்சொல்லி கேட்க வேண்டும். சரி, வீணாவைப் பற்றி அப்புறம் யோசித்துக்கொள்ளலாம். முதலில் ராஜாவைக் கொல்ல வேண்டும். இனி, நான் நல்ல பெயருடன் இந்த உலகத்தில் வாழக்கூடிய சாத்தியங்கள் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.\nஅதனால், என்னுடைய எதிர்காலத்தைப் பற்றிய கவலை எனக்கு இப்போது இல்லை. அவனை எப்படிக் கொல்லலாம் துப்பாக்கியால் சுட்டால் வேலை சட்டென்று முடிந்துவிடும். ஆனால், துப்பாக்கிக்கு எங்கே செல்வது துப்பாக்கியால் சுட்டால் வேலை சட்டென்று முடிந்துவிடும். ஆனால், துப்பாக்கிக்கு எங்கே செல்வது யார் கொடுப்பார்கள் கல்லைத் தூக்கி மண்டையில் போட்டு... அவ்வளவு பெரிய கல்லை எப்படி அவன் வீட்டிற்கு தூக்கி செலவது சரி, கத்தியால் குத்திக் கொல்லலாமா சரி, கத்தியால் குத்திக் கொல்லலாமா நல்ல யோசனைதான். ஆனால் சரியாக குத்தவில்லை என்றால், நான் மாட்டிக்கொள்வேனே\nநீண்ட யோசனைக்குப் பிறகு நல்ல மொத்தமான ஒரு கயிறும், கத்தியிம் வாங்கலாம் என முடிவெடுத்தேன். இந்த இடத்தில் இருக்கும் எந்த கடைகளிலும் நாம் வாங்கக்கூடாது. மாட்டிக்கொள்வோம். அதனால் ஊருக்கு ஒதுக்குப் புறத்தில் இருக்கும் கடைகளில் ஏதாவது ஒன்றில் வாங்கலாம் என முடிவெடுத்து, ஒரு ஆட்டோவை பிடித்தேன்.\nஆட்டோவில் போகும் போது எல்லாம் ஒரே யோசனைதான். அவனை எப்படிக்கொள்வது திடீரென என் சிந்தனை தடைப்பட்டது. என்ன செய்யப்போகிறேன் நான் திடீரென என் சிந்தனை தடைப்பட்டது. என்ன செய்யப்போகிறேன் நான் நானா இப்படி வாடியப் பயிரை காணும்போதெல்லாம் வாடுபவன் அல்லவா நான் எல்லா உயிர்களிடத்திலும் அன்பு வேண்டும் என்றும் நினைப்பவன். ஒரு சிறிய எறும்பைப் பார்த்தால் கூட ஒதுங்கி அதற்கு வழிவிட்டு செல்பவன் அல்லவா நான் எல்லா உயிர்களிடத்திலும் அன்பு வேண்டும் என்றும் நினைப்பவன். ஒரு சிறிய எறும்பைப் பார்த்தால் கூட ஒதுங்கி அதற்கு வழிவிட்டு செல்பவன் அல்லவா நான் எனக்குள் எப்படி இந்த கொலைவெறி எனக்குள் எப்படி இந்த கொலைவெறி அவன் எக்கேடு கெட்டாவது இருந்துவிட்டு போகட்டுமே அவன் எக்கேடு கெட்டாவது இருந்துவிட்டு போகட்டுமே நாம் ஏன் அவனைக் கொல்ல வேண்டும் நாம் ஏன் அவனைக் கொல்ல வேண்டும் எப்படி இருந்தாலும் இழந்த நம் வாழ்க்கை நமக்கு மீண்டும் கிடைக்கப்போவதில்லை\nஅப்படி இருக்கும் பட்சத்தில் எதற்காக அவனைக் கொல்ல வேண்டும் நாம் எடுத்த முடிவு சரிதானா நாம் எடுத்த முடிவு சரிதானா அவனை கொலை செய்ய்த்தான் வேண்டுமா அவனை கொலை செய்ய்த்தான் வேண்டுமா\nஇல்லை இல்லை. அவனை விடக்கூடாது நான் எப்படி அவனை விட முடியும் நான் எப்படி அவனை விட முடியும் எனக்கு கிடைத்த ஒரே சந்தோசம் வீணா எனக்கு கிடைத்த ஒரே சந்தோசம் வீணா அவளுடன் எனக்கு கிடைக்க இருந்த வாழ்வை கெடுத்தவன் அல்லவா அவன் அவளுடன் எனக்கு கிடைக்க இருந்த வாழ்வை கெடுத்தவன் அல்லவா அவன் அவனை எப்படி விட முடியும��� அவனை எப்படி விட முடியும் செய்யாத தவறிற்கு என்னை ஜெயிலிக்கு அனுப்பிய அவனை நான் எப்படி சும்மா விட முடியும் செய்யாத தவறிற்கு என்னை ஜெயிலிக்கு அனுப்பிய அவனை நான் எப்படி சும்மா விட முடியும் அதெல்லாம் விடக்கூடாது தப்பு செய்தவர்கள் தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும். அவனை நான் கொன்றே ஆக வேண்டும், அதுவும் இன்று இரவே.....\nஆட்டோவிலிருந்து இறங்கினேன். முதலில் கயிறு வாங்க முடிவெடுத்து, கடையை தேடிக்கொண்டு செல்ல ஆரம்பித்தேன்.\nஎதை நோக்கிச் செல்கிறது நம் நாடு\nநீ தானே என் பொன் வசந்தம்\nகுறை ஒன்று உண்டு -18\n300வது இடுகை -குறை ஒன்று உண்டு -17\nகுறை ஒன்று உண்டு -16\nகுறை ஒன்று உண்டு -15\nகுறை ஒன்று உண்டு -14\nகுறை ஒன்று உண்டு -13\nகுறை ஒன்று உண்டு -12\nகுறை ஒன்று உண்டு -11\nகுறை ஒன்று உண்டு -10\nகுறை ஒன்று உண்டு -9\nகுறை ஒன்று உண்டு -8\nகாற்றில் எந்தன் கீதம் (1)\nதமிழ்மணம் நட்சத்திர பதிவு (8)\nதிரட்டி நட்சத்திர பதிவு (7)\nதுறை சார்ந்த பதிவுகள் (1)\nபுத்தக விமர்சனம். கட்டுரை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/3252.html", "date_download": "2021-01-17T06:07:27Z", "digest": "sha1:7CR3LK2ADSGJV2AQ7MR4MP7OXQLS6R5V", "length": 5121, "nlines": 82, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் பாகம் – 2/2 | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ அஷ்ரஃப்தீன் பிர்தவ்சி \\ இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் பாகம் – 2/2\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் பாகம் – 2/2\nமாமனிதரின் தனிச் சிறப்புகள்-திருவண்ணாமலை மாவட்ட மாநாடு\nநபி வழியே நம் வழி\nஇஸ்லாம் ஓர் மனிதநேய மார்க்கம்\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்-3\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்-2\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் பாகம் – 2/2\nஉரை : அஷ்ரஃப்தீன் ஃபிர்தவ்சி : இடம் : மஹபூப்பாளையம், மதுரை : தேதி : 01.03.2014\nCategory: அஷ்ரஃப்தீன் பிர்தவ்சி, இனிய & எளிய மார்க்கம், எளிய மார்க்கம்\nஊதி அணைக்க முடியாத தவ்ஹீத் கொள்கை…\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் பாகம் – 1/2\nகண்காட்சி அரங்கம் – ஷிர்க் ஒழிப்பு மாநாடு\nஇஸ்ரேல் பயங்கரவாதத்திற்கு விருந்தளிக்க மீண்டும் வந்துள்ளான் நெதன்யாஹு..\nகூத்தாடிகளுக்கும், குடிகாரர்களுக்கும் சிறந்த இந்தியர் விருது(\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-திருப்பூர்\nமனிதன் சுமந்த அமானிதம் எது\nகுர்ஆனை எளிதில் ஓதிட தொட��் 5\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-திருவண்ணாமலை ஆர்ப்பாட்டம்\nதீன்குலப் பெண்ணிற்கு தீன் கல்வி அவசியமே.\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://world.tamilnews.com/2018/10/30/retired-judge-pakistan-registered-2224-cars/", "date_download": "2021-01-17T07:04:55Z", "digest": "sha1:IHSLCB4S7CHIL67Y3EY5B5T4DO7BMHWY", "length": 42437, "nlines": 480, "source_domain": "world.tamilnews.com", "title": "retired judge Pakistan registered 2,224 cars world tamil news", "raw_content": "\nபாகிஸ்தானில் ஓய்வுபெற்ற நீதிபதி பெயரில் 2,224 கார்கள் பதிவு\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபாகிஸ்தானில் ஓய்வுபெற்ற நீதிபதி பெயரில் 2,224 கார்கள் பதிவு\nபாகிஸ்தான் நாட்டின் நீதிபதியாக பணியாற்றி ஓய்வுபெற்றவர் சிக்கந்தர் ஹயாத்(82). இவரது பெயரில் பதிவாகியுள்ள ஒரு கார் தொடர்பான சட்டமீறல் தொடர்பாக சிக்கந்தர் ஹயாத்துக்கு அபராத நோட்டீஸ் அனுப்பப்பட்டது. retired judge Pakistan registered 2,224 cars\nநோட்டீஸ் அனுப்பப்பட்ட சிக்கந்தர் ஹயாத்துக்கு சொந்தமாக ஒரேயொரு கார் மட்டுமே உள்ள நிலையில் வேறொரு பதிவு எண் கொண்ட கார் செய்த விதிமீறலுக்கு தனது கட்சிக்காரருக்கு அபராத நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக ஓய்வுபெற்ற நீதிபதி சார்பில் அவரது வழக்கறிஞர் பஞ்சாப் மாகாண வரிவிதிப்பு துறை அதிகாரிகளை அணுகி விசாரித்தார்.\nஅப்போது சிக்கந்தர் ஹயாத் பெயரில் மொத்தம் 2 ஆயிரத்து 224 கார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.\nஎனினும் தான் பயன்படுத்தாத காருக்கு அபராதம் செலுத்த நோட்டீஸ் அனுப்பப்பட்டதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி பஞ்சாப் வரிவிதிப்பு துறைக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் அளிக்க உத்தரவிட்டார்.\nஇன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஇந்தோனேசிய விமான விபத்து: கடைசி நேரத்தில் ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார்\nகாற்று மாசுபாட்டினால் 15 வயதுக்கு உட்பட்ட 93 சதவிகித குழந்தைகள் சுவாச கோளாறினால் பாதிப்பு\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஇந்தோனேசிய விமான விபத்தில் 189 பேரில் ஒருவர்கூட பிழைத்திருக்க வாய்ப்பில்லை\nபங்களாதேஷ் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவுக்கு 7 வருட சிறை\nமுச்சக்கர வண்டி சாரதி வங்கிக் கணக்கில் 300 கோடி ரூபாய்\nஜேர்மனியில் வீரிய சக்தி கொண்ட மருந்தை கொடுத்து 100 பேரை கொன்ற தாதி\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஜாம்பியா சுரங்கத்தில் மிகப்பெரிய எமரால்ட் எனப்படும் பச்சை மரகதக் கல் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nசிரியாவின் தலைநகரான ராக்காவில் 2011–ம் ஆண்டு முதல் அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் இடையே உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. 1,500 human corpses ...\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nசவுதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் ஆசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கக் கூடும் என சந்தேகம் எழுந்துள்ளது. Jamal Kashoki body parts suspected destroyed acid துருக்கியின் ...\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஒரு வாரம் தொடர்ந்து செல்போன் உபயோகித்த பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம்\nஆப்கானிஸ்தானில் உலங்குவானூர்தி விபத்தில் 25 பேர் பலி\nஆப்கானிஸ்தானில் இராணுவ உலங்குவானூர்தி விபத்துக்குள்ளானதில் தலைமை இராணுவத் தளபதி உட்பட 25 பேர் உயிரிழந்துள்ளனர். least 25 people killed helicopter crash Afghanistan இதுகுறித்து ஆப்கானிஸ்தான் ...\nசீனாவில் 5.1 ரிக்டர் அளவில் நில அதிர்வு\nவிபத்துக்குள்ளான இந்தோனேசிய விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு\nஜாம்பியா சுரங்கத்தில் மிகப்பெரிய எமரால்ட் எனப்படும் பச்சை மரகதக் கல் கண்டுபிடிப்பு\nஜாம்பியா ந��ட்டில் மிகப்பெரிய எமரால்ட் எனப்படும் பச்சை மரகதக் கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கங்கெமில் (Kagem ) சுரங்கத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்ட இந்தக் கல் சுமார் ஒரு கிலோ ...\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nபாகிஸ்தானில் ஓய்வுபெற்ற நீதிபதி பெயரில் 2,224 கார்கள் பதிவு\nபாகிஸ்தான் நாட்டின் நீதிபதியாக பணியாற்றி ஓய்வுபெற்றவர் சிக்கந்தர் ஹயாத்(82). இவரது பெயரில் பதிவாகியுள்ள ஒரு கார் தொடர்பான சட்டமீறல் தொடர்பாக சிக்கந்தர் ஹயாத்துக்கு அபராத நோட்டீஸ் அனுப்பப்பட்டது. retired ...\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஇந்தோனேசிய விமான விபத்து: கடைசி நேரத்தில் ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார்\nகாற்று மாசுபாட்டினால் 15 வயதுக்கு உட்பட்ட 93 சதவிகித குழந்தைகள் சுவாச கோளாறினால் பாதிப்பு\nகாற்று மாசால் உலகம் முழுவதும் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தீவிர ஆபத்தில் சிக்கி இருப்பதாக உலக சுகாதார நிறுவனமான WHO எச்சரித்துள்ளது. 93% children 15 years air ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஇந்தோனேசிய விமான விபத்தில் 189 பேரில் ஒருவர்கூட பிழைத்திருக்க வாய்ப்பில்லை\nசீனாவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பயங்கர தீ விபத்து\nசீனாவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டுள்ளது. fiery fire accident China fuel station டியான்ஜின் (Tianjin) என்ற இடத்தில் இயந்திரங்களுக்கு பயன்படும் எண்ணெய் ...\nபங்களாதேஷ் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவுக்கு 7 வருட சிறை\nமுச்சக்கர வண்டி சாரதி வங்கிக் கணக்கில் 300 கோடி ரூபாய்\nஜேர்மனியில் வீரிய சக்தி கொண்ட மருந்தை கொடுத்து 100 பேரை கொன்ற தாதி\nஜேர்மனியை சேர்ந்த ஆண் தாதி நீல்ஸ் ஹேஜெல் (41). இவர் ஓல்டன்பெர்க் மற்றும் டெல்மென் ஹார்ஸ்ட் நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் பணிபுரிந்தார். Germany powerful nurse killed 100 ...\nஇந்தோனேசியாவில் மாயமான விமானம் 188 பேருடன் கடலில் விழுந்து நொறுங்கியதாக அதிர்ச்சி தகவல்\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஉலகின் மிகப் பழமையான கப்பல் கருங்கடலில் கண்டுபிடிப்பு\nஉலகின் மிகப் பழமையான வணிகக் கப்பலை கருங்கடல் பகுதியில் ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். பல்கேரியாவை ஒட்டியுள்ள கருங்கடல் பகுதியில், 2,000 அடி ஆழத்தில் மூழ்கியிருந்த அந்தக் கப்பல் ...\nஉலக அழகி போட்டியில் வெற்றியாளர் என்று அறிவிக்கப்பட்டதும் மேடையிலேயே மயங்கி விழுந்த பராகுவே அழகி\nஅமெரிக்க தலைவர்களுக்கு தபால் மூலம் வெடிகுண்டு அனுப்பிய ஒருவர் கைது\nமுன்பள்ளி சிறார்கள் மீது கத்திக்குத்து – 14 பேர் படுகாயம்\nமத்திய சீனாவின் சோங்கிங் பகுதியில் உள்ள யுடோன் நியூ செஞ்சுரி முன்பள்ளிஒன்றில் பெண் ஒருவர் சமையலறையில் கத்தியால் தாக்குதல் நடத்தி உள்ளார். இதில் 14 குழந்தைகள் படுகாயம் ...\nஒழுக்க கேடாக நடந்து கொண்ட 48 ஊழியர்களை நீக்கியது கூகுள்\nஜப்பானின் ஹொக்கைடோ தீவில் நிலநடுக்கம்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nமனநலம் குன்றிய சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு வாழ்நாள் சிறை\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nபிரான்ஸ், பெல்ஜிய பிரதமருடன் பேச்சுவார்த்தை\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3SharesHarry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. டேவிட் ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n17 17SharesUSA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் உடையில் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Sharesமொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது படங்கள் ...\nசிட்னியில் பெண்ணுக்கு நடந்த சோகம்: உதவிக்கு வந்தவர்களுக்கும் பாதிப்பு\nமாயமான இளம் பெண்: 4 கிலோ மீற்றர் தூரத்தில் கார்….\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nபெண்கள் கல்வி மேம்பாட்டுக்காக 3.8 பில்லியனுக்கும் அதிகமான நிதி\nபெரும் அபாயத்தை நோக்கி உலகம்\nநிர்வாண நிலையில் இருந்த இவர் செய்த செயல் சரிதானா\nபிரித்தானிய இளவரசி Kate இன் வழக்கிற்கு ஆதாரமாகும் இளவரசி மேகனின் புகைப்படங்கள்\nதனது இரு குழந்தைகளையும் கொலை செய்த தாயார்\nடென்மார்க்கில் ஆண்டுதோறும் இரத்த சிவப்பாக மாறும் கடல்\nகிரீஸ் நாட்டில் காட்டுத் தீ – 40 பேர் பலி\nபொலிசாரிடமிருந்து தப்பியோடிய கடத்தல்காரர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு\nஆம்ஸ்டர்டம் மாணவர்களுக்கு எதிரான போலீஸ் நடவடிக்கை பாராளுமன்ற கேள்விகளை தூண்டுகிறது\nசுவிஸ் வங்கியில் உரிமை கோரப்படாமல் இருக்கும் இந்தியர்களின் ரூ. 300 கோடி\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஆவிகளுடன் வாழ்ந்து குழந்தை பெற்றுகொள்ள ஆசைப்படும் அதிசய பெண்\nஇலங்கைப்பெண்ணுக்கு எலிசபெத் மகாராணி வழங்கும் விருது\nஇரண்டாம் எலிசபெத் ராணியின் பிறந்தநாள் விழாவில் தலைப்பாகை அணிந்த இராணுவ சிப்பாய்\nசலவை இயந்திரத்திற்குள் சிக்கிக் கொண்ட 3 வயது குழந்தை\nஅமெரிக்காவில் பயிற்சி விமானங்கள் நடுவானில் விபத்து; இந்திய பெண் உள்பட 3 பேர் பலி\nஒரு நிமிடத்திற்குள் 26 தர்பூசணியை தனது வயிற்றில் வெட்டி கின்னஸ் சாதனை\nஉடல் அழகும் வலிமையையும் பெற எளிமையான புரோட்டீன் ரிச் நட்ஸ் ரைஸ்\nஆந்திரா ஸ்டைல் நாட்டுக்கோழிக் குழம்பு.\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nவிவாகரத்து பெற்ற மில்லியனர் மனைவி நீதிமன்றில் அடுத்தடுத்து கொடுத்த அதிர்ச்சி\nWORLD, World Head Line, உலக நடப்பு, ஐரோப்பா, பிரித்தானியா\nடிரம்பின் நடவடிக்கையால் வெள்ளை மாளிகை அதிகாரிக்கு நேர்ந்த அவமானம்\nWorld Head Line, World Top Story, அமெரிக்கா, உலக நடப்பு, செய்திகள்\nசிறுமிகள் மத்தியில் நூலகத்தில் இந்த காமுகன் செய்த வேலையை பாருங்கள்\nWORLD, World Head Line, உலக நடப்பு, ஐரோப்பா, பிரித்தானியா\nநைஜீரியா த��டீர் கலவரத்தில் காவு கொள்ளப்பட்ட 86 உயிர்கள்\nFeature Post, World Head Line, ஆபிரிக்கா, உலக நடப்பு, செய்திகள்\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nமனநலம் குன்றிய சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு வாழ்நாள் சிறை\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nபிரான்ஸ், பெல்ஜிய பிரதமருடன் பேச்சுவார்த்தை\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசிட்னியில் பெண்ணுக்கு நடந்த சோகம்: உதவிக்கு வந்தவர்களுக்கும் பாதிப்பு\nமாயமான இளம் பெண்: 4 கிலோ மீற்றர் தூரத்தில் கார்….\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nபெண்கள் கல்வி மேம்பாட்டுக்காக 3.8 பில்லியனுக்கும் அதிகமான நிதி\nபெரும் அபாயத்தை நோக்கி உலகம்\nநிர்வாண நிலையில் இருந்த இவர் செய்த செயல் சரிதானா\nபிரித்தானிய இளவரசி Kate இன் வழக்கிற்கு ஆதாரமாகும் இளவரசி மேகனின் புகைப்படங்கள்\nதனது இரு குழந்தைகளையும் கொலை செய்த தாயார்\nடென்மார்க்கில் ஆண்டுதோறும் இரத்த சிவப்பாக மாறும் கடல்\nகிரீஸ் நாட்டில் காட்டுத் தீ – 40 பேர் பலி\nபொலிசாரிடமிருந்து தப்பியோடிய கடத்தல்காரர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு\nஆம்ஸ்டர்டம் மாணவர்களுக்கு எதிரான போலீஸ் நடவடிக்கை பாராளுமன்ற கேள்விகளை தூண்டுகிறது\nசுவிஸ் வங்கியில் உரிமை கோரப்படாமல் இருக்கும் இந்தியர்களின் ரூ. 300 கோடி\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஆவிகளுடன் வாழ்ந்து குழந்தை பெற்றுகொள்ள ஆசைப்படும் அதிசய பெண்\nஇலங்கைப்பெண்ணுக்கு எலிசபெத் மகாராணி வழங்கும் விருது\nஇரண்டாம் எலிசபெத் ராணியின் பிறந்தநாள் விழாவில் தலைப்பாகை அணிந்த இராணுவ சிப்பாய்\nசலவை இயந்திரத்திற்குள் சிக்கிக் கொண்ட 3 வயது குழந்தை\nஅமெரிக்காவில் பயிற்சி விமானங்கள் நடுவானில் விபத்து; இந்திய பெண் உள்பட 3 பேர் பலி\nஒரு நிமிடத்திற்குள் 26 தர்பூசணியை தனது வயிற்றில் வெட்டி கின்னஸ் சாதனை\nஜாம்பியா சுரங்கத்தில் மிகப்பெரிய எமரால்ட் எனப்படும் பச்சை மரகதக் கல் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுர���மை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/12/blog-post_736.html", "date_download": "2021-01-17T07:13:42Z", "digest": "sha1:CV6OY6WXMSDRCTJMJKQXWNZNDPDHOXMR", "length": 38918, "nlines": 136, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "மாதம்பிட்டி ஜம்ஆப் பள்ளிவாசலின் முன்மாதிரி நடவடிக்கை ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமாதம்பிட்டி ஜம்ஆப் பள்ளிவாசலின் முன்மாதிரி நடவடிக்கை\nகொழும்பு 14 மாதம்பிட்டி ஜம்ஆப் பள்ளிவாசல் நிர்வாக சபை மாதம்பிட்டி பகுதியில் வாழும் மூவினங்களை சாா்ந்த 1000 குடும்பங்களுக்கு உலா் உணவுப் பொதிகளை வழங்கி வைத்தனா். இந் நிகழ்வு இன்று 14.12.2020 பள்ளிவாசலில் முன்றலில் நடைபெற்றது. கடந்த 4 வாரங்களாக கொவிட் 19 காரமாக லொக்டவுன் பிரதேசமாக இருந்த மக்கள் நாளாந்த உணவுக்காக பெரிதும் கஸ்டங்களை எதிா்நோக்கியினாா்கள். இதற்காக பள்ளிவாசல் 20 இலட்சம் பெறுமதியான பொதிகள் ஒவ்வொன்றும் 2ஆயிரம் ருபா பெருமதியானது. இதனை பள்ளிவாசல் நிர்வாக சபை செயலாளா் பைருஸ் சம்சுதீன், பௌத்த ஹிந்து மதத் தலைவா்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பிணா் மொகமட் பாயிஸ், மாநகர சபை உறுப்பிணா் ஸமந்த குலரத்ன, கிராம சேவகா் உத்தியோகத்தா் நித்தியாணந்தன், அஸ்சேக் பருத் (இஸ்கானியா) சிரேஸ்ட ஊடகவியாளா் அகமத் முனவா் மற்றும் பள்ளிவாசல் நிர்வாக உத்தியோகத்தா்களும் கலந்து சிறப்பித்தனா்.\nஇப் ப��ரதேசத்தில் வாழும் சந்திமா பெரேரா தகவல் தருகையில் கடந்த 4 வாரகாலமாக வீடுகளில் முடங்கிக் கிடந்தோம். இந்தப் பள்ளிவாசல் உறுப்பிணா்களாவது எங்களுக்கு முன்வந்து இந்த உலா்உணவுப் பாா்சலை தந்துள்ளாா்கள். இதனால் இப்பிரதேச வாழ் 1000 குடும்பங்களது ஒரு வாரகால வயிற்றுப் பசிக்கு உணவளித்தமைக்காக தெய்வம் மேலும் மேலும் அவா்களுக்கு நல்ல பாக்கியத்தை கொடுக்க வேண்டும்்\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nபேஸ்புக்கில் ஜனாதிபதியை விமர்சித்த, முஸ்லிம் நபர் கைது\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக பேஸ்புக்கில் அவதூறான கருத்துக்களை பதிவிட்ட முஸ்லிம் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கொழும்ப...\n7,600 உலமாக்கள் சார்பில் ஜனாதிபதி, பிரதமர், பவித்திரா ஆகியோருக்கு ACJU அனுப்பியுள்ள முக்கிய கடிதம்\nஇலங்கை முஸ்லிம்களின் ஜனாஸாக்களை பலவந்தமாக எரிப்பதை நிறுத்தக் கோரியும், மத உரிமையை உறுதிப்படுத்தி கொரோனாவினால் மரணிக்கும் முஸ்லிம்களின் உடல்க...\nவெலிகமவில் 2 மாத குழந்தை தகனம் - வீடியோ (நடந்தது என்ன..\nவெலிகமை மலாப்பலாவ பகுதியில் கொரோனா தொற்று காரணமாக இரண்டுமாதக் கைக் குழந்தையொன்று நேற்றிரவு (14.01.2020) மரணமடைந்ததாக செய்திகள் வெளியாகிய வண்...\nஇடியாப்பம் சாப்பிட கறி எடுத்த மாமியாரை கத்தியால் தாக்கிய ஆசிரியை - வீடியோ எப்படி வெளியாகியது தெரியுமா..\nதனது அனுமதியை பெறாது இடியப்பம் சாப்பிடுவதற்காக கறியை எடுத்த தனது மாமியாரை கத்தியை கையில் வைத்து கொண்டு மிரட்டி மாமியாரை தாக்கிய சம்பவம் தொடர...\nபிரதமர் மகிந்தவும், மனைவியும் வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறினர் - மாளிகாவத்தையில் பௌசியின் மனைவி நல்லடக்கம்\nமூத்த அரசியல்வாதி, முன்னாள் அமைச்சர் பௌசியின் மனைவி வபாத்தானதை அடுத்து, அவரது இல்லத்திற்கு பிரதமர் மகிந்த மற்றும் அவரது மனைவி சிரந்தி ஆகியோர...\nசேருவிலயில் அதிகளவு தங்கம், என்ற விடயம் அதிகளவு மிகைப்படுத்தப்பட்டுள்ளது - Dr அனில்\nதிருகோணமலை சேருவில பகுதியில் பாரிய தங்க சுரங்கம் இருப்பதாக சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்ட நிலையில், குறித்த விடயம் மிகவும் “மிகைப்படுத...\nஅலி சப்ரியை அமைச்சரவை அமைச்சு பதவியிலிருந்து, விலக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை - ஆர்ப்பாட்டத்திற்கும் ஏற்பாடு\nநாளை ஞாயிற்றுக்கிழமை சிங்களே தேசிய கூட்டு ஒன்றியத்தினால் கண்டியில் ஆர்ப்பாட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நீதியமைச்சர் பதவியிலிருந்து ...\nபாத்திமா பஜீகா நீக்கம் - தயாசிறிக்கு இடைக்காலத் தடை\n- அஸ்லம் எஸ்.மௌலானா - ஏறாவூர் நகர சபையின் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர் பாத்திமா பஜீகாவின் அங்கத்துவத்தை முடிவுறுத்தியதற்கு எதிராக ...\nவபாத்தான பின்னர் 29 நாட்களில் எரிக்க, தயாரான ஜனாசாவில் கொரோனா தொற்று - அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்\nகொரோனா சடலமொன்றில் 29 நாட்களுக்குப் பின் நடத்தப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் அந்தச் சடலத்தில் கொரோனா தொற்று இருப்பது இரண்டாவது தடவையாக உறுதி...\nமுஸ்லிம் சட்டத்தை, திருத்தி எழுத தீர்மானம் - நியமிக்கப்பட்டுள்ள 10 பேரின் விபரம்\nமுஸ்லிம் சட்டத்தை மீள்பரிசீலனை செய்து குறித்த சட்டத்தை திருத்தி எழுதுவதற்கான சீர்திருத்த ஆலோசனைக் குழு ஒன்றை நீதி அமைச்சர் அலி சப்ரி நியமித...\nமுஸ்லிம் தாய்க்கு நடந்த மகா கொடூரம், இன்று பலவந்தமாக எரித்து சாம்பலாக்கினர் - மகன் கதறல்\nநான், முஹம்மது இஹ்ஸான், சென் ஜோசப் வீதி, கிரேன்ட்பாஸ், கொழும்பு - 14. எனது தாயார் ஷேகு உதுமான் மிஸிரியா (வயது 71) டிசம்பர் 03 ந்திகதி வ...\nபேஸ்புக்கில் ஜனாதிபதியை விமர்சித்த, முஸ்லிம் நபர் கைது\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக பேஸ்புக்கில் அவதூறான கருத்துக்களை பதிவிட்ட முஸ்லிம் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கொழும்ப...\nஜனாஸா எரிப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம் - பிக்குகள், பெண்கள், சிறுவர்கள் என உணர்வுடன் திரண்ட மக்கள் (படங்கள்)\n'வலுக்கட்டாயமாக தகனம் செய்வதை நிறுத்தவும், மனித உருமைகளை மதிக்கவும்' எனும் கருப்பொருளிலான அமைதி ஆர்ப்பாட்டமொன்றை ஐக்கிய மக்கள் சக்த...\n7,600 உலமாக்கள் சார்பில் ஜனாதிபதி, பிரதமர், பவித்திரா ஆகியோருக்கு ACJU அனுப்பியுள்ள முக்கிய கடிதம்\nஇலங்கை முஸ்லிம்களின் ஜனாஸாக்களை பலவந்தமாக எரிப்பதை நிறுத்தக் கோரியும், மத உரிமையை உறுதிப்படுத்தி கொரோனாவினால் மரணிக்கும் முஸ்லிம்களின் உடல்க...\nதஜ்ஜாலுடன் சண்டையிட கிழக்கில் புதிய அமைப்பு - இன்று லங்காதீப வெளியிட்டுள்ள தலைப்புச் செய்தி\nலங்காதீப சிங்களப் பத்திரிகையில் இன்றைய தினம் 29-12-2020 வெளியாகியுள்ள தலைப்புச் செய்தியே இது ஆகும்.\nரவுப்தீன் ஹாஜியாரின் ஜனாஸ��� பலாத்காரமாக எரிப்பு, கன்னத்தோட்டையில் சோகம் - குளிரூட்டியில் வைக்காமல் கொடூரம்\nயடியன்தொட கராகொடையைச் சேர்ந்தவரும், கன்னத்தோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட அல் ஹாஜ் ரவுப்தீன் (ரவ்ஸான் ஹாஜியின் தந்தை) காலமாகி கரவனல்ல வைத்த...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://www.omnibusonline.in/2012/11/the-mist-stephen-king.html", "date_download": "2021-01-17T05:19:35Z", "digest": "sha1:W7KDOLGDY74X3TX5UNFYGVRSJ2BSNWHR", "length": 25975, "nlines": 231, "source_domain": "www.omnibusonline.in", "title": "ஆம்னிபஸ்: The Mist - Stephen King", "raw_content": "A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg dhan gopal mukerji Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai mark tully Maugham Michael McCarthy O.Henry okakura kakuzo Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks saggi Stephen King steven weinberg Swami Tejomayananda Upamanyu Chatterjee vikram seth William Sydney porter அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அழகியசிங்கர் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அனார் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகவேள் இரா.