diff --git "a/data_multi/ta/2020-50_ta_all_1079.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-50_ta_all_1079.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-50_ta_all_1079.json.gz.jsonl" @@ -0,0 +1,329 @@ +{"url": "http://tamil.webdunia.com/bollywood-news-updates-in-tamil/bigg-boss-3-promo-video-119091600016_1.html", "date_download": "2020-12-01T22:04:06Z", "digest": "sha1:QVARROCMVLX4U2JZKLHUI6ELH55I7N7T", "length": 8924, "nlines": 153, "source_domain": "tamil.webdunia.com", "title": "சூடு பிடிக்கும் பிக்பாஸ் - ஃபைனலிஸ்ட் இவரா? - வீடியோ | Webdunia Tamil", "raw_content": "புதன், 2 டிசம்பர் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசூடு பிடிக்கும் பிக்பாஸ் - ஃபைனலிஸ்ட் இவரா\nசூடு பிடிக்கும் பிக்பாஸ் - ஃபைனலிஸ்ட் இவரா\nகமலை தூக்கிட்டு இவரை தொகுப்பாளராக போடுங்கள் - ப்ரோமோவை பார்த்துவிட்டு புலம்பும் ரசிகர்கள்\nலொஸ்லியா அப்பாவின் குணத்தை பாராட்டிய கமல்\nசேரனுக்கு ஒரு அறை, கவினுக்கு ஒரு அரை, நிகழ்ச்சி ஒரு அரைகுறை - வீடியோ\nகவினுக்கு அரை விட்ட கமல்...\nசாண்டிக்கு டஃப் கொடுக்கும் ஷெரின் அம்மா - வீடியோ\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://bible.catholicgallery.org/tamil/etb-isaiah-11/", "date_download": "2020-12-01T20:49:54Z", "digest": "sha1:YDCRFF4DG3MBWLX5VO2O7W2XUB4VDROR", "length": 14747, "nlines": 221, "source_domain": "bible.catholicgallery.org", "title": "எசாயா அதிகாரம் - 11 - திருவிவிலியம் - Catholic Gallery - Bible", "raw_content": "\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nHome Tamil எசாயா அதிகாரம் - 11 - திருவிவிலியம்\nஎசாயா அதிகாரம் – 11 – திருவிவிலியம்\n1 ஈசாய் என்னும் அடிமரத்திலிருந்து தளிர் ஒன்று துளிர்விடும்; அதன் வேர்களிலிருந்து கிளை ஒன்று வளர்ந்து கனிதரும்.\n2 ஆண்டவரின் ஆவி அவர்மேல் தங்கியிருக்கும்; ஞானம், மெய்யுணர்வு, அறிவுரைத்திறன், ஆற்றல், நுண்மதி, ஆண்டவரைப்பற்றிய அச்ச உணர்வு-இவற்றை அந்த ஆவி அவருக்கு அருளும்;.\n3 அவரும் ஆண்டவருக்கு அஞ்சி நடப்பதில் மகிழ்ந்திருப்பார். கண் கண்டதைக் கொண்டு மட்டும் அவர் நீதி வழங்கார்; காதால் கேட்டதைக் கொண்டு மட்டும் அவர் தீர்ப்புச் செய்யார்;\n4 நேர்மையோடு ஏழைகளுக்கு நீதி வழங்குவார்; நடுநிலையோடு நாட்டின் எளியோரது வழக்கை விசாரிப்பார்; வார்த்தை எனும் கோலினால் கொடியவரை அடிப்பார்; உதட்டில் எழும் மூச்சினால் தீயோரை அழிப்பார்.\n5 நேர்மை அவருக்கு அரைக்கச்சை; உண்மை அவருக்கு இடைக்கச்சை.\n6 அந்நாளில், ஒநாய் செம்மறியாட்டுக் குட்டியோடு தங்கியிருக்கும்; அக்குட்டியோடு சிறுத்தைப்புலி படுத்துக்கொள்ளும். கன்றும், சிங்கக்குட்டியும், கொழுத்த காளையும் கூடி வாழும்; பச்சிளம் குழந்தை அவற்றை நடத்திச் செல்லும்.\n7 பசுவும் கரடியும் ஒன்றாய் மேயும்;; அவற்றின் குட்டிகள் சேர்ந்து படுத்துக்கிடக்கும்; சிங்கம் மாட்டைப் போல் வைக்;;கோல் தின்னும்;\n8 பால் குடிக்கும் குழந்தை விரியன் பாம்பின் வளையில் விளையாடும்; பால்குடி மறந்த பிள்ளை கட்டுவிரியன் வளையினுள் தன் கையை விடும்.\n9 என் திருமுலை முழுவதிலும் தீமை செய்வார் எவருமில்லை; கேடு விளைப்பார் யாருமில்லை; ஏனெனில், கடல் தண்ணீரால் நிறைந்திருக்கிறது போல, மண்ணுலகம் ஆண்டவராம் என்னைப் பற்றிய அறிவால் நிறைந்திருக்கும்.\n10 அந்நாளில், மக்களினங்களுக்குச் சின்னமாய் விளங்கும் ஈசாயின் வேரைப் பிறஇனத்தார் தேடி வருவார்கள்; அவர் இளைப்பாறும் இடம் மாட்சி நிறைந்தகாக இருக்கும்.\n11 அந்நாளில், என் தலைவர் மீண்டும் தம் கையை நீட்டி, அசீரியா, எகிப்து, பத்ரோசு, பாரசீகம், எத்தியோப்பியா, ஏலாம், சினார், ஆமாத்து முதலிய நாடுகளிலும், கடல் தீவுகளிலும் வாழும் தம் மக்களுள் எஞ்சியிருப்போரைத் தம் நாட்டிற்குத் திரும்பக் கொணர்வார்.\n12 பிற இனத்தாருக்கென ஒரு கொடியை ஏற்றி வைப்பார்; இஸ்ரயேலில் நாடு கடத்தப்பட்டோரை ஒன்று திரட்டுவார்; யூதாவில் சிதறுண்டு போனவர்களை உலகின் நாற்புறத்திலிருந்தும் கூட்டிச் சேர்ப்பார்.\n13 எப்ராயிமரின் பொறாமை அவர்களை விட்டு நீங்கும், யூதாவைப் பகைத்தோர் வெட்டி வீழ்த்தப்படுவர். எப்ராயிமர் யூதாமேல் பொறாமை கொள்வதில்லை; யூதாவும் எப்ராயிமரைப் பகைப்பதில்லை.\n14 அவர்கள் இருவரும் சேர்ந்து மேற்கிலுள்ள பெலிஸ்தியரின் தோள்மேல் பாய்வார்கள்; கீழ்த்திசை நாட்டினரைக் கொள்ளையடிப்பார்கள்; ஏதோமையும் மோவாபையும் கைப்பற்றிக் கொள்வார்கள்; அம்ம��ன் மக்கள் அவர்களுக்கு அடிபணிவார்கள்.\n15 எகிப்தின் கடல் முகத்தை ஆண்டவர் முற்றிலும் வற்றச்செய்வார்; பேராற்றின்மேல் கையசைத்து அனல்காற்று வீசச்செய்வார்; கால்;; நனையாமல் மக்கள் கடந்து வரும்படி அந்த ஆற்றை ஏழு கால்வாய்களாகப் பிரிப்பார்.\n16 இஸ்ரயேலர் எகிப்து நாட்டிலிருந்து வந்த நாளில் பெருவழி தோன்றியது போல, ஆண்டவரின் மக்களுள் எஞ்சியோர் வருவதற்கு அசீரியாவிலிருந்து பெருவழி ஒன்று தோன்றும்.\n◄ முந்தய அதிகாரம் அடுத்த அதிகாரம் ►\nபைபிள் அட்டவணை பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு\nஇனிமைமிகு பாடல் எரேமியா புலம்பல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/india/2020/nov/22/kerala-records-5254-new-covid19-cases-today-3509118.amp", "date_download": "2020-12-01T21:10:14Z", "digest": "sha1:KQMYH5YQWQLC5QWUFFZ7TBVZIPKUIDJO", "length": 5072, "nlines": 38, "source_domain": "m.dinamani.com", "title": "கேரளத்தில் இன்று ஒரே நாளில் 5,254 பேருக்கு கரோனா | Dinamani", "raw_content": "\nகேரளத்தில் இன்று ஒரே நாளில் 5,254 பேருக்கு கரோனா\nகேரளத்தில் இன்று ஒரே நாளில் 5,254 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nகேரளத்தில் கடந்த சில வாரங்களாக கரோனா தொற்று பரவல் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தினமும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருவதால் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையை மாநில அரசு தீவிரப்படுத்தியுள்ளது.\nஅம்மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 5,254 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா பாதிப்புக்கு தற்போது 65,856 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கரோனா தொற்று பாதிப்பால் இன்று ஒருநாளில் மட்டும் 27 பேர் உயிரிழந்தனர், இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 2,049 ஆக உயர்ந்துள்ளது.\nகரோனா தொற்று பாதிப்பில் இருந்து இன்று 6,227 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 4,94,664 ஆக உயர்ந்துள்ளது என்று கேரள அரசு தெரிவித்துள்ளது.\nபிரம்மபுத்திரா நதியில் புதிதாக நீா்த்தேக்கம்: மத்திய அரசு அறிவிப்பு\nஹைதராபாத் மாநகராட்சித் தோ்தலில் 42% வாக்குப்பதிவு\nஜம்மு-காஷ்மீா் டிடிசி தோ்தல்: 2-ஆம் கட்ட தோ்தலில் 48.62% வாக்குப்பதிவு\nபயங்கரவாதிகள் பயன்படுத்திய சுரங்கப்பாதை: நுழைவாயிலை கண்டறிய பாகிஸ்தான் நிலப்பகுதிக்குள் நுழைந்த பிஎஸ்எஃப் படை\nகரோனா: புதிதாக பாதிக்கப்படுவோா் 30 சதவீதம் குறைவு\nமத்திய அரசு நடத்தும் அனைத்துக் கட்சி கூட்டம்:பங்கேற்க திரிணமூல் காங்கிரஸ் முடிவு\nஎஸ்சிஓ நாடுகளின் கூட்டம் பலனுள்ளதாக அமைந்தது\nடீசல் விற்பனை 7% சரிவு; பெட்ரோல் விற்பனை 5% உயா்வு\nகுமாரி கமலாகுறைந்த முதலீட்டில் லாபம்கதை சொல்லும் குறள்: அசுராகதை சொல்லும் குறள்: அசுராமாவட்ட ஆட்சியர் ஆய்வுஅல்லல்கள் அகற்றும் அகல் விளக்கு\nஒலிம்பிக் போட்டியில்மாவட்ட வளர்ச்சிக் கவுன்சில் தேர்தல்Hyderabad corporation electionLove Jihadkerala corona\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D_29", "date_download": "2020-12-01T22:19:20Z", "digest": "sha1:N7H7WCB5WDS3Z2HYLVGKWIF5EMFL2ZEN", "length": 20257, "nlines": 720, "source_domain": "ta.wikipedia.org", "title": "மார்ச் 29 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஞா தி செ பு வி வெ ச\nமார்ச் 29 (March 29) கிரிகோரியன் ஆண்டின் 88 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 89 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 277 நாட்கள் உள்ளன.\n845 – பாரிசு நகரம் வைக்கிங்குகளினால் சூறையாடப்பட்டது.\n1461 – ரோசாப்பூப் போர்கள்: யோர்க் இளவரசர் எட்வர்ட் டௌட்டன் என்ற இடத்தில் நடந்த சமரில் மார்கரெட் மகாராணியைத் தோற்கடித்து, இங்கிலாந்தின் நான்காம் எட்வர்ட் மன்னரானார்.\n1632 – கியூபெக் ஆங்கிலேயரிடம் இருந்து பிரெஞ்சுக்களிடம் கைமாறியது.\n1792 – 13 நாட்களின் முன்னால் சுடப்பட்ட சுவீடனின் மூன்றாம் குஸ்தாவ் மன்னர் இறந்தார்.\n1807 – 4 வெஸ்டா என்ற இதுவரை அறிந்தவற்றில் மிக வெளிச்சமான சிறுகோளை செருமானியய வானியலாளர் ஐன்ரிக் ஓல்பர்சு கண்டுபிடித்தார்.\n1809 – சுவீடன் மன்னர் நான்காம் குஸ்தாவ் அடொல்ஃப் இராணுவப் புரட்சியை அடுத்து பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.\n1831 – துருக்கிக்கு எதிராக பொசுனிய எழுச்சி ஆரம்பமானது.\n1847 – மெக்சிக்கோ-அமெரிக்கப் போர்: அமெரிக்கப் படைகள் வேராகுரூசு நகரை முற்றுகையிட்டுக் கைப்பற்றினர்.\n1849 – பஞ்சாபை பிரித்தானியா கைப்பற்றியது.\n1857 – பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் வங்காள இராணுவத்தைச் சேர்ந்த சிப்பாய் மங்கள் பாண்டே பிரித்தானிய ஆட்சிக்கெதிராக கிளர்ச்சியை ஆரம்பித்தார். இதுவே பின்னர் இந்திய விடுதலைப் போருக்கு முன்னோடியாக அமைந்தது.\n1867 – கனடாக் கூட்டமைப்பை சூலை 1 இல் உருவாக்குவதற்கான பிரித்தானிய வட அமெரிக்க சட்டத்தை பிரித்தானியாவின் விக்டோரியா மகாரா��ி அரச ஒப்புதலை அளித்தார்.\n1879 – ஆங்கில-சூலூ போர்: தென்னாபிரிக்காவில் கம்பூலா என்ற இடத்தில் பிரித்தானியப் படைகள் 20,000 சூலுக்களை வென்றனர்.\n1886 – அமெரிக்காவின் அட்லான்டா நகரில் ஜோன் பெம்பேர்ட்டன் என்பவர் முதல் தொகுதி கொக்கக் கோலா மென்பானத்தைத் தயாரித்தார்.\n1945 – இரண்டாம் உலகப் போர்: செருமனியின் நான்காம் பிரிவு இராணுவம் சோவியத் செஞ்சேனையினால் முற்றாக அழிக்கப்பட்டது.\n1945 – இரண்டாம் உலகப் போர்: வி-1 பறக்கும் வெடிகுண்டு கடைசித் தடவையாக இங்கிலாந்தைத் தாக்கியது.\n1947 – மடகாசுகரில் பிரான்சிய குடியேற்ற ஆட்சிக்கெதிராக மலகாசி எழுச்சி ஆரம்பமானது.\n1961 – வாசிங்டன், டி. சி. மக்கள் அரசுத்தலைவர் தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்கும் சட்டம் அமெரிக்காவில் நிறைவேற்றப்பட்டது.\n1962 – அர்கெந்தீனாவின் அரசுத்தலைவர் அர்த்தூரோ புரொந்தீசி இராணுவப் புரட்சி ஒன்றில் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.\n1971 – மை லாய் படுகொலைகள்: அமெரிக்காவின் லெப்டினண்ட் வில்லியம் கலி என்பவன் கொலைக் குற்றம் சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை பெற்றான்.\n1973 – வியட்நாம் போர்: அமெரிக்கப் படைகள் தெற்கு வியட்நாமை விட்டு முற்றாக வெளியேறினர்.\n1973 – அமெரிக்காவின் லாவோஸ் மீதான குண்டுத்தாக்குதல்கள் முடிவுக்கு வந்தது.\n1974 – நாசாவின் மரைனர் 10 விண்ணுளவி புதன் கோளை அண்மித்த முதலாவது விண்கலம் என்ற பெயரைப் பெற்றது.\n1974 – சீனாவின் சென்சி மாகாணத்தில் சுடுமட்சிலைப் படை சிற்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.\n1999 – உத்தரப் பிரதேசம், சமோலியில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 103 பேர் உயிரிழந்தனர்.\n2004 – பல்காரியா, எசுத்தோனியா, லாத்வியா, லித்துவேனியா, உருமேனியா, சிலோவாக்கியா, சுலோவீனியா ஆகிய நாடுகள் நேட்டோ அமைப்பில் முழுமையான அங்கத்துவம் பெற்றன.\n2007 – கணிதத்தில் நோபல் பரிசு எனப்படும் நோர்வே நாட்டின் ஏபல் பரிசு தமிழரான சீனிவாச வரதனுக்கு அறிவிக்கப்பட்டது.\n2008 – பூமி மணித்தியாலம் அனைத்துலக மயப்படுத்தப்பட்டது.\n2010 – மாஸ்கோ மெட்ரோ தொடருந்து நிலையத்தில் இரண்டு தற்கொலைக் குண்டுகள் வெடித்ததில் 40 பேர் கொல்லப்பட்டனர்.\n2013 – தன்சானியா, தாருசலாம் நகரில் 16-மாடிக் கட்டடம் ஒன்று உடைந்து வீழ்ந்ததில் 36 பேர் உயிரிழந்தனர்.\n2014 – ஐக்கிய இராச்சியத்தில் முதலாவது ஒருபால் திருமணங்கள் இங்கிலாந்து, வேல்ஸ் ஆகிய இடங்களில் நடத்தப்பட்டன.\n1790 – ஜான் டைலர், அமெரிக்காவின் 10-வது அரசுத்தலைவர் (இ. 1862)\n1869 – எட்வின் லூட்டியன்சு, பிரித்தானிய கட்டிடக் கலைஞர் (இ. 1944)\n1885 – பா. தாவூத் ஷா, தமிழக இதழாசிரியர், எழுத்தாளர், சீர்திருத்தவாதி, சொற்பொழிவாளர் (இ. 1969)\n1918 – சாம் வோல்ற்றன், வோல் மார்ட்டை நிறுவிய அமெரிக்கத் தொழிலதிபர் (இ. 1992)\n1930 – அனெரூட் ஜக்நாத், மொரீசியசின் 4வது குடியரசுத் தலைவர்\n1946 – ராபர்ட் ஷில்லர், அமெரிக்க பொருளாதார வல்லுனர், எழுத்தாளர்\nகிமு 87 – ஆனின் பேரரசர் வு, சீனப் பேரரசர் (பி. கிமு 156)\n1629 – இரண்டாம் ஜேகப் டி கெயின், டச்சு ஓவியர் (பி. 1565)\n1891 – யோர்ச் சோரா, பிரான்சிய ஓவியர் (பி. 1859)\n1909 – டபிள்யூ. ஜி. ரொக்வூட், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி, மருத்துவர் (பி. 1843)\n1946 – ஜார்ஜ் வாசிங்டன், பெல்ஜிய-அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர், தொழிலதிபர் (பி. 1871)\n1971 – பாலூர் து. கண்ணப்பர், தமிழகத் தமிழறிஞர், எழுத்தாளர், உரையாசிரியர் (பி. 1908)\n1977 – யூஜீன் வூசுட்டர், ஆத்திரியத் தொழிலதிபர், கலைச்சொல்லியலாளர் (பி. 1898)\n1985 – ஜார்ஜ் பீட்டர் மர்டாக், அமெரிக்க மானிடவியலாளர் (பி. 1897)\n1997 – பூபுல் செயகர், இந்தியப் பெண் எழுத்தாளர், செயல்பாட்டாளர் (பி. 1915)\n2000 – சி. கே. சரஸ்வதி, தமிழ்த் திரைப்பட நடிகை\n2007 – சுப்புடு, தமிழக இசை, நடன விமர்சகர்\n1947 கிளர்ச்சி நினைவு நாள் (மடகாசுகர்)\nஇளைஞர் நாள் (சீனக் குடியரசு)\nநியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்\nஇன்று: திசம்பர் 1, 2020\nதொடர்புடைய நாட்கள்: சனவரி 0 · பெப்ரவரி 30 · பெப்ரவரி 31 · மார்ச் 0\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 மார்ச் 2019, 09:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/msme/11-public-sector-banks-are-on-rbi-scanner-sme-s-will-face-credit-crunch-010983.html", "date_download": "2020-12-01T20:21:40Z", "digest": "sha1:BZANUP6WFWAFWVSESYZJX4RUWPOFNLA7", "length": 24723, "nlines": 222, "source_domain": "tamil.goodreturns.in", "title": "வாரா கடன் விவகாரம்.. 11 பொது துறை வங்கிகளை சல்லடை போட்டு சலித்து எடுக்கும் ஆர்பிஐ! | 11 public sector banks are on RBI scanner, SME's will face credit crunch - Tamil Goodreturns", "raw_content": "\n» வாரா கடன் விவகாரம்.. 11 பொது துறை வங்கிகளை சல்லடை போட்டு சலித்து எடுக்கும் ஆர்பிஐ\nவாரா கடன் விவகாரம்.. 11 பொது துறை வங்கிகளை சல்லடை போட்டு சலித்து எடுக்கும் ஆர்பிஐ\nபல கோடி வியாபாரிகளுக்கு செ��� லாபம்..\n5 hrs ago அடி தூள்.. விற்பனையில் 50% வளர்ச்சி கண்ட கியா மோட்டார்ஸ்..\n5 hrs ago இரண்டாவது மாதமாக நவம்பரிலும் ரூ.1 டிரில்லியனை தாண்டி சாதனை.. ஜிஎஸ்டி வசூல் அபாரம்..\n6 hrs ago பேடிஎம் சூப்பர் அறிவிப்பு.. பல கோடி வியாபாரிகளுக்கு செம லாபம்..\n6 hrs ago வர்த்தகம் செய்ய சிறந்த இடமாக மாற.. இந்தியா என்னவெல்லாம் செய்ய வேண்டும்..\nNews ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல்.. 35 சதவீத வாக்குகள் பதிவு.. 69 பூத்துகளில் மறுதேர்தல்\nMovies கமல்க்கிட்டேருந்து இந்த வாரமும் ஒரு பாராட்டு பார்சல்.. செம்ம்ம ஸ்வீட் போங்க.. சோம் கேபி வேற லெவல்\nAutomobiles க்ளோஸ்டருக்கு அதிகரிக்கும் வரவேற்பு இதுவரை இல்லாத எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்த எம்ஜி..\nSports ஐஎஸ்எல் 2020: அடுத்தடுத்து 3 கோல்.. ஈஸ்ட் பெங்காலை அடித்து வெளுத்த மும்பை.. பரபரத்த ஆட்டம்\nLifestyle உடலுறவில் அதிக இன்பத்தை பெற இந்த வித்தியாசமான செக்ஸ் முறையை ஃபாலோ பண்ணுங்க...\nEducation மொத்தம் 70 பணியிடங்கள், ரூ.50 ஆயிரம் ஊதியம் அரசு வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியாவில் மொத்தமாக 31 பொதுத் துறை வங்கி நிறுவனங்கள் உள்ள நிலையில் வாரா கடன் குறித்து இந்திய ரிசர்வ் வங்கி 11 வங்கிகளில் ஆய்வு செய்து வருகிறது. ஆர்பிஐ எடுத்து வரும் இந்தச் சரிபார்ப்பு நடவடிக்கை மூலமாகப் பொதுத் துறை வங்கிகளின் செயல்பாடுகள் மெருகேறும்.\nரிசர்வ வங்கியின் சரிபார்ப்பு நடவடிக்கையால் இந்த 11 வங்கிகளிலும் கடன் அளிப்பதில் சிக்கல் ஏற்படும். வாரா கடன், வங்கியின் மூலதனம் ஆகியவை குறித்து இந்த ஆய்வு செய்யப்படுகிறது. இதனால் பெரும் நிறுவனங்களை விட எம்எஸ்எம்ஈ கீழ் கடன் பெற்றுள்ள குறு மற்றும் சிறு நிறுவனங்களுக்குப் பெறும் சிக்கலாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.\nஆர்பிஐ-ன் சரிபார்ப்பு நடவடிக்கையில் சிக்கியுள்ள 11 வங்கிகள் பட்டியல்.\nயுனைடெட் பாங்க் ஆஃப் இந்தியா,\nஓரியண்டல் பாங்க் ஆஃப் காமர்ஸ்\nமத்திய அரசிடம் இருந்து தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்துள்ள தகவலின் படி ஆரிபிஐ சரிபார்ப்பு நடவடிக்கையின் கீழ் மேலும் பல வங்கிகள் மோசமான செயல்திறனால் ஆய்வுக்குட்படுத்த வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது.\nமதிப்பீட்டு நிறுவனங்கள் வெளியிட்டுள்ள பட்டியலின் படி ஆந்திரா வங்கி, பஞ்சாப் நேஷ்னல் வங்கி, கனரா வங்கி, யூனியன் வங்கி மற்றும் பஞ்சாப் & சிந்து ஆகிய பொதுத் துறை வங்கிகள் ஆரிபிஐ-ன் சரிபார்ப்பு நடவடிக்கைகளின் கீழ் ஆய்வில் சிக்க வாய்ப்புள்ளது.\nஆர்பிஐ எடுத்து வரும் வங்கிகளில் உள்ள வாரா கடன் சரிபார்ப்பு நடவடிக்கையில் சிக்கியுள்ள வங்கிகளுக்கு எவ்வளவு மதிப்புடைய வாரா கடன்களைத் தொடர்ந்து நீட்டிக்கலாம் என்பது போன்றவற்றில் வரம்புகள் விதிக்கப்படும். அப்போது எம்எஸ்எம்ஈ கீழ் கடன் பெற்றுள்ள குறு மற்றும் சிறு நிறுவனங்களுக்கு உள்ள கடன்களில் சிக்கல் வரும்.\nபெரிய நிறுவனங்களால் கார்ப்ரேட் பாண்டு பத்திரங்களை அணுக முடியும் என்பதால் இந்த வங்கிகளில் உள்ள வாரா கடன் சரிபார்ப்பு நடவடிக்கைகளால் இவர்களுக்குப் பெரிய தாக்கம் ஏதும் இருக்காது என்று தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திடம் முத்த வங்கி அதிகரி ஒருவர் பகிர்ந்துகொண்டார்.\nசிக்கலில் எம்எஸ்எம்ஈ பிரிவு கடன் சேவை\nபொதுத் துறை வங்கிகள் மீது எடுக்கப்பட்டு வரும் இந்த நடவடிக்கைகளால் எம்எஸ்எம்ஈ பிரிவுகளின் கடன் அளவில் மிகப் பெரிய பாதிப்பு ஏற்படும் என்பது மட்டும் உறுதி என்று வங்கி அதிகாரிகள் கூறுகின்றனர்.\nஇதனை வைத்துப் பார்க்கும் போது வரும் நாட்களில் சிறு மற்றும் குறு நிறுவனங்களுக்காகக் கடன் அளிப்பது பொதுத் துறை வங்கிகளில் பெறும் அளவில் சரிய வாய்ப்புள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nMore வாரா கடன் News\nலண்டனில் சொத்து, 2,000 கோடி முதலீடு, 44 காஸ்ட்லி ஓவியங்கள் விசாரணையில் யெஸ் பேங்கின் ரானா கபூர்\nஅதிர்ச்சி.. பொதுத் துறை வங்கி நிறுவனங்களை விடத் தனியார் வங்கிகளின் நிலை மோசம்..\nமுத்ரா கடன் திட்டத்தில் இருந்த வாரா கடன் குறைந்தது..\nவாரா கடனை குறைக்கச் சிறந்த உதாரணம் சென்னை வங்கி தான்.. எப்படி\nவராக்கடனில் தத்தளித்த நிறுவனங்களை வளைத்துப் போட்ட பெரும் முதலாளிகள்\n2017-2018 நிதி ஆண்டில் பொதுத் துறை வங்கிகளின் வாரா கடன் 64,106 கோடி ரூபாய் குறைப்பு.. எப்படி\nவங்கிகள், வாடிக்கையாளர்கள் மட்டும் இல்லாமல் வாரா கடன் அதிகரிப்புக்கு இவர்களுக்கு பங்குண்டு..\nதொடர்ந்து 3வது காலாண்டாக நட்டத்தினைப் பதிவு செய்த எஸ்பிஐ..\nவாரா கடன் வழங்கி மோசடி.. வங்கி அதிகாரிகள் கைது 5 மடங்காக உயர்வு..\nஐடிபிஐ வங்கிக்கு வந்த புதிய சிக்கல்.. 5,400 கோடி ரூபாய் கடனை ஏமாற்றும் 120 பேர்..\nவாரா கடன் அதிகரிப்பால் 4-ம் காலாண்டில் ரூ.7,718 கோடி ரூபாய் நட்டம் அடைந்த எஸ்பிஐ..\nவாரா கடன் மீது தேனா வங்கி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஆர்பிஐ அதிரடி\nரஷ்யா, உக்ரைன் நாட்டு பிராண்டுகளை வாங்கும் டாக்டர் ரெட்டி..\nபலத்த சரிவில் தங்கம் விலை.. தங்கத்தை அள்ள இது சரியான நேரமா இன்னும் குறையுமா\nமுதலீட்டை இருமடங்காக மாற்றும் அரசின் கிசான் விகாஸ் பத்திர திட்டம்.. இணைவது எப்படி..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/ind-vs-ban-bangladesh-made-india-to-stop-testing-batting-first-in-t20-759154.html", "date_download": "2020-12-01T22:09:06Z", "digest": "sha1:OTZJJYOFWN2CX5FAGY3SQYG4XHQIRMBX", "length": 8044, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "IND vs BAN|ஒரே போட்டி தான்... இந்தியாவின் முடிவையே மாற்ற வைத்த வங்கதேசம் - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nIND vs BAN|ஒரே போட்டி தான்... இந்தியாவின் முடிவையே மாற்ற வைத்த வங்கதேசம்\nஇந்தியா - வங்கதேசம் மோதிய இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி டாஸ் வென்ற உடன் எந்த பரிசோதனை முயற்சிக்கும் இடம் அளிக்காமல் வெற்றிக்காக முடிவு எடுத்தது.nnIND vs BAN : Bangladesh made India to stop testing batting first in T20\nIND vs BAN|ஒரே போட்டி தான்... இந்தியாவின் முடிவையே மாற்ற வைத்த வங்கதேசம்\nIPL, CPLக்கு அடுத்ததா MLC\nகிளம்பியது புரேவி.. எங்கெல்லாம் மழை பெய்யும்\nIND vs AUS: 3rd ODIல் இந்தியா ஜெயிக்க 3 மாற்றங்கள் செய்யலாம் | OneIndia Tamil\nஇப்போதான் ஒரு பிரச்சனை முடிந்தது.. அடுத்து புதிய சிக்கலில் இந்திய அணி\nஇந்திய அணியில் இடம்பிடித்து இருக்கும் நடராஜன் ஆடும் அணியில் வாய்ப்பு கிடைக்காமல் திணறி வருகிறார்.\nரஜினி எனக்கு போட்டி தான்\nசிஎஸ்கே அணிக்காக விளையாடியது தன்னுடைய விளையாட்டை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றுள்ளதாக சாம் குர்ரான் மகிழ்ச்சி\nகேப்டன் கோலி பதவி விலக வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது\nIndian Team- ல் உருவான பிரிவு.. பிரச்சனையை தீர்க்குமா BCCI\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/tag/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%81/", "date_download": "2020-12-01T20:12:57Z", "digest": "sha1:BNR2N4H7OJDFXIJIARHS7F3QFHYI65L2", "length": 2973, "nlines": 49, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – நடிகை அர்த்தனை பினு", "raw_content": "\nTag: actor g.v.prakash kumar, actress arthana binu, actress kovai sarala, actress sujatha, director vallikanth, producer pandiraj, sema movie, sema movie review, இயக்குநர் வள்ளிகாந்த், சினிமா விமர்சனம், செம சினிமா விமர்சனம், செம திரைப்படம், தயாரிப்பாளர் பாண்டிராஜ், நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார், நடிகை அர்த்தனை பினு, நடிகை கோவை சரளா, நடிகை சுஜாதா\nசெம – சினிமா விமர்சனம்\nபசங்க புரொடெக்சன்ஸ் நிறுவனத்தின் சார்பாக...\nஅறிமுக இயக்குநர் சந்தோஷ் பிரபாகரனின் திரைப்படம் இன்று துவங்கியது.\nநடிகர் பார்த்திபன் – நடிகை சீதா திருமணம் நடந்தது எப்படி..\nஜான்சன் – சந்தானம் கூட்டணியில் உருவாகியிருக்கும் ‘பாரீஸ் ஜெயராஜ்’ திரைப்படம்\n‘அடுத்த வாரிசு’ படத்தில் ரஜினி வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா..\nசுசீந்திரனின் இயக்கத்தில் நடிகர் ஜெய் இசையமைத்து நடித்திருக்கும் ‘சிவ சிவா’ திரைப்படம்..\n‘மாஸ்டர்’ வந்தால் மட்டுமே தியேட்டர்கள் பிழைக்கும்..\nவிஷாலின் தலைவலிக்கு உண்மையான காரணம் இதுதானா..\nநள்ளிரவில் இயக்குநரை தனியே விட்டுவிட்டு தயாரிப்பு யூனிட்டுடன் ஓடிய தயாரிப்பாளர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.reloadcomputers.com/%E0%AE%85%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-12-01T20:09:59Z", "digest": "sha1:YVZBH5NHJUFVJEMKWN2KXWJH24XCQU3T", "length": 4069, "nlines": 47, "source_domain": "www.reloadcomputers.com", "title": "அநாதையாக திரிந்த மானுடன் அன்பாக விளையாடிய புலி! (இணையத்தை கலக்கும் அரிய வீடியோ) – Reload Computers", "raw_content": "\nஅநாதையாக திரிந்த மானுடன் அன்பாக விளையாடிய புலி (இணையத்தை கலக்கும் அரிய வீடியோ)\nஅநாதையாக திரிந்த மானுடன் அன்பாக விளையாடிய புலி (இணையத்தை கலக்கும் அரிய வீடியோ)\nநாட்டிலே அரசனின் இராஜாங்கம் போலே காட்டிலே சிங்கம் மற்றும் புலியின் இராஜாங்கமே மேலோங்கி இருக்கும். சிங்கம், புலி, யானை போன்ற பெரிய மிருகங்களை கண்டால் மான், மரை போன்ற பல சிறிய மிருகங்களுக்கு அல்லு விடும் .\nஆனால் கீழே உள்ள வீடியோவில் எல்லாமே தலை கீழாய் உள்ளது. புலியானது சிறிய மான் குட்டியுடன் ஒரு தாய் குழந்தையை பராமரிப்பது போல் மிகுந்த அக்கறையுடன் காணப்படுவது அனைவரையும் ஆச்சரியத்தில் உறைய வைத்து விட்டது.\nமான் குட்டியை வேட்டை ஆடி உணவாக உண்ணாமல் நண்பனாக, தாயாக, தந்தையாக, சகோதரனாக பழகுவது உண்மையில் நம்ப முடியாத செயலாகவே இருக்கின்றது. இவ்வாறான காட்சிகள் காண கிடைப்பது அரிது. மிஸ் பண்ணாம வீடியோ கீழே உள்ளது பாருங்க.\nஇது போன்ற பொழுதுபோக்கான விடீயோக்களை காண எமது இணையதளத்தை நாடுங்கள்.\n260 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று\nபாடசாலை திறக்கும் திகதியை அறிவித்த கல்வி அமைச்சு\nகமத்தொழில் அமைச்சு – அரச வேலைவாய்ப்புகள்\nஒரே நாளில் 510 கொரோனா நோயாளர்களா\nஉறக்கத்தில் பேய் கழுத்தை நெரிப்பது போல் உணருகிறீர்களாஅப்போ கட்டாயம் இத படியுங்க(விழிப்புணர்வு பதிவு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/247166-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%8B-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE/?tab=comments", "date_download": "2020-12-01T21:13:15Z", "digest": "sha1:BQUKA3EML4EOKNUI2HW4GW46NYPI2EXI", "length": 36165, "nlines": 635, "source_domain": "yarl.com", "title": "குத்தூசி(அக்குபஞ்சர்) வைத்தியத்தில் இவ்ளோ நன்மைகளா - நலமோடு நாம் வாழ - கருத்துக்களம்", "raw_content": "\nகுத்தூசி(அக்குபஞ்சர்) வைத்தியத்தில் இவ்ளோ நன்மைகளா\nகுத்தூசி(அக்குபஞ்சர்) வைத்தியத்தில் இவ்ளோ நன்மைகளா\nAugust 26 in நலமோடு நாம் வாழ\nகுத்தூசி(அக்குபஞ்சர்) வைத்தியத்தில் இவ்ளோ நன்மைகளா\nநான் இன்றுடன் இருபது தடவைகளுக்கு மேல் சென்று வந்துவிட்டேன். நிறைய பலன்கள் உண்டு.கொஞ்ச வருடங்களுக்கு முன் சென்றிருந்தால் சிறிய உபாதைகள் வரமுன் தடுத்திருக்கலாம்.\nநான் இன்றுடன் இருபது தடவைகளுக்கு மேல் சென்று வந்துவிட்டேன். நிறைய பலன்கள் உண்டு.கொஞ்ச வருடங்களுக்கு முன் சென்றிருந்தால் சிறிய உபாதைகள் வரமுன் தடுத்திருக்கலாம்.\nஇதை உங்களிடம் இன்று கேட்கலாம் என்று இருந்தேன்.நீங்களே எழுதுவிட்டீர்கள்.\nஇதை உங்களிடம் இன்று கேட்கலாம் என்று இருந்தேன்.நீங்களே எழுதுவிட்டீர்கள்.\nநீங்களும் சென்று பாருங்கள். அல்லது அவர்களிடம் ஆலோசனை கேட்டுப் பாருங்கள்.\nபகிர்வுக்கு நன்றி உடையார்.......தரமான சிகிச்சை போல்தான் இருக்கிறது.டயபடீஸுக்கும் இந்த சிகிச்சை பலனளிக்குமா ......\nபகிர்வுக்கு நன்றி உடையார்.......தரமான சிகிச்சை போல்தான் இருக்கிறது.டயபடீஸுக்கும் இந்த சிகிச்சை பலனளிக்குமா ......\nவாறகிழமை போறன்.நல்லவடிவாய் கேட்டுட்டு வந்து சொல்லுறன்.\nவேறை ஏதும் டவுட் இருந்தால் சொல்லுங்கோ....\nவாறகிழமை போறன்.நல்லவடிவாய் கேட்டுட்டு வந்து சொல்லுறன்.\nவேறை ஏதும் டவுட் இருந்தால் சொல்லுங்கோ....\nஇதில் இரண்டுவகை உண்டு. ஒன்று ஊசி போடுதல்.... மற்றது மாத்திரை போடுதல். இரண்டைப் பற்றியும் இடைவாரியாய் (விலாவாரியாய்)விசாரித்து சொல்லவும்.....நன்றி......\nஅப்படியே “சயாடிக்கா” கால் நோவுக்கும் இதுல நிவாரணம் இருக்கோ எண்டும் கேட்டுச்சொல்லவும்.\nஇதில் இரண்டுவகை உண்டு. ஒன்று ஊசி போடுதல்.... மற்றது மாத்திரை போடுதல். இரண்டைப் பற்றியும் இடைவாரியாய் (விலாவாரியாய்)விசாரித்து சொல்லவும்.....நன்றி......\nடயபடிஷுக்கு போடும் மாத்திரை,ஊசி பற்றியா குறிப்பிடுகின்றீர்கள்.அல்லது டயபடிஷுக்கான அக்குபஞ்சர் பற்றியா கேட்கின்றீர்கள்\nஅப்படியே “சயாடிக்கா” கால் நோவுக்கும் இதுல நிவாரணம் இருக்கோ எண்டும் கேட்டுச்சொல்லவும்.\nஉதுக்கும் சேர்த்துத்தான் எனக்கு குத்து விழுது.\nஎதுக்கும் தனியாய் பிரிச்சு கேட்டுப்பாக்கிறன்.\nடயபடிஷுக்கு போடும் மாத்திரை,ஊசி பற்றியா குறிப்பிடுகின்றீர்கள்.அல்லது டயபடிஷுக்கான அக்குபஞ்சர் பற்றியா கேட்கின்றீர்கள்\nஅதாவது இந்த இரண்டுவிதமான டயாபடீஸுக்கும் அக்குபங்க்சர் சிகிச்சை உண்டா என்று கேட்கிறேன் ....\nஅதாவது இந்த இரண்டுவிதமான டயாபடீஸுக்கும் அக்குபங்க்சர் சிகிச்சை உண்டா என்று கேட்கிறேன் ....\nஇப்ப விளங்கீட்டுது நன்றி. விளக்கமாக கேட்க இது உதவும்.\nஇலங்கையில் இதில் பிரபலமான ஜெயசூர்ய என்பவர் பல தமிழ் சிங்கள மாணவர்கு இதை இலவசமா படிபித்தார். அப்ப தவறவிட்டுட்டன். பெரிசா இது வேலை செய்யும் எண்டு அப்ப தோன்றவில்லை.\nஆனா உந்த சயாடிக்காவுக்கு மருந்தில்லைதானே. அதுதான் உங்களுக்கு வேலை செய்யுதென்றால் நானும் செய்து பார்க்கலாம்.\nஇப்ப விளங்கீட்டுது நன்றி. விளக்கமாக கேட்க இது உதவும்.\nஎங்கையப்பா, விளக்கமாய் கேட்கப் போனவர் வழியில் கோஷானோடு மினக்கடுகிறார் போல .....\nஎங்��ையப்பா, விளக்கமாய் கேட்கப் போனவர் வழியில் கோஷானோடு மினக்கடுகிறார் போல .....\nஇந்ததிரியை நான் தேடாத இடமில்லை..\nஇருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி\nஇருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி\nஅவர் ஏதும் அறியாரடி ஞானத்தங்கமே\nஇருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி\nஅவர் ஏதும் அறியாரடி ஞானத்தங்கமே....\nஅதாவது இந்த இரண்டுவிதமான டயாபடீஸுக்கும் அக்குபங்க்சர் சிகிச்சை உண்டா என்று கேட்கிறேன் ....\nஅக்குபஞ்சர் வைத்தியரிடம் நீங்கள் கேட்ட கேள்வியை கேட்டேன். அதாவது எனது வீட்டிற்கு பக்கத்தில் இருக்கும் நண்பர்களுக்கு இப்படியான பிரச்சனைகள் இருப்பதாகவும் அதற்கு சிகிச்சை அளிக்க முடியுமானால் உங்களிடம் சிகிச்சை பெற விரும்புகிறார்கள் என கூறினேன்.\nஅவர் வழமையான பதிலையே சொன்னார். நூறு வீதம் மாற்ற முடியாது. ஆனால் அவர்களின் உடல் நிலை எப்படியிருக்கின்றது என்பதை பார்த்த பின்னரும் அவர்களின் உள்ளுறுப்புகளின் நிலமையை அறிந்த பின்னருமே எதையும் நிறு திட்டமாக கூற முடியும் என்றார். அத்துடன் இவர்களுக்கு வேறு நோய்கள் இருந்தால் உதாரணத்திற்கு இரத்த அழுத்தம் இருந்தால்....எல்லாவற்றுக்கும் சேர்த்து அக்குபஞ்சர் சிகிச்சையை கையாளும் போது சில வேளைகளில் மாற்றங்கள் தெரியும் தெரியலாம் என்றார்.\nநீங்கள் விரும்பினால் உவ்விடம் இருக்கும் அக்குபஞ்சர் நிபுணர்களிடம் தொலைபேசியில் வருத்தங்களை சொல்லி விசாரித்துவிட்டு நேரடியாக சென்று ஆலோசனை பெறலாம் என நினைக்கின்றேன்.செலவு ஜாஸ்தி கவனம்.\nஎனது முதலாளிக்கும் காலில் ஒரு பிரச்சனை இருந்தது. நான் பரிந்துரை செய்து அனுப்பினேன். தன்னால் முடியாது என திருப்பி அனுப்பி விட்டார்.\nஎனவே சம்பந்தப்பட்டவர்கள் ஒரு முறை முயற்சித்து பார்ப்பதில் தவறில்லை என நான் நினைக்கின்றேன்.\nநன்கு விசாரித்து பதில் தந்ததற்கு மிகவும் நன்றி கு. சா..........\nஎனக்கு இப்ப இது பெரிய பிரச்சினை இல்லை. சொல்வழி கேட்டுக்கொண்டு சமத்தா தன் பாட்டிலை இருக்குது. குறைந்தளவு மருந்துதான் எடுக்கிறானான். அவரிடமும் சொல்லி விடுகிறேன்......\nஅப்படியே “சயாடிக்கா” கால் நோவுக்கும் இதுல நிவாரணம் இருக்கோ எண்டும் கேட்டுச்சொல்லவும்.\nஉங்கள் நோய் சம்பந்தமாகவும் கேட்டேன். எலும்பு பாதிப்புகள் இல்லாவிட்டால் 70% அக்குபஞ்சர் உதவக்கூடும��� என தெரிவித்தார். எனக்கு ஓரளவு மாறிவிட்டது போல் இருக்கின்றது. உடற்பயிற்சிகள் முக்கியமென குறிப்பிட்டார். அதற்காக உடற்பயிற்சி நிலையங்களுக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. வீட்டிலையே செய்யக்கூடிய பயிற்சிகளை சொல்லித்தந்தார்.கூடுதலாக தரையில் படுத்துக்கொண்டு காலை மேலே 20நிமிடங்கள் உயர்த்தி வைத்திருத்தல்..இன்னும் பல\nநான் கிட்டத்தட 20 தடவைகள் சென்று விட்டேன் பலன் தெரிகின்றது.\nஉங்கள் நோய் சம்பந்தமாகவும் கேட்டேன். எலும்பு பாதிப்புகள் இல்லாவிட்டால் 70% அக்குபஞ்சர் உதவக்கூடும் என தெரிவித்தார். எனக்கு ஓரளவு மாறிவிட்டது போல் இருக்கின்றது. உடற்பயிற்சிகள் முக்கியமென குறிப்பிட்டார். அதற்காக உடற்பயிற்சி நிலையங்களுக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. வீட்டிலையே செய்யக்கூடிய பயிற்சிகளை சொல்லித்தந்தார்.கூடுதலாக தரையில் படுத்துக்கொண்டு காலை மேலே 20நிமிடங்கள் உயர்த்தி வைத்திருத்தல்..இன்னும் பல\nநான் கிட்டத்தட 20 தடவைகள் சென்று விட்டேன் பலன் தெரிகின்றது.\nநன்றி அண்ணர். இந்த போசை பார்த்தால் வின்னர் படத்தில் வடிவேல் படுத்த நியாபகம்தான் வருது\nநன்றி அண்ணர். இந்த போசை பார்த்தால் வின்னர் படத்தில் வடிவேல் படுத்த நியாபகம்தான் வருது\nகோசான் இரண்டு பொசிசனுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கு...\nகோசான் இரண்டு பொசிசனுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கு...\nவடிவாய் உற்றுப் பார்த்தால் தான், அந்த வித்தியாசம் தெரியும்.\nகோசான்.... மேலோட்டமாக, அந்தப் படத்தை பார்த்துள்ளார் போலுள்ளது.\nவடிவாய் உற்றுப் பார்த்தால் தான், அந்த வித்தியாசம் தெரியும்.\nகோசான்.... மேலோட்டமாக, அந்தப் படத்தை பார்த்துள்ளார் போலுள்ளது.\nவடிவேலு அளவுக்கு காலை விரிச்சு ரிலாக்ஸாய் இருக்க நான் எந்த இடத்திலையும் சொல்லவேயில்லை.....மேலோட்டமாய் பார்துட்டு கதை விடுறார் எண்டுதான் நானும்....\nஇதில் இரண்டுவகை உண்டு. ஒன்று ஊசி போடுதல்.... மற்றது மாத்திரை போடுதல். இரண்டைப் பற்றியும் இடைவாரியாய் (விலாவாரியாய்)விசாரித்து சொல்லவும்.....நன்றி......\nஊரில் வாழ்ந்தால் ஒன்டும் தேவையில்லை.எனது சொந்த அனுபவம்.\nஊரில் வாழ்ந்தால் ஒன்டும் தேவையில்லை.எனது சொந்த அனுபவம்.\nகோவிலில் பிரதட்சை செய்யச் சொன்னால் எத்தனை கதை\nஅதையே காசைக் கொடுத்து ஊசியாக போடவேண்டி இருக்கு.\nதமிழ் இளைஞர்கள் இராணுவத்தில் இணைய முன்வரவேண்டும் - யாழ். கட்டளைத் தளபதி\nதொடங்கப்பட்டது 7 hours ago\n பிணை வழங்கி உத்தரவிட்ட நீதிமன்றம்\nஇரானிய அணு விஞ்ஞானி படுகொலை: ரத்த வெள்ளத்தில் துப்பாக்கி தோட்டாக்களால் துளைத்த தீவிரவாதிகள்\nதொடங்கப்பட்டது வெள்ளி at 16:58\nவீரமுனை படுகொலை நினைவிடத்தில் விளக்கேற்றிய கருணா அம்மான்\nதமிழ் இளைஞர்கள் இராணுவத்தில் இணைய முன்வரவேண்டும் - யாழ். கட்டளைத் தளபதி\nஏதாவதொரு வேலையில் சேர்ந்து உழைக்கட்டும் இளைஞர்கள். என்ன இராணுவம் என்றால் கொஞ்சம் முறிச்செடுத்து விடுவார்கள். வெளியே வந்தாலும் ஒரு வேலைத் தீவிரம் இருக்கக் கூடும்.\nதமிழ் இளைஞர்கள் இராணுவத்தில் இணைய முன்வரவேண்டும் - யாழ். கட்டளைத் தளபதி\nஒருவேளை சீனாகாரனின் நரி வேலையாகவும் இருக்கலாம். இந்தியாவுடன் போர் என்று வரும் போது இலங்கை ராணுவத்தையும் சீன ராணுவத்துடன் சேர்த்து அடிக்கலாம்.\n பிணை வழங்கி உத்தரவிட்ட நீதிமன்றம்\nதமிழ் இளைஞர்கள் இராணுவத்தில் இணைய முன்வரவேண்டும் - யாழ். கட்டளைத் தளபதி\nஏற்கனவே அளவுக்கு அதிகமாக ஐனநாயகத்துக்கு சாவால் விடும் அளவுக்கு இராணுவம் உள்ள நாட்டில் வேறு வேலை வாய்ப்புகளுக்கு ஆட்களை தேர்வு செய்யாமல் எதுக்கு மீண்டும் மீண்டும் இராணுவத்துக்கு ஆட்சேர்ப்பு\nஇரானிய அணு விஞ்ஞானி படுகொலை: ரத்த வெள்ளத்தில் துப்பாக்கி தோட்டாக்களால் துளைத்த தீவிரவாதிகள்\nஇதை தான் நான் நேற்று எழுதுவம் என்று போட்டு பேசாமல் போட்டன்...ரஞ்சித் நினைப்பார் எப்ப பார்த்தாலும் தனக்கு எதிராய் எழுதுகிறாள் என்று🙂 ... இங்க சில பேரது கருத்து வல்லரசு நாடுகள் மட்டும் எது வேணாலும் செய்யலாம். ஆனால் மற்றவர்கள் மூடிட்டு இருக்கோணும்\nகுத்தூசி(அக்குபஞ்சர்) வைத்தியத்தில் இவ்ளோ நன்மைகளா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnirubar.com/chennai-cheating-woman/", "date_download": "2020-12-01T20:13:37Z", "digest": "sha1:B5HOPTLLAJA4GMT67OT2WKUDGXWWZ7E7", "length": 14349, "nlines": 121, "source_domain": "tamilnirubar.com", "title": "ரூ.4,500 டெபாசிட், சூப்பரா வேலை செய்வாள் - பெண்ணின் பேச்சை நம்பி ஏமாந்த ஐடி ஊழியர் | Tamil Nirubar | தமிழ் நிருபர்", "raw_content": "\nTamil Nirubar || தமிழ் நிருபர்\nரூ.4,500 டெபாசிட், சூப்பரா வேலை செய்வாள் – பெண்ணின் பேச்சை நம்பி ஏமாந்த ஐடி ஊழியர்\nரூ.4,500 டெபாசிட், சூப்பரா வேலை செய்வாள் – பெண்ணின் பேச்சை நம்பி ஏமாந்த ஐடி ஊழியர்\nசென்ன���யில் வீட்டு வேலைக்கு ஆள் தேடிய ஐடி நிறுவன ஊழியரிடம் 4,500 ரூபாய் டெபாசிட் தொகையை பெற்றுக் கொண்ட அமுல் என்ற பெண், தொடர்பு எல்லைக்கு வெளியில் சென்றுவிட்டார்.\nசென்னை ஈஞ்சம்பாக்கம், வெட்டுவாங்கேணி பகுதியைச் சேர்ந்தவர் அசோக்ராஜ். இவர் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர், தன்னுடைய வீட்டு வேலைக்கு ஆள் தேடியுள்ளார். இணையதளம் மூலம் மேன்பவர் ஏஜென்ஸியின் நம்பர்களை சேகரித்த அசோக்ராஜ், அவர்களிடம் பேசியுள்ளார். அப்போது ரோஜாமேன்பவரிலிருந்து அமுல் என்ற பெண் பேசியுள்ளார்.\nஅவரிடம் வீட்டில் என்னென்ன வேலைகளை செய்ய வேண்டும் என்று அசோக்ராஜ் கூறியுள்ளார். அதற்கு அமுல், உங்கள் வீட்டில் வேலை செய்ய சூப்பரா பெண் ஒருவரை அனுப்புகிறேன். அதற்கு முன் டெபாசிட் தொகையாக 4500 ரூபாய் செலுத்த வேண்டும். மேலும் வீட்டு வேலைக்கு வரும் பெண்ணுக்கு மாதம் இவ்வளவு ரூபாய் சம்பளம் என பேசியுள்ளார். வீட்டு வேலைகளை உங்களுக்கு பிடித்தது போல செய்வாள் என்று அமுல் கூறியுள்ளார்.\nஇதையடுத்து அசோக்ராஜ், 4500 ரூபாயை அமுலின் வங்கி கணக்கிற்கு ஆன் லைன் மூலம் அனுப்பி வைத்துள்ளார். ஆனால் அமுல் கூறியபடி வீட்டு வேலைக்கு யாரும் வரவில்லை. அதுகுறித்து அமுலுக்கு போன் செய்த அசோக்ராஜ், விவரத்தை கூறியுள்ளார். அதற்கு அமுல், வீட்டு வேலைக்கு வரும் பெண் கொரோனா பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.\nஅதனால்தான் வரவில்லை. கட்டாயம் நாளை வந்துவிடுவார் என்று கூறியுள்ளார். அமுல் கூறிய பதிலை அசோக்ராஜ் நம்பியுள்ளார். ஆனால் அமுல் கூறியப்படி வீட்டுக்கு வேலைக்கு மறுநாளும் பெண்வரவில்லை. அதனால் அசோக்ராஜ், மீண்டும் அமுலுக்கு போன் செய்து என்ன வீட்டுக்கு வேலைக்கு ஆள் வருவார்களா, இல்லையென்றால் நான் கொடுத்த டெபாசிட் தொகையை திரும்ப தந்துவிடுங்கள்.\nநான் வேற ஏஜென்ஸியை பார்த்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார். அதற்கு அமுல், சார்.. என்னுடைய மகளை டெலிவரிக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளேன். அதனால் கொஞ்ச நேரம் கழித்து கால் செய்கிறேன் என்று கூறி இணைப்பை துண்டித்துள்ளார். ஆனால் அமுல் மீண்டும் அசோக்ராஜிடம் போனில் பேசவில்லை.\nஅதனால் அசோக்ராஜ் மறுபடியும் அமுலை போனில் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. 10-தடவைக்கு மேல் போன் செய்த அசோக்ராஜின் செல்போனை அமுல் பிளாக் செய்துவிட்டார். அதன்பிறகே அசோக்ராஜ், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். அதன்பிறகு அமுல் குறித்து சில விவரங்களை இணையதளத்தில் தேடினார்.\nஅப்போது அமுல், தன்னைப் போல சிலரை ஏமாற்றியதாக இணையதளத்தில் பதிவுகள் இருந்தன. இதையடுத்து அசோக்ராஜ், நீலாங்கரை காவல் நிலையத்தில் புகாரளித்தார். ஆனால், போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், அடையாறு துணை கமிஷனர் விக்ரமனிடம் அசோக்ராஜ் புகாரளித்தார். உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி நீலாங்கரை போலீஸாருக்கு விக்ரமன் உத்தரவிட்டார். அதன்பேரில் அசோக்ராஜ் புகாருக்கு மனு ஏற்பு சான்றிதழை போலீஸார் கொடுத்தனர்.\nஇதுகுறித்து அசோக்ராஜ் கூறுகையில், வீட்டுக்கு வேலைக்காக பெண் ஒருவரை இணையதளம் மூலம் தேடினேன். அப்போது ரோஜா மேன்பவர் சார்பிலிருந்து அமுல் என்பவர் என்னிடம் பேசினார். வேலைக்கு ஆள் அனுப்புவதாகக் கூறிய அமுல் பணத்தை வாங்கிக் கொண்டு என்னை ஏமாற்றிவிட்டார்.\nஎன்னைப் போல பலரை அவர் ஏமாற்றியுள்ளார். 4500 ரூபாய் பணம்தானே என பலர் அமுல் மீது புகாரளிக்கவில்லை. அமுலிடம் விசாரித்தால் அவரால் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்கள் தெரியவரும் என்றார்.\nநீலாங்கரை போலீஸார் கூறுகையில், அசோக்ராஜ் கொடுத்த புகாரின்பேரில் அமுலை தேடிவருகிறோம். ஆனால் இந்தத் தகவல் வெளியில் தெரிந்துவிட்டதால் அமுல் தரப்பு உஷாராகிவிட்டது. இருப்பினும் அமுலிடம் விசாரித்தபிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.\nஅமுலிடம் பணம் கொடுத்தற்கான ஆதாரங்களை அசோக்ராஜ் கொடுத்துள்ளார். பொதுவாக வீட்டு வேலைக்கு அறிமுகம் இல்லாதவர்கள் மூலம் ஆள்களை நியமிப்பதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளன.\nவீட்டு வேலைக்கு வரும் பெண்கள் குறித்த முழுவிவரங்களை தெரிந்தபிறகே அவர்களை வீட்டுக்குள் அனுமதிக்க வேண்டும். இணையதளத்தில் எந்தவித கட்டுப்பாடுகளின்றி மேன்பவர் என பலர் தங்களின் செல்போன் நம்பர்களை பதிவு செய்துள்ளனர். அவர்கள் குறித்த முழு தகவல்கள் தெரிந்தபிறகே வேலைக்கு சேர்க்க வேண்டும் என்றனர்.\nஉலகம் தாங்காது சாமி.. ஒரே நாளில் 3 லட்சம் பேருக்கு கொரோனா…\nகாதல் திருமணம்; கருத்துவேறுபாடு; 2-வது திருமணம் – 4 வயது குழந்தைக்கு எமனான சிக்கன் பீஸ்\nடெல்லியின் 5 எல்லைகளுக்கு சீல்..விவசாயிகள் எச்���ரிக்கை… November 30, 2020\nஇந்தியாவில் 38,772 பேர்.. தமிழகத்தில் 1,410 பேருக்கு கொரோனா… November 30, 2020\nஎதிர்க்கட்சிகளின் வதந்திகள்.. பிரதமர் விமர்சனம் November 30, 2020\nகொரோனா.. அனைத்து கட்சிகளுடன் பிரதமர் ஆலோசனை… November 30, 2020\nஇந்தியா முக்கியமானவை வைரல் செய்திகள்\nகண்ணீர் விட்ட தம்பதி.. கை கொடுத்த சோஷியல் மீடியா…\nவலிமையை அனுபவம் வென்றது.. சிஎஸ்கே அபார வெற்றி\nகொரோனா விதிகளை பின்பற்றி கொள்ளை\nஇது ராமர் கோயில் இல்லை..இஸ்கான் கோயில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82", "date_download": "2020-12-01T22:22:36Z", "digest": "sha1:X2ZFFEZF73HIUY2IM4444DEW4Y47RXIJ", "length": 23117, "nlines": 347, "source_domain": "ta.wikipedia.org", "title": "இலாண்சூ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசீனாவிலும் கான்சூவிலும் இலாண்சூ நகரத்தின் அமைவிடம் (மஞ்சள்)\nசீன சீர்தர நேரம் (ஒசநே+8)\n\"லாண்சூ\" எளிய (மேல்) மற்றும் மரபுச் (கீழ்) சீன எழுத்துருக்களில்\nஇலாண்சூ (Lanzhou) வடமேற்கு சீனாவிலுள்ள கான்சு மாகாணத்தின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமுமாகும்.[4] மஞ்சளாற்றங்கரையில் அமைந்துள்ள இந்த மாவட்டநிலை நகரம் முக்கியமான வட்டார போக்குவரத்து மையமாகும். தொலை வடக்குப் பகுதிகளை நாட்டின் கிழக்கு பாதியுடன் தொடர்வண்டியால் இணைக்கிறது. காலக்கோட்டில், வட பட்டுச் சாலையின் முதன்மை இணைப்பிடமாக விளங்கியது. இந்நகரம் கனரகத் தொழிற்சாலைகளுக்கும் பெட்ரோலிய வேதித் தொழிற்சாலைகளுக்கும் மையமாக விளங்குகின்றது. தொழிலக மாசுபாட்டாலும் குறுகலான ஆற்றுப் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளதாலும் உலகில் மிகவும் மோசமான காற்றுத் தரம் கொண்டதாக இலாண்சூ இருந்தது. அரசு எடுத்துள்ள முயற்சிகளால், 2015இல் சீனாவின் மிக முன்னேறிய வானிலை உள்ள நகரமாக விருது பெற்றுள்ளது.\n2010 கணக்கெடுப்பின்படி 3,616,163 மக்கள்தொகை கொண்டுள்ள இலாண்சூவின் 1,088 ச.கிமீ (420 சது மை) பரப்பளவுள்ள நகரியப் பகுதியில் 2,177,130 மக்கள் வாழ்கின்றனர்.[5] 2018இல் 298 square kilometres (115 சது மை) பரப்புள்ள மையப்பகுதியின் மக்கள்தொகை 2,890,000 ஆக உயர்ந்துள்ளது.[1]\nமுதலில் மேற்கு சீனப் பிரதேசத்தில் இலாண்சூ கிமு 6 ஆம் நூற்றாண்டில் கின் மாநிலத்தின் ஒரு பகுதியாக மாறியது. கிமு 81 இல், ஆன் வம்சத்தின் கீழ் இருந்துள்ளது. (206 கிமு-கிபி 220), இது தங்க நகரம் என்று அழைக்கப்பட்டது, மேலும் கி.மு. முதல் நூற்றாண்டிலிருந்தே இது பண்டைய வடக்கு பட்டுச் சாலையின் ஒரு முக்கிய இணைப்பாக இருந்தது,[6][7] மேலும் ஒரு முக்கியமான வரலாற்று நிகழ்வான மஞ்சள் நதி கடக்கும் இடமாகவும் இருக்கிறது. நகரத்தைப் பாதுகாக்க, சீனாவின் பெருஞ் சுவர் யுமேன் வரை நீட்டிக்கப்பட்டது. பெருஞ்சுவரின் பகுதிகள் கட்டப்பட்ட பகுதிக்குள் இன்னும் உள்ளன.\nஆன் வம்சத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு, இலாண்சூ பழங்குடி நாடுகளின் தொடர்ச்சியான தலைநகரமானது. 4 ஆம் நூற்றாண்டில் இது சுதந்திர மாநிலமான லியாங்கின் தலைநகராக இருந்தது. வடக்குப் பகுதியின் வீ வம்சத்தின் (386–534) தளபதி ஜின்ஷெங் இதை மீண்டும் நிறுவி, ஜின்ஷெங் (தங்க நகரம்) என்று பெயர் மாற்றினார். வெவ்வேறு கலாச்சார பரம்பரைகளுடன் கலந்த, இன்றைய கான்சு மாகாணத்தில், 5 முதல் 11 ஆம் நூற்றாண்டு வரை, பௌத்த ஆய்வுக்கான மையமாக மாறியது. சூய் வம்சத்தின் கீழ் (581–618) இந்த நகரம் முதன்முறையாக இலாண்சூ மாகாணத்தின் இடமாக மாறியது, இந்த பெயரை தாங் வம்சம்தின் கீழ் (618-907) தக்க வைத்துக் கொண்டது. 763 ஆம் ஆண்டில் இந்த பகுதி திபெத்திய பேரரசால் கைப்பற்றப்பட்டது. மற்றும் 843 இல் தாங் கைப்பற்றியது.\n1127 க்குப் பிறகு அது சின் வம்சத்தின் கைகளில் சென்றது, 1235 க்குப் பிறகு அது மங்கோலியப் பேரரசின் வசம் வந்தது. மிங் வம்சத்தின் கீழ் (1368-1644) இந்த மாவட்டம் ஒரு மாவட்டமாக தரமேற்றப்பட்டு லிண்டாவோ மாகாணத்தின் நிர்வாகத்தின் கீழ் வைக்கப்பட்டது, ஆனால் 1477 இல் இலாண்சூ ஒரு அரசியல் பிரிவாக மீண்டும் நிறுவப்பட்டது.\nநகரம் அதன் தற்போதைய பெயரை 1656 இல், சிங் வம்சத்தின் போது பெற்றது. 1666 இல் கான்சு ஒரு தனி மாகாணமாக மாற்றப்பட்டபோது, இலாண்சூ அதன் தலைநகரானது. 1739 ஆம் ஆண்டில் லிண்டாவோவின் தலைநகரம் லான்ஷோவுக்கு மாற்றப்பட்டது, பின்னர் இது இலாண்சூ என்று அழைக்கப்படும் ஒரு சிறந்த மாகாணமாக மாற்றப்பட்டது.\n1864-1875 இல் தங்கன் கிளர்ச்சியின் போது இலாண்சூ மோசமாக சேதமடைந்தது. 1920 கள் மற்றும் 1930 களில் இது வடமேற்கு சீனாவில் சோவியத் ஒன்றியத்தின் செல்வாக்கின் மையமாக மாறியது. இரண்டாவது சீன-சப்பானியப் போரின் போது (1937-1945) 1935 ஆம் ஆண்டில் சிய்யான் உடன் நெடுஞ்சாலை மூலம் இணைக்கப்பட்ட இயாண்சூவின் முனையமாக மாறியது . சீன-சோவியத் நெடுஞ்சாலை, ஜியான் பகுதிக்கு விநியோகங்களுக்கான பாதையாக பயன்படுத்தப்படுகிறது. இந்த நெடுஞ்சாலை வடமேற்கு சீனாவின் முதன்மை போக்குவரத்து பாதையாக இருந்தது.\nஉருமுச்சியிலிருந்து சின்சியாங்கின் வரை ரயில் பாதை முடியும் வரை இது இருந்தது.. போரின் போது இலாண்சூ சப்பானிய விமானப்படையால் குண்டு வீசப்பட்டு பெரிதும் பாதிக்கப்படது.[ மேற்கோள் தேவை ] 1937 ஆம் ஆண்டு சப்பானிய சீனா போரின் போது, குமின்ஜுன் முஸ்லீம் படைத்தலைவர்கள் மா ஹொங்குய் மற்றும் மா புஃபாங் ஆகியோர் இலாண்சூவை தங்கள் குதிரைப்படை படையினரால் பாதுகாத்தனர், சப்பானியர்கள் ஒருபோதும் லான்ஷோவைக் கைப்பற்ற இயல வில்லை.\nஇந்த நகரம் தற்போது காலியாக உள்ள ரோமன் கத்தோலிக்க மறைமாவட்டத்தின் இடமாகும் [8] இது முன்னர் ஒரு விகாரிய அப்போஸ்தலிக்கின் மையமாக இருந்தது ( வடக்கு கான்-சுவின் விகாரேட் அப்போஸ்தலிக் ).[9]\n 第一无悬念\" (21 January 2016). மூல முகவரியிலிருந்து May 21, 2016 அன்று பரணிடப்பட்டது.\nவிக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: இலாண்சூ\n¹ — தைவானை மாகாணமாக சீனக் குடியரசு நிர்வகித்தாலும், அதனை சீன மக்கள் குடியரசு கோருகிறது.\nசீன மக்கள் குடியரசின் ஆறாவது தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு (2010)\nபெய்ஜிங் 1 சாங்காய் சாங்காய் 20,217,700 11 பொசன் குவாங்டாங் 6,771,900\n2 பெய்ஜிங் பெய்ஜிங் 16,858,700 12 நாஞ்சிங் சியாங்சு 6,238,200\n3 சோங்கிங் சோங்கிங் 12,389,500 13 சென்யாங் லியாவோனிங் 5,890,700\n4 குவாங்சௌ குவாங்டாங் 10,641,400 14 காங்சூ செஜியாங் மாகாணம் 5,849,500\n5 சென்சென் குவாங்டாங் 10,358,400 15 சிய்யான் சென்சி மாகாணம் 5,399,300\n6 தியான்ஜின் தியான்ஜின் 10,007,700 16 கார்பின் கெய்லோங்சியாங் 5,178,000\n7 வுகான் ஹுபேய் மாகாணம் 7,541,500 17 தாலியன் லியாவோனிங் 4,222,400\n8 டொங்குவான் குவாங்டாங் 7,271,300 18 சுசோ சியாங்சு 4,083,900\n9 செங்டூ சிச்சுவான் 7,112,000 19 குயிங்தவோ சாண்டோங் 3,990,900\n10 ஆங்காங் ஆங்காங் 7,055,071 20 செங்சவு ஹெய்நான் 3,677,000\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nசீன மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 திசம்பர் 2019, 21:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D_UKGBI", "date_download": "2020-12-01T22:17:47Z", "digest": "sha1:KT4GUHUEPL3OIMN6A36ARPOKK22KMCSV", "length": 16371, "nlines": 190, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:நாட்டுத் தகவல் UKGBI - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇது நாட்டுத் தகவல் UKGBI வார்ப்புருவிற்கான தகவல்களை மையப்படுத்தும் வார்ப்புரு மட்டுமே நேரடியாக கட்டுரைகளில் பயன்படுத்துவதை தவிர்க்கவும். இது வார்ப்புரு:Country showdata (தொகு • பேச்சு • இணைப்புகள் • வரலாறு) என்பதை பயன்படுத்தி தானியங்கியாக உருவாக்கப்பட்டதாகும்.\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் UKGBI உள்ளகத் தகவல் சேமிப்பிற்காக உருவாக்கப்பட்ட ஒரு வார்ப்புருவாகும். இது கட்டுரைகளில் நேரடியாக பயன்படுத்துவதற்கு வடிவமைக்கப்படவில்லை.இதன் தகவல்களை வார்ப்புரு:flagicon, வார்ப்புரு:நாட்டுக்கொடி போன்றவற்றைப் பயன்படுத்தி கட்டுரைகளில் இணைக்கவும்.\nஏதாயினும் தகவல்கள் இற்றைப்படுத்தப்படவில்லையாயின் இதை அழுத்தி purge செய்யவும்.\nalias பெரிய பிரித்தானியா மற்றும் அயர்லாந்தின் ஐக்கிய இராச்சியம் விக்கிபீடியா கட்டுரை பெயர் (பெரிய பிரித்தானியா மற்றும் அயர்லாந்தின் ஐக்கிய இராச்சியம்) {{கொடி}}, {{நாட்டுக்கொடி}} ({{flagicon}}) கட்டாயம்\nபெயர் விகுதியுடன் {{{பெயர் விகுதியுடன்}}} பெயர் விகுதியுடன் கொடுக்கப்படல் வேண்டும், உதாரணமாக இலங்கையின், தென்னாபிரிக்காவின் {{கொடி}}, {{நாட்டுக்கொடி}} ({{flagicon}}) கட்டாயம்\nசுருக்கமான பெயர் ஐக்கிய இராச்சியம் சுருக்கமான பெயர் ஐக்கிய இராச்சியம் {{நாட்டுக்கொடி}} கட்டாயமற்றது\nகொடியின் பெயர் Flag of the United Kingdom.svg நாட்டுக் கொடியின் பெயர்(இடது புறம் பார்க்க) {{flagicon}}, {{கொடி}}, {{நாட்டுக்கொடி}} கட்டாயம்\nஇவ்வார்ப்புரு கடற்படைச் சின்னங்களை வார்ப்புரு:கடற்படை வார்ப்புருவைக் கொண்டு காட்ட வல்லது:\n{{கடற்படை|பெரிய பிரித்தானியா மற்றும் அயர்லாந்தின் ஐக்கிய இராச்சியம்}} → வார்ப்புரு:நாட்டுத் தகவல் பெரிய பிரித்தானியா மற்றும் அயர்லாந்தின் ஐக்கிய இராச்சியம்\n{{flagicon|பெரிய பிரித்தானியா மற்றும் அயர்லாந்தின் ஐக்கிய இராச்சியம்|naval}} → வார்ப்புரு:நாட்டுத் தகவல் பெரிய பிரித்தானியா மற்றும் அயர்லாந்தின் ஐக்கிய இராச்சியம்\nஇவ்வார்ப்புரு வான்படைச் சின்னங்களை வார்ப்புரு:வான்படை வார்ப்புருவைக் கொண்டு காட்ட வல்லது:\n{{வான்படை|பெரிய பிரித்தானியா மற்றும் அயர்லாந்தின் ஐக்கிய இராச்ச���யம்}} → வார்ப்புரு:நாட்டுத் தகவல் பெரிய பிரித்தானியா மற்றும் அயர்லாந்தின் ஐக்கிய இராச்சியம்\n{{flagicon|பெரிய பிரித்தானியா மற்றும் அயர்லாந்தின் ஐக்கிய இராச்சியம்|air force}} → வார்ப்புரு:நாட்டுத் தகவல் பெரிய பிரித்தானியா மற்றும் அயர்லாந்தின் ஐக்கிய இராச்சியம்\nஇவ்வார்ப்புரு தரைப்படைச் சின்னங்களை வார்ப்புரு:தரைப்படை வார்ப்புருவைக் கொண்டு காட்ட வல்லது:\n{{தரைப்படை|பெரிய பிரித்தானியா மற்றும் அயர்லாந்தின் ஐக்கிய இராச்சியம்}} → வார்ப்புரு:நாட்டுத் தகவல் பெரிய பிரித்தானியா மற்றும் அயர்லாந்தின் ஐக்கிய இராச்சியம்\n{{flagicon|பெரிய பிரித்தானியா மற்றும் அயர்லாந்தின் ஐக்கிய இராச்சியம்|army}} → வார்ப்புரு:நாட்டுத் தகவல் பெரிய பிரித்தானியா மற்றும் அயர்லாந்தின் ஐக்கிய இராச்சியம்\nஇந்த வார்ப்புருவை வழிமாற்றுப் பெயர்கள் கொண்டும் பயன்படுத்தலாம்:\nUKGBI (பார்) ஐக்கிய இராச்சியம் ஐக்கிய இராச்சியம்\n{{கொடி|பெரிய பிரித்தானியா மற்றும் அயர்லாந்தின் ஐக்கிய இராச்சியம்}} → வார்ப்புரு:நாட்டுத் தகவல் பெரிய பிரித்தானியா மற்றும் அயர்லாந்தின் ஐக்கிய இராச்சியம்\n{{flagicon|பெரிய பிரித்தானியா மற்றும் அயர்லாந்தின் ஐக்கிய இராச்சியம்}} → வார்ப்புரு:நாட்டுத் தகவல் பெரிய பிரித்தானியா மற்றும் அயர்லாந்தின் ஐக்கிய இராச்சியம்\n{{நாட்டுக்கொடி|பெரிய பிரித்தானியா மற்றும் அயர்லாந்தின் ஐக்கிய இராச்சியம்}} → வார்ப்புரு:நாட்டுத் தகவல் பெரிய பிரித்தானியா மற்றும் அயர்லாந்தின் ஐக்கிய இராச்சியம்\nகொடி மாறியை (flag variant) பயன்படுத்தி\n{{கொடி|பெரிய பிரித்தானியா மற்றும் அயர்லாந்தின் ஐக்கிய இராச்சியம்|civil}} → வார்ப்புரு:நாட்டுத் தகவல் பெரிய பிரித்தானியா மற்றும் அயர்லாந்தின் ஐக்கிய இராச்சியம்\n{{flagicon|பெரிய பிரித்தானியா மற்றும் அயர்லாந்தின் ஐக்கிய இராச்சியம்|civil}} → வார்ப்புரு:நாட்டுத் தகவல் பெரிய பிரித்தானியா மற்றும் அயர்லாந்தின் ஐக்கிய இராச்சியம்\n{{நாட்டுக்கொடி|UKGBI}} → ஐக்கிய இராச்சியம்\n{{கொடி|UKGBI}} → ஐக்கிய இராச்சியம்\nபின்வரும் தொடர்புடைய நாட்டுத் தகவல் வார்ப்புருக்களையும் பார்க்க:\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் ஐக்கிய இராச்சியம் ஐக்கிய இராச்சியம்\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் பெரிய பிரித்தானிய இராச்சியம்வார்ப்புரு:நாட்டுத் தகவல் பெரிய பிரித்தானிய இராச்சியம்\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் பிரித்தானியப் பேரரசு பிரித்தானியப் பேரரசு\nஅனைத்து நாட்டுத் தகவல் வார்ப்புருக்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 ஏப்ரல் 2017, 13:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/forum.php?s=936115ab24bb31d00a04813c93616727", "date_download": "2020-12-01T21:06:55Z", "digest": "sha1:GUQP6NR6UI2EAKYDI5T5NXMIHXJRYX2U", "length": 16668, "nlines": 637, "source_domain": "www.tamilmantram.com", "title": "தமிழ் மன்றம்.காம்", "raw_content": "\nWelcome to the தமிழ் மன்றம்.காம்.\nதமிழ்மன்றப் பண்பலை தொடர்பான பதிவுகள்.\n2012 டிசம்பர் 21 உலகம் அழியுமா \nஇலக்கியச் சுவைகளும் நூல் அறிமுகங்களும்\nதாய்மொழி ஒரு இனத்தின் பண்பாட்டு வளர்ச்சி\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nமன்றத்துக் கவிகளின் அறிமுகமும் கவிதைகளின் தொகுப்பும்.\nஎன் படைப்புகளின் முகவரி - ஆதி\nகவிதா : மரபுக் கவிதை எழுதுவது எப்படி\nமொழிப்பயிற்சி - 78 (நிறைவு பெற்றது)\nசின்னத்திரை செய்திகள், விமர்சனங்கள், நிகழ்ச்சிகள்\nதிரை இசைப்பாடல்கள், மெல்லிசைப் பாடல்கள், இசை ஆல்பங்கள்\nயோகா செய்வதால் உண்டாகும் நன்மைகள் - ஒரு கையேடு\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nஇயற்கை பற்றிய தகவல்களும் விழிப்புணர்வும்\nகாஸோவரி - ஆஸ்திரேலியாவின் அதிசய உயிரினம் (5) -...\nமஹாபாரதப் போர் எப்போது நடந்தது - ஓர் ஆய்வு\n[சிறப்பு அனுமதி உள்ளவர்களுக்கு மட்டும்]\nவெளியீடு; நந்தவனம் - கிருஸ்து பிறப்பு பெரு விழா...\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n425 ஆரம்ப பள்ளி ஆசிரியர் நியமனம்: போட்டித்...\nநன்று. ஒரு ஆயுட்காலமும் இப்படியே*போகுமெனில், ஆயுளின்*பலன்தான்*என்ன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/general_knowledge/zen_stories/zen_stories_100.html", "date_download": "2020-12-01T21:41:36Z", "digest": "sha1:V24GIZAVU2WMZHN4NTYGUBBTIR3A2TTX", "length": 19415, "nlines": 186, "source_domain": "www.tamilsurangam.in", "title": "ஒன்பது திருடர்கள் - ஜென் கதைகள் - Philosophical Stories - தத்துவக் கதைகள் - உபயோகித்து, ஒன்பது, ஆசிரியர், ஸென், சாப்பிட, முறை, வெட்டும், தன்னுடைய, மக்கள், வந்த, விட்டு", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nபுதன், டிசம்பர் 02, 2020\nசங்க காலத்துத் தொகை நூல���கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nஉலக நாடுகள் இந்திய மாநிலங்கள் நாகரிகங்கள் இந்துப் பெயர்கள் இசுலாமியப் பெயர்கள் கிருத்துவப் பெயர்கள்\nஉலக வரலாறு இந்திய வரலாறு தத்துவக் கதைகள் புகழ் பெற்ற புத்தகங்கள் பரிசுகள் & விருதுகள் புவியியல்\nநீதிக் கதைகள் சிறுவர் கதைகள்\tவிளையாட்டுகள் நோபல் பரிசு‎ பெற்றவர்‎கள்\tஆய்வுச் சிந்தனைகள் சிறுகதைகள்\nபொதுஅறிவுத் தகவல்கள்| பொதுஅறிவுக் கட்டுரைகள்| பொதுஅறிவுக் கேள்வி & பதில்கள்| காலச் சுவடுகள்| வரலாறு படைத்தவர்கள்| சாதனைகள்‎\nமுதன்மை பக்கம் » பொதுஅறிவுக் களஞ்���ியம் » தத்துவக் கதைகள் » ஜென் கதைகள் » ஒன்பது திருடர்கள்\nஜென் கதைகள் - ஒன்பது திருடர்கள்\nஜப்பானில் இருந்த ஒரு கிராமத்தில் வசித்து வந்த மக்கள் பக்கத்து நகரில் வாள்வீச்சில் புகழ் பெற்றிருந்த ஸென் ஆசிரியர் ஒருவரை தங்களுடையக் கிராமத்தினைக் கொள்ளையிட்டு வரும் ஒன்பது கொள்ளைக் கூட்டத் திருடர்களிடமிருந்து காப்பதற்காக அழைத்து வந்தனர்.\nகிராமத்திற்கு வந்த ஸென் ஆசிரியர் அங்கிருந்த உணவகம் ஒன்றிற்கு சென்று சாப்பிடுவதற்காக தனக்கு ஒரு கிண்ணத்தில் அரிசி சாதத்தினை எடுத்து வரச் சொன்னார். தன்னுடைய இருக்கையில் அமர்ந்தவர் இடையிலிருந்த வாளை உருவி தனக்கு எதிரில் வைத்து விட்டு கிண்ணத்தில் வந்த சோற்றினை வெட்டும் குச்சியால் (சாப்ஸ்டிக்) சாப்பிட ஆரம்பித்தார்.\nசீனர்களும், ஜப்பானியர்களும் வெட்டும் குச்சியினை உபயோகித்து தங்களுடைய உணவினை சாப்பிடுவது வழக்கம். நீங்கள் சீன/ஜப்பானிய உணவகங்களுக்கு சென்றால் நான்குகிளை முள்கரண்டியினைத் (ஃபோர்க்) தருவதற்கு பதிலாக வெட்டும் குச்சியைத் தருவார்கள். அதனை உபயோகித்து சீன/ஜப்பானிய மக்கள் மிக எளிதாக சாப்பிடுவது ஆச்சரியமாக இருக்கும். நானும் பல முறை உபயோகித்து சாப்பிட முயற்சித்திருக்கிறேன். ஆனால் அதனை உபயோகித்து நாம் இரண்டு முறை சாப்பிடுவதற்குள் நம்முடன் வந்திருந்த சீன நண்பர்கள் தங்களுடைய கோப்பை சாதத்தினை சாப்பிட்டு முடித்திருப்பார்கள். ஏன் வம்பு என்று சிறுகரண்டியாலேயே (ஸ்புனிலேயே) சாப்பிட ஆரம்பித்து விட்டேன். இல்லை என்றால் பணத்தினையும் கொடுத்து விட்டு சாப்பிடாமல் அல்லவா உணவகத்தினை விட்டு வெளியே வரவேண்டி இருந்திருக்கும். மீண்டும் கதைக்கு செல்வோம்.\nகிராம மக்கள் தங்களை கொல்வதற்காக வாள்வீரன் ஒருவனை ஊதியத்திற்கு அழைத்து வந்ததை அறிந்த ஒன்பது திருடர்களும் மறைவாக ஸென் ஆசிரியர் சாப்பிடும் உணவகத்திற்கு வந்து யாருக்கும் தெரியாமல் அவரின் பின்புறம் மறைந்திருந்து நோட்டமிட்டனர்.\nஆசிரியரின் தலைக்கு மேல் ஈக்கள் பறந்து கொண்டிருந்தன. ஒவ்வொரு முறையும் ஸென் ஆசிரியர் தன்னுடைய சாப்ஸ்டிக்கினை உயர்த்தி மேலே பரந்து கொண்டிருந்த ஈயினை அடித்த போது ஒரு ஈயானது செத்து கிழே விழுந்தது. ஒன்பது முறை தன்னுடைய சாப்ஸ்டிக்கினை உபயோகித்து ஒன்பது ஈக்களை செத்து கிழே வி�� வைத்தார். பின்பு திரும்பி பார்த்த போது, அங்கு மறைந்திருந்த கொள்ளைக் கூட்டத் திருடர்கள் காணமல் போயிருந்தனர். அன்றைக்கு சென்றவர்கள்தான் அதன் பின்பு அந்தக் கிராமத்தின் பக்கமே அவர்களை யாரும் பார்க்கவில்லை..\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nஒன்பது திருடர்கள் - ஜென் கதைகள் - Philosophical Stories - தத்துவக் கதைகள் - உபயோகித்து, ஒன்பது, ஆசிரியர், ஸென், சாப்பிட, முறை, வெட்டும், தன்னுடைய, மக்கள், வந்த, விட்டு\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nஉலக நாடுகள் இந்தியா நாகரிகங்கள் இந்து - குழந்தைப் பெயர்கள் இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் கிருத்துவம் - குழந்தைப் பெயர்கள் உலக வரலாறு இந்திய வரலாறு புவியியல் புகழ்பெற்ற நூல்கள் பரிசுகள் & விருதுகள் நோபல் பரிசு‎ பெற்றோர்‎கள் நீதிக் கதைகள் சிறுவர் கதைகள் விளையாட்டுகள்\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫\n௬ ௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨\n௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯\n௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬\n௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/classroom/2018/04/want-take-loan-here-are-three-most-important-rules-keep-mind-011201.html", "date_download": "2020-12-01T21:17:16Z", "digest": "sha1:5ESPIW2TLNEXB7TNTHSKBJKXLU5PBN3T", "length": 28038, "nlines": 209, "source_domain": "tamil.goodreturns.in", "title": "லோன் வாங்கப் போறீங்களா? இந்த 3 விசயங்களைக் கவனத்தில் வெச்சுக்கோங்க | Want to take a loan? Here are three most important rules to keep in mind - Tamil Goodreturns", "raw_content": "\n» லோன் வாங்கப் போறீங்களா இந்த 3 விசயங்களைக் கவனத்தில் வெச்சுக்கோங்க\n இந்த 3 விசயங்களைக் கவனத்தில் வெச்சுக்கோங்க\nபல கோடி வியாபாரிகளுக்கு செம லாபம்..\n6 hrs ago அடி தூள்.. விற்பனையில் 50% வளர்ச்சி கண்ட கியா மோட்டார்ஸ்..\n6 hrs ago இரண்டாவது மாதமாக நவம்பரிலும் ரூ.1 டிரில்லியனை தாண்டி சாதனை.. ஜிஎஸ்டி வசூல் அபாரம்..\n7 hrs ago பேடிஎம் சூப்பர் அறிவிப்பு.. பல கோடி வியாபாரிகளுக்கு செம லாபம்..\n7 hrs ago வர்த்தகம் செய்ய சிறந்த இடமாக மாற.. இந்தியா என்னவெல்லாம் செய்ய வேண்டும்..\nNews ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல்.. 35 சதவீத வாக்குகள் பதிவு.. 69 பூத்துகளில் மறுதேர்தல்\nMovies கமல்க்கிட்டேருந்து இந்த வாரமும் ஒரு பாராட்டு பார்சல்.. செம்ம்ம ஸ்வீட் போங்க.. சோம் கேபி வேற லெவல்\nAutomobiles க்ளோஸ்டருக்கு அதிகரிக்கும் வரவேற்பு இதுவரை இல்லாத எ���்ணிக்கையில் கார்களை விற்பனை செய்த எம்ஜி..\nSports ஐஎஸ்எல் 2020: அடுத்தடுத்து 3 கோல்.. ஈஸ்ட் பெங்காலை அடித்து வெளுத்த மும்பை.. பரபரத்த ஆட்டம்\nLifestyle உடலுறவில் அதிக இன்பத்தை பெற இந்த வித்தியாசமான செக்ஸ் முறையை ஃபாலோ பண்ணுங்க...\nEducation மொத்தம் 70 பணியிடங்கள், ரூ.50 ஆயிரம் ஊதியம் அரசு வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபெருநிறுவனங்களின் கடன் வளர்ச்சி குறையும் அதே நேரத்தில், பிப்ரவரி மாதம் சில்லறை கடன் 25% வளர்ச்சி என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக ரிசர்வ் வங்கியின் தரவுகள் கூறுகின்றன. எண்ணிக்கையில் அதிக வளர்ச்சி என்பது, கடன் அட்டை (கிரெடிட் கார்ட்) அல்லது பிடிமானமில்லா கடன்கள் (unsecured loans) போன்ற சிறு கடன்களால் நிகழ்வது.\nகோடாக் பங்கு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், 2018-22 நிதியாண்டுகளில் சில்லறை கடன்கள் 16% வரை வளர்ச்சியடைய வாய்ப்பிருப்பதாகவும், ஒட்டுமொத்த கடனில் அதன் பங்களிப்பு 18% லிருந்து 28% ஆக உயரும் எனவும் கூறப்பட்டுள்ளது.\nபெரும்பாலான தனியார் வங்கிகளும், பாரத ஸ்டேட் வங்கியும் இதில் பெருமளவில் பங்களிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடன் தரவுகளின் படி, பொதுத்துறை வங்கிகளை விடத் தனியார் வங்கிகளின் பங்களிப்பு அதிகரித்துள்ளதாகத் தெரிகிறது. அதேபோல வீட்டுக்கடன் போன்ற பிடிமானமில்லா கடன்களைக் காட்டிலும் கடன்அட்டை போன்ற பிடிமானமில்லா கடன்கள் மற்றும் தனிநபர் கடன்கள் அதிகரித்துள்ளன.\nஇரண்டு முக்கியக் காரணங்களுக்காகச் சில்லறை கடன் பங்களிப்பு வளர்ச்சியடைய, வங்கிகள் தங்கள் வழிமுறையை மாற்றியுள்ளதாக அந்த அறிக்கை கோடிட்டு காட்டியுள்ளது. ஒன்று, பெருநிறுவன கடன்கள் இன்னும் முழுவதுமாக வீழ்ச்சியடையவில்லை அதே சமயம் கடனை திரும்ப வசூலிப்பது மிகவும் கடினமானது. இரண்டாவது, சில்லறை கடன் 2007நிதியாண்டிற்குப் பிறகு வீழ்ச்சியைச் சந்தித்தது. கடந்த சில ஆண்டுகளாகச் சில்லறை வாடிக்கையாளர்களின் இருப்புநிலை அறிக்கை, பெருநிறுவன அறிக்கையை விட வலுவாக இருப்பதால், வங்கிகள் சில்லறை கடனில் கவனம் செலுத்த ஊக்கத்தை அளிக்கிறது.\nஇதனால் வங்கிகள் கூவிக்கூவி கடன் வழங்கும் ��ோது, வாடிக்கையாளர்கள் அடிப்படை தவறுகளைத் தவிர்க்க மூன்று முக்கிய விசயங்களைக் கவனத்தில் கொள்ளவேண்டும்.\nஉங்களால் திருப்பிச் செலுத்தும் அளவிற்குக் கடன் வாங்குங்கள்\nஅளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பர். உங்களின் வருமானத்திற்கு ஏற்ப வங்கிக்கடனின் விகிதாச்சாரமும் அமைத்திருக்கவேண்டும். இல்லையென்றால் தவணைத்தொகையை (ஈ.எம்.ஐ) செலுத்துவதால் உங்கள் பொருளாதாரக் குறிக்கோள்களை அடையமுடியாமல் போய்விடும். பொதுவாக , வீட்டுக்கடனின் தவணைத்தொகை உங்கள் வருமானத்தில் 40% க்கு குறைவாக இருக்கவேண்டும்.இதுவே கார் லோனிற்கு 15% மற்றும் தனிநபர் கடனுக்கு 10% க்கு மிகாமல் இருக்கவேண்டும். உங்களின் அனைத்து வித கடன்களின் தவணைத்தொகை, மாத சம்பளத்தின் 50%ஐ விட அதிகமாக இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தவணைத்தொகையைச் செலுத்த தாமதப்படுத்தவோ அல்லது தவறவோ கூடாது. இல்லையென்றால் உங்கள் கடன் மதிப்பெண் (கிரிடிட் ஸ்கோர்) பாதிக்கப்பட்டு, எதிர்காலத்தில் கடன் பெற விண்ணப்பிக்கும் போது சிக்கல் ஏற்படுத்தும்.\nகடனை திருப்பிச் செலுத்தும் கால அளவை குறைத்து, வட்டியை குறைக்கலாம்\nஎந்த அளவு கடனை திரும்பச் செலுத்தும் காலத்தைக் குறைக்கிறோமோ, அந்த அளவுக்குச் செலுத்தும் வட்டியும் குறையும். உதாரணமாக, வீட்டுக்கடனுக்கான கால அளவு 25 ஆண்டுகள் எனில், 25 ஆண்டுகள் வரை தவணையைச் செலுத்தக்கொண்டிருக்க வேண்டாம். கார் லோன் என்றால் 5 ஆண்டுகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும். இளைஞர்கள் துவக்கத்தில் தவணைத்தொகையின் சுமையைக் குறைக்க அதிகக் கால அளவை தேர்ந்தெடுக்கலாம். உங்களிடம் அதிகப் பணம் இருந்தால் அசலை முன்கூட்டியே திரும்பச் செலுத்துவதன் மூலம் கால அளவு மற்றும் வட்டியை குறைக்கலாம்.\nஅதிகமதிப்புள்ள கடன்களை உறுதியான முதலீடுகளாக மாற்றுங்கள்\nஅதிகமான பிடிமானமில்லா கடன்களை வைத்திருந்தால், பரஸ்பரநிதி அல்லது ஆயுள்காப்பீடு திட்டங்கள் போன்ற உறுதியான முதலீடுகளின் (Pledging investment) மீது கடன் பெற்று அவற்றைத் திரும்பி செலுத்தவும். இந்த வகைக் கடன்களின் மீதான வட்டி, தனிநபர் கடன்களைக் காட்டிலும் மிகவும் குறைவு. வங்கிகள் வாடிக்கையாளர்களின் பரஸ்பரநிதி கணக்கின் மீது அதன் பங்குகளைக் கைப்பற்றிக் கடன் வழங்குகின்றன.கடனை திருப்பிச் செலுத்தியவுடன் பரஸ்பர ந���தியின் பங்குகள் மீதான உரிமை முதலீட்டாளர்களுக்கு விடுவிக்கப்படும். பங்குகளுடன் இணைந்த பரஸ்பர நிதி முதலீட்டில், மொத்த சொத்து மதிப்பில் 50% கடனாக வழங்கப்படும். ஆயுள் காப்பீட்டை பொறுத்தவரை, வங்கிகள் பாரம்பரிய ஆயுள் காப்பீட்டின் மீது கடன் வழங்குகின்றன. ஆனால் தவணைத் திட்டங்களின் மீது கடன் வழங்குவதில்லை. காப்பீட்டு காலத்திற்குள் கடன் முழுவதையும் திருப்பிச் செலுத்தவேண்டும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nLVB பிக்சட் டெபாசிட்-க்கு 7.5% வட்டி.. எஸ்பிஐ, ஐசிஐசிஐ வங்கியை விடவும் அதிகம்..\nDHFL-ஐ கைப்பற்ற 33,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக கொடுக்க ரெடி: கௌதம் அதானி\nகடன் சலுகை: கூட்டு வட்டிக்கான ரீபண்ட் யாருக்கெல்லாம் கிடைக்கும்..\nடெபாசிட், வித்டிரா கட்டணத்தைத் திரும்பப் பெற்றது பாங்க் ஆப் பரோடா.. மக்கள் மகிழ்ச்சி..\nலாபத்தில் 81% வளர்ச்சி.. தூள் கிளப்பும் கரூர் வைஸ்யா வங்கி..\n எந்த கடனுக்கு எல்லாம் இந்த சலுகை உண்டு தெரியுமா\nஅனில் அம்பானி சொத்துக்களைக் கைப்பற்ற துடிக்கும் சீன வங்கிகள்..\n65% பேருக்கு வருமானம் காலி.. சென்னை நிலைமை என்ன தெரியுமா..\nRepo-Linked Lending Rates அடிப்படையில் கடன் வாங்கலாமா\nபாஸ் புக்கைப் பயன்படுத்தியும் ஆதாரில் முகவரியை மாற்றலாம் சீல் & கையெழுத்து அவசியம்\n வங்கி & நிதி நிறுவன பங்குகளை விற்று தள்ளிய வாரன் பஃபெட் எதை வாங்கி இருக்கிறார் தெரியுமா\n அப்ப லோன் டிரான்ஸ்ஃபர் கொஞ்சம் கஷ்டம் தான்\nடாப் 10 நிறுவனங்களில் ரிலையன்ஸூக்கு தான் அதிக இழப்பு.. லாபம் யாருக்கு..\nஒரு வருடத்தில் 25% வரை லாபம் கொடுத்த 4 ஃபண்டுகள்.. என்னென்ன ஃபண்டுகள்..\nரஷ்யா, உக்ரைன் நாட்டு பிராண்டுகளை வாங்கும் டாக்டர் ரெட்டி..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/covid19-world-update-over-4-24-crore-coronavirus-cases-reported-401230.html?utm_source=OI-TA&utm_medium=Desktop&utm_campaign=Left_Include_Sticky", "date_download": "2020-12-01T21:29:13Z", "digest": "sha1:SKT3DWZFHJ43DLDEJMKTZ7AL24O2EWGC", "length": 16722, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 3,14,14,076 பேர் மீண்டனர் | COVID19 World update: Over 4.24 crore coronavirus cases reported - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி பிக் பாஸ் தமிழ் 4\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nToday Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஹைதராபாத் மாநகராட்சி தேர்தல்.. 35 சதவீத வாக்குகள் பதிவு.. 69 பூத்துகளில் மறுதேர்தல்\nகொரோனாவுக்கான மருந்துகளை ஆயுஷ் மருத்துவர்கள் பரிந்துரைக்கக் கூடாது.. உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு\nஇந்திய மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பு மருந்து.. மத்திய அரசு ஒரு போதும் அறிவிக்கவில்லை\nரஜினியின் அரசியல் நிலைப்பாடு என்ன.. பிஆர்ஓ போட்ட பூடக ட்வீட்.. மீண்டும் பரபரக்கும் ரசிகர்கள் \nரயில் மீது கல்வீசி தாக்குதல்.. பாமகவினர் 300 பேர் மீது தாம்பரம் ரயில்வே போலீஸ் வழக்குப் பதிவு\nகொரோனாவுக்கான மருந்துகளை ஆயுஷ் மருத்துவர்கள் பரிந்துரைக்கக் கூடாது.. உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு\nஇந்திய மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பு மருந்து.. மத்திய அரசு ஒரு போதும் அறிவிக்கவில்லை\nசுமூக முடிவு எட்டவில்லை.. போராட்டம் தொடரும்.. டெல்லி விவசாயிகள் திட்டவட்டம்\nநிவர் புயல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய மத்திய குழு சனிக்கிழமை தமிழகம் வருகிறது\nஇன்று முதல் இதெல்லாம் மாறி விட்டது மக்களே.. மறக்காமல் நினைவில் வச்சுக்கங்க...\nவிவசாயிகள் போராட்டம்... உற்சாகமாக பங்கேற்க வந்த 82 வயது பாட்டி கைது\nMovies கமல்க்கிட்டேருந்து இந்த வாரமும் ஒரு பாராட்டு பார்சல்.. செம்ம்ம ஸ்வீட் போங்க.. சோம் கேபி வேற லெவல்\nAutomobiles க்ளோஸ்டருக்கு அதிகரிக்கும் வரவேற்பு இதுவரை இல்லாத எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்த எம்ஜி..\nSports ஐஎஸ்எல் 2020: அடுத்தடுத்து 3 கோல்.. ஈஸ்ட் பெங்காலை அடித்து வெளுத்த மும்பை.. பரபரத்த ஆட்டம்\nFinance அடி தூள்.. விற்பனையில் 50% வளர்ச்சி கண்ட கியா மோட்டார்ஸ்..\nLifestyle உடலுறவில் அதிக இன்பத்தை பெற இந்த வித்தியாசமான செக்ஸ் முறையை ஃபாலோ பண்ணுங்க...\nEducation மொத்தம் 70 பணியிடங்கள், ரூ.50 ஆயிரம் ஊதியம் அரசு வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 3,14,14,076 பேர் மீண்டனர்\nடெல்லி: உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4,24,61,333 ஆக உயர்ந்துள்ளது. கொடிய கொரோனா வைரஸை எதிர்த்து போராடி 3,14,14,076 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.\nசீனாவில் கடந்த ஆண்டு உருவான கொரோனா வைரஸ் தற்போது உலகின் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ளது. இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. உலக பொருளாதாரம் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது.\nதற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 4,24,61,333 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 3,14,14,076 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 11,48,694பேர் உயிரிழந்துள்ளனர்.\nவைரஸ் பரவியவர்களில் 98 லட்சத்து 98 ஆயிரத்து 563 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 76,289 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.\nகொரோனா பாதித்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அங்கு 87,45,307 பேரை கொரோனா பாதித்துள்ளது. 2,29,280 பேர் இந்த கொடிய நோய் தாக்கி உயிரிழந்துள்ளனர். 56,94,699 பேர் குணமடைந்துள்ள நிலையில் 28,21,328 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nகொரோனா பாதித்த நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது உள்ளது. அங்கு 78,13,668 பேரை கொரோனா பாதித்துள்ளது. 1,17,992பேர் கொரோனா தாக்கி உயிரிழந்துள்ளனர். 70,13,569 பேர் குணமடைந்துள்ளது ஆறுதல் அளிக்கிறது. 6,82,107பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nசெம செம.. உழைப்பாளி தமிழர்கள்... தேசிய வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் தமிழகம் டாப்\nஇந்திய விவசாயிகள் போராட்டத்திற்கு கனடா ஆதரவு.. மூக்கை நுழைக்கும் ஜஸ்டின் ட்ரூடோ.. சிவசேனா நச் பதிலடி\nடெல்லி சலோ... விவசாயிகள் போராட்டத்தில் இணைந்த பீம் ஆர்மி, ஜேஎன்யூ மாணவர்கள்\nடெல்லியில் உறைய வைக்கும் கடுங்குளிர்..தொடரும் விவசாயிகள் கிளர்ச்சி- இன்று மத்திய அரசு பேச்சுவார்த்தை\nகன்டெய்ன்மென்ட் பகுதிகளில் உள்ள மார்க்கெட்டுகள் மூட மத்திய அரசு புதிய நெறிமுறைகள் வெளியீடு\nமுகமெல்லாம் காயம்.. வழியும் ரத்தம்.. நெஞ்சை பிசைந்தெடுக்கும் விவசாயியின் போட்டோ.. குலுங்கும் டெல்லி\nநாட்டையே அதிரவைக்கும் 'டெல்லி சலோ'... போராடும் விவசாய சங்க தலைவர்களுடன் அமித்ஷா பேச்சுவார்த்தை\nவேளாண் சட்டங்களை ராக்கெட் செய்து பறக்க விட்ட திருச்சி விவசாயிகள்... டெல்லி போராட்டத்திற்கு ஆதரவு\nகொரோனா: டிச.4-ல் பிரதமர் மோடி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்\nதடுப்பையே அடுப்பா மாத்துவோம்... கடும் குளிரிலும் டெல்லியை தெறிக்க விடும் விவசாயிகள்\nடெல்லியின் அனைத்து எல்லைகளையும் முடக்க போவதாக விவசாயிகள் மிரட்டல்.. அமித்ஷா அவசர ஆலோசனை\n\"சிவக்கிறது\" டெல்லி: ஒருபக்கம் தொற்று.. மறுபக்கம் குளிர்.. விடாமல் போராடும் விவசாயிகள்\nஇந்தியாவில் 24 மணிநேரத்தில் 38,722 பேருக்கு கொரோனா- மொத்த பாதிப்பு 94 லட்சத்தை தாண்டியது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncovid 19 coronavirus world கொரோனாவைரஸ் கோவிட் 19 உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2020-12-01T20:29:46Z", "digest": "sha1:DSJUWZIJGJ3P7LXFU3ORPJYH4WWBR7HT", "length": 5708, "nlines": 74, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – பாண்டவர் அணி", "raw_content": "\nதென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல் வழக்கு உச்சநீதிமன்றம் செல்கிறது..\nதென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு நடத்தப்பட்ட...\n“நடிகர் சங்கத் தேர்தலை நடத்தலாம். ஆனால் ஓட்டுக்களை எண்ணக் கூடாது” – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..\nதென்னிந்திய நடிகர் சங்க தேர்தலை திட்டமிட்டபடி...\nகமலைச் சந்தித்த பாண்டவர் அணி\nநடிகர் சங்கத் தேர்தல் என்றவுடன் ரஜினி சார், கமல்...\nநடிகர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு நாசரை முன் மொழிந்த கமல்ஹாசன்.\nதென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் பாண்டவர் அணி...\nநன்றியறிவிப்பு கூட்டத்தில் பாதியிலேயே தப்பிச் சென்ற நடிகர் சங்கத் தலைவர் நாசர்..\nகடந்த 2 ஆண்டுகளாக படாதபாடுபட்டு அல்லும் பகலும்...\nபாண்டவர் அணியின் நன்றி அறிவிப்பு பிரஸ் மீட்\n“கொடுத்த வாக்குறுதிகளை இதயத்திலிருந்து நிறைவேற்றுங்கள்…” – பாண்டவர் அணிக்கு நடிகர் சூர்யா அறிவுரை..\nதென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் வெற்றி...\n‘லட்சிய நடிகர்’ எஸ்.எஸ்.ராஜேந்திரன் நினைவு நாள் விழா\nநடிகர் சங்கத் தேர்தல் – எஸ்.எஸ்.ஆரின் குடும்பத்தையே பிரித்துவிட்டது..\nநடிகர் சங்கத் தேர்தல் ஒரு குடும்பத்���ையே இரண்டாகப்...\nஇலவச மருத்துவம் – இலவச கல்வி – பாண்டவர் அணியின் முதல் வெற்றி..\nபொறுப்புக்கு வருவதற்கு முன்பாகவே பொறுப்பான...\nஅறிமுக இயக்குநர் சந்தோஷ் பிரபாகரனின் திரைப்படம் இன்று துவங்கியது.\nநடிகர் பார்த்திபன் – நடிகை சீதா திருமணம் நடந்தது எப்படி..\nஜான்சன் – சந்தானம் கூட்டணியில் உருவாகியிருக்கும் ‘பாரீஸ் ஜெயராஜ்’ திரைப்படம்\n‘அடுத்த வாரிசு’ படத்தில் ரஜினி வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா..\nசுசீந்திரனின் இயக்கத்தில் நடிகர் ஜெய் இசையமைத்து நடித்திருக்கும் ‘சிவ சிவா’ திரைப்படம்..\n‘மாஸ்டர்’ வந்தால் மட்டுமே தியேட்டர்கள் பிழைக்கும்..\nவிஷாலின் தலைவலிக்கு உண்மையான காரணம் இதுதானா..\nநள்ளிரவில் இயக்குநரை தனியே விட்டுவிட்டு தயாரிப்பு யூனிட்டுடன் ஓடிய தயாரிப்பாளர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnirubar.com/ambattur-iti-recruitment/", "date_download": "2020-12-01T21:35:45Z", "digest": "sha1:DNVR2G7BOYZB2T43F6ESQ5JF7BZL6EMK", "length": 5080, "nlines": 109, "source_domain": "tamilnirubar.com", "title": "அம்பத்தூர் ஐடிஐ-ல் வேலைவாய்ப்பு | Tamil Nirubar | தமிழ் நிருபர்", "raw_content": "\nTamil Nirubar || தமிழ் நிருபர்\nஅம்பத்தூர் மகளிர் தொழில் பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ), ஒப்பந்த உதவியாளர் பணியிடத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nபட்டப்படிப்புடன் கணினி கையாளும் திறன் கொண்ட இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.\nதகுதியுள்ளவர்கள், உறுப்பினர் செயலர், அரசின் மகளிர் தொழிற்பயிற்சி நிலையம், அம்பத்தூர், சென்னை-98 முகவரிக்கு செப். 21-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். தொடர்புக்கு 2956 5988\nTags: அம்பத்தூர் ஐடிஐ-ல் வேலைவாய்ப்பு\nஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 20% கூடுதல் மாணவர் சேர்க்கை\nவேளாண்மை பல்கலை.யில் மாணவர் சேர்க்கை\nடெல்லியின் 5 எல்லைகளுக்கு சீல்..விவசாயிகள் எச்சரிக்கை… November 30, 2020\nஇந்தியாவில் 38,772 பேர்.. தமிழகத்தில் 1,410 பேருக்கு கொரோனா… November 30, 2020\nஎதிர்க்கட்சிகளின் வதந்திகள்.. பிரதமர் விமர்சனம் November 30, 2020\nகொரோனா.. அனைத்து கட்சிகளுடன் பிரதமர் ஆலோசனை… November 30, 2020\nஇந்தியா முக்கியமானவை வைரல் செய்திகள்\nகண்ணீர் விட்ட தம்பதி.. கை கொடுத்த சோஷியல் மீடியா…\nவலிமையை அனுபவம் வென்றது.. சிஎஸ்கே அபார வெற்றி\nகொரோனா விதிகளை பின்பற்றி கொள்ளை\nஇது ராமர் கோயில் இல்லை..இஸ்கான் கோயில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaitodaynews.com/2020/06/03/", "date_download": "2020-12-01T21:37:48Z", "digest": "sha1:SSFCQKBZPIGYH2JG4R7DMJAE6TLNFFBR", "length": 5440, "nlines": 99, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "03 | June | 2020 | | Chennai Today News", "raw_content": "\nஐபிஎல் எப்போது தொடங்கினாலும் தல தோனி தயாராக இருக்கிறார்:\n3 மாத வாடகை வசூலிக்க தடை\nஅட்லியின் அடுத்த படம் தெறி 2\nபத்தாம் வகுப்பு தேர்வுகள் மீண்டும் தள்ளி வைக்கப்படுகிறதா\nகொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனையில் கட்டணம் எவ்வளவு\nஜூலை 1 முதல் படிப்படியாக பள்ளிகளை திறக்க முடிவு:\nஜூன் இறுதியில் திரையரங்குகள் திறக்க வாய்ப்பு:\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Main.asp?Id=8", "date_download": "2020-12-01T22:08:18Z", "digest": "sha1:3EFWS2TIZKXOWEG2RDR4FKIWSIQDATQH", "length": 8011, "nlines": 96, "source_domain": "www.dinakaran.com", "title": "Dinakaran Tamil daily latest breaking news,Tamil Nadu and Pondichery District News - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > சேலம்\nரஷ்யாவின் சோவேஸ்கயா கடல் பகுதியில் பயங்கர நிலநடுக்கம்\nபேராசிரியர்கள் அசல் சான்றிதழ்களை எந்த காரணத்திற்காகவும் கையகப்படுத்த கூடாது: அண்ணா பல்கலைக்கழகம்\nநிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம் கண்டித்து திமுக உறுப்பினர்கள் தர்ணா போராட்டம்\nகொரோனா ஊரடங்கில் தொடர்ந்து தளர்வு ஏற்காடு மான் பூங்கா, முட்டல் நீர் வீழ்ச்சி நாளை திறக்க ஏற்பாடு\nடிப்போவில் இருந்து பஸ் எடுக்க அனுமதி கேட்ட அரசு பஸ் டிரைவரை ஆபாசமாக பேசிய அதிமுக தொழிற்சங்க நிர்வாகி வாட்ஸ் அப்பில் வைரலாகும் ஆடியோ\nசேலத்தில் இன்று முதல் அமல் சாலை விதிமுறைகளை மீறும் வாகனங்களுக்கு உடனடி அபராதம்\nஅயோத்தியாப்பட்டணம் அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க பூமி பூஜை\nஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டும் விவகாரம் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த கோரி ஆர்டிஓ.,க்களிடம் மனு\nவிடியலை நோக்கி ஸ்டாலின் குரல் இடைப்பாடி அருகே கனிமொழி எம்.பி., பிரசாரம்\nசேலம் காவேரி மருத்துவமனையில் இலவச சர்க்கரை பரிசோதனை முகாம்\nம��்திய சுற்றுலாத்துறை சார்பில் இணையதளம் ஹோட்டல்களை ஆன்லைனில் பதிவு செய்ய அறிவுறுத்தல்\nமு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழகம் மீட்போம் திமுக பொதுக்கூட்டம்\nவிபத்தில் சிறுமி பலி லாரி டிரைவர் கைது\nமருத்துவ படிப்பிற்கு தேர்வான தறித்தொழிலாளி மகள் முதல்வரிடம் வாழ்த்து\nசேலத்தில் நாளை வீரபாண்டி ஆறுமுகம் நினைவுநாள் அனுசரிப்பு வீரபாண்டி ராஜா அறிக்கை\nமாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா\nதலைவாசல் அருகே ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி\nசேலம் மத்திய மாவட்டத்தில் இன்று மாலை 300 இடங்களில் ‘தமிழகம் மீட்போம்’ சிறப்பு பொதுக்கூட்டம்\nஉதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து மாவட்டம் முழுவதும் திமுகவினர் மறியல்்\nஆட்டையாம்பட்டி அருகே பில்லி, சூனியம் எடுப்பதாக கூறி பெண்ணிடம் 3 பவுன் நகை அபேஸ்\nஏற்காட்டில் சந்தன கட்டைகள் பதுக்கிய கூலி தொழிலாளி கைது\nஅடிப்படை வசதிகள் கேட்டு ஆத்தூர் நகராட்சி அலுவலகம் முற்றுகை\nகலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு அடுத்தடுத்து 2 குடும்பத்தினர் தீக்குளிக்க முயற்சி போலீசார் விசாரணை\nகப்பலை மிக துல்லியமாக தாக்கி அழிக்கும் பிரமோஸ் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது இந்தியா..\n20% இடஒதுக்கீடு போராட்டம்: சென்னையில் மின்சார ரயில் மீது பாமக-வினர் சரமாரி கல்வீசி தாக்குதல்...புகைப்படங்கள்\nஜம்மு - காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல்: 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது..ஆர்வமுடன் வாக்களிக்கும் மக்கள்..\nஈரானில் கொல்லப்பட்ட அணு விஞ்ஞானியின் உடல் டெஹ்ரான் நகரில் அடக்‍கம்: இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு..\n01-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2301898&Print=1", "date_download": "2020-12-01T20:51:32Z", "digest": "sha1:KHSOWLRZS5OQ4LNK7PITHV5JTOM56IK3", "length": 9948, "nlines": 203, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "| கோவை மத்திய சிறையில் கைதி தற்கொலை முயற்சி Dinamalar\nதினமலர் முதல் பக்கம் கோயம்புத்தூர் மாவட்டம் சம்பவம் செய்தி\nகோவை மத்திய சிறையில் கைதி தற்கொலை முயற்சி\nகோவை : கோவை மத்திய சிறையில் கண்ணாடி டம்ளரை உடைத்து, கைதி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.ஈரோடு, கருங்கல்பாளையத்தை சேர்ந்தவர் பிரகாஷ், 53. இவர் கொலை மிரட்ட��் வழக்கில் கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் அடைக்கப்பட்ட பின், குடும்பத்தினர்யாரும் வந்து பார்க்கவில்லை.தன்னுடன் இருந்த மற்ற கைதிகளிடம், பிரகாஷ் விரக்தியுடன் தெரிவித்து வந்துள்ளார்.\nஇந்நிலையில் நேற்று காலை கண்ணாடி டம்ளரை உடைத்து, துாளாக்கி, தண்ணீரில் கலந்து குடித்த கைதி, உயிருக்கு போராடினார். இதனை பார்த்த சிறை அதிகாரிகள், கைதியை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள் :\n1. இறுதியாண்டு மாணவர்களை... வரலாம் வா...வரலாம் வாஇன்று வரவேற்க கல்லூரிகள் தயார்\n1. கோவையில் ஒரே நாளில் 145 பேர் வீடு திரும்பினர்\n» கோயம்புத்தூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaipoonga.net/news/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%82-4321-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9C%E0%AE%BF/", "date_download": "2020-12-01T20:31:00Z", "digest": "sha1:S5KWNDMIAVCXYHRZMYCF5EIHK4AYFYC5", "length": 11036, "nlines": 203, "source_domain": "kalaipoonga.net", "title": "தமிழகத்திற்கு ரூ.4,321 கோடி ஜி.எஸ்.டி. வரியை முழுமையாக வழங்க வேண்டும்: அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தல் - Kalaipoonga", "raw_content": "\nHome Hot News தமிழகத்திற்கு ரூ.4,321 கோடி ஜி.எஸ்.டி. வரியை முழுமையாக வழங்க வேண்டும்: அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தல்\nதமிழகத்திற்கு ரூ.4,321 கோடி ஜி.எஸ்.டி. வரியை முழுமையாக வழங்க வேண்டும்: அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தல்\nதமிழகத்திற்கு ரூ.4,321 கோடி ஜி.எஸ்.டி. வரியை முழுமையாக வழங்க வேண்டும்: அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தல்\nதமிழகத்திற்கு ரூ.4,321 கோடி ஜி.எஸ்.டி. தீர்வை முழுமையாக வழங்க வேண்டும் என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார்.\nவணிக வரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-–\n22.-9.-2020 அன்று நடைபெற்ற அமைச்சர்கள் க���ழு கூட்டத்தில் தமிழகத்திற்கு 2017-–2018–-ம் ஆண்டில் வழங்கப்பட வேண்டிய ஒருங்கிணைந்த சரக்குகள் மற்றும் சேவைகள் வரி தீர்வு ரூ.4,321 கோடி என ஒப்புக்கொள்ளப்பட்டது. அமைச்சர்கள் குழு, சரக்குகள் மற்றும் சேவைகள் வரி மன்றத்திற்கு பரிந்துரைகள் செய்வதற்கு முன்னர், மாநில அரசுகள் தங்களுக்கு அளிக்கப்பட வேண்டிய தொகையினை மீண்டும் ஒரு முறை சரிபார்க்கப்பட வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.\n1-–ந் தேதி அன்று (நேற்று) நடைபெற்ற கூட்டத்தில், தற்போது நிலுவையிலுள்ள தொகை குறித்த கணக்கீடுகள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டுள்ளன என்றும், தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய தொகையை, மத்திய அரசு முழுமையாக வழங்கிட வேண்டும் என்று மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் வலியுறுத்தினார்.\nஅமைச்சர்கள் குழு மாநிலங்களுக்கு அளிக்கப்பட வேண்டிய இறுதி தொகையினை ஆராய்ந்து, 5-–ந் தேதி அன்று நடைபெற உள்ள சரக்குகள் மற்றும் சேவைகள் வரி மன்றக் கூட்டத்தில் பரிசீலனை செய்திட பரிந்துரை செய்துள்ளது. நேற்றைய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்ட பரிந்துரைகளின்படி தமிழ்நாட்டிற்கு அளிக்கப்பட வேண்டிய நிலுவைத் தொகை விரைவில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபீகார் துணை முதல்-மந்திரி தலைமையிலான இந்த அமைச்சர்கள் குழு கூட்டத்தில், மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமாருடன், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அரசுச் செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ் மற்றும் வணிகவரி முதன்மைச் செயலாளர் மற்றும் ஆணையர் எம்.ஏ.சித்திக் ஆகியோரும் கலந்து கொண்டனர்.\n321 கோடி ஜி.எஸ்.டி. வரியை முழுமையாக வழங்க வேண்டும்: அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தல்\nPrevious article‘நட்டி’ கதாநாயகனாக நடிக்கும் ‘இன்ஃபினிட்டி’\nNext articleக/பெ ரணசிங்கம் விமர்சனம்\nமிதிவண்டி கலாச்சாரத்தை ஊக்குவிக்குமாறும் நாடு முழுவதும் மிதிவண்டி பாதைகளை உருவாக்குமாறும் குடியரசு துணைத் தலைவர் வேண்டுகோள்\nகடலூர் புயல் சேதப் பகுதிகளை ஆய்வுசெய்ய செல்கிறார் முதலமைச்சர் பழனிசாமி\nசெம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 12 மணிக்கு 1000 கன அடி நீர் திறக்கப்படவுள்ளது..\nஇயக்குனர் செ. ஹரி உத்ரா இயக்கும் PRODUCTION NO.4\nஇயக்குனர் செ. ஹரி உத்ரா இயக்கும் PRODUCTION NO.4 'தெரு நாய்கள், படித்தவுடன் கிழித்துவிடவும், கல்தா'., படங்களை தொடர்ந்து இயக்குனர் செ. ஹரி உத்ரா இயக��கும் PRODUCTION NO.4 இன்று தொழில்நுட்ப கலைஞர்களுடன் எளிமையான முறையில்...\nஇயக்குனர் செ. ஹரி உத்ரா இயக்கும் PRODUCTION NO.4\nஇயக்குனர் செ. ஹரி உத்ரா இயக்கும் PRODUCTION NO.4 'தெரு நாய்கள், படித்தவுடன் கிழித்துவிடவும், கல்தா'., படங்களை தொடர்ந்து இயக்குனர் செ. ஹரி உத்ரா இயக்கும் PRODUCTION NO.4 இன்று தொழில்நுட்ப கலைஞர்களுடன் எளிமையான முறையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://parimaanam.net/2015/01/mathu2/", "date_download": "2020-12-01T21:40:53Z", "digest": "sha1:LYGLNZ5R3LQBB5I2B2BKP2WRXQSZOFB5", "length": 19499, "nlines": 100, "source_domain": "parimaanam.net", "title": "யதார்த்த வாழ்வில் மது – பாகம் 02 — பரிமாணம்", "raw_content": "\nபிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nயதார்த்த வாழ்வில் மது – பாகம் 02\nயதார்த்த வாழ்வில் மது – பாகம் 02\nஅடிநிலை மக்களின் கொள்ளளவு தனியொரு குடும்பத்தைப் பொறுத்து மிகச் சிறிதாய் இருப்பினும், உலகலாவிய ரீதியில் அவர்களின் தொகை பெரிய அளவில் இருப்பது தவிர்க முடியாததொன்றாகவே உள்ளது. அண்மையில் பகிர்ந்து கொண்ட இரு சம்பவங்களை இவ்விடத்தில் குறிப்பிடுவது பொருந்தி வரும் எனக் கருதலாம்.\n(வைத்தியசாலையில் ஒரு மாத காலம் தங்கி சிகிச்சை பெற்ற நண்பர் மூலம் கிடைத்த தகவல்)\nஒரு கிராம வலைஞன் (மீன்பிடிப்பவர்) குளத்திலே வலைவீசிக் கொண்டிருந்த போது ஒரு பனையான் மீன் அவனுடைய புறக்பக்க வலையில் மாட்டிக் கொண்டது. அதை எடுத்து அவசரத்தில் அதன் வாய்ப் புறத்தை தனது வாயில் கௌவியபடி ஏனைய மீன்களை பக்குவமாக வலையுள் படியவைக்கும் முயற்சியில் இவன் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளையில் அப்பனையான் மீன் அவனுடைய தொண்டையை நோக்கி நீச்சலடித்து விட்டது. இன்னுமொரு விவசாயக்கூலி வயலுக்குள் நாள் முழுவதும் கிருமிநாசினி விசிறிவிட்டு வாய்க்காலில் குளித்த போது அட்டையொன்று அவரது ஆண்குறிக்குள் புகுந்து கொண்;டது. முதலாம் ஆளுக்கு தொண்டை பிளக்கப்பட்ட போது மீன் குளிர்சாதனப் பெட்டியுள் இருப்பதைப் போல் வெளிறியிருந்தது. இரண்டாமவனுக்கு அடி வயிற்றில் ஓட்டையிடப்பட்டு சிறுநீர் வெளியேறற்றப்பட்டதாம். இப்படியாக, அடிநிலை மக்களின் வாழ்வியல் அனுபவங்களும், திண்ணைக் கதைகளும் சிறப்பானவைதான்.\nஇந்தவகையில் மற்றுமொரு சம்பவத்தை வாசகர்களிற்கு சொல்வது பொருத்தமாயிருக்கும் என நினைக்கின்றேன்.\nஅழுகிய பிணம் ஒன்றின் பகுதிகளைத் தோண்டியெடுக்கும் கூலித் தொழிலாளி ஒரு அரசாங்க ஊழியனாக இருந்தும் அந்தக் காட்சியினை விபரமாக்கும் நீதிபதியின் முன்னால் அவன் நிறைபோதையில் ராஜகாரியத்தை நிறைவேற்றினால் அந்த ஊழியனை தண்டிப்பாரா நீங்களே தீர்மானியுங்கள். இங்கு அடிநிலை மக்களிற்கு என்றே சில தீர்வுகள் எழுதாச் சட்டங்களாக அமைந்து கிடப்பதை நீங்களே ஊகிக்கலாம். வீடுகளின் மலக்கிடங்குகளைச் சுத்திகரிக்கும் தொழிலாளிகள், பிணங்களோடு சஞ்சரிக்கும் தொழிலாளிகள் என்ற ஏகப்பட்ட தொழிலாளிகளிற்கு மட்டும் இச்சமூகம் இச்செயலிற்கு அனுமதி வழங்கவில்லை. உல்லாசப்பயண கவர்ச்சி மையங்களில், உப்பரிகைகளில் பெருமட்டக் குடிகளுக்கும் சமூகம் அனுமதி தந்துள்ளது.\nஆனாலும் நாளாந்தம் வீதிகளில் தெரு நாய்கள் முகர்ந்து பார்த்து, பன்னீர் தெளிக்கும் அளவிற்கு நிலைகுலைந்து; சில வேளைகளில் நிர்வாணமாய் வீழ்ந்து கிடக்கும் ஏழையைப் பார்த்து, காறி உமிழ்பவன் கூட இரவில் முடாக்குடியனாக இருக்கலாம். இதுதான் யதார்த்தம்.\nபெருமட்டச் சமூக உறுப்பினர்கள் வீதியில் வீழ்ந்து கிடப்பது அரிதே. ஆனாலும் ஏழையின் மூளையில் மதுசாரம் செய்யும் வேலையைத்தான் உயர் சமூகத்தினரின் மூளையிலும் செய்கிறது. அவர்கள் பாதுகாப்பு வழிமுறைகளை அறிந்து குடிப்பதால், அவர்களது குடி, ஆளுமை மிக்க அழகியல் ஆகின்றது. ஏழையோ, “குடிகாரனாக” முத்திரை குத்தப்படுகின்றான். உலகின் உத்தமர்களில் ஒருவரான மகாத்மா காந்தி அவர்கள் தனது அகிம்சைக் கொள்ளையினால் பிரபலமானவர். இவர் கறுப்பினத் தந்தையர்களில் ஒருவரான மாட்டின்லுதர் கிங் அவர்களுக்கே குருவானவர். ஆனால் காந்தியின் மகனோ மிகுந்த மது போதையில் வீதியில் வீழ்ந்து கிடந்தாராம், எனப் பத்திரிகைகள் சொல்கின்றன.\nபறக்கும் விமானங்களில், மிதக்கும் கப்பல்களில், நட்சத்திர ஹோட்டல்களில், இரவு விடுதிகளில், சூதாட்ட நிலையங்களில், தவறணைகளில், பார்களில், காடுகளில், வீதிகளில், வீடுகளில் என்று வசதிக்கு ஏற்றாற் போல் சகலமட்ட மக்களையும் சென்றடையும் விதத்தில் விற்பனை செய்யப்படும் மாபெரும் விற்பனைப்பண்டமே மதுவாகும்.\nவைன், விஸ்கி, பிறண்டி, ஜின், பியர், கால்ஸ்பக், சாராயம், கள் என்று பல பெயர்களிலும் பல தினுசுகளிலும் தகுதிக்கு ஏற்றாற் போல் தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பது மது. வணக்கச் செயற்பாடுகளிலும்; வாழ்வு, சாவு வைபவங்களிலும் மருந்தாகவும் விருந்தாகவும் மட்டுமல்லஇ தொழிலை ஆரம்பித்து வைத்தல்;, முடித்து வைத்தல்; செயற்பாடுகளைத் திட்டமிடல்இ உடல் உளச் சோர்வு நீக்கி, தொழில் ஊக்கி, பயம் நீக்கியாக மட்டுமல்ல, ஏனைய பாவங்களின் தொடர் செயற்பாடுகளிற்கு மூல ஊடகமாகவும்; வெற்றிக் களிப்பு, நட்பு முறிவு (Bachelor Party) எனக் குறிப்பிடக் காரணம். முதல் நாள் விடிய விடிய குடிக்கும் நண்பர்களில் அனேகர் திருமண வைபவத்தில் தாலி கட்டும் நேரத்தில் காணப்படுவதில்லை. ஆனால் மாப்பிள்ளை சோர்ந்திருந்தாலும் சேர்ந்திருக்க வேண்டும் அல்லவா போதைப் பரீட்சை என்று ஏகப்பட்ட களவடிவங்களைக் கொண்டது மது. களமும், வளமும், தோதான சூழலும் தோற்றம் பெறும் போது ஆளுக்குத் தகுந்தாற் போல் அரங்கேற்றம் இலகுவாகும்.\nஉத்தமர் எனத் தங்களைக் காட்சிப்படுத்தும் உயர்ந்த சமூகத்தினருக்கு இறக்குமதிக் கோட்டா, அரசு ஆதரவு பெற்றவருக்கு மதுபானைச் சாலைகளிற்கான அனுமதிப்பத்திரம் என நிதிப்பாய்ச்சலின் வாய்க்கால் மது. ”கூழானாலும் குளித்துக் குடி, கந்தையானாலும் கசக்கிக் கண்டு, எள்ளானாளும் எழுவர்க்கு அளி.” என்பது எளிய வாக்கியங்கள் தான். காலம் மாறிவிட்டது.\nஉலகு தனது செயற்பாட்டின் உச்சிக்கு வந்துவிட்டது. இரண்டாயிரத்து பன்னிரெண்டில் உலகம் அழியப் போகுறது, இங்கு எதற்கு ஒழுக்க மேம்பாடு கூடிக்குடி, கூத்தாடி, கூத்திபிடி என்பனவும் புதிய வாக்கியங்களாகப் பிறந்துள்ளன. ஆனாலும் பழைமையான வாக்கியங்கள் இவ்வாறு கூறுகின்றன. “துஸ்ட அனுக்கிரக சிஸ்ட பரிபாரலனம்”, சாம, பேத, தான, தண்டம்; பிரளயம் வந்தால் பனையான்மீன் பனம்பூ சாப்பிடும். அவை மட்டுமல்ல பால் வீதியில் உள்ள கருமையிடத்தில் ஒரு நாள் இப்புவி புகுந்துவிடும் எனும் ஊகமும் உண்டு. கலியுகத்தின் கடைசிக் காலத்தில் நெருப்பு மழை பொழியும். ஆனாலும் மறுயுகத்திற்கென சில மனிதர்கள் எச்சமாவார்கள் என்பனவெல்லாம், அறிவியல் ரீதியாக சிந்திப்பவருக்கு புதியவை அல்ல.\nஎடுத்துவிடுவது ஞானியின் வேலை, எடுக்கும் போதெல்லாம் கடித்து விடுவது எறும்பின் வேலை. இது அறிவிலிகளுக்கு அறிவாளி சொன்ன கதை. இதேபோன்று “உனக்கல்லடி உபதேசம் ஊருக்கடி” என்ற அறிவியல் போதனையும் இங்குண்டு.\nTags: அடிநிலை மக்கள், நீதிபதி, ம���ு, மீன்பிடிப்பவர், யதார்த்தம், வலை\nயதார்த்த வாழ்வில் மது – பாகம் 01\nபரிமாணம் பதிவுகளை ஈமெயில் மூலம் பெற\nபிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/bala-direction-varma-movie-100times-better-than-adithya-varma-says-popular-actor/", "date_download": "2020-12-01T21:00:38Z", "digest": "sha1:VDKM7W5DTBK3Y4ZCGRDEBQBLFRTUMS5K", "length": 5930, "nlines": 40, "source_domain": "www.cinemapettai.com", "title": "பாலாவின் வர்மா படம் செம்மையா இருந்துச்சு.. OTT தளத்தில் வரும்போது அவர் மாஸ் தெரியும் என்ற பிரபலம் - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nபாலாவின் வர்மா படம் செம்மையா இருந்துச்சு.. OTT தளத்தில் வரும்போது அவர் மாஸ் தெரியும் என்ற பிரபலம்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nபாலாவின் வர்மா படம் செம்மையா இருந்துச்சு.. OTT தளத்தில் வரும்போது அவர் மாஸ் தெரியும் என்ற பிரபலம்\nசமீபகாலமாக பாலா என்றால் பஞ்சாயத்து என ஆகிவிட்டது. தன்னுடைய இஷ்டத்திற்கு தான் படம் எடுப்பார் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அந்த படத்தை சுவாரஸ்யமாக ரசிக்க வைப்பதிலும் கை தேர்ந்தவர்.\nமுதல் முறையாக தன்னுடைய ஆஸ்தான ஹீரோவான விக்ரம் சிபாரிசு செய்ததால் அவருடைய மகன் துருவ் விக்ரமை வைத்து தெலுங்கில் ஹிட்டடித்த அர்ஜுன் ரெட்டி என்ற படத்தை வர்மா என்ற பெயரில் ரீமேக் செய்திருந்தார் பாலா.\nஆனால் விக்ரமுக்கும் பாலாவுக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக செய்திகள் வெளியானது. அதன் தொடர்ச்சியாக பாலா வர்மா படத்தை இயக்குவதில் இருந்து வெளியேறியதாகவும் தெரிவித்திருந்தார். மீண்டும் விக்ரம் அந்த படத்தை வேறு இயக்குனரை வைத்து ஆதித்ய வர்மா என்ற பெயரில் ரிலீஸ் செய்தார்.\nஆனால் அந்த படம் படுதோல்வியை சந்தித்தது. துரு விக்ரமின் நடிப்புக்கு பாராட்டு கிடைத்தாலும் படம் பெரிதாக சொல்லவில்லை. இந்நிலையில் வெந்த புண்ணில் வேலைப் பார்க்கும் விதமாக பாலா இயக்கிய வர்மா படத்தை பார்த்த ஆர்கே சுரேஷ் என்பவர் அந்த படத்தை பற்றி புகழ்ந்து தள்ளியுள்ளார்.\nமேலும் பாலா இயக்கத்தில் உருவான வர்மா படம் தமிழ் ரசிகர்களுக்கு ஏற்ற மாதிரி இருந்தது எனவும் சுட்டிக்காட்டினார். படம் மட்டும் வெளியாகியிருந்தால் துருவுக்கு நல்ல பெயர் கிடைத்து இருக்கும் எனவும், அநியாயமா அதை அவர் கெடுத்துக் கொண்டார் எனவும் வருத்தப்பட்டு கூறியுள்ளார்.\nபாலா இயக்கத்தில் உருவ���ன வர்மா படத்தை OTT தளங்களில் வெளியிடுவதற்கான வேலைகளில் அந்த படத்தின் தயாரிப்பாளர் இறங்கியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.\nRelated Topics:ஆதித்ய வர்மா, இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், சினிமா செய்திகள், தமிழ் சினிமா, தமிழ் செய்திகள், தமிழ் படங்கள், துருவ் விக்ரம், நடிகர்கள், பாலா, முக்கிய செய்திகள், வர்மா, விக்ரம்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2280565", "date_download": "2020-12-01T21:58:44Z", "digest": "sha1:WI7XIBDFTSKZJDH5EQE3TWHAW3VB7N2P", "length": 18259, "nlines": 241, "source_domain": "www.dinamalar.com", "title": "போலீசாரை கண்டித்து அரசு ஊழியர் ஆர்ப்பாட்டம்| Dinamalar", "raw_content": "\n'பி.எம்., கேர்ஸ்' நிதி எங்கே\nதுவக்கப்பட்டது 'சவுத் ப்ரீமியம் பப்ளிஷர்ஸ்' குழு\nஜெகன்மோகனுக்கு எதிரான மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி\nம.பி., அரசு மருத்துவமனையில் 8 குழந்தைகள் பலி\nதிருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் தொழில்நுட்ப கோளாறு; ...\nகொரோனா பயத்தால் ரகசியமாக சீன தடுப்பூசியை ... 1\nசென்னை ஐகோர்ட்டுக்கு புதிதாக 10 நீதிபதிகள் நியமனம் 2\nபயங்கரவாதியை இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்கா ... 9\nதமிழகத்தில் மேலும் 1,411 பேர் கொரோனாவிலிருந்து நலம்\nகம்போடிய யானையுடன் கைகுலுக்கிய காவன்: பாக்.,கின் ... 5\nபோலீசாரை கண்டித்து அரசு ஊழியர் ஆர்ப்பாட்டம்\nஉடுமலை:உடுமலையில், போலீசாரைக்கண்டித்து, அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.உடுமலை, ஜிலேபி நாயக்கன்பாளையம் கிராம உதவியாளர் செல்வராஜ், முக்கோணத்திலுள்ள அவரது வீட்டிருக்கு அருகே சென்று தாக்கியதோடு, வழக்கும் பதிவு செய்த, போலீசார் மீது நடவடிக்கை எடுக்கவலியுறுத்தி, அரசு ஊழியர் சங்கம், வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கம் சார்பில், தாலுகா அலுவலம் முன்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஉடுமலை:உடுமலையில், போலீசாரைக்கண்டித்து, அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.உடுமலை, ஜிலேபி நாயக்கன்பாளையம் கிராம உதவியாளர் செல்வராஜ், முக்கோணத்திலுள்ள அவரது வீட்டிருக்கு அருகே சென்று தாக்கியதோடு, வழக்கும் பதிவு செய்த, போலீசார் மீது நடவடிக்கை எடுக்கவலியுறுத்தி, அரசு ஊழியர் சங்கம், வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கம் சார்பில், தாலுகா அலுவலம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநிலத்தலைவர் ராஜ சேகர், மாவட்டச் செயலாளர் அம்சராஜ், வட்டக்கிளை தலைவர் பாலசுப்ரமணியம், கிராம உதவியாளர் சங்க வட்ட கிளைத் தலைவர் திலீப், செயலாளர் ராஜமாணிக்கம், பொருளாளர் பாலமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nஅரசு ஊழியர்கள், டி.எஸ்.பி., அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்துவாக அறிவித்திருந்தனர். தேர்தல் நடத்தை விதி முறைகளை காரணம் காட்டி அனுமதி மறுக்கப்பட்டு, டி.எஸ்.பி., அலுவலக ரோடு முழுவதும் அடைக்கப்பட்டு, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பா சேலம், கடலுாரில் 2 வீடுகளில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை(2)\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வா��கர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பா சேலம், கடலுாரில் 2 வீடுகளில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/72562/", "date_download": "2020-12-01T21:22:31Z", "digest": "sha1:E3OWY5CBY5MKFDCK2UPFELYKGXAG3SD5", "length": 19761, "nlines": 117, "source_domain": "www.jeyamohan.in", "title": "மது கிஷ்வர் என்னும் ஜோல்னா பை | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு வாசகர் கடிதம் மது கிஷ்வர் என்னும் ஜோல்னா பை\nமது கிஷ்வர் என்னும் ஜோல்னா பை\nஉங்கள் தளத்தில் மது கிஷ்வரின் வேண்டுகோளைப் படித்தேன்.\nஅது தன்னார்வ நிறுவனங்களுக்கு அன்னிய நிதி வருவதைத் தடை செய்யக்கோருகிறது அல்லது அரசே அந்நிதியை வாங்கி, விநியோகம் செய்ய.\nBarefoot college என்னும் காந்தியத் தன்னார்வ நிறுவனத்தின் balance sheet இத்துடன் இணைத்துள்ளேன். அதில், அவர்களுக்கு உலகெங்கிலும் இருந்து நிதி வருவது அங்கீகரிக்கப் பட்டு இருப்பதைப் பார்க்கலாம். சூரிய ஒளி உபயோகம், நீர் மேலாண்மை, கல்வி ஆகிய தளங்களில் 1970 களி ல் துவங்கி பணிபுரிந்து வருபவர் பங்கர் ராய். கல்வியறிவே பெரிதும் இல்லாத, மத்திம வயது கிராமப் பெண்களுக்கு சூரிய ஒளி மின்சாரக் கருவிகளைப் பயன்படுத்தும் பொறியியலைக் கற்பித்து, இந்தியா மற்றும் பல ஏழை நாடுகளில், சாதாரணமாக மின்சாரம் கிடைக்க வழியில்லாத கிராமங்களில் ஒளியேற்றியிருக்கிறது.\nஅதேபோல் நீர் மேலாண்மையிலும் மிகப் பெரும் பங்காற்றியுள்ளது. பள்ளிகளில் மழை நீர் சேகரிப்பு, சிறு அணைக்கட்டுகள் – சாம்பார் ஏரியின் அருகில் கட்டப் பட்ட தடுப்பணை 20 கிராமங்களில், ஒரு லட்சம் மக்களுக்கு நல்ல குடிநீரை வழங்கி வருகிறது. இவை அவர்கள் செய்துள்ள சாதனைகளில் இரண்டு மட்டுமே.\nஅந்நிறுவனத்தின் தளமான www.barefootcollege.org சென்று பார்த்தால் அவர்கள் செய்து வரும் பணிகள் அனைத்தையும் அறிந்து கொள்ள முடியும். அனைத்தும் மிக வெளிப்படையாகச் சொல்லப் பட்டிருக்கிறது. மிக முக்கியமாக, அது, சமூகத்தின் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கான தீர்வுகள், அவற்றுள்ளே உள்ளன என்னும் காந்திய வழியின் மிக வெற்றிகரமான எடுத்துக் காட்டு. sustainable.\nபிரச்சினைகளைத் தீர்க்க அன்னிய வியாபார நிறுவனங்கள், பளபளக்கும் விமான நிலையங்கள், ஸ்டைலாகக் கட்டப் பட்ட 8 வழிப் பெருஞ்சாலைகள், நினைத்தால் வேலை கொடுத்தல், வேண்டாமெனில் வீட்டுக்கு அனுப்பல் என்னும் தொழிலாளக் கொள்கை என்னும் இன்றைய, பொருளாதாரச் சிந்தனைக்கு மாற்று வழி.\nஇது போன்ற சில நூறு நிறுவனங்களேனும் இந்தியாவில் உண்டு. அவற்றில் பலவற்றிற்கு, பங்கர் போல ஒரு systematic approach இருக்காது. நமது சொந்த அனுபவத்தில், வானகம் நிறுவனத்துக்கு நாம் அளித்த சிறு நிதிக்கு அவர்களின் எதிர்வினை ஒரு உதாரணம். செயல்பாட்டில் குவியும் அவர்கள் அக்கறை, நிறுவனப் படுத்துதலில் இருப்பதில்லை. அதனால், அன்னிய நிதி வருவதற்கான குறைந்த பட்சத் தகுதியான 3 ஆண்டுகள் ஆடிட் செய்யப் பட்ட நிதி அறிக்கைகள் கூட இருப்பதில்லை.\nஇவை ஒருபுறம். இன்னொரு புறம், நீங்கள் சொல்லும் மதச் செயல்களுக்கான அன்னிய நிதி அல்லது, இந்தியாவின் இறையாண்மையப் பாதிக்கும் அன்னிய நிதி.\nஉண்மையாகச் சொல்வதெனில், இவை யாவை என்பது உள்துறைக்கு மிக எளிதாகத் தெரியும். மிக எளிதாக, சாட்சிகளுடன் மிகப் பெரும் நிறுவனங்கள் இரண்டையேனும் பிடித்துக் கூண்டிலேற்ற முடியும். இது போன்ற குற்றங்களுக்கு எதிரான தண்டனைகளையும் அதிகப் படுத்தலாம்.\nஆனால், அன்னிய நிதியே வேண்டாம் என்பதும், அவற்றை முழுமையாகத் தடை செய்வதும், குளிப்பாட்டிய நீரோடு, குழந்தையையும் வெளியே வீசுவதற்குச் சமம்.\nபங்கர் மற்றும் மது கிஷ்வர் இருவருமே தில்லியின் மேல்தட்���ுக் குடும்பங்களில் இருந்து வந்தவர்கள். பங்கர் மாதம் 100 டாலர் கூலிக்கு, ஒரு கிராமத்தில் உழைக்கிறார். மது கிஷ்வர், பென்ணுரிமைக்காகவும், ஜனநாயக உரிமைக்காகவும் குரல் கொடுக்கும் ஒரு academic. நிறைய வேறுபாடுகள் உள்ளன.\nGDP வளர, மக்கள் உயர்வர் என்னும் இன்றைய பஜனையில், பங்கர் போன்றவர்களின் பங்களிப்பு மறந்து போகப்படும் அபாயம் உள்ளது. மது கிஷ்வர் போன்றவர்களின் பெட்டிஷன்களில் 1-2 லட்சம் கையொப்பங்கள் விழுந்து, அவர் சொல்வது நடந்து விடும் சாத்தியங்கள் உள்ளன என்பதால் இக்கடிதம்.\nமது கிஷ்வர் என்னும் ஜோல்னா பை\nஅன்னிய நிதி -மது கிஷ்வர்\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 50\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-38\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 26\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் ந���ரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/double-murder-2-arrested-including-famous-rowdys-brother/", "date_download": "2020-12-01T20:37:29Z", "digest": "sha1:4YKH6ATES7GV4ZDZJJWL7GMXBYIQGPOV", "length": 7465, "nlines": 93, "source_domain": "www.toptamilnews.com", "title": "இரட்டைக்கொலை - பிரபல ரவுடியின் சகோதரர் உட்பட 2 பேர் கைது - TopTamilNews", "raw_content": "\nபிக் பாஸ் சீசன் 4\nபிக் பாஸ் சீசன் 4\nHome தமிழகம் இரட்டைக்கொலை - பிரபல ரவுடியின் சகோதரர் உட்பட 2 பேர் கைது\nஇரட்டைக்கொலை – பிரபல ரவுடியின் சகோதரர் உட்பட 2 பேர் கைது\nமதுரையில் ஊராட்சி மன்ற தலைவர் உட்பட 2 பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பிரபல ரவுடி வரிச்சூர் செல்வத்தின் தம்பி செந்தில் உள்ளிட்ட 2 பேரை போலீசார் கைதுசெய்தனர்.\nமதுரை மாவட்டம் குன்றத்தூர் ஊராட்சி தலைவர் கிருஷ்ணராஜ் மற்றும் ஊராட்சி பணியாளர் முனியசாமி ஆகியோர் கடந்த 12ஆம் தேதி மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டனர். இதுதொடர்பாக முன்னாள் ஊராட்சி தலைவர் திருப்பதி மற்றும் ஊராட்சி செயலாளர் வீரணன் ஆகியோர் கைதுசெய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது. இந்நிலையில், திடீர் திருப்பமாக பிரபல ரவுடி வரிச்சூர் செல்வத்தின் தம்பி செந்தில் மற்றும் அவரது கூட்டாளி பாலகுரு ஆகியோர் தேர்தல் முன்விரோதம் மற்றும் தகாத உறவால் ஏற்பட்ட பகையின் காரணமாக, கிருஷ்ணராஜை கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து செந்தில் மற்றும் பாலகுருவை கைதுசெய்து போலீசார், அவர்களிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.\n20 எம்.எல்.ஏ. சீட்டுக்காக கல்வீச்சு போராட்டம்…பாமக மீது எழுத்தாளர் கடும் தாக்கு\nவன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 20 சதவிகித இட ஒதுக்கீடு வேண்டும் என்று கடந்த 40 ஆண்டுகளாக போராடி வருகிறோம். இனியாவது பெற்றாக வேண்டும் என்று பாமக இன்று முதல்...\nதலைகீழாக நிற்கும் அனுஷ்கா சர்மா: நிறைமாத கர்ப்பினிக்கு உதவும் விராட் கோலி\nஇந்திய கிரிக்கெட் அணி்யின் கேப்டன் விராட் கோலியும் நடிகை அனுஷ்கா சர்மாவும் கடந்த 2017ல் திருமணம் செய்துகொண்டனர். இந்த காதல் தம்பதிகளுக்கு வரும் ஜனவரியில் குழந்தை பிறக்கவிருக்கிறது.\n“சூரப்பா மிகவும் நேர்மையானவர்” முதல்வருக்கு ஆளுநர் கடி���ம்\nதுணைவேந்தர் சூரப்பா மீதான ஊழல் குற்றச்சாட்டு விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகி கடிதம் எழுதியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aimansangam.com/2020/10/01/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%90-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-12-01T20:23:43Z", "digest": "sha1:MQTPOLFSNC3MURMPVJ5VRSKQMX65BVWK", "length": 4740, "nlines": 60, "source_domain": "aimansangam.com", "title": "அபுதாபி ஐ எம் எப்ன் இரங்கல் செய்தி. | AIMAN SANGAM", "raw_content": "\nஅய்மான் செயற்குழு கூட்டம். புதிய தலைவர், துணைத் தலைவர்கள், துறை செயலாளர்கள் தேர்வு\n“நெஞ்சில் நிறைந்த மனிதருக்கு நேசர்களின் நினைவேந்தல்”\n“நெஞ்சில் நிறைந்த மனிதருக்கு நேசர்களின் நினைவேந்தல்”\nஅபுதாபி ஐ எம் எப்ன் இரங்கல் செய்தி.\nமறைந்த தலைவருக்கு அபுதாபி காயல் நலமன்றம் இரங்கல்\nஅய்மான் கல்லூரி சிறப்போடு நடைபெற பேருதவி புரிந்தவர். அய்மான் பெருமிதம்.\nமணிச்சுடர் நாளிதழ் இரங்கள் செய்தி\nஅபுதாபி லால்பேட்டை ஜமாஅத் சார்பில் இரங்கல்\nHome / GENERAL / அபுதாபி ஐ எம் எப்ன் இரங்கல் செய்தி.\nஅபுதாபி ஐ எம் எப்ன் இரங்கல் செய்தி.\nஅருமைச்சகோதரர் களமருதூர் ஷம்சுதீன் ஹாஜியார் தலைவர் அய்மான் அபுதாபி அவர்களின் மறைவு செய்தியை கேட்டு மிகவும் அதிர்ந்து போனோம்.\nஇன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்.\nபாசத்தோடு பழகும் நல்லுள்ளம் கொண்ட பண்பாளர்.\nஅன்னாரின் மறுமை வாழ்வு சிறக்கவும், பாவங்கள் மன்னிக்கப்பட்டு சுவனப் பேற்றை பெற்றிடவும் அல்லாஹ் அருள் செய்ய பிரார்த்திக்கிறோம்.\nநீ உன் இறைவன் பக்கம் செல். அவனைக் கொண்டு நீ திருப்தியடை. உன்னைப் பற்றி அவன் திருப்தியடைந்திருக் கின்றான்.\nநீ என்னுடைய நல்லடியார்களில் சேர்ந்து என்னுடைய சுவனபதியிலும் நீ நுழைந்து விடு”\nஅல்குர்ஆன்; 89; 27 – 30.\nஇந்தியன் முஸ்லிம் பேரவை. (ஐ எம் எப்) அபுதாபி\nPrevious: மறைந்த தலைவருக்கு அபுதாபி காயல் நலமன்றம் இரங்கல்\nNext: “நெஞ்சில் நிறைந்த மனிதருக்கு நேசர்களின் நினைவேந்தல்”\nமறைந்த தலைவருக்கு அபுதாபி காயல் நலமன்றம் இரங்கல்\nஅய்மான் கல்லூரி சிறப்போடு நடைபெற பேருதவி புரிந்தவர். அய்மான் பெருமிதம்.\nமணிச்சுடர் நாளிதழ் இரங்கள் செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/india/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82/", "date_download": "2020-12-01T21:50:53Z", "digest": "sha1:S7GNI2WN3F4WVF42Y42HIPIRWSFVFDDG", "length": 7841, "nlines": 63, "source_domain": "totamil.com", "title": "சுபாஸ் சரோபாரில் சாத் பூஜை சடங்குகள் இல்லை என்று வங்காள அரசின் மனுவை நீதிமன்றம் நிராகரிக்கிறது - ToTamil.com", "raw_content": "\nசுபாஸ் சரோபாரில் சாத் பூஜை சடங்குகள் இல்லை என்று வங்காள அரசின் மனுவை நீதிமன்றம் நிராகரிக்கிறது\nகல்கத்தா உயர்நீதிமன்றம், நீர்நிலைகளை மாசுபடுத்துவதைத் தவிர, கொரோனா வைரஸ் தொடர்பான சுகாதார பிரச்சினைகள் குறித்து கவலைகள் உள்ளன.\nகல்கத்தா உயர்நீதிமன்றம் வியாழக்கிழமை நகரின் கிழக்குப் பகுதியில் உள்ள சுபாஸ் சரோபாரில் சாத் பூஜை சடங்குகளை அனுமதிக்க மறுத்து, மேற்கு வங்க அரசாங்கத்தின் மாற்றியமைக்கப்பட்ட விண்ணப்பத்தை நிராகரித்தது.\nதெற்கு கொல்கத்தாவில் உள்ள மற்றொரு நீர்நிலையான ரவீந்திர சரோபாரில் இத்தகைய நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்படுவதோடு கூடுதலாக, பரந்த ஏரியில் சாத் பூஜை விழாக்களை நீதிமன்றம் முன்பு அனுமதிக்கவில்லை.\nநீதிபதிகள் சஞ்சிப் பானர்ஜி மற்றும் அரிஜித் பானர்ஜி ஆகியோர் அடங்கிய ஒரு டிவிஷன் பெஞ்ச் மாநில அரசின் விண்ணப்பத்தை நிராகரித்தது, நீர்நிலைகளை மாசுபடுத்துவதைத் தவிர, கொரோனா வைரஸ் தொடர்பான சுகாதார பிரச்சினைகள் குறித்து கவலைகள் இருப்பதைக் கவனித்தார்.\nதுர்கா பூஜை மற்றும் காளி பூஜையின் போது COVID-19 பரவுவதைத் தடுக்க கூட்ட நிர்வாகத்திற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்று பெஞ்ச் கூறியது.\nஇரண்டு ஏரிகளில் சாத் பூஜை சடங்குகளை தடைசெய்யும் நவம்பர் 10 உத்தரவை மாற்றியமைக்கக் கோரி மாநில அரசு வியாழக்கிழமை உயர் நீதிமன்றத்தை நாடியது.\nஎங்கள் பத்திரிகைக்கு உங்கள் ஆதரவு விலைமதிப்பற்றது. இது பத்திரிகையில் உண்மை மற்றும் நியாயத்திற்கான ஆதரவு. நிகழ்வுகள் மற்றும் நிகழ்வுகளுடன் விரைவாக இருக்க இது எங்களுக்கு உதவியது.\nஇந்து எப்போதும் பொது நலனுக்காக இருக்கும் பத்திரிகைக்காக நிற்கிறது. இந்த கடினமான நேரத்தில், நமது உடல்நலம் மற்றும் நல்வாழ்வு, நம் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரங்களை பாதிக்கும் தகவல்களை அணுகுவது இன்னும் முக்கியமானது. ஒரு சந்தாதாரராக, நீங்கள் எங்கள் வேலையின் பயனாளியாக மட்டுமல்லாமல், அதை செயல்படுத்துபவராகவும் இருக்கிறீர்கள்.\nஎங்கள் நிருபர்கள், நகல் தொகுப்பாளர்கள், உண்மைச் சரிபார்ப்பவர்கள், வடிவமைப்பாளர்கள் மற்றும் புகைப்படக் கலைஞர்கள் குழு தரமான பத்திரிகையை வழங்குவதற்கான வாக்குறுதியையும் இங்கு மீண்டும் வலியுறுத்துகிறோம்.\nPrevious Post:இந்தியன் டெக் ஸ்டார்ட்-அப் 114 AI புதுமை எல்எல்பி பைகள் யுகே-யுஎஸ் விண்வெளி ஒப்பந்தம்\nNext Post:ஆன்லைன் கேமிங்: ஐகோர்ட் அரசாங்கத்தை நாடுகிறது. பதில்\nபிரான்சில் புதிய COVID-19 வழக்குகள் மூன்றாம் நாளுக்கு 10,000 க்கும் குறைவாகவே உள்ளன\nஅபராதம் மீதான வழக்கை ஐகோர்ட் தள்ளுபடி செய்கிறது\nபரீட்சைகள் இல்லாமல் ‘ஆல் பாஸ்’ என்று அறிவிப்பதில் இருந்து நீதிமன்றம் வர்சிட்டிகளைத் தடுக்கிறது\n‘பல்லிகாரனை சதுப்பு நிலம் அகழ்வாராய்ச்சி வெள்ளத்தைத் தணிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக இல்லை’\nஜேம்ஸ் பாண்ட் திரைப்படத்தில் நடித்த புவேர்ட்டோ ரிக்கோவின் சின்னமான அரேசிபோ தொலைநோக்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalesystems.com/kalepostamilfaq.html", "date_download": "2020-12-01T21:29:06Z", "digest": "sha1:U7IDIGMYAS3TMB6BHYQDMFBLIX64TTP7", "length": 4533, "nlines": 32, "source_domain": "www.kalesystems.com", "title": "Kale POS FAQ - Tamil", "raw_content": "\nHardware support பற்றி சொல்ல முடியுமா\nஎங்களால் பரிந்துரைக்கப்படும் hardware விபரங்களை அறிய here\nஎவ்வகையான வியாபாரங்களுக்கு Kale POS பொருத்தமானது\nபல சரக்கு கடைகள், பாமசிகள், உணவகங்கள், விடுதிகள், புடவைக்கடைகள், Food city போன்ற பெரிய அளவிலான கடைகள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கும் இது பொருத்தமானதாகும்.\nஒவ்வொரு தொழில்துறைக்கு ஏற்ப special features ஐ கொண்டுள்ளது.\nஏற்கனவே நான் வேறு ஒரு கம்பனி POS System வைத்திருக்கிறேன். எவ்வாறு அத் தகவல்களை Kale POS இற்கு மாற்றலாம்\nஎமது Service team உடன் தொடர்புகொண்டு Excel மூலமாக இதனை இலகுவில் செய்யலாம்.\nஏற்கனவே உங்களிடமுள்ள System எந்த தேவைகளை நிறைவுசெய்யவில்லை என எமது service team உடன் தொடர்புகொள்ளுங்கள்.\nஅவற்றிற்குரிய தீர்வினை வழங்குவதற்கு அவர்கள் முயற்சிப்பார்கள்.\nநான் இரண்டு கடைகள் வைத்திருக்கிறேன். எவ்வாறு இவ் இரண்டு கடைகளையும் இலகுவில் முகாமை செய்யலாம்\nஇரண்டு கடைகள் மாத்திரம் அல்ல, வேறு வியாபாரங்களை நீங்கள் நடத்தினாலும் அனைத்தையும் Kale POS, Kale Online POS மற்றும் Mobile POS மூலமாக இலகுவில் முகாமை செய்யலாம்.\nInternet இணைப்பு இடையில் தடைப்பட்டால் தொடர்ந்து Bill போட முடியுமா\nஆம், முடியும். Internet இணைப்பு தடைப்படும் சந்தர்ப்பத்தில் உங்களுடைய வியாபார தகவல் local drive இல் சேமிக்கும்.\nஇணைப்பு மீண்டும் பெற்றுக்கொண்டதன் பின்னர் Server இல் தன்னிச்சையாக பதிவிடும்.\nவாடிக்கையாளர்களுக்கு Bill தமிழில் வழங்கலாமா\nஆம், ஆங்கிலம், தமிழ் மற்றும் சிங்களத்தில் Bill print செய்யமுடியும்.\nபயன்படுத்துபவருக்கு ஆங்கிலத்தில் பயன்படுத்துவது கடினமாயின் தமிழ் மொழியினை தெரிவு செய்யலாம்.\nஎனது வருடாந்த கட்டணத்தை இரத்துசெய்யலாமா\nஆம், நீங்கள் விரும்பும் நேரத்தில் இரத்துசெய்யமுடியும். அத்துடன் உங்களுடைய வியாபார தகவல்களை Backup செய்வதற்கும் போதிய நேர இடைவெளி வழங்கப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/childcare/2020/11/21084807/2093062/tamil-news-Tooth-decay-occurs-in-children.vpf", "date_download": "2020-12-01T21:54:35Z", "digest": "sha1:M5FYPNYQVE7PELSWJVXSA3V7YTBONEXY", "length": 16288, "nlines": 177, "source_domain": "www.maalaimalar.com", "title": "குழந்தைகளுக்கு ஏற்படும் ‘பற்சிதைவு’: அறிகுறியும், தற்காத்துகொள்ளும் வழிமுறையும் || tamil news Tooth decay occurs in children", "raw_content": "\nசென்னை 02-12-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகுழந்தைகளுக்கு ஏற்படும் ‘பற்சிதைவு’: அறிகுறியும், தற்காத்துகொள்ளும் வழிமுறையும்\nபல் நோய்கள் பெரியவர்கள் மட்டுமின்றி சிறுவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். அதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.\nபல் நோய்கள் பெரியவர்கள் மட்டுமின்றி சிறுவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். அதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.\nபல் நோய்கள் பெரியவர்கள் மட்டுமின்றி சிறுவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். அதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. குழந்தைகளை பொறுத்தவரை மிட்டாய்கள், சாக்லேட், குக்கீஸ்கள் போன்ற இனிப்பு பலகாரங்களை அதிகம் சாப்பிடுவது பல் நோய்களுக்கு வழிவகுத்துவிடும்.\nகுழந்தைகளை தாக்கும் பல் நோய்களுக்கான அறிகுறிகள் பற்றியும், அவற்றில் இருந்து தற்காத்துகொள்ளும் வழிமுறை குறித்தும் பார்க்கலாம்.\nகுழந்தைகளுக்கு பற்சிதைவு ஏற்பட உணவு பழக்கம் மட்டுமே காரணம் அல்ல. பல்வலி, பல்லின் நிறத்தில் மாற்றம், ஏதாவது சாப்பிடும்போது அல்லது குடிக்கும்போது வலி ஏற்படுவது, துர்நாற்றம், எதை சாப்பிட்டாலும் கசப்பாக இருப்பது, எதிர்பாராதவிதமாக எடை இழப்பு போன்றவை பற்களில் நோய்தொற்று ஏற்பட்டிருப்பதற்கான அறிகுறிகளாகும். இத்தகைய அறிகுறிகள் தென்பட்டால் பல் மருத்துவர்களை அணுகி ஆலோசனை பெறுவது அவசியமானது.\nகுழந்தைகள் ஊட்டச்சத்துமிக்க உணவுகளை விரும்பி சாப்பிட மாட்டார்கள். குறிப்பிட்ட நேரத்திற்குள்ளும் சாப்பிட்டு முடிக்க மாட்டார்கள். இனிப்பு பலகாரங்களைத்தான் அதிகம் விரும்புவார்கள். அதனை குறைத்து ஊட்டச்சத்து கொண்ட உணவுகளை சாப்பிட பழக்கப்படுத்த வேண்டும். சாப்பிட்டவுடன் வாய் கொப்பளிக்கும் வழக்கத்தையும் பின்பற்றச் செய்ய வேண்டும். தினமும் இருமுறை பல்துலக்குவதற்கும் பழக்கப்படுத்த வேண்டும். இனிப்பு பலகாரங்களை அதிகம் சாப்பிடுவதற்கு அனுமதிக்கக்கூடாது. குறிப்பிட்ட அளவுதான் சாப்பிட வேண்டும் என்று வரையறுத்து அதன்படி செயல்பட வைக்க வேண்டும். காலை, மதியம், இரவு நேரத்தில் குறிப்பிட்ட நேரத்திற்குள் சாப்பிட வைத்துவிட வேண்டும். பற்களை எப்போதும் சுத்தமாக வைத்திருந்தால் பற்களின் ஆரோக்கியத்தை காக்கலாம்.\nKids Care | Teeth Care | பற்கள் | குழந்தை உடல்நலம் |\nஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புரெவி புயலாக உருவெடுத்தது\nபேச்சுவார்த்தை தோல்வி: போராட்டம் தொடரும் என விவசாயிகள் அறிவிப்பு\nசாதிவாரியான புள்ளிவிவரங்களை சேகரிக்க ஆணையம்- முதலமைச்சர் அறிவிப்பு\nதென்மாவட்ட மக்கள் வெளியே செல்ல வேண்டாம்- முதலமைச்சர் வேண்டுகோள்\nநாளை காலை உருவாகிறது புயல்- வானிலை ஆய்வு மையம் தகவல்\nதேர்தலில் ரஜினியிடம் ஆதரவு கேட்பேன்- கமல்ஹாசன்\nமுன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார்\nமேலும் குழந்தை பராமரிப்பு செய்திகள்\nகுழந்தைகளுக்கு ஏற்படும் செவித்திறன் குறைபாட்டை ஆரம்பநிலையிலேயே கண்டறிவது எப்படி\nகுழந்தைகளுக்கு தடுப்பூசி ஏன் போட வேண்டும்\nஅடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு மாத்திரை, மருந்துகள் தருவது எப்படி\nகுழந்தைகளின் வறட்டு இருமல்... கைவைத்தியத்திலே குணமாக்கலாம்...\nகுறைமாதத்தில் பிறக்கும் குழந்தையின் சரும நலனை பாதுகாப்பது எப்படி\nபல் சொத்தையை தடுக்க வழி\nபற்களை பாதுகாக்க குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுங்கள்...\nகூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு- தமிழக அரசு அறிவிப்பு\nநிவரைத் தொடர்ந்து புரெவி புயல்: 6 மாவட்டங்களில் அதீத கனமழை எச்சரிக்கை\nவிவசாய தொழிலாளர்கள் 110 பேர் கழு���்தறுத்து கொடூர கொலை - பயங்கரவாதிகள் அட்டூழியம்\nஒட்டுமொத்தமாக எங்களை வெளியேற்றிவிட்டனர்: விராட் கோலி\nநாளை உருவாகிறது புயல்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nபுயல் சின்னம் வலுவடைந்தது- இந்திய வானிலை ஆய்வு மையம்\nகாதலை வெளிப்படுத்திய இந்திய இளைஞர், ஓகே சொன்ன ஆஸ்திரேலிய பெண்: சிட்னி போட்டியில் ருசிகரம்\nடிசம்பர் 2-ந்தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட்\nஅக்‌ஷராவின் கவர்ச்சி புகைப்படங்கள் லீக் - பிரபல நடிகையின் மகன் விளக்கம்\nவிராட் கோலியின் சதம் வறட்சி நீண்டு கொண்டே செல்கிறது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/tag/cyclone-amphan/", "date_download": "2020-12-01T20:50:47Z", "digest": "sha1:DC7YOXLYPHFJRNUJ6BEZQ2F5ZYQT4GBB", "length": 5898, "nlines": 82, "source_domain": "www.toptamilnews.com", "title": "Cyclone Amphan Archives - TopTamilNews", "raw_content": "\nபிக் பாஸ் சீசன் 4\nபிக் பாஸ் சீசன் 4\nஒடிசா, மேற்கு வங்கத்தில் புயல் சேதத்துக்கு ரூ.1,500 கோடி போதாது… மத்திய அரசை குறை...\nஆம்பன் புயல் பாதிப்பு: மேற்கு வங்கத்தில் நாளைக்குள் 90 சதவீத தொலைதொடர்பு சேவைகள் இயங்கும்\nமே 26 வரை மேற்கு வங்கத்திற்கு சிறப்பு ரயில்களை இயக்க வேண்டாம் – மமதா...\nஆம்பன் புயல்: மேற்கு வங்கத்திற்கு ரூ.1000 கோடி நிதி – பிரதமர் மோடி அறிவிப்பு\nஆம்பன் புயலால் 72 பேர் பலி; சேதத்தை பிரதமர் நேரில் பார்வையிட வேண்டும் –...\nஆம்பன் புயல்: “இதுபோன்ற ஒன்றை எனது வாழ்க்கையில் பார்த்ததில்லை” – மமதா பானர்ஜி\nசூப்பர் புயலாக மாறிய ஆம்பன் – மேற்கு வங்கத்தின் 6 மாவட்டங்கள் அதிக பாதிப்பை...\nபுதிதாக உருவாகவுள்ள ஆம்பன் புயல்: தமிழகத்தை பாதிக்குமா\nரஃபேல் விமானம் பற்றி பா.ஜ.க முன்னாள் மத்திய அமைச்சர் கிண்டல்\nஎப்போ வெளியே விடுவீங்க- ராஜிவ் கொலையாளி முருகன் ஆளுநருக்கு கடிதம்\nஇயக்குநர் சங்கத் தலைவர் பதவியிலிருந்து பாரதிராஜா திடீர் விலகல்\n மீனவர்களை கதிகலங்க வைத்த ராட்சத மீன்\nதியாகி சுப்பிரமணிய சிவா 137-வது பிறந்த நாள்- அரசு சார்பில் மரியாதை\nஊரடங்கு காலத்தில் சம்பளம் குறைப்பா… உரிமையாளர், ஊழியர் பேச்சு வார்த்தை நடத்த உச்ச நீதிமன்றம்...\nரூ.304 கோடி லாபம் அள்ளிய ராயல் என்பீல்டு தயாரிக்கும் எய்ஷர் மோட்டார்ஸ்….\nஇத்தனை வருசமும் அவன் நெனப்போடுதான் வாழ்ந்திருக்காளா மனைவி எடுத்த திடீர் முடிவால் அதிர்ந்து நிற்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffna.ds.gov.lk/index.php/en/post-offices.html", "date_download": "2020-12-01T20:40:53Z", "digest": "sha1:GMAUJG4VLEBIEJT5B2ZV5JEO3UAPSV6Q", "length": 6644, "nlines": 198, "source_domain": "jaffna.ds.gov.lk", "title": "Divisional Secretariat - Jaffna - Post Offices", "raw_content": "\nஇந்த ஆண்டுக்கான கார்த்திகைத் தீபம்\nதேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தினால் தறப்பாள் வழங்கல்\nதற்போது தொடர்ச்சியாகப் பெய்து வரும் மழைகாரணமாக மிகவும் பாதிக்கப்பட்ட...\nஇந்த ஆண்டுக்கான கார்த்திகைத் தீபம்\nதேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தினால் தறப்பாள் வழங்கல்\nதற்போது தொடர்ச்சியாகப் பெய்து வரும் மழைகாரணமாக மிகவும் பாதிக்கப்பட்ட...\nவட மாகாணத்தில் பலத்த காற்று வீசி வருகின்றது இதனால்...\nஅன்னை பூமலர் அறக்கட்டளை நிலையத்தால் உலர் உணவு பொதிகள் வழங்கல்\nJ/88 புதிய சோனகதெரு கிராம அலுவலர் பிரிவில் அன்னை...\nமுதியோர் தினத்னை முன்னிட்டு நடைபெற்ற கட்டுரைப் போட்டி\n2020 ஆம் ஆண்டிற்கான சர்வதேச முதியோர் தினத்னை முன்னிட்டு...\nமுதியோர்,மாற்றாற்றலுடையோருக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கல்\nமுதியோர் மற்றும் மாற்றாற்றலுடையோர் தினத்தை முன்னிட்டு எமது யாழ்ப்பாண...\nவிதை நாற்றுக்கள் வழங்கும் நிகழ்வு\nஎமது யாழ்ப்பாண பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கிராம அலுவலர்...\nவீட்டுத்தோட்ட பயனாளிகளிற்கான வீட்டுத்தோட்ட பயனாளிகளிற்கான மரக்கன்றுகள்\nஎமது யாழ்ப்பாண பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கிராம அலுவலர்...\nJ/61 நெடுங்குளம் கிராம அலுவலர் பிரிவில் Lions Clubs...\nமுழு நாட்டையும்,நாட்டு மக்களையும் கொவிட் 19 தொற்றிலிருந்து பாதுகாத்து...\nJ/81 கோட்டை கிராம அலுவலர் பிரிவில் மீனாட்சி மாதர்...\nவனவள இராஜாங்க அபிவிருத்தி அமைச்சின் 24.09.2020 சுற்றுநிரூபத்திற்கமைய வளர்ந்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://ta.teenergetic.org/", "date_download": "2020-12-01T21:11:42Z", "digest": "sha1:MDNRJCQBWOQKPRLLQQHPGOEW7AH5223S", "length": 11304, "nlines": 9, "source_domain": "ta.teenergetic.org", "title": "நடாலியா, தி செமால்ட் நிபுணர், அடிப்படை எஸ்சிஓ நடைமுறைகளை வழங்குகிறார்", "raw_content": "நடாலியா, தி செமால்ட் நிபுணர், அடிப்படை எஸ்சிஓ நடைமுறைகளை வழங்குகிறார்\nஎஸ்சிஓ என்பது இணைய மார்க்கெட்டிங் ஒரு முக்கிய அம்சமாகும், மேலும் இது ஒவ்வொரு நாளும் பெரியதாகவும் சிக்கலானதாகவும் வருகிறது. எஸ்சிஓ பற்றி ���ல்லாவற்றையும் அறிந்திருப்பதாக யாரும் கூற முடியாது, எனவே நீங்கள் தொடங்கினால் அதைப் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வதைப் பற்றி கவலைப்பட வேண்டாம். உங்கள் வலைத்தளத்தை நீங்கள் சிறப்பாக மேம்படுத்தினால், தேடுபொறிகளால் அதிக மதிப்பெண் பெற வேண்டும், மேலும் உங்கள் வணிகத்தின் ஆன்லைன் இருப்பின் அதிக நன்மைகளும் ஒரு விஷயம் நிச்சயம். எனவே, மிகவும் அடிப்படை எஸ்சிஓ நடைமுறைகள் யாவை\nமெட்டா குறிச்சொற்கள் உங்கள் பக்கங்களைத் தேடுபவர்களுக்கு விவரிக்கின்றன என்று செமால்ட் எஸ்சிஓ நிபுணர் நடாலியா விளக்குகிறார். அவர்கள் சிறந்த சொற்களையும் விளக்கத்தையும் கொண்டிருக்க வேண்டும். விளக்கமான மற்றும் உகந்த மெட்டா குறிச்சொற்கள் உங்கள் தளத்தை தேடுபொறி முடிவு பக்கங்களில் (SERP கள்) பட்டியலிடப்படுவது மட்டுமல்லாமல், உங்கள் பழைய தளங்கள் எவை என்பதை நினைவில் கொள்வதையும் எளிதாக்கும். இருப்பினும், கூகிள் போன்ற தேடுபொறிகள் குறியீட்டுக்கு மெட்டா குறிச்சொற்களைப் பயன்படுத்துவதில்லை என்பதைக் கவனத்தில் கொள்வது நல்லது. தேடுபொறிகளுக்காக அல்லாமல் மனிதர்களுக்கான சிறந்த மெட்டா குறிச்சொற்களை எழுதுங்கள். வாசகர்கள் கிளிக் செய்யும் குறிச்சொற்களை உருவாக்கவும், ஏனெனில் அவர்கள் தேடுவதோடு இது தொடர்புடையது.\n\"உள்ளடக்கம் ராஜா.\" இந்த பிரபலமான எஸ்சிஓ தொடர்பான சொற்றொடரை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். உங்கள் பார்வையாளர்களுக்கு சிறந்த உள்ளடக்கத்தை உருவாக்குவதற்கான ஆரம்ப வழிகாட்டுதல்களில் இதுவும் ஒன்றாகும். மனிதர்களுக்கும் தேடுபொறிகளுக்கும் சிறந்த உள்ளடக்கம் உயர் தரமானதாகவும் தனித்துவமாகவும் இருக்க வேண்டும். இது உங்களுடன் இணைக்க பிற தளங்களை ஈர்க்கிறது, எனவே பல பின்னிணைப்பு வாய்ப்புகளை உங்களுக்கு வழங்குகிறது.\nஉங்கள் வாசகர்களுக்கு அவர்கள் விரும்புவதை துல்லியமான, தெளிவான மற்றும் துல்லியமான வழியில் வழங்குங்கள். உங்கள் தளத்திற்கு ஓடுவதையும், அவர்களது நண்பர்களைக் குறிப்பிடுவதையும் தடுக்கும் எதுவும் இல்லை. நீங்கள் தயாரிப்புகள் அல்லது சேவைகளை விற்கிறீர்கள் என்றால், உங்கள் தளத்திற்கு அதிகமானவர்களைப் பெறுவது ஒரு முக்கியமான இடைநிலை குறிக்கோள். உங்கள் தளம் எப்போதும் உள்ளடக்கத்தில் நிறைந்ததாக இருக்கும்போது, அந���த நோக்கம் ஒருபோதும் உங்கள் மிக முக்கியமான பிரச்சினைகளில் ஒன்றாக இருக்கப்போவதில்லை. உங்கள் உள்ளடக்கத்தை உருவாக்கும்போது, முக்கிய வார்த்தைகளை நன்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் தலைப்புகள், தலைப்பு குறிச்சொற்கள், நங்கூரங்கள் மற்றும் பிற பகுதிகளில் முக்கிய வார்த்தைகளை எழுதுதல் முழுவதும் பரப்பவும்.\nஉயர்தரத்தை எவ்வாறு உருவாக்குவது என்பதைக் கற்றுக்கொள்வதில் நீங்கள் அதிக முயற்சிகளை முதலீடு செய்யலாம், மேலும் அந்த முயற்சிகளிலிருந்து நீங்கள் நிச்சயமாக பெரிதும் அறுவடை செய்வீர்கள்.\n.htaccess சரியாக அமைக்கப்பட வேண்டும். அமைப்பை நீங்களே செய்யலாம் அல்லது உங்களுக்காக அதைச் செய்ய ஒரு நிபுணரைப் பெறலாம். உங்கள் URL எப்படி இருக்க வேண்டும் என்று நீங்கள் முடிவு செய்தவுடன், அந்த வடிவமைப்பில் ஒட்டவும். உங்களிடம் www அல்லது www அல்லாத URL கள் மட்டுமே இருக்க முடியும், இதனால் Google உங்கள் பக்கங்களை நகல்களைக் கொண்டிருக்கவில்லை. உங்களிடம் இரண்டு URL வடிவங்களும் இருந்தால், கூகிள் உங்களுக்கு அபராதம் விதிக்காது, ஆனால் நீங்கள் www URL களில் இருந்து www அல்லாத URL களுக்கு திருப்பி விட வேண்டும் (இது எளிதானது). \"Www அல்லாத URL களுக்கு கோரிக்கைகளை திருப்பி விடுதல்\" போன்ற ஒன்றை நீங்கள் தேடலாம் மற்றும் நீங்கள் செய்ய வேண்டிய அனைத்தையும் கற்றுக்கொள்ளலாம்.\nஉங்கள் robots.txt கோப்பை சரியாக உள்ளமைக்க வேண்டும். இந்த சிறிய உரை கோப்பு உங்கள் தளத்தின் வீழ்ச்சியை ஏற்படுத்தக்கூடும் என்பதைக் கேட்க ஆச்சரியமாக இருக்கும். நீங்கள் 'வலம்' வர விரும்பாத பக்கங்களில் கூகிளின் கிராலர் மற்றும் பிற ரோபோக்களை ஒரு robots.txt கோப்பு வழிகாட்டுகிறது. தேடுபொறிகளால் படங்களை பட்டியலிட விரும்பவில்லை என்றால், அவற்றைத் தடுக்க உங்கள் robots.txt கோப்பைப் பயன்படுத்துகிறீர்கள். உங்கள் robots.txt கோப்பை உள்ளமைக்கும் போது பிழை செய்ய விரும்பவில்லை என்பது தெளிவாகிறது. ஒரு எளிய தவறு உங்கள் மிக முக்கியமான வலைப்பக்கத்தைத் தடுத்து வலையிலிருந்து விலக்கி வைக்கக்கூடும்.\nஇவை மிகவும் அவசியமான எஸ்சிஓ நடைமுறைகள் மற்றும் அவை அனைத்தும் ஆன்-சைட் எஸ்சிஓ நடைமுறைகள் என வகைப்படுத்தப்படுகின்றன, மேலும் பதவி உயர்வு மற்றும் பின்னிணைப்புகளை உருவாக்குதல் போன்ற பிற ஆஃப்-சைட் நடைமுறைகள் உள்ளன. பொதுவாக, நீங்கள் ஆன்-சைட் எஸ்சிஓ உடன் தொடங்கி பின்னர் முழுமையாக உகந்த வலைத்தளத்தை உருவாக்க ஆஃப்-சைட் நடைமுறைகளை உருவாக்கலாம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpolice.news/10502/?share=custom-1590513186", "date_download": "2020-12-01T20:50:27Z", "digest": "sha1:6UVVJF7O62C3AU5N4PTC45DU7OSZMUOC", "length": 16340, "nlines": 264, "source_domain": "tnpolice.news", "title": "விழுப்புரத்தில் பிரபல ரவுடி குண்டர் சட்டத்தில் கைது – POLICE NEWS +", "raw_content": "\nதுரிதமாக செயல்பட்டு தண்டனை வாங்கி கொடுத்த தூத்துக்குடி காவல்துறையினர்\nகோவை அருகே பெண்ணிடம் செயின் பறித்த கொள்ளை கும்பல் கைது\nகாவல்துறையினரின் அடையாள அணிவகுப்பை துவக்கி வைத்த ADSP திரு. இனிகோ திவ்யன்\nகாரைக்குடியில் பதுக்கல் ரேஷன் அரிசி\nஇனி குற்றவாளிகளின் தகவல்கள் திண்டுக்கல் காவல்துறையினரின் கையில் \nமக்கள் பயன்பாட்டிற்கு சிக்னலை துவக்கி வைத்தார் SP\nகாவல் துறையின் மீது பொதுமக்களுக்கு உள்ள வலுப்படுத்த நடவடிக்கை\nபணி நியமன ஆணை வழங்கிய எஸ்.பி ஜெயக்குமார்\nபரிசளித்து மகிழ்ந்த நெல்லை காவல் துணை ஆணையர் சரவணன்\nமணல் அள்ளிய லாரி பறிமுதல் இருவர் கைது\nகோவை கல்லூரி மாணவி காதலனுடன் திடீர் மாயம்\nதவில் கலைஞரை அடித்த வாலிபர் கைது\nவிழுப்புரத்தில் பிரபல ரவுடி குண்டர் சட்டத்தில் கைது\nவிழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலத்தைச் சேர்ந்தவர் வினோத்குமார், 25; பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளி இவர், நண்பர் சுரேஷ், என்பவருடன் மோட்டார் பைக்கில் சென்றபோது, ராதாபுரம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த விக்ரவாண்டி காவல் ஆய்வாளர் திரு.இளஞ்செழியனை கத்தியால் குத்தினார்.\nஇது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிந்து, வினோத்குமாரை கைது செய்தனர். இவர், கொள்ளை, வழிப்பறி வழக்குகளில் தொடர்புடையவர் என்பதால், அவரது நடவடிக்கைகளை தடுக்கும் பொருட்டு, காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயக்குமார் பரிந்துரையின் பேரில், வினோத்குமாரை, குண்டர் தடுப்பு சட்டத்தில், கைது செய்ய கலெக்டர் சுப்ரமணியன் உத்தரவிட்டார். அதன்பேரில், விக்கிரவாண்டி காவல்துறையினர், வினோத்குமாரை கைது செய்து, ஓராண்டு கடலூர் சிறையில் அடைத்தனர்.\nஅனைத்து மாநில காவல் துறை உயர் அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை\n31 அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த காவல்துறை இயக்குநர்களின் (டிஜிபி) மாநாடு மத்தியபிரதேசத்தில் உள்ள தேகன்பூரில் கடந்த மூன்று நாட்கள் நடைபெற்றது. இந்நிலையில், இம்மாநாட்டின் இறுதி நாளான 9.1.2017 […]\nதற்கொலை எண்ணத்திலிருந்து மீள்வது எப்படி ADGP டேவிட்சன் தேவாசீர்வாதம்,IPS அளிக்கும் இணைய கருத்தரங்கு\nகொரோனாவில் இருந்து மீண்ட காவலர்களுக்கு உற்சாக வரவேற்பு.\nவெளி மாநில தொழிலாளர்களை அரவணைத்து, மளிகை பொருட்கள் வழங்கிய திருமுருகன்பூண்டி காவல் ஆய்வாளருக்கு, ஆணையர் பாராட்டு\nபணத்தை இழந்த முதியவர், சென்னை சைபர் கிரைம் காவல்துறையினரின் நடவடிக்கை\nகஞ்சா விற்பனை செய்த இருவர் கைது.\nசென்னை காவல்துறைக்கு மத்திய அரசின் 2 ‘ஸ்கோச்’ விருதுகள்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (2,996)\nகாவலர் தின வாழ்த்துப் பா (2,358)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,130)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,877)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,785)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,774)\nதுரிதமாக செயல்பட்டு தண்டனை வாங்கி கொடுத்த தூத்துக்குடி காவல்துறையினர்\nகோவை அருகே பெண்ணிடம் செயின் பறித்த கொள்ளை கும்பல் கைது\nகாவல்துறையினரின் அடையாள அணிவகுப்பை துவக்கி வைத்த ADSP திரு. இனிகோ திவ்யன்\nகாரைக்குடியில் பதுக்கல் ரேஷன் அரிசி\nஇனி குற்றவாளிகளின் தகவல்கள் திண்டுக்கல் காவல்துறையினரின் கையில் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/04/blog-post_705.html", "date_download": "2020-12-01T21:11:59Z", "digest": "sha1:SWM3GBCQX5ME6SC6RM5JVC2MHY64KM33", "length": 8377, "nlines": 59, "source_domain": "www.pathivu24.com", "title": "இளவரசர் பிலிப் மருத்துவமனையில் அனுமதி! - pathivu24.com", "raw_content": "\nHome / உலகம் / இளவரசர் பிலிப் மருத்துவமனையில் அனுமதி\nஇளவரசர் பிலிப் மருத்துவமனையில் அனுமதி\nஇங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் இளவரசர் பிலிப். இவருக்கு இடுப்பு பகுதியில் அறுவை சிகிச்சை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.\nஇதனைத் தொடர்ந்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என பக்கிங்காம் அரண்மனை தெரிவித்துள்ளது.\nஇதையடுத்து, அவர் கிங் எட்வர்ட் மருத்��ுவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார் என தெரிவித்துள்ளார்.\nமுல்லை,மணலாற்றினில் மக்கள் கிளர்ந்தெழுந்து போராட்டம்\nதமிழர் தாயகமான முல்லைத்தீவு மற்றும் மணலாறு பகுதிகளை சிங்கள குடியேற்றவாசிகளிற்கு தாரைவார்த்துக்கொடுத்தமைக்கான தண்டனையினை முல்லைதீவு கடற்தொழில...\nஐயாத்துரை நடேசனின் 14 ஆண்டு நினைவேந்தல் இன்று யாழில் அனுஸ்டிப்பு\nசுட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரும், நாட்டுப்பற்றாளருமான ஐயாத்துரை நடேசனின் 14 ஆண்டு நினைவேந்தல் இன்று யாழில் அனுஸ்ரிப்பு\nதமிழரசு கட்சி பொருளாளர் மீது மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு\nஇணுவில் கிராமத்தில் இடம்பெற்று வரும் இடம் ஆக்கிரமிப்பு தொடர்பான போராட்டம் தற்போது சூடு பிடித்தநிலையில் இன்று அப்பிரதேசத்து மக்கள் மற்றும் வல...\nவடக்கு ஆளுநராக மைத்திரி வீட்டுப்பிள்ளை\nஇலங்கை ஜனாதிபதியின் ஊடகப்பிரிவின் முன்னாள் பணிப்பாளரான சுரேன் ராகவன் வடக்கு ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ளார்.அதேவேளை ஊவா மாகாணத்திற்கு கீ...\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் துவக்க நாள் இன்று\nபயிற்சி தந்திரம் துணிவு வெற்றி என்ற தேசியத் தலைவரின் தாரக மந்திரத்துடன், 1991 ம் ஆண்டு இதே நாளில் தமிழரின் படைக் கட்டமைப்பின் புதிய படிநிலை...\nசட்டத்தரணிகளை அச்சுறுத்திய புலனாய்வாளர்கள் மன்றடியார் வாகனத்தில் ஏறி தப்பியது\nயாழ்ப்பாணம் - நாவற்குழி இராணுவ முகாம் அதிகாரியால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட 24 இளைஞர்களில் 3 இளைஞர்கள் தொடர்பான ஆள்கொணர்வு மனு...\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணை வெளியாகியது\nஉலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 12 ஆவது உலகக் கோப்பை கால்பந்து போட்டி ...\nவெளிநாட்டு நிறுவனமொன்று திருக்‍கோவில், பொத்துவில் ஆகிய பகுதிகளில் இல்மனைட் கனிய வளங்களை சூறையாடி வருகின்றது. இதன் காரணமாக பாரிய அழிவுகள் ...\nபோர்ச்சுக்கல் 1-0 கோலைப் போட்டு மொராக்கோ அணியை வீழ்த்தியது\nரஷியாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து திருவிழாவின் இன்றைய முதல் ஆட்டத்தில் போர்ச்சுக்கல்- மொராக்கோ அணிகள் மோதின. ஆட்டத்தின் 4-வது ...\nஇன்றைய மரணங்கள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீ��ன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2016/01/18/%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AF%87%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%B5/", "date_download": "2020-12-01T21:13:04Z", "digest": "sha1:7GNEILPKL6MBF4V4ORI6TVIKFDHPN5DW", "length": 5469, "nlines": 43, "source_domain": "plotenews.com", "title": "தம்பனைச்சோலை கேதீஸ்வரா வித்தியாலய கால்கோள் விழா- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nதம்பனைச்சோலை கேதீஸ்வரா வித்தியாலய கால்கோள் விழா-\nதம்பனைச்சோலை கேதீஸ்வரா வித்தியாலய கால்கோள் விழா-(படங்கள் இணைப்பு)\nவவுனியா தம்பனைச்சோலை கேதீஸ்வரா வித்தியாலயத்தின் கால் கோள் விழா (14.01.2015) அன்றுகாலை 9மணிக்கு, வித்தியாலய அதிபர் திருமதி சி.பத்மநாதன் அவர்களின் தலைமையில் வெகுசிறப்பாக நடைபெற்றது. தரம் 01ற்கு புதுமுக மாணவர்களை வரவேற்கும் இவ் கால் கோள் விழாவின் பிரதம விருந்தினராக வட மாகாண சபை உறுப்பினர் திரு எம்.பி.நடராஜா அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் ஸ்தாபகரும், வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகர பிதாவுமாகிய திரு.க.சந்திரகுலசிங்கம்(மோகன்), மகாறம்பைக்குளம் கிராம சேவையாளர் திரு வே.கனகவேல்ராஜா ஆகியோருடன் இவ் நிகழ்வில் வித்தியாலய ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.\n« புதிய அரசியலமைப்பு திருத்தம் குறித்து மஹிந்தவின் அறிவுரை வட்டு.இந்து வாலிபர் சங்கத்தால் புத்தகபைகள் வெற்றிக்கிண்ணங்கள் அன்பளிப்பு- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://annasweetynovels.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-5-2/", "date_download": "2020-12-01T20:47:39Z", "digest": "sha1:NE5QKGEE3LUUYYQTDGI364UD42G35UZ7", "length": 18658, "nlines": 64, "source_domain": "annasweetynovels.com", "title": "திக்கெங்கும் ஆனந்தி 5 (2) – Anna Sweety Tamil Novels", "raw_content": "\nதிக்கெங்கும் ஆனந்தி 5 (2)\nஅவனோ இப்படி உன் பேரக் கொடுக்கவும் ரொம்ப ஸ்ட்ரெஸ் ஆகிட்டான் போல. அதோட வீட்டுக்கு போன இடத்தில் என் டைரிய வேற நான் விட்டுட்டு வர, அது எங்க நவில் கைல கிடைக்க, ஐயோ அந்தப் பொண்ணு கிடைக்கலைன்னா என் தம்பி ரொம்ப உடஞ்சு போய்டுவான் போலன்னு பயந்திருக்கான் அவன்.\nஅதை போய் அப்படியே ஆஷிஷ்ண்ணாட்ட வேற புலம்பி இருப்பான், கூடவே உன்னைப் பத்தியும் நல்ல ஒபினீயன்தான் என்றதும் இந்த கல்யாணத்த செய்து வச்சிடணும்னும் தோணியிருக்கு அவனுக்கு.\nஇதில் உன் வீட்டப் பத்தி விசாரிச்சிருக்காங்க. கொஞ்சம் ஆர்தடாக்ஸ் டைப்னு தெரிஞ்சிருக்கு. அதோட உன் அப்பாட்ட அந்த டைம் உங்கப்பாவோட ஃப்ரென்ட் விஜயன் அங்கிள் அவங்க ரிலடிவ் பிரகாஷ்னு ஒருத்தங்க இருக்காங்களே அவங்களுக்கு உன்னை பெண் கேட்டு வந்தாங்க. எனக்கு சம்மதம்தான், எக்சாம் முடியவும் ஆனந்தி விருப்பத்த தெரிஞ்சிகிட்டு கல்யாணம் வச்சுடலாம்னு உங்க அப்பாவும் சொல்லிட்டாங்க. இதில் நவிலும் ஆஷிஷ்ண்ணாவும் டென்ஷன் ஆகிட்டாங்க போல.\nஅப்ப கோர்ஸ் முடிய முன்ன உன்ட்ட என்னைப் பத்தி பேசி, கல்யாணத்துக்கு சம்மதம் வாங்கிடணும், நீயும் என்னை விரும்ப ஆரம்பிச்சுட்டன்னா அடுத்து எதுவும் கை மீறி போய்டாதுன்னு நினச்சிருக்காங்க.\nஆனா நீயே லவ் மேரேஜில் நம்பிக்கை இல்லாத பெர்சன்ங்கவும் உன்னையும் ரொம்ப ஆர்தடாக்ஸ்னு நினச்சிகிட்டுதான���, அந்த இது உனக்கு தப்பா தோணும் ஆனா தப்பு இல்லைனெல்லாம் சொல்லி என் டைரிய கொடுக்க ட்ரைப் பண்ணது.\nஇப்ப போய் நான் கேட்கிற வரைக்கும் நீ நவில தப்பா புரிஞ்சு வச்சுருக்கன்னே அவங்களுக்குத் தெரியல” என்றபடி இப்போது தன் பேக்கிலிருந்து அந்த கறுப்பு நிற புத்தகம் போன்றிருந்த நதி எனப் பெயரைச் சுமந்திருந்த அந்த டைரியை எடுத்து அதன் முதல் பக்கத்தை திறந்து காட்டினான். ஒரு பக்கம் நிகரனின் புகைப்படமும் மறுபக்கம் அவன் தன்னை வரைந்திருந்த ஓவியமும் இருந்தது.\n“நீ நிதானமா பேச கூட வாய்ப்பு கொடுக்க விரும்பலைங்கவும் கொஞ்சம் பதற்றத்தில் இதை உன்ட்ட கொடுத்துட்டாலே போதும்ன்றதுதான் அந்த நேரத்தில் அவங்களுக்கு முழு கவனமா இருந்திருக்கு.\nநீங்க பேசின இடம் பார்க்கிங் போல, தேவையில்லாம நிறைய பேர் அட்டென்ஷன் வர முன்ன கைல கொடுத்துட்டு கிளம்பிடணும்னே நினச்சுட்டு பேசி இருக்காங்க ஆஷிஷ்ண்ணா,\nஉள்ள இந்த படம் முதற் கொண்டு என்னைப் பத்தி நீ மேரேஜ் பாய்ண்ட் ஆஃப் வ்யூல புரிஞ்சுக்க வேண்டிய எல்லா டீடெய்லும் இதிலேயே இருக்கவும் படிச்சுப் பார்த்தன்னா என்னைப் பத்தி முழுசா புரிஞ்சுப்ப, என்னை உனக்கு பிடிக்கும்னு அவங்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை.\nஆனா நீ நவில நினச்சுகிட்டு விஷயத்தை ஃபேஸ் செய்றன்றதே அவங்களுக்கு இப்ப வரைக்கும் தெரியல.\nஅதில் அன்னைக்கு நீ ஆஷிஷ்ண்ணாவ திட்டிட்டுப் போய்ட்டு அடுத்து காலேஜ் வேற வரலையா, எங்க பயந்து போய் படிப்பை கெடுத்துப்பியோன்னு ஆஷிஷ்ண்ணாக்கு கில்டியாகிட்டு.\nஅதான் ஜாப ரிசைன் செய்துட்டு உன் ஹெச்.ஓடிட்ட சொல்லி உன்னை வரச் சொல்லி இருக்காங்க திரும்ப.\nஇந்த டைம் நான் ஒரு வேலை டென்ஷன்ல மும்பைல என் ஆஃபீஸ விட்டு அசையவே இல்ல. அதை நான் உன்ட்ட ப்ரொபோஸ் செய்து நீ என்னை ரிஜெக்ட் செய்துட்ட போல, அதான் நான் அங்கயே அடஞ்சு கிடக்கேன்னு நவிலும் ஆஷிஷ்ண்ணாவும் புரிஞ்சிருக்காங்க. உங்க வீட்ல வேற கல்யாண பேச்சு போகவும் அவங்களுக்கு இப்படி தோணி இருக்கு.\nஅதான் அப்ப மால்ல உன்னைப் பார்க்கவும் ஆஷிஷ்ண்ணா அப்படி பேசினது.\nமொத்தத்தில் நவிலோ ஆஷிஷ்ண்ணாவோ தப்பான நோக்கத்தோட கண்டிப்பா உன்ட்ட மூவ் பண்ணல நதிமா, என் அண்ணாவுக்கு நான் எப்படியோ நீயும் அப்படி மட்டும்தான், எனக்கு இதை வேற எப்படி சொல்லி புரிய வைக்கன்னு தெரியல.\nஆஷிஷ்ண���ணாவுக்கு லவ் ஃபெய்லியர், அவங்க மேரேஜே செய்யாம இருந்துட்டாங்க, ஏன் சொல்றேன்னு புரியுதா, அதனால இந்த விஷயத்தில் அவங்க கொஞ்சம் எமோஷனலாகிட்டாங்க அவ்வளவுதான்.\nஎன்னைப் பொறுத்தவரைக்கும் இப்படி நம்ம மேரேஜ் ஃபிக்சாகி அடுத்து நேத்து பேச ஆரம்பிச்சமே அப்படி பேசுறப்ப கேஷுவலா ஒருத்தர ஒருத்தர் தெரிஞ்சுக்க ட்ரைப் பண்ணுவோமில்லையா அப்ப என்னை பத்தி, எங்க உன்னை முதல்ல பார்த்தேன், என்ன விஷயத்தால இந்த மேரேஜ்க்கு டிசைட் செய்தேன்னு நிதானமா என் காதலை பத்தி உன்ட்ட சொல்லணும்னு நினச்சிருந்தேன்,\nமத்தபடி உனக்கு தெரியாம மறைக்கணும்னு எந்த எண்ணமும் கிடையாது.\nஇன்ஃபேக்ட் உன் அப்பாட்ட பெண் கேட்க நான் முதல்ல அப்ரோச் செய்ததே உங்க விஜயன் அங்கிளதான். அவங்கட்ட என்னப் பத்தி எல்லாமே இன்க்ளூடிங், மூனு வருஷமா இந்த மேரேஜுக்காக நான் காத்துகிட்டு இருக்கிறத வரைக்கும் எல்லாம் சொல்லித்தான் கேட்டேன்.\nமறைக்க நினைச்சா அவங்கட்ட போய் இதெல்லாம் சொல்லி இருப்பனா அவங்க வழியா விஷயம் உங்க வீட்டுக்கு வர எவ்வளவு நேரம் ஆகும்\nபைதவே இப்பவே இதையும் சொல்லிடுறேன், இல்லன்னா இதை வேற மறச்சேன்னு ஆகிடும்.\nப்ரகாஷ் ப்ரபோஸல் சட்டுன்னு உங்க வீட்ல மூவ் ஆகவும்தான் என்ன செய்யன்னு தெரியாம விஜயன் அங்கிள நான் அப்ரோச் செய்தேன், முறையா ஆனந்தி வீட்ல பெண் கேட்க மட்டும்தான் முயற்சி செய்றேன், அவங்க சம்மதிச்சாங்கன்னா ரொம்பவும் சந்தோஷம், ஒருவேளை அவ வீட்ல இந்த கல்யாணம் வேண்டாம்னு சொல்லிட்டாங்கன்னா கண்டிப்பா அடுத்து எந்த வகையிலும் ஆனந்தி விஷயத்தில் உள்ள வரமட்டேன்னு விஜயன் அங்கிள்ட்ட நான் விஷயத்தை சொல்லவும், யோசிக்க கொஞ்சம் டைம் வேணும்னு கேட்டாங்க, அப்றம் என்னைப் பத்தி விசாரிச்சுருப்பாங்க போல, தென் அங்கிள் சம்மதிச்சாங்க. அடுத்து அவங்களேதான் அந்த ப்ரகாஷ் வீட்ல ப்ரபோசல புஷ் செய்ய வேண்டாம்னு சொல்லிட்டு என் ப்ரபோஸல உங்கப்பாட்ட எடுத்துட்டு வந்தாங்க.\nஆனா இது எதையுமே இப்ப சொல்ற விதத்தில் சொன்னா நீ எப்படி புரிஞ்சிப்பியோன்னே எனக்கு பயமா இருக்கு”\nஇடைவெளி இன்றி பேசிக் கொண்டிருந்தவன் ஒரு வித தவிப்போடே இப்போது சற்றாய் நிறுத்த, இவளது முகம் பார்க்க,\nஅவளோ “வெல், உங்க அண்ணா அவங்க ஃப்ரென்ட்னு எல்லோரும் நல்லவங்கன்னு தெளிவா புரிய வச்சுட்டீங்க நிகரன் சார், அதுக்காக ரொம்பவும் நன்றி” என சொல்லியபடியே இருக்கையை விட்டு எழுந்து கொண்டவள், தன் மொபைல் கைப்பை இவைகளை அது மட்டும்தான் அவளது கவனம் என்பதாய் எடுத்தபடி “பைதவே எங்க வீட்ல நம்ம மேரேஜ் ப்ரொபோசல் நின்னு போச்சுன்னு நான் சொல்லிடுவேன், உங்க வீட்ல சொல்ற வேலைய நீங்க பார்த்துப்பீங்கன்னு நம்புறேன். குட்பை” என கிளம்ப,\nஇதற்குள்ளயே தானும் எழுந்து மொபைலை எடுக்க நீட்டிய அவளது கையை பற்றிவிட்டபடி “என்ன நதிமா இது இப்ப என்ன ஆகிட்டுன்னு இப்படி ரியாக்ட் செய்ற நீ இப்ப என்ன ஆகிட்டுன்னு இப்படி ரியாக்ட் செய்ற நீ” என கேட்டுக் கொண்டிருந்தான் நிகர்.\nஅவளைப் பற்றியிருந்த அவன் கையை உணர்ச்சியே எதுவுமின்றி இவள் ஒரு பார்வை பார்க்க,\nகையை விட்டுவிட்டான் எனிலும் பேச்சை விடவில்லை. எப்படி விடுவான் “என்ன விஷயம் உனக்கு தப்பா படுதுன்னு சொல்லு, அதில் கேள்வி கேளு, என் பக்கம் நியாயமான பதிலே இல்லைனா வேணா கோபபடு, அதைவிட்டுட்டு இப்படி சட்டுன்னு மேரேஜ நிறுத்துவேன்னா என்ன நதி இது “என்ன விஷயம் உனக்கு தப்பா படுதுன்னு சொல்லு, அதில் கேள்வி கேளு, என் பக்கம் நியாயமான பதிலே இல்லைனா வேணா கோபபடு, அதைவிட்டுட்டு இப்படி சட்டுன்னு மேரேஜ நிறுத்துவேன்னா என்ன நதி இது\n“வெளக்குமாறு” சுரீலென ஆனந்தியின் வாயில் வந்த வார்த்தை இதுதான். ஆனால் அதே நொடி தன் வாயை கையால் மூடியும் கொண்டாள்.\n“இதான், கோபம் வந்தா எனக்கு வார்த்தை சிதறும், அதுக்குத்தான் பேசாம கிளம்புறது”\n‘பேசி இன்னும் வினைய இழுத்து வைக்கவா’ என இவள் தொடர்ந்து சொல்லி இருப்பாள்தான், ஆனால் அதற்குள் அவனோ “பிரவாயில்ல என்ட்ட தான சிதறுற, எடுத்துப்பேன்” என்கிறான் எந்த எகிறலும் இல்லாமல்.\n“எனக்கு உன்னை எது டிஸ்டர்ப் செய்யுதுன்னு தெரிஞ்சாகணும் நதி, விஷயமே தெரியாம நான் பிரச்சனைய எப்படி சால்வ் செய்வேன்” அவன் குரலில் பிடிவாதமும் தவிப்பும் பிடித்துப் போய் கிடந்தன. ஆனால் எரிச்சலோ கோபமோ எதுவுமே இல்லை.\nஇதில் ஒரே ஒரு டிகிரி அவளது கோபம் குறைந்ததா அல்லது கூடியதா\nபுத்தகமாய் வெளியாகியுள்ள அன்னா ஸ்வீட்டியின் எந்த நாவலை வாங்க விரும்பினாலும் annasweetynovelist@gmail.com என்ற மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும்.\nபுத்தகமாய் வெளியாகியுள்ள அன்னா ஸ்வீட்டியின் எந்த நாவலை வாங்க விரும்பினாலும் annasweetynovelist@gmail.com என்ற மெயிலுக்கு தொடர்���ு கொள்ளவும்.\nதுளி தீ நீயாவாய் நாவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/dmdk-premalatha-vijayakanth-attack-actor-rajinikanath-statement-q1glmr", "date_download": "2020-12-01T21:29:58Z", "digest": "sha1:WO2ZR4VAF6VUO3KU7ZJHKSL7323FR6KO", "length": 12725, "nlines": 104, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அதிசயம், அற்புதம் என்பதில் நம்பிக்கை இல்லை...!! ரஜினிகாந்தை புரட்டி எடுத்த பிரேமலாதா விஜயகாந்த்..!!", "raw_content": "\nஅதிசயம், அற்புதம் என்பதில் நம்பிக்கை இல்லை... ரஜினிகாந்தை புரட்டி எடுத்த பிரேமலாதா விஜயகாந்த்..\nதிமுக ஆட்சி காலத்திலே மறைமுகத் தேர்தல் என்பது இருந்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ள அதிசயம் அற்புதம் என்பதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை மக்கள்தான். எஜமானர்கள் மக்கள். மக்கள் வருத்தத்தோடு உள்ளனர், மக்களுக்கு தெரியும் யார் தங்களுக்கான தலைவர் என்று அவர்களை மக்கள் மிகச் சரியான நேரத்தில் தேர்ந்தெடுப்பார்கள். அதிசயம் அற்புதம் என்ற வார்த்தைகள் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றார்.\nஅதிசயம் அற்புதம் என்ற வார்த்தைகள் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை, மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என மதுரை விமான நிலையத்தில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது கூறுகையில், பாலின் தேவை என்பது மிக முக்கியமானது பாலில் நச்சுத்தன்மை இருக்கிறது என்று சொல்லி உள்ளனர்.\nஆனால் அமைச்சர் அரசு பாலகத்தில் அவ்வாறு இல்லை என்று சொல்லியுள்ளார். தனியார் நிறுவனங்களில் தேவை என்றால் ஆராய்ச்சி செய்யப்படும் என தெரிவித்திருக்கிறார், எது எப்படியாக இருந்தாலும் மக்கள் பயன்படுத்தக்கூடிய பாலில் கலப்படம் செய்யக்கூடிய நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மகாராஷ்டிராவில் ஒரே இரவில் ஆட்சி அமைத்துள்ளனர், மகராஷ்டிராவில் இவ்வளவு ஒரு அவசர கால கட்டத்தில் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அதிகார பூர்வமாகவே ஆட்சிக்கு வந்து இருக்கலாம், மிகப்பெரிய குழப்பமாகவே இரவோடு இரவாக ஆட்சி அமைத்துள்ளனர். ஆட்சி அமைக்க வேண்டும் என்ற ஒரு எண்ணம் மட்டுமே இருப்பதை மக்கள் எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நம் கையில் அதிகாரம் இருக்கிறது என்பதற்காக எதையும் செய்யக்கூ��ாது .உள்ளாட்சித் தேர்தலுக்கு இன்னும் தேதி என்பது அறிவிக்கப்படவில்லை. முதலில் தேதி அறிவிக்கப்படட்டும், முதலில் எப்பொழுது தேர்தல் நடக்கப் போகிறது என்பதை சொல்லட்டும் அப்பொழுதுதான். எத்தனை சீட்டுகள் போன்றவைகள் எல்லாம் கேட்க முடியும் என்றார்.\nதிமுக ஆட்சி காலத்திலே மறைமுகத் தேர்தல் என்பது இருந்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ள அதிசயம் அற்புதம் என்பதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை மக்கள்தான். எஜமானர்கள் மக்கள். மக்கள் வருத்தத்தோடு உள்ளனர், மக்களுக்கு தெரியும் யார் தங்களுக்கான தலைவர் என்று அவர்களை மக்கள் மிகச் சரியான நேரத்தில் தேர்ந்தெடுப்பார்கள். அதிசயம் அற்புதம் என்ற வார்த்தைகள் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றார்.\nதமிழகத்திற்கும் பரவுகிறது டெல்லி விவசாயிகள் போராட்டம்.. தொடர் மறியல் போராட்டத்திற்கு கம்யூனிஸ்டுகள் பிளான்.\nவன்னியர் சமூதாயத்தை வன்முறை சமூகமாகக் காட்ட முயலாதீர்கள்... அன்புமணி ராமதாஸ்..\nதூர்வாரி ஆழப்படுத்த பள்ளிக்கரனை சதுப்பு நிலமொன்றும் கார்ப்பரேஷன் தண்ணீர்த் தொட்டியல்ல.\nவிவசாயிகளின் கோரிக்கையை மத்திய அரசு உடனே ஏற்க வேண்டும்.. மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி அதிரடி..\nஆரம்பமே அமர்க்களம் தான்.. கமல் பட நடிகை ஊர்மிளா சிவசேனா கட்சியில் இணைந்தார்.. காத்திருக்கும் முக்கிய பதவி..\nநாளை புயலாக உருவெடுக்கிறது புரவி.. மக்களே அடுத்த 4 நாட்களுக்கு உஷார்...90 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட��ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஎடப்பாடி அறிவித்த சாதிவாரி கணக்கெடுப்பு ஆணையம்... இந்த தந்திரம் வேண்டாம் என ராமதாஸ் எதிர்ப்பு..\nபுரெவி புயல் கன்னியாகுமரி - பாம்பன் இடையே கரையைக் கடக்கும்.. வானிலை மையம் அறிவிப்பு..\nபிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டை 40 சதவீதமா உயர்த்தணும்... கொமதேக ஈஸ்வரன் அதிரடி கோரிக்கை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.jobnews360.com/2020/01/salem-private-job-fair-on-24th-january.html", "date_download": "2020-12-01T20:24:30Z", "digest": "sha1:W5BQXGSPLWQ5K3T6B5J2YI5OCPMCTIMD", "length": 5063, "nlines": 65, "source_domain": "tamil.jobnews360.com", "title": "சேலம் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 24th ஜனவரி 2020", "raw_content": "\nHome தனியார் வேலை வேலைவாய்ப்பு முகாம் சேலம் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 24th ஜனவரி 2020\nசேலம் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 24th ஜனவரி 2020\nVignesh Waran 1/19/2020 தனியார் வேலை, வேலைவாய்ப்பு முகாம்,\nசேலம் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 24th ஜனவரி 2020\nதகுதி: 10 வது பாஸ், ஐடிஐ, டிப்ளமோ, பட்டம்\nநாள்: 24th ஜனவரி 2020\nநேரம்: 9 AM முதல் 3 PM மணி வரை\nவரவிருக்கும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nTags # தனியார் வேலை # வேலைவாய்ப்பு முகாம்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: தனியார் வேலை, வேலைவாய்ப்பு முகாம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஆவின் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 176 காலியிடங்கள் (தமிழகம் முழுவதும்)\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 493 காலியிடங்கள்\nதமிழக அரசு ஆதி திராவிடர் நலத்துறையில் வேலைவாய்ப்பு 2020: ஓட்டுநர் & அலுவலக உதவியாளர்\nதமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2020- 162 காலியிடங்கள்\nதஞ்சாவூர் அரசு ITI கல்லூரி வேலைவாய்ப்பு 2020: பயிற்றுநர்\nஇந்திய விமானப்படை தமிழக வேலைவாய்ப்பு 2020: Airmen\nநாகப்பட்டினம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு 2020: 8th தேர்ச்சி வேலை\nகன்னியாகுமரி ஊராட்சி அலுவலகம் வேலைவாய்ப்பு 2020: ஊராட்சி செயலாளர் - 27 காலியிடங்கள்\nதமிழ்ப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2020: 12th தேர்ச்சி வேலை\nஇது JobNews360.comவின் தமிழ் இணையதளம். இங்கு நீங்கள் அனைத்து வேலைவாய்ப்பு தகவல்களும் தமிழில் பெறலாம்\n10/12 தேர்ச்சி வேலை பொறியாளர் வேலை மருத்துவ வேலை Diploma/ITI வேலை PG வேலை UG வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/686745", "date_download": "2020-12-01T21:54:12Z", "digest": "sha1:WA4B6CWKJ4BJSF3O5NJFGZOH6QYGZX6N", "length": 2970, "nlines": 43, "source_domain": "ta.m.wiktionary.org", "title": "\"ring\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்சனரி", "raw_content": "\n\"ring\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n09:59, 7 சூலை 2010 இல் நிலவும் திருத்தம்\n122 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 10 ஆண்டுகளுக்கு முன்\n→‎பெயர்ச்சொல்: பகுப்பு:ஆங்கிலம்-த.இ.ப.அகரமுதலியின் சொற்கள் - த.உ.\n05:09, 3 சூலை 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nInterwicket (பேச்சு | பங்களிப்புகள்)\n09:59, 7 சூலை 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nTamilBOT (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (→‎பெயர்ச்சொல்: பகுப்பு:ஆங்கிலம்-த.இ.ப.அகரமுதலியின் சொற்கள் - த.உ.)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2391349", "date_download": "2020-12-01T21:58:15Z", "digest": "sha1:2GK62OR6TVEWNDN5FMYBLE2STDE7K3AN", "length": 18794, "nlines": 241, "source_domain": "www.dinamalar.com", "title": "தனியார் பள்ளிகளில் பணியாற்றும் பெண்களுக்கும், மகப்பேறு கால விடுமுறை| Dinamalar", "raw_content": "\n'பி.எம்., கேர்ஸ்' நிதி எங்கே\nதுவக்கப்பட்டது 'சவுத் ப்ரீமியம் பப்ளிஷர்ஸ்' குழு\nஜெகன்மோகனுக்கு எதிரான மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி\nம.பி., அரசு மருத்துவமனையில் 8 குழந்தைகள் பலி\nதிருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் தொழில்நுட்ப கோளாறு; ...\nகொரோனா பயத்தால் ரகசியமாக சீன தடுப்பூசியை ... 1\nசென்னை ஐகோர்ட்டுக்கு புதிதாக 10 நீதிபதிகள் நியமனம் 2\nபயங்கரவாதியை இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்கா ... 9\nதமிழகத்தில் மேலும் 1,411 பேர் கொரோனாவிலிருந்து நலம்\nகம்போடிய யானையுடன் கைகுலுக்கிய காவன்: பாக்.,கின் ... 5\nதனியார் பள்ளிகளில் பணியாற்றும் பெண்களுக்கும், மகப்பேறு கால விடுமுறை\nதிருவனந்தபுரம், : 'ஆசிரியைகள் உள்பட, தனியார் பள்ளிகளில் பணியாற்றும் பெண்களுக்கும், மகப்பேறு கால விடுமுறை அளிக்கப்படும்' என, கேரளா அறிவித்துள்ளது.கேரளாவில், மார்க்., கம்யூ.,வைச் சேர்ந்த, முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி கூட்டணி அரசு அமைந்துள்ளது. இங்கு, கேரள அரசு நேற்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:தனியார் நிறுவனங்களில் பணியாற்றும்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nதிருவனந்தபுரம், : 'ஆசிரியைகள் உள்பட, தனியார் பள்ளிகளில் பணியாற்றும் பெண்களுக்கும், மகப்பேறு கால விடுமுறை அளிக்கப்படும்' என, கேரளா அறிவித்துள்ளது.கேரளாவில், மார்க்., கம்யூ.,வைச் சேர்ந்த, முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி கூட்டணி அரசு அமைந்துள்ளது. இங்கு, கேரள அரசு நேற்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:\nதனியார் நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களுக்கு மகப்பேறு சலுகைகள் வழங்க, அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதற்கான அறிவிப்பை வெளியிட மத்திய அரசின் அனுமதியை பெற்றுள்ளோம்.மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக, கேரளாவில் தனியார் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியைகள் உள்ளிட்டோருக்கும், 26 வார சம்பளத்துடன் கூடிய பேறுகால விடுமுறை கிடைக்கும். அதைத் தவிர, பேறுகால சலுகைகளும் அவர்களுக்கு கிடைக்கும். பேறுகால மருத்துவச் செலவுக்காக, பெண் ஊழியர்களுக்கு, தனியார் கல்வி நிறுவனங்கள், 1,000 ரூபாய் வழங்க வேண்டும்.இதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே இந்த திட்டத்தை செயல்படுத்தும் முதல் மாநிலமாக கேரளா உள்ளது.இவ்வாறு செய்தியில் கூறப்பட்டுள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபால்வாடியில் பாலின சார்பு கூடாது: என்.சி.இ.ஆர்.டி., பரிந்துரை\nஇந்திய பயணியர் விமானத்தை நடுவானில் தடுத்த பாகிஸ்தான்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத���துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபால்வாடியில் பாலின சார்பு கூடாது: என்.சி.இ.ஆர்.டி., பரிந்துரை\nஇந்திய பயணியர் விமானத்தை நடுவானில் தடுத்த பாகிஸ்தான்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/chinas-water-diversion-plan-is-successful/", "date_download": "2020-12-01T22:11:44Z", "digest": "sha1:362XDXP23VJUOTAF5S2ZAH7UNW5O262S", "length": 12755, "nlines": 133, "source_domain": "www.patrikai.com", "title": "சீனா : நதி நீர் திசை திருப்பி சாதனை! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nசீனா : நதி நீர் திசை திருப்பி சாதனை\nசீன தனது நாட்டின் தெற்கு பகுதியிலிருந்து 10 பில்லியன் கன மீட்டர் தண்ணீரை வடக்குப் பகுதிக்கு திசை திருப்பி சாதனை புரிந்துள்ளது.\nசீனாவின் வடக்கு பகுதியில் வரட்சியும், தெற்குப்பகுதியில் நதிநீர் அதிகமாகவும் காணப்படும். அதனால் தெற்குப்பகுதியில் இருந்து நதி நீரை வடக்குப் பகுதிக்கு திசை திருப்ப கடந்த 1950ல் இருந்தே சீனா திட்டம் இட துவங்கியது. பிறகு திட்டம் வடிவமைக்கப்படவே பல ஆண்டுகள் ஆயின. இருந்தும் இந்த திட்டத்தை கொண்டு வர சீன அரசு பெரும் முயற்சியில் ஈடுபட்டது.\nஇந்த திட்டத்துக்கு செலவும் மிகவும் அதிகமாகும் எனினும் அரசு தனது முயற்சியைக் கைவிடவில்லை. முதலில் நதிகளில் அணைகள் கட்டப்பட்டன. பின்பு குழாய்கள், கால்வாய்கள் மூலம் நதிநீர் செல்ல வழி அமைக்கப்பட்டது. மேடான இடங்களில் பம்புகள் மூலமும் சில இடங்களில் அந்த மேடான இடங்களை சமப்படுத்தியும் நதி நீர் செல்லும் பாதை உருவானது.\nகடந்த 2014 ஆம் வருடக் கடைசியில் நீர் வரத்து வர ஆரம்பித்தது. தற்போது அதன் திட்ட அளவான 10 மில்லியன் கன மீட்டர் தண்ணீர் அளவை எட்டி உள்ளது. பீஜிங் நகரத்துக்கு தேவையான தண்ணீரில் 70% இந்த திட்டத்தின் மூலம் கிடைத்துள்ளது. இதன் மூலம் 11 மில்லியன் மக்கள் பயனடந்துள்ளனர். இதற்கு முன்பு நிலத்தடி நீரை மட்டுமே நம்பி இருந்த மக்களுக்கு தற்போது இந்த திட்டத்தின் மூலம் தண்ணீர் பஞ்சம் சிறிதும் இல்லை.\n‘விசா’ ரத்து குறித்த டிரம்ப்பின் அறிவிப்புக்கு, டுவிட்டர் அதிருப்தி சவுதி மன்னரை கடவுளோடு ஒப்பிட்டு புகழ்ந்த கட்டுரையாளர் சஸ்பெண்ட் 7 நாள் பயணம்: கனடா பிரதமர் இந்தியா வருகை\nPrevious கேடலோனியா : போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் அரணான தீயணைப்பு வீரர்கள்\nNext தன்னந்தனியாக ஹனிமூன் சென்ற இளம் பெண்\nசேவை தளமான கஸ்டமரை வாங்கியது பேஸ்புக���…\n5 hours ago ரேவ்ஸ்ரீ\nசீனாவுக்கு முன்பாகவே அமெரிக்காவில் பரவியதா கோவிட்-19 வைரஸ்\nஉலக அளவில் கொரோனாவின் எண்ணிக்கை வீழ்ச்சி அடைந்து வருகிறது – WHO\n5 hours ago ரேவ்ஸ்ரீ\nசீனாவுக்கு முன்பாகவே அமெரிக்காவில் பரவியதா கோவிட்-19 வைரஸ்\nநியூயார்க்: சீனாவில் கோவிட்-19 வைரஸ் தொற்று கண்டறியப்படுவதற்கு ஒருவார காலம் முன்னதாகவே, அமெரிக்காவில் தொற்று கண்டறியப்பட்டதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. கொரோனா…\nகேரளாவில் இன்று 5,375 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 5,375 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,08,356 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் நேற்று 1,404 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,83,319 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். …\nசென்னையில் இன்று 380 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 380 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,404 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,83,319 பேர்…\nதமிழகத்தில் இன்று 1,404 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 1,404 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,83,319 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில்…\nமகாராஷ்டிராவில் இன்று 4,930 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 4,930 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 18,28,826 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nஇந்தியா – பாகிஸ்தான் இருதரப்பு கிரிக்கெட் தொடரை பார்க்க விரும்பும் ஐசிசி புதிய தலைவர்\nஅஜித் அகர்கரின் 18 ஆண்டுகால சாதனையை தகர்ப்பாரா முகமது ஷமி – நாளை பார்க்கலாம்\n“மற்ற வீரர்களும் சிறப்பாக பங்காற்ற வேண்டும்” – கோலிக்கு ஆதரவு தெரிவிக்கும் ஹர்பஜன்\nகுழந்தைப் பிறந்ததற்காக நான் விடுமுறை கேட்கவில்லை: கவாஸ்கர் விளக்கம்\nசேவை தளமான கஸ்டமரை வாங்கியது பேஸ்புக்…\n5 hours ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/11216", "date_download": "2020-12-01T21:35:12Z", "digest": "sha1:QL5HVFFSJVSZJJAX7FRN2PKOQEXMHX3M", "length": 12391, "nlines": 313, "source_domain": "www.arusuvai.com", "title": "கறிவேப்பில�� சாதம் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nஉதிரியாக வடித்த சாதம் - 1 கப்\nஎண்ணெய் - 2 ஸ்பூன்\nகடுகு, உளுத்தம்பருப்பு - 1/2 ஸ்பூன்\nகடலைப் பருப்பு - 1/2 ஸ்பூன்\nஉப்பு - தேவையான அளவு\nவறுத்து அரைக்க:- (பொடியை போல் அரைக்கவும் )தண்ணீர் சேர்க்க கூடாது\nகறிவேப்பிலை - 1 கைபிடி\nஉளுந்தம் பருப்பு - 1 ஸ்பூன்\nமிளகு - 1/2 ஸ்பூன்\nசீரகம் - 1 ஸ்பூன்\nகறிவேப்பிலையை முதலில் வறுக்கவும், மொறு மொறுப்பானவுடன் இறக்கி விட்டு மற்ற பொருட்களை வறுத்து ஆற வைக்கவும்.\nஆறியதும் மிக்ஸியில் போட்டு நைஸாக தூளாக்கி கொள்ளவும்\nதாளிக்க கொடுத்துள்ளவையை தாளித்து இறக்கி சாதம், கறிவேப்பிலை பொடி, உப்பு சேர்த்து நன்றாக கிளறி பரிமாறவும்.\nஈஸி பட்டாணி சீரகம் ரைஸ்\n இன்று உங்கள் கருவேப்பிலை சாதம் செய்தேன்.\nஅதற்கு உங்கள் பகுதியில் உள்ள கறி வறுவல் செய்துள்ளேன். நல்ல கொம்பினேசன். அன்புடன் ராணி\nதாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்\nதமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.\nரேணுகா கறுவேப்பிலை சாதம் மிகவும் அருமை எனக்கு மிகவும் பிடித்து இருந்தது நன்றி\nஅனாமிகா உங்க்ளுக்கு இது பிடித்ததில் மகிழ்ச்சி,ரெம்ப நல்லா இருக்கும்,மிக்க நன்றி\nராணி இது ரெம்ப ஈசி,கொஞ்சம் காரமா இருக்கும்,உங்களுக்கு பிடித்ததில் மகிழ்ச்சி.நன்றி ராணி\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:621", "date_download": "2020-12-01T22:08:00Z", "digest": "sha1:SGOHSCLAQFYN2A3DFQU7B4TPVHHQTPJ5", "length": 25449, "nlines": 144, "source_domain": "www.noolaham.org", "title": "நூலகம்:621 - நூலகம்", "raw_content": "\nஅனைத்துப் பட்டியல்களையும் பார்வையிட வார்ப்புரு:நூலகத் திட்ட மின்னூல்கள்\n62001 உடுமலை தந்த கவிமலை திருநாவுக்கரசு, செ.\n62002 நந்தி சோமகாந்தன், என்.\n62003 நிதர்சனத்தின் புத்திரர்கள் ஶ்ரீ கணேசன், கந்தையா\n62004 பல்கலைக்கழக மாணவர்களுக்கான போசாக்கு பற்றிய கைநூல் கமகே, ஆரியசேன, யூ.\n62006 தமிழில் ஐந்திலக்கண மரபு செல்வரஞ்சிதம் சிவசுப்பிரமணியம்\n62007 நெஞ்சில் நிலைத்த நெஞ்சங்கள் முருகபூபதி\n62008 பண்ணாக மான்மியம் ஆறுமுகம், அ.\n62010 காதலியாற்றுப்படை கணபதிப்பிள்ளை, க.\n62011 மறந்து போகாத சில... முருகானந்தன், எம். கே.\n62012 மனிதன் மா மனிதனாக... ஜப்பார், எஸ். ஐ. எம். ஏ.\n62014 தெறிப்பு சிற்சபேசன், சிவசுப்பிரமணியம்\n62015 மரபு (1964) ரஹ்மான், எம். ஏ.\n62017 இலங்கைப் பொருளாதாரம் ஜெயரத்தினராசா, ஆர்.\n62018 நம்பிக்கை பிறந்தது சிவராசா, சு.\n62019 நயினாதீவு செம்மனத்தம்புலம் ஶ்ரீ வீரகத்தி விநாயகர் தோத்திரப் பதிகம் பரமலிங்கம், க. வே.\n62020 நமசிவாயதேசிகர், இராமசாமி (நினைவுமலர்) 2000\n62022 தமிழ் அவைக்காற்று கலைக் கழகம் வழங்கும் நாடக விழா-98 1998\n62023 யாழ் கோட்டை முற்றுகையும் வீழ்ச்சியும் -\n62024 ஒரு நாட் பேர் சதாசிவம், க.\n62025 லயத்துச் சிறைகள் ஞானசேகரன், தி.\n62026 வன்னியர் திலகம் சுப்பிரமணியம், வே.\n62027 இலங்கையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி துரை மனோகரன்\n62028 சிவபுரத்து கனவுகள் ராமேஸ்வரன், சோ.\n62029 ஆலாபனா: ஸ்கந்தவரோதய கல்லூரி பழைய மாணவர் ஒன்றியத்தின் கதம்ப மாலை 2010 2010\n62030 திருமுறைத் திரட்டு (1974) -\n62032 தமிழ் இலக்கிய வரலாறு (1973) செல்வநாயகம், வி.\n62033 ரோசாப்பூ கலாலக்ஷ்மி தேவராஜா\n62034 மகர காவியம் கலாலக்ஷ்மி தேவராஜா\n62035 காற்றின் குழந்தைகள் யோகநாதன், செ.\n62036 கந்தபுராண வரலாற்றுச் சுருக்கம் மாணிக்கம், மா.\n62037 ஆறுகள் பின்னோக்கிப் பாய்வதில்லை டேவிட், கே. ஆர்.\n62038 குடிமையியலும் ஆட்சியியலும் -\n62040 பக்தி யோகம் குமாரவேல், வே.\n62041 பகவத் ஞானத் துளிகள் குமாரவேல், வே.\n62042 பரவெளித் தத்துவ நுண்மை விளக்கம் சிவபாதசுந்தரனார், நா.\n62043 தோத்திரப் பாமாலை (2000) கந்தையா, ஆறுமுகம்\n62044 நிழல் தேடும் தமிழன் ஜெயபாலன், ப. வை.\n62045 மாவைச் சுப்பிரமணியக் கடவுள் பதிகம் குமாரசுவாமிக் குருக்கள்\n62046 நடைமுறை வணிகம் 1: போக்குவரத்தும் தொடர்பாடலும் ராதாகிருஷ்ணன், சி. என்., கல்வளைசேயோன், கு.\n62047 வியாழ மாற்றம் 02/09/2017 தொடக்கம் 02/09/2018 வரை இராகு கேது மாற்றம்... சிவராசா, வி. எ.\n62048 திருப்பொன்னூஞ்சல் 5 அரசரெத்தினம், ஆறுமுகம்\n62049 பூவரசு 1998.01-02 (எங்கள் இளந்தளிர்கள்) 1998.01-02\n62050 பூவரசு 1997.11-12 (எங்கள் இளந்தளிர்கள்) 1997.11-12\n62051 செய்முறைப் புவியியல் (1965) தியாகராசா, த.\n62052 தமிழர் திருநாள் சிறப்பிதழ் 2008 2008\n62053 பாலர் பாமலர் நாற்பது சீவரத்தினம், சுக.\n62054 மனமுருகி வயல் வெளியில் சுஜேன்\n62055 தமிழீழம் தந்த தாமோதரனார் அரசேந்திரன், கு.\n62056 வெளிப்படுதல் ஜெயந்தி தளையசிங்கம்\n62057 ஈழ வரலாற்றில் ஒரு நோக்கு தமிழீழம் நாடும் அரசும் இராசரத்தினம், சு.\n62058 வட இலங்கையில் ஆலயப் பிரவேச இயக்கம் -\n62059 சொல்லாத இன்னொரு சேதி -\n62060 விரதங்கள் பண்டிகைகள்: சிவஶ்ரீ இரத்தின சுந்தரேஸ்வரக் குருக்கள் ஶ்ரீமதி சுந்தர மகேஸ்வரி... 2013\n62062 மனித தரிசனங்கள் சுதாராஜ்\n62063 உத்தமர் உவைஸ் ஹனிபா, எஸ். எம்.\n62064 இந்து நாகரிகம் சொக்கலிங்கம், க.\n62065 சண்முகம், இளையதம்பி/ சுப்பிரமணியம், இளையதம்பி (நினைவுமலர்) 1989\n62066 ஐ.நாவில் என் முதல் முழக்கம் வைகுந்தவாசன், கிருஷ்ணா\n62067 நான் பரஞ்சோதி மஹான் அருளியது -\n62070 மூப்புற்றோர் பெண்ணோயியல் சின்னத்தம்பி, அ.\n62071 பனிப் பாறைகளும் சுடுகின்றன கல்லாறு சதீஷ்\n62073 வங்கியியல் சட்டமும் நடைமுறைகளும் பகுதி 1 ரகு, துரைசிங்கம்\n62074 நிகண்டு ஒருசொற் பலபொருட்டொகுதி -\n62075 விடிவெள்ளி கவிதைகள் -\n62076 யாழ்ப்பாணம் (சிறுகதை) சுந்தரம்பிள்ளை, ந.\n62077 உலக காவியம் குமாரசாமி, ஜெ.\n62078 இலங்கை மகா வங்கி நாணயச்சபை நிதியமைச்சருக்கு சமர்பித்த ஆண்டு அறிக்கை 1961 1961\n62079 19ஆம் 20ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பா இலிப்சன், இ.\n62080 திறனாய்வுப் பிரச்சினைகள் கைலாசபதி, க.\n62081 சொர்ணம்மா புத்திசிகாமணி, பொன்.\n62082 பழம் புனலும் புது வெள்ளமும் துரை மனோகரன்\n62083 நீ சாகமாட்டாய் ராதா தியாகராசா, எஸ்.\n62084 கிராமத்தின் சிரிப்பு அருந்தவராஜா, க.\n62085 பன்னிருமாத நினைவுகள் (2006) முத்தையா, நா.\n62086 மாடும் கயிறுகள் அறுக்கும் முருகையன், இ.\n62087 சுயதொழில் வழிகாட்டி வன்னியகுலம், சி.\n62088 பிரயோக உடற்றொழிலியல் சின்னத்தம்பி, அ.\n62089 நகைச்சுவைக் கதம்பம் நடராசா, செ.\n62090 முடிவல்ல... ஆரம்பம் அம்பலவன்புவனேந்திரன்\n62091 ஏடு: 10 ஆம் ஆண்டு சிறப்பிதழ் 2019 2019\n62092 ஆக்க இலக்கியமும் அறிவியலும் சண்முகதாஸ், அ.\n62093 வேலனின் அருளில் உலகம் உய்ய 2017 2017\n62094 சுற்றுநிருபம் (2007/15)இன் பின்னிணைப்பு அகில இலங்கைத் தமிழ்மொழித் தினம் 2008 2008\n62095 பயன் தரும் பனை -\n62096 வர்த்தகமும் நிதியும் ஜெயராமன், தேவராஜன்\n62099 சமூக ஒளி: சமூக விஞ்ஞான மன்றம் 1994-1995 1995\nஆவண வகைகள் : எழுத்து ஆவணங்கள் - நூலகத் திட்டம் [79,858] பல்லூடக ஆவணங்கள் - ஆவணகம் [28,644]\nதகவல் மூலங்கள் : நூல்கள் [10,650] இதழ்கள் [12,450] பத்திரிகைகள் [49,507] பிரசுரங்கள் [827] சிறப்பு மலர்கள் [5,003] நினைவு மலர்கள் [1,421]\nபகுப்புக்கள் : எழுத்தாளர்கள் [4,138] பதிப்பாளர்கள் [3,386] வெளியீட்டு ஆண்டு [148]\nஉசாத்துணை வளங்கள் : நிறுவனங்கள் [1,705] ஆளுமைகள் [3,044]\nதகவல் அணுக்க நுழைவாயில்கள் : குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25]\nசிறப்புச் சேகரங்கள் : முஸ்லிம் ஆவணகம் [1,129] | மலையக ஆவணகம் [485] | பெண்கள் ஆவணகம் [433]\nநிகழ்ச்சித் திட்டங்கள் : பள்ளிக்கூடம் - திறந்த கல்வி வளங்கள் [4,390] | வாசிகசாலை [58] |\nபிராந்திய சேகரங்கள் : கிளிநொச்சி ஆவணகம் [27]\nதொடரும் செயற்திட்டங்கள் : ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டு நிறுவனம் [276] | அரியாலை [47] | இலங்கையில் சாதியம் [76] | முன்னோர் ஆவணகம் [336] | உதயன் வலைவாசல் [6,721]\nநூலக நிறுவனத்திற்கு நிதிப்பங்களிப்பு செய்து உதவுங்கள் | நூலகத்திற்குப் பங்களிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/india/monkey-steals-16-day-old-baby-rescue-operation-launched", "date_download": "2020-12-01T22:04:57Z", "digest": "sha1:4YL7RIIIXCZO2PJLBLFCBEFWES6ROYZ5", "length": 11613, "nlines": 104, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தூங்கிய குழந்தையை வனப்பகுதிக்கு தூக்கிச் சென்ற குரங்கு...! பெற்றோர் பரிதவிப்பு...", "raw_content": "\nதூங்கிய குழந்தையை வனப்பகுதிக்கு தூக்கிச் சென்ற குரங்கு...\nபிறந்து 16 நாட்களே ஆன ஆண் குழந்தையை, குரங்கு ஒன்று காட்டுக்குள் தூக்கிக் கொண்டு சென்ற சம்பவம் ஒடிசாவில் நடந்துள்ளது. குழந்தையை வனத்துறை தீவிரமாக தேடி வருகின்றனர்.\nஒடிசா மாநிலம் கட்டாக் மாவட்டம், தலபாஸ்கா கிராமத்தில் குரங்குகள் தொல்லை அதிகம் காணப்படுகிறது. ஊருக்குள் அடிக்கடி வரும் குரங்குகள், எதையாவது தூக்கிச் செல்லும். அப்படி வரும் குரங்குகளை கிராமத்தினர் விரட்டி அடிப்பதும் உண்டு. குரங்குகளை விரட்டும்போது, பொதுமக்களில் சிலரை குரங்குகள் கடித்து குதறியிருக்கிறது. இது குறித்து வனத்துறையிடம் பல்வேறு புகார்கள் அளிக்கப்ட்டுள்ளது. ஆனாலும், தலபாஸ்கா கிராமத்தினரின் புகார் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.\nஇந்த நிலையில், தலபாஸ்கா கிராமத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணா நாயக் என்பவரது மனைவிக்கு கடந்த 16 நாட்களுக்கு முன்பாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. மகன் பிறந்த சந்தோஷத்தில் திளைத்திருந்த ராமகிருஷ்ணா, மகனை கொஞ்சிவிட்டு நேற்று வீட்டுக்குள் தூங்கச் சென்று விட்டார்.\nகுழந்தையுடன் படுத்திருந்த அவரது மனைவி, முகம் கழுவ சென்று விட்டார். அப்போது அங்கு வந்த குரங்கு ஒன்று, குழந்தையைப் பார்த்தது. குழந்தை என்று நினைத்ததா அல்லது வேறு ஏதோவென்று நினைத்தா தெரியவில்லை. குழந்தையைப் அப்படியே தூக்கிக் கொண்டு ஓடியது. இதைப் பார்��்த ராமகிருஷ்ணவின் மனைவி கூச்சல் போட்டார். ஆனாலும் குழந்தையைத் தூக்கிக் கொண்டு குரங்கு காட்டுக்குள் சென்று விட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஅலறி அடித்த ராமகிருஷ்ணன் குடும்பத்தினர், வன அலுவலகத்தில் சென்று புகார் செய்தனர். அவர்கள் மூன்று தனி அமைப்பைக் கொண்டு குழந்தையைத் தேடி வருகின்றனர். தீயணைப்பு துறை, வனத்துறை அதிகாரிகளும் தொடர்ந்து தேடி வருகின்றனர். குழந்தை எப்படியாவது கிடைக்க வேண்டும் என்று ராமகிருஷ்ணன் குடும்பத்தினர் பிரார்த்தனை செய்து வருகின்றனர். ராமகிருஷ்ணன் மட்டுமல்லாது அந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அனைவரும் குழந்தை கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தித்து வருகின்றனர்.\n16 நாட்களே ஆன குழந்தையை தூக்கிச் சென்ற குரங்கு\nஎடப்பாடி அறிவித்த சாதிவாரி கணக்கெடுப்பு ஆணையம்... இந்த தந்திரம் வேண்டாம் என ராமதாஸ் எதிர்ப்பு..\nபுரெவி புயல் கன்னியாகுமரி - பாம்பன் இடையே கரையைக் கடக்கும்.. வானிலை மையம் அறிவிப்பு..\nபிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டை 40 சதவீதமா உயர்த்தணும்... கொமதேக ஈஸ்வரன் அதிரடி கோரிக்கை..\nபாமகவின் போராட்டம் எதிரொலி... கூட்டணி கட்சிக்கு மரியாதை கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி..\nதேர்தலில் கமல்... தேனிலவில் காஜல்.... தலை வெடிக்கும் டென்ஷனில் ஷங்கர்...\nஹீரோயின் வாய்ப்பு கிடைத்ததால் இப்படியா... இடை தெரிய உடையணிந்து அதிர்ச்சி கொடுத்த அனிகா...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஎடப்பாடி அறிவித்த சாதிவாரி கணக்கெடுப்பு ஆணையம்... இந்த தந்திரம் வேண்டாம் என ராமதாஸ் எதிர்ப்பு..\nபுரெவி புயல் கன்னியாகுமரி - பாம்பன் இடையே கரையைக் கடக்கும்.. வானிலை மையம் அறிவிப்பு..\nபிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டை 40 சதவீதமா உயர்த்தணும்... கொமதேக ஈஸ்வரன் அதிரடி கோரிக்கை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/national-testing-agency-says-that-there-is-nothing-wrong-in-neet-exam-results-400961.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-12-01T20:52:04Z", "digest": "sha1:AEBR2PDLQYAU3PS3OI6VAWS4SKRWI77E", "length": 16399, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "நீட் தேர்வு முடிவில் எந்த குளறுபடியும் இல்லை.. விடைத்தாள்கள் போலியானவை.. தேசிய தேர்வு முகமை விளக்கம் | National Testing Agency says that there is nothing wrong in NEET exam results - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி பிக் பாஸ் தமிழ் 4\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nToday Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஹைதராபாத் மாநகராட்சி தேர்தல்.. 35 சதவீத வாக்குகள் பதிவு.. 69 பூத்துகளில் மறுதேர்தல்\nகொரோனாவுக்கான மருந்துகளை ஆயுஷ் மருத்துவர்கள் பரிந்துரைக்கக் கூடாது.. உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு\nஇந்திய மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பு மருந்து.. மத்திய அரசு ஒரு போதும் அறிவிக்கவில்லை\nரஜினியின் அரசியல் நிலைப்பாடு என்ன.. பிஆர்ஓ போட்ட பூடக ட்வீட்.. மீண்டும் பரபரக்கும் ரசிகர்கள் \nரயில் மீது கல்வீசி தாக்குதல்.. பாமகவினர் 300 பேர் மீது தாம்பரம் ரயில்வே போலீஸ் வழக்குப் பதிவு\nகொரோனாவுக்கான மருந்துகளை ஆயுஷ் மருத்துவர்கள் பரிந்துரைக்கக் கூடாது.. உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு\nஇந்திய மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பு மருந்து.. மத்திய அரசு ஒரு போதும் அறிவிக்கவில்லை\nசுமூக முடிவு எட்டவில்லை.. போராட்டம் தொடரும்.. டெல்லி விவசாயிகள் திட்டவட்டம்\nநிவர் புயல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய மத்திய குழு சனிக்கிழமை தமிழகம் வருகிறது\nஇன்று முதல் இதெல்லாம் மாறி விட்டது மக்களே.. மறக்காமல் நினைவில் வச்சுக்கங்க...\nவிவசாயிகள் போராட்டம்... உற்சாகமாக பங்கேற்க வந்த 82 வயது பாட்டி கைது\nMovies கமல்க்கிட்டேருந்து இந்த வாரமும் ஒரு பாராட்டு பார்சல்.. செம்ம்ம ஸ்வீட் போங்க.. சோம் கேபி வேற லெவல்\nAutomobiles க்ளோஸ்டருக்கு அதிகரிக்கும் வரவேற்பு இதுவரை இல்லாத எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்த எம்ஜி..\nSports ஐஎஸ்எல் 2020: அடுத்தடுத்து 3 கோல்.. ஈஸ்ட் பெங்காலை அடித்து வெளுத்த மும்பை.. பரபரத்த ஆட்டம்\nFinance அடி தூள்.. விற்பனையில் 50% வளர்ச்சி கண்ட கியா மோட்டார்ஸ்..\nLifestyle உடலுறவில் அதிக இன்பத்தை பெற இந்த வித்தியாசமான செக்ஸ் முறையை ஃபாலோ பண்ணுங்க...\nEducation மொத்தம் 70 பணியிடங்கள், ரூ.50 ஆயிரம் ஊதியம் அரசு வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநீட் தேர்வு முடிவில் எந்த குளறுபடியும் இல்லை.. விடைத்தாள்கள் போலியானவை.. தேசிய தேர்வு முகமை விளக்கம்\nடெல்லி: நீட் தேர்வு முடிவில் எந்த குளறுபடியும் இல்லை என தேசிய தேர்வு முகமை விளக்கம் அளித்துள்ளது.\nமருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த அக்டோபர் 16-ஆம் தேதி நடத்தப்பட்டது. இதில் ஏராளமான குளறுபடிகள் இருந்ததாக கூறப்படுகிறது.\nபெரும்பாலான மாணவ, மாணவர்களின் பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகள் எழுதிய தேர்வு தாளே இல்லை என ஒரு ஓஎம்ஆர் தாள்கள் வெளியிட்டியிருந்தனர். அது போல் அது வேறொருவரின் தாள் என்றும் அவர்கள் குறிப்பிட்டிருந்தார்கள்.\nநீட்டில் நீதிக்கு இடம் உண்டா.. கவர்னர் மாளிகையாவது கண் திறக்குமா.. 7.5% உள்ஒதுக்கீடு குறித்து கமல்\nபலர் ஒரு மார்க் கூட எடுக்கவில்லை. அப்படியானால் எங்கள் பிள்ளைகள் தேர்வு மையத்திற்கு எதற்கு சென்றார்கள். தூங்குவதற்காகவா என கேள்வி எழுப்பினார்கள். மேலும் எங்கள் பிள்ளைகள் எழுதிய விடைத்தாள்கள் வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஇதுகுறித்து தேசிய தேர்வு முகமை நீட் தேர்வு முடிவில் எந்த குளறுபடியும் நடக்கவில்லை. வெளியான ஓஎம்ஆர் தாள்கள் அனைத்தும் போலியானவை. அதை வெளியிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க பரிசீலனை செய்துள்ளோம் என தெரிவித்துள்ளது.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nசெம செம.. உழைப்பாளி தமிழர்கள்... தேசிய வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் தமிழகம் டாப்\nஇந்திய விவசாயிகள் போராட்டத்திற்கு கனடா ஆதரவு.. மூக்கை நுழைக்கும் ஜஸ்டின் ட்ரூடோ.. சிவசேனா நச் பதிலடி\nடெல்லி சலோ... விவசாயிகள் போராட்டத்தில் இணைந்த பீம் ஆர்மி, ஜேஎன்யூ மாணவர்கள்\nடெல்லியில் உறைய வைக்கும் கடுங்குளிர்..தொடரும் விவசாயிகள் கிளர்ச்சி- இன்று மத்திய அரசு பேச்சுவார்த்தை\nகன்டெய்ன்மென்ட் பகுதிகளில் உள்ள மார்க்கெட்டுகள் மூட மத்திய அரசு புதிய நெறிமுறைகள் வெளியீடு\nமுகமெல்லாம் காயம்.. வழியும் ரத்தம்.. நெஞ்சை பிசைந்தெடுக்கும் விவசாயியின் போட்டோ.. குலுங்கும் டெல்லி\nநாட்டையே அதிரவைக்கும் 'டெல்லி சலோ'... போராடும் விவசாய சங்க தலைவர்களுடன் அமித்ஷா பேச்சுவார்த்தை\nவேளாண் சட்டங்களை ராக்கெட் செய்து பறக்க விட்ட திருச்சி விவசாயிகள்... டெல்லி போராட்டத்திற்கு ஆதரவு\nகொரோனா: டிச.4-ல் பிரதமர் மோடி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்\nதடுப்பையே அடுப்பா மாத்துவோம்... கடும் குளிரிலும் டெல்லியை தெறிக்க விடும் விவசாயிகள்\nடெல்லியின் அனைத்து எல்லைகளையும் முடக்க போவதாக விவசாயிகள் மிரட்டல்.. அமித்ஷா அவசர ஆலோசனை\n\"சிவக்கிறது\" டெல்லி: ஒருபக்கம் தொற்று.. மறுபக்கம் குளிர்.. விடாமல் போராடும் விவசாயிகள்\nஇந்தியாவில் 24 மணிநேரத்தில் 38,722 பேருக்கு கொரோனா- மொத்த பாதிப்பு 94 லட்சத்தை தாண்டியது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nneet neet exam result நீட் நீட் தேர்வு முடிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%A8%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2020-12-01T22:04:05Z", "digest": "sha1:5NYSMQSKBUCNKQCV2JWPFSJCEELKOYW5", "length": 9846, "nlines": 172, "source_domain": "tamil.oneindia.com", "title": "நளினி நியூஸ் அப்டேட்ஸ், செய்திகள், வீடியோ மற்றும் புகைப்படங்கள் - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநளினியை புழல் சிறைக்கு மாற்றுவதில் நிறைய பிரச்சினை உள்ளது - சிறைத்துறை டிஜிபி ஹைகோர்ட்டில் பதில்\nநளினி முருகனை வெளிநாட்டில் உள்ளவர்களுடன் பேச அனுமதித்தால் விசாரணைக்கு பாதிப்பு - மத்திய அரசு\nஅமெரிக்கா தேர்தல் தொடர்பாகவா நளினியும் முருகனும் பேச போகிறார்கள் - அரசுக்கு ஹைகோர்ட் கேள்வி\nவெளிநாட்டில் வசிக்கும் உறவினர்களுடன் நளினி முருகன் பேச அனுமதிக்கலாமே - ஹைகோர்ட் பரிந்துரை\nநளினி நலமுடன் உள்ளார்.. கழுத்தில் எந்த வித காயங்களும் இல்லை.. சிறை மருத்துவர்\nசிறையில் திங்கள்கிழமை இரவு நளினி தற்கொலைக்கு முயற்சி என வழக்கறிஞர் தகவல்\nவெளிநாடுகளில் வசிப்பவர்களுடன் நளினி பேச அனுமதி - கடிதம் தாக்கல் செய்ய அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவு\nவேலூர் சிறையில் முருகனை சந்தித்து பேச நளினிக்கு அனுமதி மறுப்பு ஏன்\n30 ஆண்டு கால தவறான சிறைவாசம் - பேரறிவாளனுக்கு உடனடி விடுதலை தருவதுதான் ஒரே நீதி\nமுருகனை தாயுடன் பேச மனிதாபிமான அடிப்படையில் கூட அனுமதி வழங்க முடியாதா\nமனித உணர்ச்சி என்பது அனைவருக்கும் ஒன்று தான்.. முருகனை பேச அனுமதிக்காத விஷயத்தில் நீதிபதி கருத்து\nஏழுபேரை விடுதலை செய்ய தீர்மானம் நிறைவேற்றிய அரசு, உறவினர்களிடம் பேச அனுமதி மறுப்பது ஏன்\nநளினி, முருகன் வாட்ஸ் அப் மூலம் வெளிநாட்டு உறவினர்களிடம் பேச அனுமதிக்க முடியாது.. தமிழக அரசு\nநளினி, முருகனை வாட்ஸ் அப்பில் உறவினர்களிடம் பேச அனுமதிப்பதில் என்ன பிரச்சனை.. ஹைகோர்ட்\nஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் தமிழக அரசே தங்களை விடுவிக்க வேண்டும்.. நளினி புதிய மனு\nபரிந்துரை மட்டுமே செஞ்சோம்.. எழுவரை விடுதலை செய்து உத்தரவிட அதிகாரம் இல்லை.. தமிழக அரசு பதில்\n7 பேரையும் விடுதலை செய்தால் சர்வதேச அளவில் பெரிய தாக்கம் ஏற்படும்.. ஹைகோர்ட்டில் மத்திய அரசு\nநளினியை விடுதலை செய்யக்கோரிய வழக்கு.. மத்திய அரசையும் எதிர் மனுதாரராக சேர்க்க ஹைகோர்ட் உத்தரவு\nஎன்னை சட்ட விரோதமாக சிறையில் வைத்துள்ளார்கள்.. ஹைகோர்ட்டில் நளினி அதிரடி ஆட்கொணர்வு மனு\nவிடுதலை செய்யப்போவதில்லை.. என்னை கருணை கொலை செய்துவிடுங்கள்.. பிரதமருக்கு நளினி உருக்கமான கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinemaking.com/2019/06/blog-post_388.html", "date_download": "2020-12-01T21:07:08Z", "digest": "sha1:WCVUBJDUINGZ5CE2QWLGCIHCM3AREJUK", "length": 7042, "nlines": 41, "source_domain": "www.tamilcinemaking.com", "title": "குத்துச் சண்டையில் அருண் விஜய் - TamilCinemaKing | Tamil Cinema News | Tamil Cinema Reviews", "raw_content": "\nகுத்துச் சண்டையில் அருண் விஜய்\nஉடற்பயிற்சி செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் ஆர்வம் காட்டும் கதாநாயகர்களில் அருண் விஜய்யும் ஒருவர்.\nஇதற்காக அவர் `ஜிம்’முக்கு போய் தினமும் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்கிறார். ஒரு அதிரடி கதாநாயகனுக்கே உரிய கம்பீர தோற்றம் கொண்ட இவர், நல்ல கதையம்சம் கொண்ட படங்களையே தேர்வு செய்து நடித்தும் வருகிறார்.\nசமீபத்தில் திரைக்கு வந்த ”தடம்” இந்தப் படம் அருண் விஜய்க்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்தது. படமும் வெற்றி பெற்று அமோக வசூலை பெற்று கொடுத்தது.\nஇதையடுத்து அருண் விஜய், `பாக்ஸர்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவர் குத்து சண்டை வீரராக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ரித்திகாசிங் நடிக்கிறார்.\n`` அப்பாவின் பெருமைக்கு உலகப்புகழோ அல்லது அவரது இசையோ காரணம் அல்ல`` - ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜாவின் உருக்குமான பேச்சு\nஸ்லம்டாக் மில்லினியர் திரைப்படம் ஆஸ்கர் விருது பெற்று 10 ஆண்டுகள் நிறைவு செய்ததையொட்டி மும்பை தராவி பகுதியில் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. ஏ.ஆர்...\nவிமர்சகர்களுக்கு தக்க பதிலடி கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜா\nஅண்மையில் மும்பையில் இடம்பெற்ற '10 இயர்ஸ் ஆஃப் ஸ்லம் டாக் மில்லினியர்' விழாவில் ஏ.ஆர். ரஹ்மான் அவரின் மூத்த மகள் கதிஜா கலந்துக...\nபுத்திசாலித்தனமாக கூட்டணி சேர்க்கும் ரஜினி\nசட்ட மற்ற தேர்தல் எப்போது நடந்தாலும் நான் தயாராக இருக்கிறேன் என்று ரஜினி கூறியதற்கு பிறகு அவரது வேட்பாளர்கள் குறித்த விஷயங்களில் பிசியா...\nகமல் கட்சியின் முதல் வெற்றி இதுவே\nகமல் கட்சி தமிழகத்தில் மூன்றாம் இடத்தில் இருக்கிறது. மேலும் பொள்ளாச்சி, மத்திய சென்னை, தென் சென்னை, வடசென்னை, ஸ்ரீபெரும்புதூர், சேலம், ...\nசற்று முன் உறுதியான பிக் பாஸ் 3-யின் 16 பிரபலங்கள்\nதொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தான் அதிக வரவேற்பு கிடைக்கும். தமிழில் அடுத்த சீசன் எப்போது தொடங்கும் என்று அனைவரும...\nகமல் ஹாசன் மோடியின் பதவி ஏற்பு விழாவிற்கு அழைத்ததாக கூறப்பட்டது முழுவதும் மிக பெரிய பொய் என்று தெரியவந்துள்ளது. மேலும், இந்த விஷயத்தை B...\n மக்கள் யாரை தேர்வு செய்வார்கள்\nஇம்முறை நடந்த லோக் சாப தேர்தலில் மத்தியில் பாஜகவும் தமிழகத்தில் திமுகவும் வ���ற்றியைருசித்துள்ளது. அடுத்த நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்...\nசிம்புவின் திடீர் பேங்காக் பயணம் - காரணம் வெளியாகியது\nதமிழ் சினிமாவின் மிக முக்கியமான நடிகர் சிம்பு. சிம்பு தனது அடுத்த படமாக மாநாடு படத்தில் நடிக்க ரெடியாகி வருகின்றார், ஆனால், இந்த படத்தின் ப...\nஏமாற்றிய வேட்பாளர்களுக்கு கமலின் தண்டனை\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் முடிவுகள் அந்த கட்சிக்கு சாதகமாக தான் வந்துள்ளது. வெறும் 14 மதங்களான கட்சிக்கு இந்த வரவேற்பு கிடைக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiltwin.com/eye-makeup/", "date_download": "2020-12-01T20:09:01Z", "digest": "sha1:PH4IQ2ACKZPABT5VTENCZ6C5LR4OTDQE", "length": 10196, "nlines": 117, "source_domain": "www.tamiltwin.com", "title": "கண் அழகிற்கான மேக்கப் |", "raw_content": "\nஅதிகமான பெண்கள் கண்கள் அழகாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அதற்கான மேக்கப் செய்வது பற்றிய தெளிவு பெரும்பாலும் இல்லை, சரி கண்களை அழகுப்படுத்த எவ்வாறு மேக்கப் செய்யலாம் என்று பார்க்கலாம் வாங்க.\nகண் இமைகளை நன்கு அடர்த்தியாக வெளிப்படுத்துவதற்கு, கருப்பு நிற மஸ்காராவை பயன்படுத்துவது நல்லது. சிங்கிள் கோட் போதாமல் இருந்தால், டபுள் கோட் கொடுக்கலாம். மஸ்காராவை அளவுக்கு அதிகமாகவும் கொடுக்கக்கூடாது. ஏனெனில் அது கலைந்து, அசிங்கமான தோற்றத்தை தரும். எனவே மஸ்காரா அதிகமாகிவிட்டது போல் தெரிந்தால், லாஷ் கர்லர் அல்லது பிரஷ் வைத்து, சீவி அதிகமாக இருக்கும் மஸ்காராவை நீக்கலாம். பின்பு கண்களின் இமைகளுக்கு மேல் இருக்கும் பகுதியை காஜலை வைத்து, அடர்த்தியான கோடு வரைய வேண்டும்.\nஅதிலும் அந்த கோடு மூக்கின் பக்கத்திலிருந்து போடும் போது மெல்லியதாகவும், போக போக அடர்த்தியாகவும் இருக்க வேண்டும். கண்களுக்கு போடும் ஐ-லைனர் பென்சிலாக இருப்பது நல்லது. மேலும் கண்களின் கீழ் இமைகளில் போடும் ஐ-லைனர் ப்ரௌன் அல்லது காப்பி நிறத்தில் இருப்பது நல்லது. இதனால் மேல் இமைகளுக்கு மேலே போடப்பட்டுள்ள காஜல் சற்று அழகாக வெளிப்படும். பிஸ்கட் அல்லது லைட் கலரில் இருக்கும் ஐ ஷேடோவை பயன்படுத்துவது நல்லது. முக்கியமாக சிவப்பு மற்றும் மெரூனைப் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.\nஅஜித் சொன்ன ஒரு வார்த்தையில் உற்சாகமான ஜிப்ரான்\nஅதர்வா ஹன்சிகா நடிப்பில் 100 திரைப்பட டீசர் வெளியீடு\nசருமத்தினை இளமையாக வைத்த��ருக்கும் தேங்காய்ப் பால் பேஸ்பேக்\nதோல் பளபளப்பாக, இதழ்கள் சிவப்பாக ரோஸ் ஆயில்\nகடலை மாவினால் கரும்புள்ளிகளை விரட்டுங்கள்\nடிசம்பர் 2 வெளியாக உள்ள ZTE பிளேட் வி2021 5ஜி ஸ்மார்ட்போன்\nஅறிமுகமானது ஜாப்ரா பிராண்ட் எலைட் 85டி ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ்\nஇந்த மாத இறுதிக்குள் களம் இறங்கவுள்ள நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன்\n4 ஆண்டுகள் கழித்து ட்விட்டரில் புளூ டிக் வெரிபிகேஷன் சேவை அறிமுகம்\nஸ்விட்சர்லாந்தில் அறிமுகம் ஆகியுள்ள விவோ வை1எஸ் ஸ்மார்ட்போன்\nதிரு கந்தையா பூபாலசிங்கம்வடலியடைப்பு, சண்டிலிப்பாய், வெள்ளவத்தை30/11/2020\nடாக்டர் சின்னத்துரை சுந்தரநாதன்லண்டன் Surbiton25/11/2020\nதிரு கந்தையா நடேசபிள்ளைகோப்பாய் மத்தி25/11/2020\nதிரு கந்தையா மகேந்திரன் (சி.க. மகேந்திரன்)கனடா Mississauga22/11/2020\nதிரு அருளானந்தம் ரவீந்திரன் (Robin)பிரித்தானியா Chessington09/11/2020\nதமிழ் டுவின் (TamilTwin News) இலங்கை செய்திகள், இந்தியச் செய்திகள், உலகச் செய்திகள், மற்றும் தமிழர்களுக்கான ஜனரஞ்சக பதிவுகளையும், விடயங்களையும் உள்ளடக்கும் ஒரு தளமாகும். இங்கு அனைவருக்கும் உகந்த பதிவுகளை தினந்தோறும் உங்கள் முன் கொண்டுவருவதே தமிழ் டுவின்னின் முயற்சியாகும். உங்கள் ஆக்கங்ளை media@tamiltwin.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். நன்றி - நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/national-india-news-intamil/rahul-gandhi-give-respect-to-terrorist-119031100063_1.html", "date_download": "2020-12-01T21:41:53Z", "digest": "sha1:DEG2QTKKUCNZQLGJ4MGAPUS6SYVDR5IL", "length": 12647, "nlines": 162, "source_domain": "tamil.webdunia.com", "title": "மசூத் அசாருக்கு மரியாதையா? ராகுல் காந்தியை வறுத்தெடுக்கும் அரசியல் தலைவர்கள் | Webdunia Tamil", "raw_content": "புதன், 2 டிசம்பர் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\n ராகுல் காந்தியை வறுத்தெடுக்கும் அரசியல் தலைவர்கள்\nசமீபத்தில் நிகழ்ந்த புல்வாமா தாக்குதலில் 40 ச���.ஆர்.பி.எப் வீரர்கள் பலியான நிலையில் இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷி முகமமது அமைப்பின் தலைவன் மசூத் அசார் தான் காரணம் என்று இந்திய அரசு ஒருசில ஆதாரங்களுடன் கூறி வருகிறது. 40 பலியாக காரணமாக இருந்த இந்த தீவிரவாதியை ஊடகங்கள் செய்தி வெளியிடும்போது கூட மரியாதை தருவதில்லை. அந்த அளவுக்கு இந்த நபர் மீது ஒட்டுமொத்த இந்திய மக்களும் கடும் ஆத்திரத்தில் உள்ளனர்.\nஆனால் இன்று ராகுல்காந்தி தேர்தல் பிரச்சாரம் ஒன்றில் பேசியபோது, 'மசூத் அசார்ஜி' என்று 'ஜி' என்ற மரியாதையுடன் கூறியுள்ளார். காந்திஜி, நேருஜி என மரியாதையுடன் அழைக்கப்படும் ஜி என்ற எழுத்தை ஒரு தீவிரவாதிக்கு ராகுல்காந்தி எப்படி சொல்லலாம் என கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.\nஇதுகுறித்து மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தனது டுவிட்டர் பக்கத்தில் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார். அவரை போலவே இன்னும் ஒருசில அரசியல் தலைவர்களும் இதற்கு கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே காங்கிரஸ் கட்சியின் திக்விஜய்சிங், ஒசாமா பின்லேடனை 'ஒசாமாஜி' என்று அழைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஒருபக்கம் திமுக தலைவர் முக ஸ்டாலின், கள்ளழகரை கள்ளர் என்று உளறி வரும் நிலையில் இன்னொரு பக்கம் மசூத் அசாரை மசூத் அசார்ஜி என்று ராகுல்காந்தி பேசி வருவதும் அந்த கூட்டணிக்கு நல்ல அம்சங்கள் அல்ல என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nமீண்டும் ஆட்சியை பிடிக்கின்றது பாஜக: ஏபிபி-சிவோட்டர்ஸ் கருத்துக்கணிப்பு\nஒருவழியாக காங்கிரஸ் - மார்க்சிஸ்ட் கட்சிகளுக்கிடையே உடன்பாடு\nராகுல் கொடுத்த 13 தொகுதிப்பட்டியல் – ஆலோசனையில் திமுக \n – இன்று முக்கிய முடிவு \nகாங்கிரஸ் கட்சியில் சேரும் பிரபல சுயேட்சை எம்,எல்.ஏ\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2012-06-02-14-31-28/", "date_download": "2020-12-01T20:31:00Z", "digest": "sha1:FATKOUKIZ22CFAF53FHMBHZUX2OMUYCC", "length": 8888, "nlines": 88, "source_domain": "tamilthamarai.com", "title": "ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நிலவும் பிரச்சினைகளை சரி செய்ய ஆய்வு குழு |", "raw_content": "\nஇட ஒதுக்கீடு கொள்கையை தேசிய கல்வி கொள்கை 2020 ஆத���ிக்கிறது\nவிவசாயிகளின் நலனை பாதுகாக்க அரசு உறுதியாக உள்ளது\nஎல்லைப் பாதுகாப்புப் படை தொடக்க தினம் பிரதமர் வாழ்த்து\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நிலவும் பிரச்சினைகளை சரி செய்ய ஆய்வு குழு\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பல துறைகளில் ஊழல் பெருகிவிட்டதாகவும், மாநிலத்தில் நிலவும் பல பிரச்சினைகளையும் சரி செய்ய பா.ஜ. க விரும்புவதாகவும் . இதற்க்காக ஆய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் பா.ஜ.க மூத்த தலைவர் ராஜ் நாத் சிங் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார் :\nஇது குறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது ; ஜம்மு காஷ்மீரில் நிலவும் பல பிரச்சினைகளையும் சரி செய்ய பா.ஜ. க விரும்புகிறது. இதற்க்காக ஆய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது இதில் சில அதிகாரிகளும் இடம் பிடித்துள்ளனர். ஆய்வில் ஜம்மு, லடாக் , காஷ்மீர் பகுதிகளில் இருக்கும் மக்களிடையே பாகு பாடு குற்ற சாட்டுகள் இருந்து வருகிறது என்று தெரியவந்துள்ளது.\nநீதி , மனிதாபிமாத்தை காஷ்மீரில் நிலை நிறுத்தி அனைத்து பிரச்சினைகளுக்கும் உரியதீர்வு காணப்பட வேண்டும் என்பதில் பா.ஜ.க முனைப்போடு செயல்படுகிறது. மாநிலத்தின் பலதுறைகளில் ஆய்வு செய்ததில் பலர் ஜம்முவில் அதிகரித்து வரும் ஊழல் குறித்து தெரிவித்துள்ளனர். இவை அனைத்தையும் அறிக்கையாக தயாரிக்க மூன்று மாதங்களாவது ஆகும் என தெரிவித்தார்.\nஅமித் ஷாவின் அதிரடி ஆரம்பம்\nஜம்மு காஷ்மீர் இனி இரண்டு யூனியன் பிரதேசங்களாக…\nஜம்மு-காஷ்மீரில் பயங்கர வாதத்துக்கு முற்றுப்புள்ளி…\nவளர்ச்சி அடைந்த ,செழிப்பான ஜம்முகாஷ்மீர் என்பதுதான்…\nஜம்மு-காஷ்மீர் பாஜக தேர்தல் பொறுப்பாளராக அவினாஷ்…\nகாஷ்மீர் ஆப்பிள்கள் நேரடி கொள்முதல்; தொடங்கியது…\nஆய்வு குழு, ஊழல், பாஜக\nஅத்வானிக்கு பாரத்ரத்னா விருது வழங்கவே ...\n`முருகனின் துணைகொண்டு யாத்திரையைத் தொ� ...\nபுதிதாக நியமிக்கப் பட்டுள்ள தேசிய நிர� ...\nபாஜகவின் பல்வேறு பொறுப்புகளுக்கு தேசி ...\nநீட் தேர்வை ரத்து செய்வதாக சொல்வதே அரச ...\nஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்து அவச� ...\nபிரதமர் நரேந்திர மோடி அவர்கள்,ஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இந்த மாற்றம் அவசியம் தேவை என்று கூறியுள்ளார். பாராளுமன்றம் மற்றும் சட்டசபைகளுக்கான தேர்தல்களை ...\nஇட ஒதுக்கீடு கொள்கையை தேசி��� கல்வி கொள்� ...\nவிவசாயிகளின் நலனை பாதுகாக்க அரசு உறுத� ...\nஎல்லைப் பாதுகாப்புப் படை தொடக்க தினம் � ...\nகுஜராத் எம்.பி அபய் பரத்வாஜ் மறைவுக்கு ...\nரஜினிகாந்த் என்னமுடிவு எடுத்தாலும் மு ...\nராஜஸ்தான் பாஜக பெண் எம்எல்ஏ கொரோனா தொற ...\nமகிழம் பூவின் மருத்துவக் குணம்\nமகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் ...\nசிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை ...\nஉயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம்\nஉயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/32007", "date_download": "2020-12-01T21:14:43Z", "digest": "sha1:7E4H4RFPFPR4LGQ2UEETKGQLSLOBHUTZ", "length": 5462, "nlines": 140, "source_domain": "www.arusuvai.com", "title": "IVF | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎன் குழப்பத்தை தீர்த்து வையுங்கள்\nகரு முட்டை வளர என்ன செய்ய வேண்டும்\nகரு தரிக்க‌ வைக்கும் துரியன் பழம்\nகுழந்தையின் திடீர் கால் வலி\nவேலை தேவை.. ஆட்கள் தேவை..\nD-ல் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்கள்\nதோட்டம் - செல்லப் பிராணிகள் பாகம் 5\nசொ, சு, செ, ல -வில் பெண் குழந்தை பெயர் சொல்லுங்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.vettimurasu.com/2019/02/blog-post_52.html", "date_download": "2020-12-01T21:15:33Z", "digest": "sha1:4DEICSMJUTKSSHZVTU4U2RCEVFUHXBNQ", "length": 7108, "nlines": 56, "source_domain": "www.vettimurasu.com", "title": "போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தில் கிராம சக்தி கிராம எழுச்சி வேலைத் திட்டம் - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome Batticaloa East போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தில் கிராம சக்தி கிராம எழுச்சி வேலைத் திட்டம்\nபோரதீவுப்பற்று பிரதேச செயலகத்தில் கிராம சக்தி கிராம எழுச்சி வேலைத் திட்டம்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எண்ணத்தில் உருவான கிராம சக்தி கிராம எழுச்சித்திட்டத்தின் கீழ் பிரதேச செயலகத்தில் கிராமங்கள் தெரிவு செய்யப்பட்டு கிராம சக்தி அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு ���ருகின்றன.\nஇதற்கு அமைய பன்னிரென்டு கிராமங்கள் தெரிவு செய்யப்பட்டு இன்று (21) போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தின் விவேகானந்தபுரம் கிராமத்தில் நான்காவது திட்டமான போதைப்பொருள் தடுப்பு நிகழ்சிதிட்டம் பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் ஆர். ராகுலநாயகி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.\nஇதன்மூலம் இப்பிரதேசத்தில் வேரூன்றி காணப்படுகின்ற போதைப்பொருள்இ சூதாட்ட நிலையங்களை ஒழித்தல்இ மற்றும் போதைப்பொருள் தடுப்பு நிகழ்சி திட்டங்களை நடைமுறைப்படுத்தல், அதற்கான துண்டுப்பிரசுரங்கள், பதாதைகள், சுவரொட்டிகள், வீதி நாடகங்கள் மூலமாக மக்களை தெளிவுபடுத்தல் போன்ற விடயங்கள் இடம்பெற்றிருந்தது\nஇதன்போது மட்டக்களப்பு கதிரவன்; பட்டிமன்றம் குழுவினர்கள் போதைப்பொருள் பாவனைக்கு விற்பனையாளரா பாவனையாளரா காரணம் எனும் தலைப்பிலான இரண்டு அணியினருக்குமான பட்டிமன்றம் இடபெற்றதும் குறிப்பிடத்தக்கது\nசக மாணவர்கள் தாக்கி மாணவத் தலைவன் பலி\nசக மாணவர்களின் தாக்குதலுக்குள்ளாள சிலாபம் பிரதேச பாடசாலை ஒன்றின் தலைமை மாணவத் தலைவன் உயிரிழந்துள்ளார். குறித்த மாணவன் சிகிச்சைகளுக்காக க...\nகேணல் கிட்டுவின் 27 ஆம் அண்டு நினைவஞ்சலி மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு\n(எஸ்.சதீஸ்) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த தளபதிகளில் ஒருவரான வீரச்சாவடைந்த கேணல் கிட்டுவின் 27 ஆம் அண்டு நினைவஞ்சலி நிகழ்வு...\nகணவருக்கு ஏற்பட்ட தவறான பழக்கத்தால் பிரிந்த குடும்பம்: அழகான இளம் மனைவிக்கு நேர்ந்த கதி\nஇந்தியாவில் கணவரின் தவறான பழக்கத்தால் அவரை பிரிந்து வாழ்ந்த மனைவியை, கணவர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமஹிந்தவை சிறையில் அடைக்காத பாவத்தை அனுபவிக்கிறார் ரணில்\nகடந்த 2015 ஆம் ஆண்டு வெற்றிபெற்ற ரணில் விக்ரமசிங்க, மஹிந்த ராஜபக்ஷவை சிறையில் அடைக்காத பாவத்தையே தற்போது அனுபவித்துக்கொண்டிருக்கின்றார் எ...\nஇந்துக்களின் மனங்களைப் புண்படுத்தும் செயலை வன்மையாகக் கண்டிக்கின்றது - த.ம.வி. பு. கட்சி\n(சதீஸ்) ஒருவருடைய மத, இன, நம்பிக்கைகளில் இன்னொருவர் தலையிடுவதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது அதேபோன்று சமூகத்தின் கலாசார விழுமி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2020/10/19/131757.html", "date_download": "2020-12-01T20:18:51Z", "digest": "sha1:UVSS23GEFEUJ3XW5P4WZT4SEYTLYG4LH", "length": 14321, "nlines": 222, "source_domain": "www.thinaboomi.com", "title": "இன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 19-10-2020", "raw_content": "\nபுதன்கிழமை, 2 டிசம்பர் 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 19-10-2020\nதிங்கட்கிழமை, 19 அக்டோபர் 2020 இந்தியா\nமாநிலம் (அ) யூனியன் பிரதேசம்\nஅந்தமான் & நிக்கோபார் தீவுகள் 4,108 3,868 56\nஇமாச்சலப்பிரதேசம் 18,967 16,069 268\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 01-12-2020\nமழையும், புயலும் வீசக்கூடும் என்பதால் 4-ம் தேதி வரை தென் மாவட்ட மக்கள் வெளியே செல்ல வேண்டாம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்\nசாதிவாரி புள்ளி விவரங்களை சேகரிக்க பிரத்யேக ஆணையம் அமைக்கப்படும்: முதல்வர் எடப்பாடி அறிவிப்பு\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\n105 எம்.எல்.ஏ.க்கள் இருந்தும் ஆட்சி அமைக்க முடியாத பா.ஜ.க.: அஜித்பவார் கிண்டல்\nபீகாரில் தே.ஜ. கூட்டணி வெற்றி: வாக்காளர்களுக்கு பிரதமர் நன்றி\nபீகார் தேர்தல் தோல்விக்கு ராகுல் பொறுப்பு அல்ல: ராஷ்டீரிய ஜனதா தளம் கருத்து\nசென்னை ஐகோர்ட்டுக்கு புதிதாக 10 நீதிபதிகள் நியமனம் : ஜனாதிபதி ஒப்புதல்\nபிரபல சமூக சேவகர் பாபா ஆம்தேவ் பேத்தி தற்கொலை\n2ஜி வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. மனு: ஜனவரி 13-ம் தேதி முதல் விசாரணை: டெல்லி ஐகோர்ட்\nதேர்தலில் ரஜினியிடம் ஆதரவு கேட்பேன்: கமல் பேட்டி\nசிவசேனாவில் இணைந்தார் நடிகை ஊர்மிளா மடோங்கர்\nவிரைவில் முடிவை அறிவிப்பேன் ரஜினிகாந்த்\nசபரிமலை கோவில் நடை இன்று திறப்பு: ஆனால் பக்தர்களுக்கு அனுமதி இல்லை\nகர்நாடக மாநிலம் : மாதேஸ்வரன் மலைக்கோவில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு தடை\nதிருப்பதியில் இலவச தரிசன டோக்கன் வழங்குவது அதிகரிப்பு\nமேலும் 1404 பேருக்கு கொரோனா: தமிழக சுகாதார துறை அறிவிப்பு\nமத்திய குழுவின் தமிழக வருகையில் மாற்றம்\nமத்திய அரசுடன் அடுத்தகட்டமாக நாளை மீண்டும் பேச்சுவார்த்தை: விவசாய அமைப்புகள் அறிவிப்பு\nகுருநானக் ஜெயந்தி : சீக்கியர்களுக்கு ஜோ பைடன் வாழ்த்து\nபிறந்த குழந்தைக்கு கொரோனா எதிர்ப்பு சக்தி மருத்துவத்துறையினர் வியப்பு\nநீரால் பாதிக்காது என விளம்பர மோசடி; ஆப்பிள் போன் நிறுவனத்திற்கு ரூ.87 கோடி அபராதம் விதிப்பு\nஇந்திய அணியை விராட்கோலி வழிநடத்தும் விதம் புரியவில்லை - கவுதம் கம்பீர் சாடல்\nகர்ப்பகாலத்தில் தனது மனைவிக்கு தலைகீழாக யோகாசனம் செய்த உதவிய விராட் கோலி\nபிக் பாஷ் லீக் டி20-யில் விளையாடுகிறார் ஜேசன் ஹோல்டர்\nரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை: ரிசர்வ் வங்கி\nரூ. 224 அதிகரித்து தங்க விலை- சவரன் ரூ.40,824-க்கு விற்பனை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nபிரதமர் தலைமையில் நடக்கும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் 10 எம்.பி.க்களுக்கு குறைவாக உள்ள கட்சி தலைவர்கள் பேச அனுமதியில்லை\nபுதுடெல்லி : கொரோனா வைரஸ் தடுப்பூசியை மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிப்பது உள்ளிட்டவை தொடர்பாக வரும் 4-ம் தேதி கூடும் ...\nசென்னை ஐகோர்ட்டுக்கு புதிதாக 10 நீதிபதிகள் நியமனம் : ஜனாதிபதி ஒப்புதல்\nபுதுடெல்லி : சென்னை ஐகோர்ட்டுக்கு புதிதாக 10 நீதிபதிகளை நியமிக்க ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் ...\nமக்களவைக்கு புதிய பொதுச்செயலாளர் சபாநாயகர் ஓம் பிர்லா அறிவிப்பு\nபுதுடெல்லி : பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர், கொரோனா நோய் பரவலுக்கு மத்தியில் நடத்தி முடிக்கப்பட்டது. இதைப்போல ...\nடெல்லியில் போராடும் விவசாயிகளின் பயத்தை மத்திய அரசு போக்க வேண்டும் : நிதிஷ்குமார் வேண்டுகோள்\nபாட்னா : புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இந்நிலையில், பீகார் ...\nஎப்போது வேண்டுமானாலும் எங்கிருந்தும் படிக்கலாம்: கர்நாடக அரசுக் கல்லூரிகளில் டிஜிட்டல் கற்றல் அறிமுகம்\nபெங்களூர் : அரசு உயர்கல்வி நிறுவனங்களில் 2020- 21ஆம் கல்வி ஆண்டில் இருந்து டிஜிட்டல் கற்றலை அடிப்படையாகக் கொண்ட கற்றல் ...\nபுதன்கிழமை, 2 டிசம்பர் 2020\n1இந்திய அணியை விராட்கோலி வழிநடத்தும் விதம் புரியவில்லை - கவுதம் கம்பீர் சாடல...\n2கர்ப்பகாலத்தில் தனது மனைவிக்கு தலைகீழாக யோகாசனம் செய்த உதவிய விராட் கோலி\n3பிக் பாஷ் லீக் டி20-யில் விளையாடுகிறார் ஜேசன் ஹோல்டர்\n4இந்தியாவுடனான ஒருநாள் 20 ஓவர் தொடரில் இருந்து டேவிட் வார்னர் விலகல் - டார்ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newcinemaexpress.com/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4/", "date_download": "2020-12-01T20:57:08Z", "digest": "sha1:4UJDIQQ7OV7WLBZ6ISHX7VQRRJBYJODV", "length": 5953, "nlines": 59, "source_domain": "newcinemaexpress.com", "title": "இரு பிரம்மாண்ட படங்களை தயாரிக்கும் V.ஹித்தேஷ் ஜ���க்", "raw_content": "\nமதுரையின் வாழ்வியலை மையப்படுத்தி உருவாகும் திரைப்படம்\nஜான்சன் – சந்தானம் கூட்டணியின் ‘பாரீஸ் ஜெயராஜ்’\nகால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு உருவாகும் படம்\nகே.ஜி.எஃப் படத்தை தயாரி்த்த Hombale films நிறுவனத்தின் சாதனை\nரசிகர்களிடம் பாராட்டு பெற்ற “அந்தகாரம்”\nYou are at:Home»News»இரு பிரம்மாண்ட படங்களை தயாரிக்கும் V.ஹித்தேஷ் ஜபக்\nஇரு பிரம்மாண்ட படங்களை தயாரிக்கும் V.ஹித்தேஷ் ஜபக்\nநான் அவன் இல்லை, அஞ்சாதே, மீகாமன் உள்ளிட்ட பல வெற்றி படங்களை அளித்த தயாாிப்பு நிறுவனமான நேமிசந்த் ஜபக்கிற்க்காக V.ஹித்தேஷ் ஜபக் இரு மிகப்பிரம்மாண்டான படங்களை தயாரித்து வருகிறார்.\nமுதல் படமாக நடிகை நயன்தாரா நடிப்பில் தாஸ் ராமசாமி இயக்கத்தில் “டோரா” எனும் த்ரில்லர் படம் முழுவதுமாக நிறைவடைந்துள்ளது. அனைவரும் எதிர்பார்க்கும் “டோரா” வரும் மார்ச் 31ம் தேதி வெளியாகிறது\nஇரண்டாவது படமாக தொடர் வெற்றி நாயகன் ஜெயம் ரவி நடிக்கும் “டிக் டிக் டிக்” படத்தை நாய்கள் ஜாக்கிரதை, மிருதன் வெற்றி படங்களை இயக்கிய சக்தி சௌந்தர் ராஜன் இயக்குகிறார்\nவிண்வெளியை மையப்படுத்தி தயாராகும் முதல் இந்திய படமாக உருவாகும் இப்படத்தில் நிவேதா பெத்துராஜ், சிங்கப்பூர் நடிகர் ஆரோன் அஜீஸ் ,வின்செண்ட் அசோகன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.\nமிருதன் வெற்றி படத்திற்கு ஜெயம் ரவி – சக்தி சௌந்தர் ராஜன் கூட்டணி இணையும் இரண்டாவது படம் இது என்பது குறிப்பிடதக்கது. தற்போது பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள செட்டில் “டிக் டிக் டிக்” படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.\nமதுரையின் வாழ்வியலை மையப்படுத்தி உருவாகும் திரைப்படம்\nஜான்சன் – சந்தானம் கூட்டணியின் ‘பாரீஸ் ஜெயராஜ்’\nகால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு உருவாகும் படம்\nDecember 1, 2020 0 மதுரையின் வாழ்வியலை மையப்படுத்தி உருவாகும் திரைப்படம்\nDecember 1, 2020 0 ஜான்சன் – சந்தானம் கூட்டணியின் ‘பாரீஸ் ஜெயராஜ்’\nNovember 30, 2020 0 கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு உருவாகும் படம்\nNovember 30, 2020 0 கே.ஜி.எஃப் படத்தை தயாரி்த்த Hombale films நிறுவனத்தின் சாதனை\nDecember 1, 2020 0 மதுரையின் வாழ்வியலை மையப்படுத்தி உருவாகும் திரைப்படம்\nDecember 1, 2020 0 ஜான்சன் – சந்தானம் கூட்டணியின் ‘பாரீஸ் ஜெயராஜ்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/sweets-in-tamil/how-to-make-delicious-rava-kesari-120061600068_1.html", "date_download": "2020-12-01T21:44:38Z", "digest": "sha1:3G7BK6LXR3PAI2EEV6S5A6PFLS5HRLPW", "length": 10731, "nlines": 168, "source_domain": "tamil.webdunia.com", "title": "சுவை மிகுந்த ரவா கேசரி செய்வது எப்படி...? | Webdunia Tamil", "raw_content": "புதன், 2 டிசம்பர் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசுவை மிகுந்த ரவா கேசரி செய்வது எப்படி...\nரவை - 1 டம்பளர்\nசர்க்கரை - 2 டம்பளர்\nதண்ணீர் - ஒன்றரை டம்ளர்\nநெய் - அரை டம்பளர்\nமுந்திரிப் பருப்பு - 10\nகேசரி பவுடர் - 1 தேக்கரண்டி\nபன்னீர் - 2 தேக்கரண்டி\nமுந்திரியை சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ளவும். ஏலக்காயை தூள் செய்து கொள்ளவும். நெய்யை உருக்கிக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து 2 தேக்கரண்டி நெய் ஊற்றி நறுக்கிய முந்திரியை பொன் நிறமாக வறுத்துக் கொள்ளவும். அதே நெய்யில் ரவையைக் கொட்டி நன்றாக வறுக்கவும்.\nதண்ணீரைக் கொதிக்க வைத்து வறுத்த ரவையில் ஊற்றி, கட்டியாகாமல் நன்றாகக் கிளறவும். ரவை நன்றாக வெந்ததும்,சர்க்கரையை சேர்த்துக் கிளறவும். கேசரி பவுடரை தண்ணீல் கரைத்து ஊற்றவும், பன்னீரையும் சேர்க்கவும்.\nஉருக்கிய நெய்யை கொஞ்சம் கொஞ்சமாக கேசரியில் ஊற்றிக் கிளறிக் கொண்டே வரவும். வறுத்த முந்திரி, பொடித்த ஏலக்காயைச்சேர்த்துக் கிளறவும். பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்போது இறக்கி விடவும். சுவையான ரவா கேசரி தயார்.\nஉடலுக்கு ஆரோக்கியம் தரும் கொத்தமல்லி சாதம் செய்ய....\nசுவையான பிரட் வடை செய்ய...\nஉடலுக்கு ஆரோக்கியம் தரும் சீரக குழம்பு செய்ய...\nஎளிதான முறையில் கேரட் சாதம் செய்ய...\nவாழைப்பூ கோலா உருண்டை செய்ய...\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sithurajponraj.net/2019/10/19/%E0%AE%9C%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2020-12-01T21:25:59Z", "digest": "sha1:CGBUPHBQFNP5VCJKHSBFDNMIUFKXB7AW", "length": 19132, "nlines": 85, "source_domain": "sithurajponraj.net", "title": "ஜலால் உத்-தீன் ரூமி – இதயத்தின் வெப்பம் – சித்துராஜ் பொன்ராஜ் வலைப்பக்கம்", "raw_content": "\nFollow சித்துராஜ் பொன்ராஜ் வலைப்பக்கம் on WordPress.com\nஜலால் உத்-தீன் ரூமி – இதயத்தின் வெப்பம்\nஜலால் உத்-தீன் ரூமியின் ‘மஸ்நவி’ என்ற நீண்ட நெடிய கவிதையிலிருந்து 55 சிறு பகுதிகளைத் தேர்ந்தெடுத்துக் கவிஞர் ‘தமிழ் அலை பதிப்பகம்’ இசாக் கவிதைகளாக எழுதியிருக்கிறார். சிங்கப்பூர் முனைவர் ஹெச். எம். சலீமின் மொழிபெயர்ப்போடு அந்தக் கவிதைகள் ‘மஸ்நவி துளிகள்’ என்ற பெயரில் சிங்கப்பூர் இளம்பிறை பதிப்பகத்தால் நூலாக வெளியிடப்பட்டிருக்கிறது.\nநூலில் அறிமுக நிகழ்வு இன்று நடந்தது. என்னைப் பேச அழைத்திருந்தார்கள்.\n‘மஸ்நவி எ மாநவி’ என்ற முழுப்பெயருடைய மூல நூலை 1206ல் பிறந்த ரூமி தனது வாழ்க்கையின் கடைசி பகுதியில் – 1253ல் – தொடர்ந்து ஆறு தொகுதிகளாக எழுதினார். 1273ல் நிகழ்ந்த அவருடைய மரணத்தினால் ஆறாம் தொகுதி முற்றுப் பெறாமலேயே நிற்கிறது.\nமஸ்நவி என்பது பாரசீகத்திலும் ஆப்கானஸ்தான் மத்திய ஆசிய ஆகிய பகுதிகளிலும் அந்நாளில் இருந்த கவிதை வடிவம். இவ்வடிவத்தில் கவிதை இரண்டிரண்டு வரிகளுடைய கண்ணிகளாக ஒவ்வொரு வரியின் ஈற்றுச் சீரிலும் மோனை வரும்படி rhyming couplets -ஆக எழுதப்படும்.\nமஸ்நவி வடிவத்தை ரூமிக்கு முன்னே சூஃபி பெருங்கவிஞர்களாகக் கருதப்பட்ட சானாய், ‘பறவைகளின் மாநாடு’ என்ற நூலை எழுதிய அத்தர் ஆகியோர் கையாண்டுள்ளது குறிப்பிடத் தக்கது. ரூமி அந்த வடிவத்தை உள்ளட்டக்கத்தின் சிறப்பாலும் கவிதை மொழியாலும் இன்னும் உச்சத்துக்கு எடுத்துச் சென்றார்.\nமஸ்நவி எ மாநவி என்றால் ஆன்மீகக் கண்ணிகள் என்று பொருள்.\nரூமியின் மஸ்நவியில் 25000 கண்ணிகள் இருக்கின்றன. கதைகள், திருமறை குரான் நபிகள் பெருமானாரின் ஹதீஸ்களைக் குறித்த தியானங்கள், ஆன்மீகப் போதனைகள் ஆகியவற்றை அவருடைய இந்த நெடுங்கவிதை உள்ளடக்கியிருக்கிறது.\nவெளிப்படையாகப் பார்க்கும்போது அவை வெறும் கதைகளாகவும் போதனைகளாகவும் தெரிந்தாலும் அவற்றின் உண்மையான நோக்கம் வாசகர்களிடையே இறைவன் மீது காதலையும் மனிதர்கள்மீது பேரன்பையும் உரு��ாக்குவது.\nஇந்தக் காதலையும் மனிதர்மேல் இந்தப் பேரன்பையும் பெற்றுக் கொள்ள ரூமி கொடுத்த விலை அதிகம்.\nஇன்றைய தாஜிகிஸ்தான் பகுதியில் பிறந்த ரூமி தன் வாழ்நாள் முழுவதும் எந்த இடத்துக்கும் மொழிக்கும் சொந்தம் கொண்டாட முடியாமல் அந்நியராகவும் யாத்திரிகராகவுமே வாழ்ந்து முடித்தார். 6 வயதில் தன் பிறந்த ஊரான மத்திய ஆசியாவிலிருக்கும் பால்க் நகரை விட்டுப் பிரிந்த ரூமி பின்னர் மத்திய ஆசியாவின் புக்காரா, சமர்கண்ட், உஸ்பெக்கிஸ்தான், ஈராக், அரேபியா, சிரியா, கடைசியில் துருக்கியின் கோன்யா நகரம் என்று ஓயாமல் பயணித்தார். தன் சொந்த ஊரையும் பிரதேசத்தையும் விட்டுப் பிரிந்த பிறகு அந்நகரமும் ராஜ்ஜியமும் கென்கிஸ் கானின் மோங்கோல் படைகளிடம் போனதால் ரூமி மீண்டும் தனது தாய்நாட்டைப் பார்க்கவே இல்லை.\nநித்திய யாத்திரை என்பது ஆன்மீக நிலை. எதிலும் பற்றில்லாதவராக வாழ இந்தப் புறச்சூழல் ரூமியைப் பழக்கியது. ஊரும் மொழியும் மாறிக் கொண்டே இருக்கும் நிர்பந்தத்துக்கு உள்ளான ரூமிக்குப் பெயரும் சொந்தமாக இருக்கவில்லை. இப்போது நாமெல்லோரும் அவரை அழைக்கும் ரூமி என்ற பெயர்கூட அவர் ரோம சாம்ராஜ்ஜியத்தின் கிழக்குப் பகுதியாகக் கருதப்பட்ட துருக்கியில் வாழ்ந்த காரணத்தால் ‘ரூமிலிருந்து வந்தவன்’ என்ற பொருளில் அவர் ரூமி என்ற பெயரால் அழைக்கப்பட்டார்.\nஉண்மையில் அவர் இயற்பெயர்கள் ஜலால் உத் தீன் (மார்க்கத்தின் பிரகாசம்) மற்றும் முஹம்மது.\nஇறைவனைத் தவிர ரூமிக்கு சொந்த ஊரோ, மொழியோ, பெயரோகூட இருக்கக் கூடாது என்பது இறைவனின் விருப்பம் போலும்.\nமஸ்நவியில் உள்ள இரண்டு கவிதைகள் இப்படிச் சொல்கின்றன (இசாக்கின் மொழிபெயர்ப்பில்):\nரூமி தன்னைச் சுற்றியிருந்தவர்களுக்கு எந்த அளவுக்கு அந்நியராய் இருந்தார் என்று விளக்குவதற்குச் சுவையான ஒரு கதை உண்டு. 1273ல் கோன்யா நகரில் ரூமி காலமான போது அவர் உடலை அடக்கம் செய்ய மன்னன் அலாவுதீன் கய்யோபாத் ரூமியின் தந்தையை அடக்கம் செய்த அதே ரோஜா தோட்டத்தில் இடம் ஒதுக்கியிருந்தான். ரூமியின் உடல் அடக்கத்தைக் காண வந்த எராக்கி என்ற சூஃபி கவிஞரிடம் ரூமியைப் பற்றிக் கேட்ட போது அவர் இப்படிச் சொன்னார்:\n“யாரும் அவரைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. அவர் அந்நியராகவே உலகத்துக்குள் வந்தார், அந்நியராகவே கிளம��பிப் போனார்.”\nஇஸ்லாமிய மார்க்க அறிஞராக இருந்த தன் தந்தையான பாஹா வாலாத்-தைப்போலவே ரூமியும் அறிஞரானார். ஆனால் சிறு வயதிலிருந்தே அவருக்குப் புத்தகப் படிப்பினால் மட்டும் இறைவனின் அன்பைப் பெற முடியாது என்ற எண்ணம் மனதில் குடி கொண்டு விட்டிருந்தது. 10 வயது ரூமியின் வாழ்வில் மற்றுமொரு சுவையான சம்பவம்.\nதுருக்கியிலிருந்த மால்தாயா நகரத்தைச் சென்று சேர்ந்த வாலாத்-தும் ரூமியும் அங்கு வசித்து வந்த இஸ்லாமியப் பேரறிஞரான இப்னு அரபியைக் காணச் செல்கிறார்கள். இப்னு அரபி அந்தத் தலைமுறையின் மிகப் பிரசித்தி பெற்ற அறிஞர். இஸ்லாமிய இறையியல் சார்ந்தும், தத்துவம் சார்ந்தும் பல முக்கிய நூல்களை எழுதியவர். ரூமி தன் தந்தையோடு அவரைப் பார்க்கப் போனபோது இப்னு அரபி தனது மாணவர்களோடு தான் எழுதிய புத்தகங்களிலிருந்து சில விஷயங்களை ஆழமாக விவாதித்துக் கொண்டிருந்தாராம். அப்போது ஸாகி என்ற பாடகன் விவாதம் நடக்கும் அறைக்குள் நுழைந்து மிகுந்த மகிழ்ச்சியான பாடல் ஒன்றைப் பாடினானாம். அதைப் பார்த்த ரூமி\n இப்னு அரபியின் தத்துவத்தைவிட ஸாகியின் தத்துவம் சிறப்பாக இருக்கிறது” என்றாராம்.\nதனது தந்தை முன்னால் போக ரூமி அவருக்குப் பின்னால் போவதைக் கண்ட இப்னு அரபி தனது பங்குக்கு “குளம் முன்னால் போகிறது. அதற்குப் பின்னால் சமுத்திரம் போகிறது” என்று சொன்னதாகச் சொல்வார்கள்.\nரூமி ஸாகியின் பாடலைப் பாராட்டியதில் காரணம் இருந்தது. அரபி மொழியில் இதயம் என்பதற்கு ‘கல்ப்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துவார்கள். இங்கு கல்ப் என்பது வெறும் தசைக்கோளம் அல்ல. மனிதனின் அடிப்படை ஆதாரம். இறை நேசம் என்னும் நெருப்பால் அதை முழுக்க உருமாற்றி பற்றி எரியவிடுவதுதான் மனிதனின் குறிக்கோளாக இருக்க முடியும். அந்த இறைநேச நெருப்பின் வெளிப்பாடே இன்றுவரை சூஃபிக்கள் பின்பற்றும் பாட்டும் நடனமும்.\nஇதயம் உருமாற வேண்டியதின் தேவையை ரூமி மஸ்நவியில் இப்படிச் சொல்கிறார்:\nபுத்தக அறிஞராக இருந்த ரூமி கோஞாவில் ஷாம்ஸ் எ தப்ரீஸ் என்ற சூஃபி ஞானியின் பரிச்சயம் கிடைத்த பின்பு முற்றிலும் மாறினார். கனிந்து இறைநேசராக உருவெடுத்தார்.\nஆனால் இத்தகைய கனிவு எளிதில் கைவரப் பெறாதது. இறைவனின் கட்டளைகளை குறைவில்லாமல் நிறைவேற்றுவதிலும், இரவில் தூங்காமல் இறைவனைத் துதிப்பதிலும், நோன்பு வைப்பதிலும் ரூமி தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.\n“மிகவும் செல்லமாக வளர்ந்த சிலர்\nரோஜா இதழ் போன்ற கன்னங்களும்\nநிலவைப் போன்ற முகமும் கொண்ட\nமுட்களைப் பறித்துக் கொண்டு இருக்கிறார்கள்”\nரூமி புல்லாங்குழல் என்ற படிமத்தை அதிகம் பயன்படுத்துவதற்கும் இதுவே காரணம். மூங்கில் உடைக்கப்பட்டு, துளையிடப்பட்டு துன்பம் அனுபவித்துத்தான் இனிய இசையைத் தருகிறது.\nகவிதைகளை எழுதியதை மீறியும் கவிஞர் இசாக், முனைவர் சலீம் ஆகியோரது வெற்றி மஸ்நவி என்ற பெருங்கடலில் இருந்து வரிகளை எப்படியோ பொறுக்கியெடுக்காமல் இப்படி ரூமியின் ஆன்மீக ரகசியங்களைக் காட்டும் வரிகளைப் பொறுக்கியெடுத்ததில்தான் இருக்கிறது.\nநல்ல முயற்சி. மஸ்நவியின் தமிழ் மொழிபெயர்ப்பை நேஷனல் பதிப்பகத்தாரும் 2009இலும் 2016இலும் ‘கிதாபுல் மஸ்நவி’ என்ற தலைப்பில் கொண்டு வந்துள்ளார்கள்.\n« இந்நாளைய விமர்சனக் கட்டுரைகள்\nஉருதுவும் சுயமில்லாத கவிதைகளும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2020/11/cbse-10-12.html", "date_download": "2020-12-01T20:34:25Z", "digest": "sha1:XYE3PZ3JT4L6DLKAI3726DJFTZ2LMII2", "length": 6524, "nlines": 144, "source_domain": "www.kalvinews.com", "title": "CBSE 10 , மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு இந்த கல்வி ஆண்டில் பொதுத் தேர்வு !!!", "raw_content": "\nCBSE 10 , மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு இந்த கல்வி ஆண்டில் பொதுத் தேர்வு \nCBSE-பள்ளிகளில் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு இந்த கல்வி ஆண்டில் பொதுத் தேர்வு நடைபெறும் \nஇது குறித்து நமது வலை தளத்திற்கு கிடைத்த தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது...\nஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களுக்கு பயன்படும் அனைத்து கல்வி சார்ந்த தகவல்களும் உடனுக்குடன் அறிந்து கொள்ள நமது வலைதளத்துடன் இணைந்திருங்கள்..\nஆசிரியர்கள் தங்களின் தங்களின் பள்ளி மாணவர்களுக்காக தயாரிக்கும் படைப்புகளை, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் பயன்படும் விதமாக எங்களின் வலைத்தளத்தில் நீங்கள் பகிர விரும்பினால் kalvinewsOnline@Gmail.com என்ற Email முகவரிக்கு எங்களுக்கு அனுப்பலாம்.. நீங்கள் விரும்பினால் உங்களின் பெயர், பள்ளி முகவரியுடன் நமது வலைத்தளத்தில் உங்களின் சொந்த படைப்புகள் பதிவேற்றம் செய்யப்படும் ..\n# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...\nஅரசுப்பள்ளி ஆசிரியர்���ளுக்கு எச்சரிக்கை: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்\nவலுவடைந்தது அடுத்த புயல் : நாளைமுதல் கன மழை - 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை \nState Bank of India வங்கியில் கணக்கு உள்ளதா - உங்களுக்கான முக்கிய அறிவிப்பு.\nதேசிய கீதம் பாடல் - Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் - Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/fitness/2020/11/20075328/2082799/tamil-news-elderly-exercises-strengthen-your-physical.vpf", "date_download": "2020-12-01T21:53:42Z", "digest": "sha1:CIAN4L2ZGSHUCJRKA4RY2DLMG6POQEDM", "length": 22120, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "வயதானவர்கள் ஒரு சில பயிற்சிகளை செய்தால் உடல் ஆரோக்கியத்தை வலுப்படுத்தலாம் || tamil news elderly exercises strengthen your physical health", "raw_content": "\nசென்னை 01-12-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவயதானவர்கள் ஒரு சில பயிற்சிகளை செய்தால் உடல் ஆரோக்கியத்தை வலுப்படுத்தலாம்\nமாற்றம்: நவம்பர் 20, 2020 07:54 IST\nஊரடங்கு காரணமாக பெரும்பாலான முதியவர்கள் நடைப்பயிற்சி, ஜாக்கிங் உள்ளிட்ட உடற்பயிற்சிகள் செய்வதை தற்காலிகமாக நிறுத்திவிட்டார்கள். தற்போது மீண்டும் பின்பற்ற தொடங்கி இருக்கிறார்கள்.\nவயதானாலும் ஒரு சில பயிற்சிகளையாவது செய்து உடல் ஆரோக்கியத்தை வலுப்படுத்த உதவும்\nஊரடங்கு காரணமாக பெரும்பாலான முதியவர்கள் நடைப்பயிற்சி, ஜாக்கிங் உள்ளிட்ட உடற்பயிற்சிகள் செய்வதை தற்காலிகமாக நிறுத்திவிட்டார்கள். தற்போது மீண்டும் பின்பற்ற தொடங்கி இருக்கிறார்கள்.\nகொரோனா வைரஸ் வயதானவர்களுக்கு எளிதில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதால் அவர்களின் உடல் நலத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியமானது. வீட்டுக்குள்ளே முடங்கி இருப்பது உடல் மற்றும் மனதளவில் சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும். அத்தகைய பாதிப்புகள் ஏற்படாத அளவிற்கு முதியவர்கள் தங்கள் உடல் நலனிலும் மன நலனிலும் அக்கறை செலுத்த வேண்டும். முதியவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்:\nஊரடங்கு காரணமாக பெரும்பாலான முதியவர்கள் நடைப்பயிற்சி, ஜாக்கிங் உள்ளிட்ட உடற்பயிற்சிகள் செய்வதை தற்காலிகமாக நிறுத்திவிட்டார்கள். தற்போது மீண்டும் பின்பற்ற தொடங்கி இருக்கிறார்கள். உடற்பயிற்சிகளை சிலகாலம் பின் தொடராமல் விட்டுவிட்டு மீண்டும் தொடங்குவதற்கு சற்று சிரமமாகத்தான் இருக்கும். உடல் ஒத்துழைக்காது. அதிலும் வயதானவர்களுக்கு மிகவும் கடினமாக இருக்கும். உடல் வலி, முழங்கால் வலி, தோள்பட்டை வலி போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ளக்கூடும். பெரும்பாலான முதியோர்கள் உடற்பயிற்சி செய்யும்போது ஏற்படும் தசைப்பிடிப்பு, காயங்கள் குறித்து கவலைப்படுகிறார்கள். அதனால் உடற்பயிற்சிகளில் ஆர்வம் காட்டாமல் இருக்கிறார்கள். ஆனாலும் வயதானவர்கள் ஒரு சில பயிற்சிகளையாவது செய்து வருவது அவர்களது உடல் ஆரோக்கியத்தை வலுப்படுத்த உதவும்.\nநடைப்பயிற்சியின் அடுத்த நிலையான ‘பிரிஸ்க் வாக்கிங்’ எனப்படும் விறுவிறுப்பான நடைப்பயிற்சியை மேற்கொள்ளலாம். இது ஒருவகை தீவிரம் குறைந்த ஏரோபிக் பயிற்சி போன்றது. இது இதயத்துடிப்பை சீராக வைத்துக்கொள்ள உதவும். தசைகளுக்கும் நன்மை பயக்கும். முழங்கால் அல்லது கணுக்கால் பாதிப்புக்கு ஆளானவர்கள் ஜாக்கிங் செல்வதை விட இந்த பயிற்சியை மேற்கொள்ளலாம். இது ஜாக்கிங்கை விட சிறந்த உடற்பயிற்சியாகவும் கருதப்படுகிறது.\n‘ஸ்டேஷனரி சைக்கிளிங்’ எனப்படும் ஒரே இடத்தில் இருந்து மேற்கொள்ளப்படும் சைக்கிளிங் பயிற்சியை தொடரலாம். இந்த பயிற்சியை மேற்கொள்ள ஜிம்முக்கு செல்லவேண்டியதில்லை. வீட்டிலேயே வாங்கி வைத்து தினமும் குறிப்பிட்ட நேரம் பயிற்சியில் ஈடுபடலாம். இது மூட்டுகளுக்கு அதிக அழுத்தம் கொடுக்காது. காயமடையும் வாய்ப்புகளும் குறைவு. இதுவும் வயதானவர்கள் மேற்கொள்ளக்கூடிய ஏரோபிக் உடற்பயிற்சி வகையை சார்ந்தது.\n‘ஸ்குவாட்ஸ்’ எனப்படும் குனிந்து நிமிரும் உடற்பயிற்சியையும் வயதானவர்கள் மேற்கொள்ளலாம். கால் களை தரையில் ஊன்றிக்கொண்டு மூட்டு பகுதிகளை முன்னோக்கி வளைத்துக்கொண்டு அதற்கு நேராக கைகளின் இரு மூட்டுகளையும் மடக்கியபடி குனிந்து நிமிர்ந்து பழைய நிலைக்கு திரும்ப வேண்டும். அதாவது நிற்கும் நிலையில் இருந்து பாதி உட்கார்ந்த நிலைக்கு சென்றுவிட்டு நிமிர வேண்டும். இந்த பயிற்சியை சரியான நிலையில் மேற்கொள்வது முக்கியமானது.\nகை கால்களை நீட்டியும் மடக்கியும் செய்யும் உடற்பயிற்சிகள் முதுகு தசைகள் மற்றும் தோள்பட்டைகளை பலப்படுத்த உதவும். சிறந்த உடல் தகுதியையும் ஏற்படுத்தி கொடுக்கும். கழுத��து, முதுகு, மார்பு, அடிவயிறு, கைகள், தொடைகள் உள்பட பல்வேறு தசைகளை இலகுவாக்கும். உடல் தசைகளை வலுப்படுத்துவதற்கு யோகா பயிற்சியும் பரிந்துரைக்கப்படுகிறது.\nஉடற்பயிற்சி மேற்கொள்வதற்கு முன்பு வார்ம் அப் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டியது முக்கியம். அவை உடல் நேரடியாக கடினமான உடற்பயிற்சிகளில் ஈடுபடுவதை தவிர்த்து இலகுவாக செயல்பட வைக்கும். உடற்பயிற்சிக்கு ஏற்ப அனைத்து தசைகளையும் இலகுவாக்குவதற்கு உதவும்.\nதினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதும் அவசியம். தண்ணீரில் உள்ள ஆக்ஸிஜன் உடலில் ஆக்ஸிஜன் அளவை சீராக தக்க வைத்திருப்பதற்கு துணை புரியும்.\nஇரவில் ஆழ்ந்து தூங்கவில்லை என்றால் மறுநாள் காலையில் உடற்பயிற்சி செய்வதை தவிர்த்துவிடலாம். வயதானவர்களுக்கு 7 முதல் 9 மணி நேரம் தூக்கம் தேவை. அவ்வளவு நேரம் தூங்காவிட்டால், சோர்வு ஏற்படும். சோர்வுற்ற மனதுடனும் உடலுடனும் உடற்பயிற்சி செய்வது உடல் சோர்வை அதிகப்படுத்திவிடும்.\nஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புரெவி புயலாக உருவெடுத்தது\nபேச்சுவார்த்தை தோல்வி: போராட்டம் தொடரும் என விவசாயிகள் அறிவிப்பு\nசாதிவாரியான புள்ளிவிவரங்களை சேகரிக்க ஆணையம்- முதலமைச்சர் அறிவிப்பு\nதென்மாவட்ட மக்கள் வெளியே செல்ல வேண்டாம்- முதலமைச்சர் வேண்டுகோள்\nநாளை காலை உருவாகிறது புயல்- வானிலை ஆய்வு மையம் தகவல்\nதேர்தலில் ரஜினியிடம் ஆதரவு கேட்பேன்- கமல்ஹாசன்\nமுன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார்\nசிக்கென்ற இடுப்பழகை பெற வேண்டுமா: அப்ப உடற்பயிற்சிகளை செய்யுங்க...\nஒரு நாளைக்கு இவ்வளவு நேரம் உடற்பயிற்சி செய்தால் போதுமானது\nதினமும் தியானம் செய்தால் இவ்வளவு நன்மையா\nஉடலுக்கும் மனதுக்கும் புது வாழ்வை தரும் ஒற்றைச்சொல் தியானம்\nஉங்களுக்கு ஏற்ற உடற்பயிற்சியை செய்வதே நல்ல பலனை தரும்\nசிக்கென்ற இடுப்பழகை பெற வேண்டுமா: அப்ப உடற்பயிற்சிகளை செய்யுங்க...\nஒரு நாளைக்கு இவ்வளவு நேரம் உடற்பயிற்சி செய்தால் போதுமானது\nஉங்களுக்கு ஏற்ற உடற்பயிற்சியை செய்வதே நல்ல பலனை தரும்\n‘ஜம்பிங் ஜாக்ஸ்’ பயிற்சியால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்\nஉடல் எடையை குறைக்க சிரமப்படுபவர்களுக்கு ஏரோபிக்ஸ் சிறந்த தேர்வு\nகூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு- தமிழ�� அரசு அறிவிப்பு\nநிவரைத் தொடர்ந்து புரெவி புயல்: 6 மாவட்டங்களில் அதீத கனமழை எச்சரிக்கை\nவிவசாய தொழிலாளர்கள் 110 பேர் கழுத்தறுத்து கொடூர கொலை - பயங்கரவாதிகள் அட்டூழியம்\nஒட்டுமொத்தமாக எங்களை வெளியேற்றிவிட்டனர்: விராட் கோலி\nநாளை உருவாகிறது புயல்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nபுயல் சின்னம் வலுவடைந்தது- இந்திய வானிலை ஆய்வு மையம்\nகாதலை வெளிப்படுத்திய இந்திய இளைஞர், ஓகே சொன்ன ஆஸ்திரேலிய பெண்: சிட்னி போட்டியில் ருசிகரம்\nடிசம்பர் 2-ந்தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட்\nஅக்‌ஷராவின் கவர்ச்சி புகைப்படங்கள் லீக் - பிரபல நடிகையின் மகன் விளக்கம்\nவிராட் கோலியின் சதம் வறட்சி நீண்டு கொண்டே செல்கிறது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/fitness/2020/11/21073533/2093045/laughing-yoga-Benefits.vpf", "date_download": "2020-12-01T20:30:18Z", "digest": "sha1:ZTQ4ROE2D4BFBRDZ752PZ5BFDOQ3EMBR", "length": 21709, "nlines": 191, "source_domain": "www.maalaimalar.com", "title": "சிந்திக்க வைக்கும் சிரிப்பு யோகாவால் ஏற்படும் பலன்கள் || laughing yoga Benefits", "raw_content": "\nசென்னை 02-12-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசிந்திக்க வைக்கும் சிரிப்பு யோகாவால் ஏற்படும் பலன்கள்\nயோகாசன கலையில் உள்ள சில பயிற்சி முறைகளையும், சிரிப்பையும் கலந்து ‘சிரிப்பு யோகா’ என்று பெயர்சூட்டி உலகம் முழுவதும் வெற்றிகரமாக நடத்திக்கொண்டிருக்கிறார்கள். லாபிங் யோகாவால் ஏற்படும் பலன்கள் என்னென்ன தெரியுமா\nயோகாசன கலையில் உள்ள சில பயிற்சி முறைகளையும், சிரிப்பையும் கலந்து ‘சிரிப்பு யோகா’ என்று பெயர்சூட்டி உலகம் முழுவதும் வெற்றிகரமாக நடத்திக்கொண்டிருக்கிறார்கள். லாபிங் யோகாவால் ஏற்படும் பலன்கள் என்னென்ன தெரியுமா\nயோகாசன கலையில் உள்ள சில பயிற்சி முறைகளையும், சிரிப்பையும் கலந்து ‘சிரிப்பு யோகா’ என்று பெயர்சூட்டி உலகம் முழுவதும் வெற்றிகரமாக நடத்திக்கொண்டிருக்கிறார்கள். மார்க்கெட்டிங் போன்ற துறைகளில் இருப்பவர்கள் தினமும் ஒன்றுகூடி சில நிமிடங்கள் சிரித்து மகிழ்ந்து இந்த யோகாவை செய்தால், அவர்களுக்கு நாள் முழுவதற்கும் தேவையான உற்சாகம் கிடைப்பதாக சொல்கிறார்கள்.\nசிரிப்பு, உடலுக்கும் மனதுக்கும் ஏகப்பட்ட நன்மைகளை வழங்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். அந்த நன்மைகளை பலரும் பெறவேண்டும் என்பதற்காக டாக்டர் மதன் கடாரியா என்பவர் ‘சிரிப்போர் கிளப்’ என்பதனை தொடங்கினார். பிரபல மருத்துவரான இவர் 1995-ம் ஆண்டு நண்பர்கள் சிலரை சேர்த்துக்கொண்டு மும்பையில் உள்ள பூங்கா ஒன்றில் இந்த கிளப் நிகழ்ச்சிகளை நடத்த தொடங்கினார். பின்பு அது தொடர்ந்து நடந்தது. நாளுக்கு நாள் இதில் பங்கேற்போர் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போனது.\nசிரிப்பை வரவழைக்கும் சம்பவங்களையோ, நிகழ்வுகளையோ தினமும் அவர்கள் சொல்வார்கள். அதை கேட்டு எல்லோரும் சிரிப்பார்கள். அரை மணி நேரம் சிரித்துவிட்டு, கலைந்து செல்வார்கள்.\nஉற்சாகமாக இப்படி நாட்கள் நகர்ந்துகொண்டிருந்தாலும் சில வாரங்கள் கடந்ததும் சிரிப்பு கிளப்பில் சில சிக்கல்கள் எழுந்தன. தினமும் சொல்லும் அளவுக்கு அவர்களிடம் தமாஷ் கதைகள் இல்லாமல் போனது. அதனால் சிரிப்பு பற்றாக்குறை உருவானது. சிரிப்பில் வறட்சி ஏற்பட்டுவிட்டால் ஆட்கள் வரமாட்டார்கள் என்பதை உணர்ந்த டாக்டர் மதன் கடாரியா அதற்கு மாற்றுவழியை உருவாக்குவது பற்றி சிந்தித்தார்.\nஅப்போது அவர் சிரிப்பில் கூடுதலாக ஒரு விஷயத்தையும் கண்டறிந்தார். அதாவது ‘அருமையான தமாஷ் ஒன்றை கேட்டு இயற்கையாக விழுந்து விழுந்து சிரிப்பதற்கும்- தமாஷ் எதுவும் இல்லாமல் செயற்கையாக அதுபோல் சிரிப்பதற்கும் வித்தியாசம் எதுவும் இல்லை. இரண்டும் ஒரே மாதிரியான பலனைத்தான் தருகிறது’ என்பதை அவர் உணர்ந்து தெரிவித்தார்.\nமறுநாளே தனது கிளப் உறுப்பினர்களிடம் ‘தமாஷை கேட்டு சிரிப்பு வரும் வரை காத்திருக்கவேண்டாம். எல்லோரும் சில நிமிடங்கள் செயற்கையாக கத்தியபடி சிரியுங்கள்’ என்றார். அடுத்த நிமிடமே எல்லோரும் சிரிக்க, அந்த வித்தியாசமான சிரிப்பு அங்கே புதிய சூழ்நிலையை உருவாக்கிவிட்டது. ஒவ்வொருவரும் சோர்ந்துபோகும் வரை சிரிப்பிலே உற்சாக கூச்சலிட்டார்கள். விதவிதமான கோணங்களில் சிரித்து மகிழ்ந்தார்கள்.\nஅதன் பின்பு டாக்டர் மதன் கடாரியா அந்த செயற்கை சிரிப்போடு சிலவிதமான யோகா பயிற்சிகள், மூச்சு பயிற்சிகள் போன்றவைகளை எல்லாம் கலந்து, முறைப்படுத்தி ‘சிரிப்பு யோகாவை’ உருவாக்கிவிட்டார். இதில் கலந்துகொள்கிறவர்களுக்கு ஆழ்ந்த சுவாசப் பயிற்சி கிடைக்கிறது. அதனால் இதில் நிறைய பேர் ஆர்வமாக கலந்துகொள்கிறார்கள். டாக்டர் மதன் கடாரியாவால் வடிவமைக்கப்பட்ட இந்த லாபிங் யோகா உலகில் பல்வேறு நாடுகளில் ஏராளமான குழுக்களால் தினமும் கடைப்பிடிக்கப்படுகிறது.\nலாபிங் யோகாவால் ஏற்படும் பலன்கள் என்னென்ன தெரியுமா\n- உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். உடலுக்கு ஆரோக்கியமும், கட்டுக்கோப்பும் கிடைக்கும்.\n- சிரிப்பு யோகா இதயத்திற்கு வலுசேர்க்கும் பயிற்சியாகவும் அமைகிறது. 10 நிமிடங்கள் இந்த யோகாசனத்தை மேற்கொண்டால் அரை மணி நேரம் சைக்கிளிங் செய்வதற்கான பலன் கிடைக்கிறது.\n- உடலில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். உயர் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும். ஆஸ்துமா, அலர்ஜி, வாதநோய்கள் குறையும்.\n- உடல் இறுக்கமும், மன அழுத்தமும் குறையும்.\n- உடலுக்கு நிம்மதியை தரும் எண்டோர்பின் ஹார்மோன் உற்பத்தி அதிகரிக்கும். இதனால் நேர்மறையான எண்ணங்கள் மனதில் உருவாகும். மூளையும் சுறுசுறுப்பாக செயல்படும்.\n- சிரிப்பு யோகா செய்பவர்களால் மனதை நன்றாக ஒருநிலைப்படுத்த முடியும். செயல்திறன் அதிகரிக்கும். அவர்களது தகவல் தொடர்புதிறனும் மேம்படும்.\nஇவ்வளவு நன்மைகள் இருப்பதால், சிரிப்பு யோகாவை செய்து வாழ்க்கையை ரசித்து மகிழுங்கள்.\nஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புரெவி புயலாக உருவெடுத்தது\nபேச்சுவார்த்தை தோல்வி: போராட்டம் தொடரும் என விவசாயிகள் அறிவிப்பு\nசாதிவாரியான புள்ளிவிவரங்களை சேகரிக்க ஆணையம்- முதலமைச்சர் அறிவிப்பு\nதென்மாவட்ட மக்கள் வெளியே செல்ல வேண்டாம்- முதலமைச்சர் வேண்டுகோள்\nநாளை காலை உருவாகிறது புயல்- வானிலை ஆய்வு மையம் தகவல்\nதேர்தலில் ரஜினியிடம் ஆதரவு கேட்பேன்- கமல்ஹாசன்\nமுன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார்\nசிக்கென்ற இடுப்பழகை பெற வேண்டுமா: அப்ப உடற்பயிற்சிகளை செய்யுங்க...\nஒரு நாளைக்கு இவ்வளவு நேரம் உடற்பயிற்சி செய்தால் போதுமானது\nதினமும் தியானம் செய்தால் இவ்வளவு நன்மையா\nஉடலுக்கும் மனதுக்கும் புது வாழ்வை தரும் ஒற்றைச்சொல் தியானம்\nஉங்களுக்கு ஏற்ற உடற்பயிற்சியை செய்வதே நல்ல பலனை தரும்\nஉடலை, மனதை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் யோகா\nபெண்களுக்கு அரை மணி நேரத்தில் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் யோகா\nமுகத்திற்கு பொலிவு தரும் கபால் ராந்திரா தாட்டி ஆசனம்\nநோய் எதிர்ப��புச் சக்தியை அதிகரிக்கும் யோகா\nமுதுமையைத் தாமதமாக்கும் ஃபேஷியல் யோகா\nகூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு- தமிழக அரசு அறிவிப்பு\nநிவரைத் தொடர்ந்து புரெவி புயல்: 6 மாவட்டங்களில் அதீத கனமழை எச்சரிக்கை\nவிவசாய தொழிலாளர்கள் 110 பேர் கழுத்தறுத்து கொடூர கொலை - பயங்கரவாதிகள் அட்டூழியம்\nஒட்டுமொத்தமாக எங்களை வெளியேற்றிவிட்டனர்: விராட் கோலி\nநாளை உருவாகிறது புயல்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nபுயல் சின்னம் வலுவடைந்தது- இந்திய வானிலை ஆய்வு மையம்\nகாதலை வெளிப்படுத்திய இந்திய இளைஞர், ஓகே சொன்ன ஆஸ்திரேலிய பெண்: சிட்னி போட்டியில் ருசிகரம்\nடிசம்பர் 2-ந்தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட்\nஅக்‌ஷராவின் கவர்ச்சி புகைப்படங்கள் லீக் - பிரபல நடிகையின் மகன் விளக்கம்\nவிராட் கோலியின் சதம் வறட்சி நீண்டு கொண்டே செல்கிறது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.malartharu.org/2016/09/blog-post.html", "date_download": "2020-12-01T21:28:03Z", "digest": "sha1:2ORP5SCQNV6PZPG7MNJSHW6XHMFFBSQI", "length": 10629, "nlines": 98, "source_domain": "www.malartharu.org", "title": "மரபு வழி நடை ஆயத்தம்", "raw_content": "\nமரபு வழி நடை ஆயத்தம்\nபொற்பனைக் கோட்டை கூகிள் எர்த் தோற்றம்\nகடந்த வாரம் ஒரு நாள் இரவு அலைபேசி ஒலிக்க\nயார் எனப் பார்த்ததில் மணிகண்டன் ஆறுமுகம் பேசினார். தொடர்ந்து செய்தித் தாள்களில் வரும் தமிழ் எண்கள், மைல் கற்கள், பண்டைய சிலைகள் என பல்வேறு தொன் மரபு சார் தரவுகளை கண்டறிந்து அவற்றை உலகுக்கு அறிவிப்பவர்.\nஎல்லா மாவட்டங்களிலும் மரபு வழி நடை போகிறார்கள் புதுக்கோட்டையில் இல்லை என்றால் நன்றாக இருக்காது என்றார்.\nநிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்யலாமா என்றார். செய்யுங்கள் என்றேன்.\nபின்னர்தான் தெரிந்தது அவர் என்னை வைத்து செய்திருப்பது.\nஎங்கள் உரையாடலுக்கு முன்னரே என்னையும் இன்னொருவரையும் இணைத்து ஒருங்கிணைப்பாளர்கள் என்று அறிவித்துவிட்டுத்தான் பேசியிருக்கிறார்.\nநான் அலுவலகத்தில் பல பணிகளில் இருந்ததால் முகநூல் பக்கம் கொஞ்சம் போகவில்லை. சந்து காப்பில் ஆட்டோ ஓட்டிவிட்டார்\nஇன்னொரு அழைப்பு. அறம்செய்ய விரும்பு செல்வா. புதுகையின் முன்னணி ஒளிப் பதிவாளர்களில் ஒருவர். நான் வரவா என்றார். அவர் அழைக்கும் பொழுது கூ�� நான் முகநூல் பார்க்கவில்லை.\nஉங்க பெயரையும் என் பெயரையும் தான் மணி ஒருங்கிணைப்பாளர்கள் என்று அறிவித்திருக்கிறார் என்றார்.\nபயணம் அறிவித்த தேதி 26 செப்டெம்பர் 2016.\nஅதற்குள் ஒரு பணியிடைப் பயிற்சி. ஆசிரியர்களுக்கு ஐ.சி.டி பயிற்சி தர வேண்டிப் பணித்தனர். எப்படி செய்யப் போகிறோம் என்ற திகைப்பு வந்து உட்கார்ந்துவிட்டது.\nஆயத்தப் பணிகளுக்காக களப் பார்வையிடலும் திட்டமிடலும் தேவையாக இருக்க செல்வா தொடர்பு கொண்டு சொன்னார் காலை ஏழுமணிக்கு போய்ப் பார்த்தவிட்டு வந்துவிடுவோம்.\nஇரவு நெடுநேரம் பணியில் (இரண்டு மணிவரை ) இருந்த செல்வா காலை சொன்னபடி வருவாரா என்கிற கேள்விவேறு.\nஎப்படியோ நேரம் கண்டுபிடித்து பொற்பனைக் கோட்டையை காணச்சென்றோம் ஆயத்தப் பணிகள் தேவையல்லவா.\nசெல்வா குட்டிப்பாப்பா சங்கமித்திரையோடு வந்திருந்தார். களப் பயணத்திற்கான திட்டமிடல் துவங்கியது.\nகாலை ஏழு மணிக்கு துவங்கி ஒன்பது மணிவரை தொல்லியல் சான்று உள்ள இடங்களில் அலைந்தோம். சங்கமித்திரை களைப்படையவோ தூங்கவோ செய்யவில்லை.\nபயணத்தை மகிழ்வுடன் அனுபவித்தாள் குழந்தை.\nபல்வேறு கேள்விகள் மனதில் எழுந்தன.\nபுதுகை செல்வா மணிகண்டன் ஆறுமுகம் மரபு வழி நடை\nஅருமையாக இருக்கிறதே.மரபுவழி நடைப்பயணம்...சுவாரஸ்யம் நிறைய இருக்கும் போல தொடர்கின்றோம் நாங்களும் உங்கள் எழுத்துவழிப் பயணத்திற்கு\nஆரம்ப காலத்தில் களப்பணி சென்றபோது என் மகனையும் அழைத்துச சென்றேன். இப்பதிவைப் படித்ததும எனக்கு அந்த நினைவு வந்துவிட்டது.\nபயணம் இனிதே தொடர வாழ்த்துகள் நண்பரே.\nமரபு வழி நடைப்பயணம்..... தமிழகத்தில் இருந்திருந்தால் நிச்சயம் வந்திருப்பேன்..... உங்கள் பயணத்தின் மூலம் நாங்களும் மரபு வழி நடக்க நிகழ்வுகளையும், அந்த அனுபவங்களையும் தொடர்ந்து இங்கே பதிவிடுங்கள் மது. உங்களுக்கு இருக்கும் கடுமையான பணிகளுக்கு இடையே இங்கே தொடர்ந்து வர இயலவில்லை என்பது தெரியும் - இருந்தாலும் இந்த மரபு வழி நடைப் பயணம் பற்றி இங்கே தொடர்ந்து எழுதுங்கள்.\nபல ஆண்டுகளுக்கு முன் கவிஞர் தங்கம் மூர்த்தியை சந்திப்பதற்காக அவரது அலுவலகம் சென்றபோது அவருக்கு பின் இருந்த கவிதை ஒன்று ஒருஒளிவட்டமாய் தெரிந்தது வெறும் கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம் யார் வரிகள் அண்ணா என்று கேட்டதற்கு தாரா பாரதி என்று சொல்லி கவிஞரை சிலாகித்து பேசியது என் நினைவிற்கு வருகிறது.\nமூன்று புத்தகங்கள் வெளியீடும் குடும்ப விழாவும்\nஎனது பணி ஓய்வு தினத்தில் என்னுடைய மூன்று புத்தகங்களை வெளியிடுவேன் என்று சொல்லி தேதி, விழா அரங்கம் முதல் குறிப்பிட்டு சொல்லியிருந்தார் அண்ணாத்தே முத்துநிலவன் . அன்றே புதுகை இணையத் தமிழ் சங்கத்தையும் அதிகாரபூர்வமாக அறிவிப்போம் என்றும் சொல்லியிருந்தார்.\nபத்தாம் வகுப்பு மனப்பாட பாடல்கள்\nசெய்யுளை இப்படி தந்தால் படிக்க கசக்குமா என்ன பத்தாம் வகுப்பு பாடத்திட்டத்தில் உள்ள மனப்பாட பாடல்களை மட்டும் அரசு இசையுடன் பாடல்களாக வெளியிட்டிருப்பது உங்களுக்குத் தெரிந்ததே. நீங்களும் கேளுங்களேன். . பகிர்வோம் தமிழின் இனிமையை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/22504", "date_download": "2020-12-01T21:47:53Z", "digest": "sha1:FBS2PEQPUMZUWVPRXVXAKSCMWPORCS2Y", "length": 7770, "nlines": 161, "source_domain": "www.arusuvai.com", "title": "josiyam | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nகுழந்தையின் திடீர் கால் வலி\nவேலை தேவை.. ஆட்கள் தேவை..\nD-ல் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்கள்\nதோட்டம் - செல்லப் பிராணிகள் பாகம் 5\nசொ, சு, செ, ல -வில் பெண் குழந்தை பெயர் சொல்லுங்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/131984/news/131984.html", "date_download": "2020-12-01T20:44:28Z", "digest": "sha1:PPM3DQWN3BRMCAIKCYKCMZBQCT4F7B7X", "length": 6233, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "இலங்கை பெண்களின் வெறித்தனமான சண்டை…. இப்படி பண்றீங்களேம்மா? வீடியோ : நிதர்சனம்", "raw_content": "\nஇலங்கை பெண்களின் வெறித்தனமான சண்டை…. இப்படி பண்றீங்களேம்மா\nவீதிகளில் ஆண்கள் தமக்கிடையில் கட்டிப் புரண்டு சண்டையிட்டு கொள்வது சாதாரணமாக நடக்கும் சம்பவங்களில் ஒன்றாகும். ஆண்கள் வீதியில் சண்டையிட்டு கொண்டால், அதனை எவரும் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை.\nஆனால், பெண்கள் இப்படி வீதில் சண்டையிட்டு கொண்டால், அந்த சண்டையை காண கூட்டம் கூடிவிடுவதை காணமுடிகிறது.\nவெளிநாடுகளில் பெண்கள் வீதியில் சண்டையிட்டு கொள்வது தொடர்பான காணொளி காட்சிகள் அவ்வப்ப���து, இணையத்தளங்களில் வெளியாகி அது வைரலாக மாறுவதுண்டு.\nஇலங்கையில் இப்படி இரண்டு பெண்கள் சண்டையிட்டு கொள்ளும் காணொளி இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் கொழும்பு அல்லது அதன் புறநகர் பகுதி ஒன்றில் நடந்திருக்கலாம் என யூகிக்க முடிகிறது.\nஇந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.\nPosted in: செய்திகள், வீடியோ\nவீதிக்கு இறங்காத அரசியல்வாதிகளும் வீதிக்கு இறங்கிய மக்களும்\nரஜினி வியூகம் பற்றி கோலாகல ஸ்ரீனிவாஸ் கணிப்பு\nவங்கத்தில் வீசும் ‘மோடி’ புயல் – கோலாகல ஸ்ரீநிவாஸ்\nமல்டி விட்டமின் நிறைந்த தவசிக்கீரை\n இருக்கவே இருக்கு நுரையீரல் தேநீர்\nபொலிவான சருமம் உடனடியாக பெற ஆக்ஸிஜன் பேஷியல்\nமுடி உதிர்தலை கட்டுபடுத்த சில எளிய டிப்ஸ்\nதாம்பத்திய உறவுக்கு தடை போடும் குறைபாடு\nஇனிக்கும் இல்லறத்துக்கு 3 அம்சங்கள்\nஆரம்பமானது “ஆபரேஷன் அமித் ஷா” – கோலாகல ஸ்ரீநிவாஸ்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/184182/news/184182.html", "date_download": "2020-12-01T21:54:07Z", "digest": "sha1:NAC62BB7AQ7R3AKZFELFHU563MD5EYLC", "length": 10839, "nlines": 97, "source_domain": "www.nitharsanam.net", "title": "வெயில் கால டிப்ஸ்…!(மகளிர் பக்கம்) : நிதர்சனம்", "raw_content": "\n* வெயில் தாங்கமுடிய வில்லையா.. தினசரி இரண்டு வெள்ளரிப் பிஞ்சு அல்லது பதநீர் கிடைத்தால் ஒரு கப் சாப்பிட்டால் உடல் வெம்மை தணிந்து குளிர்ச்சியாகும். அது மட்டுமின்றி உடலுக்கு சத்துக்களும் வைட்டமின்களும் கிடைக்கும்.\n* தர்பூசணிப்பழம் கிடைத்தால் இப்பழத்தின் பழச்சதையை மிக்சியிலிட்டு அல்லது தக்காளிப்பழம் இரண்டை மிக்சியிலிட்டு அடித்து சிறிதளவு இனிப்பு, பால், ஏலக்காய் சேர்த்து அடித்து, தேவையான ஐஸ் துண்டுகளை சேர்த்து சாப்பிட உடல் குளிர்ச்சி பெறும்.\n* வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு எலுமிச்சைச் சாறு சேர்த்து, இதோடு இனிப்பு அல்லது குளுக்கோஸ் சேர்த்து குடிக்க உடல் வெம்மை தணியும்.\n* நுங்கை எடுத்து இதோடு சிறிதளவு சந்தனம் சேர்த்து அரைத்து உடலில் பூசி வர அரிப்பு, வேர்க்குரு ஏற்படாது.\n* மின்விசிறிக்கு அடியில் சாக்கை நனைத்து கட்���ினால் குளிர் காற்று கிடைக்கும்.\n* வெட்டிவேர் தட்டி கிடைத்தால் வீட்டில் கட்டி தண்ணீரில் நனைக்க வெம்மை தணியும். குளிர்ச்சியான காற்று கிடைக்கும். அதோடு மணமான சூழ்நிலை ஏற்படும்.\n* நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் கறிவேப்பிலை இலைகள் அல்லது வேப்பம்பூக்களை போட்டு காய்த்து தலையில் தேய்த்து குளித்துவர பொடுகு, பேன் மாறும்.\n* ரோஜா இதழ்களோடு தேன் கலந்து சாப்பிட உடல் சூடு தணியும். வயிற்றுப்புண் மாறும்.\n* இரவில் அரை ஸ்பூன் வெந்தயத்தை நீரில் ஊறவைத்து காலையில் எடுத்து அரைத்து தலையில் தேய்த்து குளித்துவர தலை குளிர்ச்சி பெறும். மட்டுமின்றி வயிற்றுக்கோளாறுகள் குறையும்.\n* மோரில் எலுமிச்சைச்சாறு கலந்து குடிக்க உடல் சோர்வு மாறும்.\n* துளசி, சந்தனம், வேம்பு, மஞ்சள் ஆகியவற்றை அரைத்து உடலில் பூசி வர வேனல் கட்டிகள் மாறும். சருமம் மிருதுவாகும்.\n* வெயிலில் வெளியே போய் வருவதால் முகம் கருத்து விடாமலிருக்க வெள்ளரிச்சாறு, எலுமிச்சைச்சாறு இவற்றோடு ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் கலந்து பசைபோல் செய்து முகத்தில் தடவி ஊறியபின் கழுவி வர முகம் புதுப் பொலிவுடன் விளங்கும்.\n* வெயிலினால் ஏற்பட்ட கரும்புள்ளிகளை நீக்க முள்ளங்கிச்சாறு, வெள்ளரிச்சாறு, பன்னீர் இம்மூன்றையும் சம அளவு கலந்து முகத்தில் தேய்த்து ஊறியபின் கழுவி வர கரும்புள்ளிகள் மட்டுமின்றி முகப்பருக்கள் மாறும்.\n* நன்கு கனிந்த பூவன் பழத்தை மசித்து தேன் கலந்து முகத்தில் பூசி ஊறியபின் கழுவி வர வெயிலால் ஏற்பட்ட முகச்சுருக்கம் மறையும்.\n* வெயில் காலத்தில் நீர் அதிக அளவு வெளியேறுவதால் உடம்பில் நீரிழப்பு ஏற்படும். எனவே இதை ஈடுகட்ட அதிக அளவில் திரவ பானங்களை அருந்தினால் நீரிழப்பு ஈடுகட்டுப்படும். மட்டுமின்றி, உடலும் குளிர்ச்சி பெறும்.\n* அடிக்கடி எலுமிச்சை ஜூஸ் பருகி வந்தால் வெம்மை தணியும். வேர்க்குரு ஏற்படாது.\n* காலையில் எழுந்ததும் இளநீரை முகத்தில் தேய்த்து வர முகம் பளபளக்கும். தோல் சுருக்கம் நீங்குவதோடு முகம் குளிர்ச்சி பெறும்.\n* தர்பூசணிப் பழச்சதையை எடுத்து முகத்தில் தேய்த்து ஊறியபின் கழுவி வர முகம் பளிச்சென ஆகும்.\n* குளித்து முடிந்ததும் உடனேயே பவுடர் அல்லது டியோரண்ட்களை போடக்கூடாது.\n* கோடைகாலத்தில் அதிகமாக காரம் சேர்த்தல் மற்றும் சூடான உணவுகளை பயன்ப��ுத்துதல் உடம்பின் சூட்டை மேலும் கூட்டி விடும்.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nவீதிக்கு இறங்காத அரசியல்வாதிகளும் வீதிக்கு இறங்கிய மக்களும்\nரஜினி வியூகம் பற்றி கோலாகல ஸ்ரீனிவாஸ் கணிப்பு\nவங்கத்தில் வீசும் ‘மோடி’ புயல் – கோலாகல ஸ்ரீநிவாஸ்\nமல்டி விட்டமின் நிறைந்த தவசிக்கீரை\n இருக்கவே இருக்கு நுரையீரல் தேநீர்\nபொலிவான சருமம் உடனடியாக பெற ஆக்ஸிஜன் பேஷியல்\nமுடி உதிர்தலை கட்டுபடுத்த சில எளிய டிப்ஸ்\nதாம்பத்திய உறவுக்கு தடை போடும் குறைபாடு\nஇனிக்கும் இல்லறத்துக்கு 3 அம்சங்கள்\nஆரம்பமானது “ஆபரேஷன் அமித் ஷா” – கோலாகல ஸ்ரீநிவாஸ்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vettimurasu.com/2019/02/blog-post_62.html", "date_download": "2020-12-01T20:42:36Z", "digest": "sha1:UVAWXTT2YGKAPFQKKXKOZPSIKIZUR2M2", "length": 10566, "nlines": 60, "source_domain": "www.vettimurasu.com", "title": "சுதந்திரதினத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டம். - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome Batticaloa East சுதந்திரதினத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டம்.\nசுதந்திரதினத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டம்.\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் உறவுகளின கண்ணீருக்கு முடிவு என்ன என்ற வாசகத்துடன் வலிந்து காணப்பட்டவர்களின் உறவினர்கள் கவனயீர்பு போராட்டமொன்றினை திங்கட்கிழமை (04) முன்னெடுத்துள்ளனர்.\nநாடு 71வது சுதந்திர தினத்தினை கொண்டாடிக்கொண்டிருக்கின்ற இந்நாளினை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கறுப்பு தினமாக பிரகடணப்படுத்தி கிழக்குப் பல்கலைக் கழக வந்தாறுமூலை வளாக முன்றலில் கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தினர்.\nஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 40வது கூட்ட தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில் இலங்கை அரசுக்கு மேலும் கால அவகாரம் கொடுகாமல் சர்வதேசம் நேரடியாக தலையீடு செய்து எமது பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுத்தர வேண்டும்.\nமன்னாரிலே மனித புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டும் அவற்றை மூடி மறைப்பதற்கான வேலைகள் நடைபெறுகின்றன இது தொடர்பான விரிவான விசாரணைகள் நடாத்தப்பட வேண்டும்.\nநெடுங்காலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டவேண்டும் தமிழர் தாயகத்தில் பாதுகாப்புத் தரப்பினால் முகாம் அமைகப்பட்டு ஊயர்பாதுகாப்பு வலயங்கள் என பிரகடணப்படுத்தப்பட்டுள்ள எமது உறவுகளின் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும்.\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை அரசு வெளியிட வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nவடக்கு கிழக்கு வலிந்து காணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் கிழக்கு மண்ணிலிருந்து உறவுகளை தொலைத்த தாய், தந்தை, சகோதரர்கள், உறவினர்கள் மற்றும் கிழக்குப் பல்கலைக் கழக மாணவர்கள் பங்கேற்றனர்.\nகிழக்குப் பல்கலைக் கழக வந்தாறுமூலை வளாக முன்றலில் ஒன்றுகூடிய காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் வாயினை கறுப்பு துணியால் கட்டி தமத கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஐநாவே காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளாகிய நாம் காணாமல் போனோர்க்கான அலுவலகத்தை நிராகரிக்கின்றோம், இலங்கை அரசே எமது அன்புக்குரியவர்கள் எங்கே, ஐநாவே பதில் கூறு, புதைத்தது யார், ஐநாவே பதில் கூறு, புதைத்தது யார் புதைக்கப்பட்டது யார் சோந்த மண்ணில் புதைகுழியா எந்த மண்ணில் நாம் வாழ்வது, உறவுகளை மீட்டெடுப்போம் உண்மைக்காய் குரல்கொடுப்போம். சுதந்திரம் இல்லை வாழ்வில் தந்திரவாதிகள் இருக்கும்வரை எம் வலிகள் ஆறாது, நிலம் தருவர் வீடு தருவார் கண்கட்டி கூட்டி சென்றவர் வருவார் என்று காத்திருந்து உயிர்போயிற்று, சாந்த நாட்டிற்குள் அகதி வாழ்கை இதுவா சுதந்திரம், போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nசக மாணவர்கள் தாக்கி மாணவத் தலைவன் பலி\nசக மாணவர்களின் தாக்குதலுக்குள்ளாள சிலாபம் பிரதேச பாடசாலை ஒன்றின் தலைமை மாணவத் தலைவன் உயிரிழந்துள்ளார். குறித்த மாணவன் சிகிச்சைகளுக்காக க...\nகேணல் கிட்டுவின் 27 ஆம் அண்டு நினைவஞ்சலி மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு\n(எஸ்.சதீஸ்) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த தளபதிகளில் ஒருவரான வீரச்சாவடைந்த கேணல் கிட்டுவின் 27 ஆம் அண்டு நினைவஞ்சலி நிகழ்வு...\nகணவருக்கு ஏற்பட்ட தவறான பழக்கத்தால் பிரிந்த குடும்பம்: அழகான இளம் மனைவிக்கு நேர்ந்த கதி\nஇந்தியாவில் கணவரின் தவறான பழக்���த்தால் அவரை பிரிந்து வாழ்ந்த மனைவியை, கணவர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமஹிந்தவை சிறையில் அடைக்காத பாவத்தை அனுபவிக்கிறார் ரணில்\nகடந்த 2015 ஆம் ஆண்டு வெற்றிபெற்ற ரணில் விக்ரமசிங்க, மஹிந்த ராஜபக்ஷவை சிறையில் அடைக்காத பாவத்தையே தற்போது அனுபவித்துக்கொண்டிருக்கின்றார் எ...\nஇந்துக்களின் மனங்களைப் புண்படுத்தும் செயலை வன்மையாகக் கண்டிக்கின்றது - த.ம.வி. பு. கட்சி\n(சதீஸ்) ஒருவருடைய மத, இன, நம்பிக்கைகளில் இன்னொருவர் தலையிடுவதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது அதேபோன்று சமூகத்தின் கலாசார விழுமி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/november-month-rasi-palangal-2020-mesham-rishapam-and-mithunam-rasi-palangal-401427.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-12-01T21:00:45Z", "digest": "sha1:3IDY5VM57S7PWKM3LIYX2NM4PZ3TZTSA", "length": 27703, "nlines": 221, "source_domain": "tamil.oneindia.com", "title": "நவம்பர் மாதம் ராசி பலன் 2020: இந்த 3 ராசிக்காரங்களுக்கு மாற்றமும் முன்னேற்றமும் வரும் | November month Rasi Palangal 2020: Mesham,Rishapam and Mithunam Rasi Palangal - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி பிக் பாஸ் தமிழ் 4\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nToday Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஹைதராபாத் மாநகராட்சி தேர்தல்.. 35 சதவீத வாக்குகள் பதிவு.. 69 பூத்துகளில் மறுதேர்தல்\nகொரோனாவுக்கான மருந்துகளை ஆயுஷ் மருத்துவர்கள் பரிந்துரைக்கக் கூடாது.. உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு\nஇந்திய மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பு மருந்து.. மத்திய அரசு ஒரு போதும் அறிவிக்கவில்லை\nரஜினியின் அரசியல் நிலைப்பாடு என்ன.. பிஆர்ஓ போட்ட பூடக ட்வீட்.. மீண்டும் பரபரக்கும் ரசிகர்கள் \nரயில் மீது கல்வீசி தாக்குதல்.. பாமகவினர் 300 பேர் மீது தாம்பரம் ரயில்வே போலீஸ் வழக்குப் பதிவு\nரஜினியின் அரசியல் நிலைப்பாடு என்ன.. பிஆர்ஓ போட்ட பூடக ட்வீட்.. மீண்டும் பரபரக்கும் ரசிகர்கள் \nரயில் மீது கல்வீசி தாக்குதல்.. பாமகவினர் 300 பேர் மீது தாம்பரம் ரயில்வே போலீஸ் வழக்குப் பதிவு\nகொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற குஜராத் ராஜ்யசபா எம்பி அபய் பரத்வாஜ் சென்னையில் காலமானார்\nகொரோனாவின் பிடியில் இருந்து மெல்ல விலகும் தலைநகர்.. சென்னையில் கொரோனா பாதிப்பு எவ்வளவு\nநாளுக்கு நாள் குறையும் கொரோனா பாதிப்பு.. தமிழகத்தில் இன்றைய தினம் கொரோனா பாதிப்பு தெரியுமா\n'பாமகவை தடை செய்யுங்கள்..' 'இடப்பங்கீடு அவசியம்..' டுவிட்டரில் மாறி மாறி டிரெண்ட்\nMovies கமல்க்கிட்டேருந்து இந்த வாரமும் ஒரு பாராட்டு பார்சல்.. செம்ம்ம ஸ்வீட் போங்க.. சோம் கேபி வேற லெவல்\nAutomobiles க்ளோஸ்டருக்கு அதிகரிக்கும் வரவேற்பு இதுவரை இல்லாத எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்த எம்ஜி..\nSports ஐஎஸ்எல் 2020: அடுத்தடுத்து 3 கோல்.. ஈஸ்ட் பெங்காலை அடித்து வெளுத்த மும்பை.. பரபரத்த ஆட்டம்\nFinance அடி தூள்.. விற்பனையில் 50% வளர்ச்சி கண்ட கியா மோட்டார்ஸ்..\nLifestyle உடலுறவில் அதிக இன்பத்தை பெற இந்த வித்தியாசமான செக்ஸ் முறையை ஃபாலோ பண்ணுங்க...\nEducation மொத்தம் 70 பணியிடங்கள், ரூ.50 ஆயிரம் ஊதியம் அரசு வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநவம்பர் மாதம் ராசி பலன் 2020: இந்த 3 ராசிக்காரங்களுக்கு மாற்றமும் முன்னேற்றமும் வரும்\nசென்னை: நவம்பர் மாதத்தில் நவகிரகங்களின் நாயகன் சூரியன் தமிழ் மாதங்களில் ஐப்பசி மாதத்தில் பாதி நாட்களும் கார்த்திகை மாதத்தில் பாதி நாட்களும் சஞ்சரிக்கிறார். துலாம் ராசியில் நீச நிலையிலும் விருச்சிக ராசியில் பாதி நாட்களும் சூரியன் சஞ்சரிக்கிறார். இந்த மாதம் பல முக்கிய பண்டிகைகள் உள்ளன. தீபாவளி, கந்த சஷ்டி விரதம், திருச்செந்தூரில் சூர சம்ஹாரம் நடைபெறுகிறது. குரு பெயர்ச்சி வாக்கிய பஞ்சாங்கப்படியும் திருக்கணித பஞ்சாங்கப்படியும் நடைபெறுகிறது. இந்த மாதம் கிரகங்களின் சஞ்சாரத்தின்படி மேஷம், ரிஷபம், மிதுனம் ஆகிய மூன்று ராசிக்காரர்களுக்கும் கல்வி, வேலைவாய்ப்பு, திருமணம், சுபகாரியங்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.\nநவம்பர் மாதத்தில் கிரகங்களின் சஞ்சாரம் இடப்பெயர்ச்சியை பார்த்தால் குரு தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். சனிபகவான் மகரம் ராசியில் சஞ்சரிக்க, செவ்வாய் மீனம் ராசியில் வக்ர நிலையில் இருந்து நேர்கதிக்கு மாறுகிறார��. ரிஷபத்தில் ராகு விருச்சிகத்தில் கேது சஞ்சரிக்கின்றனர்.\nசுக்கிரன் கன்னி ராசியில் நீசமடைந்திருக்கிறார் மாத பிற்பகுதியில் துலாம் ராசியில் ஆட்சி பெற்று அமரப்போகிறார். புதன் துலாம் ராசியிலும் மாத பிற்பகுதியில் விருச்சிகம் ராசிக்கும் மாறுகிறார். இந்த கிரகங்களின் சஞ்சாரம் இடப்பெயர்ச்சியால் மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிக்காரர்களுக்கு பலன்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.\n50% இடஒதுக்கீடு விவகாரம்.. நாடகமாடும் தி.மு.கவுக்கும் கடும் கண்டனம்: டிடிவி தினகரன்\nசெவ்வாயை ராசி அதிபதியாகக் கொண்ட மேஷம் ராசிக்காரர்களே, நீங்கள் உங்களுடைய மனதில் உற்சாகமாக இருப்பீர்கள், செவ்வாய் 12ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் இடமாற்றம் ஏற்படும். குரு பெயர்ச்சி ஏற்பட உள்ளது. குரு பத்தில் வந்தால் பதவியில் மாற்றம் முன்னேற்றம் வரும். கர்ம ஸ்தானம் பத்தில் குரு சுப கிரகம் வந்தால் புதிய மாற்றம் வரும். இடமாற்றத்திற்கு ஏற்ற மாதம். சனி 10,11ஆம் இடத்தின் அதிபதி, சனி 10ஆம் வீட்டில் குரு உடன் இணைகிறார். குரு சனி ஒன்றாக இணைந்து தர்மகர்மாதிபதி யோகம் கிடைக்கும். நிறைய மாற்றம் நடைபெறும்.\nசூரியன் ஏழு எட்டாம் இடத்தில் இருப்பதால் பிள்ளைகள் மூலம் சுப செலவுகள் வரலாம். வேலையில் மாற்றம், வீட்டில் இடமாற்றம் எற்படும்.\nதிருமணம் நடைபெறும் 17 நவம்பர் துலாம் ராசியில் சுக்கிரன் ஆட்சி பெற்று அமரப்போகிறார். சுக்கிரன் பார்வையால் திருமண பந்தத்தை ஏற்படுத்தும். 2ல் ராகு 8ல் கேது இருப்பதால் பேச்சில் கவனம் தேவை. கணவன் மனைவி இடையே விட்டுக்கொடுத்து செல்லுங்கள். பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர வாய்ப்பு உள்ளது.\nஏழாம் வீட்டில் இருக்கும் புதன் பார்வையால் கல்வி வித்தை அதிகரிக்கும். மாணவர்களுக்கு நல்ல மாதம் புதன் பார்வை உங்க ராசிக்கு கிடைக்கிறது. குடும்ப விசயத்தில் அடுத்தவர்களை தலையிட விட வேண்டாம், தீர விசாரித்து முடிவெடுப்பது நல்லது. முதலீடுகள் செய்யும் போது கவனம் தேவை. பயணங்களுக்கான காலமாக இருக்கிறது. தெரியாத நபர்கள் மூலம் வரும் எதையும் முன் யோசனை இல்லாமல் ஏற்றுக்கொள்ள வேண்டாம்.\nஉங்க ராசிநாதன் சுக்கிரன் ஐந்தாம் வீட்டில் நீசம் பெற்றிருக்கிறார். சூரியன் ஆறாம் வீட்டில் நீசமடைந்து சஞ்சரிக்கிறார். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். ராசிக்கு விரைய ஸ்தான அதிபதியும் ஏழாம் அதிபதியுமான செவ்வாய் லாப ஸ்தானத்தில் இருந்து உங்க ராசிநாதன் சுக்கிரன் மீது பார்வையை பதிக்கிறார். நவம்பர் மாத மத்தியில் நிகழும் குரு பெயர்ச்சி நன்மையை தரப்போகிறது குருவின் பார்வை உங்க ராசிக்கு கிடைக்கிறது. ஏற்கனவே உங்க ராசியில் ராகு சஞ்சரிக்கிறார். ராசியில் உள்ள ராகுவின் மீது குருவின் பார்வை கிடைப்பது யோகம்.\nஉங்களுடைய ராசிக்கு புதன் ஆறாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். சூரியன் அங்கே நீசமடைந்திருக்கிறார். சொத்து சேர்க்கை ஏற்படும். சகோதரர்கள் மூலம் உதவியும் ஆதரவும் கிடைக்கும். சந்தோஷங்கள் அதிகமாகும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். புதன் சுக்கிரன் பரிவர்த்தனை பெற்றிருப்பதால் யோகம் கூடி வரும்.\nரிஷபம் ராசிக்காரர்களுக்கு வேலையில் நல்ல மாற்றம் கிடைக்கும். சனி பார்வை செவ்வாய் மீது விழுவதால் வேலையில் புதிய முன்னேற்றம், புரமோசன் சம்பள உயர்வு கிடைக்கும். உங்களுடைய பலம் அதிகமாகும். தேவைகள் ஆசைகள் பூர்த்தியாகும். மாணவர்களுக்கு இது நல்ல மாதம் உயர்கல்வி யோகம் வரும். மாத பிற்பகுதியில் உஷ்ணம் தொடர்பான நோய்கள் வரலாம். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். ராகு நிறைய பாசிட்டிவ் எனர்ஜியை அதிகரிப்பார். ராகு யோகத்தை கொடுப்பார். அதிர்ஷ்டகரமான மாதம்\nமிதுனம் ராசிக்கு நவம்பர் மாதம் விஷேசமான மாதம். சுகங்கள் அதிகம் தரும் மாதம், கற்றுக்கொள்வதில் உங்களுடைய ஆர்வம் அதிகரிக்கும். அறிவாற்றல் கூடும். நீச பங்க ராஜ யோகம் கிடைக்கும். செவ்வாய் பத்தாம் வீட்டில் சஞ்சரிப்பதால் உங்களுடைய தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். பிரச்சினைகள் நீங்கும். ஆற்றல் அதிகமாகும். ஏழாம் வீட்டில் இருந்து குருவின் பார்வை உங்க ராசிக்கு கிடைப்பது யோகம்.\nமாத பிற்பகுதியில் குரு எட்டாம் வீட்டில் குரு சனி சேர்க்கை ஏற்படுகிறது. கணவன் மனைவி உறவில் கவனமாக இருப்பது நல்லது. சுக்கிரன் நீசமாக இருக்கிறார். எட்டில் குரு மறைந்திருக்கிறார். அதிர்ஷ்டங்கள் தேடி வரும் பயன்படுத்திக்கொள்ளுங்கள் நேர்மறை எண்ணங்களை அதிகரித்துக்கொள்ளுங்கள். ராகு கேது உங்க ராசிக்கு நன்மைகளை செய்வார். எதிர்ப்பு பிரச்சினைகள் நீங்கும்.\nபுதன் சுக்கிரன் பரிவர்த்தனை யோகம் உங்களுடைய வேலையில் நல்ல மாற்றம் ஏற்படும். பயணங்களின் போது கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். அலட்சியம் வேண்டாம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. பங்குச்சந்தையில் பணம் போடும் போது கவனமாக இருப்பது நல்லது. நவம்பர் மாதத்தில் பெரிய அளவிலான முதலீடுகளை தவிர்த்து விடுவது நல்லது. விரக்தியை விட்டு விடுங்கள் விழிப்புணர்வோட இருந்தால் நிறைய சாதிக்கலாம்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஜாதிவாரி கணக்கெடுப்பு புள்ளி விவரம் சேகரிக்க ஆணையம்.. முதல்வர் அதிரடி.. போராட்டங்களுக்கு 'செக்'\nபோராடும் விவசாயிகள்.. கைகளில் செங்கொடியுடன் களம் குதிக்கும் இடதுசாரிகள்.. 4ம் தேதி முதல் தொடர்மறியல்\n4 ஆம் தேதி கன்னியாகுமரி- பாம்பன் இடையே புரேவி புயல் கரையை கடக்கும்- வானிலை மையம்\n\"சார்.. ரயில் மேல பாமகவினர் கல்லெறிந்தது சரியா\".. அன்புமணிக்கு வந்துச்சு பாருங்க கோபம்..\nகிளம்பியது புரேவி.. இன்னும் 12 மணி நேரம்தான்.. 4 நாட்கள் செம மழை காத்திருக்கு.. இங்குதான் பெய்யுமாம்\nஇலங்கையின் மட்டக்களப்பு- பருத்தித்துறை இடையே கரையை கடந்து மன்னார் வளைகுடாவுக்குள் நுழையும் 'புரேவி'\nவன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கேட்டு போராட்டம் - சென்னைக்கு வந்த பாமகவினரை தடுத்த காவல்துறை\nரஜினி என் நண்பர்... சட்டசபைத் தேர்தலில் நிச்சயம் ஆதரவு கேட்பேன் - கமல்\nபழைய மு.க. அழகிரியா .. இல்லை ரஜினிகாந்த் \"பார்ட் 2-வா\".. ரொம்ப உழப்புறாரே மதுரைக்காரர்\nபுயல்.. தென் மாவட்ட மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்.. ரேஷன் கார்டு உஷார்.. முதல்வர் கோரிக்கை\nவழக்கொழிந்துபோன சமஸ்கிருதத்தில் செய்தி ஒளிபரப்பா உடனே நிறுத்த வேண்டும் – சீமான்\nஅணி அணியாக வந்த பாமகவினர்.. சென்னை எல்லையிலேயே தடுத்து நிறுத்தும் போலீசார்\nஇதை படிக்கும்போது யாராவது உங்க நினைவுக்கு வந்தால் \"கம்பெனி\" பொறுப்பல்ல\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2369836&Print=1", "date_download": "2020-12-01T21:41:58Z", "digest": "sha1:W6NWX7GCSTTLNJ2AKXNWN45Y5EGRZOTK", "length": 7778, "nlines": 84, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "மற்றொரு சலுகை திட்டம்; வெளியிட தயாராகும் நிர்மலா| Dinamalar\nமற்றொரு சலுகை திட்டம்; வெளியிட தயாராகும் நிர்மலா\nபுதுடில்லி: மந்த நிலையில் உள்ள பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், புதிய சலுகை திட்டம் ஒன்றை, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விரைவில் அறிவிக்க உள்ளார்.சர்வதேச அளவில் நிலவி வரும் பொருளாதார மந்தநிலையை தொடர்ந்து, நம் நாட்டில் வளர்ச்சியை அதிகரிக்கவும், முதலீடுகளை ஈர்க்கும் வகையிலும், சமீபத்தில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை அறிவித்தது.நான்கு\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபுதுடில்லி: மந்த நிலையில் உள்ள பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், புதிய சலுகை திட்டம் ஒன்றை, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விரைவில் அறிவிக்க உள்ளார்.\nசர்வதேச அளவில் நிலவி வரும் பொருளாதார மந்தநிலையை தொடர்ந்து, நம் நாட்டில் வளர்ச்சியை அதிகரிக்கவும், முதலீடுகளை ஈர்க்கும் வகையிலும், சமீபத்தில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை அறிவித்தது.\nநான்கு முக்கியத் துறைகளில் வெளிநாட்டு நேரடி முதலீடுகளுக்கான விதிமுறைகளில் தளர்வு, வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட வரியில் இருந்து சலுகைகள் உள்ளிட்டவை அறிவிக்கப்பட்டன. இதனை தொடர்ந்து பஞ்சாப் நேஷனல் வங்கி, ஓரியன்டல் வங்கி, யுனைடெட் வங்கி ஆகியவை ஒன்றாக இணைக்கப்படும் என நிர்மலா அறிவித்தார்.\nஇந்நிலையில் பொருளாதார வளர்ச்சிக்கு புத்துயிர் ஊட்டும் விதமாக மற்றொரு சலுகை திட்டம் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. அதற்கான பணிகளில் மத்திய நிதி அமைச்சகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அடுத்த சில நாட்களில் செய்தியாளர்களை சந்திக்க உள்ள, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இதுகுறித்து அறிவிப்புகளை வெளியிடுவார் என நிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nரூ.1 கோடிக்கு ஏலம் போன மோடியின் பரிசுப்பொருள்\nசெப்.,18: பெட்ரோல் ரூ.75.26; டீசல் ரூ.69.57(2)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=290220&name=saravanan%20palanisamy", "date_download": "2020-12-01T21:36:04Z", "digest": "sha1:QNR3PLDUJIUNKA7SV2AG2Q7QRSDR4Q3J", "length": 10738, "nlines": 284, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: saravanan palanisamy", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் saravanan palanisamy அவரது கருத்துக்கள்\nபொது மதுரையில் அசுர வேகம் காட்டும் கொரோனா 18 நாளில் பாதிப்பு 250, பலி 5\nஎன்னடா இது மதுரைக்கு வந்த சோதனை 19-ஜூன்-2020 10:00:11 IST\nபொது தோனியின் மாஸ் என்ட்ரி சேப்பாக்கத்தை அதிரவிட்ட ரசிகர்கள்\nநாட்டுக்கு மிகவும் அவசியம் 03-மார்ச்-2020 11:35:15 IST\nஅரசியல் அறிவில்லாத முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்\nஇவரு பெரிய அறிவாளி .. மீத்தேன் எடுக்க அனுமதி கையெழுத்து போட்ட இவரு சொல்லறாரு ...மக்கள் மடையர்களாக இருக்கும் வரை இவருக்கு கொண்டாட்டம் தான்... 12-பிப்-2020 16:57:54 IST\nஅரசியல் குற்றவாளிகளை பிடிங்க எச்.ராஜா\nஐகோர்ட்டாவது மயி ..வதுனு சொன்ன குற்றவாளியை புடிச்சீங்களா ஆபீசர் 28-ஜன-2020 16:06:10 IST\nஅரசியல் மஹா., ஆட்சி ஸ்டாலின் எதிர்ப்பு\nஅதெல்லாம் சரி மூல பத்திரம் எங்கப்பா 23-நவ-2019 12:52:53 IST\nசிறப்பு பகுதிகள் விதைத்த பின் அறுவடைக்கு போனால் போதும்\nஉங்களை வணங்கத்தான் முடிகிறது 12-நவ-2019 14:34:41 IST\nஅரசியல் கூட்டணி அமைத்தே உள்ளாட்சி தேர்தல் ஸ்டாலின்\nநீங்க பழனிக்கு பால்காவடி எடுத்தாலும் ,சிங்கி தான்.. அது சரி அந்த மூல பத்திரம் எங்கப்பா...... 11-நவ-2019 15:15:30 IST\nஅரசியல் பொதுக்குழு கூட்டம் ஸ்டாலின் கடிதம்\nஅது சரி அந்த மூல பத்திரம் எங்க தலீவா 05-நவ-2019 16:58:06 IST\nஅரசியல் பணம் மூலம் அதிமுக வெற்றி ஸ்டாலின்\nநீங்க குடுக்கலியா பாஸ் 01-நவ-2019 14:18:44 IST\nஎக்ஸ்குளுசிவ் தி.மு.க., - காங்கிரஸ் தோல்வி ஏன்\nவாய்ப்பில்லை ராஜா 25-அக்-2019 10:48:04 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kilakkunews.com/2020/06/blog-post_41.html", "date_download": "2020-12-01T20:46:20Z", "digest": "sha1:TSDZYNNLZPP736H2XJ7QPHXXNIOSAMS7", "length": 9391, "nlines": 153, "source_domain": "www.kilakkunews.com", "title": "❤️அழகி ❤️ - கிழக்குநியூஸ்.கொம்", "raw_content": "\nஉங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.\nவியாழன், 4 ஜூன், 2020\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.\nவிசேட அதிரடி படைப்பிரிவின் அதிகாரிகள் சிலருக்கு கொரோனா..\nஅமைச்சர்கள் மற்றும் உயர்மட்ட அதிகாரிகாரிகளுக்கான பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடும் விசேட அதிரடி படைப்பிரிவின் உத்தியோகத்தர்கள் சிலருக்கு கொரோன...\nதங்கத்தின் விலை சடுதியாக அதிகரிப்பு...\nஉலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஸ்திரமின்மையால், நாட்டிலும் விலை அதிகரித்துள்ளதாக கொழும்பு செட்டியார்தெரு தங்க நகை உரிமையாளர்கள் சங்கம் தெ...\nகடந்த ஒரு வாரகாலமாக இலங்கையில் மட்டுமல்ல சர்வதேசத்தின் கவனத்தையும் ஈர்த்த சம்பவமாக அம்பாறையில் தீப்பற்றிஎரியும் கப்பல் விவகாரம் அமைந்திருந...\nநாவிதன்வெளி பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது..\nநாவிதன்வெளி பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தவிசாளரும் சுயேட்சை குழு தலைவருமான கௌரவ.அ.ஆனந்தன் அவர்களினால் 22.10.2020...\nஅணிலை சாப்பிட்ட சிறுவன் ப்ளேக் நோயால் மரணம் – மங்கோலியாவில் புதிய தொற்று\nமங்கோலியாவில் மர்மோட் வகை அணிலை சாப்பிட்டதால் சிறுவன் ப்ளேக் நோய் தாக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் கொ...\nArchive டிசம்பர் (1) அக்டோபர் (13) செப்டம்பர் (13) ஆகஸ்ட் (34) ஜூலை (179) ஜூன் (304) மே (90)\nஉங்களது அனைத்து செய்தித்தேவைகளுக்காகவும் கிழக்கில் இருந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2019/07/mahaweli.html", "date_download": "2020-12-01T20:49:56Z", "digest": "sha1:7U3XG3BLIW4J3DZLKBHZMURICEVCEMY7", "length": 10534, "nlines": 60, "source_domain": "www.pathivu24.com", "title": "மகாவலி வலயத்தில் மைத்திரி,விமல்? - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / மகாவலி வலயத்தில் மைத்திரி,விமல்\nமுகிலினி July 14, 2019 இலங்கை\nமரண தண்டனையை அமுல்படுத்துவதை தவிர்க்கும் வகையில் நாடாளுமன்றில் பிரேரணையொன்று கொண்டுவரப்பட ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அவ்வாறான பிரேரணை கொண்டு வரப்பட்டால் அந்த நாள் தேசிய துக்க தினமாக அறிவிக்கப்படும் என, அவர் கூறியுள்ளார்.\nமகாவலி குடியேற்றவாசிகளுக்கு காணி உறுதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் இன்று (14) இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nஇதனிடையே நாடாளுமன்ற உறுப்பினரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச இன்று மகாவலி எல் வலயத்தினுள் ஆக்கிரமிக்கப்படவுள்ள முல்லைத்தீவு கொக்கிளாய் பகுதிகளிற்கு வருகை தந்து திரும்பியுள்ளார்.அங்கு அமைக்கப்பட்டு வரும் சர்சைக்குரிய விகாரை மற்றும் பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தை அபகரித்து அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கும் திடீர் விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளார் .\nமுல்லைத்தீவு மணலாறு பகுதியில் சிங்கள மக்களுடனான 'வடக்கையும் தெற்க்கையும் இணைக்கும் சகோதரத்துவத்தின் மக்கள் சந்திப்பு' என்னும் நிகழ்வில் கலந்துகொள்வதற்காக சென்றுள்ள விமல் வீரவன்ச குழுவினர் முன்னதாக கொக்கிளாய் விகாரை மற்றும் நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் அமைந்துள்ள விகாரை என்பனவற்றுக்கு விஜயம் மேற்கொண்டதாக சொல்லப்படுகின்றது\nமுல்லை,மணலாற்றினில் மக்கள் கிளர்ந்தெழுந்து போராட்டம்\nதமிழர் தாயகமான முல்லைத்தீவு மற்றும் மணலாறு பகுதிகளை சிங்கள குடியேற்றவாசிகளிற்கு தாரைவார்த்துக்கொடுத்தமைக்கான தண்டனையினை முல்லைதீவு கடற்தொழில...\nஐயாத்துரை நடேசனின் 14 ஆண்டு நினைவேந்தல் இன்று யாழில் அனுஸ்டிப்பு\nசுட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரும், நாட்டுப்பற்றாளருமான ஐயாத்துரை நடேசனின் 14 ஆண்டு நினைவேந்தல் இன்று யாழில் அனுஸ்ரிப்பு\nதமிழரசு கட்சி பொருளாளர் மீது மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு\nஇணுவில் கிராமத்தில் இடம்பெற்று வரும் இடம் ஆக்கிரமிப்பு தொடர்பான போராட்டம் தற்போது சூடு பிடித்தநிலையில் இன்று அப்பிரதேசத்து மக்கள் மற்றும் வல...\nவடக்கு ஆளுநராக மைத்திரி வீட்டுப்பிள்ளை\nஇலங்கை ஜனாதிபதியின் ஊடகப்பிரிவின் முன்னாள் பணிப்பாளரான சுரேன் ராகவன் வடக்கு ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ளார்.அதேவேளை ஊவா மாகாணத்திற்கு கீ...\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் துவக்க நாள் இன்று\nபயிற்சி தந்திரம் துணிவு வெற்றி என்ற தேசியத் தலைவரின் தாரக மந்திரத்துடன், 1991 ம் ஆண்டு இதே நாளில் தமிழரின் படைக் கட்டமைப்பின் புதிய படிநிலை...\nசட்டத்தரணிகளை அச்சுறுத்திய புலனாய்வாளர்கள் மன்றடியார் வாகனத்தில் ஏறி தப்பியது\nயாழ்ப்பாணம் - நாவற்குழி இராணுவ முக���ம் அதிகாரியால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட 24 இளைஞர்களில் 3 இளைஞர்கள் தொடர்பான ஆள்கொணர்வு மனு...\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணை வெளியாகியது\nஉலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 12 ஆவது உலகக் கோப்பை கால்பந்து போட்டி ...\nவெளிநாட்டு நிறுவனமொன்று திருக்‍கோவில், பொத்துவில் ஆகிய பகுதிகளில் இல்மனைட் கனிய வளங்களை சூறையாடி வருகின்றது. இதன் காரணமாக பாரிய அழிவுகள் ...\nபோர்ச்சுக்கல் 1-0 கோலைப் போட்டு மொராக்கோ அணியை வீழ்த்தியது\nரஷியாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து திருவிழாவின் இன்றைய முதல் ஆட்டத்தில் போர்ச்சுக்கல்- மொராக்கோ அணிகள் மோதின. ஆட்டத்தின் 4-வது ...\nஇன்றைய மரணங்கள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnalife.com/places/sri-lanka/jaffna/hotels/new-at-hotel/", "date_download": "2020-12-01T20:17:33Z", "digest": "sha1:PP5FL6C6OUYHBABELHORQCHJYE27JELZ", "length": 3217, "nlines": 87, "source_domain": "www.jaffnalife.com", "title": "New AT Hotel. புதிய AT ஹோட்டல். | Jaffna Life", "raw_content": "\nNew AT Hotel. புதிய AT ஹோட்டல்.\nFeaturing free WiFi, New AT Hotel offers pet-friendly accommodation in Jaffna. A terrace or balcony are featured in certain rooms. இலவச WiFi இடம்பெறும், புதிய AT ஹோட்டல் யாழ்ப்பாணத்தில் மிகவும் வசதியான தங்கும் வசதிகளை வழங்குகிறது. ஒரு மாடி அல்லது பால்கனியில் சில அறைகள் இடம்பெற்றுள்ளன.\nStanley Lodge ஸ்டான்லி லாட்ஜ்\nBrinthavanam Days Inn பிரையனவனம் தினஸ் இன்\nNaga wiharaya pilgrims rest. நாக விஹாரயா யாத்ரீகர்கள் ஓய்வு.\nYarl Paddy Residency. யர்ல் நெல் ரெசிடென்சி.\nLotus Holiday Home. தாமரை விடுமுறை இல்லம்.\nSellakili stores. விற்பனையாகும் கடைகள்.\nAyngaran Centre. அய்யன்ரான் மையம்.\nKopar Kulam Pillayar Kovil கோபர் குலாம் பிள்ளையர் கோவில்\nOldest Temple,Pilyr Kovil,Hindu temple. பழங்கால கோயில், பில்ர் கோவில், இந்து கோவில்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=20128", "date_download": "2020-12-01T21:58:55Z", "digest": "sha1:JUAQJOKA4DU3SUNCSLZNVSJF2QUS766V", "length": 6509, "nlines": 106, "source_domain": "www.noolulagam.com", "title": "Sabaash Parvathi - சபாஷ் பார்வதி » Buy tamil book Sabaash Parvathi online", "raw_content": "\nவகை : குறுநாவல் (KuruNovel)\nபதிப்பகம் : அல்லயன்ஸ் (Alliance Publications)\nவசந்தன் ஏழு மாதங்கள் ஏழு நாடுகள்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் சபாஷ் பார்வதி, எஸ்.வி.வி அவர்களால் எழுதி அல்லயன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (எஸ்.வி.வி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nபுது மாட்டுப்பெண் - Pudhu Maatupen\nசெல்லாத ரூபாய் - Selladha Rubai\nமற்ற குறுநாவல் வகை புத்தகங்கள் :\nவிருப்பமில்லாத் திருப்பங்கள் சுஜாதா குறுநாவல் வரிசை 19\nசிவந்த கைகள் சுஜாதா குறுநாவல் வரிசை 8\nகிராமத்துக் காதல் - Ponmozhigal\nகாதில் மெல்ல காதல் சொல்ல - Kathil Mella Kadhal Sola\nமுக்கண்ணில் மெய்கனவு - Mukkanile Meikanavu\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஸ்டூவர்ட்புரம் போலிஸ் ஸ்டேஷன் - Stuverdpuram Police Station\nகேள்வி பதில் - Kelvi Pathil\nஅந்தர் முகம் - Andar Mugam\nஅப்பளக் கச்சேரி - Appala Katcheri\nஇன்பக்கனா ஒன்று கண்டேன் - Inbakana Ondru Kandaen\nதர்மங்கள் சிரிக்கின்றன - Dharmangal Sirikindrana\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://kalaipoonga.net/news/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4/", "date_download": "2020-12-01T20:40:48Z", "digest": "sha1:TB6L3KIXQTITG36OFH7JOTPYN5GLMU6Z", "length": 13319, "nlines": 204, "source_domain": "kalaipoonga.net", "title": "எம்.ஜி.ஆர் சிலைக்கு காவித்துண்டு அணிவித்த விவகாரம்: முதல்வர் பழனிசாமி கண்டனம் - Kalaipoonga", "raw_content": "\nHome Hot News எம்.ஜி.ஆர் சிலைக்கு காவித்துண்டு அணிவித்த விவகாரம்: முதல்வர் பழனிசாமி கண்டனம்\nஎம்.ஜி.ஆர் சிலைக்கு காவித்துண்டு அணிவித்த விவகாரம்: முதல்வர் பழனிசாமி கண்டனம்\nஎம்.ஜி.ஆர் சிலைக்கு காவித்துண்டு அணிவித்த விவகாரம்: முதல்வர் பழனிசாமி கண்டனம்\nபுதுச்சேரி வில்லியனூரில் எம்.ஜி.ஆர். சிலைக்கு அடையாளம் தெரியாத நபர்கள், காவித் துண்டு அணிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தகவலறிந்து வந்த புதுச்சேரி எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன், வையாபுரி, மணிகண்டன் ஆகியோர், இச்சம்பவத்தை கண்டித்து சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.\nஅங்கு வந்த வில்லியனூர் போலீசார், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். திராவிட கொள்கையில் தீவிரமாக வாழ்ந்து மறைந்த எம்.ஜி.ஆரின் சிலைக்கு காவித் துண்டு அணிவிப்பது கண்டிக்கத்தக்கது என அதிமுக செய்தித் தொடர்பாளர் வைகைச்செல்வன் தெரிவித்திருந்தார்.\nமேலும், அதிமுக ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வமும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்திருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக புதுச்சேரி சட்டப்பேரவையில் உரையாற்ற வர இருந்த கிரண் பேடியின் வழியை மறித்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். போலீசாரின் பேச்சுவார்த்தையை அடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.\nஇந்த நிலையில், தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், எம்.ஜி.ஆர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மர்ம நபர்கள் காவித்துண்டு அணிவித்து, களங்கப்படுத்திய கொடுஞ்செயல் அண்டை மாநிலமான புதுச்சேரியில் நிகழ்ந்திருப்பது மிகுந்த மன வேதனையையும், வருத்தத்தையும் தருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், “இந்த காட்டுமிராண்டித்தனம் கடுமையாக கண்டிக்கத்தக்கது. சமீபகாலத்தில் இதுபோன்ற, சமூகத்திற்கு தொண்டாற்றிய தலைவர்களின் சிலைகளை சேதப்படுத்துவது, களங்கப்படுத்துவது போன்ற இழிசெயல்கள் மிகுந்த வருத்தத்தை தருகிறது. உயரிய கொள்கை என்பது நமது லட்சியங்களை பிறர் ஏற்க பாடுபடுவது மட்டுமல்ல, மாற்று கருத்துக்களையும், குறிப்பாக மக்களின் நம்பிக்கைகளையும் மதிப்பதும் ஆகும்.\nகருத்து சுதந்திரமென்ற பெயரில் தரமற்ற விமர்சனங்களால் பிறர் மனங்களை காயப்படுத்துவது, மனித நாகரீகத்திற்கு மாறான செயலாகும். மொழியால், இனத்தால், மதத்தால், சாதியால் வேறுபட்டு இருந்தாலும், இந்தியர் என்கிற ஒற்றைச் சொல்லில் பெருமிதம் கொண்டெழுகிற நமது ஒருமைப்பாட்டுக்கும், ஒற்றுமைக்கும் குந்தகம் விளைவிக்கவும், அதன்மூலம் ஓட்டு அரசியல் பிழைப்பிற்கும் சிலர் திட்டமிடுவதை ஒரு போதும் தமிழினம் ஏற்காது.\nஆன்மீக செம்மல் அரவிந்தரும், உணர்ச்சிக் கவிஞர் பாவேந்தரும் உதித்த புதுச்சேரி மண்ணில், புரட்சித் தலைவரின் திருவுருவச் சிலைக்கு அவமரியாதையை ஏற்படுத்தியிருக்கும் விஷமிகளை விரைந்து கண்டுபிடித்து, அவர்களை பின்னால் இருந்து இயக்கும் சமூக விரோதிகளையும் இனம் கண்டு, சமூகத்தின் முன்னும், சட்டத்தின் முன்னும் அவர்களை தோலுரித்து காட்டிட, கடுமையான விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ள மாண்புமிகு புதுச்சேரி முதலமைச்சர் அவர்களை கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎம்.ஜி.ஆர் சிலைக்கு காவித்துண்டு அணிவித்த விவகாரம்: முதல்வர் பழனிசாமி கண்டனம்\nஎம்ஜிஆர் சிலைக்கு காவித்துண்டு அணிவித்து களங்கப்படுத்திய கொடுஞ்செயல் காட்டுமிராண்டித்தனம் – முதலமைச்சர் பழனிசாமி கடும் கண்டனம்\nPrevious articleஉள்நாட்டு தயாரிப்பை ஊக்குவிக்க 5 துறைகளுக்கு கூடுதல் சலுகை\nNext articleவிஜய் ஆன்டனியின் ‘பிச்சைக்காரன் 2’\nமிதிவண்டி கலாச்சாரத்தை ஊக்குவிக்குமாறும் நாடு முழுவதும் மிதிவண்டி பாதைகளை உருவாக்குமாறும் குடியரசு துணைத் தலைவர் வேண்டுகோள்\nகடலூர் புயல் சேதப் பகுதிகளை ஆய்வுசெய்ய செல்கிறார் முதலமைச்சர் பழனிசாமி\nசெம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 12 மணிக்கு 1000 கன அடி நீர் திறக்கப்படவுள்ளது..\nஇயக்குனர் செ. ஹரி உத்ரா இயக்கும் PRODUCTION NO.4\nஇயக்குனர் செ. ஹரி உத்ரா இயக்கும் PRODUCTION NO.4 'தெரு நாய்கள், படித்தவுடன் கிழித்துவிடவும், கல்தா'., படங்களை தொடர்ந்து இயக்குனர் செ. ஹரி உத்ரா இயக்கும் PRODUCTION NO.4 இன்று தொழில்நுட்ப கலைஞர்களுடன் எளிமையான முறையில்...\nஇயக்குனர் செ. ஹரி உத்ரா இயக்கும் PRODUCTION NO.4\nஇயக்குனர் செ. ஹரி உத்ரா இயக்கும் PRODUCTION NO.4 'தெரு நாய்கள், படித்தவுடன் கிழித்துவிடவும், கல்தா'., படங்களை தொடர்ந்து இயக்குனர் செ. ஹரி உத்ரா இயக்கும் PRODUCTION NO.4 இன்று தொழில்நுட்ப கலைஞர்களுடன் எளிமையான முறையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://prsamy.wordpress.com/2020/11/14/mirza-mihdi-sacrifice/", "date_download": "2020-12-01T21:41:21Z", "digest": "sha1:R52MAF52QBALXLCUAKLKKDLGM5BJUE3B", "length": 31635, "nlines": 184, "source_domain": "prsamy.wordpress.com", "title": "பேரொளியின் மைந்தன்-மிர்ஸா மிஹ்டியின் தியாக மரணம் | prsamy's blogbahai", "raw_content": "\nபஹாய் உலக செய்தி சேவை (BWNS)\n« ஆஸ்திரேலிய பிரதமரும் பாராளுமன்ற உறுப்பினர்களும் அச்சமூகத்தின் நூறாம் ஆண்டுவிழாவை குறிக்கின்றனர்\nஅப்துல் பஹாவின் நினைவாலயம்: கட்டமைப்பு அஸ்திவாரங்களுக்கு மேல் உயர்கின்றது »\nபேரொளியின் மைந்தன்-மிர்ஸா மிஹ்டியின் தியாக மரணம்\nபிரார்த்திப்பதற்கு மிகவும் ஏதுவான கோட்டையின் மேல்தளத்தில், தூய்மையான கடல் காற்று வீச, கடலின் அலைகள் ஒசையெழுப்ப, கையில் ஜபமாலையுடன், அந்த அந்திப் பொழுதில் ஆழ்ந்த பிரார்த்தனையில் அவர் இருந்தார். எப்போதுமே திறந்திருக்கும் மேல்தள சாளரத்தைத் தவிர்ப்பதற்காக, தமது காலடிகள் ஒவ்வொன்றையும் கணக்கிட்டவாறு அவர் முன்னும் பின்னுமாக நடந்திடுவார். எப்போதும் அந்த சாளரத்தில் கவனமாக இருந்த அப்பேரொளியின் மைந்தன் அன்று காலடிகளின் கணக்கில் தவறிவிட்டார். அதன் விளைவு, சாளரத்தின் வழி தடுமாறி கீழே விழுந்தார். விழுந்தவர், சாளரத்திற்கு நேர் கீழே வைக்கப்பட்டிருந்த ஒரு மரப்பெட்டியின் மீது, அப்பெட்டியின் முனை ஒன்றின் மீது விழுந்தார். பெட்டியின் முனை அவரது நெஞ்சகத்தைத் துளைத்தது. விழுந்த அவரிடமிருந்து வேதனையின் ஒலியேதும் வரவில்லை. ஆனால், விழுந்த சத்தம் அங்கிருந்தோர் செவிகளில் பலமாகக் ஒலித்தது; அனைவரும் ஓடி வந்து பார்த்தனர். அங்கே துவண்ட நிலையில் பேரொளியின் மைந்தனான மிர்ஸா மிஹ்டி தரையில் இரத்த வெள்ளத்தில் வீழ்ந்து கிடந்தார்.\nஅரவம் கேட்டு பஹாவுல்லாவும் அங்கு வந்தார். வந்து, என்ன நடந்ததென தன் மகனிடம் கேட்டார். அதற்கு அதிதூய கிளையான மிர்ஸா மிஹ்டி, தான் எப்போதும் அந்த சாளரத்தின் தூரத்தை கணக்கிட்டே நடந்துவந்துள்ளதாகவும், ஆனால் அன்று அதில் தவறிவிட்டதாகக் கூறினார். அந்த விபத்தின் இறுதிமுடிவை பஹாவுல்லா முன்ணுணர்ந்தார். இத்தாலியரான மருத்துவர் ஒருவர் வரவழைக்கப்பட்டார், ஆனால் அவரது மருத்துவம் எவ்வித பலனையும் அளிக்கவில்லை. பெரும் வேதனையில் இருந்த போதும், அதிதூய கிளை தம்மைக் காண வந்த அனைவர்பாலும் நனவுடனேயே இருந்தார். படுகாயம் அடைந்திருந்த நிலையிலும் வருகை தந்தோர் அனைவரும் நின்றுகொண்டிருக்கும் போது தான் மட்டும் படுத்திருப்பது ஒளியின் மைந்தனான அத்தூய ஆன்மாவுக்குப் பெரும் சங்கடமாக இருந்தது.\nவிழுந்த இருபத்து இரண்டு மணி நேரத்தில் மிர்ஸா மிஹ்டி தமது இறுதி மூச்சை விட்டார். ஓர் இறை அவதாரம் எனினும், அவரும் மனித உணர்வுகளுடைய ஒரு தந்தையே. அவரும் பெரும் துக்கத்திற்கு ஆளானார். தாம் பெரும் துயரத்தில் ஆழ்ந்திருந்த போதும் மரணத்தின் வாசலிலிருந்த மிர்ஸா மிஹ்டியின் விருப்பம் என்னவென பஹாவுல்லா வினவினார். அதற்கு, தன்னலம், உலகப்பற்று ஆகியன சிறிதளவு கூட இல்லாத அதிதூய கிளையானவர், “பஹாவின் மக்கள் உங்கள் முன்னிலையை அடைய வேண்டும் என்பதே விருப்பமாகும்” அதற்கு என்��ை பிணையாக ஏற்றுக்கொள்ளுங்கள் எனக் கூறினார். தமது செல்ல மகனாரின் உளக்கிடக்கையை நன்குணர்ந்தவரான, சர்வஞானி பஹாவுல்லா அவ்வாரே ஆகட்டும் என பதிலளித்தார், பேரொளி மைந்தனுக்கு தமது அந்த வரத்தை வழங்கினார். “அது அவ்வாறே நடக்கும்,” என பஹாவுல்லா கூறினார். “கடவுள் உன் விருப்பத்தைப் பூர்த்தி செய்வார்.” மிர்ஸா மிஹ்டியின் மரணம் 23 ஜூன் 1870’இல் நிகழ்ந்தது. எவ்வாறு இறை அவதாரமான அபிரஹாம் தமது மூத்த மகனான இஷ்மாயிலை பலி கொடுக்கும்படி கடவுளால் கட்டளையிடப்பட்டாரோ, அவ்வாரே பஹாவுல்லாவும் தமது மகனை கடவுளுக்கு அர்ப்பணித்தார். பஹாவுல்லா மிர்ஸா மிஹ்டியின் மரணத்தை இயேசு சிலுவையில் அரையப்படுதல், இமாம் ஹுஸேய்னின் தியாக மரணம் ஆகியவற்றுக்கு இணையானதாக ஆக்கியுள்ளார்.\nபாதுகாவலர் ஷோகி எஃபெண்டி, பாப்’யி சகாப்தத்தில், பாப் பெருமானார் உலக மக்களின் உய்விற்காக தமது உயிரைத் தியாகம் செய்தார், பஹாய் சகாப்தத்தில் அதே காரணத்திற்காக மிர்ஸா மிஹ்டி தமது உயிரை அர்ப்பணித்தார் எனக் கூறியுள்ளார். “இறைவா, உமது சேவகர்கள் உயிர்ப்பூட்டப்படவும், உலகவாசிகள் அனைவரும் ஒன்றுமையடையவும் நீர் எனக்கு வழங்கியதனை நான் அர்ப்பணித்து விட்டேன்,” என ஒரு பிரார்த்தனையில் பஹாவுல்லா எழுதியுள்ளார்.\nமிர்ஸா மிஹ்டி ஆரம்பத்தில் அடக்கம் செய்யப்பட்ட நபி சாலே நினைவாலயம். கீழே நடுவில் மிர்ஸா மிஹ்டியின் கல்லறை\nபெருந்துக்கத்தின் சாயல் முகத்தில் படர, அப்துல்-பஹா, சிறையின் முற்றத்தில் போடப்பட்டிருந்த ஒரு கூடாரத்திற்கு வெளியே முன்னும் பின்னுமாக விரைவாக நடந்தவாறு நல்லடக்கத்திற்கான ஏற்பாடுகளைக் கண்காணித்துக் கொண்டிருந்தார். கூடாரத்தில் மிர்ஸா மிஹ்டியின் உடல், பஹாவுல்லாவின் நம்பிக்கையாளர் ஆகியிருந்த ஒரு பிரபல அக்காநகரவாசியான  ஷேய்க் மஹ்மூட் அர்ராபி என்பவரால், நல்லடக்கத்திற்காக நீராட்டப்பட்டு முக்காடிடப்பட்டது. அதற்கு முன்பாக, இந்த ஷேய்க் மஹ்மூட் அப்துல்-பஹாவிடம் சென்று, புனிதவுடலை சிறைக் காவலாளிகளின் கைகள் தீண்டாதிருக்க, மிர்ஸா மிஹ்டியின் உடலை நீராட்டும் மற்றும் முக்காடிடும் கௌரவம் தமக்கே அளிக்கப்பட வேண்டுமென கோரினார். அக்கோரிக்கையை அப்துல்-பஹா ஏற்றுக்கொண்டார். அதன் பின்னரே சிறை முற்றத்தில் கூடாரம் போடப்பட்டு மிர்ஸா மிஹ்டியின் உடல் அங்கு கொண்டுசெல்லப்பட்டது. உடலை ஆயத்தம் செய்யும் பணிக்கு சில நண்பர்கள் உதவினர், அவர்களுள் பஹாவுல்லாவின் சமையல்காரரான அஃகா ஹுஸேய்ன் அஸ்ச்சி’யும் ஒருவராக இருந்தார். நீராட்டுக்குத் தேவையான நீரையும் பிற பொருட்களையும் அஸ்ச்சி கொண்டு வந்தார். ஷேய்க் மாஹ்முட் பஹாவுல்லாவின் இந்தத் தியாகமரணமுற்ற மகனை நல்லடக்கத்திற்கு ஆயத்தமாக்கினார்.\nஉடலை அடக்கம் செய்வதற்குத் தேவையான சவப்பெட்டியை வாங்குவதற்கு வசதியில்லாத நிலையில், தமது அறையில் இருந்த ஒரு கம்பளத்தை பஹாவுல்லா விற்க வேண்டியதாயிற்று. சிறைக் காவலர்களால் வழிநடத்தப்பட்டு, மிர்ஸா மிஹ்டியின் நல்லுடல், நகர எல்லைக்கு அப்பால், ஓர் அரபு இடுகாட்டில், திருக்குரானில் குறிப்பிடப்பட்டுள்ள தீர்க்கதரிசிகளுள் ஒருவரான நபி சாலே’யின் கல்லறைக்கு அருகே அடக்கம் செய்யப்பட்டது. நல்லடக்க ஊர்வலத்தில் அக்காநகர பிரமுகர்களும் சேர்ந்து கொண்டனர். ஷோகி எஃபென்டி, ‘பஹாவின் ஒளியில் படைக்கப்பட்ட அவர்’, அதிவிழுமிய எழுதுகோல், அவரது சாந்தகுணத்திற்கு சான்றளித்த, அவரது விண்ணேற்றத்தின் மர்மங்களை அதே எழுதுகோல் குறிப்பிட்டிருந்த அவரின் உடல் சிறைக் காவலர்களால் வழிநடத்தப்பட்டு நகர எல்லைக்கு அப்பால், நபி சாலே’யின் கல்லறைக்கு அருகே அடக்கம் செய்யப்பட்டது. அவ்விடத்திலிருந்து எழுபது ஆண்டுகளுக்குப் பிறகு, டிசம்பர் 1939’இல் அவரது தாயாரின் உடலுடன், மிர்ஸா மிஹ்டியின் உடலும் கார்மல் மலைச் சாரலில், தமது தமக்கையாரின் கல்லறைக்கு அருகே, பாப் பெருமானார் நினைவாலயத்தின் நிழலின்கீழ் இடமாற்றம் செய்யப்பட்டது.\nமிர்ஸா மிஹ்டியின் பழைய கல்லறையின் தலைக்கல்\nமிர்ஸா மிஹ்டி அடக்கம் செய்யப்பட்ட அதே நேரத்தில், முப்பதைந்து கிலோமீட்டர்கள் தாண்டி நாஸரெத் நகர்வரை உணரப்பட்ட பலமான நிலநடுக்கம் ஒன்று அம்மண்டலத்தை உலுக்கியது. அவ்வேளை, நாஸரெத்தில் தங்கியிருந்த நபில்-இ-காயினி அதைப் பதிவு செய்துள்ளார்.\nபஹாவுல்லா, மறைந்த தமது மகனுக்கு எழுதிய ஓர் உரைப்பகுதியில் அந்த நிலநடுக்கத்தைக் குறிப்பிட்டு, “நீர் பூமியில் அடக்கம் செய்யப்பட்டபோது, உம்மை சந்திக்கும் ஆவலில் இப்பூமியே அதிர்வுற்றது,” என எழுதியுள்ளார். காஸ்வின் மாநில பஹாய்களுக்கு அன்றே ஒரு நிருபத்தை வரைந்தார். அதில், ”இத்த���ுணம், அதிபெரும் சிறையில் அவரை பலி கொடுத்த பிறகு எம் முகத்திற்கு எதிரே எமது மகனின் உடல் நீராட்டப்படுகின்றது. அதனைக் கண்டு அப்ஹா திருக்கூடாரவாசிகளும், கதறியழுதனர், இவ்விளைஞருடன், வாக்களிக்கப்பட்ட திருநாளின் தேவரான இறைவனின் பாதையில் சிறைவாசத்தை அனுபவித்தோரும் புலம்பியழுதனர்” என எழுதியுள்ளார்.\nமிர்ஸா மிஹ்டி மறைந்த நான்கு மாதங்களுக்குப் பிறகு, அவரது தந்தையை தரிசிக்க வருவோருக்கான வழி திறக்கப்பட வேண்டுமெனும் அவரது இறுதி விருப்பம் நிறைவேறியது. தேசப்பிரஷ்டிகள் அனைவரும் அந்த இராணுவ முகாமிலிருந்து விடுவிக்கப்பட்டு, அக்கா நகரில் குடியிருப்புகளைப் பெற அனுமதிக்கப்பட்டனர், வருகையாளர்கள் அங்கு அவர்களைச் சந்திக்கவும் வாய்பேற்பட்டது.\nபஹாவுல்லாவுக்கும் ஆஸிய்யி காஃனுமிற்கும் ஏழு பிள்ளைகள் பிறந்தனர். அவர்களுள் நால்வர் குழந்தைப் பருவத்திலேயே இறந்துவிட்டனர். எஞ்சியிருந்த மூவரில் அப்துல் பஹாவே மூத்தவர், இரண்டாவது பாஹிய்யா காஃனும், மூன்றாவது மிர்ஸா மிஹ்டி.\nபஹாவுல்லா சிய்யாச் சால் சிறையில் இருந்த போது, மிர்ஸா மிஹ்டிக்கு இரண்டே வயது. அவ்வேளை பஹாவுல்லாவின் தெஹரான் நகர இல்லம் சூரையாடப்பட்டு, சூரையாட வந்தவர்களிடமிருந்து தப்பிக்க பேரச்சமுற்ற, ஆறே வயதினரான பாஹிய்யா காஃனும் தமது தம்பியை இருக அனைத்தவாறு ஒளிந்துகொண்டிருந்ததாகக் கூறியுள்ளார். பஹாவுல்லாவுக்கு நாடுகடத்தல் ஆணை பிறப்பிக்கப்பட்ட போது, வயது காரணமாக ஆஸிய்யி காஃனும் மிர்ஸா மிஹ்டியைத் தம்முடன் அழைத்துச் செல்ல இயலவில்ல. ஆஸிய்யி காஃனும் தாயாரின் பாதுகாப்பில் மிர்ஸா மிஹ்டியை விட்டுச்செல்ல வேண்டியதாயிற்று. பின்னர் மிர்ஸா மிஹ்டிக்குப் பன்னிரண்டு வயதான பிறகே அவர் பாக்தாத்தில் இருந்த தமது குடுப்பத்தாருடன் சேர்ந்துகொண்டார்.\nமிர்ஸா மிஹ்டி மற்றும் அவரின் தாயாரின் நினைவுக்கல்லறைகள்\nதன் தாயாருக்கு செல்லப் பிள்ளையான மிர்ஸா மிஹ்டி, அதன் பிறகு சுமார் பத்து வருட காலமே, தமது இருபத்து இரண்டாவது வயது வரை வாழ்ந்திருந்தார்.\nதமது செல்வ மகனின் மரணம் ஆஸிய்யி காஃனுமை என்ன செய்திருக்கும் என்பதை நம்மால் கற்பன செய்திட இயலாது. ஓர் இறை அவதாரமும், கணவரும் ஆகிய பஹாவுல்லா, தம் மனைவியின் வேதனையின் ஆழத்தை, அவர் தமது இழப்பின் வேதனையை கடவுளி���் திருவிருப்பத்துடன் எவ்வாறு சமரசப்படுத்த முயன்றார் என்பதை அவர் பூரணமாகப் புரிந்துகொண்டிருந்தார். தமது மனைவியின் வேதனையை அவர் தமது இன்சொற்களின் மூலம் தனித்தார்.\nபழை அக்காநகர கட்டிடம் (அக்கால காவல் நிலையம்)\nதமது தந்தையாரின் செயலாளராகப் பணியாற்றிய மிர்ஸா மிஹ்டி, புதிய நிருபம் ஒன்று வெளிப்படுத்தப்பட்ட போதெல்லாம் அவர் தம்மைச் சுற்றியிருந்தோரை ஒன்றுகூட்டி அந்தப் புதிய நிருபத்தை வாசித்து மகிழ்வார். அவரது மரணம் அவரைச் சுற்றியிருந்த அணைவரையும் வாட்டியது. பழைய கலகலப்பெல்லாம் மறைந்து அக்கா சிறையில் இருள் சூழ்தது போலாகிவிட்டது. அவரது இல்லாமையின் துயரம் தனிய வருடமாகியது.\nஇவ்வாறாகவே, மிர்ஸா மிஹ்டியின் மரணம் உலகில் ஒரு பெரும் மாற்றத்திற்கு வழிவகுத்தது. அவரது மரணத்தின் முழு மகத்துவமும் மர்மமும் வருங்காலத்தில்தான் முழுமையாக உணரப்படும்.\nபொது இல் பதிவிடப்பட்டது | பின்னூட்டமொன்றை இடுங்கள்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nBab backbiting baha'i change changes created crisis dangers of economy equinox evolution growth iran kalki Lesser Peace man man not monkey martyrdom noble peace persia pray praying for the sick soul spiritual problem steven hawkings tabriz transformation அமைதி ஆன்மா இரட்டைப் பிறந்தநாள்கள் இரான் பஹாய்கள் உலக அமைதி உலக அழிவு உலக யுத்தங்கள் எவின் சிறை கடவுள் கம்போடியா கல்கி சமத்துவம் சமவுரிமை சாபம் சிற்றமைதி சீர்குலைவு தன்மைமாற்றம் தப்ரீஸ் தியாக மரணம் திருமணம் தீமை நிருபம் நெறிமுறை குளைவு நோயுற்றோர் படைப்பு பரிணாம வளர்ச்சி பஹாய் பாஃரிபா பாப் பாரசீகம் பால்மை பிரார்த்தனை புறங்கூறல் பெண்கள் பேரழிவுகள் பொருளாதாரம் மனிதன் மனிதன் குரங்கல்ல மனிதன் மேன்மை மரணம் மறுமை மாற்றங்கள் மேம்பாடு யாரான் வாழ்வும் மரணமும் ஸ்டீவன் ஹௌக்கிங்ஸ் ஹிக்மத்\nகலியுகம் எப்போது முடிவுறும் கல்கி அவதாரம் எப்போது தோன்றும்\nGoogle Analytics பரிவொன்றை தெரிவுசெய் ஆன்மா (32) உடல்நலம் (9) கதைகள் (5) கவிதைகள் (1) சமயம் (15) சமையல் (1) சரித்திரம் (22) பெண்கள் (11) மெய்யன்பர்களுக்கான நினைவோவியங்கள் (3) செய்திகள் (37) சொற்பொழிவுகள் (12) தனிப்படைப்புக்கள் (33) பழம்பாடல்கள் (1) பஹாய் உலக நிலையம் (2) புனித எழுத்துக்கள் (10) பொது (152) மார்ஸியே கேய்ல் (5) மீடியா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF/page/2", "date_download": "2020-12-01T21:16:04Z", "digest": "sha1:IOXEHWCZDL3IKZYQG6X5HHVESYTJUMFM", "length": 9201, "nlines": 104, "source_domain": "selliyal.com", "title": "விஜய் சேதுபதி | Selliyal - செல்லியல் | Page 2", "raw_content": "\nHome Tags விஜய் சேதுபதி\nசங்கத்தமிழன்: தீபாவளி கொண்டாட்டத்தின் அதிரடி வெளியீடு\nநடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பில் உருவான சங்கத்தமிழன் திரைப்படத்தின், முன்னோட்டக் காணொளி அதிரடி காட்சிகளுடன் வெளியிடப்பட்டது.\nபிகில், கைதி, சங்கத்தமிழன்: தீபாவளியை முன்னிட்டு 3 படங்கள் வெளியீடு, பட்டியல் நீளுமா\nதீபாவளியை முன்னிட்டு பிகில் கைதி சங்தத்தமிழன் ஆகிய மூன்று, படங்கள் வெளியீடு காண உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\n‘சங்கத்தமிழன்’: அதிரடி கதாநாயகனாக விஜய் சேதுபதி\nவிஜய் சேதுபதியின் புதிய அவதாரத்தில் சங்கத்தமிழன், திரைப்பட முன்னோட்டக் காணொளி வெளியிடப்பட்டது.\nவிஜய் சேதுபதி- அமீர் கான் இணையும் படம் குறித்து விரைவில் அறிவிப்பு\nதாமும் பாலிவுட் நடிகர் அமீர் கானும் இணைந்து விரையில் திரைப்படம், ஒன்றில் நடிக்கவுள்ளதாக நடிகர் விஜய் சேதுபதி உறுதிபடுத்தியுள்ளார்.\nஈழத் தாய்மார்களின் கண்ணீரை கொச்சைப்படுத்திய முரளிதரன் பாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கக்கூடாது\nமுரளிதரன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கக்கூடாது என ஈழக் கவிஞர் தீபச்செல்வன் கேட்டுக் கொண்டார்.\nஇலங்கை கிரிக்கெட் அணி முன்னாள் விளையாட்டாளர் முரளிதரனாக விஜய் சேதுபதி\nசென்னை: இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கிறார். இது குறித்த அறிவிப்பு அண்மையில் வெளியானது. இதனை அடுத்து அந்த கதாபாத்திரத்தில்...\nசூது கவ்வும் 2 படப்பிடிப்பு விரைவில் தொடக்கம்\nசென்னை: கடந்த 2013-ஆம் ஆண்டு வெளிவந்து இரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற திரைப்படம் சூது கவ்வும். தமிழ் திரைப்பட வரலாற்றில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய இப்படத்தை அப்போதைய புது முக இயக்குனர் நலன் குமாரசாமி கதை...\nவிஜய் சேதுபதி நடிப்பில் சிந்துபாத் திரைப்பட முன்னோட்டக் காணொளி வெளியீடு\nசென்னை: நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பில் விரைவில் வெளியாகவிருக்கும் திரைப்படம் ‘சிந்துபாத்’. இத்திரைப்படத்தினை இயக்க���னர் சு. அருண்குமார் இயக்கியுள்ளார். இப்படத்தில், விஜய் சேதுபதிக்கு இணையாக அஞ்சலி நடித்துள்ளார். இப்படத்தில் முதல் முறையாக விஜய்சேதுபதியின் மகன்...\nவிஜய் சேதுபதியும் மகனும் இணையும் ‘சிந்துபாத்’ – பாடல் வெளியீடு\nசென்னை - வரிசையாக வெற்றிப் படங்களை வழங்கிவரும் விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்து வெளிவரக் காத்திருக்கும் படம் 'சிந்துபாத்'. விஜய் சேதுபதியின் நண்பரும் இயக்குநருமான அருண்குமார் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே விஜய்...\n‘சிந்துபாத்’ படம் வேறு வெளியீட்டாளருக்கு கைமாறியது\nசென்னை: விஜய் சேதுபதியை வைத்து பண்ணையாரும் பத்மினியும் படத்தை இயக்கிய இயக்குனர் அருண்குமார், மூன்றாவது முறையாக விஜய் சேதுபதியை வைத்து சிந்துபாத் படத்தை இயக்கியிருக்கிறார். படப்பிடிப்பை முடித்து படத்தின் விளம்பரப் பணிகள் நடைபெற்று...\nடாப் குளோவ் நிறுவனம் நீதிமன்றத்தில் நிறுத்தப்படும்\nதேர்தலுக்குள் அம்னோ ஆதிக்கம் செலுத்த வேண்டும், இல்லையேல் எல்லாம் முடிந்துவிடும்\nகொவிட்19: சிலாங்கூரில் மட்டும் 891 சம்பவங்கள் பதிவு- மூவர் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1459647", "date_download": "2020-12-01T20:54:58Z", "digest": "sha1:DCCWN5F3WOV7YBPISW7RZK6UA5KABKFQ", "length": 2626, "nlines": 48, "source_domain": "ta.m.wiktionary.org", "title": "\"ring\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்சனரி", "raw_content": "\n\"ring\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n11:24, 29 சூலை 2016 இல் நிலவும் திருத்தம்\n24 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 4 ஆண்டுகளுக்கு முன்\nதானியங்கி இணைப்பு: hi:ring, ky:ring\n13:03, 25 அக்டோபர் 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nHydrizBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி இணைப்பு: sr:ring)\n11:24, 29 சூலை 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nUT-interwiki-Bot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி இணைப்பு: hi:ring, ky:ring)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%87%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2020-12-01T21:59:48Z", "digest": "sha1:HBZNBQ4UYF77YSB47O72DB2ELAT453SU", "length": 9652, "nlines": 162, "source_domain": "ta.wikipedia.org", "title": "மக்கபேயர் அரசு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகி.மு 140–கி.மு 37 →\nமொழி(கள்) மக்கபேய அரமேயம் (அலுவலக மொழி),[1] கோனி கிரேக்கம்\nசமயம் இரண்டாம் கோயில் யூதம்\nஅரசாங்கம் கடவுள் நம்பிக்ககை முடியாட்சி\n- கி.மு 140–135 சீமோன் மக்கபே]\n- கி.மு 134 (110)–104 ஜோன் கைகனூஸ்\n- கி.மு 40–37 அண்டிகோனுஸ்\nவரலாற்றுக் காலம் கெலோனிய காலம்\n- மக்கபேய கிளர்ச்சி கி.மு 164\n- அரசவம்சம் உருவாக்கப்பட்டது கி.மு 140\n- முழுச் சுதந்திரம் கி.மு 110\n- பொம்பே மக்கபேய உள்நாட்டுப் போரில் தலையிடல் கி.மு 63\n- பார்த்தீயர்களின் படையெடுப்பு கி.மு 40\n- ஏரோது மக்கபேயரை தோற்கடித்தல் கி.மு 37\nமக்கபேயர் அரசு அல்லது ஹஸ்மோனிய அரசு (Hasmonean dynasty[2] எபிரேயம்: חשמונאים‎, r Ḥashmona'im; Audio) என்பது யூதேயா மற்றும் அதனைச் சூழ்ந்திருந்த பிரதேசங்களை உன்னத பழம்பொருட் காலத்தில் ஆட்சி செய்த அரசாகும். கிட்டத்தட்ட கி.மு. 140 - 116 காலப்பகுதியில் செலூசிட்டிடமிருந்து பெற்ற அரை அதிகாரத்தில் யூதேயாவை ஆண்டனர். கி,மு 110 இலிருந்து செலூசிட் பேரரசு சிதவடைந்ததும் முழு சுதந்திர அரசாக மாறி, தன் எல்லையை கலிலேயா, இத்துரியா, பெரா, இதுமேயா, சமாரியா என விரிபுபடுத்தியது. சில வரலாற்றாசிரியர்கள் இக்காலத்தை சுதந்திர இசுரேலிய அரசு எனக் குறிப்படுகின்றனர்.[3] கி.மு. 63 இல் இவ்வரசு உரோமைக் குடியரசால் வெற்றி கொள்ளப்பட்டு, உரோம வாடிக்கை அரசாக மாற்றப்பட்டது. கி.மு. 37 இல் ஏரோதிய அரசிடம் தோற்கும் வரை 103 ஆண்டுகள் ஆட்சி செய்தது. ஆயினும் முதலாம் ஏரோது மக்கபேய இளவரசியை திருமணம் செய்வதனூடாக தன் பிரதேசத்து சட்ட ஒழுங்கை காப்பற்ற முனைந்தபோதும், மக்கபேய கடைசி ஆண் வாரிசை தன்னுடைய எரிக்கோ அரண்மனையில் வைத்து மூழ்கடிக்கத் திட்டமிட்டான்.\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nபராமரிப்பு தேவைப்படும் முன்னாள் நாடுகள் பற்றிய கட்டுரைகள்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 செப்டம்பர் 2013, 03:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/life-style/if-changed-the-onion-colour-withina-a-aday-we-can-under", "date_download": "2020-12-01T22:06:26Z", "digest": "sha1:KULUXFJPVBOCOY553WFRSIQZ7DY5SYJV", "length": 9428, "nlines": 111, "source_domain": "tamil.asianetnews.com", "title": "படு���்கை அறையில் வெங்காயம்... ஒரே இரவில் இப்படி மாறி இருந்தால் அது \"கன்பார்ம்\"..!", "raw_content": "\nபடுக்கை அறையில் வெங்காயம்... ஒரே இரவில் இப்படி மாறி இருந்தால் அது \"கன்பார்ம்\"..\nபடுக்கை அறையில் வெங்காயம்... இப்படி மாறி இருந்தால் அது \"கன்பார்ம்\"..\nஎன்னதான் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்தாலும்,இயற்கையை மிஞ்ச முடியுமா என்ன இயற்கையும் இயற்கை மருத்துவமும் என்றும் பொக்கிஷம் தான் நமக்கு......\nஎத்தனை கொடிய நோய்கள் வந்தாலும் இயற்கை மருத்துவம் ஏராளம் உள்ளதை சிலரால் தான் புரிந்துகொண்ட செயல்படுத்தப்பட்டு வருகிறது...\nநம் வீட்டில்,நல்ல மனம் இருக்க வேண்டும் என்பதற்காக ரூம் ஸ்ப்ரே அடிக்கிறோம், குளியலறை மற்றும் கழிவறையில் நறுமனம் அதிகரிக்க பல ரசாயனங்களை பயன்படுத்துகிறோம்....\nஆனால் இவை அனைத்தும் கெட்ட வாடை வராமல் தடுக்குமே தவிர,நோயை உண்டு செய்யும் அல்லது உடல் நல பாதிப்புகளை ஏற்படுத்தும் பாக்டீரியா மற்றும் வைரஸ் அப்படியே இருக்கும்.\nஇதனை அகற்ற நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்....\nதினமும் சமையலுக்கு பயன்படுத்தும் வெங்காயத்தை,நான்கு துண்டுகளாக வெட்டி இரவு நாம் அதிகம் பயன்படுத்தும் அறை குறிப்பாக படுக்கை அறையில் வைத்துவிட்டு மறுநாளை காலை பார்க்கும் போது,அது கருமை நிறமாக மாறி இருந்தால்,பாதிப்பை ஏற்படுத்தும் வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை ஈர்த்துக்கொள்வதை பார்க்க முடியும்...\nஎடப்பாடி அறிவித்த சாதிவாரி கணக்கெடுப்பு ஆணையம்... இந்த தந்திரம் வேண்டாம் என ராமதாஸ் எதிர்ப்பு..\nபுரெவி புயல் கன்னியாகுமரி - பாம்பன் இடையே கரையைக் கடக்கும்.. வானிலை மையம் அறிவிப்பு..\nபிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டை 40 சதவீதமா உயர்த்தணும்... கொமதேக ஈஸ்வரன் அதிரடி கோரிக்கை..\nபாமகவின் போராட்டம் எதிரொலி... கூட்டணி கட்சிக்கு மரியாதை கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி..\nதேர்தலில் கமல்... தேனிலவில் காஜல்.... தலை வெடிக்கும் டென்ஷனில் ஷங்கர்...\nஹீரோயின் வாய்ப்பு கிடைத்ததால் இப்படியா... இடை தெரிய உடையணிந்து அதிர்ச்சி கொடுத்த அனிகா...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஎடப்பாடி அறிவித்த சாதிவாரி கணக்கெடுப்பு ஆணையம்... இந்த தந்திரம் வேண்டாம் என ராமதாஸ் எதிர்ப்பு..\nபுரெவி புயல் கன்னியாகுமரி - பாம்பன் இடையே கரையைக் கடக்கும்.. வானிலை மையம் அறிவிப்பு..\nபிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டை 40 சதவீதமா உயர்த்தணும்... கொமதேக ஈஸ்வரன் அதிரடி கோரிக்கை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/classroom/2013/06/what-are-bonus-shares-when-are-the-001036.html", "date_download": "2020-12-01T21:41:16Z", "digest": "sha1:VZVZZWRZC7SVENPDP55LXTVLYX5IXLMU", "length": 23656, "nlines": 203, "source_domain": "tamil.goodreturns.in", "title": "போனஸ் பங்குகள் என்றால் என்ன? | What are bonus shares? When are they issued? - Tamil Goodreturns", "raw_content": "\n» போனஸ் பங்குகள் என்றால் என்ன\nபோனஸ் பங்குகள் என்றால் என்ன\nசூப்பர் சரிவில் தங்கம் விலை..\n19 min ago சூப்பர் சரிவில் தங்கம் விலை.. இது வாங்க சரியான இடம் தான்.. நிபுணர்களின் பலே கணிப்பு..\n1 hr ago கஸ்டமர் நிறுவனத்தை கைப்பற்றிய பேஸ்புக்.. 1 பில்லியன் டாலர் டீல்..\n1 hr ago 126 வருட பாட்டா வரலாற்றில் முதல் முறையாக ஒரு இந்தியர் தலைவராகியுள்ளார்..\n1 hr ago சில நகரங்களில் ரூ.90ஐ கடந்த பெட்ரோல் விலை.. போகிற போக்கில் சதம் அடித்து விடும் போல..\nMovies இளம் திறமையாளர்களை கவுரவிக்கும் பாஃப்தா தூதர் ஆனார், இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்\nNews சட்டசபை தேர்தலில் என் பங்கு இருக்கும்... புதிய கட்சி பற்றி போகப் போகத் தெரியும் - மு.க. அழகிரி\nSports இவரை போய�� உட்கார வைத்துவிட்டோமே.. நெட் பயிற்சியில் அதிர வைத்த நட்டு.. பிசிசிஐ எடுக்க போகும் அஸ்திரம்\nAutomobiles 2021 டுகாட்டி மான்ஸ்டரின் டீசர் படங்கள் வெளியீடு\nLifestyle டிசம்பர் மாதம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு மறக்க முடியாத மாசமா இருக்க போகுதாம்...\nEducation கல்லூரிகள் டிச.,7 முதல் தொடங்கப்படும்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபோனஸ் பங்குகள் என்பது, ஒரு நன்றாக நிர்வகிக்கப்பட்டு, லாபத்தில் இயங்கி வரும் நிறுவனம் அதனுடைய ரொக்க கையிருப்பை உபயோகிக்கும் பொருட்டு அதனுடைய தற்போதைய பங்குதாரர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் பங்குகளாகும். போனஸ் பங்குகள் 1:1, 1:2 போன்ற ஒரு நிச்சயமான விகிதத்தில் வழங்கப்படுகிறது. உதாரணமாக ஒரு நிறுவனம் 1:1 என்ற விகிதத்தில் போனஸ் பங்குகளை வழங்குவதாக முடிவு செய்தால், அந்த நிறுவனத்தின் 1 பங்கை வைத்திருக்கும் பங்குதாரருக்கு இலவசமாக மேலும் 1 பங்கு கிடைக்கும். இந்த நடைமுறைக்கு பின் 1 பங்கு வைத்திருக்கும் பங்குதாரர் 2 பங்குகளுக்கு சொந்தக் காரராகி விடுகிறார்.\nபோனஸ் பங்குகளின் பாதிப்புகள் மற்றும் நன்மைகள் என்ன\nஒரு நிறுவனம் போனஸ் பங்குகளை வழங்கும் பொழுது அந்நிறுவனத்தின் பங்கு விலை குறைகிறது. உதாரணமாக A என்கிற நிறுவனம் 1:1 என்கிற விகிதத்தில் போனஸ் பங்குகள் வழங்குவதாக வைத்துக் கொள்ளுங்கள். போனஸ் பங்குகள் வழங்குவதற்கு முன்னர் அந்த நிறுவனத்தின் பங்குகள் ரூ 1000 ஆக இருந்தால், போனஸ் பங்குகள் வழங்கப்பட்ட பிறகு அது தானகவே ரூ 500 ஆக குறைந்து விடும்.\nஒரு நிறுவனத்தின் போனஸ் பங்குகள் அந்த நிறுவனத்தின் பங்குகளுக்கு அதிக நீர்த்தன்மையை வழங்குகிறது. ஏனெனில் பங்கு விலை பாதியாக இருந்தால், உதாரணமாக, மேலே கூறிய எடுத்துக்காட்டில், ரூ 1000 ஆக இருந்ததை விட ரூ 500 ஆக இருக்கும் பொழுது, இன்னும் பல மக்கள் அந்த பங்குகளை வாங்க முடியும்.\nபோனஸ் பங்குகள், பங்கு மூலதனத்தை அதிகரிக்கும். அது பங்கு மதிப்பு, மற்றும் பங்கு மூலதனத்தை காரணியாக கொண்ட ஒவ்வொரு விகிதத்தையும் பாதிக்கும். உதாரணமாக ஒரு பங்கினுடைய வருமானம் (EPS) குறைந்து விடும், ஏனெனில் அந்த நிறுவனத்தின் பங்கு மூலதனம் அதிகரித்துவிட்டது. எனவே, ப���ானஸ் பங்குகள் என்பது மிகப் பெரிய நிறுவனத்தால் போனஸ் பங்குகள் வழங்கிய பின்னும் பங்கு மதிப்பு அதிகரிக்கும் என்கிற நம்பிக்கை இருந்தால் மட்டுமே வழங்கப்படுகிறது.\nகடந்த காலங்களில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், இன்ஃபோசிஸ் டெக்னாலஜீஸ் மற்றும் சன் பார்மா போன்ற நிறுவனங்கள் பங்குதாரர்களுக்கு போனஸ் பங்குகளை வழங்கியுள்ளன.\nஎங்கிருந்து போனஸ் பங்குகள் வழங்கப்பகின்றன\nஒவ்வொரு நிறுவனமும் ஆண்டுதோறும் வரும் லாபத்தில் ஒரு குறிப்பிடப்பட்ட பகுதியை சேமித்து வைக்கின்றன. அந்த ரொக்க கையிருப்பை உபயோகிக்கும் பொருட்டு அந்த நிறுவனம், அதன் பங்குதாரர்களுக்கு போனஸ் பங்குகளை வழங்குகிறது. போனஸ் பங்குகள் வழங்கப் பட்ட பிறகு அந்த நிறுவனத்தின் பங்கு மூலதனம் உயர்ந்து விடும். அதன் ரொக்க கையிருப்பு குறைந்து விடும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nலட்சுமி விலாஸ் பங்குகள் 6 நாட்களில் 53% வீழ்ச்சி.. முதலீட்டாளர்கள் கண்ணீர்..\nஅட இது உங்க குழந்தைகளுக்கான சூப்பர் கிஃப்ட் ஆச்சே.. சிறப்பான நிதி பரிசு என்ன\nஉச்சக்கட்ட சோகத்தில் முகேஷ் அம்பானி.. ஒரேநாளில் 5 பில்லியன் டாலர் மாயம்..\nகணிப்புகளை தவிடுபொடியாக்கிய கோட்டக் மஹிந்திரா.. வைத்திருந்தவர்களுக்கு ஜாக்பாட் தான்\nஅடுத்த 2-3 வாரங்களில் எந்தெந்த பங்குகள் நல்ல லாபம் தரும்.. நிபுணர்கள் வெளியிட்ட லிஸ்ட்\nவீட்டுக் குடியிருப்பு & வணிக கட்டுமான கம்பெனி பங்குகள் விவரம்\nரியல் எஸ்டேட் கட்டுமான கம்பெனி பங்குகள் விவரம்\nஇன்ஃப்ராஸ்ட்ரக்சர் கட்டுமான கம்பெனி பங்குகள் விவரம்\nகமாடிட்டி கெமிக்கல்ஸ் கம்பெனி பங்குகள் விவரம்\nரசாயனம், புகையிலை, நிலக்கரி, பம்ப் கம்பெனி பங்குகள் விவரம்\nசெராமிக், க்ரானைட், மார்பிள், சானிட்டரி வேர் கம்பெனி பங்குகள் விவரம்\nகடந்த 7 வர்த்தக நாட்களில் (8 - 16) 5%-க்கு மேல் விலை ஏற்றம் கண்ட பங்குகள்\nஇந்தியாவுக்கு இனி நல்ல காலம் தான்.. மோசமான காலம் முடிந்து விட்டது.. Q4ல் 2.5% வளர்ச்சி காணலாம்..\nவரும் வாரங்களில் நல்ல லாபம் கொடுக்கலாம்.. இந்த 2 பங்குகளை மிஸ் பண்ணிடாதீங்க.. \nமீண்டும் 4000 பேரை வீட்டுக்கு அனுப்ப திட்டமிடும் வால்ட் டிஸ்னி.. \nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத�� தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=542231", "date_download": "2020-12-01T22:06:36Z", "digest": "sha1:M7FMOVF6FYXP7LZGTYOMDXUNMJIBLFEK", "length": 9125, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "டிஜிபி பிரதீப் வி.பிலிப்புக்கு 2 ஸ்கோச் விருது அறிவிப்பு - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nடிஜிபி பிரதீப் வி.பிலிப்புக்கு 2 ஸ்கோச் விருது அறிவிப்பு\nசென்னை: சமுதாய காவல் மற்றும் சிறந்த காவல் பணி என இரண்டு பிரிவுகளை உருவாக்கிய சிவில் சப்ளை டிஜிபி பிரதீப் வி.பிலிப்புக்கு இரண்டு ஸ்கோச் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.காவல் துறை நண்பர்கள் இயக்கம் கடந்த 1993ம் ஆண்டு ஐபிஎஸ் பிரதீப் வி.பிலிப் அவரால் தொடங்கப்பட்டது. இந்த திட்டம் கடந்த 1994ம் ஆண்டு தமிழகம் முழுவதும் விரிவுப்படுத்தப்பட்டது. இந்த இயக்கம் இன்று தேசிய மற்றும் உலகளாவிய அங்கீகாரங்களை பெற்றுள்ளது. அதேபோல், தமிழ்நாடு குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறையால் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு உங்கள் குற்றவாளியை தெரிந்து கொள்ளுங்கள் என்ற பிரிவு உருவாக்கப்பட்டது. இதனால் 80 சதவிதம் அரிசி கடத்தல் குற்றவாளிகளை கண்காணித்து அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வழிவகை செய்கிறது. இந்த இரண்டு திட்டங்கள் குறித்த திட்ட அறிக்கையை டெல்லியில் நடந்த ஆய்வு கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த இரண்டு திட்டங்களும் ஸ்கோச் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. வரும் 29ம் தேதி டெல்லியில் நடக்கும் ஸ்கோச் உச்சி மாநாட்டில் டிஜிபி பிரதீப் வி.பிலிப்புக்கு இந்த இரண்டு விருதுகள் வழங்கப்படுகிறது.\nடிஜிபி பிரதீப் வி.பிலிப் 2 ஸ்கோச் விருது\nரஷ்யாவின் சோவேஸ்கயா கடல் பகுதியில் பயங்கர நிலநடுக்கம்\nபேராசிரியர்கள் அசல் சான்றிதழ்களை எந்த காரணத்திற்காகவும் கையகப்படுத்த கூடாது: அண்ணா பல்கலைக்கழகம்\nடெல்லியில் விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என அறிவிப்பு\nரயில்வே காவல் நிலையத்த��ல் பாமகவினர் மீது வழக்கு\nநிவர் புயல் தாக்கம் காரணமாக தமிழ்நாடு வேளான் பல்கலைக்கழக கலந்தாய்வு மேலும் 2 நாட்கள் நீட்டிப்பு\nசென்னையில் 2 டன் குட்கா பொருட்கள் பறிமுதல்\nடிச. 1-ம் தேதி முதல் 4-ம் தேதி வரை மக்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nகன்னியாகுமரி கடற்கரைக்கு செல்ல மக்களுக்கு தடை\nநிவர் புயல் பாதிப்பை ஆய்வு செய்ய மத்திய குழு சனிக்கிழமை தமிழகம் வருகிறது: அமைச்சர் உதயகுமார் தகவல்\nசபரிமலையில் தினசரி 2000 பக்தர்கள் வரை சாமி தரிசனம் செய்ய அனுமதி\nதமிழ் வழியில் பயின்றவர்களுக்கு டி.என்.பி.எஸ்.சி.யில் இடஒதுக்கீடு அமல்படுத்தும் மசோதா ஓப்புதலுக்கு காத்திருப்பு: ஐகோர்ட் கிளையில் அரசு தகவல்\nஸ்டெர்லைட் வழக்கில் வேதாந்தாவின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் அரசு மனு\nசென்னை உயர்நீதிமன்றத்துக்கு புதிதாக 10 நீதிபதிகள் நியமனம் செய்வதற்கு குடியரசு தலைவர் ஒப்புதல்\nகப்பலை மிக துல்லியமாக தாக்கி அழிக்கும் பிரமோஸ் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது இந்தியா..\n20% இடஒதுக்கீடு போராட்டம்: சென்னையில் மின்சார ரயில் மீது பாமக-வினர் சரமாரி கல்வீசி தாக்குதல்...புகைப்படங்கள்\nஜம்மு - காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல்: 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது..ஆர்வமுடன் வாக்களிக்கும் மக்கள்..\nஈரானில் கொல்லப்பட்ட அணு விஞ்ஞானியின் உடல் டெஹ்ரான் நகரில் அடக்‍கம்: இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு..\n01-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.in/2020/09/3rd-standard-term-1-maths-unit-2.html", "date_download": "2020-12-01T20:49:00Z", "digest": "sha1:MBAPJOP6D25ATB6O6WAWT3UOGX5TTY7M", "length": 9066, "nlines": 78, "source_domain": "www.kalvinews.in", "title": "3rd Standard Term 1 - Maths - Unit 2 - Numbers (Numerals)", "raw_content": "\nவகுப்பு : மூன்றாம் வகுப்பு\nபருவம் : முதல் பருவம்\nபாடம் : கணிதம் பாடம்\nமீடியம் : தமிழ் மற்றும் ஆங்கில வழி (Tamil And English Medium)\nவிளையாடி முடித்த பின் அனைத்தையும் எழுதிப்பார்க்கவும்.\nநமது Kalvi News வலைதளத்தில் அரசு பள்ளி குழந்தைகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பயன்படும் வகையிலான தினசரி கல்விசெய்திகளை பகிர்ந்து வருகிறோம். மேலும் முதல் வகுப்பிலிருந்து பன்னிரண்டாம் வகுப்பு வரை படிக்கும் நமது அரசுப்பள்ளி குழந்தைகளுக்காக தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூகஅறிவியல் பாடங்களின் அனைத்து வகையான Study Materials, KalviNews Text Books,Formative Assesment Activities FA(A) And FA(B), Summative Assesment Question papers,Video Lessons வீடியோ பாடங்கள் , பாடம் சார்ந்த ஆன்லைன் விளையாட்டுகள், ஆகியவற்றையும் பள்ளி மாணவர்களுக்கு பயன்படும் வண்ணம் நமது KalviNews.in வலைத்தளத்தில் தினசரி பகிர்ந்து வருகிறோம்.