முருகன் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்.சொக்கன் என்.ராமதுரை எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா ஃபெயின்மன் க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு ச��்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுந்தர ராமசாமி சுப்புடு சுவாமி விவேகானந்தர் சுனில் ஜோகி சுஜாதா செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பவன் வர்மா பவா செல்லதுரை பழ.அதியமான் பழ.கருப்பையா பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மருதன் மலர்மன்னன் மனுஷ்யபுத்திரன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் விளதீமிர் பகமோலவ் வின்சென்ட் ஷீன் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்\nநாலு-அஞ்சு வாரமா ரொம்ப சீரியஸான புத்தகங்களைப் பத்தியே எழுதிட்டோமோன்னு யோச்சிகிட்டே இருந்தேன். இப்ப வரைக்கும் ஹாரர் நாவல் பத்தி ஆம்னிபஸ்ல யாரும் எழுதலை - எல்லா வகை(Genre) நாவல்கள் பத்தியும் ஒரு சின்ன முன்னுரையாவது ஆம்னிபஸ் இருக்கவேண்டும்.\nஅந்த வகையில், இன்றைக்கு ஸ்டீபன் கிங் எழுதிய “தி மிஸ்ட்”(The Mist- பனிமூட்டம்). ஸ்டீபன் கிங் பத்தி நான் தெரிஞ்சுகிட்டது சுஜாதாவின் “கணையாழி கடைசி பக்கங்கள்” புத்தகத்தில்தான். அதில் கிங் எழுதிய ரெண்டு மூணு நாவல்களை சுஜாதா பாராட்டி எழுதி இருந்தாரு. அதைத் தொடர்ந்து கிங்கின் ரெண்டு நாவல்கள் ரெண்டு வருடங்கள் முன்னாடி படிச்சேன். ஆனா அது ஏனோ மனசில் நிற்கவே இல்லை. அதில் ஒரு நாவலில் தனது கொடுமையான கணவனிடமிருந்து தப்பிச் செல்லும் ஒரு பெண், அவளை எப்படியாவது மீண்டும் கண்டுபிடித்து அடிமைப்படுத்த வேண்டும் என்றும் அலையும் கணவன், இதில் அங்கங்கே கொஞ்சம் சூப்பர்-நாச்சுரல் (Super-natural) மற்றும் ஹாரரை கலந்து தூவி இருப்பார். இன்னொரு நாவலில் ஒரு விபத்தில் பாராப்லஜிக்( Paraplegic) ஆன ஒருவர் திடீரென ஓவியம் வரைகிறார். வருங்காலத்தில் என்ன நடக்கபோகிறது என்பதை பற்றியும் கனவுகள் வருகிறது, அவை உண்மையாகவே நடக்கிறது.\nஹாரர் நாவல்களில் பொதுவாக மனிதன் சிந்திக்க முடியாத, அவனால் கட்டுக்குள் கொண்டு வரமுடியாத விலங்கோ, இல்லை நிகழ்ச்சியோ இருக்கும். அவை மனித சமூகத்தையோ இல்லை குறிப்பிட்ட மனிதர்களையோ பாதிக்கும். முன்னர் குறிப்பிட்ட நாவலில் ஒற்றை கொம்பு குதிரை ஒன்று ஒரு பெண்ணுக்கு உதவி செய்யும். இது போல சொல்லிகிட்டே போகலாம்.\nஇந்த நாவலில் கதையின் தலைப்பே, நாவலை கிட்டத்தட்ட விவரித்து விடுகிறது. இந்த நாவலை படித்த விட்டு இணையத்தில் கொஞ்சம் நேரம் மேயும்போது, கிங் இந்த நாவல் உருவாகுவதற்கான எண்ணம் பற்றி படிச்சேன்.\n“ஒரு சமயம் ஒரு மிக பெரிய சூறைக்காற்று, நான் குடியிருந்த வீட்டைத் தாக்கியது. அடுத்த நாள் காலை, பல்பொருள் அங்காடிக்குச் சென்று பொருட்கள் வாங்கி , பணம் கொடுப்பதற்காக வரிசையில் காத்துக்கொண்டு இருக்கும்போது, இந்த நாவல் எழுதுதற்கான எண்ணம் ஏற்பட்டது” – ஸ்டீபன் கிங்.\nஅமெரிக்காவின் நியூ இங்கிலாந்த் பகுதியில் ஜூலையில் கடுமையான வெப்பக் காற்று. பின் வந்த இரவில் கடுமையான மழையும் சூறாவளியும் தாக்குகின்றன. டேவிட்டின் வீடு மரம் விழுந்ததால் பாதிக்கப்படுகிறது. அவரின் வீட்டின் பக்கத்தில் உள்ள ஏரியின் மேல் சின்ன பனிமூட்டம் காணப்படுகிறது.\nஇந்த மாதிரி நாவல்களில், அரசாங்கமும், அதன் திட்டங்களும், மக்களுக்கு எதிராக காண்பிக்கபட்டு இருக்கும். இதில் ஆரோ ஹெட் (Arrow Head) என்னும் ரகசிய திட்டம், இந்த ஏரியின் அருகில் நடக்கிறது. பத்து ஆண்டுகளாக நடக்கும் இந்த திட்டம் பற்றி மக்களுக்கு எதுவும் தெரிவிக்கப்]படுவதில்லை.\nடேவிட், அவரது மகன்-பில்லி(Billy), மற்றும் பக்கத்து வீட்டுக்காரர் ���ோர்டன்(Norton), ஆகியோர் ஊருக்கு அருகில் உள்ள பல்பொருள் அங்காடிக்கு செல்கின்றார். சிறிது நேரத்தில், இந்த பனிமூட்டம் இவர்களை தொடர்ந்து, இந்த அங்காடியை சூழ்கிறது, வெளியே செல்லும் மக்கள் ,பனிமூட்டத்தில் காணமல் போகின்றனர்., அவர்களது ஆடைகள் மட்டும் காற்றில் பறக்கிறது. இரத்தம் சொட்டு சொட்டாக தரையில் விழுகிறது.\nPterosaur போன்ற உயிர்கள், இரவில் கண்ணாடியை உடைத்துக்கொண்டு மக்களைக் கொன்று அவர்களது இரத்தத்தை உண்கின்றன. பனிமூட்டத்தில் இருந்து பெரிய சாட்டை, வெளியே செல்லும் மக்களை இரண்டாக பிளக்கிறது.\nஆரோ ஹெட் ப்ராஜெக்ட் பணியாற்றும் இரண்டு இராணுவ வீரர்கள், இந்த அங்காடியில், பனிமூட்டத்தின் போது மாட்டிக் கொள்கின்றனர். அவர்களும் மர்மமான முறையில் தற்கொலை செய்து கொள்கிறார்கள். இதை ஆரோ ஹெட் ப்ராஜெக்ட்டில் இருந்து மர்மமான முறையில் வெளியேறிய அல்லது, அந்த ஆராய்ச்சி தவறான முறையில் கையாளப்பட்டதால், இந்த பனிமூட்ட விலங்கு தோன்றி இருக்காலாம், என்று கருத்து பரவல் ஆகிறது.\nமக்களுக்கு மிக அதிக துன்பம் வரும்போது மதவாதிகளும், அவர்கள் கையாட்களும் மக்களை பொய்யாக காக்க வருவது உண்டு. இதிலும், கார்மொடி(Mrs.Carmody) என்னும் வயதான பெண், கடையில் உள்ள மக்களை, பயமுறுத்தி தன் பக்கம் இழுக்கிறார். கடவுள் பேரை சொல்லிக்கொண்டு, அதன் மூலம் மக்களை ஏமாற்றுகிறார்.\nகடைசியாக டேவிட் மற்றும் சில நபர்கள், டேவிட் காரில் ஏறி தப்பிக்கின்றனர், முதலில் டேவிட்டின் இல்லத்துக்கு செல்ல முடிவு செய்கின்றனர், ஆனால், போகும் வழி முழுவதும் பனிமூட்டத்தில் இருந்த விலங்கு, இயற்கையையும், மக்களையும் கொன்று குவித்திருப்பதைப் பார்த்துக் கொண்டே செல்கின்றனர். அவர்கள் காரில் இருக்கும் ரேடியோவும் எந்த அறிவிப்பையும் வெளியிடாததால், இது மிக பெரிய பாதிப்பு என்பதை உணர்கின்றனர். அதே சமயம்,ஹர்ட்போர்ட் என்ற ஒரே ஒரு செய்தி துணுக்கு மட்டும் ரேடியோவில் இறுதி வருவதுடன், நாவல் நிறைவுறுகிறது.\nநான் சயின்ஸ் படிச்சதாலோ என்னவோ, இல்லை இந்த மாதிரி எல்லாம் நடக்குமா என்ற அறிவு யோசிக்கறது, இந்த கதை படிக்கும்போது திக் திக் என்ற உணர்வு இல்லை. இந்த கதையை “தி மிஸ்ட்” என்ற பெயரில் திரைப்படம் ஆகவும் வெளிவந்து இருக்கிறது. காட்சிகள் வித்தியாசமா, கொஞ்சம் அதிர்ச்சியும் ,திகில் ஊட்டும் பட��யாக இருந்தால் படம் இருந்தால், பிடிக்கலாம். மற்றபடி இந்த புத்தகம் நல்ல டைம் பாஸ்.\nதிண்டுக்கல் தனபாலன் 24 November 2012 at 13:50\nசுவாரஸ்யமாக உள்ளது... நூல் அறிமுகத்திற்கு நன்றி...\nஎன். ஆர். அனுமந்தன் (2)\nலூசிஃபர் ஜே வயலட் (2)\nநாவல் கட்டுரைகள் சிறுகதைகள் அபுனைவு Novel புனைவு மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பு சிறுகதை கவிதை குறுநாவல் சிறுவர் இலக்கியம் வரலாறு வாழ்க்கை வரலாறு குறுநாவல்கள் கவிதைத் தொகுப்பு வாழ்க்கை குறுநாவல் தொகுப்பு Graphic Novel குறுங்கதைகள் தமிழ் இலக்கணம் தொகுப்பு புதினங்கள் மேலை இலக்கியம்\nபட்டினத்தார் - ஒரு பார்வை by பழ.கருப்பையா\nஎல்லா நாளும் கார்த்திகை - பவா செல்லதுரை\nவேலைக்காரி - அறிஞர் அண்ணா\nஒரு துளி துயரம் – சு.வேணுகோபால்\nபிரசாதம் - சுந்தர ராமசாமி\nவிட்டோபா - போளூர் செக்கடி மேட்டுச் சித்தர் - மலர்ம...\n108 வைணவ திவ்ய தேச வரலாறு - வைணவச் சுடராழி ஆ. எதிர...\nஇரா.நடராசன் எழுதிய 'ஆயிஷா' - காணாமல் போகும் குழந்த...\nஆழ்வார்கள். ஓர் எளிய அறிமுகம் - சுஜாதா\nஅவர்கள் சின்னஞ்சிறு மனிதர்கள் - லதா ரஜினி\nஆசை என்னும் வேதம் - பாலகுமாரன்\nஜொனாதன் லிவிங்ஸ்டோன் எனும் கடற்புள்ளு\nகுமாயுன் புலிகள்- ஜிம் கார்பெட்\nவேடந்தாங்கல் - ”இலக்கியவீதி” இனியவன்\nபறவை உலகம் – சாலீம் அலி, லயீக் ஃபதஹ் அலி\nஇராமன் எத்தனை இராமனடி – அ.கா.பெருமாள்\nபுத்தகங்களை ஆன்லைனில் ஆர்டர் செய்யுமுன் சம்பந்தப்பட்ட ஆன்லைன் ஸ்டோரில் அந்தப் புத்தகத்தின் இருப்பு (availability) குறித்து தொலைபேசி மூலம் உறுதி செய்தபின் ஆர்டர் செய்வது நல்லது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2020/11/26/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/59495/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2021-01-17T05:59:54Z", "digest": "sha1:2L2EN4YPATZFR5L2ZH5OULC6LFXKVASO", "length": 8060, "nlines": 146, "source_domain": "www.thinakaran.lk", "title": "சிறைக் கைதிகளின் போராட்டம் நேற்றும் தொடர்ந்தது | தினகரன்", "raw_content": "\nHome சிறைக் கைதிகளின் போராட்டம் நேற்றும் தொடர்ந்தது\nசிறைக் கைதிகளின் போராட்டம் நேற்றும் தொடர்ந்தது\nஅங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையின் கைதிகள் சிலர் கூரை மீதேறி நேற்று முன்தினம் ஆரம்பித்த எதிர்ப்பு நடவடிக்கை நேற்றும் தொடர்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.\nகைதிகள் சிலரை தனிமைப்படுத்துவதற்காக குறித்த சிறைச்சாலைக்கு அழைத்து வருகின்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக சிறைச்சாலையை சுற்றி விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ளனர்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nகேரளாவில் 8 இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள்; வரவு செலவு திட்டத்தில் அறிவிப்பு\nகேரளாவில் 8 இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என வரவு செலவு...\nஇன்றைய தினகரன் வாரமஞ்சரி e-Paper: ஜனவரி 17, 2021\nஇலங்கையில் 256ஆவது கொரோனா மரணம் பதிவு\n- எதுல்கோட்டேயைச் சேர்ந்த 82 வயது பெண்இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான...\nஉகாண்டாவிலும் நமீபியாவிலும் குள்ளமான ஒட்டகச்சிவிங்கிகள்...\nபாலமுனை, திராய்க்கேணி பிரதேசங்கள் நீரில் மூழ்கல்; தைப்பொங்கலை கொண்டாட முடியாது தவித்த மக்கள்\nஅம்பாறை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக தாழ்...\nகாத்தான்குடியில் தனிமைப்படுத்தல் திங்கட்கிழமை வரை நீடிப்பு\n- அரச அதிபர்மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் தொடர்ந்தும்...\nஆஸி. நாட்டுக்குள் அத்துமீறி நுழைந்த புறாவால் குழப்பம்\nஊரடங்கு, தனிமைப்படுத்தும் உத்தரவு ஆகியவற்றைப் பின்பற்றாத அமெரிக்கப் புறாவை...\nகொவிட் -19 ஒழிப்பு தொடர்பான நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் மொனராகல...\nஜாவா புதைப்பு மற்றும் எரிப்பு\nஅரசாங்கமும் மக்களும் இதனை இஸ்லாமிய ரீதியாக மத ரீதியாக பார்க்காமல் நடுநிலையாக நோக்க வேண்டும். சகல மக்களையும் புதைப்பதே சிறந்த வழி. எரிப்பதால் வரக்கூடிய பாதிப்பு ஏராளமானது. சகல மக்களும் ஒன்றினைந்து...\nகொரோனா என ஏற்க முடியாது\nகொரோனா என ஏற்க முடியாது\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/othercountries/03/221317?ref=archive-feed", "date_download": "2021-01-17T05:39:23Z", "digest": "sha1:PRLZIZCEKQVOKRVKTO2LLXSWU2GAIZUH", "length": 9652, "nlines": 141, "source_domain": "news.lankasri.com", "title": "கொரோனாவால் மருத்துவர் பாதிப்பு: பிரித்தானியர்கள் உள்ளிட்ட 1,000 பேர் வெளிநாட்டில் சிறைவைப்பு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகொரோனாவால் மருத்துவர் பாதிப்பு: பிரித்தானியர்கள் உள்ளிட்ட 1,000 பேர் வெளிநாட்டில் சிறைவைப்பு\nஸ்பெயின் நாட்டின் டெனெர்ஃப் தீவில் இத்தாலிய மருத்துவர் ஒருவர் கொரோனா பாதிப்புக்கு உள்ளான நிலையில், அவர் தங்கியிருந்த ஹொட்டலை அதிகாரிகள் முற்றுகையிட்டுள்ளனர்.\nடெனெர்ஃப் தீவில் அமைந்துள்ள Costa Adeje Palace ஹொட்டலில் பிரித்தானியர்கள் உள்ளிட்ட சுமார் 1,000 பேர் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது.\nஇந்த நிலையில் குறித்த ஹொட்டலில் தங்கியிருந்த இத்தாலிய மருத்துவர் ஒருவர் கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇதனையடுத்து Costa Adeje Palace ஹொட்டலை அதிகாரிகள் முற்றுகையிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nமேலும், யாரும் உள்ளே நுழைவதில்லை அல்லது வெளியேறவில்லை என்பதை உறுதிசெய்யும் பொருட்டு காவல்துறையினர் ஹொட்டலுக்கு வெளியே குவிக்கப்பட்டுள்ளனர்.\nமட்டுமின்றி, ஹொட்டலுக்கு வரும் தொலைபேசி அழைப்புகள் எதுவும் பதிலளிக்கப்படவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.\nகொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நோயாளி தற்போது தனிமையில் வைக்கப்பட்டுள்ளார், மேலும் அவரது சோதனை முடிவுகள் இரண்டாவது பகுப்பாய்விற்கு மாட்ரிட் நகர மருத்துவமனைக்கு அனுப்பப்படும் என அங்குள்ள அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.\nகொரோனா பாதிப்பால் பலர் மரணமடைந்த இத்தாலியின் லோம்பார்டி பகுதியைச் சேர்ந்தவர் இந்த மருத்துவர் என தெரியவந்துள்ளது.\nகடந்த ஆறு நாட்களாக தனது மனைவியுடன் Costa Adeje Palace ஹொட்டலில் தங்கியிருப்பதாக கருதப்படுகிறது.\nகுறித்த மருத்துவர் பல நாட்களாக தமக்கு காய்ச்சல் இருப்பதாக உணர்ந்த நிலையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்கு நாடியுள்ளார்.\nஇந்த நிலையிலேயே அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய��யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/world/us-biden-security/4559636.html", "date_download": "2021-01-17T06:21:14Z", "digest": "sha1:UMTNDIDMBIWI6EWEH64ECPEYVVQOYGUD", "length": 2829, "nlines": 61, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "பைடனின் பதவியேற்பில் வன்முறை நடக்கலாம் - அதிகாரிகள் எச்சரிக்கை - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nபைடனின் பதவியேற்பில் வன்முறை நடக்கலாம் - அதிகாரிகள் எச்சரிக்கை\nஅமெரிக்காவின் புதிய அதிபராகத் திரு. ஜோ பைடன் பதவியேற்கும் சடங்கை முன்னிட்டு, ஆயுதம் ஏந்திய வன்முறை ஆர்ப்பாட்டங்கள் நாடு முழுவதும் நடக்கலாம் என மத்திய புலனாய்வுப் பிரிவு முன்னுரைத்துள்ளது.\nபதவியேற்புச் சடங்கு வரும் 20ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.\nதற்போதைய அதிபர் டிரம்ப்பின் ஆதரவாளர்கள் மேலும் வன்முறை ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு மிரட்டல் விடுத்திருப்பதாகக் தெரிவிக்கப்பட்டது.\nதலைநகர் வாஷிங்டனில் பாதுகாப்பை வலுப்படுத்த சுமார் 15,000 பாதுகாப்புப் படையினரைப் பணி அமர்த்த உத்தரவிடப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2021-01-17T06:08:54Z", "digest": "sha1:7XMOEZUQLUGTOAGLEBDM7Z3AZXX2CRVJ", "length": 19377, "nlines": 100, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மிருணாளினி சாராபாய் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்திய பாரம்பரிய நடனக் கலைஞர்\nமிருணாளினி சாராபாய் (Mrinalini Sarabhai, 11 மே 1918 - 21 சனவரி 2016 )[1] இந்தியாவின் பிரபலமான ஒரு நடனக் கலைஞர், பயிற்றுனர் மற்றும் நடன இயக்குனர் என்ற பன்முகங்கள் கொண்டவர் ஆவார். அகமதாபாத் நகரில் இவர் நடனம், நாடகம், இசை மற்றும் பொம்மலாட்டம் ஆகியவற்றுக்கான \"தர்பனா நிகழ்த்துக் கலைக் கழகம்\" என்ற இசைக் கல்லூரி ஒன்றை ஆரம்பித்து நடத்தி வந்தார்.[2]. பரத நாட்டியம், கதகளி ஆகிய நாட்டியக் கலைகளில் மிருணாளினி 18,000 நபர்களுக்கும் அதிகமானோரைப் பயிற்றுவித்தார்.[3]. கலைக்கு இவர் செய்த பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக பத்மசிறீ, பத்மபூசண் உட்படப் பல விருதுகள் இவருக்கு வழங்கப்பட்டுள்ளன [4].\n2 திருமணம் மற்றும் அடுத்த ஆண்டுக���்\nமிருணாளினி 1918 ஆம் ஆண்டு மே மாதம் 11 ஆம் நாள் கேரளத்தில்,[1] முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வழக்கறிஞருமான சுப்பராம சுவாமிநாதன் மற்றும் அம்மு சுவாமிநாதன் தம்பதியருக்கு மகளாகப் பிறந்தார். இவரது தந்தை சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றினர். தாய் ஒரு சமூகநலத் தொண்டர் மற்றும் சுதந்திரத் செயற்பாட்டாளர் ஆவார். இளம் வயதில் மிருணாளின் சுவிட்சர்லாந்தில் வாழ்ந்தார். அங்குள்ள டால்குரோசு நடனப் பள்ளியில் மேற்கத்திய நடனம் பயின்றார்.[5]. இந்தியாவில் இரவீந்திரநாத் தாகூரின் வழிகாட்டலில் சாந்திநிகேதனில் மிருணாளினி கல்வி பயின்றார். பின்னர் மிருணாளினி சிறிது காலம் ஐக்கிய அமெரிக்காவில் உள்ள அமெரிக்கன் நாடகக் கல்விக் கழகத்தில் இணைந்து பயிற்சி பெற்று இந்தியா திரும்பினார். இங்கு மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் பரதநாட்டியமும் தகழி குஞ்சு குருப்பு என்பவரிடம் கதகளி நடனமும் பயின்றார்.\nதிருமணம் மற்றும் அடுத்த ஆண்டுகள்தொகு\nகணவர் விக்கிரம் சாராபாயுடன் மிருணாளினி, 1948\nஇந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தையாகக் கருதப்படும் இந்திய இயற்பியலாளர் விக்கிரம் சாராபாயை 1942 ஆம் ஆண்டு மிருணாளினி மணந்தார். இவருக்கு கார்த்திகேயன் என்ற ஒரு மகனும் மல்லிகா என்ற ஒரு மகளும் இருக்கின்றனர். இவர்களும் பிற்காலத்தில் நடனம் மற்றும் நாடகங்களில் புகழ் பெற்றனர். 1948 ஆம் ஆண்டு அகமதாபாத்தில் மிருணாளினி 'தர்பானா' என்ற நடன நிறுவனத்தை நிறுவினார். நிறுவனம் தொடங்கிய பின்னர் ஒரு வருடம் கழித்து, இவர் பாரிசு நகரிலுள்ள தெட்ரே நேசனல் டி சாய்லோட்டு அரங்கத்தில் தனது நடன நிகழ்ச்சியை நிகழ்த்தினார். அதற்காக இவர் பல விமர்சனங்களைப் பெற்றார். மிருணாளினியும் விக்ரமும் தங்களது திருமண வாழ்வில் சில பிரச்சனைகளை எதிர் கொண்டனர். வாழ்க்கை வரலாற்றாசிரியர் அமிர்தா சாவின் கூற்றுப்படி, விக்ரம் சாரபாய் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு வெற்றிடத்தை கொண்டிருந்தார். சமூக நலனுக்காக அறிவியலைப் பயன்படுத்துவதில் தன்னை அர்ப்பணிப்பதன் மூலம் அவ்வெற்றிடத்தை நிரப்ப அவர் முயன்றார். [6].\nமுந்நூறுக்கும் மேற்பட்ட நடன நாடகங்களை நடனம் அமைத்து இயக்கியதை தவிர, மிருணாளினி குழந்தைகளுக்கான பல புதினங்கள், கவிதை, நாடகங்கள் மற்றும் கதைகளை எழுதியுள்���ார். குசராத்து மாநில கைவினைப்பொருட்கள் மற்றும் கைத்தறி மேம்பாட்டுக் கழகத்தின் தலைவராகவும் இருந்துள்ளார். காந்திய கொள்கைகளை மேம்படுத்துவதற்காக செயல்படும் ஒரு அமைப்பான சர்வோதயா சர்வதேச அறக்கட்டளையின் அறங்காவலர்களில் ஒருவராகவும் மிருணாளினி செயல்பட்டார். மேம்பாட்டுக்கான நேரு அறக்கட்டளையின் தலைவராகவும் இருந்தார் [7]. மிருணாளினியின் சுயசரிதையானது மிருணாளினி சாரபாய்: இதயத்தின் குரல் என்ற பொருள் கொண்ட \"மிருணாளினி சாரபாய்: தி வாய்சு ஆஃப் தி ஆர்ட்\" என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளது[8] Her autobiography is titled Mrinalini Sarabhai: The Voice of the Heart.[9].\nஇவரது தந்தை சுப்புராம சுவாமிநாதன் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு சட்டத்தரணி மற்றும் சென்னை சட்டக் கல்லூரியின் முதல்வராக இருந்தார். சமூக நலத் தொண்டர் அம்மு சுவாமிநாதன் இவரது தாயாராவார். மூத்த சகோதரி இலட்சுமி சாகல் இந்திய தேசிய இராணுவத்தின் சுபாசு சந்திரபோசின் 'ஜான்சி படைப் பிரிவின் ராணியாகவும்' தளபதியாகவும் இருந்தார். மூத்த சகோதரர் கோவிந்த் சுவாமிநாதன் ஒரு சட்டத்தரணி ஆவார். இவர் உரிமையியல் சட்டம் மற்றும் நிறுவனச் சட்டத்தைத் தவிர அரசியலமைப்பு மற்றும் குற்றவியல் சட்டத்தில் நிபுணராக சென்னையில் பயிற்சி பெற்றார். இவர் சென்னை மாநிலத்தின் (இப்போது தமிழ்நாடு) அரசாங்கத் தலைமை சட்ட அதிகாரியாக இருந்தார்.\n1992 ல் இந்திய குடிமக்களின் உயரிய விருதுகளான பத்மபூசண் மற்றும் 1965 இல் பத்மசிறீ ஆகிய விருதுகளை மிருணாளினி சாராபாய் இந்திய அரசிடமிருந்து பெற்றுள்ளார். [10] 1997 ஆம் ஆண்டில் இங்கிலாந்தின் நார்விச், கிழக்கு ஆங்லியா ஆகிய பல்கலைக்கழகத்த்தின் மூலம் \"கடிதங்களின் முனைவர்\" என்ற பட்டம் பெற்றார். பிரெஞ்சு சர்வதேச காப்பங்களின் சங்கத்தின் \"டி லா டான்ஸ்\" என்ற பதக்கம் மற்றும் சான்றிதழ் பெற்ற முதல் இந்தியர் ஆவார். 1990 ஆம் ஆண்டில் பாரிசின் சர்வதேச நடனக் குழுவின் நிர்வாகக் குழுவிற்கு இவர் பரிந்துரைக்கப்பட்டார். [11] 1994 இல் புதுதில்லியில் உள்ள சங்கீத நாடக அகாதமி கூட்டாளர் கௌரவம் வழங்கப்பட்டது. மெக்சிகோவின் பாலே நாட்டுப்புற நடனத்திற்காக மெக்ஸிகன் அரசாங்கத்தால் இவருக்கு தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது. தர்பானா நிகழ்த்துக் கலைக் கழகம் அதன் தங்க விழாவை 1998 திசம்பர் 28 அன்று கொண்டாடியது. அதில் ப��ரம்பரிய நடன்த் துறையில் ஆண்டுதோறும் \"பாரம்பைய சிறப்பிற்கான மிருணாளினி சாரபாய் விருது\" அறிவிக்கப்பட்டது. கேரள அரசின் வருடாந்திர விருதான \"நிசாகந்தி புரஸ்காரம்\" என்ற விருதைப் பெற்ற முதல் கலைஞர் ஆவார். இந்த விருது 2013 இல் இவருக்கு வழங்கப்பட்டது. [12] 11 மே 2018 அன்று கூகிள் டூடுல் இவரது 100 வது பிறந்த நாளை நினைவுகூர்ந்தது. [13]\nஉடல்நலக் குறைவின் காரணமாக 21 சனவரி 2016 அன்று அகமதாபாத்தில் காலமானார்.[14].\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2020, 06:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-01-17T07:20:19Z", "digest": "sha1:FMVM3KEFT4F3ASVY7TKAX6ZSAUTL5CWN", "length": 4629, "nlines": 79, "source_domain": "ta.wiktionary.org", "title": "தாழக்கோல் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nசான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 27 நவம்பர் 2020, 12:39 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/singer-sid-sriram-in-trouble-as-a-music-director-q0j9wb", "date_download": "2021-01-17T07:23:19Z", "digest": "sha1:MKPRUF2EVOJUSJ5T2KT7Y52RV3VAKVJ6", "length": 15383, "nlines": 129, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மணிரத்னத்தின் டார்ச்சர் தாங்காமல் புலம்பும் இசையமைப்பாளர்....", "raw_content": "\nமணிரத்னத்தின் டார்ச்சர் தாங்காமல் புலம்பும் இசையமைப்பாளர்....\nஆனால் உண்மை என்னவென்றால் தயாரிப்பாளரான மணிரத்னம் சித் ஸ்ரீராம் போட்ட எந்த டியூன்களிலும் திருப்தி அடையாமல் தொடர்ந்து இழுத்தடித்து வருகிறாராம். முந்தைய இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவே மணிரத்னத்தின் இசை இம்சை தாங்காமல்தான் வெளியேறிவிட்டார் என்று சொல்லப்பட்ட நிலையில் பே���ாமல் மதிப்பு மிக்க பாடகராகவே திரைத்துறையில் நம் வாழ்க்கையை கண்டிநியூ செய்திருக்கலாமோ என்று நண்பர்கள் வட்டாரத்தில் புலம்ப ஆரம்பித்துள்ளாராம் சித் ஸ்ரீராம்.\n’இதுக்கு பேசாம வெறுமனே பாடகராகவே காலம் தள்ளியிருக்கலாமோ’ என்று புலம்பித் தள்ளிக்கொண்டிருக்கிறாராம் புதிதாய் இசையமைப்பாளர் அவதாரம் எடுத்திருக்கும் சித் ஸ்ரீராம். அவரது புலம்பலுக்குக் காரணமானவர் சாட்சாத் இயக்குநர் மணிரத்னம்.\n’படைவீரன்’ பட இயக்குநர் தனா அடுத்து இயக்கியிருக்கும் படம் ’வானம் கொட்டட்டும்’. இதில் நடிகர் விக்ரம்பிரபு, மடோனா செபஸ்டியன், ராதிகா, சரத்குமார், ஷாந்தனு, அமிதாஷ் பிரதன், பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.இப்படத்தை மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்துக்கு பிரீத்தா ஒளிப்பதிவு செய்ய,பிரபல பாடகர் சித் ஸ்ரீராம் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். இவருக்கு முன்னர் ‘96 பட இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா கமிட் பண்ணப்பட்டு, பின்னர் அந்த இடத்துக்குக் கொண்டு வரப்பட்டவர் சித் ஸ்ரீராம்.\nஇத்திரைப்படத்தின் படப்பிடிப்புப் பணிகள் முடிவடைந்து ஏனைய வேலைகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது.படத்தின் குரல்பதிவு வேலைகள் முழுமையாக முடிவடைந்துவிட்ட நிலையிலும் படத்தின் பாடல்கள் இறுதி செய்யப்படாமல் இருக்கிறதாம்.பாடல்களைத் தனியாகப் படமாக்காமல் ஏற்கெனவே எடுத்து வைத்துள்ள காட்சிகள் மேல் பாடல்களை வைத்துவிடலாம் என்று முடிவு செய்திருக்கிறார்கள் என்பதால் பாடல்களை இன்னும் முடிக்காமல் இருப்பதாக படக்குழு தரப்பில் சொல்லப்படுகிறது.\nஆனால் உண்மை என்னவென்றால் தயாரிப்பாளரான மணிரத்னம் சித் ஸ்ரீராம் போட்ட எந்த டியூன்களிலும் திருப்தி அடையாமல் தொடர்ந்து இழுத்தடித்து வருகிறாராம். முந்தைய இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவே மணிரத்னத்தின் இசை இம்சை தாங்காமல்தான் வெளியேறிவிட்டார் என்று சொல்லப்பட்ட நிலையில் பேசாமல் மதிப்பு மிக்க பாடகராகவே திரைத்துறையில் நம் வாழ்க்கையை கண்டிநியூ செய்திருக்கலாமோ என்று நண்பர்கள் வட்டாரத்தில் புலம்ப ஆரம்பித்துள்ளாராம் சித் ஸ்ரீராம்.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து வி��ையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nமேக்னா ராஜ் குழந்தையை தொட்டிலில் போடும் விசேஷம்..\nஅசப்பில் தமன்னா போல் மாறிய விஜய் டிவி தொகுப்பாளினி பாவனா..\n14 வயதில் நடந்த பாலியல் துன்புறுத்தல்.. 9 வருடத்திற்கு பின் கூறிய நடிகர் அமீர்கான் மகள் ஐரா..\nகாதலியை கரம் பிடித்த விஜய் டிவி சீரியல் நடிகர்..\nகீர்த்தி சுரேஷ் பெயரில் இத்தனை கோடி சொத்தா\nஜி.வி. பிரகாஷின் சர்வதேச ஆல்பம் வெளியானது\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\nபாரதரத்னா எம்ஜிஆர் பலரது இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.. தமிழில் ட்வீட் போட்டு அசத்திய பிரதமர் மோடி..\nநீதிபதிகள் குறித்து சர்ச்சை பேச்சு... கடும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து வருத்தம் தெரிவித்த குருமூர்த்தி...\nஉங்களை போலவே நானும் காத்திருக்கிறேன்.. அரங்கேறும் கிராண்ட் ஃபைனல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/crime/wife-killed-by-husband-plud35", "date_download": "2021-01-17T06:33:42Z", "digest": "sha1:3C6YOAML3FMRH3E3EKTVU5IAA2COW4OK", "length": 17517, "nlines": 128, "source_domain": "tamil.asianetnews.com", "title": "உறவுக்கு மறுத்த மனைவி கழுத்தை காலால் நெரித்துக் கொன்ற கணவன் … சரமாரியாக அடித்து உதைத்த உறவினர்கள் !!", "raw_content": "\nஉறவுக்கு மறுத்த மனைவி கழுத்தை காலால் நெரித்துக் கொன்ற கணவன் … சரமாரியாக அடித்து உதைத்த உறவினர்கள் \nசேலம் அருகே மனைவியை உறவுக்கு அழைத்போது மறுத்தால் அவரது கழுத்தை காலால் மிதித்துக் கொன்ற கணவனை உறவினர்கள் அடித்து நொறுக்கி போலீசில் ஒப்படைத்தனர்.\nசேலம் மாவட்டம் வீராணம் அருகே உள்ள பள்ளிப்பட்டி, அண்ணாநகர் காலனியை சேர்ந்தவர் மாதேஸ் என்பவருக்கும் சசிகலா என்பவருக்கும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.\nகடந்த 7 மாதங்களுக்கு முன்பு சசிகலா அறுவை சிகிச்சை மூலம் அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்தார். அறுவை சிகிச்சை செய்து கொண்டதால் பூரண குணம் அடையும் வரை சசிகலா தனது கணவர் வீட்டுக்கு செல்லாமல் தொடர்ந்து தாய் வீட்டிலேயே வசித்து வந்தார்.\nஇந்நிலையில் நேற்று மாலை தளவாய்ப்பட்டியில் உள்ள மாமனார் வீட்டிற்கு வந்த மாதேஸ் திடீரென கதவை பூட்டி சசிகலாவை கொடூரமாக கொலை செய்தார். இதையடுத்து கைது செய்யப்பட்ட மாதேஸ் அளித்த வாக்குமலத்தில் பகீர் தகவல் வெளியாகியுள்ளது.\nமாதேஸ் தனது குழந்தையை பார்க்க வீட்டுக்கு வர இருப்பதாக நேற்று சசிகலாவிடம் தெரிவித்தார். இதையொட்டி அவருக்கு விருந்து அளிக்கும் வகையில் குடும்பத்தினர் கறி எடுத்து சமைத்து வைத்தனர்.\n.வீட்டிற்கு வந்த மாதேஸ், எனது குழந்தை எங்கே இருக்கிறது என்ன பண்ணுகிறது என கேட்டார். அதற்கு அவர்கள் குழந்தை வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருக்கிறது என்று கூறினார்கள்.\nஇதையடுத்து மாதேஸ் வீட்டின் வெளியே போடப்பட்டிருந்த ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தார். பின்னர் 5 நிமிடங்கள் கழித்து சசிகலாவிடம் சாப்பாடு போடுமாறு கூறினார். சரி என்று அவர் சொல்லிவிட்டு சாப்பாடு எடுப்பதற்காக சமையலறைக்கு போனார். அப்போது மாதேஸ் அவரது பின்னால் சென்றார்.\nஇதனால் மாமியார் பச்சியம்மாள் மற்றும் உறவினர்கள் நிறைய நாட்கள் கழித்து மருமகன் வீட்டுக்கு வந்திருப்பதால் இடைஞ்சலாக இருக்கக்கூடாது என கருதி அவர்கள் அனைவரும் வீட்டின் வெளியே போய் உட்கார்த்திருந்தனர். கணவன், மனைவி இருவரும் வீட்டுக்குள் அமர்ந்து உணவு சாப்பிட்டுக் கொண்டு இருப்பதாக நினைத்து���் கொண்டிருந்தனர்.\nஆனால் சசிகலாவின் பின்னால் சென்ற மாதேஸ் திடீரென கதவை உள் பக்கமாக தாழ்ப்பாள் போட்டு கதவை பூட்டினார். பின்னர் சசிகலாவை படுக்கை அறைக்குள் தள்ளி உல்லாசத்துக்கு வருமாறு வற்புறுத்தினார். அதற்கு சசிகலா மறுத்தார். தான் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுள்ளேன். அதனால் பூரண குணமடையும் வரை உல்லாசத்துக்கு வரமுடியாது என கூறினார்.\nஇதனால் ஆத்திரம் அடைந்த மாதேஸ் என்கூட உல்லாசத்துக்கு வராததால் நீ உயிரோடு இருக்கக்கூடாது என தெரிவித்து சசிகலாவை கீழே தள்ளி அவரது கழுத்தில் காலை வைத்து மிதித்தார்.\nஇதற்கிடையே வீட்டுக்குள் இருந்து ரொம்ப நேரமாக சத்தம் எதுவும் வராததால் சந்தேகம் அடைந்த மாதேசின் மாமியார் ஜன்னல் வழியாக எட்டி பார்த்தார். அங்கு மகளின் கழுத்தில் காலை வைத்து மாதேஸ் மிதித்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து கூச்சல் போட்டார்.\nஉடனடியாக வீட்டின் வெளியே இருந்த உறவினர்கள் கதவை அடைத்துக் கொண்டு உள்ளே புகுந்தனர். அங்கு படுக்கை அறையில் சசிகலா பிணமாக கிடந்தார். உடனே மாதேசை கட்டி வைத்து சரமாரியாக தாக்கினர். அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. இதைத் தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nஅடுத்தவன் பொண்டாட்டியுடன் அடிக்கடி உல்லாசம்... எவ்வளவு சொல்லியும் கேட்காததால் கணவர் செய்த காரியம்..\nஎன் அத்தை உனக்கு அண்ணி.. இதெல்லாம் வேண்டாம் விட்டுடு.. கள்ளத்தொடர்பால் நடந்த பயங்கரம்..\nரகசிய திருமணத்தால் ஆத்திரம்.. காதல் கணவரை முகம், மார்பு, தலை பகுதிகளில் கொடூரமாக குத்திக்கொன்ற மனைவி..\nதிருமணமான இளம்பெண்ணுடன் கள்ளத்தொடர்பு.. அடிக்கடி உல்லாசம்.. கடுப்பில் கணவர்.. இறுதியில் நேர்ந்த பயங்கரம்..\nகரூரில் பயங்கரம்... கல்லால் அடித்து, கத்தியால் குத்தி இளைஞர் ஆணவக்கொலை மகனின் உடலை பார்த்து கதறும் பெற்றோர்\nகதவை உள்பக்கமாக பூட்டி கள்ளக்காதலுடன் அக்கா உல்லாசம்... நேரில் பார்த்த தம்பி... இறுதியில் நேர்ந்த பயங்கரம்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய ��ுக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\nநீதிபதிகள் குறித்து சர்ச்சை பேச்சு... கடும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து வருத்தம் தெரிவித்த குருமூர்த்தி...\nஉங்களை போலவே நானும் காத்திருக்கிறேன்.. அரங்கேறும் கிராண்ட் ஃபைனல்..\nதிமுக முக்கிய பிரமுகரை தட்டித்தூக்கிய அதிமுக... லட்சமணன் இடத்தை நிரப்பிய அமைச்சர் சி.வி.சண்முகம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/gallery/sports/ex-manchester-united-patrice-evras-wife-uncovered-affair-seeing-girlfriend-home-qkypvk", "date_download": "2021-01-17T06:34:48Z", "digest": "sha1:OAL7OKWKY24HIC22NHJJWJU2HKJBDHM5", "length": 11213, "nlines": 107, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருந்த புட்பால் வீரர்.. மனைவிக்கு உண்மையை போட்டுக்கொடுத்த \"ஜிம்\" ..! | Ex Manchester United Patrice Evras wife uncovered affair seeing girlfriend home", "raw_content": "\nகள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருந்த புட்பால் வீரர்.. மனைவிக்கு உண்மையை போட்டுக்கொடுத்த \"ஜிம்\" ..\n25 ஆண்டுகால உறவுக்குப் பிறகு, முன்னாள் மான்செஸ்டர் யுனைடெட் ஏஸ் பேட்ரிஸ் எவ்ராவின் மனைவி, அவர்களது குடும்ப வீட்டில் இருந்து இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிட்ட பின்னர் அவருக்கு ஒரு புதிய காதலி இருப்பதைக் கண்டுபிடித்தார்\nபாரிஸின் லெஸ் உலிஸில் ஒன்றாக வளர்ந்த பின்னர், 39 வயதான பேட்ரிஸுடன் உயர்நிலைப் பள்ளி அன்பர்களாக மாறிய சாண்ட்ரா எவ்ரா, 39, கால்பந்து வீரர் லண்டனுக்கு 'வேலை' செய்ய புறப்பட்டதை அடுத்து, மனம் உடைந்து போனார்.\nலண்டனில் இருந்து பாட்டர்ஸீயாவில் உள்ள அவர்களது இரண்டாவது வீட்டிற்கு '15 நாள் வேலை பயணத்திற்காக பயணித்ததில் இருந்து , ஜனவரி முதல் பேட்ரிஸை நான் பார்க்கவில்லை\nபேட்ரிஸின் எஜமானி, 25 வயதான டேனிஷ் மாடல் மார்காக்ஸ் அலெக்ஸாண்ட்ரா, குடும்ப வீட்டின் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டதை அடுத்து, அவரது விவகாரம் பற்றி சாண்ட்ரா எவ்ரா அறிந்து கொண்டார்\nஇன்ஸ்டாகிராம் கண்டுபிடிப்பைத் தொடர்ந்து சாண்ட்ரா தனது வழக்குரைஞர் பேட்ரிஸுக்கு விவாகரத்து வேண்டும் என்று கூறியதாக கூறினார், 'அவரிடம் என்னிடம் சொல்ல தைரியம் கூட இல்லை' என்று அவர் கூறினார்\nஅது என் வாழ்க்கையின் மிக மோசமான நாள். நான் பேரழிவிற்கு ஆளானேன். எனது கிரெடிட் கார்டுகள் மற்றும் நெட்ஃபிக்ஸ் பில் ஆகியவற்றை மொத்தமாக நான் செலுத்த நேர்ந்தது . அவர் எப்படிப்பட்டவர் என்பதை உணர எனக்கு நீண்ட நேரம் பிடித்தது..அவர் ஒரு எலியாக மாறிவிட்டார்.\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமக்களின் அழு குரலை அழுத்தமாக பதிவு செய்யும் \"பசுமை வழிச்சாலை\"\nஜெ புகைப்படத்தை வெளியிட்டு நீதி கேட்ட ஸ்ரீரெட்டி...\nதமிழ் பையனுடன் சேர்ந்து அட்டகாசம் செய்த ஸ்ரீரெட்டி...\nஐயோ... வெக்கத்தோடு போன் நம்பர் கொடுத்த ஸ்ரீரெட்டி...\n ஆங்கில மொழியை பீப் போடும் அளவிற்கு விமர்சித்த ஸ்ரீரெட்டி..\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\n51-வது சர்வதேச திரைப்பட விழா: இந்திய ஆளுமை விருதை தட்டி சென்ற பிரபல நடிகர்..\n#SLvsENG ஜோ ரூட்டின் இரட்டை சதத்தால் மெகா ஸ்கோரை அடித்த இங்கிலாந்து.. 2வது இன்னிங்ஸில் சுதாரித்த இலங்கை\nஇந்தியாவில் ஆட்சியாளர்கள் ஒருவரும் தடுப்பூசி போடவில்லையே ஏன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/life-style/how-to-use-the-face-wash-and-its-types-and-benefits-q0t04w", "date_download": "2021-01-17T06:08:14Z", "digest": "sha1:OOS7FFTZUPN7OZAS7ZJWVVGDBQ3Y525C", "length": 14265, "nlines": 123, "source_domain": "tamil.asianetnews.com", "title": "யார்... எந்த பேஸ் வாஷ் பயன்படுத்த வேண்டும் தெரியுமா..? முக சருமம் கெட்டுப்போக இதுதான் காரணம்..!", "raw_content": "\nயார்... எந்த பேஸ் வாஷ் பயன்படுத்த வேண்டும் தெரியுமா.. முக சருமம் கெட்டுப்போக இதுதான் காரணம்..\nபருக்கள் அதிகம் கொண்டவர்கள் சாலிசிலிக் ஆசிட் உள்ள ஃபேஸ் வாஷ் பயன்படுத்தலாம் வறண்ட சருமம் உள்ளவர்கள் க்ரீம் அல்லது பால் கலந்த ஃபேஸ் வாஷ் பயன்படுத்தலாம் சென்சிட்டிவ் சருமம் கொண்டவர்கள் பாரபின் மற்றும் வாசனம் சேர்க்காத பேஸ்வாஷ் பயன்படுத்தலாம்.\nயார்... எந்த பேஸ் வாஷ் பயன்படுத்த வேண்டும் தெரியுமா.. முக சருமம் கெட்டுப்போக இதுதான் காரணம்..\nநம் முகம் மென்மையான சருமம் கொண்டதால் முகத்திற்கு பயன்படுத்தக்கூடிய சோப்பு மிகவும் மிருதுவான தன்மையை கொடுப்பதாக இருக்கவேண்டும். ஒருசிலர் உடம்புக்கு பயன்படுத்தப்படும் சோப்பை முகத்திற்கு பயன்படுத்துவார்கள். அதனால் சருமம் வறண்டு ஒருவிதமான வறட்சியை ஏற்படுத்திவிடும்.\nஆனால் எப்போதும் முகப் பொலிவுடனும் முக சருமத்தை மென்மையாக பாதுகாக்க சருமத்தை பொறுத்து பல்வேறு வகையான ஃபேஸ் வாஷ் வந்துள்ளது. அதன்படி எண்ணெய் பசை அதிகம் கொண்ட சருமத்திற்கு ஆயில் பிரீ ஃபேஸ் வாஷ் பயன்படுத்தலாம் .\nபருக்கள் அதிகம் கொண்டவர்கள் சாலிசிலிக் ஆசிட் உள்ள ஃபேஸ் வாஷ் பயன்படுத்தலாம் வறண்ட சருமம் உள்ளவர்கள் க்ரீம் அல்லது பால் கலந்த ஃபேஸ் வாஷ் பயன்படுத்தலாம். சென்சிட்டிவ் சருமம் கொண்டவர்கள் பாரபின் மற்றும் வாசனம் சேர்க்காத பேஸ்வாஷ் பயன்படுத்தலாம்.\nசுருக்கங்களை தவிர்க்க ஆன்டி-ஏஜிங் பேஸ்வாஷ் பயன்படுத்தலாம். சருமத்தின் நிறத்தை அதிகரிக்க வயிட்னிங் ஃபேஸ் வாஷ் பயன்படுத்தலாம். இதுபோன்று ஃபேஸ் வாஷ் பயன்படுத்தும் போது முதலில் தண்ணீரில் முகத்தை கழு���ி விட்டு, பின்னர் தேவையான அளவிற்கு பேஸ் வாஸ் சொலுஷன் எடுத்துக்கொண்டு முகத்தில் மெதுவாக கீழிருந்து மேல் புறமாக மசாஜ் செய்து பயன்படுத்த வேண்டும்.\nகாலையில் வெளியில் செல்லும்போதும், அதேபோன்று இரவு வீடு திரும்பிய பின் உறங்கும்போதும் ஃபேஸ் வாஷ் பயன்படுத்துவது மிகவும் சிறந்தது. இவ்வாறு தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் சருமம் மென்மையாகவும் இளமையான தோற்றத்தை கொடுப்பதாகவும் இருக்கும்\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nதிருமணமாகாத பெண்கள் நோம்பிருந்து வழிபடும் கன்னிப்பொங்கல்\nகடலில் வாழும் அரியவகை நடக்கும் மீன்..\nஇல்லத்தரசிகளுக்கு குட்நியூஸ்.. யாரும் எதிர்பார்க்காத வகையில் குறைந்த தங்கம் விலை.. சவரன் எவ்வளவு தெரியுமா\nகஞ்சி - கூழுக்கு இப்படி துவையல் செஞ்சி சாப்பிட்டு பாருங்க..\nரொம்ப சிம்பிளா... டேஸ்டியா புளி காய்ச்சல் செய்வது எப்படி தெரியுமா\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியா���ு... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\nஉங்களை போலவே நானும் காத்திருக்கிறேன்.. அரங்கேறும் கிராண்ட் ஃபைனல்..\nதிமுக முக்கிய பிரமுகரை தட்டித்தூக்கிய அதிமுக... லட்சமணன் இடத்தை நிரப்பிய அமைச்சர் சி.வி.சண்முகம்..\nபடம் ரிலீஸ் ஆகும் முன்பே புற்றுநோயால் உயிரிழந்த ஹீரோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/tasmac-bars-starts-running-from-today-release-guidelines-and-take-action--qm3728", "date_download": "2021-01-17T06:37:22Z", "digest": "sha1:XB2PJV3ZGWUSMM6RWBX2CSQZK3HUVA2K", "length": 15556, "nlines": 121, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இன்று முதல் இயங்க தொடங்குகிறது டாஸ்மாக் பார்கள்..!! வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்டு அதிரடி.. | Tasmac Bars starts running from today .. !! Release guidelines and take action ..", "raw_content": "\nஇன்று முதல் இயங்க தொடங்குகிறது டாஸ்மாக் பார்கள்.. வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்டு அதிரடி..\nதெர்மல் பரிசோதனைக்கு பின்னரே உள்ளே நுழைய அனுமதிக்க வேண்டும். நோய் அறிகுறி இல்லாதவர்களை மட்டுமே பார்களுக்குள் அனுமதிக்க வேண்டும். பார் ஊழியர்கள் கையுறை அணிந்து இருக்க வேண்டும்,\nஇன்று முதல் டாஸ்மாக் மது கடைகள் உடன் இணைந்த பார்களை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 6 ஆயிரம் மதுக்கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு வழிகாட்டும் நெறிமுறைகளை அரசு வகுத்துள்ளது. பார்களில் ஒவ்வொருவரும் 6 அடி தூர இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். அவர்கள் முகக்கவசம் அணியவேண்டும், பார்களில் உள்ளவர்கள் எல்லா நேரங்களிலும் முகக் கவசம் அணிய வேண்டும், குறைந்தபட்சம் 40 லிருந்து 60 வினாடிகளுக்கு ஒரு முறை கைகளை தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும். சானிடைசர்களைக் கொண்டு அடிக்கடி கைகளை தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும். வாய் மற்றும் மூக்கை முழுவதுமாக மூடிக் கொள்ளும் வகையில் முக கவசம் அணிய வேண்டும்.\nமாவட்டம் மற்றும் மாநிலம் முழுவதும் உள்ள ஊழியர்கள் தாங்களாகவே மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும், உடல்நலக் குறை உள்ளவர்கள் குறித்து மாநில மற்றும் மாவட்ட ஹெல்ப் லைனுக்கு தகவல் அளிக்க வேண்டும், பார்களில் பணியாற்றுபவர்கள் துப்புவதற்கு தடை விதிக்கப்படுகிறது. அனைவரும் தங்களது செல்போனில் ஆரோக்கியா சேது ஆப்பை பதவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும். பார்களில் இருக்கைகளில் 50 சதவீதத்தை மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது. அதிக நெரிசலை அனுமதிக்காமல் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். பார் நுழைவாயிலில் கைகளை சுத்தப்படுத்துவதற்கான சாணிடைசர்களை வைத்து கைகளை கழுவ வேண்டும்.\nதெர்மல் பரிசோதனைக்கு பின்னரே உள்ளே நுழைய அனுமதிக்க வேண்டும். நோய் அறிகுறி இல்லாதவர்களை மட்டுமே பார்களுக்குள் அனுமதிக்க வேண்டும். பார் ஊழியர்கள் கையுறை அணிந்து இருக்க வேண்டும், பார்களின் வளாகத்தின் நுழைவுவாயிலில் ஆறு அடி தூர இடைவெளி இருக்க வேண்டும், பார்களில் கொரோனா விழிப்புணர்வு போஸ்டர் ஒட்டப்பட்டு இருக்க வேண்டும். பார்களின் மேசைகள் நாற்காலிகள் தொற்று இல்லாதவகையில் கிருமி நாசினி தெளித்து தூய்மைப்படுத்த வேண்டும். மேற்கண்ட கட்டுப்பாடுகளை மீறினால் பேரிடர் மேலாண்மை சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் வெளியிட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nநீதிபதிகள் குறித்து சர்ச்சை பேச்சு... கடும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து வருத்தம் தெரிவித்த குருமூர்த்தி...\nதிமுக முக்கிய பிரமுகரை தட்டித்தூக்கிய அதிமுக... லட்சமணன் இடத்தை நிரப்பிய அமைச்சர் சி.வி.சண்முகம்..\nஉதயநிதி குடும்பத்தினரை கேலி செய்து அவதூறு சுவரொட்டி... காவல் ஆணையரிடம் திமுக பரபரப்பு புகார்..\nவெளிநாட்டு தடுப்பூசிகளுடன் தரத்தில் நம் தடுப்பூசிகள் எந்தவகையிலும் குறைந்தவைகள் அல்ல.. மோடி உறுதி..\nதமிழ் மொழி மீது பற்று இருப்பது போல் நடிக்கும் பிரதமர் மோடி... உண்மை முகத்தை தோலுரிக்கும் கே.எஸ்.அழகிரி..\nபழனிசாமி மீண்டும் முதல்வர் ஆவாரா கிளி ஜோசியம் பார்த்த போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசந்தோஷம் எங்க இருக்க��� தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\nநீதிபதிகள் குறித்து சர்ச்சை பேச்சு... கடும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து வருத்தம் தெரிவித்த குருமூர்த்தி...\nஉங்களை போலவே நானும் காத்திருக்கிறேன்.. அரங்கேறும் கிராண்ட் ஃபைனல்..\nதிமுக முக்கிய பிரமுகரை தட்டித்தூக்கிய அதிமுக... லட்சமணன் இடத்தை நிரப்பிய அமைச்சர் சி.வி.சண்முகம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/england-whitewashed-south-africa-in-t20-series-in-their-home-soil-qkpeh2", "date_download": "2021-01-17T07:09:10Z", "digest": "sha1:OKUXICISTNFHGZNNWTS632YS4KEITTAB", "length": 15510, "nlines": 132, "source_domain": "tamil.asianetnews.com", "title": "#SAvsENG சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்காவை ஒயிட்வாஷ் செய்து தலைகுனிவை ஏற்படுத்திய இங்கிலாந்து..! | england whitewashed south africa in t20 series in their home soil", "raw_content": "\n#SAvsENG சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்காவை ஒயிட்வாஷ் செய்து தலைகுனிவை ஏற்படுத்திய இங்கிலாந்து..\nதென்னாப்பிரிக்க அணியை அதன் சொந்த மண்ணில் டி20 தொடரில் ஒயிட்வாஷ் செய்து வென்றது இங்கிலாந்து அணி.\nஇங்கிலாந்து அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று இங்கிலாந்து அணி தொடரை வென்றுவிட்ட நிலையில், கடைசி டி20 போட்டி கேப்டவுனில் நடந்தது.\nஇந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்க அணி 20 ஓவரி 191 ரன்கள் அடித்தது. தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரர்கள் டி காக் 17 ரன்களுக்கும் பவுமா 32 ரன்களுக்கும் ஆட்டமிழக்க, ஹென்ரிக்ஸ் 13 ரன்கள் மட்டுமே அடித்து ஆட்டமிழந்ததா, 9.3 ஓவரில் 64 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை தென்னாப்பிரிக்கா இழந்துவிட்டது.\nஅதன்பின்னர் டுப்ளெசிஸும் வாண்டர் டசனும் இணைந்து அபாரமாக ஆடி இங்கிலாந்து பவுலிங்கை வெளுத்துகட்டினர். இருவருமே அரைசதம் அடித்தனர். டுப்ளெசிஸ் 37 பந்தி ஐந்து பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 52 ரன்களும், வாண்டர் டசன் 32 பந்தில் தலா ஐந்து பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களுடன் 74 ரன்களை குவிக்க, தென்னாப்பிரிக்க அணி 20 ஓவரில் 191 ரன்களை குவித்தது.\n192 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ஜேசன் ராய் 16 ரன்களுக்கு ஆட்டமிழக்க, மற்றொரு தொடக்க வீரரான ஜோஸ் பட்லருடன் ஜோடி சேர்ந்த டேவிட் மாலன் காட்டடி அடிக்க, பட்லரும் மாலனும் இணைந்தே போட்டியை முடித்தனர்.\nஅதிரடியாக ஆடிய பட்லர் மற்றும் மாலன் ஆகிய இருவருமே அரைசதம் அடித்தனர். அதிரடி மன்னன் பட்லரையே ஓரங்கட்டிவிட்டு, காட்டடி அடித்தார் மாலன். பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி தெறிக்கவிட்டார் மாலன். 47 பந்தி 11 பவுண்டரிகள் மற்றும் ஐந்து சிக்ஸர்களுடன் 99 ரன்களை குவித்து கடைசி வரை களத்தில் நின்று 192 ரன்கள் என்ற கடின இலக்கை 18வது ஓவரிலேயே இங்கிலாந்து அணி எட்ட உதவினார் மாலன். மாலனின் அதிரடியால் தான் சீக்கிரமாக இலக்கை எட்டியது இங்கிலாந்து. களத்தில் இருந்தும் கூட வெறும் ஒரு ரன்னில் சதத்தை தவறவிட்டார் மாலன்.\nபட்லர் 46 பந்தில் 67 ரன்கள் அடித்தார். மாலன் மற்றும் பட்லரின் அதிரடியால் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி, தென்னாப்பிரிக்காவை சொந்த மண்ணில் ஒயிட்வாஷ் செய்து டி20 தொடரை வென்றது. ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் ஆகிய 2 விருதுகளையும் டேவிட் மாலன் வென்றார்.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\n#SLvsENG ஜோ ரூட்டின் இரட்டை சதத்தால் மெகா ஸ்கோரை அடித்த இங்கிலாந்து.. 2வது இன்னிங்ஸில் சுதாரித்த இலங்கை\nஜெகதீசனின் சூப்பர் பேட்டிங்கால் தமிழ்நாடு அபார வெற்றி.. வீழ்த்தவே முடியாத அணியாக வீரநடை போடும் தமிழ்நாடு அணி\n#AUSvsIND ஒரு கேப்டன் மாதிரி நடந்துக்க.. சில்லறைத்தனமா நடந்துக்காத. டிம் பெய்னை விளாசிய ஆஸி., முன்னாள் வீரர்\n#AUSvsIND நான் பண்ணதுதான் சரி; இந்த டீம்ல அதுதான் என்னோட ரோல் மஞ்சரேக���கர் மாதிரி ஆட்களுக்கு ரோஹித்தின் பதிலடி\n#AUSvsIND நடராஜன், சுந்தர், தாகூர் அசத்தல்.. சூப்பரா ஆடி அவுட்டான ரோஹித்.. ஆட்டம் காட்டிய மழை\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\nபாரதரத்னா எம்ஜிஆர் பலரது இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.. தமிழில் ட்வீட் போட்டு அசத்திய பிரதமர் மோடி..\nநீதிபதிகள் குறித்து சர்ச்சை பேச்சு... கடும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து வருத்தம் தெரிவித்த குருமூர்த்தி...\nஉங்களை போலவே நானும் காத்திருக்கிறேன்.. அரங்கேறும் கிராண்ட் ஃபைனல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/sehwag-hails-rohit-sharma-after-amazing-batting-against-bangladesh-q0n0oi", "date_download": "2021-01-17T06:06:18Z", "digest": "sha1:MKPMOWM6LGKNKYV6FLPDG7HZTIQSJHAV", "length": 15088, "nlines": 132, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இதுதான் ரோஹித்துக்கும் கோலிக்கும் உள்ள வித்தியாசம்.. முன்னாள் அதிரடி வீரரின் முரட்டு ஸ்டேட்மெண்ட்", "raw_content": "\nஇதுதான் ரோஹித்துக்கும் கோலிக்கும் உள்ள வித்தியாசம்.. முன்���ாள் அதிரடி வீரரின் முரட்டு ஸ்டேட்மெண்ட்\nஇந்திய அணியின் அதிரடி தொடக்க வீரர் ரோஹித் சர்மா செய்வதை கோலி கூட இதுவரை செய்ததில்லை என்று சேவாக் அதிரடியாக தெரிவித்துள்ளார்.\nரோஹித் சர்மாவின் அதிரடி பேட்டிங் பற்றி சொல்லி தெரிய வேண்டியதில்லை. அவரது கெரியரின் தொடக்கத்தில் பெரிதாக சோபிக்காத ரோஹித், தொடக்க வீரராக களமிறங்கிய பின்னர் சதங்களையும் சாதனைகளையும் குவித்துவருகிறார். ஒருநாள் கிரிக்கெட்டில் 3 இரட்டை சதங்கள், டி20யில் 4 சதங்கள் என பல சாதனைகளை தன்னகத்தே கொண்டுள்ளார்.\nடெஸ்ட் கிரிக்கெட்டில் முதன்முறையாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக தொடக்க வீரராக இறங்கிய ரோஹித் சர்மா, டெஸ்ட் கிரிக்கெட்டிலும் முத்திரை பதித்து தனக்கான இடத்தை இறுகப்பிடித்துக்கொண்டார்.\nமூன்றுவிதமான போட்டிகளிலும் ரோஹித் சர்மா அபாரமாக ஆடி, விராட் கோலியின் சாதனைகளுக்கு அச்சுறுத்தலாக திகழ்கிறார். ரோஹித் சர்மாவிற்கு இந்த ஆண்டு அருமையானதாக அமைந்துள்ளது. உலக கோப்பையில் 5 சதங்கள், டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடக்க வீரராக இறங்க கிடைத்த வாய்ப்பை அபாரமாக பயன்படுத்தி நிரந்தர இடத்தை பிடித்தது, டி20யிலும் அபாரமான பேட்டிங் என தெறிக்கவிட்டுவருகிறார்.\nவங்கதேசத்துக்கு எதிராக நேற்று நடந்த இரண்டாவது டி20 போட்டியில் ரோஹித்தின் பேட்டிங் வேற லெவல். 154 ரன்கள் என்ற இலக்கை இந்திய அணி விரட்டிய நிலையில், தொடக்கம் முதலே அடித்து ஆடிய ரோஹித் சர்மா, கவர் டிரைவ், புல் ஷாட், ஸ்டிரைட் டிரைவ் என தனது டிரேட்மார்க் ஷாட்டுகளை தெளிவாக ஆடி அசத்தினார். மொசாடெக் ஹுசைன் வீசிய 10வது ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் விளாசினார். 43 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 85 ரன்களை குவித்தார்.\nதனது 100வது போட்டியில், அடித்து நொறுக்கிய ரோஹித், சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். ரோஹித்தின் அதிரடியால் இந்திய அணி 16வது ஓவரிலேயே இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது. ரோஹித் சர்மா ஆட்டநாயகன் விருதை வென்றார்.\nஇந்நிலையில், ரோஹித் சர்மாவை புகழ்ந்து தள்ளியுள்ளார் சேவாக். ரோஹித் குறித்து பேசிய சேவாக், ஒரே ஓவரில் 3-4 சிக்ஸர்களை விளாசுகிறார். 45 பந்துகளில் 80-90 ரன்களை அடிக்கிறார். இதெல்லாம் மிகப்பெரிய கலை. எல்லாருக்கும் இது வராது. விராட் கோலியே கூட இப்படியெல்லாம் அடித்தது கிடையா��ு. ஆனால் ரோஹித் சர்மா தொடர்ச்சியாக இப்படி அடித்துவருகிறார் என புகழாரம் சூட்டினார்.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nபடம் ரிலீஸ் ஆகும் முன்பே புற்றுநோயால் உயிரிழந்த ஹீரோ\n51-வது சர்வதேச திரைப்பட விழா: இந்திய ஆளுமை விருதை தட்டி சென்ற பிரபல நடிகர்..\n‘பொங்கல் பானை’ எப்படி இருப்பது நல்லது எந்த அடுப்பில் வைத்தாலும் பொங்கல் பானையை எப்படி பார்த்து வாங்கவேண்டும்\nதமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கு தனது ஓட்டு.. ஒளிவுமறைவின்றி ரொம்ப ஓபனா சொன்ன சத்குரு\nஈஷாவில் மலைச்சாரடன் கோலகலமாக நடந்த மாட்டுப் பொங்கல் விழா\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\nஉங்களை போலவே நானும் காத்திருக்கிறேன்.. அரங்கேறும் கிராண்ட் ஃபைனல்..\nதிமுக முக்கிய பிரமுகரை தட்டித்தூக்கிய அதிமுக... லட்சமணன் இடத்தை நிரப்பிய அமைச்சர் சி.வி.சண்முகம்..