\nமேலும் மாணவர்களின் கற்றலை வலுப்படுத்தும் நோக்கத்தில் அதன் ஒரு பகுதியாக தற்போது மாணவர்கள் வீட்டிலிருந்தே படிக்கும்படியாக பாடம் சார்ந்த செயல்பாடுகளை தயாரித்து கீழே கொடுத்துள்ளோம். இவற்றுள் ஒருசில நமது kalvinews வலைதளக்குழுவால் உருவாக்கப்பட்டவை ஆகும்.. மேலும் சில, மாணவர்களுக்கு பயன்படும் நோக்கில் மற்றவர்களின் படைப்புகளையும் பகிரப்பட்டவை ஆகும். இதுபோன்ற மாணவர்களுக்கு பயன்படும் பயனுள்ள கல்வி சார்ந்த உங்களின் படைப்புகளையும் நமது கல்வி நியூஸ் Kalvi News வலைத்தளத்தில் பகிர விரும்பினால் எங்களை ஈமெயில் முகவரி மூலமாக எங்களை தொடர்புகொண்டு பகிரலாம்.\nநமது அரசு பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கும் குழந்தைகளுக்காக முதல் பருவத்திற்கான கணிதம் பாட புத்தகத்தில் உள்ள NUMBERS ( NUMERALS) பாடம் சார்ந்த செயல்பாடுகளை இங்கே கொடுத்துள்ளோம். Practice Can Make the One Perfect என்பது போல், இந்த செயல்பாட்டை மீண்டும், மீண்டும் நீங்கள் பயிற்சி செய்வதன் மூலமாக உங்களை இந்த பாடத்தில் உள்ள அனைத்து திறன்களையும் பெற்றவர்களாக்கிக் கொள்ள முடியும். எங்களின் செயல்பாடுகளில் மேலும் எதாவது திருத்தம், முன்னேற்றம் தேவைபட்டால் உங்களின் ஆலோசனைகளை எங்களுக்கு வழங்குங்கள்\nகல்வி சம்பந்தப்பட்ட Pdf Materials, Video Lessons மாணவர்களுக்கு பயன்படக்கூடிய உங்களின் சொந்த படைப்புகளையும் நமது Kalvi News இணையதளத்தில் வெளியிட விரும்பினால் எங்களை தொடர்பு கொள்ளவும்,. அனைத்து வகுப்புகளுக்குமான தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூகவியல் பாடங்களின் வீடியோக்கள் நமது kalvi News Official Youtube Channel லிலும் வீடியோக்களாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இவற்றை பள்ளி குழந்தைகள் வீட்டிலிருந்து படித்து பயன்பெறலாம். Youtube Link கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் உங்களுக்கு பயன்படவில்லை என்றாலும் இவற்றை உங்களின் பள்ளி குழந்தைகளுக்கோ அல்லது உங்கள் உடன் படிக்கும் மாணவர்களுக்கோ அல்லது உங்களின் உ��வினர்களின் குழந்தைகளுக்கோ பகிருங்கள் அவர்களும் பயனடையட்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyakural.com/2020/11/blog-post_938.html", "date_download": "2020-12-01T21:13:07Z", "digest": "sha1:6LMWWIYQZDFTNOO27NPXZK7TPTQPM4JT", "length": 3844, "nlines": 39, "source_domain": "www.puthiyakural.com", "title": "வீடுகளில் நிகழும் மரணத்தைப் பதிவு செய்வது தொடர்பில் புதிய முறைமை - புதிய குரல் - தமிழ் பேசும் மக்களின் உரிமைக்குரல் | Puthiya Kural Newspaper & Magazine Monthly", "raw_content": "\nபுதிய குரல் - தமிழ் பேசும் மக்களின் உரிமைக்குரல் | Puthiya Kural Newspaper & Magazine Monthly\nவீடுகளில் நிகழும் மரணத்தைப் பதிவு செய்வது தொடர்பில் புதிய முறைமை\nகொரோனா வைரஸ் பரவல் அபாய நிலை நீங்கும் வரையில், வீடுகளில் நிகழும் மரணத்தைப் பதிவு செய்வது தொடர்பில் பதிவாளர் நாயகத்தினால் புதிய முறைமை அறிவிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த மரணம் தொடர்பில், கிராம சேவகரினால் அறிக்கை வழங்கப்படும்போது, இந்த மரணம் கொரோனாத் தொற்றினால் ஏற்படவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன், வீட்டில் இடம்பெறும் மரணம் தொடர்பில், கிராம சேவகரின் அறிக்கை மற்றும் மருத்துவ அறிக்கைகளுக்கு மேலதிகமாக, பி.சி.ஆர். பரிசோதனை அறிக்கையும், பிறப்பு மற்றும் இறப்புக்களைப் பதிவு செய்யும் பதிவாளரினால் பெற்றுக்கொள்ளப்படல் வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.\n( ஐ. ஏ. காதிர் கான் )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/10626", "date_download": "2020-12-01T21:49:53Z", "digest": "sha1:LJJU6Z3US5B4FZLSRWYRIBBV7GKEPTYX", "length": 25191, "nlines": 386, "source_domain": "www.arusuvai.com", "title": "ஈசி மட்டன் குருமா | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nமட்டன் - கால் கிலோ\nதக்காளி - மூன்று (மீடியம் சைஸ்)\nவெங்காயம் - மூன்று (மீடியம் சைஸ்)\nஇஞ்சி பூண்டு விழுது - மூன்று தேக்கரண்டி\nஎண்ணெய் - இரண்டு மேசைக்கரண்டி\nதயிர் - ஒரு மேசைக்கரண்டி (குவியலாக)\nதேங்காய் பவுடர் - இரண்டு தேக்கரண்டி\nமுந்திரி பருப்பு - 6\nபச்சை மிளகாய் - இரண்டு\nமிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி\nமஞ்சள் தூள் - கால் தேக்கர���்டி\nதனியா தூள் - கால் தேக்கரண்டி\nமட்டனை சுத்தம் செய்து கழுவி தண்ணீரை வடித்து எடுத்துக் கொள்ளவும். தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.\nஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த மட்டன், தயிர், பாதி இஞ்சி பூண்டு விழுது, சிறிது கொத்தமல்லி, புதினா, மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு எல்லாவற்றையும் போட்டு பிரட்டிக் கொள்ளவும்.\nஅதனுடன் பொடியாக நறுக்கின வெங்காயம், தக்காளியை சேர்த்து தக்காளி மசியும்படி நன்கு கைகளால் பிசறி வைக்கவும்.\nதாளிக்கக் கொடுத்துள்ளவைகளை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.\nகுக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலம் போட்டு தாளித்து இஞ்சி பூண்டு விழுது சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். பின்னர் மீதமுள்ள வெங்காயம், கொத்தமல்லி, புதினா சேர்த்து நன்கு வதக்கவும்.\nநன்கு வதங்கியதும் ஊற வைத்துள்ள மட்டன் மசாலா கலவையை போட்டு பிரட்டி விடவும்.\nஒரு தட்டை வைத்து மூடி ஐந்து நிமிடம் மிதமான தீயில் வைத்திருக்கவும்.\nவிருப்பப்பட்டால் ஒரு உருளைக்கிழங்கை நறுக்கி போட்டு கிளறி ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விட்டு குக்கரை மூடி மூன்று அல்லது நான்கு விசில் வந்ததும் இறக்கவும்.\nகுக்கரை திறந்து ஆவி அடங்கியதும் முந்திரியை அரைத்துக் கொண்டு அதனுடன் தேங்காய் பவுடர் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்து மட்டன் குழம்பில் ஊற்றி தேங்காய் வாசனை அடங்கும் வரை தீயை மிதமாக வைத்து கொதிக்க விட்டு இறக்கவும்.\nசுவையான ஈசி மட்டன் குருமா தயார். அறுசுவையில் 500 சமையல் குறிப்புகள் மற்றும் பயனுள்ள வீட்டு உபயோகக் குறிப்புகள் கொடுத்து தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ள திருமதி. ஜலீலா அவர்கள் நேயர்களுக்காக செய்து காட்டியுள்ள குறிப்பு இது.\nகறி பிரட்டல் (சுலப முறை)\nஎன்ன உங்களை அடிக்கடி பார்க்க முடியலை.சிஸ்டம் எதுவும் ரிப்பேராeverything all rightசமையல் குறிப்பு மட்டும் வழக்கம் போல் வந்து கொண்டிருக்கிறது அசத்தலாய்.வாங்கப்பா சீக்கிரம்.\nபார்க்கவே மிகவும் நன்றாக உள்ளது... ஆசிய அவற்கள் கூறியது போல் உங்களின் குறிப்புகள் குறைவாக வருகிறதே\nஆசியா ஓமர் தவாறாமல் பின்னூட்டம்\nஆசியா ஓமர் தவாறாமல் பின்னூட்டம் கொடுத்து விடுவீர்கள் அது என்க்கு ரொம்ப பிடிச்சிருக்கு உங்க கிட்ட. கொஞ்சம் பிஸி ���தான். நான் இருக்கும் போது யாரும் இல்லை அதான்.\nஇப்ப தான் பார்க்கிறேன் நீங்களும் வனிதாவும் 100 தாண்டியாச்சு வாழ்த்துக்கள் டைம் கிடைக்கும் போது மெதுவாக உங்கள் முறைப்படியும் செய்து பின்னூட்டம் கொடுக்கிறேன்.\nபிரியா குறிப்புகள் கொடுத்து கொண்டு தான் இருக்கிறேன், இப்போதைக்கு போதும் என்று நிருத்தி இருக்கிறேன். ஆசியா ஓமர் சொன்னது அரட்டையில் கானும் என்று.\nஉங்கள் இருவருடைய கருத்திற்கும் நன்றி.\nவாழ்த்துக்களுக்கு நன்றி.,குறிப்புக்கள் கொடுக்க ஆரம்பித்தால் மடமட வென்று கொடுத்துவிடலாம் என்று நீங்கள் சொன்னது உண்மையாகிவிட்டது.உங்களைப்பார்த்து சுறு சுறுப்பை தெரிந்து கொண்டேன்.\nஅன்புள்ள ஜலீலா உங்க ரெசிப்பிபடி குருமா செய்தேன் ரொம்ப டேஸ்டாக இருந்தது.கணவருக்கு மிகவும் பிடித்தது.மிகவும் நன்றி.குருமாவில் பட்டை கிராம்பு இரண்டையும் பொடி செய்து கொண்டேன்.ஜலீலா நீங்கள் பொடியா குருமாவிற்க்கு போடுவீர்களாஉங்கள் தக்காளி ரசம் அதில் ஒரு சந்தேகம் தக்காளியை குக்கரில் வேகவைக்கும் தண்ணீரையும் சேர்த்துக்கொள்ளனுமா.தக்காளியை அரியாமல் முலுதாக வேக வைக்கனுமா.மீண்டும் தக்காளி ரசம் தேடினேன் கிடைக்கவில்லை.பக்கத்தை கண்டுபிடிக்கமுடியவில்லை.ஆமாப்பா முன்பு போல அறுசுவையில் பதிவு கொடுப்பதில்லை.கொஞ்ஜம் டச்சு விட்டுடுச்சு.இன்னும் ஒரு வாரத்தில் கல்யாணத்திர்க்காக 2வாரம் இந்தியா செல்கிறேன்.திரும்பி வரும் போது மாமியாருடன் வருவேன்.கொஞ்ஜம் பிஸியாகிடுவேன்.\nஎன் சந்தேகத்திர்கு விளக்கம் தாருங்கள் plz.\nடியர் பர்வீன் உங்களுக்காக முன்று முறை டைப் செய்து அனுப்ப முடியாமல் எரர், ஆகையால் இப்ப போடுகிறேன் லின்க் எடுக்க முடியல அருசுவை ஓப்பன் ஆகுவது ரொம்ப ஸ்லோவாக இருக்கு.\nநல்ல பழுத்த தக்காளி முன்று இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து உப்பு மஞள் தூள் சேர்த்து குக்கரில் வேக வையுங்கள். ஆறியதும் நன்கு மசித்து ஜூஸை வடித்து விடுங்கள் இன்னும் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து ஜூஸ் முழுவதும் வ்டித்து எடுத்து சககையை தூக்கி போட்டு வைடவும், கொட்டை பாக்களவு புளி கரைத்து ஊற்றி, ரசப்பொடி ஒரு தேக்கரண்டி , சாம்பார் பொடி சிறிது சேர்த்து நன்கு கொதிக்க விட்டு இரக்கவும்.\nகடைசியாக தாளிக்க எண்ணை + நெய், ஒன்னறை தேக்கரண்டி கடுகு (பச்ச்ச மிளகாய், பூண்டு, க���ுவேப்பைலையை) ஒரு பேப்பரில் வைத்து நசுக்கி போட்டு தாளித்ஹு ஒரு பின்ச் பொஎருன்க்க்யாப்பொடி சேர்த்து ரசத்தில் சேர்க்கவும்.\nரொம்ப அருமையாக இருக்கும்.மொத்தம் மூனறை டம்ளர் தண்ணீர் போதும்\nரேணுகா , விஜி இப்ப என்னால் பதில் போட முடியாது.\nஓப்பன் பண்ணி மெசேஜ் போட முடியல சனிகிழமை போடுகிறேன்.\nஉங்கள் உடன் பதிலுக்கு மிகவும் நன்றி.இன்னும் குறிப்பில் சந்தேகம் கேட்டால் வந்த புதுசில் எப்படி உடன் பதில் தந்தீங்களோ அதே போல இன்னும் உங்களை பார்ப்பதில் மிகுந்த சந்தோஷம்.தக்காளி ரசம் நீங்கள் சொல்லிய்யபடி செய்தேன் சூப்பரா இருந்திச்சு.எனக்கு மிகவும் பிடித்து.ரொம்ப நன்றி ஜலீலா.\nஅன்புள்ள பர்வீன் தக்காளி ரசம்\nஅன்புள்ள பர்வீன் கல்யாணத்திர்ற்காக ஊருக்கு போறீங்களா சந்தோஷமா போய் வாருங்கள்.\nஇந்த தக்காளி ரசம், என் பிள்ளைகளுக்கு ரொம்ப பிடிக்கும்.\nகுருமாவில் கரம் மசாலாதூள் நான் அதிகம் சேர்க்க மாட்டேன் சால்னா கருப்பகிடும், சில அரைத்து செய்யும் குருமாக்களுக்கு தான் சேர்ப்பேன்.\nஇதில் பட்டை, கிராம்பு, ஏலம் தாளித்து சாப்பிடும் போது எடுத்து விடலாம்.\nஉங்கள் உடனடி பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kannottam.com/2017/03/blog-post_21.html", "date_download": "2020-12-01T20:24:17Z", "digest": "sha1:YURZHTG5VS2R6PCW7RV2MU4JI3LMKI56", "length": 13434, "nlines": 71, "source_domain": "www.kannottam.com", "title": "தில்லியில் தமிழ்நாட்டு உழவர்கள் அநாதைகளா? அல்லது அயல் நாட்டினரா? இந்திய அரசே உடனே தலையிடு! பெ. மணியரசன் அறிக்கை! - கண்ணோட்டம் - இணைய இதழ்", "raw_content": "\nகண்ணோட்டம் - இணைய இதழ்\nஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்\nHome / அறிக்கை / செய்திகள் / தமிழ்நாட்டு உழவர்கள் அநாதைகளா / பெ. மணியரசன் / தில்லியில் தமிழ்நாட்டு உழவர்கள் அநாதைகளா / பெ. மணியரசன் / தில்லியில் தமிழ்நாட்டு உழவர்கள் அநாதைகளா அல்லது அயல் நாட்டினரா இந்திய அரசே உடனே தலையிடு\nதில்லியில் தமிழ்நாட்டு உழவர்கள் அநாதைகளா அல்லது அயல் நாட்டினரா இந்திய அரசே உடனே தலையிடு\nஇராகுல் பாபு March 27, 2017\nதில்லியில் தமிழ்நாட்டு உழவர்கள் அநாதைகளா அல்லது அயல் நாட்டினரா இந்திய அரசே உடனே தலையிடு காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை\nஇந்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்��� மறுத்து வஞ்சித்து விட்டதாலும், பருவமழைப் பொய்த்து விட்டதாலும் வரலாறு காணாத வறட்சியில் தமிழ்நாடு தத்தளித்துக் கொண்டுள்ளது. இருநூற்றி ஐம்பதுக்கும் மேற்பட்ட தமிழ்நாட்டு உழவர்கள், தண்ணீரின்றி வாடிய பயிர்களைக் கண்டு அதிர்ச்சியில் இறந்துள்ளனர்.\nஇந்நிலையில், உயிரிழந்த உழவர் குடும்பங்களுக்கும், நட்டமடைந்துள்ள உழவர்களுக்கும் உரிய வறட்சி நிவாரணம் வழங்க தமிழ்நாடு அரசு சற்றொப்ப ரூ. 39,565 கோடி கேட்ட நிலையில், இந்திய அரசு வெறும் 1,748 கோடி ரூபாயே வழங்கியுள்ளது.\nதமிழ்நாட்டு உழவர்களுக்கு முழுமையாக வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்க வேண்டும், உழவர்களின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த மார்ச்சு மாதம் முதல் வாரத்திலிருந்து இந்தியத் தலைநகர் புதுதில்லியின், ஜந்தர் மந்தர் பகுதியில், கடும் குளிரையும், வெயிலையும் பொருட்படுத்தாமல் - தென்னக நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் வழக்கறிஞர் அய்யாக்கண்ணு தலைமையில் தமிழ்நாட்டு உழவர்கள் போராடி வருகின்றனர். அவர்களது போராட்டம் தற்போது அனைத்திந்திய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.\nஉரிய அளவில் வறட்சி நிவாரணம் வழங்காத இந்திய அரசு, தலைநகர் தில்லியில் நாள்தோறம் நடைபெற்று வரும் தமிழக உழவர்களின் போராட்டத்திற்கு உரிய மதிப்பைக் கூட அளிக்கவில்லை. தமிழ்நாடு அரசு உரியவாறு இந்த உழவர் போராட்டத்தைப் பயன்படுத்தி, இந்திய அரசுக்கு அரசியல் அழுத்தம் கொடுக்க இதுவரை தகுந்த முயற்சி எடுக்கவில்லை. அரசியல் கட்சித் தலைவர்களும், பல்வேறு துறையினரும் மட்டுமே அவர்களை சந்தித்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.\nஇந்திய அரசு, தமிழ்நாடு அரசு கோரிய அளவுக்கு முழு அளவிற்கு வறட்சி நிவாரணத்தை அளிக்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்து ஆணையிட வேண்டும்.\nஇந்த கோரிக்கைகளுக்காகவும், காவிரிச் சமவெளியைப் பாதுகாக்கப்பட்ட பசுமை மண்டலமாக அறிவிக்க வேண்டும், தமிழக ஆறுகளில் நடக்கும் மணல் விற்பனையை நிறுத்திவிட்டு – உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் அது குறித்து ஆய்வு நடத்த ஆணையம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக, நாளை (மார்ச்சு 28) முதல், காவிரி உரிமை மீட்புக் குழு சா���்பில், தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நாள்தோறும் தொடர்ந்து முற்றுகையிடப்படும் அறப்போராட்டத்தை நடத்தவுள்ளோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.\nகாவிரி உரிமை மீட்புக் குழு.\nஅறிக்கை செய்திகள் தமிழ்நாட்டு உழவர்கள் அநாதைகளா\nபகிரியில் தமிழர் கண்ணோட்டம் இதழ்களைப் பெற்றிட\nகண்ணோட்டம் - வலையொளியில் இணைய கீழே உள்ள பொத்தானை சொடுக்கவும்\nதமிழர் கண்ணோட்டம் 2020 சூலை\n\"தில்லி முற்றுகை: மக்கள் போரின் மகத்துவம்\" - ஐயா பெ. மணியரசன் அவர்களின் உரை\n\"மாவீரர் நாள் 2020\" ஐயா பெ. மணியரசன் அவர்களின் உரை\n\"பிரபாகரன் - ஓர் இனத்தின் உயிர்ப்பு\" - “கோணம்” ஊடகத்துக்கு... பாவலர் கவிபாஸ்கர் கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://bsnleungc.com/2019/11/24/22-11-2019-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2020-12-01T21:45:56Z", "digest": "sha1:SYA6KXMUWDF2YLGZAPXYGPBFNSUSDDEK", "length": 14890, "nlines": 84, "source_domain": "bsnleungc.com", "title": "22.11.2019 அன்று நடைபெற பேச்சு வார்த்தையின் விவரங்கள் | BSNL Employees Union - Nagercoil", "raw_content": "\n22.11.2019 அன்று நடைபெற பேச்சு வார்த்தையின் விவரங்கள்\n22.11.2019 அன்று நடைபெற பேச்சு வார்த்தையின் விவரங்கள்\n25.11.2019 அன்று உண்ணாவிரதத்திற்கான அறிவிப்பு வெளியிட்ட சூழ்நிலையில், 22.11.2019 அன்று BSNLன் DIRECTOR (HR) திரு அர்விந்த் வட்னேர்கர் மற்றும் அந்த உண்ணாவிரத போராட்ட அறிவிப்பில் கையெழுத்திட்டிருந்த சங்கங்களான BSNLEU, BTEU, FNTO, BSNL MS, ATM மற்றும் BSNL OA சங்கங்களின் பொதுச்செயலாளர்கள்/ பிரதிநிதிகள் ஆகியோருக்கிடையே பேச்சு வார்த்தை நடைபெற்றது. அதன் விவரங்கள் வருமாறு:-\n1. விருப்ப ஓய்வு திட்டத்திற்கு விருப்பம் தெரிவித்தவர்களுக்கு COMMUTATION OF PENSION:- விருப்ப ஓய்வு திட்டம் 2019ன்படி, அதற்கு விருப்பம் தெரிவித்தவர்களுக்கு, அவர்கள் 60 வயதை அடைந்த பின்னர் தான் ஓய்வூதிய COMMUTATION செய்ய அனுமதிக்கப்படுவார்கள். ஆனால், தற்போதுள்ள விதிகளின் படி ஓய்வு பெற்ற ஒரு ஊழியர், அவர் ஓய்வு பெற்ற ஒரு வருட காலத்திற்குள் ஓய்வூதிய COMMUTAIONக்கு விருப்பம் கொடுக்க வேண்டும். இல்லையெனில், அவர் மருத்துவ பரிசோதனைக்கு செல்ல வேண்டும். அது விருப்ப ஓய்வு திட்டத்தில் செல்பவர்களுக்கு பல தேவையற்ற பிரச்சனைகளை உண்டு பண்ணும். மேலும் விருப்ப ஓய்வு திட்டத்தில் சென்றவர், தான் 60 வயதை அடையும் முன்னர் இறந்து விட்டார் என்றால், அவர் குடும்பத்திற���கு, COMMUTATION பலன் கிடைக்காது. இது விருப்ப ஓய்வு திட்டத்தில் செல்பவரின் குடும்பத்தாருக்கு மிகப்பெரிய இழப்பாகும். எனவே தான், விருப்ப ஓய்வு திட்டத்தில் செல்பவர்களின் மேலே சொல்லப்பட்ட துயரங்களை தவிர்க்கும் வண்ணம் ஓய்வூதிய விதிகளில் தேவையான திருத்தங்கள் செய்ய வேண்டுமென தொழிற்சங்கங்கள் கோரின. எனினும் இந்த பிரச்சனைக்கு உறுதியான தீர்வு எதனையும் நிர்வாக தரப்பில் கொடுக்க முடியவில்லை.\n2. விருப்ப ஓய்வு திட்டத்தில் செல்பவர்களுக்கு 3வது ஊதிய மாற்றம்:- விருப்ப ஓய்வில் சென்ற ஒரு ஊழியருக்கு, முன் தேதியிட்டு அமலாக்கப்படும் ஊதிய மாற்றம் கிடைக்காது என உச்ச நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் விருப்ப ஓய்வு திட்டம்-2019ல், “இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பயனகள் அனைத்தும் முழுமையனவை மற்றும் இந்த திட்டத்தின் கீழ் வருவது, வராதது உள்ளிட்ட அனைத்து விஷயங்களுக்கும் இறுதியான தீர்வு” என தெளிவாக கூறப்பட்டுள்ளது. VRS-2019ல் உள்ள இந்த பிரிவு, விருப்ப ஓய்வு திட்டத்தில் சென்றவர்களுக்கு 3வது ஊதிய மாற்ற பலன்கள் கிடைக்காது என தெளிவாக்குகிறது. உச்ச நீதிமன்ற தீர்ப்பு மற்றும் VRS-2019ல் உள்ள ஷரத்துக்கள் ஆகியவற்றை கணக்கில் கொண்டு, முன் தேதியிட்டு ஊதிய மாற்றம் அமலாக்கப்பட்டால், விருப்ப ஓய்வு திட்டத்தில் சென்றவர்களுக்கும் அது கிடைக்கும் என BSNL நிர்வாகம் தெளிவான உறுதி மொழி கொடுக்க வேண்டும் என சங்கங்கள் கோரியது. ஆனால் எந்த ஒரு உறுதிமொழியையும் நிர்வாகத்தால் வழங்க இயலவில்லை.\n3. ஓய்வு பெறும் வயது தொடர்பாக BSNL உருவாகும் போது அரசு கொடுத்த வாக்குறுதி:- அரசு விதிகளின் படியே BSNLல் இணைந்துள்ள ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது இருக்கும் என BSNL உருவாகும் போது, BSNL நிர்வாகம் 02.01.2001 தேதியிட்ட தனது கடித எண் BSNL/4SR/2000 மூலம் உறுதி அளித்தது. ஆனால் இந்த உத்தரவுக்கு மாறாக, ஓய்வு பெறும் வயதை 58ஆக குறைக்கப்படும் என ஊழியர்கள் அச்சுறுத்தப்படுகின்றனர். எனவே, இந்த உறுதி மொழி கடைபிடிக்கப்படும் என நிர்வாகம் ஒரு உத்தரவாதம் தரவேண்டும் என சங்கங்கள் கேட்டுக் கொண்டன. ஆனல் பல்வேறு காரணங்களால், இதில் ஒரு தெளிவான உத்தரவாதம் தருவதை நிர்வாகம் தவிர்த்தது.\n4. VRSக்கு பிந்தைய நிலையில், பணியிட மாற்றல் மற்றும் பணிச்சுமை சந்திப்பதற்கான திட்டம்:- ஊழியர்கள் விருப்ப ஓய்வு திட்��த்தில் செல்லவில்லை என்றல், அவர்கள் பணியிட மாற்றலில் அனுப்பப்படுவார்கள் என உயர் அதிகாரிகள் மிரட்டுவதை சங்கங்கள் கடுமையாக குற்றஞ்சாட்டினர். இந்த மிரட்டலில் ஈடுபட்ட உயர் அதிகாரிகளின் பெயர்களை கூட சங்கங்கள் குறிப்பிட்டு, ஊழியர்கள் மாற்றப்படக்கூடாது என்பதற்கான உத்தரவாதத்தை நிர்வாகம் தரவேண்டும் என கோரிக்கை வைத்தன. இந்த கோரிக்கையின் மீது நிர்வாகத்தின் அணுகுமுறை சாதகமாக இருந்தது.\n5. ஊதிய பட்டுவாடா, பிடித்தங்கள் உரிய மட்டங்களுக்கு வழங்குவது மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் ஊதிய நிலுவை:- அக்டோபர் மாத ஊதியம் உடனடியாக வழங்கப்பட வேண்டும், மே, 2019ல் ஊழியர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட்ட பணத்தை உரிய மட்டங்களுக்கு உடனடியாக செலுத்த வேண்டும், ஒப்பந்த ஊழியர்களுக்கு 10 மாத ஊதிய நிலுவையை உடனடியாக வழங்க வேண்டும் என தொழிற்சங்கங்கள் கோரின. எனினும், இந்த பிரச்சனைகளில் எந்த ஒரு உறுதி மொழியையும் நிர்வாக தரப்பில் வழங்க முடியவில்லை.\n6. 3வது ஊதிய மாற்றமும் ஓய்வூதிய மாற்றமும்:- இந்த இரண்டு பிரச்சனைகளும் மேலும் காலதாமதமின்றி தீர்வு காணப்பட வேண்டும் என சங்கங்கள் கோரிக்கை வைத்தன. இந்த இரண்டு பிரச்சனைகளும், தொலை தொடர்பு துறை செயலாளரோடு விவாதிக்க வேண்டிய பிரச்சனைகள் என்று நிர்வாக தரப்பில் தெரிவித்ததோடு, இதற்கான ஒரு கூட்டத்தை BSNL நிர்வாகம் விரைவில் ஏற்பாடு செய்யும் என்றும் தெரிவித்தது.\n7. 4G சேவைகள் துவக்கம்:- அரசாங்கம் ஒதுக்கியுள்ள, அலைக்கற்றைகளை பயனபடுத்தி 4G சேவைகளை உடனடியாக துவக்க வேண்டும் என சங்கங்கள் கோரின. இதற்கு பதிலளித்த நிர்வாக தரப்பு, 2020 மார்ச் 31க்கு முன் 4G சேவைகளை BSNL துவக்கும் என்று கூறியது.\nவிவாதம் 2 மணி நேரத்திற்கு மேல் நடைபெற்றது. அந்தக் கூட்ட முடிவுகளின் மீது விவாதம் நடத்திய அந்தக் கூட்டத்தில் கலந்துக் கொண்ட அனைத்து சங்க பிரதிநிதிகள், நிர்வாகத்தின் பதில் திருப்திகரமாக இல்லையென்றும், திட்டமிட்டபடி உண்ணாவிரத போராட்டத்தை நடத்துவது என்றும் ஏகமனதான முடிவுக்கு வந்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF/page/3", "date_download": "2020-12-01T21:45:28Z", "digest": "sha1:YUYSOAAZF6XBJUOUAGDAILXWWLM5P4XS", "length": 10429, "nlines": 104, "source_domain": "selliyal.com", "title": "விஜய் சேதுபதி | Selliyal - செல்லிய��் | Page 3", "raw_content": "\nHome Tags விஜய் சேதுபதி\n‘சங்கத் தமிழன்’ விஜய் சேதுபதியின் முதல் தோற்றம் வெளியீடு\nசென்னை: விஜய் சேதுபதி நடித்து வெளிவர இருக்கும் திரைப்படம் சங்கத் தமிழன். நேற்று செவ்வாய்க்கிழமை அவரது முகநூல் மற்றும் டுவிட்டர் பக்கத்தில் இப்படத்தின் முதல் தோற்றம் வெளியிடப்பட்டது. பேட்ட, சூப்பர் டீலக்ஸ் என அடுத்தடுத்து...\nவிஜய் சேதுபதி தெலுங்குப் படத்தில் வில்லனாக நடிக்கிறார்\nசென்னை - தற்போதுள்ள நடிகர்களில் அடுத்தடுத்து தமிழ்ப் படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வரும் விஜய் சேதுபதி, தனது அடுத்த கட்ட நகர்வாக தெலுங்கிலும் கால்பதிக்கிறார். புச்சி பாபு என்ற இயக்குநரின் அடுத்த தெலுங்குப்...\nசிந்துபாத் படத்தின் முன்னோட்டம் வெளியீடு\nசென்னை: நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் சிந்துபாத். இந்தப் படத்தினை இயக்குனர் எஸ்.யு. அருண் குமார் இயக்கி வருகிறார். முதல் முறையாக விஜய் சேதுபதியின் மகன் சூர்யா இத்திரைப்படத்தில்...\nபொன்னியின் செல்வன்: மீண்டும் மணிரத்னமுடன் இணையும் விஜய் சேதுபதி\nசென்னை: செக்கச்சிவந்த வானம் திரைப்படத்திற்குப் பின்னர் நடிகர் விஜய் சேதுபதி, இயக்குனர் மணிரத்னமுடன் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க உள்ளதாகக் கூறி பின்பு அப்படத்தில் இருந்து அவர் விலகிக் கொண்டதாக செய்திகள் வெளியாயின....\nதிரைவிமர்சனம்: ‘சீதக்காதி’ – 30 நிமிடமே விஜய் சேதுபதி – ஏமாற்றம்\nகோலாலம்பூர் – 75 வயது நாடக நடிகராக, முதியவர் வேடத்தில், வித்தியாசமான ஒப்பனையுடன் விஜய் சேதுபதி நடிக்கிறார் என மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் விளம்பரப்படுத்தப்பட்டு வெளியாகியிருக்கும் 'சீதக்காதி' அவரது நாயக நடிப்பை எதிர்பார்த்து...\nவிஜய் சேதுபதி மலேசியா வருகை\nகோலாலம்பூர்: மலபார் தங்க மற்றும் வைர ஆபரணக் கடையின் இரண்டாவது கிளையை திறந்து வைப்பதற்காக தென்னிந்திய திரையுலக நாயகன் விஜய் சேதுபதி மலேசியா வந்திருக்கிறார். இன்று வியாழக்கிழமை மாலை 5:00 மணிக்கு ஜாலான்...\n“96” படம் – பாரதிராஜாவின் உதவி இயக்குனரிடமிருந்து களவாடப்பட்ட கதையா\nசென்னை – ஒவ்வொரு முறையும் ஒரு திரைப்படம் வெளிவந்து வெற்றி பெறும்போதும் அந்தப் படத்தின் கதை – மூலக் கதை – குறித்த உரிமைக் கோரல்கள் உரத்து ஒலிப்பது வழக்கமான ��ன்று. அண்மையில் வெளிவந்து...\nவிஜய் சேதுபதியின் ‘ஜூங்கா’ முன்னோட்டம்\nசென்னை - கோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சாயேஷா, மடோனா செபாஸ்டின், சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் 'ஜூங்கா' திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியாகியிருக்கிறது. அதனை இங்கே காணலாம்: https://www.youtube.com/watch\nதிரைவிமர்சனம்: ‘கருப்பன்’ – பார்த்துச் சலித்த காட்சிகள்.. விஜய்சேதுபதி நடிப்பை மட்டுமே ரசிக்க முடிகிறது\nகோலாலம்பூர் – கீரிப்பட்டியின் மாடுபிடி வீரரான விஜய் சேதுபதி, மாமா சிங்கம்புலியுடன் குடியும் கும்மாளமுமாக ஊரைச் சுற்றி வருகிறார். அந்த ஊரில் நடக்கும் ஜல்லிக்கட்டில் பசுபதியின் மாட்டைப் பிடித்து விட, அதற்காக அவரது தங்கை...\n‘கருப்பன்’ – விஜய் சேதுபதி ரசிகர்கள் ஏமாற்றம்\nகோலாலம்பூர் - விஜய்சேதுபதி நடித்த 'கருப்பன்' திரைப்படம் இன்று வெள்ளிக்கிழமை உலகெங்கிலும் வெளியாகிறது. இந்நிலையில், இன்று காலை முதல்காட்சியைப் பார்த்துவிட விஜய்சேதுபதி ரசிகர்கள் பெரும் ஆவலோடு காத்திருந்தனர். ஆனால் கேடிஎம் உரிமம் தயாரிப்பாளருக்கு வராத காரணத்தினால்,...\nடாப் குளோவ் நிறுவனம் நீதிமன்றத்தில் நிறுத்தப்படும்\nதேர்தலுக்குள் அம்னோ ஆதிக்கம் செலுத்த வேண்டும், இல்லையேல் எல்லாம் முடிந்துவிடும்\nகொவிட்19: சிலாங்கூரில் மட்டும் 891 சம்பவங்கள் பதிவு- மூவர் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/lets-cut-you-off-the-tree-what-happened", "date_download": "2020-12-01T22:21:41Z", "digest": "sha1:OCSZG6SX5WAPGCTDX25VFT2ALPQWM22F", "length": 14691, "nlines": 115, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மரத்தை வெட்டலேன்னா உங்களை வெட்டிப்போட்டுடுவோம்: ஒண்டிமிட்டா ஏரிக்கரையில் நடந்தது என்ன்? பக் பகீர் ரிப்போர்ட்!", "raw_content": "\nமரத்தை வெட்டலேன்னா உங்களை வெட்டிப்போட்டுடுவோம்: ஒண்டிமிட்டா ஏரிக்கரையில் நடந்தது என்ன்\nஆந்திராவின் ஒண்டிமிட்டா ஏரியில், சேலத்தை சேர்ந்த ஐந்து ஆண்கள் பிணமாக மிதந்த விவகாரம் பெரிய அளவில் பேசப்படாமல் போனதற்கு பின்னால் மிகப்பெரிய அரசியல் காரணங்கள் இருக்கின்றன என்கிறார்கள் விமர்சகர்கள்.\nஅது ஒரு புறம் கிடக்கட்டும் இந்த ஐவரின் சாவானது, சேஷாசல வனப்பகுதியில் ஆந்திர வனத்துறையினரால் தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது போன்று, அடித்துக் கொல்லப்பட்டார்களா இந்த ஐவர��ன் சாவானது, சேஷாசல வனப்பகுதியில் ஆந்திர வனத்துறையினரால் தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது போன்று, அடித்துக் கொல்லப்பட்டார்களா என்று சிலர் சந்தேகங்கள் எழுப்பி வருகின்றனர்.\nஇந்நிலையில் இந்த மர்ம சாவுகள் குறித்து புதிய விளக்கத்தை தருகின்றனர், இறந்த நபர்களுக்கு சொந்தமான கல்வராயன் மலை கிராம மக்கள்.\nஅவர்கள் சொல்வது இதுதான்...”ரெண்டு வாரங்களுக்கு முன்னாடி இந்த சுற்றுவட்டார பகுதிகள்ள இருந்து சுமார் எழுபது பேர் கிளம்பி போனாங்க.\nஇங்கே இருந்து ஆந்திர மாநிலம் சித்தூருக்கு நாலு மினி வேன்ல போனாங்க. பிறகு அங்கே அவங்களை இறக்கி லாரிகள்ள ஏத்தி கடப்பா காட்டுக்கு அனுப்பியிருக்காங்க. பொத்தாம் பொதுவா மரம் வெ’ட்டுறதுன்னு சொல்லி கூட்டிட்டு போயிருக்காங்க, செம்மரமுன்னு பல பேருக்கு தெரியாது.\nஅங்கே போயி உண்மையை புரிஞ்சுகிட்டு மரம் வெட்ட மறுத்திருக்காங்க. செம்மரத்தை வெட்டுறது திருட்டு வேலைன்னு சொல்லி முடியாதுன்னு சொல்லியிருக்காங்க. ஆனா செம்மரக்கடத்தல் பண்ற டீம் ஆளுங்களோ, ’வேலை பண்றேன்னு சொல்லிட்டுதான் இங்கே வந்திருக்க.\nஉங்களுக்கு திங்குறதுக்கும், தங்குறதுக்கும் செலவு பண்ணியிருக்கோம். இப்போ நீங்க மரத்தை வெட்டிப்போடலேன்னா உங்களை வெட்டிப் போட்டுட்டு போயிட்டே இருப்போம். இல்லேன்னா சுட்டுத் தள்ளிட்டு போயிட்டே இருப்போம்.\nசெம்மரம் கடத்த வந்த திருட்டு நாயுங்க அவங்களுக்குள்ளே சண்டை போட்டு வெட்டிக்கிட்டு, சுட்டுக்கிட்டும் செத்துட்டாங்கன்னு போலீஸு ரெக்கார்டு எழுதிட்டு போயிடும். நீங்க சாவறதை பத்தி ஆந்திரா போலீஸுக்கு என்னடா கவலை\nஅதனால ஒழுக்கமா மரத்தை வெட்டுங்க.’ அப்படின்னு மிரட்டியிருக்காங்க. அதுக்கு பயந்தே அஞ்சு நாளா மரம் வெட்டியிருக்காங்க எங்க ஊர் ஆளுங்க. இதுக்கு அப்புறம் 16-ம் தேதியன்னைக்கு ஒரு லாரியில ஐம்பது பேரை ஏற்றி, அந்த லாரிய படுதா போட்டு மூடி காட்டுக்குள்ளே கூட்டிட்டு போயிருக்காங்க. அப்போ வனத்துறை மறிச்சிருக்கு. ஒரு அதிகாரி படுதாவை தூக்கி பார்த்திருக்காரு.\nஅப்போ, அவரு போலீஸூன்னு நினைச்சுட்டு சில பேர் லாரியில இருந்து குதிச்சு ஓடியிருக்காங்ககும் இருட்டுல காட்டுக்குள்ளே கண்ணு மண்ணு தெரியாம ஓடியிருக்காங்க. அப்போ தெரியாம ஏரியில விழுந்திருக்காங்க. அது சேறும், சகதியுமான ஏ��ி. இதுல சிக்குனதுல அஞ்சு பேருக்கு நீச்சல் தெரியாது. ஏரியில இருந்த பெரிய சைஸ் முள்ளெல்லாம் அவங்க காலை கிழிச்சிருக்குது.\nநடக்க முடியாம தண்ணீரில விழுந்து மூச்சு திணறி செத்துட்டாங்க. லாரியில இருந்து கீழே குதிக்காம வனத்துறையோட கையில சில பேர் மாட்டியிருக்காங்க. அவங்க கதை என்னாச்சுன்னு தெரியலை.” என்கிறார்கள்.\nசெத்தவர்கள் போக, திரும்பி வந்தவர்கள் போக மீதி உள்ளவர்களின் நிலை என்னவென்றே தெரியவில்லை. அவர்கள் உயிரோடு இருக்கிறார்களா, செத்தார்களா என்று புரியாமல் கலங்குகிறார்கள் அம்மக்கள். இந்த பிரச்னையில் மறைந்திருக்கும் மர்மங்கள் என்ன சேலம் தொழிலாளர்களை பொய் சொல்லி அழைத்து சென்றது யார் சேலம் தொழிலாளர்களை பொய் சொல்லி அழைத்து சென்றது யார் காணாமல் போனவர்களின் கதி என்ன\nஇவற்றுக்கான விடையை, ஒரு நிமிடத்தில் உத்தரவிட்டு கண்டு பிடித்துவிட முடியும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியால்.\nசொந்த மாவட்டத்து மக்களின் துயர் துடைப்பாரா முதல்வர்\nஎடப்பாடி அறிவித்த சாதிவாரி கணக்கெடுப்பு ஆணையம்... இந்த தந்திரம் வேண்டாம் என ராமதாஸ் எதிர்ப்பு..\nபுரெவி புயல் கன்னியாகுமரி - பாம்பன் இடையே கரையைக் கடக்கும்.. வானிலை மையம் அறிவிப்பு..\nபிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டை 40 சதவீதமா உயர்த்தணும்... கொமதேக ஈஸ்வரன் அதிரடி கோரிக்கை..\nபாமகவின் போராட்டம் எதிரொலி... கூட்டணி கட்சிக்கு மரியாதை கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி..\nதேர்தலில் கமல்... தேனிலவில் காஜல்.... தலை வெடிக்கும் டென்ஷனில் ஷங்கர்...\nஹீரோயின் வாய்ப்பு கிடைத்ததால் இப்படியா... இடை தெரிய உடையணிந்து அதிர்ச்சி கொடுத்த அனிகா...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஎடப்பாடி அறிவித்த சாதிவாரி கணக்கெடுப்பு ஆணையம்... இந்த தந்திரம் வேண்டாம் என ராமதாஸ் எதிர்ப்பு..\nபுரெவி புயல் கன்னியாகுமரி - பாம்பன் இடையே கரையைக் கடக்கும்.. வானிலை மையம் அறிவிப்பு..\nபிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டை 40 சதவீதமா உயர்த்தணும்... கொமதேக ஈஸ்வரன் அதிரடி கோரிக்கை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/m-k-alagiri-clarify-whether-he-joins-bjp-qjy4qj", "date_download": "2020-12-01T22:08:57Z", "digest": "sha1:YW7H6WBMNJEGVB457AUIUEMXTQGIRWRD", "length": 9380, "nlines": 102, "source_domain": "tamil.asianetnews.com", "title": "நான் பாஜகவில் சேரப்போகிறேனா..? காமெடி பண்றாங்க... மு.க. அழகிரி சரவெடி! | m.k.alagiri clarify whether he joins bjp", "raw_content": "\n காமெடி பண்றாங்க... மு.க. அழகிரி சரவெடி\nநான் பாஜகவில் சேரப்போவதாக சிலர் காமெடி செய்துகொண்டு இருக்கிறார்கள் என்று முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி தெரிவித்துள்ளார்.\nசட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியைச் சுற்றி பல செய்திகள் வட்டமடிக்கத் தொடங்கியுள்ளன. மு.க. அழகிரி கலைஞர் திமுக என்ற பெயரில் கட்சி தொடங்க உள்ளார் என்றும், பாஜகவில் இணையப்போகிறார் என்றும், சென்னைக்கு வரும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்கப்போகிறார் என்றெல்லாம் செய்திகள் வெளியாகிவருகின்றன. இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், ‘மு.க. அழகிரி பாஜாகவில் இணைந்தால் வரவேற்போம்” என்று தெரிவித்திருந்தார்.\nஇதுகுறித்து மு.க. அழகிரி தற்போது கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்துள்ள மு.க. அழகிரி, “பாஜகவில் சேருவது பற்றியோ புதிய கட்சி தொடங்குவது பற்றியோ இதுவரை நான் எந்த முடிவையும் எடுக்கவில்லை. ��ாஜகவுக்கு நான் வந்தால் வரவேற்போம் என எல்.முருகன் கூறுவது அவருடைய கருத்து. என்னுடைய ஆதரவாளர்களுடன் பேசி விரைவில் நல்ல முடிவை எடுப்பேன். நான் பாஜகவில் சேரப்போவதாக சிலர் காமெடி செய்துக்கொண்டு இருக்கிறார்கள்” என்று மு.க. அழகிரி தெரிவித்தார்.\nஓரளவிற்கு தான் பொறுமை.. திமுக தலைமைக்கு கெடு விதித்த மு.க.அழகிரி..\nமு.க.அழகிரி மகனுக்கு திமுகவில் புதிய பதவி... வழிக்கு வந்த மு.க.ஸ்டாலின்..\nஅமித்ஷாவை சந்திக்கும் மு.க. அழகிரி ஆதரவாளர் கே.பி.ராமலிங்கம்... பாஜகவில் ஐக்கியம்..\nபுதிய கட்சி குறித்து தீவிர ஆலோசனை... மு.க. அழகிரி அதிரடி விளக்கம்..\nபாஜகவில் இணையப்போகும் கருணாநிதி பேரன்... அதிர்ச்சியில் மு.க.ஸ்டாலின்..\nதமிழகம்: கால் உடைந்த அதிமுக.. அதிமுகவை வைத்து பாஜக காலுன்ற முடியாது.. காங்கிரஸ் கேஎஸ் .அழகிரி கிண்டல்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\n#AUSvsIND வார்னருக்கு பதிலா அவருதான் தொடக்க வீரராக களமிறங்கணும்.. ஆஸி., முன்னாள் வீரர் அதிரடி\n300 வர்த்தக தலைவர்கள் பங்கேற்ற ‘ஈஷா இன்சைட்’ நிகழ்ச்சியை சத்குரு தொடங்கிவைத்தார்..\n803 பேருக்காக சமஸ்கிரு��த்தில் செய்தி.. சமஸ்கிருத மொழி திணிப்புக்கு எதிராக கொந்தளித்த திருமாவளவன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/we-did-not-get-government-welfare-schemes---more-than-1", "date_download": "2020-12-01T21:56:58Z", "digest": "sha1:L3N4DAACG6W3MWVDN472FQHKX3466ZNV", "length": 11613, "nlines": 127, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அரசின் நலத் திட்டங்கள் சரியாக கிடைப்பதில்லை - 100-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் ஆட்சியரிடம் மனு...", "raw_content": "\nஅரசின் நலத் திட்டங்கள் சரியாக கிடைப்பதில்லை - 100-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் ஆட்சியரிடம் மனு...\nதமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அரசின் நலத் திட்டங்கள் திருநங்கைகளுக்கு சரியாக கிடைப்பதில்லை என்று திருச்சி ஆட்சியர் அலுவலகத்தை 100-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் முற்றுகையிட்டு ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.\nதிருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைப்பெற்றது. இந்தக் கூட்டத்தில் ஆட்சியர் ராஜாமணி பங்கேற்று மக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்றுக் கொண்டார்.\nஇந்தக் கூட்டத்திற்கு \"அனைத்திந்திய அரவாணிகள் உரிமைகள் மற்றும் மறுவாழ்வு மையம்\" சார்பில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கைகள் 100-க்கும் மேற்பட்டோர் வந்தனர்.\nஅவர்களுக்கு அதன் தலைவர் மோகனா தலைமைத் தாங்கினார். ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் நின்ற காவலாளர்கள் அவர்களை உள்ளே விடாமல் தடுத்து நிறுத்தினர். கூட்டமாக செல்ல அவர்களுக்கு அனுமதிக்கப்படவில்லை என்பதால் காவலாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.\nபின்னர், ஆட்சியர் அலுவலகத்துக்குள் நுழைந்த திருநங்கைகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இருந்த ஆட்சியரிடம் கோரிக்கை மனுவைக் கொடுத்தனர்.\nஅந்த மனுவில், “எங்கள் அமைப்பு 2002-ஆம் ஆண்டு முதல் திருநங்கைகளின் மேம்பாட்டுக்காக செயல்பட்டு வருகிறது.\nதிருநங்கைகளுக்கான அரசின் நலத் திட்டங்களில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் திருநங்கைகள் பயன் பெறவில்லை.\nவயதான திருநங்கைகளுக்கு முதியோர் உதவித்தொகை ஓராண்டாக வழங்கப்படவில்லை. 500-க்கும் மேற்பட்டோர் உள்ள நிலையில் 50-க்கும் குறைவானவர்கள் மட்டுமே அரசின் திட்டங்களால் பயன்பெற்று வருகின்றனர்.\nதிருச்சி மாவட்டத்தில் திருநங்கைகள் அதிகளவில் வசிப்பதால் அவர்களுக��கு தமிழக அரசின் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் வீடுகள் ஒதுக்கி தர வேண்டும்.\nபடித்த திருநங்கைகளுக்கு படிப்புக்கேற்ற வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும்” என்று அந்த மனுவில் கூறியிருந்தனர்.\nஅதனைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.\nஎடப்பாடி அறிவித்த சாதிவாரி கணக்கெடுப்பு ஆணையம்... இந்த தந்திரம் வேண்டாம் என ராமதாஸ் எதிர்ப்பு..\nபுரெவி புயல் கன்னியாகுமரி - பாம்பன் இடையே கரையைக் கடக்கும்.. வானிலை மையம் அறிவிப்பு..\nபிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டை 40 சதவீதமா உயர்த்தணும்... கொமதேக ஈஸ்வரன் அதிரடி கோரிக்கை..\nபாமகவின் போராட்டம் எதிரொலி... கூட்டணி கட்சிக்கு மரியாதை கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி..\nதேர்தலில் கமல்... தேனிலவில் காஜல்.... தலை வெடிக்கும் டென்ஷனில் ஷங்கர்...\nஹீரோயின் வாய்ப்பு கிடைத்ததால் இப்படியா... இடை தெரிய உடையணிந்து அதிர்ச்சி கொடுத்த அனிகா...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஎடப்பாடி அறிவித்த சாதிவாரி கணக்கெடுப்பு ஆணையம்... இந்த தந்திரம் வேண்டாம் என ராமத��ஸ் எதிர்ப்பு..\nபுரெவி புயல் கன்னியாகுமரி - பாம்பன் இடையே கரையைக் கடக்கும்.. வானிலை மையம் அறிவிப்பு..\nபிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டை 40 சதவீதமா உயர்த்தணும்... கொமதேக ஈஸ்வரன் அதிரடி கோரிக்கை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/tag/srithenandaal-films/", "date_download": "2020-12-01T20:21:12Z", "digest": "sha1:YJ4OVWA5UPCUZR5ZY6HYMQ4A37TQYMBM", "length": 5405, "nlines": 75, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – srithenandaal films", "raw_content": "\nTag: actor vijay, actress kajal agarwal, actress nithya menon, actress samantha, director atlee, mersal movie, slider, sooran movie, srithenandaal films, Srithenandaal studios limited, இயக்குநர் அட்லீ, சூரன் திரைப்படம், தயாரிப்பாளர் முரளி ராமசாமி, தயாரிப்பாளர் ஹேமா ருக்மணி, நடிகர் விஜய், நடிகை காஜல் அகர்வால், நடிகை சமந்தா, நடிகை நித்யா மேனன், மெர்சல் திரைப்படம், ஸ்ரீதேனாண்டாள் ஸ்டூடியோஸ் லிமிடெட்\nவிஜய்யின் 61-வது படத்தின் தலைப்பு ‘மெர்சல்’..\nஇயக்குநர் அட்லீயின் இயக்கத்தில் நடிகர் விஜய்...\nகாற்று வெளியிடை – சினிமா விமர்சனம்\nஇந்தியாவின் ஹாட்டான இயக்குநரான மணிரத்னத்தின்...\n“சவாரி’ படம் எனக்கொரு சவாலான படம்” – சொல்கிறார் ஹீரோயின் சனம் ஷெட்டி..\n2016-ல் தென்னிந்திய அழகிப் போட்டியில் இரண்டாம்...\n‘ஆறாது சினம்’ திரைப்படத்தின் ஸ்டில்ஸ்\n‘அரண்மனை-2’ திரைப்படம் ஜனவரி 29-ல் ரிலீஸ்..\n‘அரண்மனை-2’ திரைப்படம் வரும் ஜனவரி 29-ம் தேதி வெளியாக...\nகாரையும் பரிசாகக் கொடுத்து, படம் இயக்க வாய்ப்பையும் கொடுக்கும் தயாரிப்பாளர்கள்..\nமாபெரும் வெற்றி பெற்ற ‘மைனா’, ‘சாட்டை’,...\n‘ருத்ரம்மா தேவி’ திரைப்படத்தின் விளம்பர வீடியோ\n‘மாயா’ திரைப்படத்தின் புதிய டீஸர்கள்\n‘மாயா’ படத்தில் மேக்கப் இல்லாத ஒரிஜினல் நயன்தாரா…\nபோடன்சியல் ஸ்டுடியோ சார்பில் எஸ்.ஆர்.பிரபு...\nமலையாள ‘மெமோரிஸ்’ திரைப்படம் தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது..\n'டிமான்ட்டி காலனி' வெற்றியைத் தொட்டிருந்தாலும்...\nஅறிமுக இயக்குநர் சந்தோஷ் பிரபாகரனின் திரைப்படம் இன்று துவங்கியது.\nநடிகர் பார்த்திபன் – நடிகை சீதா திருமணம் நடந்தது எப்படி..\nஜான்சன் – சந்தானம் கூட்டணியில் உருவாகியிருக்கும் ‘பாரீஸ் ஜெயராஜ்’ திரைப்படம்\n‘அடுத்த வாரிசு’ படத்தில் ரஜினி வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா..\nசுசீந்திரனின் இயக்கத்தில் நடிகர் ஜெய் இசையமைத்து நடித்திருக்கும் ‘சிவ சிவா’ திரைப்படம்..\n‘மாஸ்டர்’ வந்தால் மட்டுமே தியேட்டர்கள் பிழைக்கும்..\nவிஷாலின் தலைவலிக்கு உண்மையான காரணம் இதுதானா..\nநள்ளிரவில் இயக்குநரை தனியே விட்டுவிட்டு தயாரிப்பு யூனிட்டுடன் ஓடிய தயாரிப்பாளர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/world-news/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F/", "date_download": "2020-12-01T21:17:28Z", "digest": "sha1:MH77QJC42PRQQJFQ5E4QEFUQ7KJIGAAG", "length": 18775, "nlines": 86, "source_domain": "totamil.com", "title": "பிடன் வெற்றியை உறுதிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஜார்ஜியா மறுபரிசீலனை, டிரம்ப் குழு மோசடியை அழுகிறது - ToTamil.com", "raw_content": "\nபிடன் வெற்றியை உறுதிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஜார்ஜியா மறுபரிசீலனை, டிரம்ப் குழு மோசடியை அழுகிறது\nவாஷிங்டன்: டொனால்ட் டிரம்பும் அவரது சட்டக் குழுவும் பரவலான மோசடி குற்றச்சாட்டுகளை மீண்டும் வலியுறுத்தியதால், ஜார்ஜியா வியாழக்கிழமை (நவம்பர் 19) ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பிடனை மாநில வெற்றியாளராக உறுதிப்படுத்திய வாக்குகளின் முடிவுகளை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.\nஎதிர்பார்ப்புகள் இருந்தால், கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களில் தெற்கு அமெரிக்க அரசை வென்ற முதல் ஜனநாயக ஜனாதிபதி வேட்பாளராக பிடென் உறுதிப்படுத்தப்படுவார்.\nஜார்ஜியாவில் சுமார் ஐந்து மில்லியன் வாக்குகளை மறுபரிசீலனை செய்வது மோசமானது என்றும், அதிகாரிகள் ஒரு சிறந்த செயல்முறையை மேற்கொண்டால் அரசு அவரை “புரட்டுகிறது” என்றும் ஜனாதிபதி டிரம்ப் ஆதாரமற்ற முறையில் கூறியுள்ளார்.\nஆனால் ஜார்ஜியா அதிகாரிகள் தணிக்கையின் நேர்மையை பாதுகாத்துள்ளனர், மேலும் மறுபரிசீலனை முடிவை மாற்றுவதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று கூறுகிறார்கள்.\nஆயினும்கூட டிரம்ப் தனது வழக்கறிஞர் ரூடி கியுலியானியை வியாழக்கிழமை ஒரு பத்திரிகையாளர் சந்திப்புக்கு அனுப்பினார், அங்கு பல மாநிலங்களில் மோசடி வாக்காளர் நடவடிக்கை என்று கூறும் பிரமாணப் பத்திரங்களைப் படித்தார், இந்த பிரச்சாரம் ஜார்ஜியாவில் ஒரு புதிய வழக்கைத் தாக்கல் செய்யும் என்றார்.\nநியூயார்க்கின் முன்னாள் மேயரான கியுலியானி, “அமெரிக்க மக்களிடமிருந்து ஒரு தேர்தலைத் திருட” பல போர்க்கள மாநிலங்களில் பாரிய மோசடி செய்த ஜனநாயகக் கட்சியினர் “வஞ்சகர்கள்” என்று வெட்கமின்றி ��ுற்றம் சாட்டினார்.\nகியுலியானி மற்றும் பிற டிரம்ப் வக்கீல்கள் தங்கள் கூற்றுக்களை கோடிட்டுக் காட்டியதால், ஜனாதிபதி – தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட நடவடிக்கைகளை கவனித்து – ட்விட்டருக்கு “வாக்காளர் மோசடிக்கு ஒரு வெளிப்படையான மற்றும் மூடிய வழக்கை” முன்வைத்ததற்காக அவர்களைப் பாராட்டினார்.\nநவம்பர் 3, 2020 தேர்தலில் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பிடனுக்கு “திருட” உதவுவதற்காக ஜனநாயகக் கட்சியினர் வாக்காளர் மோசடி பிரச்சாரத்தை மேற்கொண்டதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் தனிப்பட்ட வழக்கறிஞர் ரூடி கியுலியானி குற்றம் சாட்டினார். (புகைப்படம்: AFP / Mandel Ngan)\nமுன்னதாக ஒரு ட்வீட்டில் ட்ரம்ப், ஜார்ஜியாவில் ஜனநாயகக் கட்சியினர் “பிடிபட்டார்” என்று கூறினார், அவர் எதைக் குறிப்பிடுகிறார் என்பதை விளக்காமல், அதன் முடிவை மாற்றியமைக்கத் தேவையானதை விட அதிகமான வாக்குகள் தனது பத்தியில் சேர்க்கப்படவிருப்பதாகக் கூறினார்.\nகடந்த வாரம் ஜார்ஜியாவில் பிடென் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார், இது ஒரு கொந்தளிப்பான தேர்தலுக்குப் பின்னர், மூத்த ஜனநாயகக் கட்சி ஒட்டுமொத்தமாக 306 தேர்தல் வாக்குகள் வித்தியாசத்தில் 232 ஆக இருந்தது, டிரம்பை இரண்டாவது முறையாக மறுத்தது.\nட்ரம்பின் சட்டக் குழு டஜன் கணக்கான சவால்களைத் தொடங்கியுள்ளது – அவற்றில் பல ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன – பென்சில்வேனியா போன்ற போர்க்களங்களில், மற்றும் விஸ்கான்சினில் மறுபரிசீலனை செய்யக் கோரியது.\nமிச்சிகனில், ஒரு ஜனநாயகக் கட்சியில் தேர்தல் முடிவைச் சான்றளிக்க மறுத்த குடியரசுக் கட்சியின் கேன்வாசிங் போர்டு அதிகாரி ஒருவர் தனது வாக்குகளை மாற்றியமைத்ததைத் தொடர்ந்து சர்ச்சை உருவானது, வியாழக்கிழமை ட்ரம்பிடமிருந்து தனக்கு அழைப்பு வந்ததாகக் கூறினார்.\nபடிக்க: டிரம்பின் தேர்தல் அதிகாரம்: அமெரிக்க வாக்காளர்கள் செய்யாததைச் செய்ய குடியரசுக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களை வற்புறுத்துங்கள்\n“அச்சுறுத்தல்கள் மற்றும் டாக்ஸ்சிங் பற்றி நான் கேள்விப்பட்டதும் / கேள்விப்பட்டதும் நான் பாதுகாப்பாக இருக்கிறேனா என்று அவர் சோதித்துக்கொண்டிருந்தார்,” என்று பால்மர் டெட்ராய்ட் ஃப்ரீ பிரஸ்ஸிடம் கூறினார், சமூக ஊடகங்களில் அவரைப் பற்றி வெளியிடப்���ட்ட தனிப்பட்ட தகவல்களைக் குறிப்பிடுகிறார்.\nஇதற்கிடையில், டிரம்ப்பின் பிரச்சாரம் வியாழக்கிழமை மிச்சிகனில் ஒரு கூட்டாட்சி வழக்கைத் திரும்பப் பெற்றது, இது மாநிலத்தின் தேர்தல் முடிவுகளின் இறுதி சான்றிதழைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டது.\nபிடென் 155,000 வாக்குகள் வித்தியாசத்தில் மிச்சிகனை வென்றார், இது 2016 ல் டிரம்ப்பின் வெற்றியின் பத்து மடங்கிற்கும் அதிகமாகும்.\n‘இது வேலை செய்ததா’ என்று கணக்கிடுங்கள்\nஜார்ஜியாவில், பிடனின் அசல் வெற்றி வித்தியாசம் வெறும் 14,000 வாக்குகள் மட்டுமே.\nகடந்த வாரம் தொடங்கி புதன்கிழமை பிற்பகுதியில் முடிவடைந்த கை மறுபரிசீலனை வியாழக்கிழமை தொடக்கத்தில் நிலவரப்படி 12,700 க்கும் அதிகமாக இருந்தது.\nகுடியரசுக் கட்சியின் சாய்ந்த மாவட்டங்களில் சில முரண்பாடுகள் காணப்பட்டன, ஜார்ஜியாவின் வாக்களிப்பு முறை மேலாளர் கேப்ரியல் ஸ்டெர்லிங் கருத்துப்படி, ஆபத்து-நிலை தணிக்கை என்று அழைக்கப்படுவதைக் கண்காணிக்க உதவியது.\n“நல்ல பகுதியாக இருந்தது, தணிக்கை அதன் வேலையைச் செய்தது. அந்த வாக்குகளின் எண்ணிக்கையை அது கண்டறிந்தது,” என்று அவர் ஃபாக்ஸ் நியூஸிடம் கூறினார்.\nபடிக்கவும்: பென்சில்வேனியாவில் அவரை வெற்றியாளராக அறிவிக்குமாறு டிரம்ப் தேர்தல் பிரச்சாரம் நீதிபதியைக் கேட்கிறது\nபடிக்கவும்: அரிசோனாவின் உயர் தேர்தல் அதிகாரி தேர்தல் முடிவுகள் தொடர்பாக வன்முறை அச்சுறுத்தல்களை அறிவிக்கிறார்\nடக்ளஸ் மற்றும் வால்டன் மாவட்டங்களில் ஸ்கேன் செய்யப்படாத மெமரி கார்டுகள், ஃபாயெட் கவுண்டியில் 2,700 க்கும் மேற்பட்ட வாக்குகள் காணப்படவில்லை, மற்றும் ஸ்காய்ட் செய்யப்படாத ஃபிலாய்ட் கவுண்டியில் இருந்து 2,600 வாக்குச்சீட்டுகள் ஆகியவை அடங்கும்.\nஸ்டெர்லிங் ஒரு குடியரசுக் கட்சிக்காரர் போன்ற ஜார்ஜியாவின் வெளியுறவுத்துறை செயலாளர் பிராட் ராஃபென்ஸ்பெர்கர், பரவலான வாக்காளர் மோசடி எதுவும் இல்லை என்றும், மறுபரிசீலனை முடிவை மாற்றவில்லை என்பதில் மெய்நிகர் உறுதியை வெளிப்படுத்தினார்.\n“நாள் முடிவில் இது மொத்த முடிவுகளை மாற்றிவிடும் என்று நான் நம்பவில்லை,” என்று ரஃபென்ஸ்பெர்கர் புதன்கிழமை தாமதமாக சி.என்.என்.\nஇது ஜார்ஜியாவிலும் பிற இடங்களிலும் பாரிய வாக்காளர் மோசடி குறித்து தவறான சதி கோட்பாடுகளை பர���்புவதில் இருந்து டிரம்ப் தடுக்கவில்லை.\nஜார்ஜியாவில் லேசர் போன்ற கவனம் மறுபரிசீலனை காரணமாக மட்டுமல்ல. மாநிலத்தின் இரண்டு அமெரிக்க செனட் பந்தயங்கள் ஜனவரி 5 ஆம் தேதி ஓடுகின்றன.\nஅடுத்த ஆண்டு செனட்டை எந்தக் கட்சி கட்டுப்படுத்துகிறது என்பதை தீர்மானிக்க அந்த போட்டிகள் அமைக்கப்பட்ட நிலையில், குடியரசுக் கட்சியினரும் ஜனநாயகக் கட்சியினரும் ஒரே மாதிரியாக மாநிலத்தில் வளங்களை ஊற்றுகிறார்கள்.\nவாக்காளர் மோசடி கூற்றுக்களை ஊக்குவிப்பதன் மூலம், ட்ரம்பும் அவரது கூட்டாளிகளும் தேர்தல் திருடப்படுவதாக ஒரு கதைக்கு உணவளிக்கக்கூடும், இது ஜார்ஜியா குடியரசுக் கட்சியினரை அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க தூண்டக்கூடும்.\ntoday world newsஅழகறதஉறதபபடததமஎதரபரககபபடடஎனறகழசெய்திசெய்தி மற்றும் அரசியல்ஜரஜயஜார்ஜியாஜோ பிடன்டரமபடொனால்டு டிரம்ப்தமிழில் செய்திபடனமசடயமறபரசலனவறறய\nPrevious Post:ஐகோர்ட் அரசாங்கத்தில் கடுமையாக இறங்குகிறது. குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க தவறியதற்காக அதிகாரிகள்\nNext Post:வர்ணனை: சிங்கப்பூரில் ஒரு கோவிட் -19 தடுப்பூசி முதலில் நடக்க வேண்டியது இங்கே\nஜேம்ஸ் பாண்ட் திரைப்படத்தில் நடித்த புவேர்ட்டோ ரிக்கோவின் சின்னமான அரேசிபோ தொலைநோக்கி\nகோவிட் “ஷோடிலி டன்” தோற்றம் பற்றிய சீன ஆய்வு: ஆராய்ச்சி அமைப்பு தலைவர்\nமகாரா சிறைச்சாலையின் நிலைமை அமைதியானது\n‘ஜூனோ’ நட்சத்திரம் எலியட் பேஜ் திருநங்கைகளாக வெளிவருகிறார்\n‘மேஜிக் ஒளி வீசுவதற்காக’ ஆக்ஸ்லி ரோட் வீட்டில் வசிப்பதை நான் நம்பினால் சிங்கப்பூர் ‘மிகவும் சோகமான நிலையில்’ உள்ளது: அவதூறு விசாரணையில் பி.எம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=542232", "date_download": "2020-12-01T20:46:29Z", "digest": "sha1:OVKAZLPDH33Y4LMENYUMK2CVZO3NVPPP", "length": 7979, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "ஐஐடி மாணவி மரணம் பெண்கள் ஆர்ப்பாட்டம் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nஐஐடி மாணவி மரணம் பெண்கள் ஆர்ப்பாட்டம்\nசென்னை:சென்னை ஐ.ஐ.டி. மாணவி பாத்திமா லத்தீப் மரணத்திற்கு நீதி வேண்டியும், குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும் விமன��� இந்தியா மூவ்மெண்ட் பெண்கள் அமைப்பின் சார்பில் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. விமன் அமைப்பின் வடசென்னை மாவட்ட தலைவர் மரியம் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் நஸீரா, மத்திய சென்னை மாவட்ட தலைவர் ரசூல் பாத்திமா, காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் தஸ்லீமா, மாவட்ட பொதுச்செயலாளர் சாயிரா பானு, வடசென்னை மாவட்ட செயலாளர் சாய்னாஸ் முன்னிலை வகித்தனர்.ஆர்ப்பாட்டத்தில் நேசனல் விமன்ஸ் ப்ரண்ட் வடசென்னை மாவட்ட தலைவர் கதிஜா பீவி,உட்பட பலர் கலந்து கொண்டனர்.\nஐஐடி மாணவி மரணம் பெண்கள் ஆர்ப்பாட்டம்\nரஷ்யாவின் சோவேஸ்கயா கடல் பகுதியில் பயங்கர நிலநடுக்கம்\nபேராசிரியர்கள் அசல் சான்றிதழ்களை எந்த காரணத்திற்காகவும் கையகப்படுத்த கூடாது: அண்ணா பல்கலைக்கழகம்\nடெல்லியில் விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என அறிவிப்பு\nரயில்வே காவல் நிலையத்தில் பாமகவினர் மீது வழக்கு\nநிவர் புயல் தாக்கம் காரணமாக தமிழ்நாடு வேளான் பல்கலைக்கழக கலந்தாய்வு மேலும் 2 நாட்கள் நீட்டிப்பு\nசென்னையில் 2 டன் குட்கா பொருட்கள் பறிமுதல்\nடிச. 1-ம் தேதி முதல் 4-ம் தேதி வரை மக்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nகன்னியாகுமரி கடற்கரைக்கு செல்ல மக்களுக்கு தடை\nநிவர் புயல் பாதிப்பை ஆய்வு செய்ய மத்திய குழு சனிக்கிழமை தமிழகம் வருகிறது: அமைச்சர் உதயகுமார் தகவல்\nசபரிமலையில் தினசரி 2000 பக்தர்கள் வரை சாமி தரிசனம் செய்ய அனுமதி\nதமிழ் வழியில் பயின்றவர்களுக்கு டி.என்.பி.எஸ்.சி.யில் இடஒதுக்கீடு அமல்படுத்தும் மசோதா ஓப்புதலுக்கு காத்திருப்பு: ஐகோர்ட் கிளையில் அரசு தகவல்\nஸ்டெர்லைட் வழக்கில் வேதாந்தாவின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் அரசு மனு\nசென்னை உயர்நீதிமன்றத்துக்கு புதிதாக 10 நீதிபதிகள் நியமனம் செய்வதற்கு குடியரசு தலைவர் ஒப்புதல்\nகப்பலை மிக துல்லியமாக தாக்கி அழிக்கும் பிரமோஸ் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது இந்தியா..\n20% இடஒதுக்கீடு போராட்டம்: சென்னையில் மின்சார ரயில் மீது பாமக-வினர் சரமாரி கல்வீசி தாக்குதல்...புகைப்படங்கள்\nஜம்மு - காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல்: 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது..ஆர்வமுடன் வாக்களிக்கும் மக்கள்..\nஈரானில் கொல்லப்பட்ட அணு விஞ்ஞானியின் உடல் டெஹ்ரான் நகரில் அடக்‍கம்: இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு..\n01-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2012-10-15-14-12-31/", "date_download": "2020-12-01T21:36:26Z", "digest": "sha1:4NHGIUJ3GNYVF7WPUILGIXGO54CE6P4E", "length": 8110, "nlines": 82, "source_domain": "tamilthamarai.com", "title": "உலகிலேயே கூடங்குளம் தான் மிகவும் நம்பகமான அணுஉலை |", "raw_content": "\nஇட ஒதுக்கீடு கொள்கையை தேசிய கல்வி கொள்கை 2020 ஆதரிக்கிறது\nவிவசாயிகளின் நலனை பாதுகாக்க அரசு உறுதியாக உள்ளது\nஎல்லைப் பாதுகாப்புப் படை தொடக்க தினம் பிரதமர் வாழ்த்து\nஉலகிலேயே கூடங்குளம் தான் மிகவும் நம்பகமான அணுஉலை\nகூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு போராட்டத்தில் வெளிநாட்டு பின்னணி உள்ளதாகவும் , உலகிலேயே இது தான் மிகவும் நம்பகமான அணுஉலை என்றும் ர‌ஷ்யா துணை பிரதமர் டிமித்ரி ரோகோசி‌ன் கருத்து தெரிவித்துள்ளார் .\nமேலும் இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது கூடங்குளம் அணுஉலையை மிக பாதுகாப்பான முறையில் வடிவமைத் துள்ளோம். செர்னோபில் அணுஉலை விபத்தை தொடர்ந்து அணுஉலை ஆபத்துகளை நாங்கள் உணர்ந்து உள்ளோம். எனவே, அதி நவீன தொழில் நுட்பத்துடன் வடிவமைத்துள்ளோம். உலகிலேயே இது தான் மிகவும் நம்பகமான அணுஉலை.\nஅணு ஒத்துழைப்பு கமிட்டி தலைவர் என்ற வகையில் , எனது வார்த்தைகளுக்கு நானே பொறுப்பு ஏற்றுக்கொள்கிறேன். இந்த நிலையில், கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான போராட்டத்தில் வெளி நாட்டு பின்னணி உண்டா என கேட்கிறீர்கள். நாங்கள் வெளி நாட்டு பின்னணியை நிராகரிக்கவில்லை. அதே நேரத்தில் , இந்தபோராட்டம் தவறானது அல்ல. நமது உணர்ச்சி கொந்தளிப்புகள் இந்த திட்டத்தை தடுத்துவிடக்கூடாது என்றார்.\nஉலகிலேயே மிகப்பெரிய அரசியல் கட்சி என்ற பெருமை கொள்வோம்\nகாங்கிரஸ் கட்சியின் மற்றொரு வதந்தி அம்பலம். பெண் பாதுகாப்பு\nபாசிச கட்சி என்றால் அது தி.மு.க. தான்\nஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்து அவச� ...\nபிரதமர் நரேந்திர மோடி அவர்கள்,ஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இந்த மாற்றம் அவசியம் தேவை என்று கூறியுள்ளார். பாராளுமன்றம் மற்றும் சட்டசபைகளுக்கான தேர்தல்களை ...\nஇட ஒதுக்கீடு கொள்கையை தேசிய கல்வி கொள்� ...\nவிவசாயிகளின் நலனை பாதுகாக்க அரசு உறுத� ...\nஎல்லைப் பாதுகாப்புப் படை தொடக்க தினம் � ...\nகுஜராத் எம்.பி அபய் பரத்வாஜ் மறைவுக்கு ...\nரஜினிகாந்த் என்னமுடிவு எடுத்தாலும் மு ...\nராஜஸ்தான் பாஜக பெண் எம்எல்ஏ கொரோனா தொற ...\nமுற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி ...\nஉடல் உழைப்பு குறைந்துபோய், தசைகளுக்கான உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகள் போன்றவற்றை ...\nஒழுங்கான உடற்பயிற்சியாலும் உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள்\nஒழுங்கான உடற்பயிற்சியாலும் ஆரோக்கியமான உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள் • சிறந்த ஆரோக்கியம் • ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/product/9789380240534_/", "date_download": "2020-12-01T21:20:42Z", "digest": "sha1:ZOEUU6MJRLS7GCPNWZPS432F6LEKBYI5", "length": 5291, "nlines": 117, "source_domain": "dialforbooks.in", "title": "அமுதே மருந்து – Dial for Books", "raw_content": "\nHome / மருத்துவம் / அமுதே மருந்து\nமூன்றாண்டுகளில் ஐந்து பதிப்புகள் கண்ட ‘உணவே மருந்து’ நூலின் இரண்டாம் பாகம் இந்நூல். உடலை அன்னமய கோசம் என்று அழைக்கிறோம். இந்த அன்னமய கோசத்தைப் பாதுகாக்க முறைப்படி உண்ணுதல் என்பது அவசியமாகிறது. சாப்பிட்ட உடனே சாப்பிடுதல் எனும் அத்யசனம், ஆகார விதிகளை மதிக்காமல், கை கால் கழுவாமல், காலம் தவறி பாடிக்கொண்டு, சிரித்துக்கொண்டு உண்ணும் விஷமாசனம் தவிர்க்கப் படவேண்டும் என்று சாஸ்திரங்கள் போதிக்கப்படுகின்றன. இறைவன் உணவை செமிக்கின்ற அக்னி வடிவமாக வைச்வானகரனாக இருக்கிறான் என்று இந்து சமய அறநூல்களும் போதிக்கின்றன. இந்நூலின் பண்டைய தமிழரின் உணவு, உணவுப்பழக்கம், ஐவகை நிலங்களில் விளையும் உணவுகள். உணவுப்பொருட்களின் தனிப்பட்ட குணங்கள், சமையல் குறிப்புகள் போன்ற விவகாரங்கள் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. முன்னூற்றுக்கும் மேற்பட்ட உணவு வகைகள் தயாரிக்கும் முறைகளும் விரிவாக கூறப்பட்டுள்ளன.\nசந்தியா பதிப்பகம் ₹ 500.00\nகவிதா பப்ளிகேஷன் ₹ 30.00\nநீரழிவு நோய் தீர நிரந்தர வழிமுறைகள்\nகவிதா பப்ளிகேஷன் ₹ 24.00\nகவிதா பப்ளிகேஷன் ₹ 40.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2020-12-01T20:36:42Z", "digest": "sha1:GKTJRIOCRNVONDI3RGLOCA76ACA7FLLT", "length": 6737, "nlines": 111, "source_domain": "ta.wikipedia.org", "title": "மவுமா தாசு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவெள்ளி 2010 தில்லி பெண்கள் அணி\nவெண்கலம் 2010 தில்லி பெண்கள் இரட்டையர்\nமவுமா தாசு (Mouma Das, பெப்ரவரி 24, 1984)[1]இந்தியாவின் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த மேசைப் பந்தாட்ட வீரர். இவர் கொல்கத்தாவிலேயே பிறந்து வளர்ந்தவர். 2013இல் இவருக்கு அருச்சுனா விருது வழங்கப்பட்டது.[2] 2004 ஒலிம்பிக் போட்டிகளில் மேசைப் பந்தாட்டதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் விளையாடியுள்ளார்.[1] இரண்டாவது முறையாக, 12 ஆண்டுகள் கழித்து, 2016 ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றார்.[3] ஆனால் முதல் சுற்றிலேயே தோல்வியடைந்தார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2019, 04:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/personal-finance/top-banks-offering-cheapest-car-loans-021303.html", "date_download": "2020-12-01T21:41:53Z", "digest": "sha1:EQKKCIXNHXGHCSSH3HD26MESUAWDMSN7", "length": 26539, "nlines": 218, "source_domain": "tamil.goodreturns.in", "title": "குறைந்த வட்டியில் கார் கடன் வேண்டுமா.. 10 வங்கிகளின் லிஸ்ட் இதோ..! | Top banks offering cheapest car loans - Tamil Goodreturns", "raw_content": "\n» குறைந்த வட்டியில் கார் கடன் வேண்டுமா.. 10 வங்கிகளின் லிஸ்ட் இதோ..\nகுறைந்த வட்டியில் கார் கடன் வேண்டுமா.. 10 வங்கிகளின் லிஸ்ட் இதோ..\nஓரே வருடத்தில் 25% லாபம்\n21 min ago LVB பிக்சட் டெபாசிட்-க்கு 7.5% வட்டி.. எஸ்பிஐ, ஐசிஐசிஐ வங்கியை விடவும் அதிகம்..\n44 min ago ஓரே வருடத்தில் 25% லாபத்தை அள்ளிக்கொடுத்த 4 SIP திட்டங்கள் இதுதான்..\n3 hrs ago ஏடிஎம்மில் பணம் எடுக்க புதிய கட்டுப்பாடுகள்.. விவரம் இதோ..\n3 hrs ago 1 லிட்டர் பெட்ரோல் வெறும் ரூ26.34 மட்டுமே.. ஆனா 90 ரூபாய்க்கு விற்பது ஏன்..\nMovies வயிற்றில் குழந்தையுடன்.. தலைக்கீழாக நிற்கும் கர்ப்பிணி அனுஷ்கா ஷர்மா.. தீயாய் பரவும் போட்டோ\nAutomobiles விற்பனையில் பிரம்மாண்ட வளர்ச்சியை பதிவு செய்தது கியா... எவ்வளவு சதவீதம் தெரியுமா\nSports உலக கிரிக்கெட்னா இந்தியா இல்லாம எப்படி... இந்தியா தான் முக்கியமான நாடு... ஐசிசி தலைவர் சிலிர்ப்பு\nEducation மொத்தம் 70 பணியிடங்கள், ரூ.50 ஆயிரம் ஊதியம் அரசு வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\nNews இலங்கையின் மட்டக்களப்பு- பருத்தித்துறை இடையே கரையை கடந்து மன்னார் வளைகுடாவுக்குள் நுழையும் 'புரேவி'\nLifestyle ஆண்களை ஏன் உட்கார்ந்து சிறுநீர் கழிக்கணும்-ன்னு சொல்றாங்க... அதன் பின்னணியில் உள்ள உண்மை என்ன\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇன்றைய காலகட்டத்தில் தனி மனித இடைவெளியை எவ்வளவு அவசியம் என்று கட்டாயம் அனைவரும் அறிந்திருப்போம்.\nஏனெனில் கொரோனா பரவி வரும் இந்த காலகட்டத்தில் பொது போக்குவரத்துகளில் தனி மனித இடைவெளி, சுகாதாரம், விருப்பம் போல் பயணம், இப்படி எதனையும் நம்மால் கடைபிடிக்க இயலாது.\nஆனால் அதுவே இன்று பலரை புதிய வாகனங்களை வாங்க வழிவகுத்துள்ளது. குறிப்பாக வட்டி குறைவு, சமூக இடைவெளி என்பது என்பது பலரையும் ஒரு புதிய வாகனம் வாங்கும் நிலைக்கு தள்ளியுள்ளது.\nஇரு சக்கர வாகனமானலும் சரி, நான்கு சக்கர வாகனமானலும் சரி இன்று பலரும் வங்கிகளில் லோன் பெற்று தான் வாங்குகிறோம். ஆனால் எந்த வங்கியில் எவ்வளவு வட்டி இன்று பலரும் வங்கிகளில் லோன் பெற்று தான் வாங்குகிறோம். ஆனால் எந்த வங்கியில் எவ்வளவு வட்டி எங்கு குறைவு எதில் எளிதாக கடன் கிடைக்கும் இப்படி எதனையும் தெரிந்து கொள்ளமல் சென்று வாங்கி விடுகிறோம்.\nஅதிலும் இன்றைய காலகட்டத்தில் வாகன நிறுவனங்கள், கடந்த பல மாதங்களாக கொரோனாவால் விற்பனை முடங்கியுள்ள நிலையில், வரவிருக்கும் பண்டிகை காலத்தினை ஒட்டி டீலர்களும், வாகன நிறுவனங்களும் பல வகையான தள்ளுபடிகளை அறிவித்து வருகின்றனர். இதே வங்கிகள் பல வகையான சலுகைகள், வட்டி தள்ளுபடி, பெண்களுக்கென வட்டி தள்ளுபடி என பல சலுகைகளை அறிவித்து வருகின்றனர். அதோடு செயல்பாட்டு கட்டணம் தள்ளுபடி என பல சலுகைகளையும் அறிவித்து வருகின்றனர்.\nபஞ்சாப் & சிந்த் வங்கி & சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா\nபஞ்சாப் & சிந்த் வங்கி 7.1 - 7.9 வட்டி வீதம் வழங்கி வருகின்றது. இது உங்களின் கிரெடிட் ஸ்கோர் அடிப்படையில் வழங்கி வருகின்றது. இது செயல்பாட்டு கட்டணத்தினை இந்த விழாக்கால சலுகையாக தள்ளுபடி செய்துள்ளது.\nசென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் 7.25 - 7.45% வட்டி வீதம் வரையில் வழங்கப்படுகிறது. இங்கு செயல்பாட்டுக் கட்டணம் என்பது இல்லை.\nகனரா வங்கி & பேங்க் ஆஃப் இந்தியா\nகனரா வங்கியில் வட்டி வீதம் 7.3 - 9.9% வரையில் வசூலிக்கப்படுகிறது. இங்கு செயல்பாட்டு கட்டணமாக கடன் விகிதத்தில் 0.25 சதவீதம் வசூல் செய்யப்படுகிறது. இது மினிமம் 1000 ரூபாயில் இருந்து 5,000 ரூபாய் வரையில் இருக்கலாம்.\nஇதே பேங்க் ஆஃப் இந்தியாவில் 7.35 - 7.95% வரையில் வட்டி வசூலிக்கப்படுகிறது. இவ்வங்கியிலும் செயல்பாட்டு கட்டணமாக கடன் விகிதத்தில் 0.25 சதவீதம் வசூல் செய்யப்படுகிறது. இது மினிமம் 1000 ரூபாயில் இருந்து 5,000 ரூபாய் வரையில் இருக்கலாம்.\nபேங்க் ஆஃப் பரோடா & ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ்\nபேங்க் ஆஃப் பரோடா வங்கியில் 7.35 - 7.95% வரையில் வட்டி வசூலிக்கப்படுகிறது. இந்த வங்கியில் செயல்பாட்டு கட்டணமாக 1500 ரூபாய் மற்றும் ஜிஎஸ்டி கட்டணமும், இந்த ஆண்டு டிசம்பர் 31 வரை வசூலிக்கப்படும் என்று ம் இவ்வங்கி அறிவித்துள்ளது.\nஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ் வங்கியில் 7.3 - 7.75% வட்டி விகிதத்தில் கார் லோன் வழங்கப்படுகிறது. இவ்வங்கியில் செயல்பாட்டுக் கட்டணமாக கடன் தொகையில் 0.5%மும், இது குறைந்தபட்சம் 2,500 ரூபாய் முதல் அதிகபட்சமாக 7,500 ரூபாய் வரையில் வசூல் செய்யப்படுகிறது.\nயூனியன் வங்கி & யூகோ வங்கி\nயூனியன் வங்கியில் வட்டி விகிதம் 7.4 - 7.5% வரையில் வழங்கப்படுகிறது. இங்கு செயல்பாட்டுக் கட்டணமாக 1000 ரூபாய் மற்றும் ஜிஎஸ்டி விகிதமும் வசூலிக்கப்படுகிறது. யூகோ வங்கியில் வட்டி விகிதம் 7.70% ஆகும்.\nபேங்க் ஆஃப் மகாராஷ்டிரா & பஞ்சாப் நேஷனல் வங்கி\nபஞ்சாப் நேஷனல் வங்கியில் 7.55 - 8.8% வரை வட்டி வசூல் செய்யப்படுகின்றது. இங்கு டிசம்பர் 31 வரையில் செயல்பாட்டு கட்டணம் டாக்குமென்டேஷன் கட்டணம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.\nஇதே பேங்க் ஆஃப் மகாராஷ்டிராவில் 7.7 - 8.45% வரையில் வட்டி வீதம் வழங்கப்படுகிறது. இங்கு நவம்பர் 30 வரையில் மற்ற கட்டணங்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.\nமேற்கண்ட இந்த கட்டண விகிதம் வங்கிகளின் வலைதளத்தில் இருந்து, நவம்பர் 7 அன்று எடுக்கப்பட்டது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nடிசம்பரில் வங்கிகளுக்கு இவ்வளவு நாள் விடுமுறையா.. முன்னாடியே பணம் எடுத்து வச்சுக்கங்க..\nகொரோனா காலத்தில் மக்களுக்கு கடன் கொடுத்து உதவிய பலசரக்கு கடைகள்..\nவாவ் இனி வங்கிகள் தொடங்குவது எளிதாகலாம்.. ரிசர்வ் வங்கி குழு சூப்பர் பரிந��துரை\nடிசம்பர் மாதம் முதல் பண பரிவர்த்தனையில் சூப்பர் மாற்றம்.. ரிசர்வ் வங்கியின் செம அறிவிப்பு..\nஇந்திய வங்கி மீதான நம்பிக்கையை இழக்கும் மக்கள்.. அடுத்தடுத்து வங்கிகளுக்குப் பிரச்சனை..\nகடனை கட்ட முடியல சாமி.. மக்களின் மோசமான நிதிநிலையால் வங்கிகளுக்கு 'புதிய' பிரச்சனை..\nநவம்பர் 26ல் வேலை நிறுத்தம் செய்ய திட்டமிடும் பொதுத்துறை வங்கிகள்.. என்ன காரணம்..\nஅலிபாபா-வை காப்பி அடிக்கும் பேடிஎம்.. ரூ.1000 கோடிக்கு மைக்ரோ லோன் சேவை..\nநெருக்கடியிலும் சாதனை படைத்த வங்கிகள்.. கடன் வளர்ச்சி 5.06%.. டெபாசிட் விகிதம் 10.12% அதிகரிப்பு..\nவீடு வாங்கலையோ வீடு.. கூவிக் கூவி குறைந்த வட்டியில் வீட்டு கடன் கொடுக்கும் வங்கிகள்..\nஇனி பணம் போட்டாலும், எடுத்தாலும் கட்டணம்.. மக்கள் கவலை..\n15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வட்டி குறைவு.. இது வீட்டுக்கடன் வாங்க சரியான நேரம் தான்.. வட்டி\nமுதலீட்டை இருமடங்காக மாற்றும் அரசின் கிசான் விகாஸ் பத்திர திட்டம்.. இணைவது எப்படி..\nவரும் வாரங்களில் நல்ல லாபம் கொடுக்கலாம்.. இந்த 2 பங்குகளை மிஸ் பண்ணிடாதீங்க.. \nபார்ம் 16 இல்லாமல் வருமான வரி தாக்கல் செய்வது எப்படி..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.adminmedia.in/2020/08/2-18-100.html", "date_download": "2020-12-01T20:38:04Z", "digest": "sha1:OZTEQMGMOLOSV3VJNV27Z3WIOZG646JX", "length": 7017, "nlines": 88, "source_domain": "www.adminmedia.in", "title": "கேரளா ஏர்இந்தியா விமான விபத்து: 2 விமானிகள் உள்பட பலி எண்ணிக்கை 17ஆக அதிகரிப்பு: 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி - ADMIN MEDIA", "raw_content": "\nகேரளா ஏர்இந்தியா விமான விபத்து: 2 விமானிகள் உள்பட பலி எண்ணிக்கை 17ஆக அதிகரிப்பு: 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி\nAug 08, 2020 அட்மின் மீடியா\nதுபாயிலிருந்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நேற்று கேரள மாநிலம், கோழிக்கோடு விமானநிலையத்தில் தரையிறங்கும் போது ஓடுபாதையில் இருந்து விலகி 35 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது\nபடம் உதவி DD News\nஇதில் 191 பேர் பயணம் ���ெய்ததாக தெரிகிறது. அதில் 174 பயணிகள், 10 குழந்தைகள், 5 பணிப்பெண்கள், 2 விமானிகள் அடங்குவர் .\nஇந்த விமானவிபத்தில் விமானத்தின் கேப்டன் தீபக் சாத், துணை விமானி அகிலேஷ் குமார் ஆகியோர் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 17 பேர் உயிரிழந்துள்ளார்கள் என அதிகாரபூர்வமாக அறிவிப்பு. 100க்கு மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்\nCyclone Nivar: நிவர் புயல் கரையை கடந்தது எப்படி எங்க இருக்கு நேரடி சாட்டிலைட் லைவ்\nஆதார் கார்டில் பெயர், பிறந்த தேதி, முகவரி திருத்தம், இனி உங்கள் மொபைல் மூலம் நீங்களே மாற்றலாம்\nதமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய லாக்டவுன் டிச. 31 வரை நீட்டிப்பு முழு விவரம்...\nFACT CHECK: பூந்தமல்லியில் மழையில் விளம்பர பலகை விழுந்து விபத்து நிகழும் வீடியோ\nஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் வேலை வாய்ப்பு : டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்\nநிவர் புயல் எதிரொலி : 16மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை\nஜாதி வருமான இருப்பிட சான்றிதழ் இனி உங்கள் மொபைல் போனில் விண்ணப்பிக்கலாம் ..எப்படி விண்ணப்பிப்பது....\nFACT CHECK: புயலால் பாதிக்கபட்ட தர்காவை சீரமைத்த ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் என பரவும் செய்தியின் உண்மை என்ன\nஉங்கள் ஸ்மார்ட்கார்டில் ,பெயர் சேர்க்க, நீக்க, முகவரி மாற்றம், குடும்பதைவரை மாற்றம் செய்வது எப்படி\n144 மாடிகள் 165 மீட்டர் உயரம் கொண்ட அபுதாபி மினா பிளாசா டவர்ஸ் 10 விநாடிகளில் தகர்ப்பு வீடியோ\nஇந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-12-01T21:13:20Z", "digest": "sha1:YZ7BQ6FTZGSOJIGOI565SHDWAXGU43XW", "length": 15401, "nlines": 104, "source_domain": "www.cinemapettai.com", "title": "கார்த்திக் | Latest கார்த்திக் News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nநவரச நாயகனாக இருந்தாலும் போதைக்கு அடிமையான சோகம் பகிரங்கமாக பேட்டி அளித்த பிரபலம்\nஅப்போது இருந்த முன்னணி நடிகர்களில் சிலர் ஆள் அடையாளமே தெரியாமல் போய்விட்டனர். அந்த லிஸ்டில் இடம் பெற்றிருப்பவர்களில் முக்கியமான ஒருவர் தான்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஅக்கா, தங்கச்சி என ரெண்டு பேரையும் மடக்கி திருமணம் செய்த பிரபல நடிகர்.. கொடுத்துவச்சவர்\nதமிழ் சினிமாவில் ‘நவரச ���ாயகன்’ என்ற கௌரவத்துடன் முன்னணி ஹீரோவாக இருந்தவர்தான் நடிகர் கார்த்திக். இவர் ‘அலைகள் ஓய்வதில்லை’ என்ற திரைப்படத்தின்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nபிக் பாஸ் சுசித்ராவை பற்றிய உண்மைகளை உடைத்துக் கூறிய கார்த்திக் இப்படி புட்டு புட்டு வச்சிட்டீங்களே பாஸ்\nவிஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி முதலில் 16 பேரை கொண்டு தொடங்கப்பட்டது. அதன் பிறகு...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nராஜமௌலி படத்தில் இணையவிருக்கும் சூர்யா, கார்த்திக்.. ட்ரெண்டாகும் போஸ்டர்\nஇந்திய திரையுலகிலேயே பிரம்மாண்டமான இயக்குனர் என்ற கௌரவத்துடன் கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் எஸ்.எஸ் ராஜமௌலி. இவர் பாகுபலி படத்தின் மூலம்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nசைக்கோ பட வெற்றியை தலைக்கு ஏற்றிய மிஸ்கின்.. அடுத்த படத்தின் பாதி பட்ஜெட்டை சம்பளமாக கேட்டு அடம்\nபாலாவின் தயாரிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு என்ற படம் மாபெரும் வெற்றி பெற்றது. 2014 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தப் படத்தில்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nதமிழ் சினிமாவில் இதுவரை தம் அடிக்காத நடிகர்கள் இந்த ரெண்டு பேருதான்.. ஆச்சரியத்தில் ரசிகர்கள்\nதமிழ் சினிமாவில் அவ்வளவு அழகு ஒன்றும் இல்லை என்றாலும் தங்களது வித்தியாசமான ஆக்சன், ஸ்டைலினாலே உச்ச நடிகர்களாக பலர் உயர்ந்து நிற்கின்றனர்....\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n4 வருடம் கழித்து மீண்டும் இரட்டை வேடத்தில் கார்த்திக்.. இயக்குனரை நினைச்சாதான் பக்குனு இருக்கு\nகார்த்திக் 22-வது படத்தை இயக்க போவது யார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு இணையதளத்தில் வைரலாகி வருகிறது. 2018-ல் விஷால் மற்றும் ஆக்சன்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n100 கோடி வசூல் கொடுத்தும் இதை மட்டும் பண்ண மாட்டேன் என பிடிவாதம் பிடிக்கும் கார்த்திக்.. சங்கடத்தில் சிக்கிய சூர்யா\nகுடும்பமே நடிகர்களாக இருந்தால் சொல்லவே தேவையில்லை அவ்வளவு அனுபவங்களை வைத்து கதையை தேர்வு செய்வார்கள். அந்த வகையில் 2007-லில் தனது முதல்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க போகும் சூர்யா.. இளம் இயக்குனருக்கு அடித்த ஜாக்பாட்\nமூன்றே படம் மனுஷன் புகழின் உச்சிக்கே சென்றுவிட்டார் லோகேஷ் கனகராஜ். 2017 -ல் வெளிவந்த மாநகரம், 2019-ல் வந்த கைதி தற்போது...\nஹீரோக்கள் கடைசியில் உயிரை விட்டு வெற்றி பெற்ற படங்கள்.. ஆபரேஷன் சக்சஸ் ஆனா பேஷன்ட் இறந்துட்டாரு கதைதான்\nதமிழ் சினிமாவில் கிளைமேக்ஸ் காட்சிகளில் நடிகர், நடிகைகள் இறந்து போய் வெற்றி பெற்ற படங்கள் நிறைய உள்ளது. அந்த வரிசையில் கிளைமேக்ஸில்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n8 வருடங்களுக்கு முன்பே 300 கோடி பட்ஜெட்டில் விஜய் நடிக்க இருந்த படம்.. திடீரென டிராப் ஆக காரணம் என்ன\nதமிழ் சினிமாவின் தலைசிறந்த இயக்குனர்களில் மணிரத்தினம் முக்கியமான இடத்தில உள்ளார். இயக்கம், ஒளிப்பதிவு, தயாரிப்பு என பல முகங்களைக் கொண்டவர். மணிரத்தினம்...\nபேச்சா பேசுறிங்க.. சிவக்குமார் மீது வழக்குப்பதிவு.. பூ மலர்ந்து கெட்டது, வாய் விரிந்து கெட்டது\nசூரியக்குடும்பத்தில் இன்னும் சர்ச்சையில் சிக்காதவர் கார்த்திக் மட்டும் தான் போல, ஏனென்றால் திருப்பதி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல வேண்டாம் என்று வீடியோவில்...\nஉண்மையான சம்பவங்களை எடுத்த தரமான 6 படங்கள்.. இந்தியாவே திரும்பி பார்த்த படங்களின் லிஸ்ட்\nதமிழ் சினிமாவில் உண்மை கதை மற்றும் குற்றங்களை மையப்படுத்தி வெளிவந்த படங்களின் வரிசை நிறைய உள்ளது. அதில் ரசிகர்களிடையே அதிகம் வரவேற்பு...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nவரலாற்று கதையை வைத்து எடுக்கப்பட்ட பிரம்மாண்ட தமிழ் படங்கள்\nதமிழர் வரலாற்றில் இடம்பிடித்த புலிகேசி என்ற மன்னனின் கதையை ‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’ என்ற படத்தின் மூலம் காமெடியாக வெளிப்படுத்தியிருப்பார்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nசூர்யா தவற விட்ட அந்தப் படம்.. கார்த்தி நடித்து மரண ஹிட்\nசூர்யா மற்றும் கார்த்திக் தமிழ் சினிமாவின் சிறந்த அடையாளம் என்றே கூறலாம். ஏனென்றால் சினிமாவைத் தாண்டி மக்களுக்கு அகரம் பவுண்டேஷன் மூலம்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nபையா படத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த நடிகர் தானாம்.. கிடைத்த வாய்ப்பை இப்படி அநியாயமா விட்டுட்டாரே\n2010 லிங்குசாமி இயக்கத்தில் வெளிவந்த பையா திரைப்படம் ரசிகர்கள் மட்டுமில்லாமல் இளசுகளை கவர்ந்த படம் என்றே கூறலாம். இந்த படத்தில் கார்த்திக்கு...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nபாலிவுட்டில் கைதி படத்தை வாங்க நடந்த அடிபுடி சண்டை.. கடைசியில் கார்த்தியாக நடிக்கப் போகும் பிரபல நடிகர்\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த வருடம் வெளிவந்து வெற்றிநடை போட்ட கைதி படத்தின் ஹிந்தி ரீமேக் எடுக்கப்போவதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது....\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nமீண்டும் கதாநாயகனாக களமிறங்கும் கார்த்திக்.. கிழக்குச்சீமையிலே பாணியில் ஒரு செம படம்\nசினிமா நடிகரின் மகன் என்பதை மாற்றி தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி கொண்டவர் நடிகர் கார்த்திக். இவர் அந்த காலத்து...\nகாளிங்கராயன் கால்வாயில்.. என் மகளின் வாழ்நாளில் மறக்கமுடியாத நிகழ்வு.. கார்த்தி\nநடிகர் கார்த்தியின் சொந்த ஊர் கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள கிராமம் ஆகும். இவரது தந்தை சிவக்குமார் சினிமாவில் நடிப்பதற்காக...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nயாரிடமும் அசிஸ்டெண்ட்டாக இருந்தது இல்லை.. எல்லாம் அவரு படம் பார்த்துதான்.. லோகேஷ் கனகராஜ்\nசென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சி திரையின் திருவிழா நிகழ்ச்சி சார்பில் ஃபேவரைட் இயக்குநர் விருது லோகேஷ் கனகராஜுக்கு வழங்கப்பட்டது. விழாவில் பேசிய...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/the-title-and-motion-poster-of-superstar-with-sun-pictures-will-be-released-at-today-at-6pm/", "date_download": "2020-12-01T21:22:58Z", "digest": "sha1:WBMBU7C53O3RYHT4TIPDFSOZD7AD2ZAD", "length": 12460, "nlines": 130, "source_domain": "www.patrikai.com", "title": "சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடித்து வரும் படத்தின் தலைப்பு இன்று மாலை வெளியீடு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடித்து வரும் படத்தின் தலைப்பு இன்று மாலை வெளியீடு\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் படத்தின் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பெயரிடப்படாத புதிய படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு டார்ஜிலிங் மற்றும் டேராடூனில் நடந்து முடிந்துள்ளது. தொடர்ந்��ு முக்கிய காட்சிகள் சென்னை பின்னி மில்லில் படமாக்கப்பட்டது.\nபடத்தில் சிம்ரன், திரிஷா உள்பட இந்தி நடிகர், நடிகைகளும் நடித்து வருகின்றனர். இந்த நிலையில் படத்தின் தலைப்பு மற்றும் மோஷன் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என்று படத்தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அறிவித்து உள்ளது.\n கார்த்திக் சுப்புராஜ் படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாகும் சிம்ரன் சன் பிக்சர்சின் ரஜினி படத்தை இயக்க ஏர்.ஆர்.முருகதாசுக்கு பலகோடி கூடுதல் சம்பளம்…..\nPrevious இந்திப் படமும் இந்துக் கடவுள்களும் : சல்மான் கான் மீது வழக்கு\nNext கார்த்திக் சுப்புராஜ் படப்பிடிப்புக்காக அடுத்து லக்னோ செல்கிறார் ரஜினிகாந்த்\nமீண்டும் டிகே இயக்கத்தில் திகில் படத்தில் இணையும் காஜல் அகர்வால்….\nவெளியானது சந்தானத்தின் ‘பாரிஸ் ஜெயராஜ்’ ஃபர்ஸ்ட் லுக்….\nவரலட்சுமியின் ‘சேஸிங்’ திரைப்படத்தின் நிமிர்ந்து நில் பாடல் வீடியோ வெளியீடு….\nசீனாவுக்கு முன்பாகவே அமெரிக்காவில் பரவியதா கோவிட்-19 வைரஸ்\nநியூயார்க்: சீனாவில் கோவிட்-19 வைரஸ் தொற்று கண்டறியப்படுவதற்கு ஒருவார காலம் முன்னதாகவே, அமெரிக்காவில் தொற்று கண்டறியப்பட்டதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. கொரோனா…\nகேரளாவில் இன்று 5,375 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 5,375 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,08,356 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் நேற்று 1,404 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,83,319 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். …\nசென்னையில் இன்று 380 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 380 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,404 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,83,319 பேர்…\nதமிழகத்தில் இன்று 1,404 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 1,404 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,83,319 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில்…\nமகாராஷ்டிராவில் இன்று 4,930 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 4,930 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 18,28,826 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nஇந்தியா – பாகிஸ்தான் இருதரப்பு கிரிக்கெட் தொடரை பார்க்க விரும்பும் ஐசிசி புதிய தலைவர்\nஅஜித் அகர்கரின் 18 ஆண்டுகால சாதனையை தகர்ப்பாரா முகமது ஷமி – நாளை பார்க்கலாம்\n“மற்ற வீரர்களும் சிறப்பாக பங்காற்ற வேண்டும்” – கோலிக்கு ஆதரவு தெரிவிக்கும் ஹர்பஜன்\nகுழந்தைப் பிறந்ததற்காக நான் விடுமுறை கேட்கவில்லை: கவாஸ்கர் விளக்கம்\nசேவை தளமான கஸ்டமரை வாங்கியது பேஸ்புக்…\n4 hours ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilanjal.page/2019/12/VApJ9S.html", "date_download": "2020-12-01T21:40:20Z", "digest": "sha1:AG2TGEYJRIH4UXZCE5RS4LIOIJNM3KPF", "length": 12278, "nlines": 28, "source_domain": "www.tamilanjal.page", "title": "பனைமரமும் அன்றாட வாழ்வின் வருமானமும் பயிலரங்கம", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nபனைமரமும் அன்றாட வாழ்வின் வருமானமும் பயிலரங்கம\nபனைமரமும் அன்றாட வாழ்வின் வருமானமும் பயிலரங்கம.\nகடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த ம.புடையூரில் அமைந்துள்ள ஜெ.எஸ்.ஏ வேளாண்மை பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில்அப்பகுதி பெண்களுக்கு சுதேசி இயக்கம் மற்றும் சுதேசி தொழில் பயிற்சி ஆராய்ச்சி நிருவனம் வேளாண் கல்லூரியும் இணைந்து பனைமரமும் அன்றாட வாழ்வின் வருமானமும் என்ற தலைப்பில் பயிலரங்கம் நடைபெற்றது. பயிலரங்கத்திற்கு கல்லூரியின் முதல்வர் முனைவர் தானுநாதன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக சுதேசி ஆராய்ச்சி நிறுவனத்தைச் சார்ந்த குமரி நம்பி மற்றும் சித்ரா நம்பி சென்னை பனையாழி நிறுவன வைத்தியர் தமிழ் கொடி தமிழ்நாடு மரபு வழி சித்த மருத்துவர் சங்கம் திருவாசகம் ஆகியோர் கலந்துகொண்டு பனை மரங்களின் அவசியம் குறித்தும் பனை பொருட்களில் எப்படி வருமானம் ஈட்டுவது என்பது குறித்தும் பயிற்சி அளித்தனர். இந்நிகழ்ச்சியில் வேளாண் கல்லூரியின் தாளாளர் முனைவர் ஜெயராமன், செயலாளர் முனைவர் அருண், இயக்குனர் நடராஜன் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். முன்னதாக பயிலரங்கத்தில் முனைவர் ரம்யா வரவேற்புரை ஆற்றினார் நிகழ்ச்சியின் நிறைவாக அனந்தநாயகி நன்றியுரையாற்றினார் இதில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர்.\nபோட்றா வெடிய... தமிழ்நாட்டில் அனைத்து தொழில்களும் ��ெயல்படலாம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி\nதமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக மாநில பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு 4.5.2020 முதல் 17.5.2020 நள்ளிரவு 12.00 மணி வரை கீழ்க்காணும் வழிமுறைகளுடன் நீட்டிப்பு செய்யப்படுகிறது. நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் (Containment zones) தற்போது உள்ள நடைமுறைகளின்படி, எந்தவிதமான தளர்வுகளும் இன்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும். 1) பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கீழ்க்கண்ட பணிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது (நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர - Except Containment Zones): • கட்டுமான பணி நடைபெறும் இடத்திலேயே கட்டுமான தொழிலாளர்கள் இருக்கும் பட்சத்தில், அக்கட்டுமான பணிகள் அனுமதிக்கப்படும். அனைத்து அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் கட்டுமான பணிகள் மற்றும் சாலை பணிகள் அனுமதிக்கப்படும். சிறப்பு பொருளாதார மண்டலங்கள், ஏற்றுமதி சார்ந்த தொழில் நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்கள் (SEZ, EOU & Export Units): சென்னை மாநகராட்சி ஆணையர் மாவட்ட ஆட்சியர் ஆய்வுக்குப் பின், சூழ்நிலைக\nதிருப்பூரில் வடமாநில தொழிலாளர்கள் தடியெடுத்து வெறியாட்டம்...50 நாள் சோறு போட்டத்துக்கு நல்லா வச்சு செஞ்சுட்டானுக...\nதிருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வடமாநில தொழிலாளர்கள் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பச் சொல்லி தடிகளை எடுத்துக் கொண்டு தகராறில் ஈடுபட்டனர். இதில் கம்பெனி ஊழியர்களுக்கு காயம் ஏற்ப்பட்டதால் பரபரப்பு நிலவுகிறது. கொரோனா தொற்றில் இருந்து தப்பிக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு நிறைவுக்கு வரும் நிலையில், வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்குச் செல்ல மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதனடிப்படையில் திருப்பூரில் உள்ள வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்ப கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. அவர்களை அனுப்பி வைப்பதற்கான பணிகளில் தாமதம் ஏற்படுவதற்கு வடமாநில அரசு நிர்வாகங்களே காரணம். வெளிமாநிலத்திலிருந்து வரும் சொந்த மாநிலத்துக்காரர்களை குவாரண்டைன் செய்ய வசதிகளை அந்த அரசுகள் ஏற்பாடு செய்த பின்னரே இவர்களை அழைத்துக் கொள்ள முடியும். எனவே அவர்களது சொந்த மாநில அரச��� அனுமதி அளித்த பின்னர் தான், சிறப்பு ரயிலில் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க முடியும். அதுவரை இருக்கும் இடத்திலேயே இருக்க வேண்டும் என திருப்பூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவர்களுக்கு கம்பெனிகளில் அந்தந்த முதலாளிகள் செலவிலேயே உணவு வழங்க ஏற்ப\nதிருப்பூர் பனியன் கம்பெனிகள் இயங்கலாமா... கலெக்டர் விஜய கார்த்திகேயன் தகவல்\nதிருப்பூர் கலெக்டர் விஜய கார்த்திகேயன் இன்று மாலை பத்திரிகையாளர்களிடம் கூறியது: திருப்பூர் மாவட்டத்தில் 114 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதில் 107 பேர் குணமடைந்து உள்ளனர். நேற்று தொற்று ஏற்ப்பட்ட இருவரும் சென்னையில் இருந்து வந்தவர்கள். 5 பேர் மட்டுமே ஏக்டிவ் கேசாக உள்ளனர். ஆறாம் தேதி அனைவரும் குணமடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. திருப்பூரில் செக் போஸ்ட் அதிகப்படுத்தி உள்ளோம். சுகாதார குழு சார்பில் பரிசோதனை உடனுக்குடன் சோதனை செய்யப்பட்டு வருகிறது. சென்னை சென்று வந்தவர்கள் உடனே தகவல் தெரிவித்து தங்களை தாங்களே தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். ஊரக பகுதிகளில் 50 சதவீத பணியாளர்களுடன் பணிகளை துவங்கலாம். பேரூராட்சிகளில் 15 ஆயிரத்துக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் தொழில்கள் நடைபெறலாம். அத்தியாவசிய தேவைகளுக்கு, மருத்துவ உபகரணங்கள் செய்யும் தொழில்களுக்கு அனுமதி உண்டு. ஊரக பகுதிகளில் கட்டுமான பணிகள் செய்யலாம். மாநகர பகுதிகளில் ஏற்றுமதி மற்றும் சிறு, குறு நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர் கொண்டு இயங்களாம் என்பதை உறுதி செய்ய நாளை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் தொழில்துறையினர் க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2013/07/25/manjolai/", "date_download": "2020-12-01T21:13:40Z", "digest": "sha1:YFYQZII7RQS7QIP7HLDPP2XGLXQQXKPR", "length": 41840, "nlines": 228, "source_domain": "www.vinavu.com", "title": "மாஞ்சோலை : தேர்தலுக்குப் பயன்படாத பிணங்கள் ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nஹிட்லரின் நியூரெம்பர்க் சட்டங்களின் மறுவடிவம்தான் ‘லவ் ஜிகாத்’ தடைச் சட்டம் \nஎதார்த்தத்தைக் காண மறுக்கும் வறட்டுத்தனம் மென்சுவிசமே \nநவம்பர் 26 : வெற்றிகரமாக நடந்த நாடுதழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் \nபிரான்ஸ் : வலதுசாரி அரசியலுக்குத் தயாரா��ும் ‘லிபரல் ஜனநாயகம்’\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nடெல்லி சலோ : தன்னெழுச்சி அல்ல வர்க்கரீதியாக அணி திரட்டப்பட்ட விவசாயிகளின் பேரெழுச்சி…\nவிவசாயிகளின் போராட்டத்தை இழிவுபடுத்தும் இந்து தமிழ் திசை \nவரவர ராவ் உடல்நிலை மோசமானதற்கு என்.ஐ.ஏ. மட்டும்தான் காரணமா \nபி.எஸ்.என்.எல் (BSNL) – எம்.டி.என்.எல் (MTNL) வீழ்த்தப்பட்டது எப்படி \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nபேராசான் எங்கெல்ஸ் – பாட்டாளி வர்க்கத்தின் போர்வாள் \nநூல் அறிமுகம் : காவி என்பது நிறம் அல்ல || மு. சங்கையா |…\nநம்பிக்கை தரும் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்புகள் || ஃபரூக் அப்துல்லா\n | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : காவி என்பது நிறம் அல்ல || மு. சங்கையா |…\nஆன்லைன் கேம்ஸ் : இளம் தலைமுறையை தக்கைகளாக்கும் சித்து விளையாட்டு \nபெண்கள் மீதான வன்முறைகள் : தோற்றுப்போன சட்டங்கள் \nநவ 26 : நம் வாழ்வாதாரம் காக்க வீதியில் இறங்குவோம் || தொழிற்சங்க நிர்வாகிகள்…\nபாசிசத்தை வீழ்த்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் களமிறங்குவோம் || தோழர் தியாகு\nபொதுத்துறைகளைப் பாதுகாக்க மக்கள் போராட்டமே ஒரே தீர்வு || சி.ஸ்ரீகுமார்\nநவ 26 : பொதுத்துறை வங்கிகளையும் தொழிலாளர் உரிமைகளையும் மீட்டெடுப்போம் || C.H. வெங்கடாச்சலம்…\nநவம்பர் 26 : பொது வேலை நிறுத்தம் அணிதிரள்வோம் || அசுரன் பாடல்…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nநவ. 26 பொது வேலைநிறுத்த போராட்டம் || ப���.ஜ.தொ.மு – மக்கள் அதிகாரம்\nநிவார் புயல் : மக்களுடன் இணைந்து பேரிடரை எதிர்கொள்வோம் || மக்கள் அதிகாரம்\nகோவை : வேல் யாத்திரைக்கு எதிராக தபெதிக, மக்கள் அதிகாரம், விசிக போராட்டம் \nநவம்பர் 26 : பொது வேலைநிறுத்தத்தை வெற்றிபெறச் செய்வோம் || புஜதொமு\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nசந்தர்ப்பவாதத்தை களைய மார்க்சிய லெனினியத்தை கசடற கற்போம் \nஎதார்த்தத்தைக் காண மறுக்கும் வறட்டுத்தனம் மென்சுவிசமே \nபேராசான் எங்கெல்ஸ் – பாட்டாளி வர்க்கத்தின் போர்வாள் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஇந்த தீபாவளி வட்டிக் கடைக்காரனுக்குத்தான் கொண்டாட்டம் \nமோடியின் தமிழ் காதல் : தேர்தல் நெருங்க நெருங்க ஒரே கவித மழ தான்…\nபாஜக : கத்திய எடுத்தா கட்சிப் பதவி உச்சா போனா AIIMS பதவி…\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nமுகப்பு கட்சிகள் அ.தி.மு.க மாஞ்சோலை : தேர்தலுக்குப் பயன்படாத பிணங்கள் \nகட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்மறுகாலனியாக்கம்கார்ப்பரேட் முதலாளிகள்சி.பி.ஐ - சி.பி.எம்தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்தி.மு.கதொழிலாளர்கள்களச்செய்திகள்போராடும் உலகம்போலி ஜனநாயகம்போலீசு\nமாஞ்சோலை : தேர்தலுக்குப் பயன்படாத பிணங்கள் \n14 ஆண்டுகளுக்கு முன்பு ஜூலை 23ம் தேதி, மாஞ்சோலைத் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் போராட்டத்தை ஆதரித்து ஊர்வலமாகச் சென்ற தொழிலாளர்கள் மற்றும் மக்கள் மீது போலீஸார் கண்மூடித்தனமாகத் தடியடி தாக்குதல்நடத்தினர். இந்தத் தாக்குதலில் இருந்து தப்புவதற்காக ஏராளமான மக்கள் அருகில் இருந்த தாமிரபரணி ஆற்றில்குதித்தனர். ஆற்றிலும் போலிசின் கொலைவெறித் தாக்குதல் நடந்தது. பலர் தலையடி பட்டு மூழ்கினர். மொத்தம் 17 பேர்கள் கொல்லப்பட்டன்ர். அரசின் கொடிய அடக்குமுறையின் விளைவான இந்தச் சம்பவத்தின் 14-ம் ஆண்டு நினைவு தினம் கடந்த 23-ம் தேதி கடைபிடிக்கப்பட்டது. அதை ஒட்டி சம்பவம் நடந்த 1999-ம் ஆண்டில் புதிய கலாச்சாரத்தில் வெளியான கட்டுரையை இங்கே வெளியிடுகிறோம்.\nபிணங்கள், அதுவும் தேர்தல் நேரத்தில் விழும் பிணங்கள் சர்வ வல்லமை வாய்ந்தவை. ராஜீவின் பிணம் ஜெயலலிதாவுக்கு தமிழகத்தைத் தந்தது; இந்திராவின் பிணம் ராஜீவுக்கு பிரதமர் பதவியைத் தந்தது; கோவை குண்டு வெடிப்பின் பிணங்கள் பாரதிய ஜனதாவுக்கு வாழ்வையும் செயலலிதாவுக்கு மறுவாழ்வையும் தந்தன.\nபிணத்தை வைத்து அரசியல் நடத்துவதில் வல்லமை பெற்ற தி.மு.க., காங்கிரசு ஆட்சியில் குண்டடி பட்டுச் செத்த வால்பாறைத் தோட்டத் தொழிலாளி ஒருவரை காட்டி ”கூலி உயர்வு கேட்டான் அதான், குண்டடி பட்டுச் செத்தான்” என்று முழக்கம் வடித்து ஆட்சியையும் பிடித்தது.\nமாஞ்சோலை தோட்டத் தொழிலாளர் போராட்டத்தில் கொல்லப்பட்ட 17 பேரின் உடல்களைத்தான் யாரும் அரசியலாக்க மறுக்கிறார்கள். தீண்டவே மறுக்கிறார்கள். இது ஏன் அரசியலாக்கப் படவில்லை\n”17 பேர் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இத்தனை பேர் போலீசால் கொலை செய்யப்படுவது சமீபகாலத்தில் நடந்ததே இல்லை. எனினும் திருநெல்வேலிப் படுகொலையைப் பற்றி அனைத்திந்தியப் பத்திரிகைகள் எதுவுமே எழுதவில்லை. ஒருவரது ஆடு செத்துப் போனால் கூட அதில் மனித உரிமை பாதிக்கப்பட்டு விட்டதாக விசாரணை நடக்கும் காலம் இது. 17 பேர் கொலை செய்யயப்படிடிருக்கும் போது மனித உரிமைக் கமிசன் தானே வந்து தலையிட்டிருக்க வேண்டும். தலையிடவில்லை” என்றெல்லாம் புலம்பினார் ப.சிதம்பரம்.\nகொலை செய்யப்பட்டவர்களில் தமிழ் மாநில காங்கிரஸ் தொண்டர்களும் அடக்கம். தன் சொந்தக் கட்சித் தொண்டரின் கொலையைக் கூட த.மா.கா. அரசியலாக்காதது ஏன்\nஅமைதியாக ஊர்வலம் சென்ற நிராயுத பாணியான மக்கள் மீதும் பெண்கள் மீதும், காவல்துறை எப்படி வெறி கொண்டு தாக்குதல் நடத்தியது என்பதை விவரமாக எழுதியிருக்கிறது மார்க்கிஸ்டு கட்சியின் நாளேடான தீக்கதிர். எங்குமில்லாத வகையில் போலீசார் கல்வீச்சில் ஈடுபட்டதையும், தங்களது மாவட்டச் செயலாளர் பழனியை போலீசார் குறிவைத்து தாக்கியதையும் கோபம் கொப்பளிக்க எழுதியிருக்கிறது.\nதேயிலைத் தோட்ட முதலாளிகளான பன்னாட்டு நிறுவனங்களையும், அவர்களது அடியாட் படையாக செயல்படும் போலீசையும். தொழிலாளி வர்க்க விரோத தி.மு.க. அரசையும் அம்பலப்படுத்த இதுவோர் பொன்னான வாய்ப்பல்லவா\nமதவாத பா.ஜ.க.-வுடன் கூட்டு வைத்தது மட்டுமல்ல, பா.ஜ.க-வை ஆதரிக்கும் பணமூட்டைகளான பெருமுதலாளிகளுடனும் திமு.க. கள்ளக் கூட்டு வைத்திருக்கிறது என்பதை திரை கிழித்திருக்கலாமல்லவா\nசாக்கடைக்கு��் தூர் வாரவில்லை, தெரு விளக்கு எளியவில்லை என்பதையெல்லாம் சொல்லி ஓட்டுக் கேட்பதைக் காட்டிலும் இது வலிமையான ஆயுதமல்லவா இந்த அரசியல் ஆயுதத்தை மார்க்சிஸ்டு கட்சி ஏன் பயன்படுத்த வில்லை\nஎங்கள் பெண் போலீசிடம் தகாத முறையில் நடக்க முயன்றதால்தான் தாக்குதல் நடத்த நேர்ந்தது என்ற போலீசின் புளுகு மூட்டையை தீக்கதிர் அம்பலப்படுத்தியிருக்கிறது. மேலும் பெண்களிடம் போலீசு எப்படி நடந்து கொள்கிறது என்பதைப் பற்றி வாச்சாத்தி, அண்ணாமலை நகர் வழக்குகளை நடத்தி வரும் மார்க்சிஸ்டுகளுக்கு ஆதாரபூர்வமாகத் தெரியும்.\nஅவற்றையெல்லாம் எடுத்துப் போட்டு ”ஒரு பெண் போலீசிடம் தவறாக நடக்க முயன்றதற்கு 17 பேரைக் கொல்லலாம் என்றால், பெண்களை பலாத்காரம் செய்வதை தம் உரிமையாகக் கருதும் போலீசாரையெல்லாம் சுட்டுத் தள்ளத் தயாரா” என்று சுவரொட்டி போட்டு தாய்க்குலத்தின் வாக்குகளை அள்ளியிருக்கலாமே\nமாஞ்சோலைத் தொழிலாளர்களை ஆதரித்து தர்ணா நடப்பதற்கு முன்னால் அவர்களை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்தார்கள் மருத்துவர்கள். அடித்து எலும்பை முறித்து ஆற்றில் விரட்டிக் கொல்லப்பட்டவர்களைத் ”தண்ணீரில் மூழ்கி இறந்ததாக” பிரேதப் பரிசோதனை அறிக்கை பொய்யாகத் தரப்பட்டுள்ளது. பொய் அறிக்கையும் கொடுத்துவிட்டு அதைக் கேள்வி கேட்டால் நாங்கள் வேலை நிறுத்தம் செய்வோம் என்று தொழிலாளி வர்க்கத்தையே மிரட்டுகிறார்கள் மருத்துவர்கள். கேட்க நாதியில்லை.\nபி.எச். பாண்டியன் மாவட்ட ஆட்சியரைத் திட்டிவிட்டாரென்று பாண்டியனை கண்டித்து வேலை நிறுத்தம் செய்கிறார்கள் தூத்துக்குடி அரசு ஊழியர்கள்; தாமரைக்கனியை ஜெயலலிதா திட்டி விட்டார் என்று குமுறி எழுகிறது நாடார் சமூகம்; சசிகலா மீது ஊழல் வழக்கு போட்டதை எதிர்த்து சுவரொட்டி ஒட்டுகின்றன தேவர் அமைப்புகள்.\nஅரசுக்குக் காவடி எடுக்கும் அரசு மருத்துவர்களை, ஊழல் மருத்துவர்களை எதிர்த்து ஒரு சுவரொட்டி கூட ஒட்டப்படாதது ஏன்\nகொலை செய்யப்பட்டவர்கள் பல சாதி மதங்களைச் சார்ந்தவர்கள். இருந்தும் முதலாளி வர்க்கத்துக்கெதிரான இந்தத் தொழிலாளிகளின் போராட்டத்தை, திசை திருப்பி, சாதிப் பிரச்சினை என்று அரசியலாக்கினார் கருணாநிதி.\n”மாவட்ட ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கிருஷ்ணசாமி கோரியவுடன், பிற்பட���த்தப்பட்டவர்கள் கொதித்தெழுவார்கள் என்று அதையும் சாதி அரசியலாக்கினார் கருணாநிதி.\nஆனால் இறந்தவர்களின் உடல்களை அடாவடியாகக் கொண்டு சென்ற காவல்துறை, அந்தந்த உடலை அவரவர்க்கு உரிய சாதிச் சுடுகாட்டில்தான் அடக்கம் செய்தது. சமத்துவபுரம் கண்ட செம்மலின் அரசே முன் நின்று செய்த இந்த தீண்டாமைக் கொடுமை அரசியலாக்கப் படாதது ஏன்\nஇறந்தவர்களின் உடல்களை ஒரே இடத்தில் அடக்கம் செய்ய விடுக்கப்பட்ட கோரிக்கையை அரசு நிராகரித்தது. இறந்தவர்களை ஓரிடத்தில் புதைத்து எரித்து நினைவுச் சின்னம் வைப்பதைக் கூடத் தடுப்பதற்கு அரசுக்கு ஏது அதிகாரம் ராஜாஜிக்கும், பக்தவச்சலத்துக்கும் நகரின் மத்தியில் ஏக்கர் கணக்கில் நிலம் வளைத்து மணிமண்டபம் கட்டும் அரசு, தொழிலாளிகளுக்காக உயர்நீத்தவர்களை அநாதைப் பிணங்களாக்குகிறதே, இந்தக் கொடுமை கூட அரசியலாக்கப்படாதது ஏன்\nதிருநெல்வேலிப் படுகொலையை விசாரிக்கும் ஒரு நபர் கமிசனின் ஓய்வு பெற்ற உச்சநீதி மன்ற நீதிபதி மோகன், தான் யாரென்பதை வாக்குமூலமாகவே தந்திருக்கிறார்:\n”தமிழகத்தில் தன்னிகரற்ற தானைத் தலைவரே… இங்கிருக்கும் மூன்று நீதியரசர்களின் சார்பிலும் சொல்கிறேன்; நாங்கள் உயர்நீதி மன்றங்களை அலங்கரித்தோமென்றால் அது கலைஞரால்தான். அவர் இல்லையேல் நாங்கள் நீதிபதிகளாகவே ஆகியிருக்க மாட்டோம். இதை நான் எனது ஒப்புதல் வாக்குமூலமாகவே கூறுகிறேன்” (கலைஞரின் பிறந்தநாள் விழாவில் – துக்ளக் 16.6.99)\nகமிசன் தீர்ப்பு எப்படி இருக்குமென்பதற்கு இதற்கு மேல் விளக்கம் தேவையில்லை. ஊழல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதிகள் ஒரு வார்த்தை அதிகம் பேசினால் ”இவரிடம் எனக்கு நீதி கிடைக்காது”என்று கூறி ‘அரசியலாக்குகிறார்’ ஜெயலலிதா.\nஇந்த நீதிபதியின் நியமனத்தை, இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கேள்விக் குள்ளாக்காதது ஏன்\nஅனைத்திந்திய அளவில் தோட்டத் தொழிலாளர்களின் கொத்தடிமை நிலை பற்றியும், தொழிலாளர் நலச் சட்டங்கள் அமல்படுத்தப்படாதது பற்றியும் ஏ.ஐ.டி.யு.சி. உள்ளிட்ட சங்கங்கள் ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளன. தமிழகத்தின் தேயிலைத் தோட்டங்களில் கொத்தடிமைத்தனம் இல்லையென்று சாதிக்கிறார் கருணாநிதி.\nஎடுத்துச் சொல்லலாமே, எத்தனை தலைமுறைகளாக தோட்டத் தொழிலாளிகள் மலைகளில் சிறைவைக்கப��பட்டிருக்கிறார்கள் என்பதை; இருபதாண்டு பணி செய்தும் தற்காலிகக் கூலியாக இருக்கும் கொடுமையை; உறைய வைக்கும் குளிரில், அவர்கள் போர்த்தக் கம்பளியின்றித் தேயிலை பறிக்கும் துயரை; தகரக் கொட்டகையும் மண் தரையும் தான் அவர்களின் குடியிருப்பு என்பதை; வேலை நேரத்தில் மாதவிடாய்த் தொல்லைக்காக ஒதுங்க நேர்ந்தால் ஒதுங்கியது அதற்காகத்தான் என்று மேஸ்திரிக்கு ஆதாரம் காட்ட வேண்டும் என்ற அக்கிரமத்தை\nதொழிலாளிகளை நாயினும் கீழாக நடத்தும் இந்தச் செய்திகள் தமிழகத் தொழிலாளிகளை எழுச்சி கொள்ள வைக்காதா இவையெதுவும் அரசியலாக்கப் படாதது ஏன்\nமாஞ்சோலையின் 8500 ஏக்கர் தேயிலைத் தோட்டத்தை அரசாங்கம் ஏக்கருக்கு ஆண்டுக்கு 10 ரூபாய்க்கு குத்தகைக்கு விட்டிருப்பதையும் ஆண்டுக்கு 350 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் மாஞ்சோலைத் தோட்டம் தொழிலாளிகளுக்குக் கொடுக்கும் கூலியும், போனசும் ஆண்டுக்கு 5 கோடி ரூபாய்தான் என்பதையும், அரசியலாக்க முடியாதா\nகுத்தகைக்கு விடப்பட்ட தோட்டங்களை அரசு எடுத்துக் கொண்டால் தமிழக அரசுக்கு ஆண்டுக்குப் பல நூறுகோடி வருவாய் கிடைக்கும் என்பதையும், அதைக் கோரியதற்குத்தான் துப்பாக்கிச் சூடு என்பதையும் அரசியலாக்க முடியாதா\nராஜீவின் சிதைந்த உடலைச் சுவரொட்டியாக்கிப் பிரச்சாரம் செய்து வென்றார்களே, ரத்தம் சொட்டும் இந்த 17 உடல்களை சுவரொட்டியாக்கியிருக்க முடியாதா\nசிறையில் இருக்கும் தன் கணவனை விடுவிக்கக் கோரி மனுக் கொடுக்க ஊர்வலத்தில் வந்த மனைவியையும், குழந்தையையும் ஒரு சேரக் கொன்றிருக்கிறார்களே, அந்த ஒரு சம்பவத்தை மட்டுமே அரசியலாக்கியிருக்கக் கூடாதா\nதமது தேர்தல் அரசியலின் உடனடி நலனுக்காகக் கூட இந்த உடல்களைத் தீண்டுவதற்கு ஓட்டுக் கட்சிகள் தயாரில்லை. கூட்டணி மோதல்கள், கூட்டணிக்குள் தொகுதிப் பங்கீட்டுத் தகராறுகள் என இவர்களுக்குள் ஆயிரம் முரண்பாடுகள் இருந்தாலும் இந்த விசயத்தில் மட்டும் ஒற்றுமை காட்டுகிறார்கள். மற்ற அற்ப விசயங்களில் ஒருவரையொருவர் அநாகரிகமாகத் தாக்கிக் கொண்டாலும் இதில் நாகரிகமாக மவுனம் சாதிக்கிறார்கள்.\nஏனென்றால் இவற்றை அரசியலாக்கினால் அவர்களே அரசியலில் நீடிக்க முடியாது. எழுப்புகின்ற பிரச்சினை ஒவ்வொன்றும் இந்த அமைப்புமுறையை கேள்விக்குள்ளாக்குவதை நோக்கித் தள்ளும���.\nபோலீசையும் நீதித்துறையையும் தங்கள் போராட்டத்தின் தாக்குதல் இலக்காக வைத்தால் ஆட்சியில் அமர்வது என்ற தம் இலக்கையே அவர்கள் மறக்க நேரும். தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் என்ற கொள்கையை ஒருமனதாக ஏற்றுக் கொண்டுள்ள இவர்கள், – விசேடமாக மார்க்சிஸ்டுகள் – பன்னாட்டு நிறுவனங்களின் குத்தகையை ரத்து செய்வதைப் பற்றியோ அரசுடைமை ஆக்குவதைப் பற்றியோ கனவிலும் எண்ணிப் பார்க்க முடியாது.\nகொல்லப்பட்ட தொழிலாளிகளின் நினைவைக் கிளறும் வகையிலான பிரச்சாரங்களோ, ஒரே இடத்தில் அடக்கம் செய்ய வேண்டுமென்ற கோரிக்கையோ தொழிலாளி வர்க்கத்தின் மத்தியில் பெரும் உணர்ச்சி அலையை எழுப்பும். குறிப்பாக பல இலட்சம் தொழிலாளர்களைக் கொண்ட தேயிலைத் தோட்டத் தொழிலை கையில் வைத்திருக்கும் தரகு முதலாளிகள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களை பகைத்துக் கொள்ள வேண்டியிருக்கும். இது எதிர்க் கட்சிகளின் நோக்கத்துக்கே எதிரானது.\nஏன், ஏன் என்ற இத்தகைய கேள்விகளை எழுப்பி அவற்றுக்கு தம் சொந்த அனுபவத்திலுருந்து விடை காண்பதன் வாயிலாகத்தான் தொழிலாளிவர்க்கம் அரசியல் உணர்வைப் பெறும். அரசியல் உணர்வு பெற்ற தொழிலாளி வர்க்கத்துக் கெதிராக மருத்துவர் சங்கச் செயலாளரைப் போன்ற பங்களா நாய்கள் குரைத்திருக்க முடியாது.\nமூன்று புறமும் சுற்றி வளைத்துத் தாக்கப்பட்டதால் திருநெல்வேலி படுகொலை ஜாலியன் வாலாபாகிற்கு ஒப்பிடப்பட்டது. ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வை நசுக்கியொழிக்கும் நோக்கத்துடன் திட்டமிட்டே குரூரமாக நடத்தப் பட்டதுதான் ஜாலியன் வாலாபாக் படுகொலை; திருநெல்வேலிப் படுகொலையின் நோக்கமோ தொழிலாளி வர்க்க எதிர்ப்பை நசுக்குவது.\nஜாலியன் வாலாபாக் படுகொலை விவகாரத்தை அரசியலற்றதாக்கினார் காந்தி. அதற்கு ஏகாதிபத்திய எதிர்ப்பு, புரட்சிப் போராட்ட உள்ளடக்கத்தை அளித்தான் பகத்சிங். தொழிலாளி வர்க்கத்தால் அரசியலாக்கப்படுவதற்காகத் திருநெல்வேலியில் கொன்று புதைக்கப்பட்ட உடல்கள் பூமிக்கடியில் காத்திருக்கின்றன.\nபுதிய கலாச்சாரம் – செப்டம்பர், 1999\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/246917-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/page/2/?tab=comments", "date_download": "2020-12-01T21:10:34Z", "digest": "sha1:6AXUFOZEQWUX7XQROLXLC6WJL6ZHNOLG", "length": 26218, "nlines": 720, "source_domain": "yarl.com", "title": "நிம்மதியா இருக்க என்ன செய்யணும் - Page 2 - இனிய பொழுது - கருத்துக்களம்", "raw_content": "\nநிம்மதியா இருக்க என்ன செய்யணும்\nநிம்மதியா இருக்க என்ன செய்யணும்\nAugust 20 in இனிய பொழுது\n➡அறிவியல் விளக்கங்கள் மற்றும் உதாரணங்கள்\n➡சாமானிய மக்களுக்கு பயன்பெற அதிகம் பகிரவும்.\nதனிக்காட்டு ராஜா 1 post\nஅமைதியாக யாரோடும் பேசாமல் இருக்க வேண்டும்..அதுவே ஒரு வித அமைதி தானே.\n➡சமுதாயத்தில் ஏற்படும் அவலங்களை தடுப்பதற்கான வழிமுறைகள்.\n➡தம்பதியர் , பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கான பொறுப்புகளை எடுத்துரைத்தல்\n➡சாமானிய மக்களுக்கு பயன்பெற அதிகம் பகிரவும்.\nயாழ் பக்கம் வராமலிருந்தாலே போதும். நிம்மதி Guaranteed.\nஒரு வித‌த்தில் நீங்க‌ள் சொல்லுவ‌து ச‌ரி தான் , யாழ் ம‌ட்டும் இல்லை முக‌ நூல் போன்ற‌வையும் அட‌ங்கும் , பேசாமா யூடுப்பில் அறிய‌ வேண்டிய‌ செய்திக‌ளை கேட்டு விட்டு ந‌ம்ம‌ வேலைய‌ பார்த்தா போதும் , நின்ம‌தியாய் இருக்க‌லாம்\n➡அவமானங்களை சாதனைகளாக மாற்றுவதற்கான எளிய வழிமுறைகள்.\n➡நம் உள்ளுணர்வின் சக்தியை புரிந்துகொள்ளுதல்.\n➡மன அமைதியுடனும் மகிழ்வுடனும் வாழ்வதற்கான யுக்திகள்.\n➡சாமானிய மக்களுக்கு பயன்பெற அதிகம் பகிரவும்.\nமன அழுத்தத்தில் இருந்து விடுபட வழிமுறை.\nசுவாசத்தைக் கவனிப்பதால் கிடைக்கும் நன்மைகள்.\nசாமானிய மக்களுக்கு சென்றடைய பகிரவும்\n➡மன்னிப்பின் மகத்துவத்தை உணர்த்தும் அறிவியல் மற்றும் உளவியல் விளக்கங்கள்.\n➡மன்னிப்பின் மனப்பான்மையை வளர்ப்பதற்கான வழிமுறைகள்.\n➡சாமானிய மக்களும் பயனடைய அதிகம் பகிரவும்.\n➡அன்பின் மகத்துவத்தை உணர்த்தும் கதை\n➡அன்பால் மனிதனை மாற்றலாம் என்பதற்கான ஆதாரம்\n➡சாமானிய மக்களுக்கு பயன்பெற அதிகம் பகிரவும்\n(நாம் தேட வேண்டிய பொக்கிஷம்)\nநமக்குள் பேரானந்தத்தை உணர்வது எப்படி\nசாமானிய மக்களுக்கு சென்றடைய பகிரவும்.\nநம்மை ஆளும் எண்ணங்கள் (எண்ணங்களை கையாளுவது எப்படி\nஎண்ணங்களின் சக்தியை அறிவியல் ரீதியாக தெரிந்து கொள்ளுதல்\nநமக்குள் இருக்கும் இறைநிலையை தொடர்பு கொள்வதற்கான வழிமுறை\n➡நம் பிரச்சனைகளிலிருந்து விடுபட சக்தி வாய்ந்த பயிற்சி.\n➡உளவியல் மற்றும் அறி���ியல் சார்ந்த எளிய பயிற்சி.\n➡சாமானிய மக்களுக்கு பயன்பெற அதிகம் பகிரவும்.\nஇதுவும் கடந்து போகும்..(தற்போதைய சூழ்நிலையை எவ்வாறு கையாள்வது\n➡தற்போதைய சூழ்நிலையை எவ்வாறு கையாள்வது\n➡சாமானிய மக்களுக்கு பயன்பெற அதிகம் பகிரவும்\nகவலைகளைக் கடந்து வாழ்வது எப்படி\nஉங்கள் அஸ்திவாரத்தின் பலத்தை தெரிந்து கொள்ளுதல்\nபெரும் துயரத்திலிருந்து விடுபடுவது எப்படி\nஉறவுகளில் ஏற்பட்ட விரிசலை சரிசெய்வது எப்படி\nநமக்குள் அமைதியை உணர்வது மூலமாக கிடைக்கும் நன்மைகள்.\nஆழ்மன பதிவுகளை மாற்றுவதற்கான பயிற்சி.\nதிருவாசகத்தில் ஒரு வாசகம் - 01\nதிருவாசகத்தில் ஒரு வாசகம் - 02\nதிருவாசகத்தில் ஒரு வாசகம் - 03\nதிருவாசகத்தில் ஒரு வாசகம் -04\nதிருவாசகத்தில் ஒரு வாசகம் -05\nதிருவாசகத்தில் ஒரு வாசகம் -06\nஅற்புதத்தின் சக்தி (இறையருள் )\n➡வாழ்க்கையில் அற்புதத்தின் மகத்துவத்தை உணர்த்தும் காணொளி.\n➡நம் வாழ்க்கையில் அற்புதத்தை நிகழ்த்துவதற்கான வழிமுறைகள்.\n➡சாமானிய மக்களுக்கு சென்றடைய அதிகம் பகிரவும்\nதிருவாசகத்தில் ஒரு வாசகம் -07\nதிருவாசகத்தில் ஒரு வாசகம் - 08\nஉன்னை நேசி (வாழ்க்கை முழுமையடைய)\n➡மன அழுத்தத்திலிருந்து விடுபடுவதற்கான வழிமுறைகள்.\n➡மன நிறைவான வாழ்க்கையை வாழ்வதற்கான சூட்சமங்கள்.\n➡சாமானிய மக்களுக்கு சென்றடைய அதிகம் பகிரவும்.\nதிருவாசகத்தில் ஒரு வாசகம் - 09\nதனிக்காட்டு ராஜா 1 post\nஅமைதியாக யாரோடும் பேசாமல் இருக்க வேண்டும்..அதுவே ஒரு வித அமைதி தானே.\nதமிழ் இளைஞர்கள் இராணுவத்தில் இணைய முன்வரவேண்டும் - யாழ். கட்டளைத் தளபதி\nதொடங்கப்பட்டது 7 hours ago\n பிணை வழங்கி உத்தரவிட்ட நீதிமன்றம்\nஇரானிய அணு விஞ்ஞானி படுகொலை: ரத்த வெள்ளத்தில் துப்பாக்கி தோட்டாக்களால் துளைத்த தீவிரவாதிகள்\nதொடங்கப்பட்டது வெள்ளி at 16:58\nவீரமுனை படுகொலை நினைவிடத்தில் விளக்கேற்றிய கருணா அம்மான்\nதமிழ் இளைஞர்கள் இராணுவத்தில் இணைய முன்வரவேண்டும் - யாழ். கட்டளைத் தளபதி\nஏதாவதொரு வேலையில் சேர்ந்து உழைக்கட்டும் இளைஞர்கள். என்ன இராணுவம் என்றால் கொஞ்சம் முறிச்செடுத்து விடுவார்கள். வெளியே வந்தாலும் ஒரு வேலைத் தீவிரம் இருக்கக் கூடும்.\nதமிழ் இளைஞர்கள் இராணுவத்தில் இணைய முன்வரவேண்டும் - யாழ். கட்டளைத் தளபதி\nஒருவேளை சீனாகாரனின் நரி வேலையாகவும் இருக்கலாம். இந்தியாவுடன் போர் என்று வரும் போது இலங்கை ராணுவத்தையும் சீன ராணுவத்துடன் சேர்த்து அடிக்கலாம்.\n பிணை வழங்கி உத்தரவிட்ட நீதிமன்றம்\nதமிழ் இளைஞர்கள் இராணுவத்தில் இணைய முன்வரவேண்டும் - யாழ். கட்டளைத் தளபதி\nஏற்கனவே அளவுக்கு அதிகமாக ஐனநாயகத்துக்கு சாவால் விடும் அளவுக்கு இராணுவம் உள்ள நாட்டில் வேறு வேலை வாய்ப்புகளுக்கு ஆட்களை தேர்வு செய்யாமல் எதுக்கு மீண்டும் மீண்டும் இராணுவத்துக்கு ஆட்சேர்ப்பு\nஇரானிய அணு விஞ்ஞானி படுகொலை: ரத்த வெள்ளத்தில் துப்பாக்கி தோட்டாக்களால் துளைத்த தீவிரவாதிகள்\nஇதை தான் நான் நேற்று எழுதுவம் என்று போட்டு பேசாமல் போட்டன்...ரஞ்சித் நினைப்பார் எப்ப பார்த்தாலும் தனக்கு எதிராய் எழுதுகிறாள் என்று🙂 ... இங்க சில பேரது கருத்து வல்லரசு நாடுகள் மட்டும் எது வேணாலும் செய்யலாம். ஆனால் மற்றவர்கள் மூடிட்டு இருக்கோணும்\nநிம்மதியா இருக்க என்ன செய்யணும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF/page/5", "date_download": "2020-12-01T21:29:59Z", "digest": "sha1:SBU5NEKQYOZYXIZNZO6GO4CQKYWODAWD", "length": 10052, "nlines": 104, "source_domain": "selliyal.com", "title": "விஜய் சேதுபதி | Selliyal - செல்லியல் | Page 5", "raw_content": "\nHome Tags விஜய் சேதுபதி\nவிஜய்சேதுபதியின் ‘சேதுபதி’ பட முன்னோட்டம் வெளியானது\nசென்னை - விஜய்சேதுபதி முதல்முறையாக காவல்துறை அதிகாரியாக நடித்து இருக்கும் 'சேதுபதி' படத்தின் முன்னோட்டம் வெளியாகி உள்ளது. அந்த முன்னோட்டத்தைக் கீழே காண்க https://youtu.be/dK5E8mzmD6w\nபர்மா முஸ்லிம்களை கொல்வதை நிறுத்துங்கள் – நடிகர் விஜய் சேதுபதி வேண்டுகோள்\nசென்னை, மே 30 - நடிகர் விஜய் சேதுபதி தனது ஃபேஸ்புக் மூலம், பர்மா மக்களை கொல்வதை நிறுத்துங்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். பர்மாவில் இஸ்லாமியர்களுக்கு எதிராக பலவகையான அடக்கு முறைகள் நடைபெறுவதாகவும், இஸ்லாமியர்கள்...\n‘புறம்போக்கு’ படத்தின் பாடல்கள் இணையத்தில் வெளியீடு – படக்குழுவினர் அதிர்ச்சி\nசென்னை, மார்ச் 16 - எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘புறம்போக்கு’. ஆர்யா, விஜய் சேதுபதி, ஷாம், கார்த்திகா நடிக்கும் இப்படத்தை ஜனநாதனின் ‘பைனரி பிக்சர்ஸ்’ நிறுவனம், ‘யுடிவி’ நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளது. படத்திற்கு...\nதனுஷ் தயாரிப்பில் விஜய் சேதுபதியின் புதிய படம் ‘நான�� ரவுடி தான்’\nசென்னை, டிசம்பர் 3 - தமிழ் சினிமாவில் என்றும் வித்தியாசமான படங்களை தருபவர்கள் தனுஷ் மற்றும் விஜய் சேதுபதி. இவர்கள் இருவரும் இணைந்தால் எப்படி இருக்கும். தற்போது அந்த ஆசை நிறைவேறியுள்ளது. ஏற்கனவே புதுப்பேட்டை...\nவிஜய் சேதுபதியை காதலிக்க ஆரம்பித்துவிட்டேன் – சமந்தா\nசென்னை, செப்டம்பர் 12 - சினிமாவில் எந்த பின்னணியும் இல்லாமல் தானாகவே முன்னேறியவர்கள் பட்டியளில் விஜய் சேதுபதியும் ஒருவர். இவரை பிடிக்காதவர்கள் என்று திரையுலகில் யாரும் இல்லை. அதிலும் சமந்தாவிற்கு அத்தனை பிரியமாம். இதை...\nஓய்வில்லாமல் 7படங்களில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி\nசென்னை, செப்டம்பர் 5 – தமிழ் சினிமாவில் ஓய்வில்லாமல் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. ஏழு படங்களுடன் நேரமே இல்லாமல் நடித்து வரும் விஜய் சேதுபதிக்கு அடுத்தடுத்து வாய்ப்புகளும் குவிந்த வண்ணம் உள்ளன. படப்பிடிப்பு...\nநயன்தாராவை கடத்துவேன் – விஜய் சேதுபதி\nசென்னை, ஜூலை 9 - ‘பீட்சா’ படத்தில் கதாநாயகனாக நடித்து பிரபலமானவர் விஜய் சேதுபதி. ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்’, ‘சூதுகவ்வும்’, ‘பண்ணையாரும் பத்மினியும்’ உள்ளிட் பல படங்களில் நடித்துள்ளார். தற்போது 6...\nவிஜய் சேதுபதி நடிக்கும் ‘வசந்த குமாரன்’ -இயக்குநர் பாலா தயாரிக்கிறார்\nசென்னை, மார்ச் 10 - விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படமான வசந்த குமாரனை தயாரிக்கிறார் இயக்குநர் பாலா. இயக்குனர் பாலா - பி ஸ்டுடியோஸ் சார்பில், தயாரிப்பாளர் சுரேஷ் களஞ்சியத்தின் ஸ்டுடியோ...\n‘பீட்சா 2 தி வில்லா’ அக்டோபர் 2-ந்தேதி வெளியீடு\nசெப். 21- விஜய் சேதுபதி- ரம்யா நம்பீசன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்து வெற்றி பெற்ற படம் 'பீட்சா'. இந்தப் படத்தை கார்த்திக் சுபுராஜ் என்பவர் இயக்கியிருந்தார். சி.வி. குமார் தயாரிக்க சந்தோஷ் நாராயணன்...\n‘இதற்குத்தானே ஆசைபட்டாய் பாலகுமாரா’ காந்தி ஜெயந்திக்கு வெளியீடு\nசெப். 19- விஜய் சேதுபதி 'சூது கவ்வும்' படத்திற்குப் பிறகு நடிக்கும் படம் 'இதற்குதானே ஆசைபட்டாய் பாலகுமாரா'. இவருடன் அஸ்வின், நந்திதா மற்றும் சுவாதி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தை லியோ விஷன் நிறுவனம் தயாரிக்க கோகுல்...\nடாப் குளோவ் நிறுவனம் நீதிமன்றத்தில் நிறுத்தப்படும்\nதேர்தலுக்குள் அம்னோ ஆதிக்கம் செலுத்த வேண்டும், இல்லைய���ல் எல்லாம் முடிந்துவிடும்\nகொவிட்19: சிலாங்கூரில் மட்டும் 891 சம்பவங்கள் பதிவு- மூவர் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AE%BF._%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D._%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2020-12-01T22:14:37Z", "digest": "sha1:4FWJIYHTBJ7XIDVST4EXM2RE5WRPEQKC", "length": 10138, "nlines": 150, "source_domain": "ta.wikipedia.org", "title": "டி. எஸ். சேனநாயக்கா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇலங்கை அரசாங்க சபையின் மினுவாங்கொடை தொகுதி உறுப்பினர்\nஇலங்கை சட்டவாக்கப் பேரவையின் நீர்கொழும்பு தொகுதி உறுப்பினர்\nபோத்தல, நீர்கொழும்பு, பிரித்தானிய இலங்கை\nமுதலில் பௌத்தம் பின்னர் ரோமன் கத்தோலிக்கம் பின்னர் மீண்டும் பௌத்தம்\nடி. எஸ். சேனநாயக்கா (Don Stephen Senanayake, சிங்களம்: දොන් ස්ටීවන් සේනානායක, அக்டோபர் 20, 1884 - மார்ச் 22, 1952) இலங்கையின் முதலாவது பிரதமரும், அரசியல்வாதியும் ஆவார். பௌத்தரான இவர் கொழும்பு புனித தோமையார் கல்லூரியில் பயின்றார். பின்னர் சிறிது காலம் நில அளவை திணைக்களத்தில் எழுத்தராகப் பணியாற்றினார். அதன் பின் தனது தந்தையாருக்கு சொந்தமான இறப்பர்த் தோட்டத்தைக் கவனிக்கச் சென்றுவிட்டார்.\n1929 இல் இலங்கை சட்டவாக்கப் பேரவையில் ஓர் உறுப்பினரானார். 1931 அரசாங்க சபைக்குத் தெரிவு செய்யப்பட்டதுடன் வேளாண்மை, காணி அமைச்சரானார். வேளாண் மறுமலர்ச்சிக்குப் பெரிதும் உழைத்தார். 1946 இல் பிரித்தானிய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட சேர் பட்டத்தை மறுத்தார். எனினும் பிரித்தானியருடன் நல்லுறவை விரும்பினார். 1947 இல் நடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு இலங்கையின் முதலாவது பிரதமரானார். 1948 பெப்ரவரி 4ல் பிரித்தானியக ஆதிக்கம் முடிவுற்றதும் முழு இலங்கையையும் நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்றார். கல்லோயா திட்டத்தினைத் தொடங்கி வைத்தார். 1952 இல் குதிரைச் சவாரியின் போது விழுந்து காயமடைந்து இறந்தார். இவருக்கு பின் இவரது மகன் டட்லி சேனாநாயக்க இலங்கையின் பிரதமரானார்.\nஇலங்கை அரசாங்க சபை உறுப்பினர்கள்\nஇலங்கையின் 1வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nஇருபதாம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 ஏப்ரல் 2017, 14:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:Niwesh", "date_download": "2020-12-01T22:18:27Z", "digest": "sha1:SPBCR5WLSUJYP4WEQQO4E55Z5HA5W7AM", "length": 4593, "nlines": 76, "source_domain": "ta.wikipedia.org", "title": "பயனர்:Niwesh - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநான் ஒரு இலங்கைத் தமிழன் யாழ்ப்பாணம் எனது பூர்வீகம். நான் ஒரு விக்கி பயனர் ஆகிறேன். விக்கியின் எனது அனுபவம் பத்து ஆண்டுகள் ஆகின்றன. அங்கிலம், யேர்மன் மற்றும் தமிழ் விக்கியை நான் அவதானித்து வருகிறேன்.\nஎனது பெயர்: நிவேஷ் நான் சுவிச்சலாந்து என்னும் நாட்டில் வசிக்கின்றேன்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 அக்டோபர் 2012, 22:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-12-01T22:25:40Z", "digest": "sha1:EHBAK24T3LSGFWTCLNMCXNMHOVRNHGVW", "length": 12730, "nlines": 119, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்யான் பவன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்யான் பவன் மற்றும் கிழக்கு வாயில்.\nவிக்யான் பவன் (Vigyan Bhawan) என்பது புது தில்லியில் உள்ள இந்திய அரசின் முதன்மை மாநாட்டு மையமாகும் . இது 1956ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. பல ஆண்டுகளாக இது தேசிய மற்றும் சர்வதேச அளவிலான மாநாடுகள், கருத்தரங்குகள் மற்றும் விருது வழங்கும் விழாக்களில் புகழ்பெற்ற உலகத் தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டுள்ளனர். 1983ஆம் ஆண்டில் பொதுநலவாய நாடுகளின் உறுப்பினர் நாடுகளின் தலைவர்கள் கூட்டம், கூட்டுசேரா இயக்கத்தின் 7 வது உச்சிமாநாடு, மற்றும்1983 மார்ச் 7-12, தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பின் உச்சி மாநாடு ஆகியவை இங்கு நடந்துள்ளது. [1] இது இந்திய அரசின் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் உள்ள குடியிருப்பு / அலுவலக இயக்குநரகத்தால் நிர்வகிக்கப்படுகிறது. மேலும், மத்திய பொதுப்பணித் துறையால் பராமரிக்கப��படுகிறது. [2]\nஇது தேசிய அளவிலான செயல்பாடுகள் மற்றும் மாநாடுகள் மற்றும் இந்திய அரசு, மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தன்னாட்சி அமைப்புகளின் செயல்பாடுகளால் மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. [3] குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர் அல்லது இந்தியப் பிரதமர் ஆகியோரால் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் / தனியார் நிறுவனங்களுக்கு இது ஒதுக்கப்பட்டு வருகிறது. இது ஆண்டுதோறும் தேசிய திரைப்பட விருதுகள் உட்பட பல்வேறு விருது விழாக்களையும் நடத்துகிறது.\nபிரதான கட்டிடம் 1955ஆம் ஆண்டில் ஜெய்ப்பூரைச் சேர்ந்த மத்திய பொதுப்பணித் துறையின் ஆர்.பி.ஜெலோட் என்பவரால் வடிவமைக்கப்பட்டது. இதன் அருகிலுள்ள புது தில்லி|தலைமைச் செயலக கட்டிடம்,]] மற்றும் லுடியன்ஸ் தில்லி ஆகியவற்றைப்போல் இது பிரித்தன் இராச்சியக் கட்டிடக்கலை கூறுகளை உள்ளடக்கியது. மேலும் இதில் இந்து மற்றும் முகலாயக் கட்டிடக்கலை மற்றும் பண்டைய பௌத்தக் கட்டிடக்கலை, குறிப்பாக அஜந்தா குகைகளின் சைத்திய வளைவுகளும் கலந்திருப்பதும் தெளிவாகத் தெரிகிறது. அத்துடன் கட்டிடத்தின் ஒட்டுமொத்த பாணி மறுமலர்ச்சி கூறுகளுடன் நவீனத்துவமாக உள்ளது. [4]\nஇந்த வளாகத்தின் முக்கிய அம்சம் 1200க்கும் மேற்பட்ட (922 + 326 + 37) [5] பிரதிநிதிகள் அமரும் திறன் கொண்ட முழுமையான மண்டபம் ஆகும். இது தவிர இதில் 65 சிறிய பிரதிநிதிகள் முதல் 375க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் வரை அமரும் வகையில் ஆறு சிறிய அரங்குகள் உள்ளன. இந்த கட்டிடத்தில் ஒரு முக்கிய நபர்களுக்கான விடுதி, அலுவலகங்களுக்கான அலுவலகத் தொகுதி, செயலகம் மற்றும் ஒரு ஆவண மையம், ஒரு அரங்கம், ஒரு வணிக மையம் மற்றும் ஒரு கண்காட்சி அரங்கம் ஆகியவை உள்ளன . அருகிலுள்ள கட்டிடம் விக்யான் பவன் இணைப்பு என அழைக்கப்படுகிறது. பின்னர் நான்கு குழு அறைகள் மற்றும் ஒரு தனி ஊடக மையத்துடன் சேர்க்கப்பட்டது. [6] இந்த இணைப்பில் இந்திய அரசின் வடகிழக்கு பிராந்திய அபிவிருத்தி அமைச்சகம் உள்ளது. [7] விக்யான் பவன் இணைப்பு துணைக் குடியரசுத்தலைவர் மாளிகைக்கு அருகில் உள்ளது.\nமையத்தில் உள்ள 'தி ஏட்ரியத்தில்' உணவு மற்றும் இதர சேவைகள் இந்திய சுற்றுலா மேம்பாட்டுக் கழகத்தின் அசோக் குழுவால் நிர்வகிக்கப்படுகின்றன. [8]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2020, 04:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=518150", "date_download": "2020-12-01T21:38:07Z", "digest": "sha1:WFPH34DUUVPMTSNUTTWKBRRUXN3ZPJ3L", "length": 8198, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "நீலகிரி வெள்ள நிவாரணத்துக்கு நிதி திரட்டும் ‘515 கணேசன்’ - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nநீலகிரி வெள்ள நிவாரணத்துக்கு நிதி திரட்டும் ‘515 கணேசன்’\nபுதுக்கோட்டை: நீலகிரி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக ஆலங்குடியை சேர்ந்த சமூக சேவகர் நிவாரணப் பொருட்கள் மற்றும் நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியை சேர்ந்தவர் ‘515 கணேசன்’ (68). சமூக சேவகரான இவர் பழைய இரும்பு வியாபாரம் செய்து வருகிறார். இவர், கடந்த 50 ஆண்டுக்கும் மேலாக கட்டணம் வசூலிக்காமல் 6 ஆயிரம் சடலங்களை ஏற்றிச் சென்றுள்ளார். 515 கணேசன் என்றால் தமிழகத்தில் அனைத்து சமூக அமைப்புகளுக்கும் தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது‌. மேலும் சுனாமியால் பாதிக்கப்பட்டோர், கடலூரில் தானே புயலில் பாதிக்கப்பட்டோர், சென்னை மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர், கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்களை சேகரித்து எடுத்து சென்று வழங்கியுள்ளார்.\nதற்போது, நீலகிரி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவி செய்வதற்காக ஒலி பெருக்கியுடன் கூடிய தனது 515 அம்பாஸிடர் காரில் கடைகள், குடியிருப்புகளுக்கு சென்று பணம், பொருள்கள் சேகரித்து வருகிறார். இவருடைய சேவையைப் பாராட்டி தமிழகத்தில் பல்வேறு அமைப்புகள் சார்பில் அவருக்கு விருதுகள் வழங்கியுள்ளது.\nநீலகிரி வெள்ளம் நிதி கணேசன்\nமின்னணு பரிமாற்ற தபால் மூலமாக தமிழகம் உட்பட 5 மாநில தேர்தல்களில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஓட்டு: மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் கடிதம்\nகட்டணம் செலுத்தமுடியாமல் மருத்துவ படிப்பு வாய்ப்பிழந்த அரசுப்பள்ளி மாணவர்களுக்கு காலியிடத்தில் முன்னுரிமை சீட்: ஐகோர்ட் கிளையில் அரசு தகவல்\nமலைக்கிராமத்திலிருந்து உடல்நலமில்லாத பெண்ணை 17 கி.மீ. டோலி கட்டிஉறவினர்கள் தூக்கி வந்த அவலம்: சாலை வசதியில்லை என குற்றச்சாட்டு\nஎச்.ஐ.வி விழிப்புணர்வு விழாவில் நோயாளி தீக்குளிப்பு\nஇந்தி, ஆங்கிலத்தில் மட்டுமின்றி மத்திய அரசு வெளியிடும் அறிவிப்பு: மாநில மொழியிலும் இருக்க உத்தரவு: அரசாணைக்கு இடைக்கால தடை விதிப்பு\nஊராட்சி பெண் செயலர் பணியிட மாற்ற தீர்மானம் பிடிஓ அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம்\nகப்பலை மிக துல்லியமாக தாக்கி அழிக்கும் பிரமோஸ் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது இந்தியா..\n20% இடஒதுக்கீடு போராட்டம்: சென்னையில் மின்சார ரயில் மீது பாமக-வினர் சரமாரி கல்வீசி தாக்குதல்...புகைப்படங்கள்\nஜம்மு - காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல்: 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது..ஆர்வமுடன் வாக்களிக்கும் மக்கள்..\nஈரானில் கொல்லப்பட்ட அணு விஞ்ஞானியின் உடல் டெஹ்ரான் நகரில் அடக்‍கம்: இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு..\n01-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%81/page/2/", "date_download": "2020-12-01T21:00:00Z", "digest": "sha1:ZQYW5T74NAIPMDWQGPU3LEBFPRY33W6Z", "length": 12734, "nlines": 102, "source_domain": "www.jeyamohan.in", "title": "யுயுத்ஸு | எழுத்தாளர் ஜெயமோகன் | பக்கம் 2", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 62\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 61\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 60\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 59\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 58\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 57\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 56\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 55\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 36\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 35\n123...8பக்கம்2 : மொத்த பக்கங்கள் : 8\n'வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–11\n'வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ - 9\nவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 56\nகதைத் திருவிழா-21, சிந்தே [சிறுகதை]\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5/", "date_download": "2020-12-01T20:16:16Z", "digest": "sha1:2BXV37TRTZOTKBKBD63S25TSJLFUVN3T", "length": 11478, "nlines": 95, "source_domain": "tamilthamarai.com", "title": "அத்வானிக்கு பாரத்ரத்னா விருது வழங்கவேண்டும் |", "raw_content": "\nஇட ஒதுக்கீடு கொள்கையை தேசிய கல்வி கொள்கை 2020 ஆதரிக்கிறது\nவிவசாயிகளின் நலனை பாதுகாக்க அ��சு உறுதியாக உள்ளது\nஎல்லைப் பாதுகாப்புப் படை தொடக்க தினம் பிரதமர் வாழ்த்து\nஅத்வானிக்கு பாரத்ரத்னா விருது வழங்கவேண்டும்\nஅத்வானிக்கு பாரதரத்னா விருது வழங்கக்கோரி கர்நாடகாவைச் சேர்ந்த பாஜக மூத்த தலைவர் டி.எச்.சங்கர மூர்த்தி, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.\nபாஜக மூத்த தலைவர் அத்வானி 1927ம் ஆண்டு நவம்பர் 8 ம் தேதி பிரிக்கப்படாத இந்தியாவில் கராச்சியில்பிறந்தார். இந்தியா- பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு, அவரது குடும்பம் இந்தியாவுக்குவந்தது.\nஅத்வானி நேற்று தன் 93-வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடினார். இதில் பிரதமர் மோடி அத்வானியின் இல்லத்துக்கு நேரில்சென்று வாழ்த்து தெரிவித்தார்.\nமத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசியத்தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரும் அத்வானியை அவரது இல்லத்திற்குசென்று வாழ்த்தினர்.\nபிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், பாஜக தொண்டர்களுக்கும் நாட்டுமக்களுக்கும் அத்வானி ‘வாழும் உத்வேகம்’ என்று புகழாரம் சூட்டினார்.\nஇந்நிலையில் அத்வானிக்கு பாரதரத்னா விருது வழங்க கோரி கர்நாடகாவைச் சேர்ந்த பாஜக மூத்த தலைவர் டி.எச்.சங்கரமூர்த்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.\n“உங்களுக்குத்தெரியும். லால் கிருஷ்ணா அத்வானி கடந்த எழுபதாண்டுகளுக்கும் மேலாக பொதுவாழ்க்கையில் ஈடுபட்டு வருபவர். ஆர்எஸ்எஸ், பாரதிய ஜனசங்கம் மற்றும் பாரதிய ஜனதாகட்சி ஆகியவற்றின் மூலம் தாய் நாட்டுக்காக அவர் செய்தசேவை, தியாகம் மற்றும் பங்களிப்பு ஒருதனித்துவமான விஷயம்.\nஅவரது தனிப்பட்ட மற்றும் பொதுவாழ்க்கையில் கறைபடியாமலும் நேர்மையாகவும், மிகவும் நம்பகத் தன்மை கொண்ட ஒரு தலைவராகவும் விளங்குகிறார். ஒரு தலைவராக தேசிய மற்றும் சர்வதேச விவகாரங்களில் ஏராளமான அறிவும் அனுபவமும் கொண்டவர். நாம் ஒவ்வொருவரும் பெருமிதம் கொள்ளக் கூடிய அத்தகைய ஓர் உயர்ந்தமனிதராக அத்வானி திகழ்கிறார்.\nஅத்வானிக்கு பாரத்ரத்னா விருது வழங்கவேண்டும் என்பது பொதுமக்களின் குறிப்பாக ஆயிரக்கணக்கான பாஜக தொண்டர்களின் தீவிர விருப்பமாகும். அவர் எல்லா வகையிலும் சிறந்தவர், சரியானவர், புகழ்பெற்றவர். கர்நாடகாவில் ஆயிரக்கணக்கான பாஜக தொண்டர்கள் சார்பாக, அத்வானிக்கு பாரதரத்னா விருதை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.”\nஇவ்வாறு டி.எச்.சங்கர மூர்த்தி தெரிவித்துள்ளார்.\nஅத்வானி போன்ற தலைவர்களால் பா.ஜ.,வுக்கு வெற்றி\nதமிழிசைக்கு சிறந்த பெண் அரசியல் தலைவர் விருது\nமங்கே ராம்கர்க் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்\nதென் கொரிய அரசின் உயரியவிருதான சியோல் அமைதி விருது\nபிரதமர் நரேந்திர மோடிக்கு ரஷ்யாவின் உயரியவிருது\nபத்ம விபூஷண் விருது பெரும் இசையமைப்பாளர் இளையராஜா…\nஎல்லைப் பாதுகாப்புப் படை தொடக்க தினம் � ...\nகுஜராத் எம்.பி அபய் பரத்வாஜ் மறைவுக்கு ...\nபுதிய வேளாண் சீர்திருத்தம், புதிய விரு� ...\nவேளாண் சீர்திருத்த சட்டம் புதிய உரிமை � ...\nதடுப்பு மருந்து நமக்கு மட்டுமல்ல உலகு� ...\nஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்து அவச� ...\nபிரதமர் நரேந்திர மோடி அவர்கள்,ஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இந்த மாற்றம் அவசியம் தேவை என்று கூறியுள்ளார். பாராளுமன்றம் மற்றும் சட்டசபைகளுக்கான தேர்தல்களை ...\nஇட ஒதுக்கீடு கொள்கையை தேசிய கல்வி கொள்� ...\nவிவசாயிகளின் நலனை பாதுகாக்க அரசு உறுத� ...\nஎல்லைப் பாதுகாப்புப் படை தொடக்க தினம் � ...\nகுஜராத் எம்.பி அபய் பரத்வாஜ் மறைவுக்கு ...\nரஜினிகாந்த் என்னமுடிவு எடுத்தாலும் மு ...\nராஜஸ்தான் பாஜக பெண் எம்எல்ஏ கொரோனா தொற ...\nநித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, ...\nமிகவும் மெலிந்து காணப்படுகிறவர்களுக்கு உணவு முறை\nஅதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் ...\nஇம்பூறல் மூலிகையின் மருத்துவக் குணம்\nஇம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/ravi-randal-mataji-gujarat/", "date_download": "2020-12-01T20:29:37Z", "digest": "sha1:6GJET4274DFXOEFJPCJAV35XAGVJ4LES", "length": 21967, "nlines": 95, "source_domain": "tamilthamarai.com", "title": "ரவி ரண்டால் மாதாஜி |", "raw_content": "\nஇட ஒதுக்கீடு கொள்கையை தேசிய கல்வி கொள்கை 2020 ஆதரிக்கிறது\nவிவசாயிகளின் நலனை பாதுகாக்க அரசு உறுதியாக உள்ளது\nஎல்லைப் பாதுகாப்புப் படை தொடக்க தினம் பிரதமர் வாழ்த்து\nரவி ரண்டால் மாதாஜி என்ற ஆலயம் குஜராத் மானிலத்தில் மிகவும் பிரபலமானது. ராஜ்கோட் நகரில் இருந்து 90கல் தொலைவில் தவ்தா என்ற இடத்தில் உள்ளது அந்த ஆலயம். அந்த ஆலயம் உள்ள கிராமத்தின் வழியே ஓடுகின்றது அற்புதமான வாசவாடி எனும் நதி. சுமார் 1100ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தைச் சார்ந்தது என நம்பப்படும் அந்த\nஆலயத்திற்கு சென்று வேண்டுபவர்களுக்கு நிச்சயமாக வேண்டுதல்கள் நிறை வேறுவதாக கூறுகின்றனர். குழந்தை இல்லையா குருடனா அங்கு வந்து வேண்டினால் குணமாவது நிச்சயம் என்று நம்பப்படுவதால் சராசரியாக நாலு முதல் ஐந்தாயிரம் வரையிலான மக்கள் ஒவ் ஒரு மாதமும் அங்கு வருகிறார்களாம்.\nரவி ரண்டால் தேவியின் கதை\nரவி ரண்டால் மாதாஜி யார் அந்த புராணக் கதை இதுதான். அவள் தேவலோகத்தில் இருந்தவள். தொழிளாளிகள் வணங்கும் விஸ்வகர்மாவின் மகள். அவளுடைய அழகில் மயங்கிய சூரியன் அவளை மணக்க விரும்பினார். ஆனால் சூரியனுடைய குடும்பத்தினருடன் நெருங்கிய சம்மந்தம் இருந்தும் சூரியனுடைய வேண்டுகோளை ஏற்க விஸ்வகர்மா மறுத்துவிட்டார்.\nஇப்படி இருக்கையில் ஒருமுறை ரவி ரண்டாலுடைய தாயார் சூரியனார் வீட்டிற்குச் சென்று மண்பாத்திரம்; ஒன்றை கடனாகப் பெற்றுக் கொண்டு வந்தார். அதைக் திருப்பிக் கொடுக்கையில் அந்த பாத்திரம்; உடைந்து விட்டால் அவளுடைய மகளைத் தன்னுடைய மகனுக்குத் திருமணம் செய்து தந்து விட வேண்டும் என்ற நிபந்தனையை சூரியனாருடைய தாயார் போட்டு இருந்தாள். இதுதான் தக்க சமயம் எனக் காத்திருந்த சூரியனார் இரண்டு மாடுகளை அனுப்பி வழியில் சென்று கொண்டிருந்த ரவி ரண்டாலுடைய தாயார் முன் சென்று சண்டை போடுமாறும், அப்பொழுது அவள் மீது மோதி பாத்திரத்தை தள்ளி உடைத்து விடு மாறும் கூறி அனுப்பினார் . விளைவு பாத்திரம் உடைந்தது, சுரியனாரை ரவி ரண்டால் மணக்க வேண்டியதாயிற்று.\nதிருமணமான சூரியனாருக்கும்-ரவி ரண்டாலுக்கும் ஒரு மகனும் ஒரு மகளும் பிறந்தனர். சூரியனார் மிகவும் ஜொலித்துக் கொண்டு இருந்ததினால் ரண்டாலினால் அவரை நேரடியாகப்பார்க்க முடியவில்லை.அதை தவறாகப் புரிந்து கொண்டார் சூரியனார். அவள் கர்வம் கொண்டு தன்னைப் பார்க்காமல் அலட்சியமாக இருக்கின்றாள் என எண்ணியவர் அவளுக்குப் பிறக்கும் தன்னுடைய குழந்தைகள் காட்டில் சுற்றி அலைந்த படி தவிக்கட்டும் என சாபமிட்டு விட்டார். குழந்தைகள் தவித்தால் தாயார் மன நிம்மதி இழந்து விடுவாள் என்ற நம்பிக்கையில் அப்படி சபித்துவிட்டார்.\nஅதனால் மனம் வருந்திய ரண்டால் தேவி சூரியனார் மீது கோபமுற்று எவருக்கும் தெரியாமல் தன்னைப் போலவே வேறு ஒரு உருவத்தை அங்கே படைத்து வைத்துவிட்டு குழந்தைகளையும் அங்கேயே விட்டு விட்டு தன் தந்தை வீட்டிற்குச் சென்றுவிட்டாள். ஆனால் திருமணமானப் பெணகள் கணவனைப் பிரிந்து தந்தையின் வீட்டிற்கு கணவன் சம்மதம் இன்றி வந்தால் ஏற்றுக் கொள்ள முடியாது என்று கருதிய விஸ்வகர்மா அவளை வீட்டில் இருக்க அனுமதிக்கவில்லை. ஆகவே வேறு வழி இன்றி கணவன் வீடும் செல்ல மனமின்றி காட்டுக்குள் சென்று தன்னை ஒரு குதிரையாக மாற்றிக் கொண்டு பல்லாயிரம் ஆண்டுகள் தவத்தில் இருந்தாள்.\nகாலம் ஓடியது சூரியனாருக்கும் ரவி ரண்டாலின் மாற்று உருவப் பெண்ணுக்கும் இரண்டு குழந்தைகள் பிறந்தன. பிறந்த குழந்தைகளில் ஒருவனுக்கும் ரண்டால் தேவியின் முதல் மகனுக்கும் ஒருநாள் சண்டை ஏற்பட அதில் தலையிட்ட மாற்று உருவப் பெண் ரவி ரண்டாலின் மகன் கால்கள் பூமியில் பதிந்தால் அவன் உடம்பில் உள்ள இரத்தம் வெளியேறும் என சாபமிட்டாள். வீடு திரும்பிய சூரியனாரிடம் தன்னுடைய தாயார் (அவனுக்கும்அவள் தன்னுடைய சின்னதாயார் எனத்தெரியாது) கொடுத்த சாபம் குறித்து உண்மையான ரவி ரண்டாலின் மகன் கூற, ஒரு தந்தை வேண்டுமானால் ஆத்திரத்தில் தன் குழந்தை என்று கூடப் பார்க்காமல் சபிப்பார், ஆனால் ஒரு தாய் தன் மகனுக்கு நிச்சயம் சாபம் தரமாட்டாள் என்பதை உணர்ந்து கொண்டவர் அவள் மீது சந்தேகம் கொண்டு, அவனை சாபமிட்டதிற்கான காரணத்தைக் கூறுமாறு நிர்பந்தம் செய்தார். அவளும் தன்னைப் பற்றிய உண்மைகளைக் கூறிவிட்டாள்.\nஅதிர்ச்சி அடைந்த சூரியனார் உடனே ரண்டால் தேவி வீட்டிற்கு சென்று அவள் இருக்கும் இடம் குறித்து விஜாரித்த பொழுது அவர்கள் அவள் அங்கு இல்லை, எங்கோ சென்று விட்டாள் என்ற உண்மையைக் கூறினர். அதைக் கேட்டு வருந்தியவர் தன்னுடைய சக்தியால் அவள் இருக்கும் இடத்தை தேடிக் கண்டு பிடித்து, தன்னையும் ஒரு குதிரையாக மாற்றிக் கொண்டு அவளிடம் சென்று சமாதானம் செய்து மீண்டும் அவளை தன்னிடம் அழைத்து வந்தார். திருமணம் ஆன பின் உண்மையிலேயே அவளால்; ஜொலிக்கும் முகத்தைக்பார்க்க முடியவில்லை என்ற உண்மையை உணர்ந்ததும் அவளுக்கும் தன்னைப் போலவே ஜொலிக்கும் சக்தியைத் தந்து நான்கு இடங்களில் அவள் சக்தி பூமியில் வெளிப்படும் என ஆசி கூறினார்.\nஅவர்கள் அங்கு குதிரை உருவில் இருந்த பொழுது மேலும் இரு குழந்தைகள் அவர்களுக்குப் பிறக்க அவர்கள் ஆயர்வேத மருத்துவ முறைக்கு அதிபதியாக்கப்பட்டனர். அதன்பின் இருவரும் சுயரூபம் அடைந்து வீடு திரும்பியதும் அவள் உருவில் இருந்தவள் தனக்கு நல்கதி தருமாறு அவர்களிடம் வேண்டிக் கொள்ள ,ரண்டால் தேவி தான் பூமிக்குச் சென்று வாழ இருப்பதாகவும், தன்னை அங்கு விரதம் இருந்து ஆராதிப்பவர்கள் இனி தன்னுடைய மாற்று உருவையும் சேர்த்து வணங்கட்டும்; என முடிவு செய்தாள். அது மட்டும் அல்ல அந்த விரத நாட்களில் சூரியனாரும் குதிரையாக அவர்களுடன் ஆராதிக்கப்படுவார்கள் என்றும் அவர்கள் மூவரையும் ஒருசேர ஆராதனை செய்யாவிடில் விரதம் நிறைவு பெறாது என்றும் கூறினாள்.\nரவி ரண்டால் தேவியின் ஆலயம் எழுந்த கதை\nபின்னர் சௌராஷ்டிர மானிலத்தில் இருந்த ஒரு பகுதிக்கு சென்று அங்கு ஒரு மரத்தடியில் ஊமைக் குழந்தை வடிவில் அமர்ந்து விட்டாள். அந்த பிரதேசத்தில் அந்த நேரத்தில் பஞ்சம் தலை விரித்தாடியது. காட்டில் தனிமையில் இருந்த குழந்தையைக் கண்ட ஒரு விவசாயி அதை தன் வீட்டிற்கு எடுத்துச் சென்றான். ஊமைக்குழந்தையை ஊருக்குள் கொண்டு சென்றதும் அடுத்த நாளே நல்ல மழை பெய்து நிலங்கள் செழிப்பாயின. அவனுடைய முடமான மற்ற குழந்தைகள் ஆச்சரியமாக நலம் அடைந்தனர். எவருக்கும் காரணம் புரியவில்லை காலம் ஓடியது. ஊரும் செழுமையாயிற்று.\nஒருநாள் பக்கத்து ஊரைச் சேர்ந்த மன்னன் குழந்தையாக இருந்த ரண்டாலை பருவப் பெண்போன்ற அழகிய உருவில் கண்டான். அவளை மணக்க விரும்பி பெண் கேட்டனுப்ப, குழந்தையை திருமணம் செய்து கொடுக்க அவளை வளர்த்தவர்கள் மறுத்துவிட்டனர். பருவப்பெண்ணை குழந்தை எனப் பொய் சொல்கின்றனர் எனக் கருதியவன் அந்த ஊரின் மீதுப் படை எடுத்து வந்து பலரை தாக்கி கொன்றான். அதைக் கண்ட குழந்தை உருவில் இருந்த ரண்டால் தேவி வெகுண்டு எழுந்தாள். தன் சுயரூபத்தைக் காட்டும் விதத்தில் அனைவர் முன்னிலையிலும் ஒரு பசுவை சிங்கமாக மாற்றி, மன்னனுடைய சேனையினருடன் போரிட்டு அவர்களைக் கொன்று குவிக்கத் துவங்க, மன்னன் உண்மையை உணர்ந்து கொண்டான். தானே நேரடியாக அங்கு வந்து அவளிடம் வந்து மன்னிப்புக��� கோரி சரணாகதி அடைந்தான்.\nஅவள் யார் எனப்புரிந்ததும் அனைத்து மக்களும் அவளை வணங்கி தங்களுடைய தெய்வ மாக ஏற்று, ஆலயம் அமைத்துக் கொண்டாடினர். அவளை வழிபட்டு விரதம் இருந்தால் நிச்சயமாக குழந்தைப் பாக்கியம் கிடைக்கும், பேச முடியாதவர்களுக்கு பேச்சு வரும், தீராத நோய்கள் தீரும், கஷ்டங்கள் விலகும், வாழ்வில் ஒளிவரும் என்ற நம்பிக்கை அந்த கிராமத்தில் நிலவுகின்றது.\nசூரியனார் கோயிலின் வீடியோவை பகிர்ந்த பிரதமர்\nநவராத்திரி 5ம் நாள்: மகேஸ்வரி\nஸ்ரீராமன் தமிழ் கடவுளா.. ராமருக்கும்…\nநவராத்திரி 7ம் நாள்: சாம்பவி திருக்கோலத்தில்…\nகடவுளும் உண்மையும்தான் இந்த உலகிலுள்ள ஒரே அரசியல்\nலஞ்சம் என்ற பாவத்தை மட்டும் செய்யாதே\nதேவியின் ஆலயம், ரவி ரண்டால் மாதாஜி\nஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்து அவச� ...\nபிரதமர் நரேந்திர மோடி அவர்கள்,ஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இந்த மாற்றம் அவசியம் தேவை என்று கூறியுள்ளார். பாராளுமன்றம் மற்றும் சட்டசபைகளுக்கான தேர்தல்களை ...\nஇட ஒதுக்கீடு கொள்கையை தேசிய கல்வி கொள்� ...\nவிவசாயிகளின் நலனை பாதுகாக்க அரசு உறுத� ...\nஎல்லைப் பாதுகாப்புப் படை தொடக்க தினம் � ...\nகுஜராத் எம்.பி அபய் பரத்வாஜ் மறைவுக்கு ...\nரஜினிகாந்த் என்னமுடிவு எடுத்தாலும் மு ...\nராஜஸ்தான் பாஜக பெண் எம்எல்ஏ கொரோனா தொற ...\nமகிழம் பூவின் மருத்துவக் குணம்\nமகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் ...\nஅரைக்கீரை 100 கிராம் –மிளகு 10 கிராம், கொத்தமல்லி இலை ...\nஅறிந்து கொள்வோம் : சிறுநீரகம்\nமனித உடலின் இடுப்புக்கு மேலே இருபுறமும் விலா எழும்புக் கூண்டுக்குள் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=18620", "date_download": "2020-12-01T22:14:50Z", "digest": "sha1:Q4OOTNE4FOFUKMJYYBRCSKQE2Y3X6ET4", "length": 6160, "nlines": 98, "source_domain": "www.noolulagam.com", "title": "தோரண வாயில்கள் » Buy tamil book தோரண வாயில்கள் online", "raw_content": "\nஎழுத்தாளர் : மு.பி. பாலசுப்பிரமணியன்\nபதிப்பகம் : பூங்கொடி பதிப்பகம் (Poonkodi Pathippagam)\nபேராசிரியர் இதழியல் பணி ஒரு வரலாற்றுப் பெட்டகம் இதழியல் பதிவுகள்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் தோரண வாயில்கள், மு.பி. பால���ுப்பிரமணியன் அவர்களால் எழுதி பூங்கொடி பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (மு.பி. பாலசுப்பிரமணியன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nதமிழாலயச் சுவடுகள் - Tamilalaya Suvadugal\nமற்ற பொது வகை புத்தகங்கள் :\nவிபத்தைத் தடுப்போம் உயிரைக் காப்போம் - Vibathai Thadupoam Uyirai Kaapoam\nவெண்மணி ஒரு காலத்தின் பதிவு\nஇசையோடு பாட பாரதிதாசனின் பல்சுவைப் பாடல்கள்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஉலக நாடுகளின் குளியல் முறைகள்\nதிருவள்ளுவர் (ஒரு அதிரடித் திறனாய்வு)\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.quranmalar.com/2019/01/blog-post.html", "date_download": "2020-12-01T21:31:05Z", "digest": "sha1:DTT35A6VCODBU4LVX5MFBE6F43RAGSX4", "length": 23886, "nlines": 247, "source_domain": "www.quranmalar.com", "title": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் Ph. 9886001357: அஸ்திவாரம் இல்லாத ஆளுமை வளர்ப்பு", "raw_content": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் மாத இதழைப் பெற 9886001357 எண்ணுக்கு உங்கள் முகவரியை SMS செய்யுங்கள்\nபுதன், 9 ஜனவரி, 2019\nஅஸ்திவாரம் இல்லாத ஆளுமை வளர்ப்பு\nநெரிசல் நிறைந்த பேருந்து ஒன்றில் பயணம் செய்யும் பயணி ஒருவரிடம் கண்டக்டர் வந்து, “அய்யா, எங்கே போகிறீர்கள்\nஅந்தப் பயணியோ, “எங்கே போகிறேன்” என்று தன்னைத் தானே கேட்டுக்கொண்டு பேந்தப்பேந்த விழிக்கிறார்.\nதொடர்ந்து கண்டக்டர், “நீங்கள் எங்கே ஏறினீர்கள்\n“தெரியாது” என்று மீண்டும் சொல்கிறார் பயணி.\nஇவரைப் பற்றி மக்கள் என்ன சொல்வார்கள் என்பதை நாம் அறிவோம். இதைப் போலவே இருக்கிறது இன்று மக்களில் பலருடைய நிலையும்.\nஆம் சமீபத்திய செய்தியைப் பாருங்கள்..\n= ‘சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமி’யின் தலைவர் சங்கர் குடும்ப பிரச்னை காரணமாக தற்கொலை செய்துகொண்டார். எல்லா முன்னணிப் பத்திரிகைகளிலும் வந்த செய்தி இது.\nநாள்: அக்டோபர் 11, 2018.\nதமிழ்நாட்டில் இருந்து பல ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், அரசு அதிகாரிகளை உருவாக்கிய பெருமைக்கு சொந்தக்காரர் சங்கர். முக்கியமாக இந்தியாவெங்கும் கலெக்டர்களாகவும், போலீஸ் கமிஷனர்களாகவும், எஸ் பிக்களாகவும், வெளியுறவுத்துறை செயலர்களாகவும் இருப்பவர்களில் பல பேர் சங்கரின் மாணவர்கள். இப்போது சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமியில் வருடத்துக்கு பல ஆயிரம் மாணவர்களுக்கும் மேல�� படித்து வருகிறார்கள்.\nIAS அகாடமி வைத்து நாளைய ஆளுமைகளை உருவாக்கும் பணி செய்து வந்த சங்கர், குடும்ப பிரச்சனைகளால் தற்கொலை செய்து கொண்டார் என்பது எவ்வளவு வேதனையான ஒரு நிகழ்வு நாட்டில் உயர்ந்த ஒரு பதவிக்காக வைக்கப்படும் பரீட்சையில் தேர்வதற்காக மாணவர்களுக்குப் பயிர்ச்சி கொடுக்கும் ஒரு நபர் வாழ்க்கை என்ற அதிமுக்கியமான பரீட்சையில் தோல்வி அடைவது மிகமிக சோகமான ஒன்றல்லவா\nவாழ்க்கையின் முக்கியத்துவம் அறியாமல் வளரும் மாணவர்கள்\n= இவர் மட்டுமல்ல வருடாவருடம் பரீட்சை முடிவுகள் வெளியாகும் பல மாணவர்கள் மிகவும் அற்பமான காரணங்களுக்காக தற்கொலை செய்து கொள்வதை அவ்வப்போது செவியுறுகிறோம். பள்ளிப் பருவத்தில் இருந்து உயர்கல்வி பெற்ற பட்டதாரிகள் வரை அவர்களில் அடங்குவர். தேசிய குற்றவியல் ஆவணக்காப்பகம் NCRB அறிக்கைப் படி ஒவ்வொரு மணி நேரத்துக்கும் ஒரு மாணவன் தற்கொலை செய்து கொள்கிறான். பலருக்கும் பல காரணங்கள்\n அவ்வளவு காலம் இராப்பகலாக படித்ததும் பாடுபட்டதும் இந்த ஒரு முடிவிற்காகவா அவர்கள் மீது உயிரையே வைத்து இராப்பகலாக உழைத்து சம்பாதித்து வளர்த்ததும் அதற்காகத்தானா அவர்கள் மீது உயிரையே வைத்து இராப்பகலாக உழைத்து சம்பாதித்து வளர்த்ததும் அதற்காகத்தானா படித்தும் அவர்களுக்கு அறிவு என்பது ஏன் வளராமல் போயிற்று படித்தும் அவர்களுக்கு அறிவு என்பது ஏன் வளராமல் போயிற்று\n\"மரணம் மட்டுமே எல்லாப் பிரச்சனைகளுக்கும் தீர்வு... இறந்து விட்டால் எல்லாமே முடிந்துவிடும்\" என்ற சிந்தனை தான் இதற்குக் காரணம். பிள்ளைகளுக்கு மட்டுமல்ல... பெற்றோருக்கும் ஆசிரியர்களுக்கும் இது பற்றிய தெளிவு கிடையாது என்பதே உண்மை\nதேவை வாழ்க்கையின் நோக்கம் பற்றிய கல்வி\nஉண்மையில் மரணம், முடிவில்லா மற்றொரு வாழ்க்கையின் ஆரம்பம். இந்த உலகில் நாம் செய்யும் செயல்கள்தான் அந்த நிரந்தர வாழ்க்கையின் வசதிகளை முடிவு செய்யும் என்ற சிந்தனை முழுமையாக விதைக்கப்பட்டால் மட்டுமே இது போன்ற தற்கொலைகளை தவிர்க்க முடியும். கல்விக்கூடங்களில் வெறுமனே உயர்ந்த பதவியும் வருமானமும் பெறுவதற்கான கல்வி அறிவு மட்டும் போதிக்கப்பட்டால் போதாது. அவர்கள் கல்விக்கூடங்களில் செலவிடும் அவர்களின் இளமைக் காலம்தான் அவர்களின் உண்மையான ஆளுமைகளை வடிவமைக்கும் ��ாலகட்டமாகும். மாணவர்கள் வாழ்க்கையைப் பற்றியும் மரணம் பற்றியும் வாழ்க்கையின் நோக்கம் பற்றியும் ஆராய்தலை ஊக்குவிக்கும் முகமாக பாடத்திட்டங்கள் அமைக்கப்படவேண்டும். குறைந்தபட்சம் அவற்றைப்பற்றி மதங்கள் என்ன கூறுகின்றன என்பது பற்றியாவது பயிற்றுவிக்கப்பட வேண்டும்.\n= அவன் மரணத்தையும் வாழ்வையும் ஏற்படுத்தினான்; உங்களில் யார் மிகச் சிறந்த செயல் புரியக்கூடியவர் என்று உங்களைச் சோதிக்கும் பொருட்டு மேலும், அவன் வல்லமை மிக்கவனாகவும் பெரும் மன்னிப்பாளனாகவும் இருக்கின்றான். (திருக்குர்ஆன் 67:2)\nஇடுகையிட்டது Mohamed Kasim நேரம் பிற்பகல் 1:16\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபகுத்தறிவால் பயனடைந்த பெரியாரின் தாசன்\nபாரதிராஜாவின் ` கருத்தம்மா ’, ` காதலர் தினம் ’ உள்பட பல்வேறு தமிழ் திரைப் படங்களில் நடித்தவர் பெரியார்தாசன். பச்சையப்பன் கல்லூரியில் ப...\nபடைத்த இறைவனைத் திருக்குர்ஆன் அரபிச் சொல்லான ‘ அல்லாஹ் ’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறது. அகில உலகையும் படைத்துப் பரிபாலித்து வரும் ...\nதடைகளை வெல்லும் மக்கள் இயக்கம்\nகடந்த பதினான்கு நூற்றாண்டுகளாக நடந்து கொண்டிருக்கும் ஒப்பற்ற உலகப் புரட்சி இது. யாராலும் மறுக்கமுடியாதது. மறைக்கவும் முடியாதது. திருக்குர்...\nஉலகத்தில் ஆட்சியாளர்கள் மீது சுமத்தப்படும் குற்றச் சாட்டுகளில் முதன்மையானது ‘ பொதுப் பணத்தைச் சுருட்டி விட்டார்கள் , வேண்டியவர்களுக்கு ம...\n3012 இல் உலகம் அழியுமா\n2012 – இல் உலகம் அழியுமா அழியும் அழியாது தெரியும் தெரியாது ======================================== இந்த புத்த...\nஆணாதிக்க அபாயம் ஆண்கள் தங்களது பலத்தால் பெண்களின் பலவீனத்தின் மீது ஆதிக்கம் செலுத்தி அதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி தம் தே...\nஇஸ்லாத்தை இகழ்வோரின் முகத்திரை கிழித்த தாமஸ் கார்லைல்\nசரித்திரத்தில் ஐரோப்பியர்களின் குற்றச்சாட்டுகளும் விமர்சனங்களும் முஹம்மது நபியின் வாழ்வில் எதிர்த்திசையிலான வலுப்படுத்தலாக அமைந்தன. அவை ஐ...\n\" ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும்\" - மறுப்புக்கு இடமின்றி அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படும் இறை வசனமஇது.. அந்த மர...\nமுஹம்மத் நபி அவர்கள் குரைஷிப் பரம்ரையில் அப்துல்லாஹ் ஆமினா தம்பதிய��னருக்கு கி.பி. 571 ல் மக்கா நகரில் பிறந்தார்கள். இவர்கள் தாயின் வயிற்ற...\n= நமக்கு மரணம் காத்திருப்பதை நாம் அறிவோம் = மரணத்திற்குப் பின் என்ன நிகழும் = மரணத்திற்குப் பின் என்ன நிகழும் = மறுமை வாழ்வு என்பது உண்டா = மறுமை வாழ்வு என்பது உண்டா = மரணத்தை தவிர்க்க இய...\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - ஜனவரி 2019 இதழ்\nஅஸ்திவாரம் இல்லாத ஆளுமை வளர்ப்பு\nகாத்திருக்கும் மண்ணறையும் தொடரும் மறுமையும\nஆளுமை வளர்ப்பின் அஸ்திவாரம் இறைஉணர்வு\nவிழிபிதுங்கி வாடும் சமூகத்திற்கு வழிகாட்டுவோர் யார்\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\nவலைப்பதிவு காப்பகம் நவம்பர் (3) அக்டோபர் (3) ஆகஸ்ட் (4) ஜூலை (4) ஜூன் (6) மே (1) ஏப்ரல் (2) மார்ச் (9) பிப்ரவரி (3) ஜனவரி (4) டிசம்பர் (5) நவம்பர் (2) அக்டோபர் (5) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (4) ஜூலை (6) ஜூன் (2) மே (3) ஏப்ரல் (5) மார்ச் (4) பிப்ரவரி (4) ஜனவரி (5) டிசம்பர் (3) நவம்பர் (4) அக்டோபர் (4) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (5) ஜூலை (7) ஜூன் (1) மே (3) ஏப்ரல் (2) மார்ச் (3) பிப்ரவரி (7) ஜனவரி (1) டிசம்பர் (8) நவம்பர் (3) அக்டோபர் (4) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (8) ஜூலை (4) ஜூன் (9) மே (5) ஏப்ரல் (4) மார்ச் (8) பிப்ரவரி (9) ஜனவரி (7) டிசம்பர் (9) நவம்பர் (8) அக்டோபர் (4) செப்டம்பர் (9) ஆகஸ்ட் (2) ஜூலை (2) ஜூன் (11) மே (9) ஏப்ரல் (12) மார்ச் (6) பிப்ரவரி (2) ஜனவரி (4) டிசம்பர் (2) நவம்பர் (4) அக்டோபர் (3) செப்டம்பர் (2) ஆகஸ்ட் (5) ஜூலை (9) ஜூன் (4) மே (9) ஏப்ரல் (9) மார்ச் (4) பிப்ரவரி (5) ஜனவரி (8) டிசம்பர் (13) நவம்பர் (3) அக்டோபர் (7) செப்டம்பர் (8) ஆகஸ்ட் (5) ஜூலை (4) ஜூன் (5) மே (9) ஏப்ரல் (12) மார்ச் (17) பிப்ரவரி (9) ஜனவரி (6) டிசம்பர் (2) நவம்பர் (1) அக்டோபர் (3) செப்டம்பர் (2) ஆகஸ்ட் (7) ஜூலை (6) ஜூன் (2) மே (2) ஏப்ரல் (7) பிப்ரவரி (10) ஜனவரி (10) டிசம்பர் (18) நவம்பர் (53) அக்டோபர் (22) செப்டம்பர் (27)\nபணம் வந்த கதை (1)\nபொறுமை என்ற ஆயுதம் (1)\nமனித இன வரலாறு (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamizhdna.org/%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-12-01T21:18:49Z", "digest": "sha1:ZYSIJROXZ6THQSKTW23UGF4FHAUABN2X", "length": 13430, "nlines": 128, "source_domain": "thamizhdna.org", "title": "டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா, கியா கார்னிவல் - அக்டோபரில் பிரீமியம் எம்பிவி விற்பனை நிலவரம் - தமிழ் DNA", "raw_content": "\nHome » டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா, கியா கார்னிவல் – அக்டோபரில் பிரீமியம் எம்பிவி விற்பனை நிலவரம்\nடொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா, கியா கார்னிவல் – அக்டோபரில் பிரீமியம் எம்பிவி விற்பனை நிலவரம்\nடொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா, கியா கார்னிவல் – அக்டோபரில் பிரீமியம் எம்பிவி விற்பனை நிலவரம்\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் பிரச்னை காரணமாக புதிய கார்களின் விற்பனை மிக கடுமையான சரிவை சந்தித்தது. ஆனால் தற்போதைய பண்டிகை காலம் மற்றும் கொரோனா அச்சம் காரணமாக பொது போக்குவரத்தை தவிர்த்து விட்டு மக்கள் சொந்த கார்களில் பயணம் செய்ய விரும்புவது உள்ளிட்ட காரணங்களால் கடந்த செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் கார் விற்பனை மிக சிறப்பாக இருந்தது.\nஆனால் அனைத்து செக்மெண்ட்களும் வீழ்ச்சியில் இருந்து முழுமையாக மீண்டு வரவில்லை. இதில், பிரீமியம் எம்பிவி செக்மெண்ட்டும் ஒன்று. இங்கு வளர்ச்சி விகிதம் மிகவும் மெதுவாக உள்ளது. விற்பனை எண்ணிக்கை இன்னும் முழுமையாக இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா, கியா கார்னிவல் கார்களின் கடந்த அக்டோபர் மாத விற்பனை நிலவரத்தை இந்த செய்தியில் விவாதிக்கலாம்.\nராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 – இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க\nகடந்த அக்டோபர் மாதம் டொயோட்டா நிறுவனம் மொத்தம் 4,477 இன்னோவா க்ரிஸ்ட்டா கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2019ம் ஆண்டு அக்டோபர் மாத விற்பனையுடன் ஒப்பிடுகையில், இது 11.55 சதவீத வீழ்ச்சியாகும். ஏனெனில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் டொயோட்டா நிறுவனம் 5,062 இன்னோவா க்ரிஸ்ட்டா கார்களை விற்பனை செய்திருந்தது.\nஎனினும் நடப்பாண்டு செப்டம்பர் மாத விற்பனையுடன் ஒப்பிடுகையில், டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா 9.5 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. ஏனெனில் நடப்பாண்டு செப்டம்பர் மாதம் டொயோட்டா நிறுவனம் 4,087 இன்னோவா க்ரிஸ்ட்டா கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. அதன்பின் வந்த அக்டோபரில் இந்த எண்ணிக்கை 4,477 ஆக உயர்ந்தது.\nஅதே சமயம் கியா நிறுவனம் நடப்பாண்டு அக்டோபர் மாதம் 400 கார்னிவல் கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் அதற்கு முந்தைய செப்டம்பர் மாதம் இந்த எண்ணிக்கை வெறும் 331 ஆக மட்டுமே இருந்தது. இதன் மூலம் 20.85 சதவீத விற்பனை வளர்ச்சியை கியா கார்னிவல் பதிவு செய்துள்ளது. இது சிறப்பான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.\nகியா கார்னிவல் கார் நடப்பாண்டுதான் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. எனவே கடந்த 2019ம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் விற்பனை எண்ணிக்கையை ஒப்பிட முடியாது. கியா நிறுவனத்தின் மற்ற தயாரிப்புகளான செல்டோஸ் மற்றும் சொனெட் ஆகிய கார்களுடன் ஒப்பிடுகையில், கியா கார்னிவல் விலை உயர்ந்த கார் என்பதால், அதன் விற்பனை எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது.\nஆனால் கியா செல்டோஸ் மற்றும் சொனெட் ஆகிய இரண்டு கார்களும் தங்களது செக்மெண்ட்டில் மிக பிரம்மாண்டமான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து வருகின்றன. இதற்கிடையே டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் விற்பனை வரும் மாதங்களில் இன்னும் நன்றாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஏனெனில் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் விரைவில் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. நடப்பு மாதத்தில் இந்த ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனைக்கு வந்து விடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பிடதியில் உள்ள டொயோட்டா தொழிற்சாலையில் ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால் இதன் அறிமுகம் தள்ளி போகலாம் எனவும் கூறப்படுகிறது.\nடொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா, கியா கார்னிவல் – அக்டோபரில் பிரீமியம் எம்பிவி விற்பனை நிலவரம் Source link\nமுகக்கவசம் அணியாத குற்றச்சாட்டின் பேரில் இதுவரையில் 290 பேர் கைது\nஒற்றை சிப்பும், அந்த கூலிங் ஃபேனும்... மேக்புக் சீரிஸில் என்ன ஸ்பெஷல்\nஇந்த 2020 டிசம்பரில் விற்பனைக்கு வர இருக்கும் கார்கள் இவைதான்\nஉங்க வாகனங்களை இப்பவே பாதுகாத்துக்கோங்க வருகிறது புதிய விதி… இந்த சான்று இல்லைனா ஆர்சி ரத்தாகிவிடும்..\nபிக்ராக் டர்ட்பார்க் டிரெயில் அட்டாக் போட்டி 2020: இதுல சிறுவர்கள்கூட போட்டியிட்டாங்கனு சொன்னா நம்புவீங்களா\nபிஎம்டபிள்யூ சொகுசு காரில் குப்பை அள்ளிய உரிமையாளர்.. காரணம் என்னனு தெரியுமா\nஇந்த பதிவு பற்றிய தங்கள் கருத்துக்களை தெறிவிக்கவும்\nஉங்கள் கருத்தை இடுக...\tCancel reply\nவ���ழ்க தமிழ்… வளர்க தமிழினம்…\nமுகத்திற்கு கீழே அசிங்கமா தொங்கும் கொழுப்பை கரைப்பது எப்படி\n இதிலிருந்து விடுபட இதோ சில 10 வீட்டு வைத்தியம்\nவீட்டிலேயே பிளீச் பேக் செய்யலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-12-01T21:57:23Z", "digest": "sha1:KFXJ4SMHOP6OJ4O5E5OKAJPBXDDIPTSE", "length": 7403, "nlines": 205, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:நேரியல் இயற்கணிதம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► அணிகள்‎ (1 பகு, 32 பக்.)\n► திசையன் வெளிகள்‎ (2 பக்.)\n\"நேரியல் இயற்கணிதம்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 31 பக்கங்களில் பின்வரும் 31 பக்கங்களும் உள்ளன.\nவீச்சு, எதிருரு மற்றும் முன்னுரு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 ஆகத்து 2007, 14:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/natural-medicine-method-that-solves-psoriasis-problem-119041100012_1.html", "date_download": "2020-12-01T22:20:49Z", "digest": "sha1:RXYJ4YL4657VFIGTRHCQLXLAK4CDQJUD", "length": 13451, "nlines": 165, "source_domain": "tamil.webdunia.com", "title": "சொரியாசிஸ்க்கு எளிய தீர்வு தரும் மருத்துவ முறைகள்...! | Webdunia Tamil", "raw_content": "புதன், 2 டிசம்பர் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசொரியாசிஸ்க்கு எளிய தீர்வு தரும் மருத்துவ முறைகள்...\nசொரியாசிஸ் என்பது தோலில், மீன் செதில் போன்று இறந்த செல்கள் உதிர்ந்து விழும் புரையுடன் கூடிய வெண்மை மற்றும் சிவப்பு திட்டுகளாக காணப்படும். உடலின் எந்தப்பாகத்தில் வேண்டுமானாலும் வரலாம். முழங்கை, முழுங்கால் மூட்டு, முதுகு, தலையுச்சி முதலிய பாகங்கள் பொதுவாக பாதிக்கப்படும்.\nஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் சூரை, சால்மன், கானாங்கெளுத்தி மற்றும் ஆளி விதை, சூரிய காந்தி விதைகள் மற்றும் எள்ளு விதைகளில் ஏராளமாக உள்ளது. ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் சொரியாசிஸ் நிலைமையை தீவிரமாக்காமல் குறைக்க உதவும்.\nசொரியாசிஸ் பிரச்சனை இருப்பவர்கள் தினமும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவை உட்கொள்ள வேண்டியது அவசியம்.தோலைச் சொரிய கூடாது. ஹோமியோபதி மருந்துகள் வேலை செய்து விளைவுகள் தெரிய பல வாரங்கள் ஆகும். இதனால் சிகிச்சையை இடையில் நிறுத்த கூடாது.\nமருந்துகளை தொடர்ந்து சீராக எடுத்துக் கொள்ள வேண்டும். தோலை எப்போதும் ஈரத்தன்மையுடையதாக வைத்திருங்கள். அது நமைச்சலையும், அரிப்பையும், புரை ஏற்படுவதையும் தடுக்கும். சூரிய ஒளியில் இருப்பது பொதுவாக நல்லதே, ஆனால் அதிகமாக வெகு நேரம் இருப்பதால் வேர்க் குருக்கள் உண்டாகும். இதனால் சொரியாசிஸ் தீவிரமடையும். ஒவ்வாமை ஏற்படுத்தும் உணவு வகைகளை தவிர்க்க வேண்டும்.\nஅரைடம்ளர் தேங்காய் எண்ணெயில் 5 வெற்றிலையை போட்டு கொதிக்க விடவும். இலை நன்கு சிவந்ததும் வடிகட்டி பாட்டிலில் அடைத்து வைத்துக் கொண்டு சொரி, சிரங்கு, படைக்கு தடவி வந்தால் நல்ல குணம் கிடைக்கும். இவை இரண்டு அல்லது மூன்று மணி நேரம் ஊறிய பிறகு சீயக்காய் தூளுடன் கருஞ்சீரகம் தூள் கலந்து குளித்து வரவேண்டும். இந்த வைத்தியம் பக்க விளைவுகள் அற்றது.\nசொரியாசிஸ் பிரச்சனை இருப்பவர்கள் இறைச்சி மற்றும் முட்டை மற்றும் ஆல்கஹால் குடித்தால், சாதாரணமானவர்களை விட சொரியாசிஸ் பிரச்சனை இருப்பவர்களின் இரத்தத்தில் ஆல்கஹால் அளவு மிகவும் அதிகமாகிவிடும். இதனால் கடுமையான அரிப்பை சந்திக்க நேரிடும்.\nபித்த நோய்கள் பலவற்றையும் போக்கும் சீரகம்...\nநகங்களின் நிறத்தை வைத்து நோய் அறிகுறிகளை அறிய...\nஉடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தரும் வரகு...\nபழங்களை சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்களும் அதன் சத்துக்களும்...\nகல்லீரல் நோயை ஏற்படுத்தும் ஆபத்துக்கள் நிறைந்த நொறுக்குத் தீனிகள்....\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adminmedia.in/2020/03/blog-post_50.html", "date_download": "2020-12-01T20:22:16Z", "digest": "sha1:OHST4BFWJ5WSJCBTL47RSGYVPCDD5QZJ", "length": 6665, "nlines": 85, "source_domain": "www.adminmedia.in", "title": "எல்கேஜி, யூகேஜி வகுப்புகளுக்கு மீண்டும் விடுமுறை அறிவிப்பு: - ADMIN MEDIA", "raw_content": "\nஎல்கேஜி, யூகேஜி வகுப்புகளுக்கு மீண்டும் விடுமுறை அறிவிப்பு:\nMar 14, 2020 அட்மின் மீடியா\nதமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் எல்கேஜி யுகேஜி படிக்கும் மாணவர்களுக்கு வரும் திங்கள் முதல் விடுமுறை என தமிழக அரசு நேற்று அறிவித்து இருந்தது.\nஅதேபோல் கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி, கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் மாவட்டங்களில் ஐந்தாம் வகுப்பு வரை விடுமுறை என்றும் அறிவித்திருந்தது\nஇந்த நிலையில் திடீர் திருப்பமாக தமிழகத்தில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கான விடுமுறை அறிவிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக இன்று காலை தகவல் வெளியானது.\nஆனால் தற்போது எல்கேஜி, யூகேஜி வகுப்புகளுக்கு விடுமுறை தான் என்றும், முறையான அறிவிப்பு நாளை வெளியாகும் என்றும், எல்கேஜி, யூகேஜிக்கு விடுமுறை நிறுத்திவைப்பு குறித்த கேள்விக்கு முதல்வர் பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்\nCyclone Nivar: நிவர் புயல் கரையை கடந்தது எப்படி எங்க இருக்கு நேரடி சாட்டிலைட் லைவ்\nஆதார் கார்டில் பெயர், பிறந்த தேதி, முகவரி திருத்தம், இனி உங்கள் மொபைல் மூலம் நீங்களே மாற்றலாம்\nதமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய லாக்டவுன் டிச. 31 வரை நீட்டிப்பு முழு விவரம்...