\nபடம் ரிலீஸ் ஆகும் முன்பே புற்றுநோயால் உயிரிழந்த ஹீரோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Datsun/Etawah/cardealers", "date_download": "2021-01-17T06:17:32Z", "digest": "sha1:QEDYOBRA4BCXHESZSQCU6YMGH6DB6MOC", "length": 4666, "nlines": 107, "source_domain": "tamil.cardekho.com", "title": "இடாவா உள்ள டட்சன் கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nடட்சன் இடாவா இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nடட்சன் ஷோரூம்களை இடாவா இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட டட்சன் ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். டட்சன் கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து இடாவா இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட டட்சன் சேவை மையங்களில் இடாவா இங்கே கிளிக் செய்\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nஎல்லா டட்சன் கார்கள் ஐயும் காண்க\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/compare/audi-rs7-and-mahindra-bolero-pik-up.htm", "date_download": "2021-01-17T06:24:31Z", "digest": "sha1:GPVACUEBK3K4CPW6CRT7LZVCXP55PW6R", "length": 24894, "nlines": 735, "source_domain": "tamil.cardekho.com", "title": "மஹிந்திரா போலிரோ pik-up vs ஆடி ஆர்எஸ்7 ஒப்பீடு - விலைகள், வகைகள், அம்சங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்ஒப்பீடு கார்கள்போலிரோ pik-up போட்டியாக ஆர்எஸ்7\nமஹிந்திரா போலிரோ pik-up ஒப்பீடு போட்டியாக ஆடி ஆர்எஸ்7\nஆடி ஆர்எஸ்7 4.0 டிஎப்எஸ்ஐ\nமஹிந்திரா போலிரோ pik-up fb 1.7t\nமஹிந்திரா போலிரோ pik-up போட்டியாக ஆடி ஆர்எஸ்7\nநீங்கள் வாங்க வேண்டுமா ஆடி ஆர்எஸ்7 அல்லது மஹிந்திரா போலிரோ pik-up நீங்கள் எந்த கார் சிறந்தது என்பதை கண்டுபிடிக்க சிறந்தது வேண்டும்- விலை, அளவு, இடம், துவக்க இடம், சேவை விலை, மைலேஜ், அம்சங்கள், நிறங்கள் மற்றும் பிற விவரக்குறிப்பின் அடிப்படையில் இரண்டு மாடல்களை ஒப்பிடுக. ஆடி ஆர்எஸ்7 மஹிந்திரா போலிரோ pik-up மற்றும்எக்ஸ்-ஷோரூம் விலை ரூபாய் 1.94 சிஆர் லட்சத்திற்கு 4.0 டிஎப்எஸ்ஐ (பெட்ரோல்) மற்றும் ரூபாய் 8.09 லட்சம் லட்சத்திற்கு cbc 1.7t (டீசல்). ஆர்எஸ்7 வில் 3996 cc (பெட்ரோல் top model) engine, ஆனால் போலிரோ pik-up ல் 2523 cc (டீசல் top model) engine. மைலேஜ் பொறுத்தவரை, இந்த ஆர்எஸ்7 வின் மைலேஜ் 8.9 கேஎம்பிஎல் (பெட்ரோல் top model) மற்றும் இந்த போலிரோ pik-up ன் மைலேஜ் - (டீசல் top model).\nவேகமாக கட்டணம் வசூலித்தல் No No\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nலேசான கலப்பின Yes No\nகிளெச் வகை No No\nமைலேஜ் (சிட்டி) No No\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்)\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nட்ராக் கோஎப்பிஷன்டு No No\nரோல்ஸ் ராய்ஸ் Rolls Royce பேண்டம்\nரோல்ஸ் ராய்ஸ் Rolls Royce டான்\nஆர்எஸ் ஸ்போர்ட்ஸ் suspension பிளஸ் with drc\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes\nசக்தி மடிப்பு 3 வது வரிசை இருக்கை No\nகாற்று தர கட்டுப்பாட்டு Yes\nரிமோட் ட்ரங் ஓப்பனர் Yes\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் No\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட் Yes\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் Yes\nபின்பக்க படிப்பு லெம்ப் Yes\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் Yes\nமுன்பக்க கப் ஹொல்டர்கள் Yes\nபின்பக்க கப் ஹொல்டர்கள் Yes\nபின்புற ஏசி செல்வழிகள் Yes\nheated இருக்கைகள் rear No\nசீட் தொடை ஆதரவு Yes\nசெயலில் சத்தம் ரத்து Yes\nmultifunction ஸ்டீயரிங் சக்கர Yes\nஎனது கார் இருப்பிடத்தைக் கண்டறியவும் Yes\nநிகழ்நேர வாகன கண்காணிப்பு Yes\nஸ்மார்ட் கீ பேண்ட் Yes\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes\nகிளெவ் பாக்ஸ் கூலிங் Yes\nஸ்டீயரிங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்டர் Yes\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் Yes\nஹேண்ட்ஸ் ஃப்ரீ டெயில்கேட் Yes\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் Yes\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி Yes\nஎலக்ட்ரானிக் மல்டி ட்ரிப்மீட்டர் Yes\nleather ஸ்டீயரிங் சக்கர Yes\nகிடைக்கப்பெறும் நிறங்கள் பனிப்பாறை வெள்ளை உலோகம்daytona கிரே pearlescentடேங்கோ சிவப்பு உலோகம்நார்டோ கிரேநவ்வரா ப்ளூ மெட்டாலிக்sebring பிளாக் crystal effectபுளோரெட் சில்வர் மெட்டாலிக்myth பிளாக் metallic+3 More வெள்ளை\nபிக்அப் டிரக்all பிக்அப் டிரக் கார்கள்\nமாற்றியமைக்க கூடிய ஹெட்லைட்கள் Yes\nமுன்பக்க பேக் லைட்க்ள் Yes\nபின்பக்க பேக் லைட்கள் Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி Yes\nமழை உணரும் வைப்பர் Yes\nபின்பக்க விண்டோ வைப்பர் Yes\nபின்பக்க விண்டோ வாஷர் Yes\nபின்பக்க விண்டோ டிபோக்கர் Yes\nஹீடேடு விங் மிரர் Yes\nஎல்.ஈ.டி மூடுபனி விளக்குகள் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nபவர் டோர் லாக்ஸ் Yes\nஆன்டி தேப்ட் அலாரம் Yes\nம���ன்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes\nday night பின்புற கண்ணாடி Yes\npassenger side பின்புற கண்ணாடி Yes\nபின்பக்க சீட் பெல்ட்கள் Yes\nசீட் பெல்ட் வார்னிங் Yes\nடோர் அஜர் வார்னிங் Yes\nசைடு இம்பாக்ட் பீம்கள் Yes\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் Yes\nடயர் அழுத்த மானிட்டர் Yes\nஎலெட்ரானிக் ஸ்திரத்தன்மை கட்டுப்பாடு Yes\nஆன்டி தெப்ட் சாதனம் Yes\nஆன்டி பின்ச் பவர் விண்டோஸ்\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் Yes\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் Yes\nமலை இறக்க கட்டுப்பாடு Yes\nமலை இறக்க உதவி Yes\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி Yes\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் Yes\nஒருங்கிணைந்த 2 டின்ஆடியோ Yes\nவயர்லெஸ் தொலைபேசி சார்ஜிங் No\nயுஎஸ்பி மற்றும் துணை உள்ளீடு Yes\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு Yes\nஅறிமுக தேதி No No\nஉத்தரவாதத்தை time No No\nஉத்தரவாதத்தை distance No No\nவீடியோக்கள் அதன் ஆடி ஆர்எஸ்7 மற்றும் மஹிந்திரா போலிரோ pik-up\nஒத்த கார்களுடன் ஆர்எஸ்7 ஒப்பீடு\nமெர்சிடீஸ் எஸ்-கிளாஸ் போட்டியாக ஆடி ஆர்எஸ்7\nபேண்டம் போட்டியாக ஆடி ஆர்எஸ்7\nரோல்ஸ் ராய்ஸ் கொஸ்ட் போட்டியாக ஆடி ஆர்எஸ்7\nடான் போட்டியாக ஆடி ஆர்எஸ்7\nபெரரி sf90 stradale போட்டியாக ஆடி ஆர்எஸ்7\nஒப்பீடு any two கார்கள்\nஒத்த கார்களுடன் போலிரோ pik-up ஒப்பீடு\nஹூண்டாய் சாண்ட்ரோ போட்டியாக மஹிந்திரா போலிரோ pik-up\nஹூண்டாய் கிராண்டு ஐ10 போட்டியாக மஹிந்திரா போலிரோ pik-up\nடட்சன் கோ பிளஸ் போட்டியாக மஹிந்திரா போலிரோ pik-up\nஹூண்டாய் ஐ20 போட்டியாக மஹிந்திரா போலிரோ pik-up\nநிசான் கிக்ஸ் போட்டியாக மஹிந்திரா போலிரோ pik-up\nஒப்பீடு any two கார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=535068", "date_download": "2021-01-17T07:22:15Z", "digest": "sha1:5SHAWVMBP5AG6BOHOE7CQOTBTWVTKAK5", "length": 7715, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "தமிழகம் இந்தியாவுக்கே முன்னோடி மாநிலமாக விளங்குகிறது: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nதமிழகம் இந்தியாவுக்கே முன்னோடி மாநிலமாக விளங்குகிறது: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி\nதஞ்சை: சென்னையில் நூலகங்களுக்கு போதுமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தின் தொன்மையை நூலகம் மூலம் அறிந்து கொள்ள முடியும் என தெரிவித்தார். இதையடுத்து பேசிய அவர், தமிழகத்தில் குடிமராமத்து பணிகள் சிறப்பாக நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார். தமிழகம் இந்தியாவுக்கே முன்னோடி மாநிலமாக விளங்குகிறது என பெருமிதம் தெரிவித்தார்.\nதமிழகம் முன்னோடி இந்தியா அமைச்சர் செங்கோட்டையன் நூலகம்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 336 ரன்களில் ஆல்அவுட்\nதிருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன்\nஅடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும்: வானிலை மையம்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: சுந்தர், தாக்கூர் அரைசதம்\nபாரதரத்னா எம்ஜிஆர் பலரது இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்: பிரதமர் மோடி தமிழில் ட்வீட்\nதடுப்பூசி விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம்: தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி\nஎம்.ஜி.ஆரின் 104வது பிறந்தநாளை முன்னிட்டு எம்ஜிஆர் சிலைக்கு ஒபிஸ், ஈபிஎஸ் மரியாதை\nஆந்திராவில் திட்டமிட்டு கோயில் சிலைகளை சேதப்படுத்தி வந்த பாதிரியார் உட்பட 24 பேர் கைது\nசேலம் மாவட்டம் கஞ்சமலை பகுதியில் மான் வேட்டைக்கு சென்றதாக 3 பேர் கைது\nநீதிபதிகள் நியமனம் குறித்து பேசியதற்கு வருத்தம் தெரிவித்தார் ஆடிட்டர் குருமூர்த்தி\nதிருவனந்தபுரம் : மலபார் எக்ஸ்பிரஸ் ரயிலின் பார்சல் பெட்டியில் தீ விபத்து\nஇந்தோனேசியாவில் நிலநடுக்கம் : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 46 ஆக உயர்வு\nஅலங்காநல்லூரில் நடந்த ஜல்லிக்கட்டின் போது, காளை முட்டியதில் ஒருவர் உயிரிழப்பு\nபுதுச்சேரியில் பாஜக நியமன எம்.எல்.ஏ. சங்கர் மாரடைப்பால் காலமானார்\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்\nமாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி\n16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட��ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=623277", "date_download": "2021-01-17T06:37:57Z", "digest": "sha1:UESQHDW62HQZCLCMFYLDA25JYV5IUF27", "length": 7585, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "அயோத்தியில் ராமர் கோயிலுக்கான பூமி பூஜை முடிந்தபின் இதுவரை ரூ.100 கோடிக்கும் அதிகமாக நன்கொடை!! - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nஅயோத்தியில் ராமர் கோயிலுக்கான பூமி பூஜை முடிந்தபின் இதுவரை ரூ.100 கோடிக்கும் அதிகமாக நன்கொடை\nஅயோத்தி : உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் ராமர் கோயிலுக்கான பூமி பூஜை முடிந்தபின் இதுவரை ரூ.100 கோடிக்கும் அதிகமாக நன்கொடை குவிந்துள்ளதாக ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை தெரிவித்துள்ளது.கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடந்தது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று, கோயிலுக்கான அடிக்கல்லை நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், உ.பி. முதல்வர் ஆதித்யநாத், ஆளுநர் ஆனந்த்பென் படேல் பங்கேற்றனர். மேலும் 175 விஐபிக்கள், சாதுக்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.\nஇந்த பூமி பூஜை முடிந்தபின், ராமர் கோயில் கட்டுவதற்கு பக்தர்கள், சாதி, மதம் பாராமல் யார் வேண்டுமானாலும் நன்கொடை வழங்கலாம் என்று அறக்கட்டளை நிர்வாகம் அறிவித்தது. அதன்படி கடந்த ஆகஸ்ட் மாதம் பூமி பூஜைக்குப் பின் கடந்த இரு மாதங்களில் மட்டும் கோயிலுக்கு ரூ.100 கோடிக்கும் அதிகமாக நன்கொடை குவிந்துள்ளது என்று ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nஅயோத்தி ராமர் பூமி பூஜை\nகொரோனா காரணமாக சுற்றுலாதலங்களுக்கு தடை புலிமேடு நீர் வீழ்ச்சியை காண குவிந்த பொதுமக்கள்\nதமிழகத்தில் நாளை மறுநாள் பள்ளிகள் திறப்பு: 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மல்டி வைட்டமின், ஜிங்க் மாத்திரை: சுகாதாரத்துறையினர் வழங்க நடவடிக்கை\nதிமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை\nதிருவூடல் திருவிழாவை முன்னிட்டு அண்ணாமலையார் கிரிவலம் சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்\nஓசூர் அருகே நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது ��ன்டெய்னர் லாரி மோதி காட்டு யானை படுகாயம்: வனத்துறையினர் மீட்டு தீவிர சிகிச்சை\nஇறக்குமதி இல்லாததால் எகிறியது விலை 9 மாதங்களில் இரும்பு கம்பி டன்னுக்கு 20 ஆயிரம் உயர்வு: கட்டுமான பணிகள் சுணக்கம்\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்\nமாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி\n16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/trade/2020/sep/07/new-ipad-apple-watch-release-tomorrow-3460559.html", "date_download": "2021-01-17T07:12:01Z", "digest": "sha1:YLROPMSHBKWZWVOEMVV6N4AI7NN6U5MU", "length": 9655, "nlines": 149, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "புதிய ஐ-பேட், ஆப்பிள் வாட்ச் நாளை வெளியீடு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n11 ஜனவரி 2021 திங்கள்கிழமை 01:08:50 PM\nபுதிய ஐ-பேட், ஆப்பிள் வாட்ச் நாளை வெளியீடு\nபுதிய ஐ-பேட், ஆப்பிள் வாட்ச் நாளை வெளியீடு\nஅமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனம் புதிய ஐ-பேட் மற்றும் ஆப்பிள் வாட்ச் சீரிஸ்-6 ஆகியவற்றை செப்டம்பர் 8-ம் தேதி வெளியிடப்படவுள்ளது.\nஇதுகுறித்து ஜான் ப்ரோஸர் கூறுகையில் ஆப்பிள் நிறுவனம் செவ்வாய்க்கிழமை செய்தி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.\nமுன்பே செப்டம்பர் 7-ம் தேதி வெளியிடப்படும் என சுட்டுரை பக்கத்தில் கூறிய நிலையில் தற்போது புதிய ஐ-பேட் மற்றும் ஆப்பிள் கைகடிகாரம் சீரிஸ்-6 குறித்து செப்டம்பர் 8-ம் தேதி காலை 9 மணிக்கு செய்தி வெளியிடவுள்ளது என கூறியுள்ளார். மேலும் ஏதேனும் மாற்றம் இருந்தால் அன்று அதிகாலை உங்களுக்கு தெரிவிக்கிறேன் என ஞாயிற்றுக்கிழமை சுட்டரில் கூறினார்.\nபுதிய ஆப்பிள் கைகடிகாரம் மாதிரி எதிர்பார்க்கப்படும் சீரிஸ் 6 ஆக இருக்கும். அதில் கைரேகை தணிக்கை பொருத்தப்பட்டிருக்கும்.\nஇருப்பினும், கைரேகை தணிக்கை எவ்வாறு பொருத்தப்பட்டிருக்கும் என்பது பற்றி தெரியவில்லை. தற்போது பயன்பாட்டில் உள்ள ஆப்பிள் கைக்கடிகாரத்தில் இ.சி.ஜி. தொழில்நுட்பம் உள்ளது.\nமேலும், சீரிஸ்-6ல் ரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் அளவு கண்டறிதல் மற்றும் இ.சி.ஜி.யின் அடுத்தகட்டம் இருக்கும்.\nஇதற்கிடையில், முன்னர் அறிவிக்கப்பட்ட ஐபாட் புரோ மாதிரிகள் புதுப்பிக்கப்பட்டு இந்த மாதம் வரகூடும்.\n73-வது ராணுவ தினம் அனுசரிப்பு - புகைப்படங்கள்\nதடுப்பூசி போடும் பணி துவங்கியது - புகைப்படங்கள்\nவெறிச்சோடிய மெரீனா - புகைப்படங்கள்\nசொந்த ஊரில் பொங்கல் கொண்டாடிய முதல்வர் - புகைப்படங்கள்\nமாட்டுப் பொங்கல் கோலாகல கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nகுடியிருப்புப் பகுதிகளைச் சூழ்ந்த தாமிரவருணி வெள்ளம் - புகைப்படங்கள்\nமாஸ்டர் படத்தின் 8வது ப்ரோமோ வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டயலாக் ப்ரோமோ வெளியீடு\n'மாஸ்டர்' படத்தின் புதிய ப்ரோமோ வெளியீடு\n'கோப்ரா' படத்தின் டீசர் வெளியீடு\nவிருமாண்டி திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் 'வாத்தி ரெய்டு' பாடல் ப்ரோமோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.spottamil.com/2010/10/maanada-mayilaada-season-5-19-09-2010.html", "date_download": "2021-01-17T06:23:36Z", "digest": "sha1:LNEKGMXFVHJVISJ3ABCQGIAOBQM3LR7F", "length": 6111, "nlines": 105, "source_domain": "www.spottamil.com", "title": "Maanada mayilaada Season 5 (19-09-2010) Kalaignar TV [மானாட மயிலாட] - ஸ்பொட் தமிழ்", "raw_content": "\nகண்ணாடி அணிபவர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு\nகண்ணில் வரும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, என்பது கண் சம்பந்தப்பட்ட நோயே கிடையாது. நம் கண்ணாடி அணிகிறோம். இந்தக் கண்ணாடியினுடைய பவர் நாள் செல...\nமரக்கறிகளின் ஆங்கில - தமிழ் பெயர்கள் (English to Tamil Translation)\nA Amaranth முளைக்கீரை Artichoke கூனைப்பூ Ash Gourd, Winter Melon நீர்ப் பூசணிக்காய், கல்யாணப் பூசணிக்காய் Asparagus தண்ணீர்விட்டான் கிழங்கு ...\nமில்க் ரொபி செய்யலாம் வாங்க - How to make Milk Toffee\nமில்க் ரொபி செய்ய தேவையான பொருட்கள்: 1 ரின் பால் 400கிராம் 250 கிராம் சீனி 50 கிராம் பட்டர் 50 கிராம் கஜூ 1/2 பால் ரின்- சுண்டு தண்ணீர் 1 தே...\nபழையகால செட்டிநாட்டு பாத்திரங்கள்..கலை நயம் மிக்கவை\nபழையகால செட்டிநாட்டு பாத்திரங்கள்..கலை நயம் மிக்கவை\nஇலங்கையில் புதிய அரசில் ஜனாதிபதி கோத்தபாய அவர்களின் அதிரடி சட்டங்கள்\nகுடி போதையில் வாகாணம் செலுத்தி விபத்த��� ஏற்படுத்தினால் 10 வருட சிறை தண்டனை. முச்சக்கர வண்டிகள் இறக்குமதி முற்றாக தடை செய்யப் பட்டுள்ளது. பாடச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.spottamil.com/2018/10/sinniah-senthilselvan-banana-man-of.html", "date_download": "2021-01-17T06:22:08Z", "digest": "sha1:4TQ5WIVBEFEZB7PCKGZXZO74CT2OGR3R", "length": 6955, "nlines": 107, "source_domain": "www.spottamil.com", "title": "Sinniah Senthilselvan Banana man of United Kingdom - ஸ்பொட் தமிழ்", "raw_content": "\nகண்ணாடி அணிபவர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு\nகண்ணில் வரும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, என்பது கண் சம்பந்தப்பட்ட நோயே கிடையாது. நம் கண்ணாடி அணிகிறோம். இந்தக் கண்ணாடியினுடைய பவர் நாள் செல...\nமரக்கறிகளின் ஆங்கில - தமிழ் பெயர்கள் (English to Tamil Translation)\nA Amaranth முளைக்கீரை Artichoke கூனைப்பூ Ash Gourd, Winter Melon நீர்ப் பூசணிக்காய், கல்யாணப் பூசணிக்காய் Asparagus தண்ணீர்விட்டான் கிழங்கு ...\nமில்க் ரொபி செய்யலாம் வாங்க - How to make Milk Toffee\nமில்க் ரொபி செய்ய தேவையான பொருட்கள்: 1 ரின் பால் 400கிராம் 250 கிராம் சீனி 50 கிராம் பட்டர் 50 கிராம் கஜூ 1/2 பால் ரின்- சுண்டு தண்ணீர் 1 தே...\nபழையகால செட்டிநாட்டு பாத்திரங்கள்..கலை நயம் மிக்கவை\nபழையகால செட்டிநாட்டு பாத்திரங்கள்..கலை நயம் மிக்கவை\nஇலங்கையில் புதிய அரசில் ஜனாதிபதி கோத்தபாய அவர்களின் அதிரடி சட்டங்கள்\nகுடி போதையில் வாகாணம் செலுத்தி விபத்து ஏற்படுத்தினால் 10 வருட சிறை தண்டனை. முச்சக்கர வண்டிகள் இறக்குமதி முற்றாக தடை செய்யப் பட்டுள்ளது. பாடச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/39888/yaakkai-audio-launch", "date_download": "2021-01-17T07:15:15Z", "digest": "sha1:WCHKJPUBP5UQ3JXZBOY6MHUSHOTUFNAE", "length": 7273, "nlines": 70, "source_domain": "www.top10cinema.com", "title": "யுவன் இசையில், ’யாக்கை’ பாடல்களை வெளியிட்டார் விஷ்ணுவர்தன்! - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nயுவன் இசையில், ’யாக்கை’ பாடல்களை வெளியிட்டார் விஷ்ணுவர்தன்\n‘ஆண்மை தவறேல்’ படத்தை இயக்கிய குழந்தை வேலப்பன் இயக்கியிருக்கும் இரண்டாவது படம் ‘யாக்கை’. கிருஷ்ணா, ஸ்வாதி ஜோடியாக நடித்திருக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று காலை சத்யம் தியேட்டரில் நடைபெற்றது. பாடல் சி.டி.யைஅ அகிருஷ்ணாவின் அண்ண��ும், இயக்குனருமான விஷ்ணுவர்தன் வெளியிட்டார்.\nஇப்படம் குறித்து இயக்குனர் குழந்தை வேலப்பன் கூறும்போது, ‘‘யாக்கை என்றால் என்ன என்று நிறைய பேர் கேட்டிருக்கிறார்கள் என்று நிறைய பேர் கேட்டிருக்கிறார்கள் யாக்கை என்றால் உடல் என்று பொருள் யாக்கை என்றால் உடல் என்று பொருள் அன்பால், இயற்கையால் உருவாகும் ஒரு உடலுக்குள் கெமிக்கல், விஷம் போன்ற பொருட்கள் கலந்தால் என்ன ஆகும் என்ற கருவை வைத்து இப்படத்தின் திரைக்கதையை உருவாக்கியிருக்கிறோம். இப்படம் பொழுதுபோக்கு அம்சங்களுடன் நல்ல ஒரு கருத்தை கூறும் படமாக இருக்கும்’’ என்றார்.\n’பிரிம் பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் முத்துக்குமரன் தயாரித்துள்ள இப்படத்தில் கிருஷ்ணா, ஸ்வாதியுடன் ‘ஜோக்கர்’ பட புகழ் குரு சோமசுந்தரம் வில்லனாக நடித்துள்ளார். இவர்களுடன் பிரகாஷ் ராஜ், ராதாரவி, மாரிமுத்து, சிங்கம் புலி, மயில்சாமி, எம்.எஸ்.பாஸ்கர், ‘கபாலி’யில் ஜானி கேரக்டரில் நடித்த ஹரி ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்தின் ஒளிப்பதிவை சத்யா பொன்மார் கவனித்திருக்க, படத்தொகுப்பை சாபு ஜோசஃப் கவனிக்கிறார். இந்த படம் விரைவில் ரிலீசாகவிருக்கிறது.\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nமலையாள ரீ-மேக்கில் லட்சுமி ராய், நிகிஷா பட்டேல்\nமீண்டும் இணைந்த ’தர்பார்’ ஜோடி\nமுன்றாவது முறையாக இணையும் கூட்டணி\nசத்யசிவா இயக்கத்தில் கிருஷ்ணா கதையின் நாயகனாக நடித்த படம் ‘கழுகு’. இந்த அடம் வெற்றி பெற்றதை...\n‘அப்துல் காலிக்’ ஆனார் சிம்பு\nவெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் ‘மாநாடு’. இந்த படத்தில் சிம்புவுடன் கல்யாணி...\nஒத்த செருப்பு சைஸ் பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nNGK இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள்\nகழுகு 2 - டீஸர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/7552.html", "date_download": "2021-01-17T05:32:25Z", "digest": "sha1:AYFSOPOX5AFE56YWLXVX5Q2NZECHIL6D", "length": 4964, "nlines": 85, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> குர்ஆனை எளிதில் ஓதிட தொடர் 3 | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ Uncategorized \\ குர்ஆனை எளிதில் ஓதிட தொடர் 3\nகுர்ஆனை எளிதில் ஓதிட தொடர் 3\nதிருக்குர்ஆன் மாநில மாநாட்டிற்கு அன்புடன் அழைக்கிறது பாகம் 5\nதிருக்குர்ஆன் மாநில மாநாட்டிற்கு அன்புடன் ��ழைக்கிறது – பாகம் 3\nதிருக்குர்ஆன் மாநில மாநாட்டிற்கு அன்புடன் அழைக்கிறது – பாகம் 6\nகுர்ஆனை எளிதில் ஓதிட தொடர் 3\nதலைப்பு : குர்ஆனை எளிதில் ஓதிட – சஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி-ரமலான் 2018\nஇடம் : மாநிலத் தலைமையகம்\nபயிற்சியளிப்பவர் : எம்.ஏ.அப்துர் ரஹ்மான் MISC\nகுர்ஆனை எளிதில் ஓதிட தொடர் 4\nகுர்ஆனை எளிதில் ஓதிட தொடர் 2\nமார்க்கம் சொல்வதில் ஷைஃபுத்தீன் ரஷாதி செய்த பொய் பித்தலாட்டங்கள்-3\nதீன்குலப் பெண்ணிற்கு தீன் கல்வி அவசியமே.\nஇஸ்லாமிய வாரிசுரிமை சட்டத்தில் ஆணுக்கும்,பெண்ணுக்கும் வேறுபாடு ஏன்\nதிருக்குர்ஆனை அனைத்து மக்களிடமும் கொண்டு செல்வோம்\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/12/27.html", "date_download": "2021-01-17T06:11:25Z", "digest": "sha1:F6BJFXZUPBKPHKIREBNJ3YSZACGIUP7V", "length": 44660, "nlines": 147, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "27 வருடங்கள் சேகரித்து வைக்கப்பட்ட ஒரு கரு முட்டையின் மூலம், பூமிக்கு வந்த அபூர்வ குழந்தை – எப்படி நடந்தது? ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n27 வருடங்கள் சேகரித்து வைக்கப்பட்ட ஒரு கரு முட்டையின் மூலம், பூமிக்கு வந்த அபூர்வ குழந்தை – எப்படி நடந்தது\n27 வருடங்கள் சேகரிக்கப்பட்ட ஒரு கரு முட்டையின் மூலம் மோலி கிப்சன் இந்த வருடம் அக்டோபர் மாதம் பிறந்தார். அவர் உருவான கரு முட்டை, அக்டோபர் 1992ஆம் ஆண்டு சேமிக்கப்பட்டது.\nஇதன் மூலம் அதிக நாட்கள் சேகரித்து வைக்கப்பட்ட கருமுட்டை மூலம் பிறந்த குழந்தை என்ற சாதனையை மோலி பெற்றுள்ளார். நாங்கள் அதீத சந்தோஷத்தில் இருக்கிறோம் என மோலி உருவான கருமுட்டையை தத்தெடுத்த கிப்ஸ்சன் தெரிவிக்கிறார்.\nகிப்ஸ்சன் தம்பதியினர் மற்றும் அவரின் குடும்பத்தினர் குழந்தையில்லாமல் கிட்டதட்ட ஐந்து வருடங்கள் பெரும் துயரத்தை சந்தித்தனர். அதன்பிறகுதான் கருமுட்டையை தத்தெடுத்தல் குறித்த செய்தி அவர்கள் கண்முன் வந்துள்ளது.\nகிப்ஸசன் ஒரு தொடக்கப்பள்ளி ஆசிரியர், அவரின் கணவர் 36 வயது சைபர் பாதுகாப்பு நிபுணர். இவர்கள் அமெரிக்காவின் டெனீஸ் மாகணத்தில் உள்ள நேஷனல் எம்பிரியோ டொனேஷன் சென்டர் என்ற ஒரு கிறித்துவ தொண்டு நிறுவனம் மூலம் சேமித்து வைக்கப்பட்ட கருமுட்டையை பெற்றுள்ளனர். இந்த தொண்டு நிறுவனத்தில் ஐவிஎஃப் நோயாளிகள் கருமுட்டையை பயன்படுத்துவதற்கு பதிலாக தானமாக கொடுப்பர்.\nஅதன்பிறகு கிப்ஸ்சனின் குடும்பத்தை போன்ற தேவைப்படும் குடும்பத்தினர் பயன்படுத்தப்படாத கருமுட்டை ஒன்றை பெற்று அதன்மூலம் குழந்தை பெற்று கொள்ளலாம். தேசிய எம்பிரியோ டொனேஷன் சென்டரின் தகவல்படி அமெரிக்காவில் சுமார் பத்து லட்சம் கருமுட்டைகள் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன.\nஇது குறித்து நாங்கள் பெருமிதமாகவும், மகிழ்ச்சியாகவும் உணர்கிறோம் என்கிறார் தேசிய எம்பிரியோ டோனேஷேன் சென் டரின் உருவாக்க இயக்குநர் மார்க். மேலும் தம்பதிகள் தங்கள் குடும்பத்தை பெருக்க இந்த பணி உதவுகிறது என்கிறார் அவர்.\nகிப்ஸ்சன் தனது முதல் குழந்தையையும் இவ்வாறு சேகரிக்கப்பட்ட கருமுட்டையின் மூலமாகவே பெற்றுள்ளார். 2017 ஆம் ஆண்டு அவர் எம்மாவை பெற்றெடுத்தார்.\n”குழந்தை இல்லை என இரவு பகலாக கடவுளிடம் பிரார்த்தித்து தூங்காமல் கழிந்த பொழுதுகள் தற்போது குழந்தையை பார்த்துக் கொள்ள வேண்டிய சூழலில் கழிவது ஒரு அற்புதமான உணர்வை எனக்கு தருகிறது,” என்கிறார் கிப்ஸ்சன்.\nஇந்த என்இடிசி எனப்படும் தேசிய எம்பிரியோ டொனேஷேன் சென் டர் 17 வருடங்களுக்கு முன் தொடங்கப்பட்டது. மேலும் இதுவரை 1000க்கும் மேற்பட்ட கருமுட்டை தத்தெடுத்தலுக்கு இது வழிவகை செய்துள்ளது. மேலும் ஒரு குழந்தையை தத்தெடுக்கும் முறைபோல தம்பதியினர் கருமுட்டையை தத்தெடுப்பது சம்பந்தப்பட்ட குடும்பத்தினருக்கு தெரிய வேண்டுமா என்றும் முடிவு செய்து கொள்ளலாம்.\n”இந்த குழந்தை பார்க்க எப்படி உள்ளது என்றோ, எங்கிருந்து வருகிறது என்றோ என்பது குறித்தெல்லாம் எங்களுக்கு கவலையில்லை,” என்கிறார் கிப்ஸ்சன்.\nகிப்ஸ்சனின் மூத்த குழந்தை எம்மாவும், இளைய குழந்தை மோலியும் மரபியல் ரீதியாக சகோரிகள் ஆவர். இருவருக்குமான கருமுட்டையும் ஒன்றாக 1992ஆம் ஆண்டு சேகரித்து வைக்கப்பட்டது. மோலி பிறப்பதற்கு முன்பு வரை நீண்டகாலம் சேகரித்து வைக்கப்பட்ட கருமுட்டையின் மூலம் பிறந்த குழந்தையாக எம்மா இருந்தார். இவருக்கான கருமுட்டை 24 ஆண்டுகளாக சேகரித்து வைக்கப்பட்டிருந்தது.\nமோலியை பார்க்கும் போதெல்லாம் மகிழ்ச்சியடையும் எம்மா, அவளை தனது தங்கை என அனைவரிடமும் அறிமுகப்படுத்தி வைப்பதாக ���ூறுகிறார் கிப்ஸ்சன். மேலும் தனது இருக்குழந்தைகளுக்கும் இடையே உள்ள ஒற்றுமையை பார்க்கும்போதெல்லாம் தான் மகிழ்ச்சியடைவதாக தெரிவிக்கிறார் கிப்ஸ்சன்.\n”இருவரும் கோபமடையும்போது வரும் சிறிய சுருக்கம்கூட இருவருக்கும் ஒரேமாதிரியாக இருக்கிறது,” எனக்கூறி மகிழ்கிறார் கிப்ஸ்சன்.\nசேகரித்து வைக்கப்படும் கருமுட்டைக்கு எண்ணற்ற கால ஆயுள் உண்டு என்கிறது என்இடிசி. இம்மாதிரியான கருமுட்டை மூலம் முதன்முதலில் 1984ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில்தான் குழந்தை பிறந்தது.\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nபேஸ்புக்கில் ஜனாதிபதியை விமர்சித்த, முஸ்லிம் நபர் கைது\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக பேஸ்புக்கில் அவதூறான கருத்துக்களை பதிவிட்ட முஸ்லிம் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கொழும்ப...\n7,600 உலமாக்கள் சார்பில் ஜனாதிபதி, பிரதமர், பவித்திரா ஆகியோருக்கு ACJU அனுப்பியுள்ள முக்கிய கடிதம்\nஇலங்கை முஸ்லிம்களின் ஜனாஸாக்களை பலவந்தமாக எரிப்பதை நிறுத்தக் கோரியும், மத உரிமையை உறுதிப்படுத்தி கொரோனாவினால் மரணிக்கும் முஸ்லிம்களின் உடல்க...\nவெலிகமவில் 2 மாத குழந்தை தகனம் - வீடியோ (நடந்தது என்ன..\nவெலிகமை மலாப்பலாவ பகுதியில் கொரோனா தொற்று காரணமாக இரண்டுமாதக் கைக் குழந்தையொன்று நேற்றிரவு (14.01.2020) மரணமடைந்ததாக செய்திகள் வெளியாகிய வண்...\nஇடியாப்பம் சாப்பிட கறி எடுத்த மாமியாரை கத்தியால் தாக்கிய ஆசிரியை - வீடியோ எப்படி வெளியாகியது தெரியுமா..\nதனது அனுமதியை பெறாது இடியப்பம் சாப்பிடுவதற்காக கறியை எடுத்த தனது மாமியாரை கத்தியை கையில் வைத்து கொண்டு மிரட்டி மாமியாரை தாக்கிய சம்பவம் தொடர...\nபிரதமர் மகிந்தவும், மனைவியும் வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறினர் - மாளிகாவத்தையில் பௌசியின் மனைவி நல்லடக்கம்\nமூத்த அரசியல்வாதி, முன்னாள் அமைச்சர் பௌசியின் மனைவி வபாத்தானதை அடுத்து, அவரது இல்லத்திற்கு பிரதமர் மகிந்த மற்றும் அவரது மனைவி சிரந்தி ஆகியோர...\nசேருவிலயில் அதிகளவு தங்கம், என்ற விடயம் அதிகளவு மிகைப்படுத்தப்பட்டுள்ளது - Dr அனில்\nதிருகோணமலை சேருவில பகுதியில் பாரிய தங்க சுரங்கம் இருப்பதாக சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்ட நிலையில், குறித்த விடயம் மிகவும் “மிகைப்படுத...\nஅலி சப்ரியை அமைச்சரவை அமைச்சு பதவியிலிருந்து, ��ிலக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை - ஆர்ப்பாட்டத்திற்கும் ஏற்பாடு\nநாளை ஞாயிற்றுக்கிழமை சிங்களே தேசிய கூட்டு ஒன்றியத்தினால் கண்டியில் ஆர்ப்பாட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நீதியமைச்சர் பதவியிலிருந்து ...\nபாத்திமா பஜீகா நீக்கம் - தயாசிறிக்கு இடைக்காலத் தடை\n- அஸ்லம் எஸ்.மௌலானா - ஏறாவூர் நகர சபையின் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர் பாத்திமா பஜீகாவின் அங்கத்துவத்தை முடிவுறுத்தியதற்கு எதிராக ...\nவபாத்தான பின்னர் 29 நாட்களில் எரிக்க, தயாரான ஜனாசாவில் கொரோனா தொற்று - அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்\nகொரோனா சடலமொன்றில் 29 நாட்களுக்குப் பின் நடத்தப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் அந்தச் சடலத்தில் கொரோனா தொற்று இருப்பது இரண்டாவது தடவையாக உறுதி...\nமுஸ்லிம் சட்டத்தை, திருத்தி எழுத தீர்மானம் - நியமிக்கப்பட்டுள்ள 10 பேரின் விபரம்\nமுஸ்லிம் சட்டத்தை மீள்பரிசீலனை செய்து குறித்த சட்டத்தை திருத்தி எழுதுவதற்கான சீர்திருத்த ஆலோசனைக் குழு ஒன்றை நீதி அமைச்சர் அலி சப்ரி நியமித...\nமுஸ்லிம் தாய்க்கு நடந்த மகா கொடூரம், இன்று பலவந்தமாக எரித்து சாம்பலாக்கினர் - மகன் கதறல்\nநான், முஹம்மது இஹ்ஸான், சென் ஜோசப் வீதி, கிரேன்ட்பாஸ், கொழும்பு - 14. எனது தாயார் ஷேகு உதுமான் மிஸிரியா (வயது 71) டிசம்பர் 03 ந்திகதி வ...\nபேஸ்புக்கில் ஜனாதிபதியை விமர்சித்த, முஸ்லிம் நபர் கைது\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக பேஸ்புக்கில் அவதூறான கருத்துக்களை பதிவிட்ட முஸ்லிம் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கொழும்ப...\nஜனாஸா எரிப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம் - பிக்குகள், பெண்கள், சிறுவர்கள் என உணர்வுடன் திரண்ட மக்கள் (படங்கள்)\n'வலுக்கட்டாயமாக தகனம் செய்வதை நிறுத்தவும், மனித உருமைகளை மதிக்கவும்' எனும் கருப்பொருளிலான அமைதி ஆர்ப்பாட்டமொன்றை ஐக்கிய மக்கள் சக்த...\n7,600 உலமாக்கள் சார்பில் ஜனாதிபதி, பிரதமர், பவித்திரா ஆகியோருக்கு ACJU அனுப்பியுள்ள முக்கிய கடிதம்\nஇலங்கை முஸ்லிம்களின் ஜனாஸாக்களை பலவந்தமாக எரிப்பதை நிறுத்தக் கோரியும், மத உரிமையை உறுதிப்படுத்தி கொரோனாவினால் மரணிக்கும் முஸ்லிம்களின் உடல்க...\nதஜ்ஜாலுடன் சண்டையிட கிழக்கில் புதிய அமைப்பு - இன்று லங்காதீப வெளியிட்டுள்ள தலைப்புச் செய்தி\nலங்காதீப சிங்களப் பத்திரிகையில் இன்றைய தினம் 29-12-2020 வெளியாகியுள்ள தலைப்புச் செய்தியே இது ஆகும்.\nரவுப்தீன் ஹாஜியாரின் ஜனாஸா பலாத்காரமாக எரிப்பு, கன்னத்தோட்டையில் சோகம் - குளிரூட்டியில் வைக்காமல் கொடூரம்\nயடியன்தொட கராகொடையைச் சேர்ந்தவரும், கன்னத்தோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட அல் ஹாஜ் ரவுப்தீன் (ரவ்ஸான் ஹாஜியின் தந்தை) காலமாகி கரவனல்ல வைத்த...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.stsstudio.com/2019/03/03/%E0%AE%8E%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF-3/", "date_download": "2021-01-17T06:06:23Z", "digest": "sha1:BXUIHQ2ZY6TZN4OPKDN63UEUDY733CTP", "length": 14498, "nlines": 169, "source_domain": "www.stsstudio.com", "title": "பண்ணாகம்,கிருஸ்ணமூர்த்தி அவர்களுக்குவாழ்நாள் சாதனையாளர் விருது.02.03.2019 .வழங்கப்பட்டது! - stsstudio.com", "raw_content": "\nமூத்தகலைஞர் இந்துமகேஸ் அவர்கள் யேர்மனி பிறேமன் நகரில் வாழ்ந்து வருகிறார் .இவர் ஒர் சிறந்த எழுத்தாளராக தாயகத்தில் பத்திரிகைகளில் சிறுகதை,…\nபட்டென்று வரியொன்று சிந்தைக்குள் நுழைந்தது. சட்டென்று விரல் மடங்கி எழுத்தாக்கி நிமிர்ந்தது. மெட்டொன்று அழகாக மொட்டு விரித்தது. சிட்டொன்று நினைவில்…\nமருத்துவரும் நாமும் நிகழ்வில் இந்தியா வாழ்ந்து வரும் காது, மூக்கு ,தொண்டை, அறுவைச்கிச்சை நிபுணர் வீ. நரேந்திகுமார் அவர்கள் கலந்து…\nயாழ் நகரில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஊடகவியலாளர் கமலேஸ் (அலெக்ஸ்) அவர்கள் 14.01.2021 இன்று தனது பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார், மனைவி,பிள்ளை , உற்றார், உறவிகர்கள்,…\nயாழ். நெடுந்தீவின் கரையோரக் கிராமமான தாளைத்துறை கிரா��ம் கடலரிப்புக்கு உள்ளாகி கடலில் மூழ்கும் அபாயநிலை காணப்படுவதாகவும் கிராமத்தினை அண்டிய பகுதிக்கு…\nயாழ்ப்பாணம் பாஷையூரைச்சேர்ந்த சின்னராஜா ஸ்ரீதரன் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை குடும்பத்தினருடனும், சகோதர, ககோதரிகளுடனும், மைத்துனிமார், பெறாமக்கள், மருமக்களுடனும் உற்றார்,…\nஇலங்கையில் முன்னணி இசைக் குழுவான சாரங்கா இசைக் குழுவின் முதன்மைக் கலைஞர்களில் ஒருவரான; இசையமைப்பாளர் சாணு அவர்கள் இசையமைத்து சுபர்த்தனா…\nவன்னியில் வாழ்ந்து வரும் பாடலாசிரியர் s.n.தனேஸ்.(வன்னியூர் வரன்) அவர்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள் 12.01.2021 இன்று தனது பிறந்தநாள்தனை மகுடும்பத்தாருடனும் உற்றார்,…\nதிருச்சியின் இலக்கிய அடையாமாக விளங்கி வரும் இனிய நந்தவனம் மக்கள் மேம்பாட்டு மாத சஞ்சிகையின் 24 ஆம் ஆண்டு விழா…\nயேர்மனியில் வாழ்ந்து வரும் நிழல் படப்பிடிப்பாளர் கோணேஸ் அவர்கள் இன்று தனது பிறந்தநாள்தனை மனைவியுடனும் பிள்ளைகள், உற்றார், உறவினருடன் கொண்டாடுகின்றார்…\nபண்ணாகம்,கிருஸ்ணமூர்த்தி அவர்களுக்குவாழ்நாள் சாதனையாளர் விருது.02.03.2019 .வழங்கப்பட்டது\n.எசன் அறநெறிப்பாடசாலையின் 15வது ஆண்டுவிழாவில் ..02.03.2019 ..வாழ்நாள் சாதனையாளர் விருது…..எசன் நகர முதல்வர் திரு.தோமாஸ் கூவன் அவர்கள் விருதுகளை வழங்கியது பண்ணாகம் இணைய நிர்வாகியும் ,தமிழாலய ஆசிரியருமான, திரு கிருஸ்ணமூர்த்தி அவர்களுக்கு மகிழ்வுடன் சிறப்பைத் தந்துள்ளதாகவும் இதற்காக .எசன் அறநெறிப்பாடசாலை நிர்வாகத்தினருக்கு நன்றிகளையும் கூறி நிற்கின்றார் திரு கிருஸ்ணமூர்த்தி,\nஇசைத்துறைஆசிரியை திருமதி சபாஷிணி பிரணவன் அவர்களுக்கும் சர்வதேச ரீதியாக இவ்விருது கிடைக்கப் பெற்றுள்ளது\nமூத்த எமுத்தாளர் இந்துமகேஸ் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர்கௌரவம் வழங்கப்பட்டுள்ளது\nமதி.சுதா, ஈழத்தைச் சேர்ந்த குறும்பட இயக்குநர். இந்த ஐந்து ஆண்டுகளில்\nதிறமைகளும் , தன்னம்பிக்கை அதிகமும் கொண்ட…\nதேடிக் கொண்டிருந்த வானவில் தோன்றாமலே…\nதூக்கிய பாதம் செந்தாமரை மலரென நாட்டிய…\nதாயக பெண் படைப்பாளி ஈழவாணியின் சிறப்புக்கள்\nபூவரசி மீடியா,பூவரசி பதிப்பகம், பூவரசி…\nபூட்டி வைத்த இதயங்களும் ஈரமின்றி இருப்பதில்லை.…\nதிரு.வி.சபேசன் அவர்களது பெருமுயற்சியில் ஆடல் அரங்கம் திறந்து வைக்க���்பட்டது. இந்த அரங்கம்\nஇன்று (06.07.2019 ) யேர்மனி டோட்மூண்ட் நகரில்…\nஉடல் விறைக்கும் பனிக்குளிரில் காத்திருந்த…\nபாடகி செல்வி சுதேதிகா தேவராசா20வது பிறந்தநாள் வாழ்த்து:\nபாடகியாக திகழ்ந்து வரும் சுதேதிகா.தேவராசா…\nஇனியநந்தவனம் ஆசிரியர் திரு.த.சந்திரசேகரம்அவர்களுடன் இலக்கியக் கலந்துரையாடல் தமிழ் எழுத்தாளர் சங்க ஆதரவில் இடம் பெற்றது\nஇன்று யேர்மனி காமன் நகரில் (19.05.2019) தமிழ்…\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nமூத்தகலைஞர் இந்துமகேஸ் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 17.01.2021\nமருத்துவரும் நாமும் நிகழ்வில் காது மூக்கு தொண்டை அறுவைச்சிகிச்சை நிபுணர் வீ. நரேந்திகுமார்STS தமிழ் தொலைக்காட்சில்\nஊடகவியலாளர் கமலேஸ் (அலெக்ஸ்) அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 14.01.2021\nகலை ஆர்வலர் சின்னராஜா ஸ்ரீதரன்அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 12.01.2021\nKategorien Kategorie auswählen All Post (2.083) முகப்பு (11) STSதமிழ்Tv (35) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (36) எம்மைபற்றி (9) கதைகள் (29) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (250) கவிதைகள் (206) குறும்படங்கள் (4) கௌரவிப்புகள் (62) சந்திப்புவேளை (1) நேர்காணல் (3) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (737) வெளியீடுகள் (372)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/important-news/16604-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9A-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-01-17T06:02:50Z", "digest": "sha1:24TE5C7ACDMX3AK4MANHZSIV3EOYDZYL", "length": 9980, "nlines": 206, "source_domain": "www.topelearn.com", "title": "குறைந்த விலையில் சதொச கிளைகளில் தரமான முகக்கவசம்!", "raw_content": "\nகுறைந்த விலையில் சதொச கிளைகளில் தரமான முகக்கவசம்\nசதொச கிளை வலைப்பின்னல் அடங்கலான இணை நிறுவனங்கள் மூலம் தரமான முகக்கவசங்களை விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.\nநுகர்வோர் 15 ர���பாவிற்கும், மொத்த விற்பனையாளர்கள் 12 ரூபாவிற்கும் இன்று (21) தொடக்கம் முகக்கவசங்களை கொள்வனவு செய்ய முடியும் என அமைச்சர் குறிப்பிட்டார்.\nசதொச நிறுவனத்திற்கு 15 ஆண்டுகள் பூர்த்தியாவதை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வைபவத்தில் வர்த்தக அமைச்சர் உரையாற்றினார். இந்நிகழ்வு சதொச தலைமையகத்தில் இடம்பெற்றது.\nஅடுத்த வாரம் தொடக்கம் தொற்று நீக்கிகளையும் குறைந்த விலைக்கு விநியோகிக்கப் போவதாக அமைச்சர் கூறினார். 2021ஆம் ஆண்டு தொடக்கம் இளம் தொழில் முயற்சியாளர்கள் ஆயிரம் பேரை இணைத்துக் கொண்டு, மக்கள் குறைந்த விலையில் பொருட்களை கொள்வனவு செய்யக்கூடிய ஆயிரம் கியூஷொப் விற்பனை நிலையங்களை ஆரம்பிக்கப்படும் என்றும் அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் தெரிவித்தார்.\nFind Location/Map: உங்கள் அன்புக்குரியவர்கள், கனவர், மனைவி, குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள், நிறுவன ஊழியர்கள் இலங்கையில் எவ்விடத்தில் உள்ளனர் என்பதை அவ்வப்போது அறிந்து கொள்ள விரும்புகின்றீர்களா விபரங்களுக்கு கீழ் காணும் Video வைப் பார்க்கவும்.\nபெங்களூர் அணியை வீழ்த்தியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 1 minute ago\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழுத் தலைவர் நியமனம் 2 minutes ago\nஉடல் ஆரோக்கியத்தை வளர்க்க உதவும் Groove Smartwatch 2 minutes ago\n384 மரங்களை தன் பிள்ளை போல வளர்த்து வரும் 103 வயது மூதாட்டி\nசிறந்த அணியைத் தெரிவுசெய்வதற்கான வாய்ப்பு உதயம் – லசித் மாலிங்க 4 minutes ago\nகீழே போட்டாலும் உடையாத மோட்டோரோலா செல்போன்: இந்தியாவில் அறிமுகம் 5 minutes ago\nபற்கள் மூலம் பார்வை பெற்ற அதிசயம் 6 minutes ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://1newsnation.com/god-of-the-off-side-cricket-legend-ganguly-birthday-today/", "date_download": "2021-01-17T07:01:31Z", "digest": "sha1:7TA6ODPEUDZVE3AVK2R67NEDUWWAULE6", "length": 16221, "nlines": 113, "source_domain": "1newsnation.com", "title": "\"God Of The Off Side\" கங்குலி பிறந்த தினம் இன்று... | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION", "raw_content": "\n\"God of the Off Side\" கங்குலி பிறந்த தினம் இன்று…\nகொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட 70 பேருக்கு உடல்நல பாதிப்பு.. இருவர் ஐசியூவில் அனுமதி.. யுவராஜ் சிங் பகிர்ந்த ‘பரதநாட்டியம் ஸ்டைல் பந்துவீச்சு’ வீடியோ.. நீங்களே பாருங்க.. கர்ப்பமான 11-வது நாளில் குழந்தை பெற்ற பெண்.. மருத்துவர்களுக்கும் ஆச்சர்யம்.. ஆனால் நடந்ததே வேறு.. வங்கியுடன் தொடர்புடைய மொப���ல் நம்பரை இப்படி மாற்றலாம் அதுவும் வீட்டில் இருந்தே மொபைலில் இந்த மாதிரியான ஆப்களை டவுன்லோடு செய்யாதீங்க.. உங்கள் உயிருக்கே ஆபத்தாகலாம்.. உலகின் மிகவும் அழுக்கான மனிதன்.. இவர் 65 ஆண்டுகளாக குளிக்கவில்லையாம்.. ஏன் தெரியுமா. அதுவும் வீட்டில் இருந்தே மொபைலில் இந்த மாதிரியான ஆப்களை டவுன்லோடு செய்யாதீங்க.. உங்கள் உயிருக்கே ஆபத்தாகலாம்.. உலகின் மிகவும் அழுக்கான மனிதன்.. இவர் 65 ஆண்டுகளாக குளிக்கவில்லையாம்.. ஏன் தெரியுமா. இது என்ன தமிழ் சினிமாவுக்கு வந்த சோதனை இது என்ன தமிழ் சினிமாவுக்கு வந்த சோதனை டிக் டாக் ஜி.பி.முத்துவின் \"ஜி.பி.எஃப் அத்தியாயம்1\" காரை வீடாக மாற்றிய தம்பதி.. அதுவும் வெறும் ரூ. 4,000 செலவில்.. டிக் டாக் ஜி.பி.முத்துவின் \"ஜி.பி.எஃப் அத்தியாயம்1\" காரை வீடாக மாற்றிய தம்பதி.. அதுவும் வெறும் ரூ. 4,000 செலவில்.. #Carlifecouple குடும்பத்தை காப்பாற்ற ஆட்டோ ஓட்டும் 21 வயது மாணவி – குவியும் பாராட்டு உச்சபச்ச அலட்சியம்.. மருத்துவமனை படுக்கையில் ஓய்வெடுக்கும் தெரு நாய்.. #Video நடராஜன் பந்துவீச்சில் ஆஸி கேப்டன் அவுட் #Carlifecouple குடும்பத்தை காப்பாற்ற ஆட்டோ ஓட்டும் 21 வயது மாணவி – குவியும் பாராட்டு உச்சபச்ச அலட்சியம்.. மருத்துவமனை படுக்கையில் ஓய்வெடுக்கும் தெரு நாய்.. #Video நடராஜன் பந்துவீச்சில் ஆஸி கேப்டன் அவுட் குழந்தை போல் அடம்பிடித்த ரிஷப் பந்த் வெற்றி நடைபோடும் தமிழகமே வெறும் விளம்பரம் தானா குழந்தை போல் அடம்பிடித்த ரிஷப் பந்த் வெற்றி நடைபோடும் தமிழகமே வெறும் விளம்பரம் தானா – மோசமான முதல்வர்கள் பட்டியலில் எடப்பாடி பழனிசாமி இந்த புலி சுற்றுலா பயணிகளின் வாகனத்தை எப்படி இழுக்குது பாருங்க.. வைரலாகும் மாஸ் வீடியோ.. மனைவியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய கணவர் – மோசமான முதல்வர்கள் பட்டியலில் எடப்பாடி பழனிசாமி இந்த புலி சுற்றுலா பயணிகளின் வாகனத்தை எப்படி இழுக்குது பாருங்க.. வைரலாகும் மாஸ் வீடியோ.. மனைவியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய கணவர் காயங்களுடன் உயிருக்கு பெண் போராட்டம் இந்த வருடத்தின் ஸ்டைலிஷ் கார் இது தான் காயங்களுடன் உயிருக்கு பெண் போராட்டம் இந்த வருடத்தின் ஸ்டைலிஷ் கார் இது தான் சந்தையில் தூள் கிளப்பும் மெர்சிடஸ் பென்ஸ்\n\"God of the Off Side\" கங்குலி பிறந்த தினம் இன்று…\nமுன்னாள் கிரிகெட் வீரர் சௌரவ் சண்டிதாஸ் கங்குலி அவர்களின் பிறந்த தினமாக இன்று அவரது ரசிகர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.\nதற்போது இந்திய கிரிகெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக உள்ள கங்குலி தனது 48 பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இவர் கொல்கத்தாவில் உள்ள பெகாலாவில் ஜூலை 8ம் தேதி பிறந்தார். தனது சகோதரர் சினேஹாசிஷால் கிரிகெட் உலகத்தில் காலடி எடுத்து வைத்தார். இந்திய அணியின் மிக சிறந்த கேப்டன் என்ற பெருமைக்குரியவர். நவீன கிரிகெட் வரலாற்றிக்கு சிறந்த எடுத்துக்காட்டு.\nதாதா என அழைக்கப்படும் இவர் தான் இந்திய அணியால் உலக அளவில் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை கொடுத்தவர்.\nரஞ்சிக் கோப்பை, துலீப் கோப்பை ஆகியவற்றில் தொடங்கிய இவரது சாதனை பயணம் இந்திய அணி சார்பாக இங்கிலாந்துக்கு எதிராக வாய்ப்பு கிடைத்தது. அந்த ஆட்டத்தில் 131 இலக்குகள் அடித்து தனக்கான அடையாளத்தை நிறுவினார். தொடக்கத்திலேயே பல ஆட்டநாயகன் விருதுகளுடன் ரசிகர்கர்களின் இதயத்தையும் வென்ற கிரிகெட் ஜாம்பவான். கிரிகெட் சூதாட்ட பிரச்சனையின் நிழலிலிருந்து அணியை காப்பாற்றிய கிரிகெட் ஆளுமை.\nசாதனை பட்டியலில் ஒரு சில\n2004 பத்மஸ்ரீ விருது வென்று சாதனை படைத்தார்.\n1999 ல் உலகக்கோப்பை போட்டியில் இவரும் ராகுல் டிராவிட் அவர்களும் இணைத்து எடுத்த 318 ரன்களை இதுவரை எந்த வீரரும் முறியடிக்கவில்லை.\n10,000 ஓட்டங்களுக்கு மேல் எடுத்தவர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர், இன்சமாம் உல் ஹக் ஆகியோருக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடம்\nஒரு நாள் கிரிகெட் போட்டியில் அதிக ரன் எடுத்தவர்களில் உலக அளவில் எட்டாம் இடம்.\nதனது BCCI தலைவர் பதவி மூலம் பல திறமையான வீரர்களுக்கு வாய்ப்புகள் ஏற்ப்படுத்தி கொடுத்தவர். குறிப்பாக முன்னணி வீரர்களான யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங், விரேந்தர் சேவாக், ஜாகிர்கான் போன்றோருக்கு திறமைகளுக்கு ஏற்ப வழிவகுத்து கொடுத்து தனது தலைமையை சரியாக பயன்படுத்தி வருகிறார். இவருக்கு ரசிகர்கள் மட்டுமல்லாது விளையாட்டு வீரர்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். அவர்களுடன் சேர்ந்து நாமும் வாழ்த்துவோம். #HappyBirthdayDADA\nமாறாத விலை... மாறுமா இந்த நிலை\nகடந்த சில தினங்களாக மாறாத பெட்ரோல், டீசல் விலை இன்றும் (08.07.2020) சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.83.63 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.77.72 காசுகளுக்கும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் விலை நிர்ணயம் செய்யப்படும் எண்ணெய் நிறுவனங்களின் இந்த விலையேற்றம் உலக அளவில் கச்சா எண்ணெய் விலை சரிந்த போதிலும் இந்தியாவில் மட்டும் பெட்ரோல், டீசல் விலையை ஏற்றுவது பல சிறு குறு தொழில்முனைவோரை தான் […]\nசிறையில் இருந்தால் தான் பயம் வரும்.. இந்த வழக்குகளில் இனி முன் ஜாமீன் கிடையாது… சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி..\nமேலும் ஒரு திமுக எம்.எல்.ஏவுக்கு கொரானா உறுதி\nபெண்களை விட ஆண்களே கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.. இதுதான் காரணம்..\nநெஞ்சில் 6 இஞ்ச் பாய்ந்த கத்தி..30 மணி நேர போராட்டம்..அரசு மருத்துவர்கள் அசத்தல்\nதீபாவளி மறுநாள் திங்கட்கிழமை அரசு விடுமுறை என அறிவிப்பு\nஅமலுக்கு வந்தது மத்திய அரசின் புதிய கோவிட் – 19 வழிகாட்டுதல்கள்.. எதற்கெல்லாம் அனுமதி.. எதற்கெல்லாம் தடை..\nஇன்னும் எத்தனை நாட்களுக்கு கனமழை தொடரும்.. வானிலை மையம் வெளியிட்ட தகவல்..\nஇனிமே சிலிண்டருக்கு மானியம் எல்லாம் கிடையாது\nபல ஆச்சரியங்களுடன் தொடங்க இருக்கும் WWE ராயல் ரம்பல் 2020\nஜியோ யூஸ் பன்றவங்களா நீங்க அப்போ உங்களுக்கு ஜாக்பாட் தான்..\nபிரிந்தது எஸ்.பி.பியின் உயிர் மட்டுமே.. அவரது பாடல்களுக்கு ஏது அழிவு..\nஇந்தியா -சீனா மோதல் விவகாரம்; அனைத்து கட்சி கூட்டத்திற்கு பிரதமர் அழைப்பு\nகொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட 70 பேருக்கு உடல்நல பாதிப்பு.. இருவர் ஐசியூவில் அனுமதி..\nமொபைலில் இந்த மாதிரியான ஆப்களை டவுன்லோடு செய்யாதீங்க.. உங்கள் உயிருக்கே ஆபத்தாகலாம்..\nஉச்சபச்ச அலட்சியம்.. மருத்துவமனை படுக்கையில் ஓய்வெடுக்கும் தெரு நாய்.. #Video\nஅதிவிரைவாக பரவும் கொரோனா.. மீண்டும் ஊரடங்கை அமல்படுத்தும் நாடுகள்..\nசிங்கிள் சார்ஜில் 1000 கி.மீ பயணம்.. டாடாவின் எலக்ட்ரிக் கார்கள் விரைவில் அறிமுகம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2014/03/10/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2021-01-17T07:13:36Z", "digest": "sha1:PVITW4E3XBMLMWLPXHRZL2NKMFUVRPB4", "length": 10736, "nlines": 201, "source_domain": "noelnadesan.com", "title": "மருதூர்க்கனியின் நூல்களின் வெளியீட்டு விழா | Noelnadesan's Blog", "raw_content": "\n← எகிப்திய வைத்தியரின் சமாதி\nமருதூர்க்க���ியின் நூல்களின் வெளியீட்டு விழா\nஇலங்கையின் மூத்த கவிஞரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகர்களில் ஒருவருமான (மூத்த துணைத்தலைவர்) லங்கா திலகம் – புலவர் நாயகம் மருதூர்க்கனியின் மூன்று நூல்களின் வெளியீட்டு விழா எதிர்வரும் 15-03-2014 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 4 மணிக்கு மெல்பனில் Mulgrave CCTC கேட்போர் கூடம் (44- 60 Jacksons Road, Mulgrave. – Melway: 80k3) மண்டபத்தில் நடைபெறும்.\nவெளியிடப்படும் நூல்கள்: மருதூர்க்கனி கவிதைகள் -சந்தனப்பெட்டகமும் கிலாபத் கப்பலும் – என்னை நீங்கள் மன்னிக்கவேண்டும்.\nஎழுத்தாளர் திரு. முருகபூபதியின் தலைமையில் நடைபெறும் இவ்விழா ஜனாப் ஷிம்ரி புகாரியின் கிரா அத் ஓதலுடன் ஆரம்பமாகும். வரவேற்புரையை மர்ஹ_ம் மருதூர்க்கனியின் மருமகன் ஜனாப் இப்ரகீம் ரஃபீக் நிகழ்த்துவார்.\nநூல் ஆய்வுரைகளை கவிஞர்கள் ஜே.கே. என்ற ஜெயக்குமார், ஆவூரான் சந்திரன், கலாநிதி அலவி ஷரீப்தீன் ஆகியோர் வழங்குவர்.\nமருதூர்க்கனியின் வாழ்வும் பணிகளையும் சித்திரிக்கும் ஒளிப்படக்காட்சியும் திரையில் காண்பிக்கப்படும்.\nமருதூர்க்கனியின் இலக்கிய உலகம் என்ற தலைப்பில் மீலாத்கீரனும், மருதூர்க்கனியின் அரசியல் உலகம் என்ற தலைப்பில் எஸ்.நிஜாமுதீனும் உரையாற்றுவர். நூல்களின் சிறப்புப்பிரதிகளை மருதூர்க்கனியின் துணைவியார் ஜனாபா கமிலா ஹனிபா பிரதம விருந்தினர்களுக்கு வழங்குவார்.\nமருதூர்க்கனி அறக்கட்டளை பற்றிய விளக்கவுரையை மருதூர்க்கனியின் புதல்வி மருத்துவ கலாநிதி வஜ்னா ரஃபீக் நிகழ்த்துவர்.\nநிகழ்ச்சியின் இறுதியில் மருதூர்க்கனியின் மற்றுமொரு புதல்வி லயானா அஸிஃப் நிம்ரி நன்றியுரை நிகழ்த்துவார். இராப்போசன விருந்தும் இடம்பெறும்.\nநூல்களின் வெளியீட்டிலும் அதனைத்தொடர்ந்து இடம்பெறும் இராப்போசன விருந்திலும் கலந்து சிறப்பிக்குமாறு தமிழ் இலக்கிய சுவைஞர்கள் அனைவரும் அன்புடன் அழைக்கப்படுகின்றனர்.\nமேலதிக விபரங்களுக்கு: மருதூர்க்கனி குடும்பத்தினர் வஜ்னா – றபீக்\n← எகிப்திய வைத்தியரின் சமாதி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nகொரோனா காலத்தின் பின் பயணம்\nஉண்மை கலந்த நாட்குறிப்புகள் இல் noelnadesan\nஉண்மை கலந்த நாட்குறிப்புகள் இல் Saravanan\nஉ��்மை கலந்த நாட்குறிப்புகள் இல் Shan Nalliah\nதாங்கொணாத் துயரம் இல் noelnadesan\nதாங்கொணாத் துயரம் இல் J. P Josephine Baba\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D:%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2021-01-17T06:40:37Z", "digest": "sha1:ZPNUKO5FWM64AEUXI4SPKTPJRNSV4EGQ", "length": 14659, "nlines": 235, "source_domain": "ta.wikipedia.org", "title": "வலைவாசல்:வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதமிழ் • தமிழர் • பண்பாடு • வரலாறு • அறிவியல் • கணிதம் • புவியியல் • சமூகம் • தொழில்நுட்பம் • நபர்கள்\nவரலாறு என்ற சொல் இறந்த காலத்தைப் பற்றிய தகவல்கள் என்னும் பொருளிலேயே பொதுப்படையாகப் பயன்படுகிறது. ஒரு கற்கைத் துறையைக் குறிக்கும் போது, பதிவுசெய்யப்பட்ட மனித சமுதாயங்களின் கடந்தகாலமான, மனிதவரலாற்றையே குறிக்கின்றது. வரலாற்றறிஞர்கள், எழுதப்பட்ட அல்லது அச்சிடப்பட்ட பதிவுகள், நேர்காணல் (வாய்மொழி வரலாறு), மற்றும் தொல்பொருளியல் உள்ளிட்ட பலவகையான மூலங்களைப் பயன்படுத்துகிறார்கள். மனிதனால் பதிவு செய்யப்படுவதற்கு முன் நிகழ்ந்தவை வரலாற்றுக்கு முற்பட்டவை எனப்படுகின்றன.\nபல்லவர் என்போர் தென்னிந்தியாவில் களப்பிரர்கள் வீழ்ச்சிக்குப் பிறகு கி.பி. 250 முதல் கி.பி. 850 வரை சுமார் அறுநூற்று ஐம்பது ஆண்டுகள் தமிழகத்தில் நிலைத்து ஆட்சி புரிந்தவர்கள். இவர்கள் இலங்கையை அடுத்த மணிபல்லவத் தீவிலிருந்து வந்தவர்கள்; தொண்டை மண்டலத்துப் பழங்குடிகள்; பஹலவர்கள் என்னும் பாரசீக மரபினர் என்று பல்வேறு கருத்து வேற்றுமைகள் உண்டு. அவர்களைப் பற்றிக் கிடைத்துள்ள சான்று மூலங்களைக்கொண்டு, பட்ட முறைமையை முற்றும் முறைப்படுத்தவும் முடியவில்லை. 