\nFACT CHECK: பூந்தமல்லியில் மழையில் விளம்பர பலகை விழுந்து விபத்து நிகழும் வீடியோ\nஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் வேலை வாய்ப்பு : டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்\nநிவர் புயல் எதிரொலி : 16மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை\nஜாதி வருமான இருப்பிட சான்றிதழ் இனி உங்கள் மொபைல் போனில் விண்ணப்பிக்கலாம் ..எப்படி விண்ணப்பிப்பது....\nFACT CHECK: புயலால் பாதிக்கபட்ட தர்காவை சீரமைத்த ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் என பரவும் செய்தியின் உண்மை என்ன\nஉங்கள் ஸ்மார்ட்கார்டில் ,பெயர் சேர்க்க, நீக்க, முகவரி மாற்றம், குடும்பதைவரை மாற்றம் செய்வது எப்படி\n144 மாடிகள் 165 மீட்டர் உயரம் கொண்ட அபுதாபி மினா பிளாச�� டவர்ஸ் 10 விநாடிகளில் தகர்ப்பு வீடியோ\nஇந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2019/07/blog-post_76.html", "date_download": "2020-12-01T21:24:35Z", "digest": "sha1:4PUAD26BODYQ5QIUY2CY6P6OF22OY2HM", "length": 11417, "nlines": 62, "source_domain": "www.pathivu24.com", "title": "கழிவுப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் குறித்த விசாரணையை தொடங்கியது பிரித்தானியா! - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / கழிவுப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் குறித்த விசாரணையை தொடங்கியது பிரித்தானியா\nகழிவுப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் குறித்த விசாரணையை தொடங்கியது பிரித்தானியா\nவாதவூர் டிஷாந்த் July 24, 2019 இலங்கை\nகழிவுப்பொருட்கள் அடங்கிய நூற்றுக்கும் மேற்பட்ட கொள்கலன்கள் அடங்கிய கப்பல் தொடர்பாக பிரித்தானிய அரசாங்கம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.\nகழிவுப்பொருட்கள் அடங்கிய ஒரு தொகை கொள்கலன்களில் சூழலுக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் கழிவுப்பொருட்கள் அடங்குவதாக இலங்கை அதிகாரிகள் கூறியதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக டெலிகிராப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.\nகடந்த 5 ஆம் திகதி சுங்க அதிகாரிகள் கொள்கலன்களை திறந்து முன்னெடுத்த சோதனை நடவடிக்கைகளின் ஊடாக, பிரித்தானியாவில் இருந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக இலங்கைக்கு அனுப்பப்பட்ட 111 கொள்கலன்களில் கழிவுப்பொருட்கள் காணப்படுகின்றமை கண்டறியப்பட்டது.\nஇதன்போது மெத்தை, தரை விரிப்பு, பிளாஸ்டிக் மற்றும் மருத்துவ கழிவுகளுடன் கலந்த “மிகவும் அபாயகரமான” பொருட்களை சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.\nஇவ்வாறு பயன்படுத்தப்பட்ட மெத்தைகள் கொண்டுவரப்பட்ட போர்வையில் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட கழிவுகள் அபாயகரமானது என்றும் இது 2017 முதல் நடந்து வருகிறது என்றும் மத்திய சுற்றாடல் அதிகார சபையை மேற்கோள்காட்டி ‘டெலிகிராப்’ பத்திரிகை செய்தி வௌியிட்டுள்ளது.\nஇந்நிலையில் பிரித்தானியாவின் மனித உடற்பாகங்கள் இந்தக் கொள்கலன்களில் காணப்படுகின்றமை உறுதி செய்யப்பட்டால், ஏற்றுமதி செய்த நபர்களுக்கு இரண்டு ஆண்டு சிறைத் தண்டனையோ அல்லது வரம்பற்ற அபராதத்தையோ சந்திக்க நேரிடும் என செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார் என்றும் டெலிகிராப் பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது\nமுல்லை,மணலாற்றினில் மக்கள் கிளர்ந்���ெழுந்து போராட்டம்\nதமிழர் தாயகமான முல்லைத்தீவு மற்றும் மணலாறு பகுதிகளை சிங்கள குடியேற்றவாசிகளிற்கு தாரைவார்த்துக்கொடுத்தமைக்கான தண்டனையினை முல்லைதீவு கடற்தொழில...\nஐயாத்துரை நடேசனின் 14 ஆண்டு நினைவேந்தல் இன்று யாழில் அனுஸ்டிப்பு\nசுட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரும், நாட்டுப்பற்றாளருமான ஐயாத்துரை நடேசனின் 14 ஆண்டு நினைவேந்தல் இன்று யாழில் அனுஸ்ரிப்பு\nதமிழரசு கட்சி பொருளாளர் மீது மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு\nஇணுவில் கிராமத்தில் இடம்பெற்று வரும் இடம் ஆக்கிரமிப்பு தொடர்பான போராட்டம் தற்போது சூடு பிடித்தநிலையில் இன்று அப்பிரதேசத்து மக்கள் மற்றும் வல...\nவடக்கு ஆளுநராக மைத்திரி வீட்டுப்பிள்ளை\nஇலங்கை ஜனாதிபதியின் ஊடகப்பிரிவின் முன்னாள் பணிப்பாளரான சுரேன் ராகவன் வடக்கு ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ளார்.அதேவேளை ஊவா மாகாணத்திற்கு கீ...\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் துவக்க நாள் இன்று\nபயிற்சி தந்திரம் துணிவு வெற்றி என்ற தேசியத் தலைவரின் தாரக மந்திரத்துடன், 1991 ம் ஆண்டு இதே நாளில் தமிழரின் படைக் கட்டமைப்பின் புதிய படிநிலை...\nசட்டத்தரணிகளை அச்சுறுத்திய புலனாய்வாளர்கள் மன்றடியார் வாகனத்தில் ஏறி தப்பியது\nயாழ்ப்பாணம் - நாவற்குழி இராணுவ முகாம் அதிகாரியால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட 24 இளைஞர்களில் 3 இளைஞர்கள் தொடர்பான ஆள்கொணர்வு மனு...\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணை வெளியாகியது\nஉலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 12 ஆவது உலகக் கோப்பை கால்பந்து போட்டி ...\nவெளிநாட்டு நிறுவனமொன்று திருக்‍கோவில், பொத்துவில் ஆகிய பகுதிகளில் இல்மனைட் கனிய வளங்களை சூறையாடி வருகின்றது. இதன் காரணமாக பாரிய அழிவுகள் ...\nபோர்ச்சுக்கல் 1-0 கோலைப் போட்டு மொராக்கோ அணியை வீழ்த்தியது\nரஷியாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து திருவிழாவின் இன்றைய முதல் ஆட்டத்தில் போர்ச்சுக்கல்- மொராக்கோ அணிகள் மோதின. ஆட்டத்தின் 4-வது ...\nஇன்றைய மரணங்கள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா ���ொற்று நோயால்\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyakural.com/2020/10/09.html", "date_download": "2020-12-01T20:20:23Z", "digest": "sha1:ZFHGNZ4INMJLYK6J3Q2MCDNQZNOOF6F2", "length": 6400, "nlines": 42, "source_domain": "www.puthiyakural.com", "title": "திருகோணமலை மாவட்டத்தில் 09 கொரோனா தொற்று நோயாளர்கள் - புதிய குரல் - தமிழ் பேசும் மக்களின் உரிமைக்குரல் | Puthiya Kural Newspaper & Magazine Monthly", "raw_content": "\nபுதிய குரல் - தமிழ் பேசும் மக்களின் உரிமைக்குரல் | Puthiya Kural Newspaper & Magazine Monthly\nதிருகோணமலை மாவட்டத்தில் 09 கொரோனா தொற்று நோயாளர்கள்\nதிருகோணமலை மாவட்டத்தில் 09 கொரோனா தொற்று நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ.லதாகரன் தெரிவித்துள்ளார்.\nகிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று(27) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.\nகிழக்கு மாகாணத்தில் பேலியகொடை மீன் சந்தையுடன் தொடர்புபட்ட 283 பேருக்கு இன்று வரைக்கும் பீ.சிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், திருகோணமலைமாவட்டத்தில் 132 பேருக்கும்,மட்டக்களப்பு மாவட்டத்தில் 75 பேருக்கும், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்திற்கு உட்பட்ட பொத்துவில், கல்முனை தெற்கு போன்ற பகுதிகளில் 76 பேருக்கும் பீ.சிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை கிழக்கு மாகாணத்தில் இன்று வரைக்கும் 46 கொரோனா தொற்றாளர்கள் இணங் காணப்பட்டுள்ளதாகவும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 28 பேரும், கல்முனையில் 09 பேரும் இனம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஅத்துடன் காத்தான்குடி தள வைத்தியசாலையில் 180 பேரும், கரடியனாறு ஒரு நாள் சிகிச்சை நிலையத்தில் 87 பேரும், ஈச்சிலம்பற்று வைத்தியசாலையின் 92 பேரும், பதியதலாவ வைத்தியசாலையில் 65 பேரும், பாலமுனை வைத்தியசாலையில் 71 பேரும் மொத்தமாக கிழக்கு மாகாணத்தில் கொரோனா சிகிச்சை நிலையம் ஐந்திலும் 495 நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை பேலியகொடை மீன் சந்தை��ுடன் இரண்டாம் நிலையான சந்தேகத்துக்குரியவர்களுடன் நேரடி தொடர்புபட்டவர்கள் 340 பேருக்கு கிழக்கு மாகாணத்தில் பீ.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, அவசிய தேவைகள் இன்றி மூதூர் பகுதிக்குச் செல்வதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு வெளியிடங்களைச் சேர்ந்த மக்களுக்கு பொலிஸாரால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffna.ds.gov.lk/index.php/ta/faq-ta.html", "date_download": "2020-12-01T20:51:55Z", "digest": "sha1:KGJPPS6UC33MZR7YQGWC4I4FBM6FICGS", "length": 11496, "nlines": 257, "source_domain": "jaffna.ds.gov.lk", "title": "பிரதேச செயலகம் - யாழ்ப்பாணம் - வினா விடை", "raw_content": "\nபிரதேச செயலகம் - யாழ்ப்பாணம்\nஇந்த ஆண்டுக்கான கார்த்திகைத் தீபம்\nதேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தினால் தறப்பாள் வழங்கல்\nதற்போது தொடர்ச்சியாகப் பெய்து வரும் மழைகாரணமாக மிகவும் பாதிக்கப்பட்ட...\nஇந்த ஆண்டுக்கான கார்த்திகைத் தீபம்\nதேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தினால் தறப்பாள் வழங்கல்\nதற்போது தொடர்ச்சியாகப் பெய்து வரும் மழைகாரணமாக மிகவும் பாதிக்கப்பட்ட...\nவட மாகாணத்தில் பலத்த காற்று வீசி வருகின்றது இதனால்...\nஅன்னை பூமலர் அறக்கட்டளை நிலையத்தால் உலர் உணவு பொதிகள் வழங்கல்\nJ/88 புதிய சோனகதெரு கிராம அலுவலர் பிரிவில் அன்னை...\nமுதியோர் தினத்னை முன்னிட்டு நடைபெற்ற கட்டுரைப் போட்டி\n2020 ஆம் ஆண்டிற்கான சர்வதேச முதியோர் தினத்னை முன்னிட்டு...\nமுதியோர்,மாற்றாற்றலுடையோருக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கல்\nமுதியோர் மற்றும் மாற்றாற்றலுடையோர் தினத்தை முன்னிட்டு எமது யாழ்ப்பாண...\nவிதை நாற்றுக்கள் வழங்கும் நிகழ்வு\nஎமது யாழ்ப்பாண பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கிராம அலுவலர்...\nவீட்டுத்தோட்ட பயனாளிகளிற்கான வீட்டுத்தோட்ட பயனாளிகளிற்கான மரக்கன்றுகள்\nஎமது யாழ்ப்பாண பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கிராம அலுவலர்...\nJ/61 நெடுங்குளம் கிராம அலுவலர் பிரிவில் Lions Clubs...\nமுழு நாட்டையும்,நாட்டு மக்களையும் கொவிட் 19 தொற்றிலிருந்து பாதுகாத்து...\nJ/81 கோட்டை கிராம அலுவலர் பிரிவில் மீனாட்சி மாதர்...\nவனவள இராஜாங்க அபிவிருத்தி அமைச்சின் 24.09.2020 சுற்றுநிரூபத்திற்கமைய வளர்ந்து...\nமாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களின் இணையவாசல்\nதொடர்புடைய பிரதேச ���ெயலகப் பிரிவுகள்\nபதிப்புரிமை © 2020 பிரதேச செயலகம் - யாழ்ப்பாணம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nInformation and Communication Technology Agency நிலையத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டது\nவடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்டது Procons Infotech\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://venbaaeluthalaamvaanga.blogspot.com/2008/06/10.html", "date_download": "2020-12-01T20:53:33Z", "digest": "sha1:GCKMRS2EHKA5P6HZG2YUA23CBNO4DIPH", "length": 17672, "nlines": 211, "source_domain": "venbaaeluthalaamvaanga.blogspot.com", "title": "வெண்பா எழுதலாம் வாங்க!: பாடம்10 குறள்வெண்பா!", "raw_content": "\nதிங்கள், 23 ஜூன், 2008\nஒன்றே முக்கால் அடிகள் அதாவது ஏழு சீர்களைக் கொண்டது குறள் வெண்பா\nகுறள்வெண்பா எழுதுகிற போழ்து கவனிக்க வேண்டியவை:-\nவெண்பாவிற்கு மோனை எதுகைத்தொடைகள் முக்கியம் எனினும் குறள்வெண்பா இரண்டே அடிகளைக்கொண்டதால் நாம் குறிக்கவரும் கருத்தைத் தொடைகள் பொறுத்திக் கூறல் கடினம். ஆதலால் சில விதி தளர்த்தல்கள் உள்ளன. அவற்றை முதலில் காண்போம்.\n1-குறள்வெண்பாவின் முதல் அடியில் பொழிப்புமோனையோ அல்லது ஒரூஉ மோனையோ அமைந்தால் நலம்.\n2-இரண்டாமடியாகிய ஈற்றடியில் பொழிப்புமோனை அமையத்தான் வேண்டும் என்பதில்லை. அமையப்பெறின் நலம் அவ்வளவே.\nவிண்தேடும் வள்ளுவனார் வேட்ட குறள்முடியை;\nஇக்குறள்வெண்பாவை நன்கு கவனிக்க. இரண்டாமடியில் கூறவந்த பொருள் கருதி பொழிப்பு மோனை அமையப்பெறாது செந்தொடையான் இயன்றமை காண்க.\nஇதனால் பொழிப்பு மோனையின்றியே பாடவேண்டும் என்பதில்லை. பொருட்செறிவு குன்ற வலிந்து மோனை அமைக்கத் தேவையில்லை. அவ்வளவே.\n3-முதலடியின் முதற்சீரிலும் இரண்டாமடியின் முதற்சீரிலும் எதுகை அமையத்தான் வேண்டும் என்பதில்லை. அமையப்பெறின் நலம்.\n4-முதலடியின் முதற்சீரிலும் மூன்றாம் சீரிலும் ஒரூஉ எதுகை அமையபாடுவது.\nஇக்குறளை நன்கு கவனிக்க. முதலடியின் முதற்சீரிலும் மூன்றாம் சீரிலும் எதுகை பெற்றமையால் அடியெதுகை அமையாது வந்தமை அறிக.\n5-வெண்பாவில் பொதுவாக நேரிசை இன்னிசை என இருவகை உண்டெனினும் குறள்வெண்பா இரண்டே அடிகளைக்கொண்டமையால் இன்னிசை நேரிசை என்னும் பாகுபாடு கிடையாது.\n6-மிகுந்த பொருட்செறிவுடன் கூடிய கருத்துக்களை எடுத்துவைக்கும் போது தொடைகள் பற்றிக் கவலை கொள்ளத் தேவையில்லை.\nவினைக்குரிமை நாடிய பின்றை அவனை\nஇக்குறள் வெண்பாவை நோக்குக. முதலடியில் மோனைத்தொடையோ எதுகைத்தொட���யோ அமையப்பெறவில்லை. அடியெதுகையும் அமையவில்லை. இரண்டாமடியின் முதற்சீரும் இரண்டாம் சீரும் மோனைபெற்று இணைமோனை மட்டுமே வந்துள்ளது.\nஇவைபோன்று இன்னும் பன்முறைகள் இருப்பினும் தற்காலத்தில் குறள்வெண்பாவிலும் பொழிப்புமோனை அடியெதுகை இரண்டும் அமையப்பாடுவதே சிறப்பாகக் கொள்ளப் படுகிறது.\nசீரடி மூன்றால்பார் தீரஅளந் திட்டான்மால்;\nஆக குறள் வெண்பாவில் மோனை எதுகை அமையப் பாடிவிடின் அளவியல் வெண்பாவில் மோனைஎதுகை அமைத்துப் பாடுவது மிக எளிதாகிவிடும். இப்பாடத்தைப் படிப்போர் குறள்வெண்பாவில் உள்ள சந்துபொந்துகளில் நுழைய முற்படாமல் முடிந்தவரை மோனை எதுகை அமையப்பாட வேண்டுகிறேன்.\nஇடுகையாளர் அகரம் அமுதா நேரம் பிற்பகல் 6:48\nபீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்\n- கடையிணை மோனை மட்டும்தானே இங்கு\n- பீலி:சால - இதில் எதுகை உளதா, இலையா\nஅகரம் அமுதா 25 ஜூன், 2008 ’அன்று’ முற்பகல் 10:28\nபீ/லி/பெய் சாகாடும் /அ/ச்சிறும் /அ/ப்பண்டஞ்\n- கடையிணை மோனை மட்டும்தானே இங்கு\n- பீலி:சால - இதில் எதுகை உளதா, இலையா\nஎதுகையைப் பொருத்தவரைகுறிலுக்குக் குறில் நெடிலுக்கு நெடில் வந்தால் போதும். அஆஐஒள-உயிர்ப்புணர்ச்சிதான் வரவேண்டும் என்ற கட்டுப்பாடெல்லாம் கிடையாது. ஜீ இப்பொழுதிலிருந்தே தங்களைத் தயார்ப் படுத்திக்கொள்ளவும்.\nஇன்னும் மூன்று நான்கு பாடங்களுக்குப் பின் ஈற்றடி கொடுத்து வெண்பா பாடும் பகுதியை அறிமுகப்படுத்தலாமா என நண்பர் முகவை மைந்தநோடு பேசிவருகிறேன். தங்களுக்குச் சம்மதமா\nஉமா 27 பிப்ரவரி, 2009 ’அன்று’ பிற்பகல் 2:05\nஉமா 27 பிப்ரவரி, 2009 ’அன்று’ பிற்பகல் 2:09\nஅகரம் அமுதா 27 பிப்ரவரி, 2009 ’அன்று’ பிற்பகல் 6:50\n தங்களின் செந்தொடை பற்றிய வினாவிற்குத் தங்களின் முதல் வெண்பாவே சான்று.\nதொன்மைச் சிறப்பால் அமுதின் இனிப்பால்\nஎனைத்தன்பால் ஈர்த்தது நற்றமிழ் ஆதலால்\nஎன்பால் எழுந்த விருப்பால் முயன்றொரு\nஇவ்வெண்பாவின் முதலடியைப் பாருங்கள்:- ஓரடியில் வர வேண்டிய மோனையானது இணைமோனையாகவோ, பொழிப்பு மோனையாகவோ, ஒரூவு மோனையாகவோ அமையாது மொத்தத்தில் மோமையே அமையாது வந்துள்ளதல்லவா இதுவே செந்தொடை. அதேபோல் முதல் மற்றும் இரண்டாம் அடிகளில் எதுகையும் அமையவில்லையல்லவா இதுவே செந்தொடை. அதேபோல் முதல் மற்றும் இரண்டாம் அடிகளில் எதுகையும் அமையவில்லையல்லவா ஆக மோனைத்தொ���ை எதுகைத் தொடை இழைபுத் தொடை இவற்றிலொன்றைப் பெறாத வற்றைச் செந்தொடை எனலாம். செந்தொடை செய்யும்போது மிகவும் கவனம் தேவை. மோனையோ எதுகையோ பற்ற பிறபவோ (தளைகளைத் தவிர்த்து) அமைக்காது எழுதும் போது பொருட்செறிவு நிறைவைத்தர வேண்டும். இல்லையென்றால் ஆன்றோர்கள் ஏற்கமாட்டார்கள். சங்க நூல்களில் புறநானூற்றுப்பாடல்கள் பல செந்தொடையாக அமைந்திருப்பதைக் காணலாம்.\nசெந்தொடை- சந்தப்பாடல்களிலும் அகவல் போன்ற பாடல்களிலும் அமைக்கப்படுவது. வெண்பாவிற்கு அதுபோருந்தாது. கட்டாயமாக செந்தொடை பொருத்தி எழுதப்படும் வெண்பாவை இன்னிசை வெண்பா என முடிவுகட்டிவிடலாம். இன்றைய காலகட்டத்தில் செந்தொடை பொருத்தி எழுதுவாரில்லை. ஆக செந்தொடைப் பற்றிப் பெரிதாகக் கருதவேண்டாம்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபாடம்9 வெண்பா ஓர் அறிமுகம்\nஅறுசீர் ஆசிரிய மண்டிலம் (12)\nஈற்றடிக்கு வெண்பா எழுது (1)\nஎழுத்து அசை சீர் (5)\nதளை அடி தொடை (4)\nகொரோனா - கல்விக் கொள்கை\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஒன்றுக்கு மேற்பட்ட ஜிமெயில் அக்கவுண்ட் திறக்க\n\" வெண்பா \" வனம்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/11197", "date_download": "2020-12-01T21:50:36Z", "digest": "sha1:S4JMWJH7OKI25KRL4H6DOMBCGWD4M6LY", "length": 11836, "nlines": 293, "source_domain": "www.arusuvai.com", "title": "கைமா பட்டாணி குருமா | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபரிமாறும் அளவு: 2 நபர்களுக்கு.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nSelect ratingGive கைமா பட்டாணி குருமா 1/5Give கைமா பட்டாணி குருமா 2/5Give கைமா பட்டாணி குருமா 3/5Give கைமா பட்டாணி குருமா 4/5Give கைமா பட்டாணி குருமா 5/5\nகொத்திய ஆட்டுக்கறி - 200 கிராம்,\nபச்சை பட்டாணி - கால் கிலோ,\nசின்ன வெங்காயம் - 5,\nபச்சை மிளகாய் - 8,\nதேங்காய் - 1 மூடி,\nமஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி,\nபொட்டுக்கடலை - 1 கைப்பிடி,\nசோம்பு - 1 தேக்கரண்டி,\nகசகசா - 1 தேக்கரண்டி,\nநெய் - 2 தேக்கரண்டி,\nஉப்பு - தேவையான அளவு.\nகறியை கழுவி தண்ணீரை பிழிந்து வைக்கவும்.\nதக்காளியையும் வெங்காயத்தையும் பொடியாக நறுக்கி வைக்கவும்.\nபச்சை மிளகாய் லேசாக எண்ணெயில் வதக்கி வைக்கவும்.\nஅத்துடன் தேங்காய், இஞ்சி, கசகசா, சோம்பு, பொட்டுக்கடலை சேர்த்து நைசாக அரைக்கவும்.\nகொத்தின கறியை சிறிது தண்ணீர் சேர்த்து வேக விடவும்.\nகறி பாதி வெந்ததும் பட்டாணியை சேர்த்து வேக விடவும்.\nகறி நன்றாக வெந்ததும், அரைத்த விழுது, தக்காளி, உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.\nஎல்லாம் வெந்து ஒன்றாக கலந்ததும் இறக்கி வைக்கவும்.\nவாணலியில் நெய் விட்டு, பட்டை, கிராம்பு, கறிவேப்பிலை தாளித்து நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும்.\nவெங்காயம் நன்கு வதங்கியதும் குருமாவில் கொட்டி கலக்கவும்.\nசாதத்திற்கும் சப்பாத்திக்கும் நன்றாக இருக்கும்.\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/22807", "date_download": "2020-12-01T21:57:20Z", "digest": "sha1:BELEHBXLGHNCLRNABXUMDMX7DS3TX5DZ", "length": 7886, "nlines": 144, "source_domain": "www.arusuvai.com", "title": "THYROID AND SUGAR PCOD HELP ME | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஹாய் ப்ரண்ட்ஸ் எல்லாரும் நலமா இருக்கீங்களா நான் போன் வாரம் சென்னை மலர் ஹாஸ்பிடல் டாக்டர் நித்யா ராம்மூர்த்தி அவங்களிடம் PCOD போயிருந்தேன் அங்க எனக்கு WELL WOMEN CHECKUP blood test எடுத்தாங்க அதுல ரிசல்ட் எனக்கு THYROID TSH 8 இருந்தது INSULIN LEVEL 154 காமிக்குது அவங்க என்னை வெயிட் குறைக்கனும் சொல்லிட்டங்க வெயிட் குறைத்தால் PCOD சரியாகிடும் சொன்னாங்க எனக்கு ஒரு குழந்தை 6 YRS இருக்கா தைராய்ட் உள்ளவங்க இதை எப்படி மாத்திரை சாப்பிடாமல் குறைக்க முடியுமா உணவின் மூலம் சரியாக்கா முடியுமா நான் என்ன மாதிரி உணவு எடுக்கனும் எனக்கு மாத்திரை சாப்பிடவே பிடிக்கலை ப்ரண்ட்ஸ் உதவி பண்ணுங்க\nஃபர்வின் மாத்திரை சாப்பிடாமல் சரிபண்ண முடியாது.மருந்தை பொருத்தவரை இரண்டு விதமான அபிப்ராயங்கள் இருக்கு..நீங்க விருப்பமிருந்தால் மற்ற மருத்துவமுறையை ட்ரை பண்ணி பார்க்கலாம்..வித்யாசம் தெரியுதான்னு பார்க்கலாம்.ஹோமியோ அக்குபன்க்சர்,ஆயுர்வேதம் இப்படியெல்லாம்..ஆனால் மருந்து எடுக்காமலும் எதுவுமே செய்யாமலும் விடாதீங்க ��ின்னாளில் ரொம்ப கஷ்டமா போயிடும்..ஒன்னிலிருந்து ஒண்ணொன்னுன்னு பல பல அசவுகரியங்கள் வந்து சேரும்.\nஎனக்கு மேல் உதட்டிற்குமேல் முடிகள் உள்ளது\nகுழந்தையின் திடீர் கால் வலி\nவேலை தேவை.. ஆட்கள் தேவை..\nD-ல் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்கள்\nதோட்டம் - செல்லப் பிராணிகள் பாகம் 5\nசொ, சு, செ, ல -வில் பெண் குழந்தை பெயர் சொல்லுங்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://namvazhvu.in/vatican/details/1003/---", "date_download": "2020-12-01T20:58:48Z", "digest": "sha1:UWCZO52MCOYQJLQPH5RUTPQRJXK3QPIZ", "length": 12901, "nlines": 165, "source_domain": "namvazhvu.in", "title": "சீனாவிலுள்ள திருஅவைக்காக திருத்தந்தை செபம்", "raw_content": "\nசந்தா செலுத்த / Online Payment\nஆன்லைனில் சந்தா செலுத்த / Online Payment\nமறைமாவட்டங்களில் கிறிஸ்து அரசர் விழாவன்று இளையோர் நாள் கொண்டாட்டங்கள்\nஇல்லங்களே ஆலயம் - இளைஞர் ஞாயிறு திருவழிபாடு- நம் வாழ்வு AUGUST 02, 2020\nஇல்லங்களே ஆலயம் - பொதுக்கால 17 ஆம் ஞாயிறு திருவழிபாடு- நம் வாழ்வு\nஇல்லங்களே ஆலயம் - பொதுக்கால 17 ஆம் ஞாயிறு திருவழிபாடு- நம் வாழ்வு\nFREE E-Book பெருந்தொற்றுக்குப்பின் வாழ்வு – திருத்தந்தை பிரான்சிஸ்\nசீனாவிலுள்ள திருஅவைக்காக திருத்தந்தை செபம்\nமே 24 ஆம் தேதி ஞாயிறன்று, சீனாவின் பாதுகாவலியாகிய ஷாங்காய் நகரின் ஷேஷான் ((Sheshan))அன்னைமரியா விழாவை, சீனாவிலுள்ள கத்தோலிக்கர் சிறப்பித்தவேளை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நாட்டிலுள்ள கத்தோலிக்கருக்காகச் செபிக்குமாறு அழைப்பு விடுத்தார்.\nகோவிட்-19 சமுதாய விலகல் சூழலால், இஞ்ஞாயிறன்றும், வத்திக்கான் மாளிகையிலுள்ள தனது நூலகத்திலிருந்து வழங்கிய அல்லேலூயா வாழ்த்தொலி உரைக்குப்பின் சீன கத்தோலிக்கருக்காகச் சிறப்பாகச் செபிக்குமாறு, திருத்தந்தை பிரான்சிஸ் உலகினரைக் கேட்டுக்கொண்டார்.\nஅதேநேரம், உலகளாவிய திருஅவை, சீனாவிலுள்ள கத்தோலிக்கருடன் எப்போதும் அருகிலிருக்கின்றது என்பதை உறுதி செய்த திருத்தந்தை, சீனாவிலுள்ள கத்தோலிக்கர், நம்பிக்கையில் வலிமையுடனும், உடன்பிறந்த ஒன்றிப்பில், நிலையான உறுதியுடனும் இருக்கவும் வலியுறுத்தினார்.\nமேலும், அக்கத்தோலிக்கர், மகிழ்வான சாட்சிகளாகவும், பிறரன்பு மற்றும், நம்பிக்கையை ஊக்குவிப்பவர்களாகவும், நல்ல குடிமக்களாகவும் வாழுமாறும் திருத்தந்தை பிரான்சிஸ் வலியுறுத்தினார்.\nசீனாவிலுள்ள ��ன் அன்புக்குரிய சகோதரர் சகோதரிகளே, நீங்கள் ஓர் அங்கமாக இருக்கின்ற உலகளாவியத் திருஅவை, உங்களின் நம்பிக்கைகளைப் பகிர்ந்துகொள்கின்றது மற்றும், உங்கள் சோதனைகளில் உங்களுக்கு ஆதரவளிக்கின்றது, தூய ஆவியாரின் வரங்கள் அபரிவிதமாகப் பொழியப்படுமாறு உங்களுக்காகச் செபித்து உங்களுடன் பயணிக்கிறது, இதன் வழியாக, கடவுளின் வல்லமையாக, நற்செய்தியின் ஒளியும் அழகும், உங்கள் மீது சுடர்விடும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.\nமுன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்\n2007ம் ஆண்டில், சீனக் கத்தோலிக்கருக்கு மடல் ஒன்றை எழுதிய, முன்னாள் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் அவர்கள், சீனக் கத்தோலிக்கருக்காகச் சிறப்பு செபம் ஒன்றை எழுதியதுடன், அவர்களுக்காகச் செபிக்கும் உலக நாளையும் உருவாக்கினார். அந்த உலக செப நாள், மே 24 ஆம் தேதியன்று சிறப்பிக்கப்படும் என்றும், அவர் அறிவித்தார்.\nஷேஷான் அன்னை மரியா திருத்தலம், சீனாவின் ஷாங்காய் நகருக்கு அருகில், ஒரு குன்றின் மீது அமைந்துள்ளது. இங்கு, சீனக் கத்தோலிக்கர், சகாய அன்னை விழாவான மே 24 ஆம் நாளன்று, ஒவ்வோர் ஆண்டும் விழாக் கொண்டாடுகின்றனர்.\nமேலும், மே 24 ஆம் தேதி ஞாயிறன்று வழங்கிய அல்லேலூயா வாழ்த்தொலி உரைக்குப்பின், கிறிஸ்தவர்களின் சகாய அன்னையை Sancta Maria Auxilium பாதுகாவலராகக் கொண்டிருக்கும் சலேசிய துறவு சபை குழுமத்திற்குத் தன் நல்வாழ்த்துக்களையும் திருத்தந்தை பிரான்சிஸ் தெரிவித்தார்.\nவிண்ணுலகை நோக்கி, கடவுளின் கனவுகளை நனவாக்கும் பாதை\nவறிய நாடுகளுக்கு திருத்தந்தையின் அவசரக்கால நிதி உதவிகள்\nபெத்லகேமில், கிறிஸ்து பிறப்பு பசிலிக்கா மீண்டும் திறக்கப்பட்டது\nபெத்லகேமில், கிறிஸ்து பிறப்பு பசிலிக்கா மீண்டும் திறக்கப்பட்டது\nசெபிக்கும் மனிதர், அடிப்படை உண்மைகளைப் பாதுகாக்கின்றார் - திருத்தந்தை\nநற்செய்திக்கு சான்று பகர்தலை உள்ளடக்கிய மீட்பின் செய்தி\nமலேசிய காரித்தாஸ் அமைப்பு - ’போர்க்கள மருத்துவமனை’\nநம் கருணை நடவடிக்கைகளால் தீர்ப்பிடப்படுவோம்\nநோயுற்றோரின் தனிமை, வேதனைகளை அனுபவித்துள்ளேன்\nமறைமாவட்டங்களில் கிறிஸ்து அரசர் விழாவன்று இளையோர் நாள் கொண்டாட்டங்கள்\nவிண்ணுலகை நோக்கி, கடவுளின் கனவுகளை நனவாக்கும் பாதை\nகொரோனாவால் உயிரிழந்த முதல் தமிழக அருள்பணியாளர் பாஸ்கல் பேத்ருஸ் (Fr. Paschal Petrus)\nஇதுவும் கடந்து போகும் புனித வெள்ளி சிலுவைப்பாதை\nஇல்லங்களில் பாஸ்கா - PRAYER E-Book for HOLY WEEK - நம் வாழ்வு\nதிருத்தந்தையின் மே வணக்க மாத செபமாலையும் செபங்களும் Marian (May) Devotions - நம் வாழ்வு- FLIPBOOK\nகுழித்துறை மறைமாவட்டதிற்கு அப்போஸ்தலிக்க நிர்வாகியாக மதுரை பேராயர்- திருத்தந்தை நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adminmedia.in/2019/10/blog-post_453.html", "date_download": "2020-12-01T21:31:40Z", "digest": "sha1:46HRKCC67YWNYH6MHCY6HJOT67QAYK35", "length": 8888, "nlines": 92, "source_domain": "www.adminmedia.in", "title": "ப்ளாஸ்டிக் பயன்பாட்டை தட்டிக் கேட்ட போலிஸை மிரட்டிய உரிமையாளர் கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள் - ADMIN MEDIA", "raw_content": "\nப்ளாஸ்டிக் பயன்பாட்டை தட்டிக் கேட்ட போலிஸை மிரட்டிய உரிமையாளர் கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள்\nOct 30, 2019 அட்மின் மீடியா\nப்ளாஸ்டிக் பயன்பாட்டை தட்டிக் கேட்ட போலிஸை மிரட்டிய உரிமையாளர் கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள்\nசென்னை புதுப்பேட்டைப் பகுதியில், ஆயுதப்படை காவலர் சரவணன் என்பவர், அப்பகுதியிலிருந்த தனியார் ஹோட்டல் ஒன்றுக்கு நேற்று இரவு சாப்பிட சென்றுள்ளார்.\nஅங்கு 2 கல் தோசைகளை ஆர்டர் செய்துவிட்டு உணவுக்காக காத்திருந்தார்.\nஅப்போது, வாழை இலைக்குப் பதில் பிளாஸ்டிக் கவரில் உணவு பரிமாறப்பட்டுள்ளது.\nஇதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஆயுதப்படை காவலர் சரவணன், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளைக் கொண்டு உணவுகளை ஏன் வழங்குகிறீர்கள் எனக் கேள்வி எழுப்பி உள்ளார்.\nஅதற்கு அந்த ஹோட்டல் உரிமையாளரும், அங்கு இருந்தவர்களும் முறையான பதிலேதும் அளிக்காமல், மிரட்டல் விடுக்கும் தொனியில் பேசியுள்ளனர்.\nஇதனை ஆயுதப்படை காவலர் சரவணன் தனது மொபையில் கேமராவில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.\nஅந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.\nஇதனையடுத்து எழுந்த புகாரின் அடிப்படையில்சென்னை புதுப்பேட்டையில் உள்ள தனியார் ஹோட்டலில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் நேற்று அந்த உணவகத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.\nஇந்த சோதனையில் உணவகத்தில் சுகாதாரமற்ற முறையில் உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதும், நெகிழிப் பைகள் பயன்படுத்தப்படுவதும் உறுதி செய்யப்பட்டது.\nஇதனையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கடை உரிமையாளருக்கு 1000 ரூபாய் அபராதம் விதித்ததோடு கடையைப் பூட்டி சீல் வைத்தனர்.\nசென்னையில் இதுபோன்ற சுகாதாரமற்ற உணவுப் பொருட்களையோ, நெகிழிப் பைகளையோ பயன்படுத்தும் உணவகங்கள் குறித்து பொதுமக்கள் 9444042322 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம்\nCyclone Nivar: நிவர் புயல் கரையை கடந்தது எப்படி எங்க இருக்கு நேரடி சாட்டிலைட் லைவ்\nஆதார் கார்டில் பெயர், பிறந்த தேதி, முகவரி திருத்தம், இனி உங்கள் மொபைல் மூலம் நீங்களே மாற்றலாம்\nதமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய லாக்டவுன் டிச. 31 வரை நீட்டிப்பு முழு விவரம்...\nFACT CHECK: பூந்தமல்லியில் மழையில் விளம்பர பலகை விழுந்து விபத்து நிகழும் வீடியோ\nஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் வேலை வாய்ப்பு : டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்\nநிவர் புயல் எதிரொலி : 16மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை\nஜாதி வருமான இருப்பிட சான்றிதழ் இனி உங்கள் மொபைல் போனில் விண்ணப்பிக்கலாம் ..எப்படி விண்ணப்பிப்பது....\nFACT CHECK: புயலால் பாதிக்கபட்ட தர்காவை சீரமைத்த ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் என பரவும் செய்தியின் உண்மை என்ன\nஉங்கள் ஸ்மார்ட்கார்டில் ,பெயர் சேர்க்க, நீக்க, முகவரி மாற்றம், குடும்பதைவரை மாற்றம் செய்வது எப்படி\n144 மாடிகள் 165 மீட்டர் உயரம் கொண்ட அபுதாபி மினா பிளாசா டவர்ஸ் 10 விநாடிகளில் தகர்ப்பு வீடியோ\nஇந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=956892", "date_download": "2020-12-01T22:09:35Z", "digest": "sha1:DMT6S6WA3NLNHTBYEUHFCJO2FH4PJHL2", "length": 7569, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "கரூர் ராயனூர், மில்கேட் பகுதியில் ஆபத்தான நிலையில் திறந்து கிடக்கும் வடிகால்கள் | கரூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > கரூர்\nகரூர் ராயனூர், மில்கேட் பகுதியில் ஆபத்தான நிலையில் திறந்து கிடக்கும் வடிகால்கள்\nகரூர்,செப்.11: கரூர் ராயனூர் மற்றும் மில்கேட் பகுதிகளில் திறந்த நிலையில் மெகா சாக்கடை வடிகால்கள் உள்ளது. இதனை சிலாப் மூலம் மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.கருர் நகராட்சிக்குட்பட்ட ராயனூரில் இருந்து தில்லை நகர் செல்லும் பிரதான சாலைய��ரம் பிரதான சாக்கடை வடிகால் செல்கிறது. இந்த சாக்கடை வடிகால் குறிப்பிட்ட தூரம் வரை திறந்த நிலையில் உள்ளது. இதனால் இந்த சாலையின் வழியாக செல்லும் அனைத்து தரப்பினர்களும் பீதியில் உள்ளனர். இதே போல் தாந்தோணிமலை வஉசி தெருவில் பஸ்பாடி நிறுவனம், தனியார் மருத்துவமனை மற்றும் குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியிலும் ஆபத்தான நிலையில் சாக்கடை வடிகால் திறந்த நிலையில் தான் உள்ளது.அடிக்கடி இந்த பகுதியில் வாகன விபத்துக்களும் நடைபெற்று வருகிறது. இரண்டு பகுதிகளிலும் இரவு நேரங்களில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வரும் நிலையில், இந்த பகுதியில் உள்ள சாக்கடை வடிகால்களை சிலாப் கொண்டு மூடிட தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பார்வையிட்டு சிலாப் வைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.\nதனியார் நிதி நிறுவன பெண் ஊழியர் காரில் கடத்தல்\nராயனூர் சாலையில் கூடுதல் தெரு விளக்குகள் அமைக்க கோரிக்கை\nமறியல் செய்த மா. கம்யூ. கட்சியினர் 30 பேர் கைது\nகரூர் காந்தி கிராமத்தில் அவல நிலை குடிகாரர்களின் புகலிடமாக மாறி வரும் விளையாட்டு திடல் மேடை\nகஞ்சா விற்பனை அதிகரிப்பு தடுத்து நிறுத்த நடவடிக்கை பொதுநல ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு\nபுனேவில் இருந்து 30 வாக்கு பதிவு இயந்திரங்கள் கலெக்டர் அலுவலகம் வந்தது\nலாக்டவுன் டயட் உடலுக்கு ஊக்கம் அளிக்கும் இளநீர்\nகப்பலை மிக துல்லியமாக தாக்கி அழிக்கும் பிரமோஸ் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது இந்தியா..\n20% இடஒதுக்கீடு போராட்டம்: சென்னையில் மின்சார ரயில் மீது பாமக-வினர் சரமாரி கல்வீசி தாக்குதல்...புகைப்படங்கள்\nஜம்மு - காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல்: 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது..ஆர்வமுடன் வாக்களிக்கும் மக்கள்..\nஈரானில் கொல்லப்பட்ட அணு விஞ்ஞானியின் உடல் டெஹ்ரான் நகரில் அடக்‍கம்: இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு..\n01-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.reloadcomputers.com/corona-infection-in-vavuniya-too/", "date_download": "2020-12-01T20:43:09Z", "digest": "sha1:QSH5JW72NORYBADRQSDCQSKJLM5HLPTM", "length": 3669, "nlines": 50, "source_domain": "www.reloadcomputers.com", "title": "வவுனியாவில���ம் கொரோனா தொற்று? – Reload Computers", "raw_content": "\nஇலங்கையில் அண்மை நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனைத் தொடர்ந்து வவுனியா, நெடுங்கேணியில் வீதி அபிவிருத்திப் பணிகளில் ஈடுபட்டுவந்த மூன்று தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்றியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nவீதி அபிவிருத்தி பணியில் ஈடுபட்டுள்ள 25 பேருக்கு பி.சி.ஆர். பரிசோனை மேற்கொள்ளப்பட்டது. இதில் மூவருக்கு கொரோனா தொற்றியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது\nஇயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சூரரை …\nதளபதி விஜய் பட சாதனையை முறியடிக்க தவறிய நடிகர் சூர்யா\nஇலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இதுவரை 13149 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. …\nநேற்று மட்டும் இந்த இடத்தில் இத்தனை கொரோனா நோயாளர்களா\n260 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று\nபாடசாலை திறக்கும் திகதியை அறிவித்த கல்வி அமைச்சு\nகமத்தொழில் அமைச்சு – அரச வேலைவாய்ப்புகள்\nஒரே நாளில் 510 கொரோனா நோயாளர்களா\nஉறக்கத்தில் பேய் கழுத்தை நெரிப்பது போல் உணருகிறீர்களாஅப்போ கட்டாயம் இத படியுங்க(விழிப்புணர்வு பதிவு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/22781", "date_download": "2020-12-01T21:49:32Z", "digest": "sha1:SDUM7RSGMVD4ZELQVWQKNZ5OYZ6GV5PP", "length": 7069, "nlines": 151, "source_domain": "www.arusuvai.com", "title": "9 matha kulanthai santhegam | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nதோழி தான்யா , இப்ப 9 மாசம்தானே ,ஒன்னும் அவசரமில்லே,குழந்தைங்க நடக்கறது தானா நடக்கும்,,அதெல்லாம் பரம்பரை பொறுத்தது ,ஆனால் walker ல் வச்சீங்கன்னா நடக்க லேட் ஆகலாம்.குழந்தைங்க எடை அதிகம் என்றாலும் நடக்க லேட் ஆகும்.என் பொண்ணும் இப்பதான் ஒரு வயசில் நடக்க ஆரம்பித்து ,ஒரு மாசத்தில் நன்றாக நடக்கிறாள். .குழந்தைங்க எல்லாம் தானா செய்வாங்க,ஒன்பது மாசத்திலேயே கவலைப்படாதீங்க .\nதமிழில் பதிவு போட்டீங்கன்னா உங்க பதிவை எல்லாரும் படிப்பார்கள்.இனி கீழே உள்ள தமிழ் எழுத்து உதவி வைத்து எழுத முயற்சி செய்யுங்கள்.\nஇறைவா எங்களை நேரான வழியில் நடத்துவாயாக.\n2.6 month வயது குழந்தை\n8மாத குழந்தைக்கு தண்ணிர் கொடுப்பது ப்ற்றி\nகஞ்சிகள் செய்யும் முறைகள் பற்றி ஒரு விளக்கம் சொல்லுகள்.\nகுழந்தையின் திடீர் கால் வலி\nவேலை தேவை.. ஆட்கள் தேவை..\nD-ல் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்கள்\nதோட்டம் - செல்லப் பிராணிகள் பாகம் 5\nசொ, சு, செ, ல -வில் பெண் குழந்தை பெயர் சொல்லுங்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.juicymoms.net/video/202/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%9A-%E0%AE%9A-%E0%AE%AF-%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%AE-%E0%AE%9A-%E0%AE%9A-%E0%AE%B0-xticrjt-gjhyj-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%99-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%86%E0%AE%9A-%E0%AE%AF", "date_download": "2020-12-01T21:43:49Z", "digest": "sha1:LIZRE2BQOHTQQE5FVBXWSUCPLC52MMOV", "length": 16989, "nlines": 249, "source_domain": "ta.juicymoms.net", "title": "கவர்ச்சியான அமெச்சூர் xticrjt gjhyj நடனங்கள் ஆசிய", "raw_content": "பக்க குறியீட்டு செக்ஸ் வகை\nதங்க நிற பல பளப்பான முடி பெண்\nபெண் கட்டுப்பாட்டில் செக்ஸ் வீடியோக்கள்\nகவர்ச்சியான அமெச்சூர் xticrjt gjhyj நடனங்கள் ஆசிய\nஆசிய செக்ஸ் சூடான செக்ஸ் xticrjt gjhyj\nஇந்திய அழகி பெண் செய்யும் உங்கள் மார்புகள் அவரது புனித டான்ஸ் xticrjt gjhyj நுட்பங்கள் மற்றும் அழகான உடல்\nஅலெக்சிஸ் பெறுகிறார் உலுக்கிய மற்றும் தனியார் செக் ஆபாச ஒரு விதமான ஸெக்ஸ் பொசிஷன்\nFOM ஆபாச செக் பெண்கள்\nசூடான, ஜெர்மன், நீங்கள் செலுத்த வேண்டும் அவளை என், அதனால் அவர் அவர்களை பயன்படுத்துகிறது ஆபாச செக் ஆன்லைன்\nஇதே போன்ற ஒரு ஆபாச திரைப்படம் வயது வந்தோர் வீடியோ\nஹீத்தர் சம்மர்ஸ் - தட்டுதல் Newbs watch free செக் ஆபாச - Hard\nஇளம் கிறிஸ்டி ஆபாச ஆன்லைன் செக்\nஅற்புதமான cessionniste செக்ஸ் 12\nRufina T - தமிழ் அழகான கீற்றுகள் செக் ஆபாச எச்டி வெளியே அவரது உள்ளாடையுடன்\n2 மிகவும் முழுமையான செக் குளியலறை noes ansambl Alik கேட்\nஆபாச ஏமாற்றுகிறது மீது செக் Pargo லக்கி ரசிகர் டிக்\nஉலக பிச் ஆபாச வீடியோக்களை பார்க்க டீன்\nமிரட்டல் மோசடி உளவாளி for செக் ஆபாச நடிகை குத செக்ஸ்\nபெரிய பொன்னிற ஆபாச செக் பெண்கள் ஆதிக்கம் இரு இரு-si\nடீன், செக்ஸ் சுவைக்க, செக் ஆபாச இளம் ஒருவருக்கொருவர் கழுதைகள் மற்றும் குண்டர் உந்தப்பட்ட\nஇளைஞர்கள் செக் பெண்கள் பணம் அடியாக கம்பி முக\nசெக்ஸ் வேடிக்கை செக் ஆடுவது\nஜெர்மன் மனைவி செக் pornocasting நிர்வாண யோகா \nமாண்டி வானத்தில் சவாரிகள் முதிர்ந்த, சேவல், வரை விந்தை watch செக் ஆபாச வீடியோக்கள் முழுங்குவது\nகவர்ச்சியாக பொன்னிற பிரஞ்சு, அதிர்வு செக் ஆபாச மொழிபெயர்ப்பு அவளது\nபொன்னிற தேவதை அஞ்சலி புதிய செக் ஆபாச செக்ஸ் ஒரு நெகிழ்வான கடன்...\nஅற்புதமான கடின fucking நடவடிக்கை ஆபாச வீடியோக்கள் ஜோடி\nகட்சி செக் ஆபாச வீட்டில் உண்மையான பரத்தையர் ப்ரூக் Van Buren, மேகன் பாக்ஸ் - செல்வமாக குலுக்கல்\nஎன் processcore மனைவி ஆதிக்கம் மற்றொரு மனிதன்\nபொன்னிற டீன் செக் ஆபாச நட்சத்திரம் உறிஞ்சும் டாங்\n- அதிர்ச்சி தரும் pornocchio சமந்தா சிலை உணர்ச்சி ஊடுருவி\nஅல்லா Gli pIace ஆபாச செக் பணம் உள்ள\nகுடும்ப உறவுகளை செக் ஆபாச குற்றச்சாட்டு\nஇளம் வயதினரை கண்ணே கொண்ட லெஸ்பியன் செக்ஸ், படுக்கையில், அவரது செக் தெருக்களில் ஆபாச வீடியோக்கள் ஆசிரியர்\nசெக்ஸ் செக் ஆடுவது சக்\nஇணையதளம் அமைச்சு செக், செக்ஸ், நோவா\nபழைய பிரெஞ்சுக்காரர் செக் ஆபாச வீட்டில் ஏமாற்றி அப்பாவியாக சிறந்த நண்பர்கள்\nஇரண்டு ஜெர்மன் ஆபாச பெறுவது செக்ஸ் இல்லாமல் ஒரு ஆணுறை, மற்றும், செக் ஆபாச எச்டி நக்கி, படகோட்டி உந்தப்பட்ட\nடீன், watch online செக் ஆபாச கவர்ச்சி வாய்\nயூரோ நரிகள் - கேட்டி கே - நான் xticrjt gjhyj குழாய்கள் எந்த கூச்ச சுபாவமுள்ள பெண் இப்போது\nஇங்கிலாந்து பிரஞ்சு, செவிலியர் உடலுறவு ஒரு ஆபாச செக் அதிர்ஷ்டம் பிரிட்டிஷ் மூத்த\nகவர்ச்சி ஒரு குழு, செக் ஆபாச ஸ்பான்டெக்ஸ் leggings பயிற்சி விட்டதா\nஜூல்ஸ் ஜோர்டான் - கழுதை Abella கேடாக செக் ஆபாச ஒரு தேதி மான்டிங்கோ\nலா பிரதிபலிக்கும் ஒரு சந்தர்ப்பத்தில் 24 ஆபாச செக் ஆன்லைன்\nநிகில் செக்ஸ் அவரது கொழுப்பு ஆபாச வீடியோக்களை பார்க்க ஜிஎஃப்.\nஅழகா லிசா இல்லை செக்ஸ், ஆனால் தெரிகிறது ஒரு அழுக்கு கடன் ஆபாச ஆபாச செக் பணம்\nதீப்பற்றலால் ஒரு விதமான ஸெக்ஸ் செக் ஆபாச இலவசமாக பொசிஷன் நீர்த்து பெரிய காயி Or மாங்கா\nகொடூரமான ஏற்று செய்ய பார்க்க ஒரு அந்நியன் செக் ஆபாச மொழிபெயர்ப்பு உடலுறவு கொண்டு தனது காதலி\nகுறும்பு Esperanza del Horno விரும்புகிறார் செக், செக்ஸ், அவரது மாற்றாந் பெரிய காயி or மாங்கா\nஒரு ஆழமான செக்ஸ் செக்ஸ் செக் ஆபாச மொழிபெயர்ப்பு\nகவர்ச்சியான அமெச்சூர் xticrjt gjhyj நடனங்கள் ஆசிய\nவெளியே இழுக்க உங்கள் டிக் முடியும், எனவே நான் செக் ஆபாச வி. கே. அது சக் Joi\nசூடான சேகரிப்பு முதிர்ச்சியடைந்த மற்றும் ஆபாச படங்கள் ஆன்லைன் ஆபாச செக்\nஅழுக்கு சாகசங்களை ஒரு கவர்ச்சி டீன் அல்லது pornopop செக் இளம்பெண்\nகாமாதுர கேசி தீ ஆகிறது அடிமையாகி குத அழகான செக் ஆபாச செக்ஸ்\nவிளையாட்டுத்தனமான செக்ஸ், தனியார் செக் ஆபாச கவர்ச்சி உள்ளாடையுடன் ஆர்வம் இல்லை..\nMoka செக் தெருக்களில் ஆபாச வீடியோக்கள் மோரா பெரிய காயி or எடுக்கிறது\nபுதுமண தம்பதிகளின் உல்லாச பிரயாணம் ஆண்கள் ஆண்கள் பெண்கள் இறக்க எப்படி, இந்தவொரு அவள் என்ன செய்ய செக் ஆபாச தெரு முடியும்\nமிகவும் பிரபலமான ஆன்லைன் தளத்தில் அனைத்து மிகவும் கவர்ச்சிகரமான பெண்கள் இணைய சூடான, கவர்ச்சி, பெண்கள்\ncal செக்ஸ் cessionniste checkinventory Czechoslovakian ஆபாச gjhyj xticrjt porechskoe pornocchio pornopop செக் processcore sessionmessage sexscene watch free செக் ஆபாச watch online செக் ஆபாச watch செக் ஆபாச watch செக் ஆபாச இலவச watch செக் ஆபாச வீடியோக்கள் xticrjt gjhyj xticrjt gjhyj குழாய்கள் அழகான செக் ஆபாச ஆன்லைன் ஆபாச செக் ஆபாச ஆன்லைன் செக் ஆபாச கொண்ட செக் ஆபாச செக் ஆபாச செக் ஆபாச செக் ஆபாச செக் ஆன்லைன் ஆபாச செக் தெரு ஆபாச செக் தெருக்களில் ஆபாச செக் பணம் ஆபாச செக் பெண்கள் ஆபாச செக் பெண்கள் ஆபாச செக் மசாஜ் நிலையம் ஆபாச செக்ஸ் செக் ஆபாச பார்க்க செக் ஆபாச வீடியோ செக் தெரு ஆபாச வீடியோக்களை ஆன்லைன் செக் ஆபாச வீடியோக்களை பார்க்க ஆபாச வீடியோக்கள் இனிப்பு செக் பெண்கள் உச்சியை இருந்து செக்ஸ் இலவச செக் ஆபாச உச்சியை செக் பெண்கள் ஒரு குழு, செக் ஆபாச சிற்றின்ப செக் செக் hd செக் kingery செக் megascenery செக் paino செக் Pargo செக் parnuha செக் plrno செக் pono செக் porno செக் pornocasting செக் pornoholio செக் pornomodel செக் pornovisione செக் prno செக் ஆடுவது செக் ஆடுவது செக் ஆடுவது செக் ஆபாச செக் ஆபாச செக் ஆபாச செக் ஆபாச செக் ஆபாச செக் ஆபாச hd செக் ஆபாச to watch ஆன்லைன் செக் ஆபாச ஆன்லைன் செக் ஆபாச ஆன்லைன் இலவசமாக செக் ஆபாச இரு செக் ஆபாச இருந்து மசாஜ் பார்லர் செக் ஆபாச இலவசமாக செக் ஆபாச இளம் செக் ஆபாச எச்டி செக் ஆபாச எஸ்\nவலை தளத்தில் ஆபாச திரைப்படம் நோக்கம் நபர்கள் மீது 18 பழைய ஆண்டுகள் அனைத்து புகைப்படங்கள் மற்றும் வயது வந்தோர் வீடியோக்கள் இந்த இணையதளத்தில் ஆன்லைன் நடத்தினர் மற்றும் உள்ளன\nஇலவச அணுகல் இணையத்தில். அனைத்து மிகவும் கவர்ச்சிகரமான பெண்கள் விட பழைய 18 ஆண்டுகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-12-01T21:26:15Z", "digest": "sha1:U6ZRIC7S3YFAECM3GR55UI4BFCR75Z4L", "length": 5367, "nlines": 112, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:கனடியப் பெண்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► கனடிய பெண் எழுத்தாளர்கள்‎ (2 பக்.)\n► தொழில் வாரியாக கனடியப் பெண்கள்‎ (2 பகு)\n\"கனடியப் பெண்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 செப்டம்பர் 2019, 19:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/listing/Chennai/guindy/subham-leather-needs/ktofGLtl/", "date_download": "2020-12-01T20:15:56Z", "digest": "sha1:F63LS6HLSIBRGAMWL7RR2YT3PUFSDQRD", "length": 5331, "nlines": 123, "source_domain": "www.asklaila.com", "title": "சுபம் லெதர் நீட்ஸ் in குயிண்டி, சென்னை | 2 people Reviewed - AskLaila", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\n1.0 1 மதிப்பீடு , 1 கருத்து\n44எ-1, ஜி.எஸ்.டி. ரோட்‌, குயிண்டி, சென்னை - 600032, Tamil Nadu\nஅருகில் ஃபர்ஸ்ட்‌ ஃபிலைட் கூரியர்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nகேஜுயல் ஷூஸ், ஃபார்மல் ஷூஸ்\nபாதணிகள் கடைகள் சுபம் லெதர் நீட்ஸ் வகை பெயர் அருகிலுள்ள பட்டியல் பெயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/bjp-chief-amit-shah-down-with-swine-flu-being-treated-at-delhis-aiims-congress-tweet-1978940", "date_download": "2020-12-01T21:32:17Z", "digest": "sha1:B2UHZZXBR4SQS4IDLT3GQD6LPHUZSPYM", "length": 8418, "nlines": 93, "source_domain": "www.ndtv.com", "title": "பாஜக தலைவர் அமித் ஷாவுக்கு பன்றிக் காய்ச்சல் - எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி | Bjp Chief Amit Shah Down With Swine Flu, Being Treated At Delhi's Aiims - NDTV Tamil", "raw_content": "\nபாஜக தலைவர் அமித் ஷாவுக்கு பன்றிக்...\nமுகப்புஇந்தியாபாஜக தலைவர் அமித் ஷாவுக்கு பன்றிக் காய்ச்சல் - எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி\nபாஜக தலைவர் அமித் ஷாவுக்கு பன்றிக் காய்ச்சல் - எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி\nஅமித் ஷா விரைவில் குணம் பெற பிரார்த்திப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ட்வீட் செய்துள்ளார்.\nAmit Shah: கடந்த செவ்வாயன���று அகமதாபாத்தில் உள்ள ஜெகன்னாதர் கோயிலில் அமித் ஷா பிரார்த்தனை செய்தார்.\nபாஜக தேசிய தலைவர் அமித் ஷாவுக்கு பன்றிக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அமித் ஷா விரைவில் நலம்பெற பிரார்த்தனை செய்வதாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ட்வீட் செய்துள்ளார்.\nகடந்த செவ்வாயன்றுதான் அமித் ஷா அகமதாபாத்தில் உள்ள ஜெகன்னாதர் கோயிலில் தரிசனம் செய்தார். அமித் ஷா தனது ட்விட்டர் பதிவில், '' எனக்கு பன்றிக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்காக நான் சிகிச்சை எடுத்து வருகிறேன். கடவுளின் அருளாலும், உங்களது பிரார்த்தனையாலும் நான் விரைவில் குணம் அடைந்து விடுவேன்'' என்று கூறியுள்ளார்.\nஅமித் ஷாவுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறார். அவரை பரிசோதித்த எய்ம்ஸ் மருத்துவர்கள் அமித் ஷாவுக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பதை உறுதி செய்திருக்கின்றனர்.\nஉள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது ட்விட்டர்பதிவில், '' அமித் ஷாவிடம் பேசினேன். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை குறித்து விசாரித்தேன். அமித் ஷா விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்'' என்று கூறியுள்ளார்.\nஇதேபோன்று காங்கிரஸ் கட்சியும் அமித் ஷா குணம் அடைய வாழ்த்துக் கூறியுள்ளது.\nஇதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ பக்கத்தில், ''அமித் ஷாவுக்கு பன்றிக் காய்ச்சல் ஏற்பட்டிருப்பது எங்களுக்கு வருத்தம் அளிக்கிறது. அவர் விரைவில் குணம் அடைய விரும்புகிறோம்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி\nகொரோனா தொற்றிலிருந்து மீண்டார் உள்துறை அமைச்சர் அமித்ஷா\nஉள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா\nடாடா குழுமத்திலிருந்து பிரிய வேண்டிய நேரம் இது: மிஸ்திரி குடும்பம்\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக இன்றைய (செப்.22) கொரோனா நிலவரம்\nதமிழகத்தில் ஒரே நாளில் 5,334 பேருக்கு கொரோனா\nஇந்தியாவில் 30 லட்சத்தை நெருங்கும் கொரோனா இன்று 69,878 பேர் புதியதாக பாதிப்பு\nடாடா குழுமத்திலிருந்து பிரிய வேண்டிய நேரம் இது: மிஸ்திரி குடும்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/food/food/haleem-is-available-in-chennai-during-lockdown", "date_download": "2020-12-01T21:57:26Z", "digest": "sha1:G3FET4JJOY3SNROFRSCVOKVXXKLDKFJC", "length": 19007, "nlines": 202, "source_domain": "www.vikatan.com", "title": "ரம்ஜான் மாதத்தில் மட்டுமல்ல, வருடம் முழுக்க சென்னையில் ஹலீம் கிடைக்கும் இடம் தெரியுமா? | Haleem is available in chennai during lockdown", "raw_content": "\nரம்ஜான் மாதத்தில் மட்டுமல்ல, வருடம் முழுக்க சென்னையில் ஹலீம் கிடைக்கும் இடம் தெரியுமா\nஆரம்பத்தில் ஹலீம் பற்றி யாருக்கும் தெரியாததால் விற்பனை சுமாராகத்தான் இருந்தது.\nஒவ்வோர் இஸ்லாமியரும் இறைவனை மனதார பிரார்த்தனை செய்து, ஒரு மாதத்திற்கும் மேல் கடும் விரதமிருந்து, இறுதி நாளில் உறவினர்கள் மற்றும் நண்பர்களோடு இணைந்து ரம்ஜான் பண்டிகை கொண்டாடுவார்கள். ஒவ்வொரு நாளும் அவர்களின் விரதத்தை முடித்துக்கொள்ள அவர்கள் குடிக்கும் நோன்புக் கஞ்சி முதல் சமீபத்தில் தமிழ்நாட்டு நகரங்களில் ட்ரெண்டான ஹலீம் வரை, இஸ்லாமியர்களின் பாரம்பர்ய உணவு வகைகளை தற்போது அனைத்து மதத்தினரும் விரும்பிச் சாப்பிடுகின்றனர். ரமலான் நேரத்தில் இந்த உணவு வகைகளை ஒன்றிணைத்து 'இஃப்தார் பேக்' எனக் கடைகளில் விற்பார்கள். இதனைத் தேடித்தேடி உண்ணும் மக்களும் உண்டு. லாக் டௌன் காலகட்டத்தில் நோன்பு தினங்களை இஸ்லாமிய மக்கள் எப்படி எதிர்கொள்கின்றனர் என்பதைப் பற்றி பிரபல யூடியூப் உணவு விமர்சகர் இர்ஃபான் நம்மோடு பகிர்ந்துகொண்டார்.\n\"பொதுவாக எங்களுடைய நோன்பு காலை 4.30-லிருந்து மாலை 7 மணிவரை இருக்கும். இந்த இடைப்பட்ட நேரத்தில் தண்ணீர்கூட குடிக்க மாட்டோம். பிறகுச் சரியாக ஏழு மணிக்கு, பேரீச்சம்பழம் சாப்பிட்டு நோன்பை முடிப்போம். அதன் பிறகு கஞ்சி குடிப்போம். நாள் முழுவதும் தண்ணீர்கூட குடிக்காமல் இருப்பதால், உடலின் வெப்பம் அதிகரித்திருக்கும். அதனைத் தணிக்கும் வகையில்தான் எங்களுடைய மற்ற உணவு வகைகள் இருக்கும். மீண்டும் காலை 3 மணிக்கு, சாப்பாட்டில் பால், வாழைப்பழம் மற்றும் சர்க்கரை கலந்து சாப்பிடும் சஹர் (Sahar) நடைபெறும். இதனைத் தொடர்ந்து எங்கள் விரதம் மீண்டும் ஆரம்பமாகும்.\nசாதாரண நாள்களில் பள்ளிவாசல் சென்று தொழுகையை முடித்த பிறகு இந்த நோன்புக் கஞ்சியைக் குடித்துவிட்டு வீடு திரும்புவோம். அவ்வளவு பசியில் அவர்கள் அன்போடு பரிமாறும் அந்தக் கஞ்சியின் சுவைக்கு நிகர் எதுவும�� இருக்காது. ஆனால், இந்த லாக் டௌன் காலகட்டத்தில் எங்களால் பள்ளிவாசல் சென்று தொழ முடியாத நிலையில், வீட்டிலிருந்தபடியே தொழுது, கஞ்சி செய்து குடிக்கிறோம். பள்ளிவாசல் சென்று நேரடியாகத் தொழாமல் இருப்பது வேதனையளிக்கிறது. இந்த நாள்களிலும் சில உணவகங்களில் இஃப்தார் பேக்குகள் கிடைக்கின்றன. தேவைப்பட்டால் கடைகளிலும் வாங்கிச் சாப்பிடுகிறோம்.\"\nஇஃப்தார் பேக்கில் என்னவெல்லாம் இருக்கும்\nபொதுவாகவே இஃப்தார் பேக்குகள் ஒவ்வொரு கடைக்கும் மாறுபாடும். எக்கனாமி, பிரீமியம் என இதனை இரண்டு வகையாகப் பிரித்திருப்பார்கள். இந்த லாக் டௌனில் நான் வாங்கிய இஃப்தார் பேக்கில் பேரீச்சம்பழம், ஜூஸ், நோன்புக் கஞ்சி, ஹலீம், சிக்கன் 65, பிரியாணி, கீர், சமோசா, கட்லெட் உள்ளிட்ட உணவுகள் இருந்தன. ஆனால், வடையும் கஞ்சியும்தான் பக்கா காம்பினேஷன்\" என்றவர் வீட்டிலேயே எளிமையான முறையில் நோன்புக் கஞ்சி செய்யும் முறையைப் பகிர்ந்துகொண்டார்.\nபச்சரிசி - 1 கப்\nபாசிப்பருப்பு - 1/2 கப்\nநறுக்கிய வெங்காயம் - 1 கப்\nநறுக்கிய தக்காளி - 1 கப்\nஇஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்\nகொத்தமல்லி, புதினா - 1 கைப்பிடி\nபச்சை மிளகாய் - 4\nமட்டன் கைமா - 1/4 கிலோ\nகரம் மசாலாத்தூள் - 1 டீஸ்பூன்\nமஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்\nஉப்பு - தேவையான அளவு\nதண்ணீர் - 4 டம்ளர்\nதேங்காய்ப்பால் - 1 டம்ளர்\nசீரகத்தூள், மிளகுத்தூள் - தலா 1 சிட்டிகை\nபட்டை, ஏலக்காய், கிராம்பு - 2\nவெந்தயம் - 1 டீஸ்பூன்\nசீரகம் - 1 டீஸ்பூன்\nஎண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்\nஅரிசியையும் பருப்பையும் நன்கு கழுவி அரை மணிநேரம் ஊறவைக்கவும். சூடான குக்கரில் எண்ணெய் ஊற்றி, அதில் தாளிப்புப் பொருள்கள் மற்றும் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். அதனோடு இஞ்சி பூண்டு விழுதைச் சேர்த்து,அதன் பச்சை வாசம் போகும் வரை வதக்கவும். பிறகு, கொத்தமல்லி, புதினா, கைமா, மஞ்சள் மற்றும் கரம் மசாலாத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும். தக்காளி, பச்சை மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து சிறிது நேரம் கலந்து விட்டபின், ஊறவைத்த அரிசி, பருப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து, குக்கரை மூடிவிடவும். நான்கு விசில் வரை விடலாம். பிறகு, வேகவைத்த கஞ்சியோடு தேங்காய்ப்பால், சீரகத்தூள் மற்றும் மிளகுத்தூள் சேர்த்து சிறிதுநேரம் கொதிக்கவிட்டு சூடாகப் பரிமாறலாம்.\"\nகஞ்சியோடு ஹலீம் வியாபாரமும் ரம��ான் மாதத்தில் சூடுபிடிக்கும். ஹைதராபாத் பாரம்பர்ய உணவுகளில் ஒன்றான இந்த ஹலீம், கடந்து மூன்று ஆண்டுகளாகச் சென்னையை ஆக்கிரமித்திருந்தது. விரதம் எடுக்கும் இந்த நேரத்தில் ஹலீம் நீண்ட நேரத்திற்குப் பசிக்காமல் வைத்திருக்கும் என்பது நம்பிக்கை. இந்த லாக் டௌன் நிலையில் ஹலீம் விற்பனை பற்றி சென்னை சேத்துப்பட்டில் உள்ள அபித் ரெஸ்ட்டாரன்ட் உரிமையாளர் அபித் ஜாஹித்திடம் பேசினோம்.\n\"நாங்கள் 2007-ம் ஆண்டுதான் முதல் முதலில் ஹலீம் உணவை விற்பனை செய்யத் தொடங்கினோம். ஆரம்பத்தில் இந்த உணவைப் பற்றி யாருக்கும் தெரியாததால் விற்பனை சுமாராகத்தான் இருந்தது. தமிழகத்தைப் பொறுத்தவரை ரம்ஜான் மாதத்தில் நோன்புக் கஞ்சிதான் அதிகம் சாப்பிடுவார்கள். ஹலீம் ஹைதராபாத் உணவு. எனவே 2007-ல் அங்கிருந்து ஒரு சமையல்காரரை அழைத்து வந்து, ரம்ஜான் மாதத்தில் மட்டும் இந்த உணவைச் செய்து வந்தோம்.\nஅதனைத் தொடர்ந்து மூன்று வருடங்களில் ஹலீம் உணவு மக்களிடையே பிரபலமானது. தற்போது அந்த ஹைதராபாத் சமையல்காரரை, இங்கேயே வேலைக்கு அமர்த்தி வருடம் முழுவதும் கிடைக்கும் வகையில் ஹலீம் உணவைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறோம்.\nகறிவேப்பிலை குழம்பு முதல் கதம்ப சாதம்வரை... சுவையான, எளிதான ரெசிப்பிக்கள் 5\nஇது ரம்ஜான் ஸ்பெஷல் உணவு என்பதால், சாதாரண நாள்களைவிட ரம்ஜான் மாதத்தில் அதிகளவில் விற்பனை இருக்கும். ஆனால், லாக் டௌன் காரணத்தால் தற்போது, 70 சதவிகித விற்பனை குறைந்து விட்டது. அதாவது, முதலில் ஒரு நாளைக்கு 300 முதல் 400 கிலோ வரை விற்பனை செய்வோம். தற்போது 100 கிலோ வரைதான் விற்பனையாகிறது. தினமும் மதியம் 12.30 முதல் இரவு 8.30 வரை நாங்கள் விற்பனை செய்கிறோம். மாலையில், சிலர் நேரடியாகக் கடைக்கு வந்து வாங்கிச் செல்கின்றனர். ஒரு சில இடங்களுக்கு மாலை 6.30 மணிக்கு மேல் டெலிவரி செய்கிறோம். ஆன்லைனில் தற்போது குறிப்பிட்டுள்ள நேரத்தில் மட்டும் விற்பனை செய்ய அனுமதி. அதிலும் குறைந்த அளவிலேயே ஆர்டர்கள் வருவதனால், உணவு தயாரிப்பதையும் குறைத்து விட்டோம். 250 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை இஃப்தார் பேக்குகளை விற்பனை செய்கிறோம்\" என்கிறார் அபித் ஜாஹித்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/international/will-care-for-indian-migrant-workers-singapore-pm-tells-modi", "date_download": "2020-12-01T21:55:38Z", "digest": "sha1:FEFB2MEXNTABE53R6BS3QCFIZLUAJTK3", "length": 12486, "nlines": 175, "source_domain": "www.vikatan.com", "title": "`இந்திய தொழிலாளர்களை கவனிக்க வேண்டியது எங்கள் கடமை!’ -மோடிக்கு உறுதியளித்த சிங்கப்பூர் பிரதமர் | Will care for Indian migrant workers, Singapore PM tells Modi", "raw_content": "\n`இந்தியத் தொழிலாளர்களைக் கவனிக்கவேண்டியது எங்கள் கடமை’ -மோடிக்கு உறுதியளித்த சிங்கப்பூர் பிரதமர்\nசிங்கப்பூர் பிரதமருடன் இந்தியப் பிரதமர் மோடி\nகொரோனா ஊரடங்கால் சிங்கப்பூரில் சிக்கியுள்ள இந்தியர்களைத் தாங்கள் கவனமாகப் பார்த்துக்கொள்வதாக அந்நாட்டுப் பிரதமர், இந்தியப் பிரதமருக்கு உறுதியளித்துள்ளார்.\nகொரோனா தொற்று பரவ ஆரம்பித்ததிலிருந்து வெளிநாடுகளில் வேலைசெய்யும் புலம்பெயர்ந்த மக்கள், தங்கள் சொந்த தேசத்திற்குத் திரும்பிவருகிறார்கள். இன்னும் பலர், சர்வதேச விமானப் போக்குவரத்து முடங்கிய காரணத்தால் சொந்த ஊருக்குத் திரும்ப முடியாமல், வேலை செய்யும் நாடுகளிலேயே தங்கி இருக்கின்றனர். அவர்களின் நிலைகுறித்து உறவினர்களும் நண்பர்களும் கவலையுடன் இருப்பதைக் காணமுடிகிறது.\nஇந்நிலையில், சிங்கப்பூரில் வசிக்கும் புலம்பெயர் இந்தியர்களைத் தாங்கள் நல்லபடியாகப் பார்த்துக்கொள்வதாக, அந்நாட்டின் பிரதமர் லீ ஹ்சியன் லூங் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு உறுதியளித்துள்ளார். கொரோனா தொற்றினால் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமை தொடர்பாக இருநாட்டுத் தலைவர்களும் வியாழன் அன்று தொலைபேசியில் கலந்துரையாடியதாகப் பதிவிட்டுள்ள சிங்கப்பூர் பிரதமர் லீ, சிங்கப்பூரின் குடிமக்களை கவனித்துக்கொள்வதைப் போலவே இங்கு வசிக்கும் புலம்பெயர் தொழிலாளர்களான இந்தியர்களையும் கவனித்துக்கொள்வதாக பிரதமர் மோடிக்கு உறுதியளித்துள்ளார்.\nமேலும், இந்தியாவிலிருந்து சிங்கப்பூர் மக்கள் சிலர் தங்கள் சொந்த நாட்டிற்குத் திரும்பியிருக்கிறார்கள். இந்தியாவின் இந்த உதவிக்கு, சிங்கப்பூர் பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்.\n\"சிங்கப்பூரில் வேலைசெய்யும் புலம்பெயர்ந்த இந்தியத் தொழிலாளர்கள், இங்கு வந்து பணிபுரிய பல தியாகங்களைச் செய்தவர்கள். அவர்கள் சிங்கப்பூருக்காக நிறைய பங்காற்றியவர்கள். எனவே, அவர்களைப் பார்த்துக்கொள்ள வேண்டிய கடமை எங்களுக்கு உள்ளது\" என்று பதிவிட்டிருக்கிறார்.\nபுலம்பெயர்ந்த இந்தியத் தொழிலாளர்களின் பாதுகாப்புக்காக ���ங்களின் முயற்சிகள் பற்றி கேட்டறிந்ததோடு, அம்மக்கள் இதை ஒருபோதும் மறக்கமாட்டார்கள் என்றும் மோடி உறுதியளித்திருப்பதைப் பாராட்டுவதாகவும் அவர் தன் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.\n\"கொரோனா பரவும் சங்கிலியை உடைப்பதில் சிங்கப்பூர் பாதி தூரம் வந்திருக்கிறது. 1.3 மில்லியன் மக்கள் வாழும் இந்தியா போன்றதொரு பெரிய நாட்டில், மார்ச் மாத இறுதியிலிருந்து இப்போது வரை ஊரடங்கை அமல்படுத்துவது அவ்வளவு எளிதான விஷயமல்ல. இந்தியாவும் சிங்கப்பூரும் விரிவான பொருளாதார ஒப்பந்தங்களோடு நல்லுறவைப் பேணும் நாடுகள். இதுபோன்ற சவாலான நேரங்களிலும் வியாபார விநியோகச் சங்கிலிகள் அறுபடாமல் அத்தியாவசிய பொருள்கள் தொடர்ந்து கிடைப்பதை உறுதிப்படுத்திவருகிறோம்\" எனவும் அவர் பதிவிட்டுள்ளார்.\nநண்பர் கேட்ட உதவி... ஸ்டீபன் ஹாக்கிங் பயன்படுத்திய வென்டிலேட்டரை கொடுத்த குடும்பம்\nவியாழக்கிழமை நிலவரப்படி, சிங்கப்பூரில் 11,000-க்கும் அதிகமான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் பெரும்பாலானவர்கள் வெளிநாட்டுத் தொழிலாளர்கள். அத்தொழிலாளர்களுக்கு, தொடர்ந்து கொரோனா பரவிவருவதால் அவர்கள் வசிக்கும் பகுதிகளில், அதிக எண்ணிக்கையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் ஏற்படுத்தப்பட்டுவருகின்றன. மருத்துவ வசதிகளை அதிகப்படுத்தியும், காய்ச்சல் அறிகுறிகளோடு இருக்கும் தொழிலாளர்கள் சரியான நேரத்தில் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக, மருத்துவர்களின் எண்ணிக்கையும் அப்பகுதிகளில் தொடர்ந்து அதிகப்படுத்தப்பட்டு வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/225388-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/?tab=comments", "date_download": "2020-12-01T21:01:33Z", "digest": "sha1:UPLBVWE3AKNWC5L4MHGARVVDYMBMG3W5", "length": 45826, "nlines": 688, "source_domain": "yarl.com", "title": "வடக்கின் பாரம்பரிய உணவகம் அம்மாச்சி - எங்கள் மண் - கருத்துக்களம்", "raw_content": "\nவடக்கின் பாரம்பரிய உணவகம் அம்மாச்சி\nவடக்கின் பாரம்பரிய உணவகம் அம்மாச்சி\nபதியப்பட்டது March 20, 2019\nபதியப்பட்டது March 20, 2019\nஆனால் திருநெல்வேலியில் இதைத் அரசு திறக்க முயற்சித்தபோது நம்ம எக்ஸ் முதல்வர் அம்மாச்சி தமிழ் சொல்லே இல்லை என்று சொல்லி அதை மாற்றக்கோரி திறக்க விடமாட்டேன் என்று புடுங்குப்பட, அரசோ அதையும் மீறி திறந்து பல பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு வாழ்வாதாரம் கொடுத்தது. இன்றும் இவரது கெடுபிடியால் பெயர் பலகை இன்றி ஆகா ஒஹோஒ என்று போய்க்கொண்டு இருக்கிறது.\nஅப்போதும் இது பற்றி பதிந்திருந்தேன் இங்கு - நீங்கள்தான் கண்டுக்கவே இல்லை.\nஆனால் திருநெல்வேலியில் இதைத் அரசு திறக்க முயற்சித்தபோது நம்ம எக்ஸ் முதல்வர் அம்மாச்சி தமிழ் சொல்லே இல்லை என்று சொல்லி அதை மாற்றக்கோரி திறக்க விடமாட்டேன் என்று புடுங்குப்பட, அரசோ அதையும் மீறி திறந்து பல பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு வாழ்வாதாரம் கொடுத்தது. இன்றும் இவரது கெடுபிடியால் பெயர் பலகை இன்றி ஆகா ஒஹோஒ என்று போய்க்கொண்டு இருக்கிறது.\nஅப்போதும் இது பற்றி பதிந்திருந்தேன் இங்கு - நீங்கள்தான் கண்டுக்கவே இல்லை.\nமுன்னாள் முதல்வர்ல காண்டில தவறான கருத்துக்களை பரப்பாதீங்கண்ணா\nமத்திய அரசு சிங்கள பெயர் வைக்க சொல்ல மு.முதலவர் அம்மாச்சி என்று வைக்கச் சொல்லி நின்றவர், பிறகு பெயர் போடாமல் திறந்து வைக்கப்பட்டது.\nஆனால் திருநெல்வேலியில் இதைத் அரசு திறக்க முயற்சித்தபோது நம்ம எக்ஸ் முதல்வர் அம்மாச்சி தமிழ் சொல்லே இல்லை என்று சொல்லி அதை மாற்றக்கோரி திறக்க விடமாட்டேன் என்று புடுங்குப்பட, அரசோ அதையும் மீறி திறந்து பல பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு வாழ்வாதாரம் கொடுத்தது. இன்றும் இவரது கெடுபிடியால் பெயர் பலகை இன்றி ஆகா ஒஹோஒ என்று போய்க்கொண்டு இருக்கிறது.\nஅப்போதும் இது பற்றி பதிந்திருந்தேன் இங்கு - நீங்கள்தான் கண்டுக்கவே இல்லை.\nஇது குறித்து நானும் முன்னர் தவறாக புரிந்து கொண்டிருந்தேன். ஒரு கள உறவு தெளிவாக்க, நானும் தேடி வாசித்து அவர் சொன்னது சரிதான் என ஒத்துக் கொண்டேன்.\nஇந்த அம்மாச்சி உணவக திட்டம், விக்கியர் அமைச்சரவையில் இருந்த விவசாய அமைச்சர் ஐங்கரநேசன், தமிழகத்தின் அம்மா உணவக திட்டத்தின் மாதிரியினை வைத்து உருவாக்கியது.\nஆனால் தமிழகம் போலல்லாது, இங்கே பாரம்பரிய உணவுகளை தயாரித்தனர்.\nஇது இலங்கை அரசின் கண்களில் பட, அவர்கள் அதை நாடு தழுவிய ரீதியில் அமுல் படுத்தி, அதற்குரிய பண வசதிகளையும் செய்து இருந்தார்கள். முக்கியமாக சந்திரிகா இதனை முன்னின்று ஊக்குவித்தார். ஐரோப்பிய ஒன்றியமும் நிதி உதவி வழங்க��கின்றது.\nஇலங்கை அரசு இதனை செய்வதால், ஒரு சிங்கள பெயரை (ஆச்சி அல்லது அம்மே என்று நினைக்கிறேன்) தீவு முழுவதும் வைத்திட விரும்ப, அதனையே விக்கியர் எதிர்த்தார்.\nமுன்னாள் முதல்வர்ல காண்டில தவறான கருத்துக்களை பரப்பாதீங்கண்ணா\nமத்திய அரசு சிங்கள பெயர் வைக்க சொல்ல மு.முதலவர் அம்மாச்சி என்று வைக்கச் சொல்லி நின்றவர், பிறகு பெயர் போடாமல் திறந்து வைக்கப்பட்டது.\nதயவுசெய்து கிளிநொச்சி கிளை எப்ப திறந்தது + வவுனியா, மாங்குளம் இடையே உள்ளது எப்ப திறந்தது என்று பாருங்கள். அத்துடன் அவற்றிற்கு திறக்கும்போது என்ன பெயர் என்றும் பாருங்கள். அப்புறமா யாழ்ப்பாணத்தில் திருநெல்வேலியில் திறந்தது எப்ப என்றும் தேடுங்கள். அதற்கு என்ன பெயர் என்றும் தேடுங்கள்\nஅனைத்தும் புரியும் - உங்களுக்கு\nஇந்த அம்மாச்சி உணவக திட்டம், விக்கியர் அமைச்சரவையில் இருந்த விவசாய அமைச்சர் ஐங்கரநேசன், தமிழகத்தின் அம்மா உணவக திட்டத்தின் மாதிரியினை வைத்து உருவாக்கியது.\nகிளிநொச்சியில் இவர் தொடங்கி வைத்தது வடமாகாணத்தின் முதலாவது உணவகம். ஆனால் இது இலங்கையில் முதலாவது இல்லை. இது விவசாயத் திணைக்கழகத்தினால் ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவியுடன் வாழ்வாதாரமற்ற பெண் தலைமைத்துவ குடும்பத்திற்கான ஒரு திட்டம்.\nமுக்கியமாக சந்திரிகா இதனை முன்னின்று ஊக்குவித்தார். ஐரோப்பிய ஒன்றியமும் நிதி உதவி வழங்குகின்றது.\nஅம்மாச்சி என பெயர் வைப்பதில் உங்களுக்கேன் கவலை\nதிட்டம் மற்றும் இதற்கான ஆரம்பகட்ட நிதி என்பவற்றிற்கு வெளிநாடுகளின் உதவி பெறப்பட்டு சிறிலங்கா அரசால் மாகாணசபை அரசுகளின் ஊடாக நாடு தழுவிய ரீதியில் இஸ்தாபிக்கப்பட்ட இந்த உணவகங்கள் தமிழர் பிரதேசங்களில் அம்மாச்சி என்ற பாரம்பரிய பெயருடன் அழைக்கப்பட்டு அவை நல்லமுறையில் இயங்கிக்கொண்டு வர இடையில் வந்த சிங்கள அரசாங்கங்களால் பெயரையும் மாற்றவேண்டும் புதிய கிளைகளும் திறக்கப்படவேண்டும் என்று அழுத்தங்கொடுக்கப்பட்டது.\nதமிழர் தாயகத்தில் ஏற்கனவே விடுதலைப்புலிகளும் போராட்டக்காலத்தில் இதே எண்ணக்கருவை திறம்பட செய்துகாட்டிவிட்டுப்போயிருந்தார்கள். பின்வந்த வடமாகாணசபையின் விவசாய அமைச்சு உண்மையை மக்களுக்கு இருட்டடிப்பு செய்து அதை தனது செயற்திட்டம் என்று காட்டியது. பெயரை மாற்றவே��்டும் என்றபோது வடமாகாண அரசு எதிர்ப்பு தெரிவித்தது.\nஅம்மாச்சி, ஐயோ....சீ... என்றாகாவதவரை ஓக்கேதான்.\nஇந்த முறை ஊருக்குப் போனால் \"அம்மாச்சிக்கு\" கட்டாயம் போக வேண்டும் .\nகிழக்கு மாகாணத்தில்,குறிப்பாய் மட்டக்கிளப்பில் \"அம்மாச்சி\" இருக்கா\nயாழ் கள உறவுகள் உதவி செய்தால் நானும் ஒன்று அங்க திறக்கலாம்\nஇந்த முறை ஊருக்குப் போனால் \"அம்மாச்சிக்கு\" கட்டாயம் போக வேண்டும் .\nகிழக்கு மாகாணத்தில்,குறிப்பாய் மட்டக்கிளப்பில் \"அம்மாச்சி\" இருக்கா\nயாழ் கள உறவுகள் உதவி செய்தால் நானும் ஒன்று அங்க திறக்கலாம்\nதிருகோணமலையில் திறப்பதற்கு ஆரம்ப வேலைகள் நடைபெறுவதாக கேள்விப்பட்டேன்...\nதிருகோணமலையில் திறப்பதற்கு ஆரம்ப வேலைகள் நடைபெறுவதாக கேள்விப்பட்டேன்...\nஓ..எனக்கும் திருகோணமலையில் ஒரு அலுவல் இருக்கு...போவதற்கு முன்னர் உங்கள் உதவி தேவைப் பட்டால் தொடர்பு கொள்கிறேன்\nஇது சிறீலங்கா அரசின் திட்டம் ஆனால் மாகாண அரசினூடாக செயற்படுத்தப்படுவதால் ஐங்கரநேசனும் விக்கியரும் தமது திட்டம் போல் மக்களுக்கு அடிச்சு விட்டிருக்கினம்.\nஓ..எனக்கும் திருகோணமலையில் ஒரு அலுவல் இருக்கு...போவதற்கு முன்னர் உங்கள் உதவி தேவைப் பட்டால் தொடர்பு கொள்கிறேன்\nகிளிநொச்சி அம்மாச்சியில் கீரைபுட்டு 60/= விளாம்பழ ஜூஸ் 40/=.\n100 ரூபாவுடன் ஒரு நேர சாப்பாடு முடிந்தது. £ 0.43p\nஇது சிறீலங்கா அரசின் திட்டம் ஆனால் மாகாண அரசினூடாக செயற்படுத்தப்படுவதால் ஐங்கரநேசனும் விக்கியரும் தமது திட்டம் போல் மக்களுக்கு அடிச்சு விட்டிருக்கினம்.\nகிளிநொச்சி அம்மாச்சியில் கீரைபுட்டு 60/= விளாம்பழ ஜூஸ் 40/=.\n100 ரூபாவுடன் ஒரு நேர சாப்பாடு முடிந்தது. £ 0.43p\nவிக்கியர் ஆற்றிய முன்னைய உரையொன்றிலிருந்து..\nஎமது முன்னைநாள் விவசாய அமைச்சரும் வடமாகாணசபை உறுப்பினரும் ஆகிய கௌரவ ஐங்கரநேசன் அவர்களின் சிந்தனையில் உதித்ததே’அம்மாச்சி உணவகம்’. அவர் ஒரு சைவ உணவகத்தை ஆரம்பித்து அதில் வட மாகாணத்திற்குரிய பிரசித்தி பெற்ற உணவுவகைகளை அறிமுகம் செய்ததன் மூலம் எமது மக்களுக்கு வீட்டு உணவு போன்ற உணவு வகைகள் மலிவாகவும் தரமாகவும் கிடைக்க வழிவகை செய்தார்.அத்துடன் வாழ்வாதாரத்தில் நலிந்த நிலையில் உள்ள பல பெண்கள் இதன் மூலம் ஒரு தொழில் முயற்சியையும் போதுமான வருவாயையும் ஈட்டக்கூடிய வகையில் இத்திட்டம் அமைந்திருந்தது. இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு ஒரு சில மாதங்களுள்இது பற்றி இலங்கைப் பாராளுமன்றத்தில் பிரஸ்தாபிக்கப்பட்டதுடன் இதற்கான விசேட நிதி ஒதுக்கீடுகள் திறைசேரியில் இருந்தும் இன்னும் பல அமைப்புக்களில் இருந்தும் ஒதுக்கப்பட்டது. புதிய உணவகங்கள் கீரிமலை, நாவற்குழி கடற்கரை அருகாமை ஆகிய பகுதிகளில் ஆரம்பிக்கப்பட்டு அந்த உணவகங்களுக்குஹெல பொஜூன் என்று பெயர் வைக்க எத்தனிக்கப்பட்டது. ஆனால் அது நிறுத்தப்பட்டது. எமது உணவகங்களுக்கு நாம் தமிழில் பெயர் வைக்கவிருப்பதை அறிந்து அவற்றிற்குச் சிங்களப் பெயர் முன்வைக்க அரசாங்கம் முடிவெடுத்தது. வடக்கு மாகாணம்இலங்கையின் பொதுச்சொத்தாக இந்த அம்மாச்சி உணவகத்தை மாற்றுவதற்கான செயற்பாடாகவே நாம் அவதானிக்கின்றோம். ஆகவே இவ்வாறான விடயங்கள் எழும் போது எமது பாரம்பரியங்களையும் மொழியையும் கலை கலாச்சாரத்தையும் கணக்கில் எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். உங்கள் முன்னெடுப்புக்கள் அனைத்தும் பெறுமதி மிக்கதாகவும் தூர நோக்குடையதாகவும் கபட நோக்கம் கொண்ட உள்நுழைவுகளை புறந்தள்ளக்சுடிய வகையிலும் அமைந்திருக்க வேண்டும் என்பதை மனதில் இருத்தி நீங்கள் செயற்பட வேண்டும் என வினயமாகக் கேட்டுக் கொள்கின்றேன்.\nவெளிநாட்டு நிதி உதவிகள் பெண்களின் தலைமத்துவத்துவ குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் அவர்களுக்கு தொழில்வாய்ப்பினை ஏற்படுத்தும் நோக்குடனும் வழங்கப்பட்டதற்கு இணங்க கிளிநொச்சியில் இயங்கும் அம்மாச்சி அங்குள்ள இரண்டு மகளிர் அமைப்புகளின் பொறுப்பில் நிர்வகிக்கப்பட்டு வருவதாக கேள்விப்பட்டேன்\nநான் இந்த உணவகத்துக்கு சென்றதில்லை.\nகிளிநொச்சி அம்மாச்சி உணவகத்தை பொ. ஐங்கரநேசன் திறந்து வைத்தபோது எடுக்கப்பட்ட படங்கள் இணையத்தில் உள்ளது. அவற்றைப் பார்த்தபோது ஒரு உண்மை புலனாகின்றது.\nஅங்கு சில படங்களில் இலங்கையரசின் இலச்சினை பொறிக்கப்பட்டு தமிழ் சிங்களம் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் எழுதப்பட்ட வாசகங்களுடன் ஒரு நினைவுக் கல்வெட்டு திரைநீக்கம் செய்யப்பட்டிருப்பது தெரிகிறது. இலங்கையரசுக்கும் அம்மாச்சி உணவகத்திற்கும் தொடர்பில்லையென்றால் இலங்கை குடியரசின் இலச்சினை பொறிக்கப்பட்ட கல்வெட்டை அங்கே நாட்டுவதற்கான க���ரணம் என்ன\nஎது எப்படியோ நல்ல ருசியும் மலிவும்.\nஅம்மாச்சி என பெயர் வைப்பதில் உங்களுக்கேன் கவலை\nஎனக்கு பிரச்சனை எதுவுமே இல்லை.\nஆனால் முன்னாள் முதலமைச்சருக்கும் அவர்களின் வாலுகளுக்குமே பிரச்சனை.\nஎனது உறவினர் ஒருவர் தனது தாயை அம்மா என்று நேர அழைத்தாலும், மற்றவர்களுடன் கதைக்கும்போது தனது தாயை அம்மாச்சி என்றே குறிப்பிடுவார்.\nபுதிய உணவகங்கள் கீரிமலை, நாவற்குழி கடற்கரை அருகாமை ஆகிய பகுதிகளில் ஆரம்பிக்கப்பட்டு அந்த உணவகங்களுக்குஹெல பொஜூன் என்று பெயர் வைக்க எத்தனிக்கப்பட்டது.\nகீரிமலையில் சென்ற வருடம்தான் நிர்ணயிக்கப்பட்டது.\nநாவற்குழியில் கட்டிடம் கட்டப்பட்டுள்ளதே சென்றவருடம்தான்\nஎனக்கு பிரச்சனை எதுவுமே இல்லை.\nஆனால் முன்னாள் முதலமைச்சருக்கும் அவர்களின் வாலுகளுக்குமே பிரச்சனை.\nஎனது உறவினர் ஒருவர் தனது தாயை அம்மா என்று நேர அழைத்தாலும், மற்றவர்களுடன் கதைக்கும்போது தனது தாயை அம்மாச்சி என்றே குறிப்பிடுவார்.\nகீரிமலையில் சென்ற வருடம்தான் நிர்ணயிக்கப்பட்டது.\nநாவற்குழியில் கட்டிடம் கட்டப்பட்டுள்ளதே சென்றவருடம்தான்\nஅவரும் ஆதரவாளர்களும் அதை பிரச்சனையா சொல்லேல\nநீங்க தான் சொன்னீங்க, அதனால கேட்டேன்.\nஅவரும் ஆதரவாளர்களும் அதை பிரச்சனையா சொல்லேல\nநீங்க தான் சொன்னீங்க, அதனால கேட்டேன்.\nமுன்னே இதுபற்றிய விவாதம் இந்த களத்திலேயே உள்ளது. தேடி வாசியுங்கள்.\n8 hours ago, சுவைப்பிரியன் said:\nஎது எப்படியோ நல்ல ருசியும் மலிவும்.\nஅடிக்கடி சாப்பிடுற மாதிரி இருக்கே\nஅம்மாச்சி உணவகம் ஐங்கரநேசனின் திட்டமா இல்லையா அவரும் ஒரு கழுதைப்புலி. அம்மாச்சி என்ற தமிழ்ப் பெயரை மாற்ற அரசு முயன்றபோது அதனை வடமாகாண சபை எதிர்த்தது என்றல்லவா யாழில் செய்தி வந்தது. இவையெல்லாம் பொய்களா\nகுறைந்த விலையில் தரமான உணவகங்கள் என்று சிங்கள அரசால் ஆரம்பிக்கப்பட்டது...அதற்கு சிங்கள பெயர் வைக்கப் போக தான் ஜங்கரநேசன் ,சீவி போன்றோர் தமிழ்ப் பெயர் வைக்கச் சொல்லி ,\"அம்மாச்சி\" என்று பெயர் வைத்தார்கள் .\nகீரிமலையில் சென்ற வருடம்தான் நிர்ணயிக்கப்பட்டது.\nநாவற்குழியில் கட்டிடம் கட்டப்பட்டுள்ளதே சென்றவருடம்தான்\nஇனி கட்டினால் அது கீரிமலைலும் நாவற்குழியிலும்தான்\nஎன்பதை இரண்டு வருடம் முன்பாக முதல்வர் கனவு கண்டு இருக்கிறார்\nம��தல்வர் கடவுள்பக்தி உடையவர்போலத்தான் தோற்றமும் இருக்கு\nவடமாகாண ஆளுநர் திருநெல்வேலியில் உள்ள அம்மாச்சிக்கு விஜயமாம்,\nசிங்கள பெயர் வைக்க போறாரோ அல்லது சிங்கள உணவுகளை அறிமுகப்படுத்த போறாரோ தெரியாது....\nஇந்த முறை ஊருக்குப் போனால் \"அம்மாச்சிக்கு\" கட்டாயம் போக வேண்டும் .\nகிழக்கு மாகாணத்தில்,குறிப்பாய் மட்டக்கிளப்பில் \"அம்மாச்சி\" இருக்காயாழ் கள உறவுகள் உதவி செய்தால் நானும் ஒன்று அங்க திறக்கலாம்\nநீங்கள் வேண்டுமென்றால் திறவுங்கள் நான் வடை மட்டும் வேண்டுகிறேன் ஆனால் கிழக்கில் அம்மாச்சி இல்லை\nஆனால் சில வாழ்வாதார தொழிலுக்காக சில பெண்கள் நடாத்தும் உணவங்கள் உண்டு க் மட்டக்களப்பில்\nகிராமத்து வாசனை நிறைந்த உணவுகள் கிடைக்கும்\nதமிழ் இளைஞர்கள் இராணுவத்தில் இணைய முன்வரவேண்டும் - யாழ். கட்டளைத் தளபதி\nதொடங்கப்பட்டது 7 hours ago\nஇரானிய அணு விஞ்ஞானி படுகொலை: ரத்த வெள்ளத்தில் துப்பாக்கி தோட்டாக்களால் துளைத்த தீவிரவாதிகள்\nதொடங்கப்பட்டது வெள்ளி at 16:58\nவீரமுனை படுகொலை நினைவிடத்தில் விளக்கேற்றிய கருணா அம்மான்\nமயிலத்தமடுவில் நாளுக்கு நாள் பறிபோகும் காணிகள்: கண்ணீருடன் வெளியேறும் பண்ணையாளர்கள்\nதொடங்கப்பட்டது ஞாயிறு at 09:40\nதமிழ் இளைஞர்கள் இராணுவத்தில் இணைய முன்வரவேண்டும் - யாழ். கட்டளைத் தளபதி\nஏற்கனவே அளவுக்கு அதிகமாக ஐனநாயகத்துக்கு சாவால் விடும் அளவுக்கு இராணுவம் உள்ள நாட்டில் வேறு வேலை வாய்ப்புகளுக்கு ஆட்களை தேர்வு செய்யாமல் எதுக்கு மீண்டும் மீண்டும் இராணுவத்துக்கு ஆட்சேர்ப்பு\nஇரானிய அணு விஞ்ஞானி படுகொலை: ரத்த வெள்ளத்தில் துப்பாக்கி தோட்டாக்களால் துளைத்த தீவிரவாதிகள்\nஇதை தான் நான் நேற்று எழுதுவம் என்று போட்டு பேசாமல் போட்டன்...ரஞ்சித் நினைப்பார் எப்ப பார்த்தாலும் தனக்கு எதிராய் எழுதுகிறாள் என்று🙂 ... இங்க சில பேரது கருத்து வல்லரசு நாடுகள் மட்டும் எது வேணாலும் செய்யலாம். ஆனால் மற்றவர்கள் மூடிட்டு இருக்கோணும்\nவீரமுனை படுகொலை நினைவிடத்தில் விளக்கேற்றிய கருணா அம்மான்\nகோப்பிக் கடையில் போய் மினக்கெடுவதை அதிகாலையில் நேரத்திற்கு எழும்பினால் எமக்கு விருப்பமான தேனீரையோ,கோப்பியையே ரசித்து குடிக்கலாம் ...அதை விடுவம் கடையில் போய் குடிப்பது உங்களுக்கு சந்தோசம் என்றால் அதை ஏன் கெட���ப்பான்\nதமிழ் இளைஞர்கள் இராணுவத்தில் இணைய முன்வரவேண்டும் - யாழ். கட்டளைத் தளபதி\nவடக்கின் பாரம்பரிய உணவகம் அம்மாச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newcinemaexpress.com/tag/actor-amritha-aiyer-laatest-images/", "date_download": "2020-12-01T21:12:59Z", "digest": "sha1:DJO75ZLDCHXQPQJUYHXETYUFVGAHH6YZ", "length": 2513, "nlines": 46, "source_domain": "newcinemaexpress.com", "title": "Actor Amritha Aiyer Laatest Images", "raw_content": "\nமதுரையின் வாழ்வியலை மையப்படுத்தி உருவாகும் திரைப்படம்\nஜான்சன் – சந்தானம் கூட்டணியின் ‘பாரீஸ் ஜெயராஜ்’\nகால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு உருவாகும் படம்\nகே.ஜி.எஃப் படத்தை தயாரி்த்த Hombale films நிறுவனத்தின் சாதனை\nரசிகர்களிடம் பாராட்டு பெற்ற “அந்தகாரம்”\nDecember 1, 2020 0 மதுரையின் வாழ்வியலை மையப்படுத்தி உருவாகும் திரைப்படம்\nDecember 1, 2020 0 ஜான்சன் – சந்தானம் கூட்டணியின் ‘பாரீஸ் ஜெயராஜ்’\nNovember 30, 2020 0 கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு உருவாகும் படம்\nNovember 30, 2020 0 கே.ஜி.எஃப் படத்தை தயாரி்த்த Hombale films நிறுவனத்தின் சாதனை\nDecember 1, 2020 0 மதுரையின் வாழ்வியலை மையப்படுத்தி உருவாகும் திரைப்படம்\nDecember 1, 2020 0 ஜான்சன் – சந்தானம் கூட்டணியின் ‘பாரீஸ் ஜெயராஜ்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://newcinemaexpress.com/tag/actor-nivedhithaa-sathish-of-sillukarupatti-fame/", "date_download": "2020-12-01T20:36:27Z", "digest": "sha1:J24WTHPE3GCCHAK7DYPBL3MUZ3YS54AJ", "length": 2578, "nlines": 46, "source_domain": "newcinemaexpress.com", "title": "Actor Nivedhithaa Sathish of ‘SilluKarupatti’ fame", "raw_content": "\nமதுரையின் வாழ்வியலை மையப்படுத்தி உருவாகும் திரைப்படம்\nஜான்சன் – சந்தானம் கூட்டணியின் ‘பாரீஸ் ஜெயராஜ்’\nகால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு உருவாகும் படம்\nகே.ஜி.எஃப் படத்தை தயாரி்த்த Hombale films நிறுவனத்தின் சாதனை\nரசிகர்களிடம் பாராட்டு பெற்ற “அந்தகாரம்”\nDecember 1, 2020 0 மதுரையின் வாழ்வியலை மையப்படுத்தி உருவாகும் திரைப்படம்\nDecember 1, 2020 0 ஜான்சன் – சந்தானம் கூட்டணியின் ‘பாரீஸ் ஜெயராஜ்’\nNovember 30, 2020 0 கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு உருவாகும் படம்\nNovember 30, 2020 0 கே.ஜி.எஃப் படத்தை தயாரி்த்த Hombale films நிறுவனத்தின் சாதனை\nDecember 1, 2020 0 மதுரையின் வாழ்வியலை மையப்படுத்தி உருவாகும் திரைப்படம்\nDecember 1, 2020 0 ஜான்சன் – சந்தானம் கூட்டணியின் ‘பாரீஸ் ஜெயராஜ்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://namvazhvu.in/sermons/details/798/------", "date_download": "2020-12-01T20:52:28Z", "digest": "sha1:ZOSG2U7H2Y6CCVJRS3S7IC4KOI362YBX", "length": 35186, "nlines": 162, "source_domain": "namvazhvu.in", "title": "எம்மாவுஸ் சம்பவம் எடுத்துரைக்கும் உயிர்த்த இயேசுவின் பரிமாணங்கள்.", "raw_content": "\nசந்தா செலுத்த / Online Payment\nஆன்லைனில் சந்தா செலுத்த / Online Payment\nமறைமாவட்டங்களில் கிறிஸ்து அரசர் விழாவன்று இளையோர் நாள் கொண்டாட்டங்கள்\nஇல்லங்களே ஆலயம் - இளைஞர் ஞாயிறு திருவழிபாடு- நம் வாழ்வு AUGUST 02, 2020\nஇல்லங்களே ஆலயம் - பொதுக்கால 17 ஆம் ஞாயிறு திருவழிபாடு- நம் வாழ்வு\nஇல்லங்களே ஆலயம் - பொதுக்கால 17 ஆம் ஞாயிறு திருவழிபாடு- நம் வாழ்வு\nFREE E-Book பெருந்தொற்றுக்குப்பின் வாழ்வு – திருத்தந்தை பிரான்சிஸ்\nஎம்மாவுஸ் சம்பவம் எடுத்துரைக்கும் உயிர்த்த இயேசுவின் பரிமாணங்கள்.\nஉயிர்த்தபின் பூமியில் நாற்பது நாள்கள் வாழ்ந்த இயேசு தமது மாட்சியடைந்த உடலின் சில பரிமாணங்களைத் தெளிவாக்குகின்றார். இந்த ‘நாற்பது’ ஒரு அடையாள எண். உயிர்ப்பு முற்றிலும் உண்மையானது என்பதைத் திருத்தூதர்களும் மற்றும் அவருக்குத் தெரிந்தவர்களும் முழுமையாக அறிந்து உள்ளத்தில் உணர்ந்து நற்செய்தி அறிவிக்கும் தாகம் கொள்ளும் வரை பூமியில் நடமாடினார் என்று பொருள்கொள்வதே சிறந்தது. இயேசு திருத்தூதர்களுடன் வாழ்ந்த மூன்று ஆண்டுகளைவிட இந்த நாற்பது நாள்கள் அவர்களின் நற்செய்தி அறிவிப்பு தாகத்தை வளர்த்து அவர்களைப் புது மனிதர்களாக வார்த்து எடுத்தன என்பது வெள்ளிடைமலை. யூதர்களுக்குப் பயந்து கதவுளை அடைத்துக்கொண்டு முடங்கிக் கிடந்தவர்கள், தாங்கள் பார்த்ததையும் கேட்டதையும் தொட்டு உணர்ந்ததையும் (1 யோவா 1:1) எங்களால் அறிவிக்காமல் இருக்க இயலாது, என்ற உள்ள உறுதியையும் உத்வேகத்தையும் கொடுத்தது இந்த உயிர்ப்பு அனுபவமே. தாங்கள் அரியணையின் அருகில் அமர்ந்து ஆட்சிசெய்யும் (மத் 19:28) கனவுகள் எல்லாம் தகர்ந்துவிட்டதை உணர்ந்து, கலிலேயா திரும்பி மீண்டும் திபேரியாக் கடலில் மீன்பிடிக்கும் தொழிலைத் துவங்கிவிட்டவர்களை (யோவா 21:1தொ), மந்தையை முழுமையாக அன்பு செய்து அதற்காக உயிரையும் தரக்கூடிய துணிவைத் தந்ததும் இந்த உயிர்ப்பு அனுபவமே. நேராகக் கண்டு காயங்களில் விரலைவிட்டால் தான் நம்புவேன் என்று கூறிய தோமாவை இயேசுவே கடவுளின் முழுமையான வெளிப்பாடாகவும், அவரையே தம் சொந்தக் கடவுளாகவும் ஏற்றுக்கொள்ளும் நிலையை உருவாக்கியது இந்த உயிர்ப்பு அனுபவமே. கிறிஸ்தவத்தை அழித்துவிட வேண்டும் என்ற முனைப்புடன் கொலை பல செய்தவர��, குதிரையிலிருந்து விழுத்தாட்டி பிற இனத்தாரின் திருத்தூதராக்கியதும் உயிர்த்த இயேசுவேதான் (திப 9:1தொ). அமைதி தேடும் உள்ளங்களின் ஆழத்தில் அசைவாடும் ஆன்மிக ஆற்றல் (லூக் 24:36) என்ற உணர்வைக் கொடுத்ததும் உயிர்ப்பு அனுபவமே. பல்வேறு இனத்தைச் சார்ந்த 3000 பேர்களை ஒரே நாளில் மனம்மாற்றியலும் உயிர்த்த கிறிஸ்துவின் வல்லமையே. இன்றைய நற்செய்தியில் வரும் இருவர் 12 திருத்தூதர்கள் குழுவைச் சேர்ந்தவர்கள் அல்ல. திருத்தூதர் பணி திருமுழுக்குப் பெற்ற அனைத்துக் கிறிஸ்தவர்களையும் திருத்தூதர்கள் என்றே கருதுகின்றது (மத் 28:19). அதாவது, இயேசுவின் மீது நம்பிக்கை கொள்ளும் அனைவரோடும் உறைகின்றார்.\nநம்பிக்கையற்ற சூழலில் மனஉறுதி தரும் இயேசு\nவாழ்வில் தடம்புரண்ட சமயங்களில், வாழ்வோடு போராடி தோற்றுப்போன நாள்களில், வாழ்வில் நம்பிக்கை இழந்து ‘இதுபோதும் ஆண்டவரே என்னை எடுத்துவிடு’ என்று கதரும் மனிதர்கள் ஏராளம். திருத்தூதர்களின் வாழ்வில் இது கலக்கம் நிறைந்த (லூக் 24:17) குழப்பமான தருணம். இயேசு இஸ்ரயேலை உரோமையர் பிடியிலிருந்து மீட்பார், தாமும் அவரது அரசாட்சியில் பங்கெடுப்போம் என்ற அவர்களின் கனவு மெய்ப்படவில்லை என்ற விரக்தியில் அனைவரும் தங்களின் கால்ப்போன பாதையில் சிதறிவிட்டனர். சிலர் எங்கிருந்தனர் என்பதே தெளிவாக இல்லை. மனித ஆற்றல் தோல்வியுறும் நேரத்தில் கடவுள் வல்லமை செயலாற்றுகின்றது என்பது மீண்டும் நம் கண்களுக்கு முன் நிகழ்கின்றது. இரண்டு சீடர்கள் இயேசுவைப் பற்றியும் எருசலேமில் நடந்தவற்றைப் பற்றியும் அவரது விண்ணரசு போதனைகள் அவரோடு கல்லறையில் புதைக்கப்பட்டுவிட்டன என்ற கலக்கத்தோடும் பேசிச் செல்லும்போது இயேசு அவர்களுடன் நடக்கின்றார். உயிர்த்தவரைக் கல்லறையில் தேடிச்செல்வதும், சாவின் தளைகளை முறியடித்தவரைச் சாவின் சந்நிதியில் தேடுவதும் தவறு என்பதை உணராமல், கல்லறைக்குச் சென்ற பெண்களுக்கு அவரது உடல் அகப்படவில்லை என்று அவர்கள் வாதிட்டனர். உயிருடன் இருந்தபோது தம் வருங்கால வாழ்வை முழுமையாக விளக்கியதை (யோவா 2:21-22) அவர்கள் இதயத்திலிருந்து கேட்டுப் புரிந்துகொள்ளவில்லை (மாற் 8:34, 9:35-37, 10:43) என்பதையே இந்தத் தடுமாற்றம் வெளிப்படுத்துகின்றது. ஆனால் இப்போதும் அவர்கள் தேடல் குறையவில்லை. அவர்களின் சிந்தனைகள் இயேசுவைச் சுற்றியே வலம் வந்தன. எனவேதான் அவரைப் பற்றி பேசிக்கொண்டு செல்லும்போது இயேசுவும் உடன்நடந்தனர். இதுபோன்ற நம்பிக்கையற்ற தருணங்களில் ஆறுதல் தந்து ஆற்றுப்படுத்தும் கடவுளாக அவர் இருக்கின்றார். பாபிலோனில் வாழ்வு முழுவதும் சூன்யமாகிவிட்டது, வல்லசெயல்கள் மூலம் தமது முன்னோர்களைக் காத்து வந்த யாவே தற்போது தம்மை கைகழுவி விட்டுவிட்டார் என்ற விரக்தியான சூழலில், உடனிருந்து ஆறுதல் கூறி படைத்துப் பாதுகாத்துத் தேர்ந்தெடுத்த கடவுள் அவர்களைக் கட்டாயம் மீட்டு விடுதலை வாழ்வுக்கு வழிநடத்துவார் என்று அறிவிப்பதே இரண்டாம் எசாயாவின் முக்கிய பணியாக அமைந்தது.\nஇது உயிர்த்த பின்னும் உடன்நடக்கும் உயிர்பிரசன்னம். நிலையில்லாக் காலத்திற்கும் ‘கடவுள் நம்மோடு’ (மத் 1:23, 28:20) என்ற வாக்குறுதியின் வெளிப்பாடு. வேதனையோடு வழிநடக்கையில் விருப்பத்தோடு உதவிட வரும் இறைவனும் அவரது ஆற்றலும் நம் புறக்கண்களுக்குப் புலப்படுவதில்லை. வெற்றி இலக்கை அடையும் வேளையில்தான் ஒரு விண்ணக் கரம் நம்மை வழிநடத்தியது என்பது பலருக்குப் புரியும். பழைய ஏற்பாட்டில் மக்கள் என்ற தளத்தில் பெரும்பாலும் கடவுள் தம்மை வெளிப்படுத்துகின்றார். மக்கள் பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்ட வேளையில் அவர்களுடன் வந்துவிட்டார் என்பதை அவர்கள் புரிந்துகொள்ளும் மொழியில் விளக்கும் வண்ணம், யாவே எப்பக்கமும் சுழலும் எல்லாவற்றையும் காணும் கண்கள் கொண்ட நாற்காலியில் அமர்ந்துள்ளார் என்று எசேக்கியேல் (1:15) விளக்குகின்றார். அதுபோல் உயிர்த்த இயேசு காலங்கள் நேரங்கள், இடங்கள் போன்றவற்றை வென்றெடுத்தவர். எல்லா நேரங்களிலும் எல்லா இடங்களிலும் (அடைக்கப்பட்ட அறைக்குள்ளும்) தோன்றும் வல்லமை படைத்தவர். நாம் அவரது அருகில் இருக்கும் காலங்களைவிட அவர் நம் அருகில் இருக்கும் காலங்கள் தான் அதிகம். இந்த நிகழ்வில் திருத்தூதர்கள் வேண்டாமலே அவரே விரும்பி உடன் நடக்கின்றார். இயேசுவை அவர்கள் உடனே கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுகின்றது. பூமியில் வாழ்ந்த போதும் இயேசு விண்ணக மதிப்பீடுகளின் விளைநிலமாக இருந்ததை பல நேரங்களில் திருத்தூதர்கள் புரிந்துகொள்ளவில்லை. அவர்களை நம்பிக்கைக்கு அழைக்கும் நோக்குடனே இயேசு தண்ணீரை திராட்சை இரமாக்குகின்றார் (யோவா 2:11).\nதிருத்தூதர்களின் பாதை இதுவரை இருந்ததைவிட இன்னும் கடினமாகி சவால்களின் சங்கமமாகப்போகின்றது. இனிமேல்தான் அவர்கள் உண்மையான நற்செய்தி அறிவிப்புப் பணியைத் துவக்க வேண்டும். கண்படும் இடங்களில் எல்லாம் எதிர்ப்புகளே நிறைந்திருந்த சூழலில் நற்செய்தி நாற்றுக்களை நட்டு அவை பலன்தரும் வரை பக்கத்தில் இருந்து பாதுகாப்பது எளிமையான காரியம் அன்று. அவர்களை நோக்கி போர்கள் வரும், புயல்கள் வரும், ஒடுக்கப்படும் நிலைகள் வரும். மனித பலவீனம் அதிகமாகும் நேரங்களில் கடவுளின் வல்லமை சிறந்தோங்குகின்றது (2 கொரி 12:9-10). உண்மையான பிறரன்புப் பணியின் பாதி வேலையைக் கடவுளே செய்து முடிப்பார் என்பது பல நல்லோர்களின் அனுபவ மொழியாகும். இயேசு அவர்களுடன் நடக்கும்போது அவர்கள் எதையும் தாங்கும் இதயத்தைப் பெற்றுக்கொள்கின்றனர். அரசர்கள் முன்னும் அதிகாரிகள் முன்னும் உறுதியுடன் நற்செய்தி அறிவிக்கும் நெஞ்சாற்றல் பெறுகின்றனர் (மத் 10:17-18).\nஉயிர்த்த இயேசு புறக்கண்களுக்குப் புலப்படா வண்ணம் வாழ்வு சம்பவங்களில் உடன்; நடக்கின்றார். நல்ல இதயம் இருக்கும் இடங்கள் அவர் செயலாற்றும் களங்கள். அவர் எப்போதும் நமது அருகில், நமது கரத்தைப் பிடித்துக் கொண்டு நம்முடன் பிரசன்னமாகி வழிநடக்கின்றார். நமது கவலைகள் சோகங்கள் அனைத்தையும் சுமந்து நம்மை ஒரு சொல்லால் குணமாக்கும் ஆற்றுப்படுத்துநர் அவர். உள்ளத்தைத் தொடும் விதத்தில் உரையாடி, தெளிவாக்கி வழிநடத்தும் திறன் அவருக்கு உண்டு. நல்ல நண்பனாக நமது சோகங்களை கவலைகள் போராட்டங்கள் அனைத்தையும் அவருடன் பகிர்ந்து கொள்ளலாம். சீடர்கள் இருவரும் தங்களின் எங்கங்களை இயேசுவுடன் பகிர்ந்து கொள்கின்றனர். இயேசு உடன் நடப்பதை உணரும் வேளைகளில் அவர்களது இதயம் பற்றி எரிகின்றது (லூக் 24:32). இந்த உடன் நடக்கும் அனுபவம் இந்த சீடர்களுக்கு வாழ்நாள் முழுவதும் ஊக்கம் தரும் ஆற்றல் மையமாக மாறிவிட்டது.\nவிவிலிய உண்மைகளை விளக்கும் இயேசு.\nகடவுளின் மொழியை மனிதர்கள் முழுமையாகப் புரிந்துகொள்வது கடினம். மேலிருந்து வந்தவருக்குத்தான் மேலுக உண்மைகள் தெளிவாகத் தெரியும் (யோவா 3:31). எருசலேமில் நடந்தவற்றை அவர் அறியவில்லை என்று சீடர்கள் நினைக்க, உயிர்ப்பு நிகழ்ந்துவிட்டதை அவர்கள் அறியவில்லை என்ற தோனியில் இயேசு பேசகின்றார். கடவுளின் வார்த்தைக்கு கடவுளே விளக்கும் தருகின்றார். யாராவது விளக்கிச் சொன்னால்தான் விவிலிய உண்மைகள் புலப்படும் (திப 8:31). விண்ணக உண்மைகளை தெளிவாக அறிந்துகொள்ள திருத்தூதர்களுக்கு மூன்று ஆண்டுகள் போதவில்லை. எனவே, விவிலியத்தை விளக்கி, கல்லறைக்கு அப்பால் சிந்திக்காமல் அதைச் சுற்றியே வலம் வந்த சீடர்களுக்குச் சிந்தனைத் தெளிவையும், செயலூக்கத்தையும் தருகின்றார். நற்செய்தியில் இயேசு விளக்குகின்றார், புரிய வைக்கின்றார், அறிவுறுத்துகின்றார், திட்டி ஒழுங்குபடுத்துகின்றார் (லூக் 24:25). விண்ணக உண்மைகளை மனிதர்கள் புரிந்துகொள்ளும் மண்ணக மொழியில் புரிய வைப்பதில் இயேசு திறமையானவர்: இறையரசின் சிறப்பாண்மைகளை உவமைகள் வழியாக விளக்கும் வேளைகளில், விவசாயிகளுக்கும் விதைகள் உவமை (மத் 13:1-9), பெண்களுக்கு புளிப்பு மாவு உவமை (மத் 13:33) நிலக்கிழாருக்கு முத்து (மத் 13:45-46) மீனவர்களுக்கு வலை (மத் 13:47-49) வழியாக விளக்குகின்றார்.\nஅப்பத்தின் தம்மை முழுமையாக வெளிபடுத்தி நிற்கும் இயேசு.\nஇயேசு தாம் எதிர்கொள்ளும் மனிதர்களின் உள்ளத்தில் ஆளுமை மாற்றத்தை உருவாக்கிவிடுகின்றார். சீடர் இருவரும் அதற்கு விதிவிலக்கல்ல. சில மணி நேரத்தில் அவர்களின் நண்பராகிவிடுகின்றார். எனவே, இருவரும் இயேசுவை உணவுண்ண அழைக்கின்றனர். பந்தியைப் பகிர்ந்து கொள்வது உள்ளார்ந்த உறவை ஏற்படுத்துவதன் வெளியடையாளமாகும். இந்த இருவரும் இயேசுவுடன் இறுதி இரவுணவில் பங்கெடுக்கவில்லை. அவர்கள் விருந்துக்கு அழைக்க (வழக்கத்திற்கு மாறாக), இயேசு அப்பத்தை எடுத்து உடைத்துக் கொடுக்கின்றார், அதாவது அழைக்கப்படுவோர்களின் வீடுகளில் தலைவனாகச் செயலாற்றுகின்றார். அப்பத்தையும் உடைக்கும்போது சீடர்கள் அவரை அடையாளம் காண்கின்றனர். உடனே அவர் மறைந்துவிடுகின்றார். உடனே அவர்கள் நற்செய்தி அறிவிக்கக் கிளம்பினர் என்று வாசிக்கின்றோம். உயிர்த்த இயேசு உடனிருப்பவர் அதே சமயத்தில் மறைந்திருப்பவர். கடவுள் கடந்திருப்பவர் அதே சமயத்தில் உள்ளிருப்பவர்.\nஇயேசுவோடு தங்கும் ஒவ்வொரு சூழலும் நற்கருணைக் கொண்டாட்டமாகவும், அனைவரும் ஒரு தாய்ப்பிள்ளைகள் என்பதை அறிக்கையிடும் வாய்ப்பாகவும், ஒருவர் மற்றவருக்காகத் தம்மையே உடைத்துக் கொடுக்கும் பகிர்வின் சந்நிதானமாகவும், நற்செய்தியைப் பிறருக்கு அறிவிக்க��் செல்லும் அழைப்பாகவும் இருக்க வேண்டும் என்பது செய்தியாகும். அப்பத்தை உடைத்துக் கொடுப்பது (மத் 26:26) இயேசு சிலுவையின் தம்மை உடைத்துச் சிதைப்பதன் முன்னுரையாகும். சிலுவை தியாகத்திற்குத் தயாராக இருக்க இந்த திருவிருந்து இரண்டு சீடர்களையும் அழைக்கின்றது. எனவே, உடனே அவர்கள் தியாகத்தைச் செயலாக்கம் செய்யக் கிளம்பினர். உடன் நடக்கும் கடவுளின் முகம் எல்லோருக்கும் எல்லா நேரங்களிலும் புலப்படுவதில்லை. கடவுளுக்குள் நாம் நுழையும்போது அல்லது அவர் நம் வாழ்வில் நுழைய அனுமதிக்கும்போது, நம்மையே உடைத்துக் கொடுத்து பலரை வாழ வைக்கும் போதும் அவரை அடையாளம் கண்டு கொள்வோம்.\nகடவுளை அனுபவித்தவர்களால் அவரைப் பற்றி அறிவிக்காமல் இருக்க இயலாது. தன்னகத்தே உயிருள்ள கடவுளின் வார்த்தை அதை அனுப்பியவரின் நோக்கத்தைப் பூமியில் செயல்பட வைக்கும். மனித கருவிகள் கடவுளின் செய்தியை கறைபடாமல் அறிவிக்கும் வேளைகளில் அதிசயங்கள் நிகழும்: ஒரே நாளில் 3000 பேர் திருமுழுக்குப் பெறுவர் (திப 2:41). விவிலியத்தில் ‘3’, ‘1000’ (3ù1000) இரண்டும் முழுமையைக் குறிக்கும் அடையாள எண்கள். திருத்தூதர்கள் உடனே அறிவித்தனர். கேட்ட அனைவரும் உடனடியாக வாழ்வு மாற்றம் அடைந்து அவரைப் பின்பற்றினர்.\nஎம்மாவுஸ் நமது வாழ்வுப் பாதையாகும்.\nஇயேசு வாழ்வின் வெற்றி-தோல்வி, ஆன்மாவின் இருள்-வெளிச்சம், போராட்டம்-புகழ், மகிழ்ச்சி-கவலை, வாழ்வு-சாவு போன்ற அத்தனை சூழல்களிலும் உடன் நடக்கின்றார். சரியான வாழ்வுப் பாதையில் நம்மை வழிநடத்த அவரால் இயலும். அவநம்பிக்கை நிறைந்த சூழல்களில் நம்பிக்கை நாற்றுக்களை நட்டு அதற்கு நீரூற்றி வளர்க்கின்றார்.\nஉடன் நடக்கும், உடன் பேசும் கடவுளைக் கண்ட கொள்ளாத நிலை, இறை வார்த்தையின் வளமையைப் புரிந்துகொண்டு அதன்படி வாழாத நிலை, பல உருவங்களில் நடமாடும் ஏழை எளியவர்களிடம் அவரைத் தேடாத நிலை, அப்பத்திலும் இரசத்திலும் பங்கெடுத்துவிட்டு அடுத்திருப்பவரை அன்புசெய்ய மறுக்கும் நிலைகளிலிருந்து உயிர்த்தெழுவோம்.\nமலேசிய காரித்தாஸ் அமைப்பு - ’போர்க்கள மருத்துவமனை’\nநம் கருணை நடவடிக்கைகளால் தீர்ப்பிடப்படுவோம்\nநோயுற்றோரின் தனிமை, வேதனைகளை அனுபவித்துள்ளேன்\nமறைமாவட்டங்களில் கிறிஸ்து அரசர் விழாவன்று இளையோர் நாள் கொண்டாட்டங்கள்\nவிண்ணுலகை நோக்க��, கடவுளின் கனவுகளை நனவாக்கும் பாதை\nகொரோனாவால் உயிரிழந்த முதல் தமிழக அருள்பணியாளர் பாஸ்கல் பேத்ருஸ் (Fr. Paschal Petrus)\nஇதுவும் கடந்து போகும் புனித வெள்ளி சிலுவைப்பாதை\nஇல்லங்களில் பாஸ்கா - PRAYER E-Book for HOLY WEEK - நம் வாழ்வு\nதிருத்தந்தையின் மே வணக்க மாத செபமாலையும் செபங்களும் Marian (May) Devotions - நம் வாழ்வு- FLIPBOOK\nகுழித்துறை மறைமாவட்டதிற்கு அப்போஸ்தலிக்க நிர்வாகியாக மதுரை பேராயர்- திருத்தந்தை நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/official-announcement-from-rbi-for-loan-period-will-extension/", "date_download": "2020-12-01T20:18:49Z", "digest": "sha1:6ZGIDFBCYDLXBN3JW6QCJ2EJP6ICWKMG", "length": 5478, "nlines": 40, "source_domain": "www.cinemapettai.com", "title": "மேலும் மூன்று மாதங்களுக்கு EMI கட்ட தேவையில்லை.. மீறினால் கடும் நடவடிக்கை என RBI அறிவிப்பு - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nமேலும் மூன்று மாதங்களுக்கு EMI கட்ட தேவையில்லை.. மீறினால் கடும் நடவடிக்கை என RBI அறிவிப்பு\nமேலும் மூன்று மாதங்களுக்கு EMI கட்ட தேவையில்லை.. மீறினால் கடும் நடவடிக்கை என RBI அறிவிப்பு\nகொரானா பாதிப்பால் பலரும் தங்களது வாழ்வாதாரங்களை இழந்து சோற்றுக்கே கஷ்டப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால் தங்களுடைய மாதத் தவணை(EMI), வீட்டு வாடகை போன்றவற்றை குறைந்தது மூன்று மாதங்களுக்கு செலுத்த வேண்டாம் என மத்திய அரசு அறிவித்தது.\nதற்போது நான்காவது முறையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. பலருக்கும் வேலை இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் மத்திய அரசு மாதத் தவணைகளை மூன்று மாதங்கள் கழித்து கட்டிக் கொள்ளலாம் என அறிக்கை விட்டது.\nஆனால் இதுவரை அது நடைமுறையில் இருந்ததா என்றால் அது இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். பல தனியார் நிறுவனங்கள் தொடர்ந்து மாதத் தவணையை வசூல் செய்துதான் வருகிறார்கள்.\nஇது எல்லாம் அரசின் கவனத்திற்கு செல்கிறதா என்பது தெரியவில்லை. இருந்தாலும் பொதுமக்களுக்கு விலக்கு அளிக்கும்படி ஆர்பிஐ நிறுவனம் எஸ்பிஐ அறிக்கையில் மூன்று மாதங்களுக்கு மாதத் தவணைகள் எதுவும் செலுத்த தேவையில்லை என அறிக்கை வெளியிட்டுள்ளது.\nமேலும் இந்த மூன்று மாத மாதத் தவணைகளை பின்னால் வரும் நாட்களில் தவணைத் தொகை செலுத்துவதில் மாதங்கள் நீட்டிக்கலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. பல நிறுவனங்கள் அதற்காக ரிசர்வ் வங்கியிடம் முறையிட்டுள்ளனர்.\nதற்போது அதிகாரப்பூர்வமாக ரிசர்வ் வங்கி ஆளுநர் இந்த தகவலை அறிவித்துள்ளார். மேலும் மீறி டார்ச்சர் பண்ணி பணம் கேட்பவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.\nRelated Topics:இந்தியா, இந்தியா செய்திகள், இன்றைய செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள், செய்திகள், தமிழ் செய்திகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2012-08-29-16-32-20/", "date_download": "2020-12-01T21:17:31Z", "digest": "sha1:YIRVGUJ6KHU4Y2Q3NIQGCUZ45R7R6UQL", "length": 23501, "nlines": 150, "source_domain": "tamilthamarai.com", "title": "முடிவேயில்லாத புற்றீசல் போன்று வெளிக் கிளம்பும் முறைகேடுகள் |", "raw_content": "\nஇட ஒதுக்கீடு கொள்கையை தேசிய கல்வி கொள்கை 2020 ஆதரிக்கிறது\nவிவசாயிகளின் நலனை பாதுகாக்க அரசு உறுதியாக உள்ளது\nஎல்லைப் பாதுகாப்புப் படை தொடக்க தினம் பிரதமர் வாழ்த்து\nமுடிவேயில்லாத புற்றீசல் போன்று வெளிக் கிளம்பும் முறைகேடுகள்\nமுடிவேயில்லாத புற்றீசல் போன்று வெளிக் கிளம்பும் முறைகேடுகள், அரசாங்கத்தின் நஷ்டம் ஏற்படுத்தும், முடிவெடுத்தல்கள், முதலில் தவறு எதுவும் நடக்கவில்லை என்ற மறுப்புகள், பிறகு பதில் கூறுவதில் தாமதங்கள், விளக்கமளித்தல் ஒரு நல்லொழுக்கம்\nஇல்லை என்று நினைப்பது ஆகியவற்றைப் பற்றிய இந்திய தலைமை\nதணிக்கை அதிகாரியின் தொடர்ச்சியான அறிக்கைகள் – ஆகியவைதான் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் செயல்பாட்டு முறைகள்.\nசமீபத்திய அரசியல் நெருக்கடியைக் குறித்த இந்தியத் தலைமை தணிக்கை அதிகாரியின்\nஅறிக்கையை அடுத்து, தனது முந்தைய மிகப் பெரிய பிரம்மாண்ட ஊழல் குற்றச்சாட்டுகளை\nகையாண்ட அதே முறையை அரசாங்கம் இதற்கும் கையாண்டது. அது சி.டபிள்யு.ஜி.\nஆக இருக்கட்டும் அல்லது 2ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழலாக இருக்கட்டும் அல்லது\nஇஸ்ரோ-தேவாஸ் மற்றும் ஏர்செல்-மாக்ஸிஸ் சர்ச்சைகளாக இருக்கட்டும் அனைத்திற்கும்\nஒரே மாதிரியான சமாளிப்பு முறையைக் கையாண்டு வருகிறது. முதலில் அரசாங்கம்,\nதவறு நடந்தது என்பதையே மறுத்துவிடுகிறது. பிறகு பிரச்சினை தானாகவே காணாமல்\nபோய்விடும் என்ற நம்பிக்கையில் எதிர்கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்கு பதில் கூறுவதில்\nதாமதம் செய்வது என்ற கட்டத்திற்கு நகர்கின்ற���ர்.\nஇதற்கிடையே, இவர்கள் அரசியல் அமைப்புக்கு உட்பட்ட, தலைமை தணிக்கை அதிகாரி\nபோன்றவர்களின் நற்பெயருக்குக் களங்கம் உண்டாக்கும் வேலையில் ஈடுபடுகின்றனர்.\nஅவர்கள் அந்தப் பதவிகளில் நீடித்து இருப்பதைக் குறித்தே கேள்விகள் எழுப்புகின்றனர்.\nஇது பொதுவாக நிறுவனங்களின் மீது செல்வாக்கு செலுத்த காங்கிரஸ் முயலும் வழிமுறை.\nசில நேரங்களில் தனது அரசியல் எதிரிகளை ஒடுக்கவும், தாங்கள் ஆளும் அரசுக்கு எதிராக\nஅவர்களை கேள்வி எழுப்ப துணியும் நேரங்களில், அவர்களை பேச முடியாமல் செய்வதற்கும்\nஇவற்றை காங்கிரஸ் தவறான முறையில் பயன்படுத்திக்கொள்கிறது. இதைவிட மோசமாக,\nபாராளுமன்றத்தில் ஆதரவு ஓட்டுகள் வடிவில் சிறிய / பிராந்தியக் கட்சிகளின் ஆதரவையும்\nசில மாதங்களுக்கு முன்பு, நிலக்கரி ஒதுக்கீட்டு முறைகேடு சம்பந்தமான இந்திய\nதலைமைத் தணிக்கை அதிகாரியின் (சி.ஏ.ஜி.) அறிக்கை கசிந்தபோது, அரசு அதைப்\nபற்றி விவாதிக்க மறுத்து விட்டது. அதன் தொடர்ச்சியாக, பாராளுமன்ற அமர்வு\nநடைபெற்றுக்கொண்டிருந்த மே மாதத்தில், சி.ஏ.ஜி., அரசின் மீதான நிலக்கரி அறிக்கையை சமர்ப்பித்தது. அமர்வின் கடைசி நாள் அன்றுகூட அரசு அதை விவாதத்திற்கு எடுக்கவே இல்லை. தற்போது அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு விட்ட நிலையில், பிரதம மந்திரி நிலக்கரி\nசம்பந்தமான அறிக்கையை வெளியிடாமல் தக்க வைத்துக் கொண்டிருக்கும் சமயத்தில், அவசர அவசரமாக 142 நிலக்கரி தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அதுவும், விலை மலிவான ஏலமுறைகளைக் கொண்டு வருவதற்கான நடைமுறைகள் வடிவமைக்கப்பட்டு வரும் சமயத்தில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.\nஉண்மையில், விலை மலிவான ஏல முறைகளுக்கான முதல் ஆட்சேபனை பி.எம்.ஓ.விடம்\nஇருந்துதான் வந்தது. அதன் பிறகு, முதலில் சட்ட அமைச்சகம் ஒரு ஆலோசனை கூறியது.\nஅதற்கு சில மாதங்கள் கழித்து, முற்றிலும் மாறுபட்ட வேறொரு ஆலோசனையைக்\nகூறியது. இவை அனைத்தும் இன்னமும் பரிசீலிக்கப்பட்டு வரும் நிலையில், தனியார்\nநிறுவனங்களுக்கு இதை ஒதுக்கீடு செய்யவும் அவசர முயற்சி நடைபெற்று வருகிறது.\nநிலக்கரி பிரித்தெடுப்பதில் எந்த விதமான திறனும் இல்லாத குட்கா உற்பத்தியாளர்கள் போன்றவர்களுக்குக்கூட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது என்பது ஒரு சுவாரஸ்யமான\nவிஷயம். சி.ஏ.ஜி. சுட்டிக்காட்டி���ுள்ள தொகையான 1,86,000 கோடி ரூபாய் லாபம் என்கிற\nபுதையல் தனியார் நிறுவனங்களுக்குக் கிடைத்துள்ளது.\nஇது இவ்வாறு இருக்க, 2ஜி இமாலாய ஊழல் குறித்து விவாதங்கள் நடந்தபோது,\nஎதிர்க்கட்சியினரின் எதிர்ப்பு அலைகளுக்குத் தாக்குபிடிக்க முடியாமல் இருந்தபோதும்,\nநீதிமன்றங்கள் தாமாகவே முன் வந்து வலியுறுத்திய பிறகுதான் இது குறித்த நடவடிக்கைகளில் இந்த அரசு ஈடுபட்டது. அரசு கருவூலத்திற்கு இழப்பு ஏற்படுத்தும்\nகுற்றம் அல்லது குற்ற நோக்கம் நீதிமன்றத்தின் களத்தில் இருந்தால், இழப்பு ஏற்படுத்தும் அந்தக் கொள்கை பாராளுமன்ற குழு மூலம் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். தன்னுடைய பிடிவாதத் தன்மை மற்றும், திமிர்த்தனம் காரணமாக இந்த கோரிக்கைக்கு\nஅரசு செவிசாய்க்கவில்லை. இதனால் பாராளுமன்றத்தின் ஒரு அமர்வு முழுவதையும்\nவீணடித்துவிட்டு, அதற்கு காரணமானவர்கள் என்று எதிர்கட்சிகளின் மேல் பழி சுமத்தியது.\nஇப்படி ஒரு குழுவை ஒருவழியாக அமைத்த பின், காங்கிரஸ் அரசு இதன் செயல்பாடுகளை\nஎந்தவித ஈடுபாடும் இல்லாமல், பாராளுமன்ற கூட்டுக் குழுவினர் என்று அழைக்கப்பட\nவேண்டியவர்களின் ஒரு பட்டியலைத் தயாரித்து. அந்தப் பட்டியலில், நீண்ட காலத்திற்கு\nமுன்பே இறந்துவிட்டவர்களின் பெயர்கள்கூட இடம் பெற்றிருந்தன. அருண் ஷோரி\nமற்றும் ஜஸ்வந்த் சிங் இருவரும் சி.பி.ஐ. விசாரணைக்கு உட்படத் தாங்களாகவே\nமுன்வந்தனர். மேலும், இந்த அரசின் பிடிவாதத்தன்மைக்கு மேலும் உதாரணமாக, ஏற்கெனவே திட்டமிட்டாற்போல, காங்கிரஸ் உறுப்பினர்கள், தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தி, பாராளுமன்ற கூட்டுக் குழுவில் அமளியை உண்டாக்கினர் என்ற செய்திகள் வெளிவந்தன. எனவே, வேறு வழியே இல்லாமல், பி.ஜே.பி. உறுப்பினர்கள் பாராளுமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.\nஇன்றும்கூட, தேசத்தைக் கவலைகொள்ள வைக்கும் ஊழலான சி.டபிள்யு.ஜி. குறித்த\nஷங்குளு குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் யாருமே இன்னமும் சட்டத்தின்\nபிடிக்குள் கொண்டு வரப்படவில்லை. இந்த அறிக்கையில் ஷீலா தீட்சித் தலைமையிலான\nதில்லி அரசுதான் இந்த மாபெரும் ஊழலுக்குப் பொறுப்பு என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇன்று வரை, சுரேஷ் கல்மாடி மீது குற்றப்பத்திரிகைகூடத் தாக்கல் செய்யப்படவில்லை.\nபாராளுமன்றத்தில் இது கு��ித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்\nபிரதமர். ஆனால், தில்லியை ஆளும் காங்கிரஸ் முதலமைச்சர் இந்த அறிக்கையை\nநிராகரித்துவிட்டார். பிரதமர் வாக்குறுதிக்கு ஏற்பட்ட கதி இதுதான்\nஅந்த வழக்குகளைப் பொருத்தவரை “சம்பந்தப்பட்ட அமைச்சர்” சட்டத்தின் முன்\nநிறுத்தப்பட்டார். இந்த வழக்கில், நிலக்கரிச் சுரங்கத் துறைக்கு பொறுப்பு\nவகித்த “சம்பந்தப்பட்ட அமைச்சர்” என்பவர், பிரதமர்தான். ஆனால், தற்போது, காங்கிரஸ்\nகட்சியும் அரசும் இதே அளவுகோலைப் பயன்படுத்த விரும்பவில்லை. 2ஜி மற்றும் ஏர்செல்-மாக்சிஸ் ஊழல்களில், அப்போதைய நிதி அமைச்சர், பி. சிதம்பரம்கூட விசாரணைக்கு\nஉட்படுவதிலிருந்து நழுவிக்கொண்டார். அதே நடைமுறை குறிப்பிட்ட அமைச்சர்\nகூட்டணி கட்சிகளில் இருந்தால் மட்டுமே பொருந்தும்; இதுவே காங்கிரஸ் கட்சியைச்\nசேர்ந்த மந்திரிகளாக இருந்தால், இது பொருந்தாது என்று அர்த்தமா\nபிரதமர்தான் முதன்மையானவர். இந்த அரசு கூட்டுப் பொறுப்பு என்னும் கோட்பாட்டை\nஇழந்துவிட்டதோ என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது. இந்த விவகாரத்தில் பிரதமருக்கு\nநேரடியாகவும், தார்மீக முறையிலும், அரசியல் ரீதியாகவும் பொறுப்பு உள்ளது.\nபி.ஜே.பி. எப்போதும், நிர்வாகத்துக்கு மதிப்பளித்து வந்துள்ளது. பிரதான எதிர்கட்சியாக,\nவெறும் பதில்களைப் பெறுவதற்காக மட்டும் இல்லாமல், நடவடிக்கைகளுக்காகவும்\nசேர்த்து கேள்வி எழுப்ப வேண்டிய கடமை எங்களுக்கு உள்ளது. பாராளுமன்றத்தின்\nகுறிப்பேடுகளில் பதிவு செய்வதற்காக விவாதத்தில் கலந்துகொள்வது எவ்வளவு\nமுக்கியமோ, நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளை மறக்காமல் இருப்பதும் அதே அளவு முக்கியம்தான். பாராளுமன்ற பதிவேடுகளுக்கான விவாதங்கள், பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதங்கள், குழுக்கள் மற்றும் கலந்துரையாடல்கள் போன்ற ஒத்துழைப்புகள் இருந்தாலும் , மீண்டும் மீண்டும் இந்த அரசு செயல் படாமல் இருந்து வருகிறது. இந்த முறை நாங்கள் நடவடிக்கையை முதலில் எதிர்பார்க்கிறோம்.\nநன்றி : நிர்மலா சீதாராமன\nஅரசுத் துறை முறைகேடுகளை தடுக்க புதுமையான வழிமுறைகளை…\nதேர்தலில் வாக்குச்சீட்டு முறையை மீண்டும் கொண்டு…\nரபேல் மறுசீராய்வு மனு தள்ளுபடி\nரபேல் திணறிப் போன காங்கிரஸ் வழக்கறிஞர்கள்\nராபேல்; ராகுல் காந்தியின் பிதற்றல்\nபாஸிஸ்ட் மோடி என்று அழைப்பதற்கு முன் ஒரு முறை…\nஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்து அவச� ...\nபிரதமர் நரேந்திர மோடி அவர்கள்,ஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இந்த மாற்றம் அவசியம் தேவை என்று கூறியுள்ளார். பாராளுமன்றம் மற்றும் சட்டசபைகளுக்கான தேர்தல்களை ...\nஇட ஒதுக்கீடு கொள்கையை தேசிய கல்வி கொள்� ...\nவிவசாயிகளின் நலனை பாதுகாக்க அரசு உறுத� ...\nஎல்லைப் பாதுகாப்புப் படை தொடக்க தினம் � ...\nகுஜராத் எம்.பி அபய் பரத்வாஜ் மறைவுக்கு ...\nரஜினிகாந்த் என்னமுடிவு எடுத்தாலும் மு ...\nராஜஸ்தான் பாஜக பெண் எம்எல்ஏ கொரோனா தொற ...\nநன்கு முற்றிய வெண்பூசணிகாயை தோல் பகுதிகளை நீக்கி விட்டு, சதைப்பற்றை ...\nமுள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. ...\nஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/215323", "date_download": "2020-12-01T21:42:36Z", "digest": "sha1:BIPFYW34ADUYCQB5PZT6CYLPXUVJQYL7", "length": 6863, "nlines": 98, "source_domain": "selliyal.com", "title": "1.69 பில்லியன் செலுத்த நஜிப்புக்கு நீதிமன்றம் உத்தரவு | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome One Line P1 1.69 பில்லியன் செலுத்த நஜிப்புக்கு நீதிமன்றம் உத்தரவு\n1.69 பில்லியன் செலுத்த நஜிப்புக்கு நீதிமன்றம் உத்தரவு\nகோலாலம்பூர்: டத்தோஸ்ரீ நஜிப் ரசாக் கூடுதல் வருமான வரித் தொகையான 1.69 பில்லியன் ரிங்கிட் பணத்தை அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டும் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\n“வாதி கோரிய தொகைக்கு, பிரதிவாதிக்கு எதிராக ஆவண அடிப்படையிலான தீர்ப்பை வழங்குவது தவிர வேறு வழியில்லை.\n“வாதியின் கூற்று அறிக்கையில் உள்ளதைப் போலவே வாதி கோரிய தொகைக்கு பிரதிவாதிக்கு எதிராக ஆவண அடிப்படையிலான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்று இந்த நீதிமன்றம் கருதுகிறது. இது 1,692,872,924.83 ஆகும் ரிங்கிட்டாகும்,” என்று நீதிமன்றம் புதன்கிழமை இங்கு கூறியது.\nமேலும், இந்த வழக்குத் தொடர்பாக 15,000 ரிங்கிட் செலவுத் தொகையை செலுத்தவும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.\n2019 ஜூன் 25 அன்று, உள்நாட்டு வருமானவரி வாரியம் மூலம், நஜிப் ரசாக் மீது மொத்தம் 1,692,872,924.83 ரிங்கிட் கட்டணம் செலுத்தக் கோரி அரசாங்கம் வழக்குத் தாக்கல் செய்திருந்தது.\nவரி செலுத்த நஜிப்புக்கு 60 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டதாகவும், ஆனால் அவ்வாறு செய்யத் தவறிவிட்டதாகவும் அது கூறியுள்ளது.\nNext article68 வயதை எட்டும் நஜீப் – இந்திய சமுதாயத்திற்கு பல வழிகளில் உதவினார்\nமேக்சிஸ், 140 மில்லியன் ரிங்கிட் வருமானவரி இலாகாவுக்குச் செலுத்த வேண்டும்\nமக்களுக்காக துரோகி எனும் பட்டத்தையும் ஏற்கிறேன்\n‘நஜிப் மக்களுக்கு தீங்கிழைப்பார் எனக் கூறவில்லை’- ஷாஹிடான்\nகொவிட்19: புதிய தொற்றுகள் 1,309 – மரணங்கள் 3\nதமிழ்ப் பள்ளிகளுக்கு 29.98 மில்லியன் மட்டுமே\nகொவிட்19: புதிய தொற்றுகள் 1,315 – மரணங்கள் 4\nகெடா: வழிபாட்டு இல்லங்களுக்கு ஒதுக்கீடுகள் வழங்கப்பட்ட ஆதாரங்களை வெளியிட்ட மஇகா\nகெடா: மேலும் ஒரு கோயில் இடிக்கப்பட்டது- ஆனந்தன் கண்டனம்\nடாப் குளோவ் நிறுவனம் நீதிமன்றத்தில் நிறுத்தப்படும்\nதேர்தலுக்குள் அம்னோ ஆதிக்கம் செலுத்த வேண்டும், இல்லையேல் எல்லாம் முடிந்துவிடும்\nகொவிட்19: சிலாங்கூரில் மட்டும் 891 சம்பவங்கள் பதிவு- மூவர் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88_11", "date_download": "2020-12-01T22:16:26Z", "digest": "sha1:GPR6XK7KGV3CHWULYMNZ7WQGYIHEEWTT", "length": 7950, "nlines": 110, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆசிய நெடுஞ்சாலை 11 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆசிய நெடுஞ்சாலை 11 அல்லது ஏஎச்11 (AH11), ஆசிய நெடுஞ்சாலைகள் வலையமைப்பின் ஒரு பகுதியாகும். லாவோசில் உள்ள வியெண்டியான் என்னும் இடத்திலிருந்து, கம்போடியாவிலுள்ள சிகானூக்வில்லி, வரை செல்லும் இந்த நெடுஞ்சாலை, ஆசியாக் கண்டத்தைச் சேர்ந்த 2 நாடுகளூடாகச் செல்கிறது. இதன் மொத்த நீளம் 1,588 கிலோமீட்டர்.\nஏச்12 ஐ லாவோசின் \"வியெண்டியான்\" என்னும் இடத்தில் சந்திக்கும் இந்தச் சாலை, ஏஎச்15, ஏஎச்16, ஏஎச்1 ஆகிய நெடுஞ்சாலைகளை வெட்டிச் செல்கிறது.\nஇந்தச் சாலை ஊடறுத்துச் செல்லும் நாடுகளின் பெயர்களையும், அவற்றின் ஊடாகச் செல்லும் சாலைப் பகுதியின் நீளங்களையும் கீழ் வரும் அட்டவணை காட்டுகிறது.\nலாவோசு - 823 கிமீ\nகம்போடியா - 765 கிமீ\n\"எஸ்காப்\" நிறுவனத்தின் போக்குவரத்து மற்றும் சுற்றுலாப் பிரிவு, ஆசிய நெடுஞ்சாலைகள��� கையேடு, 2003. (ஆங்கில மொழியில்)\n\"எஸ்காப்\" நிறுவனத்தின் இணையதளத்தில் ஆசிய நெடுஞ்சாலைகள் பக்கம்\nஏஎச்1 · ஏஎச்2 · ஏஎச்3 · ஏஎச்4 · ஏஎச்5 · ஏஎச்6 · ஏஎச்7 · ஏஎச்8 · ஏஎச்11 · ஏஎச்12 · ஏஎச்13 · ஏஎச்14 · ஏஎச்15 · ஏஎச்16 · ஏஎச்18 · ஏஎச்19 · ஏஎச்25 · ஏஎச்26 · ஏஎச்30 · ஏஎச்31 · ஏஎச்32 · ஏஎச்33 · ஏஎச்34 · ஏஎச்41 · ஏஎச்42 · ஏஎச்43 · ஏஎச்44 · ஏஎச்45 · ஏஎச்46 · ஏஎச்47 · ஏஎச்48 · ஏஎச்51 · ஏஎச்60 · ஏஎச்61 · ஏஎச்62 · ஏஎச்63 · ஏஎச்64 · ஏஎச்65 · ஏஎச்66 · ஏஎச்67 · ஏஎச்68 · ஏஎச்70 · ஏஎச்71 · ஏஎச்72 · ஏஎச்75 · ஏஎச்76 · ஏஎச்77 · ஏஎச்78 · ஏஎச்81 · ஏஎச்82 · ஏஎச்83 · ஏஎச்84 · ஏஎச்85 · ஏஎச்86 · ஏஎச்87 ·\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 மார்ச் 2013, 22:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/bollywood-news-updates-in-tamil/top-earning-actress-in-indian-cinema-is-priyanka-chopra-116091600057_1.html", "date_download": "2020-12-01T20:49:58Z", "digest": "sha1:FC2CVNWDJKY4HPOA3HP3X3ZHKUCJQROG", "length": 10590, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "தொலைக்காட்சியையும் விடாத ப்ரியங்கா சோப்ரா | Webdunia Tamil", "raw_content": "புதன், 2 டிசம்பர் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nதொலைக்காட்சியையும் விடாத ப்ரியங்கா சோப்ரா\nதொலைக்காட்சியில் நடிக்கும் நடிகைகளில் யார் அதிகம் சம்பளம் வாங்குகிறார்கள் என்று ஒரு பட்டியலை போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது.\nசினிமாவில் கோடிகளில் சம்பாதிக்கும் ப்ரியங்கா சோப்ரா, இந்த உலகம் தழுவிய பட்டியலில் 4 -வது இடத்தில் உள்ளார். அவர் வருமானம் ஒரு கோடியே பத்து லட்சம் என்று போர்ப்ஸ் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.\nயுஎஸ்ஸில் வெளியாகும் குவாண்டிகோ தொலைக்காட்சி தொடரில் ப்ரியங்கா நடித்து வருகிறார். அதில் கிடைத்த வருமானம்தான் இது (ஒரு எபிசோடுக்கா\nஅதேபோல், இந்தியாவில் விளம்பரம் மூலம் அதிகம் சம்பாதிக்கும் நடிகை யார் என்ற இன்னொரு பட்டியலை வெளியிட்டிருக்கிறார்கள். அதில் ப்ரியங்கா முதலிடம் பிடித்திருக்கிறார்.\nஇந்த வருட இறுதிக்குள் இரண்டாவது திருமணம் - மனிஷா கொய்ராலா முடிவு\n இந்தியாவில் 12ஆயிரம் பேர் இந்த நோயால் பாதிப்பு\nஇந்தியாவில் எய்ட்ஸ்: கசப்பான உண்மையை உலகறியச் செய்த தமிழ் மருத்துவ மாணவி\nஇரண்டாவது கணவரைத் தேடும் பிரபல நடிகை\nகாவிரி பிரச்சனையில் சிம்பு என்ன சொன்னார்..\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnirubar.com/2020/09/", "date_download": "2020-12-01T21:25:32Z", "digest": "sha1:IUZC52UNEAC4JDTXC2VGLDOHWJ2PS4BC", "length": 8212, "nlines": 144, "source_domain": "tamilnirubar.com", "title": "September 2020 | Tamil Nirubar | தமிழ் நிருபர்", "raw_content": "\nTamil Nirubar || தமிழ் நிருபர்\nதனியார் பள்ளி இலவச சேர்க்கைக்கு 86,326 மாணவர்கள் விண்ணப்பம்\nதனியார் பள்ளி இலவச சேர்க்கைக்கு 86,326 மாணவர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர். இலவச கல்வி உரிமை சட்டத்தின்படி சிறுபான்மை அல்லாத தனியார் பள்ளிகளில்…\nவடகிழக்கு பருவமழை குறையும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. தமிழகத்துக்கு மழை கொடுக்கும் வடகிழக்கு பருவமழை காலம் விரைவில் தொடங்க…\nஅரசு பள்ளிகளில் 15.98 லட்சம் மாணவர்கள் சேர்க்கை\nஅரசு பள்ளிகளில் 15.98 லட்சம் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றுள்ளது. கடந்த செப்டம்பர் 1-ம் தேதி முதல் அரசு மற்றும் அரசு உதவி…\nகொரோனா பாதிப்பு 62 லட்சத்தை தாண்டியது…\nகொரோனா பாதிப்பு 62 லட்சத்தை தாண்டியது… இதில் 51.87 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். மத்திய சுகாதாரத் துறை இன்று வெளியிட்ட புள்ளிவிவரத்தில்,…\nபாபர் மசூதி இடிப்பு வழக்கில் லக்னோ சிறப்பு நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக எல்.கே.அத்வானி (92)…\nஅக். 31 வரை புறநகர் மின்சார ரயில் சேவை தடை தொடரும்\nஅக். 31 வரை புறநகர் மின்சார ரயில் சேவை தடை தொடரும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. திரையரங்குகள், நீச்சல் குளங்கள்,…\nஅக். 31 வரை பள்ளிகளை திறக்க தடை\nஅக். 31 வரை பள்ளிகளை திறக்க தடை தொடருகிறது.கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அக்.31 வரை தளர்வுகளுடன்கூடிய ஊரடங்கு நீ்ட்டிக்கப்ப���்டுள்ளது. இதன்படி…\nபாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அத்வானி உட்பட 32 பேரும் விடுதலை\nபாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அத்வானி உட்பட 32 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். -babri mosque statement\nசொத்து வரியை உரிய காலத்தில் செலுத்தினால் 5% ஊக்கத் தொகை\nசொத்து வரியை உரிய காலத்தில் செலுத்தினால் 5 சதவீத ஊக்கத் தொகை வழங்கப்படும். - chennai corporation announcement\nதேசிய முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) விசாரிக்கிறது. - nia branch in chennai\nடெல்லியின் 5 எல்லைகளுக்கு சீல்..விவசாயிகள் எச்சரிக்கை… November 30, 2020\nஇந்தியாவில் 38,772 பேர்.. தமிழகத்தில் 1,410 பேருக்கு கொரோனா… November 30, 2020\nஎதிர்க்கட்சிகளின் வதந்திகள்.. பிரதமர் விமர்சனம் November 30, 2020\nகொரோனா.. அனைத்து கட்சிகளுடன் பிரதமர் ஆலோசனை… November 30, 2020\nஇந்தியா முக்கியமானவை வைரல் செய்திகள்\nகண்ணீர் விட்ட தம்பதி.. கை கொடுத்த சோஷியல் மீடியா…\nவலிமையை அனுபவம் வென்றது.. சிஎஸ்கே அபார வெற்றி\nகொரோனா விதிகளை பின்பற்றி கொள்ளை\nஇது ராமர் கோயில் இல்லை..இஸ்கான் கோயில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=518155", "date_download": "2020-12-01T22:03:54Z", "digest": "sha1:EFMW6R4FCEYG37JZ5OBS7IPWBUB4JTMK", "length": 8063, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "370வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டதன் மூலம் காஷ்மீர் மக்களுக்கு சம உரிமை கிடைக்கும்: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\n370வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டதன் மூலம் காஷ்மீர் மக்களுக்கு சம உரிமை கிடைக்கும்: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை\nடெல்லி: நாடு முழுவதும் நாளை 73-வது சுதந்திர தினத்தை கொண்டாடவுள்ளோம். இந்நிலையில், நாட்டுக்கு மக்களிடையே உரையாற்றிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், நாட்டு மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துகள் தெரிவித்தார். சுதந்திர தினம் என்பது நாட்டு மக்களுக்கு ஒரு கொண்டாட்டமாக இருக்கும் என்றும் நாட்டின் விடுதலைக்காக உயிரை தியாகம் செய்த அனைவருக்கும் வணக்கம் செலுத்துகிறோம் என்று தெரிவித்தார்.\nநாடு இன்று சந்திக்கும் சவால்களை மகாத்��ா காந்தி அன்றே தெரிந்து வைத்திருந்தார். தற்போது செய்யப்பட்டுள்ள மாற்றங்களால் ஜம்மு-காஷ்மீர், லடாக் மக்கள் பயனடைவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார். 370வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டதன் மூலம் நாட்டின் பிற பகுதிகளில் உள்ள சக குடிமக்களுக்கு கிடைத்த அதே உரிமைகள், அதே சலுகைகள் மற்றும் அதே வசதிகள் காஷ்மீர் மக்களுக்கு கிடைக்கும் என்றார். நாடாளுமன்ற கூட்டத் தொடரில் முத்தலாக் தடுப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டது சிறப்பானதாகும் என்றார்.\nஇந்த கோடையின் தொடக்கத்தில், இந்திய மக்கள் 17 வது பொதுத் தேர்தலில் பங்கேற்றனர். இது மனித வரலாற்றில் மிகப்பெரிய ஜனநாயக பயிற்சியாகும். இதற்காக நான் வாக்காளர்களை வாழ்த்த வேண்டும். அவர்கள் வாக்குச் சாவடிகளில் அதிக எண்ணிக்கையில் & மிகுந்த ஆர்வத்துடன் வந்தனர் என்றார்.\n370வது சட்டப்பிரிவு காஷ்மீர் மக்கள் சம உரிமை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை\nமூணாறில் குறைந்த செலவில் தங்கும் வசதி: கேரள லாட்ஜ் பஸ்தினமும் ஹவுஸ் புல்\nஆன்லைன் முன்பதிவு தொடக்கம்: சபரிமலையில் இன்று முதல் 2,000 பக்தர்களுக்கு அனுமதி\nஜம்மு எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் இந்திய வீரர் மரணம்\nராஜ்யோத்சவ விழாவில் சாதனையாளர்களுக்கு விருது வழங்கி கவுரவிப்பு\nபிராங்க் அண்ட் கோ ஏரியில் முள் புதர் அகற்றம்: தங்கவயல் நகரசபை நடவடிக்கை\nஇரண்டு குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை\nகப்பலை மிக துல்லியமாக தாக்கி அழிக்கும் பிரமோஸ் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது இந்தியா..\n20% இடஒதுக்கீடு போராட்டம்: சென்னையில் மின்சார ரயில் மீது பாமக-வினர் சரமாரி கல்வீசி தாக்குதல்...புகைப்படங்கள்\nஜம்மு - காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல்: 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது..ஆர்வமுடன் வாக்களிக்கும் மக்கள்..\nஈரானில் கொல்லப்பட்ட அணு விஞ்ஞானியின் உடல் டெஹ்ரான் நகரில் அடக்‍கம்: இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு..\n01-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tenkasi/2020/nov/22/western-union-dmk-activists-meeting-in-keelappavoor-3508712.html", "date_download": "2020-12-01T21:23:03Z", "digest": "sha1:DFQXVL4CYMU2HOJFVRWFW6GGIJX2I35L", "length": 8793, "nlines": 142, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கீழப்பாவூரில் மேற���கு ஒன்றிய திமுக செயல்வீரா்கள் கூட்டம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 நவம்பர் 2020 வெள்ளிக்கிழமை 05:01:10 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தென்காசி\nகீழப்பாவூரில் மேற்கு ஒன்றிய திமுக செயல்வீரா்கள் கூட்டம்\nகூட்டத்தில் பேசுகிறாா் மாவட்ட பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன்.\nபாவூா்சத்திரம்: கீழப்பாவூரில் மேற்கு ஒன்றிய திமுக பாக முகவா்கள் மற்றும் செயல்வீரா்கள் கூட்டம் நடைபெற்றது.\nஒன்றிய அவைத்தலைவா் காசிமணி தலைமை வகித்தாா்.\nதெற்கு மாவட்டச் செயலா் வழக்குரைஞா் பொ.சிவபத்மநாதன், தொழிலதிபா் ஆா்.கே.காளிதாசன் ஆகியோா் கலந்து கொண்டு பேசினா்.\nதென்காசி-திருநெல்வேலி நான்கு வழிச் சாலை பணியை உடனடியாக தொடங்கவேண்டும் என்பது உள்ளிட்ட பல தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nபேரூா் செயலா்கள் ஜெகதீசன், ஜெயபாலன், நிா்வாகிகள் பேராசிரியா் சாக்ரடீஸ், வைத்தீஸ்வரி, ராஜேஸ்வரி, சமுத்திரபாண்டி, பெரியாா் திலீபன், அருள்ஜுலியஸ், கபில், ராஜ்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். ஒன்றியச் செயலா் சீனித்துரை வரவேற்றாா். ஒன்றியப் பொருளாளா் ராஜேந்திரன் நன்றி கூறினாா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nமக்கள் நீதி மய்யத்தில் இணைந்த ஐஏஎஸ் அதிகாரி - புகைப்படங்கள்\n - ரஜினி ஆலோசனைப் புகைப்படங்கள்\nதிருவண்ணாமலையில் மகாதீபம் - புகைப்படங்கள்\nதில்லியில் விவசாயிகள் போராட்டம் - புகைப்படங்கள்\nபுயலுக்குப் பின் கடற்கரை - புகைப்படங்கள்\nகரைகடந்து சென்ற அதிதீவிர நிவர் புயல்\n5 நாள் - 12 மணி நேர வேலை: தொழிலாளர்களுக்கு சாதகமா\nஓடிடி தளங்களிலிருந்து திரையரங்குகள் தப்புமா\nநெற்றிக்கண் படத்தின் டீசர் வெளியீடு\nஎம்ஜிஆர் மகன் டிரைலர் வெளியீடு\nஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/karunanithi-dhoti-dismantling-nirmala-periyasamy/", "date_download": "2020-12-01T22:04:39Z", "digest": "sha1:SLKFR7B6EOVARFGV34UKZXD5CVKFHVMX", "length": 13861, "nlines": 136, "source_domain": "www.patrikai.com", "title": "கருணாநிதி வேட்டியை உருவிவிட��ா போகிறோம்? :அதிமுக நிர்மலா பெரியசாமி அதிர்ச்சி பேச்சு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருணாநிதி வேட்டியை உருவிவிடவா போகிறோம் :அதிமுக நிர்மலா பெரியசாமி அதிர்ச்சி பேச்சு\n4 years ago டி.வி.எஸ். சோமு\n“தி.மு.க. தலைவர் கருணாநிதி சட்டசபைக்கு வந்தால், அவரது வேட்டியை உருவிவிடவா போகிறோம்” என்று அ.தி.மு.க.வின் தலைமைக்கழக பேச்சாளர் நிர்மலா பெரியசாமி பேசியது அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.\n“சட்டமன்ற கூட்டத்தொடரில் தி.மு.க. தலைவர் கருணாநிதி கலந்துகொள்ள வேண்டும் என்றால், சக்கர நாற்காலியுடன் அவர் அமர வசதி செய்து தரவேண்டும்” என்று தி.மு.க. சார்பில் சபாநாயகர் தனபாலிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.\nஇதையடுத்து, “தி.மு.க.வினர் கோரியபடி வசதி செய்து தரப்பட்டுள்ளது” என்று அ.தி.மு.க சார்பில் சொல்லப்படுகிறது. தி.மு.க. தரப்பிலோ, “கருணாநிதியின் சக்கர நாற்காலி சென்று வரும் அளவுக்கு வசதி செய்து தரப்படவில்லை” என்று கூறப்படுகிறது.\nஇதையடுத்து சட்டமன்றத் தொடரில் கருணாநிதி கலந்துகொள்ளவில்லை. இந்த நிலையில் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் இது தொடர்பாக விவாதம் இன்று நடந்தது. இதில் அ.தி.மு.க சார்பாக அக் கட்சியின் தலைமைக் கழக பேச்சாளரும், தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளருமான நிர்மலா பெரியசாமி கலந்துகொண்டார்.\nஅப்போது அவர், “தி.மு.க. தலைவர் கருணாநிதி சட்டசபைக்கு வந்தால், அவரது வேட்டியை உருவிவிடவா போகிறோம்” என்று அதிர்ச்சி அளிக்கும் விதத்தில் பேசினார்.\nஇவரது பேச்சு, அரசியல் மட்டத்தில் மட்டுமின்றி, நேயர்கள் மத்தியிலும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி இருக்கிறது.\n“கருணாநிதி மீது பல்வேறு விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால் மூத்த அரசியல்தலவரான அவரை, நடக்க முடியாத நிலையில் சக்கர நாற்காலியில் நடமாடும் முதியவரை இப்படி பேசுவது கண்டிக்கத்தக்கது” என்று நடுநிலையார்கள் தெரிவிக்கிறார்கள்.\nஜெயலலிதா திருந்தவில்லை: கருணாநிதி தாக்கு கருணாநிதிக்கு இசட் ப்ளஸ் பாதுகாப்பு வாபஸ் : பழிவாங்கும் அரசியலா தமிழ்நாட்டு நிர்��ாகத்தை ஆளுநர் கையிலெடுக்க வேண்டும் தமிழ்நாட்டு நிர்வாகத்தை ஆளுநர் கையிலெடுக்க வேண்டும்\nPrevious தேமுதிகவில் களையெடுப்பு: தொழிற்சங்க செயலாளர் நீக்கம்\nNext சென்னையில் பூட்டிய வீட்டுக்குள் 4 பெண்கள் பிணம்\nநிவர் புயல் சேத மதிப்பு: தமிழகம் வரவிருந்த மத்தியக்குழுவின் பயணம் ஒத்தி வைப்பு\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னையில் இன்று 380 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசீனாவுக்கு முன்பாகவே அமெரிக்காவில் பரவியதா கோவிட்-19 வைரஸ்\nநியூயார்க்: சீனாவில் கோவிட்-19 வைரஸ் தொற்று கண்டறியப்படுவதற்கு ஒருவார காலம் முன்னதாகவே, அமெரிக்காவில் தொற்று கண்டறியப்பட்டதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. கொரோனா…\nகேரளாவில் இன்று 5,375 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 5,375 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,08,356 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் நேற்று 1,404 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,83,319 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். …\nசென்னையில் இன்று 380 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 380 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,404 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,83,319 பேர்…\nதமிழகத்தில் இன்று 1,404 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 1,404 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,83,319 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில்…\nமகாராஷ்டிராவில் இன்று 4,930 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 4,930 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 18,28,826 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nஇந்தியா – பாகிஸ்தான் இருதரப்பு கிரிக்கெட் தொடரை பார்க்க விரும்பும் ஐசிசி புதிய தலைவர்\nஅஜித் அகர்கரின் 18 ஆண்டுகால சாதனையை தகர்ப்பாரா முகமது ஷமி – நாளை பார்க்கலாம்\n“மற்ற வீரர்களும் சிறப்பாக பங்காற்ற வேண்டும்” – கோலிக்கு ஆதரவு தெரிவிக்கும் ஹர்பஜன்\nகுழந்தைப் பிறந்ததற்காக நான் விடுமுறை கேட்கவில்லை: கவாஸ்க��் விளக்கம்\nசேவை தளமான கஸ்டமரை வாங்கியது பேஸ்புக்…\n5 hours ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilanjal.page/2020/04/300-2000-eMjhPW.html", "date_download": "2020-12-01T21:02:19Z", "digest": "sha1:HYDAMH4NSRXXX32LCJ5D5ROHBILCLKLE", "length": 13822, "nlines": 32, "source_domain": "www.tamilanjal.page", "title": "கிருத்துவ கல்வி நிறுவனங்கள் சார்பில் 300 குடுகுடுப்பை குடும்பங்களுக்கு 2000 கிலோ அரிசி", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nகிருத்துவ கல்வி நிறுவனங்கள் சார்பில் 300 குடுகுடுப்பை குடும்பங்களுக்கு 2000 கிலோ அரிசி\nதிருவண்ணாமலையில் கிருத்துவ கல்வி நிறுவனங்கள் சார்பில் 300 குடுகுடுப்பை குடும்பங்களுக்கு 2000 கிலோ அரிசி நிவாரணம்\nநாடு முழுவதும் கொரோனா வைரஸ் காய்ச்சல் அச்சுறுத்தி வருகின்றது. இதனால் நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பொது மக்கள் வெளியில் வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு உத்தரவால் பள்ளி, கல்லூரிகள், வணிக நிறுவனங்கள், உணவு விடுதிகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் முடப்பட்டுள்ளது.\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஏழை எளிய பொது மக்களுக்கு மாவட்ட நிர்வாகம், மற்றும் தன்னார்வளர்கள் உள்ளிட்ட அனைத்து தொண்டு நிறுவனங்களும் நிவாரணப்பொருட்கள் வழங்கி வருகின்றது.\nதிருவண்ணாமலை செங்கம் சாலையில் உள்ள அய்யம்பாளையம் புதூர் கிராமத்தில் உள்ள குடுகுடுப்பை சமூகத்தைச் சேர்ந்த 300 பேருக்கு நிவாரணப்பொருட்கள் வழங்க வேண்டும் என்று தெரிவித்தனர். இதனை தொடர்ந்து திருவண்ணாமலை செங்கம் சாலையில் ரமணமகரிஷி லொயோலா அகாடமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மவுண்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த தனியார் கிருத்துவ கல்வி நிறுவனங்கள் சார்பில் 300க்கும் மேற்பட்ட குடுகுடுப்பை குடும்பத்தினர்களுக்கு 2 ஆயிரம் கிலோ அரிசி, 300 கிலோ பருப்பு உள்ளிட்ட நிவாரணப்பொருட்கள் வழங்கும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் விஜயமகேந்திரன் தலைமை தாங்கினார்.\nஇதில் கலந்து கொண்ட பங்கு தந்தையும் பள்ளியின் தாளாளருமான பங்கிராஸ், அருட் சகோதரி குளோரியா ஆகியோர் குடுகுடுப்பைக்காரர்களுக்கு அத்தியாவசிய நிவாரண பொருட்களை வழங்கினர். அப்போது குடுகுடுப்பை காரர்கள் சமுக இடைவெளி விட்டு நிவாரணப்பொருட்களை வாங்கி சென்றனர். இந்நிகழ்ச்சியில் அல்லிகொண்டாப்பட்டு அருள்தந்தை அந்தோண��, அருள்தந்தை ஆரோக்கியதாஸ், வருவாய் ஆய்வாளர் காவேரி, உதவி ஆய்வாளர் சிவசங்கர் பலர் கலந்து கொண்டனர்.\nபோட்றா வெடிய... தமிழ்நாட்டில் அனைத்து தொழில்களும் செயல்படலாம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி\nதமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக மாநில பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு 4.5.2020 முதல் 17.5.2020 நள்ளிரவு 12.00 மணி வரை கீழ்க்காணும் வழிமுறைகளுடன் நீட்டிப்பு செய்யப்படுகிறது. நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் (Containment zones) தற்போது உள்ள நடைமுறைகளின்படி, எந்தவிதமான தளர்வுகளும் இன்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும். 1) பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கீழ்க்கண்ட பணிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது (நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர - Except Containment Zones): • கட்டுமான பணி நடைபெறும் இடத்திலேயே கட்டுமான தொழிலாளர்கள் இருக்கும் பட்சத்தில், அக்கட்டுமான பணிகள் அனுமதிக்கப்படும். அனைத்து அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் கட்டுமான பணிகள் மற்றும் சாலை பணிகள் அனுமதிக்கப்படும். சிறப்பு பொருளாதார மண்டலங்கள், ஏற்றுமதி சார்ந்த தொழில் நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்கள் (SEZ, EOU & Export Units): சென்னை மாநகராட்சி ஆணையர் மாவட்ட ஆட்சியர் ஆய்வுக்குப் பின், சூழ்நிலைக\nதிருப்பூரில் வடமாநில தொழிலாளர்கள் தடியெடுத்து வெறியாட்டம்...50 நாள் சோறு போட்டத்துக்கு நல்லா வச்சு செஞ்சுட்டானுக...\nதிருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வடமாநில தொழிலாளர்கள் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பச் சொல்லி தடிகளை எடுத்துக் கொண்டு தகராறில் ஈடுபட்டனர். இதில் கம்பெனி ஊழியர்களுக்கு காயம் ஏற்ப்பட்டதால் பரபரப்பு நிலவுகிறது. கொரோனா தொற்றில் இருந்து தப்பிக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு நிறைவுக்கு வரும் நிலையில், வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்குச் செல்ல மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதனடிப்படையில் திருப்பூரில் உள்ள வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்ப கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. அவர்களை அனுப்பி வைப்பதற்கான பணிகளில் தாமதம் ஏற்படுவதற்கு வடமாநில அரசு நிர்வாகங்களே காரணம். வெளிமாநிலத்திலிருந்து வரும் சொந்��� மாநிலத்துக்காரர்களை குவாரண்டைன் செய்ய வசதிகளை அந்த அரசுகள் ஏற்பாடு செய்த பின்னரே இவர்களை அழைத்துக் கொள்ள முடியும். எனவே அவர்களது சொந்த மாநில அரசு அனுமதி அளித்த பின்னர் தான், சிறப்பு ரயிலில் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க முடியும். அதுவரை இருக்கும் இடத்திலேயே இருக்க வேண்டும் என திருப்பூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவர்களுக்கு கம்பெனிகளில் அந்தந்த முதலாளிகள் செலவிலேயே உணவு வழங்க ஏற்ப\nதிருப்பூர் பனியன் கம்பெனிகள் இயங்கலாமா... கலெக்டர் விஜய கார்த்திகேயன் தகவல்\nதிருப்பூர் கலெக்டர் விஜய கார்த்திகேயன் இன்று மாலை பத்திரிகையாளர்களிடம் கூறியது: திருப்பூர் மாவட்டத்தில் 114 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதில் 107 பேர் குணமடைந்து உள்ளனர். நேற்று தொற்று ஏற்ப்பட்ட இருவரும் சென்னையில் இருந்து வந்தவர்கள். 5 பேர் மட்டுமே ஏக்டிவ் கேசாக உள்ளனர். ஆறாம் தேதி அனைவரும் குணமடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. திருப்பூரில் செக் போஸ்ட் அதிகப்படுத்தி உள்ளோம். சுகாதார குழு சார்பில் பரிசோதனை உடனுக்குடன் சோதனை செய்யப்பட்டு வருகிறது. சென்னை சென்று வந்தவர்கள் உடனே தகவல் தெரிவித்து தங்களை தாங்களே தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். ஊரக பகுதிகளில் 50 சதவீத பணியாளர்களுடன் பணிகளை துவங்கலாம். பேரூராட்சிகளில் 15 ஆயிரத்துக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் தொழில்கள் நடைபெறலாம். அத்தியாவசிய தேவைகளுக்கு, மருத்துவ உபகரணங்கள் செய்யும் தொழில்களுக்கு அனுமதி உண்டு. ஊரக பகுதிகளில் கட்டுமான பணிகள் செய்யலாம். மாநகர பகுதிகளில் ஏற்றுமதி மற்றும் சிறு, குறு நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர் கொண்டு இயங்களாம் என்பதை உறுதி செய்ய நாளை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் தொழில்துறையினர் க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/217700", "date_download": "2020-12-01T21:26:13Z", "digest": "sha1:6EFYAEDHKMATEXIPMMAZDFFOW7JXU2NG", "length": 12004, "nlines": 109, "source_domain": "selliyal.com", "title": "பிரணாப் முகர்ஜி காலமானார் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome One Line P2 பிரணாப் முகர்ஜி காலமானார்\nபுதுடில்லி : (கூடுதல் விவரங்களுடன்) இந்தியாவின் முன்னாள் அதிபரும், முன்னாள் நிதியமைச்சருமான பிரணாப் முகர்ஜி இந்திய நேரப்படி மாலை 6.30 மணியளவில் காலமானார் என அவரது மகன் தெரிவித்துள்ளார்.\nநீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த பிரணாப் முகர்ஜி புதுடில்லி இராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.\n“எனது தந்தை பிரணாப் முகர்ஜி சற்று முன்பு காலமானார் என்பதை கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். மருத்துவர்களின் சிறந்த கவனம், உழைப்புக்குப் பின்னரும் அவர் காலமாகிவிட்டார். அவருக்காக இந்தியா முழுவதும் இருந்து நீங்கள் வழங்கிய பிராத்தனைகளுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என பிரணாப்பின் மகன் அபிஜித் முகர்ஜி தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டார்.\nபிரணாப்பின் மரணத்திற்கு உடனடியாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது இரங்கலைப் பதிவு செய்தார்.\nகாங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவரான பிரணாப் முகர்ஜிக்கு 84 வயது. இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னாவைப் பெற்றவர் அவர்.\nபல தவணைகளுக்கு அமைச்சராகப் பதவி வகித்திருக்கிறார். நிதியமைச்சராகவும் பதவி வகித்திருக்கிறார். 1982-இல் தனது 47-வது வயதில் நிதியமைச்சரான அவர் மிகக் குறைந்த வயதில் நிதியமைச்சரானவர் ஆவார்.\nமேற்கு வங்காள மாநிலத்தைச் சேர்ந்தவரான பிரணாப் 1935-ஆம் ஆண்டில் பிறந்தவர். பல தவணைகளுக்கு மேற்கு வங்காளத்தின் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றியவர்.\nசட்டக் கல்லூரியில் படித்து சட்டத்துறைப் பட்டம் பெற்ற பிரணாப் ஓர் ஆசிரியராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். அவரது தந்தையார் கேகே முகர்ஜி ஒரு சுதந்திரப் போராட்ட வீரர். சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டு பல ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தவர்.\nமேற்கு வங்காளத்தில் தனது சொந்தக் கட்சியை நடத்தத் தொடங்கிய பிரணாப் பின்னர் இந்திரா காந்தியின் கவனத்தை ஈர்த்தார். தனது கட்சியை காங்கிரஸ் கட்சியோடு ஒன்றிணைத்தார். இந்திரா காந்தி பிரணாப்பைப் பல தவணைகளுக்கு நாடாளுமன்ற மேலவை (இராஜ்ய சபா) உறுப்பினராக நியமித்தார்.\nமக்களவைத் தேர்தலில் நின்று சில தவணைகள் வெற்றி பெற்றார்.\nகாங்கிரஸ் ஆட்சிக் காலத்தின்போது பிரணாப் 2012-இல் இந்திய அதிபராக தேர்வு செய்யப்பட்டார். ஆனால் அவர் அதிபராகப் பதவி வகித்த காலகட்டத்தில்தான் நரேந்திர மோடியின் தலைமையில் 2014-இல் பாஜக ஆட்சியைப் பிடித்தது.\nஅதிபராக இருந்து கொண்டே நரேந்திர மோடியுடனும் மிகுந்த நெருக்கம் பாராட்டினார் பிரணாப். பல தருணங்களில�� நரேந்திர மோடி பிரணாப்பின் அறிவாற்றலையும், தலைமைத்துவப் பண்பையும் பாராட்டியிருக்கிறார்.\nஒருமுறை பிரணாப்பைச் சந்தித்தபோது அவரது காலில் விழுந்து வணங்கி தனது மரியாதையை வெளிப்படுத்தினார் மோடி.\nபிரணாப்பின் மறைவு குறித்து உடனடியாக தனது டுவிட்டரில் பதிவிட்டார் நரேந்திர மோடி.\n“பாரத ரத்னா ஸ்ரீ பிரணாப் முகர்ஜியின் மறைவு குறித்து இந்தியாவே சோகத்தில் ஆழ்ந்துள்ளது. நமது நாட்டின் மேம்பாடுகளை வார்த்தெடுப்பதில் அழிக்கமுடியாத தடயத்தை அவர் ஏற்படுத்தியிருக்கிறார். மிகச் சிறந்த அறிஞர். உயர்ந்த தேசியவாதி. எல்லா அரசியல் கட்சிகளாலும், சமுதாயத்தின் அனைத்து பிரிவினராலும் மதிக்கப்பட்டவர் அவர்” என நரேந்திர மோடி பிரணாப்புக்கு தனது இரங்கல் செய்தியில் புகழாரம் சூட்டியுள்ளார்.\nபிரணாப்பின் மறைவு குறித்து காங்கிரஸ் கட்சியிலிருந்தும், மற்ற அரசியல் தலைவர்களிடத்திலிருந்தும் இரங்கல் செய்திகள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன.\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் பிரணாப் மறைவுக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.\nPrevious articleகொவிட்19: மலேசியாவில் இன்னொரு மரணம் – 6 புதிய சம்பவங்கள்\nNext articleபிக்பாஸ் 4 : மீண்டும் கமல்ஹாசன் வருகிறார்\nராகுல் காந்தியுடன் காவல் துறையினர் கைகலப்பு – தரையில் தள்ளப்பட்டார்\nபிரணாப் முகர்ஜி நல்லுடல் தகனம்\nபிக்பாஸ் 4 : சம்யுக்தா வெளியேற்றப்பட்டார்\nராகா வானொலியின் சிறப்பு நிகழ்ச்சிகள்\nமராடோனோ வாழ்க்கையின் 5 முக்கியத் தருணங்கள்\nடாப் குளோவ் நிறுவனம் நீதிமன்றத்தில் நிறுத்தப்படும்\nதேர்தலுக்குள் அம்னோ ஆதிக்கம் செலுத்த வேண்டும், இல்லையேல் எல்லாம் முடிந்துவிடும்\nகொவிட்19: சிலாங்கூரில் மட்டும் 891 சம்பவங்கள் பதிவு- மூவர் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/loody-cotton-in-stalins-chamber-black-number-9-saying-s", "date_download": "2020-12-01T22:12:17Z", "digest": "sha1:WUBXYE47X5ZCTQKRH25REYVVUXN2YPWW", "length": 12508, "nlines": 110, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஸ்டாலின் அறையில் ரத்தம் தோய்ந்த பஞ்சுகள்: பிளாக் நம்பர் 9- சொல்லும் ரகசியங்கள்.", "raw_content": "\nஸ்டாலின் அறையில் ரத்தம் தோய்ந்த பஞ்சுகள்: பிளாக் நம்பர் 9- சொல்லும் ரகசியங்கள்.\nஅவசரநிலை பிரகடனப்படுத்த வேளையில் மு.க.ஸ்டாலின், கழகத்தின் முக்கிய தளகர்த்தர்களுடன் கைது செய்யப்பட்டிருந்தார். சென்னை மத்திய சிறையின் 9-ம் பிளாக்கில்தான் அவர்கள் அடைக்கப்பட்டிருந்தனர்.\n9-ம் நம்பர் பிளாக்கில் அடைபட்டுக் கிடப்பதும், நரகத்தில் நாமாக விருப்பப்பட்டு போய் ரூம் போட்டு உட்காருவதும் சமமே. அந்தளவுக்கு அசுத்தங்களும், சிறை காவலர்களின் அத்துமீறல்களும் நிறைந்த பிளாக் அது.\nஅதில்தான் அரசியல் கைதிகளான ஸ்டாலின் உள்ளிட்டோரை அடைத்து வைத்திருந்தனர். ஒவ்வொரு அறையும் ஐந்தடி அகலம், ஒன்பதடி நீளம்தான் இருக்கும். இதில் ஒரு அறைக்கு ஐந்து பேர், ஆறு பேர் என்று அடைத்து வைத்திருந்தனர்.\nஅந்த அறை உருவாக்கப்பட்ட தினத்திலிருந்து சுத்தம் செய்யப்பட்டதே கிடையாது. சிறைக்காவலர்களின் லத்தி விளையாட்டால் சிதறிய கைதிகளின் ரத்தங்கள் சுவற்றில் படிந்திருக்கும். பயம் மற்றும் அவசரத்தால் கைதிகள் கழித்த மலமானது திட்டுத்திட்டாய் தரையில் உறைந்திருக்கும். இவற்றின் மீதுதான் ஸ்டாலின் உள்ளிட்டோர் படுத்திருந்தனர். இரவு, பகல் என இரண்டு வேளைகளுமே இருள் மண்டிக் கிடக்கும் பகுதி அது.\nஇதற்கு முன் தொழுநோயாளிகள் அந்த அறையில் அடைத்து வைக்கப்பட்டிருதனராம். அவர்கள் தங்கள் புண்ணை துடைத்துவிட்டு போட்ட, ரத்தம் தோய்ந்த பஞ்சுகள் அறை முழுவதும் சிதறிக் கிடக்கும். அதில் புழுக்கள் உருவாகி இருந்தன. இப்படியாப்பட்ட அறையில்தான் எதிர்காலத்தில் சென்னை மேயராகவும், தமிழக துணை முதல்வராகவும், தி.மு.க. எனும் பெரும் இயக்கத்தின் செயல் தலைவராகவும் விஸ்வரூபமெடுக்க இருந்த ஸ்டாலின் அடைபட்டுக் கிடந்தார்.\nதொழுநோயாளிகள், காச நோயாளிகள், பாலியல் நோயாளிகள் அடைக்கப்படும் செல்லில் ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க.வினரை சிறைத்துறை அடைத்தது முழுக்க முழுக்க மத்திய அரசின் உத்தரவுப்படித்தான்\nசிறையில் களியும், கூழும் கொடுக்க கூடாது என்று சட்டத்தை கொண்டு வந்து, அதை முதலில் சென்னை மத்திய சிறையில்தான் மாற்றியமைத்தார் கருணாநிதி. ஆனால் அவசரநிலை பிரகடனத்தில் கைதான அவரது மகன் ஸ்டாலின் உள்ளிட்டோருக்காக வேண்டுமென்றே களி, கூழை தயாரித்து கொடுத்தனர் சிறை அதிகாரிகள்.\nஇரவு பகல் பாராது எந்நேரமும் செல்லுல் அடைக்கப்பட்டிருந்த ஸ்டாலின் டீமுக்கு ஒரு பானையை கொடுத்து அதில்தான் சிறுநீர் கழித்துக் கொள்ள சொல்லியிருக்கிறாகர்கள். சில வேளைகளில் அந்த பானையே நீர் எ��ுத்து குடிக்க உதவும் குவளையாகவும் இருந்தது தனி கதை\nஇந்த சித்ரவதைக்கு நடுவில்தான் அடிபட்டு அடிபட்டு மெருகேறினார் ஸ்டாலின்.\nஎடப்பாடி அறிவித்த சாதிவாரி கணக்கெடுப்பு ஆணையம்... இந்த தந்திரம் வேண்டாம் என ராமதாஸ் எதிர்ப்பு..\nபுரெவி புயல் கன்னியாகுமரி - பாம்பன் இடையே கரையைக் கடக்கும்.. வானிலை மையம் அறிவிப்பு..\nபிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டை 40 சதவீதமா உயர்த்தணும்... கொமதேக ஈஸ்வரன் அதிரடி கோரிக்கை..\nபாமகவின் போராட்டம் எதிரொலி... கூட்டணி கட்சிக்கு மரியாதை கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி..\nதேர்தலில் கமல்... தேனிலவில் காஜல்.... தலை வெடிக்கும் டென்ஷனில் ஷங்கர்...\nஹீரோயின் வாய்ப்பு கிடைத்ததால் இப்படியா... இடை தெரிய உடையணிந்து அதிர்ச்சி கொடுத்த அனிகா...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஎடப்பாடி அறிவித்த சாதிவாரி கணக்கெடுப்பு ஆணையம்... இந்த தந்திரம் வேண்டாம் என ராமதாஸ் எதிர்ப்பு..\nபுரெவி புயல் கன்னியாகுமரி - பாம்பன் இடையே கரையைக் கடக்கும்.. வானிலை மையம் அறிவிப்பு..\nபிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டை 40 சதவீதமா உயர்த்தணும்... கொ��தேக ஈஸ்வரன் அதிரடி கோரிக்கை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2012/10/25/aavin-milk-consumption-increased-drastically-000460.html", "date_download": "2020-12-01T21:39:11Z", "digest": "sha1:SQ5TDW3RMEPNXB2YR6HXTWRLCALOAIE7", "length": 23916, "nlines": 204, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஆவின் பால் கொள்முதல் அதிகரிப்பு: நுகர்வோரின் எண்ணிக்கையும் 'கிடுகிடு' | Aavin milk consumption increased drastically | ஆவின் பால் கொள்முதல் அதிகரிப்பு: நுகர்வோரின் எண்ணிக்கையும் 'கிடுகிடு' - Tamil Goodreturns", "raw_content": "\n» ஆவின் பால் கொள்முதல் அதிகரிப்பு: நுகர்வோரின் எண்ணிக்கையும் 'கிடுகிடு'\nஆவின் பால் கொள்முதல் அதிகரிப்பு: நுகர்வோரின் எண்ணிக்கையும் 'கிடுகிடு'\nபல கோடி வியாபாரிகளுக்கு செம லாபம்..\n6 hrs ago அடி தூள்.. விற்பனையில் 50% வளர்ச்சி கண்ட கியா மோட்டார்ஸ்..\n7 hrs ago இரண்டாவது மாதமாக நவம்பரிலும் ரூ.1 டிரில்லியனை தாண்டி சாதனை.. ஜிஎஸ்டி வசூல் அபாரம்..\n8 hrs ago பேடிஎம் சூப்பர் அறிவிப்பு.. பல கோடி வியாபாரிகளுக்கு செம லாபம்..\n8 hrs ago வர்த்தகம் செய்ய சிறந்த இடமாக மாற.. இந்தியா என்னவெல்லாம் செய்ய வேண்டும்..\nNews ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல்.. 35 சதவீத வாக்குகள் பதிவு.. 69 பூத்துகளில் மறுதேர்தல்\nMovies கமல்க்கிட்டேருந்து இந்த வாரமும் ஒரு பாராட்டு பார்சல்.. செம்ம்ம ஸ்வீட் போங்க.. சோம் கேபி வேற லெவல்\nAutomobiles க்ளோஸ்டருக்கு அதிகரிக்கும் வரவேற்பு இதுவரை இல்லாத எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்த எம்ஜி..\nSports ஐஎஸ்எல் 2020: அடுத்தடுத்து 3 கோல்.. ஈஸ்ட் பெங்காலை அடித்து வெளுத்த மும்பை.. பரபரத்த ஆட்டம்\nLifestyle உடலுறவில் அதிக இன்பத்தை பெற இந்த வித்தியாசமான செக்ஸ் முறையை ஃபாலோ பண்ணுங்க...\nEducation மொத்தம் 70 பணியிடங்கள், ரூ.50 ஆயிரம் ஊதியம் அரசு வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னை: அரசு நிறுவனமான ஆவின் பால் கொள்முதல் அளவை அதிகரித்துள்ளதால், மாநிலம் முழுவதும் ஆவின் பாலுக்கான தட்டுப்பாடு நீங்கியுள்ளது. மேலும் நுகர்வோரின் அளவும் அதிகரித்துள்ளது.\nதமிழக அரசு நிறுவனமான ஆவின் பால் கொள்முதல் அளவை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால் பால் கொள்முதல் அளவு மாதந்தோறும் அதிகரித்து வருகிறது. அதிமுக அரசு ஆட்சிக்���ு வந்த பிறகு, சுமார் 7 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் அதிகரித்துள்ளது.\nஇதற்கு வசதியாக பால் கொள்முதல் விலையை ஆவின் நிறுவனம் சீராக வைத்துள்ளது. இதனால் தனியார் பால் நிறுவனங்களுக்கு பால் வினியோகம் செய்து வந்த விவசாயிகள், தற்போது அரசு கூட்டுறவு நிலையங்களுக்கு பால் அளித்து வருகின்றனர்.\nஇதனால் ஆவின் நிறுவனம் மூலம் விற்பனைக்கு வினியோகிக்கப்பட்டு வந்த அளவும் அதிகரித்துள்ளது. இதன் மூலம் கடந்த காலங்களில் ஆவின் கடைகளில் நிலவி வந்த பால் தட்டுப்பாடு நீங்கி, தற்போது தாராளமான கிடைக்கிறது. மேலும் பால் பொருட்களான நெய், வெண்ணெய் ஆகியவை பற்றாக்குறை இல்லாமல் கிடைக்கிறது.\nஆவின் நிறுவனத்தின் தற்போதைய வளர்ச்சியின் மூலம் தீபாவளி பண்டிகைக்கு தேவையான நெய், வெண்ணை மற்றும் பால் பொருட்கள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கிறது. பண்டிகை காலங்களில் ஆவின் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படுவது வழக்கம்.\nசென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் ஆவின் பால் விற்பனை அளவும் அதிகரித்துள்ளது. வழக்கமாக தினமும் 10.5 லட்சம் லிட்டர் பால் விற்பனை நடைபெற்ற வந்த சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் தற்போது நுகர்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.\nகடந்த சில மாதங்களில் நுகர்வோரின் எண்ணிக்கை அதிகரித்து தற்போது தினமும் 11 லட்சம் லிட்டர் பால் விற்பனையாகிறது. மேலும் நெய் விற்பனை அளவு இரட்டிப்பாகி உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் மாதந்தோறும் 50 முதல் 60 டன் வரை விற்பனையாகி வந்தது. ஆனால் தற்போது மாதந்தோறும் 100 டன் முதல் 110 வரை நெய் விற்னையாகி வருகிறது. இதனால் ரூ.250க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ பால் பவுடர் தற்போது ரூ.140 ஆக குறைந்துள்ளது.\nஇதேபோல மற்ற மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ஆவின் பொருட்களின் அளவும் அதிகரித்துள்ளது. தமிழகத்தின் பக்கத்து மாநிலமான கேரளாவில் இந்த ஆண்டு ரூ.250 கோடி மதிப்பிலான பால் பவுடர் விற்பனையாகி உள்ளது. அதாவது மொத்தம் 1,200 டன் பால் பவுடர் விற்பனையாகி உள்ளது. இதில் முன்னணியில் வகிக்கும் நிறுவனங்களில் ஆவின் 4வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nசென்னையில் பால் டெலிவரி சோதனையில் ரிலையன்ஸ் JioMart\nஅமூல் பால் விலை ஏற்றம்..\nஒரு லிட்டர் பாலின் விலை 65 ரூபாயா..\nகிடு கிடுவென உயர்ந்த பால் விலை.. பட்டையை கிளப்ப போகும் ஆவின் பால்.. மகிழ்ச்சியில் விவசாயிகள்\nஒட்டகப் பாலு.. ஆஹா.. வடிவேலு சொன்னது நிஜமாய்ருச்சேய்யா.. இனி தைரியமா வாங்கி டீ போடலாம்\nகழுதைப்பால்... குடிச்சு பார்... நோய் போயிடும் பார்... ரூ.50க்கு கழுதைப்பால் விற்பனை அமோகம்\nசீன பால் பொருட்களுக்குத் தடை.. மெலமைன் (Melamine)லேப்கள் வந்தால் தான் அனுமதிப்போம்..\nஹட்சன் நிறுவனத்தின் புதிய ஹட்சன் பசும்பால் விற்பனை..\nஒட்டகப்பால்ல டீ போடு என்று வடிவேலு தைரியமாக கடைகளில் கேட்கலாம் - விலை கொஞ்சம் அதிகம்தான்\nஅமுல் போட்டியாகப் பால் வணிகத்தில் இறங்கும் பாபா ராம்தேவ்..\nபெப்ஸிகோ குளிர்பான நிறுவனத்தின் அடுத்த அதிரடி தயாரிப்பு...ஓட்ஸ் பால்...\nஜல்லிக்கட்டு அவசியத்தை உணர்த்தும் 'போஸ் இண்டிகஸ்'..\nAavin milk consumption increased drastically | ஆவின் பால் கொள்முதல் அதிகரிப்பு: நுகர்வோரின் எண்ணிக்கையும் 'கிடுகிடு'\nஆப்பிள் சப்ளையர்கள் சீனாவில் இருந்து வெளியேறுவது உறுதி.. பிடன் ஆட்சியிலும் கஷ்டம்..\nபலத்த சரிவில் தங்கம் விலை.. தங்கத்தை அள்ள இது சரியான நேரமா இன்னும் குறையுமா\nமுதலீட்டை இருமடங்காக மாற்றும் அரசின் கிசான் விகாஸ் பத்திர திட்டம்.. இணைவது எப்படி..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamilnirubar.com/pc-sales-increased/", "date_download": "2020-12-01T20:59:39Z", "digest": "sha1:RAB2MAOWTRELW32PREXYWSZDZCSUZBXP", "length": 7950, "nlines": 111, "source_domain": "tamilnirubar.com", "title": "கொரோனா வைரஸால் சூடுபிடித்த கணினி விற்பனை - 4 மாதங்களில் 7.23 கோடி கணினிகள் விற்றுத் தீர்ந்தன | Tamil Nirubar | தமிழ் நிருபர்", "raw_content": "\nTamil Nirubar || தமிழ் நிருபர்\nகொரோனா வைரஸால் சூடுபிடித்த கணினி விற்பனை – 4 மாதங்களில் 7.23 கோடி கணினிகள் விற்றுத் தீர்ந்தன\nகொரோனா வைரஸால் சூடுபிடித்த கணினி விற்பனை – 4 மாதங்களில் 7.23 கோடி கணினிகள் விற்றுத் தீர்ந்தன\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் சர்வதேச அளவில் கணினி விற்பனை 11.2 சதவீதம் அதிகரித்திருக்கிறது.\nகடந்த டிசம்பரில் சீனாவின் பய���த்தை தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வியாபித்து பரவியுள்ளது. உலகம் முழுவதும் ஒரு கோடியே 28 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு நாடுகளில் லாக் டவுன் அமல் செய்யப்பட்டுள்ளது. வைரஸ் தொற்றிலிருந்து தப்பிக்க அரசு, தனியார் ஊழியர்கள் வீடுகளில் இருந்து பணியாற்ற அறிவுறுத்தப்பட்டு வருகிறது.\nஇதன் காரணமாக சர்வதேச அளவில் கணினி விற்பனை 11.2 சதவீதம் அதிகரித்திருக்கிறது. கடந்த 4 மாதங்களில் 7 கோடியே 23 லட்சம் கணினிகள் விற்றுத் தீர்ந்துள்ளன. குறிப்பாக ஐரோப்பிய நாடுகள், ஆப்பிரிக்கா, அமெரிக்காவில் கணினிகளின் விற்பனை கணிசமாக அதிகரித்திருக்கிறது.\nஅமெரிக்காவை சேர்ந்த எச்.பி. நிறுவனம் ஒரு கோடியே 80 லட்சம் கணினிகளை விற்றுள்ளது. சீனாவை சேர்ந்த லெனோவா 1.74 கோடி, அமெரிக்காவை சேர்ந்த டெல், 1.20 கோடி, அமெரிக்காவை சேர்ந்த ஆப்பிள் 55 லட்சம், தைவானை சேர்ந்த அசர் 48 லட்சம் மற்றும் இதர நிறுவனங்கள் 1.43 கோடி கணினிகளை விற்றுள்ளன. ஒட்டுமொத்தமாக கடந்த 4 மாதங்களில் 7.23 லட்சம் கணினிகள் சர்வதேச சந்தையில் விற்பனையாகி உள்ளன.\nஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டு பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு வருகின்றன. எனவே நடப்பு ஜூலைக்கு பிறகு கணினி விற்பனை குறையும் என்று வர்த்தக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.\nஉலகளாவிய அளவில் இந்தியாவில் 12% கொரோனா தொற்று\n“3 உள்ளாடைகள்; 18 ரத்த மாதிரிகள்”- சிபிஐயிடம் சிக்கிய சிசிடிவி காட்சிகள்#Sathankulam\nடெல்லியின் 5 எல்லைகளுக்கு சீல்..விவசாயிகள் எச்சரிக்கை… November 30, 2020\nஇந்தியாவில் 38,772 பேர்.. தமிழகத்தில் 1,410 பேருக்கு கொரோனா… November 30, 2020\nஎதிர்க்கட்சிகளின் வதந்திகள்.. பிரதமர் விமர்சனம் November 30, 2020\nகொரோனா.. அனைத்து கட்சிகளுடன் பிரதமர் ஆலோசனை… November 30, 2020\nஇந்தியா முக்கியமானவை வைரல் செய்திகள்\nகண்ணீர் விட்ட தம்பதி.. கை கொடுத்த சோஷியல் மீடியா…\nவலிமையை அனுபவம் வென்றது.. சிஎஸ்கே அபார வெற்றி\nகொரோனா விதிகளை பின்பற்றி கொள்ளை\nஇது ராமர் கோயில் இல்லை..இஸ்கான் கோயில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/used-tractor/mahindra/575-di-17883/20635/", "date_download": "2020-12-01T21:54:24Z", "digest": "sha1:7QOBEUM6WDI7AJUIUJ2M5DVBGU3XKH3H", "length": 24261, "nlines": 248, "source_domain": "www.tractorjunction.com", "title": "பயன்படுத்தப்பட்டது மஹிந்திரா 575 DI டிராக்டர், 2016 மாதிரி (டி.ஜே.என்20635) விற்பனைக்கு Anantapur, Andhra Pradesh - டிராக்டர்ஜங்க்ஷன்", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nஎங்களை தொடர்பு கொண்டதற்கு நன்றி\nடிராக்டர் சந்தியைத் தொடர்பு கொண்டதற்கு நன்றி விற்பனையாளரை கைமுறையாக தொடர்புகொள்வதன் மூலம் பழைய டிராக்டரை வாங்கலாம். விற்பனையாளர் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nடிராக்டர்: மஹிந்திரா 575 DI\nமேலே செல்வதன் மூலம் நீங்கள் வெளிப்படையாக டிராக்டர் சந்திப்புகளை ஒப்புக்கொள்கிறீர்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்*\nபயன்படுத்திய டிராக்டரை வாங்கவும் இங்கே கிளிக் செய்க\nமஹிந்திரா 575 DI விவரக்குறிப்பு\nபைனான்சியர் / ஹைபோதெக்கேஷன் என்ஓசி\nவாங்க செகண்ட் ஹேண்ட் மஹிந்திரா 575 DI @ ரூ 4,70,000 சரியான விவரக்குறிப்புகள், வேலை நேரம், ஆண்டு 2016, Anantapur Andhra Pradesh இல் வாங்கிய டிராக்டர் சந்திநல்ல நிலையில்.\nஇதே போன்ற பயன்படுத்திய டிராக்டர்கள்\nமாஸ்ஸி பெர்குசன் 241 DI மஹான்\nமஹிந்திரா 275 DI TU\nபயன்படுத்திய அனைத்து டிராக்டர்களையும் காண்க\nஇதற்கு ஒத்த மஹிந்திரா 575 DI\nமாஸ்ஸி பெர்குசன் 1035 DI மஹா சக்தி\nஜான் டீரெ 5050 D\nமஹிந்திரா 265 DI பவர் பிளஸ்\nஜான் டீரெ 5310 4WD\nஜான் டீரெ 5042 D\nகெலிப்புச் சிற்றெண் DI-450 NG\n*பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள் வாங்க / விற்க முற்றிலும் விவசாயிக்கு விவசாயிக்கு உந்துதல் பரிவர்த்தனைகள். டிராக்டர் சந்தி விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதற்கும் உதவுவதற்கும் பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்களுக்கான தளத்தை வழங்கியுள்ளது. டிராக்டர் சந்தி என்பது விற்பனையா���ர்கள் / தரகர்கள் வழங்கிய தகவல்களுக்காகவோ அல்லது அதன் விளைவாக ஏற்படும் மோசடிகளுக்காகவோ அல்ல. ஏதேனும் கொள்முதல் செய்வதற்கு முன் பாதுகாப்பு உதவிக்குறிப்புகளை கவனமாகப் படிக்கவும்.\n லிட்டிங் உண்மையானது அல்ல விற்பனையாளர் தொடர்பு கொள்ள முடியாது புகைப்படங்கள் தெரியவில்லை டிராக்டர்களின் விவரம் பொருந்தவில்லை டிராக்டர் விற்கப்படுகிறது\n© 2020 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/used-tractor/mahindra/yuvo-415-di-19964/23059/", "date_download": "2020-12-01T21:52:20Z", "digest": "sha1:RTVXW7TNFLCGPVHE2RX6ACACX6YEVEPA", "length": 24619, "nlines": 248, "source_domain": "www.tractorjunction.com", "title": "பயன்படுத்தப்பட்டது மஹிந்திரா யுவோ 415 DI டிராக்டர், 2017 மாதிரி (டி.ஜே.என்23059) விற்பனைக்கு Barddhaman, West Bengal - டிராக்டர்ஜங்க்ஷன்", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nஎங்களை தொடர்பு கொண்டதற்கு நன்றி\nடிராக்டர் சந்தியைத் தொடர்பு கொண்டதற்கு நன்றி விற்பனையாளரை கைமுறையாக தொடர்புகொள்வதன் மூலம் பழைய டிராக்டரை வாங்கலாம். விற்பனையாளர் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nடிராக்டர்: மஹிந்திரா யுவோ 415 DI\nவிற்பனையாளர் பெயர் TRACTOR BAAZI\nமஹிந்திரா யுவோ 415 DI\nமேலே செல்வதன் மூலம் நீங்கள் வெளிப்படையாக டிராக்டர் சந்திப்புகளை ஒப்புக்கொள்கிறீர்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்*\nபயன்படுத்திய டிராக்டரை வாங்கவும் இங்கே கிளிக் செய்க\nமஹிந்திரா யுவோ 415 DI விவரக்குறிப்பு\nபைனான்சியர் / ஹைபோதெக்கேஷன் என்ஓசி\nவாங்க செகண்ட் ஹேண்ட் மஹிந்திரா யுவோ 415 DI @ ரூ 3,90,000 சரியான விவரக்குறிப்புகள், வேலை நேரம், ஆண்டு 2017, Barddhaman West Bengal இல் வாங்கிய டிராக்டர் சந்திநல்ல நிலையில். பயன்படுத்திய டிராக்டர்களில் நிதி கிடைக்கிறது.\nஇதே போன்ற பயன்படுத்திய டிராக்டர்கள்\nமஹிந்திரா 595 DI TURBO\nநியூ ஹாலந்து 4710 டர்போ சூப்பர்\nஜான் டீரெ 5310 4WD\nபயன்படுத்திய அனைத்து டிராக்டர்களையும் காண்க\nஇதற்கு ஒத்த மஹிந்திரா யுவோ 415 DI\nமஹிந்திரா YUVO 585 MAT\nஸ்வராஜ் 744 XM உருளைக்கிழங்கு நிபுணர்\nபார்ம் ட்ராக் 50 ஸ்மார்ட்\nபவர்டிராக் யூரோ 45 பிளஸ்\nமஹிந்திரா 275 DI ECO\nமாஸ்ஸி பெர்குசன் 9500 E\n*பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள் வாங்க / விற்க முற்றிலும் விவசாயிக்கு விவசாயிக்கு உந்துதல் பரிவர்த்தனைகள். டிராக்டர் சந்தி விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதற்கும் உதவுவதற்கும் பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்களுக்கான தளத்தை வழங்கியுள்ளது. டிராக்டர் சந்தி என்பது விற்பனையாளர்கள் / தரகர்கள் வழங்கிய தகவல்களுக்காகவோ அல்லது அதன் விளைவாக ஏற்படும் மோசடிகளுக்காகவோ அல்ல. ஏதேனும் கொள்முதல் செய்வதற்கு முன் பாதுகாப்பு உதவிக்குறிப்புகளை கவனமாகப் படிக்கவும்.\n லிட்டிங் உண்மையானது அல்ல விற்பனையாளர் தொடர்பு கொள்ள முடியாது புகைப்படங்கள் தெரியவில்லை டிராக்டர்களின் விவரம் பொருந்தவில்லை டிராக்டர் விற்கப்படுகிறது\n© 2020 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://iniangovindaraju.blogspot.com/2017/09/", "date_download": "2020-12-01T21:46:54Z", "digest": "sha1:KKMPYD3BBZRUG7VFLK2JIXYGJVRYUY6J", "length": 48361, "nlines": 234, "source_domain": "iniangovindaraju.blogspot.com", "title": "தமிழ்ப்பூ: September 2017", "raw_content": "\nதமிழ்ப்பூ வாசம் தரணியெலாம் வீசும்\nவெளியில் விலங்குகள் கூண்டில் மனிதர்கள்\nவிலங்குகளைக் கூண்டில் அடைப்பது, அவற்றை சர்க்கஸ் காட்சிகளில் பயன்படுத்துவது, குறிப்பாக யானைகளைக் கோவில் வாசலில் கட்டிப்போடுவது, கிளி ஜோஸ்யம் என்னும் கிறுக்குத்தனமான செயலுக்காக கிளிகளை அடைத்து வதைப்பது, கொத்தித் திரியும் அந்தக் கோழிகளைக் கொட்��கையில் அடைத்து வளர்ப்பது, அண்டிப் பிழைக்கும் நல்ல ஆடுகளில் ஓர் ஆடு பார்க்க மற்றோர் ஆட்டை அறுத்துக் கறிக்கடையில் தொங்கவிடுவது போன்ற எதுவும் எனக்குப் பிடிப்பதில்லை.\nமனிதர்கள் கூண்டுக்குள் கிடக்க, அவர்களை விலங்குகள் கூட்டம் கூட்டமாகச் சென்று பார்த்தால் எப்படியிருக்கும் என கற்பனை செய்து பார்ப்பேன். இப்படி கரூரில் உட்கார்ந்துகொண்டு கற்பனை செய்து பார்த்தது கனடாவில் நிஜமாகி விட்டது.\nநாங்கள் வசிக்கும் பேஷோர் பகுதியிலிருந்து காரில் தொண்ணூறு கிலோமீட்டர் பயணித்தால் மாண்ட்டிபெலோ என்ற ஊர் வரும். இது அண்டை மாநிலமான கிபெக்கில் உள்ளது.\nவழியில் ஆர்ப்பரித்து ஓடும் ஒட்டாவா நதி குறுக்கிட்டது. நண்பர் ஆற்றின் படகுத் துறைக்கு காரை விட்டார். எட்டு கார்களை ஒரே சமயத்தில் ஏற்றிக்கொண்டு ஆற்றைக் கடக்கும் வல்லமையுடைய இயந்திரப் படகு எங்களுக்காக காத்து நின்றது. படகின் தளமும் சாலையும் சமதளத்தில் இருந்தன. எங்கள் கார் படகினுள் சென்று நின்றதும் படகு புறப்பட்டது. அடுத்த மூன்றாவது நிமிடத்தில் படகு அக்கரையைச் சேர காரை உயிர்ப்பித்துப் பயணத்தைத் தொடர்ந்தோம். வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும் என்னும் நம்மூர் பழமொழியின் பொருத்தப்பாட்டை எண்ணி வியந்தேன்.\nவிலங்குகளும் பறவைகளும் வசிக்கும் அந்த ஊரில் மருந்துக்குக் கூட மனிதர்கள் வசிக்கும் வீடுகள் இல்லை. அங்கே வசித்த காட்டுவாசிகள் சிலரும் பீசா தின்னும் ஆசையில் ஒட்டாவா பக்கம் ஓடி வந்து விட்டனர்.\nபார்க் ஒமேகா என்பது இந்தக் கானுயிர் காட்சியகத்தின் பெயராகும்.\nஇரண்டாயிரத்து இருநூறு ஏக்கர் பரப்பில் அங்கும் இங்கும் அடர் காடுகள், அழகான குன்றுகள், அமுதமாய் நீர் நிறைந்து விலங்குகள் நீந்தி மகிழும் ஏரிகள், சுட்டிக் குழந்தையின் உற்சாகம்போல் பொங்கிப் பெருகும் ஊற்றுகள், சுனைகள் - அவற்றின்மீது பீவர் என்னும் விலங்குகள் கட்டிய அணைகள், இவற்றுக்கிடையே வளைந்தும் நெளிந்தும் செல்லும் மண்சாலைகள் – பார்க்கப் பார்க்க மனம் கள்வெறி கொண்டு களிப்படைகிறது\nநுழைவாயிலில் அமைந்துள்ள வரவேற்பகத்தில் உரிய கட்டணம் செலுத்தி நுழைவுச் சீட்டைப் பெற்றுக்கொண்டோம். நான் ஒரு முதிய இளைஞர் என்பதால் எனக்குக் கட்டணச் சலுகை இருந்தது.