'வின்சென்ட் ஸ்மித்' என்னும் ஆங்கில வரலாற்றாசிரியர் தமது நூலின் முடிவாகப் பல்லவர் தென்னிந்தியரே என்று வரையறுத்துள்ளார். சாதவாகனப் பேரரசில் குறுநில மன்னர்களாகவும் ஆட்சியாளர்களாகவும் செயல்பட்டு வந்த இவர்கள் சாதவாகனப் பேரரசு வலுக்குன்றியதும் கிருஷ்ணா ஆற்றிற்குத் தெற்குப் பகுதியை ஆளத் தொடங்கினர்.\n... புது கட்டுரையை பரிந்துரைக்க\nவரலாறு தொடர்பான கட்டுரைகளில் {{வலைவாசல்|வரலாறு}} வார்ப்புருவை இணைக்கலாம்.\nவரலாறு தொடர்பான புதிய கட்டுரைகளை உருவாக்கலாம்.\nவரலாறு தொடர்பான குறுங்கட்டுரைகளை மேம்படுத்தி உதவலாம்.\nவரலாறு தொடர்பான படிமங்களை பதிவேற்றலாம்.\nவரலாறு தேவைப்படும் கட்டுரைகள் பகுதியில் கோரப்பட்டுள்ள கட்டுரைகளை உருவாக்கலாம்.\nமைசூரின் புலி என அழைக்கப்பட்டவர் திப்பு சுல்தான். 1782 ஆம் ஆண்டிலிருந்து 1799 ஆம் ஆண்டுவரை மைசூர் பேரரசை ஆண்ட இவர் பிரித்தானிய கிழக்கிந்திய கம்பனியுடன் பல முறைப் போரிட்டவர். ஆர்த்தர் வெல்லஸ்லியின் தலைமையிலான ஆங்கிலப் படைகளுடன் நடைபெற்ற நான்காவது ஆங்கிலேய மைசூர்ப் போரில் திப்பு மரணமடைந்தார். படத்தில் காணப்படும் ஓவியம் 1800ம் ஆண்டு என்றி சிங்கில்டன் என்பவரால் வரையப்பட்டது. இதில் போரிட்டு மடியும் திப்புவின் இறுதி நிமிடங்கள் சித்தரிக்கப்பட்டுள்ளன.\nஏப்ரல் 25, 2013: சிரியாவின் அலிப்போ நகரின் பழங்காலப் பள்ளிவாசலின் மினாரெட் அழிப்பு.\nஏப்ரல் 10, 2013: 17ம் நூற்றாண்டின் சீனத் தாமரைக் கிண்ணம் 9 மில்லியன் டாலருக்கு ஏலத்தில் விற்பனை.\nபெப்ரவரி 25, 2013: இந்தியப் பெருங்கடலின் கீழ் பண்டைய கண்டம் ஒன்றின் சிதறல்கள் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிப்பு.\nசனவரி 15, 2013: ஆத்திரேலியாவில் 4,000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியர் குடியேற்றம், ஆய்வுகள் தெரிவிப்பு.\nடிசம்பர் 10, 2012: ஐரோப்பிய உரோமா மக்கள் இந்திய தலித்துகளின் சந்ததிகள் என ஆய்வுகள் தெரிவிப்பு.\nதமிழ்நாடு தமிழ் இந்தியா இலங்கை தமிழீழம்\nவரலாறு விக்கிசெய்திகளில் வரலாறு விக்கிமேற்கோள்களில் வரலாறு விக்கிநூல்களில் வரலாறு விக்கிமூலத்தில் வரலாறு விக்சனரியில் வரலாறு விக்கிப்பொதுவில்\nசெய்தி மேற்கோள்கள் நூல்கள் மூல ஆவணங்கள் அகரமுதலி ஊடகம்\n · · வலைவாசல்களை அமைப்பது எப்படி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 பெப்ரவரி 2019, 19:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/09-lekha-washington-va-quarter-cutting-mental-film.html", "date_download": "2021-01-17T05:42:53Z", "digest": "sha1:A7HWNRW5M7RMWFTKD6P66ONY6USR52UN", "length": 13258, "nlines": 183, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'இது ஒரு மெண்டல் படம்!'-ஒரு ஹீரோயின் அடித்த கமெண்ட்!! | 'Va' is a mental film! - Lekha | 'இது ஒரு மெண்டல் படம்!' - Tamil Filmibeat", "raw_content": "\nயாதும் ஊரே யாவரும் கேளிர் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்\n6 min ago ஆரி, பாலா, ரம்யா, ரியோ, சோம்.. செம சூ��்பரா இருக்காங்களே.. இறுதிப்போட்டியில் பங்கேற்ற குடும்பங்கள்\n44 min ago அனிதாவோட அப்பாவுக்கு என்னை ரொம்ப பிடிக்குமாம்.. கமலிடம் நெகிழ்ந்த ஆரி.. என்ன சொன்னார் பாருங்க\n1 hr ago சில வருட காதல்.. ஓகே சொன்ன குடும்பம்.. துபாய் காதலரை மணக்கும் பிரபல சீரியல் நடிகை.. பரவும் தகவல்\n1 hr ago சேலை கட்டி வந்த கேபி.. கமலே ஷாக் ஆகிட்டார்.. இதற்காகத்தான் பணப்பெட்டியை எடுத்து சென்றாராம்\nNews கொடுமையை பாருங்க.. ஐந்து நாளில் இரண்டு முறை.. 9 பேரால் சிக்கி சீரழிந்த 13 வயது சிறுமி.. ஷாக்\nSports எப்படி போட்டாலும் அடிக்கிறான்.. ஆஸி.யை திணற வைக்கும் சென்னையின் \"வாஷிங்க்டன்\".. சூறாவளி சுந்தர்\nFinance அதிரடி ஆஃபர்.. ரூ.877 ரூபாயில் விமானத்தில் போகலாம்.. இண்டிகோவின் சரவெடி சலுகை..\nAutomobiles வாகனத்தில் தனியாக செல்லும்போது மாஸ்க் அணிவது கட்டாயமா, இல்லையா - மத்திய அரசு விளக்கம்\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nLifestyle வார ராசிபலன் 17.01.2021 முதல் 23.01.2021 வரை – இந்த ராசிக்காரர்களுக்கு லாபம் நிறைந்த வாரமிது…\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n'இது ஒரு மெண்டல் படம்'-ஒரு ஹீரோயின் அடித்த கமெண்ட்\nவ குவார்ட்டர் கட்டிங் படம் குறித்து அந்தப் படத்தின் நாயகி லேகா வாஷிங்டன் தனது ட்விட்டர் தளத்தில் அடித்துள்ள கமெண்ட்தான், நீங்கள் மேலே படித்தது\nஇந்தப் படத்தைத்தான் பெரிதாக நம்பிக் கொண்டிருந்தார் லேகா வாஷிங்டன். படத்துக்கு செய்யப்பட்ட விளம்பரம், ரிலீஸ் செய்யப்பட்ட விதம் எல்லாமே அவரது எதிர்ப்பார்ப்பை ஏகத்துக்கும் கிளறிவிட்டிருந்தது.\nஆனால் படத்தில் அவரது காட்சிகள் வெகுவாகக் குறைக்கப்பட்டுவிட்டதாம். இடைவேளைக்கு முன் ஒரு காட்சியில் வரும் லேகா, அதன்பிறகு சில காட்சிகளில் வருவதோடு சரி.\nதனது ட்விட்டரில் படம் குறித்து இப்படி எழுதியுள்ளார் லேகா:\n\"வ குவார்ட்டர் கட்டிங் ஒரு மெண்டல் படம். பைத்தியக்கார ஜனங்களைப் பற்றி, ஒரு இரவில் நடக்கும் சம்பவங்களின் தொகுப்பு இது...\" என்று குறிப்பிட்டுள்ளார்.\nஇது தயாரிப்பாளர்களைக் கடுப்பேற்றியுள்ளது. ஆனால் படத்தை வாங்கியவர்களோ, \"யாரைக் குறை சொல்லி என்ன பயன்... படத்தை ஒழுங்கா எடுங்கய்யா\" என்கிறார்கள் கடுப்புடன்\nMore லேகா வாஷிங்டன் News\nசிம்பு ரசிகர்களை பார்த்தால் சின்மயிக்கு சிரிப்பு சிரிப்பா வருதாம்\n\\\"கெட்டவன்\\\" மீ டூ: யாரை சொல்கிறார் நடிகை லேகா- சிம்பு ரசிகர்கள் கோபம்\nநான் ஏன் பாலிவுட் படங்களில் நடிப்பது இல்லை: சென்னை நடிகை அதிர்ச்சி தகவல்\n\"எனக்கு திருமணம் வேண்டாம்.. ஆனா..\" - புதிய பந்தத்தில் இணைந்த லேகா வாஷிங்டன்\nலிவிங் டுகெதர் நடிகைக்கு கல்யாணம்... தேதி குறிச்சாச்சு\nதமிழ் இயக்குனர் ஒருவர் படுக்கைக்கு அழைத்தார்: நடிகை பரபர புகார்\nகல்யாண சமையல் சாதம் காமெடியில் கலக்கும் லேகா வாஷிங்டன்\nசிம்புவுடன் ரூமுக்குள்ளிருந்து வந்தாரா லேகா வாஷிங்டன்\n'ஹுடுகா ஹுடுகி'க்காக இலியானா ஆட்டம்\nவ குவார்ட்டர் கட்டிங் படம் மூலம் ரீ என்ட்ரி கொடுக்கிறார் லேகா வாஷிங்டன்.\n'வா குவார்ட்டர் கட்டிங்'-வாங்கினார் தயாநிதி அழகிரி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஎன்ன செய்வது என தெரியாமல் நடு ரோட்டில் நின்றேன்.. மாஸ்டர் மகேந்திரனின் அனுபவம்\nஅப்படி கட்டிப்பிடித்தாரே.. எவ்வளவு பொய்யானவர் என்று இப்போது தெரிகிறதா\nவிட மாட்டேங்குறானே.. நீ எப்படிடா இப்படி வளர்ந்த ஆரியை பார்த்து பிரமிக்கும் பிரபல இசையமைப்பாளர்\nVijay Sethupathi வாளால் Cake வெட்டியது சர்ச்சை கிளம்பியுள்ளது\nகண்ணு தெரியாது ஆனா Vijay அண்ணா படம் பார்க்கணும் - Filmibeat Tamil\nAariக்கு Vote பண்ணுங்க Suchi கட்சி மாறிட்டாங்க | Bigg Boss Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vishnupuram.com/2012/11/13/%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-2/", "date_download": "2021-01-17T05:11:16Z", "digest": "sha1:Y3B42PUSVFIPKTQ7NSYVIBFVPATNCJGF", "length": 18692, "nlines": 97, "source_domain": "vishnupuram.com", "title": "தன்னறம் என்னும் நடைமுறை நுட்பம்: சாங்கிய யோகம் . 2 | ஜெயமோகனின் \"விஷ்ணுபுரம்\"", "raw_content": "\nதத்துவப் பெருவெளியின் ஒரு மகத்தான பெருங்கனவு\nதன்னறம் என்னும் நடைமுறை நுட்பம்: சாங்கிய யோகம் . 2\nதன்னறம் என்னும் நடைமுறை நுட்பம்: சாங்கிய யோகம் . 2\n[ கும்பமேளா பயணத்தின் போது]\nஇதில் 31ஆவது பாடலில் வரும் வார்த்தையான ‘ஸ்வதர்ம’ என்பதை ‘தன்னறம்’ என்று நேரடியாக தமிழாக்கம் செய்துள்ளேன். பல மொழிபெயர்ப்புகளில் குலதர்மம், குலநெறி என்ற மொழிபெயர்ப்பு உள்ளது. ‘ஸ்வ’ அதாவது ‘சுய’ என்றால் அது குலத்தைக்குறிக்கக்கூடியதல்ல. அறம் என்ற சொல்லுக்கு ‘வாழ்க்கை நெறி’ என்ற பொருள் உண்டு. துறவறம் இல்லறம் ஆகியவற்றில் பின்னொட்டாக உள்ள அறம் இது.\nதன் உள்ளார்ந்த இயல்பால் ஒருவன் தெரிவு செய்யும் செயலே தன்னறம் என்று கூறலாம். சுயதர்மம் என்றும் இதை தமிழாக்கம் செய்யலாம். தன்னுடைய ஆளுமைக்கும் தன் அடிப்படை இச்சைகளுக்கும் ஏற்பவே ஒருவனின் மனநிலைகளும் செயல்பாடுகளும் அமைகின்றன. இதை எளிய உளவியல் தளத்தில் நின்று புரிந்து கொள்வதே போதும். எச்செயலில் தன் உள்ளார்ந்த ஆற்றல் முழுமையாக வெளிப்படுகிறது என்று ஒருவன் எண்ணுகிறானோ அதுவே அவனுடைய தன்னறம் ஆகும். அதில் ஈடுபட்டு, அதை வென்று, அதைக் கடந்து சென்றுதான் ஒருவன் தன் விடுதலையை அடைய இயலும். ஒருவன் போரை, பிறிதொருவன் வணிகத்தை, பிறிதொருவன் கல்வியை, பிறிதொருவன் தொழிலை, பிறிதொருவன் சேவையை தன்னறமாகக் கருதலாம்.\nதன்னறம் எதுவென்று அறியாத ஒருவன் இருக்க இயலாது. மிக மிக இளம் வயதிலேயே ஒருவனின் ருசிகள் அதில் சென்று படிகின்றன. சூழலாலும் குலத்தாலும் கல்வியாலும் உருவாவது அல்ல இது. ஆனால் சூழலும் குலமும் கல்வியும் அதில்பெரும்பங்கு வகிக்கின்றன. நம் உள்ளார்ந்த ஒரு விரல்நுனி பல திசைகளிலும் துழாவித்துழாவித் தேடி தனக்குரியதை சுட்டிக்காட்டி விடுகிறது. என் அனுபவத்தில் எனக்கு எப்போது சுயநினைவு தொடங்குகிறதோ அன்றுமுதல் மொழியில், புனைவுலகில் மட்டுமே என் தன்னறத்தை நான் கண்டிருக்கிறேன்.வேறு எந்தச்செயலையும் நான் என் செயலாக எண்ணியதேயில்லை. வேறு எத்துறையிலும் வெற்றியும் புகழும் செல்வமும் இருக்குமென்ற சஞ்சலத்தையும் அடைந்ததில்லை.\nவிளைவாக என் வாழ்வில் இன்றுவரை எந்நிலையிலும் அலுப்பும் சலுப்பும் உருவாவதில்லை. நான் ஓய்ந்து இருப்பதே இல்லை. ஆகவே எனக்கு வாழ்வு ஒரு தொடர்ந்த களியாட்டமாக உள்ளது. என் வாழ்வு குறித்து எனக்கு ஒரு நிறைவு உணர்வு உள்ளது. என் தன்னறத்தின் மையத்தில் என் அக ஆற்றலை முழுக்கக் குவிக்கிறேன். திசைத் தடுமாற்றங்கள் இல்லை. ஆகவே இழப்புகள் இல்லை. இந்தத் தெளிவுக்கு தடுமாற்றம் நிறைந்து அலைந்து திரிந்த நாட்களில் நான் மீண்டும் மீண்டும் வாசித்த கீதையே முதற்காரணம். இந்நூலை எழுதுவது முதன்மையாக இத்தகுதியினால்தான்.\nகீதை குறிப்பிடும் இந்த ‘ஸ்வதர்மம்’ (தன்னறம்) என்ற சொல் இந்தியக் கருத்துலக வரலாற்றில் ம���ண்டும் மீண்டும் திரித்தும் மழுப்பியும் பொருள் தரப்பட்ட ஒன்று என்று நித்ய சைதன்ய யதி தன் உரையில் குறிப்பிடுகிறார். சாதியவாதிகளின் மிகப் பெரிய ஆயுதமாக இது இருந்து வந்துள்ளது. கீதையின் ஒட்டுமொத்த வேதாந்த நோக்கு இவர்கள் கூறும் அர்த்தத்தை இவ்வார்த்தைக்கு அளிப்பதற்கு முற்றிலும் எதிரானதாக இருந்த போதிலும்கூட இன்று வரை இந்த அர்த்தப்படுத்தல் அளிக்கப்படுகிறது. மூலநூல்கள் மீது செலுத்தப்பட்ட இந்த வன்முறை கடந்த காலத்தில் நம் சமூகத்தில் உள்ள உயர்நிலை சக்திகள் பிறர் மீது செலுத்திய கடும் வன்முறைக்கும் சுரண்டலுக்கும் களம் அமைத்துத் தந்தது.\nஅதேபோல இன்று கீதையையே ஒட்டு மொத்தமாக நிராகரிக்கும் இடத்திற்கு இது பிறரைக் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது. தெளிவான தர்க்கப்பூர்வமான வாசிப்பு என்பது இன்று ஒரு மாபெரும் பாரம்பரியத்தை அது புதைந்து கொண்டிருக்கும் வகுப்புவாதச் சேற்றிலிருந்து மீட்டெக்கும் பெரும் பணியாகவே பொருள்படும்.\nநித்ய சைதன்ய யதி இதை விரிவாக ஆராய்கிறார். ஒரு மாமரத்தில் மாங்காயும் பலாமரத்தில் பலாப்பழமும் உருவாவது போல ஒருவனின் ஆளுமையில் இருந்தே அவனது சாதனைகளும் வேதனைகளும் விளைகின்றன. அவற்றை பிரித்துப் பார்ப்பது சாத்தியமல்ல என்று கூறுகிறார் நித்யா. தன் இயல்பு மூலம் ஒருவன் நாடும் செயலை அவன் செய்யும்போதே அவன் நிறைவடைகிறான், சமூகத்துக்கு உதவிகரமாகவும் அமைகிறான். ஸ்பானரை சுத்தியலாக பயன்படுத்தினால் ஸ்பானருக்கும் கேடு, வேலையும் நடக்காது.\nமாமரத்தில் எதன் வேரிலும் இலையிலும் பூவிலும் எல்லாம் மாம்பழத்தில் உள்ள அதே ‘ரசம்’ (சாறு)தான் உள்ளது. மாம்பழத்தில் அது கனிந்திருக்கிறது. ஒருவனின் தன்னறம் அவனடைய சிந்தனையில் மட்டுமல்ல எல்லா இயல்பிலுமே இரண்டறக்கலந்திருக்கும். அவனுடைய அன்,பு காதல், அவன் தேடும் முக்தி அனைத்துமே அந்த அக இயல்பால் தீர்மானிக்கப்பட்டிருக்கும். உப்பிலிருந்து உப்புச்சுவையை எடுத்தால் எஞ்சுவது என்ன அர்ஜுனனிடமிருந்து வீரத்தை விலக்கினாலும் அதுவே எஞ்சும். அவன் வீரன். ஆகவே ஞானமும் முக்தியும் கூட வீரம் மூலமே அவனுக்கு திறந்து கிடைக்கும் என்கிறார் கிருஷ்ணன்.\nஉலகமெங்கும் மனிதர்களை அவர்களில் இயல்புகளையொட்டி வகைவபிரிக்கும் ஒரு சிந்தனைப்போக்கு இருந்தபடியேதான் உள்ளது. மனிதனின் ஆதார இயல்புகள் பிறப்பிலேயே உருவாகி வருபவை என்ற புரிதல் எல்லா சமூகத்திலும் உள்ளது. இதை முற்றாக மறுப்பவர்கள் கூட இது ஒரு முக்கியமான கருத்துத்தரப்பு என்பதை மறுக்க மாட்டார்கள். நவீன கால பழக்கவியல் நிபுணர்கள் (Behaviourists) இக்கோட்பாட்டை மறுக்கக் கூடும். ஆனால் இன்றுவரை அவர்கள் விவாதித்து வருவது பிறவிப் பண்புகளை வலியுறுத்தும் நிபுணர்களிடம்தான். புகழ் பெற்ற ‘நாம்சாம்ஸ்கி-பியாகெட்’ விவாதத்தை இங்கே நினைவுகூரும்படி கோருகிறேன். மூளையியல் மற்றும் மொழியியல் நிபுணரான நாம் சோம்ஸ்கி சிந்தனையும் திறனும் பிறப்பிலேயே மூளையமைப்பில் உருவாகிவிடுகின்றன என்பதற்கு அழுத்தம் அளிக்கையில் பியாகெட் அதைமறுத்து சூழலும் பழக்கமும்தான் அனைத்தையும் தீர்மானிக்கிறது என்று வாதிடுகிறார்.\nதன்னறம் என்பதை குடிப்பிறப்பு அளிக்கும் தொழில் என்றோ, பிறப்பின் அடிபப்டையில் சமூகம் கட்டாயப்படுத்தும் கடமைகள் என்றோ பொருள்தரவேண்டியதில்லை. கீதை என்னும் உயர்தத்துவ நூல் அந்த தளத்தைச் சார்ந்ததே அல்ல. தத்துவ ஆசிரியரான நித்ய சைத்தன்ய யதி மேலைச் சிந்தனையில் அறவியல் குறித்துச் சிந்தித்த இருவரை இங்கு குறிப்பிடுகிறார். ஒருவர் ஏறத்தாழ கீதையின் காலகட்டத்தைச் சேர்ந்தவரான அரிஸ்டாடில். இன்னொருவர் ஐரோப்பிய மறுமலர்ச்சியின் சிந்தனையாளரான இமானுவேல் கன்ட். இவ்விருவரடைய இரு கருதுகோள்களுடன் ஒப்பிட்டு இந்த விஷயம் குறித்து வாசகர்கள் விரிவாக சிந்திக்கலாம். இங்கு எளிய குறிப்பாக மட்டும் அதைக் கூறலாம்.\nவிஷ்ணுபுரம் விருதுவிழா 2016 ,அழைப்பிதழ்\nவிஷ்ணுபுரம் விருது 2015 விழா அழைப்பிதழ்\nவெண்முரசு நூல்கள் அறிமுக விழா\nவெண்முரசு. மகாபாரதம் – தமிழில் – நாவல் வடிவில் . ஜெயமோகன்\nR.கோபி RV அர்விந்த் கருணாகரன் இளைய ஜீவா ஒன்றுமில்லை கடலூர் சீனு கடிதங்கள் கிருத்திகா சாம்ராட் அஷோக் சுனீல் கிருஷ்ணன் சுரேஷ் ஜ.சிவகுமார் ஜடாயு ஜாஜா ஜெகதீஸ்வரன் ஜெயமோகன் பா.ராகவன் பாண்டியன் அன்பழகன் பாஸ்கர் [பாஸ்கி] பிச்சைக்காரன் பிரகாஷ் சங்கரன் பொ. வேல்சாமி ராதாகிருஷ்ணன் வ.ந.கிரிதரன் விசு வேணு தயாநிதி ”ஈரோடு” கிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-01-17T06:05:08Z", "digest": "sha1:VNP53VK7VPYV2FY5W53OCOMSVJDKH2DP", "length": 18039, "nlines": 147, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: அமெரிக்க அதிபர் தேர்தல் - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஅமெரிக்க அதிபர் தேர்தல் செய்திகள்\nஅமெரிக்க பாராளுமன்ற கட்டிடத்திற்குள் துப்பாக்கியுடன் நுழைய முயன்ற நபர் - மீண்டும் பரபரப்பு\nஅமெரிக்க பாராளுமன்ற கட்டிடத்திற்குள் ஒரு நபர் துப்பாக்கியுடன் நுழைய முயன்றார். அவரை பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர்.\nவெள்ளைமாளிகையை விட்டு வெளியேறும் டிரம்ப் எங்கு குடியேறப்போகிறார்\nஜோ பைடன் அமெரிக்க அதிபராக பதவியேற்பதற்கு சில மணிநேரத்திற்கு முன்பே தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் வெள்ளைமாளிகையை விட்டு வெளியேறி புளோரிடாவில் தனது வீட்டிற்கு செல்ல உள்ளார்.\nஅமெரிக்க துணை அதிபராக பொறுப்பேற்க உள்ள கமலா ஹாரிசுக்கு வாழ்த்து தெரிவித்த மைக் பென்ஸ்\nஅமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் அடுத்த துணை அதிபராக பொறுப்பேற்க உள்ள கமலா ஹாரிசுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nஇரண்டு முறை பதவி நீக்க தீர்மானம்... டிரம்ப் மீண்டும் போட்டியிடுவதில் சிக்கல்\nஅமெரிக்க வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், அதிபருக்கு எதிராக இரண்டு முறை தகுதிநீக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nஎனது உண்மையான ஆதரவாளர்கள் யாரும் சட்டம் ஒழுங்கை அவமரியாதை செய்யமாட்டார்கள் - டிரம்ப்\nதனது உண்மையான ஆதரவாளர்கள் யாரும் சட்டம் ஒழுங்கை அவமரியாதை செய்யமாட்டார்கள் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.\nடிரம்பிற்கு எதிராக பதவி நீக்க தீர்மானம் - பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவு\nடொனால்டு டிரம்பிற்கு எதிராக பதவி நீக்க தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நடைபெற்றது. அதில் டிரம்பை பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானத்திற்கு பெரும்பாலான உறுப்பினர்கள் ஆதரவு அளித்தனர்.\nடிரம்புக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம்: அமெரிக்க நாடாளுமன்றத்தில் பலத்த பாதுகாப்பு\nஅமெரிக்க அதிபர் டிரம்புக்கு எதிரான பதவி நீக்க தீர்மானத்தில் விவாதம் நடந்து வரும் நிலையிலும், ஜோ பைடன் பதவியேற்புவிழா நடைபெற உள்ள நிலையில் நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.\nஅமெரிக்கா: அரசியல் விளம்பரங்களை தற்காலிகமாக நிறுத்திய கூகுள் நிறுவனம்\nஜோ பைடன் ப���வியேற்பு நடைபெற உள்ள நிலையில் வன்முறை சம்பவங்களை தடுக்கும் வகையில் தங்கள் இணையதள பக்கங்களில் அரசியல் ரீதியிலான விளம்பரங்களை வெளியிட கூகுள் நிறுவனம் தற்காலிகமாக தடை விதித்துள்ளது.\nடொனால்டு டிரம்ப் அமெரிக்காவுக்கு ஆபத்தானவர் - பாராளுமன்ற சபாநாயகர்\nடொனால்டு டிரம்ப் அமெரிக்காவுக்கு ஆபத்தானவர் என பாராளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தெரிவித்துள்ளார்.\nஜோ பைடன் பதவி ஏற்பு விழா: வாஷிங்டனில் அவசர நிலை பிரகடனம் - டிரம்ப் உத்தரவு\nஅமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் பதவி ஏற்பு விழா நடைபெற உள்ள நிலையில் வாஷிங்டனில் 24-ந் தேதி வரை அவசர நிலை அமல்படுத்தற்கான உத்தரவை டொனால்டு டிரம்ப் பிறப்பித்தார்.\nஅமெரிக்க பாராளுமன்ற வன்முறை: 70 ஆயிரம் டுவிட்டர் கணக்குகள் முடக்கம்\nஅமெரிக்க பாராளுமன்ற கட்டிடத்தில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக 70 ஆயிரம் டுவிட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.\nடிரம்ப் பதவிக்காலம் முடிந்துவிட்டது - அமெரிக்க அரசின் இணையதள பக்கத்தில் வெளியான பதிவால் பரபரப்பு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் பதவிகாலம் முடிந்துவிட்டது என அந்நாட்டு அரசின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த பதிவு சிறிது நேரத்தில் நீக்கப்பட்டது.\nடிரம்ப் டுவிட்டர் முடக்கம்: கருத்து சுதந்திரம் சமூகவலைதள உரிமையாளர்களால் தீர்மானிக்கப்படக்கூடாது - மெர்க்கல் கருத்து\nஅமெரிக்க பாராளுமன்ற கட்டிட வன்முறை விவகாரத்தில் அதிபர் டொனால்டு டிரம்பின் டுவிட்டர் பக்கத்தை டுவிட்டர் நிறுவனம் நிரந்தரமாக தடை செய்துள்ளது.\nஅமெரிக்க பாராளுமன்ற வன்முறை நாஜி தாக்குதலை ஒத்திருந்தது - அர்னால்டு ஸ்வாஸ்னேகர்\nஅமெரிக்க பாராளுமன்ற வன்முறை நாஜி தாக்குதலை ஒத்திருந்தது என கலிபோர்னியா மாகாண முன்னாள் கவர்னர் அர்னால்டு தெரிவித்தார்.\nஅமெரிக்க பாராளுமன்ற வன்முறை எதிரொலி - போலீஸ் அதிகாரி தற்கொலை\nஅமெரிக்க பாராளுமன்ற கட்டிடத்தில் கடந்த 7-ம் தேதி வன்முறை சம்பவம் அறங்கேறியது.\nஅமெரிக்க பாராளுமன்ற வன்முறை: ’இது பற்றி நான் டிரம்ப் இடம் பேச முயற்சிப்பேன்’ - பாஜக அரசின் மத்திய மந்திரி பேச்சு\nஅமெரிக்க பாராளுமன்ற கட்டிடத்தில் நடைபெற்ற வன்முறை சம்பவம் தொடர்பாக நான் டிரம்ப் இடம் பேச முயற்சிப்பேன் என ஆளும் ப��ஜக அரசில் இடம்பெற்றுள்ள மத்திய மந்திரி தெரிவித்துள்ளார்.\nஅதிபர் டிரம்பின் டுவிட்டர் கணக்கு நிரந்தர முடக்கம் - டுவிட்டர் அறிவிப்பு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் டுவிட்டர் கணக்கு நிரந்தரமாக முடக்கப்படுகிறது என டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஜோ பைடன் பதவியேற்பு விழாவில் பங்கேற்கமாட்டேன் - டொனால்டு டிரம்ப் அறிவிப்பு\nஅமெரிக்க அதிபராக வரும் 20-ம் தேதி ஜோ பைடன் பதவியேற்க உள்ளார். இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் தான் பங்கேற்கப்போவதில்லை என தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.\nபாராளுமன்ற கலவரம் - அமெரிக்க அதிபர் பதவியில் இருந்து டிரம்பை நீக்கும் முயற்சிக்கு சொந்த கட்சியினரும் ஆதரவு\nஅமெரிக்க அதிபர் பதவியில் இருந்து டொனால்டு டிரம்பை உடனடியாக நீக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு டிரம்பின் குடியரசு கட்சியினரே ஆதரவு தெரிவித்துள்ளனர்.\nஜோ பைடன் பதவி ஏற்பிலும் கலவரம் நடக்க வாய்ப்பு - வாஷிங்டனில் 15 நாட்கள் அவசரநிலை பிரகடனம்\nஜோ பைடன் பதவி ஏற்பு விழாவின் போது கலவரம் நடக்க வாய்ப்பு உள்ளதால் வாஷிங்டனில் 15 நாட்களுக்க்கு அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.\nவிடுதலை ஆவதற்குள் காரசார விவாதம்- அதிமுகவில் மீண்டும் சசிகலாவா\nமாஸ்டர் படக்குழுவினருடன் பொங்கல் கொண்டாடிய நடிகர் விஜய் - வைரலாகும் வீடியோ\nசிம்புவின் ‘ஈஸ்வரன்’ படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா\nவசூல் வேட்டை நடத்தும் ‘மாஸ்டர்’... 2-ம் நாள் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம்\nகொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 23 பேர் மரணம் - அதிர்ச்சி சம்பவம்\nமாஸ்டர் படத்தின் 3 நாள் வசூல் தெரியுமா\nஇனிமேல் எந்த நாதாரி பெயரையும் டாட்டூ குத்த மாட்டேன் - வனிதா\nவிஜய் படத்தை இயக்க போட்டி போடும் இயக்குனர்கள்\nபட்டாக் கத்தியால் கேக் வெட்டியது ஏன் - விஜய் சேதுபதி விளக்கம்\nரசிகர்களுடன் மாஸ்டர் படத்தை பார்த்த விஜய்\nசிறந்த மாடுபிடி வீரர்களுக்கு அரசுப்பணியில் முன்னுரிமை- அமைச்சர் தகவல்\nஅமித்ஷா சுற்றுப்பயணம் முடிந்த பிறகே புதிய மந்திரிகளுக்கு இலாகா ஒதுக்கீடு: எடியூரப்பா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/Prime-Minister-Modi-has-assured-that-the-necessary-assistance-will-be-provided-to-Tamil-Nadu-41329", "date_download": "2021-01-17T05:33:58Z", "digest": "sha1:ZQQRRTVGBA43FLF24YBF4I5UWR4LR3DO", "length": 10274, "nlines": 121, "source_domain": "www.newsj.tv", "title": "தமிழகத்திற்கு தேவையான உதவிகள் வழங்கப்படும் என பிரதமர் மோடி உறுதி", "raw_content": "\nசபரிமலையில் மாத பூஜைக்கு நடை திறக்கும் நாட்களை அதிகரிக்க திட்டம்\nபோலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைப்பு: மத்திய சுகாதார அமைச்சகம்…\nமறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் திருவுருவச் சிலை- சிற்பக் கலைஞர் அசத்தல்\nகண்ணீர்விட்டு அழுத சிராஜ் - என்ன காரணம்\nதிமுகவை அழிக்க ஸ்டாலினே போதும், வேறு யாரும் தேவையில்லை - அமைச்சர் சி.வி.சண்முகம்…\nதிருச்சியில் முதலமைச்சர் பழனிசாமி இன்று 2வது நாளாக பிரசாரம்…\nமக்கள்தான் முதல்வர்; மக்களின் உத்தரவை நிறைவேற்றுவதே தனது பணி - முதலமைச்சர்…\nநாமக்கல்லில் முதலமைச்சர் 2-வது நாளாக தேர்தல் பிரசாரம்\nதிரைக்கதை மன்னன் கே. பாக்யராஜின் 71வது பிறந்தநாள்..…\n`இசைப்புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்த நாள் இன்று...…\nபாலிவுட்டில் முத்தக்காட்சி என்பது மிகவும் சகஜம் - இயக்குநர் டேவிட் தவான்…\nமாஸ்டர் திரைப்படம் திரையரங்கில் வெளியாவது மகிழ்ச்சியான செய்தி - தனுஷ்…\nபோராட்டத்திற்கு காசு கொடுத்து கூட்டம் சேர்க்கும் திமுக\nபயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயிலிருந்து பயோ டீசல் தயாரிக்கும் திட்டம் தொடக்கம்\nநடிகர்களைப் பார்க்க கூடும் கூட்டம் வாக்காக மாறாது - அமைச்சர் செல்லூர் ராஜூ…\nகோவளத்தில் நடைபெற்ற மழைநீர் வடிகால் பணிகள் நிறுத்திவைப்பு\nஜல்லிக்கட்டு - கால்கோள் நடும் விழா விமரிசையாக நடைபெற்றது.…\nமாணவர்கள் முன்னேற்றத்திற்கான பயிற்சி முகாம்\nமுதலமைச்சர் பழனிசாமிக்கு கட்டுமான தொழிலாளர்கள் நன்றி\nசெம்பரம்பாக்கம் நீர் திறப்பு உயர்வு\nபோராட்டத்திற்கு காசு கொடுத்து கூட்டம் சேர்க்கும் திமுக\nகோவளத்தில் நடைபெற்ற மழைநீர் வடிகால் பணிகள் நிறுத்திவைப்பு\nநெருங்கும் பொங்கல் பண்டிகை - சொந்த ஊர்களுக்குச் செல்ல 1 லட்சம் பயணிகள் முன்பதிவு…\nஜனவரி 16ம் தேதி கொரோனா தடுப்பூசி திட்டம்\nதமிழகத்திற்கு தேவையான உதவிகள் வழங்கப்படும் என பிரதமர் மோடி உறுதி\nதமிழகத்திற்கு தேவையான உதவிகள் வழங்கப்படும் என பிரதமர் உறுதிபுரேவி புயல் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக முதலமைச்சர் பழனிசாம��யிடம் கேட்டறிந்தார்.\nவங்கக்கடலில் உருவான புரேவி புயல் டிசம்பர் 4ஆம் தேதி அதிகாலை, கன்னியாகுமரி-பாம்பன் இடையே கரையை கடக்க உள்ள நிலையில் இதுதொடர்பான நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி, முதலமைச்சரிடம் தொலைபேசியில் உரையாடினார். தென் தமிழக கடலோர மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமரிடம் எடுத்துரைத்தார். அப்போது, தமிழகத்திற்கு தேவையான உதவிகள் வழங்கப்படும் என முதலமைச்சரிடம் பிரதமர் உறுதியளித்தார். புயலால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்க இறைவனை பிரார்த்திப்பதாகவும் பிரதமர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதேபோல கேரள முதல்வரிடமும் பிரதமர் தொலைபேசியில் உரையாடினார்.\n« 25 கி.மீ வேகத்தில் இருந்து 15 கி.மீ வேகத்திற்கு குறைந்த புரெவி புயல் 'புரெவி புயல்' : பாம்பன்-குமரி இடையே இன்று கரையை கடக்கும் »\nஇன்று முதல் உங்கள் வீட்டில் நியூஸ் ஜெ தொலைக்காட்சி ஒளிபரப்பை கண்டு மகிழுங்கள்\nநியூஸ் ஜெ செய்தி எதிரொலி : சீரமைக்கப்பட்ட பாதயாத்திரை பாதை\nநியூஸ் ஜெ தொலைக்காட்சியின் CEO சக்சேனாவின் தந்தை காலமானார்\nபோராட்டத்திற்கு காசு கொடுத்து கூட்டம் சேர்க்கும் திமுக\nபயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயிலிருந்து பயோ டீசல் தயாரிக்கும் திட்டம் தொடக்கம்\nநடிகர்களைப் பார்க்க கூடும் கூட்டம் வாக்காக மாறாது - அமைச்சர் செல்லூர் ராஜூ…\nகோவளத்தில் நடைபெற்ற மழைநீர் வடிகால் பணிகள் நிறுத்திவைப்பு\n50 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி - தமிழக அரசுக்கு நீதிமன்றம் பாராட்டு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/09/blog-post_53.html", "date_download": "2021-01-17T06:09:47Z", "digest": "sha1:ZQ64HZLZXCZ3NJRIY4MR4FCURB5SOBOF", "length": 11203, "nlines": 83, "source_domain": "www.pathivu.com", "title": "மோடி:மகிந்த பேச்சு:கோத்தாவை நம்ப மறுக்கும் தெற்கு! - www.pathivu.com", "raw_content": "\nHome / இந்தியா / இலங்கை / மோடி:மகிந்த பேச்சு:கோத்தாவை நம்ப மறுக்கும் தெற்கு\nமோடி:மகிந்த பேச்சு:கோத்தாவை நம்ப மறுக்கும் தெற்கு\nடாம்போ September 29, 2020 இந்தியா, இலங்கை\nஎனது நண்பர் பிரதமர் மகிந்த ராஜபக்சவுடன் உரையாடியதில் பெருமகிழ்வடைகின்றேன் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது ட்வீட்டரில் தமிழில் பதிவிட்டுவிட்டு ஒய்ந்த��விட தெற்கு இரண்டாகியுள்ளது.\nதான் மகிந்தவுடன் அபிவிருத்தி, பொருளாதார உறவு, சுற்றுலாத்துறை, கல்வி, கலாசாரம், பரஸ்பர நலன் அடிப்படையிலான பிராந்திய சர்வதேச விவகாரங்கள் உட்பட தனித்துவமிக்க இந்திய-இலங்கை இருதரப்பு உறவுகள் குறித்து மீளாய்வு செய்தோம் என மோடி குறிப்பிட்டுள்ளார்.\nஆனாலும் இலங்கை இந்திய ஒப்பந்த பிரகாரம் உருவான 13வது திருத்தச்சட்டத்தில் கைவைக்க மேற்கொள்ளப்பட்ட கோத்தாவின் முயற்சிக்கு இந்தியா குட்டுபோட்டதாக தென்னிலங்கை ஊடக பரப்புக்கள் பரபரப்பாகியுள்ளன.\nஇதனை சுட்டிக்காட்டும் கேலிச்சித்திரங்கள் தூள் பறத்த இலங்கை அரசோ 13பற்றி மோடி பேசவேயில்லையென சத்தியம் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.\nமார்ச் மாத வரைபு: சி.வி முந்திக்கொண்டார்\nஎதிர்வரும் மார்ச் மாதம் கூடவிருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கு தமிழர் சார்பில் முன்வைக்கப்படப்போகும் விடயங்கள் பற்றி\nமாறும் அணிகள் ,பணியும் ஒபிஎஸ் , சசிகலா வருகையால் ஒன்றிணையும் அதிமுக\nசசிகலா வரும் 27ம் தேதி விடுதலையாக உள்ள நிலையில், அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுகவில் மீண்டும் பிளவு ஏற்படும் சூழல் தெரிகிறது. வர...\nயாழ் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்திருந்த தூபி இடித்து அழிக்கப்பட்டதைத் தொடர்ந்து எழுந்த பதற்றம் மற்றும் போராட்டங்களால்\nமுள்ளிவாய்க்கால் நினைவு சின்னமே வேண்டும்: அமையம்\nகொடூரமாக வெல்லப்பட்ட யுத்தத்தின் வெற்றிச் சின்னங்கள் வடகிழக்கெங்கும் நிரம்பியிருக்க யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில்\nகணவனை நாய் போல வெளியில் அழைத்துச் சென்ற பெண்\nகனடாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு அமுலில் இருந்தவேளை தனது கணவனை நாய் போல வெளியில் அழைத்துச் சென்ற\nமுள்ளிவாய்க்கால் நினைவுதூபி: மீண்டும் நாட்டப்பட்டது அடிக்கல்\nஇடித்தழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் தூபிக்கு மீண்டும் அதே இடத்தில் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. யாழ் பல்கலைக்கழகத்தின் முன்னால் உண்ணாநிலைத் தவ...\nபிள்ளையானை விடுதலை செய்தமை தொடர்பில் இன்று பலரும் பரபரப்பாக பேசிக்கொண்டிருக்க அது மட்டும் ராஜபக்ச சாதனையில்லையென போட்டுடைத்துள்ளார் சிவில் ச...\nஉலகத் தமிழர்களின் தேசிய வழிகாட்டி பிரபாகரன்\nஇன்றைய தமிழர் தைப்பொங்கல் திருநாள் அன்ற��� ( 14.01.2021) மேதகு பிரபாகரன் அவர்கள் உலகத் தமிழர்களின் தேசிய வழிகாட்டியாக பிரகடனப்படுத்தப்பட்டு...\nதிட்டமிட்டபடி கடையடைப்பு, துக்கதினமாக தொடரும் என்ற பல்கலை மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ள நிலையில் தமிழர் தாயகம் முடங்கிப்போயுள்ளது. சுயாதீனமான...\nமுள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் அமைக்க தீர்மானம் பொதுச் சின்னம் அமைக்க ஈபிடிபி கோரிக்கை\nயாழ் மாநகரசபையில் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் அமைக்க தீர்மானம் பொதுச் சின்னம் அமைக்க ஈபிடிபி கோரிக்கை விடுத்துள்ளது.\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/127763/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-01-17T06:58:57Z", "digest": "sha1:6BXM3VEMTEPRSST2JVYC2IIAIOVOL5QR", "length": 6838, "nlines": 70, "source_domain": "www.polimernews.com", "title": "பாஜகவில் இணைகிறாரா நடிகர் சந்தானம்? - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nபட்டேல் சிலை உள்ள கேவாடியாவுக்கு 8 ரயில்கள்\nகொரோனா தடுப்பூசி தொடர்பாக பரப்பப்படும் வதந்திகளுக்கு எதிர...\nவேலைக்கு ஏன் போகவில்லை என்று கேட்கப்பட்ட கேள்விகள் இன்று ...\nசீனாவுடனான மோதலில் இந்திய ராணுவத்தின் செயல்திறன் நாட்டின்...\nமறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆ...\nதமிழகத்தின் தென்மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு - செ...\nபாஜகவில் இணைகிறாரா நடிகர் சந்தானம்\nபிஸ்கோத் பட காமெடியைவிட மிகப்பெரிய ���ாமெடி என சந்தானம் பதில்\nதான் பாஜகவில் சேரப்போவதாகச் சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் பிஸ்கோத் படத்தின் காமெடியை விட காமெடியானது என நடிகர் சந்தானம் தெரிவித்துள்ளார்.\nசென்னை வடபழனியில் பிஸ்கோத் திரைப்படம் ஓடும் திரையரங்கில், திடீரென ரசிகர்கள் முன்னிலையில் தோன்றிய சந்தானம் கேக் வெட்டிக் கொண்டாடினார்.\nரசிகர்களுடன் ஒன்றாக நின்று புகைப்படமும் எடுத்துக் கொண்டார். அதன்பின், பாஜகவில் சேரப்போவதாகக் கூறப்படுவது குறித்துச் செய்தியாளர்கள் கேட்டதற்குப் பதிலளித்தார்.\nமாஸ்டர் படக்குழுவினருடன் பொங்கல் கொண்டாட்டத்தில் நடிகர் விஜய் - படக்குழு வெளியிட்ட வைரல் வீடியோ\nதனுஷ் - செல்வராகவன் கூட்டணியில் உருவாகி வரும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் வெளியீடு - இணையத்தில் வைரல்\nமாஸ்டர் - திரையரங்குகளில் திருவிழாக் கோலம்..\nகேரளாவில் 13 ஆம் தேதி முதல் சினிமா தியேட்டர்களை திறக்க நடவடிக்கை : முதல் படமாக மாஸ்டர் படத்தை திரையிட ஏற்பாடு\nமாஸ்டர் திரைப்படத்தின் சில காட்சிகள் இணையத்தில் வெளியான விவகாரம்-தயாரிப்பாளர் சங்கம் மூலம் காவல் துறையிடம் புகாரளிக்க முடிவு\nமாஸ்டர் படத்துக்காக ஈஸ்வரன் படம் வெளிவராமல் முடக்க சதி- டி.ராஜேந்தர் குற்றச்சாட்டு\nமாஸ்டர் படத்திற்கு கூடுதலான காட்சிகள் திரையிட திட்டம்..\nவிக்ரம் நடிப்பில் உருவான கோப்ரா படத்தின் டீசர் வெளியீடு\nவிஜய் மக்கள் இயக்க முன்னாள் நிர்வாகிகள் 2 பேர் மீது நடிகர் விஜய் புகார்\nபட்டேல் சிலை உள்ள கேவாடியாவுக்கு 8 ரயில்கள்\nமறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆ...\nபள்ளியில் தொடங்கிய நட்பு; வேலைக்கு சென்ற பிறகும் தொடர்ந்த...\nபாலமேட்டில் ஜல்லிக்கட்டு.. காளைகளுடன் மல்லுக்கட்டு...\nதாமிரபரணியில் வெள்ளம் முக்காணி, புன்னக்காயலை சூழ்ந்துநிற...\nசிவில் உடை ; முகத்தில் மாஸ்க்- பெண் துணை கமிஷனரை கேள்வி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/sonaakshi-sinhas-new-videoin-which-she-is-hitting-in-the-gym-5307", "date_download": "2021-01-17T07:13:19Z", "digest": "sha1:QFR4BOXH55NE6DTYZXBBVF2BH6G5VNEL", "length": 8638, "nlines": 74, "source_domain": "www.timestamilnews.com", "title": "பிரபல நடிகரின் மகள் ஜிம்மில் ஏடாகூட பயிற்சி! வைரல் வீடியோ! - Times Tamil News", "raw_content": "\nவிவசாயிகள் போராட்டத்தில் ஒரு நல்ல திருப்புமுனை..\nடெல்லிக்குப் போகிறார் எடப்பாடி பழனிசாமி... எதற்காக என்று தெரியுமா\nஉதயநிதி வாயை தைச்சு வையுங்க.... அதிர்ந்து நிற்கும் கூட்டணிக் கட்சிகள்\nமுதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான். சி.டி. ரவியும், எல்.முருகனும் சரண்டர்.\nதி.மு.க.வில் இருந்து குஷ்பு வெளியேறிய காரணம் என்ன தெரியுமா..\nபல்டியடித்த பா.மக. கூட்டணிப் பேச்சுக்கு அழைப்பு விடுத்த டாக்டர் ராமத...\nஜல்லிக்கட்டை காப்பாற்றியது அம்மாவின் அரசுதான்… முதல்வர் எடப்பாடியார்...\nபுரட்சித்தலைவர் வழியில் தி.மு.க.வை தோற்கடிப்போம். எம்.ஜி.ஆர். பிறந்த...\nதி.மு.க.வுக்கு போட்டி வேட்பாளர்கள் ரெடி… - அழகிரி அதிரடியால் மிரளும்...\nடெல்டா விவசாயிகளின் கண்ணீரைத் துடைக்க வேண்டும்… குரல் எழுப்பும் கம்ய...\nபிரபல நடிகரின் மகள் ஜிம்மில் ஏடாகூட பயிற்சி\nபொதுவாக நடிகர் நடிகைகள் அனைவருமே தங்களது உடலை கட்டு கோப்பாக வைத்து கொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டுவர். அந்த வரிசையில் நடிகை சோனாக்ஷி சின்ஹாவும் அடங்குவார்.\nநடிகை சோனாக்ஷி சின்ஹா பாலிவுட்டில் மிகவும் முக்கியமான நடிகை ஆவார். பல முன்னனி நடிகர்களுடன் நடித்த இவர், அரசியல்வாதி சத்ருகன் சின்ஹாவின் மகள் ஆவார். இவருக்கு தற்போது 32 வயதாகிறது. மும்பையில் பிறந்து வளர்ந்த இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் சினிமாவில் நடித்து வருகிறார்.\nகடந்த 2014ஆம் ஆண்டு தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த லிங்கா படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார் . சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் கவர்ச்சிக்கு நோ சொல்லவில்லை. மேலும் இவர் எப்போதும் தன் உடலை பிட்டாக வைத்திருக்க வேண்டும் என்று நினைப்பார். ஆகவே ஜிம்மில் கடுமையாக பயிற்சி மேற்க்கொள்வார்.\nசமீபத்தில் இதேபோல் அவர் ஜிம்மில் பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் வெளியீட்டு இருந்தார். அதுமட்டுமில்லாமல் \"தனது ரசிகர்களும் இந்த மாதிரியான பயிற்சிகளை செய்து உடலில் கட்டு கோப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்து இருக்க விரும்புகிறேன்\" என்று கேப்சனும் போட்டிருந்தார்.\nஇந்த விடியோவை பார்த்தாலே நமக்கும் அவரை போல் பயிற்சி செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றும் என்றே கூறலாம். இதனை பார்த்த இவரது ரசிகர்கள் பலரும் பலவிதமாக கமெண்ட் உள்ளனர். நடிகை சோனாக்ஷி, கடைசியாக இயக்குனர் கரண் ஜோகர் இயக்கத்தில் வெளிவந்த \"காலங்\" என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். https://www.instagram.com/p/BxzQT6QATmF/\nபல்டியடித்த பா.மக. கூட்டணிப் பேச்சுக்கு அழைப்பு விடுத்த டாக்டர் ராமத...\nபுரட்சித்தலைவர் வழியில் தி.மு.க.வை தோற்கடிப்போம். எம்.ஜி.ஆர். பிறந்த...\nடெல்டா விவசாயிகளின் கண்ணீரைத் துடைக்க வேண்டும்… குரல் எழுப்பும் கம்ய...\nபள்ளிக்கூடம் திறப்பது உறுதியாச்சு…. என்ன விதிமுறைகள் தெரியுமா..\nதினகரன் கட்சியுடன் கூட்டணி இல்லவே இல்லை, அடித்துச் சொல்லும் அமைச்சர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/southi-arabia-dead-lady-came-home-after-6-years-in-thanjavur-16108", "date_download": "2021-01-17T06:48:19Z", "digest": "sha1:QD2PZ5VRGPOCKKCYJD2J4AOJG3H6LR7D", "length": 10286, "nlines": 76, "source_domain": "www.timestamilnews.com", "title": "எங்க மகள்னு நினைச்சி சடலத்தை அடக்கம் செய்தோம்! ஆனால் எங்கள் மகள் உயிரோடு இருக்கிறாள்! 6 வருடத்துக்கு பிறகு பெற்றோரின் பகீர் தகவல்! - Times Tamil News", "raw_content": "\nவிவசாயிகள் போராட்டத்தில் ஒரு நல்ல திருப்புமுனை..\nடெல்லிக்குப் போகிறார் எடப்பாடி பழனிசாமி... எதற்காக என்று தெரியுமா\nஉதயநிதி வாயை தைச்சு வையுங்க.... அதிர்ந்து நிற்கும் கூட்டணிக் கட்சிகள்\nமுதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான். சி.டி. ரவியும், எல்.முருகனும் சரண்டர்.\nதி.மு.க.வில் இருந்து குஷ்பு வெளியேறிய காரணம் என்ன தெரியுமா..\nபல்டியடித்த பா.மக. கூட்டணிப் பேச்சுக்கு அழைப்பு விடுத்த டாக்டர் ராமத...\nஜல்லிக்கட்டை காப்பாற்றியது அம்மாவின் அரசுதான்… முதல்வர் எடப்பாடியார்...\nபுரட்சித்தலைவர் வழியில் தி.மு.க.வை தோற்கடிப்போம். எம்.ஜி.ஆர். பிறந்த...\nதி.மு.க.வுக்கு போட்டி வேட்பாளர்கள் ரெடி… - அழகிரி அதிரடியால் மிரளும்...\nடெல்டா விவசாயிகளின் கண்ணீரைத் துடைக்க வேண்டும்… குரல் எழுப்பும் கம்ய...\nஎங்க மகள்னு நினைச்சி சடலத்தை அடக்கம் செய்தோம் ஆனால் எங்கள் மகள் உயிரோடு இருக்கிறாள் ஆனால் எங்கள் மகள் உயிரோடு இருக்கிறாள் 6 வருடத்துக்கு பிறகு பெற்றோரின் பகீர் தகவல்\nசவுதி அரேபியாவில் தற்கொலை செய்து கொண்டதாக நினைத்த மகள் உயிரோடு இருப்பது தெரிந்ததால் அவரை மீட்டுத்தரவேண்டும் என பெற்றோர் கேரிரிக்கை விடுத்துள்ளனர்.\nமேலும் சவுதி அரேபியாவில் கொத்தடிமைகளாக இருக்கும் 23 பேரையும் மீட்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nதஞ்சையில் யாகப்பா, பவுலின் மார்த்தாள் தம்பதியின் மகள் இம்மாகுலேட் கம்ப்யூட்டர் படித்துள்ளார். குடும்ப வறுமை காரணமாக 2012ம் ஆண்டு அய்யம்பேட்டையில் டிராவல்ஸ் நடத்தி வரும் புஹாரி என்பவர் மூலமாக சவுதி அரேபியாவிற்கு வேலைக்கு சென்றார்.\n2013ம் வருடம் பெற்றோருக்கு போன் செய்த இமாகுலேட், கம்ப்யூட்டர் தொடர்பான வேலை தரமால் வீட்டு வேலை தந்துவிட்டதாகவும், மிகவும் கொடுமைப்படுத்துவதாகவும் எப்படியாவது சொந்த ஊருக்கு வருவதற்கு ஏற்பாடு செய்யுமாறும் அழுதகொண்டே கூறியுள்ளார். ஆனால் இது குறித்து டிராவல்ஸ் ஏஜெண்ட் முறையான பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் 2013ம் ஆண்டு மே மாதம் இமாகுலேட் தற்கொலை செய்து கொண்டதாக பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் உடலை கொண்டு வர பெரிய போராட்டமே நடத்த வேண்டி இருந்தது. ஒரு வருடத்திற்கு பின்னர் உடல் கொண்டு வரப்பட்டு சொந்த ஊரான தஞ்சையில் உடல் அடக்கம் செய்யப்பட்டது.\nஇந்நிலையில் தங்கள் மகள் உயிரோடு இருப்பதாகவும் அவரையும், அவருடன் கொத்தடிமைகளாக பணிபுரியும் 23 பேரையும் மீட்க வேண்டும் என பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் அலுவலகங்களில் பெற்றோர் மனு அளித்துள்ளனர்.\nஇதற்கு காரணம் கடந்த ஜனவரி மாதம் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் தமிழகத்தைச் சேர்ந்த 23 பெண்கள் சவுதியில் கொத்தடிமைகளாக உள்ளனர் என வீடியோவுடன் செய்தி வந்துள்ளது. அந்த வீடியோவில் இமாகுலேட் நின்றிருந்த காட்சிகள் உள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் தங்கள் மகள் உயிரோடு இருப்பதை கண்டு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nஆனாலும் மகளை மீட்டுக் கொடுக்குமாறு மனு அளித்து பத்து மாதங்கள் ஆகியும் எந்தே முன்னேற்றமும் இல்லை என கூறும் பெற்றோர் மீண்டும் நீதிமன்றத்தை நாடி உள்ளனர். இமாகுலேட் மட்டுமல்ல 23 பேரையும் மீட்டுத் தரவேண்டும் என வேண்டுகோள் விடுத்தள்ளனர்.\nபல்டியடித்த பா.மக. கூட்டணிப் பேச்சுக்கு அழைப்பு விடுத்த டாக்டர் ராமத...\nபுரட்சித்தலைவர் வழியில் தி.மு.க.வை தோற்கடிப்போம். எம்.ஜி.ஆர். பிறந்த...\nடெல்டா விவசாயிகளின் கண்ணீரைத் துடைக்க வேண்டும்… குரல் எழுப்பும் கம்ய...\nபள்ளிக்கூடம் திறப்பது உறுதியாச்சு…. என்ன விதிமுறைகள் தெரியுமா..\nதினகரன் கட்சியுடன் கூட்டணி இல்லவே இல்லை, அடித்துச் சொல்லும் அமைச்சர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/250788-%E0%AE%A8%E0%AF%80-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%89%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E2%80%A6/", "date_download": "2021-01-17T05:11:44Z", "digest": "sha1:G5PYCIG72GB7MQ6RFJB67KPKRTXB7MJL", "length": 27892, "nlines": 252, "source_domain": "yarl.com", "title": "நீ அமைதியாக உறங்க… - கதை கதையாம் - கருத்துக்களம்", "raw_content": "\nபதியப்பட்டது November 24, 2020\nபதியப்பட்டது November 24, 2020\nநவம்பர் 24, 2020/தேசக்காற்று/சிறுகதைகள்/0 கருத்து\nவியர்த்தது. காலதரை நெட்டித் திறந்தான். நிலவு அறைக்குள் விழுந்தது.\nகம்பியில் பிடித்து விளிம்பில் கால் வைத்து எட்டிப் பார்த்தான். சாய்ந்து கிடந்த வேலிக்கு மேலாக அந்த வெளி தெரிந்தது. இருட்டில் பார்த்தால் எதுவுமே தெரியாது. நெஞ்சத்தை ஏதோவொன்று அழுத்தும். ஆனால் நிலவில் இனிமைதான்.\nஎங்கும் வெண்ணிறப் படிமங்கள். மரங்களின் நிழல்கள் மறைக்க முயன்றன; முடியவில்லை.\nநாலாவது வரிசையில் கடைசியா…. இடம் அடையாளம் தெரிந்தது. அங்குதான் அவனின் அண்ணன் உறங்குகின்றான்.\nபின்பக்கம் சத்தம் கேட்டது. சமையற்கட்டைவிட்டு அம்மா இப்போதைக்கு வரமாட்டாள். இண்டைக் கெண்டாலும் அண்ணனிட்ட போகவேணும். மனம் குறுகுறுத்தது.\n‘சே…. அண்ணா எவ்வளவு இனிமையானவன்….’\nஅப்போதெல்லாம் வீட்டுக்கு முன்னுக்கு வெறும் பற்றைக் காடுதான். வளர்ந்து, உயரமாக, பார்க்கவே பயமாக இருக்கும். படலையைத் திறந்து வெளியில் வந்தால் அம்மா பின்னாடியே வருவாள்; பேசுவாள்; அம்மா ஏன் இப்படிக் கத்துகிறாள் என மனது சலிக்கும்.\n“பத்தேக்கை பேயள், பிசாசுகள் இருக்கு, உன்னை வந்து பிடிச்சுக் கொண்டு போயிடுங்கள்.”\nஇரவில் படுக்கும்பொழுது பயமாக இருக்கும். ஏதோ நெஞ்சை அழுத்துவது மாதிரி…. காலதரை மூடுவது நல்லதாகப்பட்டும் ஆனால் எழும்பப்பயமாக இருக்கும்.\nகண்களை மூடினால் பேய்களும் பிசாசுகளும்…. கறுத்த பற்கள் நீண்ட, தலை விரித்த… பிசாசுகள் கைகளை அகலவிரித்து இவனைப் பிடிக்க வருங்கள்.\nஓடுவான். பாம்புகள் பூச்சிகள் முட்கள்…. பயந்து நடுங்கியபடி நிற்பான். அகலவிரித்த கைகளுடன் பேய்கள் இவனை நெருங்குங்கள். அண்ணன் வருவான்; கையில் வாளிருக்கும். கைகளை ஓங்கி விசுக்குவான்.\nபேய்களும் பிசாசுகளும் ஓடும். பாம்புகளும் பூச்சிகளும் செத்தழியும். அண்ணன் இவனைத் தூக்கி அணைப்பான். அவன் எப்போதும் வீரன்தான்.\nதிடீரென ஒருநாள் வீட்டுக்கு முன்னால் வீதியில் பலர் குழுமினர். அன்றும் மறுநாளும் ஒரே வேலை. அம்மாவும், அண்ணனும் அங்குமங்கும் ஓடித் திரிந்தார்கள். மூன்றாவது நாள் காலையில் அந்தப் பற்றைக் காடு முற்றாக இல்லாமல் போனது.\nநிம்மதியாக இருந்தது. படலையைத் திறந்து முன்னுக்கு வரக் கூடியதாக இருந்தது. அம்மா முன்னர் போல் பின்னால் வருவதில்லை.\nநாட்கள் சில சென்றன. வெயில் சாயும் மாலைநேரம். மக்கள் கூடினர். மாமாக்கள், அண்ணாக்கள் கைகளில் துப்பாக்கிகள்…. இவன் கண்களை அகலத் திறந்த படி இருந்தான். அண்ணன் அருகில் நின்றான். அம்மா படலையுடன் ஒட்டியபடி வேர்த்து விறுவிறுக்க நின்றாள். இன்னும் சில நிமிடங்களில் அழத் தொடங்குவாள்.\nபுதைக்குழிக்குள் பெட்டி ஒன்றை இறக்கினார்கள். அண்ணன் ஓடினான். அம்மாவும் போனாள். அம்மாவை ஒட்டியபடி நடந்தான். கிட்டவாகப் போனதும் எட்டிப் பார்த்தான்.\nஅண்ணனொருவன் உறக்கத்தில்…. சுற்றி நின்ற மாமாக்களின், அண்ணாக்களின் துப்பாக்கிகள் வானத்தைப் பார்த்தன; முழங்கி ஓய்ந்தன. அம்மா அவனை இழுத்தணைத்தாள். திரும்பி நடந்தாள்.\nஇரவு, அவனுக்கு உறக்கம் வரவில்லை.\n“அம்மா, அந்த அண்ணைக்கு என்ன நடந்தது”…\n“அந்த அண்ணை நித்திரை கொள்ளுறான்”\n“இல்லை அவனுக்கு அதுதான் வீடு. இந்த மண்ணும் காற்றும் நீயும்தான் சொந்தம்”\nஅவனுக்கு விளங்கவில்லை. உறக்கமும் வரவில்லை. இரவு நீண்டது. “பாவம் அவன் பேய்களுக்கும், பிசாசுகளுக்கும் நடுவில் என்ன செய்யப் போகிறானோ”\nநாட்கள் சென்றன. அண்ணாக்களில் பலர், அங்கு உறக்கத்தில்….. ஒவ்வொருமுறையும் அம்மா அழுதாள். அண்ணா கலகலப்பை மறந்து இறுகிப் போவான். இவனோ உறங்கமாட்டான். தவிப்பான். ஒருநாள் அம்மாவிடம் கேட்டான்,\n“அந்த அண்ணாக்களை பேய் பிசாசுகள் ஒண்டுஞ் செய்யாதா” அம்மா சிரித்தாள் அவனைக் கட்டி அணைத்தாள்.\n“அண்ணாக்களைக் கண்டாபேய் பிசாசுகள் பயத்தில் ஓடிடும்; அவங்கள் விரட்டிப் போடுவாங்கள்”\nஅவனுக்கு அமைதியாக இருந்தது; மகிழ்ச்சியாகவும் இருந்தது. சில நாட்களில் அண்ணன் வீட்டை விட்டுப் போய்விட்டான்.\nஅம்மா அதனை எப்படி ஏற்றுக் கொண்டாளோ தெரியவில்லை. ஆனால் அவன் சோர்ந்துபோனான். அவனுக்கு அண்ணனின் அரவணைப்புத் தேவைப்பட்டது. அம்மாவிடம் கேட்டான்.\nஅவனுக்கு விளங்கவில்லை அம்மா இப்படித்தான் சரியாகப் பதில் சொல்லத்தெரிவதில்லை. அண்ணன் வர கேட்க வேண்டும்.\nஇப்போதெல்லாம் அவன்��ான் வாசலில் அம்மாவுடன் நின்றான். புதைகுழிக்குள் அண்ணாக்களை இறக்கும் பொழுது ஓடிச் சென்றான். அம்மா முன்னைவிட அதிகமாக அழுதாள். பார்ப்பதற்காகப் பரிதவித்தாள். வர வர அம்மாவின் போக்கு அவனுக்குப் பிடிக்கவில்லை. நிம்மதியாக உறங்குவதற்காக யாரும் அழுவார்களா….\nஅமைதியான காலை நேரம்; படலை திறந்து சத்தம் கேட்டது. அண்ணன் வந்தான். அவன் ஓடிச் சென்றான். கைகளைப் பிடித்து இடுப்பில் கால்களை வைத்து தோளுக்குத் தாவினான்.\nஅன்று முழுவதும் மகிழ்ச்சிதான். மகிழ்ச்சிப் பிரவாகம். அன்றுதான் அவர்களிருவரும் தனியாக இருக்கும் பொழுது அவன் கேட்டான்.\n“ஏனண்ணா எங்களை விட்டுப் போனனி….”\n“உனக்காகத்தான்”. அவன் கன்னத்தைக் கிள்ளினான். விளங்கவில்லை.\nஅண்ணன் அவனைத் தூக்கி அணைத்தான்; முத்தமிட்டான்.\n“நீ சிரிக்க…. வளர…. சுதந்திரமா ஓடி ஆட…. அமைதியா உறங்க…”\nஅவனுக்கு விளங்கிய மாதிரியும் இருந்தது; விளங்காத மாதிரியும் இருந்தது. கேள்விகளை விட்டு விலகினான். அண்ணனின் தோளில் தொங்கிய துப்பாக்கியில் கண்கள் ஏக்கத்துடன் விழுந்தன. மெதுவாகத் தொட்டான்.\n“இதென்னட்ட இருந்தா நானும் சுடுவன்”.\nஅண்ணன் துப்பாக்கியைக் கையில் எடுத்தான்; அவனின் கண்களை நன்றாக உற்றுப் பார்த்தான்.\n“உனக்காக இது காத்துக் கொண்டுதான் இருக்கும்.”\nஅன்று இரவும் கனவில் பேய்களும் பிசாசுகளும் வந்தன. ஆனால் அண்ணாக்கு அருகில் ஏராளமான அண்ணாக்கள் வாள்களுடன் நின்றனர். பேய்கள் ஓடின. விழுந்தடித்து ஓடின. செத்தழிந்தன. கனவிலும் மகிழ்ச்சிதான்.\nமறுநாள் அண்ணன் சென்றான். அதன் பின் நீண்ட நாட்களாக வரவில்லை. அவனுக்கு அண்ணனைப் பார்க்க வேண்டும் போலிருந்தது. இதயம் தவித்தது. இடை இடை காய்ச்சலும் வந்தது. முன்னால் புதைகுழிகளில் மேலும் மேலும் அண்ணாக்கள் உறக்கத்தில்….\nஒருநாள் காலை அண்ணனைச் சிலர் கொண்டுவந்தனர். கட்டிலில் கிடத்தினார்கள். அம்மா கதறி அழுதாள். ஓலமிட்டாள். இவன் கிட்டவாகப் போனான். யாரோ பின்னுக்கு இழுத்தார்கள். தூக்கினார்கள். விலகிச் சென்றார்கள்.\n‘அண்ணனுக்கு என்ன, அம்மா ஏன் அழுகின்றாள்’\n‘அண்ணன் ஏன் படுத்திருக்கிறான். என்னோட கூட கதைக்காமல் இப்பெல்லாம் அவனுக்கு என்னில அன்பில்லை’ நினைக்க அழுகைவந்தது. அழுதான்; விம்மி விம்மி அழுதான்.\nமாலை நேரம், அண்ணனைத் தூக்கினார்கள். அம்மா பெரி���ாகக் குரல்வைத்து அழுதாள். நெஞ்சில் அடித்தடித்து அழுதாள். முடிவாக சரிந்து விழுந்தாள்.\nவெளியில் வந்தவர்கள், முன்னால் உறங்கிக் கொண்டிருந்த அண்ணாக்களின் வரிசையின் பின்பாக அதோ தெரிகின்றதே அந்த இடத்தில், அண்ணனைப் புதைகுழிக்குள் இறக்கினார்கள்.\nஇவன் எட்டிப் பார்த்தான். சிரித்த படி அண்ணா உறங்கிக்கொண்டிருந்தான். ஆனால், அண்ணா வீடிருக்கக் கூடியதாக ஏன் இங்க வந்து படுக்கிறான்\nகேள்விகளுக்குப் பதில் இருக்கவில்லை. அம்மாவும் கேட்கக்கூடிய நிலையில்லை. கேட்டபொழுதெல்லாம் அழுதாள். விளங்காத மாதிரி ஏதோ சொன்னாள். அம்மாவுக்குப் பதில் சொல்லத் தெரிவதில்லை. அண்ணனிட்டத்தான் கேட்கவேண்டும். அவன் எப்போதாவது ஒருநாள் எழும்பி வருவான்.\nநாட்கள் சென்றன. அம்மா இயல்புக்கு வந்துவிட்டாள். எல்லாம் வழமையானது. ஆனால், அண்ணன் மட்டும் ஒரு நாளும் எழும்பி வரவில்லை. இப்போதெல்லாம் காலதர் மூடி இருந்தால் அவனுக்குத் தூக்கம் வருவதில்லை. திறந்தால்… முன்பாக கல்லறைகளைத் தடவிவரும் தென்றலின் தடவுகை, அவனை உறக்கத்திற்கு அழைத்துச் செல்லும்.\n‘அண்ணனைக் கூப்பிடக் கூடாது. அவன் பாவம் நித்திரை கொள்ளுகிறான்’ என்று, அம்மா சொல்லி இருந்தாள்.\nஅம்மா இல்லாத சில நேரங்களில் காலதரால் எட்டிப் பார்ப்பான். அண்ணனைக் கூப்பிட வேண்டும் போலிருக்கும்; ஆனாலும் ஒரு நாளும் கூப்பிடவில்லை.\nஅண்ணா ஏன் இப்பிடி… என்னட்டக் கூடவராம… நெடுகவும் படுத்துக் கொண்டு… அண்ணனிட்டளே கேட்க வேண்டும். பக்கத்திபோட்டா அவன் சொல்லுவான்.\nஇன்றைக்கு எப்படியும் அண்ணனடிக்குப் போகவேணும்.\nஅம்மா பின் கட்டில் வெளியில் வந்தான். சந்தேகம் தட்டியது. அம்மா வேலையை முடித்து விடுவாளா…\nபின்னுக்குப் போனான். மெல்லிய விளக்கொளியில் அம்மா. கழுத்தைக் கட்டி அணைத்தான்; உரசினான்.\nஎட்டிப் பார்த்தான். நிறையப் பாத்திரங்கள் கிடந்தன.\nவிட்டிட்டு மெதுவாக முன்னால் வந்தான். நிலவு வெளிச்சம் போட்டது.\nபடலையைத் திறந்தான். வீதியைக் கடந்தான். இரும்புக் கம்பிக் கதவு மறித்தது. உள்ளே பார்த்தான்.\nவெண் படிமங்கள்போல் கல்லறைகள். நிலவு கல்லறைகளைத் தொட்டுத் தடவித் தாலாட்டியது.\nகம்பிகளால் ஏறி உள்ளே இறங்கினான். இனிய வாசம். காற்றின் தடவலில் குளிர்மை.\nமெதுவாக ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்தான். அண்ணனுக்கு அருகில் ���ோய் நின்றான்.\nநிலவு, மரங்களின் சிலிர்ப்ப; அமைதி.\n“அண்ணா, ஏன் இங்க வந்து படுத்தனி”\nஅரசமரம் சத்தமாகச் சிலிர்த்தது. அருகில் நின்ற வேம்பு ஆடியது. மற்றைய மரங்களும் அப்படியே…. இலைகள் உதிர்ந்து விழுந்தன.\n“உனக்காக…. நீ சிரிக்க…. வளர…. சுதந்திரமா ஓடி ஆட… அமைதியா உறங்க….”\nஅண்ணனின் குரல்தான். இல்லை… அரசமரம். எதுவோ… அவனுக்கு விடை தேவைபோல இல்லை.