\n“குறிப்பிட்ட ஒரே ஒரு இடம் தவிர மற்ற இடங்களில் காரைவிட்டு யாரும் கீழே இறங்கக் கூடாது. விலங்குகளுக்கு கேரட் கிழங்கைத் தவிர வேறு எதையும் கொடுக்கக்கூடாது” என்று எச்சரித்து எங்களை உள்ளே செல்ல அனுமதித்தார்கள்.\nகாட்டினுள் பதினைந்து கிலோமீட்டர் தூர கார் பயணம் தொடங்கியது. குறுங்குன்றுகளின் மீது ஏறியும் இறங்கியும் செல்ல வேண்டும். வழித்தட வரைபடத்தை மடியில் வைத்து அவ்வப்போது பார்த்துக்கொண்டு மிகக் கவனமாக காரை ஓட்டினார் நண்பர் குமரேசன். இருபது இடங்களில் நின்று கண்ணில் பட்ட கானுயிர்களைக் கண்டோம். வெளியில் எங்கு பார்த்தாலும் விலங்குகள் நாங்கள் மட்டும் கார் என்னும் கூண்டுக்குள்ளே\nஎன் கண்களில் பட்ட விலங்குகள் பறவைகள் அனைத்தையும் படம் பிடித்தேன். காரை நிறுத்தினால் போதும். மான், காட்டெருமை, காட்டுப் பன்றி போன்ற விலங்குகளில் ஏதேனும் ஒன்று காருக்குள் தன் கழுத்தை நீட்டும். மக்கள் அதன் முகத்தை அன்புடன் தடவிக்கொடுத்து, தின்பதற்குக் கேரட், சோளம் போன்றவற்றைத் தருவார்கள்.\nஓர் இடத்தில் மட்டும் காரைவிட்டு இறங்க அனுமதிக்கிறார்கள். அங்கே டிராக்டர் இழுத்துச் செல்லும் கூண்டு வண்டியில் ஏறி சிறிது தூரம் சென்று ஒரு தோட்டம், வனவாசிகள் பாரம்பரிய காட்சியகம், அங்கே திரியும் விலங்குகள், பறவைகள் ஆகியவற்றைக் காண்பதற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள்.\nகாட்டுக் குதிரைகளும், வரை ஆடுகளும் நம்மை உரசிக் கொண்டு நிற்கும். துள்ளித் தாவும் முயல்களைத் தொட்டுத் தூக்கலாம். பல மான்கள் மனிதரைக்கண்டு பயப்படாமல் திரிந்தன; சில படுத்துக் கிடந்தன. குழந்தைகள் எவ்வித பயமும் இல்லாமல் அவற்றைத் தொட்டு வருடி அதனுடன் பேசி மகிழ்ந்தனர். நானும் ஒரு மானும் சேர்ந்து நின்று படம் எடுத்துக்கொண்டோம்.\nதிரும்பி வரும் வழியில் வெள்ளை நிற ஓநாய்கள் கூட்டமாகத் திரிந்ததைப் பார்த்தோம். அது மான் இல்லை- மான் போன்ற பெரிய விலங்கு ஒன்று கண்களை மூடித் தூங்கி வழிந்ததைக் கண்டோம்.\nஒரு குளத்தில் மான்கள் நீந்தி நீராடிக் கொண்டிருந்த காட்சி இன்னும் நெஞ்சை விட்டு அகலவில்லை. இன்னொரு குளக்கரையில் வெண்மயில் உள்ளிட்ட விதவிதமான பறவைகள் மேய்ந்து கொண்டிருந்தன.\nஎங்கள் காரை முந்திக்கொண்டு ஒரு திறந்த வாகனத்தில் சென்ற ஓர் இளம்பெண் ஒரு கையால் ஒய்யாரமாக வாகனத்தை ஓட்டியபடி மற்றொரு கையால் சோளம். பருப்பு போன்றவற்றை பாதையின் இருபுறமும் அள்ளி வீசிக்கொண்டே விரைந்தாள். பறவைகள் அவற்றைக் கொத்தித் தின்றன. அவள் அந்தக் கானுயிர் காப்பகத்தின் பணிப்பெண்ணாம்; வன தேவதையைப்போல வனப்புடன் இருந்தாள்\nகிபெக் மாநிலத்தில் ஆங்கில மொழியின் பயன்பாடு இம்மியளவும் கிடையாது. வழிகாட்டி விவரம், நுழைவுச் சீட்டு, கானுயிர்க் கையேடு உட்பட எல்லாம் ஃபிரெஞ்ச் மொழியில்தான் உள்ளது. நல்ல வேளையாக பணியாளர்கள் நாம் பேசும் ஆங்கிலத்தைப் புரிந்து கொள்கிறார்கள்.\nஒரு நாளில் ஐந்நூறுக்கும் மேற்பட்ட கார்களில் இரண்டாயிரம் பேர்களுக்குக் குறைவில்லாமல் இங்கே வருகின்றனர். நூற்றுக் கணக்கில் பள்ளி மாணவர்கள் தனிப் பேருந்தில் வன உலா செல்கின்றனர். ஆனால் எங்கும் பாலித்தின் பை போன்ற குப்பைகளை அறவே பார்க்க முடியாது. இந்த ஒழுங்கை நாம் இவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.\nகாட்டில் கழித்த அந்த ஐந்து மணிநேரம் என் வாழ்க்கையின் பொன்னான தருணங்களில் ஒன்றாக அமைந்துவிட்டது. மனைவி, மகள் என குடும்பமாகச் சென்று பார்த்தது எனது நல்லூழ்ப் பயன் என எண்ணுகிறேன்.\nகனடா நாட்டிற்கு வரும் அன்பர்கள் கண்டிப்பாக இங்கே செல்ல வேண்டும். இங்கே நடுக்காட்டில் ஒரு தங்கும் விடுதியும் உள்ளது. வன விலங்குகள் வசிப்பிடத்தில் ஓர் இரவு தங்கிப் பெறும் அனுபவம் புதுமையாக இருக்கும். கொடைக்கானல் பேரிஜம் வனப்பகுதியில் இரவில் தங்கி நடு நிசியில் முழுநிலவில் வன நடைப்பயிற்சி செய்த அனுபவம் எனக்கு உண்டு.\nகாக்கை குருவிகள் எங்கள் ஜாதி - நீள்\nகாடும் மலையும் எங்கள் கூட்டம்\nஎன்று உணர்ந்துதான் பாடியிருக்கிறான் பாரதி என்பதை இப் பயணத்தின் நிறைவில் உணர்ந்தேன்.\nஇதுபோன்ற திறந்தவெளி கானுயிர்க் காட்சியகங்கள்(Vivariums) நம் நாட்டிலே இருக்கின்றனவா என்பது குறித்து இப் பதிவைப் படிக்கும் வாசகர்கள் தெரிவிக்க வேண்டும்.\nஎன் வாழ்க்கையில் நான் முதல் முதலாகப் பார்த்து வியந்தவை என ஒரு நீண்ட பட்டியலே உண்டு.\nஎனக்கான பெண் பார்க்கும் படலத்தில் முதன் முதலாகப் பார்த்த பெண்- அவள் பெயர் கூட இன்னும் நினைவில் இருக்கிறது - மாலதி.\nமுதன் முதல் தொலைக்காட்சி பார்த்தது சென்னையில் 1976 ஆகஸ்ட் பதினைந்தாம் நாள்- பொதிகைத் தொலைக்காட்சி தொடங்கிய நாள் அதுதான். அப்போது சென்னை சைதாப்பேட்டை ஆசிரியர்க் கல்லூரியில�� பி.எட் படித்துக் கொண்டிருந்தேன்.\nமுதல் முதலில் கப்பலைப் பார்த்தது 1984 ஆம் ஆண்டு- கொச்சின் துறைமுகத்திலிருந்து திப்புசுல்தான் என்னும் பெயர் கொண்ட கப்பலில் பயணித்தேன் இலட்சத் தீவை நோக்கி.\nபிரம்ம குமாரிகள் ஏற்பாட்டில் 2007 ஆம் ஆண்டு மவுண்ட் அபு என்னும் இடத்தில் நடந்த மாநாட்டுக்காக சென்னையிலிருந்து அகமதபாத் சென்றபோது முதல் முதலாக விமானத்தைப் பார்த்தேன்; அதில் பயணித்தேன்.\nமுதன் முதலில் டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் அவர்களைப் பார்த்ததும் கைகுலுக்கியதும் 2003 ஆம் ஆண்டு ஆசிரியர் தினத்தன்று புதுதில்லியில் தேசிய நல்லாசிரியர் விருது பெற்றபோது.\nமுதல் முதலில் நான் பார்த்த வெளிநாடு அமெரிக்கா.\nஇந்த வரிசையில் நேற்று இன்னொன்றும் சேர்ந்து கொண்டது.\nஎன் மகள் வாங்கித் தந்த மாதாந்திர பேருந்து பயண அட்டை கையில் இருப்பதால் ஊர் சுற்றுவதே எனது வேலையாக உள்ளது. நேற்று ஒட்டாவா நகரில் பாராளுமன்றக் கட்டடம் அமைந்துள்ள வெலிங்க்டன் சாலையில் திரிந்துவிட்டு நகரப் பேருந்துக்காக காத்துக்கொண்டிருந்தேன். அதுவரையில் நான் பார்த்திராத வடிவில் ஒரு சிவப்பு வண்ண வாகனம் வந்து சற்றுத் தள்ளி நின்றது. ஆர்வம் மிகுதியில் அதை ஓட்டுவது ஆணா பெண்ணா எனப் பார்க்க எண்ணினேன். அதற்குள் அதன் கதவு தானே திறந்தது. நான்கு பேர்கள் ஏறி அமர்ந்ததும் கதவு தானே மூடியது. ஓடிப்போய் பார்த்தேன். ஓட்டுநர் இருக்கையில் யாரும் இல்லை. ஆனால் அந்த வாகனம் புறப்பட்டுச் சென்றது வியப்புடனும் குழப்பத்துடனும் இல்லம் திரும்பினேன். காட்சிப் பிழை நேர்ந்திருக்கலாம் என எண்ணி என் மனைவி மகளிடம் கூட அதுபற்றிப் பேசவில்லை.\nஇன்று காலையில் மெட்ரோ போஸ்ட் நாளேட்டைப் பார்த்தபோதுதான் தெரிந்தது அது நான் முதல் முதலில் பார்த்த ஓட்டுநர் இல்லாத தானியங்கிப் பயணியர் வாகனம் என்பது.\nஅந்த வாகனத்தில் பயணித்தது கனடா நாட்டின் போக்குவரத்துத்துறை அமைச்சர் மார்க் கரினியூ உள்ளிட்ட ஆய்வுக் குழு. கனடா நாட்டில் நிகழ்ந்த தானியங்கி காரின் முதல் சோதனை ஓட்டம் அது. தானியங்கி கார்கள் தொடர்பான விதிமுறைகளை வகுக்கும் குழுவும் அதுதானாம். தெளிவான காப்பீடு உள்ளிட்ட விதிமுறைகள் வகுக்கப்பட்டு, குடிமக்களின் கருத்தையும் இணைத்துப் பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு வைக்கப்படுமாம். ஒப்���ுதல் கிடைத்ததும் தானியங்கி வாகனங்கள் ஓடத்தொடங்குமாம். இதற்கு அவர்கள் எடுத்துக்கொள்ள இருக்கும் காலம் ஒரு வருடம் மட்டுமே.\nஅடுத்த ஆண்டு நான் மீண்டும் கனடா வரும்போது தானியங்கிக் காரில் பயணிப்பது உறுதி.\nஐந்து ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வீடு வீடாகச் சென்று பீசா வழங்கும் வாகனமாக இந்தத் தானியங்கி வாகனம் அறிமுகமானது. விபத்துகள் ஏதுமின்றி இயங்கியதால் இப்போது பல நாடுகளில் மெல்ல மெல்ல புழக்கத்திற்கு வருகின்றன.\nமுன்னால் பின்னால் பக்கத்தில் வரும் வாகனங்களை உணர்ந்து வேகத்தைக் கூட்டியும் குறைத்தும் செல்கின்றன. முன்னால் தடை ஏற்படும்போதும் திருப்பங்களில் திரும்பும் போதும் அதற்கு ஏற்ப பிரேக் இயங்குகிறது. சாலையைக் கடக்கும் மனிதர்களைப் பார்த்ததும் நின்று வழிவிடுகிறது. சிக்னலில் சிவப்பு விளக்கைக் கண்டால் நிற்கிறது; பச்சை விளக்கைக் கண்டால் புறப்படுகிறது. ஜிபிஎஸ் கருவி வழிகாட்ட உரிய இடத்தைச் சென்று அடைகிறது. காரின் இயக்கத்தை நெறிப்படுத்த ரேடார் மற்றும் லிடார் என்னும் உணரிகள்(sensors) பொருத்தப்பட்டுள்ளன.(RADAR- Radio Detection And Ranging; LIDAR- Laser Illuminating Detection And Ranging)\nவாகனத்தின் அடிப்பகுத்தியிலும் பக்கவாட்டிலும் பல சக்திவாய்ந்த வீடியோ கேமராக்கள் உள்ளன. அவை காரினுள் இருக்கும் செயற்கை நுண்ணறிவு(Artificial intelligence) கணிப்பொறிக்குத் தகவல்களை அளிக்கின்றன.\nஇன்றைக்கு நிகழும் சாலை விபத்துகளுக்கு மனிதத் தவறுகளே முக்கியக் காரணம் என்றும், தானியங்கி வாகனங்கள் புழக்கத்திற்கு வந்தால் மனித உயிர்கள் பறிபோகா என்றும் ஓர் ஆய்வறிக்கை சுட்டிக் காட்டுகின்றது.\nஇந்தக் கார்கள் பரவலாக நடைமுறைக்கு வந்தால் பல்லாயிரக்கணக்கான ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் வினாக்குறி ஆகிவிடுமே என்னும் எதிர்ப்புக் குரலும் ஒருபுறம் ஒலிக்கத்தான் செய்கிறது. கணிப்பொறிகள் அறிமுகமானபோது ஒரு கணினி ஒன்பது பேர்களுடைய வேலைக்கு வேட்டு வைத்துவிடும் என்னும் எதிர்ப்புக்குரல் எழுந்தது; காலப்போக்கில் கணினி இல்லாமல் வாழமுடியாது என எதிர்த்தவர்களே ஒத்துக்கொண்டார்கள்.\nநமது நாட்டுச் சாலைகளில் இத்தகைய தானியங்கி வாகனங்கள் இயங்கும் காலம் வருமா வராது என்று உறுதியாகக் கூறுகிறார் மத்திய அமைச்சர் நித்தின் கட்கரி. ஆனால் காலம் எதையும் மாற்றும் வல்லமை கொண்டது. மாற்றம் ஒன்���ுதான் மாறாது இருப்பது என்பர் அறிஞர். பொறுத்திருந்து பார்ப்போம்.\nஒன்று மட்டும் உறுதி. நூறு ஆண்டுகளுக்குப் பிறகு மனிதர்கள் கார் ஓட்டினார்கள் பேருந்து ஓட்டினார்கள் என்பதை யாரும் நம்பமாட்டார்கள்.\nஎன்னுடைய பயணக் கட்டுரைகளைத் தொடர்ச்சியாகப் படித்த எனது முன்னாள் மாணவர் ஒருவர், “கனடா என்ன உலகின் சொர்க்க பூமியா” என்று கேட்டு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்.\nஅந்த ஒரே பேருந்தைத் தவறவிட்ட இலக்கியா தனியாகத் தவித்துக் கொண்டிருந்தாள்.\nஎன் காரை நிறுத்தி, “இலக்கியா வாம்மா... பின்னால் ஏறிக்கொள்” என்றேன்.\nஇரவில் தூக்கம் பகலில் ஊக்கம்\nதனி மனித வருமானம் மிகுதியாக உள்ள நாடு கனடா. வசதி வாய்ப்புகளுக்குப் பஞ்சமில்லை. இருந்தும் நூற்றுக்கு முப்பத்து மூன்று பேர்கள் இரவில் போதிய அளவுக்குத் தூக்கம் இல்லாமல் தவிக்கிறார்கள். இப்படித் தவிப்பவர்களில் பெண்களின் எண்ணிக்கை அதிகமாம். இப்படி ஒரு செய்தியை இன்றைய மெட்ரோ நியூஸ் நாளேட்டில் படித்ததும் என் சிந்தனைப் பறவைக்குச் சிறகுகள் முளைத்து விட்டன. இதன் விளைவுதான் இந்தப் பதிவு.\nசளைக்காமல் சைக்கிள் ஓட்டும் நாடு\nஉலகிலேயே மிக அதிகமானோர் சைக்கிள் ஓட்டும் நாடு நெதர்லாந்து. அங்கே ஐம்பது விழுக்காட்டினர் சைக்கிளில் செல்கிறார்கள். அதற்கு அடுத்த இடத்தில் இருப்பது கனடா ஆகும். இங்கே நூறு பேரிடம் கேட்டால் நாற்பத்தைந்து பேர்கள் சைக்கிள் ஓட்டுவதாய்த் தெரிவிக்கிறார்கள்.\nநம் நாட்டில் நூற்றுக்குப் பத்துப் பேரிடமாவது சைக்கிள் இருக்குமா என்பது சந்தேகமே. நம் ஊரில் தொலைப்பேசி புழக்கத்திற்கு வந்தபின் உற்றார் உறவினர்க்குக் கடிதம் எழுதும் வழக்கம் மறைந்து விட்டது. தொலைக்காட்சி வந்ததும் புத்தகம் வாசிக்கும் வழக்கம் அருகிவிட்டது. டிவிஎஸ்50 வரத் தொடங்கியதும் சைக்கிள்கள் எல்லாம் பேரீச்சம்பழத்திற்குப் பண்டமாற்றம் செய்யப்பட்டன.\nஇந்நிலைக்கு மாறாக, கனடா நாட்டில் ஆண்டுதோறும் சைக்கிள் ஓட்டுவோர் எண்ணிக்கை கூடுகிறது. இங்கே சைக்கிள் விற்பனை அமோகமாக உள்ளது. சைக்கிள் ஓட்டுவதில் மூன்று வகைப்பாடுகள் உள்ளன. விளையாட்டின் ஒரு பிரிவாக(Sports cycling), மன மகிழ்ச்சிக்காக(Recreational cycling), வேலை நிமித்தமாக ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்வதாக(commuting cycling) என்று அமைத்திருக்கிறார்கள்.\nஇங்க��� எட்டு வயது சிறுமியும் எண்பது வயது பாட்டியும் சைக்கிளில் செல்வதைப் பார்க்கலாம். ஒரு பெரிய தொழிற்சாலையின் வாயிற்காப்பாளர் பணிக்குச் சைக்கிளில் செல்கிறார்; தலைமை அதிகாரியும் சைக்கிளில்தான் செல்கிறார்.\nகுடும்பத்துடன் காரில் வெளியூர் செல்வோர் கூட தம் சைக்கிள்களை காரின் பின்பக்கத்தில் பிணைத்து எடுத்துச் செல்கிறார்கள். செல்லும் இடத்திலும் சைக்கிள் சவாரிதான். சுத்த சைக்கிள் பைத்தியமாக இருக்கிறார்கள்\nபதினாறு வயதுக்குட்பட்ட சிறுவர் சிறுமியர் கட்டாயம் ஹெல்மெட் போட வேண்டும் என்னும் சட்டம் இந் நாட்டில் உள்ளது. எனினும் அனைவருமே சைக்கிள் ஹெல்மெட் அணிந்துதான் சைக்கிள் ஓட்டுகிறார்கள். சைக்கிளில் முன்பக்க விளக்கும் பின்பக்க சிவப்பு விளக்கும் பொருத்தப்பட வேண்டும் என்பது சட்டமாகும். மீறினால் நானூறு டாலர் அதாவது இருபதாயிரம் ரூபாய் தண்டத்தொகை\nஇந்த நாட்டில் பொதுமக்கள் பரவலாக சைக்கிளைப் பயன்படுத்துவதற்குப் பல காரணங்கள் உள்ளன.\nசைக்கிள் ஓட்டுவது உடல் நலத்திற்கும் சுற்றுச் சூழலுக்கும் நல்லது என்னும் விழிப்புணர்வு மக்களிடையே மிகுதியாக உள்ளது. சைக்கிள் ஓட்டிகளுக்குத் தனிக் குறுஞ்சாலைகள்(bicycle lanes) போடப்பட்டுள்ளன. நாட்டில் மொத்தம் 24000 கிலோமீட்டர் சைக்கிள் சாலைகள் உள்ளன என்பதை யாராலும் நம்பமுடியாது. ஒட்டாவா ஒரு சிறிய நகரம். இதில் 250 கிலோமீட்டர் சைக்கிள் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.\nஇந்த நாட்டின் ஒரு கோடியிலிருந்து மறு கோடிக்கு தனிச் சாலையில் சைக்கிளில் செல்லமுடியும் என்பதைப் பெருமையுடன் சொல்கிறார்கள். சைக்கிள் சாலைகள் நெடுஞ்சாலைகளின் குறுக்கே செல்ல நேர்ந்தால் சுரங்கப்பாதை அமைத்துக் கொடுத்துள்ளார்கள். நகரச் சாலையின் ஒரு பகுதியை சைக்கிளில் செல்வோர்க்கு ஒதுக்கியுள்ளனர்.\nசைக்கிள் காப்பகம், பழுது நீக்கு மையம்\nஅரசு சைக்கிள் ஓட்டிகளுக்கென ஐந்தாண்டுத் திட்டத்தை வகுத்துச் செயல்படுத்துகிறது. அதற்காக பெரும் நிதியை ஒதுக்குகிறது. நகரப் பேருந்துகளில் சைக்கிளை கட்டணமின்றி எடுத்துச் செல்லும் வசதியை(Cycle racks) ஏற்படுத்தியுள்ளது. எல்லாப் பேருந்து நிலையங்களிலும் சைக்கிள் நிறுத்தக வசதி(Cycle shelter) உள்ளது. சைக்கிளில் ஏற்படும் பழுதை நீக்க அங்கே ஸ்பேனர், சைக்கிள் பம்ப் முதலியவை உள்ளன.\nமேலும் ச���ற்றுலாத் தலங்களில் நாமே கடன் அட்டை மூலம் பணம் செலுத்தி சைக்கிள் எடுத்து ஓட்டும் வகையில் ஆளில்லா சைக்கிள் நிலையங்கள் உள்ளன.\nஆங்காங்கே சைக்கிள் ஒட்டிகளுக்கான தன்னார்வ அமைப்புகள் அரசு நிதி உதவியுடன் செயல்படுகின்றன. ஒட்டாவா பைசைக்கிள் கிளப் என்னும் அமைப்பு பல்வேறு போட்டிகளையும் விழாக்களையும் சிறப்பாக நடத்தி வருகிறது. இந்த கிளப் செய்யும் ஏற்பாட்டில், வாரத்தில் ஒருநாள் விடுமுறை நாளில் ஐம்பது பேர் நூறு பேர் என்று குழுவாக சைக்கிள் சவாரி செய்வது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கிறது.\nமராத்தான் ஓட்டப்பந்தயம் என்பதைப் போல சைக்கிளத்தான்(Cyclathan) போட்டிகளை நடத்துகிறார்கள். இந்த அமைப்பின் மூலமாக ஒருவர் ஒலிம்பிக் வரை சென்று தங்கப்பதக்கம் பெற்றுள்ளார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.\nநம் சென்னையிலும் இத்தகைய அமைப்பு(WCCG-West Chennai cycling Group) ஒன்று இருக்கிறது என்பது ஆறுதல் தரும் செய்தியாகும். இந்த அமைப்பு வரும் செப்டம்பர் பதினேழாம் நாளன்று கிழக்குக் கடற்கரைச் சாலையில் 110 கிலோமீட்டர் சைக்கிளத்தான் போட்டியை நடத்துகிறது. ஜெகன் சூரியா என்னும் இளைஞர் தன் சைக்கிளில் இன்று மதுரையை நோக்கித் தனி ஒருவராகப் புறப்படுகிறார். அவருக்கு முக நூலில் என் வாழ்த்துகளைத் தெரிவித்தேன். இந்த ஆர்வம் காட்டுத்தீ என ஊர்தோறும் பரவ வேண்டும். இரசிகர் மன்றங்களை மூடிவிட்டு இளைஞர் சைக்கிள் மன்றங்கள் தொடங்கப்பட வேண்டும்.\nநான்கு மாதங்கள் மட்டுமே சைக்கிள் ஓட்டுவதற்கான காலப்பருவ நிலையுள்ள கனடா நாட்டில் மக்கள் வரிந்து கட்டிக்கொண்டு சைக்கிள் ஓட்டுகிறார்கள் என்றால், ஆண்டு முழுவதும் ஏற்றப் பருவநிலை உள்ள நாட்டில் பிறந்த நாம் சைக்கிளை ஓரம் கட்டிவிட்டோமே\nஇப்படிக் கேட்பதற்கு எனக்குத் தார்மீக உரிமை உள்ளது. 1975 ஆம் ஆண்டு எனது முதல் மாத ஊதியத்தில் கோவை மாநகரில் சிட்டி சைக்கிள் மார்ட் என்னும் கடையில் வாங்கிய ரலே சைக்கிளை இன்னும் பராமரித்து ஓட்டிவருகிறேன்.\nதினமும் கொஞ்சதூரம் சைக்கிள் ஓட்டுவோருக்கு மூட்டு வலியே வராது என்கிறார்களே.\nஅழகு அழகாய் ஆயிரம் தீவுகள்\n\"ஆயிரம் கண் போதாது வண்ணக்கிளியே குற்றால அழகை நாம் காண்பதற்கு\" என்று சிதம்பரம் ஜெயராமன் பாடினார். ஆயிரம் தீவுகளுக்குச் சென்றுவந்ததற்குப் பிறகு ஆயிரம் கண் போதாது வண்ணக்க���ளியே ஆயிரம் தீவுகள் அழகை நாம் காண்பதற்கு என்று குளிக்கும்போது பாடத் தொடங்கிவிட்டேன்.\nசதுப்பு நிலக் காட்டில் சலிக்காத நடை\nகவிஞர் இரா.இரவியின் கவிதைகளில் வெளிப்பாட்டு உத்திகள்\nஅனைவரும் அணுகும் அரசுப் பள்ளிகள்\nவெளியில் விலங்குகள் கூண்டில் மனிதர்கள்\nஇரவில் தூக்கம் பகலில் ஊக்கம்\nசளைக்காமல் சைக்கிள் ஓட்டும் நாடு\nஅழகு அழகாய் ஆயிரம் தீவுகள்\nபதிவுகளை மின்னஞ்சலில் பெற - Email Subscription\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=27833", "date_download": "2020-12-01T22:19:10Z", "digest": "sha1:RGHWBKHMHNRUU2FCQ4LHH4EIH3YZUG4C", "length": 9090, "nlines": 107, "source_domain": "www.noolulagam.com", "title": "பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு தொகுதி 4 » Buy tamil book பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு தொகுதி 4 online", "raw_content": "\nபாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு தொகுதி 4\nவகை : சட்டம் (Sattam)\nஎழுத்தாளர் : டாக்டர் அம்பேத்கர்\nபதிப்பகம் : டாக்டர் அம்பேத்கர் பவுண்டேஷன்\nபாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு தொகுதி 3 பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு தொகுதி 5\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு தொகுதி 4, டாக்டர் அம்பேத்கர் அவர்களால் எழுதி டாக்டர் அம்பேத்கர் பவுண்டேஷன் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (டாக்டர் அம்பேத்கர்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nபாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு தொகுதி 24\nபாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு தொகுதி 35\nபாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு தொகுதி 32\nபாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு தொகுதி 9\nபாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு தொகுதி 17\nபாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு தொகுதி 37\nஇந்தியாவில் சாதிகள் - Indiyavil Sathigal\nபாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு தொகுதி 29\nபாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு தொகுதி 20\nமற்ற சட்டம் வகை புத்தகங்கள் :\nஎக்ஸைஸ் வரி கொள்கைகளும் நடைமுறைகளும்\nபாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு தொகுதி 35\nதொழிலாளர்கள் நலச் சட்டங்கள் - Thozhilalargal Nala Sattangal\nஇந்திய அரசமைப்பு - Indiya Arasamaippu\nகடலில் மீன்பிடித்தல் தொடர்பான சட்டங்களும் நடைமுறைகளும்\nகூட்டுறவும் சமுதாய நன்மைகளும் (old book - rare)\nகுற்ற விசாரணைமுறைச் சட்ட அட்டவணையும் படிவங்களும்\nதிருமணச் சட்டமும் விவாகரத்துச் சட்டமும்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nபாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு தொகுதி 10\nபாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு தொகுதி 26\nபாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு தொகுதி 35\nபாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு தொகுதி 16\nபாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு தொகுதி 5\nபாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு தொகுதி 7\nபாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு தொகுதி 21\nபாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு தொகுதி 29\nபாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு தொகுதி 34\nபாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு தொகுதி 2\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.in/2020/11/5-1-4-kalvitv_8.html", "date_download": "2020-12-01T21:48:16Z", "digest": "sha1:5D65PLLFPN64YYGXMKJNFBADGQFQYFJQ", "length": 6105, "nlines": 83, "source_domain": "www.kalvinews.in", "title": "வகுப்பு 5 | தமிழ் | மரபுச் சொற்கள் | சொற்றோடர் அமைத்தல் | இயல் 1 | அலகு 4 | KalviTv", "raw_content": "\nவகுப்பு 5 | தமிழ் | மரபுச் சொற்கள் | சொற்றோடர் அமைத்தல் | இயல் 1 | அலகு 4 | KalviTv\nவகுப்பு 5 | தமிழ் | மரபுச் சொற்கள் | சொற்றோடர் அமைத்தல் | இயல் 1 | அலகு 4 | KalviTv\nஇதுவரை கல்வித்தொலைகாட்சியில் ஒலிபரப்பு செய்யப்பட்ட வீடியோக்கள் அனைத்து வீடியோக்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது..\nகொரோனா விடுமுறையால் தற்போது பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இந்த விடுமுறையில் நமது பள்ளி மாணவர்கள் பாதிக்காத வண்ணம் நமது தமிழக அரசு கல்வித் தொலைகாட்சி மூலமாக இரண்டாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாடங்களை தொலைகாட்சி மூலமாக நடத்துகிறது.. அந்த வீடியோ க்களை உங்களுக்காக இங்கே தொகுத்து கொடுத்துள்ளோம்.. விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க இந்த கல்வித்தொலைகாட்சி வீடியோக்களை தினமும் பாருங்கள், படியுங்கள் . இந்த பயனுள்ள வீடியோக்களை அனைத்து மாணவர்களும் பயன்பெறும் வகையில் உங்களின் Whatsapp குழுக்களில் பகிருங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.puthiyakural.com/2020/11/blog-post_77.html", "date_download": "2020-12-01T21:53:46Z", "digest": "sha1:IG4RYHQDQMJ5BFJCHCATB32DAIMACDLK", "length": 4750, "nlines": 38, "source_domain": "www.puthiyakural.com", "title": "மாணவர்களின் கல்விச்செயற்பாடுகளை வீடுகளில் இருந்தவாறு சுகாதாரத்துறையினரின் ஆலோசனைகளை பின்பற்றி மேற்கொள்ளும் வகையில் திட்டம் ஆரம்பம் - புதிய குரல் - தமிழ் பேசும் மக்களின் உரிமைக்குரல் | Puthiya Kural Newspaper & Magazine Monthly", "raw_content": "\nபுதிய குரல் - தமிழ் பேசும் மக்களின் உரிமைக்குரல் | Puthiya Kural Newspaper & Magazine Monthly\nமாணவர்களின் கல்விச்செயற்பாடுகளை வீடுகளில் இருந்தவாறு சுகாதாரத்துறையினரின் ஆலோசனைகளை பின்பற்றி மேற்கொள்ளும் வகையில் திட்டம் ஆரம்பம்\nதிருகோணமலை கல்வி வலயத்திற்குட்பட்ட மாணவர்களின் கல்விச்செயற்பாடுகளை வீடுகளில் இருந்தவாறு சுகாதாரத்துறையினரின் ஆலோசனைகளை பின்பற்றி மேற்கொள்ளும் வகையில் நடைமுறைப்படுத்துவதற்கான வேலைத்திட்டம் (11) திருகோணமலை வலயக்கல்விப்பணிமனையில் வலயக்கல்விப்பணிப்பாளர் சி.சிறிதரன் தலைமையில் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.\nதிருகோணமலை பட்டினமும் சூழலும்,தம்பலகாமம் மற்றும் குச்சவெளி ஆகிய பிரதேச செயலகப்பிரிவுகளில் இம்முறை கல்விப்பொதுத்தராதர சாதாரன தரப்பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் பெறுபேற்றை விருத்தி செய்யும் நோக்கில் அவசியமான கையேடுகள் , மாதிரி வினாத்தாள்கள் என்பன மாணவர்களுக்கு வழங்கி கைக்கப்படவுள்ளது. இதற்கான நிதியுதவியுனை அகம் மனிதாபிமான வள நிலையம் வழங்கியுள்ளது.\nஇந்நிகழ்வில் அகம்மனிதாபிமான வள நிலையத்தின் இணைப்பாளர் க.லவகுசராசா, உதவி இணைப்பாளர் அ.மதன் , அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiyadinet.com/?p=117653", "date_download": "2020-12-01T21:30:58Z", "digest": "sha1:AHYLLAY3SJI6QYET2UBFVJBLGQYJMONE", "length": 51225, "nlines": 215, "source_domain": "kalaiyadinet.com", "title": "குமரப்பா புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளின் வீரவணக்க நாள் இன்றாகும்.photos | KalaiyadiNet", "raw_content": "\nஎங்களின் மறுமலர்ச்சி மன்றம் எங்கே \nபண்மக்கள் இலவச கல்விக்கூடத்தின் பணிவான வேண்டுகோள்.\nவிழித்தெழு தமிழ் இனமே விழித்தெழு\nபசியில்லா வாழ்க்கை எனக்கு வரும்நாள் எதுவோ ஏக்கத்தில் தவிக்கின்றேன்… ஏன் இந்நிலை வந்ததோ ஏக்கத்தில் தவிக்கின்றேன்… ஏன் இந்நிலை வந்ததோ\nமாவீரர் வாரத்தில் காலையடி இணையத்தினால் ஓர் மாவீரன் க���டும்பதினர்க்காக வழங்கப்பட்ட கௌரவம்\nதிக்குத்தெரியா வாழ்வில் ஒளி ஏற்றி வழிகாட்டிய ஓஸ்லோ சிவானந்தம் சின்னத்தம்பி குடும்பம். புகைப்படங்கள்,வீடியோ\nஇதோ மீண்டும் ஒரு வலி சுமந்த வாழ்வில் கரம் கொடுத்து உதவிய உறவுகள் புகைப்படங்கள் வீடியோ,,\nஇது என் வாழ்வின் மிகச்சிறந்த ஒரு வரப்பிரசாதம்.உள்ளம் நெகிழும் கோகிலவதனி. புகைப்படங்கள். வீடியோ\nயாழ் காலையடி மண்ணிலிருந்து நீண்ட உதவிக்கரம்,புகைப்படங்கள் ,,வீடியோ\nநோர்வே ஒஸ்லோவைச் சேர்ந்த அன்பரால் வழங்கப்பட்ட நிதியுதவியுடன். புகைப்படங்கள்,வீடியோ\nகவனிப்பாரற்ற நிலையில் ஓடோடி வந்து கரம் கொடுத்து உதவ முன்வந்த விஜி நெறி தம்பதியினர். புகைப்படங்கள்,வீடியோ\nகாலையடி இணையத்தின் அற்புதமான ஆறாண்டு காலங்கள்.\nதனது அருமைத்தாயாரின் ஞாபகார்த்தமாக ஒரு ஏழை குடும்பத்தின்வாழ்வில் ஏற்பட்ட இந்த மறுமலர்ச்சி மிகவும் சிறப்பான காணொளி உங்கள் பார்வைக்காக,,\nஒளியேற்றி வழிகாட்டிய எங்கள் ஊர் மைந்தன் கொடைவேந்தன் கிருஷ்ணமூர்த்தி,உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி\nகாலையடி இணைய உதவும் கரங்கள் ஊடாக கிருஷ்ணமூர்த்தி கந்தசாமியின் உதவியுடன் வர்த்தக நிலையம் ஒன்று அமைக்கப்பெற்று வழங்கப்பட்டுள்ளது. காணொளி\nஉதவும் கரம்களுக்கு உங்கள் கரங்களை கொடுத்து உதவுவோம் எம் உறவுகள் வாழ்வு சிறக்க ,,,வீடியோ\nதமிழ் மன்னன் இராவணன் ஒரு வீர வரலாறு: – ஈழத்து நிலவன்\nஇராவணனின் தாயின் கல்லறை இலங்கையில் கண்டுபிடிப்பு\nநீங்கள் நாடவேண்டிய ஒரே ஒரு இடமான ஞானம் இறைச்சி கடை. உங்கள் நம்பிக்கையின் நச்சத்திரம் உங்களின் ஒருவன் ஞானம் இறைச்சி கடை\nசகல வசதிகளுடன் வீடுகள் விக்கவோ வாங்கவோ தொடர்வுகளுக்கு\nஊனமுற்ற பிள்ளைகளுக்கான உணவு முதல் ,அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி உள்ளோம் காலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி. ,, அனந்தி சசிதரன்\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி. ,, ச. உ . ரஞ்சன்\nநன்றி தெரிவித்த போது. அற்புதானந்தன் அருள்தாசன்\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nஎமது ஊர் மக்களை உண்மையாக நேசித்த இந்த தெய்வம்தான் நம்ம அன்ரி\nஉள்ளூர் வெளியூர் பயணம் செல்லவேண்டுமா நீங்கள் நாடவேண்டிய ஒரே ஒரு இடம் ரூபன் எக்ஸ்பிரஸ்.\nநம் ஊர் பொங்கள் திருநாள் 15.01.2015\n14.01.2017-நம் ஊர் பொங்கள் திருநாள் (படங்கள் இணைப்பு)\nமன்னார் தள்ளாடி சந்தியில் இடம்பெற்ற விபத்து\nகிளிநொச்சி தற்காலிக வீட்டு சுவர் இடித்து விழுந்ததில் 8வயது சிறுவன் பலி\n2009ம் ஆண்டு தமிழர் விடுதலைப் போரில் தனது காலை இழந்த யாழ் இளைஞன் நடனம்.வீடியோ,,\nபணிப்புலத்து மக்களின் நிதி உதவியின் முதல் கட்டமாக வழங்கி வைக்கப்பட்ட வாழ்வாதார உதவி படங்கள்,,வீடியோ\nமீண்டும் ஆமியில் கூலி வேலைக்கு தமிழ் இளைஞர்கள்\nகாங்கேசன்துறை கடலில் குளிக்கச் சென்ற 19 வயது இளைஞர்கள் அலையில் சிக்கி காணாவில்லை\nமதில் உடைந்து வீழ்ந்து காயமடைந்த நிலையில் இருந்த 10 வயது சிறுவன் பலி\nமிகச் சிறந்த பெற்றோர் யார் தெரியுமா இந்த 5 ராசிக்காரர்களும் தான்..photos\nஇறைவன் என்ற வண்டிக்காரன் ஓட்டுகிறான். அவனே தீர்மானிப்பவன்\nகே.சி.எஸ்.ஐயர் கணித்த ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் 2020 (மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்)\n« பிக்பாஸ் வீட்டில் முதல் நாளே வாத்தி கம்மிங்- பாடலுக்கு செம குத்தாட்டம் போட்ட ஷிவானி, ரம்யா (வீடியோ)\nவிஜய் சேதுபதி ரசிகர் மன்ற தலைவர் வெட்டிக்கொலை… photos »\nகுமரப்பா புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளின் வீரவணக்க நாள் இன்றாகும்.photos\nபிரசுரித்த திகதி October 5, 2020\n1987 செப்ரெம்பர் 26ம் நாள் தமிழீழம் எங்கும் ஒரு துயரம் தோய்ந்த சோகநாளாகவே அமைந்தது. திலீபனின் இழப்பு அனைத்து தமிழர் மனங்களையும் வாட்டிவதைத்தது.\nசிறீலங்கா – இந்தியா ஒப்பந்தம் மூலம் தமிழீழத்தை ஆக்கிரமித்த இந்திய அரசின் வஞ்சகச்சதியால் மக்களுக்காக வாழ்ந்த அந்த ஒளிவிளக்கு ஓய்ந்தது.\nஇத்தோடு முடிந்துவிட்டது என்று மக்களின் மனத்தில் எண்ணங்கள் ஓட, தமிழீழக் கடற்பரப்பிலே பயணித்துக் கொண்டிருந்த லெப்.கேணல் குமரப்பா, லெப்.கேணல் புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகளைக் கைதுசெய்து அவர்களின் சாவுகளுக்கு சிறீலங்கா – இந்திய அரசுகள் காரணமாகின. அது அனைத்து மக்களையும் இன்னுமோர் சோகத்தில் ஆழ்த்தியது. 1987ம் ஆண்டு யூலை 29ம் நாள் சிறீலங்கா – இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.\nசிறீலங்கா – இந்திய ஒப்பந்தம் மூலம் தமிழ் மக்களிற்கு நன்மைகள் கிட்டும், இந்தியா எமக்கு ஒரு வழியைக்காட்டும் என நம்பியிருந்த மக்களிற்கு மாறாக துன்பங்களையும் துயரங்களையுமே சிறீலங்கா அரசும், இந்திய அரசபடைகளும் சுமத்தின. 1987ம் ஆண்டு ஒக்டோபர் 3ம் நாள் தமிழீழக் கடற்பரப்பிலே நிராயுத பாணிகளாக எதிர்கால எண்ணக் கனவுகளுடன் லெப்.கேணல் குமரப்பா, லெப்.கேணல் புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகள் படகில் பயணித்தனர். அன்று விடுதலைப் போராட்டம் முனைப்பு பெற்றிருந்த காலத்தில் மிகத்திறமையான படகோட்டிகள், ஆழ்கடலோடிகளாகச் செயற்பட்டவர்கள் இவர்கள்.\nசிறீலங்கா இராணுவத்தின் ஆதரவோடு தமிழீழக் கடற்பரப்பில் வைத்து இந்தியப் படைகளால் கைதுசெய்யப்பட்டனர். 1987ம் ஆண்டு ஒக்ரோபர் 3ம் நாள் இவர்களைக் கைதுசெய்து பலாலி இராணுவ முகாமிற்கு கொண்டுசென்று விசாரணைகள் நடாத்திவிட்டு, பின் கொழும்பு கொண்டுசென்று அதன் மூலம் ஒரு சதி நாடகத்தை அரங்கேற்றலாம் என எண்ணி சிறீலங்கா பேரினவாத அரசு திட்டம் தீட்டியது. பலாலி இராணுவ முகாமில் பன்னிருவேங்கைகளும் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளை மேற்கொண்ட சிறீலங்கா அரசபடைகள் எதுவித பலனையும் அடையவில்லை.\nதமிழர்களின் காவலர்களாகவும், தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் உயிர் நாடியாகவும் இருந்த இவர்களைக் கைதுசெய்வதன் மூலம் தமிழ் மக்களையும் விடு���லைப் போராட்டத்தையும் அழித்துவிட எண்ணி பல சதிகளைச் செய்தனர். சிறையிலும் எதுவித தளர்வுகளும் இன்றி தமிழர்களின் உரிமைக்காகவே வாதாடினார்கள். இரண்டு நாட்கள் பலாலி இராணுவ முகாமில் தடுத்துவைத்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. அவ்வாறு அது நடைபெறும் சமநேரத்தில் விடுதலைப் புலிகள் அவர்களை மீட்டுவிட முடியும் என்ற நம்பிக்கையில் இந்தியப் படைகளுடன் பேச்சுவார்த்தையும் நடாத்திப் பார்த்தனர்.\nஅதுவும் பயனற்றுப் போய்விட்டது. குமரப்பா, புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகளையும் கொழும்பு சிறைச்சாலைக்கு கொண்டு செல்ல அரசு திட்டமிட்டிருந்தது. 1987ம் ஆண்டு ஒக்ரோபர் 5ம் நாள், தமிழ் மக்கள் மீதும் தாயக மண்மீதும், தலைவர் மீதும் கொண்ட பற்றினால் அங்கு நின்ற இராணுவத்துடன் தங்களால் இயன்றவரை அவர்களுடன் மோதி இறுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் வீர மரபினைக்காக்க சயனைட் அருந்தி பன்னிரு வேங்கைகளும் அந்த மண்ணில் தங்கள் உயிர்களை அர்ப்பணித்தனர்.\nஅன்றைய நாட்களில் அச்சம்பவம் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கும் தமிழீழ மக்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. ஆனாலும், விடுதலைப் போராட்டம் இன்னும் வீச்சுடன் முன்னகர்ந்தது. தமிழ் மக்களுக்கு தொடர்ந்தும் போரிடும் வல்லமையை தூண்டியது. பலாலி இராணுவ முகாமில் வைத்து சயனைட் உட்கொண்டு வீரச்சாவடைந்த லெப்.கேணல் குமரப்பா, லெப்.கேணல் புலேந்திரன் மற்றும் ரகு, நளன், ஆனந்தக்குமார், மிரேஸ், அன்பழகன், றெஜினோல்ட், தவக்குமார், கரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகளின் வித்துடல்களும் யாழ்ப்பாணம் வடமராட்சி தீருவிலிற்கு எடுத்துவரப்பட்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் போராளிகள் முன்னிலையில் தீயில் சங்கமமாகின.\nஇன்று அங்கு அந்தப் பன்னிருவேங்கைகள் நினைவான நினைவுச் சதுக்கம் ஆக்கிரமிக்கப்பட்டு சிங்களப் படைகளால் சிதைக்கப்பட்டாலும், அவர்களின் நினைவுகள் மக்களின் மனதில் வாழ்ந்து கொண்டே உள்ளன. இந்த திட்டமிட்ட சிறிலங்கா அரசின் சதி நடந்தேறி 32 ஆண்டுகள் நிறைவடைகின்றன. ஆனால் தமிழ் மக்கள் மத்தியில் ஆறாத வடுவாகவே அந்தச் சம்பவம் உள்ளது.\nஆனால், சிறிலங்கா அரசோ, சர்வதேசமோ கடந்த கால சமாதான காலத்திலும் சரி, அதற்கு முற்பட்ட காலங்களிலும் சரி தமிழ் மக்களின் மீதும் நிராயுதபாணிகளாக உள்ள போராளிகள் மீதும் தமது நடவடிக்கைளை மேற்கொண்டு தமிழினத்தை அழிக்கும் நடவடிக்கையிலேயே முனைப்புடன் செயற்படுகின்றன. தற்போதைய நில ஆக்கிரமிப்பு, மக்களின் மீதான வான், எறிகணைத் தாக்குதல்கள் இதனையே சுட்டிக் காட்டி நிற்கின்றன.\nதமிழீழ தாயக விடுதலைக்காவும் தமிழீழ மக்களின் விடிவுக்காகவும் களமாடி உயிர் நீத்த லெப்.கேணல் குமரப்பா, லெப்.கேணல் புலேந்திரன் மற்றும் பன்னிரு வேங்கைகளிற்கு எங்கள் வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம். மற்றும் இதே நாளில் வீரச்சாவடைந்த ஏனைய மாவீரர்களுக்கும் எங்கள் வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம்.\nபணிப்புலத்து மக்களின் நிதி உதவியின் முதல் கட்டமாக வழங்கி வைக்கப்பட்ட வாழ்வாதார உதவி படங்கள்,,வீடியோ 0 Comments\nகாலையடி இணையஉதவும் கரங்களால் விசேடதேவைக்குட்பட்ட சாள்ஸ் ராம்சன் யாழ்…\nகிதுசனின் பிறந்தநாளை முன்னிட்டு தனித்து வாழும் பெற்றோருக்கான 20000ம் ரூபா உதவி.photos,வீடியோ 0 Comments\nநோர்வே ஒஸ்லோவில் இருந்து சுபாஸ்கரன் கிதுசனின் 18வது பிறந்தநாளை முன்னிட்டு தனித்து வாழும்…\nமுதல் பெண் மாவீரரான 2ஆம் லெப்.மாலதி அக்காவின் சகோதரிக்கு சிறுஉதவியினை வழங்கி வைக்கிறார், திவாகரன் திருச்செல்வம்.வீடியோ,, 0 Comments\nமுதல் பெண் மாவீரரான 2ஆம் லெப். மாலதி,அக்காவின் நினைவுநாள் 10.10.2020 இன்றைய நாளை முன்னிட்டு..மாலதி…\nநுரையீரல் கிருமியை முற்றிலுமாக அகற்றும் வல்லமை கொண்ட கஷாயம்\nமூலிகை கஷாயத்தில் துளசி மற்றும் மிளகு சேர்ப்பதால் தொண்டைக்கு இதமாகவும், தொண்டையில்…\nபூண்டில் உள்ள மருத்துவ குணங்கள்\nபூண்டு வெறும் சமையலில் பயன்படுத்தும் பொருள் மட்டும் கிடையாது. இதனுள் ஏராளமான மருத்துவ…\nஉடலுக்கு அதிக சக்தி தரும் இலங்கை ரொட்டி\nதேவையான பொருட்கள்: மைதா மாவு - அரை கப், கோதுமை மாவு - அரை கப், பச்சை மிளகாய் - ஒன்று, தேங்காய்த்…\nஐபிஎல் 2020: சீசனின் பாதியில் கேப்டன்சி கை மாறிடும்.. உறுதியாக நம்பும் கவாஸ்கர் photos 0 Comments\nஐ.பி.எல் நேர அட்டவணை வெளியீடு; சென்னைக்கும் மும்பைக்கும் முதல் போட்டி\nஉடலுக்கு வலிமை தரும் குள்ளக்கார் அரிசிக் கஞ்சி, 0 Comments\nஇந்த குள்ளக்கார் அரிசி கஞ்சியை தொடர்ந்து குடித்து வந்தால் நரம்புகள் வலுப்பெற்று உடலுக்கு…\nஅஜித் ஏன் பேட்டியே தருவது இல்லை, பலநாள் ரகசியத்தை உடைத்த கோபிநாத் 0 Comments\nஅஜித் தமிழ் சினிமாவின் உச்சத்��ில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் இன்னும் சில மாதங்களில்…\nநடிகர் அர்ஜுன் மீது பாலியல் புகார் கூறிய நடிகை செய்த பித்தலாட்டம் - போலீஸ் புகாரால் சிக்கினார் 0 Comments\nசினிமா துறையில் ஆண்களை போல பெண்களுக்கு சம்பளம் அதிகம் கொடுப்பதில்லை என்கிற குற்றச்சாட்டு…\nஇந்த வருடத்தின் சிறந்த படம் சூரரைப் போற்று... பிரபல நடிகை புகழாரம் 0 Comments\nசூர்யா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான சூரரைப்போற்று திரைப்படம் இந்த வருடத்தின் சிறந்த…\nபிக்பாஸ் சொன்ன விஷயம் விழுவிழுந்து சிரிக்கும் ரம்யா- கோபப்பட்ட பாலா, ஷிவானி 0 Comments\nபிக்பாஸ் 4வது சீசனின் விறுவிறுப்பு இப்போது தான் தொடங்கியுள்ளது. போட்டியாளர்கள் ஒருவரை…\nபாலாஜிக்கு காதல் கண்ணை மறைக்குது - கமல் ஹாசன் முன் கூறிய ரம்யா பாண்டியன்.. வெளியானது மூன்றாம் ப்ரோமோ. 0 Comments\nஇந்த வாரத்தின் துவக்கத்தில் போட்டியாளர்கள் அனைவருக்கும் போன் டாஸ்க் ஒன்று…\nகால்பந்து வீரர் மரடோனா உயிரிழந்தார். 0 Comments\nகால்பந்து வீரர் மரடோனா உயிரிழந்தார் ஆர்ஜென்டினாவின் புகழ்பெற்ற கால்பந்தாட்ட வீரர் மரடோனா…\nவறுமையில் அல்லாடும் மக்கள்... நாய்க்கு 19 அடியில் தங்கசிலை வைத்த அதிபர்...photos 0 Comments\nவறுமை மற்றும் பாதுகாப்பற்ற சூழலுக்குப் பெயர்போன நாடுகளில் ஒன்றான துருக்மெனிஸ்தானில், 19 அடி…\nமீளவும் ஜனாதிபதியாக பொறுப்பேற்கவுள்ள ட்ரம்ப் -பரபரப்பாகும் அமெரிக்க அரசியல்களம் 0 Comments\nமீண்டும் ஜனாதிபதியாக ட்ரம்ப் பதவியேற்பார் என அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மைக் பொம்பியோ…\nசேலத்தில் பயங்கரம்; குடிபோதை தகராறில் இளைஞரை பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொன்ற நண்பர்கள்\nசேலம் அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில், இளைஞரை நண்பர்களே கூட்டு சேர்ந்து பெட்ரோல் ஊற்றி…\n200 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 5 வயது சிறுவன் – 4 நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்பு 0 Comments\nமத்திய பிரதேசத்தில் 200 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 5 வயது சிறுவன் 4 நாட்களுக்கு…\nகடும் விலை வீழ்ச்சியால் வேதனை... தக்காளியை தரையில் கொட்டி விவசாயிகள் போராட்டம் 0 Comments\nதொடர்ந்து விலை சரிந்து வருவதால், தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு மார்க்கெட்டில் தக்காளியை…\nபசித்த வயிறு , பணமில்லா வாழ்க்கை , பொய்யான உறவுகள் . 0 Comments\nபசித்த வயிறு , பணமில்லா வாழ்க்கை , பொய்யான உறவுகள் . இவை மூன்றும் ஒரு மனிதனுக்கு கற்றுக்…\nகரும்புலி லெப் கேணல் பூட்டோ/சங்கர் வரலாறு..இறுதி முடிவு ,பகுதி-6 0 Comments\nஓயாத அலைகள் IV வெற்றி பெறுவது அசாத்தியமானது. ஒரு வேவுப்புலி வீரனோ ஒரு கரும்புலி வீரனோ பகை…\nகரும்புலி லெப் கேணல் பூட்டோ/சங்கர் வரலாறு..தொடர்,பகுதி-5 0 Comments\nகைஎன்பு முறிவுக்காயம் மாறுவதற் காக சில காலம் மருத்துவமனையிலும் முகாமிலும் ஓய்வெடுத்தான்.…\nமரண அறிவித்தல் பணிப்புலத்தைப் பிறப்பிடமாகவும். Posted on: Sep 16th, 2020 By Kalaiyadinet\nதிருமதி கந்தையா இரஞ்சிதம் செவ்வாய்க்கிழமை 15-09-2020 மாலைநேரமழவில் இறைபதமடைந்தார்…\nமரண அறிவித்தல், பணிப்புலம் கலட்டியைப் .. Posted on: Sep 7th, 2020 By Kalaiyadinet\nசாத்திரி செல்லையாவின் பேரன் கனகசபாபதி அவர்களின் இரண்டாவது மகனாகிய தர்மகுலசிங்கம் …\nமரண அறிவித்தல் திருச்செல்வம் சசிகுமார்,கனடா Posted on: Aug 18th, 2020 By Kalaiyadinet\nசில்லாலை பண்டத்தரிப்பு பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்டு…\nமரண அறிவித்தல் ..செட்டிகுறிச்சி பண்டத்தரிப்பு சேர்ந்த திரு கதிரவேலு ஞானசம்பந்தர் Posted on: Aug 10th, 2020 By Kalaiyadinet\nசெட்டிகுறிச்சி பண்டத்தரிப்பு சேர்ந்த செட்டியகுறிச்சியின் அடையாளம் தாத்தா திரு கதிரவேலு…\nமரண அறிவித்தல் காலையடிதெற்கு ,சர்மா பாஸ்கரன் Posted on: Jul 29th, 2020 By Kalaiyadinet\n(காலையடி உதவும்கரங்களின் செயற்பாட்டாளர் திரு சர்மா பாஸ்கரன்) காலையடிதெற்கு…\nகண்ணீர் அஞ்சலி,, அமர் ஜெகதீஸ்வரன் மனோன்மணி .. Posted on: Jul 31st, 2020 By Kalaiyadinet\nகண்ணீர் அஞ்சலி,, அமர் ஜெகதீஸ்வரன் மனோன்மணி…\n1 ம் ஆண்டு நினைவஞ்சலி அழகரத்தினம் தேவிசாரதாம்பாள் 7 ம் ஆண்டு நினைவஞ்சலி கதிரமலை பாக்கியம் ,, Posted on: Apr 8th, 2020 By Kalaiyadinet\nஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவாரோ மாநிலத்தில் வேண்டா\n31 ம் நாள் நினைவஞ்சலி அமரர் அழகரத்தினம் தேவி சாரதாம்பாள்,, Posted on: Apr 20th, 2019 By Kalaiyadinet\n31 ம் நாள் நினைவஞ்சலி அமரர் அழகரத்தினம் தேவி…\n15ம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர். உயர்திரு. சிங்கராசா இராசு அவர்கள் Posted on: Feb 27th, 2019 By Kalaiyadinet\n15ம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர். உயர்திரு. சிங்கராசா இராசு அவர்கள்.உறவுகளின் ஓன்று உதிர்ந்த…\nசிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.\nவாழ்வில் மீள முடியாமல் தவிக்கும் ஈழ மண்ணின் முன்னாள் போராளிக்கு .ஒஸ்லோ அன்பர் ஓருவர் உதவிய புகைப்படங்கள்\nகாலையடி இணைய உதவும் கரங்களால், புலம்பெயர் அன்பர் ஒருவரின் தாராள மனப்பான்மையினால் வழங்கிய நிதியினைக் கொண்டு ,புகைப்படங்கள்,வீடியோ\nசுவிஸ் விக்னேஸ்வரன் குடும்பத்தினரால் வழங்கப்பட்ட வாழ்வாதார உதவி. புகைப்படங்கள்,வீடியோ\nகாலையடி இணைய உதவும் கரங்களின் ஊடாக நோர்வேயில் வாழ்ந்துவரும் ஜெகதீஸ்வரன் குடும்பத்தால் வழங்கபட்ட உதவிகள். புகைப்படங்கள்,வீடியோ\nகாலையடி இணைய உதவும்கரங்களால் . அன்புத் தாயாரின் ஞாபகார்த்தமாக நன்கொடை. வீடியோ.படங்கள்,,\n2017 கிருத்திகன் தசாயினி ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு அவர்களின் தாய் தந்தையரால் வழங்கப்பட்டது காலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவி. வீடியோ புகை படங்கள்\n2017 தைப்பொங்கலை முன்னிட்டு காலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவி. வீடியோ புகை படங்கள்\nகாலையடி இணைய உதவும்கரங்களால் . ஞாபகார்த்த நன்கொடை … வீடியோ, புகைப்படங்கள்)\nதொடர்ந்தும் முள்ளிவாய்க்கால் பகுதியில் மைந்தன் கொடைவேந்தன் கிருஷ்ணமூர்த்தி, வீடியோ, புகைப்படங்கள்)\nவிதவைப் பெண்களின் வாழ்வில் ஒளியேற்றி வழிகாட்டிய மைந்தன் கொடைவேந்தன் கிருஷ்ணமூர்த்தி, வீடியோ, புகைப்படங்கள் )\nகிளிநொச்சியைச் சேர்ந்த,ஐந்து விதவைக் குடும்பங்களுக்கு காலையடி இணைய உதவும்கரங்கள் கோழிகள் வழங்கியா.புகைப்படங்கள்\nகருணை உள்ளம் கொண்ட உள்ளங்கள் வழங்கிய நிதியினைக் கொண்டு ஊனமுற்ற பிள்ளைகளுக்கான உணவு முதல் ,அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி உள்ளோம்.வீடியோ- புகைப்படங்கள்\nகாலையடி இணைய உதவும் கரங்களினால் இரண்டு கண்களையும் இழந்த முன்னாள் போராளி ஒருவருக்கு வாழ்வாதார உதவி வழங்கப்பட்டுள்ளது. வீடியோ- புகைப்படங்கள்\nவெற்றிவேல் பாலகிருஷ்ணன் குடும்பத்திற்க்கு உதவும் கரங்களால் வழங்கப்பட்ட பால் மாடுகள்\nசுவிஸ் வாழ்வின்ரத்தூர் மக்களின் உதவியுடன் வழங்கப்பட்ட உதவி பஞ்சு மெத்தை ஒன்று.உதவும் கரங்களின் ஊடாக.\nவாழ வழியற்ற ஒரு குடும்பத்தை வாழவைக்க வாழ்வாதாரம் வழங்கிய சுவிஸ் வாழ் வின்ரத்தூர் மக்களின் உதவியுடன் .உடையார் கட்டு புதுக்குடியிருப்பை சேர்ந்த சிவப்பிரகாசம் சுரேஷ் குமார்\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஊடாக காட்டுபுலத்தை சேர்ந்த.யா/ சுழிபுரம் வடக்கு ஆறுமுகவித்தியால் கல்வி கற்கும் வறுமைக்கோட்டில் உள்ள இரு மாணவர்களுக்கு பாதஅணிகளும், காலுறைகளும் வழங்கப்பட்டனர\nபகீரதன் குடும்பத்துக்கு அவர்களின் வாழ்வாதார உதவியாக ஒரு பால் மாடும் அவர்களின் மகள் நீண்ட தூரம் சென்று கல்வி கற்பதால் ஒரு துவிச்சக்கர வண்டியும் 14.1.2015 அன்று எம்மால் அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம் .\nநெதர்லாந் வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்)தர்மராசா குடும்பம்\nஉதவும் கரங்களால் வழங்கப்பட்ட அளவு மளிகைப் கடை\nகரவெட்டியின் சோகம் வறுமையில் உயிரிழந்த மாணவனின் நாதி யற்ற குடும்பம் ஒன்றுக்கு நோர்வே வாழ் ஐந்து குடும்பங்கள் உதவி \nஇயக்கச்சியைச் சேர்ந்த பியதாஸ் கோ குலச் செல்வி என்பவருக்கு உதவும் கரங்களால் வழங்கப்பட்ட பால் மாடுகள்\nவற்ராப்பளை. முள்ளியவளை. ச.றன்குமார். சிகையலங்கார நிலையம்.\nதண்ணீ றுற்று முள்ளியவளை. கா .மயுரன் என்பவருக்கு வழங்கபட்ட கடை.\nகாட்டுபுலம் கரவெட்டி கிழக்க . சேர்ந்தசாக்திவேல் என்பவருக்கு வழங்கபட்ட கடை.\nவல்லிபுரம் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த. க .சாந்தமலர்.\nபுதுக்குடியிருப்பைச் சேர்ந்த கு .மணி சேகரம்\nஉடையார் கட்டு புதுக்குடியிருப்பு முல்லைத்தீவைச் சேர்ந்த சி.சிறிகரன்\nபுலம்பேர் நாடுகளில் வாழும் தமிழ் உறவுகளின் நிதி உதவியுடன் வழங்கப்பட்ட பொருள் {வன்னி} லோகேஸ்வரன் .கேதீஸ்வரன்\nபுலம்பேர் நாடுகளில் வாழும் தமிழ் உறவுகளின் நிதி உதவியுடன் வழங்கப்பட்ட பொருள் {செந்தீபன் கலைச்செல்வி 6ம் வட்டாரம் குமுளமுனை}\nகாலையடி இணையத்தின் உதவும் கரங்களின் ஊடாக செல்லத்தம்பி கிருபாவின் சத்திரசிகிசைக்கு உதவி\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடனும் மற்றும் நோர்வேயில் வசிக்கும் சாவகச்சேரியை சேர்ந்த ரூபனுடைய உத��ிக்கரங்கள்.உடன் (முரளிதரன் சந்கீர்த்தன் முள்ளியவளை)\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்.(ஸ்ரீஸ்கந்தராசா ரேகா முள்ளியவளை)\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள். (அருளப்பு செபஸ்தியாம்பிள்ளை முள்ளியவளை)\nஉதவுங்கரங்களினூடாக வறுமைப்பட்டவருக்கு வீடு வழங்கல். (குணபாலசிங்கம் நாகேஸ்வரி இலங்கை)>\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்.(தே.கணேஸ்வரன் தேவிபுரம் புதுக்குடியிருப்பு.)\n மாணவர்கள் பெருகட்டும்.(சுசேய்சுதன் சறண்யா பண்டத்தரிப்பு\nகாலையடி இணையம் மறுமலர்ச்சி மன்றத்தில் நடத்தப்பட்ட விளையாட்டு போட்டியும் உதவும் கரங்களும்.\nஉதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kilakkunews.com/2020/10/2021.html", "date_download": "2020-12-01T20:56:32Z", "digest": "sha1:3BGTYX3EYFPPHMQSHYENDRA5HTKCABYH", "length": 13911, "nlines": 130, "source_domain": "www.kilakkunews.com", "title": "நாவிதன்வெளி பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.. - கிழக்குநியூஸ்.கொம்", "raw_content": "\nஉங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.\nவியாழன், 22 அக்டோபர், 2020\nHome Ampara Kalmunai news politics SriLanka நாவிதன்வெளி பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது..\nநாவிதன்வெளி பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது..\nநாவிதன்வெளி பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தவிசாளரும் சுயேட்சை குழு தலைவருமான கௌரவ.அ.ஆனந்தன் அவர்களினால் 22.10.2020 அன்று சபையில் சமர்ப்பிக்கப்பட்டபோது எதுவித திருத்தமுமின்றி ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.\nஇது தொடர்பான விவாதத்தை ஆரம்பித்து உரையாற்றிய அன்னமலை வட்டார பிரதேச சபை உறுப்பினர் கௌரவ. தி. யோகநாயகன் அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில்...\nஎமது பிரதேச சபை செயற்படத் தொடங்கிய 2006ஆம் ஆண்டு தொடக்கம் இவ்வாண்டு வரை சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவு திட்டங்களில் கௌரவ உறுப்பினர்கள் எவருக்கும் எதுவித நிதி ஒதுக்கீடுகளும் செய்யப்படவில்லை இப்போது கௌரவ. தவிசாளரினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் கட்சி பேதமின்றி அனைத்து உறுப்பினர்களுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அவர்களின் முன்மொழிவுகள் உள்வாங்கப்பட்டு இவ் வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதுடன் அனைத்து உறுப்பினர்களினதும் ஆலோசனைகள் கருத்திற் கொள்ளப்பட்டு 2020.09.02 இல் தவிசாளராக தெரிவாகிய கௌரவ.அ.ஆனந்தன் அவர்களின் தலைமையில் முன்னெடுத்துச் செல்லப்படும் குறுகிய கால ஆட்சியில் எமது பிரதேசம் பல்வேறு வழிகளிலும் பிரமிக்கத்தக்க வளர்ச்சியை எய்தியுள்ளது மக்கள் நலன் சார்ந்த பல்வேறு திட்டங்களை உள்ளடக்கி இவ் வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப் பட்டுள்ளது என தெரிவித்தார்.\nஇதன்பின் கௌரவ உறுப்பினர்களின் உரையைத் தொடர்ந்து 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டபோது அனைத்து உறுப்பினர்களும் கைகளை உயர்த்தி தங்களின் ஆதரவை தெரிவித்து வரவு செலவுத் திட்டமானது ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடப்பட்டது. இதில் சுயேட்சை குழுவைச் சேர்ந்த 3 உறுப்பினர்கள், இலங்கை தமிழரசுக் கட்சியின் (TNA) 5 உறுப்பினர்கள், இலங்கை சுதந்திரக் கட்சியின் 2 உறுப்பினர்கள், ஐக்கிய தேசியக் கட்சியின் 2 உறுப்பினர்கள் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் ஒருவருமாக ஆதரவளித்து 2020 ஆம் ஆண்டுக்கான பாதீடு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது,\nat அக்டோபர் 22, 2020\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.\nவிசேட அதிரடி படைப்பிரிவின் அதிகாரிகள் சிலருக்கு கொரோனா..\nஅமைச்சர்கள் மற்றும் உயர்மட்ட அதிகாரிகாரிகளுக்கான பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடும் விசேட அதிரடி படைப்பிரிவின் உத்தியோகத்தர்கள் சிலருக்கு கொரோன...\nதங்கத்தின் விலை சடுதியாக அதிகரிப்பு...\nஉலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஸ்திரமின்மையால், நாட்டிலும் விலை அதிகரித்துள்ளதாக கொழும்பு செட்டியார்தெரு தங்க நகை உரிமையாளர்கள் சங்கம் தெ...\nகடந்த ஒரு வாரகாலமாக இல���்கையில் மட்டுமல்ல சர்வதேசத்தின் கவனத்தையும் ஈர்த்த சம்பவமாக அம்பாறையில் தீப்பற்றிஎரியும் கப்பல் விவகாரம் அமைந்திருந...\nநாவிதன்வெளி பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது..\nநாவிதன்வெளி பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தவிசாளரும் சுயேட்சை குழு தலைவருமான கௌரவ.அ.ஆனந்தன் அவர்களினால் 22.10.2020...\nஅணிலை சாப்பிட்ட சிறுவன் ப்ளேக் நோயால் மரணம் – மங்கோலியாவில் புதிய தொற்று\nமங்கோலியாவில் மர்மோட் வகை அணிலை சாப்பிட்டதால் சிறுவன் ப்ளேக் நோய் தாக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் கொ...\nArchive டிசம்பர் (1) அக்டோபர் (13) செப்டம்பர் (13) ஆகஸ்ட் (34) ஜூலை (179) ஜூன் (304) மே (90)\nஉங்களது அனைத்து செய்தித்தேவைகளுக்காகவும் கிழக்கில் இருந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/general_knowledge/zen_stories/zen_stories_185.html", "date_download": "2020-12-01T21:37:32Z", "digest": "sha1:4BBGHMDDC5GDTLIJB6XXAQVU77DEQSJY", "length": 17353, "nlines": 187, "source_domain": "www.tamilsurangam.in", "title": "குழப்பத்தின் விடை!!! - ஜென் கதைகள் - Philosophical Stories - தத்துவக் கதைகள் - \", தியானம், அதற்கு, தினமும், மாணவன், குரு, செய், கேட்டார்", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nபுதன், டிசம்பர் 02, 2020\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nஉலக நாடுகள் இந்திய மாநிலங்கள் நாகரிகங்கள் இந்துப் பெயர்கள் இசுலாமியப் பெயர்கள் கிருத்துவப் பெயர்கள்\nஉலக வரலாறு இந்திய வரலாறு தத்துவக் கதைகள் புகழ் பெற்ற புத்தகங்கள் பரிசுகள் & விருதுகள் புவியியல்\nநீதிக் கதைகள் சிறுவர் கதைகள்\tவிளையாட்டுகள் நோபல் பரிசு‎ பெற்றவர்‎கள்\tஆய்வுச் சிந்தனைகள் சிறுகதைகள்\nபொதுஅறிவுத் தகவல்கள்| பொதுஅறிவுக் கட்டுரைகள்| பொதுஅறிவுக் கேள்வி & பதில்கள்| காலச் சுவடுகள்| வரலாறு படைத்தவர்கள்| சாதனைகள்‎\nமுதன்மை பக்கம் » பொதுஅறிவுக் களஞ்சியம் » தத்துவக் கதைகள் » ஜென் கதைகள் » குழப்பத்தின் விடை\nஜென் கதைகள் - குழப்பத்தின் விடை\nஒரு ஊரில் புகழ்பெற்ற துறவி ஒருவர் இருந்தார். அவரிடம் நிறைய மாணவர்கள் இருக்கின்றனர். ஒரு நாள் அவரைப் பார்க்க துறவியின் பழைய மாணவன் ஒருவன் பார்க்க வந்தான். அவரைப் பார்த்து எல்லாம் பேசியப் பின்னர், குருவிடம் \"எனக்கு ஒரு குழப்பம்\" என்று சொன்னான்.\n\" என்று கேட்டார். அதற்கு மாணவன், \"நான் உங்களிடம் படித்த தியானத்தை சரியாக கடைபிடிக்கிறேன். அவை எனக்கு மனஅமைதியையும், அறிவுக் கூர்மையையும் தருகின்றன. அதை நன்கு என்னால் உணர முடிகிறது\" என்று சொன்னான்.\n\"சந்தோஷம். இதில் என்ன குழப்பம்\" என்று குரு கேட்டார். அதற்கு மாணவன் \"நான் தியானம் செய்யாத நேரங்களில் நல்லவனாக இருக்கிறேன். ஆனால் மற்ற நேரங்களில் நல்லவனாக இருக்கிறேனா\" என்று குரு கேட்டார். அதற்கு மாணவன் \"நான் தியானம் ���ெய்யாத நேரங்களில் நல்லவனாக இருக்கிறேன். ஆனால் மற்ற நேரங்களில் நல்லவனாக இருக்கிறேனா என்ற சந்தேகம் இருக்கிறது. எனக்கே சில சமயங்களில் தவறுகளை செய்கிறேன் என்றும் தெரிகிறது. தியானம் செய்யும் ஒருவன் இப்படி செய்வது சரிதானா என்ற சந்தேகம் இருக்கிறது. எனக்கே சில சமயங்களில் தவறுகளை செய்கிறேன் என்றும் தெரிகிறது. தியானம் செய்யும் ஒருவன் இப்படி செய்வது சரிதானா இதை நினைக்கும் போது என் உள்ளம் கஷ்டமாக இருக்கிறது\" என்று கூறினான்.\nகுரு அதற்கு சிரித்துவிட்டு, \"ஆகவே நீ தியானமும் செய்கிறாய், தவறுகளும் செய்கிறாய், அப்படித்தானே...\" என்று கேட்டார். அதற்கு அவனும் \"ஆமாம், அது தவறில்லையா\" என்று கேட்டார். அதற்கு அவனும் \"ஆமாம், அது தவறில்லையா\nகுரு அதற்கு ‘இல்லை. நீ தினமும் தியானம் செய், தினமும் தவறு செய், தினமும் தியானம் செய், தினமும் தவறு செய், கொஞ்ச நாளில் இவ்விரண்டில் ஏதேனும் ஒன்று நின்றுவிடும்\nஉடனே அந்த மாணவன் \"ஒரு வேளை என் தியானம் நின்றுவிட்டால்\" என்று வினவினான். குரு \"அதுவும் நல்லது தான். அப்போது தான் உன் உண்மையான இயல்பு உனக்கு புரியும்\" என்று கூறினார்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\n - ஜென் கதைகள் - Philosophical Stories - தத்துவக் கதைகள் - \", தியானம், அதற்கு, தினமும், மாணவன், குரு, செய், கேட்டார்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nஉலக நாடுகள் இந்தியா நாகரிகங்கள் இந்து - குழந்தைப் பெயர்கள் இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் கிருத்துவம் - குழந்தைப் பெயர்கள் உலக வரலாறு இந்திய வரலாறு புவியியல் புகழ்பெற்ற நூல்கள் பரிசுகள் & விருதுகள் நோபல் பரிசு‎ பெற்றோர்‎கள் நீதிக் கதைகள் சிறுவர் கதைகள் விளையாட்டுகள்\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫\n௬ ௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨\n௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯\n௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬\n௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adimudi.com/archives/62122", "date_download": "2020-12-01T20:22:38Z", "digest": "sha1:K2XKOOJUNKVG7W6AOTNROJHAC43RDZOK", "length": 5400, "nlines": 77, "source_domain": "adimudi.com", "title": "தென் கொரிய பிரதமருடன் மஹிந்த தொலைபேசியில் கலந்துரையாடல் - No.1 Tamil website in the world | Tamil News | News in tamil | Sri Lanka Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, srilanka News, World News,tamil news - ADIMUDI", "raw_content": "\nதென் கொரிய பிரதமருடன் மஹிந்த தொலைபேசியில் கலந்துரையாடல்\nபிரதமர் மஹிந்த ராஜபக்சவிற்கும், தென் கொரிய பிரதமர் ச்சுங் சீ குயினுக்கும் இடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.\nஇன்றைய தினம் இரு நாடுகளினதும் பிரதமர்களுக்கு இடையில் தொலைபேசி வாயிலாக பேச்சுவார்த்தை நடந்துள்ளதாக தெரியவருகிறது.\nமுதலீடு மற்றும் சுற்றுலாத்துறை ஆகிய விடயங்கள் தொடர்பில் இரு நாடுகளினதும் தலைவர்களுக்கு இடையில் கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.\nஇது தொடர்பில் பிரதமர் அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்திக்கொள்ள விரும்புவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nகம்பஹா மாவட்டத்தில் தொற்றாளர் எண்ணிக்கை 1,702 ஆக உயர்வு\nகொரோனா உயர் நிலையில் இருக்கும் நாடாக இலங்கை\n – பல பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை\nயாழில் கொரோனா அச்சுறுத்தல்: – 2220 பேர் சுயதனிமைப்படுத்தலில்\nபருத்தித்துறையில் காணாமல்போன இளைஞர் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் நேற்று மீட்பு\nஜனாதிபதி கோட்டாபாய தொடர்பில் பஷில் வெளியிட்ட கருத்து\nகொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்தை கடந்தது\nமல்லாகத்தில் ஆலயத்தில் திருக்கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கும் தடை\nதீவக வலய பாடசாலைகள் நாளை வழமை போல் இயங்கும்\nகோட்டா அரசு விடுத்துள்ள சவால்\nயாழ். குடாநாட்டை முடக்க தீர்மானமா\nஇலங்கையில் 17,000 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டனர்\nயாழில் கடலில் குளிக்க சென்ற இருவர் நீரில் மூழ்கி மாயம்\nபிரபாகரனின் பால்ய நண்பரான பண்டிதனுக்கு சுமந்திரன் எவ்வாறு அஞ்சலி செலுத்தலாம்..\nதம்புள்ளை கல்வி வலயத்தில் உள்ள பாடசாலைகள் மூடப்படுவதாக அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bible.catholicgallery.org/tamil/etb-proverbs-5/", "date_download": "2020-12-01T20:41:30Z", "digest": "sha1:JVC4LWOZGMICEV6ONSFWS7T225DF74ND", "length": 13469, "nlines": 228, "source_domain": "bible.catholicgallery.org", "title": "நீதிமொழிகள் அதிகாரம் - 5 - திருவிவிலியம் - Catholic Gallery - Bible", "raw_content": "\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nHome Tamil நீதிமொழிகள் அதிகாரம் - 5 - திருவிவிலியம்\nநீதிமொழிகள் அதிகாரம் – 5 – திருவிவிலியம்\n என் ஞானத்தில் உன் கவனத்தைச் செலுத்து; ��ன் அறிவுரைக்குச் செவிகொடு.\n2 அப்பொழுது விவேகத்துடன் நடந்துகொள்வாய்; அறிவு உன் நாவைக் காவல்செய்யும்.\n3 விலைமகளின் பேச்சில் தேன் ஒழுகும்; அவள் உதடுகள் வெண்ணெயினும் மிருதுவானவை.\n4 ஆனால் அவள் உறவின் விளைவோ எட்டியினும் கசக்கும்; இருபுறமும் கூரான வாள் வெட்டுதலை ஒக்கும்\n5 அவள் கால் சாவை நோக்கிச் செல்லும்; அவள் காலடி பாதாளத்திற்கு இறங்கிச் செல்லும்.\n6 வாழ்வுக்குச் செல்லும் பாதையை அவள் கவனத்தில் கொள்வதில்லை; அவளுடைய வழிகள் மாறிகொண்டே இருக்கும்; அதைப்பற்றி அவளுக்குக் கவலையே இல்லை.\n எனக்குச் செவிகொடு; நான் சொல்வதற்கேற்ப நடக்க மறவாதே.\n8 அவளிடமிருந்து நெடுந்தொலையில் இருந்துகொள்; அவள் வீட்டு வாயிற்படியை மிதியாதே.\n9 இல்லையேல், பிறர் முன்னிலையில் உன் மானம் பறிபோகும்; கொடியவர் கையில் உன் உயிரை இழப்பாய்.\n10 அன்னியர் உன் சொத்தைத் தின்று கொழுப்பார்கள்; நீ பாடுபட்டுச் சம்பாதித்தது வேறொரு குடும்பத்திற்குப் போய்ச் சேரும்.\n11 நீ எலும்பும் தோலுமாய் உருக்குலைந்து போவாய்; உன் வாழ்க்கையின் இறுதியில் கலங்கிப் புலம்புவாய்.\n12 “ஐயோ, அறிவுரையை நான் வெறுத்தேனே\n13 கற்பித்தவர்களின் சொல்லைக் கேளாமற் போனேனே\n14 இப்பொழுது நான் மீளாத் துயரத்தில் மூழ்கியவனாய், மக்கள் மன்றத்தில் மானமிழந்து நிற்கிறேனே” என்று அலறுவாய்.\n15 உன் சொந்த நீர்த்தொட்டியிலுள்ள நீரையே குடி; உன் வீட்டுக் கிணற்றிலுள்ள நல்ல தண்ணீரையே பருகு\n16 உன் ஊற்றுநீர் வெளியே பாயவேண்டுமா உன் வாய்க்காலின் நீர் வீதியில் வழிந்தோடவேண்டுமா\n17 அவை உனக்கே உரியவையாயிருக்கட்டும்; அன்னியரோடு அவற்றைப் பகிர்ந்துகொள்ளாதே.\n18 உன் நீருற்று ஆசி பெறுவதாக இளமைப் பருவத்தில் நீ மணந்த பெண்ணோடு மகிழ்ந்திரு.\n19 அவளே உனக்குரிய அழகிய பெண் மான், எழில்மிகு புள்ளிமான்; அவளது மார்பகம் எப்போதும் உனக்கு மகிழ்வ+ட்டுவதாக அவளது அன்பு உன்னை எந்நாளும் ஆட்கொண்டிருப்பதாக\n20 மகனே, விலைமகளைப் பார்த்து நீ மயங்குவதேன்\n21 மனிதரின் வழிகளுள் ஒன்றும் ஆண்டவர் கண்களுக்குத் தப்புவதில்லை; அவர்களுடைய பாதைகளையெல்லாம் அவர் சீர்தூக்கிப் பார்க்கின்றார்.\n22 பொல்லார் தம் குற்றச் செயல்களில் தாமே சிக்கிக்கொள்வர்; தம் பாவ வலையில் தாமே அகப்பட்டுக்கொள்வர்.\n23 கட்டுப்பாடு இல்லாததால் அவர்கள் மடிந்து போவர்; தம் மதி���ேட்டின் மிகுதியால் கெட்டழிவர்.\n◄ முந்தய அதிகாரம் அடுத்த அதிகாரம் ►\nபைபிள் அட்டவணை பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு\nதிருப்பாடல்கள் சபை உரையாளர் இனிமைமிகு பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://bsnleungc.com/2019/11/28/%E0%AE%93%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-12-01T21:31:02Z", "digest": "sha1:PCTB6OGRXP2T4IBB4DEWMHL6KATK6SXE", "length": 7649, "nlines": 83, "source_domain": "bsnleungc.com", "title": "ஓய்வு பெறும் வயது குறைக்கப்பட மாட்டாது- மத்திய அமைச்சர் பாராளுமன்றத்தில் தகவல்- இந்த அச்சத்தின் காரணமாக விருப்ப ஓய்வு திட்டத்திற்கு விருப்பம் கொடுத்துள்ள தோழர்கள், தற்போது திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.* | BSNL Employees Union - Nagercoil", "raw_content": "\nஓய்வு பெறும் வயது குறைக்கப்பட மாட்டாது- மத்திய அமைச்சர் பாராளுமன்றத்தில் தகவல்- இந்த அச்சத்தின் காரணமாக விருப்ப ஓய்வு திட்டத்திற்கு விருப்பம் கொடுத்துள்ள தோழர்கள், தற்போது திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.*\n*ஓய்வு பெறும் வயது குறைக்கப்பட மாட்டாது- மத்திய அமைச்சர் பாராளுமன்றத்தில் தகவல்- இந்த அச்சத்தின் காரணமாக விருப்ப ஓய்வு திட்டத்திற்கு விருப்பம் கொடுத்துள்ள தோழர்கள், தற்போது திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.*\nஓய்வு பெறும் வயது 60லிருந்து 58ஆக குறைக்கப்படும் என்ற மிரட்டல் பல ஊழியர்கள், விருப்ப ஓய்வு திட்டத்திற்கு விருப்பம் தெரிவிப்பதற்கு ஒரு முக்கியமான காரணமாகும். வதந்தியை பரப்புபவர்கள், இந்த விஷயத்தில் அதிகப்படியான நேரத்தை செலவழித்து விருப்ப ஓய்வு திட்டத்திற்கு அதிகப்படியான ஊழியர்களை விருப்பம் தெரிவிக்க நிர்ப்பந்தம் கொடுத்திருந்தனர்.\nஆனால், பிரதமர் அலுவலக இணை அமைச்சர் திரு ஜிதேந்திர சிங் அவர்கள் 27.11.2019 அன்று பாராளுமன்றத்தில் *, *’ அதன் ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60லிருந்து 58ஆக குறைக்கும் திட்டம் அரசாங்கத்திடம் இல்லை’** என அறிவித்துள்ளார். மத்திய அமைச்சர் பாராளுமன்றத்தில் கொடுத்த இந்த பதிலானது, விஷமிகள் பரப்பிய பெரிய அளவிலான பொய் பிரச்சாரத்தை அம்பலப்படுத்தி உள்ளது.\n*”BSNLல் உள்ள ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது என்பது அரசாங்க விதிகளின் படியே இருக்கும்* ” என BSNL நிர்வாகம் 02.01.2001 தேதியிட்ட தனது கடித எண் BSNL/4/SR/2000 மூலம் உறுதி அளித்திருந்ததை BSNL ஊழியர் சங்கம் ஏற்கனவே தெரிவித்திருந்தது.\nஏற்கனவே, 25.11.2019 அன்று மத்திய நிதித்துறை ராஜாங்க அமைச்சர், திரு அனுராக் சிங் தாகூர் அவர்கள் பாராளுமன்றத்தில் *, ’33 வருட சேவை அல்லது 60 வயது, இவற்றில் எது முதலில் வருகிறதோ, அப்போது ஓய்வு என்கிற முன்மொழிவு எதுவும் அரசாங்கத்திடம் இல்லை’* என அறிவித்துள்ளார்.\nஎனவே, ஓய்வு பெறும் வயது குறைக்கப்படும் என்ற அச்சத்தின் காரணமாக, விருப்ப ஓய்வு திட்டத்திற்கு விருப்பம் கொடுத்துள்ள ஊழியர்கள், தாராளமாக தற்போது தங்களின் விருப்ப மனுவை திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/nakkheeran/Politics", "date_download": "2020-12-01T20:57:17Z", "digest": "sha1:PE6R456RB2URCC4R7J4TNYHDNDUDPD4B", "length": 5879, "nlines": 156, "source_domain": "nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | அரசியல்", "raw_content": "\nகூடவே இருந்து குழி பறிக்கும் மந்திரிகள்\nஃபைவ் ஸ்டார் கலாச்சாரத்தால் பாழான காங்கிரஸ்\nபழங்குடி மக்கள் பணத்தில் பக்கா சீட்டிங்\nதொழிலதிபர்கள் கூட்டணியுடன் 90 சீட்டுக்கு குறிவைக்கும் எடப்பாடி\nஸ்டாலின் கிளறிய குவாரி விவகாரம் சந்திக்கு வந்த இந்நாள்-முன்னாள் மந்திரிகள்\n உதயநிதிக்கு இமேஜ் கூட்டும் எடப்பாடி\nடாக்டர் பூங்கோதையை பேஷண்ட் ஆக்கிய உள்கட்சி புகைச்சல்- தி.மு.க.வின் தீராத நோய்\nநலமெல்லாம் விரைந்து தரும் நந்தி வழிபாட்டு ரகசியம் -வைபவ ஜோதிடர் ரெ. ஸ்ரீராம்\n12 லக்னத்தாருக்கும் பாதகாதிபதி தோஷம் தீர்க்கும் பரிகாரங்கள்\nஇந்த வார ராசிபலன் 29-11-2020 முதல் 5-12-2020 வரை\n - க. காந்தி முருகேஷ்வரர்\n (பிரசன்ன ஜோதிடம்) ஆருடத் தொடர் - லால்குடி கோபாலகிருஷ்ணன் 9\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/life-style/if-we-eat-grill-chicken-sure-heart-attack-will-come", "date_download": "2020-12-01T22:28:50Z", "digest": "sha1:FXGBPCZ7K7BEQ4WTUSOMAOKKEY6KHS2X", "length": 10260, "nlines": 109, "source_domain": "tamil.asianetnews.com", "title": "உஷார்..! இந்த உணவை உண்டால் மாரடைப்பு ஏற்படுவது உறுதி....! ஆய்வில் திடுக்கிடும் தகவல்...", "raw_content": "\n இந்த உணவை உண்டால் மாரடைப்பு ஏற்படுவது உறுதி....\nநம்முடைய உணவு பழக்க வழக்கங்களில் பெரும் மாற்றம் வந்துள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்ளதான் வேண்டும் அல்லவா..\nசைவ உணவை விட அசைவ உணவை தான் அதிகமாக உண்ண பலரும் விரும்புகின்றனர்.\nஅதில் குறிப்பாக சிக்கன் மற்றும் மீன் உண்பதில் அதிக ஆர்வம் உள்ளது....இது போன்ற உணவுகளை அதிகம் சாப்பிடுவதால் உயர் ரத்த அழுத்தம் அபாயம் உள்ளது என ஆய்வில் த���ரிய வந்துள்ளது\nஅமெரிக்காவில் உள்ள, ஹார்வார்டு டி.எச்.சான் பொதுநல பள்ளியின் நிபுணர்கள் ஒரு ஆய்வை மேற்கொண்டனர்.\nஇந்த ஆய்வில் ஈடுபடுத்தப்பட்ட நபர்கள் ஆய்வுக்கு முன் சர்க்கரை வியாதியோ,புற்றுநோயா,ரத்த அழுத்தம் உள்ளிட்ட எதுவும் இல்லாமல், ஆரோக்கியமாக இருந்தனர்.\nஆராய்சிக்காக,86 ஆயிரம் பெண்களிமும்,17,104 ஆண்களிடமும் இந்த ஆராய்ச்சி நடத்தப் பட்டது.இவர்களில் கிரில் சிக்கனை அதிகம் உண்டவர்களில் 37,123 நபர்களுக்கு உயர்ரத்த அழுத்தம் இருந்துள்ளது\nஇந்த தகவலை அமெரிக்க இருதய கழகத்தின் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.இறைச்சி,சிக்கன் போன்றவற்றை அதிக அளவு வெப்பத்திற்கு உட்படுத்தப் படுவதால்,அதில் உள்ள இன்சுலின் விஷத்தன்மை கொண்டதாக மாறி,மனிதர்களில் அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது.\nஅதிலும்,ரத்த குழாய்களில் சுருக்கத்தை ஏற்படுத்தியும்,ஒரு விதமான கொழுப்பு ரத்த நாளங்களின் உட்புறத்தில் சேர்ந்து அப்படியே பெரும் அடைப்பை ஏற்படுத்தும்..இதன் காரணமாகத்தான் ரத்த ஓட்டம் பழுதுபட்டு உடனடியாக மாரடைப்பு ஏற்படுகிறது...ரத்த அழுத்தமும் அதிகரிக்கிறது.ரத்த நாளமும் வெடிக்கும் அபாயம் ஏற்படுகிறது.\nஎடப்பாடி அறிவித்த சாதிவாரி கணக்கெடுப்பு ஆணையம்... இந்த தந்திரம் வேண்டாம் என ராமதாஸ் எதிர்ப்பு..\nபுரெவி புயல் கன்னியாகுமரி - பாம்பன் இடையே கரையைக் கடக்கும்.. வானிலை மையம் அறிவிப்பு..\nபிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டை 40 சதவீதமா உயர்த்தணும்... கொமதேக ஈஸ்வரன் அதிரடி கோரிக்கை..\nபாமகவின் போராட்டம் எதிரொலி... கூட்டணி கட்சிக்கு மரியாதை கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி..\nதேர்தலில் கமல்... தேனிலவில் காஜல்.... தலை வெடிக்கும் டென்ஷனில் ஷங்கர்...\nஹீரோயின் வாய்ப்பு கிடைத்ததால் இப்படியா... இடை தெரிய உடையணிந்து அதிர்ச்சி கொடுத்த அனிகா...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஎடப்பாடி அறிவித்த சாதிவாரி கணக்கெடுப்பு ஆணையம்... இந்த தந்திரம் வேண்டாம் என ராமதாஸ் எதிர்ப்பு..\nபுரெவி புயல் கன்னியாகுமரி - பாம்பன் இடையே கரையைக் கடக்கும்.. வானிலை மையம் அறிவிப்பு..\nபிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டை 40 சதவீதமா உயர்த்தணும்... கொமதேக ஈஸ்வரன் அதிரடி கோரிக்கை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/used-tractor/mahindra/mahindra-265-di-24696/28410/", "date_download": "2020-12-01T20:59:01Z", "digest": "sha1:HCDSQT5A3VFKEOPE3NOAKFLPDCICRINQ", "length": 24359, "nlines": 248, "source_domain": "www.tractorjunction.com", "title": "பயன்படுத்தப்பட்டது மஹிந்திரா 265 DI டிராக்டர், 2018 மாதிரி (டி.ஜே.என்28410) விற்பனைக்கு Kota, Rajasthan - டிராக்டர்ஜங்க்ஷன்", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nஎங்களை தொடர்பு கொண்டதற்கு நன்றி\nடிராக்டர் சந்தியைத் தொடர்பு க���ண்டதற்கு நன்றி விற்பனையாளரை கைமுறையாக தொடர்புகொள்வதன் மூலம் பழைய டிராக்டரை வாங்கலாம். விற்பனையாளர் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nடிராக்டர்: மஹிந்திரா 265 DI\nவிற்பனையாளர் பெயர் Anand Meena\nமேலே செல்வதன் மூலம் நீங்கள் வெளிப்படையாக டிராக்டர் சந்திப்புகளை ஒப்புக்கொள்கிறீர்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்*\nபயன்படுத்திய டிராக்டரை வாங்கவும் இங்கே கிளிக் செய்க\nமஹிந்திரா 265 DI விவரக்குறிப்பு\nபைனான்சியர் / ஹைபோதெக்கேஷன் என்ஓசி\nவாங்க செகண்ட் ஹேண்ட் மஹிந்திரா 265 DI @ ரூ 4,20,000 சரியான விவரக்குறிப்புகள், வேலை நேரம், ஆண்டு 2018, Kota Rajasthan இல் வாங்கிய டிராக்டர் சந்திநல்ல நிலையில்.\nஇதே போன்ற பயன்படுத்திய டிராக்டர்கள்\nமாஸ்ஸி பெர்குசன் 1035 DI\nமாஸ்ஸி பெர்குசன் 1035 DI\nமஹிந்திரா 585 DI சர்பஞ்ச்\nமாஸ்ஸி பெர்குசன் 1035 DI\nபயன்படுத்திய அனைத்து டிராக்டர்களையும் காண்க\nஇதற்கு ஒத்த மஹிந்திரா 265 DI\nமாஸ்ஸி பெர்குசன் TAFE 30 DI ஆர்ச்சர்ட் பிளஸ்\nஜான் டீரெ 5038 D\nசோனாலிகா DI 734 (S1)\n*பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள் வாங்க / விற்க முற்றிலும் விவசாயிக்கு விவசாயிக்கு உந்துதல் பரிவர்த்தனைகள். டிராக்டர் சந்தி விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதற்கும் உதவுவதற்கும் பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்களுக்கான தளத்தை வழங்கியுள்ளது. டிராக்டர் சந்தி என்பது விற்பனையாளர்கள் / தரகர்கள் வழங்கிய தகவல்களுக்காகவோ அல்லது அதன் விளைவாக ஏற்படும் மோசடிகளுக்காகவோ அல்ல. ஏதேனும் கொள்முதல் செய்வதற்கு முன் பாதுகாப்பு உதவிக்குறிப்புகளை கவனமாகப் படிக்கவும்.\n லிட்டிங் உண்மையானது அல்ல விற்பனையாளர் தொடர்பு கொள்ள முடியாது புகைப்படங்கள் தெரியவில்லை டிராக்டர்களின் விவரம் பொருந்தவில்லை டிராக்டர் விற்கப்படுகிறது\n© 2020 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://livetamil.in/artificial-intelligence-exam-annauniversity/", "date_download": "2020-12-01T21:29:51Z", "digest": "sha1:MDEGPVV3P33ZNNNO5DRNP7TQPLI7KDTV", "length": 8775, "nlines": 59, "source_domain": "livetamil.in", "title": "செயற்கை நுண்ணறிவு முறையில் இணையவழி தேர்வு நடத்துவது எப்படி? – LIVE TAMIL", "raw_content": "\nவாகனங்களுக்கான நம்பர் பிளேட்டுகளில் புதிய விதிமுறைகள் அறிவிப்பு\nபள்ளிகள் திறப்பதை விட மாணவர்களின் உயிர்தான் முக்கியம்\nதியேட்டர் களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் என்னென்ன\nதிரையரங்குகளை திறப்பது குறித்து முதல்வர் பழனிசாமி அறிவிப்பார்-கடம்பூர் ராஜு\nதனிநபர் கழிவறை கட்டும் திட்டத்தில் முறைகேடா\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வேண்டும்-மு.க ஸ்டாலின்\nஅதிமுக எப்போதும் எதுவும் பார்க்காது-அமைச்சர் ஜெயக்குமார்\nமோட்டார் சைக்கிள்களை திருடுவது எப்படி என நடித்துக் காட்டும் இளைஞர்\nநடிகை காஜல் அகர்வாலுக்கு இம்மாதம் திருமணம்\nHome/Tamilnadu/செயற்கை நுண்ணறிவு முறையில் இணையவழி தேர்வு நடத்துவது எப்படி\nசெயற்கை நுண்ணறிவு முறையில் இணையவழி தேர்வு நடத்துவது எப்படி\nஇறுதியாண்டு தேர்வு களை பல்கலைக்கழகங்கள் இணைய வழியிலேயே நடத்த தமிழக உயர்கல்வித் துறை அறிவுறுத்தி வருவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அண்ணா பல்கலைக்கழகம் இறுதி ஆண்டு மாணவர்களுக்கான இணைய வழி முறையில் நடத்துவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் பெரிய நடத்த அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது. சரியான விடைகளை தேர்வு செய்து எழுதும் வகைத் தேர்வாக நடத்தப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருக்கிறது.\nமேலும் இணைய வழியிலான தேர்வுகளை நடத்துவதற்கான அனுமதி சாந்த அமைப்புகளிடம் கோர பட்டுள்ளதாகவும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்திருக்கிறது. செயற்கை நுண்ணறிவு முறையிலான இணைய வழி தேர்வில் தேர்வு எழுதும் மாணவர்களின் முகம் முதலில் அடையாளம் காணப்படும். தேர்வு எழுதும் மாணவரைத் தவிர வேறு யாரேனும் இருந்தால் அடையாளம் காணப்படும். வேறு யாரும் அறையினுள் பேசினால் கூட தெரிய வந்துவிடும். தேர்வை எழுதுபவர் அக்கம் பக்கம் திரும்புவது குறித்த எச்சரிக்கையும் தேர்வு கண்காணிப்பாளருக்கு அனுப்பப்படும். தேர்வை எழுதும் தளத்தை தவிர மற்றொரு தளத்தை திறக்க முயற்சித்தாலோ எச்சரிக்கை வழங்கப்படும். எத்தனை முறை மற்றொரு தளத்தை திறந்தார் என்றும் தெரியப்படுத்தப்படும்.\nகைபேசியிலும் தேர்வை எழுத முடியும் குறைவான இணைய சேவையே போதுமானதாக இருக்குமென அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் சார்பாக தெரிவிக்கப்படுகிறது. கலை அறிவியல் படிப்புகளை வழங்கும் பல்கலைக்கழகங்களும் இறுதிப் பருவத்தேர்வை இணைய வழி மட்டுமே நடத்த தமிழக அரசு தற்போது ஆலோசனை ஆலோசித்து வருவதாக நிர்வாகங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கலை அறிவியலில் பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் இணையவசதி இருக்குமா என்ற சந்தேகத்தால் அனைவருக்கும் இணைய வழி தேர்வை நடத்த கலை அறிவியல் பல்கலைக்கழகங்கள் சில தயங்குவதாக தெரிகிறது. கிராமப்புற பொறியியல் மாணவர்களும் இணையவழி தேர்வால் பாதிப்புக்குள்ளாகலாம் என்ற சந்தேகம் சில பொறியியல் கல்லூரிகளுக்கும் உள்ளது.\nஉச்சநீதிமன்றத்தில் 6 மாநில அமைச்சர்கள் சீராய்வு மனு\nநெல்லையில் திருநங்கைகள் சாலை மறியல்\nகதறும் தியேட்டர் உரிமையாளர்கள் செவி சாய்க்குமா தமிழக அரசு\nதமிழகத்தில் 11 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு-வானிலை ஆய்வு மையம்\nபாஜகவை சீன்டிப் பேசிய செல்லூர் ராஜு\nவாகனங்களுக்கான நம்பர் பிளேட்டுகளில் புதிய விதிமுறைகள் அறிவிப்பு\nபள்ளிகள் திறப்பதை விட மாணவர்களின் உயிர்தான் முக்கியம்\nதியேட்டர் களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் என்னென்ன\nதிரையரங்குகளை திறப்பது குறித்து முதல்வர் பழனிசாமி அறிவிப்பார்-கடம்பூர் ராஜு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamizhdna.org/%E0%AE%92%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%83%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B7%E0%AE%B2%E0%AF%8D-appleevent-applem1/", "date_download": "2020-12-01T20:46:09Z", "digest": "sha1:OSZRK4J5E4IWBXFM23WTMQ6J6ROH355H", "length": 10722, "nlines": 122, "source_domain": "thamizhdna.org", "title": "ஒற்றை சிப்பும், அந்த கூலிங் ஃபேனும்... மேக்புக் சீரிஸில் என்ன ஸ்பெஷல்?! #AppleEvent #AppleM1 - தமிழ் DNA", "raw_content": "\nHome » ஒற்றை சிப்பும், அந்த கூலிங் ஃபேனும்… மேக்புக் சீரிஸில் என்ன ஸ்பெஷல்\nஒற்றை சிப்பும், அந்த கூலிங் ஃபேனும்… மேக்புக் சீரிஸில் என்ன ஸ்பெஷல்\nபெரும்பாலான தொழில்முறை பயன்பாட்டாளர்களின் ஃபேவரைட் லேப்டாப் மேக்புக்காகத்தான் இருக்கும். இந்த மேக்புக்குகளை மொத்தமாக அடுத்த லெவலுக்கு எடுத்துச்சென்றிருக்கிறது புதிய M1 புராசஸர் சிப். அப்படி இந்த குட்டி சிப்பில் என்ன ஸ்பெஷல்\nஜூன் மாதம், மென்பொருள் வடிவமைப்பாளர்களுக்காக நடந்த ‘WWDC 2020’ நிகழ்வில் ப���திய iOS, iPadOS, WatchOS, MacOs இயங்குதளங்களில் இருக்கும் வசதிகளை முதல்முறையாக உலகிற்குக் காட்டியது ஆப்பிள். இந்த நிகழ்வில் இன்னொரு சர்ப்ரைஸ் அறிவிப்பையும் வெளியிட்டிருந்தது ஆப்பிள். ‘மேக் கணினிகளிலும் இனி ஐபோன், ஐபேட்களில் இருப்பது போல எங்களது சொந்த புராசஸர் சிப்களை பயன்படுத்தப் போகிறோம்’ என்று ஆப்பிள் அறிவித்ததுதான் அந்த சர்ப்ரைஸ். ARM கட்டமைப்பை கொண்ட புதிய சிப்பிற்கு (இவற்றை ‘ஆப்பிள் சிலிக்கன்’ என அழைக்கிறார்கள்) ஏற்றவாறு ஆப்களை எப்படி வடிவமைக்க வேண்டும் என மென்பொருள் வடிவமைப்பாளர்கள் சந்தேகங்கள் அனைத்துக்கும் அந்த நிகழ்வில் விளக்கம் அளித்திருந்தது ஆப்பிள். MacOS Big Sur புதிய சிப்புக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. ‘இந்த வருடம் நிறைவடைவதற்குள் எங்களது சொந்த சிப்களை கொண்ட மேக் தயாரிப்புகளை அறிமுகம் செய்வோம்’ எனச் சொல்லியிருந்தது ஆப்பிள். அந்த அறிமுகம்தான் நேற்று நடந்தது.\n2005 வரை ஆப்பிளின் மேக் கணினிகளில் IBM நிறுவனத்தின் PowerPC புராசஸர்கள்தான் பயன்படுத்தப்பட்டுவந்தன. அந்த வருடம் நடந்த WWDC நிகழ்வில்தான் ஸ்டீவ் ஜாப்ஸ் PowerPC-யிலிருந்து x86 இன்டெல் புராசஸர்களுக்கு மாறப்போகிறோம் என அறிவித்தார். அந்த அறிவிப்புக்குப் பின்னணியில் பல காரணங்கள் உண்டு. பர்ஃபாமென்ஸை விடவும் இந்த முடிவுக்கு முக்கிய காரணமாக சொல்லப்படுவது அப்போது விண்டோஸ் அளவுக்கு மேக் கணினிகளுக்கு நிறுவனங்கள் மென்பொருள் வடிவமைக்கவில்லை. அதனால் விண்டோஸ் கணினிகள் பயன்படுத்தும் x86 இன்டெல் ப்ராசஸர்களுக்கு மாறுவதன் மூலம் மேக் கணினிகளுக்கான மென்பொருள் வடிவமைப்பை எளிமையாக்க முடியும். ஒரு புராசஸரிலிருந்து அப்படியே வேறொரு கட்டமைப்பைக் கொண்ட புராசஸருக்கு மாறுவது என்பது மிகப்பெரிய வேலை. ஆனால் அதைச் செய்தது ஆப்பிள். அதற்கான பலனையும் அனுபவித்தது. நாள் போக்கில் தொழில்முறை பயன்பாட்டுக்கு அதிகம் பயன்படுத்தும் கணினிகளாக மேக் கணினிகள் உருவெடுத்தன. இப்போதும் அப்படியான ஒரு மாற்றம் அவசியம் எனக் கருதுகிறது ஆப்பிள்.\nடொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா, கியா கார்னிவல் - அக்டோபரில் பிரீமியம் எம்பிவி விற்பனை நிலவரம்\nஉடலில் உள்ள தழும்புகளை மறையச் செய்யும் எளிய வழி இதோ\nவிரட்டி விரட்டி வானிலை அப்டேட் சொல்லும் செயலிகள்�� நம்பலாமா\nவலுப்பெறும் `நிவர்’ புயல்… மின்னணு, மின்சார சாதனங்களை கையாள்வது எப்படி\nகஸ்டமர் நிறுவனத்தை கைப்பற்றிய பேஸ்புக்.. 1 பில்லியன் டாலர் டீல்..\nதிறனில்லாத ஆசிரியர்கள், போலி விளம்பரங்கள் WhiteHat Jr-யை சுற்றும் சர்ச்சை\nஇந்த பதிவு பற்றிய தங்கள் கருத்துக்களை தெறிவிக்கவும்\nஉங்கள் கருத்தை இடுக...\tCancel reply\nவாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…\nவீட்டிலேயே பிளீச் பேக் செய்யலாம்\n1 ஸ்பூன் சீரகம் சாப்பிட்டால் இத்தனை மருத்துவ குணமா\nபிரித்தானிய இளவரசியின் கையில் இருக்கும் பிளாஸ்டர் எதற்காக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=517862", "date_download": "2020-12-01T22:01:22Z", "digest": "sha1:LB5AJHQXDLTLSRBZD2BZKVWVTXT2YRIT", "length": 7416, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "ஜம்மு காஷ்மீரில் அக்.,12 முதல் 14 வரை உலக முதலீட்டாளர்கள் மாநாடு - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nஜம்மு காஷ்மீரில் அக்.,12 முதல் 14 வரை உலக முதலீட்டாளர்கள் மாநாடு\nஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீரில் அக்.,12 முதல் 14 வரை உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறுகிறது. ஸ்ரீநகரில் அக்., 12 ல் தொடங்கும் மாநாடு, 14 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. ஜம்மு காஷ்மீர் , லடாக் யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டபின் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறவுள்ளது. காஷ்மீரில் நடக்கும் முதல் முதலீட்டாளர்கள் மாநாடு இதுவே என்பது குறிப்பிடத்தக்கது.\nஜம்மு காஷ்மீர் உலக முதலீட்டாளர்கள் மாநாடு\nரஷ்யாவின் சோவேஸ்கயா கடல் பகுதியில் பயங்கர நிலநடுக்கம்\nபேராசிரியர்கள் அசல் சான்றிதழ்களை எந்த காரணத்திற்காகவும் கையகப்படுத்த கூடாது: அண்ணா பல்கலைக்கழகம்\nடெல்லியில் விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என அறிவிப்பு\nரயில்வே காவல் நிலையத்தில் பாமகவினர் மீது வழக்கு\nநிவர் புயல் தாக்கம் காரணமாக தமிழ்நாடு வேளான் பல்கலைக்கழக கலந்தாய்வு மேலும் 2 நாட்கள் நீட்டிப்பு\nசென்னையில் 2 டன் குட்கா பொருட்கள் பறிமுதல்\nடிச. 1-ம் தேதி முதல் 4-ம் தேதி வரை மக்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nகன்னியாகுமரி கடற்கரைக்கு செல்ல மக்களுக்கு தடை\nநிவர் புயல் பாதி��்பை ஆய்வு செய்ய மத்திய குழு சனிக்கிழமை தமிழகம் வருகிறது: அமைச்சர் உதயகுமார் தகவல்\nசபரிமலையில் தினசரி 2000 பக்தர்கள் வரை சாமி தரிசனம் செய்ய அனுமதி\nதமிழ் வழியில் பயின்றவர்களுக்கு டி.என்.பி.எஸ்.சி.யில் இடஒதுக்கீடு அமல்படுத்தும் மசோதா ஓப்புதலுக்கு காத்திருப்பு: ஐகோர்ட் கிளையில் அரசு தகவல்\nஸ்டெர்லைட் வழக்கில் வேதாந்தாவின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் அரசு மனு\nசென்னை உயர்நீதிமன்றத்துக்கு புதிதாக 10 நீதிபதிகள் நியமனம் செய்வதற்கு குடியரசு தலைவர் ஒப்புதல்\nகப்பலை மிக துல்லியமாக தாக்கி அழிக்கும் பிரமோஸ் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது இந்தியா..\n20% இடஒதுக்கீடு போராட்டம்: சென்னையில் மின்சார ரயில் மீது பாமக-வினர் சரமாரி கல்வீசி தாக்குதல்...புகைப்படங்கள்\nஜம்மு - காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல்: 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது..ஆர்வமுடன் வாக்களிக்கும் மக்கள்..\nஈரானில் கொல்லப்பட்ட அணு விஞ்ஞானியின் உடல் டெஹ்ரான் நகரில் அடக்‍கம்: இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு..\n01-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/1628", "date_download": "2020-12-01T20:24:57Z", "digest": "sha1:7A6IBSD3PMHU7P6Z7LXF4TEZHA3C2H6H", "length": 8273, "nlines": 65, "source_domain": "www.newsvanni.com", "title": "வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மாணவிகள் மாவட்ட மட்டத்தில் முதலாமிடம் – | News Vanni", "raw_content": "\nவவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மாணவிகள் மாவட்ட மட்டத்தில் முதலாமிடம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மாணவிகள் மாவட்ட மட்டத்தில் முதலாமிடம்\n​வவுனியா மாவட்டத்தில் கணிதம், விஞ்ஞானம், கலைப்பிரிவுகளில் வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மாணவிகள் மாவட்ட மட்டத்தில் முதலாமிடத்தினை பெற்றுள்ளனர்.\nகணிதப்பிரிவில் 3 ஏ சித்திகளை பெற்று சிவதுர்க்கா சத்தியநாதன் மாவட்ட மட்டத்தில் முதலாமிடத்தினையும் (அம் மாணவி விபத்தில் பலியாகிவிட்டார்), துவாரகா பகிரதன் 3 ஏ பெற்று மாவட்ட மட்டத்தில் இரண்டாமிடத்தினையும் பெற்றுள்ளனர்.\nஇதேவேளை விஞ்ஞான பிரிவில் மதுரா தனபாலசிங்கம் 3 ஏ சித்திகளை பெற்று மாவட்ட மட்டத்தில் முதலாமிடத்தினையும் பவதாரனி சிவபாலராஸா 3 ஏ சித்திகள��� பெற்று இரண்டாமிடத்தினையும் பெற்றுள்ளார்.\nவர்த்தக பிரிவில் ஆங்கில பிரிவில் தேவகி பிரபுராஜ் மாவட்ட மட்டத்தில் மூன்றாம் இடத்தினையும் கலைப்பிரிவில் அவதாரசர்மா 3 ஏ சித்திகளை பெற்று மாவட்ட மட்டத்தில் முதலாமிடத்தினையும் பெற்றுள்ளார்.\nஇதேவேளை வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலயத்தினை சேர்ந்த ரங்கநாதன் ஜதுகுலன் 3 ஏ சித்திகளை பெற்று மாவட்ட மட்டத்தில் வர்த்தக பிரிவில் முதலாமிடத்தினையும் கணித பிரிவில் செல்வதேவன் கனிசியன் 2ஏ பி சித்திகளை பெற்று மாவட்ட மட்டத்தில் 4 ஆம் இடத்தினையும் பெற்றுள்ளனர்.\nவவுனியாவில் அதிகாலை மாட்டினால் இடம்பெற்ற வி பத்தில் இளைஞர் ஒருவர் படு கா யம்\nசற்று முன் வவுனியா ஏ9 வீதியில் டிப்பருடன் இ.போ.ச பேரூந்து மோதுண்டு விபத்து : மேலதிக…\nசற்று முன் வவுனியாவில் கை க்கு ண்டு வெ டித் து இரு சிறுவர்கள் ப டுகா யமடைந்த நிலையில்…\nசற்று முன் வவுனியா வைரவப்புளியங்குளத்தில் வாகனத்துடன் மோட்டார் சைக்கில் மோதி வி பத்து…\nம னைவி,யை கா,லா,ல் உ,தை,த்,து கொ,லை செ,ய்,த க,ண,வன் : ஆ டு…\nமனைவிக்கு புருஷன் ஏற்பட்ட சந்தேகம் : தலைசுற்ற வைக்கும்…\nதி ருமணமா கி ஒரு வ ருடத்தில் பெ ண்ணுக் கு என்ன ந டந்தது தெ…\nபொலிஸார் மு ன்னிலையில் இரு பி ள் ளைக ளின் தா யாரு க்கு நே…\nசற்று முன் வவுனியா ஏ9 வீதியில் டிப்பருடன் இ.போ.ச பேரூந்து…\nசற்று முன் வவுனியாவில் கை க்கு ண்டு வெ டித் து இரு…\nசற்று முன் வவுனியா வைரவப்புளியங்குளத்தில் வாகனத்துடன்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nவவுனியாவில் அதிகாலை மாட்டினால் இடம்பெற்ற வி பத்தில் இளைஞர்…\nசற்று முன் வவுனியா ஏ9 வீதியில் டிப்பருடன் இ.போ.ச பேரூந்து…\nசற்று முன் வவுனியாவில் கை க்கு ண்டு வெ டித் து இரு…\nசற்று முன் வவுனியா வைரவப்புளியங்குளத்தில் வாகனத்துடன்…\nகிளிநொச்சியில் பேருந்தொன்றுடன் டிப்பர் வாகனம் மோ தி வி…\nஆ யுதங் களு டன் இருவர் கைது -கிளி – புளியம்பெக்கனையில் ச…\nகிளிநொச்சி-பரந்தன் வீதியில் தினந்தோறும் தொ டரும் அ வ ல ம்\nவி பத்துக்களை த டுக்க இதுவே வழி: வைத்தியர்கள் சொல்லும்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் மாங்குளம் சந்தியில் இ.போ.ச பேரூந்து விபத்து :…\nவிஸ்வரூபமெடுக்கும் போ தை பொ ருள் வி வகாரம்: பிரபல ப���லிவுட்…\nவவுனியா வடக்கு நெ டுங்கேணியைச் சேர்ந்த பெ ண்ணே ல ண்டனில் ம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpolice.news/18825/", "date_download": "2020-12-01T20:15:50Z", "digest": "sha1:CTC2LQMF3NCJTMSMMEHJVPMAUQZ2I64O", "length": 15197, "nlines": 263, "source_domain": "tnpolice.news", "title": "கன்னியாகுமரி: 26-வது காவலர் நிறை வாழ்வு பயிற்சி – POLICE NEWS +", "raw_content": "\nதுரிதமாக செயல்பட்டு தண்டனை வாங்கி கொடுத்த தூத்துக்குடி காவல்துறையினர்\nகோவை அருகே பெண்ணிடம் செயின் பறித்த கொள்ளை கும்பல் கைது\nகாவல்துறையினரின் அடையாள அணிவகுப்பை துவக்கி வைத்த ADSP திரு. இனிகோ திவ்யன்\nகாரைக்குடியில் பதுக்கல் ரேஷன் அரிசி\nஇனி குற்றவாளிகளின் தகவல்கள் திண்டுக்கல் காவல்துறையினரின் கையில் \nமக்கள் பயன்பாட்டிற்கு சிக்னலை துவக்கி வைத்தார் SP\nகாவல் துறையின் மீது பொதுமக்களுக்கு உள்ள வலுப்படுத்த நடவடிக்கை\nபணி நியமன ஆணை வழங்கிய எஸ்.பி ஜெயக்குமார்\nபரிசளித்து மகிழ்ந்த நெல்லை காவல் துணை ஆணையர் சரவணன்\nமணல் அள்ளிய லாரி பறிமுதல் இருவர் கைது\nகோவை கல்லூரி மாணவி காதலனுடன் திடீர் மாயம்\nதவில் கலைஞரை அடித்த வாலிபர் கைது\nகன்னியாகுமரி: 26-வது காவலர் நிறை வாழ்வு பயிற்சி\nகன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டத்தில் காவலர்களின் மன அழுத்தத்தை போக்குவதற்காக காவலர் நிறை வாழ்வு பயிற்சி ஒவ்வொரு கட்டமாக நடைபெற்று வருகிறது . அதில் 26-வது கட்ட பயிற்ச்சியை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.விஜயபாஸ்கர் அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.\nதிருநெல்வேலியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்த மூவரை காவல்துறையினர் கைது\n57 திருநெல்வேலி மாவட்டம்: 01.08.2019 சிவகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி வருவதாக காவல் நிலையத்திற்கு தகவல் வந்ததையடுத்து *உதவி ஆய்வாளர் துரைசிங்கம்* அவர்கள் […]\nசென்னை புதுப்பேட்டையிலுள்ள குதிரைப்படை புதுப்பிக்கப்பட்ட நிர்வாக கட்டிடத்தை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் திறந்து வைத்தார்.\nகணவனின் கண்முன்னே மனைவி பரிதாப பலி\nதமிழகத்தை அதிர வைத்த லலிதா ஜூவல்லர்ஸ் நகை கடை கொள்ளை. கொள்ளையர்களை பிடிக்க 7 தனிப்படைகள் அமைப்பு\nதன்னார்வலர்களுக்கு நன்றி தெரிவித்த திண்டுக்கல் காவல்துறையினர்\nமதுரை மாநகர மோப்பநாய் பிரிவு தலைமை காவலர் தூக்கிட்டு தற்கொலை\nசோதனைச்சா���டியை புதுப்பித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (2,996)\nகாவலர் தின வாழ்த்துப் பா (2,357)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,130)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,877)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,785)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,774)\nதுரிதமாக செயல்பட்டு தண்டனை வாங்கி கொடுத்த தூத்துக்குடி காவல்துறையினர்\nகோவை அருகே பெண்ணிடம் செயின் பறித்த கொள்ளை கும்பல் கைது\nகாவல்துறையினரின் அடையாள அணிவகுப்பை துவக்கி வைத்த ADSP திரு. இனிகோ திவ்யன்\nகாரைக்குடியில் பதுக்கல் ரேஷன் அரிசி\nஇனி குற்றவாளிகளின் தகவல்கள் திண்டுக்கல் காவல்துறையினரின் கையில் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnalife.com/places/sri-lanka/jaffna/shopping/p-j-fernando-dental-optical/", "date_download": "2020-12-01T20:51:55Z", "digest": "sha1:RF6ERMIALNUGQHSCKFLK35UQ53Y7NLCP", "length": 3413, "nlines": 90, "source_domain": "www.jaffnalife.com", "title": "P.J Fernando Dental & Optical பி.ஜே. பெர்னாண்டோ பல் & ஒளியியல் | Jaffna Life", "raw_content": "\nP.J Fernando Dental & Optical பி.ஜே. பெர்னாண்டோ பல் & ஒளியியல்\n.மருந்து மற்றும் மருந்து கடைகள், மருத்துவ மற்றும் பல் மருத்துவ பயிற்சி நடவடிக்கைகள், மனித சுகாதார நடவடிக்கைகள், Optometrists, மோட்டார் வாகனங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் தவிர சில்லறை வர்த்தகத்தில்,\nSellakili stores. விற்பனையாகும் கடைகள்.\nAyngaran Centre. அய்யன்ரான் மையம்.\nDialog Care Center. டயலொக் பராமரிப்பு மையம்\nSellakili stores. விற்பனையாகும் கடைகள்.\nAyngaran Centre. அய்யன்ரான் மையம்.\nKopar Kulam Pillayar Kovil கோபர் குலாம் பிள்ளையர் கோவில்\nOldest Temple,Pilyr Kovil,Hindu temple. பழங்கால கோயில், பில்ர் கோவில், இந்து கோவில்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2020/03/atfia-2020.html", "date_download": "2020-12-01T21:17:37Z", "digest": "sha1:T4LLN7IJVV2GEP4YYS3RHCWPLEJCGMHN", "length": 56287, "nlines": 710, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: ATFIA 2020 விருது நிகழ்வு விமர்சனம்:", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை30/11/2020 - 06/12/ 2020 தமிழ் 11 முரசு 33 தொடர்���ுகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nATFIA 2020 விருது நிகழ்வு விமர்சனம்:\nபங்குனி 15 ஞாயிற்றுக்கிழமை, சிட்னியில்பிளாக்டவுனில் அமைந்திருக்கும் \"போமன்\" மண்டபத்தில் ஆஸ்திரேலிய தமிழ்த்திரை கலைஞர்களை கௌரவிக்கும் முகமாக ATFIA 2020 விருது வழங்கும் விழா நடைபெற்றது. ஆஸ்திரேலியாவில் திரைத்துறை கலைஞர்களை கௌரவிக்கும் முகமாக நடந்த முதல் நிகழ்வு இதுதான் எனலாம், ஆகவே இவ்விழாவை நிகழ்த்திய நண்பர் சிட்னி பிரசாத் மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களுக்கு நன்றிகளும், பாராட்டுக்களும்.\nஅரங்கை அடைந்து உள்நுழைந்தோம், சிவப்பு கம்பள வரவேற்பு, ஒலி, ஒளிப்பதிவு கருவிகளுடன் கலைஞர்களை கேள்விக்கணைகளுடன் வரவேற்றனர் குழுவினர். முடிந்து உள்நுழைந்தோம், மீண்டும் சிவப்பு கம்பளம், எம்மை வெண்ணிறத்தில் அலங்கரிக்கப்பட்ட மேசை நாற்காலியில் அமரவைத்தனர். பொதுவாக, எம்மவர் நிகழ்வுகளில், நிகழ்ச்சியின் பெயர் அச்சடிக்கப்பட்ட பதாகை (Name Banner), மேடையின் பின் திரையில் தொங்கவிடப்பட்டிருக்கும், மேடையின் முன்புறம் இருபக்கமும் மின்விளக்கு கம்பங்கள் (Light Stands) மேடைக்கலைஞர்களை மறைத்தவாறு இருக்கும், அவ்வாறு இல்லாமல், புதிய தொழில்நுட்பஇலக்கமுறை திரையும் (Digital Screen), வண்ண வண்ண மின்விளக்குகளும், எதிர்பார்த்ததைவிட சிறப்பாகவும், கவர்ச்சியாகவும் இருந்ததோடு, எமது எதிர்பார்ப்பையும் அதிகரித்தது.\nசரியாக ஐந்து இருபது மணிக்கு நிகழ்ச்சி ஆரம்பித்தது, ஆரம்பத்தில் பாதி நிரம்பி காட்சியளித்த மண்டபம், போகப்போக மீதியும் நிறைந்து, மண்டபம் நிறைந்த நிகழ்வாகவே அமைந்தது. மக்களுக்கு பரிச்சயமான இசைக்கலைஞர் சாரு ராமும், பல நாடக, நடன மேடைகளில் மக்களுக்கு அறிமுகமான சகோதரி நர்த்தனா பார்த்தீபனும் கலகலப்புடனும் நகைச்சுவையுடனும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். ஏறக்குறைய ஐம்பது திரைப்படக் கலைஞர்களுக்கு விருது வழங்கப்பட்டது, இத்தனை உள்ளூர் திரைப்பட படைப்பாளிகளும் கலைஞர்களும் ஆஸ்திரேலியாவில் ஒன்றாக கூடிய முதல் நிகழ்வு இதுவரை இதுவே என்று கூறலாம். விருதுகளுக்கிடையில் உள்ளூர் கலைஞர்களின் நடன நிகழ்ச்சிகளும், பாடகர்களின் அசத்தலான பாடல்களும் இடம்பெற்றன, கண்களுக்கும் செவிகளுக்கும் வர்ண, வண்ணசுவையாக அமைந்திருந்தது, கண்ணுக்கும் செவிக்கும் மட்டுமல்ல, நிகழ்ச்சி முடிவில��, வாய்க்கும் வயிற்றுக்கும் கூட சுவையான உணவு உபசரிப்பு அருமை, அருமை. கலைஞர்களுக்கு வழங்கப்பட்ட விருது கோப்பையின் தரம், திரைத்துறை வளர்ந்த நாடுகளில் திரைக்கலைஞர்களுக்கு வழங்கப்படும் கோப்பைக்கு இணையாக உயர்ந்ததாக இருந்தது.\nபிரான்ஸ் நாட்டில் வசிக்கும் மாபெரும் கலைஞர் திரு. ஏ. ரகுநாதன் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது, அத்தருணம் திரு. ஏ. ரகுநாதன் அவர்கள் அனுப்பிவைத்த நன்றி மற்றும் பாராட்டு தெரிவித்த ஒளிநாடா ஒளிபரப்பப்பட்டு, சபையில் அனைவரும் எழுந்து நின்று கௌரவப்படுத்தியது மனதை தொடும் வண்ணம் இருந்தது. திரு. ஏ ரகுநாதன் அவர்கள், 2009 தில் ஆஸ்திரேலியாவுக்கு வருகை தந்து, நான் இயக்கிய, 2012 ல் திரையிடப்பட்ட, ஆஸ்திரேலிய முதல் தமிழ் திரைப்படமாகிய \"இனியவளே காத்திருப்பேன் \" திரைப்படத்தில், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பின் 2018 ல் எனது இயக்கத்தில் உருவாகி வெளியான “சாட்சிகள் சொர்க்கத்தில்\" படத்திலும் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படத்தில் அவருடைய பாகம் பிரான்ஸ் நாட்டில் ஒளிப்பதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nதிரு. ஏ. ரகுநாதன் அவர்கள் 1963 இல் இலங்கையில் உருவாக்கப்பட்டு வெளியான நான்காவது படமான \"கடைமையின் எல்லை\" எனும் திரைப்படத்தில் தனது திரை பயணத்தை ஆரம்பித்தார், இப்படத்தை திரு. வேதநாயகம் அவர்கள் இயக்கி இருந்தார், பின் 1968 இல் \"நிர்மலா\" எனும் திரைப்படத்தை தயாரித்தார். தொடர்ந்து 1978 இல் வெளியான, இலங்கையில் முதல் சினிமாஸ்கோப் திரைப்படமான \"தெய்வம் தந்த வீடு\" எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். 05.05.1935 இல் பிறந்து, 84 வயதை தொட்டிருக்கும் அவர், 57 வருடங்களுக்குமேல் திரைத்ததுறையில் பயணித்து வருகிறார், இதுவரை 25 துக்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் 50 துக்கும் மேற்பட்ட குறும்படங்களிலும் நடித்திருக்கிறார். இப்படிப்பட்ட ஒரு மாமனிதண் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்ததே எமக்கு பெருமை, அதிலும் அவருடன்பயணித்திருக்கிறோம் என்றால் அது நிச்சயம் எமது பாக்கியமே. திரு. ஏ ரகுநாதன் ஐயா அவர்களின் விருதை பெற, என்னை மேடைக்கு அழைத்திருந்தனர், அதனை நான் எனது வாழ்நாள் பெருமையாக எண்ணுகிறேன்.\nசில வருடங்களுக்கு முன்வரை திரைத்துறை அநேகமானோரின் கனவுலகமாகவ�� இருந்தது, இன்று தொழில்நுட்பம் திரையுலகை, உள்ளங்கையில் கொண்டுவந்திருந்தாலும், கலைநுட்ப நிலைமாற்றம், ரசிகர்களின் ரசனையின் உருமாற்றம் போன்றவை, வெற்றியை, எட்டித்தொடும் தொலைவிலன்றி, சற்று தொலைவிலேயே வைத்திருக்கின்றன எனலாம். உழைப்பு, அர்ப்பணிப்பு, உண்மை, இவையுள்ள நேர்த்தியான ஒரு குழுவின் தெளிவான படைப்புகளே வெற்றியை எட்டித்தொடும் படைப்புகளாக அமைகின்றது. \"இனியவளே காத்திருப்பேன்\" திரைப்படத்தை தொடர்ந்து, ஜூலியன், இளந்திரையன், N.S. தனா, மதிவாணன், தினேஷ் போன்றவர்கள் சில படைப்புகளை படைத்து திரைக்கு கொண்டுவந்தனர், மெல்ல மெல்ல திரைக்கலைஞர்கள் உருவாகினர். இதற்கிடையில் நான் இயக்கிய ஐந்து குறுந்திரைப்படங்கள் சர்வதேச விருதுகள் பெற்றன.\nஎன்னைப்போன்ற அனைத்துக்கலைஞர்களுக்கும் ATFIA விருது அங்கீகாரத்தையும் உற்சாகத்தையும் தந்தது என்றால் மிகையாகாது. தமிழர்களை ஒன்றிணைப்போம், தமிழ் கலை கலாச்சாரத்தை வளர்ப்போம் என்ற போர்வையில், மக்களிடையே பிரிவினைகளை விதைத்து, அவரவர் வளர்ச்சிக்காக மட்டும் இயங்கிக்கொண்டிருக்கும் பல குழுக்களுக்கு வராத ஒரு சிந்தனை நண்பர் சிட்னி பிரசாத் அவர்களுக்கு தோன்றியது நிச்சயம் பாராட்டுக்குரியது. வெளிநாட்டுக் கலைஞர்களுக்கு ஆயிரம் ஆயிரமாக செலவுசெய்ய தயாராக இருக்கும் பலர், உள்ளூர் கலைஞர்கள், கலைமூலம் பொருள் சேர்த்து, கலையை ஒரு துறையாக அமைக்க உதவாமல், சமூகத்தொண்டு என்ற பெயரில், பணம் சேர்ப்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு, கலைஞர்களின் கலைத்துறை வளர்ச்சிக்கு தடையாக நிகழ்த்தப்படும் பல நிகழ்வுகள் மத்தியில், கலைஞர்கள் பெருகுவதற்கும், கலைத்துறை வளர்வதற்கும் வழிவகுக்கும் விதத்தில் இந்நிகழ்ச்சி ஒரு ஆரம்பமாக அமைந்தது என்பது உண்மை. வாழ்த்துக்களும், பாராட்டுக்களும், விருதுகளும் கலைஞர்களை ஊக்குவித்து மேலும் மேலும் வளர தூண்டும் என்பது அனைவரும் அறிந்ததே.\nஇந்நிகழ்வு மட்டுமல்ல இதுபோன்ற பல நிகழ்வுகள் நடாத்தப்பட வேண்டும், மேலும் திறன்பட சிறப்பாக அமையவேண்டும் என்பதே என்னைபோன்றவர்களின் பிரியம், அது, கலையை ஒரு துறையாக அமைக்க ஊக்குவிப்பாகவும் உறுதுணையாகவும் இருக்கும். அப்படி எதிர்காலத்தில் அமையும் நிகழ்வுகள் மேலும் சிறப்பாக அமைய ஒருசில விடயங்களில் கவனம் செலுத்தவும் தேவைப்பட்டால் மாற்றங்களும் அவசியம் என்பது எனது கருத்து மட்டுமல்ல, பல கலைஞர்களின் கருத்தும் கூட. அவை குற்றாச்சாட்டுகள் அல்ல, நிகழ்வுகளின் தரம் மேன்படவேண்டுமென்ற தாகம்.\nஒலி அமைப்பு பொறுப்பாளராக இருந்த திரு. பப்பு அவர்கள் காலகாலமாக நம்மவர் நம்பிக்கைக்குரிய சிறந்த ஒலி அமைப்பு வல்லுநர், அவரிடம் எமக்கு அதிக எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் உள்ளது. இந்நிகழ்வில் ஒலிபெருக்கி ஒத்திகை முறைப்படி நடைபெறவில்லையோ என்ற சந்தேகம் எழுந்தது, குறிப்பாக நிகழ்ச்சி ஆரம்பத்தில் தொகுப்பாளர் நண்பர் சாருராம் பேசிய வார்த்தைகளை பார்வையாளர்களால் தெளிவாக புரிந்துகொள்ள முடியவில்லை, தொடர்ந்தும் கூட, சில பாடகர்கள் பாடும்போது, இசைக்கும் குரலுக்கும் இடையிலான சமநிலை சரிபட அமையவில்லை, இதற்கு ஒலிபெருக்கி கருவிகளின் ஆழ சக்தி (Depth,Power) குறைவாக இருந்ததோ என்று தோன்றியது.\nமக்கள் இல்லாத மண்டபத்தில் ஒலி சமநிலை (Sound Balance ) செய்து ஒத்திகை பார்க்கும் போது இருக்கும் தரத்திற்கும், ஆழ சக்திக்கும், மக்கள் நிறைந்த மண்டபத்தில் ஒலிக்கும் தரத்திற்கும் பெரும் வேறுபாடு இருக்கும், இதனை, ஒலி அமைப்பு வல்லுனர்களும், கலைஞர்களும், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களும் இணைந்து ஒத்திகை பார்த்து திட்டமிட்டிருந்தால், நிகழ்ச்சி மேலும் பூரணமடைந்திருக்கும்.\nநண்பர் சாருராம் ஒரு தலைசிறந்த கலைஞன், பல மேடைகள்பார்த்தவர், இசை, நடிப்பு தொழில்நுட்பம் அனைத்திலும் தேர்ந்தவர், அவரிடம் எப்பொழுதும் மக்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கும், அவருடன் இணைந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய சகோதரி நர்த்தனா பார்த்தீபன் அவர்களும், சிறந்த, அனுபவமுள்ள, அனைவருக்கும் அறிமுகமான ஒரு கலைஞர். இவர்களின் உரையாடலில் எதார்த்தமாக உரைநடையை கையாண்டாலும், உரிய இடங்களில், உற்சாகமாகவும் உரத்த குரலிலும் அறுத்துறுத்து தெளிவாக சத்தமாக பேசியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். விருது பெற்ற கலைஞர்களைபற்றிய தகவல்களை அவர்கள் சேகரிக்கைவில்லை அல்லது வழங்கப்படவில்லை போன்ற ஒரு பிம்பம் தோன்றியது, தகுந்த தகவல்களுடன் மேலும் ஒத்திகையும் பயிற்சியும் எடுத்திருந்தால், நிகழ்ச்சியின் குறிக்கோள் நேர்த்தியாக இருந்திருக்கும். பார்வையாளர்களுக்கு இன்னுமொரு பாடசாலை ஆண்டு விழா பார்க்க���ம் அனுபவம் சிறிது இருந்தது வருந்தத்தக்கது.\nகலைஞர்களுக்கே சமர்ப்பணமாக நடைபெற்ற இந்நிகழ்வில், விருதுவழங்கும் முக்கிய பிரமுகர்களைப்பற்றிய தகவல்கள் கூறப்பட்ட அளவுக்கு விருதுபெறும் கலைஞர்கள் பற்றிய முக்கிய குறிப்புகளோ அவர்களின் கலைப்பயணம் பற்றிய தகுந்த தகவல்களோ கூறப்படவில்லை. விருது பெற்ற கலைஞர்கள் அனைவரையும் அவரவர் கலைப்பயண அனுபவங்களில் இருந்து ஒருசில வரிகளாவது கூறுவதற்கு வாய்ப்பளித்திருக்கலாம், அதற்காக கலை நிகழ்ச்சிகளை சுருக்கி இருக்கலாம். கலை நிகழ்வுகள் இந்நிகழ்ச்சியின் பிரதான குறியல்ல. பல தகவல்களை மேடையில் மக்கள்முன் பகிர தங்களை தயார்படுத்திக்கொண்டு, எதிர்பார்ப்புடன் வந்த பல கலைஞர்களுக்கு, சாதாரண ஒரு கலைவிழாவில் பரிசு பெற்று சென்றதுபோல், ஒருவிதத்தில் ஏமாற்றமாகவும் கௌரவக்குறைவாகவும் காணப்பட்ட்து. என்னதான் நேர்காணல் ஒளிப்பதிவு செய்யப்பட்டாலும், விருது வாங்கும் கலைஞர்கள் மேடையில், நிகழ்வுக்கு வந்தவர்கள் முன்னிலையில் கௌரவிக்கப்படுவதுதான் அழகும், பெருமையும், இதில் எந்த மாற்றுக்கருத்தும் கூறமுடியாது.\nபரிசு வழங்கிய பிரமுகர்களைக்கூட, கலைத்துறையில் பயணித்த, பயணிக்கும் கலைஞர்களையும் இணைத்து அழைத்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என்று பரிசு பெற்ற கலைஞர்கள் கூறியது எம் செவிகளை வந்தடைந்தது. பல விருதுகள் அறிவிக்கப்பட்டும், பரிசுபெறும் கலைஞர்கள் பரிசினை பெற்றுக்கொள்ள மேடைக்கு வரவில்லை, அநேகமாக அவர்கள் விழாவுக்கே வரவில்லை என்றுதான் எண்ணுகிறேன், ஒரு சில நபர்களால் இத்தனை பொறுப்புகளையும் கையாள்வது சாத்தியமற்றது, கலைப்பயணத்தில் தங்களை அர்ப்பணிக்க, ஆர்வமுடன் பலர் காத்திருக்கிறார்கள், பரிசுபெறும் கலைஞர்களை நாடி, முன்வரிசையில் அமரவைத்து அழைத்தவுடன் மேடைக்கு செல்ல வரிசைப்படுத்தும் பணியை ஒரு குழுவினர் கையான்டிருந்தால் இதுபோன்ற சங்கடங்களை தவிர்த்திருக்கலாம்.\nஇதுவரை ஆஸ்திரேலியாவில் ஆறு இயக்குனர்களின் ஒன்பது படங்களே திரைக்கு வந்திருக்கின்றது, அவர்களுக்கு விருது வழங்கும் போது அவரவர் படைப்புகளில் இருந்து சில காட்சிகளை முக்கியத்துவப்படுத்தி ஒளி, ஒலியோடு பார்வையாளர்களுக்கு திரையிட்டு காண்பித்திருந்தால் அவர்களைப்பற்றியும் அவர்களின் படைப்பு பற்றியும் தெரியாதவர்களும் தெரிந்துகொள்ளும் வண்ணம் அமைந்திருக்கும். இது போன்ற நிகழ்வுகளில் தகவல்கள் அவசியம், அது கலைஞர்களுக்கும் பெருமை, மக்களுக்கும் தகவல்களை பெற ஒரு வாய்ப்பாக அமையும். விருது பெற்றவர்களின் பட்டியல் வரிசையில் மாற்றம் இருந்திருக்க வேண்டும், பொதுவாக முக்கிய கலைஞர்களுக்கு இறுதியாகவே விருது வழங்கப்படும், இந்நிகழ்ச்சியில் ஆரம்பத்திலேயே இயக்குனர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன, அது ரசிகர்களின் எதிர்பார்ப்பை குறைக்கும் வண்ணம் அமைந்திருந்தது.\nநடனக்குழு கலைஞர்கள் சிறப்பாக நடனம் புரிந்தனர், அவுஸ்திரேலியாவில், வேலை நெருக்கடிக்கு மத்தியில் இளைஞர்களையும் சிறுவர்களையும் ஒருங்கிணைத்து பயிற்சியளித்து ஒத்திகைபார்த்து மேடையேத்துவது என்பது கடினமே, கலைஞர்களையும், பயிற்சித்தவர்களையும் மனமார பாராட்டுகின்றேன், நிகழ்ச்சி எண்ணிக்கையை குறைத்து ஒத்திகையை அதிகரித்து இருந்தால், மேலும் மிருதுவாகவும் (crisp) சுவையாகவும் இருந்திருக்கும், ஒருசில நடனங்களில், ஒருசில கலைஞர்களுக்கு மேலும் பயிற்சியும், ஒத்திகையும், கவனமும் இருந்திருக்கலாம் என தோன்றியது. திரைப்படத்துறை ஒரு மாபெரும் துறை, அத்துறை சம்மந்தப்பட்ட ஒரு நிகழ்வு கலை நிகழ்ச்சிகள் எந்தவித குறைபாடுகளும் கூறமுடியாத அளவுக்கு சிறப்பாக அமைய, அமைக்க முயற்சிக்க வேண்டும். அல்லது மேல்கூறியதுபோல் இன்னுமொரு கலைவிழாவாகத்தான் அமையும். தரமாக ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்வு இதுபோன்ற ஒருசில காரணங்களால் இன்னுமொரு இரவு போசன நிகழ்வுபோன்ற எண்ணம் சிறிது தோன்றியது நிதர்சனம். மேல்கூறிய ஒருசில சிறு குறைபாடுகளை கழித்துவிட்டு பார்த்தால், இந்நிகழ்வு சிறப்பாகவே இருந்தது. இக்காலகட்டத்தில் எம்மவர்களுக்கு அவசியமான ஒரு நிகழ்வும் கூட. எதிர்வரும் காலங்களில் இதுபோன்ற செயல்பாடுகளில் கவனம்செலுத்தி இந்நிகழ்ச்சி அமைப்பாளர்கள் திறன்பட பல சாதனைகள் படைக்கவேண்டும் என்பதுதான் எம் அனைவரினதும் அவா.\nமேலுள்ள வரிகள் எனது பார்வையின் பிரதிபலிப்பாக என்மனதில் தோன்றியவை, மற்றும் பரிசுபெற்ற கலைஞர்கள், பார்வையாளர்கள் என்னிடம் கூறியவை, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் முயற்சிகளை மழுங்கடிக்கும் நோக்குடன் இந்த விமர்சனம் எழுதப்படவில்லை, எதிர்வரும் காலங்களில் அவர்கள் அதிக கவனம் எடுத்து, ஒரு குழுவை அமைத்து, இணைந்து, பொறுப்புகளை பகிந்து, நிகழ்வுகளை சிறப்புற செய்யவேண்டும் என்ற அக்கறையுடனும் பொறுப்புடனும் எழுதப்பட்டவை. இதில் சரி பிழை என்பது அவரவர் கருத்து, எதுவாக இருப்பினும் அவற்றையும் பணிவோடு மதிக்கிறேன்.\nமவுண்ட்றூயிட் தமிழ் கல்வி நிலைய ஆசிரியர் பயிற்சிப்...\nஅத்தியாவசியமற்ற செயற்பாடுகளுக்குத் தடை CORONA VAIRUS\nஎழுத்தாளர் ஏ.எஸ்.நவாஸ் அவர்கள் காலமானார் - மேம...\nகொல்லுங் கொரோனா - கவிஞர் த. நந்திவர்மன்\nகோவிட் 19 எவ்வாறு பரவுகிறது\nATFIA 2020 விருது நிகழ்வு விமர்சனம்:\nஸ்வீட் சிக்ஸ்டி - ராஜா தேசிங்கு - சுந்தரதாஸ்\nஇனவாதமே எங்களது பொது எதிரி\nகடவுளது பிரார்த்தனையை கருத்துடனே செய்திடுவோம் \nஇது கொரோனா அல்ல - ப தெய்வீகன்\nமழைக்காற்று ( தொடர்கதை ) அங்கம் 28 ...\nகவிஞர் அம்பி எழுதும் சொல்லாத கதைகள் ...\nதிரும்பிப்பார்க்கின்றேன்: தேர்தல்களும் தமிழ் எழுத...\nதமிழ் சினிமா - தாராள பிரபு திரைவிமர்சனம்\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/ta/recipe/115959/instant-chutney/", "date_download": "2020-12-01T21:56:31Z", "digest": "sha1:5IH4RL7ONATGZ2VGENSIOOE3F7JMMKSE", "length": 21938, "nlines": 386, "source_domain": "www.betterbutter.in", "title": "Instant chutney recipe by poorani Kasiraj in Tamil at BetterButter", "raw_content": "\nசமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்\nஉங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்\nவீடு / சமையல் குறிப்பு / இன்ஸ்டன்ட் சட்னி\nஅறிவுறுத்தல்களைப் படிக்கவும் பின்னர் சேமி\nஇன்ஸ்டன்ட் சட்னி செய்முறை பற்றி\nஇன்ஸ்டன்ட் பொரிகடலை நிலக்கடலை சட்னி\nதேவையான பொருட்கள் பரிமாறும்: 1\nபொரிகடலை - 1 கப்\nவேர்க்கடலை - 1/2 கப்\nபூண்டு - 10 பல்\nவேர்க்கடலை ஐ நன்கு வறுக்கவும்.\nபொரிகடலை ஐ நன்கு வறுக்கவும்\nபூண்டு, வத்தல், கறிவேப்பிலை வறுக்கவும்\nஎல்லா பொருட்களையும் மிக்ஸி ஜாரில் போட்டு உப்பு சேர்த்து நன்றாக அரைக்கவும். இன்ஸ்டன்ட் சட்னி மாவு ரெடி... டப்பாவில் கொட்டி வைத்து உபயோகிக்கவும்.\nகடாயில் எண்ணெய் சூடானவுடன் கடுகு உளுந்து கடலைப்பருப்பு வத்தல் கறிவேப்பிலை சேர்க்கவும்\nதாளித்த பொருளை ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொள்ளவும்\nதேவையான அளவு சட்னி மாவை எடுத்துகொள்ளவும். தண்ணீர் சேர்த்து கலக்கவும் . இன்ஸ்டன்ட் சட்னி ரெடி.\nஇந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள் உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.\npoorani Kasiraj தேவையான பொருட்கள்\nவேர்க்கடலை ஐ நன்கு வறுக்கவும்.\nபொரிகடலை ஐ நன்கு வறுக்கவும்\nபூண்டு, வத்தல், கறிவேப்பிலை வறுக்கவும்\nஎல்லா பொருட்களையும் மிக்ஸி ஜாரில் போட்டு உப்பு சேர்த்து நன்றாக அரைக்கவும். இன்ஸ்டன்ட் சட்னி மாவு ரெடி... டப்பாவில் கொட்டி வைத்து உபயோகிக்கவும்.\nகடாயில் எண்ணெய் சூடானவுடன் கடுகு உளுந்து கடலைப்பருப்பு வத்தல் கறிவேப்பிலை சேர்க்கவும்\nதாளித்த பொருளை ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொள்ளவும்\nதேவையான அளவு சட்னி மாவை எடுத்துகொள்ளவும். தண்ணீர் சேர்த்து கலக்கவும் . இன்ஸ்டன்ட் சட்னி ரெடி.\nபொரிகடலை - 1 கப்\nவேர்க்கடலை - 1/2 கப்\nபூண்டு - 10 பல்\nஇன்ஸ்டன்ட் சட்னி - மதிப்பீடு\nஇந்தியாவின் மிகப்பெரிய செய்முறை தளம் ,7 மொழிகளில் செய்முறைகளை காணுங்கள்\nசெய்திடுங்கள் , பதிவிடுங்கள் மற்றும் பகிர்ந்திடுங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை சந்தாசேருங்கள் மற்றும் புதிய விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nஇதிலிருந்து எங்கள் பயன்பாட்டை பதிவிறக்கவும்\nமுழு பண்பை காண பின்பற்றவும்\nஆரம்பிக்கிறது கான பயணம் உணவு\nஉங்கள் பழைய கடவுச்சொல்லை புதியதாக மாற்றவும்\nபுதிய கடவு சொல்லை உறுதி செய் *\nஉங்கள் சுயவிவரத்தை இங்கே புதுப்பிக்கவும்\nநீங்கள் ஒரு தொடக்க பதிவர் உணவு பிரியை செஃப் முகப்பு குக் மாஸ்டர் குக் ஆர்வமுள்ள குக் பேக்கர் எப்பொழுதாவது சமையலறையில் பிரபல செஃப் உணவகம்\nஉங்கள் பாலினம் ஆண் பெண்\nஉங்கள் கணக்கை நீக்குவது நீங்கள் சேமித்த சமையல் குறி���்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பங்களை நிரந்தரமாக அணுக முடியாததாக மாற்றலாம் மற்றும் இணைக்கப்பட்ட சாதனங்களின் செயல்பாட்டைக் குறைக்கும். எங்கள் தனியுரிமை அறிவிப்பு மற்றும் பொருந்தக்கூடிய சட்டங்கள் அல்லது விதிமுறைகளுக்கு ஏற்ப நீக்குதல் செய்யப்படும்.\nஉங்கள் கணக்கை நீக்குவது என்பது உங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பத்தேர்வுகள் பெட்டர்பட்டரிலிருந்து நிரந்தரமாக அகற்றப்படும் என்பதாகும். நீங்கள் உறுதிப்படுத்தியதும், உங்கள் கணக்கு உடனடியாக செயலிழக்கப்படும்\nகுறிப்பு: அடுத்த 14 நாட்களில் நீங்கள் உள்நுழைந்தால், உங்கள் கணக்கு மீண்டும் செயல்படுத்தப்படும் மற்றும் நீக்குதல் ரத்து செய்யப்படும்.\nஉங்கள் கடவுச்சொல்லை மீட்டமைக்க உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும், உங்கள் கடவுச்சொல்லை எவ்வாறு மீட்டமைப்பது என்பதற்கான வழிமுறைகளை நாங்கள் உங்களுக்கு அனுப்புவோம்\nகடவுச்சொல் மீட்டமைப்பு இணைப்பு உங்கள் அஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உங்கள் அஞ்சலை சரிபார்க்கவும்.\nBetterButter உடன் பதிவுசெய்து புதிதாக ஆராய தொடங்குங்கள்\nகணக்கை உருவாக்குவதன் மூலம், விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்கிறேன்\nஉங்கள் மனதில் என்ன இருக்கிறது\nஉங்கள் கேலரியில் இருந்து புகைப்படங்களை பதிவேற்றவும்\nஉங்கள் கேமராவைத் திறந்து புகைப்படங்களை எடுத்துக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=26376&ncat=11&Print=1", "date_download": "2020-12-01T21:46:32Z", "digest": "sha1:6UM2KJJ5AZ5GQJ4RKWV6IMZQM4OLC6VK", "length": 8772, "nlines": 123, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "மாம்பழத்தின் தோலை வீசாதீர் | நலம் | Health | tamil weekly supplements\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி நலம்\nநிவர்... புரிந்தது உன் பவர்\n'தடுப்பூசியில் பக்கவிளைவு கிடையாது' டிசம்பர் 02,2020\nகுழு அமைக்கும் அரசின் திட்டம்: விவசாயிகள் நிராகரிப்பு டிசம்பர் 02,2020\n'வீட்டுக் கதவில் 'போஸ்டர்':கொரோனா பாதித்தோர் மன வேதனை' டிசம்பர் 02,2020\nஇதே நாளில் அன்று டிசம்பர் 02,2020\nகொரோனா உலக நிலவரம் செப்டம்பர் 01,2020\nபரபரப்பான சமூகத்தில், கீரைகள், பழங்கள் சாப்பிடுவதை விட, பாஸ்ட்புட் உணவுகளை உட்கொள்வதிலேயே, மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அப��படியே சாப்பிட்டாலும், சிலர் செலக்டிவாக பழம், காய்கறிகளை உண்ணும் பழக்கம் உண்டு.\nசிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான பழங்களில், மாம்பழம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால், சூடு, அதிகமாக சாப்பிட்டால், உஷ்ணம் ஏற்படும் என, ஒதுக்குவதும் உண்டு. மாம்பழத்தில், 100 கிராமில், 12.2 முதல், 42.2 மில்லி கிராம் வரை வைட்டமின் ஏ யும், 13.2 முதல், 80.3 மில்லி கிராம் வரை வைட்டமின் சியும் உள்ளது. தினமும் ஒரு மாம்பழம் சாப்பிட்டால், இந்த இரண்டு வைட்டமின்களும் எளிதாக நமது உடலை வந்தடையும். பல பேர்கள் மாம்பழத்தை முழுதுமாக சாப்பிடாமல் தோல் பகுதியை\nமாம்பழத்தின் தோல் பகுதியில் தான், வைட்டமின் சி சத்து அதிகமாக உள்ளது. மனிதர்களின் உடலுக்கு அதிக முக்கிய தேவையான கால்சியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம் ஆகியவை, நாம் சுவையாக சாப்பிடுகின்ற மாம்பழத்தில் அதிகமாக இடம் பெற்றுள்ளது.\nவெண்ணெயில் அளவுக்கு அதிகமான வைட்டமின் ஏ இருப்பதை, நாம் அறிவோம். இதே போன்றே, மாம்பழத்திலும் அளவுக்கு அதிகமான வைட்டமின் ஏ இருப்பதால், வெண்ணெயை உண்பதைவிட மாம்பழத்தை உண்ணலாம்.\nஅதிகமாக சாறும், நாறும் உள்ள பழங்களில் இருந்து பழச்சாறு, ஒருவகை சட்னி, பழ ஊறுகாய், ஜாம் ஆகியவையும் தயாரிக்கப்படுகிறது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nவாய் வழி மருந்தில் குணம்\nஎது நல்ல தேங்காய் எண்ணெய்\nபத்து கேள்விகள் பளிச் பதில்கள்\n02 பிப்ரவரி 2000: ஒரு டாக்டரின் டைரி குறிப்பு\n» தினமலர் முதல் பக்கம்\n» நலம் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/sports/2020/11/21030500/2083019/Tamil-news-Novak-Djokovic-Beats-Alexander-Zverev-To.vpf", "date_download": "2020-12-01T21:08:54Z", "digest": "sha1:YKSQMJC5E5O4GGOYNBUPTNOZ4B5NZ4WJ", "length": 15403, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் - ஜோகோவிச் அரை இறுதிக்கு தகுதி || Tamil news Novak Djokovic Beats Alexander Zverev To Reach Semis ATP Finals", "raw_content": "\nசென்னை 02-12-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் - ஜோகோவிச் அரை இறுதிக்கு தகுதி\nஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் ஜோகோவிச் அரை இறுதிக்கு தகுதிபெற்றுள்ளார்.\nஆண���கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் ஜோகோவிச் அரை இறுதிக்கு தகுதிபெற்றுள்ளார்.\nடாப் 8 வீரர்கள் பங்கேற்கும் ஏ.டி.பி. உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் இறுதிச்சுற்று லண்டனில் நடந்து வருகிறது. 8 வீரர்களும் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு பிரிவிலும் 4 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். ஒரு பிரிவில் டோமினிக் தீம் (ஆஸ்திரியா), மற்றொரு பிரிவில் மெத்வதேவ் (ரஷியா) ஆகியோர் அரை இறுதிக்கு தகுதி பெற்றுவிட்டனர். ஸ்வாட்மென் (அர்ஜென்டினா), ஆந்த்ரே ரூப்லேவ் (ரஷியா) ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.\nமற்றொரு பிரிவில் நடந்த போட்டியில் 2-ம் நிலை வீரர் ரபேல் நடால் (ஸ்பெயின்) - சிட்சிபாஸ் (கிரீஸ்) ஆகியோர் மோதினர். இதில் ரபேல் நடால் 6-4, 4-6, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்று அரை இறுதிக்கு தகுதிபெற்றார்.\nநேற்று நடந்த லீக் ஆட்டத்தில் நம்பர் 1 வீரர் ஜோகோவிச் (செர்பியா)-அலெக்சாண்டர் ஸ்வரேவ் (ஜெர்மனி) மோதினர்.\nஇதில் 6-3, 7-6 (7-4) என்ற நேர்செட்டில் ஸ்வெரேவ்வை தோற்கடித்தார் ஜோகோவிச். இதன்மூலம் ஜோகோவிச் 9-வது முறையாக அரை இறுதிக்குள் நுழைந்தார்.\nஇன்று (சனிக்கிழமை) நடைபெறும் அரைஇறுதி ஆட்டங்களில் நடால் (ஸ்பெயின்) - மெத்வதேவ் (ரஷியா), ஜோகோவிச் (செர்பியா) - டொமினிக் தீம் (ஆஸ்திரியா) ஆகியோர் மோதுகிறார்கள்.\nATP Finals | Novak Djokovic | ஏடிபி இறுதிசுற்று | நோவக் ஜோகோவிச்\nஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புரெவி புயலாக உருவெடுத்தது\nபேச்சுவார்த்தை தோல்வி: போராட்டம் தொடரும் என விவசாயிகள் அறிவிப்பு\nசாதிவாரியான புள்ளிவிவரங்களை சேகரிக்க ஆணையம்- முதலமைச்சர் அறிவிப்பு\nதென்மாவட்ட மக்கள் வெளியே செல்ல வேண்டாம்- முதலமைச்சர் வேண்டுகோள்\nநாளை காலை உருவாகிறது புயல்- வானிலை ஆய்வு மையம் தகவல்\nதேர்தலில் ரஜினியிடம் ஆதரவு கேட்பேன்- கமல்ஹாசன்\nமுன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார்\n‘பார்முலா1’ கார் பந்தய சாம்பியன் ஹாமில்டன் கொரோனாவால் பாதிப்பு\nஅமெரிக்காவில் கிரிக்கெட் அணியை வாங்கும் பிரபல நடிகர்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் : இந்திய அணி ஆறுதல் வெற்றியாவது பெறுமா\nஅடுத்த ஆண்டுக்கான 20 ஓவர் உலக கோப்பை போட்டி இந்தியாவில் இருந்து மாற்றப்படலாம் - பாக். கிரிக்கெட் வாரிய அதிகாரி\nபிக் பாஷ் லீக் டி20-யில் விளையாடுகிறார் ஜேசன் ஹோல்டர்\nஏடிபி டென்னிஸ் இறுதிச்சுற்று - டொமினிக் தீமை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் மெத்வதேவ்\nஉலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் - நடால் அதிர்ச்சி தோல்வி\nஉலகின் நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச்சை வீழ்த்தி ஏடிபி டென்னிஸ் இறுதிக்கு முன்னேறினார் டொமினிக் தீம்\nஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் - ரபேல் நடால் அரை இறுதிக்கு தகுதி\nடாப்-8 வீரர்கள் மட்டும் பங்கேற்கும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் நாளை தொடக்கம்\nகூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு- தமிழக அரசு அறிவிப்பு\nநிவரைத் தொடர்ந்து புரெவி புயல்: 6 மாவட்டங்களில் அதீத கனமழை எச்சரிக்கை\nவிவசாய தொழிலாளர்கள் 110 பேர் கழுத்தறுத்து கொடூர கொலை - பயங்கரவாதிகள் அட்டூழியம்\nஒட்டுமொத்தமாக எங்களை வெளியேற்றிவிட்டனர்: விராட் கோலி\nநாளை உருவாகிறது புயல்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nபுயல் சின்னம் வலுவடைந்தது- இந்திய வானிலை ஆய்வு மையம்\nகாதலை வெளிப்படுத்திய இந்திய இளைஞர், ஓகே சொன்ன ஆஸ்திரேலிய பெண்: சிட்னி போட்டியில் ருசிகரம்\nடிசம்பர் 2-ந்தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட்\nஅக்‌ஷராவின் கவர்ச்சி புகைப்படங்கள் லீக் - பிரபல நடிகையின் மகன் விளக்கம்\nவிராட் கோலியின் சதம் வறட்சி நீண்டு கொண்டே செல்கிறது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamiltwin.com/vani-bhojan-from-serial-to-cinema/", "date_download": "2020-12-01T20:24:47Z", "digest": "sha1:SUR7MNWZW2BKQL6NQKKP3K77XI2EABRQ", "length": 10101, "nlines": 117, "source_domain": "www.tamiltwin.com", "title": "சீரியியலில் இருந்து சினிமாவுக்கு வரும் வாணி போஜன் |", "raw_content": "\nசீரியியலில் இருந்து சினிமாவுக்கு வரும் வாணி போஜன்\nசீரியியலில் இருந்து சினிமாவுக்கு வரும் வாணி போஜன்\nசிவகார்த்திகேயன் விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்தவரும், தமிழ்த் திரைப்பட நடிகரும் ஆவார். சின்னத்திரையில் இருந்து வந்து திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார் சிவகார்த்திகேயன் . சிக்சர் படத்தில் மா.கா.பா. ஆனந்தும் கதாநாயகனாக நடித்து வருகிறார். நடிகைகளில் பிரியா பவானி சங்கரும் அடுத்தடுத்து படங்களில் நடிக்கவுள்ளார்.\nதற்போது மற்றொரு கதாநாயகி சின்னத்திரையில் இருந்து அறிமுகமாக உள்ளார். சீ��ியல்களில் நடித்த வாணி போஜன் வைபவ் தற்போது சிக்சர் படத்தில் மூலமாக திரையுலகில் இணைந்துள்ளார். எஸ்.ஜி.சார்லஸ் இயக்கும் இப்படத்தில், பலாக் லால்வாணி வைபவக்கு ஜோடியாக நடிக்கிறார். இதில் மற்றொரு கதாபாத்திரத்தில் வாணி நடித்து வருகிறார்.\nநிதின் சத்யா இப்படத்தை தயாரித்து இருக்கிறார். இப்படம் திகில் படமாக உருவாகி இருக்கிறது. சிக்சர் படத்தில் இணைந்தது பற்றி வாணி போஜன் தனது டுவிட்டர் பக்கத்தில், “எனது பழைய நண்பர் நிதின் சத்யா; அவரால் தான் இந்த அறிமுகப் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது” என்று பதிவிட்டுள்ளார். பூர்ணா, ஈஸ்வரி ராவ் ஆகியோர் நடிக்கும் இந்தப் படத்தில் வைபவ் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.\nஇரட்டை வேடத்தில் கீர்த்தி சுரேஷ்\nயாழ். குடாநாட்டின் சில பகுதிகளில் இன்று மின்தடை\nடெடி பெஸ்ட் லுக் போஸ்ட்டரை வெளியிட்டார் ஆர்யா\nபொன்னியின் செல்வன் படத்திலிருந்து வெளியேறிய சத்யராஜ்\nதொடங்கியது ”த பேட்மேன்” படப்பிடிப்பு\nடிசம்பர் 2 வெளியாக உள்ள ZTE பிளேட் வி2021 5ஜி ஸ்மார்ட்போன்\nஅறிமுகமானது ஜாப்ரா பிராண்ட் எலைட் 85டி ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ்\nஇந்த மாத இறுதிக்குள் களம் இறங்கவுள்ள நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன்\n4 ஆண்டுகள் கழித்து ட்விட்டரில் புளூ டிக் வெரிபிகேஷன் சேவை அறிமுகம்\nஸ்விட்சர்லாந்தில் அறிமுகம் ஆகியுள்ள விவோ வை1எஸ் ஸ்மார்ட்போன்\nதிரு கந்தையா பூபாலசிங்கம்வடலியடைப்பு, சண்டிலிப்பாய், வெள்ளவத்தை30/11/2020\nடாக்டர் சின்னத்துரை சுந்தரநாதன்லண்டன் Surbiton25/11/2020\nதிரு கந்தையா நடேசபிள்ளைகோப்பாய் மத்தி25/11/2020\nதிரு கந்தையா மகேந்திரன் (சி.க. மகேந்திரன்)கனடா Mississauga22/11/2020\nதிரு அருளானந்தம் ரவீந்திரன் (Robin)பிரித்தானியா Chessington09/11/2020\nதமிழ் டுவின் (TamilTwin News) இலங்கை செய்திகள், இந்தியச் செய்திகள், உலகச் செய்திகள், மற்றும் தமிழர்களுக்கான ஜனரஞ்சக பதிவுகளையும், விடயங்களையும் உள்ளடக்கும் ஒரு தளமாகும். இங்கு அனைவருக்கும் உகந்த பதிவுகளை தினந்தோறும் உங்கள் முன் கொண்டுவருவதே தமிழ் டுவின்னின் முயற்சியாகும். உங்கள் ஆக்கங்ளை media@tamiltwin.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். நன்றி - நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-12-01T22:07:58Z", "digest": "sha1:BENKNYGLW65CZ5SRMGFR4EHMZHDHRQJ5", "length": 6273, "nlines": 115, "source_domain": "ta.wikipedia.org", "title": "அந்தமான் கைதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅந்தமான் கைதி 1951 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வி. கிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ராமச்சந்திரன், திக்குறிச்சி சுகுமாறன் நாயர் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]\nஎம். ஜி. ஆர். நடித்துள்ள திரைப்படங்கள்\nடி. எஸ். பாலையா நடித்த திரைப்படங்கள்\nகே. சாரங்கபாணி நடித்த திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 திசம்பர் 2018, 02:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-12-01T20:52:12Z", "digest": "sha1:GITBVSUME3NQDD7HSPIM4BST2GKAYK4D", "length": 8814, "nlines": 166, "source_domain": "ta.wikipedia.org", "title": "கிரி-செல்டா பிரிட்ஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதேர்வு அறிமுகம் (தொப்பி 27)\nமார்ச்சு 19 2002 எ இந்தியா\nசூலை 28 2007 எ நெதர்லாந்து\nஒநாப அறிமுகம் (தொப்பி 31)\nமார்ச்சு 7 2002 எ இந்தியா\nஅக்டோபர் 23 2009 எ மேற்கிந்தியத் தீவுகள்\nகிரி செல்டா பிரிட்ஸ் (Cri-Zelda Brits, பிறப்பு: நவம்பர் 20 1983), தென்னாப்பிரிக்கா பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் நான்கு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 46 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஆறு இருபது20 துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2001/02-2007 பருவ ஆண்டுகளில் தென்னாப்பிரிக்கா பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 2001/02-2010/11 பருவ ஆண்டுகளில், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.\nதென்னாப்பிரிக்கா அணி – 2009 பெண்கள் துடுப்பாட்ட உலகக் கோப்பை\n1 சுனெட் லோப்சர் (c)\n8 சார்லீஸ் வான் டெர் வெஸ்துயிசென்\n10 மிக்னான் டு பிரீஸ்\n14 யொலாண்டி வான் டெர் வெஸ்துயிசென்\n15 டேன் வான் நீக்கெர்க்\nதென்னாப்பிரிக்க பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 14:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/nameetha-join-bjp-q1sirt", "date_download": "2020-12-01T22:17:34Z", "digest": "sha1:AQC57OGWZGSGOKBI4JOSXZ3R7LS5JQLD", "length": 9188, "nlines": 109, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அதிமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த பிரபல நடிகை !!", "raw_content": "\nஅதிமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த பிரபல நடிகை \nபிரபல நடிகை நமீதா பாஜகவின் செயல் தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.vvvvvvvvvvvvvvvvvvv\nதமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தவர் நடிகை நமிதா. இவர் பீக்காக இருக்கும்போதே திருச்சியில் மறைந்து முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.\nஇதைத் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க அவருக்கு வாய்ப்பு குறைந்து போனது, பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று புகழ் பெற்றார். இதையடுத்து தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் ஒருவரை திருமணம் செய்தது கொண்டார்.\nஇந்நிலையில் நடிகை நமீதா அதிமுகவில் இருந்து விலசி இன்று பாஜகவில் இணைந்தார்.\nபா.ஜ.க. செயல் தலைவர் ஜே.பி.நட்டா இன்று காலை சென்னை வந்தார். சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.\nஅப்போது, ஜே.பி.நட்டா முன்னிலையில் நடிகர் ராதாரவி பா.ஜ.க.வில் இன்று தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.\nஇதைத் தொடர்ந்து பா.ஜ.க. செயல் தலைவர் ஜே.பி.நட்டா இன்று மாலை திருவள்ளூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது நடிகை நமீதா தன்னை பா.ஜ.க.வில் இணைத்துக் கொண்டார்\nஇது தான் உங்கள் பெண்கள் பாதுகாப்பா பாலியல் புகார் சொன்ன பெண் நிர்வாகியை கட்சியில் இருந்து தூக்கியடித்த பாஜக.\nகட்டை விரலை கடித்த பசுமாடு... வலியால் துடிதுடித்த பாஜக தலைவர்..\nதமிழகத்தில் பாஜக எத்தனை தொகுதிகளில் போட்டி.. வானதி ஸ்ரீனிவாசன் புதிய தகவல்..\nபக்தர்கள் எதிர்ப்பு.. ஃபேஸ்புக்கில் முருகனின் கருவறைப்படம்.. நீக்கியது பாஜக..\nஅதிமுக எம்பி கார் மீது வெடிகுண்டு வீச்சு.. அதிர்ச்சியில் எம்பி மற்றும் அவரது குடும்பத்தினர்..\nபழனி தொகுதியைத் தொடர்ந்து அரவக்குறிச்சியைக் கேட்கும் மாஜி ஐபிஎஸ் அண்ணாமலை... அதி��ுகவில் சலசலப்பு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஎடப்பாடி அறிவித்த சாதிவாரி கணக்கெடுப்பு ஆணையம்... இந்த தந்திரம் வேண்டாம் என ராமதாஸ் எதிர்ப்பு..\nபுரெவி புயல் கன்னியாகுமரி - பாம்பன் இடையே கரையைக் கடக்கும்.. வானிலை மையம் அறிவிப்பு..\nபிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டை 40 சதவீதமா உயர்த்தணும்... கொமதேக ஈஸ்வரன் அதிரடி கோரிக்கை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/prabhas-struggled-money-while-acting-baahubali-046097.html", "date_download": "2020-12-01T20:56:23Z", "digest": "sha1:7NFGFTP6EPLHDCYLNQC5IDUC22KLEBSV", "length": 15550, "nlines": 189, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பாகுபலி படத்தில் நடிக்கும்போது கையில் காசு இல்லாமல் அல்லாடிய பிரபாஸ் | Prabhas struggled for money while acting in Baahubali - Tamil Filmibeat", "raw_content": "\n2 hrs ago கமல்க்கிட்டேருந்து இந்த வாரமும் ஒரு பாராட்டு பார்சல்.. செம்ம்ம ஸ்வீட் போங்க.. சோம் கேபி வேற லெவல்\n2 hrs ago இமேஜை டேமேஜ் பண்ண லிஸ்ட் போட்ட பாலா.. பதிலே சொல்லாமல் பயில்வான் கழுத்தில் போர்டு மாட்டிய ஆரி\n2 hrs ago கொரோனாவை மதிக்காம அலைமோதும் கூட்டம்.. போலீஸ் பாதுகாப்பை நாடும் ‘லாபம்’ படக்குழு\n3 hrs ago இப்படி ஏமாத்துறாங்களே.. 3வது புரமோவில் ஆஜீத் கேட்ட அந்த கேள்வி எங்க பாஸ்\nNews ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல்.. 35 சதவீத வாக்குகள் பதிவு.. 69 பூத்துகளில் மறுதேர்தல்\nAutomobiles க்ளோஸ்டருக்கு அதிகரிக்கும் வரவேற்பு இதுவரை இல்லாத எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்த எம்ஜி..\nSports ஐஎஸ்எல் 2020: அடுத்தடுத்து 3 கோல்.. ஈஸ்ட் பெங்காலை அடித்து வெளுத்த மும்பை.. பரபரத்த ஆட்டம்\nFinance அடி தூள்.. விற்பனையில் 50% வளர்ச்சி கண்ட கியா மோட்டார்ஸ்..\nLifestyle உடலுறவில் அதிக இன்பத்தை பெற இந்த வித்தியாசமான செக்ஸ் முறையை ஃபாலோ பண்ணுங்க...\nEducation மொத்தம் 70 பணியிடங்கள், ரூ.50 ஆயிரம் ஊதியம் அரசு வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபாகுபலி படத்தில் நடிக்கும்போது கையில் காசு இல்லாமல் அல்லாடிய பிரபாஸ்\nஹைதராபாத்: பாகுபலி படத்தில் நடிக்கும்போது பிரபாஸ் கையில் செலவுக்கு பணம் இல்லை என்று இயக்குனர் ராஜமவுலி தெரிவித்துள்ளார்.\nராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா உள்ளிட்டோர் நடித்த பாகுபலி 2 படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. பாகுபலி மற்றும் அதன் இரண்டாம் பாகத்தில் நடிக்க வசதியாக பிரபாஸ் கடந்த 5 ஆண்டுகளாக வேறு எந்த படத்திலும் நடிக்கவில்லை.\nஇந்நிலையில் இது குறித்து ராஜமவுலி கூறியிருப்பதாவது,\nபிரபாஸ் பாகுபலி படத்தில் நடிப்பதற்கு முன்பு தொடர்ந்து 3 ஹிட் கொடுத்திருந்தார். தயாரிப்பாளர்கள் எல்லாம் பணத்தை எடுத்துக் கொண்டு பிரபாஸ் பின்பு ஓடினார்கள்.\nபிரபாஸோ தன்னை தேடி வந்த எந்த பட வாய்ப்பையும் ஏற்காமல் பாகுபலி படத்தில் மட்டுமே கவனம் செலுத்தினார். தயாரிப்பாளர்களிடம் இருந்து எதையும் வாங்கக் கூடாது என்று தனது மேனேஜரிடம் கூறினார்.\nபாகுபலி படத்தில் நடிக்கும்போது ஒரு கட்டத்தில் அவருக்கு பணம் இல்லாமல் கஷ்டப்பட்டார். தயாரிப்பாளர்கள் ரொக்கம், செக்குகளோடு அவர் வீட்டிற்கு படையெடுத்தார்கள். சிலர் எதையும் எதிர்பார்க்காமல் பணம் கொடுக்க முன்வந்தனர்.\nதயாரிப்பாளர்கள் படையெடுத்ததை பார்த்து பயந்துபோன பிரபாஸ் எனக்கு போன் செய்தார். இந்த பணத்திற்கும் வேலைக்கும் தொடர்பு இல்லை என்று பத்திரம் எழுதி வாங்கச் சொன்னேன். ஆனால் அவர் மறுத்துவிட்டு பணத்தை வாங்கவில்லை.\nரூ. 10 கோடி சம்பளத்தில் விளம்பரப் படம் ஒன்றில் நடிக்கும் வாய்ப்பு பிரபாஸை தேடி வந்தது. ஆனால் அவர் அந்த வாய்ப்பை கூட ஏற்க மறுத்துவிட்டார். பிரபாஸுக்கு பொய் சொல்லத் தெரியாது. அவர் யார் மனதையும் காயப்படுத்தக் கூடாது என்று நினைப்பவர் என்றார் ராஜமவுலி.\nரஜினியின் முத்துவை நெருங்க முடியாத பாகுபலி.. இன்று வரை முறியடிக்க முடியாத சாதனை \nசிறையில் இருந்ததால் மாற்றம்.. 'பாகுபலி' கட்டப்பா கேரக்டரில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானாம்\n'அந்தக்' காட்சிதான் எனக்கு சவாலாக இருந்தது.. பாகுபலி படம் குறித்து மனம் திறந்த நடிகை தமன்னா\nரஷ்ய ரசிகர்களையும் ஈர்த்த 'பாகுபலி..' ஹீரோ பிரபாஸ் பெயரை பச்சைக்குத்திக் கொண்ட பாசக்கார ரசிகை\nபாகுபலிக்கு பர்த்டே.. டிவிட்டரில் ட்ரென்ட்டாகும் ஹேப்பி பர்த்டே டார்லிங்\nவாவ்.. பாகுபலி படத்த போட்ட லண்டன் ராயல் ஆல்பர்ட் தியேட்டருக்கு இவ்வளவு பெருமைகளா\nலண்டனில் வரலாற்று சிறப்பு மிக்க சம்பவம்.. ராயல் ஆல்பர்ட் தியேட்டரில் ஒளிபரப்பான பாகுபலி\nபாகுபலி, பல்வாள்தேவன் கூடவே தேவசேனா லண்டன் பறக்கும் எஸ்.எஸ்.ராஜமவுலி - ஏன் தெரியுமா\nநடிகையுடன் கள்ளத்தொடர்பு என சந்தேகம்: பாகுபலி பட நடிகரின் மனைவி தற்கொலை\n2.0 பட்ஜெட்டைக் கேட்டால் உங்களுக்கு மயக்கமே வந்துடும்\nயாருமே போகாத இடத்திற்கு போகும் ராஜமௌலி.. பாகுபலிக்கு கிடைத்த கௌரவம்\nஅடேங்கப்பா... பிரமாண்ட இயக்குநர் ராஜமௌலியின் அடுத்த பட பட்ஜெட்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇந்த மாத இறுதியில் தொடங்குகிறது.. விக்னேஷ் சிவனின் காத்து வாக்குல ரெண்டு காதல் ஷூட்டிங்\nகேப்டன் டாஸ்க் நீங்க கேளுங்க.. ஆரிக்கு எதிராய் பாலாஜிக்கு கொம்பு சீவி விட்ட சனம்.. சிறப்பா செஞ்சாங்க\nதேவையில்லாத ஆணி.. கேப்டன் டாஸ்க்கில் பாலாவுடன் ஆரியை கோர்த்துவிட்ட ரியோ.. தலைவர் யாருன்னு பாருங்க\nகுக் வித் கோமாளி அஷ்வின் பற்றி நீங்கள் அறியாத தகவல்கள்\nஆலோசனையில் ரஜினி சொன்னது என்ன ஆதரவு கேட்பேன் MNM கமல்ஹாசன்\nசிவகுமார் வீட்டில் கொரோனா தொற்று\nCaptaincy task-ல் உண்மையில் யார் Winner தெரியுமா\nவெற்றிமாறன் இயக்கும் அடுத்தப் படம் ஜெயமோகன் எழுதிய கதையில் இருந்து உருவாகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/tsunami-victims", "date_download": "2020-12-01T22:07:52Z", "digest": "sha1:H27GUWZ2VWCHEAKVZTHGLEO5RHHO3AOW", "length": 7262, "nlines": 172, "source_domain": "tamil.oneindia.com", "title": "Tsunami Victims News in Tamil | Latest Tsunami Victims Tamil News Updates, Videos, Photos - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபாக். சிறுமிகள் வழங்கிய சுனாமி நிவாரண நிதி\nசுனாமி தாக்கிய கிராமத்தில் சாராய சோகம்: 3 பேர் சாவு- 31 பேர் மருத்துவமனையில்..\nபக்ரீத்: கோவையில் முஸ்லீம்கள் தொழுகை\nசுனாமி: ஆர்ப்பாட்டம் இல்லாமல் குடியரசு தின விழா\nலாரி கவிழ்ந்து 4 பெண்கள் சாவு\nரூ.700 கோடி திட்டங்கள்: கருணாநிதி அடிக்கல் நாட்டுகிறார்\nசுனாமி: தெற்காசிய பலி 2,20,000 ஆக உயர்வு\nபிப். 1 முதல் வாக்காளர் பட்டியல் திருத்தம்\nஇந்தி எதிர்ப்பு தியாகிகளுக்கு ஜெ. வீர வணக்கம்\nதிருவண்ணாமலை கோயில்: கைப்பற்றும் முயற்சியை கைவிட்டது மத்திய அரசு\nஒரே சிறையில் புலிகள், ஈ.என்.டி.எல்.எப் போராளிகள்\nஆலடி அருணா கொலை வழக்கு: முக்கிய குற்றவாளி போலீசாரால் அடித்துக் கொலை\nபெங்களூர் \"திருச்சி\" சுவாமிகள் மரணம்\nகூவத்தை \"குளிப்பாட்ட\" ரூ. 58 கோடி\nவாழப்பாடி பிறந்த நாள்: காங்., பாஜக கொண்டாட்டம்\nவிழுப்புரம் அருகே ஜாதி மோதல்\nராணுவ வீரருக்கு வாழ்நாள் சிறை\nதமிழக சட்டசபை 31ம் தேதி கூடுகிறது\nபழனி தைப்பூசம்: இன்று தொடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/tag/actress-sridivya/", "date_download": "2020-12-01T20:23:01Z", "digest": "sha1:WHCDB4PQK6KSJCJB55PCDBBFQ6X4VISB", "length": 4642, "nlines": 70, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – actress sridivya", "raw_content": "\nTag: actor vishnu vishal, actress sridivya, director suseenthiran, elanthaari song, maaveeran kittu movie, music director d.imaan, இயக்குநர் சுசீந்திரன், இளந்தாரி பாடல் காட்சி, தயாரிப்பாளர் வி.சந்திரசாமி, நடிகர் விஷ்ணு விஷால், நடிகை ஸ்ரீதிவ்யா, மாவீரன் கிட்டு திரைப்படம்\n‘மாவீரன் கிட்டு’ படத்தின் ‘இளந்தாரி’ பாடல் காட்சி\n‘மாவீரன் கிட்டு’ படத்தின் டீஸர்\n‘ஈட்டி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா\n‘காக்கிசட்டை’ திரைப்படத்தின் ‘கட்டிக்கிட’ பாடல் காட்சி..\nடூப் போடாமல் சண்டை காட்சியில் நடித்த ஜி.வி.பிரகாஷ்-ஸ்ரீதிவ்யா ஜோடி..\nஸ்ரீதிவ்யாவுடன் டூயட் பாட ஜப்பானுக்கு பறக்கிறார் நடிகர் ஜி.வி.பிரகாஷ்குமார்..\nஹீரோவுக்கு முதல் படமாக இருந்தாலும் மேக்கிங்கில்...\nநடிகை ஸ்ரீதிவ்யா லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்..\nஅறிமுக இயக��குநர் சந்தோஷ் பிரபாகரனின் திரைப்படம் இன்று துவங்கியது.\nநடிகர் பார்த்திபன் – நடிகை சீதா திருமணம் நடந்தது எப்படி..\nஜான்சன் – சந்தானம் கூட்டணியில் உருவாகியிருக்கும் ‘பாரீஸ் ஜெயராஜ்’ திரைப்படம்\n‘அடுத்த வாரிசு’ படத்தில் ரஜினி வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா..\nசுசீந்திரனின் இயக்கத்தில் நடிகர் ஜெய் இசையமைத்து நடித்திருக்கும் ‘சிவ சிவா’ திரைப்படம்..\n‘மாஸ்டர்’ வந்தால் மட்டுமே தியேட்டர்கள் பிழைக்கும்..\nவிஷாலின் தலைவலிக்கு உண்மையான காரணம் இதுதானா..\nநள்ளிரவில் இயக்குநரை தனியே விட்டுவிட்டு தயாரிப்பு யூனிட்டுடன் ஓடிய தயாரிப்பாளர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adminmedia.in/2020/03/blog-post_34.html", "date_download": "2020-12-01T21:25:50Z", "digest": "sha1:ERNKCUP3YL6IBTKTI3ISIQENO2NBY3H5", "length": 6154, "nlines": 84, "source_domain": "www.adminmedia.in", "title": "மதுரை மேலூர் போராட்டம் ஒத்திவைப்பு: போராட்ட குழு அறிவிப்பு - ADMIN MEDIA", "raw_content": "\nமதுரை மேலூர் போராட்டம் ஒத்திவைப்பு: போராட்ட குழு அறிவிப்பு\nMar 17, 2020 அட்மின் மீடியா\nநேற்று மதியம் அனைத்து ஷாஹின் பாக் போராட்டங்களையும் தற்காலிகமாக கைவிட அனைத்து இஸ்லாமிய தலைவர்களும் கூட்டாக அறிவிப்பு வெளியிட்டார்கள் அதனை தொடர்ந்து\nமதுரை மேலூரில் கடந்த 11 நாளாக நடைபெற்று வந்த ஷாகின் பாக் போராட்டம் தற்போது அனைத்து இஸ்லாமிய தலைவர்களின் கோரிக்கை ஏற்று போராட்ட குழு சார்பாக நேற்று இரவு மசூரா செய்து மசூராவின் முடிவில் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட முடிவு எடுக்கபட்டுள்ளது\nவிரைவில் அடுத்தகட்ட போராட்டம் குறித்து அறிவிக்கபடும் என்று போராட்ட குழுவினர் தெரிவித்துள்ளனர்\nCyclone Nivar: நிவர் புயல் கரையை கடந்தது எப்படி எங்க இருக்கு நேரடி சாட்டிலைட் லைவ்\nஆதார் கார்டில் பெயர், பிறந்த தேதி, முகவரி திருத்தம், இனி உங்கள் மொபைல் மூலம் நீங்களே மாற்றலாம்\nதமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய லாக்டவுன் டிச. 31 வரை நீட்டிப்பு முழு விவரம்...\nFACT CHECK: பூந்தமல்லியில் மழையில் விளம்பர பலகை விழுந்து விபத்து நிகழும் வீடியோ\nஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் வேலை வாய்ப்பு : டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்\nநிவர் புயல் எதிரொலி : 16மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை\nஜாதி வருமான இருப்பிட சான்றிதழ் இனி உங்கள் மொபைல் போனில் விண்ணப்பிக்கலாம் ..எப்படி விண்ணப்பிப்பது....\nFACT CHECK: புயலால் பாதிக்கபட்ட தர்காவை சீரமைத்த ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் என பரவும் செய்தியின் உண்மை என்ன\nஉங்கள் ஸ்மார்ட்கார்டில் ,பெயர் சேர்க்க, நீக்க, முகவரி மாற்றம், குடும்பதைவரை மாற்றம் செய்வது எப்படி\n144 மாடிகள் 165 மீட்டர் உயரம் கொண்ட அபுதாபி மினா பிளாசா டவர்ஸ் 10 விநாடிகளில் தகர்ப்பு வீடியோ\nஇந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akuranatoday.com/general-articles/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-12-01T20:39:03Z", "digest": "sha1:WC7YMDIU75RLCC2GYRMUWEW45DTX4U7X", "length": 23716, "nlines": 119, "source_domain": "www.akuranatoday.com", "title": "ஆண்களும் பெண்களும் கலந்து பழகினால் குற்றங்கள் குறையும் என்பது வெறும் பிதற்றலே - Akurana Today", "raw_content": "\nஆண்களும் பெண்களும் கலந்து பழகினால் குற்றங்கள் குறையும் என்பது வெறும் பிதற்றலே\nஆணின் நெருக்கமான நட்பு ஒரு பெண்ணுக்கு இன்றியமையாத தேவை இல்லை. ஆணின் நட்பு இருந்தால்தான் அவளது பிறவி சாபல்யம் அடையுமா என்ன\nபெண்ணையும் ஆணையும் பால் வேற்றுமையால் பிரித்து வைப்பதும், அவர்களை நெருங்கிப் பழகவிடாமல் தடுப்பதும்தான் ஆண்களின் கவர்ச்சிக்கும், அதன் விளைவான தவறான நடத்தைக்கும் அடிகோலுகிறது என்பது பச்சைப் பொய் , அபத்தத்திலும் அபத்தமான கருத்து.\nபெண்களோடு அவர்களைப் பழகவிட்டாலும், பழகவிடாவிட்டாலும், அவர்கள் காட்டுகிற இயல்பு ஒன்றுதான். அதை மாற்றுவது மிக, மிக மிகக் கடினம். எனவே, பெண்கள் கவனமாக இருத்தல் வேண்டும் என்பது அவளது பத்திரமும், நலனும் சார்ந்த கோட்பாடாகும். கிழவனோ, குமரனோ, மணமானவனோ, பள்ளி கல்லூரி மாணவனோ, சிறுவனோ, இவ்வனைவரிலும் பெரும்பாலோர் பெண்ணை உடலுறவு சார்ந்த துய்பொருளாகத்தான் பார்க்கிறார்கள்.\nதன் உண்மையான தன்மையை அவளுக்குக் காட்டிக் கொடுக்கக் கூடிய சிறு அத்துமீறல்களை அவன் செய்ய மாட்டான். தோதான வாய்ப்பின்போது, எடுத்த எடுப்பிலேயே வன்னுகர்வுதான். அந்த வாய்ப்பையும் அவனே ஏற்படுத்திவிடுவான். பல்லாண்டுகள் எந்தவிதச் சலனமோ, வக்கிரமோ இல்லாமல் பழகும் ஆணேகூடச் சறுக்கிவிடுகிறான்.\nநமது கல்வித் திட்டம் குறைபாடு உடையது. பெண்களைச் சகோதரிகளாகவும், சக உயிர்களாகவும் கருதும் பக்குவத்தையும், அவர்களைக் காக்கும் ஜடாயுத்தனத்தையு���் சிறு வயது முதலே ஆண்களுக்குக் கற்பிக்கத் தவறியுள்ள கல்வித் திட்டம் நம்முடையது.\nஆண்களும் பெண்களும் கலந்து பழகினால் குற்றங்கள் குறையும் என்று சில மனத்தத்துவ வல்லுநர்கள் கூறுவது வெறும் பிதற்றல். இதனால் எல்லாம் ஆணின் பிறவி இயல்பை மாற்றிவிட முடியாது.]\nஆண் – பெண் நட்புறவு\nஆண்களும் பெண்களும் கலந்து பழகவே கூடாது என்பதில் நம் முன்னோர்கள் காலம்காலமாக மிகப் பிடிவாதமாக இருந்து வந்துள்ளார்கள்.\nஆண்களுடன் பழகுவது தீமை பயக்கும் என்பதாய்ச் சின்னஞ்சிறு வயதிலிருந்தே ஒரு பெண்ணுக்குச் சொல்லப்பட்டு வருகிறது. இது தவறானது என்று அறவே புறந்தள்ளிவிட முடியாது. பத்து வயதுச் சிறுவர்கள்கூட நம்பத்தகுந்தவர்கள் அல்லர் என்பதே உண்மை. விகாரங்களைத் தூண்டும் ஊடகங்கள் இல்லாத அந்த நாளிலேயே இப்படியெனில், இந்த நாள் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. எல்லாத்துக்கும் சின்னவன் ஆனா, கல்யாணத்துக்கு மட்டும் பெரியவன் என்பதாய் ஒரு தமிழ்ப் பழமொழி உண்டு.\nஆணின் இயல்பை நன்கு அறிந்த தமிழர்கள் இயற்றிய பொன்மொழி இது. இதுபற்றிய அறிவால்தான் நம் பெரியவர்கள் ஆம்பளப் பசங்களோட வெளையாண்டா, காது அறுந்து போகும் என்று பெண் குழந்தைகளை அச்சுறுத்தி வந்தார்கள் போலும். ஒரு தகப்பன் தன் மகளை ஆண் நண்பர்களுடன் பழக அனுமதிப்பதில்லை என்பது கவனிக்கத்தக்கது.\nஒரு பெண்ணோடு பழகும்போது இவள் ஒரு பெண் என்கிற நினைவையும் நினைப்பையும் அகற்றி அவளை ஒரு நண்பனைப் பார்ப்பதுபோல் ஒரு தோழியாக மட்டுமே பார்ப்பவர் ஆண்களில் அரிது என்பதே கசப்பான உண்மை.\nஇத்தகைய அரிய ஆண்களை மட்டுமே தன் உள்ளுணர்வால் கண்டுணர்ந்து பழகும் கெட்டிக்காரத்தனம் பெண்ணுக்கு இருந்தால்தான் அவள் உருப்படியாக மீண்டுவர முடியும். இயல்பான உள்ளுணர்வு பெண்ணுக்கு உண்டு. அது இறைவன் அவளுக்கு அளித்த கொடை. முதுகுக்குப் பின்னால் இருந்தபடி எவரேனும் முறைத்தாலும் திரும்பிப் பார்க்கும் உள்ளுணர்வு அவளது பிறப்பியல்பு.\nபெண் அதைச் சரியாகவோ, முழுமையாகவோ பயன்படுத்திக் கொள்ளாதபோதுதான் அவள் கண்மூடித்தனமாக ஆணை நம்பி ஏமாந்து போகிறாள்.\nதனது உள்ளுணர்வைப் புறக்கணிக்காமல், அதை ஏற்று நண்பர்களைத் தேர்ந்தெடுக்கும் பெண் ஏமாந்து போவதில்லை. எதிர்ப் பாலைச் சேர்ந்தவனாக ஆண் நண்பன் இருப்பதால் அதிகப்படியாக நிக���க்கூடிய வன்னுகர்வு எனும் ஆபத்தைத் தவிர்த்தல் கட்டாயமாகிறது.\nஒரு பெண் இன்னொரு பெண்ணைத் தோழியாக்கிக் கொள்ளும்போது பாலுணர்வு சார்ந்த இந்தக் கசப்பான ஆபத்து அவளுக்கு இல்லை. எனவே தன் உள்ளுணர்வைச் சார்ந்துதான் ஒருத்தி தன் தோழியைத் தேர்ந்தெடுத்தாக வேண்டும் என்கிற இன்றியமையாத் தேவையும் இல்லை. சண்டை வரும்போது விலகவோ, விலக்கவோ செய்யலாம். (பெண்களிடையே சண்டை அடிக்கடி வரும்)\nதன்னோடு வெறும் நண்பனாக மட்டுமே பழகி வந்துள்ள நிலையிலும் – அது புனிதமான நட்பு மட்டுமே என்பது இரு தரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்ட நிலையிலும் – திடீரென்று அந்த நண்பன் அத்துமீறிய வக்கிரச் செயலில் ஈடுபடும்போது, அந்தப் பெண் அதிர்ந்து போகிறாள். சின்னச் சின்ன அத்துமீறல்கள் ஏற்படும்போதே, அதைப் புரிந்துகொள்ளும் – ஆனால் அதை விரும்பாத – பெண் அவனைப் புறந்தள்ளி விடுவாள்.\nஆனால், ஆண் இவ்விஷயத்தில் தந்திரமானவன். நம்ப வைத்துக் கழுத்தறுப்பவன். தன்னைப் புரிந்துகொண்டு பெண் தன்னைத் தவிர்த்துவிடுவாளோ என்னும் உணர்வால், சிறு அத்துமீறல்களைக் கூடத் தவிர்த்துக் கண்ணியவானைப்போல் நடப்பதில் (நடிப்பதில்) மிகுந்த கவனம் காட்டி அவளது நன்மதிப்பைச் சம்பாதித்த பின் என் எழுத்தாள நண்பர் குறிப்பிட்ட அந்த ஐந்து இளைஞர்களைப்போல் மிகக் கீழ்த்தரமாக நடந்து கொள்ளுபவன்.\nதன் உண்மையான தன்மையை அவளுக்குக் காட்டிக் கொடுக்கக் கூடிய சிறு அத்துமீறல்களை அவன் செய்ய மாட்டான். தோதான வாய்ப்பின்போது, எடுத்த எடுப்பிலேயே வன்னுகர்வுதான். அந்த வாய்ப்பையும் அவனே ஏற்படுத்திவிடுவான்.\nஎனவே, ஒரு புற்றில் பாம்பு இருக்கிறதா அல்லது எறும்பு இருக்கிறதா என்றெல்லாம் ஒரு பெண் அதனுள் கையை விட்டுப் பார்த்துக்கொண்டிருக்கக் கூடாது. அது தேவையற்ற அபாய நிலை. மிக மிக நல்லவர்கள் என்கிற மதிப்பீடேயானாலும், அவர்களை வைக்க வேண்டிய இடத்தில் வைப்பதுதான் அவளுக்கு நல்லது. ஏனெனில், மிகுந்த கெட்டிக்காரத்தனமும் கவனமும் உள்ள பெண்களே கூட இந்தத் தேர்வில் ஏமாந்துவிடக்கூடும்.\nகாதலித்துத் திருமணம் செய்துகொண்டு, அவளோடும் அவள் பெற்றுத் தந்த குழந்தைகளோடும் வாழும் ஆண்களே சமயங்களில் தம் பெண் நண்பர்களிடம் வழிவது பற்றிய கதைகள் காதில் விழுவதுண்டு. பெரும்பாலான ஆண்கள் முழு நம்பிக்கைக்கு உரியவ��் அல்லர் என்னும் காரணத்தால், அவர்களுடன் பழகும் பெண்களும் சரி, தோழிகளுடனான தன் கணவனின் நடத்தையை நம்பாத பெண்களும் சரி, வீண் மனக் கலக்கம், குழப்பம், கவலை ஆகியவற்றுக்கு ஆளாகிறார்கள் என்பதே உண்மை. (பெண்களிலும் வழிசல்கள் உண்டென்றாலும், அவர்களின் எண்ணிக்கை மிக, மிகக் குறைவே.)\nபல்லாண்டுகள் எந்தவிதச் சலனமோ, வக்கிரமோ இல்லாமல் பழகும் ஆணே கூடச் சறுக்கிவிடுவதை அறிந்துள்ள பெண் தன் கணவனையும் அவனுடைய தோழியையும் சந்தேகக் கண்கொண்டு பார்க்க முற்பட்டுவிடுகிறாள்.\nஆணின் நெருக்கமான நட்பு ஒரு பெண்ணுக்கு இன்றியமையாத தேவை இல்லை. ஆணின் நட்பு இருந்தால்தான் அவளது பிறவி சாபல்யம் அடையுமா என்ன பெண்ணையும் ஆணையும் பால் வேற்றுமையால் பிரித்து வைப்பதும், அவர்களை நெருங்கிப் பழகவிடாமல் தடுப்பதும்தான் ஆண்களின் கவர்ச்சிக்கும், அதன் விளைவான தவறான நடத்தைக்கும் அடிகோலுகிறது என்பது பச்சைப் பொய் அபத்தத்திலும் அபத்தமான கருத்து.\nபெண்களோடு அவர்களைப் பழகவிட்டாலும், பழகவிடாவிட்டாலும், அவர்கள் காட்டுகிற இயல்பு ஒன்றுதான். அதை மாற்றுவது மிக, மிக மிகக் கடினம். எனவே, பெண்கள் கவனமாக இருத்தல் வேண்டும் என்பது அவளது பத்திரமும், நலனும் சார்ந்த கோட்பாடாகும். கிழவனோ, குமரனோ, மணமானவனோ, பள்ளி கல்லூரி மாணவனோ, சிறுவனோ, இவ்வனைவரிலும் பெரும்பாலோர் பெண்ணை உடலுறவு சார்ந்த துய்பொருளாகத்தான் பார்க்கிறார்கள்.\nஎனவே, விஷப்பரீட்சை செய்து கொண்டிராமல், நம்பிக்கைக்கு உரியவன் என்பதே தனது கணிப்பானாலும், ஒரு நண்பனைக் குறிப்பிட்ட தொலைவில் வைத்து ஓர் எல்லை வகுப்பதே அறிவுடைமையாகும். நட்பின் தொடக்கத்திலேயே அதை அவனுக்குப் புரிய வைப்பவள் இன்னும் அதிக அறிவாளியாவாள்.\nநமது கல்வித் திட்டம் குறைபாடு உடையது. பெண்களைச் சகோதரிகளாகவும், சக உயிர்களாகவும் கருதும் பக்குவத்தையும், அவர்களைக் காக்கும் ஜடாயுத்தனத்தையும் சிறு வயது முதலே ஆண்களுக்குக் கற்பிக்கத் தவறியுள்ள கல்வித் திட்டம் நம்முடையது.\nவட இந்திய ஊர் ஒன்றில் அண்மையில் நடந்தது நினைவுக்கு வருகிறது. ஒரு நண்பனுடன் நடந்து சென்றுகொண்டிருந்த இரண்டு பெண்களைச் சில கயவர்கள் வழிமறித்து வன்னுகர்வுக்கு முயல, அருகே வயல் ஒன்றில் வேலை செய்துகொண்டிருந்த ஆண்கள், கூக்குரலிட்டு உதவி கோரிய அந்தப் பெண்கள�� நோக்கி ஓடி வந்து, அவர்களுக்கு உதவாமல், ஆனால், கூட்டு வன்னுகர்வில் தாங்களும் கலந்துகொண்ட கொடுமையை என்ன சொல்ல பொதுவாக இதுதான் ஆண்களின் லட்சணம்.\nஇதுபோன்ற நேரத்தில் பெண்ணைக் காப்பற்றத் தங்கள் உயிரையே தியாகம் செய்துவிடும் ஆண்களும் உண்டுதான். மறுக்கவில்லை. ஆனால், அவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம் என்பதால், ஆணின் பொதுவான இயல்பின் அடிப்படையில்தான் ஒரு பெண் தன் நடவடிக்கைகளை அமைத்துத் தன்னைக் காத்துக்கொள்ள வேண்டும்.\nஆண்களும் பெண்களும் கலந்து பழகினால் இத்தகைய குற்றங்கள் குறையும் என்று சில மனத்தத்துவ வல்லுநர்கள் கூறுவது வெறும் பிதற்றல். இதனால் எல்லாம் ஆணின் பிறவி இயல்பை மாற்றிவிட முடியாது. நற்சிந்தனையும், உயரிய எண்ணங்களும், பெண்களை நுகர்பொருளாய்ப் பார்க்காமல் சகமனிதர்களாய்ப் பார்க்கும் நியாய உணர்வும்கொண்ட சிலருக்கு இந்த உண்மை கசக்கும்தான்.\nஜனாதிபதி மீதான நம்பிக்கையை இழக்கின்றனரா மக்கள்\n‘மரணித்தவர்களை தகனம் செய்தல்’ – பிரபல மதங்களின் நிலைப்பாடு என்ன..\nகொவிட் ஜனாஸாக்களை பாதுகாப்பாக அடக்கம் செய்வது எப்படி\nமுஸ்லிம்களின் உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள் – பெண் MP க்களிடம் உருக்கமான கோரிக்கை\nஇன்றைய தங்க விலை (31-10-2020) சனிக்கிழமை\nஇன்றைய தங்க விலை (24-09-2020) வியாழக்கிழமை\nACJU – ஜமாஅத் தொழுகைகளில் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குகள்.\nஅரிசி இறக்குமதி, விலை கட்டுப்பாடு; விரைவில் அரசின் அறிவிப்பு வெளிவரும்\nA/L உயர்தர பரீட்சைக்கான திகதி அறிவிப்பு\nஉலக நிறுவனங்களை கைப்பற்றுகிறது சீனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akuranatoday.com/local-news/cctv-video-arresting-in-curfew/", "date_download": "2020-12-01T21:11:50Z", "digest": "sha1:PRX5NKHKPVBDK55MWBFNEGOZOVAKAKI2", "length": 5162, "nlines": 96, "source_domain": "www.akuranatoday.com", "title": "CCTV வீடியோ - ஊரடங்கு நேர கைதுகள் - Akurana Today", "raw_content": "\nCCTV வீடியோ – ஊரடங்கு நேர கைதுகள்\nநாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்ட நிலையில் மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள ஓட்டமாவடி பிரதேசத்தில் ஊரடங்கு சட்டம் எப்படி எனப் பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் ஊரடங்குச் சட்டத்தை மீறி வீதிகளில் பிரயாணித்த 3 பேர் கைதாகியுள்ளனர்.\nஇவர்கள், இன்று காலை 8.10 மணியளவில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்தனர்.\nஓட்டுமாவடி பிரதேசத்தில் சம்பவ தினமான இன்று பொலிஸார் வீதிப் பாதுகாப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.\nஊரடங்கு வேளையில் வீதிகளில் பயணித்த 3 பேரை பொலிஸார் துரத்திப் பிடித்துள்ளனர்.\nஇதன்போது, அவர்கள் ஊரடங்குச் சட்டம் எவ்வாறு என பார்ப்பதற்காக வீதிக்கு வந்ததாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.\nஜனாஸா எரிப்பு வழக்கு தள்ளுபடி – ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் ஏமாற்றம்\nதிட்டமிட்டவாறு சாதாரண தரப் பரீட்சையை நடத்த முடியாது – கல்வியமைச்சர்\nகொரோனா தொற்றுக்குள்ளான வைத்தியரே, நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கிய கொடூரம் – கேகாலையில் அதிர்ச்சி\nதமிழ் – முஸ்லிம் உறவுகளில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் – இம்ரான் மஹ்ரூப்\nஜனாசாக்களை தகனம் செய்வதற்கு எதிராக முன்னாள் அமைச்சரும் ஐனாதிபதி சட்டத்தரணியுமான பைஸர் முஸ்தபா.\nகண்டி மாவட்டத்தில் முதலாவது கொரோனா மரணம் பதிவானது.\nபிரான்சின் உற்பத்தி பொருட்களை இலங்கை முஸ்லிம்களும் பகிஸ்கரிக்க வேண்டும்\nஒரே நாளில் 865 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்-\nஅலி சப்றி நீதியமைச்சராக நியமிக்கப்பட்டமைக்கு எதிராக வழக்கு \nதாய்லாந்தில் தொழில் பெற்றுத் தருவதாக கூறி இணையத்தளமூடாக மோசடி\nமக்கள் ஒத்துழைக்கவில்லை அரசு கடும் அதிருப்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2012-05-28-18-31-28/", "date_download": "2020-12-01T20:19:56Z", "digest": "sha1:SNRARAXNTCZQBWDYNLOE6CPZUHYMTWE7", "length": 7839, "nlines": 85, "source_domain": "tamilthamarai.com", "title": "சிபிஎம் கட்சியினர் நக்சலைட்டுகள் போன்று பேசுவதா; நரேந்திர மோடி |", "raw_content": "\nஇட ஒதுக்கீடு கொள்கையை தேசிய கல்வி கொள்கை 2020 ஆதரிக்கிறது\nவிவசாயிகளின் நலனை பாதுகாக்க அரசு உறுதியாக உள்ளது\nஎல்லைப் பாதுகாப்புப் படை தொடக்க தினம் பிரதமர் வாழ்த்து\nசிபிஎம் கட்சியினர் நக்சலைட்டுகள் போன்று பேசுவதா; நரேந்திர மோடி\nசிபிஎம் கட்சியினர் தீவிரவாதிகள், நக்சலைட்டுகள் மாவோயிஸ்டுகள் போன்று பேசுவதாக குஜராத் முதல்வர் நரேந்திரமோடி சாடியுள்ளார்.\nகேரள இடுக்கி மாவட்ட சி.பி.எம் கட்சியின் செயலாளர் எம். மணி அரசியல் எதிரிகளை அக் கட்சி கொலைசெய்த சம்பவங்கள்\nஇது குறித்து கருத்து தெரிவித்துள்ள நரேந்திர மோடி\nஎங்களின் அரசியல் எதிரிகளை கொலைசெய்வோம் என ஒரு அரசியல் கட்சியின் தலைவர் கூறுகிறார் எனில் அது நமது ஜன நாயகத்திற்கு ஆபத்தானது. மனித உரிமை ஆணையங்கள் எங்கே போனது இதுபோன்ற சம்பவங்களுக்கு எதிராக நாம் குரல்கொடுக்க வேண்டும். இதையேல்லாம் கேட்டு விட்டு மத்திய அரசு என்ன தூங்கி கொண்டிருக்கிறதா இதுபோன்ற சம்பவங்களுக்கு எதிராக நாம் குரல்கொடுக்க வேண்டும். இதையேல்லாம் கேட்டு விட்டு மத்திய அரசு என்ன தூங்கி கொண்டிருக்கிறதா இந்தவிவகாரம் குறித்து கேரள அரசு என்ன செய்துகொண்டிருக்கிறது\nசி.பி.எம் கட்சியை சேர்ந்த தலைவர் தீவிரவாதிகள், நக்சலைட்டுகள் மாவோயிஸ்டுகள் போன்றல்லவா பேசுகிறார் என்றார்.\nமேற்கு வங்க பிஜேபி – சி.பி.எம் தொண்டர் கூட்டணி\nஅரசியலை தாண்டி நடுநிலைத் தலைவராகத் திகழ்ந்தவர் வாஜ்பாய்\nபாம்புக்கு பால் வார்ப்பதை விட ஆபத்தானது…\nபாஜகவினரை தாக்கியதாக விடுதலை சிறுத்தைகள் கைது\nபயங்கரவாதத்தை ஒழிப்பதில் மோடி சிறப்பாக செயல்படுகிறார்\nஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்து அவச� ...\nபிரதமர் நரேந்திர மோடி அவர்கள்,ஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இந்த மாற்றம் அவசியம் தேவை என்று கூறியுள்ளார். பாராளுமன்றம் மற்றும் சட்டசபைகளுக்கான தேர்தல்களை ...\nஇட ஒதுக்கீடு கொள்கையை தேசிய கல்வி கொள்� ...\nவிவசாயிகளின் நலனை பாதுகாக்க அரசு உறுத� ...\nஎல்லைப் பாதுகாப்புப் படை தொடக்க தினம் � ...\nகுஜராத் எம்.பி அபய் பரத்வாஜ் மறைவுக்கு ...\nரஜினிகாந்த் என்னமுடிவு எடுத்தாலும் மு ...\nராஜஸ்தான் பாஜக பெண் எம்எல்ஏ கொரோனா தொற ...\nநித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, ...\nஊமத்தை இலையின் மருத்துவ குணம்\nஅகன்ற இலைகளையும், புனல் போன்ற நீண்ட மலர்களையும், முள் நிறைந்த ...\nகருவேல் இலையின் மருத்துவக் குணம்\nகருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/19199", "date_download": "2020-12-01T20:36:59Z", "digest": "sha1:TSIP72X5HYEA66PWTOHJ5NKXO6AOGC4N", "length": 6259, "nlines": 138, "source_domain": "www.arusuvai.com", "title": "pls frnds help me | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்த��ல் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஅன்பு தோழிகளுக்கு வணக்கம் ,என்னக்கு ரொம்ப நல்ல லவன தைலம் பத்தி டவுட் இருக்கு அது பயன்படுதுன நெஜமாவே தொப்பை குறையும்ம என் சித்திக்கு ப்ரெக்னன்ட் ஆகி ஒரு girl baby இருக்கு அதுக்கு அப்பறம் அவங்களுக்கு தொப்பை வந்துடிச்சி இப்போ அவங்க லவன தைலம் உஸ் பன்னரங்க பட் அப்படியே தான் இருக்கு solution vendum அப்பறம் teenage gals அது use பண்ண கூடாது சொல்லராங்க அது உண்மைய அப்டி பண்ண after mrg pregnancy la problem வரும் சொல்லராங்க யாரு எல்லாம் யாராதவது இத பத்தி தெரிஞ்ச சொல்லுங்க plsssssss\nகுழந்தைக்கு பால் குடுக்கும் போது தலை சுத்தல்\nகுழந்தையின் திடீர் கால் வலி\nவேலை தேவை.. ஆட்கள் தேவை..\nD-ல் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்கள்\nதோட்டம் - செல்லப் பிராணிகள் பாகம் 5\nசொ, சு, செ, ல -வில் பெண் குழந்தை பெயர் சொல்லுங்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/131838/news/131838.html", "date_download": "2020-12-01T20:39:56Z", "digest": "sha1:NC6NCLNJI3GOD6BAZ573EL2PWKXGCKQF", "length": 10019, "nlines": 92, "source_domain": "www.nitharsanam.net", "title": "சுற்றுலாவாசிகளை கவர்ந்திழுக்கும் பேய்களின் குரல்கள்…!! வீடியோ : நிதர்சனம்", "raw_content": "\nசுற்றுலாவாசிகளை கவர்ந்திழுக்கும் பேய்களின் குரல்கள்…\nமெக்ஸிகோவில் அமைந்துள்ள பொம்மைகளின் தீவில் எங்கு பார்த்தாலும் பயத்தை ஏற்படுத்தும் வகையில் பலவித பொம்மைகள் காட்சியளிக்கின்றன.\nJulian Santana Barrera என்ற நபர் Xochimilco-வில் உள்ள அந்த தீவு பகுதிக்கு சென்ற போது சிறுமி ஒருவர் கால்வாயில் பிணமாக கிடந்ததை பார்த்துள்ளார். அருகில் அந்த சிறுமியின் பொம்மை ஒன்று கிடந்துள்ளது.\nBarrera அந்த பகுதியில் தங்கிய போது, இரவு வேளைகளில், யாரோ நடப்பது போன்ற கால் தடம் பதிக்கும் சத்தமும் பெண் ஒருவரின் அழுகுரலும் கேட்டுள்ளது. இதையடுத்து Barrera அந்த பொம்மையை ஒரு மரத்தில் கட்டி தொங்கவிட்டுள்ளார்.\nஅதுமட்டுமல்லாமல் அந்த பேயை சமாதானப்படுத்தும் விதமாக அடுத்த 50 ஆண்டுகளில் தொடர்ந்து ‘chinampas’ என்ற பகுதியில் உள்ள பல மரங்களில் பலவிதமான பொம்மைகளை கட்டி தொங்கவிட்டு வந்துள்ளார்.\nஅவ்வாறு கட்டி விடப்படும் பொம்மைகளின் குரல்கள் கேட்பதாக அவர் மற்றும் அவரது குடும்பத்தினர் நம்பி வந்துள்ளனர்.\nதற்போது அந்த பகுதி சுற்றுலா தளம் போல் பிரபலமடைந்து விட்டதால், சாகச விரும்பிகள் பலரும் அந்த இடத���துக்கு சென்று பொம்மைகளை மரங்களில் கட்டுகின்றனர்.\nசுற்றுலாவாசிகள் தாங்கள் மரத்தில் கட்டும் பொம்மைகளிடம் இருந்தும் வினோத சத்தங்களை உணர்வதாகவும், அந்த காட்டில் உள்ள பொம்மைகள் தங்களை பார்ப்பதை உணர்வதாகவும் தெரிவித்துள்ளனர்.\nBarrera அந்த சிறுமி இறந்த பகுதியில் இருந்து வெகு தூரம் தங்கியிருந்தாலும், அமானுஷ்ய குரல் மற்றும் நடக்கும் சப்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளார்.\nஇதையடுத்து அந்த பேய்களை சமாதானப்படுத்தும் நோக்கில் தொடர்ந்து 50 ஆண்டுகளாக பல பொம்மைகளை அந்த காட்டின் மரங்களில் அலங்கரித்து வந்துள்ளார்.\nபின்னர் ஒருநாள், அந்த சிறுமி இறந்து கிடந்த அதே கால்வாயில் அவரும் இறந்து மிதந்துள்ளார். இதனை அவரது உறவினர்களில் ஒருவர் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.\nஅவரது இறப்பு இந்த விடயத்தை பல ஊர்களுக்கும் தெரியப்படுத்தியதை அடுத்து, அந்த தீவு பகுதியினை காண ஏராளமானோர் வரத்தொடங்கியுள்ளனர்.\nஅந்த தீவு பகுதி இருக்கும் இடத்தில் பெரும் அமைதி நிலவுவதாகவும், அங்குள்ள செடி கொடிகள் முதல் நெடிதுயர்ந்து நிற்கும் அனைத்து விதமான மரங்களிலும் பார்ப்பதற்கு பயத்தை ஏற்படுத்தும் விதவிதமான பொம்மைகள் முழுமையாகவோ உடைந்த நிலையிலோ இருக்கின்றன.\nசுற்றுலாவாசிகளே அங்கு பேய்களின் குரல்கள் கேட்பதாக நம்பி வருவதால் ஆண்டுதோறும் “பொம்மைகளின் தீவு” பிரபலமடைந்து கொண்டே வருகிறது.\nஇந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.\nPosted in: செய்திகள், வீடியோ\nவீதிக்கு இறங்காத அரசியல்வாதிகளும் வீதிக்கு இறங்கிய மக்களும்\nரஜினி வியூகம் பற்றி கோலாகல ஸ்ரீனிவாஸ் கணிப்பு\nவங்கத்தில் வீசும் ‘மோடி’ புயல் – கோலாகல ஸ்ரீநிவாஸ்\nமல்டி விட்டமின் நிறைந்த தவசிக்கீரை\n இருக்கவே இருக்கு நுரையீரல் தேநீர்\nபொலிவான சருமம் உடனடியாக பெற ஆக்ஸிஜன் பேஷியல்\nமுடி உதிர்தலை கட்டுபடுத்த சில எளிய டிப்ஸ்\nதாம்பத்திய உறவுக்கு தடை போடும் குறைபாடு\nஇனிக்கும் இல்லறத்துக்கு 3 அம்சங்கள்\nஆரம்பமானது “ஆபரேஷன் அமித் ஷா” – கோலாகல ஸ்ரீநிவாஸ்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/04112019-astrology-rasipalan-oneindia-tamil-752332.html", "date_download": "2020-12-01T22:04:31Z", "digest": "sha1:VP2PTMBJKHG76BKCE7G3JGRLQQKDJYQI", "length": 7103, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஒவ்வொருவருடைய ராசிக்கும் இன்று என்ன மாதிரியான பலன் என்பதை தெரிவிக்கிறது இன்றைய ராசி பலன். - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒவ்வொருவருடைய ராசிக்கும் இன்று என்ன மாதிரியான பலன் என்பதை தெரிவிக்கிறது இன்றைய ராசி பலன்.\nஒவ்வொருவருடைய ராசிக்கும் இன்று என்ன மாதிரியான பலன் என்பதை தெரிவிக்கிறது இன்றைய ராசி பலன்.\nஒவ்வொருவருடைய ராசிக்கும் இன்று என்ன மாதிரியான பலன் என்பதை தெரிவிக்கிறது இன்றைய ராசி பலன்.\n03-04-2020 இன்றைய ராசி பலன்\n14-03-2020 இன்றைய ராசி பலன்\n12-03-2020 இன்றைய ராசி பலன்\n11-03-2020 இன்றைய ராசி பலன்\nரஜினி எனக்கு போட்டி தான்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.hellomadurai.in/category/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2020-12-01T21:42:36Z", "digest": "sha1:2N2BXLC2BWWCG6KTPIKYCM6E76IYMHOF", "length": 4356, "nlines": 57, "source_domain": "www.hellomadurai.in", "title": "வரலாறு Archives | ஹலோ மதுரை", "raw_content": "\nஅசைக்க முடியாத ஆல்பர்ட் விக்டர் மேம்பாலம் – மனதில் வாழும் மதுரை 05\nமதுரை மேம்பாலம் என்று மதுரைக்காரங்களால் கொண்டாடப்படும் ஆல்பர்ட் விக்டர் மேம்பாலம் கடந்த ஆண்டு( 2019) தனது 130வது ஆண்டு சேவையை தொடர்ந்தது. ஆற்றிலே தண்ணி வர, ஆடு…\nமறைந்துபோன மாட்டுத்தாவணி – மனதில் வாழும் மதுரை 04\nமதுரையின் பிரமாண்ட கண்மாய்களில் ஒன்றான வண்டியூர் கண்மாயின் வடமேற்கு பகுதியில் ஒவ்வொரு வாரமும் கூடும் மாட்டுச் சந்தை தென் மாவட்டங்களில் மிகவும் பிரசித்தம். பெரும்பாலும் உழவு மாடுகள்,…\nமதுரை எர்ஸ்கின் ஹாஸ்பிடல் என்னும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை – மனதில் வாழும் மதுரை 03\nமதுரை வைகை ஆற்றின் வடகரையில் ஆல்பர்ட் விக்டர் மேம்பாலத்தின் கிழக்கே வடக்கு நோக்கி அமைந்த அந்நாளைய பிரமாண்ட கல்கட்டிடம்தான் எர்ஸ்கின் ஹாஸ்பிடல். 1842 ல் இருந்து மதுரை…\nதல்லாகுளம் கருப்பணசாமி, மொட்டைக் கோபுரம் முனீஸ்வரன், பாண்டிமுனி – மனதில் வாழும் மதுரை 02\nமதுரை வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில் நீ��ைசேகரித்து வைக்கும் குளம் தல்லாகுளம் என வழங்கப்பட்டது. தற்போது குளம் இல்லை அவ்விடத்தில் மதுரை மாநகராட்சி அலுவலகம் அமைந்துள்ளது.…\nமதுரையில் காணாமல் போன கண்மாய்கள் – மனதில் வாழும் மதுரை 01\nபெரியாறு பிரதான கால்வாய் பாசனத்தாலும், கண்மாய் பாசனத்தாலும் பச்சைவெளியாக இருந்த மதுரை விவசாய நிலங்கள் மட்டுமல்ல கண்மாய்களும் காணாமல் போனதுதான் கவலை அளிக்கும் செய்தி. மதுரை சித்திரை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/08/02/nia-uapa-amendment-bill-it-is-a-licence-to-fascism/", "date_download": "2020-12-01T21:19:50Z", "digest": "sha1:LXU3KXC262SJNM4YQVFXPKV3AHCRXYBA", "length": 31344, "nlines": 253, "source_domain": "www.vinavu.com", "title": "என்.ஐ.ஏ., உபா சட்டத் திருத்தங்கள் : சட்டப்பூர்வமாகிறது பாசிசம் ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nஹிட்லரின் நியூரெம்பர்க் சட்டங்களின் மறுவடிவம்தான் ‘லவ் ஜிகாத்’ தடைச் சட்டம் \nஎதார்த்தத்தைக் காண மறுக்கும் வறட்டுத்தனம் மென்சுவிசமே \nநவம்பர் 26 : வெற்றிகரமாக நடந்த நாடுதழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் \nபிரான்ஸ் : வலதுசாரி அரசியலுக்குத் தயாராகும் ‘லிபரல் ஜனநாயகம்’\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nடெல்லி சலோ : தன்னெழுச்சி அல்ல வர்க்கரீதியாக அணி திரட்டப்பட்ட விவசாயிகளின் பேரெழுச்சி…\nவிவசாயிகளின் போராட்டத்தை இழிவுபடுத்தும் இந்து தமிழ் திசை \nவரவர ராவ் உடல்நிலை மோசமானதற்கு என்.ஐ.ஏ. மட்டும்தான் காரணமா \nபி.எஸ்.என்.எல் (BSNL) – எம்.டி.என்.எல் (MTNL) வீழ்த்தப்பட்டது எப்படி \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nபேராசான் எங்கெல்ஸ் – பாட்டாளி வர்க்கத்தின் போர்வாள் \nநூல் அறிமுகம் : காவி என்பது நிறம் அல்ல || மு. சங்கையா |…\nநம்பிக்கை தரும் கொர���னா தடுப்பூசி கண்டுபிடிப்புகள் || ஃபரூக் அப்துல்லா\n | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : காவி என்பது நிறம் அல்ல || மு. சங்கையா |…\nஆன்லைன் கேம்ஸ் : இளம் தலைமுறையை தக்கைகளாக்கும் சித்து விளையாட்டு \nபெண்கள் மீதான வன்முறைகள் : தோற்றுப்போன சட்டங்கள் \nநவ 26 : நம் வாழ்வாதாரம் காக்க வீதியில் இறங்குவோம் || தொழிற்சங்க நிர்வாகிகள்…\nபாசிசத்தை வீழ்த்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் களமிறங்குவோம் || தோழர் தியாகு\nபொதுத்துறைகளைப் பாதுகாக்க மக்கள் போராட்டமே ஒரே தீர்வு || சி.ஸ்ரீகுமார்\nநவ 26 : பொதுத்துறை வங்கிகளையும் தொழிலாளர் உரிமைகளையும் மீட்டெடுப்போம் || C.H. வெங்கடாச்சலம்…\nநவம்பர் 26 : பொது வேலை நிறுத்தம் அணிதிரள்வோம் || அசுரன் பாடல்…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nநவ. 26 பொது வேலைநிறுத்த போராட்டம் || பு.ஜ.தொ.மு – மக்கள் அதிகாரம்\nநிவார் புயல் : மக்களுடன் இணைந்து பேரிடரை எதிர்கொள்வோம் || மக்கள் அதிகாரம்\nகோவை : வேல் யாத்திரைக்கு எதிராக தபெதிக, மக்கள் அதிகாரம், விசிக போராட்டம் \nநவம்பர் 26 : பொது வேலைநிறுத்தத்தை வெற்றிபெறச் செய்வோம் || புஜதொமு\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nசந்தர்ப்பவாதத்தை களைய மார்க்சிய லெனினியத்தை கசடற கற்போம் \nஎதார்த்தத்தைக் காண மறுக்கும் வறட்டுத்தனம் மென்சுவிசமே \nபேராசான் எங்கெல்ஸ் – பாட்டாளி வர்க்கத்தின் போர்வாள் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஇந்த தீபாவளி வட்டிக் கடைக்காரனுக்குத்தான் கொண்டாட்டம் \nமோடியின் தமிழ் காதல் : தேர்தல் நெருங்க நெருங்க ஒரே கவித மழ தான்…\nபாஜக : கத்திய எடுத்தா கட்சிப் பதவி உச்சா போனா AIIMS பதவி…\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nமுகப்பு புதிய ஜனநாயகம் இந்தியா என்.ஐ.ஏ., உபா சட்டத் திருத்தங்கள் : சட்டப்பூர்வமாகிறது பாசிசம் \n��ன்.ஐ.ஏ., உபா சட்டத் திருத்தங்கள் : சட்டப்பூர்வமாகிறது பாசிசம் \nஎன்.ஐ.ஏ. திருத்தத்தின்படி, இனி ஒரு மாநிலக் காவல்துறை ஆய்வாளருக்கு உள்ள அதிகாரத்தை என்.ஐ.ஏ.-வின் ஆய்வாளரும் பெறுகிறார். இவ்வாறு பல அம்சங்கள் மாநில உரிமைகளை பறிக்கின்றன.\nதேசியப் புலனாய்வு முகமைக்குக் (NIA)கூடுதல் அதிகாரம் அளிக்கும் சட்டத் திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இதனுடன் அமைப்பு சாராத தனிநபரையும் பயங்கரவாதியாக அறிவிக்க வகை செய்யும் திருத்தமும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தில் (UAPA) கொண்டுவரப்படுகிறது. அத்துடன் தேசிய மனித உரிமை கமிசனின் தலைவராக ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளைத்தான் நியமிக்க வேண்டும் என்பதை மாற்றி, எல்லா ஓய்வு பெற்ற நீதிபதிகளையும் நியமிப்பதற்கும், பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர்களை மனித உரிமை கமிசனில் நுழைப்பதற்கும் ஏற்ற திருத்தங்களும் கொண்டு வரப்பட்டிருக்கின்றன.\nஎன்.ஐ.ஏ. திருத்தத்தின்படி, இனி ஒரு மாநிலக் காவல்துறை ஆய்வாளருக்கு உள்ள அதிகாரத்தை என்.ஐ.ஏ.-வின் ஆய்வாளரும் பெறுகிறார். இதுவன்றி, இதுகாறும் மாநிலக் காவல்துறையின் அதிகார வரம்புக்குள் இருந்த ஆட்கடத்தல், கள்ள நோட்டு, ஆயுதங்கள் தயாரித்தல், வெடிபொருட்கள் தடுப்புச் சட்டம், தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 66(f) ஆகியவை அனைத்தையும் இனி மாநிலக் காவல்துறையின் அனுமதியின்றி நேரடியாக என்.ஐ.ஏ. விசாரிக்கும். மேலும், வெளிநாடுகளுக்குச் சென்று விசாரிப்பதற்கான அதிகாரம், என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றங்களை அந்தந்த மாநில உயர் நீதிமன்றங்கள்தான் நியமிக்க வேண்டும் என்பதை மாற்றி, குறிப்பிட்ட அமர்வு நீதிமன்றங்களைச் சிறப்பு நீதிமன்றங்களாக மைய அரசு நேரடியாக அறிவிப்பதற்கான அதிகாரம் ஆகியன உள்ளிட்ட கூடுதல் அதிகாரங்கள் இந்தச் சட்டத்திருத்தத்தின் மூலம் வழங்கப்பட்டிருக்கின்றன.\nபிரிவினைவாதத் தடைச் சட்டமாக அறிமுகப்படுத்தப்பட்ட உபா (UAPA) சட்டத்திற்குள் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடும் அமைப்புகள் சேர்க்கப்பட்டன. இப்போது தனிநபர்களையும் பயங்கரவாதிகள் என்று அறிவிப்பதற்கான திருத்தம் சேர்க்கப்பட்டிருக்கிறது. குற்றம் சாட்டப்பட்டவர்களின் சொத்துக்களை மாநில அரசின் அனுமதியில்லாமல், என்.ஐ.ஏ. நேரடியாகவே முடக்குவதற்கான திருத்தமும் கொண்டு வரப்பட்டிருக்கிறது.\n♦ என்.ஐ.ஏ சட்டத் திருத்தம் : இந்து ராஷ்டிரம் உங்களை வரவேற்கிறது \n♦ உ.பி. யில் இராணுவ பள்ளியைத் தொடங்குகிறது ஆர்எஸ்எஸ் \nஒரே நாடு, ஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே கல்வித் திட்டம், ஒரே நுழைவுத்தேர்வு, ஒரே ரேசன் கார்டு ஆகியவற்றின் வரிசையில் ஒரே போலீசைக் கொண்டுவரும் என்.ஐ.ஏ. சட்டத்திருத்தத்தை எதிர்த்து வாக்களித்தவர்கள் வலது, இடது கம்யூனிஸ்டு கட்சியினர் மற்றும் இசுலாமியக் கட்சிகளைச் சேர்ந்த 6 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே. மற்ற 278 எம்.பிக்கள் – தி.மு.க. உள்ளிட்டு இதனை ஆதரித்தே வாக்களித்திருக்கின்றனர்.\nஇந்தத் திருத்தம் மாநில உரிமையைப் பறிக்கும், அரசியல் பழிவாங்குதலுக்குப் பயன்படுத்தப்படும், முஸ்லீம்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்ட ஆட்சேபங்கள் அனைத்தையும் நிராகரித்த அமித் ஷா, பொடா சட்டம் ஒருபோதும் தவறாகப் பயன்படுத்தப்பட்டதில்லை என்றும், ஓட்டு வங்கி அரசியலுக்காகத்தான் காங்கிரசு அந்தச் சட்டத்தைத் திரும்பப் பெற்றதாகவும், சம்ஜௌதா விரைவுவண்டி குண்டுவெடிப்பு வழக்கே ஆதாரமற்ற பொய்வழக்கு என்றும் குற்றஞ்சாட்டினார்.\nஅமித் ஷா பேசிய அனைத்தும் பொய். என்.ஐ.ஏ. மாநிலங்களின் உரிமையில் தலையிடுகிறது என்றும், எனவே அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்றும் மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தவர், வேறு யாருமல்ல, பிரக்யா சிங் தாக்குர். இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்த ப.சிதம்பரமே, இது நீதிமன்றத்தில் நிற்குமா என்று தெரியவில்லை எனக்கூறியதை விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியிருந்தது.\nபொடா சட்டம் தவறாகப் பயன்படுத்தப்பட்டதற்குக் கணக்கிலடங்காத எடுத்துக்காட்டுகள் உள்ளன. சம்ஜௌதா விரைவுவண்டி குண்டுவெடிப்பு வழக்கு விசாரணையில், 2014-இல் மோடி ஆட்சிக்கு வந்த பின், இந்து பயங்கரவாதிகளுக்கு எதிரான மறுக்கமுடியாத மின்னணு (எலக்ட்ரானிக்) ஆதாரங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவே இல்லை. என்.ஐ.ஏ.-வின் யோக்கியதையைக் காறி உமிழ்ந்து விட்டுத்தான் அரசு வழக்கறிஞர் ரோகிணி சலியான் பதவி விலகினார். என்.ஐ.ஏ. அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்ற வழக்கு விசாரணையில் இருக்கும்போதே, ஹாதியாவின் திருமணம் மதமாற்ற சதியா என்று விசாரிப்பதற்கு என��.ஐ.ஏ. வை நியமித்தது உச்ச நீதிமன்றம்.\nஇன்னும் சொல்வதற்கு ஆயிரம் சான்றுகள் உள்ளன என்பது எதிர்க்கட்சிகளுக்கும் தெரியும். ஆனால், ஆதரித்து வாக்களிப்பது என்று முடிவு செய்தபின், எப்படி எதிர்த்துப் பேச முடியும் இவர்கள்தான் மதச்சார்பின்மையையும் மக்களின் உரிமைகளையும் காப்பாற்றக் களம் புகுந்திருக்கும் மாவீரர்களாம்\n– புதிய ஜனநாயகம் ஆகஸ்ட் 2019\nமின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.\nபணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.\nஇந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.\nபுதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்\n63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)\nகோடம்பாக்கம், சென்னை – 600024\nபுதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nஇன்று ஸ்டான் சுவாமி, நாளை நாம் \nமிரட்டும் பாஜக : தமிழகத்திலும் வருகிறது என்.ஐ.ஏ கிளை \nஊபா கைதுகள் : விசாரணைக் காலம் என்பதே தண்டனைக் காலம்தான் \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nடெல்லி சலோ : தன்னெழுச்சி அல்ல வர்க்கரீதியாக அணி திரட்டப்பட்ட விவசாயிகளின் பேரெழுச்சி...\nவிவசாயிகளின் போராட்டத்தை இழிவுபடுத்தும் இந்து தமிழ் திசை \nசந்தர்ப்பவாதத்தை களைய மார்க்சிய லெனினியத்தை கசடற கற்போம் \nஹிட்லரின் நியூரெ��்பர்க் சட்டங்களின் மறுவடிவம்தான் ‘லவ் ஜிகாத்’ தடைச் சட்டம் \nஎதார்த்தத்தைக் காண மறுக்கும் வறட்டுத்தனம் மென்சுவிசமே \nபேராசான் எங்கெல்ஸ் – பாட்டாளி வர்க்கத்தின் போர்வாள் \nஅம்மா கரடிகள் – டாஸ்மாக் குரங்குகள் – மாண்புமிகு கழுதைகள்\n தோழர் மருதையன் உரை – பாகம் 1\nதமிழினவாதம் குறித்து வட இந்திய தொழிலாளிகள்\nநிம்மதியான தூக்கம் தூங்கி பல வருசமாச்சு \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venbaaeluthalaamvaanga.blogspot.com/2008/07/16.html", "date_download": "2020-12-01T21:23:08Z", "digest": "sha1:OBTWX5FVGOYXQSQ6IMZXZDDWFDJXE6NE", "length": 28324, "nlines": 370, "source_domain": "venbaaeluthalaamvaanga.blogspot.com", "title": "வெண்பா எழுதலாம் வாங்க!: பாடம்16 தலையாகு எதுகை!", "raw_content": "\nதிங்கள், 28 ஜூலை, 2008\nஇக்கிழமைக்கான ஈற்றடியைப் பாடத்தின் இறுதியில் (கீழே) காண்க\nபொதுவாய் வெண்பாவின் அடிதோறும் முதற்சொல்லின் முதலெழுத்தாம் மோனைக்கு அடுத்த எழுத்தாகிய எதுகை அமைந்தால் போதும் என்பது விதி. மோனை எதுகை என்பது செய்யுளின் நயத்திற்காகச் செய்யப்படுவது. அந்நயத்தை மேலும் மெருகேற்ற தலையாகெதுகை பயன்படுகிறது.\nஅடிதோறும் முதற்சொல்லின் முதலெழுத்தைத் தவிர பின்வரும் அனைத்து எழுத்துகளும் ஒன்றிவருவதைத் தலையாகு எதுகைஎன்பர். இத்தலையாகு எதுகை செய்யுளின் நயத்தை மென்மேலும் இனிமையாக்கும்.\nபொதுவாக மொழிவளமும் ஆளுமையும் தலையாகு எதுகை அமைப்பதற்கு இன்றியமையாததாகிறது. ஆகையால் தலையாகு எதுகை அமைப்பதில் அதிக கவனம் தேவை.\nசட்டம் இயற்றிச் சதுராடி வேற்றுமொழிக்\nகொட்டம் அடக்கத்தான் கூறுகிறேன் -திட்டம்\nவகுக்கத்தான் வேண்டும் வளர்தமிழின் மாண்பைப்\nஇவ்வெண்பாவை நன்கு கவனிக்கவும். முதலடியின் முதற்சீரும் இரண்டாமடியின் முதற்கடைச் சீர்கள் முதலெழுத்தொழிய ஏனைய எழுத்துகள் ஒன்றிவந்தமை காண்க. மேலும் மூன்றாமடியின் முதற்சீரும் நான்காமடியின் முதற்சீரும் அஃதேபோல் ஒன்றிவந்தமை காண்க.\nஇவ்வெண்பாவின் மூன்றாம் நான்காம் அடிகளை நன்கு கவனிக்கவும். மூன்றாம் நான்காம் அடிகளின் முதற்சீர்கள் மட்டுமல்லாது அதற்கடுத்த சீர்களும் ஒன்றிவந்துள்ளது அல்லவா அப்படி வருதல் செய்யுளுக்கு மேலும் சிறப்புச் சேர்க்கும்.\nமதுக்கடைகள் மூடி வளம்சேர் தமிழ\nமுதுக்கடைகள் செய்ய முனைவீர் -புதுக்கடையால்\nதாழும் பிறமொழிகள் தங்கத் தமிழ்நாட்டில்\nஇவ்வெண்பாவில் அடிதோறும் தலையாகெதுகை நன்கமைந்தமை காண்க.\nசொன்முன் னெழுத்தொழிய ஏனை எழுத்தெலாம்\nநன்கொத்து நின்று நடந்தால் அதனைத்\nஇக்கிழமைக்கான ஈற்றடிக்குத் தலையாகு எதுகையை ஓரிடத்திலாவது அமைக்க முயலுக.\nஇக்கிழமைக்கான ஈற்றடி:- உழவின்றி உய்யா(து) உலகு\nஇடுகையாளர் அகரம் அமுதா நேரம் முற்பகல் 7:25\nதியாகராஜன் 28 ஜூலை, 2008 ’அன்று’ முற்பகல் 9:29\nகஸ்டமாக் கீது ஈற்றடி. கொஞ்சம் சுலுவா வோணும்.\nபழங்களும் பச்சைக்காய் கறிகளும் இன்றி\nகிழங்குகள் திண்றிடும் காலம் வருமோ\nஇழந்திடல் இன்றி இனிதாய்நாம் வாழ\nஹையா ஒப்பேத்திட்டேன். வாத்தியார் வந்து மார்க் போட்டாத் தெரியும் என்னா தப்புன்னு\nஅகரம் அமுதா 28 ஜூலை, 2008 ’அன்று’ பிற்பகல் 6:30\n கடினம் என நினைத்திருந்தால் காந்தியால் இந்தியாவுக்கு விடுதலை பெற்றுத்தந்திருக்க முடியுமா\nமுயற்சியும் ஊக்கமும்தான் இப்பொழுது தேவை. ஊக்கம் நான் தருகிறேன். முயற்சியை நீங்கள் செய்யுங்கள். வெண்பா அருமை. சொற்சுவை பொருட்சுவை ஒருங்கே அமைந்துள்ளது. வாழ்த்துகள்.\nகறிகளும் இன்றிக் கிழங்குகள் திண்றிடும் -என ஒற்று மிக வேண்டும்.\nபலவாய்த் தொழில்வளங்கள் பல்கிப் பெருகும்\nஉழுது நடும்நாற்றே ஊர்பசியைத் தீர்க்கும்;\nதியாகராஜன் 29 ஜூலை, 2008 ’அன்று’ முற்பகல் 11:02\n///பலவாய்த் தொழில்வளங்கள் பல்கிப் பெருகும்\nஉழுது நடும்நாற்றே ஊர்பசியைத் தீர்க்கும்;\nமுதலிரண்டு அடிகளின் கருத்தினை யூகித்து வைத்திருந்தாலும் வார்த்தையில் வடிக்கத் தெரியவில்லை. ஆனாலும் இறுதி இரண்டு வரிகளை கிறுக்கி விட்டேன்.\n\"கழனியில் காலூன்றி செய்கின்ற தொழிலான\nதமிழ் 29 ஜூலை, 2008 ’அன்று’ பிற்பகல் 6:18\nஇயற்கையின் வரங்களாய் இலைகள் இருக்கையில்\nகுழவின்றி செய்திடும்- சற்றே சிந்திங்கள்\nபயிர்கள் இல்லையெனில் பாரினில் வாழும்\nஉயிர்கள் அல்லல் படும்- படைப்பின்\nவிழுவும் பொய்யா வண்ணம் செய்வோம்\nஅகரம் அமுதா 29 ஜூலை, 2008 ’அன்று’ பிற்பகல் 9:02\n இறுதி இரண்டு வரிகளைக் கிறுக்கிவிட்டீர்களா கெட்டதுபோங்கள். எத்தனை அருமையான குறள்வெண்பா செய்திருக்கிறீர்கள் தெரியுமா\nஇச்சித்துத் தீந்தமிழில் இன்குறட்பா செய்தளித்தீர்\nபாடல் உணர்த்தும் பொருள் அருமையாக இருக்கிறது. தளை தட்டுகிறது அவ்வளவே. தாங்கள் உரைக்கவந்த ���ொருள் மாறாமலும் தளைதட்டாமலும் செய்துவிடுகிறேன்.\n\"கழனியில் காலூன்றிச் செய்யுந் தொழிலாம்\n தளையும் தட்டவில்லை. தாங்கள் உணர்த்தவந்த பொருளும் சிதையவில்லை. வாழ்த்துகள்.\nநம் இழைக்குப் புதியவராம் திமிழ்மிளிர் அவர்களை வருக வருக வருக என வரவேற்கிறேன்.\nதங்களின் முயற்சியைப் பாராட்டுகிறேன். வாழ்த்துகள். அதென்ன சிந்திங்கள் சிந்தியுங்கள் என்பதைத்தான் அப்படி எழுதியுள்ளீரா\nமுதல்பாடலில் அதிக இடங்களில் தளைதட்டுகிறது. இரண்டாம் பாடல் நன்று.\nபயிர்கள் இல்லையெனில் பாரினில் வாழும்\nஇவ்விருவரிகள் தளைதட்டவில்லை. அத்தோடு வெண்பாவின் ஈற்றுச் சீரில்வரவேண்டிய நாள்மலர் காசுபிறப்பு வாய்பாடில் ஒன்றாம் மலர் வாய்பாடெடுத்து முடிவதால் இது குறள்வெண்பாவாகும்.\nஅளவியல் வெண்பாவின் இடையில் நாள் மலர் வாய்பாடு வரக்கூடா. இறுதியில் மட்டுமே வரவேண்டும். ஆனால் காசு பிறப்பு இவ்விரு வாய்பாடும் வரலாம். இவ்விரண்டும் வெண்பாவின் இடையில் வந்தால் தேமா புளிமாவாகக் கொள்ளப்படும்.\nபாத்தென்றல் முருகடியான் 29 ஜூலை, 2008 ’அன்று’ பிற்பகல் 9:19\nவணிகப் பெருக்கம் வலிமை மிகுந்த\nஅணுவின் துணையாலு மாகும் -கணைகள்\nஎழுகின்ற காலம் இதுவென்ற போதும்\nகுண்டுகளால் மக்கள் குருதிக் குளம்நீந்தும்\nமழையின்றிப் புல்லும் மலரா ததைப்போல்\nஅகரம் அமுதா 30 ஜூலை, 2008 ’அன்று’ முற்பகல் 12:25\nமாரி பொழிந்திட; மன்னன் குடிநடத்த;\nவாரி வழங்குகையார் வந்தீய; -ஊரில்\nஇழவின்றி யாவரும் ஏற்றமுற் றாலும்\nபாத்தென்றல் முருகடியான் 30 ஜூலை, 2008 ’அன்று’ முற்பகல் 8:19\nபாம்பைப் பிடித்துப் படராலங் கொம்பேறித்\nதேம்பித்தன் வால்பார்த்துத் தேர்வின்றிக் -கூம்பி\nவிழும்வாலி போன்று விளையும் அறிவியலும்\nபனித்தேர் செதுக்கிப் பகல்முன் இழுப்பார்\nஅணித்தேர்த் தமிழை அழிப்பார் -கணித்த\nமுழவின்றி ஓசை முறையின்றிப் பாட்டுய்யா\nஅகரம் அமுதா 30 ஜூலை, 2008 ’அன்று’ முற்பகல் 8:39\nவாழ வகையாய் வயலழித்து நாடாக்கிப்\nபாழும் தொழில்பலவாப் பல்கிடினும் -கூழும்\nபழஞ்சோறும் இன்றிப் பசிநீங்கா தென்றும்\nசோலைகளைச் சாலைகளாய்த் தோற்றுவித்துப் பாலைகளை*\nவேலைத் தளம்செய்யும் வீணர்களால் -நாளை\nபழனம்* அழிந்துப் பயிர்செய் தொழிலாம்\nபாலை* -பயிர்த்தொழில் முடிந்தபின் தரிசாய்க் கிடக்கும் நிலம்\nதியாகராஜன் 30 ஜூலை, 2008 ’அன்று’ முற்பகல் 11:16\n///இச்சித்துத் தீந்தமிழில் இன்குறட்பா செய்தளித்தீர்\nஎதையோ பிடிக்க எதுவோ வந்ததென சொல்வார்கள்.அதுபோலாக்கி விட்டேன்.\nஆனாலும் ஊக்கப் படுத்திய உங்களுக்கு நன்றிகள்.தொடர்ந்து முயற்சிக்கிறேன் அமுதா(சுதாகர்)\nபாத்தென்றல் முருகடியான் 30 ஜூலை, 2008 ’அன்று’ பிற்பகல் 5:55\nபடைக்கலன் செய்வார் பனிநிலாச் செய்வார்\nஉடைகலன் கப்பலுடன் ஊர்தி -படைப்பார்\nபழுதின்றி எந்தப் பணிசெய்த யார்க்கும்\nஉலகப் பெருந்தேர் உருள உதவி\nவிலக்க முடியாத வேராய் -கலகக்\nகுழுவும் உணவுண்ணக் கைகாட்டும் அச்சாம்\nஅகரம் அமுதா 30 ஜூலை, 2008 ’அன்று’ பிற்பகல் 6:16\nகொஞ்சமும் நீரைக் கொடார்கரு நாடகத்தார்;\nதஞ்சைநிலம் எல்லாம் தரிசாகிப் -பஞ்சம்\nஎழுந்தாடக் கண்டபின்னும் ஏமாந் திருந்தால்\nபற்றாக் குறையென்றே பஞ்சப்பண் பாடுகிறார்;\nமுற்றாக நீரை முடக்குகிறார்; -அற்றார்\nபுழங்கவும்* நீர்வழங்கார் போக்கால் வயல்காய்ந்\nவழங்கும் மனமின்றி வைத்ததனைக் காத்துப்\nபுழங்கும்* வகையறியாப் புல்லர் -முழக்கம்\nவியலாய்* முகில்வழங்கும் நீரை வழங்க\nவியலா தெனமறுப்பார் வீணர் -வயற்குக்\nகொழுநீரும்* இன்றேல் கொழுவூண்றிக் கீறும்\nதமிழ் 30 ஜூலை, 2008 ’அன்று’ பிற்பகல் 7:23\njeevagv 2 ஆகஸ்ட், 2008 ’அன்று’ பிற்பகல் 10:55\nநிலையில் மனிதர் நிலைத்து வளர்ந்து\nஉலையில் உணவை சமைத்து இலையில்\nவிழுந்திட, ஏனோ மறந்தார் எனினும்\nஇரா. வசந்த குமார். 25 ஆகஸ்ட், 2008 ’அன்று’ பிற்பகல் 9:51\nஇயந்திரங்கள் வந்துமிங் கேயுரங்க ளிட்டுந்தம்\nபழகிய மாடுசர்வை வற்கஞ்சிக் கூறும்\nஅகரம் அமுதா 26 ஆகஸ்ட், 2008 ’அன்று’ முற்பகல் 6:13\nவிழைவின்றி நம்முள் விளையாது ஆற்றல்\nமொழியின்றி காண்போமா முன்னேற்றப் பாதை\nஇழிவென்று எள்ளாதே எப்போதும் போற்றும்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபாடம்13 பஃறொடை மற்றும் கலிவெண்பா\nஅறுசீர் ஆசிரிய மண்டிலம் (12)\nஈற்றடிக்கு வெண்பா எழுது (1)\nஎழுத்து அசை சீர் (5)\nதளை அடி தொடை (4)\nகொரோனா - கல்விக் கொள்கை\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஒன்றுக்கு மேற்பட்ட ஜிமெயில் அக்கவுண்ட் திறக்க\n\" வெண்பா \" வனம்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adimudi.com/archives/61533", "date_download": "2020-12-01T21:51:07Z", "digest": "sha1:XEBLQNJAT2CGUJOK2XU6MDGCQKXU6W3A", "length": 6779, "nlines": 80, "source_domain": "adimudi.com", "title": "கேகாலையில் 6 கிராமங்களுக்கு பயண கட்டுப்பாடு - No.1 Tamil website in the world | Tamil News | News in tamil | Sri Lanka Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, srilanka News, World News,tamil news - ADIMUDI", "raw_content": "\nகேகாலையில் 6 கிராமங்களுக்கு பயண கட்டுப்பாடு\nகேகாலை மாவட்டத்தில் உள்ள 6 கிராமங்களுக்கு தற்காலிக பயண கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக கேகாலை மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் குமார விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.\nஈரியகொல்ல, எம்புல்அம்பே, அலவத்த, பிங்ஹேன, பொரளுவ, கிரிவல்லாப்பிடிய ஆகிய 6 கிராமங்களுக்கே இவ்வாறு தற்காலிக பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nரம்புக்கனை பகுதியில் பெண் ஒருவருக்கு கொவிட் – 19 தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக டொக்டர் குமார விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.\nரம்புக்கனை ஈரியகொல்ல பகுதியில் வசித்த ஒரு பெண் கலகெடிஹேன ஆடைத் தொழிற்சாலையில் தொழில் புரிகின்றமை தெரியவந்துள்ளது.\nதொற்றுக்குள்ளான பெண்ணுடன் பலர் நெருங்கி பழகியுள்ள நிலையில் அவ்வாறானவர்களை அடையாளம் காணவே இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகேகாலை மாவட்டத்தில் இதுவரை 15 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.\nமாவட்டத்தில் இதுவரை 636 பேர் தனிமைப்படுத்தல் செயற்பாட்டுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.\nஎவ்வாறாயினும் சமூகத்திற்கிடையில் அவ்வப்போது பீ.சீ.ஆர் பரிசோதனைகளை முன்னெடுக்க எதிர்பார்ப்பதாகவும் கேகாலை மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் குமார விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.\nகொரோனா வைரஸின் சமூக பரவல் இன்னும் ஏற்படவில்லை\nகொரோனா உயர் நிலையில் இருக்கும் நாடாக இலங்கை\nயாழில் கொரோனா அச்சுறுத்தல்: – 2220 பேர் சுயதனிமைப்படுத்தலில்\n – பல பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை\nபருத்தித்துறையில் காணாமல்போன இளைஞர் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் நேற்று மீட்பு\nஜனாதிபதி கோட்டாபாய தொடர்பில் பஷில் வெளியிட்ட கருத்து\nகொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்தை கடந்தது\nமல்லாகத்தில் ஆலயத்தில் திருக்கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கும் தடை\nதீவக வலய பாடசாலைகள் நாளை வழமை போல் இயங்கும்\nகோட்டா அரசு விடுத்துள்ள சவால்\nயாழ். குடாநாட்டை முடக்க தீர்மானமா\nஇலங்கையில் 17,000 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டனர்\nயாழில் கட��ில் குளிக்க சென்ற இருவர் நீரில் மூழ்கி மாயம்\nபிரபாகரனின் பால்ய நண்பரான பண்டிதனுக்கு சுமந்திரன் எவ்வாறு அஞ்சலி செலுத்தலாம்..\nதம்புள்ளை கல்வி வலயத்தில் உள்ள பாடசாலைகள் மூடப்படுவதாக அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/902366", "date_download": "2020-12-01T21:17:04Z", "digest": "sha1:SXT5HIV6NOBBHSGZ4IVXQJEG7OJNJCXN", "length": 2708, "nlines": 49, "source_domain": "ta.m.wiktionary.org", "title": "\"mineral\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்சனரி", "raw_content": "\n\"mineral\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n02:42, 15 திசம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்\n30 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n17:02, 22 செப்டம்பர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nInterwicket (பேச்சு | பங்களிப்புகள்)\n02:42, 15 திசம்பர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nLuckas-bot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/2009_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-12-01T20:39:48Z", "digest": "sha1:WHXH64GP5CKPRZYVEBDWSUWTWQEPYVW2", "length": 8348, "nlines": 84, "source_domain": "ta.wikinews.org", "title": "2009 இலக்கியத்துக்கான நோபல் பரிசு செருமானிய எழுத்தாளருக்குக் கிடைத்தது - விக்கிசெய்தி", "raw_content": "2009 இலக்கியத்துக்கான நோபல் பரிசு செருமானிய எழுத்தாளருக்குக் கிடைத்தது\nவியாழன், அக்டோபர் 8, 2009, சுவீடன்:\n2009ஆம் ஆண்டிற்கான இலக்கிய நோபல் பரிசு ருமேனியாவில் பிறந்த ஜெர்மனியப் பெண் எழுத்தாளரான கெர்தா முல்லருக்கு வழங்கப்பட்டுள்ளது.\n1901ஆம் ஆண்டு நோபல் பரிசு நிறுவப்பட்டதிலிருந்து இன்று வரை நோபல் பரிசு பெற்ற 12வது பெண் எழுத்தாளர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார் முல்லர். 2007ஆம் ஆண்டிற்கான இலக்கிய நோபல் பரிசு சிம்பாப்வேயில் பிறந்த பிரித்தானிய எழுத்தாளர் டோரிஸ் லெசிங்கிற்கு வழங்கப்பட்டது.\nருமேனியாவில் நடந்த கம்யூனிச அடக்குமுறைக்கு எதிரான ஒரு குரலாக இவரது எழுத்துக்கள் அமைந்துள்ளதாக விமர்சகர்களால் புகழப்பட்டுள்ளது.\nருமேனியாவில் 1953ஆம் ஆண்டு பிறந்த ஹெர்தா மியுல்லர். விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். இரண்டாம் உலகப் போர் முடிந்த பிறகு இவரது தாயாரை சோவியத் யூனியன் அரசு கடும் உழைப்பிற்கான முகாமிற்கு கொண்டு சென்றது. இவரது குடும்பம் ருமேனியாவின் ஜெர்மன் சிறுபான்மையினராக இருந்து வந்தனர்.\n\"தி லேன்ட் ஆஃப் கிரீன் பிளம்ஸ்\" என்ற ‌மியு‌‌ல்ல‌ரி‌ன் நாவல் ருமேனியாவில் சர்வாதிகார ஆட்சியில் ஜெர்மனியினர் கண்ட அடக்குமுறையை சித்தரிப்பதாய் அமைந்து பல பரிசுகளை வென்றது.\nஇந்த பரிசுக்காக இவரை தேர்வு செய்த நீதிபதிகள் \"உடமையிழந்தவர்களின் நிலக்காட்சியை கவிதையின் செறிவுடனும், வெளிப்படையான உரை நடையிலும்\" சித்திரப்படுத்தியுள்ளார் என்று புகழ்ந்தனர்.\nஇவர் அடக்குமுறை கம்யூனிச ருமேனியாவிலிருந்து 20 ஆண்டுகளுக்கு முன்னரே வெளியேறி ஜெர்மனிக்கு குடி பெயர்ந்தாலும் இவரது கவிதைகளிலும், கதைகளிலும் தொடர்ந்து அடக்குமுறை, சர்வாதிகாரம் போன்ற கதைக்கரு இடம்பெற்று வந்துள்ளதாக விமர்சகர்கள், மதிப்புரையாளர்கள் கூறியுள்ளனர்.\nஇவரும் தன்னுடைய கடந்த கால ருமேனிய அனுபவத்தை அழிக்க முடியாதது என்று கூறியுள்ளார்.\n\"ஜெர்மன் பெண் எழுத்தாள‌ர் ஹெர்தா மியுல்லரு‌க்கு இலக்கிய நோபல் பரிசு\". லங்காசிறீ, அக்டோபர் 8, 2009\nஇப்பக்கம் கடைசியாக 8 அக்டோபர் 2010, 02:18 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/classroom/2013/07/a-few-things-nris-should-do-before-going-abroad-001174.html", "date_download": "2020-12-01T21:18:24Z", "digest": "sha1:BTPQEYCTEB3JEO7Y2JP5E7URYULCEWWY", "length": 26247, "nlines": 217, "source_domain": "tamil.goodreturns.in", "title": "நீங்கள் ஒரு என்ஆர்ஐயா..? இந்தியாவில் உங்களது வங்கி கணக்குகளை பராமரிப்பது எப்படின்னு தெரியுமா..? | A few things NRIs should do before going abroad? - Tamil Goodreturns", "raw_content": "\n» நீங்கள் ஒரு என்ஆர்ஐயா.. இந்தியாவில் உங்களது வங்கி கணக்குகளை பராமரிப்பது எப்படின்னு தெரியுமா..\n இந்தியாவில் உங்களது வங்கி கணக்குகளை பராமரிப்பது எப்படின்னு தெரியுமா..\nபல கோடி வியாபாரிகளுக்கு செம லாபம்..\n6 hrs ago அடி தூள்.. விற்பனையில் 50% வளர்ச்சி கண்ட கியா மோட்டார்ஸ்..\n6 hrs ago இரண்டாவது மாதமாக நவம்பரிலும் ரூ.1 டிரில்லியனை தாண்டி சாதனை.. ஜிஎஸ்டி வசூல் அபாரம்..\n7 hrs ago பேடிஎம் சூப்பர் அறிவிப்பு.. பல கோடி வியாபாரிகளுக்கு செம லாபம்..\n7 hrs ago வர்த்தகம் செய்ய சிறந்த இடமாக மாற.. இந்தியா என்னவெல்லாம் செய்ய வேண்டும்..\nNews ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல்.. 35 சதவீத வாக்குகள் பதிவு.. 69 பூத்துகளில் மறுதேர்தல்\nMovies கமல்க்கிட்டேருந்து இந்த வாரமும் ஒரு பாராட்டு பார்சல்.. செம்ம்ம ஸ்வீட் போங்க.. சோம் கேபி வேற லெவல்\nAutomobiles க்ளோஸ்டருக்கு அதிகரிக்கும் வரவேற்பு இதுவரை இல்லாத எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்த எம்ஜி..\nSports ஐஎஸ்எல் 2020: அடுத்தடுத்து 3 கோல்.. ஈஸ்ட் பெங்காலை அடித்து வெளுத்த மும்பை.. பரபரத்த ஆட்டம்\nLifestyle உடலுறவில் அதிக இன்பத்தை பெற இந்த வித்தியாசமான செக்ஸ் முறையை ஃபாலோ பண்ணுங்க...\nEducation மொத்தம் 70 பணியிடங்கள், ரூ.50 ஆயிரம் ஊதியம் அரசு வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n விசா கிடைத்த உடன், வெளிநாட்டு பயனத்திற்கு தயராகும் உங்களுக்கு இந்த கட்டுரை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.\nவிமானம் ஏறும் முன், உங்கள் வங்கி கணக்குகளை கண்டிப்பாக சரி பார்க்க வேண்டும், இல்லையெனில் இந்திய வங்கி கிளைகளில் இருக்கும் கணக்குகளுக்கும் அயல்நாட்டு வங்கியின் கணக்கிற்கும் உள்ள தொடர்பில் பல பிரச்சனைகள் கொண்டு வரும்.இதனால் நம் தலை தான் உருளும்.\nஇதனை தவிர்க்கவும், சிக்கல்களை எளிதாக தீர்க்கவும், கட்டுரையை தொடர்ந்து படிக்கவும்.\nமுதன் முறையாக அயல்நாட்டில் வேலைக்கு செல்பவர்களுக்கு \"நியமனம் ஆணையில் 181 நாட்களுக்கு அதிகமாக வேலை செய்பவர் என்று உறுதி அளிக்கப்பட்டு இருக்கும்\". இதனால் 181 நாட்களுக்கு பிறகு அவர் என்ஆர்ஐ என்னும் அங்கீகாரத்தை அடைவர், எனவே பயனத்திற்கு முன்பே என்ஆர்ஐ கணக்கை தொடங்கலாம்.\nஎன்ஆர்ஐ கணக்குகளை துவங்க, பயணம் செய்யும் நாடுகளையும், நாட்களை பொருத்து வங்கிகளே உங்களை என்ஆர்ஐ கணக்குகளை துவங்குவதற்காக உங்களை அனுகலாம், இல்லையென்றால் உங்கள் சம்பள கணக்கு இருக்கும் வங்கியில் நீங்கள் இணைய மூலமாகவோ அல்லது நேரடியாக தொடர்புகொள்ளுங்கள்.\nசரி, புது கணக்கு துவங்கியாச்சு.. ஏற்கனவே இந்தியாவில் உங்கள் பெயரில் உள்ள வங்கி கணக்குகள், வைப்பு நிதி மற்றும் முதலீடுகளின் நிலை என்ன என்பதை பற்றி இங்கு காண்போம்.\nஉங்கள் பெயரில் உள்ள கணக்குகள்\nஉங்கள் பெயரில் இருக்கும் அனைத்து கண���்குகளும் என்ஆர்ஒ கணக்குகளாக மற்றப்படும். இதனால் கணக்கின் வட்டி விகிதத்தில் மாற்றம் ஏற்பட்டு, ஆனால் வருமான வரி 30.9 சதவிதத்தில் கணக்கிடப்படும்.\nகூட்டுக் கணக்கில் இருக்கும் இரண்டாம் நபரின் கணக்குகளும் என்ஆர்ஒ கணக்குகளாக மற்றப்படும். இதனால் வட்டி விகிதத்தில் மாற்றம் ஏற்படாவிட்டாலும், வருமான வரி 30.9 சதவிதத்தில் கணக்கிடப்படும்.\nகூட்டுக் கணக்கில் நிங்கள் இரண்டாம் நபராக இருந்தால்\nஇத்தகைய நிலையில் நிங்கள் என்ஆர்ஐ தகுதியை அடைந்த பிறகு, இந்த கணக்கை வித்தியாசமான முறையில் கையாளப்படும். அதாவது இந்த கணக்கை முதல் நபர் உயிருடன் இருக்கும் வரை இரண்டாம் நபரால் உபயோகப்படுத்த முடியாது.\nஎன்ஆர்ஐ தகுதியை அடைந்த பிறகு அனைத்து வைப்பு நிதிகளும் என்ஆர்ஒ வைப்பு நிதிகளாக மாற்றப்படும். இதனால் நிதியின் வட்டி விகிதம், முதிர்வு அடையும் காலம் என எதிலும் மாற்றம் இருக்காது. ஆனால் வருமான வரி மட்டும் 30.9 சதவிதமாக கணக்கிடப்படும்.\n2003ஆம் ஆண்டுக்கு முன் இந்த கணக்குகளில் முதலீடு செய்ய அரசு அனுமதிக்கவில்லை. ஆனால் 25.7.2003 அன்று வந்த சட்ட திருத்தத்தின் படி, பிபிஎஃப் கணக்கு முதிர்வு அடையும் வரை முதலீடு செய்யலாம். மேலும் இந்த கணக்குகள் என்ஆர்ஐ தகுதி அடையும் முன் தொடங்கப்பட்டு இருக்க வேண்டும்.\nஒரு என்ஆர்ஐ பிபிஎஃப் கணக்குகளில் முதலீடு செய்ய என்ஆர்இ அல்லது என்ஆர்ஒ கணக்குகளை பயன்படுத்த வேண்டும்.\nடீமாட் மற்றும் பங்குகள் உரிமைகள்\nஎன்ஆர்ஐ பங்கு சந்தையில் முதலீடு செய்ய பிஐஎஸ் (Portfolio Investment Services) கணக்குகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். என்ஆர்ஐ தகுதி அடையும் முன் வாங்கிய பங்குகளை பிஐஎஸ் கணக்கிற்கு மாற்றி கொண்ட பின் தொடர்ந்து முதலீடு செய்யலாம்.\nகூட்டு என்ஆர்இ கணக்குகளை தொடங்கவும்\nபயனத்திற்கு முன்பு, இந்தியாவில் என்ஆர்இ கணக்குகளை தொடங்கி அதில் கூட்டு நபரை சேர்க்கவும். இதனால் உங்கள் வருமானத்தைக் கொண்டு இந்தியாவில் உள்ள முதலீட்டை அவர் பராமரித்துக் கொள்வர்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nமாஸ் காட்டும் இந்தியர்கள்.. 1 டிரில்லியன் டாலர் வருவாய், 36 லட்சம் வேலைவாய்ப்பு..\nஎன்ஆர்ஐ பத்திரங்கள் என்றால் என்ன இது ரூபாய் மதிப்பு சரிவை எப்படிக் குறைக்கும்..\nரியல்எஸ்டேட்டில் முதலீடு செய்யும் என்ஆர்ஐ கவனிக்கவேண்டியவை\nஎன்ஆர்ஐ-களால் புத்துயிர் பெறும் ஆடம்பர ரியல் எஸ்டேட் சந்தை\nரூபாய் மதிப்புச் சரிவு.. என்ஆர்ஐ-க்கு நன்மையா\nஒரு வருடத்தில் இந்தியாவிற்கு வந்த 69 பில்லியன் டாலர் அந்நியச்செலாவணி, என்ஆர்ஐ-களுக்கு நன்றி\nஅயல்நாட்டு பண பரிவர்த்தனைகளுக்கு பான் எண் கட்டாயம்: ரிசர்வ் வங்கி திட்டவட்டம்\nகேரள அரசின் சூப்பர் திட்டம்.. வளைகுடா நாடுகளில் இருக்கும் இந்தியர்கள் மகிழ்ச்சி..\nசொத்து விற்பனை மூலம் வரும் வருமானத்திற்கு என்ஆர்ஐ செலுத்த வேண்டிய வரி..\nஎன்ஆர்ஐகள் முதலீடு செய்ய சிறந்த பங்குகள்..\nடிரம்புக்கு நோ சொன்னது குடியுரிமை அமைப்பு.. அமெரிக்காவில் இந்தியர்கள் கொண்டாட்டம்..\nஅமெரிக்காவில் இருந்து 75,000 இந்தியர்களை வெளியேற்றும் புதிய ஹெச்1பி விசா கட்டுப்பாடு..\nடாப் 10 நிறுவனங்களில் ரிலையன்ஸூக்கு தான் அதிக இழப்பு.. லாபம் யாருக்கு..\nபலத்த சரிவில் தங்கம் விலை.. தங்கத்தை அள்ள இது சரியான நேரமா இன்னும் குறையுமா\nமுதலீட்டை இருமடங்காக மாற்றும் அரசின் கிசான் விகாஸ் பத்திர திட்டம்.. இணைவது எப்படி..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/05/09/highest-salaries-government-jobs-india-011338.html", "date_download": "2020-12-01T21:00:50Z", "digest": "sha1:FRDNRPYSXLLCF4X5JCOBKVYLTHIS36EZ", "length": 30020, "nlines": 240, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இந்தியாவில் அதிக சம்பளம் கிடைக்கும் 11 அரசு வேலைகள்! | Highest salaries of government jobs in India - Tamil Goodreturns", "raw_content": "\n» இந்தியாவில் அதிக சம்பளம் கிடைக்கும் 11 அரசு வேலைகள்\nஇந்தியாவில் அதிக சம்பளம் கிடைக்கும் 11 அரசு வேலைகள்\nநவம்பர் மாதத்தில் PMI 56.3%..\n28 min ago முதுமையிலும் சீரான வருமானம் வேண்டுமா அரசின் தேசிய ஓய்வூதிய திட்டம் சரியான வழி..\n1 hr ago டிசம்பர் 1 முதல் 4 புதிய மாற்றங்கள்.. சிலிண்டர் விலை என்ன தெரியுமா..\n1 hr ago தொழில்துறையில் மெதுவான வளர்ச்சி.. நவம்பர் மாதத்தில் PMI 56.3 தான்..\n2 hrs ago LVB பிக்சட் டெபாசிட்-க்கு 7.5% வட்டி.. எஸ்பிஐ, ஐசிஐசிஐ வங்கியை விடவும் அதிகம்..\nMovies பாலாவின் சீக்ரெட் ஏஜன்ட் ஆஜீத்.. பயில்வான் எழுதி கொடுத்தது.. ஆஜீத்தை இப்படி பங்கம் பண்றாங்களே\nLifestyle சிம்பிளான... கேரட் வால்நட் பிரட்\nNews எங்களுக்கே முதலில் வாக்சின்.. அடித்துக் கொள்ளும் மகா. அரசியல்வாதிகள்.. கேவலம்\nAutomobiles இருசக்கர வாகனங்களுக்கான பிரத்யேக காஸ்ட்ரோல் எஞ்ஜின் ஆயில் அறிமுகம்... இதோட விலை எவ்வளவு தெரியுமா\nSports இப்படி நடக்குமென்று யாருக்கு தெரியும்.. 2020ல் தோனி - ரெய்னாவை பிரித்த அந்த நாள்.. அதிர்ச்சி சம்பவம்\nEducation மொத்தம் 70 பணியிடங்கள், ரூ.50 ஆயிரம் ஊதியம் அரசு வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகால் காசு நாளும் அது அரசாங்க உத்தியோகமாக இருக்க வேண்டும் என்று நமது பெற்றோர்கள் காலத்தில் கூறி வந்ததை நாம் கேள்விப்பட்டு இருப்போம், பார்த்தும் இருப்போம். ஆனால் இப்போது தனியார் நிறுவனங்கள் அளிக்கும் சம்பளம் அரசு வேலை விட அதிகம் அன்மை காலமாக அதன் மீதான மோகம் பலருக்கும் குறைந்து வந்தாலும் பலருக்கு குறைவில்லை என்று கூறலாம்.\nசைரன் வைத்துக் கார், 10 லட்சம் ஆண்டுச் சம்பளம், இரண்டு ஏக்கரில் அரசு பங்களா என அரசு வேலை வாய்ப்புகள் முக்கியப் பதவி வகிப்பவர்களுக்குப் பல விதமான சலுகையினை அளிக்கிறது. ஆனால் இந்த வேலை வாய்ப்புகளை எல்லாம் பெறுவது அவ்வளவு சுலபமும் கிடையாது. இதற்குப் பல வருடங்கள் பயிற்சிகள் எடுக்க வேண்டும், கடிமாக உழைக்க வேண்டும் என்று நிறையத் திறன்களும் தேவை.\nபொதுத் துறை நிறுவன வேலைவாய்ப்புகள்\nபொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்குப் பல நன்மைகள் அளிக்கப்படுகிறது. பொதுத் துறை நிறுவனங்களில் வேலை பார்க்கும் போது நல்ல சம்பளம், தங்க வீடு, மருத்துவ வசதிகள் மற்றும் பிற அரசு நன்மைகள் எல்லாம் கிடைக்கும்.\n1. கோல் இந்தியாவில் பணிபுரிபவர்கள் ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய் வரை சம்பளம் பெறுகின்றனர்.\n2. இந்தியன் ஆயில் கார்பேஷன் நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் 8 முதல் 9 லட்சம் ரூபாய் வரை சம்பளம் பெறுகின்றனர்.\nஐஏஎஸ் போன்ற பணியிடங்கள் சிவில் சர்வீசஸ் அதிகாரிகள் கீழ் வரும். ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு நல்ல சம்பளம், அதிகாரம், சமுகத்தில் நல்ல மதிப்பு போன்றவை கிடைக்கும்.\nஅமைச்சக செயலாளராக நியமிக்��ப்படும் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அடிப்படை சம்பள மட்டும் 90,000 ரூபாய் ஆகும். முழு விவரங்கள் கீழே:\nஅடிப்படை ஊதியம்: ரூ. 90,000\nவீட்டு வாடகை படி: ரூ.27,000\nமொத்த மாத சம்பளம் : ரூ, 2,18,580\nவிஞ்ஞானிகள் பொதுவாக எஸ்.சி மற்றும் எஸ்.டி கிரேடுகளில் அவர்களது கல்வி தகுதி பொருத்து நியமிக்கப்படுவார்கள். இவர்களுக்கு அடிப்படை சம்பளம் 15,600 முதல் 39,100 ரூபாய் வரை இருக்கும். கிரேட் பே 5,400 முதல் 6,600 ரூபாய் வரை பெற முடியும்.\nதுவக்க நிலை விஞ்ஞானிகளின் சம்பள விவரம்\nஅடிப்படை சம்பளம் - ரூ. 21,000\nஅகவிலைப் படி - ரூ. 23,790\nவீட்டு வாடகை படி - ரூ. 6,300\nபயணப் படி - ரூ. 3,200\nமொத்த சம்பளம்: ரூ. 57,906\nஇந்தியாவில் மருத்துவர் என்பது இலாபகரமான வேலை வாய்ப்பு ஆகும். மருத்துவப் பயிற்சியாளர்களுக்குப் பெரும் அளவில் தேவை உள்ளது. எம்பிபிஎஸ் படிக்கும் போது இன்டர்ன்ஷிப் ஆக மட்டும் 10,000 முதல் 20,000 ரூபாய் வரை இவர்களால் சம்பாதிக்க முடியும், இதுவே குறிப்பிட்ட பிரிவில் தேர்ந்தவர் மற்றும் முதுகலைப் பட்டம் போன்றவை பெற்றவர்களுக்கு அதிகம் சம்பளம் கிடைக்கும். அரசு மருத்துவமனைகளில் 35,000 முதல் 70,000 ரூபாய் வரை மாத சம்பளம் இவர்களுக்குக் கிடைக்கிறது. அறுவை சிகிச்சை நிபுணர்கள் மாதம் 1,50,00,000 ரூபாய் வரை சம்பளம் பெறுகிறார்கள் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா\nஒரு தேசத்தினை உருவாக்குவதில் ஆசிரியர்களுக்கு மிகப் பெரிய பொறுப்பு உள்ளது. கல்லூரிகளில் பேராசிரியர்களாக உள்ளவர்களுக்கு ஆண்டுக்கு 9,55,627 ரூபாய் வரை சம்பளம் பெறுகின்றனர்.\nஇந்திய கடலோர காவல் துறையில் பணிபுரிபவர்களுக்குச் சம்பளம் மிக அதிகம். தரவரிசை படி இவர்களுக்கு ஊதியம் மாறும்.\nஅசிஸ்டண்ட் கமாண்டெண்ட் ரூ. 15600-39100 கிரேடு பே உடன் ரூ 5400 / -\nடெப்டி கமாண்டெண்ட் ரூ. 15600-39100 கிரேடு பே உடன் ரூ 6600 / -\nகமாண்டெண்ட் (ஜூனியர் வகுப்பு) ரூ. 15600-39100 தர கிரேடு ரூ 7600 / -\nகமாண்டெண்ட் ரூ. 37400-67000 தர ஊதியத்துடன் ரூ. 8700 / -\nடெப்டி இன்ஸ்பெக்டர் ஜெனரல் ரூ. 37400-67000 தர ஊதியம் ரூ 8900 / -\nஇன்ஸ்பெக்டர் ஜெனரல் ரூ. 37400-67000 தர கிரேடு ரூ 10000 / -\nடைரக்டர் ஜெனரல் ரூ. 37400-67000 தர கிரேடு ரூ 12000 / -\nஇந்திய இராணுவம், கப்பல் படை, விமானப் படை என அரசு வேலை தேடும் இளைஞர்களுக்கு மத்திய அரசு பல நன்மைகளுடன் சம்பளத்தினை அள்ளித் தருகிறது. லெப்டினன்ட் ஆகப் பணிபுரியும் ஒருவருக்கு 65,000 ரூபாய் மாத சம்பளம் கிடைக்கும்.\nபொதுத் துறை நிறுவனங்களில் இஞ்சினியரரிங் ஊழியர்களில் ரயில்வே இஞ்சினியர்களுக்குத் தான் அதிகச் சம்பளம். இரயில்வேயில் மூத்த செக்‌ஷன் இஞ்சினியர்களாக உள்ளவர்கள் ஆண்டுக்கு 6,01,866 முதல் 7,09,342 ரூபாய் வரை சம்பளமாகப் பெறுகின்றனர். இவர்களுக்கு இந்தியா முழுவதும் இலவசமாக இரயில் பயணம் செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது.\nஏஸ்பிஐ பிஓ வேலை வாய்ப்பு\nவங்கி பிஓ வேலை வாய்ப்பு என்றாலே இந்தியாவில் மிகவும் நன்மைகள் வாய்ந்த வேலை வாய்ப்பாகும். வேலை அழுத்தம் குறைவு, அதிகச் சம்பளம் மற்றும் நன்மைகளும் கிடைக்கும்.\nஐபிபிஎஸ் ஒவ்வொரு ஆண்டும் 1,000 கணக்கான நபர்களை வங்கி பிஓ அதிகாரிகளாகப் பணிக்கு எடுக்கிறது. அதிகபட்சம் ஆண்டுக்கு 8,55,000 ரூபாய் வரை சம்பளம் பெற முடியும்.\nஎஸ்எஸ்சி - சிஜிஎல் நுழைவுத் தேர்வுகளில் தேர்ச்சி அடைபவர்களுக்கு இந்த வேலை வாய்ப்பு கிடைக்கும். வெளிநாட்டு வேலை வாய்ப்பு, சர்வதேச பயண வசதிகள் என மாதம் 1,88,500 ரூபாய் வரை சம்பளம் பெற முடியும்.\nஎஸ்எஸ்சி - சிஜிஎல் நுழைவுத் தேர்வு கீழ் தான் இந்த வேலை வாய்ப்பும் கிடைக்கும். பேண்ட் 9,300-34,800 பேரில் ரூ 4,600 வகுப்பு ஊதியத்துடன் சம்பளம் பெற முடியும். சம்பள நன்மைகள் மட்டும் இல்லாமல் இவர்களுக்கு மாதம் 30 லிட்டர் பெட்ரோ, பிஎஸ்என்எல் இணையதளச் சேவை உள்ளிட்டவை இவர்களுக்கு இலவசமாகக் கிடைக்கும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nமொத்த வருமானத்தில் செலவு 2.4 மடங்கு.. அதிகரிக்கும் நிதிபற்றாக்குறை.. என்ன செய்வது..\nஇந்திய பொருளாதாரத்தை தாங்கிப்பிடிக்கும் மிடில் கிளாஸ் மக்கள்..\nவாவ்.. இந்திய பங்குச்சந்தையில் 60,358 கோடி முதலீடு செய்த அன்னிய முதலீட்டாளர்கள்..\nஇந்தியாவுக்கு இனி நல்ல காலம் தான்.. மோசமான காலம் முடிந்து விட்டது.. Q4ல் 2.5% வளர்ச்சி காணலாம்..\nஇந்தியாவில் பொருளாதாரப் பாதிப்புகள் இன்னும் சில காலாண்டுகளுக்குத் தொடரும்..\n2021ஐ கொரோனா வாஷ்அவுட் செய்து விடும்.. 2022ல் 10% மேல் வளர்ச்சி காணலாம்.. நிபுணர்கள் கணிப்பு..\nபொருளாதார மந்தநிலையால் இந்திய மக்களுக்கு என்ன பாதிப்பு..\nபொருளாதார மந்தநிலைக்கு தள்ளப்பட்ட இந்தியா.. பங்குச்சந்தையில் அடுத்து என்ன நடக்கும்\nஇந்தியாவின் ஜிடிபி விகிதம் இரண்டாவது காலாண்டில் 7.5% ஆக சரிவு..\nஎஸ்பிஐயே சொல்லிடுச்சா.. கொஞ்சம் யோசிக்க வேண்டிய விஷயம் தான்.. \nபிரிட்டனை மிரட்டும் பொருளாதார மந்தநிலை இப்போ இந்தியாவையும் மிரட்டுகிறது..\nஇந்திய உலக வர்த்தக ஒப்பந்தங்களுக்கு எதிராக செயல்படுகிறது.. சீனா கடும் கண்டனம்..\nவாவ்.. இந்திய பங்குச்சந்தையில் 60,358 கோடி முதலீடு செய்த அன்னிய முதலீட்டாளர்கள்..\nமுதலீட்டை இருமடங்காக மாற்றும் அரசின் கிசான் விகாஸ் பத்திர திட்டம்.. இணைவது எப்படி..\nருச்சி சோயா நிறுவனத்தில் பாபா ராம்தேவ் சகோதரருக்கு உயர் பதவி.. சம்பளம் எவ்வளவு தெரியுமா..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/article-370-won-t-be-restored-union-law-minister-ravi-shankar-prasad-401301.html?utm_source=articlepage-Slot1-14&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-12-01T21:24:16Z", "digest": "sha1:CKIZKGH56QEJIXD2KALOZC3RX4KNPXBH", "length": 19475, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "தேசிய கொடியை அவமதிக்கிறீங்க.. மீண்டும் 370வது பிரிவு கிடையாது: மெகபூபாவுக்கு ரவிசங்கர்பிரசாத் குட்டு | Article 370 Won't be Restored: Union Law Minister Ravi Shankar Prasad - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி பிக் பாஸ் தமிழ் 4\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nToday Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஹைதராபாத் மாநகராட்சி தேர்தல்.. 35 சதவீத வாக்குகள் பதிவு.. 69 பூத்துகளில் மறுதேர்தல்\nகொரோனாவுக்கான மருந்துகளை ஆயுஷ் மருத்துவர்கள் பரிந்துரைக்கக் கூடாது.. உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு\nஇந்திய மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பு மருந்து.. மத்திய அரசு ஒரு போதும் அறிவிக்கவில்லை\nரஜினியின் அரசியல் நிலைப்பாடு என்ன.. பிஆர்ஓ போட்ட பூடக ட்வீட்.. மீண்டும் பரபரக்கும் ரசிகர்கள் \nரயில் மீது கல்வீசி தாக்குதல்.. பாமகவினர் 300 பேர் மீது தாம்பரம் ரயில்வே போலீஸ் வழக்குப் பதிவு\nகொரோனாவுக்கான மருந்துகளை ஆயுஷ் மருத்துவர்கள் பரிந்துரைக்கக் கூடாது.. உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு\nஇந்திய மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பு மருந்து.. மத்திய அரசு ஒரு போதும் அறிவிக்கவில்லை\nசுமூக முடிவு எட்டவில்லை.. போராட்டம் தொடரும்.. டெல்லி விவசாயிகள் திட்டவட்டம்\nநிவர் புயல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய மத்திய குழு சனிக்கிழமை தமிழகம் வருகிறது\nஇன்று முதல் இதெல்லாம் மாறி விட்டது மக்களே.. மறக்காமல் நினைவில் வச்சுக்கங்க...\nவிவசாயிகள் போராட்டம்... உற்சாகமாக பங்கேற்க வந்த 82 வயது பாட்டி கைது\nMovies கமல்க்கிட்டேருந்து இந்த வாரமும் ஒரு பாராட்டு பார்சல்.. செம்ம்ம ஸ்வீட் போங்க.. சோம் கேபி வேற லெவல்\nAutomobiles க்ளோஸ்டருக்கு அதிகரிக்கும் வரவேற்பு இதுவரை இல்லாத எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்த எம்ஜி..\nSports ஐஎஸ்எல் 2020: அடுத்தடுத்து 3 கோல்.. ஈஸ்ட் பெங்காலை அடித்து வெளுத்த மும்பை.. பரபரத்த ஆட்டம்\nFinance அடி தூள்.. விற்பனையில் 50% வளர்ச்சி கண்ட கியா மோட்டார்ஸ்..\nLifestyle உடலுறவில் அதிக இன்பத்தை பெற இந்த வித்தியாசமான செக்ஸ் முறையை ஃபாலோ பண்ணுங்க...\nEducation மொத்தம் 70 பணியிடங்கள், ரூ.50 ஆயிரம் ஊதியம் அரசு வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதேசிய கொடியை அவமதிக்கிறீங்க.. மீண்டும் 370வது பிரிவு கிடையாது: மெகபூபாவுக்கு ரவிசங்கர்பிரசாத் குட்டு\nடெல்லி: தேசத்தின் தேசிய கொடியை ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தா தொடர்ந்து அவமதித்து வருவதாகவும் ஜம்மு காஷ்மீரில் மீண்டும் 370வது பிரிவை அமல்படுத்தும் பேச்சுக்கே இடமில்லை என்றும் மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.\nஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது பிரிவை மீண்டும் அமல்படுத்த வேண்டும்; அதுவரை இந்திய தேசிய கொடியை கைகளில் ஏந்தப் போவதில்லை; ஜம்மு காஷ்மீருக்கான தனிகொடிதான் கையில் இருக்கும் என பேசியிருந்தார் மெகபூபா முப்தி. அவரது இந்த பிரிவினைவாத பேச்சு கடும் எதிர்ப்புக்குள்ளாகி இருக்கிறது.\n370-வது பிரிவை கோரும் கூட்டணி பாஜகவுக்குதான் எதிரானது- தேசத்துக்கு எதிரானது அல்ல: பரூக் அப்துல்லா\nஇது தொடர்பாக மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது: 370வது பிரிவு என்பது கடந்த ஆண்டுடன் முடிந்து போன அத்தியாயம். அதை மீண்டும் செயல்படுத்துகிற பேச்சுக்கே இடமில்லை. 370-வது பிரிவு நீக்கம் என்பது அரசியல் சாசனப்படி மேற்கொள்ளப்பட்ட ஒருநடவடிக்கை. நாடாளுமன்ற இருசபைகளிலும் ஒப்புதல் பெறப்பட்டுதான் 370வது பிரிவு நீக்கப்பட்டுள்ளது.\n370வது பிரிவை நீக்குவோம் என இந்த தேசத்தின் மக்களுக்கு நாங்கள் வாக்குறுதி கொடுத்தோம். அதைத்தான் நிறைவேற்றி இருக்கிறோம். நாட்டு மக்களும் இதனை ஏற்று ஆதரவளித்தனர். பலவகைகளில் நாட்டின் தேசிய கொடிக்கு அவமரியாதை செய்கிறார் மெகபூபா முப்தி. அதை நம்மால் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.\nஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டதன் மூலம் அங்கு வளர்ச்சிப் பணிகள் அதிகரித்திருக்கின்றன. இந்த நாட்டின் இதர பகுதிகளில் உள்ள மக்களுக்கு என்ன உரிமை இருக்கிறதோ அதே உரிமையை ஜம்மு காஷ்மீர் லடாக் பிரதேச மக்கள் இப்போதுதான் பெற்றிருக்கின்றனர். ஜம்மு காஷ்மீர் மக்கள் மகிழ்ச்சியாகவே உள்ளனர்.\nகள்ள மவுனம்- இரட்டை நிலைப்பாடு\nஜம்மு காஷ்மீரில் ஒரு சில குடும்பங்கள்தான் ஆட்சி அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்கிற நிலைமையை மாற்றி இருக்கிறோம். மெகபூபா முப்தி, தேசியக் கொடியை அவமதிக்கும் விஷயத்தில் பல கட்சிகள் கள்ள மவுனம் சாதிக்கின்றன. இது அந்த அரசியல் கட்சிகளின் இரட்டை நிலைப்பாட்டைத்தான் காட்டுகின்றன. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இவ்வாறு ரவிசங்கர் பிரசாத் கூறினார்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nசெம செம.. உழைப்பாளி தமிழர்கள்... தேசிய வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் தமிழகம் டாப்\nஇந்திய விவசாயிகள் போராட்டத்திற்கு கனடா ஆதரவு.. மூக்கை நுழைக்கும் ஜஸ்டின் ட்ரூடோ.. சிவசேனா நச் பதிலடி\nடெல்லி சலோ... விவசாயிகள் போராட்டத்தில் இணைந்த பீம் ஆர்மி, ஜேஎன்யூ மாணவர்கள்\nடெல்லியில் உறைய வைக்கும் கடுங்குளிர்..தொடரும் விவசாயிகள் கிளர்ச்சி- இன்று மத்திய அரசு பேச்சுவார்த்தை\nகன்டெய்ன்மென்ட் பகுதிகளில் உள்ள மார்க்கெட்டுகள் மூட மத்திய அரசு புதிய நெறிமுறைகள் வெளியீடு\nமுகமெல்லாம் காயம்.. வழியும் ரத்தம்.. நெஞ்சை பிசைந்தெடுக்கும் விவசாயியின் போட்டோ.. குலுங்கும் டெல்லி\nநாட்டையே அதிரவைக்கும் 'டெல்லி சலோ'... போராடும் விவசாய சங்க தலைவர்களுடன் அமித்ஷா பேச்சுவார்த்தை\nவேளாண் சட்டங்களை ராக்கெட் செய்து பறக்க விட்ட திருச்சி விவசாயிகள்... டெல்லி போராட்டத்திற்கு ஆதரவு\nகொரோனா: டிச.4-ல் பிரதமர் மோடி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்\nதடுப்பையே அடுப்பா மாத்துவோம்... கடும் குளிரிலும் டெல்லியை தெறிக்க விடும் விவசாயிகள்\nடெல்லியின் அனைத்து எல்லைகளையும் முடக்க போவதாக விவசாயிகள் மிரட்டல்.. அமித்ஷா அவசர ஆலோசனை\n\"சிவக்கிறது\" டெல்லி: ஒருபக்கம் தொற்று.. மறுபக்கம் குளிர்.. விடாமல் போராடும் விவசாயிகள்\nஇந்தியாவில் 24 மணிநேரத்தில் 38,722 பேருக்கு கொரோனா- மொத்த பாதிப்பு 94 லட்சத்தை தாண்டியது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\njammu kashmir article 370 mehbooba mufti farooq abdullah ravi shankar prasad ஜம்மு காஷ்மீர் 370வது பிரிவு பரூக் அப்துல்லா மெகபூபா முப்தி ரவிசங்கர் பிரசாத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aljazeeralanka.com/2019/05/blog-post_6.html", "date_download": "2020-12-01T20:20:00Z", "digest": "sha1:PEMILBP7TNC7MPIMUV5V6QRUTFXJK724", "length": 16028, "nlines": 333, "source_domain": "www.aljazeeralanka.com", "title": "பிரதமரின் இழப்பீடு தொடர்பான அறிவிப்பு தொடர்பில் முஸ்லிம் சமூகத்திற்கு நம்பிக்கையில்லை", "raw_content": "\nபிரதமரின் இழப்பீடு தொடர்பான அறிவிப்பு தொடர்பில் முஸ்லிம் சமூகத்திற்கு நம்பிக்கையில்லை\nபிரதமரின் இழப்பீடு தொடர்பான அறிவிப்பு தொடர்பில் முஸ்லிம் சமூகத்திற்கு நம்பிக்கையில்லை ; அமைச்சர் ஹரீஸ்.\nமுஸ்லிம்களுக்கு இழப்பீடு வழங்குவதை விட அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதும் அவர்கள் தலைநிமிர்ந்து வாழும் உரிமையை உறுதி செய்வதுமே அரசாங்கத்தின் பொறுப்பு என ராஜாங்க அமைச்சர் ஹரீஸ் தெரிவித்தார்.\nநேற்றைய நீர்கொழும்பு தாக்குதல் சம்பவங்களை அடுத்து முஸ்லிம்கள் மிகுந்த அச்சத்திற்கு உள்ளாகியுள்ள நிலையில் அது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nமேலும் கருத்து வெளியிட்ட அவர்,\nநேற்றைய நீர்கொழும்பு சம்பவம் இலங்கை வாழ் முஸ்லிம்களை அச்சத்திற்குள்ளும் வேதனைக்குள்ளூம் தள்ளியுள்ளது.\nநாட்டில் உள்ள அனைத்து முஸ்லிம்களும் பாதுகாப்பு பிரிவிற்கு தங்கள் பூரண ஒத்துழைப்பை வழங்கி வரும் நிலையில் இது போன்ற சம்பவங்கள் மீண்டும் முஸ்லிம்களை அழுத்தத்திற்குள் தள்ளியுள்ளது.\nபிரதமர் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த அரசில் இடம்பெற்ற ம��ஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எந்த முழுமையான இழப்பீடுகளும் அரசினால் வழங்கப்படவில்லை. அம்பாறை பள்ளிவாயலுக்கு செய்யப்பட்ட முழுமையான மதிப்பீடு நிராகரிக்கப்பட்டது.\nபிரதமரின் அறிவிப்பு தொடர்பில் மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர்.அதனை ஒரு அரசியல் அறிவிப்பாகவே சமூகம் பார்க்கின்றது.\nமுஸ்லிம்களுக்கு இழப்பீடு வழங்குவதை விட அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதும் அவர்கள் தலைநிமிர்ந்து வாழும் உரிமையை உறுதி செய்வதுமே அரசாங்கத்தின் பொறுப்பு.\nஇன்று அரச தரப்பில் இருக்கும் சில பொறுப்பு வாய்ந்த அமைச்சர்களே முஸ்லிம்கள் தொடர்பில் விஷம பிரசாரங்களை மேற்கொள்கின்றனர். பங்கை தடை செய்ய வேண்டும் என ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் கூறுகிறார்.\nஉண்மைத்தன்மை அறியாமலேயே சிலர் ஷரியா பல்கலைகழகம் கட்டப்படுவதாக பிரசாரம் செய்கின்றனர்.ஓரிரு பள்ளிவாயல் வளாகங்களில் வால்கள் மீட்கப்பட்டதை ஒட்டுமொத்த பள்ளிவாயல்களில் ஆயுதம் மீட்கப்பட்டமை போன்று ஊடகங்கள் சித்தரிக்கின்றன.\nபாதுகாப்பு பிரிவினர் சில இடங்களில் வரம்பு மீறி செயற்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதனால் முஸ்லிம் சமூகம் பாரிய நெருக்கடிக்குள் விழுந்துள்ளது.\nஇதிலிருந்து முஸ்லிம்களை மீட்டு எடுப்பது எமது கடமை கட்சி பேதங்களை மறந்து எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றினைந்து பணியாற்ற வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஒவ்வொரு நிமிடமும் நம்மை நோக்கி எறிகணைகள் வந்த வண்ணமே இருக்கிறது. நாங்கள் ஒற்றுமைப்பட்டு இனி செயலாற்ற முன்வர வேண்டும். அம்பாறை மாவட்டத்தில் உள்ள சகல அரசியல் கட்சி முக்கியஸ்தர்களும் ஒன்றிணைந்து எதிர்வரும் பொதுத்தேர்தலை சந்தித்து நாங்கள் ஒற்றுமையாக வாக்களித்தால் அம்பாறை மாவட்டத்தில் இருந்து ஐந்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாவார்கள் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு பேசும் போது, கல்முனை பிரதேச விவகாரம் பற்றிய பிரதமருடனான கலந்துரையாடலுக்கு குறித்த தொகுதியின் மக்கள் பிரதிநிதியாகிய எனக்கு எவ்வித அழைப்புக்களும் விடுக்கப்பட்டிருக்க வில்லை. நான் நேரடியாக பிரதமர் மஹிந்தவை சந்தித்து மக்களின��� பிரச்சினையை பற்றி தெளிவாக விளக்கியவுடன் அன்று மாலை என்னையும் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறும் அதற்கான ஏற்பாடுகளை தான் செய்வதாகவும் வாக்குறுதியளித்தார். அதன் பிரகாரமே நான் அக்கூட்டத்திற்க்கு சென்று வரவேற்பறையில் காத்திருந்தேன். அங்கு கலந்து கொண்டிருந்த முக்கிய பிரமுகர்கள் பலரும் அதிருப்\nமைத்திரிபால ஒரு புத்திஜீவியாகவோ, அறிஞராகவோ அவருடைய ஆட்சிக் காலத்தில் செயற்படவில்லை.\nசிறுபான்மையினரின் வாக்குகளே பிரதமர் யார் என்பதை தீர்மானிக்கும் சஜீத் − ரணில் பிரச்சினை கூட்டனிக்கு பாதிப்பில்லை சஜீத் − ரணில் பிரச்சினை கூட்டனிக்கு பாதிப்பில்லை நான் நிரபராதி என்பதை சிங்கள மக்கள் உணர்வர் நான் நிரபராதி என்பதை சிங்கள மக்கள் உணர்வர் ஆட்சியில் இணையுமாறு அழைப்பு வந்தால் தீர்மானிக்கலாம் ஆட்சியில் இணையுமாறு அழைப்பு வந்தால் தீர்மானிக்கலாம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத் தலைவர் ரிஷாத் பதியுதீன் பி.பி.சிக்கு பரபரப்பு பேட்டி.... அப் பேட்டியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது...; கேள்வி: தற்போது நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் தலைவர்களை தமது அரசாங்கத்தில் சேர்த்துக் கொள்வதில்லை என்றுகூறி ஆளுந்தரப்பு நிராகரித்திருப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத் தலைவர் ரிஷாத் பதியுதீன் பி.பி.சிக்கு பரபரப்பு பேட்டி.... அப் பேட்டியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது...; கேள்வி: தற்போது நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் தலைவர்களை தமது அரசாங்கத்தில் சேர்த்துக் கொள்வதில்லை என்றுகூறி ஆளுந்தரப்பு நிராகரித்திருப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள் பதில்: ஆளுங்கட்சியில்தான் இருக்க வேண்டும் என்கிற நிலைப்பாட்டுடன் நாம் அரசியல் செய்யவில்லை. கடந்த ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கிடைத்த 69 லட்சம் வாக்குகளை எதிர்வரும் பொதுத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ அணியினர் ஒட்டுமொத்தமாகப் பெற்றாலும், அவற்றினைக் கொண்டு நாடாளுமன்றத்திலுள்ள 225 ஆசனங்களில் 105 ஆசனங்களை மட்டுமே கைப்பற்ற முடியும். அதேவேளை, எதிர்த்தரப்பினருக்கு 119 ஆசனங்கள் கிடைக்கும். எனவே, எதிர்வரும் பொதுத் தேர்தல் சவ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/singamuthu-blames-actor-vadivelu/", "date_download": "2020-12-01T20:41:10Z", "digest": "sha1:PHFNLVNETHHI5GJ4HYXUGDTS6N6PMGY5", "length": 5715, "nlines": 39, "source_domain": "www.cinemapettai.com", "title": "சந்தானத்தின் வளர்ச்சி வடிவேலுவுக்கு பிடிக்கவில்லை.. எங்கிட்ட இதை பண்ணச் சொன்னார் என அதிர்ச்சியை ஏற்படுத்திய சிங்கமுத்து - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nசந்தானத்தின் வளர்ச்சி வடிவேலுவுக்கு பிடிக்கவில்லை.. எங்கிட்ட இதை பண்ணச் சொன்னார் என அதிர்ச்சியை ஏற்படுத்திய சிங்கமுத்து\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nசந்தானத்தின் வளர்ச்சி வடிவேலுவுக்கு பிடிக்கவில்லை.. எங்கிட்ட இதை பண்ணச் சொன்னார் என அதிர்ச்சியை ஏற்படுத்திய சிங்கமுத்து\nதமிழ் சினிமாவின் நகைச்சுவை பகுதியில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்துச் சென்ற நடிகர் வடிவேலு. இன்று வடிவேலு இல்லாத மீம்ஸ் இல்லை என்பதுதான் நடைமுறை. அந்த அளவுக்கு தன்னுடைய நகைச்சுவையாலும் உடல் மொழியாலும் காமெடியை அள்ளி அள்ளி கொடுத்தவர் வடிவேலு.\nஅவருடன் மறக்க முடியாத கூட்டணியாக இருந்தவர் சிங்கமுத்து. இவர்கள் இருவரது கூட்டணியில் வெளிவந்த காமெடி காட்சிகள் அனைத்துமே செம ஹிட்.\nவடிவேலு தன்னுடைய சொந்த பிரச்சனை காரணமாக சில வருடங்களாக சினிமாவில் நடிக்காமல் இருக்கிறார். ஆனால் சிங்கமுத்து தற்போது இருக்கும் இளம் நகைச்சுவை நடிகர்களுடன் சேர்ந்து நடித்து வருகிறார்.\nநடிகர் சிங்கமுத்து வடிவேலுவைப்பற்றி சொன்ன ஒரு விஷயம் தற்போது சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. அதாவது, சந்தானத்துடன் சிங்கமுத்து சேர்ந்து நடித்தது வடிவேலுக்கு பிடிக்கவில்லை என்றும், நம்ம காமெடி ஐடியாவை அவருக்கு சொல்லிக் கொடுக்க வேண்டாம் எனவும் தெரிவித்ததாக சமீபத்திய பேட்டி ஒன்றில் சிங்கமுத்து கூறினார்.\nஇது வடிவேலு ரசிகர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சிங்கமுத்து ஏற்கனவே வடிவேலுவை பற்றி நிறைய புகார்கள் தெரிவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் நீண்ட நாட்களாக வடிவேலுவும் சிங்கமுத்துவும் பிரச்சனை இருப்பது குறிப்பிடத்தக்கது.\nRelated Topics:இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், இன்றைய தமிழ் சினிமா, இன்றைய முக்கிய செய்திகள், சந்தானம், சிங்கமுத்து, சினிமா செய்திகள், தமிழ் சினிமா, தமிழ் செய்திகள், தமிழ் படங்கள், நடிகர்கள், நடிகைகள், முக்கிய செய்திகள், விஜய், வைகைப்புயல் வடிவேலு\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=517866", "date_download": "2020-12-01T22:02:49Z", "digest": "sha1:UVEWDDMN6EFMWSJNCMO5C3PGGOQPJFNV", "length": 9929, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "ஜம்மு-காஷ்மீரில் அரசியல் தலைவர்களின் குடும்பத்தினரை தடுத்து வைத்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது: மு.க.ஸ்டாலின் டுவிட் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > அரசியல்\nஜம்மு-காஷ்மீரில் அரசியல் தலைவர்களின் குடும்பத்தினரை தடுத்து வைத்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது: மு.க.ஸ்டாலின் டுவிட்\nசென்னை: காஷ்மீரில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்களின் குடும்பத்தினரை விடுவிக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சாசனத்தின் 370வது மற்றும் 35ஏ ஆகிய சட்டப்பிரிவை நீக்கி காஷ்மீருக்கான மாநில அந்தஸ்தை ரத்து செய்து காஷ்மீரை சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும், அதேபோல் லடாக் பகுதியை பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாகவும் உருவாக்கும் சட்டம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஜனாதிபதியும் ஒப்புதல் வழங்கியுள்ளார். காஷ்மீருக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து மற்றும் அந்த மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் நடவடிக்கைகளுக்கு மாநிலத்தில் பரவலாக எதிர்ப்பு நிலவி வருகிறது.\nஇதனை தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களுக்காக அங்கு ஊரடங்கு, தொலைதொடர்பு சேவைகள் துண்டிப்பு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனிடையே முன்னாள் முதல்வர்கள் மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் அங்கு விதிக்கப்பட்டுள்ள தடைகளையும், கட்டுப்பாடுகளையும் உடனடியாக நீக்க உத்தரவிடக் கோரி காங்கிரஸ் ஆதரவாளர் தெசீன் பூனாவாலா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு இன்று உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் அருண் மிஸ்ரா, எம்.ஆர். ஷா, அஜய் ரஸ்தோகி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.\nஅப்போது ஜம்மு காஷ்மீரில் நிலவும் சூழலை பொறுத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதியளித்தது. இந்நிலையில், காஷ்மீர் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஜம்மு-காஷ்மீரில் அரசியல் தலைவர்களின் குடும்ப உறுப்பினர்களை தடுத்து வைத்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் உடனடியாக விடுவிக்கவும், அவர்களுக்கு எதிராக எந்தவிதமான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டாம் எனவும் மத்திய அரசிடம் கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.\nஜம்மு-காஷ்மீர் அரசியல் தலைவர்கள் குடும்பத்தினர் மு.க.ஸ்டாலின்இ டுவிட்\nஎஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும்: வைகோ வலியுறுத்தல்\nசாதிவாரி கணக்கெடுப்பிற்கு ஆணையம் முதல்வரின் அறிவிப்பு மனநிறைவு அளிக்கவில்லை: ராமதாஸ் அறிக்கை\nபாஜவின் வேல் யாத்திரை திருச்செந்தூரில் 7ம் தேதி நிறைவு\nதேனியில் பரபரப்பு அமமுக கூட்டத்திற்கு துப்பாக்கியுடன் வந்த தொண்டர்\nவேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சாலை மறியல்\nமக்கள் நல திட்டங்கள் பாஜ பிரசாரம்\nகப்பலை மிக துல்லியமாக தாக்கி அழிக்கும் பிரமோஸ் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது இந்தியா..\n20% இடஒதுக்கீடு போராட்டம்: சென்னையில் மின்சார ரயில் மீது பாமக-வினர் சரமாரி கல்வீசி தாக்குதல்...புகைப்படங்கள்\nஜம்மு - காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல்: 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது..ஆர்வமுடன் வாக்களிக்கும் மக்கள்..\nஈரானில் கொல்லப்பட்ட அணு விஞ்ஞானியின் உடல் டெஹ்ரான் நகரில் அடக்‍கம்: இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு..\n01-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2020/07/blog-post_4.html", "date_download": "2020-12-01T21:09:36Z", "digest": "sha1:3Z4RVVDPZ3TGAEZPWASNZV4ENRCWYI7Z", "length": 12344, "nlines": 153, "source_domain": "www.kalvinews.com", "title": "அரசு பள்ளி குழந்தைகளுக்கு முட்டை, பேரிச்சம்பழம், பிரட் பாக்கெட், நாப்கின் வழங்கிய ஆசிரியை !!", "raw_content": "\nஅரசு பள்ளி குழந்தைகளுக்கு முட்டை, பேரிச்சம்பழம், பிரட் பாக்கெட், நாப்கின் வழங்கிய ஆசிரியை \nசென்ற வாரத்தில் ஒரு நாள் வீட்டின் அழைப்பு மண�� அழைத்திட ,வெளியில் சென்று பார்த்ததில் இன்ப அதிர்ச்சி. நமது ஜீவனுள்ள சந்திப்பு அமைப்பின் குழந்தைகள் நான்கைந்து பேர் நின்றிருந்தனர். மேல்சட்டை இன்றி கலைந்த தலையும் ,அழுக்கேறிய சற்றே இளைத்த உடலுமாக காணப்பட்டனர். ஆனால் கண்களில் மட்டும் அதே ஜீவனுடனான அன்பு....\n\"எப்படி மிஸ் இருக்கீங்க....உங்கள பாத்துட்டு போலாம்னு வந்தோம்\" என\nசிரிக்கும் கண்களுடன்பேசும் அவர்களிடம் நலம் விசாரித்துவிட்டு ,\n\"ஏன் மாஸ் கனியவில்லை மாஸ்க் அணிந்துக் கொண்டு தானே வெளியில் வரவேண்டும் \n\"மாஸ்க் இல்ல ...\"வெகுளித்தனமான அதே அழகுசிரிப்புடன்..\n\"சாப்பிட்டோம் மிஸ்...காலையிலே அம்மா கஞ்சி குடுத்துட்டு 100 நாள் வேலைக்கு போயிடுச்சு...\"\nஅவர்கள் சென்ற பிறகு மனதிற்குள் என்னவோ பிசைந்தது.\nபின்தங்கிய பொருளாதாரச் சூழ்நிலையில் வளரும் குழந்தைகளுக்கு #பள்ளி_என்பது_வெறும்_கல்விகற்கும் #இடங்கள்_மட்டுமல்ல அவர்களின் ஊட்டச்சத்தை உறுதிசெய்யும் இடங்க ளாகவும் இருக்கிறது. அப்படி யிருக்க கடந்த மூன்று மாதங்களாக லாக்டவுன் அறிவிக்கப்பட்டு பள்ளி முடக்கப்பட்டு உள்ளதால் சாதாரண நாட்களில் தினமும்பலவித உணவுகள் ,முட்டை என வழங்கப்பட்டு வந்த குழந்தைகள் இன்று ஒரு வேளை கூட சத்தான உணவு கிடைக்காத சூழலில் வாழ்ந்து வருவது வேதனை அளிக்கிறது.\nகொரனோ நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்தச் சூழலில் ஊட்டச்சத்து குறைபாடால் இந்தக் குழந்தைகள் வைரசுக்கு நிச்சயம் எளிய இலக்காக மாற நிறைய வாய்ப்புள்ளது.\nதற்போது இங்கு லாக்டவுன் இல்லை என்றாலும் வீட்டு வேலை, கூலி வேலை செய்துவரும் இவர்களின் பெற்றோர்களை அச்சத்தின் காரணமாக யாரும் வேலைக்கு அனுமதிப்பதில்லை இதனால் இவர்களது வருமானம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.\nபெற்றோர்கள் வேலையின்றி தவிக்கும் சூழலில் குழந்தைகளுக்கு ஊட்டச் சத்தான உணவை வழங்குவது எப்படி சாத்தியமாகும் ஆனால் உலக சுகாதார நிறுவனம் கொரனோ பரவும் இந்த காலத்தில் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும் புரதம் நிறைந்த உணவை வழங்க வேண்டும் என பரிந்துரைத்துள்ளது. இந்த பரிந்துரையை அரசாங்கம் கவனத்தில் ஏற்று குழந்தைகளுக்கான ஊட்டச் சத்தைஉறுதி செய்ய வேண்டும் என தொடர்ந்து பலர் குரல் கொடுத்து வருகிறோம்.\nஇவை பற்றிய சிந்தனையிலே இரண்டு நாட்களாக மனம் ��ிலைத்திட, இணையரிடம் பேசினேன் .பள்ளிகள் திறக்கும் வரை அல்லது அரசாங்கம் கவனத்தில் ஏற்கும் வரை மாதத்தில் பத்து நாட்களாவது குழந்தைகளுக்கு #புரதம்நிறைந்த_முட்டை_இரும்புச்சத்துள்ளபேரிச்சம்பழம்_பிரட்பாக்கெட்_வயது #வந்தபெண்களுக்கு_நாப்கின் வழங்கலாம் என முயற்சி செய்தோம்.\nஅதன் தொடர்ச்சியாக இன்று நான் வசிக்கும் தில்லைநாயகபுரம் கிராம பகுதியில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் அரசு பள்ளி குழந்தைகளு க்கு முட்டை ,பேரிச்சம்பழம், பிரட் பாக்கெட் ,நாப்கின் வழங்கப்பட்டதில் மனதின் எங்கோ ஒரு மூலையில் இருந்த சிறு உறுத்தல் நீங்கியது.\n#சமூக_இடைவெளி யை பின்பற்றி குழந்தைகளுக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்ததுடன் அனைத்து குழந்தைகளுக்கும் மாஸ்க் வழங்கிய ஊராட்சி மன்ற துணைத்தலைவர் அவர்களுக்கும் ,உறுதுணையாக நின்ற இணையருக்கும் எங்களுடன் இணைந்து பங்களிப்பு செய்த சமூக சேவகர் திரு.ரங்கராஜன் ஸ்ரீதர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.\n# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...\nஅரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்\nவலுவடைந்தது அடுத்த புயல் : நாளைமுதல் கன மழை - 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை \nState Bank of India வங்கியில் கணக்கு உள்ளதா - உங்களுக்கான முக்கிய அறிவிப்பு.\nதேசிய கீதம் பாடல் - Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் - Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/10/Diploat.html", "date_download": "2020-12-01T20:27:25Z", "digest": "sha1:EBYKBOPDE7RKH35W5YPI2SA3UPBDKCN2", "length": 9895, "nlines": 82, "source_domain": "www.pathivu.com", "title": "பொம்பியோ விஜயம்:சீறும் சீனாவும் தெற்கும்? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / பொம்பியோ விஜயம்:சீறும் சீனாவும் தெற்கும்\nபொம்பியோ விஜயம்:சீறும் சீனாவும் தெற்கும்\nடாம்போ October 27, 2020 இலங்கை\nஇலங்கைக்கு தேவையற்ற சிக்கல்களைக் கொண்டுவரவேண்டாம் என மைக் பொம்பியோ விஜயத்தை முன்னிட்டு சீனா அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில் இன்று அவர் இலங்கைக்கு வந்து சேர்ந்தார்.\nதேவையற்ற பிரச்சனைகளைக் கொண்டுவரவேண்டாம் என அமெரிக்க இராஜாங்க செயலர் மைக் பொம்பியோவின் விஜயத்தை முன்னிட்டு இலங்கைக்கான சீனத்தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் தெற்கு ஊடகங்களும் அவரது பயணத்தை சந்தேகத்துடன் பார்த்து நிற்கின்றன.\nநாளை கொழும்பில் பல சந்திப்புக்களை நடத்தவுள்ள பொம்பியோ தமிழ் தரப்பினை சந்திப்பது தொடர்பில் தகவல்கள் வெளியாகவில்லை.\nஅரச ஆதரவில தப்பித்திருக்கும் கருணாவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க இராணுவ அதிகாரிகள் அரசை கோரியுள்ளனர்.இலங்கை இராணுவத்தை படுகொலை செய்து, வெலிஓ...\nஅங்கயன் தரப்பு கலைத்தது கூட்டமைப்பினை\nஅங்கயன் வருகை தர தாமதமானதால் உடுப்பிட்டியில் வீதிக்கான அடிக்கல் நாட்டு விழாவில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணி...\nபிரபாகரன் மீது எனக்கு எப்படி மரியாதை வந்தது விளக்குகிறார் முன்னாள் காவல்துறை அதிகாரி வரதராஜன்\nதமிழீழத் தேசியத் தலைவர் தொடர்பில் தமிழக காவல்துறை அதிகாரி வரதராஜன் அவர்கள் கூறும் கருத்துக்களின் முதல் பகுதியை இங்கே\nதாயத்தில் தடைகளை உடைத்து நினைவேந்தப்பட்டது மாவீரர்நாள்\nதுப்பாக்கி முனையில் இலங்கை அரசபடைகள் முடக்கி வைக்க தடை உடைத்து தமிழர் தேசம் இன்று மாவீரர்களிற்கு சுடரேற்றி அஞ்சலித்துள்ளது.\nபிரபாகரன்புரட்சியின் குறியீடு - கவிபாஸ்கர்\n இது… வெறும் பெயர்ச்சொல் இல்லை\n தமிழ்நாட்டில் டுவிட்டர் ட்ரெண்டில் முதலிடத்தில்\nதமிழ் மக்களின் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 66வது பிறந்த நாள் இன்றாகும். இதனை நினைவுகூறும் முகமாக சமூக\nஷானி அபேசேகரவை போட்டுத்தள்ள முடிவு\nகுற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாக கதைகளை அவிழத்;துவிட்டதால் அவரை...\nமஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பாக அரசாங்கம் விசேட குழுவொன்றின் ஊடாக விசாரணையை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜ...\nஅரசாங்கம் ஜனநாய உரிமைகளை அடக்குகின்ற ஒரு கருவியாக நீதிமன்றங்களை மாற்றி நினைவேந்தல் நிகழ்வுகளை மறுத்திருக்கிறது.\nஅன்னைத் தமிழுக்கு அகவை 66\nஇன்று தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களுக்கு அகவை 66\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ��வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/06/01/modi-victory-in-election-chennai-people-video-final/", "date_download": "2020-12-01T20:57:27Z", "digest": "sha1:Y5UMHVVEHK52JKT5OCJMRUVK77C3LXNS", "length": 21784, "nlines": 250, "source_domain": "www.vinavu.com", "title": "மோடி உருப்படியா செஞ்சது ஒன்னு சொல்லுங்க பாப்போம் | மக்கள் கருத்து | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nஹிட்லரின் நியூரெம்பர்க் சட்டங்களின் மறுவடிவம்தான் ‘லவ் ஜிகாத்’ தடைச் சட்டம் \nஎதார்த்தத்தைக் காண மறுக்கும் வறட்டுத்தனம் மென்சுவிசமே \nநவம்பர் 26 : வெற்றிகரமாக நடந்த நாடுதழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் \nபிரான்ஸ் : வலதுசாரி அரசியலுக்குத் தயாராகும் ‘லிபரல் ஜனநாயகம்’\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nடெல்லி சலோ : தன்னெழுச்சி அல்ல வர்க்கரீதியாக அணி திரட்டப்பட்ட விவசாயிகளின் பேரெழுச்சி…\nவிவசாயிகளின் போராட்டத்தை இழிவுபடுத்தும் இந்து தமிழ் திசை \nவரவர ராவ் உடல்நிலை மோசமானதற்கு என்.ஐ.ஏ. மட்டும்தான் காரணமா \nபி.எஸ்.என்.எல் (BSNL) – எம்.டி.என்.எல் (MTNL) வீழ்த்தப்பட்டது எப்படி \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nபேராசான் எங்கெல்ஸ் – பாட்டாளி வர்க்கத்தின் போர்வாள் \nநூல் அறிமுகம் : காவி என்பது நிறம் அல்ல || மு. சங்கையா |…\nநம்பிக்கை தரும் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்புகள் || ஃபரூக் அப்துல்லா\n | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : காவி என்பது நிறம் அல்ல || மு. சங்கையா |…\nஆன்லைன் கேம்ஸ் : இளம் தலைமுறையை தக்கைகளாக்கும் சித்து விளையாட்டு \nபெண்கள் மீதான வன்முறைகள் : தோற்றுப்போன சட்டங்கள் \nநவ 26 : நம் வாழ்வாதாரம் காக்க வீதியில் இறங்குவோம் || தொழிற்சங்க நிர்வாகிகள்…\nபாசிசத்தை வீழ்த்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் களமிறங்குவோம் || தோழர் தியாகு\nபொதுத்துறைகளைப் பாதுகாக்க மக்கள் போராட்டமே ஒரே தீர்வு || சி.ஸ்ரீகுமார்\nநவ 26 : பொதுத்துறை வங்கிகளையும் தொழிலாளர் உரிமைகளையும் மீட்டெடுப்போம் || C.H. வெங்கடாச்சலம்…\nநவம்பர் 26 : பொது வேலை நிறுத்தம் அணிதிரள்வோம் || அசுரன் பாடல்…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nநவ. 26 பொது வேலைநிறுத்த போராட்டம் || பு.ஜ.தொ.மு – மக்கள் அதிகாரம்\nநிவார் புயல் : மக்களுடன் இணைந்து பேரிடரை எதிர்கொள்வோம் || மக்கள் அதிகாரம்\nகோவை : வேல் யாத்திரைக்கு எதிராக தபெதிக, மக்கள் அதிகாரம், விசிக போராட்டம் \nநவம்பர் 26 : பொது வேலைநிறுத்தத்தை வெற்றிபெறச் செய்வோம் || புஜதொமு\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nசந்தர்ப்பவாதத்தை களைய மார்க்சிய லெனினியத்தை கசடற கற்போம் \nஎதார்த்தத்தைக் காண மறுக்கும் வறட்டுத்தனம் மென்சுவிசமே \nபேராசான் எங்கெல்ஸ் – பாட்டாளி வர்க்கத்தின் போர்வாள் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஇந்த தீபாவளி வட்டிக் கடைக்காரனுக்குத்தான் கொண்டாட்டம் \nமோடியின் தமிழ் காதல் : தேர்தல் நெருங்க நெருங்க ஒரே கவித மழ தான்…\nபாஜக : கத்திய எடுத்தா கட்சிப் பதவி உச்சா போனா AIIMS பதவி…\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nமுகப்பு வீடியோ மோடி உருப்படியா செஞ்சது ஒன்னு சொல்லுங்க பாப்போம் | மக்கள் கருத்து\nமோடி உருப்படியா செஞ்சது ஒன்னு சொல்லுங்க பாப்போம் | மக்கள் கருத்து\n”400 ரூபா இருந்த கேஸ் சிலிண்டர் இவரு ஆட்சில வந்ததுமே 800 ரூபா ஆகிடுச்சி... நம்ம காச வாங்கி நம்மளையே ஏமாத்துறாங்க ... “\n“திருட்டுத்தனம், பொய்த்தனம் இதெல்லாத்தையும் பண்ணிதான் மோடி வந்துட்டாரு.. வோட்டு மிஷினக் கூட மாத்துறதுக்கு வாய்ப்பிருக்கு… ஏன்னா தேர்தல் ஆபிசருங்க எல்லாம் அவரு கையில…“\n”400 ரூபா இருந்த கேஸ் சிலிண்டர் இவரு ஆட்சில வந்ததுமே 800 ரூபா ஆகிடுச்சி… நம்ம காச வாங்கி நம்மளையே ஏமாத்துறாங்க … “\n“சாதி பிரச்சினைய வச்சி ஜெயிச்சிட்டாப்புல சார்… இந்தாளு என்ன பண்ணான் ஒன்னு சொல்லுங்க பாப்போம்… ”\nமோடி தேர்தலில் வெற்றி பெற்றது குறித்து சென்னை மக்கள் இன்னும் அதிகமாகவே சொல்கிறார்கள் …\nபாருங்கள் .. பகிருங்கள் …\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nகுஜராத் மாடல் அரதப் பழசு உ.பி. மாடல் தான் புத்தம் புதுசு \nமோடி ஆட்சியில் பத்தாண்டுகளில் இல்லாத ஊதிய உயர்வு வீழ்ச்சி \nவேலைவாய்ப்பின்மை : எதிர்பார்த்ததை விட நிலைமை மோசமாகவே உள்ளது \nமோடி அரசின் முக்கிய சாதனைகள்\nஅரசு சலுகைகளை நேரடியாக பயனாளர் வங்கி கணக்கில் சேர்த்தது\nவினவு கூட்டங்களால் தேச மக்களுக்கு என்ன நன்மை (வெறுப்பு மற்றும் வன்முறைகளை தவிர), வினவு கூட்டங்களின் சாதனைகள்\nபொய்களை சொல்லி ஸ்டெர்லைட் ஆலையை மூடி, அந்த தொழிலாளர்களை நடுத்தெருவுக்கு கொண்டு வந்தது\nபொய்களை பரப்பி 8 வழி சாலைக்கு குட்டுக்கட்டை போட்டது\nபொய்களை சொல்லி தற்போது எரிவாய்வு குழாய் பதிப்பை தடுக்க பார்ப்பது\nஇவர்களின் பொய்களால் தூத்துக்குடியில் அப்பாவி மக்கள் மரணம்\nவினவு கூட்டங்களின் சாதனைகளை பற்றி இப்படி எவ்வுளவோ சொல்லலாம்.\nநூல் அறிமுகம் – ”பொதுவுடமை”\nபொதுவுடைமை என்பது தான் சரி\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னி��ழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nகுடியுரிமைச் சட்டம் : மோடியின் ஹிட்லர் திட்டம் \nடெல்லி சலோ : தன்னெழுச்சி அல்ல வர்க்கரீதியாக அணி திரட்டப்பட்ட விவசாயிகளின் பேரெழுச்சி...\nவிவசாயிகளின் போராட்டத்தை இழிவுபடுத்தும் இந்து தமிழ் திசை \nசந்தர்ப்பவாதத்தை களைய மார்க்சிய லெனினியத்தை கசடற கற்போம் \nஹிட்லரின் நியூரெம்பர்க் சட்டங்களின் மறுவடிவம்தான் ‘லவ் ஜிகாத்’ தடைச் சட்டம் \nஎதார்த்தத்தைக் காண மறுக்கும் வறட்டுத்தனம் மென்சுவிசமே \nபேராசான் எங்கெல்ஸ் – பாட்டாளி வர்க்கத்தின் போர்வாள் \nநூல் அறிமுகம் : இந்து என்று சொல்லாதே … ராமன் பின்னே செல்லாதே \nஎனது பளபள கருப்புக் குண்டியை காண விரும்புகிறீர்களா\nநூல் அறிமுகம்: கம்யூனிசமும் குடும்பமும் \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/24-by-7-news/Politics", "date_download": "2020-12-01T20:13:43Z", "digest": "sha1:EG2KZLGSSA4JZB5TBNPNJT6GIWA6FYM2", "length": 7780, "nlines": 177, "source_domain": "nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | அரசியல்", "raw_content": "\nதொடரும் கரோனா பாதிப்பு... திகைத்து நிற்கும் கேரளா\nஇலங்கையில் இருந்து 400 கி.மீ தொலைவில் உருவானது 'புரெவி' புயல்\n685 பாதிப்பு... 9 உயிரிழப்பு - நிம்மதி பெருமூச்சி விடும் அண்டை மாநிலம்\nகுறையாத நோய்த் தொற்று ஒருபுறம்... அதிகரிக்கும் உயிரிழப்பு மறுபுறம் -…\nகர்நாடகாவில் தொடர்ந்து குறையும் கரோனா பாதிப்பு\nபாதிப்பு 1,404; டிஸ்சார்ஜ் 1,411 - கரோனா இன்றைய அப்டேட்\nகுஜராத் மாநிலங்களவை எம்.பி அபய் பரத்வாஜ் காலமானார்\nபோராட்டம் தொடரும் - பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் விவசாயிகள் முடிவு\nஇது பெரியார் பூமி... திராவிடத்தை யாராலும் வீழ்த்தமுடியாது\nவாழ்வில் மறக்க முடியாத நிகழ்வு - ஈரோட்டில் கனிமொழி நெகிழ்ச்சி\nஇது பெரியார் பூமி... திராவிடத்தை யாராலும் வீழ்த்தமுடியாது - கனிமொழி எம்.பி பேட்டி\nவாழ்வில் மறக்க முடியாத நிகழ்வு - ஈரோட்டில் கனிமொழி நெகிழ்ச்சி\nஜெயலலிதா இருந்தபோது தான் இதை உணர்ந்தேன் - கே.என்.நேரு கலகல பேச்சு\nஅன்புமணி ராமதாஸ் தலைமையில் அண்ணாசாலையில் திரண்ட பா.ம.க.வினர்... (படங்கள்)\nபிற்படுத்தப்பட்ட சாதிகள் ஒன்றிணைந்து போராட்டம் நடத்துவோம்... ஈ.ஆர்.ஈஸ்வரன் எச்சரிக்கை\n“திமுகவில் ���ார் காலையாவது பிடித்துத்தான் பதவிக்கு வரமுடியும்... அதிமுகவில் அப்படி அல்ல” - சி.வி.சண்முகம் பரபரப்பு பேச்சு\nதி.மு.க அமைப்புச் செயலாளர் பதவி இரண்டாகப் பிரிக்கப்படுகிறது...\n“தி.மு.க. ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்” -கனிமொழி பரப்புரை\nநடிகர் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை..\nநலமெல்லாம் விரைந்து தரும் நந்தி வழிபாட்டு ரகசியம் -வைபவ ஜோதிடர் ரெ. ஸ்ரீராம்\n12 லக்னத்தாருக்கும் பாதகாதிபதி தோஷம் தீர்க்கும் பரிகாரங்கள்\nஇந்த வார ராசிபலன் 29-11-2020 முதல் 5-12-2020 வரை\n - க. காந்தி முருகேஷ்வரர்\n (பிரசன்ன ஜோதிடம்) ஆருடத் தொடர் - லால்குடி கோபாலகிருஷ்ணன் 9\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2020-12-01T21:46:19Z", "digest": "sha1:6UGC4S44DD23FGS2ECPWUK3QSK4MFI26", "length": 4978, "nlines": 79, "source_domain": "ta.wiktionary.org", "title": "வானொலி - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\n(பெ) வானொலி = ரேடியோ.\nமின்காந்த அலைகள் கொண்டு ஒலி அலைகளை ஒலிபரப்ப பயன்படுத்தப்படும் கருவி மற்றும் ஒலிபரப்பைப் பெறுவதற்குப் பயன்படும் கருவி\nநிறையப் பொருள்களுக்குப் பொருத்தமான தமிழ்ப் பெயர்கள் நமக்குத் தெரிந்தாலும் பயன்படுத்துவதில் தொடர்ந்து தயக்கம் காட்டி வருகிறோம். \"தொடர்வண்டி' என்பதைவிட \"ரயில்' நமக்கு எளிதாக இருக்கிறது. \"வானொலி'யைவிட \"ரேடியோ' பிடித்திருக்கிறது. (தமிழா, நீ பேசுவது தமிழா, தினமணி, 20 ஆகஸ்டு 2010)\nஆதாரம் --->David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - வானொலி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 13:12 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.123coimbatore.com/cinema/videos/teasers-and-trailers/item-movie-new-trailer-jitender-rakesh-geethsha-zarrakhan/", "date_download": "2020-12-01T20:07:49Z", "digest": "sha1:X473KEXPH6X2PVDLQQNEE4ADTBGA3MHD", "length": 3358, "nlines": 84, "source_domain": "www.123coimbatore.com", "title": "Item Movie New Trailer | Jitender | Rakesh | Geethsha | Zarrakhan", "raw_content": "\nஆரியை பழிதீர்க்க பாலாஜி எடுத்த ஆயுதம் அர்ச்சனாவை கலாய்த்து சுரேஷ் சக்ரவர்த்தி அர்ச்சனாவை கலாய்த்து சுரேஷ் சக்ரவர்த்தி ஷிவானிக்கு அந்த இடத்தில் முத்தம் கொடுத்த பாலாஜி டம்மி பீசுகளையும் வெளியே அனுப்பு���்கள் ஷிவானிக்கு அந்த இடத்தில் முத்தம் கொடுத்த பாலாஜி டம்மி பீசுகளையும் வெளியே அனுப்புங்கள் பிக்பாஸ் சீசன் 4ன் டைட்டில் வின்னர் இவர்தான்.. மூன்று பெண்கள் பிக்பாஸ் சீசன் 4ன் டைட்டில் வின்னர் இவர்தான்.. மூன்று பெண்கள் மூன்று விதமான காதல்கள் மீண்டும் விபத்தில் சிக்கிய நடிகர் அஜித் லாஸ்லியாவின் தந்தை உடல் இலங்கை வர தாமதம் ஆவது ஏன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/05/blog-post_613.html", "date_download": "2020-12-01T20:10:01Z", "digest": "sha1:UQ33LGR54IBQ4JFY7HX53KV62D65J3QG", "length": 13516, "nlines": 115, "source_domain": "www.kathiravan.com", "title": "விடுதலைப் புலிகளையோ அல்லது பிரபாகரனையோ குற்றம் சாட்டுவதில் அர்த்தம் இல்லை! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nவிடுதலைப் புலிகளையோ அல்லது பிரபாகரனையோ குற்றம் சாட்டுவதில் அர்த்தம் இல்லை\nவிடுதலைப் புலிகளையோ அல்லது தலைவர் பிரபாகரனையோ குற்றம் சாட்டுவதில் அர்த்தம் இல்லை என தெரிவித்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி ஒரு சில அரசியல்தலைமைகள் மேற்கொண்ட நடவடிக்கையினாலேயே நாட்டில் பாதுகாப்பில்லாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.\nயாழில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nஅவர் மேலும் தெரிவிக்கையில், “விடுதலைப் புலிகளையே அல்லது தலைவர் பிரபாகரனையே குற்றம் சாட்டுவதில் அர்த்தம் இல்லை. ஏனென்றால் அவர்கள் ஒரு கொள்கையுடன் போராடினார்கள். அவரை நம்பி பல உறுப்பினர்கள் இருந்தார்கள். அவ்வாறான நிலையில் அவர்களைக் குற்றம் சாட்டுவதில் அர்த்தம் இல்லை.\nகுற்றத்தைத் தடுக்கவேண்டிய இவர்களே மௌனமாக இருந்தார்கள். நான் என்னால் முடிந்தளவுக்கு அரசாங்கத்துடனும் ஏன் விடுதலைப்புலிகளின் தலைவருடனும் கடிதம் மூலமாகப் பல கோரிக்கைகளை முன்வைத்திருக்கின்றேன்.\nஆட்சியிலிருந்த அரசாங்கத்துடன் கூட நேரடியாக இறுதி யுத்தத்தில் அகப்பட்டிருந்த மக்களின் விபரங்களை எடுத்துக்கூறினேன். அதற்காகப் பல அச்சுறுத்தல்கள் கூடிருந்தன. இவ்வாறான நிலைமைகளில் கூட வாய்திறக்காது இருந்தவர்கள் இன்று முள்ளிவாய்க்காலில் ஒன்றுகூடுமாறு அழைப்பு விடுக்கின்றார்கள்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எப்போது அரசாங்கத்துக்கு ஆதரவு கொடுக்கத் தொடங்கியதே அன்று முதல் இன்று வரை யாரும் எதனையும் எங்க���ம் கொண்டு செல்லலாம் என்ற நிலைதான் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வரை இடம்பெற்றுள்ளது. பத்தாண்டுகளாக இல்லாத நிலையை இஸ்லாமிய அடிப்படைவாதத் தாக்குதல் ஏற்படுத்தியுள்ளது.\nஇதற்கு ஆளும் கட்சி எதிர்க் கட்சியிலுள்ள அத்தனை பேரும்தான் குற்றவாளிகள் கல்வி மான்கள் ஊடகவியலாளர்கள் சமூக சேவையாளர்கள் என்ன செய்கின்றார்கள். நாடு அழிந்துகொண்டு போகின்றது.\nஇந்த நாட்டில் எங்களுக்குப் பாதுகாப்பு இல்லை. இந்த நாட்டில் என்ன நடந்தாலும் எமக்கு உதவி செய்யவருவது இந்தியாதான் அங்குத் தனது மக்களைப் பார்ப்பதிலும் பார்க்க எங்களுக்கு உதவி செய்ய உடனே வருவார்கள்.\nஇந்த நாடு ஆபத்திலிருக்கின்றபோது அருகிலுள்ள இந்தியாவுக்குச் செல்லாமல் அமைச்சர்களும் ஜனாதிபதியும் ஒன்றிணைந்து சீனாவுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் செய்வதற்கு முடிவெடுத்து ஜனாதிபதி மைத்திரிபால சீனாவிற்குச் சென்று ஒப்பந்தம் செய்கின்றார்.\nயுத்த்திற்குப் பின்னரான காலத்தில் கடந்த அரசங்கம் விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்ட நகைகள் பணம் போன்றவற்றை தமது இறுதிக் காலத்தில் மக்களுக்குக் கொடுத்திருந்தார்கள்.\nஇதன்போது நாடாளுமன்றம் கலைக்கப்பட்டபோதும் அந்தப் பணம் நகைகளுக்கு என்ன நடந்தது. இதனைக்கூடக் கேட்கமுடியாதவர்களாக இருக்கின்றார்.\nஅரசாங்கத்திற்காக வக்காலத்து கொடுக்கும் இவர்கள் உட்பட அனைத்து பிரதிநிதிகளையும் மாற்றி மக்களுக்குச் சேவை செய்யக்கூடியவர்களை அடையாளப்படுத்தக்கூடிய வழிவகைகளைச் செய்யவேண்டும். இதற்கு மக்கள் அனைவரும் ஒன்றுபடவேண்டும்” என்றார்.\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில��� இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nCommon (6) India (30) News (7) Others (8) Sri Lanka (18) Technology (10) World (263) ஆன்மீகம் (11) இந்தியா (274) இலங்கை (2685) கட்டுரை (36) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (27) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (27) சினிமா (32) சுவிட்சர்லாந்து (5) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kirutamilnews.com/archives/4417", "date_download": "2020-12-01T20:40:05Z", "digest": "sha1:7JYSYPKXWJE326FYB4524UMA6MQYHCVW", "length": 4561, "nlines": 84, "source_domain": "www.kirutamilnews.com", "title": "தென்கைலை ஆதீனத்திற்கு ஆதரவாக போராட்டம் – Kiru Tamil News : kirutamilnews.com", "raw_content": "\nஉங்கள் பிரதேசத்தின் சகல நிகழ்வுகளையும் பிரசுரிக்க மின்னஞ்சல் அனுப்புங்கள்\nதென்கைலை ஆதீனத்திற்கு ஆதரவாக போராட்டம்\nதென்கயிலை ஆதீனம் வணக்கத்துக்குரிய தவத்திரு அகத்தியர் அடிகளாரின் கௌரவத்திற்கு பங்கம் விளைவிக்கும் முகமாக சுவாமிகள் மீதும் காணி உரிமையாளர் மீதும் மேற்கொள்ளப்பட்ட தேனீர் தாக்குலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தாக்குதலை மேற்கொண்டவர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் கோரியும் சைவ மகாசபையினால் கண்டன ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.\nயாழ்.கைலாச பிள்ளையார் ஆலய முன்றலில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.\nஇதில் யாழ்ப்பாணம் சின்மய மிஷன் குருமுதல்வர் வணக்கத்துக்குரிய சதாகாசிதானந்தா சுவாமிகள் யாழ்ப்பாணம் கைலாச பிள்ளையார் ஆலய ஆதீன குருக்கள் சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் திரு ஆறுதிருமுருகன் உட்பட பல சமயத்தலைவர்களும், நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nபலத்த காற்றுடன் அம்பாறையில் அடைமழை\nதிருகோணமலையை ஊடறுத்துச் செல்லவுள்ள புரேவி சூறாவளி\nரத்மலானை விமான நிலையத்தில் ஏற்படப்போகும் மாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/social/ambedkar-enna-solkirar-10002994", "date_download": "2020-12-01T20:52:25Z", "digest": "sha1:ZHIRT2QTXLKZQVU64WGEXY5WFXL3QH4S", "length": 9819, "nlines": 210, "source_domain": "www.panuval.com", "title": "அம்பேத்கர் என்ன சொல்கிறார்? - கே.சாமுவேல்ராஜ் - பாரதி புத்தகாலயம் | panuval.com", "raw_content": "\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஅம்பேத்கரின் படைப்புகள் சாதி, சமயம், பொருளாதாரம், மொழி, சட்டம், நிலம், வணிகம் இப்படியாகப் பரந்து விரிகிறது. அம்பேத்கரின் பேச்சும் எழுத்தும் 37 தொகுதிகளாக தமிழில் வெளிவந்துள்ளன. இவற்றை அறிமுகம் செய்யும் வகையில் இந்நூல் ஒரு வழிகாட்டியாக அமைகிறது.\nBook Title அம்பேத்கர் என்ன சொல்கிறார்\nஉங்களுடைய சமூக அமைப்பை மாற்றாமல் நீங்கள் சிறிது கூட முன்னேற்றம் காண முடியாது. தற்காப்புக்கோ அல்லது போர் தொடுப்பதற்கோ மக்களை ஒன்றுதிரட்ட முடியாது. சாதி..\nஅம்பேத்கரின் வருகைக்கு முன்னால் இந்திய வரலாறு என்பது ஆதிக்க சாதியினரின் வரலாறாகத்தான் இருந்து வந்தது. ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் நான்தான் பிரதிநிதி என..\nசாதியை அழித்தொழித்தல்’அம்பேத்கரைக் கற்பது பெரும்பான்மை இந்தியர்கள் நம் பயிற்றுவிக்கப்பட்டதற்கும் நமது அன்றாட வாழ்வனுபவங்களுக்கும் உள்ள இடைவெளியை இணைக்..\nஇந்திய அரசமைப்புச்சட்டத்தில் பட்டியல் சாதிகள்-பழங்குடிகள் மற்றும் அரசு\nஎதிரொலிக்கும் கரவொலிகள்: அரவாணிகளும் மனிதர்களே\nGST (சரக்கு மற்றும் சேவை வரி) : ஒரே நாடு ஒரே வரி\nGST -சரக்கு மற்றும் சேவை வரி : ஜி.கார்த்திகேயன்ஜிஎஸ்டி குறித்த மிக எளிமையான அறிமுகத்தையும் மிக விரிவான வழிகாட்டுதலையும் ஒருசேர இந்நூலில் அளிக்கிறார் ..\nதீண்டாதாரின் வாழ்க்கையை இதோ படம் பிடித்திருக்கிறார் பாருங்கள்.தீண்டாரின் வாழ்க்கை எப்படி இருக்கிறது சர்வம் ‘இல்லை’ மயமாக இருக..\nடேபிள் டென்னிஸ் எழுத்தாளர் கோபிகிருஷ்ணன் நேர்காணல்\nதனியறையின் மங்கலொளியில் கோபி மிகுந்த சிரமத்துடன் தன் கடந்தகால வாழ்வின் சித்திரத்தை நினைவுகூரும்போது, சோர்வுற்றபோதெல்லாம் நிறுத்திவிட்டு வெளியே வந்தார்..\nஇன்று முதல் நான்,20 புத்தகங்களுடன் ஒரு குடும்ப நூலகத்தைத் தொடங்குவேன் எனது மகளும், மகனும் இந்த குடும்பநூலகத்தை 200 புத்தகங்களாக்குவார்கள் எமது பேரக்கு..\n10 எளிய இயற்பியல் சோதனைகள்\nகவனி, சோதனை செய், விளக்கம் கொடு என அறிவியலின் முப்பரிமாணங்களின் வழி சிறுவர்கள் இயற்பியலை புரிந்து கொள்ள எளிய பத்து சோதனைகள்...\n10 எளிய உயிரியல் சோதனைகள்\nகவனி, சோதனை செய், விளக்கம் கொடு என அறிவியலின் முப்பரிமாணங்களின் வழி சிறுவர்கள் உயிரியலைப் புரிந்து கொள்ள எளிய பத்து சோதனைகள்...\n10 எளிய வேதியியல் சோதனைகள்\nகவனி, சோதனை செய், விளக்கம் கொடு என அறிவியலின் முப்பரிமாணங்களின் வழி சிறுவர்கள் வேதியியலைப் புரிந்து கொள்ள எளிய பத்து சோதனைகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/product/puthiya-kalacharam-may-2018-ebook/", "date_download": "2020-12-01T20:34:18Z", "digest": "sha1:436H24LB2G2XKONSHVR7KCAC6YXNKZG7", "length": 18799, "nlines": 209, "source_domain": "www.vinavu.com", "title": "இதயத்தை மீட்பது எப்படி ? மின்னிதழ் | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nஹிட்லரின் நியூரெம்பர்க் சட்டங்களின் மறுவடிவம்தான் ‘லவ் ஜிகாத்’ தடைச் சட்டம் \nஎதார்த்தத்தைக் காண மறுக்கும் வறட்டுத்தனம் மென்சுவிசமே \nநவம்பர் 26 : வெற்றிகரமாக நடந்த நாடுதழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் \nபிரான்ஸ் : வலதுசாரி அரசியலுக்குத் தயாராகும் ‘லிபரல் ஜனநாயகம்’\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nடெல்லி சலோ : தன்னெழுச்சி அல்ல வர்க்கரீதியாக அணி திரட்டப்பட்ட விவசாயிகளின் பேரெழுச்சி…\nவிவசாயிகளின் போராட்டத்தை இழிவுபடுத்தும் இந்து தமிழ் திசை \nவரவர ராவ் உடல்நிலை மோசமானதற்கு என்.ஐ.ஏ. மட்டும்தான் காரணமா \nபி.எஸ்.என்.எல் (BSNL) – எம்.டி.என்.எல் (MTNL) வீழ்த்தப்பட்டது எப்படி \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nபேராசான் எங்கெல்ஸ் – பாட்டாளி வர்க்கத்தின் போர்வாள் \nநூல் அறிமுகம் : காவி என்பது நிறம் அல்ல || மு. சங்கையா |…\nநம்பிக்கை தரும் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்புகள் || ஃபரூக் அப்துல்லா\n | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : காவி என்பது நிறம் அல்ல || மு. சங்கையா |…\nஆன்லைன் கேம்ஸ் : இளம் தலைமுறையை தக்கைகளாக்கும் சித்து விளையாட்டு \nபெண்கள் மீதான வன்முறைகள் : தோற்றுப்போன சட்டங்கள் \nநவ 26 : நம் வாழ்வாதாரம் காக்க வீதியில் இறங்குவோம் || தொழிற்சங்க நிர்வாகிகள்…\nபாசிசத்தை வீழ்த்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் களமிறங்குவோம் || தோழர் தியாகு\nபொதுத்துறைகளைப் பாதுகாக்க மக்கள் போராட்டமே ஒரே தீர்வு || சி.ஸ்ரீகுமார்\nநவ 26 : பொதுத்துறை வங்கிகளையும் தொழிலாளர் உரிமைகளையும் மீட்டெடுப்போம் || C.H. வெங்கடாச்சலம்…\nநவம்பர் 26 : பொது வேலை நிறுத்தம் அணிதிரள்வோம் || அசுரன் பாடல்…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nநவ. 26 பொது வேலைநிறுத்த போராட்டம் || பு.ஜ.தொ.மு – மக்கள் அதிகாரம்\nநிவார் புயல் : மக்களுடன் இணைந்து பேரிடரை எதிர்கொள்வோம் || மக்கள் அதிகாரம்\nகோவை : வேல் யாத்திரைக்கு எதிராக தபெதிக, மக்கள் அதிகாரம், விசிக போராட்டம் \nநவம்பர் 26 : பொது வேலைநிறுத்தத்தை வெற்றிபெறச் செய்வோம் || புஜதொமு\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nசந்தர்ப்பவாதத்தை களைய மார்க்சிய லெனினியத்தை கசடற கற்போம் \nஎதார்த்தத்தைக் காண மறுக்கும் வறட்டுத்தனம் மென்சுவிசமே \nபேராசான் எங்கெல்ஸ் – பாட்டாளி வர்க்கத்தின் போர்வாள் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஇந்த தீபாவளி வட்டிக் கடைக்காரனுக்குத்தான் கொண்டாட்டம் \n��ோடியின் தமிழ் காதல் : தேர்தல் நெருங்க நெருங்க ஒரே கவித மழ தான்…\nபாஜக : கத்திய எடுத்தா கட்சிப் பதவி உச்சா போனா AIIMS பதவி…\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nபுதிய கலாச்சாரம் மே 2018 வெளியீடு\nபரிவர்த்தனை முடிவடைந்தவுடன் தங்களது மின்னஞ்சலுக்கு பதிவிறக்கம் செய்வதற்கான இணைய இணைப்பு அனுப்பப்படும்.\n, உலகமயமாக்கல், நுகர்வு கலாச்சாரம், புதிய கலாச்சாரம், மின்னூல்\n நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் :\nதங்கம்: அழகா, ஆபாசமா, மகிழ்ச்சியா, வதையா\nசினிமா விமரிசனம்: காதலில் சொதப்புவது எப்படி\nபிள்ளை வளர்ப்பு : ஒரு குடும்ப வன்முறை\nசாதி – தீண்டாமை ஒழிப்பு இயக்கம்: போராட்டமே மண வாழ்க்கை\nசாப்பாட்டு ராமன்களின் சோத்துக் கட்சி\nமற்றுமொரு ஐடி காதல் கதை…\n‘ஐயர்’ பரிகாரம் செய்தால் திருமணம் நடக்குமா\nஆணி இறங்காத சுவர் – ஒரு அனுபவம்\nஅழகு – சில குறிப்புக்கள் \nஉங்களுக்குள் ஒரு பிழைப்புவாதி இல்லையா\nசினிமாவும், தொலைக்காட்சிகளும், விளம்பரங்களும் ஒரு மாய உலகைக் காட்டிக் கொண்டே நம்மை தூண்டில் போட்டு பிடிக்கின்றன. வீடு, பொருட்கள், இன்னும் பிற வசதிகளை நோக்கி ஓடும் நம் மக்களுக்கு அது முடிவே இல்லாத ஒரு மாய ஓட்டம் என்பது புரிவதே இல்லை.\nஉலகமயமாக்கத்தின் காலத்தில் பிற்போக்கு பண்புகளும், ஜனநாயக மறுப்பும், ஏழ்மையும் கலந்து கட்டி அடிக்கும் காலத்தில் நமது வதைபடும் இதயத்தை மீட்பது எப்படி முயற்சி செய்கிறது இந்த புதிய கலாச்சார தொகுப்பு\nபன்னிரண்டு கட்டுரைகள் – 80 பக்கங்கள் – அழகிய வடிவமைப்பில்\nஊழல் பரிவார் ‘உத்தமர்’ மோடி \nகாவி பயங்கரவாதம் : ஒரு நினைவூட்டல் \nரஜினி : வரமா – சாபமா \nadmk bjp book CAA ebook farmers suicide modi NEET NPR NRC puthiya jananayagam puthiya kalacharam rss அச்சுநூல் அதிமுக ஆர்.எஸ்.எஸ். ஊழல் எடப்பாடி அரசு ஒக்கி புயல் கம்யூனிசம் காவிரி காவிரி தீர்ப்பு காஷ்மீர் கீழடி குடியுரிமை திருத்தச் சட்டம் தேர்தல் 2019 பணமதிப்பழிப்பு பா.ஜ.க. பாஜக பார்ப்பன பாசிசம் பார்ப்பனியம் புதிய கலாச்சாரம் புதிய கலாச்சாரம் மின்னூல் புதிய கல்விக் கொள்கை புதிய ஜனநாயகம் பெண் பொருளாதார நெருக்கடி போராட்டம் மின்னிதழ் மின்னூல் மோடி மோடி அரசு விற்பனை விவசாயிகள் தற்கொலை வெளியீடு\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/colorful-photo-gallery/actress-bhavani-sre-latest-photos-120101700007_1.html", "date_download": "2020-12-01T21:57:27Z", "digest": "sha1:RXWZ3Q4V2XC3DQRASHCROZ2JRUXWW2ON", "length": 9628, "nlines": 155, "source_domain": "tamil.webdunia.com", "title": "ஒரு படம் நடிச்சுட்டு ஓயாமல் போட்டோ ஷூட் நடத்தும் நடிகை பவானி ஸ்ரீ! | Webdunia Tamil", "raw_content": "புதன், 2 டிசம்பர் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஒரு படம் நடிச்சுட்டு ஓயாமல் போட்டோ ஷூட் நடத்தும் நடிகை பவானி ஸ்ரீ\nக பெ ரணசிங்கம் படத்தில் விஜய் சேதுபதிக்கு தங்கையாக நடித்த நடிகையும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷின் தங்கையுமான\nபவானி ஸ்ரீயின் சமீபத்திய புகைப்படங்கள்.\nமுதல்ல போடவேண்டியதை போடுங்க அப்பறோம் போஸ் கொடுக்கலாம்\nஇருளில் தோன்றிய முழு நிலவு.. ஆத்மீகாவின் கருப்பு வெள்ளை புகைப்படத்தை வர்ணிக்கும் ரசிகர்கள்\nபிகில் அம்ருதாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்\nபணம் இருந்தா இப்படியும் செய்வாங்களோ நாய்க்கு இருக்குற வாழ்க்கை கூட நமக்கில்ல\nகேப்ரில்லாவுக்கு காதல் பத்திகிச்சு... யாரோடன்னு பாருங்க - பிக்பாஸ் வீட்டின் முதல் காதல்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/tag/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2020-12-01T20:20:33Z", "digest": "sha1:U2VXICERYVBGULZ2MHVWXC6HD3DJ43NI", "length": 3735, "nlines": 81, "source_domain": "ntrichy.com", "title": "போட்டி – Ntrichy.com – Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24×7 News portal", "raw_content": "\nதிருச்சி அருகே ஜல்லிக்கட்டுக்காளைகளுக்கு தீவிர பயிற்சி\nபொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு இணையாக திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியிலும் ஜல்லிக்கட்டு சிறப்பாக நடைபெறும்.…\nதிருச்சியில�� பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பொம்மை வீடு உருவாக்கும் போட்டி: காவல்துறை அழைப்பு\nகுழந்தைகள் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் பொம்மை வீடு உருவாக்கும் போட்டியில் பங்கேற்க பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு திருச்சி சரக காவல் துறை அழைப்பு விடுத்துள்ளது.…\nதிருச்சியில் (2/12/2020) இன்றைய சினிமா :\nடிசம்பர்1 உலக எய்ட்ஸ் தினம்\nஆலயம் அறிவோம் அருள்மிகு பூமிபாலகர் பெருமாள் திருக்கோயில்\nதிருச்சியில் (2/12/2020) இன்றைய சினிமா :\nடிசம்பர்1 உலக எய்ட்ஸ் தினம்\nதிருச்சியில் (2/12/2020) இன்றைய சினிமா :\nடிசம்பர்1 உலக எய்ட்ஸ் தினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/509734", "date_download": "2020-12-01T20:38:17Z", "digest": "sha1:4F4DNDLMICG2IWW26EDSZO4UEMAZ4ZLX", "length": 2742, "nlines": 45, "source_domain": "ta.m.wiktionary.org", "title": "\"mineral\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்சனரி", "raw_content": "\n\"mineral\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n02:07, 22 மார்ச் 2010 இல் நிலவும் திருத்தம்\n88 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 10 ஆண்டுகளுக்கு முன்\nபகுப்பு - தகவல் எந்திரன் - த.உ.\n15:10, 2 சனவரி 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nInterwicket (பேச்சு | பங்களிப்புகள்)\n02:07, 22 மார்ச் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nTamilBOT (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (பகுப்பு - தகவல் எந்திரன் - த.உ.)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.trovaweb.net/?author=1", "date_download": "2020-12-01T20:32:03Z", "digest": "sha1:EDT56ANB64QP5AJCHO3GRKUAF5VFDMOM", "length": 11323, "nlines": 127, "source_domain": "ta.trovaweb.net", "title": "பட்டியல் நிறுவனங்கள் மற்றும் வலை வல்லுநர்", "raw_content": "\nவணிகத்திற்கான வலை சேவைகள் மேடை, வல்லுநர் மற்றும் துவக்கங்கள்\nFindWeb என்பது தெரிவுநிலையை வழங்கும் ஒரு போர்டல் ஆகும் நிறுவனங்கள் - கடைகள் - கைவினைஞர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் முக்கியமாக தேடு பொறிகள், ஒரு சுயாதீன மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட மல்டிமீடியா இணைய காட்சி மூலம், ஒரு உண்மையான ஒரு மினி-தள, புவிசார்மயமாக்கப்பட்ட முக்கிய வார்த்தைகளால் நிலைநிறுத்தப்பட்டுள்ளது, மேம்பட்ட நுட்பங்களைப் பயன்படுத்துவதற்கு நன்றி ஜியோலாக்கல் தேடல் ஒரு சிறப்பு அணி மற்றும் குறிப்பாக உணர்ச்சி கொண்ட நிகழ்ச்சி இண்டர்நெட் மார்க���ட்டிங் e சமூக மீடியா.\nஉங்களைத் தெரிந்து கொள்ளுங்கள் - அதிகரிக்கவும் தக்கவைக்கவும் உங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக, அவர்களின் தயாரிப்புகள் மற்றும் சேவைகளைக் காண்பிக்கின்றன அல்லது ஆன்லைனில் அவற்றை ஆன்லைனில் விற்பனை செய்கின்றன இணையவழி பென் இன் ஆசிரியர் சர்க்யூட்டிற்கு நன்றி 12 இணையதளங்கள் எந்த ட்ராவாவாப் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும்.\nஇணையத்தில் வணிகங்கள் மற்றும் வல்லுநர்கள்\nநிறுவன வலை சேவைகள் மற்றும் தொடக்க\nவளர வளர மற்றும் அவர்களின் செயல்திறனை மேம்படுத்த விரும்பும் நிறுவனங்களுக்கிடையில் அனுபவம் பெற்ற அனுபவம் எங்களுக்கு மல்டிமீடியா கம்யூனிகேஷன் சேவைக்கு பல சேவைகளை வழங்குவதற்கான நிபந்தனைக்கு உட்படுத்தியுள்ளது மற்றும் எங்களுக்கு நம்பகமான பங்காளிகளாக எடுக்கும் நிறுவனங்களுக்கு மதிப்பு சேர்க்க தங்கள் வணிக வெற்றிக்கு: இணையவழி - கூப்பன்கள் - நிகழ்வுகள் - விளம்பரங்கள் - புகைப்படங்கள் - வீடியோக்கள் - பேஸ்புக் பிரச்சாரங்கள் - GOOGLE ADWORDS பிரச்சாரங்கள்\nநிறுவன வலை சேவைகள் மற்றும் தொடக்க\nதொழில்முறை வலை கருவிகளுடன் உங்கள் செயல்திறனை அதிகரிக்கவும்\nஅங்கீகாரம் பெற்ற நிபுணத்துவ வலை சேவை வழங்குனராகுங்கள்\nவலை என்பது ஒரு உயர் பொருளாதார வளர்ச்சி விகிதத்தைக் கொண்ட ஒரு துறையாகும், சிறப்பு நிறுவனங்களின் நிறுவனங்கள் மற்றும் தொழில் வல்லுநர்களால் வலை சேவைகளுக்கான தேவை தொடர்ந்து வளர்ந்து வருகிறது; வலை சந்தைப்படுத்தல் உலகில் நுழைவதற்கான வாய்ப்பை நீங்கள் தேடுகிறீர்களானால், கூட்டாண்மைக்குள் நுழைவதைத் தேர்வுசெய்க FindWeb கூட்டாளர் நெட்வொர்க். உங்களிடம் ஒரு பிராந்திய ஏஜென்சி இருந்தால் அல்லது தொடர்பு கொள்ள எங்களுக்குத் தொடர்பு இருப்பதாகத் திட்டமிட்டுள்ளோம் கண்டுபிடித்து இடுப்பு மண்டலத்தின். உங்களிடம் தொழில் முனைவோர் அபிலாஷைகள் இருந்தால், நீங்கள் தடைகள் இல்லாமல் வேலை செய்ய விரும்பினால் எங்களை தொடர்பு கொள்ளவும் சுதந்திர பங்குதாரர். அல்லது பகுதிநேர மற்றும் உங்கள் வீட்டின் வசதியிலிருந்து கூட எங்கள் சேவைகளை எங்கள் விளம்பரங்களுக்கு ஊக்குவிக்க முடியும் தொடர்புடைய தளம்.\nவாடிக்கையாளர்கள் இணையத்தில் சான்றுகள் உள்ளனர்\nசமூக - வலை கிளப்பைக் கண்டுபிட��\nFacebook இல் எங்களை பின்பற்றவும்\nInstagram மீது எங்களை பின்பற்றவும்\nபதிப்புரிமை © 2020 ட்ரோவாவெப் எஸ்ஆர்எல் - அன்சால்டோ பட்டி வழியாக, 28/30 - 98121 மெசினா (எம்இ) - இத்தாலி\nதொடக்க சிறப்புப் பிரிவின் பதிவு 02 / 04 / XX\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/world-news/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0/", "date_download": "2020-12-01T21:10:54Z", "digest": "sha1:SOLOWPIACBZTZFAX3ECCGHQBCYZLGMGG", "length": 13325, "nlines": 74, "source_domain": "totamil.com", "title": "ஆதாரங்கள் ஆஸ்திரேலிய துருப்புக்கள் 39 ஆப்கானியர்களை 'சட்டவிரோதமாக கொன்றனர்' - ToTamil.com", "raw_content": "\nஆதாரங்கள் ஆஸ்திரேலிய துருப்புக்கள் 39 ஆப்கானியர்களை ‘சட்டவிரோதமாக கொன்றனர்’\nகான்பெர்ரா: ஆஸ்திரேலியாவின் உயர்மட்ட இராணுவ அதிகாரி வியாழக்கிழமை (நவம்பர் 19) தனது சிறப்புப் படைகள் குறைந்தபட்சம் 39 ஆப்கானிஸ்தான் பொதுமக்கள் மற்றும் கைதிகளை சட்டவிரோதமாகக் கொன்றதாக நம்பத்தகுந்த சான்றுகள் இருப்பதாக ஒப்புக் கொண்டார், போர்க்குற்றங்கள் குறித்து விசாரிக்கும் ஒரு வழக்கறிஞரால் இந்த விஷயத்தை எடுத்துக் கொள்ளுமாறு பரிந்துரைத்தார்.\n“சில ரோந்துகள் சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டன, விதிகள் மீறப்பட்டன, கதைகள் இணைக்கப்பட்டன, பொய்கள் கூறப்பட்டன மற்றும் கைதிகள் கொல்லப்பட்டனர்” என்று பாதுகாப்பு படைத் தலைவர் ஜெனரல் அங்கஸ் காம்ப்பெல் கூறினார்.\nஆப்கானிஸ்தானில் இராணுவத்தின் நடத்தை குறித்து பல ஆண்டுகளாக நடத்தப்பட்ட விசாரணையின் விளைவாக அவரது கருத்துக்கள் வெளிவந்தன.\nகாம்ப்பெல் ஆப்கானிஸ்தான் மக்களிடம் “உண்மையுடனும், தடையின்றி” மன்னிப்பு கேட்டார், மேலும் 23 சம்பவங்களில் தவறு செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட 25 ஆஸ்திரேலிய சிறப்புப் படைகள் தங்கள் படைப்பிரிவிலும், ஆயுதப்படைகளிலும், ஆஸ்திரேலியாவிலும் ஒரு “கறையை” கொண்டு வந்துள்ளன என்றார்.\n“இந்த வெட்கக்கேடான பதிவில், புதிய ரோந்து உறுப்பினர்கள் அந்த ராணுவ வீரரின் முதல் கொலையை அடைவதற்காக ஒரு கைதியை சுட்டுக் கொல்லும்படி கட்டாயப்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவங்கள் அடங்கும்.\n2007 மற்றும் 2013 க்கு இடையில் ஆப்கானிஸ்தானில் பணியாற்றிய சிறப்பு நடவடிக்கை படைகளுக்கு வழங்கப்பட்ட சில சிறப்பு சேவை பதக்கங்களை ரத்து செய்ய காம்ப்பெல் அழைப்பு விடுத்தார்.\n���ெப்டம்பர் 11, 2001 பயங்கரவாத தாக்குதல்களுக்குப் பிறகு, தலிபான், அல்கொய்தா மற்றும் பிற தீவிரவாத குழுக்களுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் அதனுடன் இணைந்த படைகளுடன் இணைந்து போராட 26,000 க்கும் மேற்பட்ட ஆஸ்திரேலிய சீருடை அணிந்தவர்கள் ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பப்பட்டனர்.\nஆஸ்திரேலிய போர் துருப்புக்கள் 2013 இல் நாட்டை விட்டு வெளியேறின, ஆனால் அதன் பின்னர் உயரடுக்கு சிறப்புப் படைப் பிரிவுகளின் நடத்தை குறித்து தொடர்ச்சியான மிருகத்தனமான கணக்குகள் வெளிவந்துள்ளன.\nஒரு வீட்டு சோதனையில் ஆறு வயது குழந்தையை துருப்புக்கள் கொன்றதாக வெளியான தகவல்கள் முதல் ஒரு ஹெலிகாப்டரில் இடத்தை மிச்சப்படுத்த ஒரு கைதி சுட்டுக் கொல்லப்பட்டார்.\nஇராணுவம் நீண்ட காலமாக ஆஸ்திரேலியாவில் போற்றப்பட்டு வருகிறது, அதன் பிரச்சாரங்கள் – கல்லிபோலி முதல் கொக்கோடா வரை – காலனித்துவ சக்தி பிரிட்டனில் இருந்து சுயாதீனமாக நாட்டின் அடையாளத்தை வளர்ப்பதில் முக்கிய பங்கு வகித்தன.\nபிரதம மந்திரி ஸ்காட் மோரிசன் கடந்த வாரம் ஆஸ்திரேலியர்களிடம் திருத்தியமைக்கப்பட்ட ஆவணத்தில் உள்ள “நேர்மையான மற்றும் மிருகத்தனமான உண்மைகளை” உறுதிப்படுத்துமாறு ஆஸ்திரேலியாவின் அரசாங்கம் கூறியதுடன், இந்த அறிக்கையின் அடியைக் குறைக்க ஆஸ்திரேலியா அரசாங்கம் முயன்றது.\nமோரிசன் புதன்கிழமை தனது ஆப்கானிய பிரதிநிதியை அழைத்தார், அரசாங்கம் “மிகவும் தீவிரமாக” எடுத்துக் கொண்டதாக “சில குழப்பமான குற்றச்சாட்டுகளை” முன்னறிவித்தது.\nஜனாதிபதி அஷ்ரப் கானியின் அலுவலகம் உரையாடலுக்கு வேறுபட்ட விளக்கத்தைக் கொண்டிருந்தது – தொடர்ச்சியான ட்வீட்களில் மோரிசன் “தவறான நடத்தை குறித்து தனது ஆழ்ந்த துக்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்” – ஆஸ்திரேலிய அதிகாரிகளால் கடுமையாக சர்ச்சைக்குள்ளான ஒரு தன்மை.\nகடந்த வாரம், மோரிசன் போர்க்குற்றங்கள் என்று கூறப்படுவதற்கு ஒரு சிறப்பு புலனாய்வாளரை நியமிப்பதாக அறிவித்தார், இது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் எந்தவொரு வழக்கு விசாரணையையும் தடுக்கும் நோக்கமாகும்.\nஆயுதப்படைகளுக்குள் கலாச்சார மற்றும் தலைமை மாற்றங்களை ஏற்படுத்த ஒரு சுயாதீன குழு அமைக்கப்பட்டது.\nஅவுஸ்திரேலியாவின் அரசாங்கம் முன்னர் பல ஆண்டுகளாக தவறுகளைச் செய்ததாகக் கூற���்படும் விசில்ப்ளோவர் அறிக்கைகளை நசுக்க முயன்றது, அந்தக் கணக்குகளை வெளிச்சத்திற்குக் கொண்டுவருவதில் சம்பந்தப்பட்ட செய்தியாளர்களைக் கூட போலீசார் விசாரித்தனர்.\nஆப்கானிஸ்தானில் ஆஸ்திரேலிய துருப்புக்கள் நிராயுதபாணியான ஆண்களையும் குழந்தைகளையும் கொன்றதாகக் கூறப்படும் “ஆப்கான் கோப்புகள்” என்று அழைக்கப்படுபவை பொது ஒளிபரப்பாளரான ஏபிசி வெளியிட்டபோது இந்த விஷயம் முதலில் மக்கள் கவனத்திற்கு வந்தது.\nஇதற்கு பதிலளிக்கும் விதமாக, ஆஸ்திரேலிய பொலிஸ் இரண்டு ஏபிசி நிருபர்களிடம் இரகசிய தகவல்களைப் பெறுவதற்காக விசாரணையைத் தொடங்கியது – கடந்த ஆண்டு சிட்னியின் தலைமையகத்தை ஒளிபரப்பியவர் கூட இந்த வழக்கை கைவிடுவதற்கு முன்பு சோதனை செய்தார்.\nToday news updatestoday world newsஆதரஙகளஆபகனயரகளஆப்கானிஸ்தான்ஆஸதரலயஆஸ்திரேலியாஇராணுவம்உலக செய்திகனறனரசடடவரதமகதரபபககள\nPrevious Post:பால்கர் லிஞ்சிங் வழக்கில் சிபிஐ விசாரணை நடத்த பாஜக கோருகிறது\nNext Post:பதிவு செய்யப்பட்ட உணவு: ஒருவேளை நீங்கள் நினைப்பது போல் மோசமாக இல்லை\nகோவிட் “ஷோடிலி டன்” தோற்றம் பற்றிய சீன ஆய்வு: ஆராய்ச்சி அமைப்பு தலைவர்\nமகாரா சிறைச்சாலையின் நிலைமை அமைதியானது\n‘ஜூனோ’ நட்சத்திரம் எலியட் பேஜ் திருநங்கைகளாக வெளிவருகிறார்\n‘மேஜிக் ஒளி வீசுவதற்காக’ ஆக்ஸ்லி ரோட் வீட்டில் வசிப்பதை நான் நம்பினால் சிங்கப்பூர் ‘மிகவும் சோகமான நிலையில்’ உள்ளது: அவதூறு விசாரணையில் பி.எம்.\nஉணவு முடிந்தவுடன் அகதிகள் அணுகுமாறு ஐ.நா. எத்தியோப்பியாவிடம் கெஞ்சுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=517868", "date_download": "2020-12-01T21:08:39Z", "digest": "sha1:PAN7VKGXOKG4FGQ27XSVW2WFJCD4ZLV3", "length": 14319, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "நாளை மறுதினம் சுதந்திரதின கொண்டாட்டம்: சென்னை கோட்டையில் முதல்வர் கொடியேற்றுகிறார்...அப்துல் கலாம், கல்பனா சாவ்லா பெயரில் விருது வழங்குகிறார் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nநாளை மறுதினம் சுதந்திரதின கொண்டாட்டம்: சென்னை கோட்டையில் முதல்வர் கொடியேற்றுகிறார்...அப்துல் கலாம், கல்பனா சாவ்லா பெயரில் விருது வழங்குகி��ார்\nசென்னை: நாடு முழுவதும் நாளை மறுதினம் சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. சென்னை கோட்டையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொடியேற்றுகிறார். விழாவில் துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருது மற்றும் அப்துல் கலாம் பெயரில் விருது வழங்கப்படுகிறது. சுதந்திர தினம் நாடு முழுவதும் நாளை மறுதினம் (15ம் தேதி) கொண்டாடப்படுகிறது. தமிழகத்திலும் சுதந்திர தின விழாவை கோலாகலமாக கொண்டாட அனைத்து ஏற்பாடுகளும் தயாராகி வருகிறது. தலைநகர் சென்னையில், புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை மறுதினம் காலை 9 மணிக்கு தேசியக் கொடி ஏற்றி வைத்து, உரை நிகழ்த்துகிறார்.\nமுன்னதாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி காலை 8.35 மணிக்கு சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள போர் நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துவார். பின்னர் 8.45 மணிக்கு சென்னை காவல்துறையினர் இரு சக்கர வாகனங்கள் புடைசூழ புனித ஜார்ஜ் கோட்டைக்கு முதல்வரை அழைத்து செல்வார்கள். கோட்டை அருகே அணிவகுப்பு மரியாதை மேடை அருகே முதல்வர் வந்ததும் முப்படை தளபதிகள் மற்றும் கடலோர காவல் படை கிழக்கு மண்டல கமாண்டர், தமிழக டிஜிபி திரிபாதி, சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், கூடுதல் டிஜிபி (சட்டம் ஒழுங்கு) ஜெயந்த் முரளி ஆகியோரை மரபுப்படி முதல்வருக்கு தலைமை செயலாளர் சண்முகம் அறிமுகம் செய்து வைப்பார். தொடர்ந்து காவல் துறையின் சம்பிரதாய அணிவகுப்பு மரியாதையை முதல்வர் ஏற்றுக் கொள்வார்.\nபின்னர் காவல்துறை அணிவகுப்பு மரியாதையை திறந்த ஜீப்பில் சென்று பார்வையிடும் முதல்வர், சரியாக 8.59 மணிக்கு கோட்டை கொத்தளத்திற்கு வந்து சேருவார். அவர் 9 மணிக்கு தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்துவார். மூவர்ண பலூன்கள் பறக்கவிடப்படும். நாட்டுப்பண்-காவல் துறையினர் கூட்டுக்குழல் இசை வாசிக்கப்படும். தொடர்ந்து, முதல்வர் எடப்பாடி சுதந்திர தின உரையாற்றுவார். அதன் பின்னர் துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருது, தமிழகத்தில் கடந்த ஆண்டு சாதனை புரிந்த ஒரு பெண்ணுக்கு வழங்கப்படும். அத்துடன் ₹5 லட்சம் ரொக்கம், பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். தொடர்ந்து அறிவியல் மற்றும் விஞ்ஞானத்தில் சாதனை படைத்த ஒருவரு���்கு டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் விருது வழங்கப்படும். விருது பெறுபவருக்கு u:.5 லட்சம் ரொக்கம், 8 கிராம் தங்க மடல், சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்படும்.\nஇதை தொடர்ந்து, முதலமைச்சரின் நல் ஆளுமை விருது 3 பேருக்கும், மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக சிறந்த சேவை புரிந்தோருக்கான தமிழ்நாடு அரசு விருதுகள் 5 பேருக்கும், மகளிர் நலனுக்காக சிறப்பாக தொண்டாற்றிய தொண்டு நிறுவனம் மற்றும் சமூக பணியாளருக்கான விருதுகள் 2 பேருக்கும், சிறந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதலமைச்சர் விருதுகள் என்ற வரிசையில் சிறந்த மாநகராட்சி, சிறந்த நகராட்சி, சிறந்த பேரூராட்சிகளுக்கு வழங்கப்படும். விருது பெறுபவர்களுக்கு ரொக்கப்பரிசு, பதக்கம், சான்றிதழ்களை முதல்வர் வழங்கி கவுரவிப்பார். பின்னர் முதல்வருடன் விருது பெற்றவர்கள் குழு புகைப்படம் எடுத்துக் கொள்வார்கள். தொடர்ந்து விழா பந்தலில் குழந்தைகளுக்கு முதல்வர் இனிப்பு வழங்குவார். பிறகு அங்கிருந்து முதல்வர் புறப்பட்டு செல்வார்.\nசுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை கோட்டை வளாகம், தலைமை செயலகம் உள்ளிட்ட பகுதிகள் அனைத்திலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தலைமை செயலகம் வருபவர்கள் அனைவரையும் போலீசார் சோதனைக்கு பிறகே உள்ளே செல்ல அனுமதிக்கிறார்கள். அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், சுதந்திர தினத்தையொட்டி சென்னை விமான நிலையம், சென்ட்ரல் உள்ளிட்ட அனைத்து ரயில் நிலையம் மற்றும் மக்கள் அதிகமாக கூடும் இடங்களிலும் போலீசார் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். கோட்டை உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் ரகசிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கண்காணிப்பு பணியிலும் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.\nசுதந்திரதினம் சென்னை கோட்டை முதல்வர் அப்துல் கலாம் கல்பனா சாவ்லா விருது\nசார்பதிவாளர்கள் 11 பேர் பணியிட மாற்றம்: பதிவுத்துறை ஐஜி சங்கர் உத்தரவு\nவாகனத்தில் உள்ள வேகக்கட்டுப்பாடு அரசு கருவிகளை கண்காணிப்பதில்லை: ஐகோர்ட் அதிருப்தி\n17 ஆயிரம் குறைப்பு: உதவி பொறியாளர்களை சந்திக்க முதல்வர் மறுப்பு\nபேராசிரியர்களுக்கு மன அழுத்தத்தை குறைக்க யோகா பயிற்சி: அண்ணா பல்கலைக்கழகம் சுற்றறிக்கை\nமாமல்லபுரத்தில் புரதான சின்னங்களை ராணுவ ஜெனரல் கண்டு ரசித்தார்\nகொரோனாவுக்கு பிந்தைய சிகிச்சை பெற்று வந்த குஜராத் ராஜ்யசபா பாஜ எம்.பி உயிரிழப்பு\nகப்பலை மிக துல்லியமாக தாக்கி அழிக்கும் பிரமோஸ் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது இந்தியா..\n20% இடஒதுக்கீடு போராட்டம்: சென்னையில் மின்சார ரயில் மீது பாமக-வினர் சரமாரி கல்வீசி தாக்குதல்...புகைப்படங்கள்\nஜம்மு - காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல்: 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது..ஆர்வமுடன் வாக்களிக்கும் மக்கள்..\nஈரானில் கொல்லப்பட்ட அணு விஞ்ஞானியின் உடல் டெஹ்ரான் நகரில் அடக்‍கம்: இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு..\n01-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2020/nov/22/%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3509032.html", "date_download": "2020-12-01T20:52:24Z", "digest": "sha1:KIL6OR7OK3EB3X53TTSTN6C6Z4WUBFFB", "length": 9652, "nlines": 141, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "எட்டுக்குடியில் நகரும் நியாயவிலைக் கடை திறப்பு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 நவம்பர் 2020 வெள்ளிக்கிழமை 05:01:10 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்\nஎட்டுக்குடியில் நகரும் நியாயவிலைக் கடை திறப்பு\nதிருக்குவளை அருகே எட்டுக்குடியில் அம்மா நகரும் நியாயவிலைக் கடை சனிக்கிழமை திறக்கப்பட்டது.\nதிருவாய்மூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ், எட்டுக்குடியில் செயல்படும் நியாயவிலைக் கடையின் மூலம் 630 குடும்ப அட்டைதாரா்கள் பயன்பெற்று வருகின்றனா்.\nஇந்நிலையில், எட்டுக்குடி ஊராட்சி வல்லம் பகுதியைச் சோ்ந்த 150 குடும்ப அட்டைதாரா்கள் நியாயவிலைக் கடைக்கு சுமாா் 3 கி.மீ. தொலைவுக்கு வரவேண்டியுள்ளது. இதனால், இப்பகுதி மக்கள் பயன்பெறும் வகையில், அம்மா நகரும் நியாயவிலைக் கடை திறக்கப்பட்டுள்ளது.\nதிருவாய்மூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் ஆா்.எஸ். சதீஷ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் நகரும் நிய���யவிலைக் கடையை பாலக்குறிச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் பாலை கே.எஸ்.எஸ். செல்வராஜ் திறந்து வைத்து, குடும்ப அட்டைதாரா்களுக்கு ரேஷன் பொருள்களை வழங்கினாா்.\nஇந்நிகழ்ச்சியில், எட்டுக்குடி ஊராட்சித் தலைவா் காரல்மாா்க்ஸ், கீழையூா் ஒன்றியக் குழு முன்னாள் தலைவா் மீனா உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். திருவாய்மூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க துணைத் தலைவா் சேதுஜெயராமன் வரவேற்றாா். செயலாளா் செல்வராஜ் நன்றி கூறினாா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nமக்கள் நீதி மய்யத்தில் இணைந்த ஐஏஎஸ் அதிகாரி - புகைப்படங்கள்\n - ரஜினி ஆலோசனைப் புகைப்படங்கள்\nதிருவண்ணாமலையில் மகாதீபம் - புகைப்படங்கள்\nதில்லியில் விவசாயிகள் போராட்டம் - புகைப்படங்கள்\nபுயலுக்குப் பின் கடற்கரை - புகைப்படங்கள்\nகரைகடந்து சென்ற அதிதீவிர நிவர் புயல்\n5 நாள் - 12 மணி நேர வேலை: தொழிலாளர்களுக்கு சாதகமா\nஓடிடி தளங்களிலிருந்து திரையரங்குகள் தப்புமா\nநெற்றிக்கண் படத்தின் டீசர் வெளியீடு\nஎம்ஜிஆர் மகன் டிரைலர் வெளியீடு\nஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.reloadcomputers.com/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-510-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0/", "date_download": "2020-12-01T20:31:38Z", "digest": "sha1:6DAGVPBZJINVBIIYZVPGG55WIJ6QN233", "length": 4133, "nlines": 51, "source_domain": "www.reloadcomputers.com", "title": "ஒரே நாளில் 510 கொரோனா நோயாளர்களா? அச்சத்தில் மக்கள்! – Reload Computers", "raw_content": "\nஒரே நாளில் 510 கொரோனா நோயாளர்களா\nஒரே நாளில் 510 கொரோனா நோயாளர்களா\nஇலங்கையில் நேற்று மட்டும் 510 கொரோனா நோயாளர்கள் இனங்காணப்பட்டனர் என்று சுகாதார மேம்பாட்டுப்பணியகம் அறிவித்துள்ளது.\nஇ ந்நிலையில் மினுவாங்கொடை_கொத்தணி உருவான பின்னர் 10443தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.மற்றும் நாட்டிலே ஒட்டுமொத்தமாக 13929பேர் தொற்றாளர்கள் ஆக இனங்காணப்பட்டுள்ளனர்.\nஇ ந்நிலையில் இனங் காணப்பட்டவர்கள் அனைவரு ம் மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொத்தணியு டன் தொடர்புடையவர்கள் என்று தேசியகொவிட் 19 கட்டுப்பாட்டு மையத்தி ன் தலைவரும் இராணுவ தளபதியுமான லெப். ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.\nஅண்மையில் மஹிந்த ராஜபக்ஷவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது 13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த …\nநரேந்திர மோடிக்கு கடிதம் எழுதிய விக்கினேஸ்வரன்\nதென் கொரியாவில் பருவகால குளிர்காய்ச்சலுக்கு எதிரான தடுப்பூசி ஏற்றப்பட்ட 70 முதல் 80 …\n ஏற்றப்பட்ட தடுப்பூசி தான் காரணமா\n260 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று\nபாடசாலை திறக்கும் திகதியை அறிவித்த கல்வி அமைச்சு\nகமத்தொழில் அமைச்சு – அரச வேலைவாய்ப்புகள்\nஒரே நாளில் 510 கொரோனா நோயாளர்களா\nஉறக்கத்தில் பேய் கழுத்தை நெரிப்பது போல் உணருகிறீர்களாஅப்போ கட்டாயம் இத படியுங்க(விழிப்புணர்வு பதிவு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/238574-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E2%80%93-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/?tab=comments", "date_download": "2020-12-01T20:32:16Z", "digest": "sha1:ELE5TGBELHYQVTKRYYCTK7INVNRI3GYB", "length": 47024, "nlines": 752, "source_domain": "yarl.com", "title": "கனடாவில் இலங்கை சிறுமியைக் காணவில்லை – விசாரணைகள் ஆரம்பம்! - வாழும் புலம் - கருத்துக்களம்", "raw_content": "\nகனடாவில் இலங்கை சிறுமியைக் காணவில்லை – விசாரணைகள் ஆரம்பம்\nகனடாவில் இலங்கை சிறுமியைக் காணவில்லை – விசாரணைகள் ஆரம்பம்\nFebruary 27 in வாழும் புலம்\nகனடாவில் இலங்கை சிறுமியைக் காணவில்லை – விசாரணைகள் ஆரம்பம்\nகனடாவின் பீல் பிராந்தியத்தில் இலங்கையைப் பூர்வீகமாக கொண்ட சிறுமியொருவர் காணாமல் போயுள்ளார்.\nஜூலியட், ஜேக்கப் சதுக்கத்திற்கு அருகில் அவர் இறுதியாக காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.\n5-1 உயரமான, மெலிதான கட்டமைப்பும், கருப்பு முடியும், நீல நிற ஸ்வெர்ட்ஷர்ட், வெள்ளை சட்டை, நீல ஜீன்ஸ் மற்றும் கருப்பு பூட்ஸ் அணிந்திருந்தார்.\nஇவர் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் 905-453-3311 என்ற எண்ணில் பொலிஸாரை தொடர்பு கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nசிறுமி என்றால் ஒரு பத்து பன்னிரண்டு வயதுள் இருக்கவேண்டும். தலையங்கம் கூட சரியா எழுதத் தெரியாமல் இணையம் நடத்தீனம்.\nஇவரைப் பார்த்தால் சிறுமி போலவே இருக்கு \n35 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:\nசிறுமி என்றால் ஒரு பத்து பன்னிரண்டு வயதுள் இருக்கவேண்டும். தலையங்கம் கூட சரியா எழுதத் தெரியாமல் இணையம் நடத்தீனம்.\nஇவரைப் பார்த்தால் சிறுமி போலவே இருக்கு \n18 வயதிற்கு உட்பட்டவர்களை சிறுவர்கள் என்றே அழைப்பர்\nதமிழர்களின் வயதுக்கு கணிப்பீட்டின் படி 10 வயது வரைக்கும் தான் அப்படி அழைப்பது. அதன்பின் இள மங்கை என்றுதான் குறிப்பிடுவர். பலரும்சரியான சொல்லை பயன்படுத்துவதில்லை.\n1. பேதை : 5 முதல் 8 வயது\n2. பெதும்பை : 9 முதல் 10 வயது\n3. மங்கை : 11 முதல் 14 வயது\n4. மடந்தை: 15 முதல் 18 வயது\n5. அரிவை: 19 முதல் 24 வயது\n6. தெரிவை: 25 முதல் 29 வயது\n7. பேரிளம்பெண்: 30 முதல் 36 வயது\n1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:\nசிறுமி என்றால் ஒரு பத்து பன்னிரண்டு வயதுள் இருக்கவேண்டும். தலையங்கம் கூட சரியா எழுதத் தெரியாமல் இணையம் நடத்தீனம்.\nஇவரைப் பார்த்தால் சிறுமி போலவே இருக்கு \n1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:\nதமிழர்களின் வயதுக்கு கணிப்பீட்டின் படி 10 வயது வரைக்கும் தான் அப்படி அழைப்பது. அதன்பின் இள மங்கை என்றுதான் குறிப்பிடுவர். பலரும்சரியான சொல்லை பயன்படுத்துவதில்லை.\n1. பேதை : 5 முதல் 8 வயது\n2. பெதும்பை : 9 முதல் 10 வயது\n3. மங்கை : 11 முதல் 14 வயது\n4. மடந்தை: 15 முதல் 18 வயது\n5. அரிவை: 19 முதல் 24 வயது\n6. தெரிவை: 25 முதல் 29 வயது\n7. பேரிளம்பெண்: 30 முதல் 36 வயது\nஅப்படி என்றால் எப்படி தலையங்கம் போட வேண்டும் என எதிர்பார்க்கின்றீர்கள் தமிழ் மடந்தையை காணவில்லை என்றா\nஒரு செய்தியின் தலைப்பு எல்லாருக்கும் புரிகின்றமாதிரி அமைய வேண்டும். அதை இந்த தலையங்கம் சரியாக செய்கின்றது. 18 வயதுக்கு ஒரு நாள் குறைந்தாலும் அது சிறுமி என்றே கனடிய சட்டங்களின் படி கருத வேண்டும். அதற்கேற்ப அவர்கள் சரியாக தலையங்கம் இட்டுள்ளனர்.\nஎல்லாமே இலக்கண படி தான் செய்ய வேண்டும் என்றால் பண்டிதர்களுக்கு மட்டும் தான் ஊடகம் நடத்தலாம்.\n3 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:\nசிறுமி என்றால் ஒரு பத்து பன்னிரண்டு வயதுள் இருக்கவேண்டும். தலையங்கம் கூட சரியா எழுதத் தெரியாமல் இணையம் நடத்தீனம்.\nஇவரைப் பார்த்தால் சிறுமி போலவே இருக்கு \n\"கனடாவில் இலங்கை குமரியை காணவில்லை\".....இப்பிடி போட்டால் எப்பிடியிருக்கும்\nகனடாவில் இலங்கை சிறுமியைக் காணவில்லை – விசாரணைகள் ஆரம்பம்\nகனடாவின் பீல் பிராந்தியத்தில் இலங்கையைப் பூர்வீகமாக கொண்ட சிறுமியொருவர் காணாமல் போயுள்ளார்.\nஜூலியட், ஜேக்கப் சதுக்கத்திற்கு அருகில் ��வர் இறுதியாக காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.\n5-1 உயரமான, மெலிதான கட்டமைப்பும், கருப்பு முடியும், நீல நிற ஸ்வெர்ட்ஷர்ட், வெள்ளை சட்டை, நீல ஜீன்ஸ் மற்றும் கருப்பு பூட்ஸ் அணிந்திருந்தார்.\nஇவர் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் 905-453-3311 என்ற எண்ணில் பொலிஸாரை தொடர்பு கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\n காரணம் அவர் இளையவர் (juvanille) என்பதால் \nபீல் பிராந்திய காவல்துறை மின்வலையில் தேடினேன், ஆனால் இந்த தேடலை காணமுடியவில்லை.\nஅவர் நலமாக வீடு வந்து சேர வேண்டும் \nஅப்படி என்றால் எப்படி தலையங்கம் போட வேண்டும் என எதிர்பார்க்கின்றீர்கள் தமிழ் மடந்தையை காணவில்லை என்றா\nஒரு செய்தியின் தலைப்பு எல்லாருக்கும் புரிகின்றமாதிரி அமைய வேண்டும். அதை இந்த தலையங்கம் சரியாக செய்கின்றது. 18 வயதுக்கு ஒரு நாள் குறைந்தாலும் அது சிறுமி என்றே கனடிய சட்டங்களின் படி கருத வேண்டும். அதற்கேற்ப அவர்கள் சரியாக தலையங்கம் இட்டுள்ளனர்.\nஎல்லாமே இலக்கண படி தான் செய்ய வேண்டும் என்றால் பண்டிதர்களுக்கு மட்டும் தான் ஊடகம் நடத்தலாம்.\nஇதில் நான் இலக்கணப் படி எழுதவேண்டும் என்று கூறவில்லை. மேலே நான் போட்டது பொதுவான தமிழ்ச் சொல். ஆனால் நாம் பயன்படுத்துவதில்லை என்று கூறவே. முதலில் நான் குறிப்பிட்டது ஆதவன் செய்திகளைத் தானேயன்றி யாழை அல்ல. ஒரு இளம் பெண்ணைக் காணவில்லை என்று போட்டிருக்கலாம்.\n\"கனடாவில் இலங்கை குமரியை காணவில்லை\".....இப்பிடி போட்டால் எப்பிடியிருக்கும்\nஉண்மையில் இளங் குமரியை என்றுதான் போட்டிருக்க வேண்டும். ஆனால் செய்தி கவர்ச்சியாக இருக்கவேண்டும் என்று தவறாகத்தான் பல ஊடகங்களில் விடயங்கள் எழுதப்படுகின்றன. சிறுமி காணாமல் போவதற்கும் குமரி காணாமல் போவதற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு.\nதமிழினி... உங்கள் செய்தி இணைப்பிற்கு நன்றி.\nஆதவன் செய்தியில்... இந்தப் படத்தை பார்த்த உடனேயே..\nஇவர், சிங்கள சிறுமியாகத்தான் இருப்பார் என, ஊகித்தேன்.\nஎப்படி என்றாலும்... அவர், கண்டுபிடிக்கப் பட வேண்டும் என்பதே.. எமது விருப்பம்.\nதமிழர் முகத்தையும், சிங்களவர் முகத்தையும்...\nஉடனே என்னால் கண்டு பிடித்து விட முடியும்.\nயாழ்.களத்தில்... அந்தத் திறமை வேறு யாருக்காவது இருந்தால்...\n1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:\nஉண்மையில் இளங் குமரியை என்றுதான் போட்டி��ுக்க வேண்டும். ஆனால் செய்தி கவர்ச்சியாக இருக்கவேண்டும் என்று தவறாகத்தான் பல ஊடகங்களில் விடயங்கள் எழுதப்படுகின்றன. சிறுமி காணாமல் போவதற்கும் குமரி காணாமல் போவதற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு.\nஇளம் குமரி என்று போட்டால் தான் அது கவர்ச்சியாக இருந்திருப்பதுடன் தவறான விதத்தில் பார்க்கப்படுவதற்கு (misleading) ஏதுவாகவும் அமைந்து இருக்கும்.\n17 வயது பெண்ணை / ஆணை காணவில்லை என்றாலும் இங்குள்ள தரமான ஆங்கில ஊடகங்களும் பொலிஸ் அறிக்கைகளும் 17 year girl / 17 year boy என்றே போடும். 18 to 19 வயது என்றால் young man / young woman\nதமிழினி... உங்கள் செய்தி இணைப்பிற்கு நன்றி.\nஆதவன் செய்தியில்... இந்தப் படத்தை பார்த்த உடனேயே..\nஇவர், சிங்கள சிறுமியாகத்தான் இருப்பார் என, ஊகித்தேன்.\nஎப்படி என்றாலும்... அவர், கண்டுபிடிக்கப் பட வேண்டும் என்பதே.. எமது விருப்பம்.\nதமிழர் முகத்தையும், சிங்களவர் முகத்தையும்...\nஉடனே என்னால் கண்டு பிடித்து விட முடியும்.\nயாழ்.களத்தில்... அந்தத் திறமை வேறு யாருக்காவது இருந்தால்...\nதமிழினி... உங்கள் செய்தி இணைப்பிற்கு நன்றி.\nஆதவன் செய்தியில்... இந்தப் படத்தை பார்த்த உடனேயே..\nஇவர், சிங்கள சிறுமியாகத்தான் இருப்பார் என, ஊகித்தேன்.\nஎப்படி என்றாலும்... அவர், கண்டுபிடிக்கப் பட வேண்டும் என்பதே.. எமது விருப்பம்.\nதமிழர் முகத்தையும், சிங்களவர் முகத்தையும்...\nஉடனே என்னால் கண்டு பிடித்து விட முடியும்.\nயாழ்.களத்தில்... அந்தத் திறமை வேறு யாருக்காவது இருந்தால்...\nஒவ்வொரு வருடமும் கனடாவில் 40 ஆயிரத்துக்கும் அதிகமான சிறுவர் சிறுமியர் காணாமல் போகின்றனர் என புள்ளி விபரங்கள் சொல்கின்றன. இதில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வீட்டை விட்டு ஏதோ காரணங்களால் ஓடிப் போகின்றவர்களாக இருக்கின்றனர். 15 பேரளவில் அன்னியர்களால் கடத்தப்படுகின்றனர் என்றும் 100 இற்கும் மேற்பட்டவர்கள் பெற்றோர்களால் கடந்தப்படுகின்றனர்.\nஒவ்வொரு வருடமும் கனடாவில் 40 ஆயிரத்துக்கும் அதிகமான சிறுவர் சிறுமியர் காணாமல் போகின்றனர் என புள்ளி விபரங்கள் சொல்கின்றன. இதில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வீட்டை விட்டு ஏதோ காரணங்களால் ஓடிப் போகின்றவர்களாக இருக்கின்றனர். 15 பேரளவில் அன்னியர்களால் கடத்தப்படுகின்றனர் என்றும் 100 இற்கும் மேற்பட்டவர்கள் பெற்றோர்களால் கடந்தப்படுகின்றனர்.\nபெற்றோ��ால்.... பிள்ளைகள் கடத்தப் படுகிறார்களா\nஎன்ன காரணத்துக்காக... என்று, கூற முடியுமா\nபெற்றோரால்.... பிள்ளைகள் கடத்தப் படுகிறார்களா\nஎன்ன காரணத்துக்காக... என்று, கூற முடியுமா\nகணவனை பழி வாங்க மனைவி பிள்ளைகளை கடத்துவதும் மனைவியை பழி வாங்க கணவன் பிள்ளைகளை கடத்துவதும் இங்கு அடிக்கடி நிகழும் ஒரு விடயம். சிலர் கடத்துவதோடு மட்டுமல்லாமல் தாம் பெற்ற குழந்தைகளை கொலையும் செய்வதை என்ன சொல்வது\nகணவனை பழி வாங்க மனைவி பிள்ளைகளை கடத்துவதும் மனைவியை பழி வாங்க கணவன் பிள்ளைகளை கடத்துவதும் இங்கு அடிக்கடி நிகழும் ஒரு விடயம். சிலர் கடத்துவதோடு மட்டுமல்லாமல் தாம் பெற்ற குழந்தைகளை கொலையும் செய்வதை என்ன சொல்வது\nதமிழரில் இந்த, \"வருத்தம்\" வரக் கூடாது, என...\nதமிழர் முகத்தையும், சிங்களவர் முகத்தையும்...\nஉடனே என்னால் கண்டு பிடித்து விட முடியும்.\nயாழ்.களத்தில்... அந்தத் திறமை வேறு யாருக்காவது இருந்தால்...\nதமிழ்நாட்டுக் காரனுக்கும், இது தெரிந்தது ஆச்சரியம்.\nவன்னியன் சார்.... எப்படி அந்த வித்தியாசத்தை உணர முடிந்தது\nஎன்பதற்கான.. விளக்கத்தை, ஆவலுடன் எதிர் பார்க்கின்றோம்.\nதமிழினி... உங்கள் செய்தி இணைப்பிற்கு நன்றி.\nஆதவன் செய்தியில்... இந்தப் படத்தை பார்த்த உடனேயே..\nஇவர், சிங்கள சிறுமியாகத்தான் இருப்பார் என, ஊகித்தேன்.\nஎப்படி என்றாலும்... அவர், கண்டுபிடிக்கப் பட வேண்டும் என்பதே.. எமது விருப்பம்.\nதமிழர் முகத்தையும், சிங்களவர் முகத்தையும்...\nஉடனே என்னால் கண்டு பிடித்து விட முடியும்.\nயாழ்.களத்தில்... அந்தத் திறமை வேறு யாருக்காவது இருந்தால்...\nநானும் ஓரளவுக்கு ஆர் இன்னார் எண்டு கண்டு படிப்பன்.\nஇருந்தாலும் தலையங்கத்திலை இலங்கை சிறுமி எண்டவுடனை நான் கனக்க யோசிக்கேல்லை.\nநானும் ஓரளவுக்கு ஆர் இன்னார் எண்டு கண்டு படிப்பன்.\nஇருந்தாலும் தலையங்கத்திலை இலங்கை சிறுமி எண்டவுடனை நான் கனக்க யோசிக்கேல்லை.\nகுமாரசாமி அண்ணை.... ஆதவன் செய்தி நிறுவனமும்,\nகோத்தபாயா... ஆட்சியில், தொழில் நடத்த வேண்டும் என்று தான்....\nஅடக்கி வாசித்து, செய்தி போட்டிருக்கின்றார்கள்.\nதமிழினி... உண்மையான, செய்தியை... இணைக்காமல் இருந்திருந்தால்....\nகாத்தோடு.... கரைந்த, செய்தியாக இருந்திருக்கும்.\n9 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:\nஇதில் நான் இலக்கணப் படி எழுதவேண்டும் என்று கூறவில���லை. மேலே நான் போட்டது பொதுவான தமிழ்ச் சொல். ஆனால் நாம் பயன்படுத்துவதில்லை என்று கூறவே. முதலில் நான் குறிப்பிட்டது ஆதவன் செய்திகளைத் தானேயன்றி யாழை அல்ல. ஒரு இளம் பெண்ணைக் காணவில்லை என்று போட்டிருக்கலாம்.\nநல்ல தமிழில் பதில் எழுதியிருக்கிறீங்கள்\nஅக்கா, கோபப்படாமல் பதில் எழுதியதற்கு நன்றி\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nOn 2/28/2020 at 1:02 PM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:\nசிறுமி என்றால் ஒரு பத்து பன்னிரண்டு வயதுள் இருக்கவேண்டும். தலையங்கம் கூட சரியா எழுதத் தெரியாமல் இணையம் நடத்தீனம்.\nஇவரைப் பார்த்தால் சிறுமி போலவே இருக்கு \nசுமே யாழ் களத்தின் மட்டுநராக இல்லை\nதமிழினி... உங்கள் செய்தி இணைப்பிற்கு நன்றி.\nஆதவன் செய்தியில்... இந்தப் படத்தை பார்த்த உடனேயே..\nஇவர், சிங்கள சிறுமியாகத்தான் இருப்பார் என, ஊகித்தேன்.\nஎப்படி என்றாலும்... அவர், கண்டுபிடிக்கப் பட வேண்டும் என்பதே.. எமது விருப்பம்.\nதமிழர் முகத்தையும், சிங்களவர் முகத்தையும்...\nஉடனே என்னால் கண்டு பிடித்து விட முடியும்.\nயாழ்.களத்தில்... அந்தத் திறமை வேறு யாருக்காவது இருந்தால்...\nஎன்னை நேரில் பாத்தால் நான் தமிழ் என்று சொல்ல மாட்டீங்கள்\nஇரானிய அணு விஞ்ஞானி படுகொலை: ரத்த வெள்ளத்தில் துப்பாக்கி தோட்டாக்களால் துளைத்த தீவிரவாதிகள்\nதொடங்கப்பட்டது வெள்ளி at 16:58\nவீரமுனை படுகொலை நினைவிடத்தில் விளக்கேற்றிய கருணா அம்மான்\nதமிழ் இளைஞர்கள் இராணுவத்தில் இணைய முன்வரவேண்டும் - யாழ். கட்டளைத் தளபதி\nதொடங்கப்பட்டது 7 hours ago\nமயிலத்தமடுவில் நாளுக்கு நாள் பறிபோகும் காணிகள்: கண்ணீருடன் வெளியேறும் பண்ணையாளர்கள்\nதொடங்கப்பட்டது ஞாயிறு at 09:40\nஇரானிய அணு விஞ்ஞானி படுகொலை: ரத்த வெள்ளத்தில் துப்பாக்கி தோட்டாக்களால் துளைத்த தீவிரவாதிகள்\nஇதை தான் நான் நேற்று எழுதுவம் என்று போட்டு பேசாமல் போட்டன்...ரஞ்சித் நினைப்பார் எப்ப பார்த்தாலும் தனக்கு எதிராய் எழுதுகிறாள் என்று🙂 ... இங்க சில பேரது கருத்து வல்லரசு நாடுகள் மட்டும் எது வேணாலும் செய்யலாம். ஆனால் மற்றவர்கள் மூடிட்டு இருக்கோணும்\nவீரமுனை படுகொலை நினைவிடத்தில் விளக்கேற்றிய கருணா அம்மான்\nகோப்பிக் கடையில் போய் மினக்கெடுவதை அதிகாலையில் நேரத்திற்கு எழும்பினால் எமக்கு விருப்பமான தேனீரையோ,கோப்பியையே ரசித்து குடிக்கலாம் ...அதை விடுவம் கடையில் போய் குடிப்பது உங்களுக்கு சந்தோசம் என்றால் அதை ஏன் கெடுப்பான்\nதமிழ் இளைஞர்கள் இராணுவத்தில் இணைய முன்வரவேண்டும் - யாழ். கட்டளைத் தளபதி\nமயிலத்தமடுவில் நாளுக்கு நாள் பறிபோகும் காணிகள்: கண்ணீருடன் வெளியேறும் பண்ணையாளர்கள்\nகேட்டால் அந்த கேள்விக்கு பதில்சொல்ல முதலில் பழகுங்கோ எப்ப பார்த்தாலும் கேள்விக்கு எதிர்கேள்வி வருமேயொழிய பதில் ஒருநாளும் வராது எப்ப பார்த்தாலும் கேள்விக்கு எதிர்கேள்வி வருமேயொழிய பதில் ஒருநாளும் வராது அதுசரி வச்சுக்கொண்டே வஞ்சகம் செய்யிறியள்.\nகனடாவில் இலங்கை சிறுமியைக் காணவில்லை – விசாரணைகள் ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/navaratri-day-8/", "date_download": "2020-12-01T20:48:29Z", "digest": "sha1:2EVXQLNWQKDMR65P7ILWEWTP2CPU6ROJ", "length": 17874, "nlines": 94, "source_domain": "tamilthamarai.com", "title": "நவராத்திரி 8ம் நாள்: தேவி நரசிம்ஹி |", "raw_content": "\nஇட ஒதுக்கீடு கொள்கையை தேசிய கல்வி கொள்கை 2020 ஆதரிக்கிறது\nவிவசாயிகளின் நலனை பாதுகாக்க அரசு உறுதியாக உள்ளது\nஎல்லைப் பாதுகாப்புப் படை தொடக்க தினம் பிரதமர் வாழ்த்து\nநவராத்திரி 8ம் நாள்: தேவி நரசிம்ஹி\nநவராத்திரி எட்டாவது நாளில் நாம் வழிபட வேண்டிய தேவி நரசிம்ஹி. தன் பக்தன் பிரகலாதனுக்காக இரண்யகசிபுவை சம்ஹாரம் செய்வதற்காக பகவான் நரசிம்ஹ அவதாரம் எடுத்தபோது நரசிம்ஹரின் சக்தியாகத் திகழ்ந்தவள் நரசிம்ஹி. நரசிம்ஹி மனித உடலும், சிங்க முகமும் கொண்டு, சங்குசக்கரம் ஏந்தி காட்சி தருபவள். இவளை வழிபடும் பக்தர்களுக்கு எதிரிகளால் இன்னல்கள் எதுவும் ஏற்படாமல் பாதுகாப்பவள். இவளையே நாம் நவராத்திரியின் எட்டாவது நாளில் வழிபடவேண்டும். இன்றைய தினம் நாம் வழிபட வேண்டிய குமாரி – துர்கா தேவி; மந்திரம் – ஓம் துர்காயை நம:, சுவாசிநியின் பெயர் – மஹா கௌரி; மந்திரம் – ஓம் மஹா கௌர்யை நம:, மலர் – விபூதி பச்சை; நைவேத்தியம் – பால் பாயசம்.\nஇன்றைய தினம் ஒன்பதுவயதுள்ள பெண்குழந்தைகளை ஒற்றைப்படை எண்ணிக்கையில் வீட்டுக்கு அழைத்து, அவர்களை துர்கையாக பாவித்து பூஜை செய்து, அவர்களுக்கு வஸ்திரம் உள்ளிட்ட மங்கலபொருள்களை வழங்கி மகிழ்விக்கவேண்டும். இப்படிச் செய்வதால், அம்பிகை மனம்மகிழ்ந்து நாம் வேண்டும் வரங்களை அருள்புரிவாள்.\nநவராத்திரி விழாவில் நாம் வழிபடும் தேவியர் அ���ைவரும் அன்னை ஆதி சக்தியின் அம்சங்களே ஆவர். இவர்களை பல்வேறு பெயர்களில் வழிபட்டாலும், அசுரர்களை அழிப்பதற்காகத் தோன்றிய நவ துர்கை சக்திகள்தான். நவ துர்கா தேவியரை நவராத்திரி நாள்களில் வேறு வேறு திருநாமங்களில் வழிபடும் நாம், நவதுர்கையர் தோன்றிய புராண வரலாற்றையும் இங்கே பார்ப்போம்.\nசைலபுத்ரி, பிரம்ஹசாரிணி, சந்த்ரகண்டா, கூஷ்மாண்டா, ஸ்கந்தமாதா, காத்யாயணி, காலராத்ரி, மஹா கௌரி, ஸித்திதாத்ரி ஆகியோரே நவதுர்கைகள்.\nசிவபெருமானின் தாண்டவங்களில் இருந்து பிறந்தவர்களே நவதுர்கைகள். ஒவ்வொரு தாண்டவத்தில் இருந்தும் ஒரு துர்கை அவதரித்தார்கள்.\nநடராஜரின் ஆனந்த தாண்டவத்தில் அவதரித்தவள்தான் சைலபுத்ரி. ரிஷிமண்டல கோளத்தில் இருந்து சிவபெருமான் ஆடும் ஆனந்த தாண்டவத்தில் இருந்துதான் எழுத்துகள் தோன்றின. நவராத்திரி முதல்நாள் வழிபடும் சைலபுத்ரியை வழிபட, திருமணத் தடைநீங்கி, மங்களகரமான வாழ்க்கை அமையும்.\nஅடுத்து இரண்டாவது நாளில் ஆடப்பட்ட நடனம் திரிபுர தாண்டவம் என்று அழைக்கப்படுகிறது. இத்தாண்டவத்தில் சிவ பெருமான் தனது இடதுக்காலின் கட்டை விரலால் ஒருகோலத்தினை வரைகிறார். அக்கோலத்துக்கு அஷ்டவசுக்கோலம் என்று பெயர். இந்தத் தாண்டவத்தில் அவதரித்தவள் பிரம்ஹசாரிணி. இவளை வழிபடுவதால் மனதில் உறுதி பிறந்து, எதையும் சாதிக்கும் துணிவு கிட்டும்.\nமூன்றாவது நாள் ஆடப்பட்ட நடனத்தின் பெயர் ஊர்த்துவ தாண்டவம் ஆகும். இந்த நடனத்தில் வரையப்பட்ட பிரணவ ஒலிக் கோலத்தில் இருந்து தோன்றியவளே சந்த்ரகண்டா. சிவபெருமான் தனக்குப் போட்டியாக ஆடிய காளிதேவியை வெற்றி கொள்ள, தனது வலது காலை தரையில் ஊனறி, இடதுக் காலை தோளுக்கு இணையாக தூக்கி ஆடிய நடனம் ஆகும். சந்த்ரகண்டா எனப்படும் இந்ததேவியை வழிபடுவதால், மனதில் உள்ள தீய எண்ணங்கள் அழிந்து, மனதிற்கு அமைதி கிடைக்கும்.\nநான்காம் நாளில் வழிபடப்படும் கூஷ்மாண்டா தேவி ஸப்த ஒலிக்கோலத்திலிருந்து அவதரித்தவள் ஆவாள். இந்த கோலமானது சிவபெருமானால் இடது கால் விரல் கொண்டு வரையப்பட்டது ஆகும். இத்தாண்டவம் பகலும், மாலையும் இணையும் வேளையில் ஆடப்படுவதால் ‘ஸந்தியா தாண்டவம்’ என்று அழைக்கப்படுகிறது. கூஷ்மாண்டா தேவி நமக்கு அனைத்து வகையான செல்வங்களையும் அளிப்பவள். இவளை வழிபடுவதால் வறுமைத் துயரம் நீங்கும்.\nபுஜங்க தாண்டவத்தில் இருந்து வெளிப்பட்டவளே ஸ்கந்த மாதா ஆவாள். பாற்கடலில் இருந்து வெளியேறிய நஞ்சினை உண்டு ஆடிய ஆட்டம் ஆகும். இதில் வரையப்பட்ட கோலம் புஜங்கத் தாண்டவக் கோலம் ஆகும். இவளை வழிபடுவதால் புத்திர பாக்கியம் ஏற்பட்டு, நம் வம்சம் விருத்தியாகும்.\nசிவனடியார்களில் ஒருவரும், மாபெரும் முனிவருமான பதஞ்சலி முனிவர் ஒருசமயம் மிருதங்கம் வாசித்தார். தன் வாசிப்பிற்கு சிவபெருமான் ஆடவேண்டும் என்று ஈசனிடம் பணிந்து நின்றார். தன் பக்தரின் வேண்டுதலுக்கு இணங்கி சிவபெருமானும் தாண்டவம் ஆடினார். அப்போது அவரின் நெற்றிக்கண்ணிலிருந்து வெளிப்பட்ட தேவியே காத்யாயணி ஆவாள். முனிவரின் இசைக்கேற்ப ஆடியதால் இது முனிதாண்டவம் என்று அழைக்கப்பட்டது. காத்யாயணி தேவியை நாம் வழிபட்டால் எதிரிகள் தொல்லையிலிருந்து விடுபடலாம்.\nஏழாம் நாளில் நாம் வழிபடும் தேவிகாலராத்ரி ஆவாள். பூத உடல் கொண்ட அரக்கனை அழித்து அந்தச் சினம் தீர ஆடிய ஆட்டமே பூததாண்டவம் ஆகும். இந்த தாண்டவத்தில் வரையப்பட்ட கோலமே பூத தாண்டவ கோலம் என அழைக்கப்படுகிறது. இதிலிருந்து வெளிப்பட்ட தேவிகாலராத்ரி ஆவாள். இவளை வழிபடுவதால் நம்மைச் சுற்றி இருக்கும் தீயவர்களும் பகைவர்களும் அழிவர்.\nதண்டகாரண்யத்தில் வேள்விசெய்த முனிவர்களுக்கு இடையூறு ஏற்படுத்திய அரக்கர்களை ஒழிக்கவேண்டும் என்ற முனிவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி, அரக்கர்களை அழித்த சிவபெருமான், பிறகு ஆடிய தாண்டவம் சுத்த தாண்டவம். இந்த சுத்த தாண்டவ கோலத்திலிருந்து வெளிப்பட்ட தேவி மஹா கௌரி. இந்த தேவியை வழிபடுவதால், உடல் ஆரோக்கியம் மேம்படும்.\nநவராத்திரியின் ஒன்பதாம் நாளில் சிவபெருமான் தன்முகத்தில் நவரசங்களையும் காட்டி நடனம் ஆடினார். அவர் வரைந்த நவரசக்கோலத்தில் இருந்து வெளிப்பட்டவளே சித்திதாத்திரி தேவி இவளை வணங்குவதால் அனைத்து யோகங்களும் நமக்கு கிடைக்கும்.\nஇவ்வாறு இந்த ஒன்பது தினங்களில் நவதுர்கைகளை வணங்குவதால் சகலவிதமான நன்மைகளைப் பெறுவதோடு, நம்மை சுற்றியிருக்கும் அனைத்து தீமைகளும் அன்னையின் அருளால் நீங்கிவிடும்.\nநவராத்திரி 6ம் நாள்: கௌமாரி, காளிகா தேவி\nநவராத்திரி 5ம் நாள்: மகேஸ்வரி\nநவராத்திரி 4ம் நாள்: வைஷ்ணவி தேவி\nநவராத்திரி 3ம் நாள்: அம்பிகை இந்திராணி\n9 நாட்களும் அம்பிகையை வணங்கும் முறை\nதேவி நரசிம்ஹி, நரசிம்ஹ அவதாரம்\nஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்து அவச� ...\nபிரதமர் நரேந்திர மோடி அவர்கள்,ஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இந்த மாற்றம் அவசியம் தேவை என்று கூறியுள்ளார். பாராளுமன்றம் மற்றும் சட்டசபைகளுக்கான தேர்தல்களை ...\nஇட ஒதுக்கீடு கொள்கையை தேசிய கல்வி கொள்� ...\nவிவசாயிகளின் நலனை பாதுகாக்க அரசு உறுத� ...\nஎல்லைப் பாதுகாப்புப் படை தொடக்க தினம் � ...\nகுஜராத் எம்.பி அபய் பரத்வாஜ் மறைவுக்கு ...\nரஜினிகாந்த் என்னமுடிவு எடுத்தாலும் மு ...\nராஜஸ்தான் பாஜக பெண் எம்எல்ஏ கொரோனா தொற ...\nஎள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு ...\nசிறுநீரக அழற்சி நோய் உள்ளவர்களுக்கான உணவு முறைகள்\nநீண்ட நாட்களாகச் சிறுநீர் சரியாக வெளியேறாதவகளுக்கு பருப்பு வகைகள், காய்கறி ...\nநெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sriselvamayurveda.com/2018/11/12/", "date_download": "2020-12-01T21:24:13Z", "digest": "sha1:EGVNYGLLCT5EQI4BMURFXPLF7ZBJ6BHZ", "length": 2737, "nlines": 41, "source_domain": "www.sriselvamayurveda.com", "title": "November 12, 2018 | Sri Selvam Ayurvedic Clinic", "raw_content": "\nகண்பார்வைத் திறனை மேம்படுத்தும் கொய்யாப்பழம்…\nகொய்யா பழத்தில் வைட்டமின் ‘ஏ’ இருப்பதால் ஆரோக்கியமான பார்வைத் திறனை மேம்படுத்தும் என்று அறியப்படுகிறது. இவை கண்பார்வைத் திறனை மேம்படுத்தும் என்று அறியப்படுகிறது. மேலும் கண்பார்வை குறைதலை தடுப்பதோடு மட்டுமல்லாமல் பார்வைத் திறனையும் அதிகரிக்கிறது. கொய்யாப்பழம் ஆப்பிளுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் கொய்யாப்பழத்துக்கு கொடுப்பதில்லை. கொய்யாவானது மிகுதியான நார்ச்சத்தினையும் குறைவான இரத்த சர்க்கரையையும் இயற்கையாகவே கொண்டுள்ளது. இதன்மூலம் இரத்த அழுத்தம் குறைக்கப்படுகிறது. ஆப்பிள், ஆரஞ்சு மற்றும் திராட்சை போன்ற மற்ற பழங்களுடன் கொய்யாப் பழத்தை ஒப்பிடும் போது கொய்யாவில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://kalaipoonga.net/news/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87/", "date_download": "2020-12-01T20:45:24Z", "digest": "sha1:RUKIVIEYYVSDSLEJNNVJCH4GZD5ULOHE", "length": 25656, "nlines": 254, "source_domain": "kalaipoonga.net", "title": "துணை பேராசிரியர் முதல் இந்திய குடியசுத்தலைவர் வரை- பிரணாப் முகர்ஜியின் வாழ்க்கை வரலாறு : ஒரு பார்வை - Kalaipoonga", "raw_content": "\nHome Hot News துணை பேராசிரியர் முதல் இந்திய குடியசுத்தலைவர் வரை- பிரணாப் முகர்ஜியின் வாழ்க்கை வரலாறு : ஒரு...\nதுணை பேராசிரியர் முதல் இந்திய குடியசுத்தலைவர் வரை- பிரணாப் முகர்ஜியின் வாழ்க்கை வரலாறு : ஒரு பார்வை\nதுணை பேராசிரியர் முதல் இந்திய குடியசுத்தலைவர் வரை- பிரணாப் முகர்ஜியின் வாழ்க்கை வரலாறு : ஒரு பார்வை\nபுதுடெல்லி: இந்தியாவின் 13-வது குடியரசுத் தலைவராக 2012 முதல் 2017 வரை பணியாற்றியவர் பிரணாப் முகர்ஜி. 84 வயதாகும் பிரணாப் கடந்த 9-ம் தேதி டெல்லியில் உள்ள தனது வீட்டில் குளியல் அறையில் தவறி விழுந்தார். இதில் அவருக்கு லேசான தலைசுற்றல் ஏற்பட்டு இடது கை உணர்ச்சியற்ற நிலையில் இருந்ததால் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\nஇவரை பரிசோதித்த மருத்துவர்கள் பிரணாப்பிற்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதையும், மூளையில் ரத்தக்கட்டி இருப்பதையும் கண்டுபிடித்தனர். இதையடுத்து ரத்தக்கட்டியை நீக்க சிகிச்சை அளிக்கப்பட்டது.\nரத்தக்கட்டி நீக்கப்பட்டாலும், கொரோனா வைரஸ் காரணமாக பிரணாப்பின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படாமல் இருந்தது.\nஇந்நிலையில்,செயற்கை சுவாசக்கருவியின் உதவியுடன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இன்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தர். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.\nஇதற்கிடையில், இந்தியாவின் 13-வது குடியரசுத் தலைவரான பிரணாப் முகர்ஜியின் வாழ்க்கை, வரலாறு பற்றி இந்த தொகுப்பில் காண்போம்…\nமேற்கு வங்காள மாநிலம் பிர்ஹம் மாவட்டம் மிரதி என்ற கிராமத்தில் 1935 ஆம் ஆண்டு டிசம்பர் 11-ம் தேதி பிரணாப் முகர்ஜி பிறந்தார். இவரது தந்தை கமடா கின்ஹர் முகர்ஜி, தாயார் ராஜ்லெட்சுமி முகர்ஜி. பிரணாப்பின் தந்தை சுதந்திரப் போராட்ட தியாகியாகவும், 1952 மற்றும் 1964 ஆம் ஆண்டுகளில் மேற்கு வங்காளத் தொகுதி உறுப்பினராக காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nபிரணாப்பின் மனைவி சுவ்ரா முகர்ஜி. இந்த தம்பதிக்கு 2 மகன்களும், ஷர்மிஷ���தா என்ற மகளும் உள்ளனர். பிரணாப்பின் மூத்த மகன் அபிஜித் முகர்ஜி மேற்கு வங்காளத்தின் ஹன்ஞ்பூர் தொகுதி எம்.பி.யாக செயல்பட்டு வருகிறார்.\nபிர்ஹம் மாவட்டம் சுரி என்ற இடத்தில் உள்ள சுரி வித்யாசாகர் கல்லூரியில் பி.ஏ. படிப்பை முடித்த பிரணாப் முகர்ஜி, கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. (அரசியல் அறிவியல்) மற்றும் சட்டக்கல்வியில் பட்டம் பெற்றார்.\n1963 ஆம் ஆண்டு தான் படித்த அதே வித்யாசாகர் கல்லூரியில் துணை பேராசிரியராக பணியாற்றினார். பின்னர் சில காலம் பத்திரிக்கையாளராகவும் செயல்பட்டு வந்தார்.\nமேற்கு வங்காளத்தில் இடைத்தேர்தலில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளரின் தேர்தல் பிரச்சார உதவிகளை பிரணாப் மேற்கொண்டார். அவரது தேர்தல் பணி செயல்களால் ஈர்க்கப்பட்ட முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பிரணாப் முகர்ஜியை 1969 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியோடு இணைத்துக்கொண்டார்.\nஅந்த ஆண்டே (1969 ஜூலை) பிரணாப் முகர்ஜிக்கு காங்கிரஸ் கட்சியின் மூலம் மாநிலங்களவையில் உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. (பின்னர் பிரணாப் தொடர்ந்து 1975,1981,1993 மற்றும் 1999 ஆகிய ஆண்டுகளில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.)\nஇந்திரா காந்தியின் நம்பிக்கையை பெற்ற பிரணாப் முகர்ஜிக்கு 1973-ம் ஆண்டு அமைச்சரவையில் மத்திய தொழில்த்துறை அமைச்சகத்தில் துணை மந்திரி பதவி வழங்கப்பட்டது.\nஇந்திரா காந்தி பிரதமராக இருந்த காலகட்டத்தில் 1982-ம் ஆண்டு பிரணாப் முகர்ஜிக்கு மத்திய நிதியமைச்சர் பொறுப்பு முதல்முறையாக வழங்கப்பட்டது. 1982-84 வரை பிரணாப் நிதியமைச்சர் பதவிவகித்தார்.\nஆனால் 1984-ம் ஆண்டு அக்டோபர் மாதம் பிரதமர் இந்திரா காந்தி தனது பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்திரா காந்தியின் மறைவுக்கு பின் பிரதமராகும் அதிக வாய்ப்பு பிரணாப்பிற்கு இருந்ததாக கருத்தப்பட்டது. ஆனால், இந்திராவின் மகன் ராஜீவ் காந்தி காங்கிரஸ் கட்சியையும், ஆட்சியையும் கைப்பற்றினார்.\nஇதன்பின், பிரணாப் தனது கேபினெட் பதவியை இழந்து மேற்குவங்காள காங்கிரஸ் கமிட்டியை வழிநடத்த அனுப்பப்பட்டார். இந்திரா காந்திக்கு பின் அதிக செல்வாக்கு பெற்றவராக இருந்த பிரணாப்பை ராஜீவ்காந்தி ஓரம்கட்டியதாக தகவல்கள் வெளியானது.\nபுதிய கட்சி தொடக்கம் (1986):\nகாங்கிரசில் இருந்து ஒதுக்கப்பட்ட பிரணாப் 1986-ம் ஆண்டு ராஷ்டிரய சமாஜ்வாதி காங்கிரஸ் என்ற கட்சியை தொடங்கினார். ஆனால், 3 ஆண்டுகளுக்குபின் ராஜீவ்காந்தியுடன் நடந்த உடன்பாட்டிற்கு பின் தனது ராஷ்டிரய சமாஜ்வாதி காங்கிரஸ் கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் பிரணாப் இணைத்துக்கொண்டார்\n1991- ம் ஆண்டு பிரதமர் ராஜீவ் காந்தி மறைவுக்கு பின் வி.பி.நரசிம்மராவ் தலைமையிலான ஆட்சி நடைபெற்றது.\nஅப்போது பிரணாப் முகர்ஜி மத்திய திட்டக்குழுவின் துணைத்தலைவராகவும், மத்திய கேபினெட் மந்திரியாகவும் செயல்பட்டார்.\nபின்னர் 1995-ம் ஆண்டு முதல் 1996 வரை வெளியுறவுத்துறை மந்திரியாக பிரணாப் செயல்பட்டார்.\n1998 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது கட்சியின் பொதுச்செயலாளர் பதவி பிரணாப் முகர்ஜிக்கு வழங்கப்பட்டது. அந்த பதவியில் அவர் 1999 வரை (1 ஆண்டு) நீடித்தார்.\nமேற்கு வங்காள காங்கிரஸ் தலைவர் (2000):\nபிரணாப் முகர்ஜி 2000-ம் ஆண்டு மேற்கு வங்காள காங்கிரஸ் தலைவராக நியமணம் செய்யப்பட்டர். சுமார் 10 ஆண்டுகள் அந்த பதவியில் நீடித்த பிரணாப் 2010-ம் ஆண்டு மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.\n2004-ம் ஆண்டு நடந்த தேர்தலில் மேற்குவங்காளத்தின் ஜங்கிபூர் தொகுதியில் போட்டியிட்ட பிரணாப் வெற்றி பெற்று மக்களவை உறுப்பினரானார்.\nஅப்போது சோனியா காந்தி பிரதமராக வாய்ப்புகள் இல்லாததால் பிரணாப்பை பிரதமராக்கும் வாய்ப்புகள் இருந்ததாக தகவல்கள் வெளியானது. ஆனால் மன்மோகன்சிங் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nஆனாலும், பிரணாப் முகர்ஜியை இந்தியாவின் பாதுகாப்புத்துறை மந்திரியாக அந்த ஆண்டே (2004) அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் நியமணம் செய்தார். பாதுகாப்புத்துறை மந்திரி பதவியில் பிரணாப் 2006-ம் ஆண்டு வரை செயல்பட்டார்.\nஅவரது காலகட்டத்தில் இந்தியா-அமெரிக்கா இடையே பாதுகாப்புத்துறையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. ஆனாலும், இந்தியாவின் பாதுகாப்புத் துறையில் முதன்மை நாடாக ரஷியா தொடர்ந்து நீடித்தது.\n2005-ல் ரஷிய-இந்திய பாதுகாப்பு தொடர்பான கூட்டத்தில் பேசிய பிரணாப்’ ரஷியா இந்தியாவின் பாதுகாப்பு துறையில் கூட்டாளியாக இப்போதும்,எப்போதும் இருக்கும்’ என தெரிவித்தார்.\n2004 முதல் 2006 வரை மத்திய பாதுகாப்புத்துறை மந்திரியாக பிரணாப் செயல்பட்டார்.\nபிரணாப் முகர்ஜிக்கு இரண்டாவது முறையாக 2006-ம் ஆண்டு வெளியுறவுத்துறை மந்திரி பதவி வழங்கப்பட்டது. இந்த பதவியில் அவர் மூன்று ஆண்டுகள் (2009) வரை நீடித்தார். இந்த காலகட்டத்தில் தான் இந்தியா-அமெரிக்கா இடையே சிவில் அணுஆயுத ஒப்பந்தம்\n2009-ம் ஆண்டு இரண்டாவது முறையாக பிரணாப் நாட்டின் நிதிமந்திரியாக பொறுப்பேற்றார். நிதிமந்திரியாக 2012 வரை மூன்று ஆண்டுகள் செயல்பட்ட பிரணாப் நாட்டின் வரி தொடர்பான நிலைகளில் பல்வேறு மாற்றங்களை கொண்டுவந்தார்.\nசரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) இவர் நிதிமந்திரியாக செயல்படும்போதுதான் முதன்முதலில் அறிமுகம் செய்யப்பட்டது.\n2012-ம் ஆண்டு இந்திய குடியரசுத்தலைவர் வேட்பாளராக காங்கிரஸ் கட்சி பிரணாப் முகர்ஜி போட்டியிட்டார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக ஆதரவு வேட்பாளர் சங்மாவை விட பிரணாப் சுமார் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.\nஇதன் மூலம் இந்தியாவின் 13 ஆவது குடியரசுத்தலைவராக பிரணாப் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2012 ஜூலை 25-ம் தேதி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பிரணாப்பிற்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.\nகுடியரசுத்தலைவராக பணியாற்றிய தனது பதவி காலத்தில் மும்பை தாக்குதல் குற்றவாளிகளின் கருணை மனுக்கள் உள்பட 24 குற்றவாளிகளின் கருணை மனுக்களை பிரணாப் நிராகரித்துள்ளார்.\n2017-ம் ஆண்டுடன் குடியரசுத்தலைவர் பணியை நிறைவு செய்த பிரணாப் உடல்நலத்தை கருத்தில் கொண்டு இனி அரசியலில் ஈடுபடப் போவதில்லை என தெரிவித்திருந்தார்.\n1984 – உலகின் சிறந்த நிதிமந்திரி (யூரோப் மனி பத்திரிக்கை)\n2010 – ஆசியாவின் சிறந்த நிதிமந்திரி (எமர்ஜிங் மார்க்கெட் பத்திரிக்கை)\n2008 – பாரத ரத்தனா\n2010 – வருடத்தின் சிறந்த நிதிமந்திரி ( த பேங்கர்)\n2019 – பத்ம விபூஷன்\nதுணை பேராசிரியர் முதல் இந்திய குடியசுத்தலைவர் வரை- பிரணாப் முகர்ஜியின் வாழ்க்கை வரலாறு : ஒரு பார்வை\nமுன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானார்\nPrevious articleமுன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானார்\nNext articleகடலளவு தேவையில் சிறு துளி தான் இந்த உதவி – சூர்யா\nமிதிவண்டி கலாச்சாரத்தை ஊக்குவிக்குமாறும் நாடு முழுவதும் மிதிவண்டி பாதைகளை உருவாக்குமாறும் குடியரசு துணைத் தலைவர் வேண்டுகோள்\nகடலூர் புயல் சேதப் பகுதிகளை ஆய்வுசெய்ய செல்கிறார் முதலமைச்சர் பழனிசா��ி\nசெம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 12 மணிக்கு 1000 கன அடி நீர் திறக்கப்படவுள்ளது..\nஇயக்குனர் செ. ஹரி உத்ரா இயக்கும் PRODUCTION NO.4\nஇயக்குனர் செ. ஹரி உத்ரா இயக்கும் PRODUCTION NO.4 'தெரு நாய்கள், படித்தவுடன் கிழித்துவிடவும், கல்தா'., படங்களை தொடர்ந்து இயக்குனர் செ. ஹரி உத்ரா இயக்கும் PRODUCTION NO.4 இன்று தொழில்நுட்ப கலைஞர்களுடன் எளிமையான முறையில்...\nஇயக்குனர் செ. ஹரி உத்ரா இயக்கும் PRODUCTION NO.4\nஇயக்குனர் செ. ஹரி உத்ரா இயக்கும் PRODUCTION NO.4 'தெரு நாய்கள், படித்தவுடன் கிழித்துவிடவும், கல்தா'., படங்களை தொடர்ந்து இயக்குனர் செ. ஹரி உத்ரா இயக்கும் PRODUCTION NO.4 இன்று தொழில்நுட்ப கலைஞர்களுடன் எளிமையான முறையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/188604", "date_download": "2020-12-01T21:02:28Z", "digest": "sha1:HOYLR3BKSNDUJV6RNID2SXIA7LLPS4EB", "length": 7716, "nlines": 95, "source_domain": "selliyal.com", "title": "3 மலேசிய நிறுவனங்களுக்கு போர்ப்ஸ் ஆசியாஸ் பெஸ்ட் அண்டர் எ பில்லியன் பட்டியலில் இடம்! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome வணிகம்/தொழில் நுட்பம் 3 மலேசிய நிறுவனங்களுக்கு போர்ப்ஸ் ஆசியாஸ் பெஸ்ட் அண்டர் எ பில்லியன் பட்டியலில் இடம்\n3 மலேசிய நிறுவனங்களுக்கு போர்ப்ஸ் ஆசியாஸ் பெஸ்ட் அண்டர் எ பில்லியன் பட்டியலில் இடம்\nகோலாலம்பூர்: 2019-ஆம் ஆண்டுக்கான போர்ப்ஸ் ஆசியாஸ் பெஸ்ட் அண்டர் எ பில்லியன் பட்டியலில், 200 சிறந்த செயல்திறன் கொண்ட பொது நிறுவனங்களுக்கு மத்தியில் மூன்று மலேசிய நிறுவனங்கள் இடம் பிடித்துள்ளன.\nமூன்று நிறுவனங்களும் மொத்தம் 19,000 நிறுவனங்களை வென்று, இலாபம், வளர்ச்சி மற்றும் சுமாரான கடன்பாடு ஆகியவற்றிற்காக போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.\nஇந்த பட்டியலில் இடம்பெற்ற நிறுவனங்கள் தங்கள் வருடாந்திர நிகர இலாபம் மற்றும் விற்பனையில் சராசரியாக 50 விழுக்காட்டுக்கும் அதிகமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. அவர்களின் சமீபத்திய நிதியாண்டில் முறையே 10 பில்லியன் அமெரிக்க டாலர் மற்றும் 54 பில்லியன் அமெரிக்க டாலர் வரை அவர்களின் இலாபம் கணக்கிடப்பட்டுள்ளது.\nவிட்ராக்ஸ்சின் விற்பனை மற்றும் நிகர வருமானம் முறையே 98 மில்லியன் அமெரிக்க டாலர் மற்றும் 26 மில்லியன் அமெரிக்க டாலர்களாகவும், பென்டாமாஸ்டர் முறையே 105 மில்லியன் அமெரிக்க டாலர் மற்றும் 23 மில்லியன் அமெரிக்க டாலர்களாகவும், எல்சாஃப்ட் முறையே 19 மில்லிய���் அமெரிக்க டாலர் மற்றும் 10 மில்லியன் அமெரிக்க டாலர்களாகவும் பதிவு செய்துள்ளன.\n2019-ஆம் ஆண்டுக்கான பட்டியலில் உள்ள 200 நிறுவனங்களில் 149 நிறுவனங்கள் புதியவை.\nPrevious articleநைஜீரிய மாணவர் தடுப்புக்காவலில் இருந்த போது மரணம்\nஉலகின் அதிக வருமானம் பெறும் விளையாட்டாளர் ரோஜர் பெடரர்\nமலேசியாவின் முதல் 50 பணக்காரர்களில் 4 பேர்கள் இந்திய வம்சாவளியினர்\nமலேசியாவின் முதல் 50 பணக்காரர்களின் சொத்து மதிப்பு பல்வேறு காரணங்களால் வீழ்ச்சி\nபெட்ரோனாஸ் : 3.4 பில்லியன் ரிங்கிட் நிகர இழப்பு\nவால்ட் டிஸ்னி 32,000 பேரை பணியிலிருந்து நீக்குகிறது\nமேலும் 43 சீன குறுஞ்செயலிகளை இந்தியா தடை செய்தது\nடிக்டாக் குறுஞ்செயலி விற்பனை செய்யப்பட்ட கால அவகாசம் மீண்டும் நீட்டிப்பு\nரொக்கமாகப் பணத்தைக் கையாள வேண்டிய நெருக்கடியில் ஹாங்காங் ஆளுநர்\nடாப் குளோவ் நிறுவனம் நீதிமன்றத்தில் நிறுத்தப்படும்\nதேர்தலுக்குள் அம்னோ ஆதிக்கம் செலுத்த வேண்டும், இல்லையேல் எல்லாம் முடிந்துவிடும்\nகொவிட்19: சிலாங்கூரில் மட்டும் 891 சம்பவங்கள் பதிவு- மூவர் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF:%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D!", "date_download": "2020-12-01T21:21:22Z", "digest": "sha1:DESYPJHTLIG24UOV2VSWOXLCPQFPMBS3", "length": 9222, "nlines": 93, "source_domain": "ta.wikinews.org", "title": "விக்கிசெய்தி:நீங்கள் செய்தி எழுதலாம்! - விக்கிசெய்தி", "raw_content": "\n விக்கிசெய்தி ''உங்களால் நீங்களே கண்டு தொகுத்து எழுதும் செய்திக்கட்டுரைகள் அடங்கிய செய்தியூடகம். இங்கு, நீங்கள் வாசிக்கும் ஒவ்வொரு செய்தியும் உங்களைப் போன்ற ஒருவர் எழுதியதே. இங்குள்ள எந்த ஒரு கட்டுரையையும் நீங்கள் திருத்த முடியும், அல்லது விரிவாக்க முடியும். ஒரு செய்தியில் நீங்களே சம்பந்தப்பட்டு இருந்தால், நடுநிலைமை கருதிப் புறவய நோக்கில் எழுதுவதற்கு, வேறு ஒரு விக்கிப்பயனரை நாடவும்.