\nஅருகாக இருந்தான். குனிந்து முத்தமிட்டான். எழுந்து நடந்தான். காற்று வீசியது. அரசமரம் சத்தமாகச் சலசலத்தது. மற்றைய மரங்கள் ஆடின.\n“நீ சிரிக்க…. வளர…. சுதந்திரமா ஓடி ஆட…. அமைதியாக உறங்க….”\nகாற்றில் குரல். அண்ணன்தான். இல்லை…. அரசமரம். இல்லை…. எல்லா அண்ணாக்களும்….\nநன்றி: விடுதலைப்புலிகள் இதழ் (கார்த்திகை 1992).\nமாஸ்டர் திரைப்படத்தால் யாழ் திரையரங்கு முடக்கம்\nதொடங்கப்பட்டது புதன் at 13:38\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nதொடங்கப்பட்டது August 26, 2012\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nதொடங்கப்பட்டது December 5, 2017\nதொடங்கப்பட்டது 6 hours ago\nதொடங்கப்பட்டது August 4, 2006\nமாஸ்டர் திரைப்படத்தால் யாழ் திரையரங்கு முடக்கம்\nBy புரட்சிகர தமிழ்தேசியன் · Posted 5 minutes ago\n* அந்த 6-வது பொயின்ற் கலந்து விட்டீர் பாருமய்யா.. அங்கதான் கப்பில் ஓட்டோ ஓட்டி நிக்குறியள் ..👌 அந்த காய்ந்து போன கச்சான் அல்வாவையும் இத்து போன சீவலிளும் பார்க்க கோரோனோ எவ்வளவோ மேல்..👍 ----- வாசகர் கொமொன்ற் -------\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nமாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nமாஸ்டர் திரைப்படத்தால் யாழ் திரையரங்கு முடக்கம்\nகுசா அண்ணை கேக்கிறது ராஜேஸ்வரி டிரிங்கோ ரோட், கல்முனை ரோட் சந்தியில் இருந்தது. இப்ப கார்கில்ஸ் பூட் சிட்டி ஆயீட்டு.\nஇவர் ஐநாவில் பேசிய வீடியோ பார்த்த நியாபகம். அல்லது போட்டோவோ தெரியாது. தேடினால் கிடைக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vhnd.in/", "date_download": "2021-01-17T06:00:31Z", "digest": "sha1:TB5FRP3OJ2HI3DC3BW4SXNGLXD6KGANX", "length": 2946, "nlines": 59, "source_domain": "vhnd.in", "title": "Virudhunagar Hindu Nadars' Devasthanam | Mariamman | Veyilukanthamman - Home", "raw_content": "\nமாரியம்மன் கோவில் பங்குனிப் பொங்கல்\nமாரியம்மன் கோவிலில் இருந்து பங்குனிப் பொங்கல் ஒளிபரப்பு\nஸ்ரீ பராசக்தி மாரியம்மன் கோவில் பங்குனிப் பொங்கல் 2019\nஸ்ரீ பராசக்தி மாரியம்மன் கோவில் பொங்கல் திருவிழா 2018 - அக்னிச்சட்டி வீடியோ தொகுப்பு\nஸ்ரீ பராசக்தி மாரியம்மன் கோவில் பொங்கல் திருவிழா 2019 சாட்டுதல் நிகழ்ச்சி - வீடியோ தொகுப்பு.\nஸ்ரீ பராசக்தி மாரியம்மன் கோவில் பங்குனிப்பொங்கல் 2020 திருவிழா கொரோனா வைரஸ் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.\nஸ்ரீ பராசக்தி மாரியம்மன் கோவில்\nஸ்ரீ வால சுப்பிரமணிய சுவாமி கோவில்\nஸ்ரீ ரெங்கநாத சுவாமி கோவில்\nஸ்ரீ பாலாஜி பெருமாள் கோவில்\nஸ்ரீ மகான் திருப்புகழ் சுவாமி கோவில்\nவிருதுநகர் இந்து நாடார்கள் தேவஸ்தானம், விருதுநகர் ஸ்ரீ பராசத்தி வெயிலுகந்தம்மன் கோவில் பொங்கல் திருவிழா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2020/07/mano_31.html", "date_download": "2021-01-17T05:43:00Z", "digest": "sha1:NNYXTUP6NJJV4GTARLQINESIGTPGKXH3", "length": 11839, "nlines": 92, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : 40 வருடங்களாக அமைச்சரவையில் வெறும் கனவையே கண்டார்கள் - மனோ கணேசன்", "raw_content": "\n40 வருடங்களாக அமைச்சரவையில் வெறும் கனவையே கண்டார்கள் - மனோ கணேசன்\n40 வருடங்கள் அமைச்சரவையில் இருந்த மலையக அரசியல்வாதிகள் செய்திராத பல மடங்கு சேவைகளை, தமிழ் முற்போக்குக் கூட்டணி வெறும் நான்கரை வருடங்களில் செய்திருப்பதாக அக்கூட்டணியின் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளருமான மனோ கணேசன் தெரிவித்தார்.\nகொழும்பு வாழ் மலையக இளைஞர்களுடனான சந்திப்பு ஒன்றை தமிழ் முற்போக்குக் கூட்டணி நேற்று(30) கொழும்பில் ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஇதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர்,\n“மலையகம் தொடர்பில் புதியக் கனவுகளை நாம் காணவில்லை. நாம் கண்ட கனவுகள் கணிசமானவையை நிறைவேற்றி இருக்கிறோம். இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் ஸ்தாபகர் சௌமியமூர்த்தி தொண்டமான் முதல், அமரர் ஆறுமுகன் தொண்டமான் வரையில் 40 வருடங்களாக அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக இருந்திருக்கிறார்கள். அவர்கள் தூங்கிக்கொண்டே இருந்திருக்கிறார்கள். அதனாலேயே அவர்கள் வெறும் கனவுகளை மாத்திரம் கண்டார்கள்.\nநாங்கள் வெறும் நான்கரை வருடங்களே அமைச்சரவையில் அமைச்சராக இருந்திருக்​கிறோம். இந்த நான்கு வருடங்களில் 40 வருடங்களுக்கு பல மடங்கு பதில் வழங்கப்பட்டுள்ளது.\nமலையகத்தில் தமிழ் கிராமங்களை அமைத்தல், பிரதேசசபைகள் அதிகரிப்பு உள்��ிட்டப் பல அபிவிருத்திகளை தமிழ் முற்போக்குக் கூட்டணி செய்திருக்கிறது.\nசிறிகொத்தவை பிடிப்பதே எமது இலக்கு என ஐக்கிய தேசிய கட்சியினர் கூறுகிறார்கள். ஆனால் எங்களது இலக்கு அலரி மாளிகையை பிடிப்பதே.” எனவும் தெரிவித்தார்.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\n11 வயது சிறுமியின் மரணத்தில் சந்தேகம் - மழையின் மத்தியிலும் ஆர்ப்பாட்டம்\nமட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் 11 வயது சிறுமி ஒருவரின் மரணம் தொடர்பில் முறையான விசாரணை...\nபொது சுகாதாரப் பரிசோதகரின் அனுமதியுடனேயே உடலை அடக்கம் செய்தோம் - குடும்பத்தார் தெரிவிப்பு\n- ஐ. ஏ. காதிர் கான் மினுவாங்கொடை, கல்லொழுவை பிரதேசத்திற்குப் பொறுப்பான கிராம சேவை அதிகாரியை அறிவுறுத்தாமல், அப்பிரதேசத்தில் மரணித்த பெண்ணொர...\nஅசாத் சாலிக்கு எதிராக சிஐடி விசேட விசாரணை ஆரம்பம்\n- எம்.எப்.எம்.பஸீர் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலிக்கு எதிராக சிஐடியின் சிறப்பு விசாரணைக்குழு விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. ...\nகொவிட் உடல் எரிப்பு - இலங்கைக்கு எதிராக ஜெனீவாவில் முறையீடு \nகொரோனா தொற்றினால் உயிரிழக்கின்ற முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் இலங்கையில் புதைப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டு எரிக்கப்படுதால் அதற்கெதிராக ஐ.நா மனித ...\nஇம்மாதம் முதல் மாடறுக்கத் தடை \n- ஐ. ஏ. காதிர் கான் மினுவாங்கொடை நகர சபைக்குட்பட்ட பகுதிகளில் 2021 ஜனவரி முதல் மாடு அறுப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக, மினுவாங்கொடை நக...\nஜனாஸாக்கள் எரிக்கப்படும் விடயத்தில் என்ன தீர்மானம் எடுத்துள்ளோம் \nRin Tv ஸ்தாபகரும் பணிப்பாளருமான GGI Jabeen Mohammad அவர்களின் சில ஆலோசனை குறிப்புகள் ஜனாஸாக்கள் எரிக்கப்படும் விடயத்தில் என்ன தீர்மானம் எடு...\nV.E.N.Media News,20,video,8,அரசியல்,6760,இரங்கல் செய்தி,21,இஸ்லாமிய சிந்தனை,430,உதவி,22,உள்நாட்டு செய்தி��ள்,15643,கட்டுரைகள்,1546,கவிதைகள்,71,சினிமா,338,நேர்காணல்,7,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,92,விசேட செய்திகள்,3899,விளையாட்டு,785,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2821,வேலைவாய்ப்பு,13,ஜனாஸா அறிவித்தல்,40,\nVanni Express News: 40 வருடங்களாக அமைச்சரவையில் வெறும் கனவையே கண்டார்கள் - மனோ கணேசன்\n40 வருடங்களாக அமைச்சரவையில் வெறும் கனவையே கண்டார்கள் - மனோ கணேசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2020/08/45.html", "date_download": "2021-01-17T06:09:30Z", "digest": "sha1:PSQZYENNCYVX4YXV6HU4BYU243OBAOM5", "length": 9103, "nlines": 93, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : திருகோணமலை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் இதோ", "raw_content": "\nதிருகோணமலை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் இதோ\n2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் திருகோணமலை மாவட்டம் திருகோணமலை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.\nஅதனடிப்படையில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றி பெற்றுள்ளது.\nபோட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,\nஇலங்கை தமிழரசு கட்சி - 23008\nஐக்கிய மக்கள் சக்தி - 18063\nஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 16794\nஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி - 2522\nதமிழ் மக்கள் தேசிய கூட்டணி - 4457\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\n11 வயது சிறுமியின் மரணத்தில் சந்தேகம் - மழையின் மத்தியிலும் ஆர்ப்பாட்டம்\nமட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் 11 வயது சிறுமி ஒருவரின் மரணம் தொடர்பில் முறையான விசாரணை...\nபொது சுகாதாரப் பரிசோதகரின் அனுமதியுடனேயே உடலை அடக்கம் செய்தோம் - குடும்பத்தார் தெரிவிப்பு\n- ஐ. ஏ. காதிர் கான் மினுவாங்கொடை, கல்லொழுவை பிரதேசத்திற்குப் பொறுப்பான கிராம சேவை அதிகாரியை அறிவுறுத்தாமல், அப்பிரதேசத்தில் மரணித்த பெண்ணொர...\nஅசாத் சாலிக்கு எதிராக சிஐடி விசேட விசாரணை ஆரம்பம்\n- எம்.எப்.எம்.பஸீர் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலிக்கு எதிராக சிஐடியின் சிறப்பு விசாரணைக்குழு விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. ...\nகொவிட் உடல் எரிப்பு - இலங்கைக்கு எதிராக ஜெனீவாவில் முறையீடு \nகொரோனா தொற்றினால் உயிரிழக்கின்ற முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் இலங்கையில் புதைப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டு எரிக்கப்படுதால் அதற்கெதிராக ஐ.நா மனித ...\nஇம்மாதம் முதல் மாடறுக்கத் தடை \n- ஐ. ஏ. காதிர் கான் மினுவாங்கொடை நகர சபைக்குட்பட்ட பகுதிகளில் 2021 ஜனவரி முதல் மாடு அறுப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக, மினுவாங்கொடை நக...\nஜனாஸாக்கள் எரிக்கப்படும் விடயத்தில் என்ன தீர்மானம் எடுத்துள்ளோம் \nRin Tv ஸ்தாபகரும் பணிப்பாளருமான GGI Jabeen Mohammad அவர்களின் சில ஆலோசனை குறிப்புகள் ஜனாஸாக்கள் எரிக்கப்படும் விடயத்தில் என்ன தீர்மானம் எடு...\nV.E.N.Media News,20,video,8,அரசியல்,6760,இரங்கல் செய்தி,21,இஸ்லாமிய சிந்தனை,430,உதவி,22,உள்நாட்டு செய்திகள்,15643,கட்டுரைகள்,1546,கவிதைகள்,71,சினிமா,338,நேர்காணல்,7,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,92,விசேட செய்திகள்,3899,விளையாட்டு,785,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2821,வேலைவாய்ப்பு,13,ஜனாஸா அறிவித்தல்,40,\nVanni Express News: திருகோணமலை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் இதோ\nதிருகோணமலை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/singapore/hawker/4540740.html", "date_download": "2021-01-17T06:42:09Z", "digest": "sha1:57SITP2YBLZBHFKXATFEWC2KUT2W53B6", "length": 3577, "nlines": 63, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "உணவங்காடித் தொழிலைப் புதியவர்களுக்கு மாற்றிவிடுவதற்கு உதவும் புதிய திட்டம் - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nஉணவங்காடித் தொழிலைப் புதியவர்களுக்கு மாற்றிவிடுவதற்கு உதவும் புதிய திட்டம்\nசிங்கப்பூரில், உணவங்காடித் தொழிலை நீண்ட காலத்துக்கு ஏற்று நடத்தியோர் வர்த்தகத்தைப் புதியவர்களுக்கு மாற்றிவிடும் திட்டம் அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகம் காணவுள்ளது.\nஅது குறித்த மேல விவரம் அடுத்த மாதம் வெளியிடப்படும் என்று நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணையமைச்சர் ஏமி கோர் தெரிவித்தார்.\nஉணவங்காடித் தொழிலில் இருந்து ஓய்வுபெற விரும்பும் சிலர், தங்களுடைய தொழிலை எடுத்து நடத்துவோரைக் கண்டுபிடிக்க முடியாத நிலையில் இருக்கலாம்.\nதொழிலில் அனுபவம் பெற்றவர்களையும் தொழிலைக் கற்க ஆர்வம் காட்டுவோரையும் இணைக்க அது ��தவும்.\nகுறைந்தது 15 ஆண்டு அனுபவமுடைய உணவங்காடிக்காரர்கள், புதிய திட்டத்தின் மூலம் பலனடைவர்.\nஅத்தகைய சுமார் 900 உணவுக் கடைக்காரர்கள் தற்போது இருப்பதாக தேசியச் சுற்றுப்புற அமைப்பு குறிப்பிட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/madras-university-recruitment-2020-apply-offline-for-psychologist-posts-005767.html", "date_download": "2021-01-17T06:26:41Z", "digest": "sha1:YSLIAL5WGID2Q3JLUTM4U2X42MXVVA2G", "length": 13778, "nlines": 142, "source_domain": "tamil.careerindia.com", "title": "சென்னை பல்கலையில் வேலை வேண்டுமா? சைக்காலஜிஸ்ட் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு! | Madras University Recruitment 2020: Apply Offline for Psychologist Posts - Tamil Careerindia", "raw_content": "\n» சென்னை பல்கலையில் வேலை வேண்டுமா சைக்காலஜிஸ்ட் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nசென்னை பல்கலையில் வேலை வேண்டுமா சைக்காலஜிஸ்ட் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nசென்னை பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள சைக்காலஜிஸ்ட் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு சைக்காலஜிஸ்ட் துறையில் எம்.பில், எம்.எஸ்சி முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nசென்னை பல்கலையில் வேலை வேண்டுமா சைக்காலஜிஸ்ட் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nநிர்வாகம் : சென்னை பல்கலைக் கழகம்\nமேலாண்மை : தமிழக அரசு\nகாலிப் பணியிடம் : 01\nகல்வித் தகுதி : எம்.பில், எம்.எஸ்சி சைக்காலஜிஸ்ட்\nவயது வரம்பு : 30 வயதிற்கு உட்பட்டவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். அரசு விதிமுறைப்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.\nஇணைய முகவரி : இங்கே கிளிக் செய்யவும்.\nவிண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.unom.ac.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.\nவிண்ணப்பிக்க வேண்டிய முகவரி :\nவிண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 06.03.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.\nதேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை ��றியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு அல்லது www.unom.ac.in என்னும் இணையதள பக்கத்தைக் காணவும்.\nரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nஉள்ளூரிலேயே தமிழக அரசு வேலை ரெடி\nதமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nரூ.1.13 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nதமிழக அரசின் TANCEM நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\n ரூ.56 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை ரெடி\nமத்திய பழங்குடி நல அமைச்சகத்தில் வேலை வேண்டுமா\nரூ.81 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nரூ.1.12 லட்சம் ஊதியத்தில் பழங்குடியின நல வாரியத்தில் வேலை வேண்டுமா\n ரூ.1.42 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nரூ.1.51 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா\n தமிழக அரசுப் பணிக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\n1 hr ago ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\n23 hrs ago உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை ரெடி\n1 day ago தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை வேண்டுமா\n2 day ago ரூ.1.13 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nNews சென்னை உட்பட 8 நகரங்களில் இருந்து 'படேல் சிலை' கேவாடியாவுக்கு சிறப்பு ரயில்கள்-மோடி தொடங்கி வைத்தார்\nSports கடும் மோதல்.. ஒரு கோல் கூட அடிக்காத மும்பை சிட்டி - ஹைதராபாத்\nMovies இன்னும் முடியாத கிராண்ட் ஃபினாலே ஷூட்டிங்.. டைட்டில் வின்னர் அறிவிப்பை தாமதப்படுத்துவது ஏன்\nFinance அதிரடி ஆஃபர்.. ரூ.877 ரூபாயில் விமானத்தில் போகலாம்.. இண்டிகோவின் சரவெடி சலுகை..\nAutomobiles வாகனத்தில் தனியாக செல்லும்போது மாஸ்க் அணிவது கட்டாயமா, இல்லையா - மத்திய அரசு விளக்கம்\nLifestyle வார ராசிபலன் 17.01.2021 முதல் 23.01.2021 வரை – இந்த ராசிக்காரர்களுக்கு லாபம் நிறைந்த வாரமிது…\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nSSC: ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் மத்திய செயலகம் சேவைத் துறையில் பணியாற்ற ஆசையா\nJEE Advanced 2021: ஜேஇஇ முதன்மை தேர்வு தேதி குறித்து முக்கிய அறிவிப்பு வெளியீடு\n சென்னையிலேய��� மத்திய அரசு வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpiththan.com/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-2/", "date_download": "2021-01-17T06:19:48Z", "digest": "sha1:DK5EZ6CODZT2VSPAX57QCSXNUGJBDTU3", "length": 10750, "nlines": 76, "source_domain": "tamilpiththan.com", "title": "கண் பார்வைத்திறனை மேம்படுத்த இவற்றை 48 நாட்கள் ஒரு மண்டலம் தொடர்ந்து சாப்பிடவும்! | Tamil Piththan", "raw_content": "\nகொரோனா வைரஸ் Live Report\nகொரோனா வைரஸ் Live Report\nHome Paati Vaithiyam கண் பார்வைத்திறனை மேம்படுத்த இவற்றை 48 நாட்கள் ஒரு மண்டலம் தொடர்ந்து சாப்பிடவும்\nகண் பார்வைத்திறனை மேம்படுத்த இவற்றை 48 நாட்கள் ஒரு மண்டலம் தொடர்ந்து சாப்பிடவும்\n* மொபைல், கம்ப்யூட்டர், டி.வி ஆகிய மின்சாதனப் பொருட்களை அளவுடன் பயன்படுத்த வேண்டும். மொபைல் மற்றும் கம்ப்யூட்டரின் வெளிச்சத்தைக் குறைத்துக்கொள்வது நல்லது. தொடர்ந்து 20 நிமிடங்களுக்கு மேல் இவற்றைப் பார்க்கக் கூடாது. அடிக்கடி கண்களைச் சிமிட்டுவதால், கண்ணின் ஈரப்பதம் தக்கவைக்கப்படும். பார்வைத்திறனை பாதுகாக்கலாம்.\n* 7 – 8 மணி நேரம் தூங்குவது நல்லது. அதாவது, இரவு 11 மணி முதல் நள்ளிரவு 4 மணி வரை ஆழ்ந்த தூக்கம் அவசியம். அதாவது, அந்த நேரத்தில் மெலோடனின் சுரக்கும். இது உடலுக்கு நல்லது. சீரான தூக்கம் இருந்தால், உடல் மற்றும் கண்களுக்கு ஓய்வு கிடைக்கும். ஐ ஸ்ட்ரெஸ், எரிச்சல் போன்றவை மறையும்.\n* இரண்டு முதல் இரண்டரை லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். இது உடல் மற்றும் கண்களை வறட்சித் தன்மையில் இருந்து பாதுகாக்கும். தினசரி, இரண்டு லிட்டர் தண்ணீராவது குடிக்கும் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும்.\n* உள்ளங்கையில் சுத்தமான தண்ணீரை ஏந்தி, அதில் கண்களை வைத்து 10 முறை கண்சிமிட்டுங்கள். அதிலுள்ள தூசு, அழுக்கு, அழுத்த உணர்வு நீங்கி கண் புத்துணர்வு பெறும். இதை தினமும் செய்துவருவது நல்லது.\n* பார்வைத்திறனை அதிகரிக்க, வெள்ளையான சுவரைப் பார்த்து, தலையை அசைக்காமல், திருப்பாமல் கண்களால் 8 போட வேண்டும். இதுபோல, 5 முறை பயிற்சிசெய்தாலே கிட்டப் பார்வை, தூரப் பார்வை பிரச்னை சிறிது சிறிதாகக் குறையும். இதுபோன்ற கண் பயிற்சிகள், பார்வைத்திறனை மேம்படுத்தும்.\n* தினமும் இருவேளையாவது உள்ளங்கைகளைவைத்து, கண்களைப் பொத்திக்கொண்டு, கண்கள் மூடியபடி இருக்க வேண்டும். கருவிழியை மட்டும், எந்தளவுக்கு முடியுமோ அந்தளவுக்கு பக்கவாட்டில் பார்க்க வேண்டும். இதுவும் ஒரு கண் பயிற்சிதான். இதனால், கண்களின் தசைப் பகுதியில் ஏற்பட்ட அழுத்தம் குறையும்.\n* தூங்கி எழுந்ததும், கண் ரப்பையைச் சுற்றிலும், புருவத்தின் கீழ்ப்பகுதி, புருவத்தின் மேல் பகுதி, நெற்றிப் பொட்டு ஆகிய இடங்களில் ஆள்காட்டி விரலைவைத்து, மெதுவாக, மென்மையாக கடிகார முள் சுழற்சி பாதை, அதற்கு எதிரான பாதையில் (க்ளாக் மற்றும் ஆன்டிக்ளாக் வைஸாக) சுற்றி மசாஜ் செய்ய வேண்டும். இவை கண்களுக்குள் சீரான ரத்த ஓட்டத்தைப் பாயச் செய்கிறது. கண்களின் வறட்சித் தன்மையைப் போக்குகிறது.\n* வெளியில் செல்லும்போது கூலிங் கண்ணாடி அணியலாம். இவை தூசு, புகை மற்றும் புறஊதாக் கதிர்களிடம் இருந்து கண்களைக் காக்கிறது. மலிவுவிலையில் விற்கப்படும் சாலையோர கண்ணாடிகளை வாங்கி அணிவதைத் தவிர்க்க வேண்டும்.\n* கேரட், பப்பாளி, மாம்பழம், கீரைகள், ஆரஞ்சு, மீன், முட்டை, புரோகோலி, தக்காளி, அடர்பச்சை நிறக் காய்கறிகள், ஆளி விதைகள், வெள்ளரி, பாதாம், வால்நட் ஆகியவை பார்வைத் திறனை மேம்படுத்தும் உணவுகள்.\n* ஒரு மண்டலம் என 48 நாள் கணக்கில் கேரட்டை ஏதாவது ஒரு வகையில் தினமும் சாப்பிட்டுவரலாம். அதேபோல பொன்னாங்கண்ணிக் கீரையை கூட்டு, பொரியல், துவையல் என 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டுவருவது பார்வைத் திறனை மட்டுமல்ல, உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.\nஉங்கள் கருத்துகளை இங்கே பதிக:\nPrevious articleஇதய நோய் வராமல் எம்மை பாதுகாக்கும் வழிகள்\nNext articleஅத்திப்பழத்தை ஆலிவ் எண்ணையில் 40 நாட்கள் ஊறவைத்து சாப்பிட்டால் தீரும் நோய்கள்\nஇந்த ஒரு இலையில் தயாராகும் டீ மார டைப்பு வராமல் தடுக்க உதவுகிறது \nகொரோனா வைரஸ் Live Report\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalviseithi.net/2020/11/blog-post_554.html", "date_download": "2021-01-17T06:36:08Z", "digest": "sha1:OSYCQFE6PH2IT6QHMKXRDNATAWUJETTG", "length": 25450, "nlines": 916, "source_domain": "www.kalviseithi.net", "title": "இரயில்வே மேல்நிலை பள்ளிக்கு ஆசிரியர்கள் தேவை! - kalviseithi", "raw_content": "\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு - கோரோனா அடங்காவிட்டால் புதிய திட்டத்தை செயல்படுத்த கல்வித்துறை முடிவு\nஇனி பள்ளிகள் வாரத்தில் 3 நாட்கள் மட்டும்தான்\nFlash News : பள்ளிகள் திறப்புக்கு முன் அனைத்து தலைமையாசிரியர்களும் பாட புத்தகங்களை பெற்று வழங்க வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.\nFlash News : பொதுத் தேர்வுகளுக்கான தேர்வு நாள் நடைமுறையில் மாற்றம் - தேர்வுத்துறை அறிவிப்பு.\n - அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்\nகொரோனா முன்னெச்சரிக்கை - நாளை முதல் அனைத்து வங்கிகள் சேவைகளில் மாற்றம்\nFlash News : கொரானா வைரஸ் - தமிழக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nஆகஸ்டு 3 - வது வாரம் பள்ளிகளை திறக்கலாம் ஆசிரியர் சங்கம் தீர்மானம்\nநாளை ( 16.12.2020 ) நடைபெறும் safety and security training யில் எவ்வாறு கலந்து கொள்வது \nபள்ளிகள் திறப்பு , தேர்வு முடிவுகள் வெளியீடு குறித்து அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்.\nHome EMPLOY இரயில்வே மேல்நிலை பள்ளிக்கு ஆசிரியர்கள் தேவை\nஇரயில்வே மேல்நிலை பள்ளிக்கு ஆசிரியர்கள் தேவை\nவிதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் : 1. பகுதிநேர பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை சமூக அறிவியல் கற்பிப்பதற்கு ஒப்பந்த அடிப்படையில் ஈடுபடுத்தப்படுவார் . பகுதி நேர முதுகலை ஆசிரியர்கள் பதினொன்று மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளுக்கு இயற்பியல் / வேதியியல் / உயிரியல் கற்பிப்பதற்கு ஒப்பந்த அடிப்படையில் ஈடுபடுத்தப்படுவார்கள் . 2. பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் வரை தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்கள் இணையதளம் மூலம் வகுப்புகளைக் கையாளவும் , தேர்வுகளை நடத்தவும் திறன் பெற்றவராக இருக்க வேண்டும் . 3. தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு வாரத்திற்கு 40 நிமிட கால அளவுள்ள 30 பாடவேளைகள் வழங்கப்படும் . 4. தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் மதிப்பீட்டுப் பணிகள் உள்ளடக்கிய கல்வித்துறை தொடர்பான அனைத்து வேலைகளையும் செய்ய ஈடுபடுத்தப்படுவார்கள் . இதற்காக பாடவேளைக்கு கொடுக்கப்படும் ஊதியத்தை தவிர்த்து மேல் ஊதியம் ஏதும் வழங்கப்படாது . 5. தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து பகுதி நேர ஆசிரியர்களுக்கும் மாதம் ஒன்றிற்கு ரூ . 26,250 / - மட்டும் தொகுப்பூதியமாக வழங்கப்படும் . 6. பகுதி நேர ஆசிரியர்கள் இதர சலுகைகளான விடுமுறை , மருத்துவ வசதி , பயண அனுமதிகள் மற்றும் கூடுதல் படிகள் முதலியவற்றிற்கு உரிமை கோர முடியாது . 7. பகுதிநேர ஆசிரியர்கள் இரயில்வே ஆசிரியர்களாக கருதப்படமாட்டார்கள் . அவர்கள் நிரந்தர முறையில் நியமிக்கப்பட உரிமையோ அல்லது கோரிக்கை விடுக்கவோ முடியாது . இதற்கான உறுதிமொழி வின்னப்பத்தாரரால் ஏற்கப்பட வேண்டும் . 8. ���குதி நேர ஆசிரியர்களுக்கான இதர நடைமுறைகள் மற்றும் நிபந்தனைகள் நியமனத்தின் போது அறிவிக்கப்படும் . 9. பகுதி நேர ஆசிரியர்கள் 07 ( ஏழு ) பணி நாட்களுக்கு குறையாமலும் 200 ( இருநூறு ) பணி நாட்களுக்கு மிகாமலும் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்படுவார்கள் . இந்நடைமுறை , எந்நேரத்திலும் , எக்காரணம் கருதியும் , எந்தவொரு அறிவிப்பும் இன்றி விலக்கி கொள்ளப்படலாம் .\nஇன்னும் இந்த தேசத்தில், கொத்தடிமை ஆசிரியர்கள் நியமனம் செய்ய முயற்சியா,\nஇதே முறையில் bonded labours\nஇனி யாரையும் அப்படி செய்ய வேண்டாம்...\nஇந்த கண்டிஷனுக்கு வேலைக்கு போவதை விட நாலு ஆட்டைவாங்கி மேச்சாவது முதலாலியா வாழலாம்.\nஇந்த நாசமா போன செய்தி எல்லாம் கல்வி செய்தியில் எந்த கிடைக்கும் பயபுல்ல அப்லோடு செய்யறது.\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nஅஞ்சல் வழிக் கல்வி (1)\nஆசிரியர் இயக்க வரலாறு (7)\nதினமும் ஒரு விளையாட்டு (3)\nதினம் ஒரு அரசாணை (1)\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு (17)\nதினம் ஒரு விளையாட்டு (17)\nநீர் மேலாண்மை உறுதிமொழி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703509973.34/wet/CC-MAIN-20210117051021-20210117081021-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"}