\nவிக்கிசெய்திக் கட்டுரைகள் என்பது யாது \nமுதலில் சொல்ல வேண்டியது, விக்கிசெய்தியானது ஒரு நடுநிலைத்தன்மையுடன் எழுதப்படுவதாகும். தங்கள் சொந்தக் கருத்துகளை தொகுக்க வேண்டாம்.\nஒரு செய்தி தொடர்பாகப் பல்வேறு நம்பத் தகுந்த ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளை வைத்து, ஒரு தொகுப்புச் செய்திக் கட்டுரையை எழுதலாம். ஊடகங்களை மேற்கோளாகக் காட்டுவது மிகவும் தேவையானது.\nஒரு செய்தி நிகழ்வைப் பற்றி நீங்கள் நேரடியாகப் பதிவு செய்யலாம். இயன்றவரை தகுந்த ஆதாரங்களை வழங்கவும். மேலும், உங்களின் 'மூலச் செய்தி' என்றும் குறிப்பிடவும்.\nஅனைத்து செய்திகளும் ஒரு கூட்டுமுயற்சியாகும். எந்த செய்தியை ஒருவர் மட்டுமே பங்களிக்க வேண்டும் என்பதில்லை. எல்லோரும் எல்லாச் செய்திகளையும் தொகுக்கலாம்.\nதங்களிடம் விக்கிசெய்தி பின்வரும் அறிவுரையின்படி கட்டுரைகளை எழுத வேண்டுகிறது.\nநீங்கள் விரும்புவதாக இருப்பதை: தங்களுக்கு விருப்பம் உண்டென்றால் அதேப் போன்று பிறருக்கும் விருப்பமுள்ளதாக இருக்கும் என்பதால் அவ்வகையானவற்றை எழுதுங்கள்.\nசரிவர தகவல்கள் எழுதப்படாமல் இருப்பதை: ஒரு சர்ச்சையைப் பற்றிய சரியாக எழுதப்படாமல் இருப்பதை நீங்கள் எழுதுங்கள்.\nதங்களுக்கு முக்கியமென தோன்றுவதை: நீங்கள் எழுதும் செய்திகள் தங்கள் நகரத்தில் மட்டும் உள்ளதோ, அல்லது உலகளாவிய செய்தியோ எதுவானாலும் தங்களுக்கு முக்கியமென தோன்றினால் அதனை எழுதலாம்.\nஇங்கு எழுதப்பட்டிருக்கும் செய்திகளையும் மேலும் வளர்த்து எடுக்க தங்களை வேண்டுகிறோம். இங்கு எழுதப்பட்டிருக்கும் செய்திகளில் ஏதேனும் தவறான செய்திகள் உண்டென்றாலும் அதனை திருத்த வேண்டுகிறோம்.\nமுழு அறிமுக தளமான விக்கிசெய்தி:அறிமுகம் என்பதைப் படிக்கவும்.\nவிக்கிசெய்தி கட்டுரைகள் எப்படி எழுதப்படுகிறது என்பதை அறிய, விக்கிசெய்தி:கட்டுரை எழுதுதல் என்ற பக்கத்தைப் பார்க்கவும்.\nபுதிய தலைப்பின் கீழ்க் கட்டுரை தொடங்குக\nஇப்பக்கம் கடைசியாக 6 ஆகத்து 2015, 02:23 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/sports-news-in-tamil/many-support-rash-raina-s%E2%80%A6-120050400079_1.html", "date_download": "2020-12-01T22:04:28Z", "digest": "sha1:WB2M76NVZDVR3THO3ZMUZF4TQFL7YMSY", "length": 11218, "nlines": 167, "source_domain": "tamil.webdunia.com", "title": "சுரேஷ் ரெய்னாவின் கருத்துக்கு பலரும் ஆதரவு… | Webdunia Tamil", "raw_content": "புதன், 2 டிசம்பர் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக��ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசுரேஷ் ரெய்னாவின் கருத்துக்கு பலரும் ஆதரவு…\nசீனாவில் இருந்து பரவிய கொரொனா வைரஸ் பல்வேறு உலக நாடுகளில் பரவி வருகிறது.இந்தியாவில் மூன்றாது கட்டமாக ஊரடங்கு உத்தரவு இரு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், விளையாட்டு வீரர்கள், சினிமா நடிகர் நடிகைகள் தங்கள் அனுபவங்களை மக்களுடன் பகிர்ந்து வருகின்றனர்.\nஇந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியில் வீரர் சுரேஷ் ரெய்னா தனது மனைவி குழந்தைகளுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\nஅதில், இந்த ஊரடங்கு உத்தரவு பல்வேறு வழிகளில் குடும்பத்துடன் அன்பையும் , பிணைப்பையும் ஏற்பட்டுத்தியுள்ளது. உலகில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிராக வீட்டில் நடைபெற்று வரும் வன்முறைகள் அதிகரித்து வருகிறது.யாராவது இதுபோல் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்கள் உதவிக்கு அழைக்கவும், பேசாமல் இருக்கக் கூடாது எனதெரிவித்துள்ளார்.\nபலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.\nஒரே நாளில் 527; மொத்தம் 3550: தமிழகத்தில் எகிறும் கொரோனா பாதிப்பு\nதிருவண்ணாமலை கிரிவலத்துக்கு மக்கள் வரத் தடை \nமே 17 வரை அம்மா உணவகங்களில் இலவச உணவு - சென்னை மாநகராட்சி\nசின்னத்திரை ஹூட்டிங் நடத்துவது குறித்து நடிகை குஷ்பு அமைச்சரிடம் கோரிக்கை\nமண்டபத்தை தரமுடியாது என்ற தவறான தகவல் பரவுகிறது..\nஇதில் மேலும் படிக்கவும் :\nகொரோனா உயிரிழப்பு மத்திய அரசு\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=517869", "date_download": "2020-12-01T21:48:59Z", "digest": "sha1:G2ET2ABWEJOCJN3JCL5AK55BBYXACWGA", "length": 7842, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "ஹாங்காங்கில் தொடரும் போராட்டம் விமான நிலையத்தில் சோதனைகள் ரத்து - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nஹ��ங்காங்கில் தொடரும் போராட்டம் விமான நிலையத்தில் சோதனைகள் ரத்து\nஹாங்காங்: தொடர் போராட்டம் காரணமாக ஹாங்காங் விமான நிலையத்தில் அனைத்து சோதனைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஹாங்காங்கில் கைதிகள் பரிமாற்ற சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டம் நடந்து வருகின்றது. நாள்தோறும் போராட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டம் மற்றும் கண்டன பேரணி நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஹாங்காங் சர்வதேச விமான நிலையத்தை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டுள்ளனர். இது, கடந்த 2 நாட்களாக தொடர்கிறது.விமான நிலைய நுழைவு வாயிலில் பயணிகளின் வருகை மற்றும் பயணிகள் வெளியேறும் பகுதியில் போராட்டக்காரர்கள் திரண்டுள்ளதால் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇதன் காரணமாக விமான நிலையத்தின் வழக்கமான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. விமான நிலையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘ஹாங்காங் சர்வதேச விமான நிலைய முனையத்தின் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. விமான நிலைய சோதனைகள் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. பயணிகள் அனைவரும் விமான நிலைய கட்டிடத்தில் இருந்து உடனடியாக வெளியேறும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்,’ என்று கூறப்பட்டுள்ளது.\nஹாங்காங் போராட்டம் விமான நிலையம்\nவேரிலிருந்து தெரிந்துகொள்ள விருப்பம்: கொரோனா எங்கிருந்து பரவியது என்பதைக் அறிய அனைத்து முயற்சியும் செய்வோம்...WHO தலைவர் பேட்டி.\n'அமைதியாக போராடும் விவசாயிகளின் உரிமைகளை பாதுகாக்க கனடா எப்போதும் துணை நிற்கும்' - பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ\nஇன்று அதிகாலை 4.24 மணியளவில் ரஷ்யா நாட்டின் சோவித்ஸ்கயா காவன் நகரில் கடுமையான நிலநடுக்கம்: ரிக்டரில் 6.4-ஆக பதிவு\n2-வது கட்ட கொரோனா அலை.. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14.73 லட்சத்தை தாண்டியது; 6.35 கோடி பேர் பாதிப்பு\nநைஜீரியாவில் பயங்கரம் கைகளை கட்டி கழுத்தறுத்து 110 விவசாயிகள் படுகொலை\nசாட்டிலைட் மூலம் அணு விஞ்ஞானி கொலை: இஸ்ரேல் மீது ஈரான் புகார்\nகப்பலை மிக துல்லியமாக தாக்கி அழிக்கும் பிரமோஸ் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது இந்தியா..\n20% இடஒதுக்கீடு போராட்டம்: சென்னையில் மின்சார ரயில் மீது பாமக-வினர் சரமாரி கல்வீசி தாக்குதல்...புகைப்படங்கள்\nஜம்மு - காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல்: 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது..ஆர்வமுடன் வாக்களிக்கும் மக்கள்..\nஈரானில் கொல்லப்பட்ட அணு விஞ்ஞானியின் உடல் டெஹ்ரான் நகரில் அடக்‍கம்: இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு..\n01-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.malartharu.org/2012/12/blog-post_15.html", "date_download": "2020-12-01T20:14:52Z", "digest": "sha1:JRHSLKYWWDRY2KWJ4RPDA2I4YTYHE43I", "length": 7769, "nlines": 39, "source_domain": "www.malartharu.org", "title": "அலைகள்-அரவான்", "raw_content": "\nநான் மிகவும் எதிபார்த்த ஒரு திரைத்துறை நிகழ்வு அரவான். ஒரு சில இயக்குனர்களே தங்களது பெயரை நிறுவனப்படுத்தியிருக்கிறார்கள். அதில் வசந்தபாலன் என்கிற நிறுவனம் எனது ஆதர்சத்திற்க்குரிய ஒன்று. எனது ஆதர்சங்களை யாரேனும் சிதைக்கமுயன்றால் எனக்கு சொல்லொனாகோபம் வரும், அது வசந்தபாலனே ஆயினும்.\nகதைவிவாதத்தில் சொக்க தங்கமாக மிளிர்கிற கதை திரையில் எப்படி சொதப்பும் என்பதை இந்நேரம் வலிகளை மீறி உணர்ந்திருப்பார் இயக்குனர். காவல் கோட்டத்தின் பத்து பக்கங்களை இரண்டரை மணிநேர திரைப்படமாக்கியது ஒரு வெற்றி என்றால் அதை வணிக ரீதியில் வெற்றிபெற வைக்க எடுத்த முயற்சிகள் கைகொடுக்குமா என்பதை காத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\nதமிழன் மறந்துபோன கலாச்சாரவேர்களை நோக்கிய ஒரு ஆரோக்கியமான நீண்ட பயணத்தின் தொடக்கம் இப்படம். திருட்டின் நுட்பங்களை விளக்குவதில் நிறைகிறது முதல்பகுதி. பலியாள் என்கிற கருத்தை சுற்றி சுழல்கிறது இரண்டாம் பகுதி. பலகோடி ரூபாய்களுக்கு நிறுவப்பட்டிருக்கும் மலைக்கிராம செட், திரைமிகையில்லா பாளையக்காரர் என வசந்தபாலன் டச் நிறையவே உண்டு. குறிப்பாக மணியக்காரர் வீட்டில் ஆதி நுழைகிற அந்த காட்சியில் மிரளவைக்கும் ஆதியின் உடல்மொழி. தூக்கில் தொங்கிக்கொண்டிருக்கும் துக்கடா கேரக்டரின் ஒட்டு மொத்த வாழ்வையும் வெறும் இரு நிமிடங்களுக்குள் காட்டுவது இயக்குனரின் முத்திரை.\nஎங்கேப்பா புடிச்சாங்க கதாநாயகியை. பொண்ணு ஒரு சுத்து வரும். பிரேவ் ஹார்ட் கடைசிக்காட்சியில் பார்வையாளன் பதைத்ததைபோல் படத்தின் கடைசிக்காட்சியில் நடந்திருந்தால் தமிழ்சினிமாவின் வெற்றிகரமான காவிய சினிமாவாக மாறியிருக்கும் இப்படம். ஆதியின் தியாகங்கள் மனதில் ஒட்டாமல் போவதுதான் படத்தின் பலவீனம்.பசுபதி மிகவும் கஷ்டப்பட்டு வித்யாசம்காட்ட முயன்றிருக்கிறார். பெட்டெர் லக் நெக்ஸ்ட் டைம். இசை மனதில் ஒட்டவில்லை.திரையில் காடப்படவேண்டியது இயக்குனரின் அறிவின் ஆழமல்ல இதயத்தின் ஆழம். வெயில் வாட்டியதற்கும் அங்காடித்தெரு நெரிசலானதிற்கும் அறிவுமட்டுமல்ல காரணம்.\nஎனக்கு நம்பிக்கைஇருக்கிறது இத்தவறுகள் அரவான் இரண்டாம் பாகத்தில் இருக்காது.\nபல ஆண்டுகளுக்கு முன் கவிஞர் தங்கம் மூர்த்தியை சந்திப்பதற்காக அவரது அலுவலகம் சென்றபோது அவருக்கு பின் இருந்த கவிதை ஒன்று ஒருஒளிவட்டமாய் தெரிந்தது வெறும் கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம் யார் வரிகள் அண்ணா என்று கேட்டதற்கு தாரா பாரதி என்று சொல்லி கவிஞரை சிலாகித்து பேசியது என் நினைவிற்கு வருகிறது.\nமூன்று புத்தகங்கள் வெளியீடும் குடும்ப விழாவும்\nஎனது பணி ஓய்வு தினத்தில் என்னுடைய மூன்று புத்தகங்களை வெளியிடுவேன் என்று சொல்லி தேதி, விழா அரங்கம் முதல் குறிப்பிட்டு சொல்லியிருந்தார் அண்ணாத்தே முத்துநிலவன் . அன்றே புதுகை இணையத் தமிழ் சங்கத்தையும் அதிகாரபூர்வமாக அறிவிப்போம் என்றும் சொல்லியிருந்தார்.\nபத்தாம் வகுப்பு மனப்பாட பாடல்கள்\nசெய்யுளை இப்படி தந்தால் படிக்க கசக்குமா என்ன பத்தாம் வகுப்பு பாடத்திட்டத்தில் உள்ள மனப்பாட பாடல்களை மட்டும் அரசு இசையுடன் பாடல்களாக வெளியிட்டிருப்பது உங்களுக்குத் தெரிந்ததே. நீங்களும் கேளுங்களேன். . பகிர்வோம் தமிழின் இனிமையை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.malartharu.org/2016/11/acham-enpathu-madamaiyaada.html", "date_download": "2020-12-01T20:36:45Z", "digest": "sha1:B3JO6AKOADPV6QUGEBNKK3KMQJ6F75FQ", "length": 10017, "nlines": 72, "source_domain": "www.malartharu.org", "title": "அச்சம் என்பது மடமையடா -ராஜசுந்தர்ராஜன் பார்வையில்", "raw_content": "\nஅச்சம் என்பது மடமையடா -ராஜசுந்தர்ராஜன் பார்வையில்\nவிமர்சனம் - ராஜ சுந்தர்ராஜன்\nகே. பாலச்சந்தர் புதுமையாக அணுகுவதில் ஆசைப்பட்ட ஓர் இயக்குநர். “புன்னகை” படத்தில் ஒரு ‘ரேப்’ ஸீன் உண்டு. அதைப் புதுமையாகச் செய்துகாட்ட விரும்பினார். கதாநாயகி மாராப்பு நழுவ, “ஆணையிட்டேன் நெருங்காதே” என்று வில்லனை விரல்நீட்டி எச்சரித்துப் பாடுவார். அப்படியும் அவன் நெருங்க, இவள் நொறுங்க...\nஅதேபோல சீரியஸான ஒரு கட்டத்தில் (ரேப் இல்லை), இந்தப் படத்தில், ஒரு பாட்டு வைத்திருக்கிறார் இயக்குநர் கௌதம் வாசுதேவ மேனன். இடைவேளைக்கு சற்று முந்தி வரும் பாட்டு. ஆனால்...\nபடம்தொடங்கி அரைமணி நேரத்துக்கு வெறும் தொணதொணப்பு. வாயால் விவரித்து கதைசொல்கிற மழுங்கல்-கத்தி. அப்புறம் ஆரம்பிக்கிறது ‘பைக்’ சுற்றுலா. அதில் நாம் எதிர்பார்க்கிறபடி அனைத்தும் அப்படிஅப்படியே நடக்கிறது. என்றாலும் மோசமில்லை. ஏ.ஆர்.ரஹ்மான் பாட்டுமேல் பாட்டாக போட்டு தொய்வு தெரியாமல் பார்த்துக் கொள்கிறார்.\nஇப்படியே போய் இந்த நாயகனுக்கும் நாயகிக்கும் தங்களுடைய குணம்/மனச் சிக்கல் காரணமாக முரண்பாடுகள் தோன்றி கதை நகர்ந்தால் இது ஓர் அகத்திணைப் படமாக அமைய வாய்ப்புண்டு (எ.டு. “விண்ணைத்தாண்டி வருவாயா”); அல்லாமல் வில்லனை உள்ளே நுழைத்தால், இது இரண்டும்கெட்டானாகிப் போகக்கூடிய ஆபத்துண்டு (எ.டு. “பச்சைக்கிளி முத்துச்சரம்”) என்று யோசித்தவாறு படம்பார்த்தேன். அப்போது சரக்குந்து ஒன்று இடைவெட்டி இடைவெட்டிக் காண்பிக்கப்பட்டது. ‘கெடுத்தாண்டா கௌதமு”); அல்லாமல் வில்லனை உள்ளே நுழைத்தால், இது இரண்டும்கெட்டானாகிப் போகக்கூடிய ஆபத்துண்டு (எ.டு. “பச்சைக்கிளி முத்துச்சரம்”) என்று யோசித்தவாறு படம்பார்த்தேன். அப்போது சரக்குந்து ஒன்று இடைவெட்டி இடைவெட்டிக் காண்பிக்கப்பட்டது. ‘கெடுத்தாண்டா கௌதமு’ என்று எரிச்சல்பட்ட அக்கணம் அதுவும் நிகழ்ந்தது: அந்தப் பாட்டு\nஅவ்வளவுதான். அதோடு, ‘வரும் ஆனால் வராது,’ என்றே உட்கார்த்திவிட்டார்கள். வாயால் கதைசொல்கிற அதே மழுங்கல்-கத்தி மீண்டும். பொலீஸ்காரனைக் கொல்லக்கூடாது என்கிற நீதிநெறி. விருகம்பாக்கம் ஐநாக்ஸ் தியேட்டரில் தமிழ்ப்பட முன்னணி நடிகர்களில் ஐவரின் படம் வைத்திருந்தார்கள். அதில், இப்போது, இரண்டு மூத்த ஸ்டார்களைத் தூக்கிவிட்டார்கள். அவர்களில் ஒருவரின் பெயர் இதில் சிம்புவுக்கு. அதில் மர்மம் வேறு. யப்போவ்\n“அச்சம் என்பது மடமையடா” என்றது யார் கண்ணதாசனா ||அஞ்சுவது அஞ்சாமை பேதைமை|| என்றது திருவள்ளுவர்\nபணப்புழக்கம் இல்லாத நாள் இதில் படம்பார்க்கப் போனேன்; துருப்பிடித்த கத்திக்கு கழுத்து ஈந்த திராவிடன் ஆனேன்.\nஅச்சம் என்பது மடமையடா திரைவிமர்சனம் ராஜசுந்தர்ராஜன்\nஹா.... ஹா... நல்ல விமர்சனம்.\n என் பெயர் ராஜசுந்தரராஜன். எண்கணிதத்தின்பட�� அப்படித்தான் பெயரிட்டார் பிரமிள். :)))\nநான் தியேட்டரில் படம் பார்ப்பதை நிறுத்தி வருடங்களாகி விட்டன இந்தப் படத்தில் ஒரு பாடல் (ஏதோ வானிலை மாறுது) நன்றாக இருப்பதாகத் தோன்றியது.\nபடம் ரொம்பவே..சரி விடுங்க...அதுக்கு மேல ஒன்னும் சொல்றதுக்கில்லை எங்க ஊர்ல இப்படிப்பட்ட படம் எல்லாம் வருது...நல்ல படங்கள் புதுமுகங்கள் நடிப்பதால்...காக்காமுட்டை போன்ற படங்கள் என்றால் வருவதே இல்லை.\nபல ஆண்டுகளுக்கு முன் கவிஞர் தங்கம் மூர்த்தியை சந்திப்பதற்காக அவரது அலுவலகம் சென்றபோது அவருக்கு பின் இருந்த கவிதை ஒன்று ஒருஒளிவட்டமாய் தெரிந்தது வெறும் கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம் யார் வரிகள் அண்ணா என்று கேட்டதற்கு தாரா பாரதி என்று சொல்லி கவிஞரை சிலாகித்து பேசியது என் நினைவிற்கு வருகிறது.\nமூன்று புத்தகங்கள் வெளியீடும் குடும்ப விழாவும்\nஎனது பணி ஓய்வு தினத்தில் என்னுடைய மூன்று புத்தகங்களை வெளியிடுவேன் என்று சொல்லி தேதி, விழா அரங்கம் முதல் குறிப்பிட்டு சொல்லியிருந்தார் அண்ணாத்தே முத்துநிலவன் . அன்றே புதுகை இணையத் தமிழ் சங்கத்தையும் அதிகாரபூர்வமாக அறிவிப்போம் என்றும் சொல்லியிருந்தார்.\nபத்தாம் வகுப்பு மனப்பாட பாடல்கள்\nசெய்யுளை இப்படி தந்தால் படிக்க கசக்குமா என்ன பத்தாம் வகுப்பு பாடத்திட்டத்தில் உள்ள மனப்பாட பாடல்களை மட்டும் அரசு இசையுடன் பாடல்களாக வெளியிட்டிருப்பது உங்களுக்குத் தெரிந்ததே. நீங்களும் கேளுங்களேன். . பகிர்வோம் தமிழின் இனிமையை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/search?searchword=%20Government%20of%20Karnataka", "date_download": "2020-12-01T21:27:29Z", "digest": "sha1:SKCT5OS42XFZ4E7FTIPTAHB5KGZFMQLW", "length": 8136, "nlines": 118, "source_domain": "www.newsj.tv", "title": "NewsJ", "raw_content": "\nஅதிரடியில் மிரட்டிய ஸ்மித் சதம் அடித்து ஆட்டமிழந்தார்\n100 வயதிலும் கம்பீரமாகக் காட்சியளிக்கும் பாய்மரக் கப்பல்\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசி எப்போது \nவேளாண் சட்டங்களுக்கு கடும் எதிர்ப்பு; போராட்டத்தில் குதித்த 3 மாநில விவசாயிகள்\n2ஜி வழக்கு - புதிய நீதிபதி விசாரிப்பார் என அறிவிப்பு\nசென்னையில் புயல் பாதிப்புகளை முதலமைச்சர் நேரில் பார்வையிட்டார்…\n\"காங்கிரசின் காலை கெட்டியாக பிடித்துக்கொண்டுள்ள திமுக\"…\nமீண்டும் சர்ச்சையில் சிக்கிய திமுக நிர்வாகி காடுவெட்டி தியாகராஜ��்…\nமீண்டும் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க உள்ள சிம்பு\n`அமலாபால் நிச்சயதார்த்த புகைப்படங்களை வெளியிடக்கூடாது’ - முன்னாள் காதலருக்கு செக்\nநயன்தாரா; ஐஸ்வர்யா ராஜேஷ் படங்களில் `ஃபர்ஸ்ட் லுக்’ போஸ்டர்…\nவாடிவாசல் படத்திற்காக தோற்றத்தை மாற்றிய சூர்யா\nமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் அறிக்கை\nவங்கக் கடலில் நாளை புயல் உருவாகிறது - வானிலை ஆய்வு மையம்…\n``ஆன்லைன் ரம்மி போன்ற விளையாட்டுகளில் ஈடுபட வேண்டாம்\nமழைநீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை - முழுவீச்சில் பணிகள்\nசிறுமிக்கு நேர்ந்த கொடூரம் ;கைது பட்டியல் நீளுகிறது…\nதேசிய பேரிடர் மீட்பு குழுவினர் கடலூர் விரைந்தனர்…\nமீண்டும் சர்ச்சையில் சிக்கிய திமுக நிர்வாகி காடுவெட்டி தியாகராஜன்…\nமருத்துவ மாணவிக்கு ரூ.1 லட்சம் வழங்கி அமைச்சர் சி.வி.சண்முகம் உதவி…\nவிழிப்புடன் இருப்போம் ; எய்ட்ஸ் நோயை ஒழிப்போம்…\n``ஆன்லைன் ரம்மி போன்ற விளையாட்டுகளில் ஈடுபட வேண்டாம்\nமழைநீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை - முழுவீச்சில் பணிகள்\nதென்தமிழகத்தில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு\nஆன்லைன் வகுப்பு வழிகாட்டுதல்களை வெளியிட்ட கர்நாடக அரசு\nகர்நாடகாவில் ஊரடங்கு சமயத்தில், பள்ளிகள் மூலம் மாணவர்களுக்கு நடத்தப்படும் ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டுதல்களை அம்மாநில அரசு வெளியிட்டுள்ளது.\nஆன்லைன் வகுப்பு வழிகாட்டுதல்களை வெளியிட்ட கர்நாடக அரசு\nகர்நாடகாவில் ஊரடங்கு சமயத்தில், பள்ளிகள் மூலம் மாணவர்களுக்கு நடத்தப்படும் ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டுதல்களை அம்மாநில அரசு வெளியிட்டுள்ளது.\nஅனைத்துத் தொழிற்சாலைகளிலும் இரவில் பெண்கள் பணியாற்ற அனுமதி : கர்நாடக அரசு\nஅனைத்துத் தொழிற்சாலைகளிலும் இரவுப் பணியில் பெண்கள் பணியாற்றக் கர்நாடக அரசு அனுமதி அளித்துள்ளது.\nகர்நாடகா அரசுக்கு, தமிழக அரசு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை - அமைச்சர் பாண்டியராஜன்\nவிழிப்புடன் இருப்போம் ; எய்ட்ஸ் நோயை ஒழிப்போம்…\nமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் அறிக்கை\nவங்கக் கடலில் நாளை புயல் உருவாகிறது - வானிலை ஆய்வு மையம்…\n``ஆன்லைன் ரம்மி போன்ற விளையாட்டுகளில் ஈடுபட வேண்டாம்\nமழைநீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை - முழுவீச்சில் பணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vettimurasu.com/2019/04/blog-post_7.html", "date_download": "2020-12-01T20:25:04Z", "digest": "sha1:KOJZ5HAYJ6TAH33NWAQDQE3P5C6DVEVQ", "length": 7910, "nlines": 57, "source_domain": "www.vettimurasu.com", "title": "அழகுக்கலை பயிற்சிகளை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome East அழகுக்கலை பயிற்சிகளை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு\nஅழகுக்கலை பயிற்சிகளை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு\nஅழகுக்கலை பயிற்சிகளை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு மட்டக்களபில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் சனிக்கிழமை (06ம் திகதி) நடைபெற்றது.\nகூடிய வருமானத்தை ஈட்டித் தரும் அழகுக்கலை தொழிலை நேர்த்தியாகவும் ,சட்ட ரீதியாகவும் செயல்படுத்துவதற்கு கூட்டுறவு சங்கம் ஊடாக பதிவு செய்யப்பட்டு நாடளாவிய ரீதியில்\nஅழகுக்கலை தொழிலை மேம்படுத்துவதற்கு செயல்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன\nஇந்த அழகுக்கலை தொழிலை மட்டக்களப்பு மாவட்டத்திலும் மேம்படுத்துவதற்கு மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் அழகுக்கலைக்கான அமைப்பு அமைக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு இயங்கி வருகின்றன .\nஇந்த அமைப்பின் ஊடாக சியானி அழகுக்கலை நிலையத்தால், படித்து விட்டு வேலைவாய்ப்பை எதிர்பார்த்து இருக்கும் இளைஞர் யுவதிகளுக்கு அழகுக்கலை தொடர்பான பயிற்சிகள் வழங்கப்பட்டு பயிற்சிகளை நிறைவு செய்த இளைஞர் யுவதிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கிவைக்கப்பட்டது.\nமட்டக்களப்பு பாடுமீன் லயன்ஸ் கழகத்தின் அனுசரணையில் அழகுக்கலை ஆசிரியர் மரியதாஸ் சியாணி ராஜி தலைமையில் நடைபெற்ற சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கின் கல்வி மேம்பாட்டிற்கான அமைப்பின தலைவர் (கனடா) ஜொகு, கௌரவ அதிதிகளாக மட்டக்களப்பு கல்வியக் கல்லூரி விரிவுரையாளர் ஏ.சிறிகரன், சட்டத்தரணி வி.சனுஜதாஸ் , ஆசிரியர் வை.மங்கள தர்சன் , மட்டக்களப்பு பாடுமீன் லயன்ஸ் கழக தலைவர் லயன் டி .தஜேந்திரகுமார், அங்கத்தவர் , என்.தர்சன் மற்றும் இளைஞர் யுவதிகள் கலந்துகொண்டனர்\nசக மாணவர்கள் தாக்கி மாணவத் தலைவன் பலி\nசக மாணவர்களின் தாக்குதலுக்குள்ளாள சிலாபம் பிரதேச பாடசாலை ஒன்றின் தலைமை மாணவத் தலைவன் உயிரிழந்துள்ளார். குறித்த மாணவன் சிகிச்சை��ளுக்காக க...\nகேணல் கிட்டுவின் 27 ஆம் அண்டு நினைவஞ்சலி மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு\n(எஸ்.சதீஸ்) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த தளபதிகளில் ஒருவரான வீரச்சாவடைந்த கேணல் கிட்டுவின் 27 ஆம் அண்டு நினைவஞ்சலி நிகழ்வு...\nகணவருக்கு ஏற்பட்ட தவறான பழக்கத்தால் பிரிந்த குடும்பம்: அழகான இளம் மனைவிக்கு நேர்ந்த கதி\nஇந்தியாவில் கணவரின் தவறான பழக்கத்தால் அவரை பிரிந்து வாழ்ந்த மனைவியை, கணவர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமஹிந்தவை சிறையில் அடைக்காத பாவத்தை அனுபவிக்கிறார் ரணில்\nகடந்த 2015 ஆம் ஆண்டு வெற்றிபெற்ற ரணில் விக்ரமசிங்க, மஹிந்த ராஜபக்ஷவை சிறையில் அடைக்காத பாவத்தையே தற்போது அனுபவித்துக்கொண்டிருக்கின்றார் எ...\nஇந்துக்களின் மனங்களைப் புண்படுத்தும் செயலை வன்மையாகக் கண்டிக்கின்றது - த.ம.வி. பு. கட்சி\n(சதீஸ்) ஒருவருடைய மத, இன, நம்பிக்கைகளில் இன்னொருவர் தலையிடுவதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது அதேபோன்று சமூகத்தின் கலாசார விழுமி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%A8%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-12-01T22:27:41Z", "digest": "sha1:MSJFJWN7EQNCOTLINYCCF5T76TKDOPPI", "length": 4766, "nlines": 73, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:நுண்ணுறுப்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநுண்ணுறுப்பு உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 சூன் 2011, 12:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinaboomi.com/2020/10/20/131835.html", "date_download": "2020-12-01T21:02:29Z", "digest": "sha1:PCPB5O72IADYXREXZMWNGQJCUR7PRC42", "length": 15088, "nlines": 192, "source_domain": "www.thinaboomi.com", "title": "காஷ்மீரில் நடந்த என்கவுண���டர்: 2 பயங்கரவாதிகள் சுட்டு கொலை", "raw_content": "\nபுதன்கிழமை, 2 டிசம்பர் 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nகாஷ்மீரில் நடந்த என்கவுண்டர்: 2 பயங்கரவாதிகள் சுட்டு கொலை\nசெவ்வாய்க்கிழமை, 20 அக்டோபர் 2020 இந்தியா\nஜம்மு : காஷ்மீரில் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் நடத்திய கூட்டு வேட்டையில் அடையாளம் தெரியாத 2 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.\nஜம்மு மற்றும் காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் ஹக்ரிபோரா (கக்கபோரா) பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளனர் என கிடைத்த தகவலை தொடர்ந்து, போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் கூட்டாக இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் கூட்டு படையை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர்.\nஇதனை தொடர்ந்து படையினரும் பதிலடி தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டு கொல்லப்பட்டு உள்ளனர். அவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது.\nஇந்த தகவலை காஷ்மீர் மண்டல போலீசார் உறுதிப்படுத்தி உள்ளனர். காஷ்மீரில் சோபியான் மாவட்டத்தில் மெல்ஹோரா பகுதியில் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் கூட்டாக இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு அடையாளம் தெரியாத பயங்கரவாதியை சுட்டு கொன்றனர்.\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 01-12-2020\nமழையும், புயலும் வீசக்கூடும் என்பதால் 4-ம் தேதி வரை தென் மாவட்ட மக்கள் வெளியே செல்ல வேண்டாம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்\nசாதிவாரி புள்ளி விவரங்களை சேகரிக்க பிரத்யேக ஆணையம் அமைக்கப்படும்: முதல்வர் எடப்பாடி அறிவிப்பு\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\n105 எம்.எல்.ஏ.க்கள் இருந்தும் ஆட்சி அமைக்க முடியாத பா.ஜ.க.: அஜித்பவார் கிண்டல்\nபீகாரில் தே.ஜ. கூட்டணி வெற்றி: வாக்காளர்களுக்கு பிரதமர் நன்றி\nபீகார் தேர்தல் தோல்விக்கு ராகுல் பொறுப்பு அல்ல: ராஷ்டீரிய ஜனதா தளம் கருத்து\nசென்னை ஐகோர்ட்டுக்கு புதிதாக 10 நீதிபதிகள் நியமனம் : ஜனாதிபதி ஒப்புதல்\nபிரபல சமூக சேவகர் பாபா ஆம்தேவ் பேத்தி தற்கொலை\n2ஜி வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. மனு: ஜனவரி 13-ம் தேதி முதல் விசாரணை: டெல்லி ஐகோர்ட்\nதேர்தலில் ரஜினியிடம் ஆதரவு கேட்பேன்: கமல் பேட்டி\nசிவசேனாவில் இணைந்தார் நடிகை ஊர்மிளா மடோங்கர்\nவிரைவில் முடிவை அறிவிப்பேன் ரஜினிகாந்த்\nசபரிமலை கோவில் நடை இன்று திறப்பு: ஆனால் பக்தர்களுக்கு அனுமதி இல்லை\nகர்நாடக மாநிலம் : மாதேஸ்வரன் மலைக்கோவில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு தடை\nதிருப்பதியில் இலவச தரிசன டோக்கன் வழங்குவது அதிகரிப்பு\nமேலும் 1404 பேருக்கு கொரோனா: தமிழக சுகாதார துறை அறிவிப்பு\nமத்திய குழுவின் தமிழக வருகையில் மாற்றம்\nமத்திய அரசுடன் அடுத்தகட்டமாக நாளை மீண்டும் பேச்சுவார்த்தை: விவசாய அமைப்புகள் அறிவிப்பு\nகுருநானக் ஜெயந்தி : சீக்கியர்களுக்கு ஜோ பைடன் வாழ்த்து\nபிறந்த குழந்தைக்கு கொரோனா எதிர்ப்பு சக்தி மருத்துவத்துறையினர் வியப்பு\nநீரால் பாதிக்காது என விளம்பர மோசடி; ஆப்பிள் போன் நிறுவனத்திற்கு ரூ.87 கோடி அபராதம் விதிப்பு\nஇந்திய அணியை விராட்கோலி வழிநடத்தும் விதம் புரியவில்லை - கவுதம் கம்பீர் சாடல்\nகர்ப்பகாலத்தில் தனது மனைவிக்கு தலைகீழாக யோகாசனம் செய்த உதவிய விராட் கோலி\nபிக் பாஷ் லீக் டி20-யில் விளையாடுகிறார் ஜேசன் ஹோல்டர்\nரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை: ரிசர்வ் வங்கி\nரூ. 224 அதிகரித்து தங்க விலை- சவரன் ரூ.40,824-க்கு விற்பனை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nபிரதமர் தலைமையில் நடக்கும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் 10 எம்.பி.க்களுக்கு குறைவாக உள்ள கட்சி தலைவர்கள் பேச அனுமதியில்லை\nபுதுடெல்லி : கொரோனா வைரஸ் தடுப்பூசியை மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிப்பது உள்ளிட்டவை தொடர்பாக வரும் 4-ம் தேதி கூடும் ...\nசென்னை ஐகோர்ட்டுக்கு புதிதாக 10 நீதிபதிகள் நியமனம் : ஜனாதிபதி ஒப்புதல்\nபுதுடெல்லி : சென்னை ஐகோர்ட்டுக்கு புதிதாக 10 நீதிபதிகளை நியமிக்க ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் ...\nமக்களவைக்கு புதிய பொதுச்செயலாளர் சபாநாயகர் ஓம் பிர்லா அறிவிப்பு\nபுதுடெல்லி : பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர், கொரோனா நோய் பரவலுக்கு மத்தியில் நடத்தி முடிக்கப்பட்டது. இதைப்போல ...\nடெல்லியில் போராடும் விவசாயிகளின் பயத்தை மத்திய அரசு போக்க வேண்டும் : நிதிஷ்குமார் வேண்டுகோள்\nபாட்னா : புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இந்நிலையில், பீகார் ...\nஎப்போது வேண்டுமானாலும் எங்கிருந்தும் படிக்கலாம்: கர்நாடக அரசுக் கல்லூரிகள���ல் டிஜிட்டல் கற்றல் அறிமுகம்\nபெங்களூர் : அரசு உயர்கல்வி நிறுவனங்களில் 2020- 21ஆம் கல்வி ஆண்டில் இருந்து டிஜிட்டல் கற்றலை அடிப்படையாகக் கொண்ட கற்றல் ...\nபுதன்கிழமை, 2 டிசம்பர் 2020\n1இந்திய அணியை விராட்கோலி வழிநடத்தும் விதம் புரியவில்லை - கவுதம் கம்பீர் சாடல...\n2கர்ப்பகாலத்தில் தனது மனைவிக்கு தலைகீழாக யோகாசனம் செய்த உதவிய விராட் கோலி\n3பிக் பாஷ் லீக் டி20-யில் விளையாடுகிறார் ஜேசன் ஹோல்டர்\n4இந்தியாவுடனான ஒருநாள் 20 ஓவர் தொடரில் இருந்து டேவிட் வார்னர் விலகல் - டார்ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/wife-killed-husband-with-illicit-lover-2028", "date_download": "2020-12-01T20:13:51Z", "digest": "sha1:TQMKV6VZ4S7SBBJKM44UVGZ2PQJUE4CD", "length": 9585, "nlines": 75, "source_domain": "www.timestamilnews.com", "title": "ஒரே நேரத்தில் அண்ணன் தம்பியுடன் மனைவிக்கு தகாத உறவு! கண்டுபிடித்த கணவனுக்கு நேர்ந்த கொடூரம்! - Times Tamil News", "raw_content": "\nஏழைகளின் கல்வியைப் பறிக்கலாமா மோடி அரசு.. – ரவிக்குமார் எம்.பி. ஆவேசம்\nதிகுதிகுவென எழுகிறது விவசாயப் புரட்சி… நீரோ மன்னரான மோடியின் மனம் மாறுமா..\nஅரசுப்பள்ளி மாணவர்கள் படிப்புக்காக அள்ளிக்கொடுக்கும் தமிழக அரசு… எடப்பாடி பழனிசாமியின் சுழல்நிதித் திட்டம்\nவருகிறது புயல்… மின்னல் வேகத்தில் முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ளும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nஉதயநிதியைப் போலவே தி.மு.க. நிர்வாகிகளும் மிரட்டத் தொடங்கிட்டாங்களே… அதிர்ச்சியில் மக்கள்.\nஏழைகளின் கல்வியைப் பறிக்கலாமா மோடி அரசு.. – ரவிக்குமார் எம்.பி. ஆவே...\nதிகுதிகுவென எழுகிறது விவசாயப் புரட்சி… நீரோ மன்னரான மோடியின் மனம் மா...\nசிதம்பரம், ராஜா அண்ணாமலை மருத்துவக் கல்லூரியை அடிச்சுத் தூக்குங்க… க...\nமொத்தமா 40 சதவீதம் இட ஒதுக்கீடு வேண்டும்.. பா.ம.க.வுக்குப் போட்டியாக...\nஒரே நேரத்தில் அண்ணன் தம்பியுடன் மனைவிக்கு தகாத உறவு கண்டுபிடித்த கணவனுக்கு நேர்ந்த கொடூரம்\nகள்ளக் காதலர்களுடன் சேர்ந்து மனைவி கணவனைக் கொன்று முகத்தைச் சிதைத்த நிலையில் டெய்லர் குறியீட்டைக் கொண்டு போலீசார் கொலையாளிகளைக் கண்டுபிடித்தனர்.\nகர்நாடகாவின் உஜ்ஜயினியை அடுத்த தொட்டபல்லாபுரா வனப் பகுதியில் தலை சிதைக்கப்பட்ட நிலையில் ஒரு ஆண் சடலம் சிக்கியது இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்ட போது, தொடக்கத்தில் கொலை செய்யப்பட்ட���ர் யார் என்றும் கொலை செய்தவர்கள் யார் என்றும் தெரியாமல் விழி பிதுங்கினர்.\nஇந்நிலையில் சடலத்தின் சட்டையை ஆய்வு செய்த போலிசார் காலரில் இருந்த டெயலர் குறியீட்டைக் கொண்டு பல்வேறு டெய்லர்களிடம் விசாரணை மேற்கொண்ட போது உயிரிழந்த நபர் கொடிகஹள்ளி என்ற இடத்தைச் சேர்ந்தவர் என்றும் பிளம்பர் என்றும் தெரியவந்தது. இதையடுத்து அவரது வீட்டுக்குச் சென்று விசாரணை மேற்கொண்ட போலீசார், அங்கு இருந்த அவரது செல்ஃபோனை ஆய்வு செய்த போது அவர் இறப்பதற்கு முன் தனது மனைவியிடமே பலமுறை பேசியிருப்பது தெரியவந்தது.\nஇது தொடர்பாக அவரது மனைவிடம் விசாரணை மேற்கொண்ட போது அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்ததையடுத்து போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தினர். அப்போது பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியே வந்தன. இறந்தவரின் மனைவிக்கு வேறு ஒரு நபர் மற்றும் அந்த நபரின் சகோதரருடன் கள்ளத் தொடர்பு இருந்ததும், அதனால் கணவன் - மனைவிக்குள் தொடர்ந்து தகராறு ஏற்பட்டதும் தெரிய வந்தது.\nஇதையடுத்து கள்ளக்காதலர்களான ஒருவன், அவனது சகோதரன் ஆகியோர் உதவியுடன் மனைவி கணவனைக் கொல்லத் திட்டமிட்டாள்.\nதிட்டப்படி மனைவி ஒரு இடத்துக்கு கணவனை விருந்துக்கு அழைக்க அதனை நம்பிச் சென்ற கணவனை கள்ளக்காதலனும், அவனது சகோதரனும் கழுத்தை நெறித்துக் கொன்றுவிட்டு, அடையாளம் தெரியாமல் இருக்க முகத்தையும் சிதைத்து வனத்தில் வீசிவிட்டுச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து மூவரையும் போலீசார் கைது செய்தனர்.\nதிகுதிகுவென எழுகிறது விவசாயப் புரட்சி… நீரோ மன்னரான மோடியின் மனம் மா...\nசிதம்பரம், ராஜா அண்ணாமலை மருத்துவக் கல்லூரியை அடிச்சுத் தூக்குங்க… க...\nமொத்தமா 40 சதவீதம் இட ஒதுக்கீடு வேண்டும்.. பா.ம.க.வுக்குப் போட்டியாக...\nரஜினியின் ஆதரவு கமல்ஹாசனுக்குக் கிடைக்குமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wellformpacking.com/ta/products/t-shirt-bag/striped-t-shirt-bag/", "date_download": "2020-12-01T20:57:04Z", "digest": "sha1:7M6NDKBJSP6ANWCYWPUZ7VPIOYAM3Y2B", "length": 7205, "nlines": 207, "source_domain": "www.wellformpacking.com", "title": "கோடிட்ட டி-சர்ட் பை தொழிற்சாலை, சப்ளையர்கள் | சீனா பட்டைக்கோடிட்ட டி-சர்ட் பை உற்பத்தியாளர்கள்", "raw_content": "நாம் உலக 1983 இருந்து வளர்ந்து உதவ\nரோல் மீது குப்பை பையில்\nஸ்டார் சீல் குப்பை பை\nபழம் மற்றும் காய்கறி பை\n100% மட்கும் PBAT & சோள மாவு பேக்\nD2w & ஈபிஐ சேர்ப்பான்கள் தன்மையுடனிருப்பவை பேக்\nDIE கட் கைப்பிடி பையில்\nலூப் கைப்பிடி கேரி பேக்\nரோல் மீது குப்பை பையில்\nஸ்டார் சீல் குப்பை பை\nபழம் மற்றும் காய்கறி பை\n100% மட்கும் PBAT & சோள மாவு பேக்\nD2w & ஈபிஐ சேர்ப்பான்கள் தன்மையுடனிருப்பவை பேக்\nDIE கட் கைப்பிடி பையில்\nலூப் கைப்பிடி கேரி பேக்\n100% மட்கும் PBAT & சோள மாவு பேக்\nபழம் மற்றும் காய்கறி பை\nரோல் மீது குப்பை பையில்\nWellform பேக்கேஜிங் குழு கார்ப்பரேஷன் லிமிட்டெட் நிறுவனத்தின் (WPG) உள்ளது உற்பத்தி மற்றும் ஆண்டுகளாக பாதுகாப்பு, நெகிழ்வான பேக்கேஜிங் மற்றும் அச்சிடும் பொருட்கள் அனைத்து வகையான சந்தைப்படுத்தல் வருகிறது.\nகண்டறியும் நீர் வேப்பர் அனுப்புதல் முறை ...\nஎப்படி கொட்டைகள் பாதுகாக்கப்படுகிறது வேண்டும்\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n© பதிப்புரிமை - 2010-2018: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D._%E0%AE%AE%E0%AF%8B_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-12-01T22:24:25Z", "digest": "sha1:EYSVVLDWL4DAZVHZJ2Z46KOTTVG4ORBI", "length": 9749, "nlines": 125, "source_domain": "ta.wikipedia.org", "title": "வண்ணஞ்சூர். மோ ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் கிரண் குர்ராலா, இ. ஆ. ப.\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nவண்ணஞ்சூர். மோ ஊராட்சி (Vannanjur . m Gram Panchayat), தமிழ்நாட்டின் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கள்ளக்குறிச்சி வட்டாரத்தில் அமைந்துள்ளது.[3][4] இந்த ஊராட்சி, சங்கராபுரம் சட்டமன்றத் தொகுதிக்கும் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [5] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 1296 ஆகும். இவர்களில் பெண்கள் 653 பேரும் ஆண்கள் 643 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்க���்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[5]\nசிறு மின்விசைக் குழாய்கள் 3\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 3\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 2\nஊரணிகள் அல்லது குளங்கள் 2\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 46\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 1\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[6]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"கள்ளக்குறிச்சி வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 5.0 5.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 ஆகத்து 2020, 12:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/16-year-old-girl-rape-and-murder-in-cuddalore", "date_download": "2020-12-01T20:50:57Z", "digest": "sha1:RKTQCMBHVDCJFPH4LXEM4YBRD6KWVGD3", "length": 9805, "nlines": 102, "source_domain": "tamil.asianetnews.com", "title": "16 வயது சிறுமி கற்பழித்துக் கொலை… கடலூரில் பயங்கரம்….", "raw_content": "\n16 வயது சிறுமி கற்பழித்துக் கொலை… கடலூரில் பயங்கரம்….\nகடலூரில் தலித் சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகடலூர் மாவட்டம் புவனகிரி அருகே மரத்தூர் சாவடி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் 16 வயது தலித் சிறுமி. . 10 வகுப்பு படித்து முடித்துள்ள இவர் புவனகிரியில் உள்ள டெக்ஸ்டைல்ஸ் கடையில் விற்பனை பெண்ணாக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில், கடந்த ஞாயிறன்று வேலைக்கு சென்ற அவர் வீடு திரும்பவில்லை.\nஇதனால், அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஒரத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். மேலும், பல இடங்களில் தேடியுள்ளனர். இதில், ம��த்தூர் சாவடிக்கு அருகில் இன்று காலை முகம் முழுவதும் ரத்தக் காயங்களுடனும், கிழிந்த ஆடையுடனும் பிணமாக மீட்கபட்டுள்ளார்.\nஇதையடுத்து அவரது பெறோர் மற்றும் உறவினர்கள் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பெண்ணின் உடலை மீட்டு விழுப்புரம் முண்டியப்பாக்கம் அரசு மெடிக்கல் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.\nஇதில், தங்களது மகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என்று அப்பெண்ணின் பெற்றோர் போலீஸ் அதிகாரியிடம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, போலீசார் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nஎடப்பாடி அறிவித்த சாதிவாரி கணக்கெடுப்பு ஆணையம்... இந்த தந்திரம் வேண்டாம் என ராமதாஸ் எதிர்ப்பு..\nபுரெவி புயல் கன்னியாகுமரி - பாம்பன் இடையே கரையைக் கடக்கும்.. வானிலை மையம் அறிவிப்பு..\nபிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டை 40 சதவீதமா உயர்த்தணும்... கொமதேக ஈஸ்வரன் அதிரடி கோரிக்கை..\nபாமகவின் போராட்டம் எதிரொலி... கூட்டணி கட்சிக்கு மரியாதை கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி..\nதேர்தலில் கமல்... தேனிலவில் காஜல்.... தலை வெடிக்கும் டென்ஷனில் ஷங்கர்...\nஹீரோயின் வாய்ப்பு கிடைத்ததால் இப்படியா... இடை தெரிய உடையணிந்து அதிர்ச்சி கொடுத்த அனிகா...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஎடப்பாடி அறிவித்த சாதிவாரி கணக்கெடுப்பு ஆணையம்... இந்த தந்திரம் வேண்டாம் என ராமதாஸ் எதிர்ப்பு..\nபுரெவி புயல் கன்னியாகுமரி - பாம்பன் இடையே கரையைக் கடக்கும்.. வானிலை மையம் அறிவிப்பு..\nபிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டை 40 சதவீதமா உயர்த்தணும்... கொமதேக ஈஸ்வரன் அதிரடி கோரிக்கை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnirubar.com/disclaimer/", "date_download": "2020-12-01T21:00:15Z", "digest": "sha1:5MKGZQRALUBMHI7CVNEOVBTGNXPWA2TK", "length": 4988, "nlines": 101, "source_domain": "tamilnirubar.com", "title": "Disclaimer | Tamil Nirubar | தமிழ் நிருபர்", "raw_content": "\nTamil Nirubar || தமிழ் நிருபர்\nடெல்லியின் 5 எல்லைகளுக்கு சீல்..விவசாயிகள் எச்சரிக்கை… November 30, 2020\nஇந்தியாவில் 38,772 பேர்.. தமிழகத்தில் 1,410 பேருக்கு கொரோனா… November 30, 2020\nஎதிர்க்கட்சிகளின் வதந்திகள்.. பிரதமர் விமர்சனம் November 30, 2020\nகொரோனா.. அனைத்து கட்சிகளுடன் பிரதமர் ஆலோசனை… November 30, 2020\nஇந்தியா முக்கியமானவை வைரல் செய்திகள்\nகண்ணீர் விட்ட தம்பதி.. கை கொடுத்த சோஷியல் மீடியா…\nவலிமையை அனுபவம் வென்றது.. சிஎஸ்கே அபார வெற்றி\nகொரோனா விதிகளை பின்பற்றி கொள்ளை\nஇது ராமர் கோயில் இல்லை..இஸ்கான் கோயில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supply.asp?ncat=5&dtnew=10-10-16", "date_download": "2020-12-01T21:15:28Z", "digest": "sha1:WIXH5ROVEVDGN7KGZZHT7RIJ67D5QF6V", "length": 14511, "nlines": 231, "source_domain": "www.dinamalar.com", "title": "varamalar|siruvarmalar|computer malar|velai vaippu malar|mobile malar|vivasayam malar|kalaimalar|varudamalar & other tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி மொபைல் மலர்( From அக்டோபர் 10,2016 To அக்டோபர் 16,2016 )\nநிவர்... புரிந்தது உன் பவர்\n'தடுப்பூசியில் பக்கவிளைவு கிடையாது' டிசம்பர் 02,2020\nகுழு அமைக்கும் அரசின் திட்டம்: விவசாயிகள் நிராகரிப்பு டிசம்பர் 02,2020\n'வீட்டுக் கதவில் 'போஸ்டர்':கொரோனா பாதித்தோர் மன வேதனை' டிசம்பர் 02,2020\nஇதே நாளில் அன்று டிசம்பர் 02,2020\nகொரோனா உலக நிலவரம் செப்டம்பர் 01,2020\nவாரமலர் : வளர்ப்பு தாய்மார்கள்\nசிறுவர் மலர் : கரைந்தது கள்ள மனம்\nபொங்கல் மலர் : ரஜினி... செல்லம்மான அப்பா... - 'ஸ்டார்' நடிகை நிவேதா\n» முந்���ய மொபைல் மலர்\nநலம்: குறட்டையை குறைப்பதற்கு தேன் உதவும்\n1. கூகுள் பிக்ஸெல் எக்ஸ்.எல்.\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 10,2016 IST\nகூகுள் தந்துள்ள பிக்ஸெல் எக்ஸ்.எல்.போனின் பரிமாணம் 154.7 x 75.7 x 8.5 மிமீ. எடை 168 கிராம். இதில் ஒரு நானோ சிம் பயன்படுத்தலாம். 5.5 அங்குல அளவில் AMOLED டிஸ்பிளே கொண்ட டச் ஸ்கிரீன், 1440 x 2560 பிக்ஸெல் அடர்த்தியுடன் உள்ளது. மல்ட்டி டச் வசதி தரப்பட்டுள்ளது. கார்னிங் கொரில்லா கிளாஸ் 4 பாதுகாப்பு உள்ளது. இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் 7.1 'நகட்'. இலவசமாகத் தானாகவே அனைத்து பிக்ஸெல் ..\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 10,2016 IST\nகூகுள் பிக்ஸெல் போனின் பரிமாணம் 143.8 x 69.5 x 8.5 மிமீ. எடை 143 கிராம். இதில் ஒரு நானோ சிம் பயன்படுத்தலாம். 5 அங்குல அளவில் AMOLED டிஸ்பிளே கொண்ட டச் ஸ்கிரீன், 1080 x 1920 பிக்ஸெல் அடர்த்தியுடன் உள்ளது. மல்ட்டி டச் வசதி தரப்பட்டுள்ளது. கார்னிங் கொரில்லா கிளாஸ் 4 பாதுகாப்பு உள்ளது. இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் 7.1 'நகட்'. இலவசமாகத் தானாகவே அனைத்து பிக்ஸெல் போன்களிலும் இது ..\n3. கூகுள் தந்த பிக்ஸெல் போன்கள்\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 10,2016 IST\nஅக்டோபர் 4 அன்று, கூகுள் முதன் முதலாகத் தான் வடிவமைத்த 'கூகுள் பிக்ஸெல்' ஸ்மார்ட் போன்களை அறிமுகம் செய்து, விற்பனைக்கு வெளியிட்டது. 'கூகுள் பிக்ஸெல்' மற்றும் 'கூகுள் பிக்ஸெல் எக்ஸ் எல்' (Google Pixel, Google Pixel XL) என்ற இரண்டு ஸ்மார்ட்போன்கள் வெளியாகியுள்ளன. இவற்றின் ஹார்ட்வேர் மற்றும் சாப்ட்வேர் ஆகியவற்றை முழுக்க தன் கட்டுப்பாட்டில் கூகுள் வடிவமைத்துள்ளது. பல அம்சங்கள், ..\n4. மூன்று நாட்களில் 5 லட்சம் ஸியோமி போன் விற்பனை\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 10,2016 IST\nஸியோமி இந்தியா நிறுவனம், அக்டோபர் 1 முதல் 3 வரையிலான காலத்தில், 5 லட்சத்திற்கும் அதிகமான மொபைல் போன்களை விற்பனை செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமேஸான், ப்ளிப் கார்ட் மற்றும் ஸ்நாப் டீல் இணைய வர்த்தக தளங்கள் வழியாக இவை விற்பனை செய்யப்பட்டன. ஸியோமி மற்றும் ரெட்மி ஸ்மார்ட் போன்கள் இந்த வகையில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டது இதுவே முதல் முறையாகும். ஸியோமி ..\n5. லாவா ஐரிஸ் எக்ஸ் 8\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 10,2016 IST\nமத்திய நிலையில் விலையிட்டு (ரூ. 7,000), லாவா நிறுவனம் தன் Iris X8 மொபைல் போனை விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. இதன் தொடு உணர் திரை 5 அங்குல அளவ���ல் அமைக்கப்பட்டுள்ளது. இதன் பிக்ஸெல் அடர்த்தி 720 x 1280 பிக்ஸெல்களாகும். இரு விரல் மல்ட்டி டச் வசதி கொண்டுள்ளது. Asahi Dragontrail Glass பாதுகாப்பு தரப்பட்டுள்ளது. இதில் இரண்டு சிம்களை இயக்கலாம். இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் கிட் கேட். இதனை லாலி பாப் ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/58250/", "date_download": "2020-12-01T20:21:31Z", "digest": "sha1:MWRRSN7FDCCYE55VF3UAIBUY266GUO3V", "length": 13203, "nlines": 112, "source_domain": "www.jeyamohan.in", "title": "கைவிடப்பட்டவர்களின் கதை – வெள்ளை யானை | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு சுட்டிகள் கைவிடப்பட்டவர்களின் கதை – வெள்ளை யானை\nகைவிடப்பட்டவர்களின் கதை – வெள்ளை யானை\nதமிழ்மண்ணில் நிகழ்ந்த இந்த வரலாற்றுத் தருணத்தை, பல்வேறு வரலாற்றுத் தருணங்களின் தொடர்ச்சியாக கட்டமைத்திருக்கும் ஜெயமோகனின் கலைநுட்பம் பாராட்டுக்குரியது. இச்சமூகம் காலம் காலமாக மூடிவைத்திருந்த இரட்டைவேடத்தை இந்த நாவல் கலைத்து, அம்பலப்படுத்திவிடுகிறது.\nபாவண்ணன் கட்டுரை திண்ணை இணையதளத்தில்\nமுந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 61\nஅடுத்த கட்டுரைதமிழக வரலாறு தொடங்குமிடம் எது\nவெள்ளையானை – பலராம கிருஷ்ணன்\nவெள்ளை யானை – சில வருடங்களுக்கு பின்- சுனில் கிருஷ்ணன்\nஇருதீவுகள் ஒன்பது நாட்கள் - 6\nபாப்பாவின் சொந்த யானை [சிறுகதை]\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 77\nபுத்தகக் கண்காட்சி - கருத்துரிமை\nசிலுவையின் பெயரால்: ஒரு கடிதம்\nநவீன விருட்சம் நூறாவது இதழ்\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tnpolice.news/799/?share=jetpack-whatsapp", "date_download": "2020-12-01T21:52:22Z", "digest": "sha1:AYZBVKTYJI2CUOFC4TKY5LDTM6WXCXCM", "length": 13481, "nlines": 260, "source_domain": "tnpolice.news", "title": "மாநில போக்குவரத்து பிரிவு – திரு. எஸ்.ஆர். ஜான்கிட், IPS – POLICE NEWS +", "raw_content": "\nதுரிதமாக செயல்பட்டு தண்டனை வாங்கி கொடுத்த தூத்துக்குடி காவல்துறையினர்\nகோவை அருகே பெண்ணிடம் செயின் பறித்த கொள்ளை கும்பல் கைது\nகாவல்துறையினரின் அடையாள அணிவகுப்பை துவக்கி வைத்த ADSP திரு. இனிகோ திவ்யன்\nகாரைக்குடியில் பதுக்கல் ரேஷன் அரிசி\nஇனி குற்றவாளிகளின் தகவல்கள் திண்டுக்கல் காவல்துறையினரின் கையில் \nமக்கள் பயன்பாட்டிற்கு சிக்னலை துவக்கி வைத்தார் SP\nகாவல் துறையின் மீது பொதுமக்களுக்கு உள்ள வலுப்படுத்த நடவடிக்கை\nபணி நியமன ஆணை வழங்கிய எஸ்.பி ஜெயக்குமார்\nபரிசளித்து மகிழ்ந்த நெல்லை காவல் துணை ஆணையர் சரவணன்\nமணல் அள்ளிய லாரி பறிமுதல் இருவர் கைது\nகோவை கல்லூரி மாணவி காதலனுடன் திடீர் மாயம்\nதவில் கலைஞரை அடித்த வாலிபர் கைது\nமாநில போக்குவரத்து பிரிவு – திரு. எஸ்.ஆர். ஜான்கிட், IPS\nமாநில போக்குவரத்து பிரிவு (State Traffic Planning Cell)\nத���ரு. எஸ்.ஆர். ஜான்கிட், IPS\nகாவல்துறை கூடுதல் இயக்குனர் (ADGP)\nதிரு. சுனில் குமார் சிங், IPS\n126 தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வாணையம் (TAMIL NADU UNIFORMED SERVICE RECRUITMENT) திரு. சுனில் குமார் சிங், IPS காவல்துறை கூடுதல் இயக்குனர் (ADGP) முகவரி: […]\nசட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவு – திரு.விஜய்குமார் IPS\nசமூக நீதி மற்றும் மனித உரிமைகள் – திரு.ராஜேஷ் தாஸ், IPS\nபொருளாதார சிறப்புப் பிரிவு – திரு.சங்காராம் ஜாகித் IPS\nமாநில போக்குவரத்து திட்ட பிரிவு – திரு. எஸ்.ராஜேந்திரன், IPS\nரயில்வே துறை – திருமதி . ஸ்ரீ லட்சுமி பிரசாத், IPS\nதலைமை செயலகம் – DR. M.ரவி IPS\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (2,996)\nகாவலர் தின வாழ்த்துப் பா (2,358)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,130)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,877)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,785)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,774)\nதுரிதமாக செயல்பட்டு தண்டனை வாங்கி கொடுத்த தூத்துக்குடி காவல்துறையினர்\nகோவை அருகே பெண்ணிடம் செயின் பறித்த கொள்ளை கும்பல் கைது\nகாவல்துறையினரின் அடையாள அணிவகுப்பை துவக்கி வைத்த ADSP திரு. இனிகோ திவ்யன்\nகாரைக்குடியில் பதுக்கல் ரேஷன் அரிசி\nஇனி குற்றவாளிகளின் தகவல்கள் திண்டுக்கல் காவல்துறையினரின் கையில் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/caption-gopinath-tweet-aboout-suriya-soorarai-pottru-movie-qk3g4r", "date_download": "2020-12-01T22:14:09Z", "digest": "sha1:MTMZNT6BRLRXDCX24SVBE3HZBOSVFQKA", "length": 11908, "nlines": 110, "source_domain": "tamil.asianetnews.com", "title": "“சூரரைப் போற்று” படத்தால் என் நண்பர்களுக்கு ஏமாற்றம்... கேப்டன் கோபிநாத் ஓபன் பதிவு...! | Caption gopinath tweet aboout Suriya soorarai pottru movie", "raw_content": "\n“சூரரைப் போற்று” படத்தால் என் நண்பர்களுக்கு ஏமாற்றம்... கேப்டன் கோபிநாத் ஓபன் பதிவு...\nதற்போது படத்திற்கும் தான் எழுதிய புத்தகத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில் புதிய ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.\nஏர் டெக்கான் நிறுவனத்தின் உரிமையாளர் கோபிநாத் எழுதிய சுயசரிதை புத்தகமான Simply Fly – A Deccon odyssey என்ற புத்தகத்தை அடிப்படையாக கொண்டு சுதாகொங்கரா இயக்கியுள்ள திரைப்படம் சூரரைப் போற்று. இதில் கேப்டன் கோபிநாத் கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யா நடிக்கவில்லை, வாழ்ந்து இருக்கிறார் என பலரும் பாராட்டி வருகின்றனர். பாலிவுட், டோலிவுட், கோலிவுட் என பல்வேறு தரப்பினரும் சூர்யாவிற்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். மனுஷன் சும்மா நடிப்பில் பின்றாருய்யா என ரசிகர்கள் முதல் சக நடிகர்கள் வரை சோசியல் மீடியாவில் மனம் திறந்து பாராட்டி வருகின்றனர்.\nஇதையும் படிங்க: “சூரரைப் போற்று” படத்தில் பெண் பைலட்டாக நடித்த இவர் யார் தெரியுமா\nமில்லியன் கணக்கில் பார்வையாளர்கள், கோடிக்கணக்கில் வசூல் என ஹாலிவுட் படங்களையே பின்னுக்குத் தள்ளும் அளவிற்கு வேற லெவலுக்கு மாஸ் காட்டி வருகிறது. ஆனால் இந்த படத்திற்கும் கேப்டன் கோபிநாத்தின் நிஜ வாழ்க்கைக்கும் நிறைய வேறுபாடுகள் இருப்பதாக கருத்துக்கள் எழுந்தது. இதற்கு முன்னதாக சூரரைப் போற்று படத்தை பார்த்த கோபிநாத் பல இடங்களில் கண் கலங்கிவிட்டதாக பதிவிட்டிருந்தார்.\nஇதையும் படிங்க: விஜய் டி.வி.யின் பிரபல சீரியல் நடிகை திடீர் மாற்றம்... குழப்பத்தில் ரசிகர்கள்...\nதற்போது படத்திற்கும் தான் எழுதிய புத்தகத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில் புதிய ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில், “சூரரை போற்று படம் எனது வாழ்க்கையில் நடந்தவையாக Simply Fly புத்தகத்தில் கூறிப்பட்ட சம்பவங்களை அப்படியே காட்டவில்லையே என்று சிலர் ஏமாற்றம் அடைந்துள்ளனர். நான் அவர்களிடம் சொன்னேன் இது சினிமாவுக்காக கற்பனை கலந்து எடுக்கப்பட்டுள்ளது. அதாவது மசாலா கலந்தால் தானே நல்ல இறைச்சி கிடைக்கும்” என குறிப்பிட்டுள்ளார்.\nபாலிவுட்டையே மிரள வைத்த சூர்யா, நயன்தாரா... ஓடிடி தளத்தில் பட்டையைக் கிளப்பி சாதனை...\nவாசலை திறந்தும் வெளியே விடாதது அநீதி... இயக்குநர் பா.ரஞ்சித் பாய்ச்சல்..\n“சூரரைப் போற்று” படத்தில் பெண் பைலட்டாக நடித்த இவர் யார் தெரியுமா\n“நீ நெடுமாறன் ராஜாங்கமாக நடிக்கவே இல்லை”... சூர்யாவிற்கு பிரபல இயக்குநர் எழுதிய பரபரப்பு கடிதம்...\nஒரே படத்தில் உச்சம் தொட்ட அபர்ணா முரளி... “சூரரைப் போற்று” பட நடிகையின் தற்போதைய சம்பளம் எவ்வளவு தெரியுமா\n“சூரரைப் போற்று” படத்தின் 4 நாள் வசூல் இத்தனை கோடியா... தியேட்டர் உரிமையாளர்களை திகைக்க வைத்த சாதனை...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nகொரோனா தடுப்பூசி தயாரிப்பு குறித்து மோடி நேரில் ஆய்வு: நாட்டு மக்களுக்கு விரைவில் தடுப்பூசி வழங்க தீவிரம்.\nதிமுகவில் துரைமுருகனுக்கு இவ்வளவுதான் மரியாதை.. ஸ்டாலின் எடுக்கும் முடிவே இறுதி, நழுவிய RS பாரதி .\nஇந்தியர்களுக்கு சிறந்தது ரஷ்ய நாட்டு தடுப்பூசிதான்.. அமெரிக்க தடுப்பூசிகள் அல்ல, காரணம் இதுதானாம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamizhdna.org/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-gpay-%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-12-01T20:34:20Z", "digest": "sha1:PREZNNB7EE2H6KVCG4RLGEN7HK6UO5LL", "length": 8158, "nlines": 123, "source_domain": "thamizhdna.org", "title": "ஜிமெயில், மீட்டை தொடர்ந்து `GPay' லோகோவையும் மாற்றும் கூகுள்... என்ன காரணம்? - தமிழ் DNA", "raw_content": "\nHome » ஜிமெயில், மீட்டை தொடர்ந்து `GPay’ லோகோவையும் மாற்றும் கூகுள்… ��ன்ன காரணம்\nஜிமெயில், மீட்டை தொடர்ந்து `GPay’ லோகோவையும் மாற்றும் கூகுள்… என்ன காரணம்\nகூகுளின் பிரதான லோகோவின் அதே நிறக்கலவையை (சிவப்பு, பச்சை, மஞ்சள், நீலம்) கொண்டு புது லோகோக்கள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.\nசமீபத்தில் தான் கூகுள் அதன் முக்கிய சேவைகளான ஜிமெயில், ட்ரைவ், மீட் உட்பட பல சேவைகளின் லோகோக்களை மாற்றியமைத்தது. இப்போது இந்த சேவைகளைப் பயன்படுத்தும் பெரும்பாலானோர் புது லோகோவுடன்தான் இந்த சேவைகளை பயன்படுத்திக்கொண்டிருப்பர். பலரையும் இந்த புதிய லோகோக்கள் ஈர்க்கவில்லை. ‘பழசே நல்லதானயா இருந்தது’ என்றுதான் சோசியல் மீடியாவில் கருத்து தெரிவித்துவருகின்றனர். இருந்தும் இப்போது அதன் பிரபல பணப் பரிவர்த்தனை சேவையான Gpay-ன் லோகோவையும் மாற்றப்போகிறதாம் கூகுள்.\nபுதிய லோகோவை கீழ்க்காணும் படத்தில் காணலாம்.\nபழைய லோகோ நேரடியாகவே GPay என்ற எழுத்துகளுடன் நேரடியாகவே கூகுள் பேவை குறித்தன. ஆனால் புதிய லோகோவை பார்த்ததும் அது GPay தான் என்பதைப் புரிந்துகொள்வது கடினமாகத்தான் இருக்கிறது. இது அடிக்கடி கூகுள் பே ஆப்பை பயன்படுத்துபவர்களுக்கு அசௌகரியமாகத்தான் இருக்கப்போகிறது. நெட்டிசன்கள் சிலர் GPay என்ற எழுத்துகளைக் கொண்டுதான் புதிய லோகோவும் வடிவமைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கின்றனர். உங்களுக்கு அப்படி எதுவும் தெரிந்தால் கமென்ட்களில் பதிவிடுங்கள்.\nஅக்டோபர் மாதம் 15,000க்கும் மேற்பட்ட விட்டாரா பிரெஸ்ஸா மற்றும் அர்பன் க்ரூஸர் கார்கள் விற்பனை...\nஇந்திய தண்டனை சட்டம் பிரிவு 337 (IPC Section 337 in Tamil)\nவிரட்டி விரட்டி வானிலை அப்டேட் சொல்லும் செயலிகள்… நம்பலாமா\nவலுப்பெறும் `நிவர்’ புயல்… மின்னணு, மின்சார சாதனங்களை கையாள்வது எப்படி\nகஸ்டமர் நிறுவனத்தை கைப்பற்றிய பேஸ்புக்.. 1 பில்லியன் டாலர் டீல்..\nதிறனில்லாத ஆசிரியர்கள், போலி விளம்பரங்கள் WhiteHat Jr-யை சுற்றும் சர்ச்சை\nஇந்த பதிவு பற்றிய தங்கள் கருத்துக்களை தெறிவிக்கவும்\nஉங்கள் கருத்தை இடுக...\tCancel reply\nவாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…\nமுகத்திற்கு கீழே அசிங்கமா தொங்கும் கொழுப்பை கரைப்பது எப்படி\n இதிலிருந்து விடுபட இதோ சில 10 வீட்டு வைத்தியம்\nவீட்டிலேயே பிளீச் பேக் செய்யலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.digit.in/ta/news/mobile-phones/", "date_download": "2020-12-01T22:07:10Z", "digest": "sha1:SNU33HYEZB5EQAIJ5Y6MJXQ4CMUMT2EO", "length": 10604, "nlines": 256, "source_domain": "www.digit.in", "title": "Mobile Phones News In Tamil , மொபைல்-ஃபோன்கள் இது தொடர்பான அனைத்து சமீபத்திய செய்திகளும்। Digit Tamil", "raw_content": "\n15000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n20000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n10000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\nAll மொபைல்-ஃபோன்கள் ஆடியோ வீடியோ லேப்டாப்கள் பிசி-காம்பனன்ட்கள் கேமிங் டிஜிட்டல்-காமிராக்கள் கேமிங் மென்பொருள் டேப்லட்கள் ஸ்டோரேஜ் டிவிஎஸ் பிரின்ட்டர்கள் அணியக்கூடிய சாதனங்கள் ஹெட்போன்ஸ் நெட்வர்க் பெரிபெரல்ஸ் மோனிடர்ஸ்( இன்டர்நெட் திங்க்ஸ் வி ஐ ஏர் ஏர் ப்யுரிபயர் SCI Alt CULT Tech என்டர்டைன்மென்ட் டெலிகாம் DISHWASHER Trimmers Vacuum Cleaner Security cameras Smart Fans Drones Smart Coffee Maker IR thermometer Pulse Oximeter\n5000Mah பேட்டரி கொண்ட Moto G 5G ஸ்மார்ட்போன் ரூ. 20,999 விலையில் அறிமுகம்.\nஒப்போ கொண்டுவந்துள்ளது ரோலெபில் டிஸ்பிளே கொண்ட போன்.\nநவம்பர் 26 இந்தியாவில் அறிமுகமாகும் NOKIA 2.4 மற்றும் NOKIA 3.4 ஸ்மார்ட்போன்\nGOOGLE PIXEL 4A இப்பொழுது புதிய நிறத்தில் அறிமுகம்.\nREDMI NOTE 9 5G வேரியண்ட் அடுத்த வாரம் அறிமுகமாகும்.\nAMAZON GREAT INDIAN FESTIVAL SALE இந்த தீபாவளியின் அசத்தலான ஸ்மார்ட்போன்கள்/.\nREALME 7 யின் 5G ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகமாகும்.\nகுறைந்த விலை Lava Flip பீச்சர் போன் அறிமுகம்.\nMOTO G 5G ஸ்மார்ட்போன் அறிமுகமாகியது விலை மற்றும்டாப் சிறப்பம்சம் தெரிஞ்சிக்கோங்க.\nMoto G Stylus 2021 அறிமுகத்திற்கு முன்னரே சிறப்பம்சம் லீக்\nREDMI NOTE 9 இப்பொழுது புதிய கருப்பு நிறத்தில் அறிமுகம்.\nREALME யின் இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 460 பிராசஸருடன் உருவாகிறது.\nஅமேசான் Sale 2020, 7000 ரூபாய்க்குள் இருக்கும் ஸ்மார்ட்போன்களில் அசத்தல் ஆபர்.\nLG யின் W11 W31 மற்றும் W31-Plus மூன்று ஸ்மார்ட்போன்கள் அறிமுகமானது.\nAMAZON GREAT INDIAN FESTIVAL FINALE DAYS இந்த பிரிமியம் ஸ்மார்ட்போன்களில் அசத்தலான ஆபர் ..\nINFINIX SMART 4 ஸ்மார்ட்போன் டூயல் கேமரா செட்டப் உடன் இந்தியாவில் ரூ,6,999 யில் அறிமுகம்.\nVIVO Y91 யின் 3GB ரேம் வேரியண்ட் விலை குறைந்துள்ளது.\nMICROMAX IN- வெறும் RS 6,999 ஆரம்ப விலையில் அறிமுகம், டாப் 5 அம்சம் தெரிஞ்சிக்கோங்க.\nMICROMAX IN-Note 1 ரூ 10,999 விலையில் அறிமுகம். ஆகியுள்ளது\nசேம்சங் கேலக்ஸி S20 FE 5G\nஇந்தியாவின் டிசம்பர் 2017 ஆம் ஆண்டின் Rs5000கீழ் உள்ள சிறந்த Top 10 போன்கள்..\nஇந்தியாவில் ஆண்டின் சிறந்த கேமரா போன்கள்\n7000 ரூபாய்க்குள் இருக்கும் பெஸ்ட் ஸ்மார்ட்போன்கள்.\n6,000 ரூபாய் பட்���ெட்டில் மிகவும் நல்ல 4G ஸ்மார்ட்போன்.\nசெப்டம்பர் ஆம் ஆண்டின் Rs8000க்கு கீழே உள்ள சிறந்த போன்கள்\nஇந்தியாவில் அக்டோபர் ஆம் ஆண்டின் சிறந்த Xiaomi ஸ்மார்ட்போன்கள்\nஇந்தியாவில் டிசம்பர் ஆம் ஆண்டின் சிறந்த போன்கள்.\n15000 க்குள் இருக்கும் பெஸ்ட் ஸ்மார்ட்போன்கள்\nRs,10000க்கு கீழ் உள்ள சிறந்த லெனோவா போன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=299241", "date_download": "2020-12-01T21:17:00Z", "digest": "sha1:PPIH65MREVLWVHNO6TF3DZKO7NTWUHQI", "length": 20925, "nlines": 282, "source_domain": "www.dinamalar.com", "title": "ஊர்களில் ஜாதி பெயர் நீக்கம்: அரசு நடவடிக்கை | Caste names in villages removed: TN Govt., | Dinamalar", "raw_content": "\nதுவக்கப்பட்டது 'சவுத் ப்ரீமியம் பப்ளிஷர்ஸ்' குழு\nஜெகன்மோகனுக்கு எதிரான மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி\nம.பி., அரசு மருத்துவமனையில் 8 குழந்தைகள் பலி\nதிருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் தொழில்நுட்ப கோளாறு; ...\nகொரோனா பயத்தால் ரகசியமாக சீன தடுப்பூசியை ... 1\nசென்னை ஐகோர்ட்டுக்கு புதிதாக 10 நீதிபதிகள் நியமனம் 2\nபயங்கரவாதியை இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்கா ... 9\nதமிழகத்தில் மேலும் 1,411 பேர் கொரோனாவிலிருந்து நலம்\nகம்போடிய யானையுடன் கைகுலுக்கிய காவன்: பாக்.,கின் ... 5\nபா.ஜ. ராஜ்யசபா எம்.பி. கொரோனாவுக்கு பலி 3\nஊர்களில் ஜாதி பெயர் நீக்கம்: அரசு நடவடிக்கை\nதிண்டுக்கல்: ஊர்களில் ஜாதி பெயரை நீக்கி, அழகுத் தமிழ் பெயர் சூட்ட, அரசு முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் பல கிராமங்கள், ஜாதி பெயரில் உள்ளன; இவை அரசு கெஜட்டிலும் இடம் பெற்றுள்ளன. இப்பெயர்கள் சில சமுதாயத்தினரை புண்படுத்துவதாக உள்ளன. இதனால், ஊர்களின் ஜாதி பெயரை அகற்றி, தமிழ் பெயர் வைக்க, அரசு தீர்மானித்துள்ளது.இதற்கு, அந்தந்த கிராம அளவில் ஊராட்சி தலைவர், தலைமை ஆசிரியர்,\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nதிண்டுக்கல்: ஊர்களில் ஜாதி பெயரை நீக்கி, அழகுத் தமிழ் பெயர் சூட்ட, அரசு முடிவு செய்துள்ளது.\nதமிழகத்தில் பல கிராமங்கள், ஜாதி பெயரில் உள்ளன; இவை அரசு கெஜட்டிலும் இடம் பெற்றுள்ளன. இப்பெயர்கள் சில சமுதாயத்தினரை புண்படுத்துவதாக உள்ளன. இதனால், ஊர்களின் ஜாதி பெயரை அகற்றி, தமிழ் பெயர் வைக்க, அரசு தீர்மானித்துள்ளது.இதற்கு, அந்தந்த கிராம அளவில் ஊராட்சி தலைவர், தலைமை ஆசிரியர், பிரமுகர்கள் தலைமையில் குழு அமைக்கப்படும். இக்குழுவினர் ஊரின் பெயரை மாற்ற, கிராமத்தினரிடம் கருத்து கேட்பர். பெயர்கள் கலெக்டர் முன்னிலையில் பரிசீலிக்கப்பட்டு, அரசு கெஜட்டில் வெளியிடப்படும்.\nஅதிகாரி ஒருவர் கூறுகையில், \"\"தீண்டாமை சட்டத்தில், ஜாதியின் பெயரை சொல்லி அழைப்பது குற்றம். ஆனால் சில ஊர்களுக்கு அது தொடர்பான பெயர்கள் உள்ளன. முதற்கட்டமாக, ஜாதியின் பெயரில் உள்ள ஊர்களின் பட்டியலை எடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான பணியில் ஈடுபட்டுள்ளோம்,'' என்றார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஅதிகாரிகளின் டெலிபோன் செலவுக்கு உச்சவரம்பு(4)\nஅரசு சார்பிலான பேச்சுவார்த்தை நாளையும் தொடரும் : அமைச்சர் தகவல்(132)\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவழிபடும் ஆலயங்களிலே ஜாதி உள்ளது....குறிப்பிட்ட ஜாதியினர் குறிப்பிட்ட ஜாதி கடவுள்களையே வணங்குகின்றனர்....பின் எங்கே ஜாதி உணர்வு போவதுவெறும் ஊர் பெயரை மாற்றுவதால் எந்த பயனும் இல்லை...ஜஸ்ட் டைம் வேஸ்ட்....\nதேர்தலில் வேட்பாளாரை நிறுத்தும்போது ஜாதி பார்த்து தானே எல்லோரும் நிறுத்துகிறார்கள்....ஜாதி உணர்வு படித்து முன்னேறிய சமூகத்தினரிடம் கூட அதிகமாக உள்ளது ....வெறுமனே ஊர் பெயரை மாற்றுவதால் எந்த பயனும் இல்லை..இது வெறும் ஸ்டன்ட்...சில குறிப்பிட்ட ஜாதிகளின் பெயரில் ஊர்கள் இல்லை...எனவே அவர்கள் தங்கள் ஜாதி பெயரில் ஊர்கள் இல்லையே என்று இப்படி ஒரு நடவடிக்கை எடுக்க செய்கிறார்கள்..இதான் உண்மை\nஇட ஒதுக்கீட்டுக்கு மட்டும் ஜாதி பெயர் தேவையா கழுதையும் குதிரையும் பார்க்க ஒன்றாக தான் தெரியும். ஆனால கழுதை கழுதை தான், குதிரை குதிரை தான்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஅதிகாரிகளின் டெலிபோன் செலவுக்கு உச்சவரம்பு\nஅரசு சார்பிலான பேச்சுவார்த்தை நாளையும் தொடரும் : அமைச்சர் தகவல்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.femina.in/tamil/life/parenting/why-should-children-be-taught-to-live-with-grandparents-2192.html", "date_download": "2020-12-01T21:01:00Z", "digest": "sha1:252S4HBBX75FELLYHTIVSR3YFTSW6U5G", "length": 15887, "nlines": 159, "source_domain": "www.femina.in", "title": "தாத்தா பாட்டியின் அன்பும் அக்கரையும் - Why should children be taught to live with grandparents? | பெமினா", "raw_content": "\nஇந்தியாவில், வ���கமாக வளர்ந்து வரும் பெண்களுக்கான இணையதளமான FEMINA.IN க்கு குழுசேர்ந்திடுங்கள்\nகடந்த 58 ஆண்டுகளாக, இந்திய பெண்களின் உணர்வுகளைப் படம்பிடித்து வருகிறது ஃபெமினா, உலகத்தை அவர்களின் வீட்டுக்கே கொண்டு வந்து சேர்ப்பதில் பல பரிணாமங்களை அடைந்துள்ளது. இப்போது, ஃபெமினாவின் எல்லா அம்சங்களையும் உங்கள் இன்பாக்ஸிலேயே நேரடியாகப் பெறுவதற்கு ஒரு வாய்ப்பு - ஆம் பிரபலங்கள், ஃபேஷன், அழகு மற்றும் நலவாழ்வு, வாழ்க்கைமுறை மற்றும் உறவுகள் தொடர்பான எல்லா தகவல்களும் உங்களுக்காக இன்பாக்ஸிற்கே வரும். கூடவே, நிபுணர்களின் கருத்துகள், வாக்கெடுப்புகள், போட்டிகள் மற்றும் பிற கட்டுரைகளும் இன்னும் பல விஷயங்களும் கிடைக்கும்\nதாத்தா பாட்டியின் அன்பும் அக்கரையும்\nதாத்தா பாட்டியின் அன்பும் அக்கரையும்\nகுழந்தை பருவத்தை சுவாரசியமாக்குவதில் தாத்தா, பாட்டிகளுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. அவர்களுடன் நேரத்தை செலவிடும் குழந்தைகள் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். தங்கள் மனதில் தோன்றும் சந்தேகங்கள், விருப்பங்களை தாத்தா, பாட்டிகளோடு தயங்காமல் பகிர்ந்து கொள்வார்கள். தங்கள் உணர்வுகளை புரிந்து கொள்ளும் கடவுளாக விளங்கும் தாத்தா-& பாட்டிக்கு உரிய மதிப்பும், மரியாதையும் கொடுப்பார்கள். அது அவர் களின் சமூக தொடர்புகளுக்கு உறுதுணையாக இருக்கும். பெரியவர்களிடமும், அறிமுகம் இல்லாதவர்களிடமும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை புரிந்து கொண்டு செயல்படுவார்கள். மற்ற குழந்தைகளை விட தாத்தா-பாட்டிகளோடு வளரும் குழந்தைகளின் நடத்தைகளும், செயல்பாடுகளும் மேம்பட்டதாக இருக்கும் என்பது அறிவியல் ரீதியாக உறுதியாகியுள்ளது.\nகுழந்தைகள் ஏன் தாத்தா பாட்டிகளுடன் வாழ வேண்டும் என்பதற்கான காரணங்கள்:\nவேலைக்கு செல்லும் பெற்றோரின் குழந்தைகளை தாத்தா, பாட்டிகள் பொறுப்போடு கவனித்துக் கொள்வார்கள். அதனால் குழந்தைகள் சரியான நேரத்திற்கு சாப்பிட்டார்களா தூங்கினார்களா என்று பெற்றோர் கவலைப்பட வேண்டியதில்லை. சிலர் குழந்தைகளை கவனித் துக் கொள் வதற்காக வேலைக்கு ஆட்களை அமர்த் துவார்கள். அவர்களை விட அன்புடனும், அக்கறை யுடனும் தாத்தா -பாட்டி கள் தங்கள் பேரக் குழந்தை களை கவனித்துக் கொள்வார்கள். தாத்தா-பாட்டிகளுடன் வசிக்கும் குழந்தைகளுக்கு பெற்றோரை பிரிந்து அன்னியமாக இருக்கும் உணர்வு எழாது. வீட்டில் பாதுகாப்புடன் இருப்பதாக உணர்வார்கள்.\nதாத்தா - பாட்டிகளிடம் வளரும் குழந்தைகள் குடும்ப பின்னணியை முழுமையாக தெரிந்து கொள்வார்கள். உறவுகளின் உன்னதத் தையும் புரிந்து கொண்டு அவர்களுக்கு உரிய மதிப்பை கொடுப்பார்கள். குடும்ப சூழ்நிலை, பெற்றோர் எதிர்கொள்ளும் கஷ்டங்களை தாத்தா-பாட்டிகள் குழந்தை களுக்கு சொல்லி புரியவைப்பார்கள். பாசம், மரியாதை, ஒழுக்கம், சுய கட்டுப்பாடு போன்ற குணங்களை அந்த குழந்தைகள் வளர்த்துக்கொள்வார்கள். மற்ற குழந்தைகளை விட புத்திசாலித் தனமாகவும், அறிவு முதிர்ச்சியுடனும் வளர்வார்கள்.\nதாத்தா-பாட்டிகளுடன் அதிக நேரத்தை செலவிடும் குழந்தைகள் நிறைய வாழ்வியல் விஷயங்களை கற்றுக்கொள் வார்கள். சிக்கலான சூழ்நிலையை கையாளும் திறமையும் அவர்களிடம் இருக்கும். பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வழிமுறை களையும் அறிந்துகொள்கிறார்கள். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், தாத்தா-பாட்டிகளுடன் வளரும் குழந்தைகளுக்கு மற்ற குழந்தைகளை விட தனிமை, பதற்றம், மனச்சோர்வு போன்ற பாதிப்புகள் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.\nகதைகள் மூலம் வாழ்க்கையின் எதார்த்தத்தை குழந்தைகளுக்கு எளிதாக தாத்தா-பாட்டிகள் புரியவைத் துவிடுவார்கள். அவர்கள் சொல்லும் கதைகள் குழந்தைகளின் அறிவாற்றலை வளர்க்கும். நல்ல போதனைகளை கற்றுக் கொடுக்கும். அதன்படி ஒழுக்கம், சம்பிரதாயங்களை குழந்தைகள் கடைப்பிடிக்க தொடங்கி விடுவார்கள். சமூகத்தில் மற்றவர் கள் பாராட்டும் நபராகவும் வளர்வார்கள்.\nவயதாகும்போது ஞாபகமறதி, மன சோர்வு போன்ற பாதிப்புக்கு நிறைய பேர் ஆளாகிறார்கள். இதில் கவனிக்கவேண்டிய விஷயம் என்ன வென்றால் இந்த நோய்களெல்லாம் முதியவர்கள் தனிமையில் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. பேரக் குழந்தைகளுடன் வசிப்பவர் களுக்கு இத்தகைய பாதிப்புகள் அரிதாகவே ஏற்படுகின்றன. இதனை பெற்றோர் புரிந்து கொண்டு தங்கள் குழந்தைகளை தாத்தா - பாட்டியுடன் நேரத்தை செலவிட அனுமதிக்க வேண்டும். அப்போதுதான் வீட்டில் தனிமை விலகி இனிமை நிலவும்.\nஅடுத்த கட்டுரை : நீங்களும், முன்னாள் கணவரும் இணைந்து குழந்தைகளை வளர்ப்பது எப்படி\nMost Popular in குழந்தை வளர்ப்பு\nவிவாகரத்திற்குப் பிறகு கு��ந்தையுடனான உறவு\nகுழந்தைகளிடம் ஸ்மார்ட் ஃபோன் பழக்கத்தை கட்டுக்குள் வைக்கவும்\nகுழந்தைகளை அடித்து வளர்ப்பது சரியா\nபெற்றோர் தெரிந்துகொள்ள வேண்டிய 30 ஆரோக்கிய குறிப்புகள்\nகுழந்தைகளுக்கு சமையல் கலையை கற்றுத் தாருங்கள்\nஅப்பா- மகள் உறவுகளைப் போற்றும் 5 தமிழ் திரைப்படங்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/state/2020/11/22141142/2093390/Udayanithi-Stalin-receiving-blessings-from-dharmapura.vpf", "date_download": "2020-12-01T20:50:01Z", "digest": "sha1:BTXGNFP2ZPCWUAMW32GCRXMVHOSGYBA7", "length": 19273, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "தேர்தல் சுற்றுப்பயணத்தின்போது தருமபுர ஆதீனத்திடம் ஆசி பெற்ற உதயநிதி ஸ்டாலின் || Udayanithi Stalin receiving blessings from dharmapura adheenam during the election tour", "raw_content": "\nசென்னை 02-12-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதேர்தல் சுற்றுப்பயணத்தின்போது தருமபுர ஆதீனத்திடம் ஆசி பெற்ற உதயநிதி ஸ்டாலின்\nதேர்தல் சுற்றுப்பயணத்தின்போது தருமபுர ஆதீனத்திடம் உதயநிதி ஸ்டாலின் ஆசி பெற்றார். அவருக்கு விபூதி பூசி ஆதீனம் ஆசி வழங்கினார்.\nதேர்தல் சுற்றுப்பயணத்தின்போது தருமபுர ஆதீனத்திடம் உதயநிதி ஸ்டாலின் ஆசி பெற்றார். அவருக்கு விபூதி பூசி ஆதீனம் ஆசி வழங்கினார்.\nநாகை மாவட்டம், திருக்குவளையில் தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற தலைப்பில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி நடத்தி வருகிறார்.\nநேற்று 2-வது நாளாக நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது அனுமதியின்றி கொரோனா பரவும் விதமாக கூட்டத்தை கூட்டியதாக உதயநிதி ஸ்டாலினை போலீசார் கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட உதயநிதி ஸ்டாலின் மற்றும் தி.மு.க.வினரை போலீசார் இரவு 8 மணிக்கு விடுவித்தனர். விடுதலை செய்யப்படுவதற்கு முன்பாக உதயநிதி ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:-\nநேற்று பிரசாரம் தொடங்கியவுடனேயே எங்களை போலீசார் கைது செய்தனர். அது போலவே இன்றும் கைது செய்துள்ளனர். எங்களைப் பார்க்க வேண்டும், பேச்சைக் கேட்க வேண்டும் என மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றனர். இதைப்பார்த்து சகிக்க முடியாத அ.தி.மு.க. அரசு பிரசாரத்திற்கு இடையூறு செய்து வருகிறது.\nகைது நடவடிக்கைகள் எடுத்தாலும் பிரசாரம் தொடரும். தொடர்ந்து இடையூறு செய்தால் தி.மு.க. கண்டிப்பாக நீத���மன்றத்துக்கு செல்லும். சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., பா.ஜ.க.வுடன் கூட்டணி வைப்பதாக அறிவித்துள்ளது. இது தேர்தலில் வெற்றிபெற எங்களுக்கு சுலபமாக இருக்கும். அ.தி.மு.க. அரசின் ஊழல் பட்டியல் பா.ஜ.க. கையில் இருக்கிறது. அதற்கு பயந்துதான் அ.தி.மு.க., பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்துள்ளது என்றார்.\nதொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் சிக்கல், நாகூர், பால்பண்ணைச்சேரி, பனங்குடி ஆகிய பகுதிகளில் பிரசாரம் செய்தார். இரவு தனது தாயார் ஊரான சீர்காழியை அடுத்த திருவெண்காட்டில் தங்கினார்.\nதொடர்ந்து மயிலாடுதுறைக்கு சென்ற அவர் அங்கு தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்மந்த பராமாச்சாரிய சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றார். அவருக்கு விபூதி பூசி ஆதீனம் ஆசி வழங்கினார். பின்னர் திருக்கயிலாய பரம்பரை தருமபுர ஆதீன 26-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிய ஞானசம்மந்த பராமாச்சாரிய சுவாமிகளின் முதலாம் ஆண்டு குருபூஜையை முன்னிட்டு மயிலாடுதுறை ஆன்மீக பேரவை சார்பில் தமிழ்க்கடவுள் சேயோன் என்ற ஆன்மீக நூலை உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்.\nமயிலாடுதுறை உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கல்லூரி மாணவிகளிடம் உதயநிதி ஸ்டாலின் கலந்துரையாடினார். அதனைத்தொடர்ந்து கல்லூரி மாணவிகள் உதயநிதி ஸ்டாலினுடன் ஆர்வமுடன் செல்பி எடுத்துக்கொண்டனர்.\nஇன்று 3-வது நாளாக கும்பகோணத்தில் பிரசாரம் மேற்கொள்ளும் உதயநிதி ஸ்டாலின் கும்பகோணம் பள்ளி தீவிபத்தில் பலியான குழந்தைகளின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார். பின்னர் திருபுவனத்தில் நெசவாளர்களின் குறைகளை கேட்டறிகிறார். மேலும் கும்பகோணத்தில் பல்வேறு இடங்களுக்கு சென்று பிரசாரம் மேற்கொள்கிறார்.\nUdayanithi Stalin | dmk | உதயநிதி ஸ்டாலின் | திமுக\nஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புரெவி புயலாக உருவெடுத்தது\nபேச்சுவார்த்தை தோல்வி: போராட்டம் தொடரும் என விவசாயிகள் அறிவிப்பு\nசாதிவாரியான புள்ளிவிவரங்களை சேகரிக்க ஆணையம்- முதலமைச்சர் அறிவிப்பு\nதென்மாவட்ட மக்கள் வெளியே செல்ல வேண்டாம்- முதலமைச்சர் வேண்டுகோள்\nநாளை காலை உருவாகிறது புயல்- வானிலை ஆய்வு மையம் தகவல்\nதேர்தலில் ரஜினியிடம் ஆதரவு கேட்பேன்- கமல்ஹாசன்\nமுன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார்\nசென்னையில் கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது- பொதுப்பணித்துறை\nராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உதவும் ‘அன்பு சுவர்’\nஒரே கணுவில் 5 சோளக்கதிர்கள்- பூதலூர் ஆசிரியர் வீட்டு தோட்டத்தில் வினோதம்\nவானத்தில் இருந்து 12,000 முறை குதித்து சாதனை படைத்த தேனி வீரர்\nபுதுவையில் மதுபானங்களுக்கு கொரோனா வரி மேலும் 2 மாதங்களுக்கு நீட்டிப்பு\nதடையை மீறி பரப்புரை - 7 மணி நேரத்துக்கு பின் கைதுசெய்யப்பட்ட உதயநிதி ஸ்டாலின் விடுவிப்பு\nமுதல்-அமைச்சர் உருவபொம்மை எரிப்பு: திமுக நகர துணை செயலாளர் உள்பட 2 பேர் கைது\nதேர்தல் பிரசாரம்: உதயநிதி ஸ்டாலின் 2-வது நாளாக கைது\nகரூர் மாவட்டத்தில் தி.மு.க.வினர் சாலை மறியல்\nகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தி.மு.க.வினர் சாலை மறியல்- 390 பேர் கைது\nகூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு- தமிழக அரசு அறிவிப்பு\nநிவரைத் தொடர்ந்து புரெவி புயல்: 6 மாவட்டங்களில் அதீத கனமழை எச்சரிக்கை\nவிவசாய தொழிலாளர்கள் 110 பேர் கழுத்தறுத்து கொடூர கொலை - பயங்கரவாதிகள் அட்டூழியம்\nஒட்டுமொத்தமாக எங்களை வெளியேற்றிவிட்டனர்: விராட் கோலி\nநாளை உருவாகிறது புயல்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nபுயல் சின்னம் வலுவடைந்தது- இந்திய வானிலை ஆய்வு மையம்\nகாதலை வெளிப்படுத்திய இந்திய இளைஞர், ஓகே சொன்ன ஆஸ்திரேலிய பெண்: சிட்னி போட்டியில் ருசிகரம்\nடிசம்பர் 2-ந்தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட்\nஅக்‌ஷராவின் கவர்ச்சி புகைப்படங்கள் லீக் - பிரபல நடிகையின் மகன் விளக்கம்\nவிராட் கோலியின் சதம் வறட்சி நீண்டு கொண்டே செல்கிறது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/technology/technologynews/2020/11/20131155/2082884/DoT-Might-Soon-Take-Call-On-BSNL-4G-Launch-Report.vpf", "date_download": "2020-12-01T21:54:06Z", "digest": "sha1:6AHGEL7MGWVPM3RMMSWARQW5CET5SQUT", "length": 15120, "nlines": 175, "source_domain": "www.maalaimalar.com", "title": "இந்தியாவில் விரைவில் பிஎஸ்என்எல் 4ஜி அறிமுகம்? || DoT Might Soon Take Call On BSNL 4G Launch Report", "raw_content": "\nசென்னை 02-12-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஇந்தியாவில் விரைவில் பிஎஸ்என்எல் 4ஜி அறிமுகம்\nபிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி சேவை இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nபிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி சேவை இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nஇந்தியாவில் பிஎஸ்என்எல் 4ஜி சேவை வர்த்தக வெளியீடு பற்றி மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையம் விரைவில் முடிவு எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 4ஜி சேவை அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி இதுவரை முடிவு செய்யப்படவில்லை. எனினும், அரசாங்கம் விரைவில் இதுபற்றிய அறிவிப்பை வெளியிடும் என தெரிகிறது.\nவர்த்தக ரீதியில் 4ஜி வெளியீட்டு விவகாரத்தில் நாங்கள் எந்த காலக்கெடுவும் நிர்ணயிக்க முடியாது. மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையம் தான் இதுபற்றிய இறுதி முடிவை எடுக்க வேண்டும் என மூத்த அதிகாரி ஒருவர் தனியார் நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.\nஏற்கனவே இதுபற்றி மத்திய அமைச்சகத்திற்கு பிஎஸ்என்எல் சார்பில் பதில் அளிக்கப்பட்டு விட்டது. எனினும், இதற்கு எம்பவர்டு டெக்னாலஜி குரூப் பரிந்துரை வழங்க வேண்டும்.\nரிலையன்ஸ் ஜியோவுக்கு கடும் போட்டியை ஏற்படுத்தும் திறன் இருந்தும் மத்திய அரசு பிஎஸ்என்எல் சலுகை விஷயத்தில் அலட்சியம் காட்டி வருவதாக கூறி பிஎஸ்என்எல் அதிகாரிகள் நவம்பர் 26 ஆம் தேதி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்து உள்ளனர்.\nஇந்திய டெலிகாம் சந்தையில் ரிலையன்ஸ் ஜியோ 2016 ஆண்டு வாக்கில் குறைந்த விலை டேட்டா வழங்கும் பிரீபெயிட் சலுகைகளை அறிவித்து களமிறங்கியது. தற்சமயம் டெலிகாம் சந்தையில் முன்னணி நிறுவனமாக உருவெடுத்து இருப்பதோடு டெலிகாம் சந்தையை முழுமையாக மாற்றியமைத்து இருக்கிறது.\nஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புரெவி புயலாக உருவெடுத்தது\nபேச்சுவார்த்தை தோல்வி: போராட்டம் தொடரும் என விவசாயிகள் அறிவிப்பு\nசாதிவாரியான புள்ளிவிவரங்களை சேகரிக்க ஆணையம்- முதலமைச்சர் அறிவிப்பு\nதென்மாவட்ட மக்கள் வெளியே செல்ல வேண்டாம்- முதலமைச்சர் வேண்டுகோள்\nநாளை காலை உருவாகிறது புயல்- வானிலை ஆய்வு மையம் தகவல்\nதேர்தலில் ரஜினியிடம் ஆதரவு கேட்பேன்- கமல்ஹாசன்\nமுன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார்\nஆப்பிள் நிறுவனத்திற்கு 10 மில்லியன் யூரோக்கள் அபராதம் - காரணம் தெரியுமா\nஇணையத்தில் லீக் ஆன ஒன்பிளஸ் நார்டு எஸ்இ விவரங்கள்\nஇந்தியாவில் பாஜி கேம் முன்பதிவு துவக்கம்\nபிரீமியம் விலையில் புதிய இயர்பட்ஸ் இந்தியாவில் அறிமுகம்\nபன்ச் ஹோல் டிஸ்ப்ளேவுடன் உருவாகும் புது நோக்கியா போன்\nஸ்மார்ட் ஸ்பீக்கர்களை குறைந்த விலையில் வழங்கும் பிஎஸ்என்எல் சலுகை\nவோடபோன் வரி விவகாரத்தில் கூடுதல் அவகாசம் கேட்கும் மத்திய அரசு\nஅந்த விஷயத்தில் ஜியோவை முந்திய ஏர்டெல்\nபுதிய போஸ்ட்பெயிட் சலுகைகளை அறிமுகம் செய்ய இருக்கும் பிஎஸ்என்எல்\nகடலூரில் பிஎஸ்என்எல் அலுவலகத்தை ஊழியர்கள் முற்றுகை - 35 பேர் கைது\nகூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு- தமிழக அரசு அறிவிப்பு\nநிவரைத் தொடர்ந்து புரெவி புயல்: 6 மாவட்டங்களில் அதீத கனமழை எச்சரிக்கை\nவிவசாய தொழிலாளர்கள் 110 பேர் கழுத்தறுத்து கொடூர கொலை - பயங்கரவாதிகள் அட்டூழியம்\nஒட்டுமொத்தமாக எங்களை வெளியேற்றிவிட்டனர்: விராட் கோலி\nநாளை உருவாகிறது புயல்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nபுயல் சின்னம் வலுவடைந்தது- இந்திய வானிலை ஆய்வு மையம்\nகாதலை வெளிப்படுத்திய இந்திய இளைஞர், ஓகே சொன்ன ஆஸ்திரேலிய பெண்: சிட்னி போட்டியில் ருசிகரம்\nடிசம்பர் 2-ந்தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட்\nஅக்‌ஷராவின் கவர்ச்சி புகைப்படங்கள் லீக் - பிரபல நடிகையின் மகன் விளக்கம்\nவிராட் கோலியின் சதம் வறட்சி நீண்டு கொண்டே செல்கிறது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/07/08/a-story-about-a-real-man-series-part-28/", "date_download": "2020-12-01T20:41:50Z", "digest": "sha1:A2GTU27SIQ72MZNLSRWEGMHTJSCZM4KS", "length": 32365, "nlines": 240, "source_domain": "www.vinavu.com", "title": "கொடிய வேதனை இருக்கும்போது சிரிப்பதும் கிண்டல் செய்வதும் பயங்கரம் அல்லவா ? | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nஹிட்லரின் நியூரெம்பர்க் சட்டங்களின் மறுவடிவம்தான் ‘லவ் ஜிகாத்’ தடைச் சட்டம் \nஎதார்த்தத்தைக் காண மறுக்கும் வறட்டுத்தனம் மென்சுவிசமே \nநவம்பர் 26 : வெற்றிகரமாக நடந்த நாடுதழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் \nபிரான்ஸ் : வலதுசாரி அரசியலுக்குத் தயாராகும் ‘லிபரல் ஜனநாயகம்’\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nடெல்லி சலோ : தன்னெழுச்சி அல்ல வர்க்கரீதியாக அணி திரட்டப்பட்ட விவசாயிகளின் பேரெழுச்சி…\nவிவசாயிகளின் போராட்டத்தை இழிவுபடுத்தும் இந்து தமிழ் திசை \nவரவர ராவ் உடல்நிலை மோசமானதற்கு என்.ஐ.ஏ. மட்டும்தான் காரணமா \nபி.எஸ்.என்.எல் (BSNL) – எம்.டி.என்.எல் (MTNL) வீழ்த்தப்பட்டது எப்படி \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nபேராசான் எங்கெல்ஸ் – பாட்டாளி வர்க்கத்தின் போர்வாள் \nநூல் அறிமுகம் : காவி என்பது நிறம் அல்ல || மு. சங்கையா |…\nநம்பிக்கை தரும் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்புகள் || ஃபரூக் அப்துல்லா\n | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : காவி என்பது நிறம் அல்ல || மு. சங்கையா |…\nஆன்லைன் கேம்ஸ் : இளம் தலைமுறையை தக்கைகளாக்கும் சித்து விளையாட்டு \nபெண்கள் மீதான வன்முறைகள் : தோற்றுப்போன சட்டங்கள் \nநவ 26 : நம் வாழ்வாதாரம் காக்க வீதியில் இறங்குவோம் || தொழிற்சங்க நிர்வாகிகள்…\nபாசிசத்தை வீழ்த்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் களமிறங்குவோம் || தோழர் தியாகு\nபொதுத்துறைகளைப் பாதுகாக்க மக்கள் போராட்டமே ஒரே தீர்வு || சி.ஸ்ரீகுமார்\nநவ 26 : பொதுத்துறை வங்கிகளையும் தொழிலாளர் உரிமைகளையும் மீட்டெடுப்போம் || C.H. வெங்கடாச்சலம்…\nநவம்பர் 26 : பொது வேலை நிறுத்தம் அணிதிரள்வோம் || அசுரன் பாடல்…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nநவ. 26 பொது வேலைநிறுத்த போராட்டம் || பு.ஜ.தொ.மு – மக்கள் அதிகாரம்\nநிவார் புயல் : மக்களுடன் இணைந்து பேரிடரை எதிர்கொள்வோம் || மக்கள் அதிகாரம்\nகோவை : வேல் யாத்திரைக்கு எதிராக தபெதிக, மக்கள் அதிகாரம், விசி�� போராட்டம் \nநவம்பர் 26 : பொது வேலைநிறுத்தத்தை வெற்றிபெறச் செய்வோம் || புஜதொமு\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nசந்தர்ப்பவாதத்தை களைய மார்க்சிய லெனினியத்தை கசடற கற்போம் \nஎதார்த்தத்தைக் காண மறுக்கும் வறட்டுத்தனம் மென்சுவிசமே \nபேராசான் எங்கெல்ஸ் – பாட்டாளி வர்க்கத்தின் போர்வாள் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஇந்த தீபாவளி வட்டிக் கடைக்காரனுக்குத்தான் கொண்டாட்டம் \nமோடியின் தமிழ் காதல் : தேர்தல் நெருங்க நெருங்க ஒரே கவித மழ தான்…\nபாஜக : கத்திய எடுத்தா கட்சிப் பதவி உச்சா போனா AIIMS பதவி…\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nமுகப்பு கலை கதை கொடிய வேதனை இருக்கும்போது சிரிப்பதும் கிண்டல் செய்வதும் பயங்கரம் அல்லவா \nகொடிய வேதனை இருக்கும்போது சிரிப்பதும் கிண்டல் செய்வதும் பயங்கரம் அல்லவா \nமருத்துவத் தாதி நிமிர்ந்து கண்ணீர் மல்கும் விழிகளுடன், ஆர்வம் பொங்கும் எதிர்பார்ப்புடன் அவரை நோக்கினாள்... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 28 ...\nஉண்மை மனிதனின் கதை | இரண்டாம் பாகம் | அத்தியாயம் – 8-ஆ\n“ஆமாம், எதற்காக, எதற்காக நீங்கள் இப்படி இருக்கிறீர்கள் இவ்வளவு கொடிய வேதனை இருக்கும் போது சிரிப்பதும் கிண்டல் செய்வதும் பயங்கரம் அல்லவா இவ்வளவு கொடிய வேதனை இருக்கும் போது சிரிப்பதும் கிண்டல் செய்வதும் பயங்கரம் அல்லவா உங்களுக்கு வலிக்கிறது என்பதை நினைக்கையில் என் நெஞ்சு சுரீர் என்றது. தனி வார்டில் இருக்க ஏன் மறுத்துவிட்டீர்கள் உங்களுக்கு வலிக்கிறது என்பதை நினைக்கையில் என் நெஞ்சு சுரீர் என்றது. தனி வார்டில் இருக்க ஏன் மறுத்துவிட்டீர்கள்\nஇவ்வாறு கூறியவள், அழகிய தோற்றமும் இதமான இனிமையும் வாய்ந்த வார்டுத்தாதி க்ளாவ்தியா மிஹாய்லவ்னா அல்ல போலவும் யாரோ அசரீரி போலவும் அலெக்ஸேக்குத் தோன்றியது. மன எழுச்சி பொங்க எதிர்ப்பு தெரிவித்த அந்த மாது பேசினாள். அவளுடைய குரலில் துயரம், ஒருவேளை இன்னும் சோக உணர்ச்சி, ஒலித்தது. மெரேஸ்யெவ் கண்களைத் திறந்தான். சாந்தமும் அன்பும் சுடர்ந்த விழிகள் கொண்ட கமிஸாரின் வெளிறி ஊதிய முகமும், மருத்துவத்தாதியின் மென்மை���ான பெண்மைப் பாங்குள்ள பக்கத் தோற்றமும் மப்ளரால் மறைக்கப்பட்டிருந்த விடிவிளக்கின் வெளிச்சத்தில் அவனுக்குத் தென்பட்டன. பின்புறத்திலிருந்து பட்ட வெளிச்சத்தில் தாதியின் செழித்து வளர்ந்த பொன் கூந்தல் மின்னி ஒளிர்ந்தது. தான் செய்வது சரியல்ல என்று உணர்ந்ததும் அவள் மீதிருந்து பார்வையை அகற்ற முடியவில்லை.\n“அடா-டா-டா, ஸிஸ்டர்…. கண்ணீ ர் விடுகிறீர்களே இப்படி ப்ரோமைட் அருந்தலாமா” என்று சிறுமியிடம் சொல்வது போல அவளிடம் சொன்னார் கமிஸார்.\n“மறுபடியும் கேலி செய்கிறீர்கள். என்ன மனிதர் நீங்கள் இது விகிருதம், தெரிகிறதா, அழ வேண்டிய சமயத்தில் சிரிப்பதும், தானே துண்டுதுண்டாகப் பிய்ந்து கொண்டிருக்கும் போது மற்றவர்களை தேற்றுவதும் நல்ல ஆள்தாம் இது விகிருதம், தெரிகிறதா, அழ வேண்டிய சமயத்தில் சிரிப்பதும், தானே துண்டுதுண்டாகப் பிய்ந்து கொண்டிருக்கும் போது மற்றவர்களை தேற்றுவதும் நல்ல ஆள்தாம் சொந்த விஷயத்தில் இப்படி நடந்து கொள்ளத் துணியாதீர்கள், உங்களுக்கு அந்த உரிமை கிடையாது….”\nதலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு அவள் நெடுநேரம் சத்தமின்றி அழுதாள். மேலங்கிகள் நடுங்கிய அவளுடைய மெல்லிய தோட்களை ஏக்கமும் பரிவும் ததும்ப நோக்கினார் கமிஸார்.\n“நேரம் கடந்துவிட்டது, அருமைப் பெண்ணே. சொந்தக் காரியங்களில் இப்போது நான் எப்போதுமே தவறாகவே தாமதம் செய்தேன், நேரமே இல்லாதிருந்தது. இப்போதோ, முற்றிலும் நேரம் கடந்து விட்டது என்று தோன்றுகிறது.”\nகமிஸார் பெருமூச்சு விட்டார். மருத்துவத் தாதி நிமிர்ந்து கண்ணீர் மல்கும் விழிகளுடன், ஆர்வம் பொங்கும் எதிர்பார்ப்புடன் அவரை நோக்கினாள். அவர் முறுவலித்தார், மறுபடி பெரு மூச்சுவிட்டார், பின்பு தமக்கு வழக்கமான நல்லியல்பும் ஓரளவு கிண்டலும் தொனிக்கும் குரலில் பேச்சைத் தொடர்ந்தார்.\n♦ மோடியின் வெற்றிக்கு அடிகோலிய அரசியல் பாமரத்தனம் \n♦ முசுலீம் பெண்களைக் கும்பல் வல்லுறவு செய்யுங்கள் : பாஜக தலைவியின் அறைகூவல் \n“கேளுங்கள் ஒரு கதையை, சமர்த்துப் பெண்ணே. எனக்குச் சட்டென்று நினைவு வந்தது. இது நடந்தது வெகு காலத்துக்கு முன்பு, உள்நாட்டுப் போர் நாட்களில், துர்கிஸ்தானில். ஆம்… ஒரு குதிரைப் படைப் பிரிவு பஸ்மாச்சிகளை விரட்டிக் கொண்டு போயிற்று. ஒரு பாலைவனத்தை அடைந்தது. குதிரைகளோ, ரு���்யப் பரிகள், மணலுக்குப் பழக்கப்படாதவை, எனவே விழத் தொடங்கின. திடீரென்று நாங்கள் காலாட்கள் ஆகிவிட்டோம். அப்போது கமாண்டர் முடிவு செய்தார் – சுமைகளை எறிந்து விட்டு துப்பாக்கிகளை மட்டும் எடுத்துக் கொண்டு கால்நடையாக பெரிய நகரத்துக்குப் போவது என்று. நகரமோ நூற்று அறுபது கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது. நாங்கள் வெற்று மணலில் நடக்க வேண்டியதாயிற்று.\n ஒரு நாள் நடந்தோம், இரண்டாம் நாள், மூன்றாம் நாள். வெயில் அனலாய் பொசுக்கிற்று. குடிக்க நீர் இல்லை. வாயில் தோல் வெடிக்கத் தொடங்கிவிட்டது. கால் கொதிக்கும் மணல். கால்களுக்கு அடியில் மணல் சரசரத்தது. பற்களுக்கிடையே கரகரத்தது, கண்களில் படிந்தது, தொண்டைக் குழியை நிறைத்தது. எங்களுக்குத் தாவு தீர்ந்து போய் விட்டது. ஒருவன் மணல் அலை மேல் விழுவான், தரையில் முகத்தைப் புதைத்துக் கொண்டு அப்படியே கிடந்துவிடுவான். எங்கள் கமிஸாராக இருந்தவர் வலோதின் யாக்கோவ் பாவ்லவிச். பார்வைக்கு ஒடிந்து விழுந்து விடுவது போல இருப்பார். படிப்பாளி. வரலாற்று நிபுணர் அவர். ஆனால் உறுதிமிக்க போல்ஷெவிக். பார்க்கப் போனால் அவர்தாம் முதலில் தொய்ந்து விழுந்திருக்க வேண்டும். அவரோ, விடாது நடந்தார், ‘நகரம் இதோ வந்துவிடும், பக்கத்தில் தான் இருக்கிறது’ என்று எல்லோரையும் உற்சாகப்படுத்தினார். விழுந்து கிடந்தவர்களை ரிவால்வரைக் காட்டி, ‘எழுந்திரு, இல்லா விட்டால் சுட்டுவிடுவேன்’ என்று பயமுறுத்தினார்..,\n“நாலாம் நாள். நகரம் இன்னும் பதினைந்தே கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தபோது, எல்லோருமே செத்துச் சாவடைந்து போனோம். கால்கள் பின்னின. குடிவெறி கொண்டவர்கள் போலத் தள்ளாடினோம். எங்கள் பின்னே காலடித்தடங்கள் காயமடைந்த விலங்கினது போன்று கோணல் மாணலாக இருந்தன. திடீரென்று கமிஸார் ஒரு பாட்டுப் பாடத் தொடங்கினார். அவருடைய குரல் மகா மோசம், பலவீனமானது. அவர் பாடத் தொடங்கியதும் பாடாவதியான, பழைய வீரர் பாட்டு. ஆனாலும் அந்தப் பாட்டை எல்லோரும் பாடினோம் ‘அணிவகுங்கள்’ என்று நான் கட்டளை இட்டேன், அடி வைப்பை ‘இடம், வலம்’ என்று கணக்கிட்டேன். நீங்கள் நம்ப மாட்டீர்கள் – இப்படி நடப்பது எளிதாக இருந்தது.”\n“இந்தப் பாட்டுக்குப் பின் இன்னொரு பாட்டும் அப்புறம் மூன்றாவது பாட்டும் பாடப்பட்டது. வறண்டு வெடிப்புக் கண்ட வாய்கள், கொளுத்தும் வெயில் – அந்த நிலைமையிலும் ஆட்கள் பாடினார்கள் புரிகிறதா தெரிந்த பாட்டுக்களை எல்லாம் வழி நெடுக மறுபடி மறுபடி பாடிக் கொண்டு போனோம். ஒரு ஆளைக் கூட மணலில் விட்டுவிடாமல் நகரை அடைந்தே தீர்ந்தோம்…… பார்த்தீர்களா, எப்பேர்பட்ட விஷயம் என்று\n” என வினவினாள் கிளாவ்தியா மிஹாய்லவ்னா.\n இப்போதும் உயிரோடு சௌக்கியமாக இருக்கிறார். அவர் பேராசிரியர், தொல்பொருள் இயல் அறிஞர். வரலாற்றுக் காலத்துக்கு முற்பட்ட குடியிருப்புகளை தரைக்கு அடியிலிருந்து அகழ்ந்து எடுக்கிறார்கள். அந்த நடைப் பயணத்துக்கு பிறகு அவர் தொண்டை போய்விட்டது. கம்மிய குரலில் பேசுகிறார். அவருக்குக் குரல் எதற்காம். நல்லது.. போதும் அரட்டை.. நீங்கள் போங்கள், அருமை சகோதரி. இன்று இனி சாகமாட்டேன் என்று குதிரைப் படை வீரன் என்ற முறையில் வாக்குறுதி அளிக்கிறேன்.”\nமுந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\n உன்னுடைய மேல்கோட்டுதான் எனக்கு வேண்டும் \nபேயாக மாறி போலீசுக்கே போக்கு காட்டிய அக்காக்கிய் \nஅவன்தான் செத்துப்போனானே அடக்கமாகி நாலு நாளாச்சே \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nமோடி அரசில் ஏழைகளுக்கு இடமில்லை \nடெல்லி சலோ : தன்னெழுச்சி அல்ல வர்க்கரீதியாக அணி திரட்டப்பட்ட விவசாயிகளின் பேரெழுச்சி...\nவிவசாயிகளின் போராட்டத்தை இழிவுபடுத்தும் இந்து தமிழ் திசை \nசந்தர்ப்பவாதத்தை களைய மார்க்சிய லெனினியத்தை கசடற கற்போம் \nஹிட்லரின் நியூரெம்பர்க் சட்டங்களின் மறுவடிவம்தான் ‘லவ் ஜிகாத்’ தடைச் சட்டம் \nஎதார்த்தத்தைக் காண மறுக்கும் வறட்டுத்தனம் மென்சுவிசமே \nபேராசான் எங்கெல்ஸ் – பாட்டாளி வர்க்கத்தின் போர்வாள் \nதிவ்யா – இளவரசனைப் பிரித்த பாமக சாதி வெறியர்கள் \nதென் மாவட்ட சாதி ‘கலவரங்கள்’ நிற்குமா, தொடருமா\nகுழந்தைகள் வார்த்தைகளின் கடலில் குளிக்கின்றனர் \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnalife.com/places/sri-lanka/jaffna/shopping/sivakanesan-textiles/", "date_download": "2020-12-01T20:27:41Z", "digest": "sha1:RTZLNBTIFVMDYTVA2SQTCWEIFFRFBGGR", "length": 4167, "nlines": 94, "source_domain": "www.jaffnalife.com", "title": "Kaveri Silk காவேரி சில்க் | Jaffna Life", "raw_content": "\nKaveri Silk காவேரி சில்க்\n1979 ஆம் ஆண்டு நிறுவப்பட்டதிலிருந்து நாடு முழுவதிலுமிருந்து சிறந்த புடவைகளுடன் உங்களுக்கு சேவை செய்வதற்கான பாரம்பரியம் உள்ளது. சில்க் சாரிகளை அறிமுகப்படுத்த முதல் சில்லறை விற்பனையாளராக நாங்கள் பெருமை கொள்கிறோம். காவேரி, 7000 சதுர அடி பரப்பளவில் இரண்டு ஸ்டோரிட் சில்லறை அலகு உள்ளது, சரீஸ் மற்றும் ஆண்களின் ஆடைகளின் சிறந்த மற்றும் பரந்த சடங்குகள். மிக உயர்ந்த தரமான ஆடைகளை விற்பனை செய்வதற்காக நாங்கள் அறியப்படுகிறோம்.\nSellakili stores. விற்பனையாகும் கடைகள்.\nAyngaran Centre. அய்யன்ரான் மையம்.\nDialog Care Center. டயலொக் பராமரிப்பு மையம்\nSellakili stores. விற்பனையாகும் கடைகள்.\nAyngaran Centre. அய்யன்ரான் மையம்.\nKopar Kulam Pillayar Kovil கோபர் குலாம் பிள்ளையர் கோவில்\nOldest Temple,Pilyr Kovil,Hindu temple. பழங்கால கோயில், பில்ர் கோவில், இந்து கோவில்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/tag/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-12-01T21:28:03Z", "digest": "sha1:POCW3B26PPUBAR4ASQQTCJCD6AUSJKCS", "length": 8193, "nlines": 88, "source_domain": "selliyal.com", "title": "துன் சம்பந்தன் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Tags துன் சம்பந்தன்\nமலேசிய இந்தியர்களின் வரலாற்று நாயகன் துன் சம்பந்தன்\n(இன்று மே 18, அமரர் துன் சம்பந்தனின் நாற்பத்து ஒன்றாவது நினைவு நாள் ஆகும். அதனை முன்னிட்டு நக்கீரன் எழுதிய இந்த சிறப்புக் கட்டுரை வெளியிடப்படுகிறது) மலேசிய அரசியல் வானில் ஒளிர்ந்தவரும் பொது வாழ்வில்...\nதோபுவான் உமா சம்பந்தன் காலமானார்\nகோலாலம்பூர் - மலேசிய சுதந்திரப் போராட்ட வீரர்களில் ஒருவரும் மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான துன் வீ.தி.சம்பந்தனின் துணைவியார் தோபுவான் உமா சம்பந்தன் (படம்) இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.30...\nதுன் சம்பந்தன் இளைய சகோதரர் வி.கிருஷ்ணன் இறுதிச் சடங்குகளில் விக்னேஸ்வரன் கலந்து கொண்டார்\nசுங்கை சிப்புட் - நேற்று சனிக்கிழமை (டிசம்பர் 14) முன்னாள் மஇகா தேசியத் தலைவரும் அமைச்சருமான துன் வீ.தி.சம்பந்தனின் இளைய சகோதரர் வி.கிருஷ்ணன் தனது 96-வது வயதில் காலமானார். மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ...\nஎஸ்.டி பாலா இயக்கத்தில் கிரிமினல் வழக்கை அடிப்படையாகக் கொண்ட புதிய படம்\nகோலாலம்பூர் - ஒரு வழக்கை மையமாக வைத்து முற்றிலும் நீதிமன்றத்தில் நடக்கும் வாதங்களையும், விசாரணைகளையும் அடிப்படையாகக் கொண்ட மலேசியத் திரைப்படம் ஒன்று விரைவில் வெளியாகி ரசிகர்களை இருக்கையின் விளிம்பிற்குக் கொண்டு வரவுள்ளது. 'இட்ஸ் த...\nசெப்டம்பர் 16 -ம் தேதி பிஜே ஸ்டேட் லோட்டஸ் திரையரங்கில் ‘சம்பந்தன்’ சிறப்புக் காட்சி\nகோலாலம்பூர், செப்டம்பர் 8 - ஃபெனோமினா சினி புரொடக்சன்ஸ் தயாரிப்பில், பிரபல மலேசிய இயக்குநர் எஸ்.டி.பாலா திரைக்கதை மற்றும் இயக்கத்தில் உருவான ‘சம்பந்தன்’ திரைப்படம் ஆகஸ்ட் 28-ம் தேதி முதல் நாடெங்கிலும் சுமார் 19 திரையரங்குகளில்...\n“சம்பந்தன் அரசியல் படம் அல்ல; மக்களுக்காகவே வாழ்ந்த மாமனிதரின் வரலாறு” – இயக்குநர் எஸ்.டி.பாலா\nகோலாலம்பூர், ஆகஸ்ட் 22 - மலேசியாவின் பிரபல இயக்குநர் எஸ்.டி.பாலா திரைக்கதை, இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'சம்பந்தன்' திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று தலைநகரில் நடைபெற்றது. இந்த சந்திப்பில் இயக்குநர் எஸ்.டி.பாலா, துணை இயக்குநர் ரோனிக்கா,...\n‘சம்பந்தன்’ – மலேசியர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய அற்புதமான திரைப்படம்\nகோலாலம்பூர், ஆகஸ்ட் 21 - ஃபெனோமினா சினி புரொடக்சன்ஸ் தயாரிப்பில், பிரபல மலேசிய இயக்குநர் எஸ்.டி.பாலா திரைக்கதை மற்றும் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘சம்பந்தன்’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு தலைநகர் ஜாலான் ஈப்போவிலுள்ள...\nடாப் குளோவ் நிறுவனம் நீதிமன்றத்தில் நிறுத்தப்படும்\nதேர்தலுக்குள் அம்னோ ஆதிக்கம் செலுத்த வேண்டும், இல்லையேல் எல்லாம் முடிந்துவிடும்\nகொவிட்19: சிலாங்கூரில் மட்டும் 891 சம்பவங்கள் பதிவு- மூவர் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B2%E0%AE%BF_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-12-01T21:40:04Z", "digest": "sha1:DOPAMBZSHMPZNOFH2WA4YXIA2UDBVUPV", "length": 5944, "nlines": 88, "source_domain": "ta.wikipedia.org", "title": "தோஸ்த் அலி கான் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதோஸ்த் அலி கான் (Ali Dost Khan) , 1732 முதல் 1740 வரை கர்நாட��ா நவாப் எனப்படும் ஐந்தாவது ஆற்காடு நவாப்பாக இருந்தவர்.[1] அவர் நவாப் சதாதுல்லா கானின் சகோதரனின் குலாம் அலி கானின் மகன் ஆவார். அவருக்கு குழந்தை இல்லாத காரணத்தால்.தோஸ்த் அலிகானை வாரிசாக ஏற்றுக்கொண்டார். 1732 ஆம் ஆண்டு நவாப் சதாதுல்லா கானினின் மரணத்துக்குப் பிறகு இவர் பதவிக்கு வந்தார். இவர் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி அதிகாரியான ஃபெர்மனின் ஆதரவையும் பெற்றார். மே, 1740ல் நடந்த போரில், மராத்தியப் படைத்தலைவர் இராகோஜியால் கொல்லப்பட்டார்.[2]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 அக்டோபர் 2018, 10:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-12-01T22:05:45Z", "digest": "sha1:4SDPMKU4NRYS4DBWYU2UAW4R72SV5UJU", "length": 4942, "nlines": 90, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:தென் கொரியத் திரைப்படத்துறையினர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► தென் கொரியத் திரைப்பட நடிகர்கள்‎ (2 பகு)\n► தென் கொரியத் திரைப்பட நடிகைகள்‎ (19 பக்.)\nநாடு வாரியாகத் திரைப்படத் துறையினர்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சூலை 2019, 17:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamizhdna.org/%E0%AE%95%E0%AF%82%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%99/", "date_download": "2020-12-01T20:47:03Z", "digest": "sha1:AJ6ONMORG3NKAWBILJNRAHYC76UZIWHC", "length": 9920, "nlines": 141, "source_domain": "thamizhdna.org", "title": "கூகிள் அதிரடி முடிவு.. பெங்களூரில் புதிய வர்த்தக விரிவாக்கம்..! - தமிழ் DNA", "raw_content": "\nHome » கூகிள் அதிரடி முடிவு.. பெங்களூரில் புதிய வர்த்தக விரிவாக்கம்..\nகூகிள் அதிரடி முடிவு.. பெங்களூரில் புதிய வர்த்தக விரிவாக்கம்..\nகூகிள் அத���ரடி முடிவு.. பெங்களூரில் புதிய வர்த்தக விரிவாக்கம்..\nகூகிள் நிறுவனம் 2014ஆம் ஆண்டு முதல் உலகநாடுகளில் இருக்கும் டேட்டா சென்டர்களில் இருக்கும் சர்வர்களில் பயன்படுத்தும் சிப் மற்றும் பிக்சென் ஸ்மார்ட்போனுக்கு பயன்படுத்தப்படும் இமேஜ் பிராசசிங் சிப் ஆகியவற்றைத் தயாரித்து வருகிறது.\nஇந்நிலையில் கூகிள் தயாரிக்கும் பிற பொருட்களில் இன்டெல் தயாரிக்கும் சிப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது கூகிள் கையில் எடுத்துள்ள திட்டத்தின் படி அதிக திறன் கொண்டு வேகமாக இயங்கக்கூடிய சிப்-புகளை தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது.\nஇத்திட்டத்தைச் செயல்படுத்த இந்தியாவில் அடிப்படையாகக் கொண்ட அணியை உருவாக்க முடிவு செய்துள்ளது கூகிள்.\nஇத்திட்டத்தின் முதற்கட்டமாக கூகிள் தனது ‘ஜிசிப்ஸ்’-ஐ வடிவமைக்க இத்துறையில் டாப் நிறுவனங்களாகத் திகழும் இன்டெல், குவால்கம், பிராட்காம் மற்றும் நிவிடா ஆகிய நிறுவனங்களில் இருந்து சுமார் 16 பேரை தன் நிறுவனத்தில் சேர்த்துள்ளது.\nஇந்த அணி வருகிற டிசம்பர் மாதத்திற்குள் 80 பேர் கொண்ட அணியாக உயரும் எனத் தெரிகிறது.\nஇதேபோன்ற பணிகளை கூகிளின் போட்டி நிறுவனமான ஆமேசான், மைக்ரோசாப்ட், ஆப்பிள் மற்றும் பேஸ்புக் ஆகிய நிறுவனங்களும் கையில் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஉதாரணமாக, கூகிள் நிறுவனம் தற்போது ஸ்மார்ட் ஸ்பீக்கர், ரவுட்டர், ஹோம் செக்யூரிட்டி, கிளவுட் சேவைகள், வாய்ஸ் காமென்ட் மூலம் இயக்கும் கருவிகள், சிறப்பாக வீடியோ டெக்கார்ட் செய்யும் கருவி என பலதரப்பட்ட வன்பொருள் மற்றும் அதற்கான மென்பொருட்களைச் செய்து வருகிறது.\nஇத்தகைய சூழ்நிலையில் இத்தகைய தயாரிப்புகளின் இதயமாக இயக்கும் சிப்-புகளையும் கூகிள் நிறுவனமே தயாரித்தால் பொருட்களின் தரம் உயருவது மட்டும் அல்லாமல் அதிகளவிலான லாபத்தையும் பெற முடியும்.\nஇதேபோலத் தான் பிற முன்னணி நிறுவனங்களும்.\nகூகிள் அதிரடி முடிவு.. பெங்களூரில் புதிய வர்த்தக விரிவாக்கம்..\nமோடி அறிவித்த சேவைக்கு இப்படியொரு நிலையா..\nபோட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி மார்ச் 31ல் தொடக்கம்.\nதங்கம் வாங்க ஆள் இல்லை ஆனால் எப்படி விலை ஏறுது\n பட்ஜெட் கலைச் சொற்கள் ஒரு பார்வை..\nசெலுத்த வேண்டிய வரிக்கு மேல் வரியா..\nFinance bill என்றால் என்ன.. இந்த சொற்களுக்கு இது தான் பொருளா..\nஇந்த பதிவு பற்றிய தங்கள் கருத்துக்களை தெறிவிக்கவும்\nஉங்கள் கருத்தை இடுக...\tCancel reply\nகூகிள் அதிரடி முடிவு.. பெங்களூரில் புதிய வர்த்தக விரிவாக்கம்..\nவாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…\nமுகத்திற்கு கீழே அசிங்கமா தொங்கும் கொழுப்பை கரைப்பது எப்படி\n இதிலிருந்து விடுபட இதோ சில 10 வீட்டு வைத்தியம்\nவீட்டிலேயே பிளீச் பேக் செய்யலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akuranatoday.com/akurana-news/akurana-zia-clinic-details/", "date_download": "2020-12-01T20:58:57Z", "digest": "sha1:LNADTBS2YPEWQZM44357FX2H3OSKFCNC", "length": 5551, "nlines": 161, "source_domain": "www.akuranatoday.com", "title": "அக்குறணையில் தொடர்ச்சியாக கிளினிக் செல்பவர்களுக்கு - Akurana Today", "raw_content": "\nஅக்குறணையில் தொடர்ச்சியாக கிளினிக் செல்பவர்களுக்கு\nதொடர்ச்சியாக கிளினிக் செல்பவர்கள் உங்களது கிளினிக் விபரங்களை பதிந்து கொள்ள வேண்டிய சந்தர்ப்பங்களில் உங்களது பகுதிக்குப் பொறுப்பான Development Officer ஐ தொடர்பு கொள்ளவும்.\nஅவர்கள் உங்களுக்கான பூரண ஒத்துழைப்பை வழங்குவார்கள், இன்ஷா அல்லாஹ்.\nஉங்கள் பகுதிக்குப் பொறுப்பான Development Officer களது தொடர்பு இலக்கங்கள்:\nமீண்டும் பழைய இடத்தில் அலவதுகொடை போலீஸ் நிலையம்\nஅக்குறணையில் சில பகுதிகள் லொக்-டவுன் நிலவரம் தொடர்பில் பிரதேச சபை தலைவர்\nஇரு பிரதேசங்களுக்கு போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.\nஅக்குறணை ஜம்மியதுல் உலமாவின் வேண்டுகோள்…\n196 புள்ளிகளை பெற்ற அக்குறணை மாணவி அஸ்மாவை பிரதமரின் இணைப்புச் செயலாளர் பாராட்டி கெளரவிப்பு.\nஅஸ்ஹர் மாதிரி ஆரம்பப் பாடசாலையில் இவ்வருட (2020) புலமைப்பரிசில் விபரம்\nஜனாஸா அறிவித்தல் – முஹம்மத் சஹாப்தீன்\nபாடசாலைகளில் கொரோனா கொத்தணி உருவானால், அதற்கு நான் பொறுப்பேற்பேன் – கல்வியமைச்சின் செயலாளர்\nஇறைவனுக்கு பயந்து தான் எங்களுடைய ஆட்சி, ஆட்சியாளர்களுக்கு அல்ல – நசீர் அஹமட் SLMC\nஅதிர்ச்சித் தகவலை வெளிப்படுத்தியுள்ள சி.ஐ.டி – முழுமையான விபரம் இதோ\nஆபத்தில்லாத பிரதேசங்களில் மாகாணங்களுக்கு இடையிலான பஸ் சேவைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/vijay-tv-famous-comedian-vadivel-balaji-died/", "date_download": "2020-12-01T20:53:19Z", "digest": "sha1:FGW7XOLHALD3CLSVHHMREIHY7SDAVMBB", "length": 4432, "nlines": 40, "source_domain": "www.cinemapettai.com", "title": "விஜய் டிவியின் பிரபல காமெடியன் வடிவேல் பாலாஜி காலமானார்.. அதிர்ச்சியில் ரசிகர்கள் - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nவிஜய் டிவியின் பிரபல காமெடியன் வடிவேல் பாலாஜி காலமானார்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்\nவிஜய் டிவியின் பிரபல காமெடியன் வடிவேல் பாலாஜி காலமானார்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்\nவிஜய் டிவியின் பிரபல காமெடி கதாநாயகனாக வலம் வந்தவர் வடிவேல் பாலாஜி. இவர் திடீரென்று உடல் நலக்குறைவால் மரணம் அடைந்ததாக செய்திகள் வெளிவந்துள்ளது.\nஇதனால் விஜய் டிவி மற்றும் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர். விஜய் டிவியின் அது இது எது, ஜோடி நம்பர்-1, கல்யாணம் முதல் காதல் வரை போன்ற பிரபல நிகழ்ச்சிகளில் நடித்து ரசிகர் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் வடிவேல் பாலாஜி.\nவடிவேலின் முழு தோற்றத்தை, அவரது ஸ்டைலில் டயலாக் டெலிவரி என்று ரசிகர்களை வயிறு குலுங்க குலுங்க சிரிக்க வைத்தவர்.\nதனது 42 வயதில் உயிர் பிரிந்தது, ரசிகர்களுக்கு மிகுந்த வேதனையை அளித்துள்ளது, அவர்கள் குடும்பத்திற்கு தற்போது இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.\nஇவர் இறந்ததற்கு கொரோனா ஒரு காரணம் இல்லை என்பதை தெளிவாக வெளியிட்டுள்ளனர்.\nகோடான கோடி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த வடிவேல் பாலாஜியின் குடும்பத்தினருக்கு திரை உலகம் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.\nRelated Topics:இந்தியா, இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள், சினிமா செய்திகள், தமிழ் சினிமா, தமிழ் செய்திகள், தமிழ் நடிகைகள், தமிழ் படங்கள், நடிகர்கள், நடிகைகள், வடிவேல் பாலாஜி, விஜய் டிவி\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.in/2020/09/students-certificates.html", "date_download": "2020-12-01T21:32:24Z", "digest": "sha1:FGDNNLJHJBNVCLTAKB7WNSE2QKZGS4HS", "length": 6532, "nlines": 75, "source_domain": "www.kalvinews.in", "title": "Students Certificates - பாதுகாக்க டிஜிட்டல் லாக்கர் முறை அமல்படுத்தப்படுமா?", "raw_content": "\nStudents Certificates - பாதுகாக்க டிஜிட்டல் லாக்கர் முறை அமல்படுத்தப்படுமா\nStudents Certificates - பாதுகாக்க டிஜிட்டல் லாக்கர் முறை அமல்படுத்தப்படுமா\nமாணவர்களின் சான்றிதழ்களைப் பாதுகாக்க டிஜிட்டல் லாக்கர் முறை அமல்படுத்தப்படுமா\nதமிழகத்தில் மாணவர்களின் சான்றிதழ்களைப் பாதுகாக்க டிஜிட்டல் லாக்கர் முறையை அமல்படுத்தக் கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.\nமதுரை கீழக்குயில்குடியைச் சேர்ந்த வழக்கறிஞர் விஜயகுமார், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:\nகேரளா, ஹரியாணா, பஞ்சாப், குஜராத், ஒடிசாவில் உயர் கல்வித்துறையில் டிஜிட்டல் லாக்கர் முறை சிறப்பாகச் செயல்முறையில் உள்ளது. டிஜிட்டல் லாக்கரில் ஸ்கேன் செய்யப்பட்ட, டிஜிட்டல் முறையில் உருவாக்கப்பட்ட அனைத்து ஆவணங்களையும் பாதுகாக்க முடியும். இதற்குத் தனிக் கட்டணம் எதுவும் இல்லை.\nஅடிக்கடி தொலைந்து போகும் பான்கார்டு, ரேஷன் கார்டு, பள்ளி/ கல்லூரிச் சான்றிதழ்கள், பாஸ்போர்ட், மதிப்பெண் சான்றிதழ்கள், நிலப்பத்திரங்களை ஸ்கேன் செய்து டிஜிட்டல் லாக்கரில் பாதுகாக்கலாம். எப்போது தொலைந்தாலும் டிஜிட்டல் லாக்கரில் இருந்து அந்த ஆவணங்களை எப்போது வேண்டுமானாலும் நகல் எடுத்துக்கொள்ளலாம்.\nஎனவே, தமிழகத்தில் மாணவர்களின் நலனுக்காக கல்விச் சான்றிதழ்கள் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களுக்கும் டிஜிட்டல் லாக்கர் முறையை அமல்படுத்த உத்தரவிட வேண்டும்''.\nஇந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை நவ.11-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supply.asp?ncat=5&dtnew=05-02-16", "date_download": "2020-12-01T20:50:00Z", "digest": "sha1:6BZLZBOA4CUOFIUDSPC6UULX5SIXQ3SI", "length": 12233, "nlines": 225, "source_domain": "www.dinamalar.com", "title": "varamalar|siruvarmalar|computer malar|velai vaippu malar|mobile malar|vivasayam malar|kalaimalar|varudamalar & other tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி மொபைல் மலர்( From மே 02,2016 To மே 08,2016 )\nநிவர்... புரிந்தது உன் பவர்\n'தடுப்பூசியில் பக்கவிளைவு கிடையாது' டிசம்பர் 02,2020\nகுழு அமைக்கும் அரசின் திட்டம்: விவசாயிகள் நிராகரிப்பு டிசம்பர் 02,2020\n'வீட்டுக் கதவில் 'போஸ்டர்':கொரோனா பாதித்தோர் மன வேதனை' டிசம்பர் 02,2020\nஇதே நாளில் அன்று டிசம்பர் 02,2020\nகொரோனா உலக நிலவரம் செப்டம்பர் 01,2020\nவாரமலர் : வளர்ப்பு தாய்மார்கள்\nசிறுவர் மலர் : கரைந்தது கள்ள மனம்\nபொங்கல் மலர் : ரஜினி... செல்லம்மான அப்பா... - 'ஸ்டார்' நடிகை நிவேதா\n» முந்தய மொபைல் மலர்\nநலம்: குறட்டையை குறைப்பதற்கு தேன் உதவும்\n1. லெனோவா வைப் எஸ் 1 விலை குறைப்பு\nபதிவு செய்த நாள் : மே 02,2016 IST\nலெனோவா நிறுவனம் தன் வைப் எஸ் 1 ஸ்மார்ட் போனை (Lenovo Vibe S1) சென்ற நவம்பரில் இந்தியாவில் விற்பனைக்கு வெளியிட்டது. அப்போது இதன் அதிக பட்ச விலை ரூ. 15,999 என அறிவிக்கப்பட்டது. தற்போது இதன் விலை ரூ. 12,999 எனக் குறைக்கப்பட்டுள்ளது. இதன் முன்புறமாக, இரண்டு செல்பி கேமராக்கள் உள்ளன. 8 எம்.பி.திறன் கொண்டு ஒன்றும், 2 எம்.பி. திறன் கொண்டு ஒன்றுமாக இரண்டு கேமராக்கள் உள்ளன. பின்புறக் கேமரா 13 எம்.பி. ..\n2. ஜியோனி மராத்தான் எம் 5 ப்ளஸ்\nபதிவு செய்த நாள் : மே 02,2016 IST\nஜியோனி நிறுவனம், நவீன தொழில் நுட்ப அம்சங்களுடன் கூடிய ஸ்மார்ட் போன் ஒன்றை தன் எம் வரிசை போன்களில் ஒன்றாக, விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. Marathon M5 Plus என்று பெயரிடப்பட்ட இந்த ஸ்மார்ட் போனின் அதிக பட்ச விலை ரூ.26,999. இதில் விரல் ரேகை சென்சார் தரப்பட்டுள்ளது. இதன் பேட்டரி 5020 mAh திறன் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. இதனை சார்ஜ் செய்த பின்னர், 34 நாட்களுக்கு மின் சக்தியைத் ..\n3. மொபைல் போன்களில் ஆபத்து கால பட்டன்\nபதிவு செய்த நாள் : மே 02,2016 IST\nவரும் 2017 முதல் விற்பனைக்கு வரும் மொபைல் போன்களில், ஆபத்தான நேரங்களில் பயன்படுத்த, ஆபத்துக்கான உதவிக்கான பட்டன் ஒன்று கட்டாயமாக இருக்க வேண்டும் என அரசு விதி அமைக்க இருப்பதாக, தகவல் தொழில் நுட்ப மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு எதிரான ஓர் ஆயுதமாக இதனைப் பயன்படுத்தலாம். பெண்கள் தாங்கள் தாக்கப்படுவோம் எனத் தெரியும் ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/05/blog-post_463.html", "date_download": "2020-12-01T21:51:06Z", "digest": "sha1:C2GJWEMFZLFDOJK5PM5IYBT7SEFBFE44", "length": 8846, "nlines": 108, "source_domain": "www.kathiravan.com", "title": "ரணிலை பிரதமராக்கி தவறிழைத்து விட்டோம் – அத்துரலியே ரதன தேரர் - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nரணிலை பிரதமராக்கி தவறிழைத்து விட்டோம் – அத்துரலியே ரதன தேரர்\nரணில் விக்ரமசிங்க போன்றவர்களை பிரதமராக்கி தவறிழைத்து விட்டோம் என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் தெரிவித்துள்ளார்.\nஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வி ஒன்றிலேயே அவர் இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார்.\nஇதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட முழு அரசாங்கத்தின் கவனயீனமே நாட்டில் மிலே��்சத்தனமான தாக்குதல் சம்பவங்கள் நடைபெறுவதற்கு இடமளித்துள்ளது. அதற்கான பொறுப்பினை அனைவரும் ஏற்றுக்கொள்ளவேண்டும்.\nரணில் விக்மசிங்க போன்றவர்களை பிரதமராக்கி நாம் தவறிழைத்து விட்டோம். கடந்த காலங்களில் புலனாய்வுத்துறை உட்பட முழு பாதுகாப்புத் துறையையும் பலவீனப்படுத்தும் செயற்பாடுகளையே அரசாங்கம் செய்துள்ளது.\nஅதன் பிரதிபலனையே தற்போது அனுபவிக்கின்றோம். இன்னும் ஆறுமாதங்களில் நாட்டை பாதுகாக்கின்ற – நேசிக்கின்ற புதிய தலைமைத்துவத்தினை நாம் கொண்டுவருவதே ஒரே தீர்வாக அமையும்” என குறிப்பிட்டுள்ளார்.\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nCommon (6) India (30) News (7) Others (8) Sri Lanka (18) Technology (10) World (263) ஆன்மீகம் (11) இந்தியா (274) இலங்கை (2685) கட்டுரை (36) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (27) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (27) சினிமா (32) சுவிட்சர்லாந்து (5) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/10/China_29.html", "date_download": "2020-12-01T21:27:16Z", "digest": "sha1:QT725HBJA24H4GRRDJBFLESX2C6XO3LU", "length": 10561, "nlines": 85, "source_domain": "www.pathivu.com", "title": "சீனாவே வேண்டும்: சவேந்திரடி சில்வா? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சீனாவே வேண்டும்: சவேந்திரடி சில்வா\nசீனாவே வேண்டும்: சவேந்திரடி சில்வா\nடாம்போ October 29, 2020 இலங்கை\nஇலங்கையில் PCR இயந்திரங்களில் பழுது. சீரமைக்க சீனா பொறியியலாளர் ஒருவர் வருகிறார்.\nநாட்டின் பெரும்பாலான பிசிஆர் பரிசோதனைகளுக்குப் பயன்படுத்தப்பட்ட இயந்திரங்கள் செயல்படவில்லை என்று இராணுவத் தளபதி, லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.\n20 நாள்களுக்கு 24 மணி நேரமும் இந்த இயந்திரம் பயன்படுத்தப்படுவதால் அவை செயலற்றதாக இருந்திருக்கலாம்.\nஇயந்திரங்களைச் சீர்செய்ய தொழில்நுட்பவியலாளர்கள் பெரும் முயற்சி செய்தார்கள், ஆனால் அது வெற்றிபெறவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.\n“பிசிஆர் பரிசோதனை இயந்திரங்களைச் சீர்செய்ய சீனாவிலிருந்து தொழில்நுட்பவியலாளர் ஒருவரை அழைத்து வர வேண்டும். தற்போது இராஜதந்திர மட்டத்தில் அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அவர் நாளை இலங்கைக்கு வருகை தருவார்.\nசீன தொழில்நுட்பவியலாளர் தனிமைப்படுத்தலின் கீழ் பிசிஆர் இயந்திரங்களை சீரமைக்க வேண்டும்” என்று அவர் மேலும் கூறியுள்ளார்.\nஅரச ஆதரவில தப்பித்திருக்கும் கருணாவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க இராணுவ அதிகாரிகள் அரசை கோரியுள்ளனர்.இலங்கை இராணுவத்தை படுகொலை செய்து, வெலிஓ...\nஅங்கயன் தரப்பு கலைத்தது கூட்டமைப்பினை\nஅங்கயன் வருகை தர தாமதமானதால் உடுப்பிட்டியில் வீதிக்கான அடிக்கல் நாட்டு விழாவில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணி...\nபிரபாகரன் மீது எனக்கு எப்படி மரியாதை வந்தது விளக்குகிறார் முன்னாள் காவல்துறை அதிகாரி வரதராஜன்\nதமிழீழத் தேசியத் தலைவர் தொடர்பில் தமிழக காவல்துறை அதிகாரி வரதராஜன் அவர்கள் கூறும் கருத்துக்களின் முதல் பகுதியை இங்கே\nதாயத்தில் தடைகளை உடைத்து நினைவேந்தப்பட்டது மாவீரர்நாள்\nதுப்பாக்கி முனையில் இலங்கை அரசபடைகள் முடக்கி வைக்க தடை உடைத்து தமிழர் தேசம் இன்று மாவீரர்களிற்கு சுடரேற்றி அஞ்சலித்துள்ளது.\nபிரபாகரன்புரட்சியின் குறியீடு - கவிபாஸ்கர்\n இது… வெறும் பெயர்ச்சொல் இல்லை\n தமிழ்நாட்டில் டுவிட்டர��� ட்ரெண்டில் முதலிடத்தில்\nதமிழ் மக்களின் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 66வது பிறந்த நாள் இன்றாகும். இதனை நினைவுகூறும் முகமாக சமூக\nஷானி அபேசேகரவை போட்டுத்தள்ள முடிவு\nகுற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாக கதைகளை அவிழத்;துவிட்டதால் அவரை...\nமஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பாக அரசாங்கம் விசேட குழுவொன்றின் ஊடாக விசாரணையை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜ...\nஅரசாங்கம் ஜனநாய உரிமைகளை அடக்குகின்ற ஒரு கருவியாக நீதிமன்றங்களை மாற்றி நினைவேந்தல் நிகழ்வுகளை மறுத்திருக்கிறது.\nஅன்னைத் தமிழுக்கு அகவை 66\nஇன்று தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களுக்கு அகவை 66\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2020/07/pavithra.html", "date_download": "2020-12-01T21:43:39Z", "digest": "sha1:FTIM44BKVCZ3UMUSGMR3AZSEXM4YR6YA", "length": 12412, "nlines": 93, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : Breaking News - பொதுமக்களுக்கு சுகாதார அமைச்சர் முக்கிய அறிவிப்பு", "raw_content": "\nBreaking News - பொதுமக்களுக்கு சுகாதார அமைச்சர் முக்கிய அறிவிப்பு\nபொது மக்கள் சுகாதார ஆலோசனைகளை உரிய வகையில் பின்பற்றுவதன் ஊடாகவே, இலங்கையிலிருந்து கொரோனாவை முற்றாக அழிக்க முடியும் என சுகாதார அமைச்சர் பவித்ரா தேவி வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.\nஅவர் வெளியிட்டுள்ள விசேட காணொளிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். பவித்ரா தேவி வன்னியாராச்சி மேலும் கூறியுள்ளதாவது, ”கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் கொரோனா தொற்றாளர்களை அடையாளம் காண்பதற்கான, 3700 பீ.சி.ஆர்.பரிசோதனைகள் இதுவரை செய்யப்பட்டுள்ளன.\nஇந்த பரிசோதனைகளின் அடிப்படையில், 443 கைதிகளும் 63 அதிகாரிகளும், அவர்களுடன் தொடர்பில் இருந்த 26 பேரும் வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளார்கள்.\nஅதற்கிணங்க, மொத்தமாக 530 பேரும் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளார்கள். கடந்த 2 அரை மாதங்களாக நாட்டில் எந்தவொரு கொரோனா தொற்றாளர்களும் அடையாளம் காணப்படாமைக்கு பிரதான காரணமாக, மக்களின் ஒத்துழைப்பு தான் காணப்படுகிறது.\nமக்களை நாம் மிகவும் கௌரவமளிக்கிறோம். நாம் கேட்டுக் கொண்டமைக்கு இணங்க, அனைவரும் சுகாதார ஆலோசனைகளை கடைபிடித்தார்கள்.\nஇதன் ஊடாகவே, சமூகத் தொற்றாக இந்த வைரஸ் பரவல் காணப்படவில்லை. இப்போது, கந்தக்காடு மத்திய நிலையத்தின் ஊடாக இந்த விடயத்தில் சற்று பின்னடைவொன்று ஏற்பட்டுள்ளது.\nஇவ்வேளையில் நாம் மக்களிடம் ஒன்றைக் கேட்டுக் கொள்ள விரும்புகிறோம். அதாவது, கடந்த காலங்களில் எமக்கு எவ்வாறு ஒத்துழைப்பு வழங்கினீர்களோ அதேபோல், இனியும் செயற்ட்டு அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.\nஇது இன்று உலகலாவிய ரீதியான சவாலாக காணப்படுகிறது. எனினும், இதனை எம்மால் கட்டுப்படுத்த முடியும் என்று நாம் உறுதியாக நம்புகிறோம்.\nமக்கள் எமக்கான ஒத்துழைப்பை வழங்கினால் மட்டும்தான் இதிலிருந்து நாம் மீண்டுவர முடியும்” எனஅவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nகொழும்பு மக்களுக்கு மிகவும் முக்கியமான அவசர அறிவித்தல்\nகொழும்பு மாநர சபைக்கு உட்பட்ட பிரதேசங்களைச் ​சேர்ந்த மக்களுக்கு, கொழும்பு மாநகர ஆணையாளர் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளார். அதன்படி கீழ...\nஇந்த மாவட்டத்தில் உள்ள பாடசாலைகள் நாளை மூடப்படுகிறது \nகிளிநொச்சி மாவட்ட பாடசாலைகள் அனைத்தும் நாளை (24) தொடக்கம் மறு அறிவித்தல் வரை மூடப்படும் என்று வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எல்.இளங்கோவன...\nசவுதி அரேபியாவிற்கு பணியாளர்களை அனுப்பும் நடவடிக்கை இன்று இரவு ஆரம்பம்\nகொவிட் - 19 தொற்றின் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த சவூதி ஆரேபியாவிற்கு தொழில்களுக்காக ஆண் பணியாளர்களை அனுப்பும் நடவடிக்கை இன்று இரவு ஆரம்பமாகவ...\nஜப்பான் சிறுமியை இலங்கை அழைத்து வந்த விவகாரம் - தொடரும் சர்ச்சைகள்\nஜப்பானிய சிறுமி ஒருவரை இலங்கைக்கு அழைத்து வந்து அவரை திருமணம் செய்ய முயற்பட்ட இளைஞர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சம்பவம் குறித்து ...\nசர்வதேச பயணிகள் விமானப் போக்குவரத்து சேவை டிசம்பர் 31 வரை ரத்து\nசர்வதேச பயணிகள் விமானப் போக்குவரத்து சேவை ரத்து டிசம்பர் 31 ஆம் திகதி வரை நீட்டிக்கப்படுவதாக இந்திய மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் அற...\nஇலங்கையில் மேலும் பல பகுதிகள் முடக்கம் - விவரம் உள்ளே\nஏற்கனவே முடக்கப்பட்டுள்ள பண்டாரகம பொலிஸ் அதிகாரப்பிரிவின் கிரிமண்குடாவ கிராம சேவகர் பிரிவு வழமைக்கு திரும்புவதாக தேசிய கொரோனா தடுப்பு மையம் ...\nV.E.N.Media News,20,video,8,அரசியல்,6719,இரங்கல் செய்தி,20,இஸ்லாமிய சிந்தனை,430,உதவி,20,உள்நாட்டு செய்திகள்,15035,கட்டுரைகள்,1536,கவிதைகள்,71,சினிமா,335,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,91,விசேட செய்திகள்,3835,விளையாட்டு,780,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2805,வேலைவாய்ப்பு,13,ஜனாஸா அறிவித்தல்,39,\nVanni Express News: Breaking News - பொதுமக்களுக்கு சுகாதார அமைச்சர் முக்கிய அறிவிப்பு\nBreaking News - பொதுமக்களுக்கு சுகாதார அமைச்சர் முக்கிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.jobnews360.com/2020/01/bharathidasan-university-walk-in-6th.html", "date_download": "2020-12-01T21:59:41Z", "digest": "sha1:XGXKK5LOBH735Y4HEC56VQPQOKMMD4V4", "length": 8000, "nlines": 106, "source_domain": "tamil.jobnews360.com", "title": "பாரதிதாசன் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2020: Junior Research Fellow & Senior Research Fellow", "raw_content": "\nHome அரசு வேலை PG வேலை பாரதிதாசன் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2020: Junior Research Fellow & Senior Research Fellow\nபாரதிதாசன் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 2 காலியிடங்கள். பாரதிதாசன் பல்கலைக்கழகம் அதிகாரப்பூர்வ வலைத்தளம் http://www.bdu.ac.in/\nஇதில் அறிவிப்பு வெளியானது. பதவிகள்: Junior Research Fellow & Senior Research Fellow. இங்கே, முழு விண்ணப்ப நடைமுறை, வேலை விவரங்கள், அட்மிட் கார்��ு, முடிவுகள் பற்றிய செய்திகளை, முழு விவரங்களுக்கு கீழே உள்ளதை படிக்கவும். BDU-Bharathidasan University\nபாரதிதாசன் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு: Junior Research Fellow முழு விவரங்கள்\nபாரதிதாசன் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு: Senior Research Fellow முழு விவரங்கள்\nபாரதிதாசன் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு: வயது வரம்பு\nபாரதிதாசன் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு: தேர்வெடுக்கும் முறை\nபாரதிதாசன் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க கட்டணம்\nபாரதிதாசன் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு விண்ணப்பிக்கும் முறை\nஇந்த பதவிக்கு நேர்காணல் (Walk-IN) மூலம் மற்றுமே தேர்ந்தெடுக்கப்படும். தகுதியானவர்கள் அனைத்து அசல் ஆவணங்களுடன் கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு செல்லவும்.\nஇந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் முறை இந்த லிங்கில் தெளிவாக குடுக்கப்பத்து இருக்கிறது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும். நன்றி வணக்கம்.\nTags # அரசு வேலை # PG வேலை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, PG வேலை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஆவின் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 176 காலியிடங்கள் (தமிழகம் முழுவதும்)\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 493 காலியிடங்கள்\nதமிழக அரசு ஆதி திராவிடர் நலத்துறையில் வேலைவாய்ப்பு 2020: ஓட்டுநர் & அலுவலக உதவியாளர்\nதமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2020- 162 காலியிடங்கள்\nதஞ்சாவூர் அரசு ITI கல்லூரி வேலைவாய்ப்பு 2020: பயிற்றுநர்\nஇந்திய விமானப்படை தமிழக வேலைவாய்ப்பு 2020: Airmen\nநாகப்பட்டினம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு 2020: 8th தேர்ச்சி வேலை\nகன்னியாகுமரி ஊராட்சி அலுவலகம் வேலைவாய்ப்பு 2020: ஊராட்சி செயலாளர் - 27 காலியிடங்கள்\nதமிழ்ப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2020: 12th தேர்ச்சி வேலை\nஇது JobNews360.comவின் தமிழ் இணையதளம். இங்கு நீங்கள் அனைத்து வேலைவாய்ப்பு தகவல்களும் தமிழில் பெறலாம்\n10/12 தேர்ச்சி வேலை பொறியாளர் வேலை மருத்துவ வேலை Diploma/ITI வேலை PG வேலை UG வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/uyirmai-veliyedu/oorin-miga-azhagaana-pen-10010878?page=9", "date_download": "2020-12-01T20:46:48Z", "digest": "sha1:L7I3WJFOYJS7O4MZX5L2SCMAQ3OQ3RVD", "length": 11802, "nlines": 183, "source_domain": "www.panuval.com", "title": "ஊரின் மிக அழகான பெண் - சாரு நிவேதிதா - உயிர்மை வெளியீடு | panuval.com", "raw_content": "\nஊரின் மிக அழகான பெண்\nஊரின் மிக அழகான பெண்\nஊரின் மிக அழகான பெண்\nCategories: சிறுகதைகள் / குறுங்கதைகள்\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nசாருநிவேதிதா மொழிபெயர்த்த புனைகதைகள் அடங்கிய இத்தொகுப்பு அதன் தேர்வு சார்ந்தும் மொழியாக்கம் சார்ந்தும் மிகவும் முக்கியமானவை. லத்தீன் அமெரிக்க, அரேபிய நாடுகளிலிருந்து இக்கதைகள் தமிழாக்கம் செய்யப்பட்டிருப்பது தற்செயலானதல்ல. லத்தீன் அமெரிக்காவின் அரசியல் போராட்டம் உலகின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்த காலத்தில், தமிழில் லத்தீன் அமெரிக்க இலக்கியத்தையும் இன்று இஸ்லாமிய நாடுகள் வல்லரசுகளுக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கும் வேளையில் அரேபிய இலக்கியத்தையும் மொழிபெயர்க்கும் சாரு நிவேதிதாவின் தேர்வுகள் இலக்கிய முக்கியத்துவமும் அரசியல் முக்கியத்துவமும் ஒன்று சேர்ந்தவை என்பதற்கு இந்த நூல் ஒரு சாட்சியாகத் திகழ்கிறது.\nஎண்பதுகளின் துவக்கத்தில் பெங்களூரிலிருந்து வெளிவந்த ‘இங்கே இன்று’ என்ற பத்திரிகையில்தான் ‘கோணல் பக்கங்கள்’ என்ற பத்தி தொடராக எழுதப்பட்டது. அதன் தொடர்ச்சி மீண்டும் தொண்ணூறுகளில் ‘குதிரை வீரன் பயணம்’ என்ற சிறு பத்திரிகையில் தொடர்ந்தபோது சிறு பத்திரிகை வட்டத்தில் இது பெரிதும் விவாதிக்கப்பட்டது. இந்தக் ..\nசாருவின் கோணல் பக்கங்களை முழுக்கப் படிக்கையில் ஒன்று தோன்றுகிறது. சாருவுக்குள் ஒரு காட்டு மனிதன் இருந்து, சதா துரத்திக்கொண்டே இருக்கிறான். அவனுக்குள் காடுகளின் ஞாபகம் அலைபாய்ந்துகொண்டிருக்கிறது. உலகப் படங்கள், உலகப் பயணங்கள் எனப் பரிமாணங்கள் வந்தாலும் சாருவின் பார்வை காட்டுவாசியாகவே தொடர்கிறது. அங்க..\nஐந்து முதலமைச்சர்களைத் தந்ததாக மார்தட்டிக் கொள்ளும் தமிழ் சினிமா, உலக சினிமா அரங்கில் பேசப்பட்டதேயில்லை. இந்தியாவில் நடந்துகொண்டிருப்பது ஜனநாயகம் அல்ல என்பது என் முடிவான கருத்து. இது ஜனநாயகத்தின் பெயரால் நடக்கும் கேலிக் கூத்து. உலக இலக்கியம் பற்றிப் பேசுபவன்தான் எல்லாவித சமரசத்துக்கும் தயாராக இருப்ப..\nஅறம் பொருள் இன்பம்கடையில் மரணம்தானேயார் சொன்னது சட்டை கிழிந்து விட்��ால் மாற்றுச் சட்டை போட்டுக் கொள்வது போல் ஆத்மா இந்தக் கூட்டை விட்டு விலகி இன்னொரு கூட்டுக்குள் நுழைந்து விடுகிறது. இந்த ஜனன மரண சுழற்சியில்தான் பாவம் புண்ணியம் என்பதும் சேர்கிறது..\nகவிஞர், எழுத்தாளர் சாம்ராஜின் புனைவுலகம் அவரது முதல் சிறுகதைத் தொகுப்பான பட்டாளத்து வீடு மூலம் பரவலாக கவனம் பெற்றது. சமீபத்தில் வெளியான அவரது இரண்டாவத..\nசினிமா பிரபலம் சின்மயி துவங்கி இலக்கியவாதி லீனா மணிமேகலை வரை மீ டூவில் புயலை கிளப்பினார்கள். இந்திய அளவில் சேத்தன் பகத், நானா படேகர், விகாஸ் பாஹ்ல், ர..\n1001 அரேபிய இரவுகள் (இரண்டு தொகுதிகள்)\nபெண்கள் மீது வெறுப்புக் கொண்டு ஒவ்வொரு பெண்ணாக அழித்தொழிக்கும் மன்னன் ஷராயர் ஒரு பக்கம். வாழ்வின் மீது அன்பு ததும்பும் கதைசொல்லியான ஷராஸத் மற்றொரு பக்..\nசுஜாதா தன் அமெரிக்க அனுபவங்களை எழுதும் இந்த நூல் ஒரு பயணக் கட்டுரை அல்ல. அமெரிக்க சமூக, கலாசார, அரசியல், பொருளியல் வாழ்க்கையினை சுஜாதா தனக்கே உரிய கூர..\nசரவண கார்த்திகேயனின் 96 - தனிப்பெருங்காதல் புத்தகத்தைப் படித்து முடித்தேன். ஒரு திரைப்படத்தைக் குறித்த இம்மாதிரியான புத்தகம் ஒன்று இதுவரை வந்ததில்லை எ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:332", "date_download": "2020-12-01T21:10:03Z", "digest": "sha1:BAZ6ODDTDWWNCTII6I2LDBPGIH37S56V", "length": 20066, "nlines": 144, "source_domain": "www.noolaham.org", "title": "நூலகம்:332 - நூலகம்", "raw_content": "\nஅனைத்துப் பட்டியல்களையும் பார்வையிட வார்ப்புரு:நூலகத் திட்ட மின்னூல்கள்\nஆவண வகைகள் : எழுத்து ஆவணங்கள் - நூலகத் திட்டம் [79,858] பல்லூடக ஆவணங்கள் - ஆவணகம் [28,644]\nதகவல் மூலங்கள் : நூல்கள் [10,650] இதழ்கள் [12,450] பத்திரிகைகள் [49,507] பிரசுரங்கள் [827] சிறப்பு மலர்கள் [5,003] நினைவு மலர்கள் [1,421]\nபகுப்புக்கள் : எழுத்தாளர்கள் [4,138] பதிப்பாளர்கள் [3,386] வெளியீட்டு ஆண்டு [148]\nஉசாத்துணை வளங்கள் : நிறுவனங்கள் [1,705] ஆளுமைகள் [3,044]\nதகவல் அணுக்க நுழைவாயில்கள் : குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25]\nசிறப்புச் சேகரங்கள் : முஸ்லிம் ஆவணகம் [1,129] | மலையக ஆவணகம் [485] | பெண்கள் ஆவணகம் [433]\nநிகழ்ச்சித் திட்டங்கள் : பள்ளிக்கூடம் - திறந்த கல்வி வளங்கள் [4,390] | வாசிகசாலை [58] |\nபிராந்திய சேகரங்கள் : கிளிநொச்சி ஆவணகம் [27]\nதொடரும் செயற்திட்டங்கள் : ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டு நிறுவனம் [276] | அரியாலை [47] | இலங்கையில் சாதியம் [76] | முன்னோர் ஆவணகம் [336] | உதயன் வலைவாசல் [6,721]\nநூலக நிறுவனத்திற்கு நிதிப்பங்களிப்பு செய்து உதவுங்கள் | நூலகத்திற்குப் பங்களிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "https://designedtofitnutrition.com/ta/venapro-review", "date_download": "2020-12-01T21:45:29Z", "digest": "sha1:J7J3QKKX6TAVIUIFCCAPJZQUUF3FLWUR", "length": 25188, "nlines": 102, "source_domain": "designedtofitnutrition.com", "title": "Venapro ஆய்வு, இன்சைடர்: முற்றிலும் படிக்கவேண்டியது!", "raw_content": "\nஎடை இழப்புகுற்றமற்ற தோல்இளம் தங்கஅழகுமேலும் மார்பகCelluliteChiropodyகூட்டு பாதுகாப்புசுகாதார பராமரிப்புமுடிசருமத்தை வெண்மையாக்கும்சுருள் சிரைநிலைத்திருக்கும் ஆற்றலைக்தசைத்தொகுதிமூளை திறனை அதிகரிக்கஒட்டுண்ணிகள்பெரிய ஆண்குறிபாலின ஹார்மோன்கள்உறுதியையும்பெண் வலிமையைஅதிகரிப்பதாக பயிற்சிபுரோஸ்டேட்புரதம் பார்கள்புகைப்பிடிப்பதை நிறுத்துதூக்கம்குறைவான குறட்டைவிடுதல்குறைந்த அழுத்தமேலும் டெஸ்டோஸ்டிரோன்கடவுட் சீரம்\nVenapro அனுபவங்கள் - ஆய்வுகளில் ஆரோக்கியம் உண்மையில் வெற்றிகரமாக இருந்ததா\nஒரு உரையாடல் ஆரோக்கியத்தைப் பேணுவது பற்றி இருக்கும்போது, நீங்கள் வழக்கமாக Venapro பற்றி ஏதாவது Venapro - காரணம் என்ன வாங்குபவர்களின் சான்றுகளை நீங்கள் படித்தால், காரணம் விரைவில் தெளிவாகிறது: Venapro மிகவும் எளிமையானது மற்றும் பாதுகாப்பானது. ஆரோக்கியத்தை பராமரிக்க தயாரிப்பு எவ்வாறு, எவ்வளவு நம்பகத்தன்மையுடன் உதவுகிறது என்பதை அடுத்த கட்டுரையில் காண்பிக்கிறோம்.\nதீங்கு விளைவிக்காத பொருட்களுடன் Venapro நன்கு அறியப்பட்ட வழிமுறைகளைப் பயன்படுத்துகிறது. தயாரிப்பு மலிவானது மற்றும் கிட்டத்தட்ட ஒருபோதும் பக்க விளைவுகளை ஏற்படுத்தாது\nகூடுதலாக, வாங்குதல் ரகசியமானது, மருத்துவ பரிந்துரைக்கப்பட்ட மருந்து இல்லாமல் & அதற்கு பதிலாக உலகளாவிய வலையில் எளிதாக - இங்கே மிக உயர்ந்த தரநிலைகள் (எஸ்எஸ்எல் ரகசியம், தரவு பாதுகாப்பு மற்றும் பல) பூர்த்தி செய்யப்படுகின்றன.\nதயாரிப்பை யார் தவிர்க்க வேண்டும்\nஇது குழந்தைகளுக்கு நம்பமுடியாத எளிதானது:\nஉங்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் உங்களுக்கு எந்தவிதமான ஆர்வமும் இல்லாததால், உங்கள் சொந்த உடல் ஆரோக்கியத்தில் நிதி முதலீடு செய்ய நீங்கள் தயாராக இருக்க மாட்டீர்களா இந்த முறைக்கு எதிராக நான் அறிவுறுத்துகிறேன். ந��ங்கள் பதினெட்டு வயதிற்குட்பட்டவராக இல்லாவிட்டால், அதைப் பயன்படுத்த முடியாது. நீங்கள் தயாரிப்பை நம்பத்தகுந்த முறையில் பயன்படுத்த முடியாது என்பது உங்களுக்கு ஏற்கனவே தெரியுமா இந்த முறைக்கு எதிராக நான் அறிவுறுத்துகிறேன். நீங்கள் பதினெட்டு வயதிற்குட்பட்டவராக இல்லாவிட்டால், அதைப் பயன்படுத்த முடியாது. நீங்கள் தயாரிப்பை நம்பத்தகுந்த முறையில் பயன்படுத்த முடியாது என்பது உங்களுக்கு ஏற்கனவே தெரியுமா அந்த விஷயத்தில், கவலைப்பட வேண்டாம்.\n#1 நம்பகமான மூலத்தில் Venapro -ஐ வாங்க வேண்டும் என்பது எங்கள் ஆலோசனை\n→ இப்போது உங்கள் பிரச்சினையை தீர்க்கவும்\nஇங்கே விவரிக்கப்பட்டுள்ள புள்ளிகளில் நீங்கள் உங்களை அடையாளம் காணவில்லை என்று கருதுகிறேன். நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள், உங்கள் பிரச்சினையை அகற்றவும், அதற்காக ஏதாவது செய்யவும். உங்கள் விஷயத்தைத் தாக்குவது பொருத்தமானது\nஒன்று தெளிவாக உள்ளது: Venapro மூலம் இந்த சிரமங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும்\nVenapro அசாதாரணமாக குறிப்பிடத்தக்க அம்சங்கள்:\nநீங்கள் ஒரு மருத்துவரை அழைக்கவோ அல்லது கெமிக்கல் கிளப்பை ஆடுவதற்கோ இல்லை\nஅனைத்து பொருட்களும் இயற்கை மூலங்களிலிருந்து வரும் உணவுப் பொருட்கள் மற்றும் உடல் மற்றும் நல்வாழ்வில் எதிர்மறையான விளைவைக் கொண்டிருக்கவில்லை\nஉங்கள் நிலைமையை கேலி செய்யும் மற்றும் அதற்கான உங்கள் வார்த்தையை எடுத்துக் கொள்ளாத மருத்துவர் மற்றும் மருந்தாளரிடம் செல்வதை நீங்கள் தவிர்க்கிறீர்கள்\nடாக்டரிடமிருந்து உங்களுக்கு மருந்து மருந்து தேவையில்லை, ஏனெனில் தயாரிப்பு மருந்து இல்லாமல் & இணையத்தில் சாதகமான சொற்களில் எளிதாக வாங்க முடியும்\nதொகுப்பு மற்றும் அனுப்புநர் தெளிவற்ற மற்றும் அர்த்தமற்றவை - அதற்கேற்ப இணையத்தில் ஆர்டர் செய்து, அங்கு நீங்கள் சரியாக ஆர்டர் செய்ததை நீங்களே வைத்திருங்கள்\nVenapro விளைவு பற்றி என்ன\nஉற்பத்தியின் விளைவு தனிப்பட்ட பொருட்களின் அதிநவீன தொடர்பு காரணமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇது நமது உயிரினத்தின் மிகவும் சிக்கலான தன்மையிலிருந்து பயனடைகிறது, அதில் ஏற்கனவே இருக்கும் செயல்பாட்டு வழிமுறைகளைப் பயன்படுத்துகிறது.\nநிச்சயமாக, மனிதாபிமான உடலில் ஆரோக்கியத்தை மேம்படுத்து��தற்கான எல்லாவற்றையும் கொண்டுள்ளது, மேலும் இது செயல்பாடுகளைத் தொடங்குவதாகும்.\nஉற்பத்தியாளர் பின்வரும் விளைவுகளை வலியுறுத்துகிறார்:\nஇந்த வழியில், தயாரிப்பு முதன்மையாகத் தோன்றலாம் - ஆனால் அது அவ்வாறு செய்ய வேண்டியதில்லை. விளைவுகள் வெவ்வேறு ஏற்ற இறக்கங்களுக்கு உட்பட்டவை என்பது அனைவருக்கும் தெளிவாக இருக்க வேண்டும், இதனால் முடிவுகள் மிகவும் மென்மையாகவோ அல்லது தீவிரமாகவோ இருக்கும். இல்லையெனில், CalMax மதிப்பாய்வைப் பாருங்கள்.\nVenapro எந்த பொருட்கள் உள்ளன\nஉற்பத்தியாளரின் இணையதளத்தில் Venapro பொருட்களைப் பார்த்தால், இந்த மூன்று கூறுகளும் குறிப்பாக குறிப்பிடத்தக்கவை:\nதுரதிர்ஷ்டவசமாக, இதுபோன்ற ஒரு குழுவில் இருந்து ஒரு தயாரிப்பு ஆரோக்கியமான டோஸ் இல்லாமல் பயனுள்ள மூலப்பொருளைக் கொண்டிருக்கும் வரை, இது உங்களுக்கு மிகவும் நல்லது செய்யாது.\nதற்செயலாக, நுகர்வோர் நிச்சயமாக உற்பத்தியின் அளவைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை - மாறாக எதிர்மாறாக: பொருட்கள் ஆய்வில் கவனம் செலுத்துவதன் மூலம் பொருட்கள் மிகவும் கவனம் செலுத்துகின்றன.\nதயாரிப்பு தொடர்பாக தற்போதுள்ள சூழ்நிலைகளை ஒருவர் ஏற்க வேண்டுமா\nதற்போது, Venapro என்பது மனித உயிரினத்தின் காட்சிகளைப் பயன்படுத்தும் ஒரு வளமான தயாரிப்பு என்று விரிவாக்கப்பட்ட புரிதல் இருப்பது குறிப்பிடத்தக்கது.\nதயாரிப்புக்கும் நமது மனித உடலுக்கும் இடையில் ஒத்துழைப்பு உள்ளது, இது கிட்டத்தட்ட இணக்கங்களை விலக்குகிறது.\nமுதல் உட்கொள்ளல் ஓரளவு வழக்கத்திற்கு மாறானதாக உணர வாய்ப்பு உள்ளதா தனித்துவமான முடிவுகள் காண்பிக்கப்படுவதற்கு, நேரம் எடுக்க வேண்டுமா\n இடமாற்ற மாற்றங்கள் தெளிவானவை மற்றும் மறுபுறம் ஒரு தீவிரமடைவது ஒரு அசாதாரண உணர்வாக மட்டுமே இருக்கும் - இது பொதுவானது மற்றும் குறுகிய காலத்திற்குப் பிறகு மறைந்துவிடும்.\nVenapro நுகர்வோரிடமிருந்து வரும் Venapro பக்கவிளைவுகள் பொதுவாக ஏற்படாது என்ற அதே அர்த்தத்தில் காட்டுகின்றன.\nVenapro என்ன பேசுகிறது, Venapro எதிராக என்ன\nஉத்தியோகபூர்வ கடையில் மட்டுமே கிடைக்கும்\nமலிவான சலுகைகள் எதுவும் கிடைக்கவில்லை\nயாரும் கவனிக்காமல் எந்த நேரத்திலும் Venapro 24 மணி நேரம் Venapro முடியும். தற்போதுள்ள ஆவணங்களைப் பார்த்தால், தயாரிப்பைப் பயன்படுத்துவதற்கும் நே���்மறையான அனுபவங்களைப் பெறுவதற்கும் முக்கியமான எல்லாவற்றையும் நீங்கள் ஏற்கனவே அறிவீர்கள்.\nமுதல் பயன்பாட்டிற்குப் பிறகு மீண்டும் மீண்டும் Venapro தன்னைக் Venapro மற்றும் சில நாட்களுக்குள், உற்பத்தியாளரின் கூற்றுப்படி, சிறிய முடிவுகளை அடைய முடியும்.\nநீண்ட Venapro நுகரப்படும், முடிவுகள் சுருக்கமாக இருக்கும்.\nநீண்ட காலத்திற்குப் பிறகும், பல பயனர்கள் கட்டுரையைப் பற்றி மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர்\nஅதன்படி, மிக விரைவான முடிவுகள் உறுதியளிக்கப்பட்டால் வாடிக்கையாளர் அறிக்கைகளால் ஒருவர் அதிகமாக வழிநடத்தப்படக்கூடாது. பயனரைப் பொறுத்து, முதல் நம்பகமான முடிவுகளுக்கு வரும்போது முற்றிலும் மாறுபட்ட நேரத்தை எடுக்கலாம்.\nVenapro சோதித்தவர்கள் அதை எவ்வாறு கண்டுபிடிப்பார்கள்\nமுதல் தர அனுபவத்தைப் பற்றி பேசும் பயனர்களின் அறிக்கைகளை ஒருவர் மிகவும் உன்னிப்பாகக் கவனித்தால்.\nVenapro -ஐ வாங்க சிறந்த கடையை நாங்கள் கண்டுபிடித்தோம்:\n→ இப்போது Venapro -ஐ முயற்சிக்கவும்\nதவிர, அவ்வப்போது குறைவான வெற்றியைப் பற்றி பேசும் ஆண்களிடமிருந்தும் நாம் கேட்கிறோம், ஆனால் பொதுவாக எதிர்வினைகள் மிகவும் தயவானவை.\nVenapro சோதிக்க - நீங்கள் உண்மையான தயாரிப்பை நியாயமான விலையில் வாங்கினால் - இது ஒரு நல்ல யோசனையாகத் தெரிகிறது.\nமேலும், ஆராய்ச்சியின் போது நான் கண்டுபிடிக்கக்கூடிய சில விஷயங்களை நான் உங்களுக்கு வெளிப்படுத்துகிறேன்:\nவெவ்வேறு தனிப்பட்ட அனுபவங்களை கணக்கில் எடுத்துக் கொண்டால், விதிவிலக்காக குறிப்பிடத்தக்க சதவீத பயனர்கள் திருப்தி அடைவது தெளிவாகத் தெரிகிறது. இது ஆச்சரியமாக இருக்கிறது, ஏனென்றால் மற்ற எல்லா உற்பத்தியாளர்களும் தொடர்ந்து எதிர்மறையாக மதிப்பிடப்படுகிறார்கள். நான் ஏற்கனவே இந்த கட்டுரைகளை நிறைய பார்த்தேன் & சோதனை செய்தேன்.\nஆரோக்கியத்தை பராமரிப்பதில் இது எந்த வகையிலும் பயனுள்ளதாக இல்லை, ஆனால் எளிதில் பயன்படுத்தலாம்\nநீங்கள் இறுதியாக என்ன விளக்க முடியும்\nஉற்பத்தியாளரால் அறிவிக்கப்பட்ட அந்த விளைவுகளுக்கு திருப்திகரமான மதிப்புரைகள் பற்றிய சிந்தனை அமைப்புக்கு கூடுதலாக. இது Chocolate Slim போன்ற தயாரிப்புகளிலிருந்து வலுவாக வேறுபடுகிறது.\nஎனது கருத்துப்படி ஒரு முயற்சி கட்டாயமாகும். Venapro எனக்கு போதுமான உடல்நலம் பரிசோதிக்கப���பட்ட தயாரிப்பு உள்ளது: Venapro இந்த துறையில் உறுதியான தீர்வு.\nஎனது முடிவு என்னவென்றால், Venapro அதன் அனைத்து அம்சங்களிலும் அளித்த வாக்குறுதிகளை வைத்திருக்கிறது, எனவே இது Venapro ஒரு சோதனை ஓட்டத்திற்கு மதிப்புள்ளது.\nஒரு பெரிய துருப்புச் சீட்டு: இதை அன்றாட வாழ்க்கையில் எளிதில் சேர்க்கலாம்.\nஎனவே, இந்த மதிப்பாய்வு தெளிவான நேர்மறையான இறுதி மதிப்பீட்டில் முடிகிறது. மேலோட்டப் பார்வை உங்களை இருப்புக்கு வெளியே ஈர்த்திருந்தால், தயவுசெய்து தீர்வை வாங்க பின்வரும் பரிந்துரையை கவனியுங்கள், இதன் மூலம் அசலை மலிவான விலையில் பெறலாம்.\nஎண்ணற்ற வாடிக்கையாளர்கள் ஆரம்பத்தில் நீங்கள் இல்லாமல் பாதுகாப்பாக செய்யக்கூடிய விஷயங்களைச் செய்துள்ளனர்:\nVenapro உண்மையான மூலத்திற்கு பதிலாக சந்தேகத்திற்குரிய Venapro பயன்படுத்துவதற்கான விருப்பம் தெளிவாக இல்லை.\nநெருக்கமான பரிசோதனையில், நீங்கள் உங்கள் சேமிப்புகளை மட்டும் அழிக்க மாட்டீர்கள், ஆனால் பயமுறுத்தும் அபாயத்தையும் எடுப்பீர்கள்\nஉங்கள் சிக்கலை ஆபத்து இல்லாத நிலையில் அகற்ற விரும்பினால், இங்கே சோதிக்கப்பட்ட கடை மிகவும் நம்பகமான தீர்வாக இருக்கும்.\nஇணையத்தில் உள்ள அனைத்து ஆதாரங்களையும் நான் உண்மையில் சோதித்தேன், கண்டுபிடித்தேன்: சரியான வழி, அசல் உற்பத்தியாளர் மட்டுமே இருக்கிறார்.\nதற்போதைய சலுகைகளை எவ்வாறு கண்டுபிடிப்பது\nமுடிந்தால் கூகிளில் ஆபத்தான கிளிக்குகள் தவிர்க்கப்பட வேண்டும் - நாங்கள் ஆராய்ந்த சலுகைகளைப் பயன்படுத்தவும். உங்களுக்காக உத்தரவாதம் அளிக்கப்பட்ட இணைப்புகளை நாங்கள் எப்போதும் விசாரிக்க முயற்சிக்கிறோம், இதன்மூலம் நீங்கள் சிறந்த விலை மற்றும் சிறந்த விநியோக விதிமுறைகளுக்கு ஆர்டர் செய்கிறீர்கள்.\nஇன்னும் மிகச் சிறந்த சலுகை\nஇதோ - இப்போது Venapro -ஐ ஆர்டர் செய்யுங்கள்:\nஇருப்பு: [சீரற்ற 2 இலக்க எண்] இடது\nVenapro க்கான சிறந்த சலுகையை நீங்கள் இங்கே காணலாம்:\n✓ அடுத்த நாள் டெலிவரி\nஇப்போது Venapro -ஐ முயற்சிக்கவும்\nVenapro க்கான மலிவான சலுகையை நாங்கள் கண்டுபிடித்தோம்:\n→ இப்போது சலுகையைக் காட்டு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2020-12-01T20:34:51Z", "digest": "sha1:HWMKN3SUYARC3NRSBTNF7T4REQF5CXCG", "length": 14041, "nlines": 99, "source_domain": "www.cinemapettai.com", "title": "சமுத்திரக்கனி | Latest சமுத்திரக்கனி News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nAll posts tagged \"சமுத்திரக்கனி\"\nமன்வாசனையுடன் கிராமத்து கமெர்ஷியல் மசாலா- சசிகுமாரின் எம் ஜி ஆர் மகன் ட்ரைலர்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடித்துள்ள படம் எம்.ஜி.ஆர். மகன். ஹீரோயினாக டிக்டாக் புகழ் மிர்னாலினி ரவி நடிக்கிறார். மேலும் பழ கருப்பையா,...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nதளபதி விஜய் அப்பாவின் அடுத்த பட ஹீரோ இவரா கேப்மாரி ஆக இல்லாமல் இருந்தால் சரி\nதளபதி விஜய்யின் சினிமா கேரியரில் அவரது தந்தையான எஸ் ஏ சந்திரசேகர் அதிக பங்கு உண்டு. தனது மகனை எப்படியாவது தமிழ்...\nராஜமௌலி கொடுத்த 2 கோடி சம்பளம்.. அடுத்தடுத்து 8 படங்கள்.. அக்கட தேசத்திற்கு பாயும் சமுத்திரகனி\nதமிழ் சமூகத்தின் மீது உள்ள பற்று, ஒரு போராளி, இளைஞர்களை தூக்கி பிடிக்கும் ஒரு தூண், சினிமாவில் ஒரு நல்ல மனிதர்...\nமிஸ் பண்ண கூடாத 6 த்ரில்லர் தமிழ் படங்கள்.. லிங்க் இருக்கு முதல்ல அந்த படத்த பாருங்க\nதமிழ்சினிமாவில் க்ரைம்,திரில்லர் படங்களுக்கு எப்போதுமே மவுசு உண்டு. அந்த வகையில் பிரபலமான இயக்குனர்கள் என்று பார்த்தால் விரல் விட்டு எண்ணிவிடலாம். அவர்கள்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஅடுத்த படத்தில் பிரபல தொகுப்பாளினியை டிக் அடித்த வெற்றிமாறன்.. அட\nவெற்றிமாறன் இயக்கும் படங்களை போல அவர் தயாரிக்கும் படங்கள் நல்ல தரமான படமாக இருக்கும் என்பது ரசிகர்களை நம்பிக்கையாக கருதப்படுகிறது. அந்தவகையில்...\nசில்லு கருப்பட்டி நடிகையின் கிளாசிக் புகைப்படங்கள்.. அட\nசில தினங்களுக்கு முன்பு வெளிவந்த சில்லுக்கருப்பட்டி படத்தில், சமுத்திரக்கனி, சுனைனா, சாரா, நிவேதிதா, மணிகண்டன், ‘ஓகே கண்மணி’ படப் புகழ் லீலா...\nமன்வாசனையுடன் எம் ஜி ஆர் மகனாக சசிகுமார்.. கெளப்பு பாடல் லிரிகள் வீடியோ\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் புதிய படம் எம்.ஜி.ஆர். மகன். ஹீரோயினாக டிக்டாக் புகழ் மிர்னாலினி ரவி நடிக்கிறார். மேலும் சத்யராஜ்,...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nசமுத்திரக்கனியின் அசுர வளர்ச்சி.. ஏழு மொழிகளில் பிரமாண்டமாக உருவாகும் படம்\nதமிழில் போராளி, இளைஞர்களுக்கு கருத்து சொல்லும் தலைவர், நல்ல மனிதர் என பெயரெடுத்த சமுத்திரகனி தெலுங்கில் கொடூர வில்லனாக சமீபகாலமாக நடித்து...\n��ல்லு அர்ஜுன் vs சமுத்திரக்கனி.. வைரலாகுது அல வைகுந்தபுறமுல்லோ தெலுங்கு பட டீஸர்\nஅல வைகுந்தபுறமுல்லோ – அல்லு அர்ஜுன் உடன் இணைந்து பூஜா ஹெகிடே, நிவேதா பெத்துராஜ் ஹீரோயின்களாக நடிக்கின்றனர். தபு, நவதீப், வெண்ணிலா...\nசமுத்திரக்கனியின் அடுத்த சாட்டை ஸ்னேக் பீக் விடியோ.. கேள்வி கேட்பதை நிறுத்தாதீங்க, அதிகாரம் மிரட்டும், பயமுறுத்தும்,காணாமல் செய்யும்\nசமுத்திரகனி நடிப்பில், அன்பழகன் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘சாட்டை’. அரசு பள்ளி ஆசிரியருக்கும் மாணவருக்கும் இடையேயான பந்தத்தை சிறப்பாக...\nசமுத்திரக்கனியின் சாட்டை 2 ட்ரைலர்.. இந்த முறை ஸ்கூல் இல்ல.. காலேஜ்\nசமுத்திரக்கனி, தம்பி ராமையா நடிப்பில் வெளிவந்த சாட்டை திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. முக்கியமாக பெற்றோர்களுக்கு அடிப்படைக் கல்வி எப்படி...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nசேரனின் வாழ்க்கையில் நடந்த சோகம்.. அதிர்ந்து போன பிக்பாஸ் வீடு மற்றும் ரசிகர்கள்\nஇயக்குனர் சேரன் இதுவரை 10 படங்கள் இயக்கியுள்ளார். அதிலும் கடைசியாக வந்த ‘திருமணம்’ என்ற படம் அவ்வளவாக ஓடவில்லை, இதற்கு மனதளவில்...\n12 வயது சிறுவனுக்கும் – அப்பாவிற்கும் இடையே நடக்கும் பாசப் போராட்டமே சமுத்திரக்கனியின் “கொளஞ்சி”. பேக் டு பேக் ப்ரோமோ விடீயோஸ்.\nமூடர் கூடம் படப் புகழ் நவீன் தயாரித்துள்ள படமே கொளஞ்சி. தனராம் சரவணன் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படம் இரண்டு ஆண்டுகளாக வெளிவராமல்...\nமூடர்கூடம் நவீன் தயாரிப்பில் சமுத்திரக்கனியின் “கொளஞ்சி” ட்ரைலர் வெளியானது.\nமூடர் கூடம் படப் புகழ் நவீன் தயாரித்துள்ள படமே கொளஞ்சி. தனராம் சரவணன் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படம் இரண்டு ஆண்டுகளாக வெளிவராமல்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nவடிவேலுவின் அவன் இவன் பேச்சு .. தங்கள் கண்டனத்தை கூட மரியாதையாக பதிவிட்ட இயக்குனர்கள் சுசீந்திரன், சமுத்திரக்கனி. செம்ம சார் நீங்கெல்லாம்.\nவைகைப்புயல் வடிவேலு அவர்கள் கதாநாயகனாக நடித்து வெளியான முதல் திரைப்படம் இம்சை அரசன் 23ம் புலிகேசி.\nகௌரவக் கொலையை மையப்படுத்தி ஒரு ஆக்ஷன் திரில்லர். வக்கீலாக சமுத்திரக்கனி நடிக்கும் “பற” ட்ரைலர் வெளியானது.\nதற்பொழுது தமிழகத்தில் நடக்கும் பல விஷயங்களை இணைத்தே இப்படத்தின் கதை ரெடி ஆகியுள்ளது.\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nகால்பந்தாட்டத்தில் களம் இறங்கிய கதிர்.\nகுமரன் இயக்கத்தில் கதிர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜடா. இந்த திரைப்படம் கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் படத்தில்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nராஜமௌலியின் 400 கோடி பட்ஜெட் படம்.. பாகுபலியில் சத்யராஜ் இந்த படத்தில் எந்த தமிழ் நடிகர் தெரியுமா\nஎஸ்.எஸ்.ராஜமவுலி அடுத்த படத்திற்கான ஆராய்ச்சிகள் ஒரு சில வருடங்களாக நடந்து கொண்டிருப்பதாக கூறியுள்ளார்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஅதர்வாவின் அடுத்த படத்தில் இணைந்த ரஜினி முருகன் பட பிரபலம்.\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அதர்வா. இவரது நடிப்பில் வெளியான பரதேசி படம் இவருக்கு நல்லபெயரை பெற்றுக்கொடுத்து. இவர்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/timeline/kalasuvadugal/2020/11/19054125/2082551/famous-tamil-actor-mn-nambiar.vpf", "date_download": "2020-12-01T21:43:59Z", "digest": "sha1:JDKZXIC25DAQOQW76VFGVYGP3PQZBN7V", "length": 20929, "nlines": 160, "source_domain": "www.maalaimalar.com", "title": "எம்.என். நம்பியார் இறந்த தினம்: 19-11-2008 || famous tamil actor mn nambiar", "raw_content": "\nசென்னை 02-12-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஎம்.என். நம்பியார் இறந்த தினம்: 19-11-2008\nஉடல் நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் 2008-ம் ஆண்டு நவம்பர் 19-ந்தேதி பிற்பகல் 12:30 மணியளவில் மறைந்தார்.\nஉடல் நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் 2008-ம் ஆண்டு நவம்பர் 19-ந்தேதி பிற்பகல் 12:30 மணியளவில் மறைந்தார்.\nமாஞ்சேரி நாராயணன் நம்பியார் அல்லது சுருக்கமாக எம். என். நம்பியார் (மே 21, 1919 - நவம்பர் 19, 2008) தமிழ்த் திரையுலகில் ஒரு பழம்பெரும் நடிகர். கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த நடிகர்களுள் ஒருவராகத் திகழ்ந்தார். கேரள மாநிலம் மலபார் மாவட்டம் (தற்போதய கண்ணூர் மாவட்டம்) சிரக்கல் வட்டத்தில் பெருவமூர் என்ற ஊரில் கேளு நம்பியார் என்பவருக்கு கடைசிக் குழந்தையாக பிறந்தார். இவருடன் பிறந்தவர் ஒரு அண்ணன், ஒரு அக்கா. நம்பியாரின் எட்டாவது வயதில் தந்தை இறக்கவே, அண்ணன் வசித்து வந்த உதகமண்டலத்துக்குக் குடிபெயர்ந்து அங்குள்ள நகராட்சி உயர் பள்ளியில் மூன்றாம் வகுப்பு வரை படித்தார்.\nதொடர்ந்து படிக்க அவரது பொருளாதாரம் இடம் கொடாமையால், தனது 13 வயதிலேயே சென்னை நவாப் ராசமாணிக்கம் நாடகக் குழுவில் சேர்ந்து சேலம், மைசூர் எனச் சுற்றினார். ஆனாலும் நாடகங்களில் நடிக்க சந்தர்ப்பம் வரவில்லை. நாடகக் கம்பனியின் சமையலறையில் உதவியாளராகவே இருந்தார். வேடம் போட்டால்தான் சம்பளம். இலவசச் சாப்பாடும், படுக்க இடமும் கிடைத்தது. நவாப் கம்பெனியின் ராம்தாஸ் என்ற நாடகத்தை 1935-ம் ஆண்டு 'பக்த ராம்தாசு' என்ற பெயரில் திரைப்படமாக எடுத்தார்கள். இதன் படப்பிடிப்புக்காக பம்பாய் சென்றார்கள். நம்பியாரும் கூடவே சென்றார். இப்படத்தில் அக்கண்ணா, மாதண்ணா என்ற நகைச்சுவை வேடங்களில் மாதண்ணா வேடத்தில் நம்பியார் நடித்தார். இதுவே இவர் நடித்த முதல் திரைப்படமாகும்.\nஅக்கண்ணாவாக டி. கே. சம்பங்கி நடித்தார். இப்படத்தில் நடித்ததற்காக நம்பியாருக்கு நாற்பது ரூபாய் கொடுக்கப்பட்டது. பல இடங்களிலும் சுற்றிவிட்டு தஞ்சாவூர் வந்தது நவாப்பின் நாடகக்குழு. தஞ்சையில் நடந்த ஏசுநாதர், ராஜாம்பாள் போன்ற நாடகங்களில் சிறிய வேடங்களில் நடித்தார். அப்போது அவருக்குக் கொடுக்கப்பட்ட மாதச் சம்பளம் மூன்று ரூபாய். அவ்வேளையில் கிருஷ்ணலீலா நாடகத்தில் நடித்து வந்த கே. சாரங்கபாணிக்குக் கையில் ஏதோ கோளாறு ஏற்படவே சாரங்கபாணியின் வேடங்கள் அனைத்து நம்பியாருக்குக் கிடைத்தன.\n1939-ல் பதினைந்து ரூபாய் சம்பளம் வாங்கி பெரிய நடிகராகி விட்டார். 1944-ல் நவாப்பின் குழுவில் இருந்து விலகி டி.கே. கிருஷ்ணசாமியின் நாடகக் குழுவில் சேர்ந்து எஸ்.டி. சுந்தரம் எழுதிய கவியின் கனவு நாடகத்தில் ராஜகுருவாக நடித்தார் நம்பியார். இந்நாடகத்தில் நடித்ததன் மூலம் நம்பியாரும் எஸ்.வி. சுப்பையாவும் பெரும் புகழடைந்தனர். இதனையடுத்து ஜுபிட்டர் பிக்சர்சின் நான்கு படங்களுக்கு நம்பியார் ஒப்பந்தம் செய்யப்பட்டார். வித்யாபதி (1946), ராஜகுமாரி ஆகியவற்றில் நகைச்சுவை வேடங்களில் நடித்தார். கஞ்சன் (1947) என்ற படத்தில் கதாநாயகன் வேடம் கிடைத்தது. அதைத்தொடர்ந்து அபிமன்யு, மோகினி போன்ற படங்களிலும் நடித்தார். அறிஞர் அண்ணாவின் வேலைக்காரி படத்தில் கதாநாயகன் மூர்த்தியாக நடித்து பெயர் பெற்றார்.\nஅதன் பின்னர் அவர் பல படங்களில் வில்லன் பாத்திரங்களில் நடித்துப் புகழ் பெற்றார். எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன் இருவர் படங்களிலுமே ந��ரந்தர வில்லன் நடிகராக இடம் பெற்றிருந்தவர் நம்பியார். எம்.ஜி.ஆர்.-ன் மிக நெருங்கிய நண்பராகவும் திகழ்ந்தார். வேட்டைக்காரன், ஆயிரத்தில் ஒருவன், எங்க வீட்டுப் பிள்ளை போன்ற பல படங்களில் எம்.ஜி.ஆர்.-உடன் சேர்ந்து நடித்தார். 1980-களில் வில்லன் என்ற நிலையிலிருந்து நம்பியாரை குணச்சித்திர நடிகராக மாற்றியவர் இயக்குநர் கே. பாக்யராஜ். அவர் நடித்த தூறல் நின்னு போச்சு, இன்றும் தமிழின் மிகச் சிறந்த படைப்பாகப் பார்க்கப்படுகிறது.\nரஜினிகாந்த்தின் பெரும்பாலான படங்களில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் நம்பியார். நம்பியார் நடித்த கடைசி படம் விஜய்காந்தின் சுதேசி. தமிழ் தவிர, ஜங்கிள் என்ற ஆங்கிலப் படத்திலும், கணவனே கண்கண்ட தெய்வம் படத்தின் இந்திப் பதிப்பிலும் நடித்துள்ள நம்பியார் 1000 படங்களுக்கு மேல் நடித்தவர். தனது 'நம்பியார் நாடக மன்றம்' மூலம் இரு நாடகங்களை பலமுறை அரங்கேற்றியுள்ளார். திகம்பர சாமியார் எனும் பெரு வெற்றிப் படத்தில் 11 வேடங்களில் நடித்து சாதனை செய்தவர் நம்பியார். நம்பியார் தொடர்ந்து 65 ஆண்டுகளாக சபரிமலைக்குச் சென்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nவேலன் போன்ற சில தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார். 1946-ம் ஆண்டில் தனது உறவினரான ருக்மணி என்பவரைத் திருமணம் புரிந்தார்.\nபா.ஜ.கவின் முக்கிய தலைவராகத் திகந்த சுகுமாரன் நம்பியார் இவரது மகன். இவர் கடந்த வருடம் காலமானார். மோகன், சினேகா என மேலும் இரு பிள்ளைகள் இவருக்கு உள்ளனர்.\nஉடல் நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் 2008-ம் ஆண்டு நவம்பர் 19-ந்தேதி பிற்பகல் 12:30 மணியளவில் மறைந்தார்.\nஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புரெவி புயலாக உருவெடுத்தது\nபேச்சுவார்த்தை தோல்வி: போராட்டம் தொடரும் என விவசாயிகள் அறிவிப்பு\nசாதிவாரியான புள்ளிவிவரங்களை சேகரிக்க ஆணையம்- முதலமைச்சர் அறிவிப்பு\nதென்மாவட்ட மக்கள் வெளியே செல்ல வேண்டாம்- முதலமைச்சர் வேண்டுகோள்\nநாளை காலை உருவாகிறது புயல்- வானிலை ஆய்வு மையம் தகவல்\nதேர்தலில் ரஜினியிடம் ஆதரவு கேட்பேன்- கமல்ஹாசன்\nமுன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார்\nநாகலாந்து தனி மாநிலமான நாள்: 1-12-1963\nவளைகுடா போர் முடிவுக்கு வந்த நாள்: 30-11-1995\nஇந்தியாவ��ன் 15-வது பிரதமர் ஐ.கே. குஜ்ரால் மறைந்த தினம்: 30-11-2012\nகலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் பிறந்த தினம்: 29-11-1908\nகூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு- தமிழக அரசு அறிவிப்பு\nநிவரைத் தொடர்ந்து புரெவி புயல்: 6 மாவட்டங்களில் அதீத கனமழை எச்சரிக்கை\nவிவசாய தொழிலாளர்கள் 110 பேர் கழுத்தறுத்து கொடூர கொலை - பயங்கரவாதிகள் அட்டூழியம்\nஒட்டுமொத்தமாக எங்களை வெளியேற்றிவிட்டனர்: விராட் கோலி\nநாளை உருவாகிறது புயல்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nபுயல் சின்னம் வலுவடைந்தது- இந்திய வானிலை ஆய்வு மையம்\nகாதலை வெளிப்படுத்திய இந்திய இளைஞர், ஓகே சொன்ன ஆஸ்திரேலிய பெண்: சிட்னி போட்டியில் ருசிகரம்\nடிசம்பர் 2-ந்தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட்\nஅக்‌ஷராவின் கவர்ச்சி புகைப்படங்கள் லீக் - பிரபல நடிகையின் மகன் விளக்கம்\nவிராட் கோலியின் சதம் வறட்சி நீண்டு கொண்டே செல்கிறது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/juniorvikatan/31-aug-2014", "date_download": "2020-12-01T21:55:32Z", "digest": "sha1:VNLZ2WZOY5LDP5XNCVC2VD23RP623PJX", "length": 10924, "nlines": 255, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - ஜூனியர் விகடன்- Issue date - 31-August-2014", "raw_content": "\n''சிறுமிகளைக் கதாநாயகிகளாக்கும் கொடுமை நீங்க வேண்டும்''\n'இழுக்க இழுக்க இன்பம்... வலிக்க வலிக்க மரணம்\nபல்கலைக்கழகமும் கல்லூரியும் செய்த தவறுக்கு நாங்கள் பலியாக வேண்டுமா\nஆர்.டி.ஐ. போராளியா... ஏமாற்றுப் பேர்வழியா\nபொன்முடி ஆதரவாளர்களுக்கே மீண்டும் பதவியா\nதே.மு.தி.க. தொகுதி என்பதால் புறக்கணிக்கப்படுகிறதா\nஎஸ்டேட்காரன் ஆக்கிரமிக்கிறதுக்கு நாங்கதான் சாகணுமா\n''பணம் வேணும்னா லேடிஸ் மட்டும் வாங்க\nபதினெட்டாம் கால்வாய் திட்டம் செயல்பாட்டுக்கு வருவது எப்போது\nமதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு ஆபத்து\nமிஸ்டர் கழுகு: அழகிரியின் 5 டிமாண்ட்\nமுக்கியமானவர்கள் அழைக்கப்படாத முல்லை பெரியாறு விழா\nநீங்களும் ஒரு பெண்ணும் நெருக்கமாக...\nஎம்.ஜி.ஆர். சமாதிக்கு அருகே ஆபத்து\nஒரு குப்பைத் தொட்டியை எடுக்க 12 ஆண்டுகள் யோசித்த நகராட்சி\nநாங்கள் லாபம் அடைய மன்மோகன்சிங் தான் காரணம்\n''சிறுமிகளைக் கதாநாயகிகளாக்கும் கொடுமை நீங்க வேண்டும்''\nபல்கலைக்கழகமும் கல்லூரியும் செய்த தவறுக்கு நாங்கள் பலியாக வேண்டுமா\n'இழுக்க இழுக்க இன்பம்... வலிக்க வலிக்க மரணம்\nஆர்.டி.ஐ. போராளியா... ஏமாற்றுப் பேர்வழியா\nபொன்முடி ஆதரவாளர்களுக்கே மீண்டும் பதவியா\nதே.மு.தி.க. தொகுதி என்பதால் புறக்கணிக்கப்படுகிறதா\n''சிறுமிகளைக் கதாநாயகிகளாக்கும் கொடுமை நீங்க வேண்டும்''\n'இழுக்க இழுக்க இன்பம்... வலிக்க வலிக்க மரணம்\nபல்கலைக்கழகமும் கல்லூரியும் செய்த தவறுக்கு நாங்கள் பலியாக வேண்டுமா\nஆர்.டி.ஐ. போராளியா... ஏமாற்றுப் பேர்வழியா\nபொன்முடி ஆதரவாளர்களுக்கே மீண்டும் பதவியா\nதே.மு.தி.க. தொகுதி என்பதால் புறக்கணிக்கப்படுகிறதா\nஎஸ்டேட்காரன் ஆக்கிரமிக்கிறதுக்கு நாங்கதான் சாகணுமா\n''பணம் வேணும்னா லேடிஸ் மட்டும் வாங்க\nபதினெட்டாம் கால்வாய் திட்டம் செயல்பாட்டுக்கு வருவது எப்போது\nமதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு ஆபத்து\nமிஸ்டர் கழுகு: அழகிரியின் 5 டிமாண்ட்\nமுக்கியமானவர்கள் அழைக்கப்படாத முல்லை பெரியாறு விழா\nநீங்களும் ஒரு பெண்ணும் நெருக்கமாக...\nஎம்.ஜி.ஆர். சமாதிக்கு அருகே ஆபத்து\nஒரு குப்பைத் தொட்டியை எடுக்க 12 ஆண்டுகள் யோசித்த நகராட்சி\nநாங்கள் லாபம் அடைய மன்மோகன்சிங் தான் காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumbabishekam.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2020-12-01T20:48:13Z", "digest": "sha1:KKALHM2GTDSR76KH3AAUKAYC3T5MJORM", "length": 6603, "nlines": 88, "source_domain": "kumbabishekam.com", "title": "அருள்மிகு ஸ்ரீபெருந்திருப்பிராட்டியார் உடனுறை அருள்மிகு ஸ்ரீசப்தரிஷீஸ்வரர் திருக்கோயில் அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக அழைப்பிதழ் – Kumbabishekam", "raw_content": "\nஅருள்மிகு ஸ்ரீபெருந்திருப்பிராட்டியார் உடனுறை அருள்மிகு ஸ்ரீசப்தரிஷீஸ்வரர் திருக்கோயில் அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக அழைப்பிதழ்\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் எதிர்நோக்கும் கோயில்கள், சைவம் | 0\nதிருச்சி மாவட்டம் இலால்குடி வட்டம், என்னும் திருத்தவத்துறை அருள்மிகு ஸ்ரீபெருந்திருப்பிராட்டியார் உடனுறை அருள்மிகு ஸ்ரீசப்தரிஷீஸ்வரர் திருக்கோயில் அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக அழைப்பிதழ்\nபுகழ் வாய்ந்த, புராதன, வரலாற்று சிறப்புமிக்கக் கோயில்களுக்கு புத்துயிரூட்டி, புணருத்தாரணம் செய்து, அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் காணும் கோயில்களின் பட்டியல்கள் இங்கே நீளுகின்றன. மக்கள் பணியே மகேசன் பணி என்பார��கள்.. அந்த மகேசனுக்கே தொண்டு செய்யும் அன்பு உள்ளங்களை, அவர்களின் அறப்பணிகளை இங்கே படம் பிடித்துக் காட்டுகின்றோம்.\n12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும் என்பது ஆகம விதி. அவ்வாறு செய்யும்பட்சத்தில் பகவான் பூரண அருளோடு நல்லாட்சி செய்து, வரப்பிரசாதியாய் விளங்குவார். அப்படி சிதிலமடைந்த கோயில்களை இந்த கும்பாபிஷேகம் இணைய தளத்தின் மூலம் உலகுக்கு அடையாளம் காட்டி, கும்பாபிஷேகம் செய்வோம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2017/04/04/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-480-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2020-12-01T20:29:26Z", "digest": "sha1:6NTWQ6TMASBAKGDNXQ2YXQ3N6LKUW5JZ", "length": 4437, "nlines": 43, "source_domain": "plotenews.com", "title": "இலங்கையர் உட்பட 480 பேர் மத்தியதரைக் கடலில் மீட்பு- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nஇலங்கையர் உட்பட 480 பேர் மத்தியதரைக் கடலில் மீட்பு-\nஇலங்கையர்கள், யேமன் நாட்டுப் பிரஜைகள், வடக்கு மற்றும் மத்திய ஆபிரிக்க நாடுகளைச் சேர்ந்த பிரஜைகள் உட்பட சுமர் 480 பேருடன் மத்திய தரைக்கடலில் பயணித்துக்கொண்டிருந்த படகுகள் இரண்டு,\nமனிதாபிமான சேவை அடிப்படையில், நேற்றையதினம் மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்டவர்களில், பிறந்து நான்கு நாட்களே ஆன ஆண் சிசு ஒன்றும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.\n« கச்சைதீவை முற்றுகையிடப் போவதாக இந்திய மீனவர்கள் எச்சரிக்கை- மீனவர் தொடர்பான அடுத்த கூட்டத்தை கொழும்பில் நடாத்த ஏற்பாடு- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnalife.com/places/sri-lanka/jaffna/hotels/treatooo-jaffna/", "date_download": "2020-12-01T21:03:37Z", "digest": "sha1:IQURCRVSZ2G7WDCH27BOYFD54WPSHYTY", "length": 5219, "nlines": 91, "source_domain": "www.jaffnalife.com", "title": "Treatooo Jaffna. யாழ்ப்பாணம். | Jaffna Life", "raw_content": "\nTreatooo Jaffna đã chào đón khách Booking.com từ Ngày 24 Tháng 7 Năm 2014. யாழ்ப்பாணத்தில் ஒரு உணவகம் வழங்குவதில், ட்ருபுலோ யாழ்ப்பாணம் அமைந்துள்ளது. இது செபாஸ்டியன் சர்ச்சிலிருந்து 300 மீட்டரும், யாழ்ப்பாணக் கச்சேரியிலிருந்து 500 மீட்டரும் ஆகும். இலவச வைஃபை அணுகல் கிடைக்கிறது. இங்கே ஒவ்வொரு விமான குளிரூட்டப்பட்ட அறையும் உங்களுக்கு கேபிள் டிவி வழங்கும். ட்ரெட்டூவோ யாழ்ப்பாணத்தில் ஒரு குளியலறை மூலம் தனிப்பட்ட குளியலறையுடன் வரும் 24 மணி நேர முன் மேஜை, பார்பிக்யூ வசதிகள் மற்றும் ஒரு சிற்றுண்டியைப் பார்ப்பீர்கள். சொகுசான தங்கும் விடுதியாகும். சொத்து இலவச பார்க்கிங் வழங்குகிறது.\nபொதுப் பூங்கா 300 மீட்டர், மத்திய பஸ் நிலையம் 2 கி.மீ. மற்றும் யாழ்ப்பாண விமான நிலையம் 17.1 கிமீ ஆகும். பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் 332 கிமீ.\nபுதன்கிழமை, 24 அக்டோபர் 2014.\nStanley Lodge ஸ்டான்லி லாட்ஜ்\nBrinthavanam Days Inn பிரையனவனம் தினஸ் இன்\nNaga wiharaya pilgrims rest. நாக விஹாரயா யாத்ரீகர்கள் ஓய்வு.\nYarl Paddy Residency. யர்ல் நெல் ரெசிடென்சி.\nLotus Holiday Home. தாமரை விடுமுறை இல்லம்.\nSellakili stores. விற்பனையாகும் கடைகள்.\nAyngaran Centre. அய்யன்ரான் மையம்.\nKopar Kulam Pillayar Kovil கோபர் குலாம் பிள்ளையர் கோவில்\nOldest Temple,Pilyr Kovil,Hindu temple. பழங்கால கோயில், பில்ர் கோவில், இந்து கோவில்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE", "date_download": "2020-12-01T22:12:59Z", "digest": "sha1:574MADFH4WT7C4FP4G2UYKNT6V2CSBFS", "length": 20611, "nlines": 262, "source_domain": "ta.wikipedia.org", "title": "பி. எஸ். எடியூரப்பா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nடி. வி. சதானந்த கௌடா\nநவம்பர் 12, 2007 – நவம்பர் 19, 2007\nபோக்கனக்கெரெ, மாண்டியா மாவட்டம், கருநாடகம் இந்தியா\nஇரண்டு பிள்ளைகள், மூன்று பெண்கள்\nபோக்கனக்கெரெ சித்தலிங்கப்பா யெதியூரப்பா (கன்னடம்: ಬೋಕನಕೆರೆ ಸಿದ್ಧಲಿಂಗಪ್ಪ ಯಡಿಯೂರಪ್ಪ, பி. பெப்ரவரி 27, 1943) பாரதிய ஜனதா கட்சியில் இருந்த இந்திய அரசியல்வாதி ஆவார். மே 30, 2008 அன்று கர்நாடக மாநிலத்தில் முதலமைச்சர் பதவியில் ஏறினார். இவரே தென்னிந்தியாவின் முதல் பா.ஜ.க முதலமைச்சர் ஆவார்[1].இவர் லிங்க பனாஜிகா சமூகத்தில் பிறந்தவர் [2][3][4]. முன்னதாக நவம்பர் 2007ஆம் ஆண்டு செப்டம்பர் 12 ஆம் நாள் ஜனதா தளம் (மதசார்பற்ற) கட்சியுடனான கூட்டணி அரசு கவிழும் முன்பு சிறிது காலம் (7 நாட்கள்) முதலமைச்சராகப் பணியாற்றினார்.[5]\nஇவர்மீது இரு நில ஊழல் வழக்குகளை கர்நாடகத்தின் மக்கள் குறைகேட்பு ஆணையம் (லோக் ஆயுக்தா) பதிவு செய்தநிலையில் சூலை 31, 2011 அன்று தமது முதலமைச்சர் பதவியிலிருந்து விலகினார். இவ்வழக்குகளை விசாரிக்க மாநில ஆளுனர் அனுமதி வழங்கியதை அடுத்து லோக் ஆயுக்தா நீதிமன்றம் இவரைக் கைது செய்ய உத்தரவிட்டது. இவரது முன்பிணை மனுக்கள் நிராகரிக்கப்பட்ட பின்னர் நீதிமன்றத்தில் 15 அக்டோபர் 15, 2011 அன்று சரணடைந்த யெதியூரப்பா அக்டோபர் 22 வரை நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார்.[6]\n2013 ஆம் ஆண்டு பாரதீய ஜனதா கட்சியுடனான கருத்து வேறுபாடு காரணமாக கட்சியிலிருந்து விலகி கர்நாடக ஜனதா கட்சி என்ற பெயரில் கட்சி தொடங்கினார். அந்த ஆண்டில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட கர்நாடக ஜனதா கட்சி 10 விழுக்காடு வாக்குகளை மட்டுமே பெற்றது. மக்களிடையே வரவேற்பு கிடைக்காததால் தனது கட்சியை பாரதீய ஜனதா கட்சியுடன் இணைத்தார். 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் சிவமொக்கா தொகுதியில் போட்டியிட்டு மக்களவை உறுப்பினரானார். 2016 ஆம் ஆண்டு கர்நாடக பாரதீய ஜனதா கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டார். 2018 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் 104 இடங்களைப் பெற்ற பாரதீய ஜனதா கட்சியை ஆட்சி அழைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார். 2018 மே மாதத்தில் மூன்றாவது முறையாக முதல் அமைச்சராகப் பதவி ஏற்றார். ஆனால், பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால் ஆட்சி ஏற்ற 3 ஆம் நாளில் பதவியிலிருந்து விலகினார்.[7]\n2019 ஆம் ஆண்டில் மீண்டும் முதல்வராக பதவியேற்பு[தொகு]\nகர்நாடகாவில் நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோல்வியடைந்ததை அடுத்து 105 உறுப்பினர்களுடன் தனிப்பெரும் கட்சியாக உள்ள பாரதீய ஜனதா ஆட்சி அமைக்க உரிமை கோரியது. கர்ந���டக மாநில ஆளுநர் வஜூபாய் வாலாவை கர்நாடக பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் சந்தித்து ஆட்சி அமைக்கும் உரிமை கோரியதைத் தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு சூலை 26 ஆம் நாள் மாலை எடியூரப்பா கர்நாடக முதலமைச்சராகப் பதவியேற்றார்.[8]\n↑ எடியூரப்பா ஒரு பார்வை\n↑ சரணடைந்தார் எடியூரப்பா;14 நாள் காவலில் வைக்க உத்தரவு\n↑ \"4-வது முறையாக முதல்-மந்திரி : எடியூரப்பா கடந்து வந்த பாதைத\". தினத்தந்தி (27 சூலை 2019). பார்த்த நாள் 27 சூலை 2019.\n↑ \"கர்நாடக முதல்வராக பொறுப்பேற்றார் எடியூரப்பா\". புதிய தலைமுறை (26 சூலை 2019). பார்த்த நாள் 26 சூலை 2019.\nதினமணி தலையங்கம்: மற்றவர்களுக்கு ஒரு பாடம்\nபெயரை மாற்றிய எடியூரப்பா; இந்த முறையாவது ஆட்சி தப்புமா\nஇது இந்திய அரசியல்வாதிகள்-தொடர்புடைய ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம் .\nஅடல் பிகாரி வாச்பாய் (1980–86)\nலால் கிருஷ்ண அத்வானி (1986–91)\nமுரளி மனோகர் ஜோஷி (1991–93)\nலால் கிருஷ்ண அத்வானி (1993–98)\nலால் கிருஷ்ண அத்வானி (2004–06)\nஜெகத் பிரகாஷ் நட்டா (2020 - தற்போது வரை)\nநடப்பு தேசியத் துணைத் தலைவர்கள்\nலால் கிருஷ்ண அத்வானி (2002-2004)\nவிஜய் ருபானி - (குஜராத்)\nபிரமோத் சாவந்த் - (கோவா)\nஜெய்ராம் தாகூர் - (இமாசலப் பிரதேசம்)\nயோகி ஆதித்தியநாத் - (உத்தரப்பிரதேசம்)\nதிரிவேந்திர சிங் ராவத் - (உத்தரகாண்ட்)\nசர்பானந்த சோனாவால் - (அசாம்)\nந. பீரேன் சிங் - (மணிப்பூர்)\nபிப்லப் குமார் தேவ் - (திரிபுரா)\nபி. எஸ். எடியூரப்பா - (கர்நாடகா)\nசிவ்ராஜ் சிங் சௌஃகான் - (மத்தியப் பிரதேசம்)\nஜி வி எல் நரசிம்மராவ்\nஅகில பாரத வித்தியார்த்தி பரிசத்\nபாரதிய ஜனதா கட்சியின் முதலமைச்சர்கள்\nஇந்திய அரசியல்வாதிகள் தொடர்புடைய குறுங்கட்டுரைகள்\nபாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதிகள்\n21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 அக்டோபர் 2019, 13:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-12-01T22:02:01Z", "digest": "sha1:LJLFN6NAVTOX3MVLVLENHKKRL2R2W2AJ", "length": 5636, "nlines": 129, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொடக்கநிலை வணிகம் - தமிழ் விக்கிப்��ீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதொடக்கநிலை வணிகம் (startup company) என்பது ஒரு சிறிய கால வரலாறு உள்ள ஒரு வணிக நிறுவனம் ஆகும். பொதுவாக ஒரு புதிய கண்டுபிடிப்பு, பொருள், சேவை அல்லது உற்பத்தி முறையோடு சந்தைக்கு வரும் தொடக்கநிலை வணிகங்கள் சிறப்பாக இவ்வாறு குறிக்கப்படுகின்றன. ஏற்கனவே முதிர்ச்சி பெற்ற சந்தைகளில் வரும் புதிய வணிகங்களும் தொடக்கநிலை வணிகங்களே ஆகும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 03:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE_%E0%AE%86%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-12-01T22:08:33Z", "digest": "sha1:XKMFWCXMVOHAUDRDJDH63BCPNXAGZKHE", "length": 11299, "nlines": 235, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:கரிம ஆலைடுகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 9 துணைப்பகுப்புகளில் பின்வரும் 9 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► அசைல் ஆலைடுகள்‎ (3 பகு, 4 பக்.)\n► ஆலசனேற்ற கரைப்பான்கள்‎ (13 பக்.)\n► ஆலோ ஆல்க்கைல் குழுக்கள்‎ (2 பக்.)\n► ஆலோமீத்தேன்கள்‎ (19 பக்.)\n► ஐதரோகுளோரோபுளோரோகார்பன்கள்‎ (3 பக்.)\n► கரிம அயோடைடுகள்‎ (4 பகு, 10 பக்.)\n► கரிம புரோமைடுகள்‎ (3 பகு, 22 பக்.)\n► கரிம புளோரைடுகள்‎ (10 பகு, 24 பக்.)\n► கரிமகுளோரைடுகள்‎ (6 பகு, 39 பக்.)\n\"கரிம ஆலைடுகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 83 பக்கங்களில் பின்வரும் 83 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 சனவரி 2017, 06:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/tag/vip-hair-color-shampoo/", "date_download": "2020-12-01T20:44:00Z", "digest": "sha1:KC6LZ2ONJEX4PMY3NWFUWOTXG4H3CCSU", "length": 3065, "nlines": 52, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – vip hair color shampoo", "raw_content": "\nவி.ஐ.பி. ஹேர் கலர் ஷாம்பூவுக்காக 1014 பேர் பங்கேற்ற கின்னஸ் சாதனை நிகழ்ச்சி..\nஹேர் ‘டை’ அடிப்பதில் உள்ள நடைமுறை ���ிரமங்களுக்கு...\nவி.ஐ.பி. ஹேர் கலர் ஷாம்பூவை அறிமுகப்படுத்திய விவேக் ஓபராய்..\nதமிழ் திரையுலகில் வெற்றிகரமான நடிகராக......\nஅறிமுக இயக்குநர் சந்தோஷ் பிரபாகரனின் திரைப்படம் இன்று துவங்கியது.\nநடிகர் பார்த்திபன் – நடிகை சீதா திருமணம் நடந்தது எப்படி..\nஜான்சன் – சந்தானம் கூட்டணியில் உருவாகியிருக்கும் ‘பாரீஸ் ஜெயராஜ்’ திரைப்படம்\n‘அடுத்த வாரிசு’ படத்தில் ரஜினி வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா..\nசுசீந்திரனின் இயக்கத்தில் நடிகர் ஜெய் இசையமைத்து நடித்திருக்கும் ‘சிவ சிவா’ திரைப்படம்..\n‘மாஸ்டர்’ வந்தால் மட்டுமே தியேட்டர்கள் பிழைக்கும்..\nவிஷாலின் தலைவலிக்கு உண்மையான காரணம் இதுதானா..\nநள்ளிரவில் இயக்குநரை தனியே விட்டுவிட்டு தயாரிப்பு யூனிட்டுடன் ஓடிய தயாரிப்பாளர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=956029", "date_download": "2020-12-01T22:09:41Z", "digest": "sha1:CY6F7UPCP6SONXRZWLDYXDCV6LJMSF77", "length": 11126, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "தட்டுப்பாட்டால் வெளிமாநில ரோல் பயன்படுத்தியது எதிரொலி அனைத்து அரசு பஸ்களிலும் கூடுதல் பேப்பர் ரோல் வழங்க உத்தரவு அதிகாரிகள் தகவல் | வேலூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > வேலூர்\nதட்டுப்பாட்டால் வெளிமாநில ரோல் பயன்படுத்தியது எதிரொலி அனைத்து அரசு பஸ்களிலும் கூடுதல் பேப்பர் ரோல் வழங்க உத்தரவு அதிகாரிகள் தகவல்\nஅரசு பஸ்களில் டிக்கட் வழங்குவதற்காக வெளிமாநில பேப்பர் ரோல் பயன்படுத்தியதை தொடர்ந்து தற்போது அனைத்து அரசு பஸ்களிலும் கூடுதல் பேப்பர் ரோல் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.தமிழகத்தில் சென்னை மாநகர போக்குவரத்து கழகம், விரைவு பேருந்து ஆகியவற்றுடன், விழுப்புரம், கும்பகோணம், புதுக்கோட்டை ஆகிய 8 கோட்டங்களில் 321 டெப்போக்களில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் அரசுக்கு நாள் ஒன்றுக்கு ₹28 கோடிக்கு மேல் வருவாய் கிடைக்கிறது. ஆனாலும், ஆயுட்காலம் முடிந்த பிறகும் இயக்கப்படும் அரசு பஸ்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து கொண்டே இருக்கிறது. அரசு பஸ்களில் அச்சடிக்கப்பட்ட டிக்கெட்டுகளை பயணிகளுக்கு வழங்கி வந்தனர். இதையடுத்து நீண்ட தூரம் செல்லும் பஸ்களில் கடந்த 2010ம் ஆண்டு, டிக்ெகட் பிரின்ட் செய்து தரும் இடிஎம் மெஷின் என்ற கையடக்க டிக்ெகட் வழங்கும் இயந்திரம் செயல்பாட்டுக்கு வந்தது.இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசு பஸ்களில் கண்டக்டர்களுக்கு வழங்கப்பட்டஇடிஎம் மெஷின்களுக்கான பேப்பர் ரோல் இல்லாமல் பிற மாநிலங்களின் போக்குவரத்து கழக முத்திரை, தனியார் நிறுவனத்தின் முத்திரை கொண்ட பேப்பர் ரோல் பயன்படுத்தி வந்தாகவும், பேப்பர் ரோல் வழங்குவதில் மோசடி நடந்திருப்பதாகவும் புகார் எழுந்தது.\nஇதுதொடர்பாக கடந்த 27ம் தேதி தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் எதிரொலியாக அனைத்து டெப்போக்களில் உள்ள அரசு பஸ்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஒரு மாதத்திற்கு தேவையான அனைத்து பேப்பர் ரோல்களையும் வழங்க உத்தரவு விடப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், ‘தமிழகத்தில் உள்ள அனைத்து பெட்போக்களில் இடிஎம் மிஷின் மூலம் டிக்கெட் வழங்கப்படும் பஸ்களின் எண்ணிக்கை கணக்கு எடுக்கும் பணி நடைபெற்றது. இதையடுத்து ஒரு நாளுக்கு ஒரு பஸ்சுக்கு 3 பேப்பர் ரோல் வீதம் ஒரு மாதத்திற்கு 90 பேப்பர் ரோல் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, அனைத்து டெப்போக்களுக்கு தேவையான அளவு பேப்பர் ரோல் வழங்கப்பட்டுள்ளது. வேலூர் போக்குவரத்து மண்டலத்தில் ஒரு மாத்திற்கு தேவையான 900 பேப்பர் ரோல் வழங்கப்பட்டுள்ளது’ என்றனர்.\nவேலூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு 20 டன் ப்ளீச்சிங் பவுடர் வினியோகம் அதிகாரிகள் தகவல்\nவெளிமாவட்ட பாமகவினரை போலீசார் தடுத்ததால் சாலை மறியல் வேலூர், பள்ளிகொண்டாவில் போக்குவரத்து பாதிப்பு சென்னை போராட்டத்துக்கு செல்ல முயன்ற\nகுடியாத்தம் கவுண்டன்ய மகாநதியில் வெள்ளத்தை வேடிக்கை பார்த்த தாய், 2 மகள்கள் மூழ்கி பலி மணல் கடத்தலால் ஏற்பட்ட பள்ளத்தில் சிக்கி சோகம்\nவேலூர் மத்திய சிறையில் 8வது நாளாக முருகன் உண்ணாவிரதம்\nஏரிக்கால்வாய்கள் தூர்வாராத அதிகாரிகளை கண்டித்து எம்எல்ஏ தலைமையில் திமுகவினர் திடீர் சாலைமறியல் போலீசாருடன் வாக்குவாதம்; பள்ளிகொண்டாவில் பரபரப்பு\nதமிழகத்தில��� வரும் 13ம் தேதி நடைபெறும்: 2ம் நிலை காவலர் தேர்வுக்கு ஹால்டிக்கெட் வெளியீடு இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்\nலாக்டவுன் டயட் உடலுக்கு ஊக்கம் அளிக்கும் இளநீர்\nகப்பலை மிக துல்லியமாக தாக்கி அழிக்கும் பிரமோஸ் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது இந்தியா..\n20% இடஒதுக்கீடு போராட்டம்: சென்னையில் மின்சார ரயில் மீது பாமக-வினர் சரமாரி கல்வீசி தாக்குதல்...புகைப்படங்கள்\nஜம்மு - காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல்: 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது..ஆர்வமுடன் வாக்களிக்கும் மக்கள்..\nஈரானில் கொல்லப்பட்ட அணு விஞ்ஞானியின் உடல் டெஹ்ரான் நகரில் அடக்‍கம்: இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு..\n01-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/11/Kovil.html", "date_download": "2020-12-01T21:39:04Z", "digest": "sha1:QRKQHYB2V6YNDAWJEUTLXURAHLNTIT4R", "length": 10773, "nlines": 84, "source_domain": "www.pathivu.com", "title": "பக்தனே வராதே: கைதானால் தனிமைப்படுத்தல்? - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / பக்தனே வராதே: கைதானால் தனிமைப்படுத்தல்\nபக்தனே வராதே: கைதானால் தனிமைப்படுத்தல்\nடாம்போ November 01, 2020 யாழ்ப்பாணம்\nஅரச உத்தரவினையடுத்து குப்பிழான் கன்னிமார் கௌரியம்பாள் அடியவர்களுக்கு ஆலய பரிபாலன சபையால் விடுக்கப்பட்டுள்ள முக்கிய\nஅறிவித்தலின் பிரகாரம் பக்தர்களை வருகை தரவேண்டாமென விளம்பர பலகை வைக்கப்பட்டுள்ளது.\nஇதனிடையே வவுனியா – புளியங்குளம் பழையவாடி கிராமத்தில் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறி கோவிலில் பூசை நடத்திய பூசகர் உட்பட 15 பேர் நேற்று(31) மதியம் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.\nஅங்குள்ள சிவநாகதம்பிரான் ஆலயத்தில் குறித்த பூசை வழிபாடுகள் இடம்பெற்றிருக்கின்றது. அதில் வெளிமாவட்டத்தவர்கள் கலந்துகொண்டதுடன், சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளும் பின்பற்றப்படவில்லை எனும் குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.\nஇந்நிலையில் கைது செய்யப்பட்டவர்கள் புளியங்குளம் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதுடன், அவர்களிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளப்பட்டுள்ளதைத் தொடர்ந்து 14 நாட்கள் அவர்களைத் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.\nஅரச ஆதரவில தப்பித்திருக்கும் கருணாவிற்கு எத���ராக நடவடிக்கை எடுக்க இராணுவ அதிகாரிகள் அரசை கோரியுள்ளனர்.இலங்கை இராணுவத்தை படுகொலை செய்து, வெலிஓ...\nஅங்கயன் தரப்பு கலைத்தது கூட்டமைப்பினை\nஅங்கயன் வருகை தர தாமதமானதால் உடுப்பிட்டியில் வீதிக்கான அடிக்கல் நாட்டு விழாவில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணி...\nபிரபாகரன் மீது எனக்கு எப்படி மரியாதை வந்தது விளக்குகிறார் முன்னாள் காவல்துறை அதிகாரி வரதராஜன்\nதமிழீழத் தேசியத் தலைவர் தொடர்பில் தமிழக காவல்துறை அதிகாரி வரதராஜன் அவர்கள் கூறும் கருத்துக்களின் முதல் பகுதியை இங்கே\nதாயத்தில் தடைகளை உடைத்து நினைவேந்தப்பட்டது மாவீரர்நாள்\nதுப்பாக்கி முனையில் இலங்கை அரசபடைகள் முடக்கி வைக்க தடை உடைத்து தமிழர் தேசம் இன்று மாவீரர்களிற்கு சுடரேற்றி அஞ்சலித்துள்ளது.\nபிரபாகரன்புரட்சியின் குறியீடு - கவிபாஸ்கர்\n இது… வெறும் பெயர்ச்சொல் இல்லை\n தமிழ்நாட்டில் டுவிட்டர் ட்ரெண்டில் முதலிடத்தில்\nதமிழ் மக்களின் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 66வது பிறந்த நாள் இன்றாகும். இதனை நினைவுகூறும் முகமாக சமூக\nஷானி அபேசேகரவை போட்டுத்தள்ள முடிவு\nகுற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாக கதைகளை அவிழத்;துவிட்டதால் அவரை...\nமஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பாக அரசாங்கம் விசேட குழுவொன்றின் ஊடாக விசாரணையை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜ...\nஅரசாங்கம் ஜனநாய உரிமைகளை அடக்குகின்ற ஒரு கருவியாக நீதிமன்றங்களை மாற்றி நினைவேந்தல் நிகழ்வுகளை மறுத்திருக்கிறது.\nஅன்னைத் தமிழுக்கு அகவை 66\nஇன்று தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களுக்கு அகவை 66\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்ட��்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/32313", "date_download": "2020-12-01T21:56:16Z", "digest": "sha1:ROZV7K3EAYA5HCVBNHNCDCNB3SD2QOCR", "length": 7239, "nlines": 180, "source_domain": "www.arusuvai.com", "title": "3 month babykku | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎன் குழந்தைக்கு சளி காரணமாக தடுப்பூசி போடவில்லை மருத்துவர் பத்து நாள் களித்து வர சொன்னர் தடுப்பூசியை தள்ளி போடலாமா ஏதேனும் பிரச்சினை வருமா சொல்லுங்கள் தோழிகளே\n8மாத குழந்தைக்கு தண்ணிர் கொடுப்பது ப்ற்றி\nமோசன் போக ரொம்ப கஷ்ட படுறான்\nகஞ்சிகள் செய்யும் முறைகள் பற்றி ஒரு விளக்கம் சொல்லுகள்.\nகுழந்தைகளை பாட்டி ட்ரெயினிங் பண்ணுவது எப்படி\nகுழந்தையின் திடீர் கால் வலி\nவேலை தேவை.. ஆட்கள் தேவை..\nD-ல் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்கள்\nதோட்டம் - செல்லப் பிராணிகள் பாகம் 5\nசொ, சு, செ, ல -வில் பெண் குழந்தை பெயர் சொல்லுங்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.kovaiaavee.com/2014/04/vishu.html", "date_download": "2020-12-01T21:50:07Z", "digest": "sha1:IPXARJU7IJLCGKVZ5NEVOGZDIHAEXERW", "length": 21386, "nlines": 413, "source_domain": "www.kovaiaavee.com", "title": "....ப­­ய­­ண­­ம்....!: விஷு...!", "raw_content": "\nதமிழ்நாட்டில் \"தமிழ்ப் புத்தாண்டு\" கொண்டாடப்படுவது போலவே கேரளாவில் \"விஷு\" அல்லது \"சித்ரக்கனி\" கொண்டாடப் படும். மலையாளிகளின் முக்கியமான பண்டிகைகளுள் ஒன்றாக இது கருதப்படுகிறது. உலகெங்கும் வாழும் மலையாளிகள் யாவரும் விஷுவுக்கு முந்தைய தினம் எல்லா வகையான பழங்கள், புத்தாடைகள் எடுத்து கொண்டாட தயாராகுவர். விஷுவுக்கு முந்தைய நாள் இரவு வீட்டிற்கு பெரியவர் பழங்கள், தேங்காய், அரிசி, பருப்பு, புத்தாடைகள், பணம், காசு, தங்க நகைகள் இவற்றை ஒரு தட்டில் வைத்து குருவாயூரப்பன் படம் அல்லது சிலை முன்னே வைத்து விடுவார். (இதற்கு கனி ஒருக்குதல் என்று பெயர்).\nமறுநாள் அதிகாலை ஒவ்வொருவராக கண் திறக்காமல் வந்து ஒருக்கப்பட்ட கனிகளின் முன் அமர்��்து முதலில் கடவுளை காண வேண்டும். பின்னர் கண்ணாடியில் முகம் பார்த்து ஒவ்வொரு கனிகளையும் காண வேண்டும். இப்படி செய்வதால் ஆண்டு முழுவதும் உண்ணக் கனிகளும், உடுக்க உடையும், செலவுக்கு பணமும் கிடைக்கும் என்பது ஐதீகம்.இதற்கு \"கனி காணுதல்\" என்று பெயர். எல்லோரும் கனி கண்ட பிறகு வயதில் மூத்தவர்கள் இளையவர்களுக்கு தங்களால் இயன்ற பணத்தை அன்பளிப்பாக கொடுக்க வேண்டும். இதற்கு \"கைநீட்டம்\" என்று கூறுவர். குழந்தைகள் ஆர்வமாக தங்களுக்கு கிடைக்கப் போகும் கைநீட்டத்தை எதிர்பார்த்திருப்பர். பெரியவர்களின் காலில் விழுந்து ஆசிர்வாதத்துடன் கைநீட்டமும் பெறுவர்.\nபின்னர் குளித்துவிட்டு வந்து கடவுளைத் தொழுது பாடல் பாடியும், கதை சொல்லியும் களிப்பர். பழங்களில் பலாப்பழம், வாழைப்பழம், திராட்சை, ஆரஞ்சு போன்றவற்றை பிரித்து உண்பர். பின் புத்தாடை உடுத்தி கோவில்களுக்கு சென்று அங்கே கிருஷ்ணனுக்கு வழிபாடுகள் நடத்தி அங்கே கொடுக்கப்படும் கைநீட்டத்தை பெற்று வருவார்கள். அன்றைய தினம் \"விஷு சத்யா\" எனப்படும் கேரள முறை உணவு பரிமாறப்படும். விஷுக்கஞ்சி அல்லது மாம்பழ புளிசேரி எனப்படும் உணவு வகைகள் அன்றைய சிறப்பு உணவாக இருக்கும். சில வீடுகளில் பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடுவர்.\nபழங்களும், கனிக்கொன்னப் பூக்களும் அலங்கரிக்கும் திருநாளாம் விஷு தினத்தை உலகெங்கும் உள்ள மக்கள் கொண்டாடி மகிழ என் மனம் நிறைந்த வாழ்த்துகள்.. உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கு என் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளையும் உரித்தாக்குகிறேன்..\nபயணித்தவர் : aavee , நேரம் : 6:16 AM\nதிண்டுக்கல் தனபாலன் April 14, 2014 at 6:55 AM\nஉளங்க கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே\nநன்றி.. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்\nபாஸ் கோவை வந்து கை நீட்டுனா எம்புட்டு கொடுப்பீங்க..\nஆமா அரட்டை அரங்க விசுவா மக்கள் அரங்க விசுவா ( பாவம் அவரே கன்பீஸ் ஆயிட்டாரு ) :-)\nவாங்க.. நீட்டமா ஒரு கை கொடுக்கறேன்..\n//அரட்டை அரங்க விசுவா / ஹஹஹா\nதம ஒரு லக்சத்து தொன்னூற்று ஒன்பதாயிரத்து தொள்ளாயிரத்து தொன்னூற்று ஒன்பது /- :-)\nஇனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் நண்பா\nஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் நண்பா\n நாங்க விஷுக் கனி கண்டு\nராவிலே கனி கண்டு.. அவிடேயும�� யாவர்க்கும் எண்ட விஷு ஆஸம்ஷகல்..\nஇனிய சித்திரைப்புத்தாண்டு நல் வாழ்த்துகள்..\nவிஷுவை விஷுவலாய் கண்டு மகிழச் செய்த ஆவிக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள் \nஇனிய தமிழ்ப் புத்தாண்டு நல வாழ்த்துக்கள்,ஆ.வி சார்///ஹூம்..........நாங்க \"தமிழன்\" னு நினைச்சோம்///ஹூம்..........நாங்க \"தமிழன்\" னு நினைச்சோம்ஹ\nபாஸு.. அமெரிக்காவ பத்தி கூட எழுதியிருக்கேன்.. அதுக்காக அமெரிக்கனா இருக்கனுமா என்ன அதைப் பற்றி தெரிந்திருந்தால் போதாதா.. ஹஹஹா..\nஇனிய தமிழ்ப் புத்தாண்டு / விஷு நல்வாழ்த்துக்கள்....\nஇனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் சகோதரா .\nஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள், ஆவி\nவிஷுவிற்காக ஒவ்வொரு வருடமும் கேரளத்து நண்பர்களிடம் வாழ்த்துக்கள் சொல்வதுண்டு. ஆனால் விஷு பற்றிய இத்தனை தகவல்களை இப்போது தான் அறிந்தேன். அறியச்செய்த உங்களுக்கு அன்பு நன்றியும் இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்களும்\nஉங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி அம்மா\nஎங்கள் வீட்டிலும் இந்த கனி ஒருக்குதல் உண்டு\nஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் ஆவி.\nபடிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..\nஆவி டாக்கீஸ் - அரிமா நம்பி (Music Review)\nஆவி டாக்கீஸ் - வடகறி (Music)\nஆவி டாக்கீஸ் - தெனாலிராமன்\nஸ்கூல் பையனுக்கு வாழ்த்து சொல்லும் பிரபலங்கள்..\nஹலோ, நாங்களும் இன்ஜினியர் தான்\nஆவி டாக்கீஸ் - நான் சிகப்பு மனிதன்\nஆவி டாக்கீஸ் - வேலை இல்லா பட்டதாரி (Music Review)\nஆவி டாக்கீஸ் - மான் கராத்தே\nஹலோ, நாங்களும் இன்ஜினியர் தான்\nசிவலோகம் டாட் காம் (குறு நாடகம்)\nயார் படிக்க இந்த \"ஆவிப்பா\" \nஅன்புக்குரியவர்கள் அலங்கரித்த ஆவிப்பா மேடை..\nஆவி டாக்கீஸ் - ஆரம்பம்\nஆவி டாக்கீஸ் - உன் சமையல் அறையில்..\nஆவி டாக்கீஸ் - பூவரசம் பீப்பீ\nஇந்த வருடம்: திரும்பிப் பார்க்கிறேன்..\nஆவி's கிச்சன் - கோயம்புத்தூர் டிப்ளோமா இன்ஸ்டன்ட் காபி\nஎன் கூட ஓடி வர்றவுக\nகதம்பம் - கரண்டி வெற்றிகள் - இளவயது திருமணம் - சன்னா மசாலா - நிவர் புயல் - கோவை\nநெடுங்கதை - ஜுல் (நிறைவுப்பகுதி) - அப்பாதுரை\nஹிச்கி - பார்க்க வேண்டிய ஒரு சமூகத் திரைப்படம்\nபேசாத வார்த்தைகள் #231120 ~ அனுவாவி பயண அனுபவம் \nதேன்சிட்டு தீபாவளி மலர் 2020 ப்ளிப் புக் வடிவில்\nஅருள்மிகு ஸ்ரீஅமிர்தாம்பிகை சமேத ஸ்ரீசந்திரசேகரர் சுவாமி -காமக்கூர் - புண்ணியம் தேடி\nடிங்கர் க்ரீக்கிற்கு (Tinker Creek) ஒரு ���ுனிதப்பயணம் – ஆனி டில்ஆர்ட் (Annie Dillard)\nலாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுதி 12\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nமினு மினுக்கிகள் - மின்னி மறைந்து போகுமா வருங்காலத்தில் \nசென்னை மெட்ரோ பயண அட்டையை எப்படிப் பயன்படுத்துவது\nதுர்கா மாதா - நோக்கும் போக்கும்\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nதமிழ் மறை தமிழர் நெறி\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nசினிமா செய்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/religions/pathinen_puranam/kurma_puranam_12.html", "date_download": "2020-12-01T20:51:10Z", "digest": "sha1:5KF4OHUXKMI2U57T6VCDPKRBF5GGOZE4", "length": 21625, "nlines": 190, "source_domain": "www.tamilsurangam.in", "title": "கூர்ம புராணம் - பகுதி 12 - Kurma Puranam - பதினெண் புராணங்கள் - Pathinen Puranam - என்பது, கூடாது, வேண்டும், \"", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nபுதன், டிசம்பர் 02, 2020\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப��படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nபதினெண் புராணங்கள் திருவிவிலியம் (பழைய) திருவிவிலியம் (புதிய) இஸ்லாமிய அற்புதங்கள் சிவ ஆலயங்கள் திருமால் ஆலயங்கள் முருகன் ஆலயங்கள் விநாயகர் ஆலயங்கள்\nஅம்மன் ஆலயங்கள் பக்திக் கதைகள் 63 நாயன்மார்கள் 12 ஆழ்வார்கள் நவக்கிரகக் கோயில்கள் 27 நட்சத்திரக் கோயில்கள் ஆன்மிகக் கட்டுரைகள்\tஅருள் உரைகள்\nபதினெண் புராணங்கள்\tஇராமாயணம் மகாபாரதம் 108 சித்தர்கள் மகான்கள்\tயந்திரங்கள் மந்திரங்கள் ஆன்மிக தகவல்கள்\nயோகக் கலைகள்| தந்திர-குண்டலினி யோகம்| தாந்திர சாஸ்திரம்| சுப முகூர்த்த நாட்கள்| விரத நாட்கள்| வாஸ்து நாட்கள்| கரி நாள்கள்\nமுதன்மை பக்கம் » ஆன்மிகம் » பதினெண் புராணங்கள் » கூர்ம புராணம் - பகுதி 12\nகூர்ம புராணம் - பகுதி 12 - பதினெண் புராணங்கள்\nபொருளாகும். ரேசகம் என்பது மூச்சை வெளியே விடுவதாகும். பூரகம் என்பது மூச்சை உள்ளே இழுத்தல் ஆகும். கும்பகம் என்பது இவை இரண்டும் இல்லாமல் இருப்பதாகும்.\nஇரண்டாவது படி பிரத்யாகாரம் எனப்படும். இது பொறிபுலன்களை அடக்குவதாகும். யோகத்தைப் பயிலும் போது உட்கார வேண்டிய முறை அறிந்து உட்கார வேண்டும். சரியான ஆசனம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். நான்காவது படி இயமம் எனப்படும். அஹிம்சை, சத்தியம், இரக்கம் என்பவற்றைக் கடைப்பிடிப்பதாகும். நியமம் என்பது ஐந்தாவது படி. கடவுளை பக்தியோடு வழிபடுதல், வேதம் முதலிய வற்றைக் கற்றல், அகப்புறத் தூய்மையோடு இருத்தல், தியானம் ஆகியவையாம். தியானம் என்பது பரப்பிரம்மத்தை ஏதாவது ஒரு வழியுடன் மனத்தில் இருத்தி அதனையே நினைப்பதாகும். இது ஆறாவது படியாகும். தாரணா என்பது கற்பித்துக் கொண்ட தெய்வவடிவை மனத்தில் ஆழமாகப் பதித்துக் கொள்வதாகும். இது ஏழாவது படி ச���ாதி என்ற எட்டாவது நிலை, பரமாத்மனையும், ஜீவாத்மனையும் ஐக்கியப்படுத்திக் கொள்வதாகும்.\nகுருவை எப்பொழுதும் மதித்து நடப்பதுடன், வணங்க வேண்டும். எந்த ஒருவரிடமிருந்தாவது ஞானத்தைப் பெறக் கூடிய இயல்பு இருந்தால் அந்த ஒருவரை குரு என்றே சொல்ல வேண்டும். பொதுவாகப் பேசுமிடத்து, அறிவு புகட்டுகின்ற ஆசிரியர்கள் அல்லாமல் தந்தை, மூத்த சகோதரன், அரசன், மாமன், மாமனார், தாத்தா ஆகியோரையும் குருவாகக் கொள்ளலாம். குருவோடு சமமான ஆசனத்தில் உட்காரக் கூடாது. குருவிடம் விவகாரம் செய்தலோ, மரியாதைக் குறைவாக நடந்து கொள்வதோ கூடாது. குருவை அவமதிப்பவன் பாவத்திற்குள்ளாகிறான். குருக்களுக்குள் சிறந்தவர்கள் தாய், தந்தை, ஆசிரியர், மூத்த சகோதரன் என்பவர்களாவர்.\nமந்திரங்களுள் சிறந்தது காயத்ரி மந்திரம். இறந்த வீட்டிலும், இரகண காலத்திலும் வேதங்களைப் படிக்கக் கூடாது. படுக்கையில் படுத்துக் கொண்டோ, புலால் உணவை உண்ட பிறகோ வேதங்களைப் படிக்கலாகாது. புயலடிக்கும் நேரம், அமாவாசை ஆகிய நேரங்களில் படித்தல் கூடாது.\n'சிவன் கையில் ஒட்டிக் கொண்ட பிரம்ம கபாலம் எவ்வாறு எங்கே சிவனுடைய கையை விட்டு நீங்கிற்று' என்று முனிவர்கள் கேட்க, லோமஹர்ஷனர் சொல்ல ஆரம்பித்தார்.\nமுன்னொரு காலத்தில் தன் எதிரில் குடியிருந்த முனிவர்களை எல்லாம் பார்த்து பிரம்மன் தன்னை மறந்தான். பின்வருமாறு பேசத் தொடங்கினான்: \"ஒ முனிவர்களே என்னை யாரென்று நினைத்தீர்கள். சுவயம்புவாகத் தோன்றியவனும், முடிவில்லாதவனுமாகிய நானே பரப் பிரம்மம். தேவருலகில் உள்ளவர்களையும் நானே இயக்குகிறேன். அனைத்தையும் படைக்கின்ற என்னைவிட உயர்ந்தவர்கள் யாருமில்லை. எல்லா தேவதைகளும், தெய்வங்களும் என் இச்சைப்படியே பணிபுரிகின்றனர் என்னை யாரென்று நினைத்தீர்கள். சுவயம்புவாகத் தோன்றியவனும், முடிவில்லாதவனுமாகிய நானே பரப் பிரம்மம். தேவருலகில் உள்ளவர்களையும் நானே இயக்குகிறேன். அனைத்தையும் படைக்கின்ற என்னைவிட உயர்ந்தவர்கள் யாருமில்லை. எல்லா தேவதைகளும், தெய்வங்களும் என் இச்சைப்படியே பணிபுரிகின்றனர்\" என்று கூறி முடித்தான்.\nபிரம்மன் இவ்வாறு பேசிக் கொண்டிருக்கையில், நாராயணனின் ஒரு கூறு விஷ்ணு என்ற பெயரில் பிரம்மம் முன்வந்து பேச ஆரம்பித்தது. வந்த விஷ்ணு சொரூபம், \"ஓ பிரம்மனே நீ என்ன பேசிக் க��ண்டிருக்கிறாய். மூன்று கண்களை உடைய பிரபு உன்மேல் மிகவும் வெறுப்புற்று இருக்கிறார். நீ பெரிய அறியாமை என்ற இருளில் மூழ்கி இருக்கிறாய். அந்த இருளில் உன்னை மூழ்கடித்தது உன் அகம்பாவமே ஆகும். நான்தான் அண்டபிண்ட சராசரம் அனைத்தையும் காக்கின்றவன். என்னுடைய ஆணையின் மேல்தான் நீ இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்துக் கொண்டிருக்கிறாய்.” இவர்கள் இருவரும் இவ்வாறு சண்டையிட்டுக் கொண்டிருக்கும்\nகூர்ம புராணம் - பகுதி 12 - Kurma Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, என்பது, கூடாது, வேண்டும், \"\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nஸ்ரீமத் பகவத்கீதை திருவிவிலியம் (பழைய ஏற்பாடு) திருவிவிலியம் (புதிய ஏற்பாடு) 4 வேதங்கள் சிவ ஆலயங்கள் திருமால் ஆலயங்கள் முருகன் ஆலயங்கள் விநாயகர் ஆலயங்கள் அம்மன் ஆலயங்கள் பக்திக் கதைகள் 63 நாயன்மார்கள் 12 ஆழ்வார்கள் நவக்கிரகக் கோயில்கள் 27 நட்சத்திரக் கோயில்கள் ஆன்மிகக் கட்டுரைகள் அருள் உரைகள் மகான்கள் 18 சித்தர்கள் யந்திரங்கள் மந்திரங்கள்\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫\n௬ ௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨\n௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯\n௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬\n௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://classifieds.justlanded.com/ta/Romania/Services_Other/What-to-Expect-from-Pet-Warehouse", "date_download": "2020-12-01T21:29:08Z", "digest": "sha1:KB6YU2YWMXLO3LUV3FQSLPOCJU37F4FD", "length": 12769, "nlines": 100, "source_domain": "classifieds.justlanded.com", "title": "What to Expect from Pet Warehouse?: மற்றவைஇன ரோமானியா", "raw_content": "\nஒரு இலவச விளம்பரத்தை போஸ்ட் செய்யவும்\nஒரு இலவச விளம்பரத்தை போஸ்ட் செய்யவும்\nஇங்கு போஸ்ட் செய்யப்பட்டுள்ளது: மற்றவை அதில் ரோமானியா | Posted: 2020-10-26 |\nஆப்காநிச்தான் (+93) அல்பேனியா (+355) அல்ஜீரியா (+213) அந்தோரா (+376) அங்கோலா (+244) அர்ஜென்டீன (+54) அர்மேனியா (+374) அரூபா (+297) ஆஸ்த்ரேலியா (+61) ஆஸ்திரியா (+43) அழஅர்பைஜான்அஜர்பைஜாந் (+994) பகாமாஸ் (+242) பஹ்ரைன் (+973) பங்களாதேஷ் (+880) பர்படாஸ் (+246) பெலாருஸ் (+375) பெல்ஜியம் (+32) பெலிஸ் (+501) பெனின் (+229) பெர்முடா (+809) பூட்டான் (+975) பொலீவியா (+591) போஸ்னியா மற்றும் ஹெர்கோவினா (+387) போச்துவானா (+267) பிரேசில் (+55) பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகள் (+284) ப்ரூனே (+673) பல்கேரியா (+359) பர்கினா பாசோ (+226) புரூண்டி (+257) கம்போடியா (+855) கமரூன் (+237) கனடா (+1) கப் வேர்டே (+238) கய்மன் தீவுகள் (+345) சென்ட்ரல் ஆப்ரிக்கன் குடியரசு (+236) ட்சாத் (+235) சிலி (+56) சீனா (+86) கொலொம்பியா (+57) காங்கோ -ப்ரஜாவீல் (+242) காங்கோ- கின்ஷாசா (+243) கொஸ்தாரிக்கா (+506) கோத திவ்வுவார் (+225) க்ரோஷியா (+385) க்யுபா (+53) சைப்ப்ராஸ் (+357) ட்சேக் குடியரசு (+420) டென்மார்க் (+45) டொமினியன் குடியரசு (+809) ஈகுவடர் (+593) எகிப்து (+20) எல்சல்வாடோர் (+503) ஈக்குவடோரியல் கினியா (+240) எரித்ரியா (+291) எஸ்டோனியா (+372) எத்தியோப்பியா (+251) பாரோ தீவுகள் (+298) பிஜி (+679) பின்லாந்து (+358) பிரான்ஸ் (+33) கபோன் (+241) காம்பியா (+220) ஜார்ஜியா (+995) ஜெர்ம்னி (+49) கானா (+233) ஜிப்ரால்தார் (+350) கிரீஸ் (+30) கிரீன்லாந்து (+299) கூயாம் (+671) கதேமாலா (+502) கர்ன்சீ (+44) கினியா (+224) கினியா-பிஸ்ஸோ (+245) கயானா (+592) ஹயிதி (+509) ஹோண்டுராஸ் (+504) ஹோங்காங் (+852) ஹங்கேரி (+36) அயிச்லாந்து (+354) இந்தியா (+91) இந்தோனேசியா (+62) ஈரான் (+98) ஈராக் (+964) அயர்லாந்து (+353) இஸ்ராயேல் (+972) இத்தாலி (+39) ்ஜமைக்கா (+876) ஜப்பான் (+81) ஜெரசி (+44) ஜோர்டான் (+962) கட்ஜகச்தான் (+7) கென்யா (+254) குவையித் (+965) கயிரிச்தான் (+996) லாஒஸ் (+856) லத்வியா (+371) லெபனான் (+961) லெசோத்தோ (+266) லைபீரியா (+231) லிபியா (+218) லியாட்சேன்ச்தீன் (+423) லித்துவானியா (+370) லக்ஸம்பர்க் (+352) மக்காவோ (+853) மசெடோணியா (+389) மடகஸ்கார் (+261) மலாவி (+265) மலேஷியா (+60) மால்டீவ்ஸ் (+960) மாலி (+223) மால்டா (+356) மொரித்தானியா (+222) மொரிஷியஸ் (+230) மெக்ஸிகோ (+52) மோல்டோவா (+373) மொனாக்கோ (+33) மங்கோலியா (+976) மொந்தேநேக்ரோ (+382) மொரோக்கோ (+212) மொஜாம்பிக் (+258) மியான்மார் (+95) நபீயா (+264) நேப்பாளம் (+977) நெதர்லாந்து (+31) நெதலாந்து ஆண்தீயு (+599) நியுசிலாந்து (+64) நிக்காராகுவா (+505) நயிஜெர் (+227) நயி்ஜீரியா (+234) வட கொரியா (+850) நார்வே (+47) ஓமன் (+968) பாக்கிஸ்தான் (+92) Palestine (+970) பனாமா (+507) பப்புவா நியு கினியா (+675) பராகுவே (+595) பெரூ (+51) பிலிப்பின்ஸ் (+63) போலந்து (+48) போர்ச்சுகல் (+351) பூவர்டோ ரிக்கோ (+1) கத்தார் (+974) ரீயுனியன் (+262) ரோமானியா (+40) ரஷ்யா (+7) ரூவாண்டா (+250) சவுதி அரேபியா (+966) செநேகால் (+221) செர்பியா (+381) செஷல்ஸ் (+248) ஸியெர்ராலியோன் (+232) சிங்கப்பூர் (+65) ஸ்லோவாகியா (+421) ஸ்லோவேனியா (+386) சோமாலியா (+252) தென் ஆப்பிரிக்கா (+27) தென் கொரியா (+82) South Sudan (+211) ஸ்பெயின் (+34) ஸ்ரீலங்க்கா (+94) சூடான் (+249) சுரினாம் (+597) ச்வாஜிலாந்து (+268) சுவீடன் (+46) ஸ்விஸ்லாந்ட் (+41) சிரியா (+963) தாய்வான் (+886) தட்ஜகிச்தான் (+7) தன்சானியா (+255) தாய்லாந்து (+66) தோகோ (+228) திரினிடாட் மற்றும் தொபாக்கோ (+1) துநீசியா (+216) டர்கி (+90) துர்க்மெனிஸ்தான் (+993) ஊகாண்டா (+256) உக்க்ரையின் (+380) யுனைட்டட் அராப் எமிரேட் (+971) யுனைட்டட் கிங்டம் (+44) யுனைட்டட்ஸ்டேட்ஸ் (+1) உருகுவே (+598) உஜ்பெகிஸ்தான் (+7) வெநெஜுலா (+58) வியட்நாம் (+84) வெர்ஜின் தீவுகள் (+1) யேமன் (+967) ஜாம்பியா (+260) ஜிம்பாப்வே (+263)\nLatest ads in மற்றவை in ரோமானியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://kalaipoonga.net/news/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82/", "date_download": "2020-12-01T21:07:13Z", "digest": "sha1:T3TRW33EOOROQ7OFHIMP3OVKXGDSDBKI", "length": 9885, "nlines": 206, "source_domain": "kalaipoonga.net", "title": "மக்கள் மருந்தகங்களின் மூலம் விற்பனை செய்வதற்காக 8 நோய் எதிர்ப்பு சக்திப் பொருட்களை மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சர் சதானந்த கவுடா அறிமுகப்படுத்தினார் - Kalaipoonga", "raw_content": "\nHome Business மக்கள் மருந்தகங்களின் மூலம் விற்பனை செய்வதற்காக 8 நோய் எதிர்ப்பு சக்திப் பொருட்களை மத்திய ரசாயனம்...\nமக்கள் மருந்தகங்களின் மூலம் விற்பனை செய்வதற்காக 8 நோய் எதிர்ப்பு சக்திப் பொருட்களை மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சர் சதானந்த கவுடா அறிமுகப்படுத்தினார்\nமக்கள் மருந்தகங்களின் மூலம் விற்பனை செய்வதற்காக 8 நோய் எதிர்ப்பு சக்திப் பொருட்களை மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சர் சதானந்த கவுடா அறிமுகப்படுத்தினார்\nChennai: பிரதமரின் இந்திய மக்கள் மருந்தக திட்டத்தின் கீழ் மக்கள் மருந்தகங்களின் மூலம் விற்பனை செய்வதற்காக 8 நோய் எதிர்ப்பு சக்திப் பொருட்களை மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சர் திரு சதானந்த கவுடா இன்று அறிமுகப்படுத்தினார்.\nநிகழ்ச்சியில் பேசிய திரு கவுடா, கொவிட்-19 பெருந்தொற்றின் காரணமாக, இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சத்து பொருட்கள் முக்கியத்துவம் பெறுவதாகக் குறிப்பிட்டார். இந்த பொருட்கள் மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்று அவர் கூறினார்.\nதரத்தில் சிறந்த இந்தப் பொருட்கள், சந்தை விலையுடன் ஒப்பிடும் போது 26 சதவீதம் விலை குறைவாகக் கிடைக்கும் என்று அமைச்சர் தெரிவித்தார். மக்கள் மருந்தகங்களின் வலுவான வலைப்பின்னலின் மூலம் இந்தப் பொருட்கள் மக்களை பெரிய அளவில் சென்றடைந்து அவர்களுக்கு பலனளிக்கும் என்று அவர் மேலும் கூறினார்.\nமக்கள் மருந்தகங்களின் மூலம் விற்பனை செய்வதற்காக 8 நோய் எதிர்ப்பு சக்திப் பொருட்களை மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சர் சதானந��த கவுடா அறிமுகப்படுத்தினார்\nNext articleநிலக்கரி விற்பனைக்கான சுரங்கங்களின் பட்டியலில் மாற்றம், 38 சுரங்கங்கள் ஏலத்தில் இடம்பெறும்\nஇயக்குனர் செ. ஹரி உத்ரா இயக்கும் PRODUCTION NO.4\nஇயக்குனர் செ. ஹரி உத்ரா இயக்கும் PRODUCTION NO.4 'தெரு நாய்கள், படித்தவுடன் கிழித்துவிடவும், கல்தா'., படங்களை தொடர்ந்து இயக்குனர் செ. ஹரி உத்ரா இயக்கும் PRODUCTION NO.4 இன்று தொழில்நுட்ப கலைஞர்களுடன் எளிமையான முறையில்...\nஇயக்குனர் செ. ஹரி உத்ரா இயக்கும் PRODUCTION NO.4\nஇயக்குனர் செ. ஹரி உத்ரா இயக்கும் PRODUCTION NO.4 'தெரு நாய்கள், படித்தவுடன் கிழித்துவிடவும், கல்தா'., படங்களை தொடர்ந்து இயக்குனர் செ. ஹரி உத்ரா இயக்கும் PRODUCTION NO.4 இன்று தொழில்நுட்ப கலைஞர்களுடன் எளிமையான முறையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/gossips/threatening-is-the-reason-for-actress-sudden-change-066420.html", "date_download": "2020-12-01T21:06:25Z", "digest": "sha1:336QQGY46IB676DVRMJ7HMERKTZKOMW3", "length": 17089, "nlines": 195, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தன் வாழ்க்கையை கெடுத்த திருமணமான நடிகர்.. அவரை போலவே இவரும் திடீர் அந்தர் பல்டி.. இதுதான் காரணம்? | Threatening is the reason for Actress sudden change - Tamil Filmibeat", "raw_content": "\n2 hrs ago கமல்க்கிட்டேருந்து இந்த வாரமும் ஒரு பாராட்டு பார்சல்.. செம்ம்ம ஸ்வீட் போங்க.. சோம் கேபி வேற லெவல்\n2 hrs ago இமேஜை டேமேஜ் பண்ண லிஸ்ட் போட்ட பாலா.. பதிலே சொல்லாமல் பயில்வான் கழுத்தில் போர்டு மாட்டிய ஆரி\n2 hrs ago கொரோனாவை மதிக்காம அலைமோதும் கூட்டம்.. போலீஸ் பாதுகாப்பை நாடும் ‘லாபம்’ படக்குழு\n3 hrs ago இப்படி ஏமாத்துறாங்களே.. 3வது புரமோவில் ஆஜீத் கேட்ட அந்த கேள்வி எங்க பாஸ்\nNews ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல்.. 35 சதவீத வாக்குகள் பதிவு.. 69 பூத்துகளில் மறுதேர்தல்\nAutomobiles க்ளோஸ்டருக்கு அதிகரிக்கும் வரவேற்பு இதுவரை இல்லாத எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்த எம்ஜி..\nSports ஐஎஸ்எல் 2020: அடுத்தடுத்து 3 கோல்.. ஈஸ்ட் பெங்காலை அடித்து வெளுத்த மும்பை.. பரபரத்த ஆட்டம்\nFinance அடி தூள்.. விற்பனையில் 50% வளர்ச்சி கண்ட கியா மோட்டார்ஸ்..\nLifestyle உடலுறவில் அதிக இன்பத்தை பெற இந்த வித்தியாசமான செக்ஸ் முறையை ஃபாலோ பண்ணுங்க...\nEducation மொத்தம் 70 பணியிடங்கள், ரூ.50 ஆயிரம் ஊதியம் அரசு வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை ���ற்றும் எப்படி அடைவது\nதன் வாழ்க்கையை கெடுத்த திருமணமான நடிகர்.. அவரை போலவே இவரும் திடீர் அந்தர் பல்டி.. இதுதான் காரணம்\nசென்னை: தனது வாழ்க்கையை கெடுத்த திருமணமான நடிகர் குறித்து நடிகை திடீரென அந்தர் பல்டி அடித்ததற்கு கூட காரணம் தொடர் மிரட்டல்கள்தான் என தகவல் வெளியாகியுள்ளது.\nபிரபல பாடகி நடிகையான அவர், உத்தம நடிகரின் படத்தில் தவறாமல் இடம் பிடித்து வந்தார். அதோடு முன்னணி இசைப்பாளருடனும் நெருக்கமாக இருந்தார்.\nவயதுக்கேற்ற சகவாசம் இல்லை என விமர்சனத்துக்குள்ளானார் நடிகை. தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்ட நடிகை, திடீரென காணாமல் போனார்.\nசமீபத்தில் மீண்டும் பேக் டூ ஃபார்மான அந்த நடிகை, தனது வாழ்க்கையில் நடந்த துயர சம்பவங்களை பகிர்ந்து கொண்டார். குறிப்பாக திருமணம் ஆன ஒரு நபரால் தான் சீரழிக்கப்பட்டதை தடாலடியாக போட்டுடைத்து பரபரப்பை கிளப்பினார்.\nநடிகை இந்த விஷயத்தை வெளியிட்டதில் இருந்து அந்த நடிகர் யாராக இருக்கும் என்று ரசிகர்கள் மண்டையை பிய்த்துக்கொண்டனர். அவரா இருக்குமோ இவரா இருக்குமோ என அரசியல் வாரிசின் பெயரெல்லாம் அடிப்பட்டது.\nஅப்போதுதான் நடிகை தனது வாழ்க்கையை சீரழித்தவர் குறித்து தனது புத்தகத்தில் கூறியிருப்பதாக தெரிவித்தார். ஆனால் அந்த புத்தகம் இதுவரை வெளியிடப்படவில்லை.\nஅதற்கு காரணம் சம்பந்தப்பட்ட நடிகரின் மிரட்டல்தான் என கூறப்பட்டது. இந்நிலையில் அண்மையில் நான் அந்த விஷயத்தை பொதுவெளியில் பேசியதுதான் தவறு என அந்தர் பல்டி அடித்துள்ளார் நடிகை.\nஇதற்கு காரணம் தொடர்ந்து விடுக்கப்பட்ட மிரட்டல்கள்தான் என கூறப்படுகிறது. தொடர்ந்து இதுகுறித்து பேசினால் வெளியே தலை காட்ட முடியாது என்று மிரட்டல்கள் வருகிறதாம்.\nஇதனால்தான் ரசிகர்கள் அனுமானித்த நடிகர் அவர் இல்லை என பேசியுள்ளார் நடிகை. சமீபத்தில் சர்ச்சை நடிகைக் கூட தான் கூறியதாக வெளியான தகவல் பொய்யென பிரஸ் மீட் கொடுத்தார்.\nஅப்போதே மிரட்டல்கள்தான் நடிகையின் இந்த திடீர் பல்டிக்கு காரணம் என பேச்சு எழுந்தது. இப்போது பாடகி நடிகையும் மறுத்திருப்பதற்கு பின்னணியில் என்னவோ நடந்திருக்கிறது என்று கூறுகின்றனர் கோடம்பாக்கத்தினர்.\nஅப்போ அந்த படம்.. உச்ச நடிகருக்கு பதில் டாப் நடிகரை மாற்ற திட்டமா\nநல்லா தானே போய்க்கி���்டு இருக்கு.. ஏன் இப்படி மீண்டும் அந்த இயக்குநருடன் இணையும் மாஸ் நடிகர்\nநம்மளையும் கழட்டிவிட்டுடுவாரோ.. எப்படி சம்மதிக்க வைக்கிறது.. காதலியால் பீதியில் பிரபல இயக்குநர்\nஇந்த பொழப்புக்கு.. அந்த நிகழ்ச்சிக்காக மறைமுக புரமோஷன் செய்யும் நடிகை.. வெளியான திடுக் தகவல்\nஒரு இரங்கல் கடிதமாவது வெளியிட்டு இருக்கலாமே.. டாப் நடிகர் மேல் செம அப்செட்டில் ரசிகர்கள்\nஎல்லாம் அந்த நிகழ்ச்சிக்குத் தானாம்.. ரசிகரை விளாசிய மார்க்கெட் இழந்த நடிகை.. இப்படி ஆகிடுச்சே\nபோதைப் பொருள் விவகாரம்.. அடிபட்ட பிரபல நடிகையின் பெயர்.. அப்செட்டில் இளம் ஹீரோ\nபாடகிகளுடன் கிசுகிசுக்கப்படுவது அனிருத்துக்கு ஒன்னும் புதுசு இல்ல.. ஏற்கனவே அலற விட்ட லிப்லாக்\nகதறல்.. புலம்பல்.. இரவு பகலாக சரக்கே துணை என இருக்கும் டாப் ஹீரோயின்.. காரணம் அதானாமே\nமூச்சுமுட்ட குடி.. சண்டை.. புலம்பல்.. அந்த நடிகையை இயக்குநர் விவாகரத்து செய்ய அதான் காரணமாம்\nஎல்லாம் அந்த நடிகையோட டிராமா தானாம்.. அந்த விஷயத்துக்காக அங்க பஞ்சாயத்தே நடக்கலையாம்\nஅட இதுதான் விஷயமா.. சொந்த வீட்டையே அந்த நடிகை கொளுத்த இதுதான் காரணமா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇந்த மாத இறுதியில் தொடங்குகிறது.. விக்னேஷ் சிவனின் காத்து வாக்குல ரெண்டு காதல் ஷூட்டிங்\nஎனக்கு நடந்தது நியாயமே இல்லை.. நேர்மை நேர்மைன்னு பொய் சொல்றாரு.. ஷிவானியிடம் கதறிய பாலாஜி\n2 வாரமா ஃபீலிங்ஸ் இல்லையா.. ரம்யாவை வைத்து சோமை ஓட்டு ஓட்டென ஓட்டிய கேபி\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/is-vishal-secretly-married-an-actress-187645.html", "date_download": "2020-12-01T20:54:23Z", "digest": "sha1:EPE5MIRQZONXHV2PBWAPKW7XWJUDSWJ6", "length": 13997, "nlines": 180, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ரகசிய திருமணம்... தனிக்குடித்தனம்... மெய்யாலுமா விஷால்? | Is Vishal secretly married an actress? - Tamil Filmibeat", "raw_content": "\n2 hrs ago கமல்க்கிட்டேருந்து இந்த வாரமும் ஒரு பாராட்டு பார்சல்.. செம்ம்ம ஸ்வீட் ப���ங்க.. சோம் கேபி வேற லெவல்\n2 hrs ago இமேஜை டேமேஜ் பண்ண லிஸ்ட் போட்ட பாலா.. பதிலே சொல்லாமல் பயில்வான் கழுத்தில் போர்டு மாட்டிய ஆரி\n2 hrs ago கொரோனாவை மதிக்காம அலைமோதும் கூட்டம்.. போலீஸ் பாதுகாப்பை நாடும் ‘லாபம்’ படக்குழு\n3 hrs ago இப்படி ஏமாத்துறாங்களே.. 3வது புரமோவில் ஆஜீத் கேட்ட அந்த கேள்வி எங்க பாஸ்\nNews ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல்.. 35 சதவீத வாக்குகள் பதிவு.. 69 பூத்துகளில் மறுதேர்தல்\nAutomobiles க்ளோஸ்டருக்கு அதிகரிக்கும் வரவேற்பு இதுவரை இல்லாத எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்த எம்ஜி..\nSports ஐஎஸ்எல் 2020: அடுத்தடுத்து 3 கோல்.. ஈஸ்ட் பெங்காலை அடித்து வெளுத்த மும்பை.. பரபரத்த ஆட்டம்\nFinance அடி தூள்.. விற்பனையில் 50% வளர்ச்சி கண்ட கியா மோட்டார்ஸ்..\nLifestyle உடலுறவில் அதிக இன்பத்தை பெற இந்த வித்தியாசமான செக்ஸ் முறையை ஃபாலோ பண்ணுங்க...\nEducation மொத்தம் 70 பணியிடங்கள், ரூ.50 ஆயிரம் ஊதியம் அரசு வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரகசிய திருமணம்... தனிக்குடித்தனம்... மெய்யாலுமா விஷால்\nபரபர கிசுகிசுவாக ஓடிக் கொண்டிருக்கிறது, உடன் நடித்த நடிகையுடன் ரகசியத் திருமணம் முடித்து தனிக்குடித்தனம் செய்து கொண்டிருக்கிறார் நடிகர் விஷால் என்ற மேட்டர்.\nதமிழ் இளைஞர்கள் வேண்டுமானால் என்னைக் காதலித்துக் கொள்ளட்டும். ஆனால் மணந்தால் மலையாளிதான் என்று கூறிக்கொண்டிருந்த அந்த களையான நடிகையைத்தான் மனைவியாக்கிக் கொண்டார் என சிலரும், இல்லையில்லை இவர் வேறு என்று சிலரும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.\nஎதுக்கு இந்த சஸ்பென்ஸ், இழுவை சமாச்சாரமெல்லாம்... நேரடியாகவே கேட்டுவிட்டால் போகிறது என்று விஷாலையே விசாரித்தோம்.\n'நான் எந்த விஷயத்தையும் பெரும்பாலும் மறைத்ததில்லை. அதுவும் மீடியாவிடம் உண்மையைத்தான் சொல்லிக் கொண்டிருக்கிறேன். ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு ஹிட் கிடைச்சிருக்கு. இன்னும் இப்படி நிறைய சந்தோஷங்களைப் பார்க்கணும் நான். அப்புறம் திருமணம் எனும் பெரிய சந்தோஷத்தை அனுபவிச்சிக்கிறேன். இது வெறும் கிசுகிசுதான்.. எனக்கு அதில் வருத்தமும் இல்லே,\" என்றார்.\nஆர்யா, விஷால் இணையும் எனிமி.. டைட்டிலே ச���ம மாஸா இருக்கே\nபாலாவின் அவன் இவன்.. இன்னும் தீராத அந்தப் பிரச்னை.. ஷூட்டிங்கிற்கு திடீர் லீவு போட்ட விஷால்\nநடிகர் விஷால் படத்தில் நடிக்கிறேனா.. அதுல உண்மையில்லை.. பிரபல முன்னாள் ஹீரோயின் திடீர் மறுப்பு\nஅடுத்தப் படத்துக்கு ரெடியான விஷால்.. மிருணாளினி ரவி ஹீரோயின்.. நண்பருக்கு எதிரியாகும் ஆர்யா\nசென்னையில் 'சக்ரா' கடைசிக்கட்ட ஷூட்டிங்.. சஸ்பென்ஸ் நடிகையுடன் ஹீரோ விஷால் நடிக்கும் காட்சிகள்\nவிஷாலின் ’சக்ரா’ படத்தை ஒடிடி நிறுவனத்திற்கு விற்பனை செய்ய உயர்நீதிமன்றம் அதிரடி தடை\nதிட்டமிட்டபடி ஒடிடியில் வெளியாகுமா சக்ரா நடிகர் விஷாலுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி நோட்டீஸ்\nஓடிடி-யில் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது சக்ரா.. உறுதி செய்தார் விஷால்.. எந்த தளம்னு சொல்லலையே\nஎன்னது கங்கனா பகத் சிங்கா ட்ரோல் மீம்களை பறக்கவிடும் நெட்டிசன்கள்.. வைரலாகும் \\\"Bhagat Singh\\\"\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் விஷால்…இணையத்தில் தெறிக்கும் வாழ்த்து செய்தி\nபண மோசடி வழக்கு.. விஷாலின் முன்னாள் கணக்காளர் ரம்யாவின் முன் ஜாமின் மனு தள்ளுபடி\nபயம் வேண்டாம்.. ஆயுர்வேத சிகிச்சை மூலம் கொரோனாவில் இருந்து மீண்டது இப்படித்தான்.. விஷால் விளக்கம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஎனக்கு நடந்தது நியாயமே இல்லை.. நேர்மை நேர்மைன்னு பொய் சொல்றாரு.. ஷிவானியிடம் கதறிய பாலாஜி\nகேப்டன் டாஸ்க் நீங்க கேளுங்க.. ஆரிக்கு எதிராய் பாலாஜிக்கு கொம்பு சீவி விட்ட சனம்.. சிறப்பா செஞ்சாங்க\nதேவையில்லாத ஆணி.. கேப்டன் டாஸ்க்கில் பாலாவுடன் ஆரியை கோர்த்துவிட்ட ரியோ.. தலைவர் யாருன்னு பாருங்க\nகுக் வித் கோமாளி அஷ்வின் பற்றி நீங்கள் அறியாத தகவல்கள்\nஆலோசனையில் ரஜினி சொன்னது என்ன ஆதரவு கேட்பேன் MNM கமல்ஹாசன்\nசிவகுமார் வீட்டில் கொரோனா தொற்று\nCaptaincy task-ல் உண்மையில் யார் Winner தெரியுமா\nவெற்றிமாறன் இயக்கும் அடுத்தப் படம் ஜெயமோகன் எழுதிய கதையில் இருந்து உருவாகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://trendingupdatestamil.net/jee-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-2020-jee-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2020-12-01T21:00:23Z", "digest": "sha1:JZUT3GZAHPWPLPCYLTEVIXCPZOPH6ITI", "length": 12332, "nlines": 79, "source_domain": "trendingupdatestamil.net", "title": "JEE முதன்மை முடிவு 2020: JEE தயாரிப்பு மற்றும் பள்ளி பாடத்திட்டங்களை ஒன்றாக நிர்வகிக்க ஒடிசா முதலிடம் பெற்ற ச Sou ரப் தனது ரகசிய வெற்றி மந்திரத்தை பகிர்ந்துள்ளார்", "raw_content": "\nTop News செப்டம்பர் 12, 2020 செப்டம்பர் 12, 2020\nJEE முதன்மை முடிவு 2020: JEE தயாரிப்பு மற்றும் பள்ளி பாடத்திட்டங்களை ஒன்றாக நிர்வகிக்க ஒடிசா முதலிடம் பெற்ற ச Sou ரப் தனது ரகசிய வெற்றி மந்திரத்தை பகிர்ந்துள்ளார்\nJEE முதன்மை முடிவு 2020: தேசிய சோதனை நிறுவனம் (NTA) JEE Main இன் முடிவுகளை வெள்ளிக்கிழமை இரவு அறிவித்தது. இந்த அகில இந்திய தேர்வில் சந்திரசேகர்பூரின் டிஏவி பப்ளிக் பள்ளியின் ச ura ரப் ச um மயகாந்த தாஸ் ஒரிசாவில் முதலிடம் பிடித்தார். ஜே.இ.இ (மெயின்) 2020 தேர்வில் சவுரப் 99.992 சதவீதம் பெற்றார். அவர் ஜே.இ.இ மெயின்- ஜனவரி 2020 இன் மாநில முதலிடத்தில் இருந்தார். பெண்கள் பிரிவில் இருக்கும்போது, ​​ஜே.இ.டி மெயின் ஸ்டேட் டாப்பர் பிரக்யா சாஹு. அவர் 99.98 சதவீதம் மதிப்பெண் பெற்றுள்ளார்.\nஇந்த கடினமான தேர்வுக்குத் தயாராகி வருவது குறித்து பேசிய ச ura ரப், தனது பள்ளிப்படிப்பைத் தவிர, ஜே.இ.இ. அவர் கூறுகிறார், ‘நாங்கள் எத்தனை மணிநேரம் படிக்கிறோம் என்பது முக்கியமல்ல. வித்தியாசம் என்னவென்றால், நாம் எவ்வளவு செறிவு படித்தோம் ‘.\nச ura ரப் ச ma மகாந்த தாஸ் கூறுகையில், ‘தேர்வுக்குத் தயாராகும் போது, ​​பள்ளி அல்லது பயிற்சி மையங்களில் கேட்டு மாணவர் தனது சந்தேகங்கள் அனைத்தையும் தீர்த்துக் கொள்ள வேண்டும். இது தவிர, முந்தைய ஆண்டுகளின் வினாத்தாள்களை முடிந்தவரை தீர்க்க முயற்சிக்கவும்.\nச ura ரப் கூறினார், ‘தேர்வில் நேரமும் துல்லியமும் நிறைய இருப்பதால், அந்த குறிப்பிட்ட நேரத்திற்குள் அனைத்து கேள்விகளுக்கும் பதில்களை எழுத நான் நிறைய பயிற்சி செய்தேன்’.\nJEE முதன்மை தேர்வு செப்டம்பர் 1 முதல் 6 வரை நடைபெற்றது. கொரோனா நோய்த்தொற்றுகளுக்கு இடையில் நடத்தப்பட்ட இந்த பரிசோதனையில் முந்தையதை விட குறைவான வருகை இருந்தது. இந்த ஆண்டு, மொத்தம் 24 மாணவர்கள் 100 சதவீதத்தை அடைந்துள்ளனர்.\nவேட்பாளர்கள் முடிவுகளுக்காகக் காத்திருந்தனர். ஒரு நாள் முயற்சிக்குப் பிறகு, இரவு 11 மணியளவில் இந்த சிறந்த சதவீதம் மற்றும் மாநில முதலிடங்களின் பட்டியல் வெளிவந்தது.\nREAD ஐபிஎல் 2020 லைவ் ஸ்கோர்: டிசி vs ஆர்ஆர் ட்ரீம் 11 அணி கணிப்பு, 11 இன்று போட்டி, வீரர்கள் பட்டியல், அணி, டெல்லி தலைநகரங்கள் vs ராஜஸ்தான் ராயல்ஸ் ட்ரீம் 11 அணி கணிப்பு - ட���சி vs ஆர்ஆர் விளையாடும் 11, ட்ரீம் 11 ஐபிஎல் 2020 நேரடி புதுப்பிப்புகள்: டெல்லி ஒரு மாற்றம் செய்தது, துஷார் தேஷ்பந்த் அறிமுகமானார்; இரு அணிகளும் இந்த வீரர்களுடன் இறங்கின\nபிரணாப் முகர்ஜி இறந்தார் | ‘பாரத் ரத்னா’ பிரணாப் முகர்ஜி இறந்தார், மருத்துவமனையில் கடைசி மூச்சு\nபுது தில்லி: முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி (84) காலமானார். அவர் நீண்ட காலமாக ராணுவ...\nகொரோனா வைரஸ் தடுப்பூசி புதுப்பிப்பு: சீனா கோவிட் 19 சூப்பர் தடுப்பூசியை உருவாக்கியது 10 லட்சத்தில் ஒருவருக்கும் பக்க விளைவுகள் ஏற்படவில்லை\nஅமெரிக்க தேர்தல் முடிவு: அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவு: ஜார்ஜியா-பென்சில்வேனியாவில் டிரம்பை பிடென் முந்தினார் – முதன்மைத் தேர்தலில் எங்களுக்கு வெற்றிக் குறிக்கு பிடென் அங்குலங்கள், பென்சில்வேனியாவில் டிரம்பை வழிநடத்துகிறது\nஇஷான் கிஷன் மற்றும் கிருனல் பாண்ட்யாவின் வேகமான பேட்டிங்\nPrevious articleஇந்தியா: தங்க விற்பனையாளர்கள் நான்காவது வாரத்திற்கு தள்ளுபடியை வழங்குவதால் இன்னும் வாங்குபவர்கள் இல்லை – வாடிக்கையாளருக்கு தங்கம்: விலை 5000 ரூபாய் மற்றும் தள்ளுபடி இருந்தபோதிலும் வாங்குபவரின் மொத்தம்\nNext articleஈரான் சாம்பியன் மல்யுத்த வீரர் நவீத் அப்காரியைத் தூக்கிலிடுகிறது, டொனால்ட் டிரம்பின் முறையீட்டை முடக்குகிறது\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஉலக தலைமை நிர்வாக அதிகாரியாக சந்தீப் கட்டாரியாவை பாட்டா பெயரிட்டுள்ளார் | 126 ஆண்டுகளில் முதல்முறையாக, ஒரு இந்தியர் பாட்டாவின் முதலாளியாக இருப்பார், சந்தீப் கட்டாரியா உலகளாவிய தலைமை நிர்வாக அதிகாரியாகிறார்\nகங்கனா பஞ்சாபி பாடகி மீது மோதியது, மேடையை உடைத்தது, உலகம் சுற்றித் திரிந்தது … – பண்ணை மசோதா மீது நடிகை கங்கனா ரனவுட் எதிர்வினை நரேந்திர மோடி கூறுகையில், இந்த சமூக ஊடகங்கள் பதிலளித்தன\nஜப்பானின் இரவு வானத்தில் ஃபயர்பால் காணப்பட்டது | இந்தியில் வைரல் செய்தி செய்திகள் | ஜப்பான்: வானத்தில் உள்ள விஷயம் இரவில் பிரகாசிக்கத் தொடங்கியது, பின்னர் பிரகாசமான ஒளியுடன் திடீரென மறைந்தது\nஎல்பிஎல்: ஷாஹித் அஃப்ரிடி பாடங்கள் நவீன் உல் ஹக், நீங்கள் பிறப்பதற்கு முன்பு நான் 100 ரன்கள் எடுத்தேன் என்று கூறினார் | ஷாஹித் அஃப்ரிடி- ‘நீங்கள் பிறந்தபோது மகனே, நான் …’\nஸ்னாப்டிராகன் 888 அடுத்த ஆண்டு ஆண்ட்ராய்டு ஃபிளாக்ஷிப்களை இயக்கும்\nபூனம் பாண்டே காதலனுடன் திருமணம் செய்து கொண்டார் சாம் பாம்பே புகைப்பட வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaitodaynews.com/tag/%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2020-12-01T20:42:59Z", "digest": "sha1:HHGHDAB5YHGRWCNN2IGHGCU7CULMNDAD", "length": 4508, "nlines": 82, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "ரோஹித் | | Chennai Today News", "raw_content": "\nஅடுத்த ஐபிஎல் போட்டியிலும் மும்பையை வீழ்த்த முடியாது: வாட்சன்\n2019ல் டுவிட்டரில் டிரெண்ட் ஆன 4 வீரர்கள்: சச்சினுக்கு எத்தனையாவது இடம்\n2வது ஒருநாள் கிரிக்கெட்: டாஸ் வென்றது யார்\nரோஹித், விராத் அபாரம்: 323 இலக்கை அசால்ட்டாக அடைந்த இந்தியா\nரோஹித், தவான் அபார சதம்: 9 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vettimurasu.com/2018/09/blog-post_39.html", "date_download": "2020-12-01T20:07:21Z", "digest": "sha1:D6BG3A7ENGXVU763QBZKNIRUCJNJZHYL", "length": 6308, "nlines": 54, "source_domain": "www.vettimurasu.com", "title": "புதுமண்டபத்தடி மூண்டாளுமடுவில் தற்போது அமைக்கும் கொங்கிரீட் வீதியின் நிலையை யார் கவனிப்பது? மக்கள் கேள்வி - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome Batticaloa Sri lanka புதுமண்டபத்தடி மூண்டாளுமடுவில் தற்போது அமைக்கும் கொங்கிரீட் வீதியின் நிலையை யார் கவனிப்பது\nபுதுமண்டபத்தடி மூண்டாளுமடுவில் தற்போது அமைக்கும் கொங்கிரீட் வீதியின் நிலையை யார் கவனிப்பது\nமண்முனை மேற்கு, வவுணதீவு பிரதேச சபைக்குட்பட்ட புதுமண்டபத்தடி பாவற்கொடிச்சேனை பிரதானவீதியில் மூண்டாளுமடு எனுமிடத்தில் 12/09/2018 கொங்றீற் இடப்பட்டது.\nஇந்த வேலை நடைபெறும்போது இதனை எவருமே மேற்பார்வை செய்யவில்லை எனவும், சரியான முறையில் கம்பிகள் கட்டப்படவில்லை எனவும், இதற்கு இரு பக்கமும் சுமார் 2அடிக்கு கம்பிகள் இல்லை. சீமேன்ற் கலவையும் சரியான அளவில் இடப்படவில்லை எனவும் பிரதேச மக்கள் தெரிவித்'துள்ளனர்.\nகுறித்த வேலை நடை���ெறும்போது குறித்த நேரத்தில் வவுணதீவு பிரதேச சபையில் இருந்தோ பிரதேச செயலகத்தில் இருந்தோ எந்த அதிகரியும் இதனை பார்வை யிடாததன் காரணம் என்னவும் பொதுமக்கள் கேட்டுள்ளனர்.\nசக மாணவர்கள் தாக்கி மாணவத் தலைவன் பலி\nசக மாணவர்களின் தாக்குதலுக்குள்ளாள சிலாபம் பிரதேச பாடசாலை ஒன்றின் தலைமை மாணவத் தலைவன் உயிரிழந்துள்ளார். குறித்த மாணவன் சிகிச்சைகளுக்காக க...\nகேணல் கிட்டுவின் 27 ஆம் அண்டு நினைவஞ்சலி மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு\n(எஸ்.சதீஸ்) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த தளபதிகளில் ஒருவரான வீரச்சாவடைந்த கேணல் கிட்டுவின் 27 ஆம் அண்டு நினைவஞ்சலி நிகழ்வு...\nகணவருக்கு ஏற்பட்ட தவறான பழக்கத்தால் பிரிந்த குடும்பம்: அழகான இளம் மனைவிக்கு நேர்ந்த கதி\nஇந்தியாவில் கணவரின் தவறான பழக்கத்தால் அவரை பிரிந்து வாழ்ந்த மனைவியை, கணவர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமஹிந்தவை சிறையில் அடைக்காத பாவத்தை அனுபவிக்கிறார் ரணில்\nகடந்த 2015 ஆம் ஆண்டு வெற்றிபெற்ற ரணில் விக்ரமசிங்க, மஹிந்த ராஜபக்ஷவை சிறையில் அடைக்காத பாவத்தையே தற்போது அனுபவித்துக்கொண்டிருக்கின்றார் எ...\nஇந்துக்களின் மனங்களைப் புண்படுத்தும் செயலை வன்மையாகக் கண்டிக்கின்றது - த.ம.வி. பு. கட்சி\n(சதீஸ்) ஒருவருடைய மத, இன, நம்பிக்கைகளில் இன்னொருவர் தலையிடுவதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது அதேபோன்று சமூகத்தின் கலாசார விழுமி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://prsamy.wordpress.com/2020/11/12/ta-story-1465/", "date_download": "2020-12-01T20:52:22Z", "digest": "sha1:EETWWUNJJ22ODELIFO67A4CWZQLFNJTF", "length": 19976, "nlines": 173, "source_domain": "prsamy.wordpress.com", "title": "அமைதி வாரம்: அமைதியை ஸ்தாபிப்பதில் உலகளாவிய ஆளுகையின் பங்கு | prsamy's blogbahai", "raw_content": "\nபஹாய் உலக செய்தி சேவை (BWNS)\n« மாணவர் அனைவருக்கும் சேவை செய்திட கடுமையாக உழைத்தல்\nஆஸ்திரேலிய பிரதமரும் பாராளுமன்ற உறுப்பினர்களும் அச்சமூகத்தின் நூறாம் ஆண்டுவிழாவை குறிக்கின்றனர் »\nஅமைதி வாரம்: அமைதியை ஸ்தாபிப்பதில் உலகளாவிய ஆளுகையின் பங்கு\nஅமைதி வாரம்: அமைதியை ஸ்தாபிப்பதில் உலகளாவிய ஆளுகையின் பங்கு\nBIC ஜெனீவா – கடந்த வெள்ளிக்கிழமை முடிவடைந்த ஜெனீவா அமைதி வாரத்தில் பஹாய் சர்வதேச சமூகத்தின் ஜெனீவா அலுவலகம் (BIC) உலகம் முழுவதும் அமைதி-நிர்மாணிப்பு முயற்சிகள் பற்றிய விவாதங்களில் பங்களிக்க பொது சமூக நடவடிக்கையாளர்கள், கல்வியாளர்கள், மற்றும் ஐ.நா. முகமைகளுடன் சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகளோடு இணைந்து கொண்டது.\nBIC’யின் ஜெனீவா அலுவலகம், ஜெனீவா அமைதி வாரத்தில் பஹாய் சர்வதேச சமூகத்தின் ஜெனீவா அலுவலகம் (BIC) உலகம் முழுவதும் அமைதி-நிர்மாணிப்பு முயற்சிகள் பற்றிய விவாதங்களில் பங்களிக்க பொது சமூக நடவடிக்கையாளர்கள், கல்வியாளர்கள், மற்றும் ஐ.நா. முகமைகளுடன் சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகளோடு இணைந்து கொண்டது.\n“அமைதி இன்று மானிடத்தின் மிகப்பெரிய கவலைகளில் ஒன்றாகும்,” என்கிறார் ஜெனீவா அலுவலகத்தின் பிரதிநிதியான சிமின் ஃபஹண்டெய். “எதிரே ஒரு நீண்ட பாதை உள்ளது என்றாலும், இன்னும் அதிக கூட்டு முதிர்ச்சியை நோக்கி மானிடத்தை நகர்த்தும் ஆக்கபூர்வமான சக்திகள் உள்ளன. வெவ்வேறு நடவடிக்கையாளர்களை ஒன்றுதிரட்டுவதன் மூலம், குறிப்பாக சமாதானத்திற்கான பல சவால்கள் COVID-19 தொற்றுநோயினால் அதிகரிக்கப்பட்டுள்ள ஒரு நேரத்தில், சமாதான வாரம் கருத்துப் பரிமாற்றத்திற்காக ஒரு முக்கியமான அனைத்துலக மன்றத்தை வழங்குகிறது,.”\nஜெனீவா அலுவலகத்தின் பங்களிப்புகள், BIC’யின் சமீபத்திய அறிக்கையான “ஒரு பொருத்தமா நிர்வாக”த்தின் அடிப்படையில் உலகளாவிய ஒத்துழைப்பு முறைமைகளை பலப்படுத்துவதற்கான முக்கிய தேவையின் மீது கவனம் செலுத்தியது. கடந்த வாரம் அலுவலகம் நடத்திய ஒரு கருத்தரங்கில், ஆளுகை, பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற பஹாய் சமூகத்தின் மூன்று உறுப்பினர்கள் BIC அறிக்கையின் தாக்கங்கள், “உலகளாவிய குடிமை நன்னெறி”க்கான அதன் அழைப்பு ஆகியவற்றை ஆராய்ந்தனர்.\nசர்வதேச சுற்றுச்சூழல் மன்றத்தின் தலைவர் ஆர்தர் லியான் டேல், BIC அறிக்கை சுற்றுச்சூழல் தொடர்பான சட்ட கட்டமைப்புகளை வலுப்படுத்தவேண்டியதன் அவசியத்தின்பால் எவ்வாறு கவனத்தை ஈர்க்கிறது என்று கூறுகிறார். “தற்போதைய உலகளாவிய சுற்றுச்சூழல் ஆட்சி முறை பெரும்பான்மையாக தன்னார்வமானது. தேசிய அல்லது பொருளாதார சுயநலத்தால் உந்தப்படும் சிலரின் எதிர்மாறான செயல்களால் சில அமைப்புகளின் சிறந்த முயற்சிகள் ஆற்றலற்றவையாக ஆக்கப்படுகின்றன.\n“சுற்றுச்சூழல் நெருக்கடியானது, மனித இனத்தின் எந்தவொரு பிரிவின் நலன்களும் பிரிக்க முடியாத வகையில் ஒட்டுமொத்த நலன்களுடன் பிணைந்திருப்பதை நாம் காணும் போது, நமது உலகளாவிய பரஸ்பர தொடர்பை ஒப்புக்கொள்ள நம்மைத் தூண்டுகிறது.”\nஜெனீவா அமைதி வாரம் 2019’இல் ஓர் அமர்வு. வருடம் 2014 முதல், இந்த வருடாந்திர நிகழ்வு உலகம் முழுவதும் அமைதி-நிர்மாணிப்பு முயற்சிகள் பற்றி அறிய சிவில் சமூக நடவடிக்கையாளர்கள், கல்வியாளர்கள், நிபுணர்கள் மற்றும் அதிகாரிகளை ஒன்றுகூட்டி வருகிறது.\nஉலகளாவிய ஆளுகை மன்றத்தின் நிர்வாக இயக்குனரான அகஸ்டோ லோபெஸ்-கிளாரோஸ், அறிக்கை “நெருக்கடியானது, குறிப்பிடத்தக்க சமூக மாற்றத்திற்கு அடிக்கடி திறக்கக்கூடிய சாத்தியங்களைப் பற்றி பேசுகிறது என்றார்.\n“என்னைக் கவர்ந்த விஷயங்களில் ஒன்று … உலகில் இன்று செலவின முன்னுரிமைகள் பற்றி நடைபெறும் மறுசிந்தனையாகும். அரசின் வளங்களை நாம் ஒதுக்கீடு செய்த விதம், பல விளைவுத் திறமின்மைகள், தவறான முன்னுரிமைகள் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது என்பதைத் திடீரென்று அரசாங்கங்கள் உணர்ந்துள்ளன என்று நான் நினைக்கிறேன். உதாரணமாக, இராணுவ அடிப்படையில் பாதுகாப்பைப் பற்றி சிந்திப்பதைவிட, சமூக மற்றும் பொருளாதார நலன்களின் அடிப்படையில் பாதுகாப்பை மறுவரையறை செய்ய வேண்டிய அவசியத்தைப் பற்றி கேள்விப்படுகிறோம், மற்றும் 1945ல் ஐ.நா உருவாக்கப்பட்டதில் இருந்து நாம் இதே இராணுவ அடிப்படையில்தான் பாதுகாப்பைப் பற்றி சிந்தித்து வந்துள்ளோம்.”\nநெதர்லாந்த், ஹேக்கில் உள்ள ஒரு சர்வதேச வழக்கறிஞரான மயா கிராஃப், மனித திறனாற்றல் பற்றிய கருத்தை முன்னிலைப்படுத்தி, BIC அறிக்கையின் கூற்று: “உலகளாவிய சவால்களைத் தீர்ப்பதற்கான நமது திறனைப் பொறுத்த வரை, மனிதகுலத்திற்கு மிகவும் சாதகமான தொலைநோக்கை இது கொண்டுள்ளது. … நாம் கூட்டாக, அடிப்படையாக, பின்னர் இறுதியில், நமது பொதுமைத்தன்மையை ஏற்றுக் கொண்டால், … நமது அத்தியாவசிய ஒற்றுமைக்கு இந்த தெளிவான அங்கீகாரம் இருந்தால், புதிய சாத்தியங்கள் உருவாகும்.” அமைதி வாரத்தின் மீது நடைபெற்ற கலந்துரையாடல்களைப் பிரதிபலிக்கும், திருமதி ஃபஹான்டே கூறுகிறார்: “சமாதானத்தை நிறுவவேண்டிய அவசியம் பற்றிய அறிவு போதாது. BIC அறிக்கை கூறுவது போல், சர்வதேச அரசியல் மற்றும் அதிகாரத்தின் இயந்திரமானது பெருகிய முறையில் ஒத்துழைப்பு மற��றும் ஐக்கியத்தை நோக்கி செலுத்தப்பட வேண்டும். நாம் அனைவரும் ஒரே மனித குடும்பத்தின் ஒரு பகுதியினர் என்பதை ஒருவருக்கொருவர் பார்க்க வேண்டும். இதுவே இந்த காலகட்டத்தின், இந்த தருணத்தின் தவிர்க்க முடியாத தேவையாகும்.”\nபொது இல் பதிவிடப்பட்டது | பின்னூட்டமொன்றை இடுங்கள்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nBab backbiting baha'i change changes created crisis dangers of economy equinox evolution growth iran kalki Lesser Peace man man not monkey martyrdom noble peace persia pray praying for the sick soul spiritual problem steven hawkings tabriz transformation அமைதி ஆன்மா இரட்டைப் பிறந்தநாள்கள் இரான் பஹாய்கள் உலக அமைதி உலக அழிவு உலக யுத்தங்கள் எவின் சிறை கடவுள் கம்போடியா கல்கி சமத்துவம் சமவுரிமை சாபம் சிற்றமைதி சீர்குலைவு தன்மைமாற்றம் தப்ரீஸ் தியாக மரணம் திருமணம் தீமை நிருபம் நெறிமுறை குளைவு நோயுற்றோர் படைப்பு பரிணாம வளர்ச்சி பஹாய் பாஃரிபா பாப் பாரசீகம் பால்மை பிரார்த்தனை புறங்கூறல் பெண்கள் பேரழிவுகள் பொருளாதாரம் மனிதன் மனிதன் குரங்கல்ல மனிதன் மேன்மை மரணம் மறுமை மாற்றங்கள் மேம்பாடு யாரான் வாழ்வும் மரணமும் ஸ்டீவன் ஹௌக்கிங்ஸ் ஹிக்மத்\nகலியுகம் எப்போது முடிவுறும் கல்கி அவதாரம் எப்போது தோன்றும்\nGoogle Analytics பரிவொன்றை தெரிவுசெய் ஆன்மா (32) உடல்நலம் (9) கதைகள் (5) கவிதைகள் (1) சமயம் (15) சமையல் (1) சரித்திரம் (22) பெண்கள் (11) மெய்யன்பர்களுக்கான நினைவோவியங்கள் (3) செய்திகள் (37) சொற்பொழிவுகள் (12) தனிப்படைப்புக்கள் (33) பழம்பாடல்கள் (1) பஹாய் உலக நிலையம் (2) புனித எழுத்துக்கள் (10) பொது (152) மார்ஸியே கேய்ல் (5) மீடியா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/vj-anjana-latest-photos-goes-viral/", "date_download": "2020-12-01T20:36:19Z", "digest": "sha1:DGDAGL2QH62UTIHHTCFIRAOSXE2CA7PI", "length": 4586, "nlines": 42, "source_domain": "www.cinemapettai.com", "title": "சேலை கட்டினால் ஜாக்கெட் போட தேவையில்லையாம்.. இல்லாத இடுப்பை திறந்தால் என்ன மூடினால் என்ன - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nசேலை கட்டினால் ஜாக்கெட் போட தேவையில்லையாம்.. இல்லாத இடுப்பை திறந்தால் என்ன மூடினால் என்ன\nசேலை கட்டினால் ஜாக்கெட் போட தேவையில்லையாம்.. இல்லாத இடுப்பை திறந்தால் என்ன மூடினால் என்ன\nதமிழ் சினிமாவில் வரவர நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளினிகளுக்கும் நடிகை ஆசை வந்துவிட��டது போல. ஆளாளுக்கு புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகின்றனர்.\nசமீபகாலமாக நடிகைகளே வியந்து போகுமளவுக்கு வெரைட்டியாக புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்வதில் அதிகம் ஈடுபாடு கொண்டு வருகின்றனர்.\nஅதிலும் சில தொகுப்பாளினிகள் எல்லை மீறி கவர்ச்சி காட்டி வருகின்றனர். அந்த வகையில் சமீபகாலமாக ரம்யா, மகேஸ்வரி ஆகியோரை தொடர்ந்து அஞ்சனாவும் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.\nபார்த்தவுடனே இளைஞர்களுக்கு பக்கென்று பற்றிக் கொள்ளுமளவுக்கு வெரைட்டியான பர்பாமன்ஸ்களில் புகைப்படங்களை எடுத்து வெளியிட்டு ரசிகர்களை கைக்குள் போட்டுக் கொள்ள முயற்சித்து வருகிறார்.\nஅந்த முயற்சியின் உச்சகட்டமாக தற்போது ஜாக்கெட்டுக்கு பதிலாக சட்டையை போட்டு வித்தியாசமாக சேலையில் அட்டகாசமான புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.\nRelated Topics:இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், சினிமா செய்திகள், செய்திகள், தமிழ் சினிமா, தமிழ் நடிகைகள், தமிழ் படங்கள், நடிகர்கள், நடிகைகள், முக்கிய செய்திகள், விஜய் டிவி\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsview.lk/2020/11/blog-post_1447.html", "date_download": "2020-12-01T20:49:18Z", "digest": "sha1:V3DOM65IUCSE2HIZV7SENNYTCBCZUQNO", "length": 8351, "nlines": 58, "source_domain": "www.newsview.lk", "title": "பெற்றோர்கள் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதில் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையிலை - கல்வி அமைச்சின் செயலாளர் - News View", "raw_content": "\nHome கல்வி பெற்றோர்கள் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதில் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையிலை - கல்வி அமைச்சின் செயலாளர்\nபெற்றோர்கள் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதில் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையிலை - கல்வி அமைச்சின் செயலாளர்\nகொரோனா தடுப்புக்கான செயலணியின் பரிந்துரைகளுக்குமைவாக நீண்டகால திட்டமிடல்களுடன் பாடசாலைகள் நாளை 23 ஆம் திகதி ஆரம்பமாவதாகவும் இது உடனடியான ஏற்பாடுகள் அல்லவெனவும் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.\nநாட்டில் தற்போதைய கொரோனா தொற்று நிலைமையின் காரணமாக ஆசிரியர் சங்கங்கள் மற்றும் எதிர்க்கட்சியின் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் நாளை மேல் மாகாணம் மற்றும் நாட்டில் தனிமைப்படுத்தல் பகுதிகளை தவிர்ந்து ஏனைய பகுதிகளில் பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை கல்வி அமைச்சு முன்னெடுத்துள்ளது.\nஇந்நிலையில் இவ்விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள கல்வி அமைச்சர், இத்தீர்மானம் உடனடியாக மேற்கொள்ளப்படவில்லையெனவும் நீண்ட கால புரிதல்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதெனவும் பெற்றோர்கள் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதில் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையிலையெனவும் கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.\nஅதன்படி, மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள் தவிர்ந்த பகுதிகளில் தரம் 6 தொடக்கம் 13 வரையான மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளே நாளை ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.\nபல்கலைக்கழகங்களுக்கான பதிவை இன்று முதல் இணையம் வழியாக மேற்கொள்ளலாம்\n2019/2020 ஆண்டு பல்கலைக்கழகங்களுக்கு தகுதி பெற்றுள்ள மாணவர்கள் இணையத்தளத்தின் ஊடாக பதிவுகளை மேற்கொள்ளும் நடவடிக்கை இன்று (23.11.2020) முதல் ...\nகொவிட் ஜனாஸாக்களை பாதுகாப்பாக அடக்கம் செய்வது எப்படி - பொறியியலாளர்கள் குழு வெளியிட்டுள்ள அறிக்கை\n(சர்ஜுன் லாபீர்) கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழக்கும் சடலங்களை அடக்கம் செய்ய முடியும் என பொறியியலாளர்கள் குழுவினரினால் வெளியிடப்பட்டுள...\nஅகதியாக வந்த நீங்கள் பணக்காரரானது எப்படி - சஹ்ரானை தெரியுமா - இன்சாபின் செப்புத் தொழிற்சாலையுடனான தொடர்பு என்ன - இராணுவத் தளபதிக்கு தொலைபேசி அழைப்பெடுத்தது ஏன் - இராணுவத் தளபதிக்கு தொலைபேசி அழைப்பெடுத்தது ஏன் : ஆணைக்குழுவின் கேள்விகளுக்கு ரிஷாத் பதியுதீன் அளித்த பதில்கள்\n21/4 உயிர்த்த ஞாயிறு தினம் இடம்பெற்ற தொடர் தற்கொலை தாக்குதல்களை மையப்படுத்தி விசாரணைகளை முன்னெடுத்துவரும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் முன...\nமத்ரஸாக்கள் தடை செய்யப்பட வேண்டும், தனியார் சட்டங்கள் ஒழிக்கப்பட வேண்டும் - ஹெல பொது சவிய அமைப்பு ஜனாதிபதிக்கு கடிதம்\nஇலங்கையில் மத்ரஸா பாடசாலைகள் தடை செய்யப்பட வேண்டும். இல்லையேல் மத்திய அரசின் கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும். அத்தோடு ‘ஒரே நாடு, ஒ...\nகொழும்பு வாழ் மக்களுக்கு தயவுசெய்து உதவி செய்து பகிர்வோம் - இலங்கை நெய்னார் சமூக நல காப்பகம்\nநாட்டில் எந்த இடத்தில் இயற்கை அனர்த்தமோ ஏதும் கஸ்டமோ வந்தால் அம்மக்களுக்கு இனபேதம் மற்றும் எவ்வித பேதமும் பாராமல் உடனடியாக உதவி புரிவதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/tag/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A3/page/21", "date_download": "2020-12-01T21:38:27Z", "digest": "sha1:OOAABYKJYESCZVXYG34HXLPLXU6DIKRV", "length": 11004, "nlines": 104, "source_domain": "selliyal.com", "title": "நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை | Selliyal - செல்லியல் | Page 21", "raw_content": "\nHome Tags நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை\nTag: நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை\nநடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை நீட்டிப்பது குறித்து சுகாதார அமைச்சு முடிவு செய்யும்\nஇரண்டாம் கட்டத்திற்குள் நுழைந்த நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை மேலும் நீட்டிக்கப்படுமா என்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.\nகொவிட்-19: கெடா, சிலாங்கூரிலும் ரம்லான் சந்தை நடைபெறாது\nகோலாலம்பூர்: இந்த ஆண்டு கெடா மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற இருந்த ரமலான் சந்தையை மாநில அரசு இரத்து செய்துள்ளதாக கெடா மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முக்ரிஸ் மகாதிர் தெரிவித்தார். பெரிய அளவிலான கூட்டம்...\nகொவிட்-19: நாடு முழுவதிலும் 252 கிருமிநாசினி தெளிப்பு நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டுள்ளன\nகோலாலம்பூர்: மார்ச் 27 முதல் நாடு முழுவதிலும் சுமார் 252 பகுதிகள் கிருமிநாசினி தெளிப்பு நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார். இதனிடையே, பல்வேறு தரப்புகளிடமிருந்து புகார்கள் பெறப்பட்டதன்...\nஅத்தியாவசிய நடமாட்டங்கள் 10 கிலோ மீட்டருக்குள் இருக்க வேண்டும்\nகோலாலம்பூர் – நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் இரண்டாவது கட்ட அமுலாக்கத்தில் உணவு மற்றும் அன்றாடத் தேவைகளுக்கு வெளியே வருபவர்கள் அத்தகைய பயணத்தை 10 கிலோ மீட்டர் தூரத்திற்குள்தான் மேற்கொள்ள முடியும். ஏப்ரல் 1 முதல்...\nகொவிட்-19: இன்று முதல் மளிகை பொருட்களை வாங்குவதற்கான இயக்க நடைமுறை கடுமையாக்கப்படுகிறது\nநடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் கீழ், தினசரி மளிகை பொருட்களை வாங்குவதில் மக்களின் நடமாட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிலையான இயக்க நடைமுறைக்கு கூடுதல் கட்டுப்பாடுகளை உருவாக்கும் சாத்தியம் இருப��பதாக தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.\n“நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவுக்கு இணங்காதவர்கள் சிறையில் காலத்தைக் கழிக்கலாம்” -காவல் துறை தலைவர்\nகோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவுக்கு இணங்கத் தவறிய நபர்கள் சிறையில் காலத்தைக் கழிக்கலாம் என்று காவல் துறைத் தலைவர் அப்துல் ஹாமிட் பாடோர் எச்சரித்துள்ளார். \"நான் ஏற்கனவே சொன்னேன், நான் பிடிக்க ஆரம்பித்துவிட்டேன். 107...\nகொவிட்-19: சொந்த ஊர்களுக்குச் சென்றவர்கள் நகரங்களுக்குத் திரும்ப வேண்டாம்- காவல் துறை அனுமதிக்காது\nகொவிட் -19 நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் கீழ் மக்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக ஏற்கனவே தங்கள் சொந்த ஊர்களில் இருப்பவர்கள், நகரங்களுக்குத் திரும்ப வேண்டாம் என காவல் துறையினர் எச்சரித்துள்ளனர்.\nகொவிட்-19: பினாங்கில் காலை 6 முதல் இரவு 8 வரை வணிகங்கள் செயல்படும்\nஜோர்ஜ் டவுன்: நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவை அமல்படுத்துவதற்கான கூடுதல் நடவடிக்கையாக, பினாங்கு மாநிலத்தில் உள்ள அனைத்து கடைகளுக்கும் நாளை புதன்கிழமை முதல் வரையறுக்கப்பட்ட வணிக நேரங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பினாங்கு முதல்வர் சோவ் கோன் யியோவ்...\nகொவிட்- 19: சாலைத் தடுப்பை மோதி தப்பி ஓடிய ஆடவன் கைது\nநேற்று திங்கட்கிழமை இங்குள்ள எம்ஆர்ஆர் 2 சாலையில் காவல் துறையின் சாலை தடுப்பின் போது இரண்டு நண்பர்களுடன் பயணித்தக் கார் காவல் துறை தடுப்பை மோதியதில் ஒருவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.\nநடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நீட்டிக்கப்படுமா என்பது மார்ச் 30 அறிவிக்கப்படும்\nகோலாலம்பூர்: மார்ச் 31-ஆம் தேதி முடிவுக்கும் வரும், கொவிட் -19 பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் அறிவிக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை, நீட்டிக்கப்படுமா என்பதை ஒரு நாள் முன்னதாக தேசிய பாதுகாப்பு மன்றம் முடிவு...\nடாப் குளோவ் நிறுவனம் நீதிமன்றத்தில் நிறுத்தப்படும்\nதேர்தலுக்குள் அம்னோ ஆதிக்கம் செலுத்த வேண்டும், இல்லையேல் எல்லாம் முடிந்துவிடும்\nகொவிட்19: சிலாங்கூரில் மட்டும் 891 சம்பவங்கள் பதிவு- மூவர் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-12-01T21:58:44Z", "digest": "sha1:BTHIMDKFR2VN3ZLYJR5DYYWOVQZGLVER", "length": 24440, "nlines": 163, "source_domain": "ta.wikipedia.org", "title": "பொட்டணம் ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் கா. மெகராஜ், இ. ஆ. ப.\nஏ. கே. பி. சின்ராஜ்\nகே. பி. பி. பாஸ்கர் (அதிமுக)\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nபொட்டணம் ஊராட்சி (Pottanam Gram Panchayat), தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சேந்தமங்கலம் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[3][4] இந்த ஊராட்சி, நாமக்கல் சட்டமன்றத் தொகுதிக்கும் நாமக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [5] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 15831 ஆகும். இவர்களில் பெண்கள் 8291 பேரும் ஆண்கள் 7540 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[5]\nசிறு மின்விசைக் குழாய்கள் 16\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 12\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 8\nஊரணிகள் அல்லது குளங்கள் 8\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 3\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 11\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[6]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"சேந்தமங்கலம் வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 5.0 5.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவடுகம் · சிங்களாந்தபுரம் · பொன்குறிச்சி · பி. முனியப்பம்பாளையம் · பி. ஆயீபாளையம் · முத்துகாளிப்பட்டி · முருங்கப்பட்டி · மோளபாளையம் · மலையாம்பட்டி · எம். கோனேரிபட்டி · குருக்கபுரம் · கூனவேலம்பட்டி · கனகபொம்மம்பட்டி · காக்காவேரி · கவுண்டம்பாளையம் · சந்திரசேகராபுரம் · போடிநாய்க்கன்பட்டி · அரசப்பாளையம் · அனைப்பாளையம் · 85 ஆர் கொமாரப்பாளையம்\nவராகூர் · வரதராஜபுரம் · வாழவந்தி · வடவாத்தூர் · திப்ரமாதேவி · சிவாநாய்க்கன்பட்டி · செவிந்திபட்டி · ரெட்டிபட்டி · புதுக்கோட்டை · பொட்டிரெட்டிபட்டி · பெருமாபட்டி · பவித்ரம் புதூர் · பவித்ரம் · பழையபாளையம் · முட்டன்செட்டி · முத்துகாபட்டி · மேட்டுபட்டி · கோணங்கிபட்டி · கொடிக்கால்புதூர் · காவக்காரன்பட்டி · தேவராயபுரம் · பொம்மசமுத்ரம் · போடிநாய்க்கன்பட்டி · அழங்காநத்தம்\nஉஞ்சனை · தொண்டிபட்டி · சக்திநாய்க்கன்பாளையம் · புத்தூர் கிழக்கு · புஞ்சைபுதுப்பாளையம் · புள்ளாகவுண்டம்பட்டி · போக்கம்பாளையம் · பெரியமணலி · நல்லிபாளையம் · முசிறி · மோளிபள்ளி · மாவுரெட்டிபட்டி · மருக்காலம்பட்டி · மண்டகபாளையம் · மானத்தி · லத்துவாடி · குப்பாண்டபாளையம் · கூத்தம்பூண்டி · கொன்னையார் · கோக்கலை · கிளாப்பாளையம் · இலுப்புலி · இளநகர் · சின்னமணலி · பொம்மம்பட்டி · அக்கலாம்பட்டி · அகரம் · 87 கவுண்டம்பாளையம் · 85 கவுண்டம்பாளையம்\nஜமீன் இளம்பள்ளி · வடகரையாத்தூர் · திடுமல் · தி. கவுண்டம்பாளையம் · சுள்ளிபாளையம் · சோழசிறாமணி · சிறுநல்லிக்கோயில் · சேளூர் · பிலிக்கல்பாளையம் · பெருங்குறிச்சி · பெரியசோளிபாளையம் · குரும்பலமகாதேவி · குப்பிரிக்காபாளையம் · கொத்தமங்கலம் · கோப்பணம்பாளையம் · கொந்தளம் · கபிலகுறிச்சி · இருக்கூர் · அனங்கூர் · ஏ. குன்னத்தூர்\nவாழவந்தி நாடு · வளப்பூர் நாடு · திருப்புளி நாடு · திண்ணனூர் நாடு · சேலூர் நாடு · பெரக்கரை நாடு · குண்டூர் நாடு · குண்டுனி நாடு · எடப்புளி நாடு · தேவானூர் நாடு · சித்தூர் நாடு · பைல் நாடு · அரியூர் நாடு · ஆலத்தூர் நாடு\nவாழவந்திகோம்பை · உத்திரகிடிக்காவல் · துத்திக்குளம் · பொட்டணம் · பெரியகுளம் · பள்ளிப்பட்டி · பச்சுடையாம்பட்டி · நடுகோம்பை · மேலப்பட்டி · கொண்டமநாய்க்கன்பட்டி · கல்குறிச்சி · பொம்மசமுத்திரம் · பேளூக்குறிச்சி · அக்கியம்பட்டி\nவட்டூர் · வரகூராம்பட்டி · தோக்கவாடி · திருமங்கலம் · தண்ணீர்பந்தல்பாளையம் · டி. புதுப்பாளையம் · டி. கைலாசம்பாளையம் · டி. கவுண்டம்பாளையம் · சிறுமொளசி · எஸ். இறையமங்கலம் · புதுபுளியம்பட்டி · பிரிதி · பட்லூர் · ஒ. இராஜாபாளையம் · மொளசி · மோடமங்கலம் · கருவேப்பம்பட்டி · கருமாபுரம் · ஏமப்பள்ளி · தேவனாங்குறிச்சி · சித்தாளந்தூர் · சிக்கநாய்க்கன்பாளையம் · அனிமூர் · ஆண்டிபாளையம் · ஆனங்கூர் · ஏ. இறையமங்கலம்\nவடுகமுனியப்பம்பாளையம் · ஊனாந்தாங்கல் · தொப்பப்பட்டி · திம்மநாய்க்கன்பட்டி · டி. ஜேடர்பாளையம் · பெருமாகவுண்டம்பாளையம் · பெரப்பன்சோலை · பச்சுடையாம்பாளையம் · ஆயில்பட்டி · நாவல்பட்டி · நாரைகிணறு · முள்ளுகுறிச்சி · மூலப்பள்ளிப்பட்டி · மூலக்குறிச்சி · மத்துருட்டு · மங்களபுரம் · கார்கூடல்பட்டி · ஈஸ்வரமூர்த்திபாளையம்\nவிட்டாமநாய்க்கன்பட்டி · வெட்டம்பாடி · வீசாணம் · வசந்தபுரம் · வள்ளிபுரம் · வரகூராம்பட்டி · தொட்டிபட்டி · திண்டமங்கலம் · தாளிகை · சிவியாம்பாளையம் · சிங்கிலிபட்டி · சிலுவம்பட்டி · ரெங்கப்பநாய்க்கன்பாளையம் · ராசம்பாளையம் · பெரியகவுண்டம்பாளையம் · நரவலூர் · மரூர்பட்டி · மாரப்பநாய்க்கன்பட்டி · கோணூர் · கீரம்பூர் · கீழ்சாத்தம்பூர் · காதப்பள்ளி · எர்ணாபுரம் · ஆவல்நாய்க்கன்பட்டி · அணியார்\nவில்லிபாளையம் · வீரணம்பாளையம் · சுங்ககாரம்பட்டி · சித்தாம்பூண்டி · செருக்கலை · சீராப்பள்ளி · இராமதேவம் · பிராந்தகம் · பில்லூர் · பிள்ளைகளத்தூர் · நல்லூர் · நடந்தை · மேல்சாத்தம்பூர் · மணிக்கநத்தம் · மணியனூர் · குன்னமலை · கூடச்சேரி · கோலாரம் · கோதூர் · இருட்டணை\nதட்டான்குட்டை · சௌதாபுரம் · சமயசங்கிலி அக்ரஹாரம் · புதுப்பாளையம் அக்ரஹாரம் · பாதரை · பாப்பம்பாளையம் · பள்ளிபாளையம் அக்ரஹாரம் · பல்லக்காபாளையம் · ஓடப்பள்ளி அக்ரஹாரம் · குப்பாண்டபாளையம் · கொக்கராயன்பேட்டை · களியனூர் அக்ரஹாரம் · களியனூர் · காடச்சநல்லூர் · இலந்தக்குட்டை\nதிருமலைப்பட்டி · தாத்தையங்கார்பட்டி · தத்தாத்திரிபுரம் · தாளம்பாடி · செல்லப்பம்பட்டி · சர்க்கார்நாட்டாமங்கலம் · சர்க்கார் உடுப்பம் · பாப்பிநாய்க்கன்பட்டி · பாச்சல் · நவணி தோட்டகூர்பட்டி · மின்னாம்பள்ளி · லக்கபுரம் · காரைக்குறிச்சி புதூர் · காரைக்குறிச்சி · கரடிப்பட்டி · கண்ணூர்பட்டி · கல்யாணி · கலங்காணி · கதிராநல்லூர் · எலூர் · ஏ. கே. சமுத்திரம்\nவண்டிநத்தம் · செண்பகமாதேவி · சர்க்கார் மாமுண்டி · சப்பையாபுரம் · இராமாபுரம் · பிள்ளாநத்தம் · பருத்திப்பள்ளி · பாலமேடு · நாகர்பாளையம் · முஞ்சனூர் · மொரங்கம் · மின்னாம்பள்ளி · மரப்பரை · மங்கலம் · மாமுண்டி அக்ரஹாரம் · மல்லசமுத்திரம் மேல்முகம் · குப்பிச்சிபாளையம் · கோட்டப்பாளையம் · கூத்தாநத்தம் · கொளங்கொண்டை · கருங்கல்பட்டி அக்ரஹாரம் · கருமனூர் · கல்லுபாளையம் · இருகாலூர் புதுப்பாளையம் · பள்ளகுழி அக்ரஹாரம் · பள்ளகுழி · அவினாசிபட்டி\nவலையப்பட்டி · தோளூர் · செங்கப்பள்ளி · எஸ். வாழவந்தி · ராசிபாளையம் · பேட்டப்பாளையம் · பெரமாண்டபாளையம் · பரளி · ஒருவந்தூர் · ஓலப்பாளையம் · நஞ்சை இடயார் · என். புதுப்பட்டி · மணப்பள்ளி · மடகாசம்பட்டி · லத்துவாடி · குமாரபாளையம் · கோமாரிப்பாளையம் · கலிபாளையம் · கே. புதுப்பாளையம் · சின்னபெத்தாம்பட்டி · அரூர் · அரியூர் · அரசநத்தம் · அனியாபுரம் · ஆண்டாபுரம்\nதொட்டியவலசு · தொட்டியப்பட்டி · தேங்கல்பாளையம் · செம்மாண்டப்பட்டி · ஆர். புதுப்பாளையம் · பொன்பரப்பிப்பட்டி · பல்லவநாய்க்கன்பட்டி · பழந்தின்னிப்பட்டி · ஓ. சௌதாபுரம் · நெம்பர் 3 கொமாரபாளையம் · நடுப்பட்டி · நாச்சிப்பட்டி · மூளக்காடு · மின்னக்கல் · மாட்டுவேலம்பட்டி · மதியம்பட்டி · குட்டலாடம்பட்டி · கீழூர் · கட்டநாச்சம்பட்டி · கல்லாங்குளம் · அனந்தகவுண்டம்பாளையம் · அலவாய்ப்பட்டி · ஆலாம்பட்டி · அக்கரைப்பட்டி\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 நவம்பர் 2015, 07:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2020/10/provisional-certificate.html", "date_download": "2020-12-01T20:15:19Z", "digest": "sha1:W6Z2J7HN3CAIAUB4T7ANBTDK2QCSOPHQ", "length": 5864, "nlines": 142, "source_domain": "www.kalvinews.com", "title": "Provisional Certificate மட்டும் வைத்திருப்பவர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்கலாமா ?", "raw_content": "\nProvisional Certificate மட்டும் வைத்திருப்பவர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்கலாமா \nஇது குறித்து நமது வலை தளத்திற்கு கிடைத்த தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது..\nதற்காலிக சான்றிதழ் (Provisional certificate) இருந்தாலே 2 ஆண்டுக்குள் பட்டய சான்று சமர்ப்பிக்க வேண்டும் என நிபந்தனைக்கு உட்பட்டு ஊக்க ஊதியம் வழங்க அனுமதிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..\nஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களுக்கு பயன்படும் அனைத்து கல்வி சார்ந்த தகவல்களும் உடனுக்குடன் அறிந்து கொள்ள நமது வலைதளத்துடன் இணைந்திருங்கள்..\n# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...\nTags Provisional certificate ஊக்க ஊதிய உயர்வு ஊக்க ஊதியம்\nஅரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்\nவலுவடைந்தது அடுத்த புயல் : நாளைமுதல் கன மழை - 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை \nState Bank of India வங்கியில் கணக்கு உள்ளதா - உங்களுக்கான முக்கிய அறிவிப்பு.\nதேசிய கீதம் பாடல் - Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் - Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/3310", "date_download": "2020-12-01T20:52:49Z", "digest": "sha1:PV4EHZMKRLQK5P2WQIID7EVACTOOHKWK", "length": 6289, "nlines": 71, "source_domain": "www.newlanka.lk", "title": "இலங்கையில் பரவும் நான்கு வகையான வைரஸ்.!! இலங்கை விஞ்ஞானிகளின் ஆய்வில் தகவல்..! | Newlanka", "raw_content": "\nHome Sticker இலங்கையில் பரவும் நான்கு வகையான வைரஸ். இலங்கை விஞ்ஞானிகளின் ஆய்வில் தகவல்..\nஇலங்கையில் பரவும் நான்கு வகையான வைரஸ். இலங்கை விஞ்ஞானிகளின் ஆய்வில் தகவல்..\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் உடலில் 4 வகையான வைரஸ் தொற்றியுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.\nஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் டெங்கு ஆய்வு விஞ்ஞானிகளால் மேற்கொள்ளப்பட்ட கொரோனா வைரஸின் முழுமையான மரபணு வரிசைப்படுத்தலின் போது, இந்த விடயம் தெரியவந்துள்ளது. இலங்கையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளிகளிடம் பெற்றுக் கொளள்ப்பட்ட இரத்த மாதிரியில் இந்த பரிசோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.வைரஸ்களின் முழு மரபணு வரிசைமுறை இலங்கையில் மேற்கொள்ளப்படுவது இதுவே முதல் முறையாகும்.கொரோனா வைரஸின் பல வகைகள் உலகம் முழுவதும் பரவி வருவதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர், அவற்றில் சில மற்றவைகளை விட அதிக வைரஸ்களை கொண்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.\nPrevious articleஉலகில் முதன் முறையாக கொரோனா வைரஸூக்கு தடுப்பூசி வெற்றிகரமாக பரிசோதனை செய்த பிரித்தானியா.\nNext articleமிக விரைவில் நாய்கள் உட்பட செல்லப் பிராணிகளுக்கும் கொரோனா பரிசோதனை..\nபிரித்தானியின் கொலனித்தீவில் ஆளுனராகப் பதவியேற்கும் ஈழத்தம��ழ் வம்சாவளிப் பெண்மணி..\nஇலங்கை முழுவதும் கொரோனா பரவும் அபாயம்..நாட்டு மக்களுக்கு விடுக்கப்படும் அவசர வேண்டுகோள்..\nதனிமைப்படுத்தப்பட்ட நிலையில் உயிரிழந்த காரைநகர் வாசிக்கு கொரோனா இல்லை சற்று முன்னர் வெளியான செய்தி..\nபிரித்தானியின் கொலனித்தீவில் ஆளுனராகப் பதவியேற்கும் ஈழத்தமிழ் வம்சாவளிப் பெண்மணி..\nஇலங்கை முழுவதும் கொரோனா பரவும் அபாயம்..நாட்டு மக்களுக்கு விடுக்கப்படும் அவசர வேண்டுகோள்..\nதனிமைப்படுத்தப்பட்ட நிலையில் உயிரிழந்த காரைநகர் வாசிக்கு கொரோனா இல்லை சற்று முன்னர் வெளியான செய்தி..\nவெளிநாடொன்றில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக பெரும் பண மோசடி. இலங்கை வாழ் இளைஞர் யுவதிகளுக்கு விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்கை\nஉள நெருக்கடியில் உள்ளோருக்காக 24 மணி நேரம் தொழிற்படும் அபயம் அழைப்புச் சேவை யாழில் இன்று ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.smtamilnovels.com/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-10/", "date_download": "2020-12-01T21:19:34Z", "digest": "sha1:NAJE4W4EF2FOJUZ2EHU7MGBMJEQXQBVE", "length": 34903, "nlines": 199, "source_domain": "www.smtamilnovels.com", "title": "வானம் காணா வானவில்-10 | SMTamilNovels", "raw_content": "\nHome Uncategorized வானம் காணா வானவில்-10\nகாலையில் எழுந்து தனது சிங்கப்பூர் கிளைப் பணியைத் துவங்கியவன், இரவு பத்து மணிவரை அலுவலகம் சார்ந்தவற்றை பார்த்து அசதியுடன் அறைக்கு திரும்பியிருந்தான், அரவிந்த்.\nவந்தவன் அசதி தீர குளித்து, உணவுண்டதாக பெயர் செய்து படுக்கைக்கு வந்திருந்தான். அதுவரை சைலண்டாக இருந்த அலைபேசியை நார்மல் மோடுக்கு மாற்றி ஆன் செய்து பார்த்தான்.\nபார்த்தவனுக்கு தன்னவளின் பத்து மிஸ்டு கால்கள் கண்டவுடன்… மனம் பதறி வைத்தது. தவிர்க்க நினைக்காமல்… தவறிய தன்னவளின் அழைப்புகளை பற்றி எண்ணியவனுக்கு பாதாள உலகம் கண்ணில் வந்து, பயமுறுத்தியது.\nதன்னவளின் மேலுள்ள பயத்தாலல்ல. அவளின் மேலுள்ள அளவற்ற காதலால்…\nதவிர்க்க முடியாத வேலைப் பளுவால், இப்படி சில நாட்கள்… கடந்து போகும். அது போன்ற அவனது நாட்கள் பற்றி அவன் குடும்பத்தார் அனைவரும் அறிந்த விடயமே.\nஆனால், தன்னவளுக்கு இதைப் பற்றி எதுவும் தெரியாதே என்ற எண்ணம் ஒருபுறம் இருக்க, இந்திய நேரம் நள்ளிரவு என்பதை உணர்ந்தாலும், அதையும் கருதாது அவளுக்கு அந்நேரமே அழைத்திருந்தான், அரவிந்தன்.\nசாலுவின�� பத்து அழைப்பு பரவச அழைப்பு அல்ல. தன்னை பதம் பார்க்க விரும்பிய அழைப்பு என்பதை மூளையின் ஒரு ஓரத்தில் அவனது ஏழாம் அறிவு சொல்லியது.\nஉண்மையில் ஊரில் அவள் விரும்பாத… தன்னைப் பற்றிய அல்லது தன் குடும்பம் சார்ந்த நிகழ்வு தாக்கியதால் வந்த அழைப்பாக, தான் தவற விட்ட அழைப்புகளை கணித்திருந்தான், அரவிந்தன்\nகாதல் சொன்னது, தனக்காக உறங்காது இன்னும் அவள் காத்திருக்கிறாள் என்று. காதலின் நம்பிக்கை தந்த உத்வேகத்தில் அழைத்து விட்டான்.\nஅந்த நடுநிசியிலும் உறக்கம் வந்து தழுவ வந்தபோதும் அதைவிட்டு தள்ளி நின்றாள். தன்னவன் இதுவரை தனது அழைப்பை ஏற்காமல் செய்த அலட்சியத்தை எண்ணி கோபம் மிகுதியானவளாய் படுக்கையில் அரை உறக்க நிலையில் இருந்தாள், பெண்.\nதான் அவனது அழைப்பை ஏற்காத போது, அவனின் மனநிலையை சத்தமில்லாமல் சாதுர்யமாக மறந்திருந்தாள், பெண்.\nநான்காவது அழைப்பில் எடுத்தவள், எதிர்முனை பேசக் காத்திருந்தாள்.\n”, என்ற அவளின் உயிர் தொட்ட அழைப்பில் நடந்ததை, அழைப்பு இது வரை ஏற்கப்படாததை, அதனால் வந்திருந்த வெறுப்பை சற்றே தள்ளி வைத்திருந்தாள்.\n“இவ்வளவு நேரமா போன எடுக்க…, உங்களுக்கு வேலையிருக்கும்னு மனசு சொன்னாலும்… என்னால அத ஏத்துக்கு முடியல… ஏன் இப்டி என்னைய ஊதாசீனப்படுத்துறீங்க…”, என அழுகைக் குரலில் விசாலினி கேட்க\nதன்னவளின் அழுகை குரல் அரவிந்தனுக்கு புதிது. இதுவரை எதற்காகவும், கீழிறங்கி வராதவள்… இன்று அவளின் அழும் குரலை அவனால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை. சாலினியின் அழுகை அவனை பதறச் செய்திருந்தது.\nவிளையாட்டாக பேச எண்ணியவன், அதை ஓரங்கட்டி அவளின் மனநிலையை உள்வாங்க உன்னிப்பாக அவளின் வார்த்தைகளைக் கவனித்திருந்தான்.\n“ஏண்டா அழற மாதிரி பேசற, அங்க எல்லாரும் நல்லா இருக்காங்கள்ல, உனக்கு உடம்புக்கு முடியலயா என்ன விசயமா கூப்பிட்டுருந்த…”, என குழந்தையிடம் பேசுவதுபோல மெதுவாகவே வினவினான்.\n“எல்லாரும் நல்லாதான் இருக்காங்க… உங்கட்ட பேசத்தான் கூப்டேன்”, என முன்பிருந்த மனஅழுத்தம் அவனது அழைப்பில் சற்று குறைய… இலகுவாக பதிலளித்திருந்தாள், சாலினி.\n“என்ன பேசக் கூப்ட, இப்ப சொல்லு…”, என அசதியில் உடல் அயர்வு தூக்கத்தைத் தேடியதைத் தள்ளிவிட்டு, கேட்டான்.\n“உங்களுக்கு வாட்சப்ல ஸ்டில்ஸ், வீடியோஸ் போட்ருக்கேன் பாருங்க… அதப்பத���தி கேக்கத்தான் கூப்பிட்டேன்”, என்றவள் ‘அதைப் பார்த்தபிறகு மேற்கொண்டு பேசலாம். இனி உங்கிட்ட எனக்கென்ன பேச்சு’ என்ற தொனியில் ஷாலினியின் பேச்சு இருப்பதை உணர்ந்தவன், “தர்ட்டி செகண்ட்ஸ் அப்டியே லைன்ல இரு… பாத்துட்டு வரேன்”, என்றபடி வாட்சப்பில் விசாலினி அனுப்பியதைப் பார்க்க துவங்கினான்.\nதர்ட்டி செகண்ட்ஸ் சொன்னவன், அதைப் போல ஆறு மடங்கு நேரங்களை அதற்காக விரயம் செய்தவனின், உடல் விரைத்து சமூகத்தை எண்ணிய கோபம் கனலாக வளர, ஷாலினியிடம் என்ன பேச… என ஒன்றும் புரியாமல்…\nஉணவை முடித்த அரை மணித்தியாலத்தில்… பத்து நாட்கள் பட்டினியாக இருந்தவன் போல குரல் தணிந்திருக்க, வெளிவரத் தயங்கிய தனது குரலைச் சீராக்கியவன்… “…. சொல்லுடா ஷாலு… நான் இப்பதான் பாத்தேன்…”, என ஷாலினியிடம் பொறுப்பைக் கொடுத்திருந்தான்.\n“நான் இதுல என்ன சொல்ல முடியும். நீங்க தான் உங்களப் பத்தின இந்த விசயத்த எனக்கு கிளியர் பண்ணணும்”, என தன்னிடம் வந்த பந்தை அவனது கோர்ட்டுக்கு அனுப்பியிருந்தாள்.\n“கிளியர் பண்ற அளவுக்கு என்மேல உனக்கு டவுட் இருக்கா…”, சுற்றி வளைத்து பேசாமல், சாக்கு போக்கு சொல்லாமல் நேரடியாகக் கேட்டிருந்தான் அரவிந்தன்.\n“எனக்கு டவுட் வரதுக்காக இத உங்ககிட்ட நான் கொண்டு வரல… உங்களுக்கு இந்த விசயம் தெரிஞ்சு தான் நடந்திருக்கா… இல்ல இன்னும் உங்க நாலெட்ஜ்க்கு வரலயானு நான் தெரிஞ்சுக்க ஆசைப்பட்டேன்.\nஅப்புறம்… இந்த மாதிரி ஒரு இஸ்யூ வர்ற அளவுக்கு ஏன் நீங்க நடந்துகிட்டிங்க… அப்டினு சொல்லுங்க… சொல்லப்பட்ட விசயத்துல எத்தனை பர்செண்ட் உண்மைனும் எனக்கு சொல்லுங்க…”, என தனக்கு வேண்டியவற்றை மறையாது கேட்டிருந்தாள், அவனின் ஷாலினி.\nபெருமூச்சு ஒன்றை விட்டவன், மெதுவாக கூற ஆரம்பித்து இருந்தான்.\nதன்னுடன் இளம் பொறியியல் படிப்பின் போது படித்த ஸ்ருதியை, தான் சிங்கப்பூர் கிளம்பிய நாளன்று சந்தித்ததைப் பற்றி ஒளிவு மறைவில்லாமல் கூறியிருந்தான், அரவிந்தன். ஒரே ஃபிளைட்டில், அருகருகே பயணித்ததை மட்டும் கூறாமல் பொதுவான விடயங்கள் பற்றி பகிர்ந்திருந்தான்.\n“சும்மா ஒரு ஹக் பண்ணத வச்சு ரெண்டு பேருக்கும் சீக்கிரமா கல்யாணம்னு உங்க பர்மிஷன் இல்லாம எப்டி போடுவாங்க\n“ஸ்ருதி அப்டி சொல்லியிருந்தா… அதை அப்டியே போட வாய்ப்பு இருக்கு…. ஆனா இந்த நியூஸ் எப்டி வந்திருக்குனு நான் காலைல விசாரிக்கிறேன்.\nஇன்னும் ஸ்ருதிக்கு இதுபத்தி தெரியாம இருந்திருந்தா… அவ இந்த நியூஸ் மறுக்கலனு… இது தான் கன்ஃபார்ம்னு சொல்லும்… மீடியாஸ்…\nசினி ஃபீல்டுல இருக்கிறவங்கள பத்தி சின்னதா ஒன்னு கிடைச்சாலும்… நியூஸ் கிடைச்சவன் என்ன ஃபீல் பண்றானோ உடனே அதை போட்ருவான். எதப் பத்தியும் யோசிக்கவே மாட்டானுங்க…\nஇன்னிக்கு இத மறுத்தோ, இல்ல வேற எது நான் பேசினாலும் ஒன்னு நாளா திரிச்சு எழுதுவாங்க… டிஆர்பிக்காக, வேற இப்ப போயிட்டிருக்கிற விசயத்தில இருந்து மக்கள டைவர்ட் பண்ண இப்டியெல்லாம் செய்யறதுதான்”, என தனது கருத்தை கூறினான்.\n“எனக்கு அது பாத்ததுல இருந்து மனசே சரியில்ல… வீட்ல பாத்தா இன்னும் பிரச்சனையாகும். இருக்கிற பிரச்சனையில இது வேறயானு மண்டை காஞ்சிருச்சு”, என தனது வீட்டின் நிலவரத்தை எண்ணி, உணர்ந்து பேசினாள் விசாலினி.\n“வர்ரி பண்ணாத… அன் எக்ஸ்பக்கடடா அவள நான் ரொம்ப வருசத்திக்கு பின்ன அன்னிக்கு தான் மீட் பண்ணேன். ஒரு சாதா மீட் இவ்வளவு டென்சனக் குடுக்கும்னு அப்ப தெரியல எனக்கு… காலைல ஸ்கூல் போகணுமில்ல… போய்த் தூங்கு”, இதமாகவே கூறினான்.\n”, குரலில் டன் கணக்காய் ஏக்கத்தை உணர்ந்தவன்,\n“அங்க இருக்கிற வர மனுசன கண்டுக்க கூட இல்ல… அங்க வந்தா என்ன பண்ண போற… அப்பவும் என்ன டீலுல விட்ருவ…”, என அவள் நடந்து கொண்டிருந்த விதத்தை குறித்து மறையாது பேசியிருந்தான்.\nஅவன் கூறியதில் சற்றே மனவருத்தம் வந்திருந்தபோதும், “இப்போ எனக்கு பாக்கணும்னு இருக்கு… அதான் கேட்டேன்”, என உள்ளத்தை உள்ளதுபடி உரைத்தவளை… உணர்ந்தவன்…\n“த்ரீ மன்த்ஸ் இந்த பக்கமே வரல… எல்லா பிராஞ் ஆபிஸ் பாத்து முடிக்க எப்டியும் இன்னும் இரண்டு மாசம் ஆகும். அதுக்கப்புறம்தான் இண்டியா வரதா பிளான்… இப்ப என் டாலி கேட்டதால கன்சிடர் பண்ண வேண்டிய நிலைக்கு வந்திருக்கேன். இங்க சிங்கப்பூர், மலேசியா வேல முடிச்சிட்டு… முடிஞ்சா இண்டியா வந்துட்டுப் போறேன்”, தனது நிலையை பகிர்ந்தான்.\nதன்னைத் தேடவும், தன்னையே நினைக்கவும்… ஒரு ஜீவனை தனது ஜீவிதத்தில்… தனக்காக தன் காதல் சாம்பாத்தியம் செய்து கொடுத்ததை எண்ணி மகிழ்ந்திருந்தான்.\n‘இவளுக்குன்னு நான் என்ன செய்தேன்… எதுவும் செய்யல… ஆனா என்னை யாரோ ஒருத்தி.. தன் வருங்காலக் கணவன்னு சொல்��… அதக்கேட்டு மனசொடிஞ்சு என்னைத் தேடற ஷாலு என்கிற ஜீவனுக்கு என்ன செய்யப் போறேன்…’ என நினைத்தபடியே தன்னவளிடம் பேசினான்.\n“ம்… வர முடிஞ்சா கண்டிப்பா வந்துட்டு போங்க…”, என கட்டளையிட்டவள்\n“ம்… சரிங்க மகாராணி”, என சிரித்தான் அரவிந்தன்.\n“உங்களுக்கு எல்லாம் கிண்டலா இருக்கு”, மனக்குற்றம் குதர்க்கத்திற்கு வழி செய்து கொடுத்திருந்தது.\n“ஏய் உண்மைய சொல்லு, இப்ப உன்ன நான் என்ன கிண்டல் பண்ணேன்”, சீரியஸ் மோடில் கேட்டிருந்தான், அரவிந்தன். களைப்பு அவனையறியாமல் பேசச் செய்திருந்தது.\n“மகாராணின்னு சொன்னீங்க… அதத்தான் அப்டி சொன்னேன்”, விளக்கத்தை விளங்காமல் கூறியிருந்தாள்.\n“சரி… இப்ப மனசுல இருந்தது எல்லாம் இறக்கி… கூலாயிட்டல்ல…”, எதேச்சை போல கேட்டான்.\n“கூலாவும் ஆகல, பாலேவும் ஆடல… இன்னும் உங்க மேல எனக்கு கோவமா தான் இருக்கு… ரொம்ப தூரத்தில இருக்கிறவற இன்னும் விரட்டுனா… பயத்துல இந்த பக்கமே வராம இருந்துட்டா என்ன செய்யுறது நானு, அதான் சாஃப்டா ஹேண்டில் பண்ணிருக்கேன்”, என சாதாரணமாக பேசினாள்.\n“அப்ப என்ன அங்க வரச் சொன்னது எம்மேல இருக்கிற லவ்ஸுல இல்ல… எம்மேல இருக்கிற கோபத்தை காட்ட அங்க வர சொல்லியிருக்க”, என தனது பாயிண்டைப் பிடித்திருந்தான்.\n“…” , இதை எதிர்பாராமல் உறக்க கலக்கத்தில் இதுவரை ஏதோ பேசியவள், தற்போது நன்கு விழித்திருந்தாள்.\n“நான் இப்டியெல்லாம் உங்கள மாதிரி குதர்க்கமா யோசிக்கல… உண்மைய சொன்னா இப்டி தான் சொல்லுவீங்க… இனி உங்ககிட்ட எதுவுமே சொல்லமாட்டேன்… போங்க… போயி தூங்குங்க”, என அரவிந்தனை விரட்டினாள், பெண்.\n“ஏண்டா அத்தான் மேல கோபப்படற”, என இறங்கிப் பேசினான்.\n“நான் பேசமாட்டேன் இனி…”, பயம் அவளை இவ்வாறு பேசச் செய்தது.\n“ஏண்டி பதினைஞ்சு நாளுக்கு பின்ன இன்னிக்கு தான்… என் கால அட்டெண்ட் பண்ணிருக்க… உன் பத்து மிஸ்டு கால் பாத்து பதறி கூப்டா என்ன பேச்சு பேசுற… டிட் ஃபார் டட் னு நான் பேசாம இருந்திருந்தா என்ன செஞ்சிருப்ப”, அவளின் இனி பேசமாட்டேன் என்ற வார்த்தையில் பழையதை நினைத்து இதுவரை கேட்காததை கேட்டிருந்தான்.\n“இருந்து பாத்திருக்க வேண்டியதுதான… உங்கள யாரு எனக்கு கால் பண்ணச் சொன்னா”, வீரியம் அறியா வார்த்தைகளை ஷாலினியும் பேசியிருந்தாள்.\n“தெரியாம பண்ணிட்டேன்… இனி கால் பண்ணல…. போயி தூங்கு”, த���து கட்டுப்பாட்டை மீறியவனாகப் பேசியிருந்தான்.\n“என்னைய தூங்க அனுப்பிட்டு நீங்க என்ன பண்ணப் போறீங்க”, அவனின் மாடுலேசன் சற்று பயத்தைக் கிளற, பணிந்து பேசினாள் பெண்.\n“என்னய பத்தி இப்ப என்ன பேச்சு… எப்டியோ எக்கேடோ கெட்டுப் போறேன்”, என வருத்தம் மேலிட பேசினான்.\n“ஏன் இப்டியெல்லாம் பேசுறீங்க”, அவன் வார்த்தைகளை உணர்ந்தவள் வருந்திப் பேசினாள்.\n“வேற என்ன செய்ய சொல்லுற… பக்கத்துல இருக்கும்போது கண்டுக்க மாட்டாளாம். ஊரு விட்டு வந்தவுடனே புடலங்கா விசயத்துக்கு பத்து கால் பண்ணுவாளாம்”, தன்னை அன்பின் நிமித்தமாக அழைக்கவில்லை… சந்தேகத்தில் அழைத்திருக்கிறாள் என்ற எண்ணத்தால் பேசியிருந்தான்.\n“எது புடலங்கா”, விடயத்தின் வீரியம் அறிந்தவள் சண்டைக்கு தயாராகி இருந்தாள்.\n“நீ வாட்சப்ல அனுப்புனதுதான்”, அரவிந்தன்.\n“அதெப்படி அப்டி சொல்றீங்க”, விடாமல் கேட்டாள்.\n“வேற எப்டி சொல்லுவாங்க… போற வர இடத்தில லட்சக்கணக்குல பொண்ணுகள பாக்குறோம். பேசறோம். ஆனா இத்தன வயசு வர உனக்காகனு வயிட் பண்றேனு தெரிஞ்சும்… உனக்கு ஸ்ருதியோட என்னைப் பாத்தவுடனே ஏன் கோபம் வருது… அப்ப என்மேல உனக்கு நம்பிக்கை இல்லயா”, ஆண் தனக்கான கேள்வியை ஒளிவு மறைவில்லாமல் கேட்டிருந்தான்.\n“உங்க மேல எனக்கு நம்பிக்கை இருக்கு. ஆனா பதினைஞ்சு நாளா உங்கள பாக்கமா, பேசாம இருந்ததால நீங்க இப்டி பண்றீங்களோனு தான் நினைச்சேன்”, பெண்களின் பின்புத்தி அப்டி யோசிக்கச் செய்யும் என்பதை மறைமுகமாகக் கூறியிருந்தாள்.\n“அது எப்டி மீடியால போயி இப்டி வெளையாடுவாங்களா இல்ல தெரியாமதான் கேக்குறேன். எதெதெல விளையாடணும்னு விவஸ்தை தெரியாதவன்னு நினைச்சியா என்னை இல்ல தெரியாமதான் கேக்குறேன். எதெதெல விளையாடணும்னு விவஸ்தை தெரியாதவன்னு நினைச்சியா என்னை நீ கால் பண்ணத பாத்து வீட்டுல ஏதும் பிரச்சனையோன்னு தான் பேசினேன். அப்பவே வாட்சப் ஓபன் பண்ணிருந்தன்னா உனக்கு கால் பண்ணிருக்கவே மாட்டேன்”, உண்மை பேசினான்.\n“இப்ப என்ன சொல்ல வர்றீங்க, நான் உங்கள சந்தேகப்படறேன்னா நினைக்கறீங்க”, மீண்டும் ஆரம்பித்த இடத்திற்கு வந்திருந்தாள்.\n“உன் மனச பத்தி நான் எதுவும் சொல்ல முடியாது… அது உன் சார்ந்த விசயம்…\nஆனா என்ன பத்தி தவறா நினைக்காத… எங்கம்மா என்னை அப்டி வளக்கல… பொண்ணுங்கன்னா அவங்க எப்டி இருந்தாலும், கல்யாணம் கட்டின பொண்ணைத் தவிர… வேற எந்தப் பொண்ணுப் பாத்தாலும்… வேற எண்ணம் மனசுல வரக்கூடாதுனு என்னோட டீன் எஜ்லயே எங்கம்மா எங்கிட்ட சொல்லியிருக்காங்க…\nஉங்கூட பேசியிருக்கேன். நேருல பாத்திருக்கேன். என் பார்வைல என்னைக்காவது விகற்பமா நான் பாத்தத பாத்திருக்கியா…\nஆனா உன்னை என் வயிஃபா தான் நினைச்சுருக்கேன். அப்டி நினைக்கிற உங்கிட்டயே கண்ணியமா வெளியில நடக்கிற நான் ஒரு நாளும் தப்பு செய்யமாட்டேன்.\nஇன்னிக்கு வர எங்கம்மா சொல்லி வளத்தபடிதான் இருக்கேன். இனியும் அப்டிதான் இருப்பேன்”, சத்தியம் பேசினான்.\n“சாரி… உங்கள தப்பா நினைக்கல… பக்கத்துல நீங்க இல்லாத கஷ்டம்… அதோட இதப் பாத்தவுடனே என்னையறியாம கோபம் தான் வந்துது. ஆனா உங்கள ஒரு நிமிசம் கூட சந்தேகப்படல…”, தன் மனம் நினைத்ததைக் கூறி மன்றாடினாள்.\n“வையி போன”, என்றவன் அலைபேசியை வைத்ததோடு, அணைத்திருந்தான்.\nஅடுத்து இரு முறை அழைத்தவள், ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது என்ற செய்தியில், உறங்காது விடியல் வரை விழித்திருந்தாள்.\nபார்க்காத வரை பக்குவமாகச் சென்ற காதல், பலநிலைகளைக் கடக்கும் போது எட்டுத்திசைகளிலும் அடி வாங்கி, தன்னை இம்சை செய்வதை எண்ணி வருந்தினாள், விசாலினி.\nஅலைபேசியை அணைத்தவனை அசதி அழைத்தாலும், உறக்கம் கண்ணை விட்டு வெகுதூரம் அகன்றிருந்து.\nசுயஇரக்கம் ஒரு புறம். தன்னவளின் நினைவு ஒரு புறம். இரண்டுக்குமிடையே அல்லாடிய மனதை என்ன செய்வதென அறியாமல் அந்த இரவிலும், தியானத்தில் அமர்ந்தான்.\nதியானம் கைகூடவில்லை. அவளின் எண்ணம் மட்டுமே மனத்திரையில் திரையிடப்பட்டு ஓடியது. இருந்தாலும் பின்வாங்காமல் அரை மணித்தியாலம் தியான நிலையில் அமர்ந்திருந்தான்.\n‘சில்வியா மைண்ட் கண்ட்ரோல்’ முறையில் குபேர முத்திரையுடன் பதினைந்து நிமிடங்கள் தன்னவளை நினைத்தபடியே இருந்தான்.\nபேச்சில் சமரசம் செய்ய விழையாமல் தனது செயலால் சமரசம் செய்தான் தன்னவளுடன். மனம் இலேசாகியது.\nமனது பாரம் சற்று குறைய, படுக்கையில் வந்து கண்களை மூடி படுத்தபடியே விடியலுக்காக காத்திருந்தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/astrology/126084-rasipalan", "date_download": "2020-12-01T21:33:19Z", "digest": "sha1:CPF3LIKK2BCSFQEQJVUFIPWTFUV5M3MH", "length": 16099, "nlines": 311, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 13 December 2016 - ராசிபலன��கள் - நவம்பர் 30-ம் தேதி முதல் டிசம்பர் 13-ம் தேதி வரை | Rasipalan - Aval Vikatan", "raw_content": "\nஆர்வம் இருந்தால் லட்சங்களைத் தொடலாம் - சக்சஸ் ஸ்டோரி\nபுகுந்த வீட்டைப் புகழ்ந்தால் வாழ்க்கை இனிமையாகும்\n“இனி எங்கள் வாழ்க்கை அழகாகும்\nராசிபலன்கள் - நவம்பர் 30-ம் தேதி முதல் டிசம்பர் 13-ம் தேதி வரை\nமனுஷி - 5 - உன்னுடனே இருக்கிறேன்... உனக்காகவே இருக்கிறேன்\nஎன் டைரி - 395 - நிம்மதியைப் பறிக்கும் அடகு நகை\nஒரு டஜன் யோசனைகள் - குளிரைச் சமாளி\nபெண் Money - சேமிப்போமே... இனி சேமிப்போமே\nபணத்தட்டுப்பாடு - கிடுகிடு சர்வே\nஒரே குடும்பத்தில் 40 பேர் - அசத்தும் கூட்டுக் குடும்ப வாழ்க்கை\nகாஸ் ஸ்டவ் அருகில் செல்போன் உபயோகிக்கலாமா\n” - சமையல் விமர்சகர் ‘செவாலியே’ ராஷ்மி உதய் சிங்\nஎன் பாடமும் பந்தமும் - வாழ்வை மாற்றிய புத்தகம்\nபடிப்பதை மறக்காமல் இருக்க டிப்ஸ்\nகுழந்தை பெற்ற பிறகு வேலையை விட்டவரா நீங்கள் இதோ ‘செகண்ட் இன்னிங்ஸ்’ வாய்ப்புகள்..\n“உங்கள் வண்டி நம்பர் தெரியுமா” - கரிசனம் ப்ளீஸ்\nவிலங்குகளை நேசிக்க குழந்தைகளைப் பழக்குங்கள்\nசைக்கிள் ஓட்டினால் இளமையாகத் தெரிவோம்\n45 வயதில் எனக்கே எனக்காக ஒரு சைக்கிள்\n - அவள் கிளாஸிக்ஸ் 1999\nஅந்த ஷாலினியும் இந்த ஷாலினியும் - அவள் கிளாஸிக்ஸ் 1998\n“நான் கொஞ்சம் குண்டாத்தான் இருந்தேன்\nதப்பர்த்தம் - அவள் கிளாஸிக்ஸ் 1998\n30 வகை மழை, குளிர்கால உணவுகள்\n - ஜலதோஷம் போக்கும் வெற்றிலை ரசம்\nமூட்டுத் தேய்மானத்துக்கு ஓர் முற்றுப்புள்ளி\nமாதவிடாய்க் கோளாறு நீக்கும் நத்தைச் சூரி\nராசிபலன்கள் - நவம்பர் 30-ம் தேதி முதல் டிசம்பர் 13-ம் தேதி வரை\nராசிபலன்கள் - நவம்பர் 30-ம் தேதி முதல் டிசம்பர் 13-ம் தேதி வரை\nராசி பலன்கள் - ஜூன் 25-ம் தேதி முதல் ஜூலை 8-ம் தேதி வரை\nராசி பலன்கள் - ஜூன் 11-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை\nராசி பலன்கள் - மே 28-ம் தேதி முதல் ஜூன் 10-ம் தேதி வரை\nராசி பலன்கள் - மே 14-ம் தேதி முதல் மே 27-ம் தேதி வரை\nராசி பலன்கள் - ஏப்ரல் 30-ம் தேதி முதல் மே 13-ம் தேதி வரை\nராசி பலன்கள் - ஏப்ரல் 16-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை\nராசிபலன் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - 2019\nராசி பலன்கள் - ஜூலை 25-ம் தேதி முதல் ஆகஸ்ட் 7-ம் தேதி வரை\nராசி பலன்கள் - ஜூலை 11-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை\nராசி பலன்கள் - ஜூன் 27-ம் தேதி முதல் ஜூலை 10-ம் தேதி வரை\nராசி ப���ன்கள் - ஜூன் 13-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை\nராசி பலன்கள் - மே 30-ம் தேதி முதல் ஜூன் 12-ம் தேதி வரை\nராசி பலன்கள் - மே 16-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை\nராசி பலன்கள் - மே 2-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை\nராசி பலன்கள் - ஏப்ரல் 18-ம் தேதி முதல் மே 1-ம் தேதி வரை\nராசி பலன்கள் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்\nராசி பலன்கள் - மார்ச் 22-ம் தேதி முதல் ஏப்ரல் 4-ம் தேதி வரை\nராசி பலன்கள் - மார்ச் 8-ம் தேதி முதல் மார்ச் 21-ம் தேதி வரை\nராசி பலன்கள் - பிப்ரவரி 22-ம் தேதி முதல் மார்ச் 7-ம் தேதி வரை\nராசி பலன்கள் - பிப்ரவரி 8-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை\nராசி பலன்கள் - ஜனவரி 25-ம் தேதி முதல் பிப்ரவரி 7-ம் தேதி வரை\nராசி பலன்கள் - ஜனவரி 11-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை\nராசி பலன்கள் - டிசம்பர் 14-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை\nராசிபலன்கள் - நவம்பர் 30-ம் தேதி முதல் டிசம்பர் 13-ம் தேதி வரை\nராசிபலன்கள் - நவம்பர் 16-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை\nராசிபலன்கள் - நவம்பர் 2-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை\nராசி பலன்கள் - அக்டோபர் 19-ம் தேதி முதல் நவம்பர் 1-ம் தேதி வரை\nராசி பலன்கள் - அக்டோபர் 5-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை\nராசி பலன்கள் - செப்டம்பர் 21-ம் தேதி முதல் அக்டோபர் 4-ம் தேதி வரை\nராசி பலன்கள் - செப்டம்பர் 7-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை\nராசி பலன்கள் - ஆகஸ்ட் 24-ம் தேதி முதல் செப்டம்பர் 6-ம் தேதி வரை\nராசி பலன்கள் - குருப்பெயர்ச்சி பலன்கள்\nராசிபலன்கள் - நவம்பர் 30-ம் தேதி முதல் டிசம்பர் 13-ம் தேதி வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/2-o/", "date_download": "2020-12-01T20:21:14Z", "digest": "sha1:6CQB4RSMZACOTUILWXCMP5K62LJZPLD2", "length": 11929, "nlines": 108, "source_domain": "www.behindframes.com", "title": "2.o Archives - Behind Frames", "raw_content": "\n5:45 PM முதல்வர் பாராட்டிய அமைச்சர்.. யார் தெரியுமா \n11:57 AM மவுண்ட் ரோட்டில் பைக்கில் வந்த அமைச்சர்… ஆச்சர்யப்பட்ட மக்கள்\n2:29 PM கண்ணீர் விட்டு கதறிய அமைச்சர் ஜெயக்குமார்\n11:27 AM ஜேம்ஸ்பாண்ட் வேடத்தில் அமைச்சர் ஜெயக்குமார் நடிக்கிறாரா\n8:58 AM களம் இறங்கி பணிபுரிந்த வீரம்… அமைச்சரை கவுரவித்த ஜீ தமிழ் டிவி\n2.O பட ரிலீஸை வைத்து அரசியல் பஞ்ச் பேசிய ரஜினி…\nரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ரஜினி-ஷங்கர் கூட்டணியில் உருவ்காகியுள்ள ‘2.O’ படம் வரும் நவ-29ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதன் முன்னோட்டமாக நேற்று...\nஎமி ஜாக்சனுக்கு டப்பிங் பேசியது சவாலாக இருந்தது – ரவீணா ரவி.\nதன்னுடைய தனித���துவமான உச்சரிப்புகளால், பல முன்னணி கதாநாயகிகளுக்கு குரல் கொடுத்த ரவீணா ரவி, சில மாதங்களுக்கு முன் வெளியான ஒரு கிடாயின்...\nசூப்பர்ஸ்டார் படத்தை இயக்குகிறார் கார்த்திக் சுப்பராஜ்..\nரஜினி நடித்த இரண்டு படங்கள் அடுத்தடுத்து ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன. இதில் காலா படம் வரும் ஏப்-27ஆம் தேதி வெளியாக இருக்கிறது....\nஷங்கர்-ரஜினி பட ரிலீஸ் தேதியில் மாற்றம்..\nஷங்கர் டைரக்சனில் ரஜினி நடித்து வரும் 2.O’ படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக அனடைபெர்று வருகின்றன.. இந்தப்படம் இந்த வருட தீபாவளிக்கு...\nபத்திரிகையாளர் தாக்குதல் விவகாரம் ; மன்னிப்பு கேட்டார் ஷங்கர்..\nshan ஷங்கர் படங்களின் படப்பிடிப்பு நடைபெறுகிறது என்றாலே அங்கே ஈ, காக்கா பறக்கவேண்டும் என்றால் கூட அதற்கு அனுமதி பெறவேண்டியது அவசியம்.....\n“என் ஸ்பீடு உங்களுக்கும் வந்துருச்சா” ; நடிகரை கலாய்த்த ரஜினி..\nசமீபகாலமாக வெளியான சில படங்களில் தும்பை பூவைப்போன்ற நரைத்த தலையுடன், ஆனால் கம்பீரமான தோற்றத்துடன் கூடிய ஒருவரை டாக்டராக, போலீஸ் அதிகாரியாக,...\nசிட்டி-ரஜினி ஒரே நேரத்தில் தோன்றி அசத்திய ‘2.O’ இசைவெளியீட்டு விழா..\nஇந்தியாவே ஆவலுடன் எதிர்பார்க்கும் படமாக உருவாகி இருக்கிறது சூப்பர்ஸ்டார் ரஜினி-ஷங்கரின் கூட்டணியில் தயாராகி இருக்கும் ‘2.O’.. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இந்தப்படத்தில் பாலிவுட்டை...\n‘2.O’ எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமல்ல..\nசூப்பர் ஸ்டார் ரஜினியையும் பாலிவுட் நடிகர் அக்சய் குமாரையும் வைத்து தான் இயக்கிவரும் ‘2.O’ படத்தின் 50 சதவீத படிப்பிடிப்பை முடித்துவிட்டார்...\n100வது நாளை எட்டியது 2.O’ படத்தின் படப்பிடிப்பு..\nகடந்த டிச-15ஆம் தேதி ஷங்கர் டைரக்சனில் ரஜினி நடிக்கும் 2.O’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. இதோ இப்போது ஏழு மாதங்கள் ஆன...\n“நான் ரோபோ இல்லை” ; எமி ஜாக்சன்\nஒரே நேரத்தில் ரஜினி, விஜய் இருவருடனும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்த அதிர்ஷ்ட நடிகை எமி ஜாக்சன்.. இதில் ‘தெறி’யை முடித்துவிட்டு, தற்போது...\n‘2.O’வில் அக்சய் குமார் கெட்டப் வெளியானது..\nஇயக்குனர் ஷங்கர் படங்களை பொறுத்தவரை படம் வெளியாகும் வரை படப்பிடிப்பில் நடைபெறும் நிகழ்வுகள் அனைத்தும் கன்னித்தீவு ரகசியங்கள் தான்.. படக்குழுவினரும் கூட...\nரஜினியை சந்தித்து ஆசி பெற்றார் ஜி.வ��.பிரகாஷ்..\nஜி.வி.பிரகாஷுக்கு எப்படி தோதான கதைகள் தானாக தேடி வருகிறதோ, அதேபோல கேட்சிங் ஆன டைட்டில்களும் சுலபமாக அமைந்துவிடுகின்றன.. அந்தவகையில் ஏற்கனவே ‘டார்லிங்’...\nமுதல்வர் பாராட்டிய அமைச்சர்.. யார் தெரியுமா \nமவுண்ட் ரோட்டில் பைக்கில் வந்த அமைச்சர்… ஆச்சர்யப்பட்ட மக்கள்\nகண்ணீர் விட்டு கதறிய அமைச்சர் ஜெயக்குமார்\nஜேம்ஸ்பாண்ட் வேடத்தில் அமைச்சர் ஜெயக்குமார் நடிக்கிறாரா\nகளம் இறங்கி பணிபுரிந்த வீரம்… அமைச்சரை கவுரவித்த ஜீ தமிழ் டிவி\nஅமைச்சர் துரைக்கண்ணுவின் மறைவு வேளாண் துறைக்கு மிகப்பெரும் இழப்பு- தலைவர் அபூபக்கர்\nஆழ்வார்பேட்டையில் உதயநிதி…. அண்ணாநகர் சைக்கிள்ஸ் ஷோ ரூமை திறந்து வைத்தார்\nகுறைந்த பட்ஜெட் பட தயாரிப்பாளர்களின் தோளோடு தோள் நிற்போம்… தயாரிப்பாளர் ராதாகிருஷ்ணன் பிரத்யேக பேட்டி\nஅனைவருக்கும் மீலாது நபி வாழ்த்துகள் – தலைவர் அபுபக்கர்\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமிக்கு 3 கிலோ தங்கத்தில் பாண்டியன் கொண்டை கொடுத்த நகைக்கடை அதிபர்\nமுதல்வர் பாராட்டிய அமைச்சர்.. யார் தெரியுமா \nமவுண்ட் ரோட்டில் பைக்கில் வந்த அமைச்சர்… ஆச்சர்யப்பட்ட மக்கள்\nகண்ணீர் விட்டு கதறிய அமைச்சர் ஜெயக்குமார்\nஜேம்ஸ்பாண்ட் வேடத்தில் அமைச்சர் ஜெயக்குமார் நடிக்கிறாரா\nகளம் இறங்கி பணிபுரிந்த வீரம்… அமைச்சரை கவுரவித்த ஜீ தமிழ் டிவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=7337", "date_download": "2020-12-01T20:41:15Z", "digest": "sha1:SSEFZFLIXMD7KBU7UGZHLQUEUZWSSCAP", "length": 9028, "nlines": 102, "source_domain": "www.noolulagam.com", "title": "Coreldraw 12 - கோரல்டிரா 12 » Buy tamil book Coreldraw 12 online", "raw_content": "\nவகை : கம்ப்யூட்டர் (Computer)\nபதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)\n10 நாட்களில் கணிப்பொறியின் அடிப்படை ஃபாண்டோகிராஃபர் 4.1\nகோரல் டிரா, கணினி வரைகலை மற்றும் பதிப்புத்துறையில் முத்திரை பதித்த மென்பொருள் ஆகும். இதனைப் பயன்படுத்தி மிகவும் சுலபமாக லோகோ டிசைனிங், வெப் டிசைனிங், கிராபிக்ஸ் டிசைனிங், பிரீபிரஸ் ஒர்க்ஸ் என்று பல ‌வேலைகளைச் செய்ய முடியும். ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கியிருக்கின்ற இந்த கோரல்டிரா மென்பொருளினை முழுமையாகக் கற்றுக் கொள்வதன் மூலம் நல்ல வேலை பெற்று வாழ்வில் முன்னேற முடியும் என்பதே நிதர்சனமான உண்மை.இந்த புத்தகத்தில் கோரல்டிர�� 12 மென்பொருளின் அனைத்துக் கட்டளைகளும் அவற்றின் பயன்களும் செய்முறை விளக்கங்களோடும் மற்றும் எடுத்துக்காட்டுகளுடனும் மிக எளிதாக எழுதப்பட்டிருப்பதால் நீங்கள் சுலபமாக புரிந்துகொள்ளும் வண்ணமாக இருக்கின்றது. புத்தகத்துடன் இணைக்கப்பட்ட குறுந்தகட்டில் பல அரிய கிளிப் ஆர்ட் படங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இயுைம் உங்களுக்கு பயனுள்ளதாய் இருக்கும்.\nஇந்த நூல் கோரல்டிரா 12, பாக்கியநாதன் அவர்களால் எழுதி கண்ணதாசன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (பாக்கியநாதன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஇ-பப்ளிஷிங் மற்றும் கால் சென்டர்களில் தடம் பதிக்க வேண்டுமா\nமற்ற கம்ப்யூட்டர் வகை புத்தகங்கள் :\nகம்ப்யூட்டர் புரோகிராம் நுணுக்கங்கள் - Computer Programme Nunukkangal\nதமிழில் ஃப்ளாஷ் 5 - Flash - 5\nவிண்டோஸ் மீடியா பிளேயரை முழுமையாகக் கற்றுக் கொள்ளுங்கள் - Windows Media Playerai Mulumaiyaaga Katru Kollungal\nதமிழில் ஜாவா - Java\nமேக்ரோ மீடியாவின் டிரீம்வீவர் எம்.எக்ஸ் 2004\nகூகிள் பயன்படுத்துவது எப்படி - Google Payanpaduthuvathu Eppadi\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\n10 வழிகள் அசாதரண வெற்றியை அடைவதற்கான பத்து சாதாரண எளிய வழிமுறைகள் - Pathuvazhigal\nகுரூர வீடு அகதா கிறிஸ்டி\nகவியரசர் கண்ணதாசன் பா நயம்\nஸ்ரீ கிருஷ்ண அந்தாதி பாமாலை - கவசம் - மணிமாலை - கானம் - Sri Krishna Anthathi\nகவிஞர் கண்ணதாசன் கவிதைகளில் இறையுணர்வு\nநெப்போலியன் ஹில் வெற்றி விதிகள் பாகம் 2 - Vettri Vidhigal -2\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.jobnews360.com/2020/10/pondicherry-university-recruitment-2020-ra-phy.html", "date_download": "2020-12-01T21:36:50Z", "digest": "sha1:OMCOI7BSDSFIDP5QZUTPI2U2I37F3S6R", "length": 7797, "nlines": 91, "source_domain": "tamil.jobnews360.com", "title": "பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2020: Research Associate", "raw_content": "\nHome அரசு வேலை தமிழ்நாடு அரசு வேலை PG வேலை பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2020: Research Associate\nபாண்டிச்சேரி பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2020: Research Associate\nVignesh Waran 10/27/2020 அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, PG வேலை,\nபாண்டிச்சேரி பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 1 காலியிடங்கள். பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.pondiuni.edu.in/. அதிகாரப்பூர்வ அறிவிப்பு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டது.\nபாண்டிச்சேரி பல்கலைக்கழகம் பதவிகள்: Research Associate. முழு வேலைவாய்ப்பு விவரங்கள் கீழே பகிரப்பட்டுள்ளன. Pondicherry University Recruitment 2020\nபாண்டிச்சேரி பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு: Research Associate முழு விவரங்கள்\nபாண்டிச்சேரி பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு: வயது வரம்பு\nபாண்டிச்சேரி பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு: தேர்வெடுக்கும் முறை\nபாண்டிச்சேரி பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க கட்டணம்\nபாண்டிச்சேரி பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு: முக்கிய தேதிகள்\nவிண்ணப்பிக்க இறுதி நாள் 08-11-2020\nபாண்டிச்சேரி பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு விண்ணப்பிக்கும் முறை\nBio-Dataவை கீழே குறிப்பிடப்பட்டுள்ள Emailக்கு தொடர்புடைய ஆவணங்களுடன் அனுப்பவும்.\nஇந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் முறை இந்த லிங்கில் தெளிவாக குடுக்கப்பத்து இருக்கிறது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும். நன்றி வணக்கம்.\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு அதிகாரப்பூர்வ இணையதளம்\nWhatsapp குழுவில் இணையவும் Telegram குழுவில் இணையவும் ஆங்கிலத்தில் Job News\nTags # அரசு வேலை # தமிழ்நாடு அரசு வேலை # PG வேலை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, PG வேலை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஆவின் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 176 காலியிடங்கள் (தமிழகம் முழுவதும்)\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 493 காலியிடங்கள்\nதமிழக அரசு ஆதி திராவிடர் நலத்துறையில் வேலைவாய்ப்பு 2020: ஓட்டுநர் & அலுவலக உதவியாளர்\nதமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2020- 162 காலியிடங்கள்\nதஞ்சாவூர் அரசு ITI கல்லூரி வேலைவாய்ப்பு 2020: பயிற்றுநர்\nஇந்திய விமானப்படை தமிழக வேலைவாய்ப்பு 2020: Airmen\nநாகப்பட்டினம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு 2020: 8th தேர்ச்சி வேலை\nகன்னியாகுமரி ஊராட்சி அலுவலகம் வேலைவாய்ப்பு 2020: ஊராட்சி செயலாளர் - 27 காலியிடங்கள்\nதமிழ்ப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2020: 12th தேர்ச்சி வேலை\nஇது JobNews360.comவின் தமிழ் இணையதளம். இங்கு நீங்கள் அனைத்து வேலைவாய்ப்பு தகவல்களும் தமிழில் பெறலாம்\n10/12 தேர்ச்சி வேலை பொறியாளர் வேலை மருத்துவ வேலை Diploma/ITI வேலை PG வேலை UG வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/useful-home-tips/cooking-tips-for-housewife-118120300059_1.html", "date_download": "2020-12-01T22:02:24Z", "digest": "sha1:K5G652BUXSCEXTFLT6Q52XNNPW7YXZQS", "length": 11744, "nlines": 163, "source_domain": "tamil.webdunia.com", "title": "குடும்ப தலைவிகளுக்கான சமையல் டிப்ஸ்...! | Webdunia Tamil", "raw_content": "புதன், 2 டிசம்பர் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nகுடும்ப தலைவிகளுக்கான சமையல் டிப்ஸ்...\nஅலமாரிகளில் கற்பூரத்தை வைத்து பூச்சிகள் வராமல் துணிகளையும், புத்தகங்களையும் பாதுகாக்கலாம். இதை வாஷ் பேசின்களிலும் போட்டு வைக்கலாம். துர்நாற்றம் வீசாது.\n* பிரைட் ரைஸ் போன்ற அரிசி வகை உணவுகளை சமைக்கும்போது சில துளிகள் எண்ணெய் அல்லது எலுமிச்சை சாறு அதில் சேர்த்தால் சாதம் ஒட்டாமல் மிருதுவாக வரும்.\n* துணியில் ஏதேனும் டீ, காபி கரைகள் இருந்தால் வெந்நீரில் ஊறவைத்து துணிகளை துவைத்தால் அதில் இருக்கும் கரை நீங்கும்.\n* வறுத்த வேர்க்கடலையை பொடியாக்கி பொரியல் கூட்டு சமைக்கும்போது அத்துடன் சேர்க்கலாம். இது சுவையை கூட்டும்.\n* இட்லி மாவு புளிக்காமல் இருக்க ஒரு சிறய துண்டு வாழை இலையை அதில் போட்டு வைத்தால் புளிக்காது.\n* கோழிக்கறி மிருதுவாக இருக்க சமைக்கும்போது 1/2 கிலோவிற்கு ஒரு முட்டை என்ற விகிதத்தில் முட்டையைச் சேர்த்துக் கொண்டால் கறி மிருதுவாக இருக்கும்.\n* பொரியல் செய்யும்போது அடிக்கடி தண்ணீர் தெளித்தால் அது பாத்திரத்தில் ஒட்டாமல் உதிரியாக இருக்கும்.\n* வீட்டில் உள்ள எலக்ட்ரிக் ஸ்விட்ச்களில் அழுக்கு சேர்ந்து விட்டால் அதை எளிதில் அகற்றவேண்டும் என்றால் நெயில் பாலிஷ் ரிமூவரை அதன் மேல் தடவி துடைத்தால் சுவிட்ச் அழுக்கில்லாமல் பளபளப்பாக இருக்கும்.\n* காய்கறிகளை சமைக்கும்போது பாத்திரத்தை மூடி வைத்து சமைத்தால் சமையலும் சீக்கிரம் முடியும் அதில் இருக்கும் சத்துக்களும் வெளியில் போகாமல் இருக்கும்.\nஆரோக்கியம் தரும் வெஜிடபுள் சாலட் செய்ய...\nருசியான கறிவேப்பிலை தொக்கு செய்ய...\nசமையல் எரிவாயு சிலிண்டர் விலைக் குறைப்பு – எவ்வளவு தெரியுமா\nசமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பு...\nசுவையான சாம்பார் சாதம் செய்ய...\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.alhasanath.lk/ah-18/", "date_download": "2020-12-01T21:37:51Z", "digest": "sha1:6NGYJMGWFM3B3O63P5WRF7UXY6QLYZNO", "length": 17558, "nlines": 59, "source_domain": "www.alhasanath.lk", "title": "அனர்த்தங்களுக்கு முன்னால் அல்லாஹ்வின் அடியார்கள்!", "raw_content": "\nஅனர்த்தங்களுக்கு முன்னால் அல்லாஹ்வின் அடியார்கள்\nவிரிவுரையாளர், இஸ்லாஹிய்யா மகளிர் கல்லூரி\n நிலைகுலையாமையைக் கொண்டும் தொழுகையைக் கொண்டும் உதவி தேடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நிலைகுலையாதவர்களுடன் இருக்கிறான்.” (ஸூரதுல் பகரா: 153)\nஸூரதுல் பகராவின் 153ஆவது இவ்வசனம் இஸ்லாமிய ஆளுமையின் மொத்த வடிவமாக ஒரு மனிதனை, முஸ்லிம் சமூகத்தை வடிவமைப்பதில், அவர்களை செதுக்கி செப்பனிடுவதில் மிகவும் பிரதான இடத்தை வகிக்கும் பொறுமை, தொழுகை குறித்து எடுத்தோதுகின்றது. இறைத் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களும் ஸஹாபாக்களும் மக்காவின் காலப் பகுதிகள் முழுதும் பல்வேறு கஷ்டங்களை அனுபவித்து மீண்டும் மதீனாவில் அனர்த்தங்களும் சவால்களும் ஒரு புதிய பரிமாணத்துடன் எழ ஆரம்பித்த வேளையில்தான் இவ்வசனங்கள் இறங்கின.\nமனிதன் எப்போதும் கஷ்டங்களையும் துயரங்களையும் சந்திக்க வேண்டியவன். அதனை எவ்வாறு ஒரு முஸ்லிம் நிலைகுலையாது எதிர்கொண்டு தனது வாழ்நாட்களை நிறைவு செய்கின்றான் என்பதில்தான் அவனது முஸ்லிம் என்ற ஆளுமை பூரணத்துவம் பெறுகிறது.\nஇன்று உலகம் ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மிகப் பெரிய சவால்களை எவ்வித வித்தியாச வேறுபாடுகளுமின்றி சந்தித்துள்ளது. கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் முழு உலகையும் ஸ்தம்பித நிலைக்கு கொண்டு வந்துள்ளது. இனி எவ்வாறு வாழப் போகின்றோம் நாளை என்ன நடக்கப் போகிறது நாளை என்ன நடக்கப் போகிறது என அங்கலாய்க்க வைத்துள்ளது. இதுவோர் உயிரியல் யுத்தமா என அங்கலாய்க்க வைத்துள்ளது. இதுவோர் உயிரியல் யுத்தமா அல்லது வரலாற்றுக்கு எப்போதும் பரிச்ச��மான தொற்று நோயா அல்லது வரலாற்றுக்கு எப்போதும் பரிச்சயமான தொற்று நோயா இதற்குப் பின்னால் இருக்கும் மனித நேய துரோகிகள் யார் இதற்குப் பின்னால் இருக்கும் மனித நேய துரோகிகள் யார் இதனை எவ்வாறு அறிவியல் எதிர்கொள்ளலாம் இதனை எவ்வாறு அறிவியல் எதிர்கொள்ளலாம் என்ற கருத்தாடல்களுக்கெல்லாம் அப்பால் இது அல்லாஹ்வின் அதாப்- வேதனை என்றால் மனித கரங்களினால் தடுத்து நிறுத்த முடியுமா என்ற கருத்தாடல்களுக்கெல்லாம் அப்பால் இது அல்லாஹ்வின் அதாப்- வேதனை என்றால் மனித கரங்களினால் தடுத்து நிறுத்த முடியுமா அல்லாஹ் மனிதர்களுக்கு எதிராக ஒரு அதாபை (வேதனையை) அனுப்பினால், அவன் நிர்ணயித்த நேரப் பொழுதில் நடந்து முடிந்து விடும்.\nநூஹ் (அலைஹிஸ்ஸலாம்), லூத் (அலைஹிஸ்ஸலாம்) ஆகியோரின் சமூகங்கள் பிர்அவ்ன், ஆத், ஸமூத் சமூகங்கள் அழிக்கப்பட்தை அல்குர்ஆன் குறிப்பிடுகிறது. அல்லாஹ்வின் அதாபுக்கு முன்னால் மனித அறிவுக்கும் தடுத்து நிறுத்தல்களுக்குமான போராட்டம் முதலான சொல்லாடல்களுக்கு இடமே இல்லை.\nஇதனை ஒரு தண்டனையாகக் (இகாப்) கொண்டால் மனிதர்கள் இழைத்த மிகப் பெரிய அநியாயங்கள், ஆக்கிரமங்களுக்கான தண்டனையாக இருக்க முடியும். அறிவியல் முன்னேற்றம், அதி உச்ச அபிவிருத்தி என்ற பெயர்களில் உண்மையான அறிவும் ஆத்மிக விழுமியங்களும் ஒழுக்கப் பெறுமானங்களும் ஓரங்கட்டப்பட்டு விலங்கியல் நிலையில் மனிதர்கள் வாழ்வதற்கான கோட்பாட்டுருவாக்கம் செய்து அதுசார் கலாசாரத்தை உலகம் முழுவதும் நிர்வகித்ததன் விளைவாக இருக்கலாம்.\nமுஸ்லிம் சமூகங்கள் மீது அல்லாஹ்வின் கோபமாகவும் இருக்க முடியும்.\nஇவ்வாறான சூழல் தோன்றும்போது அல்லாஹ்வின் நல்லடியார்களும் இவற்றுக்கு முகங்கொடுக்க வேண்டும் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகும். அப்போது அவர்களும் ஏனையவர்களைப் போல் இழப்புக்களை சந்திக்க வேண்டிய நிலை தோன்றும். அவர்கள் அதனை ஒரு சோதனையாக ஏற்றுக் கொள்வார்கள். அச்சோதனைகளில் பொறுமையுடன் நிலைகுலையாது நிலைத்திருப்பார்கள்.\nஇணைவைப்பு சமூகங்கள் எப்போதும் தமது உலக வாழ்வு மீதான அச்சத்துடன் இருப்பவர்கள். ஆள் எண்ணிக்கையில், அடிப்படைத் தேவைகளில் ஆடம்பர தேற்றங்களில், பௌதிக இருப்புக்களில் குறைகள் அல்லது இழப்புகள் ஏற்பட்டுவிடும் என்ற தோல்வி மனப்பாங்குடனும் அவற்றை வெறுமனே பௌதிக காரணிகளால் மாத்திரம் அளவிடுக்கின்றோராய் இருக்க, இறைவனை மாத்திரம் சார்ந்து நிற்போர் பௌதிக விதிகள் என்ற அறிவியல் உண்மைகளுக்கும் தர்க்கங்களுக்கும் அப்பால் இறை நிர்ணயத்தை, இறை நாட்டத்தை சார்ந்து நிற்றல் என்ற மனவெழுச்சியுடன் இருப்பார்கள்.\nஅவர்கள் ஒருபோதும் உடைந்தது போவதில்லை. ஏகத்துவ சமூகம் அனர்த்தங்களுக்கு முன்னால் தம்மை மேலும் பட்டை தீட்டிக் கொண்டு கொள்கையில், நடத்தைகளில் கூர்மையடைந்து செல்கிறது. அறிவோடும் நம்பிக்கைகளுடனும் பொறுமை காப்பார்கள். உணர்ச்சிவசப்படல்களும் முட்டாள்த்தனமான நகர்வுகளும் மோசமான விளைவுகளை ஏற்படுத்துவதோடு அல்லாஹ்விடத்தில் எம்மை குற்றவாளிகளாக ஆக்கிவிடும் என்ற எச்சரிக்கை உணர்வுகளோடு நடுநிலைத் தன்மையுடன் தம்மைக் கட்டமைத்துக் கொள்வார்கள்.\nஉலக விடயங்களில் நிகழும் சோதனைகள் யாரையும் விட்டுவைப்பதில்லை. நல்லவர்- கெட்டவர், ஏகத்துவவாதி- இணைவைப்பாளர், தலைவர்- பணியாளர்… எவரும் இதிலிருந்து தப்ப முடியாது. ஏனெனில், அது வாழ்வின் இயல்பு. மனவேதனை, ஆரோக்கியமின்மை, நேசர்களைப் பிரிதல், பொருள் இழப்பு, சக மனிதர்களால் ஏற்படும் தொல்லைகள், வாழ்க்கையின் கஷ்டங்கள், காலத்தின் திடீர் அனர்த்தங்கள்… முதலானவற்றிலிருந்து தப்பியவர் என ஒருவரைக் கூட காண முடியாது. அவை நிச்சயமானவை.\nஅல்லாஹ் கூறுகிறான்: “மேலும், சிறிதளவு அச்சத்தாலும் பசியாலும் உடைமைகள், உயிர்கள் மற்றும் விளைபொருட்கள் ஆகியவற்றில் இழப்பை ஏற்படுத்தியும் திண்ணமாக உங்களை நாம் சோதிப்போம். (இந்த நிலைகளில்) பொறுமையை மேற்கொள்கின்றவர்களுக்கு (நபியே) நீர் நற்செய்தி கூறுவீராக) நீர் நற்செய்தி கூறுவீராக அவர்கள், (எத்தகையோர் எனில்) தங்களுக்கு ஏதேனும் துன்பம் நேரிடும்பொழுது, ‘நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள். மேலும் நிச்சயமாக அவனிடமே நாம் திரும்பிச் செல்வோராய் இருக்கின்றோம்’ என்று சொல்வார்கள். அத்தகையோர் மீது அவர்களின் இறைவனிடமிருந்து நல்வாழ்த்துக்களும் நல்லருளும் உண்டாகும். இன்னும் அத்தகையோர்தாம் நேர்வழி பெற்றவர்கள் அவர்கள், (எத்தகையோர் எனில்) தங்களுக்கு ஏதேனும் துன்பம் நேரிடும்பொழுது, ‘நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள். மேலும் நிச்சயமாக அவனிடமே நாம் திரும்பிச் செல்வ���ராய் இருக்கின்றோம்’ என்று சொல்வார்கள். அத்தகையோர் மீது அவர்களின் இறைவனிடமிருந்து நல்வாழ்த்துக்களும் நல்லருளும் உண்டாகும். இன்னும் அத்தகையோர்தாம் நேர்வழி பெற்றவர்கள்\nஇந்த நாட்களில் நாம் திடீர் அனர்த்தத்திற்கும் அது ஏற்படுத்திய பல்வேறு நெருக்கடிகளுக்கும் முன்னால் நிற்கின்றோம். மட்டுமன்றி, இனவாத சதிகளுக்கும் சூழ்ச்சிகளுக்கு முன்னாலும் நிறுத்தப்பட்டுள்ளோம். எனவே, இச்சோதனையை மிகவும் கண்ணியமாக எதிர்கொள்ள வேண்டும்.\nஆபத்துக்களை எதிர்கொள்ள தொழுகையின் மூலமும் பொறுமையின் மூலமும் உதவி தேடிக் கொள்ளுங்கள் என வழிகாட்டப்படுகிறோம். அறிவு மற்றும் பயிற்சியின் மூலம் அடையும் முதிர்ச்சி நிலையே பொறுமையாகும். அதனைத் தக்கவைத்துக் கொள்வதும் நிர்வகிப்பதும் கனதியான ஒரு செயற்பாடாகும். “தொழுகையைக் கொண்டும் உதவி தேடுங்கள்” என்பதற்கு விளக்கமளிக்கும் அல்குர்ஆன் விரிவுரையாளர்கள் தஹஜ்ஜுத் மற்றும் நஃபில் தொழுகைகள் என்கின்றனர்.\nஒரு முஃமின் சத்தியப் பாதையில் பயணிக்கின்றவன். அவனது தனிப்பட்ட விவரகாரங்களாக இருக்கலாம் அல்லது அவனது சமூகம் சார்ந்தவையாக (தஃவா, ஷஹாதத், இஸ்லாஹ்) இருக்கலாம். அப்போது எதிர்கொள்ளும் எல்லா இடர்களையும் முறியடித்து வெல்வதற்குத் தேவையான உயிரோட்டத்தையும் வாழ்வையும் தொழுகையே வழங்குகிறது.\nஎன்னதான் கஷ்டமான நிலைகள் வந்தாலும் அவன் தோற்பதில்லை. தொழுகை அவனை ஊக்கப்படுத்தி எழுச்சியூட்டுகிறது. அல்லாஹ்வை நினைவுகூர்வதும் நன்றி செலுத்துவதும்தான் தொழுகை. அல்லாஹ்வின் நெருக்கத்தை, அண்மையைப் பெற்றுக் கொள்வதற்கும் சத்தியப் பாதையில் உறுதியுடன் இருப்பதற்காகவும் அவ்வுறுதியை வலுப்படுத்திக் கொள்வதற்காகவும் தொழுகையை கடைபிடிக்கின்றபோது அல்லாஹ் அவர்களுக்காகி விடுகின்றான்.\nமாற்றங்களை சுமந்து வரும் துல்ஹஜ்…\nஇப்றாஹீம்(அலை) அவர்களது விழுமியங்களை உயிர்ப்பிப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2020/nov/21/%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF-3508163.html", "date_download": "2020-12-01T20:44:59Z", "digest": "sha1:URSHPLQ7SJ5HJ3VEV7R4FSHBPA45SI7X", "length": 9839, "nlines": 139, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பழைய கட்டடங்கள��� கணக்கெடுப்புப் பணி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 நவம்பர் 2020 வெள்ளிக்கிழமை 05:01:10 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்\nபழைய கட்டடங்கள் கணக்கெடுப்புப் பணி\nகெங்கவல்லி, தம்மம்பட்டி, பேருராட்சிப் பகுதிகளில் பழமையான கட்டடங்களில் செயல்படும் வணிக நிறுவனங்கள், கடைகள் குறித்து தீயணைப்புத் துறையினா் ஆய்வு செய்து கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.\nதீபாவளியன்று மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே உள்ள துணிக் கடையில் பெரும் தீவிபத்து ஏற்பட்டது. இதில் தீயணைப்புத் துறை வீரா்கள் 2 பலியாகினா். 2 போ் படுகாயம் அடைந்தனா்.\nஇந்த விபத்து குறித்து நடைபெற்ற விசாரணையில், தீவிபத்து நடந்த துணிக்கடை 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது என்பதால், தீ விபத்து நிகழ்ந்தவுடன் இடிந்துபோனது தெரியவந்தது. அதையடுத்து, மாநிலம் முழுவதும் பழமையான கட்டடங்களில் செயல்படும், கடைகள், வணிக நிறுவனங்கள் குறித்து கணக்கெடுக்க அரசு உத்தரவிட்டது. அதன்படி நடக்கும் கணக்கெடுப்பின்படி , தம்மம்பட்டி, வீரகனூா், செந்தாரப்பட்டி, தெடாவூா் ஆகிய பேரூராட்சி நிா்வாகங்கள் அளித்த விவரங்களின் படி, இப்பகுதி ஊா்களில் 40 ஆண்டுகள் பழமையான கட்டடங்களில் கடைகள், வியாபார நிறுவனங்கள் செயல்படுவது குறித்து கணக்கெடுக்கும் பணியல் மும்முரமாக தீயணைப்புத் துறையினா் ஈடுபட்டுவருகின்றனா். இப்பணி இன்னும் சில நாட்களில் முடிவடைய உள்ளது என்றும், அதில் கெங்கவல்லி வட்டம் முழுவதும் பழமையான கட்டடங்கள் எத்தனை உள்ளன என்ற விவரம் தெரியவரும் என்று தீயணைப்புத் துறையினா் தெரிவித்தனா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nமக்கள் நீதி மய்யத்தில் இணைந்த ஐஏஎஸ் அதிகாரி - புகைப்படங்கள்\n - ரஜினி ஆலோசனைப் புகைப்படங்கள்\nதிருவண்ணாமலையில் மகாதீபம் - புகைப்படங்கள்\nதில்லியில் விவசாயிகள் போராட்டம் - புகைப்படங்கள்\nபுயலுக்குப் பின் கடற்கரை - புகைப்படங்கள்\nகரைகடந்து சென்ற அதிதீவிர நிவர் புயல்\n5 நாள் - 12 மணி நேர வேலை: தொழிலாளர்களுக்கு சாதகமா\nஓடிடி தளங்களிலிருந்து திரையரங்குகள் தப்புமா\nநெற்றிக்கண் பட��்தின் டீசர் வெளியீடு\nஎம்ஜிஆர் மகன் டிரைலர் வெளியீடு\nஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%99/", "date_download": "2020-12-01T21:43:38Z", "digest": "sha1:7HX5BNNLCCHNKWQE6PY35VMT4EQQHNPW", "length": 26308, "nlines": 541, "source_domain": "www.naamtamilar.org", "title": "சிவகங்கை மாவட்டம் – சிவகங்கை நகர, ஒன்றிய நிர்வாகிகள் நியமனம்நாம் தமிழர் கட்சி", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஇணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nசிவகங்கை மாவட்டம் – சிவகங்கை நகர, ஒன்றிய நிர்வாகிகள் நியமனம்\n19-3-2017 அன்று சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகரம் சிவகங்கை ஒன்றியம் காஞ்சிரங்கால்,இடையமேலூர்,வாகுலத்துப்பட்டி,குவாணிப்பட்டி,வீரவலசை,முத்துப்பட்டி,பொண்ணா குளம்,அண்ணாநகர்,ஒக்கூர்,கீழப்பூங்குடி,மலம் பட்டி,கூட்டுறவு பட்டி,சக்கந்தி ஆகிய இடங்களில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் நியமனம் தலைமை நிலையச் செயலாளர் தங்கராசு முன்னிலையில் நடைபெற்றது. சகாயம், தட்சிணாமூர்த்தி, காமராஜ், வேங்கை,அழகேசன், புரட்சித் தமிழன் மற்றும் கணேசன் ஆகியோர் உடனிருந்தனர்\nசிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் ஒன்றியம், கீழச்சேத்தூர், மேலச்சேத்தூர்,தளிர்தலை, கோலாந்தி, சாத்தூர், இலந்தக்கரை, ஆகிய இடங்களில் நிர்வாகிகள் அறிவித்தபோது நாம் தமிழர் கட்சியின் தலைமை நிலைய அதிகாரி தங்கராசு, தட்சிணாமூர்த்தி, ஜெயராஜ், இன்னாசிமுத்து, குமார் ,ஜான்கென்னடி ஆகியோர் கலந்து கொண்டனர்.\nசிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் ஒன்றியம், கூத்தனியில் நிர்வாகிகள் அறிவித்தபோது நாம் தமிழர் கட்சியின் தலைமை நிலைய அதிகாரி தங்கராசு, தட்சிணாமூர்த்தி, ஜெயராஜ், இன்னாசிமுத்து, குமார் ,ஜான்கென்னடி ஆகியோர் கலந்து கொண்டனர்.\nசிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் ஒன்றியம், காளையார்கோவில் நகரம், அஞ்சாம் பட்டி,கொல்லங்குடி,சிலையாவூரணி,துதிநகர்,சொக்கநாதபுரம்,பெரிய ஓலைக் குடி, கத்தாளம்பட்டு,ஆகிய இடங்களில் நிர்வாகிகள் அறிவித்தபோது நாம் தமிழர் கட்சியின் தலைமை நிலைய அதிகாரி தங்கராசு, தட்சிணாமூர்த்தி, ஸ்டான்லி, கு��ார் ,மகேந்திரன்,கார்த்தி, கணேசன்,ஜீவா ஆகியோர் கலந்து கொண்டனர்.\nPrevious articleசிவகங்கை மாவட்டம் – நிர்வாகிகள் நியமனம் – எஸ் புதூர் ஒன்றியம்\nNext articleசீமான் தலைமையில் நாம் தமிழர் மாணவர் பாசறை முன்னெடுத்த இளநீர் குடிக்கும் திருவிழா – கொளத்தூர் 23-03-2017\nநாம் தமிழர் கட்சி ஊராட்சி மன்றத் தலைவர் தம்பி சேவற்கொடியோன் மீது புனையப்பட்டப் பொய்வழக்கினை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்\nகாரைக்குடி – பட்டா வழங்க கோரிக்கை மனு\nசிவகங்கை தொகுதி – மாமன்னர் மருதுபாண்டியர் நினைவேந்தல்\nபத்மநாபபுரம் தொகுதி – தலைவர் பிறந்தநாள் மற்ற…\nஇராணிப்பேட்டை தொகுதி – குருதிக் கொடை வழங்கும…\nசேலம் தெற்கு – மாவீரா் நாள் நினைவேந்தல்\nஆம்பூர் தொகுதி – தலைவர் பிறந்தநாள் நிகழ்வு\nஇராமநாதபுரம் – மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத…\nநாம் தமிழர் கட்சி ஊராட்சி மன்றத் தலைவர் தம்பி சேவற…\nஅரூர் தொகுதி – கொடிகம்பம் நடுவிழா\nநாங்குநேரி தொகுதி – கலந்தாய்வு கூட்டம்\nகஜா புயல் துயர்துடைப்புப் பணிகள்\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nகதவு எண்.8, மருத்துவமனை சாலை,\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | சாதி, மதங்களைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம். வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர் \n© 2020 ஆக்கமும் பேணலும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு\nதலைமை அறிவிப்பு: பாபநாசம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\nஈழத்தமிழர் குடியிருப்பில் நிவாரண உதவி- கும்மிடிப்பூண்டி தொகுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/just-know-about-the-music-treatment-which-will-cure-mind-depression-10383", "date_download": "2020-12-01T20:11:39Z", "digest": "sha1:HBOLEWKJYORIMGLNGVSSIR2ZBHT34BKT", "length": 11908, "nlines": 78, "source_domain": "www.timestamilnews.com", "title": "அடிக்கடி கோபம் டென்ஷன்னு மன அழுத்தம் ஆகுறீங்களா! இசை சிகிச்சை பற்றி தெரிஞ்சிக்கோங்க? - Times Tamil News", "raw_content": "\nஏழைகளின் கல்வியைப் பறிக்கலாமா மோடி அரசு.. – ரவிக்குமார் எம்.பி. ஆவேசம்\nதிகுதிகுவென எழுகிறது விவசாயப் புரட்சி… நீரோ மன்னரான மோடியின் மனம் மாறுமா..\nஅரசுப்பள்ளி மாணவர்கள் படிப்புக்காக அள்ளிக்கொடுக்கும் தமிழக அரசு… எடப்பாடி பழனிசாமியின் சுழல்நிதித் திட்டம்\nவருகிறது புயல்… மின்���ல் வேகத்தில் முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ளும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nஉதயநிதியைப் போலவே தி.மு.க. நிர்வாகிகளும் மிரட்டத் தொடங்கிட்டாங்களே… அதிர்ச்சியில் மக்கள்.\nஏழைகளின் கல்வியைப் பறிக்கலாமா மோடி அரசு.. – ரவிக்குமார் எம்.பி. ஆவே...\nதிகுதிகுவென எழுகிறது விவசாயப் புரட்சி… நீரோ மன்னரான மோடியின் மனம் மா...\nசிதம்பரம், ராஜா அண்ணாமலை மருத்துவக் கல்லூரியை அடிச்சுத் தூக்குங்க… க...\nமொத்தமா 40 சதவீதம் இட ஒதுக்கீடு வேண்டும்.. பா.ம.க.வுக்குப் போட்டியாக...\nஅடிக்கடி கோபம் டென்ஷன்னு மன அழுத்தம் ஆகுறீங்களா இசை சிகிச்சை பற்றி தெரிஞ்சிக்கோங்க\nஇசையெல்லாமா மருந்தாகும் எனக்கேட்டால் நிச்சயம் மருந்தாகும் என்பதற்கு வாழ்வியல் சான்றுகள் நிறையவே உள்ளன. மகத்துவம் வாய்ந்த இசையினால் சிகிச்சை அளித்து மன ஆரோக்கியத்தை மருத்துவர்கள் மேம்படுத்துகிறார்கள். பெரும்பாலானோரின் மனம் சார்ந்த நோய்களிலிருந்து விடுவித்துக் கொள்ள இசை உதவுகிறது.\nமன அழுத்தம் என்பது எண்ணங்கள், உடல், மனநிலை ஆகியவற்றில் ஏற்படக்கூடிய அசாதரண மாற்றங்களால் ஏற்படுகிறது. மேலும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தூக்கம் மற்றும் பசியின்மை ஆகிய பிரச்சினைகளுக்கு ஆளாகிறார்கள். ஆய்வுகளின்படி மன அழுத்தத்திற்கு ஆளாபவர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறார்கள்.\nமன அழுத்தத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் மருந்துகளைவிட இசை சிகிச்சை நல்ல முன்னேற்றத்தை தருவதாக மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மேலும் இசை சிகிச்சை இதயத்துடிப்பின் வேகத்தை குறைக்கிறது, சுவாசம், இரத்த அழுத்தம் மற்றும் மன அழுத்த மனநிலையிலிருந்து விலக்கு அளிப்பதாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.\nபேசு சிகிச்சையைவிட இசை சிகிச்சை மேம்பட்டதாக சிகிச்சையாளர்கள் கருதுகிறார்கள். தொடர்ந்து இசையை கேட்டுக் கொண்டிருக்கும் போது மூளையிலுள்ள நியோகார்டெக்ஸ் செயல்பட வைக்கிறது. இது மனிதர்களை அமைதி நிலைக்கு தள்ளுகிறது. மேலும் திடீரென்று உணர்ச்சி வசப்படுவதையும் குறைக்கிறது.\nபாடல் எழுதுவது என்பது உங்களது படைப்பாற்றல் திறனை ஊக்குவிக்கிறது. இதுபோன்று இசை சிகிச்சை முறையில் உள்ள பல்வேறு உக்திகள் மனநோய்களை உடையவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.\nமுதலில் டிஜிட்டல் முற���யில் பதிவு செய்யப்பட்ட உபகரணங்களின் இசை இசைக்கப்படுகிறது. இந்த முறையில் அவர்களது உணர்வுகளைப் பற்றி தெரிந்து கொள்ள பயன்படுத்துகிறார்கள். சிகிச்சையாளர்கள் இந்த இசையின் மூலமாக நோயாளிகளிடம் உரையாடலைத் தொடங்குகிறார்கள் 8 முதல் 10 அமர்வுகள் வரை சிகிச்சையாளர்கள் இசை சிகிச்சையை கொண்டு செல்கிறார்கள்.\nஇசை சிகிச்சை தங்கள் உணர்ச்சிப் பெருக்குகளிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்வதற்கு இசை முக்கியப் பங்காற்றுகிறது. சிகிச்சையாளர்களுக்கும் நோயாளிக்கும் இடையேயான நேர்மறையான எண்ணங்களை உருவாக்குகிறது. இதன் விளைவாக நோயாளிக்கு தன்னம்பிக்கை சிகிச்சையாளர்களால் ஏற்படுத்த விரும்புகிறது.\nஅதே தன்னைப் பற்றி புரிந்துக் கொள்வதற்கான ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த இசை சிகிச்சை பாலமாக அமைகிறது. ஒவ்வொரு வகையான இசையும் ஒரு வகை நரம்பியல் தூண்டல்களை ஏற்படுத்துகின்றன. உதாரணமாக மன அழுத்ததில் இருக்கும் போது கிளாசிக்கல் இசை மன அமைதியை ஏற்படுத்துவதாக அமையும்.\nஅதே நேரத்தில் ராக் வகை இசைகள் அசௌகரியத்தை ஏற்படுத்தலாம்.இசை மனதுடன் ஒன்றிணைந்து இயங்கக்கூடியது. சில பாடல்கள் கேட்டவுடன் நம்மை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கும். சில பாடல்கள் நம்மை சோகத்தில் ஆழ்த்தும். சில பாடல்கள் புத்துணர்ச்சி அல்லது மன ஓய்வைத் தரும்.\nதிகுதிகுவென எழுகிறது விவசாயப் புரட்சி… நீரோ மன்னரான மோடியின் மனம் மா...\nசிதம்பரம், ராஜா அண்ணாமலை மருத்துவக் கல்லூரியை அடிச்சுத் தூக்குங்க… க...\nமொத்தமா 40 சதவீதம் இட ஒதுக்கீடு வேண்டும்.. பா.ம.க.வுக்குப் போட்டியாக...\nரஜினியின் ஆதரவு கமல்ஹாசனுக்குக் கிடைக்குமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iniangovindaraju.blogspot.com/2016/02/", "date_download": "2020-12-01T20:15:28Z", "digest": "sha1:VDGWMZRRTW72SAYMLDCWDTZTIVFF6NJ6", "length": 5228, "nlines": 130, "source_domain": "iniangovindaraju.blogspot.com", "title": "தமிழ்ப்பூ: February 2016", "raw_content": "\nதமிழ்ப்பூ வாசம் தரணியெலாம் வீசும்\nவகுப்பிலுள்ள அனைத்துக் குழந்தைகளும் உடற்பயிற்சி வகுப்புக்குச் சென்றதும், மாதத்தில் ஒருமுறை இரண்டு ஆசிரியர்களை அனுப்பி புத்தகப் பைகளைச் சோதனை இடச்செய்வது வழக்கம்.\nஅயலகத் தமிழரின் அன்புக் கொடை\nஅறிவும் ஆற்றலும் மிகுந்த புகழ் நிறை மருத்துவர் டாக்டர் சங்கரபாண்டியன் அவர்கள். சிறுநீரகம் சார்ந்த மருத்துவத் துறையில்(Nephrology) கரை கண்டவர்.\nநேற்று நானும் என் மனைவியும் மகிழ்வுந்தில் ஒரு நான்கு வழிச் சாலையில் பயணித்தோம். அளவான வேகத்தில் செலுத்தியபடி கொடைக்கானல் பண்பலை வானொலியில் ஒலிபரப்பான பிரதமர் மோதியின் மனதோடு குரல் உரையைக் கேட்டுகொண்டே வந்தேன்.\nசதுப்பு நிலக் காட்டில் சலிக்காத நடை\nகவிஞர் இரா.இரவியின் கவிதைகளில் வெளிப்பாட்டு உத்திகள்\nஅனைவரும் அணுகும் அரசுப் பள்ளிகள்\nஅயலகத் தமிழரின் அன்புக் கொடை\nபதிவுகளை மின்னஞ்சலில் பெற - Email Subscription\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/special-astro-predictions/benefits-of-fasting-on-purattasi-full-moon-day-120100100046_1.html", "date_download": "2020-12-01T20:55:51Z", "digest": "sha1:T57Q6FGKPOVSQYPEEZSNSHNFL7JBM6O6", "length": 12541, "nlines": 164, "source_domain": "tamil.webdunia.com", "title": "புரட்டாசி பௌர்ணமி நாளில் இருக்கவேண்டிய விரதத்தின் பலன்கள் !! | Webdunia Tamil", "raw_content": "புதன், 2 டிசம்பர் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபுரட்டாசி பௌர்ணமி நாளில் இருக்கவேண்டிய விரதத்தின் பலன்கள் \nபுரட்டாசி மாத பௌர்ணமி தினத்தன்று பூரண பிரகாசத்தோடு அன்னையின் முகம் ஜொலிக்கும். அம்பிகையானவள் சந்திர மண்டலத்தினிடையே அமுதமாய் விளங்குவாள். இதனால் அன்னைக்கு சந்திர மண்டல மத்யகா என்ற திருநாமம் உண்டு.\nபுரட்டாசி மாத பௌர்ணமி நாளில் விரதமிருந்து மாலை சந்திர உதய நேரத்தில் நிலவையும் அம்பாளையும் தரிசனம் செய்யவேண்டும். இந்த வழிபாட்டை செய்பவர்கள் நினைத்த காரியங்களிலும் வெற்றி பெறுவார்கள் என்பது நம்பிக்கை.\nஇந்த நாளில் விரதம் இருந்து சிவ வழிபாடு செய்தால் முன்பிறவியில் செய்த பாவங்கள் நீங்கும். செல்வ வளம் பெருகும் லட்சுமி கடாட்சம் பெருகும். ஆடி முதல் மார்கழி வரை உள்ள தட்சிணாயணம் தேவர்களுக்கு இரவு காலம்.\nஇதில் புரட்டாசி மாதம் என்பது தேவர்களின் இரவு காலத்தின் நடுநிசியாகும். நடுநிசி யான புரட்டாசி மாதத்தில் முழு நிலவு நாளான பெளர்ணமி என்பது அம்பிகையின் பிரகாசம் ஆகும்.\nபுரட்டாசி பௌர்ணமி தினத்தன்று தேவர்கள் அன்னையின் நாமத்தை ஜெபித்தபடியே தியானமும் தவமும் செய்து அன்னையின் அருளைப்பெறுவார்கள். பௌர்ணமி இரவின் நடுநிசியில் தியானம், ஜெபம், பூஜை, பிராணாயாமம், தவம் செய்தால் எதிர்காலத்தை உணர்ந்து கொள்ளும் இறைசக்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை.\nவீட்டில் விரதமிருந்து சிவபெருமானை வழிபடுவதாலும், அருகிலுள்ள சிவாலயங்களுக்குச் சென்று வில்வ அர்ச்சனை செய்து, நெய் தீபங்கள் ஏற்றிவைத்து வழிபடுவதால் தெய்வ அனுகிரகம் வீடு தேடி வரும்.\nபுரட்டாசி பௌர்ணமி தினத்தன்று தேவர்கள் அன்னையின் நாமத்தை ஜெபித்தபடியே தியானமும் தவமும் செய்து அன்னையின் அருளைப் பெறுவார்கள்.\nசனியின் பிடியிலிருந்து தப்பிக்க ஆஞ்சநேயர் வழிபாடு \nபிரதோஷ வேளையில் சிவபெருமான் வழிபாட்டு பலன்கள் \nபுரட்டாசி மாதத்தில் என்ன செய்யவேண்டும் என்ன செய்யக்கூடாது தெரியுமா...\nபுரட்டாசி மாதத்தில் பெருமாளுக்கு அர்ச்சிக்க உகந்த துளசி \nபுரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமை வழிபாட்டு பலன்கள் \nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/15361", "date_download": "2020-12-01T21:25:55Z", "digest": "sha1:KK56BEBUKOYGI3R7A2HHJWY72R7UW3A4", "length": 12788, "nlines": 307, "source_domain": "www.arusuvai.com", "title": "கம்பங்கூழ் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nநொய்யரிசி - 1 பிடி\nகம்பை 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.\nநிழலில் காயவைத்து மிக்ஸியில் பொடித்து சலித்து வைக்கவும். [பச்சரிசி மாவு பொடிப்பது போல்]\nஇதை தண்ணீர் உப்பு சேர்த்து தோசை மாவு பதத்துக்கு கலந்து வைக்கவும்.\nஒரு இரவு ஒரு பகல் அப்படியே வைக்கவும்.\nஅடுத்த நாள் நொய்யரிசியை பொங்கவும், இத்துடன் கரைத்த மாவு கலவை கலந்து தேவையான நீர் சேர்த்து வேக வைத்து எடுக்கவும்.\nமறுநாள் இத்துடன் தேவையான தயிர் கலந்தால் கம்பங்கூழ் தயார்.\nகூழுடன் சாப்பிட சின்ன வெங்காயம், மோர் மிளகாய் வறுத்தது அல்லது மாங்காயுடன் உப்பு, மிளகாய் தூள் சேர்த்து அம்மியில் இடித்து வைத்தால் சாப்பிட சுவையாக இருக்கும். கூழ் உடம்புக்கு நல்லது, கம்பில் இரும்புச்சத்து அதிகம் உண்டு.\nடயட் அடை (அ) கொள்ளு பார்லி அடை\nஎனக்கு இங்கே கம்பு கிடைக்கும் என்ன செய்யலாம் என்று யோசித்து கொண்டு இருந்தேன் நீங்களே சொல்லிடீங்க கண்டிப்பாக அடுத்த முறை வாங்கி செய்து விடுகிறேன்\nமேலும் நல்ல குறிப்புகள் தர வாழ்த்துக்கள்\nகவிதா... மிக்க நன்றி. கம்பில் கூழ் செய்யலாம், அடை செய்யலாம், கொழுக்கட்டை கூட செய்யலாம். இன்னும் 2 நாளில் அந்த குறிப்பும் தந்துடுவேன். செய்து பாருங்க. :)\nவனிதா நல்ல ஹெல்தியான ரெசிப்பி. இந்த ரெசிப்பிக்கு சரியான அளவு சொல்ல முடியுமா ஒரு பிடி நொய்யரிசிக்கு எவ்வளவு கம்பு சேர்க்கனும்.\nவினோஜா... ஒரு கப் கம்பு மாவு சேருங்க. சரியா வரும். மிக்க நன்றி.\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=18330", "date_download": "2020-12-01T21:46:11Z", "digest": "sha1:JSTOIBSNMWOVJPXQY74BUUJJHG6EK7E3", "length": 5878, "nlines": 96, "source_domain": "www.noolulagam.com", "title": "ஸ்ரீ‌ ஐயப்ப புராணம் » Buy tamil book ஸ்ரீ‌ ஐயப்ப புராணம் online", "raw_content": "\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : புலவர் தமிழ்முடி\nபதிப்பகம் : திருவரசு புத்தக நிலையம் (Vaanathi Pathippagam)\nஆரத்தி அறிவுடைநம்பியும் அற்புத விளக்கும்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் ஸ்ரீ‌ ஐயப்ப புராணம், புலவர் தமிழ்முடி அவர்களால் எழுதி திருவரசு புத்தக நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nமற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :\nதிருக்குறள் 1330 குறட்பாக்கள் (தெளிவான அச்சில்) - Thirukkural 1330 Kuratpakal\nசித்தர் பொன்மொழிகள் (விளக்க உரையுடன்)\nசமயம் ஒரு புதிய பார்வை\nதிருப்பாவையில் அற்புத வாழ்வியல் சிந்தனைகள் - Thirupaavaiyil Arputha Vaalviyal Sinthanaigal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/2019/02/08/%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0/", "date_download": "2020-12-01T21:56:57Z", "digest": "sha1:HTNFXQQCUPNQQPWF5BUZ33OR62K46POW", "length": 31973, "nlines": 110, "source_domain": "ntrichy.com", "title": "ஊடகங்கள்: புழுதியில் புரளும் நல்லதோர் வீணைகள் ! – Ntrichy.com – Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24×7 News portal", "raw_content": "\nஊடகங்கள்: புழுதியில் புரளும் நல்லதோர் வீணைகள் \nஊடகங்கள்: புழுதியில் புரளும் நல்லதோர் வீணைகள் \nஊடகங்கள்: ‘புழுதியில் புரளும் நல்லதோர் வீணைகள்’\nஇதழியல் பல்வேறு பிரிவுகளைத் தன்னகத்தே கொண்டு ஊடகம் என்ற பொதுப்பெயரில் அழைக்கப்பட்டு வருகின்றது. இதழியலின் பணிகளை ஊடகங்களின் பணியாகவும் பார்க்கலாம். அவை : 1. அறிவித்தல் 2. அறிவுறுத்தல் 3. மகிழ்வித்தல் என்பவையாகும். தற்போது ஊடகங்கள் அறிவித்தல் பணியைக்கூடச் சரிவரச் செய்வதில்லை என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளது. அறிவுறுத்தல் பணியை அரிதினும் அரிதாகவே ஊடகங்கள் செய்துவருகின்றன.\nஆட்சியாளர்களுக்கு இந்த அறிவுறுத்தல் என்பது உரைப்பதே கிடையாது. எனினும் ஊடகங்கள் சமூக அக்கறையுடன் அறிவித்தல் பணியையும் அறிவுறுத்தல் பணியைச் செய்யவேண்டும். இல்லையென்றால் இந்தச் சமூகத்தில் நிகழும் அறத்திற்குப் புறம்பாக நடைபெறும் அனைத்து அநீதிகளைத் தட்டி கேட்ட யாருமில்லை என்றால் அநீதிகள் தலைவிரித்தாடும் என்பதைத் தற்போது ஊடகங்கள் மறந்து செயல்படுகின்றன. ஊடகங்களின் பணி என்பது பரபரப்பான செய்திகளை மட்டுமே வெளியிட்டுத் தங்களின் ஆதரவு நிலையை உயர்த்திக் கொண்டிருப்பதன் இரகசியத்தை உணரமுடிகின்றது. இதற்குக் காரணம் ஊடகங்களில் பணியாற்றுபவர்கள் இல்லை. ஊடக முதலாளிகள்தான் இதற்கு அடிப்படைக் காரணம் என்பதைச் சொல்லித் தெரியவேண்டியதில்லை.\nகடந்த வாரத்தில் ஆசிரியர், அரசு ஊழியர் போராட்டம் நடைபெற்றது. போராடியவர்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்து, 7ஆவது ஊதியக்குழுவினால் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளை நீக்கு, பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் போராடுவோரிடமிருந்து பெறப்பட்ட 58ஆயிரம் கோடி எங்கே இருக்கின்றது எனத் தங்களின் கோரிக்கையாக முன்வைத்தார்கள். மேலும் நாங்கள் ஊதிய உயர்வுக்காகப் போராடவில்லை என்பதையும் தெளிவுபடுத்தினர். ஆனால் தொலைக்காட்சி ஊடக விவாதங்களில் பேசியவர்களில் ஆசிரியர் சங்கம் தவிர்த்து, அரசு ஆதரவாளர்கள், சட்டப்பஞ்சாயத்து, பிஜேபி, பத்திரிக்கையாளர்கள் என அனை���ரும் ஊதிய உயர்வு என்றே பேசினார்கள்.\nஇதில் கொடுமை என்னவென்றால் ஊடக விவாதங்களின் நெறியாளர்கள் அனைவரும் எரியும் தீயில் ‘பெட்ரோலை’ வார்ப்பதுபோல அவர்கள் பங்குக்கு, போராட்டக்காரர்களைப் பார்த்து, உங்களுக்கு இந்தச் சம்பளம் போதவில்லையா, தனியார் நிறுவனங்களைப் பாருங்கள் என்று அரசுக்கு ஆதரவாக ஆசிரியர்களுக்கு வகுப்பெடுத்த கொடுமையை எங்கே போய்ச் சொல்வது இதில் அரசை எதிர்க்கும் தொலைக்காட்சியில் கூட அரசுக்கு ஆதரவு மனநிலையில் கேள்விகள் முன்வைக்கப்பட்டன என்பது வியப்பாக இருந்தது. அதுமட்டுமல்ல ஊடகங்கள் ஆசிரியர்களின் கோரிக்கைகளைப் படிக்காமலும், படித்திருந்தால் உள்நோக்கத்தோடு விவாதங்களை நடத்தின. அப்படியானால் ஊடகங்களில் நடுநிலைமை என்பதே இல்லை என்பது உறுதிபட தெரிந்தது.\nஊடகங்களில் முன்வைக்கப்பட்ட போராட்டம் குறித்த அவதூறுகள் சமூக ஊடகங்களில் வலம்வர ஊடகங்களின் செயல்பாடுகளே முக்கியப் பங்கு வகித்தது கொடுமையே. எந்த ஆசிரியர்களிடம் படித்தார்களோ அவர்களின் கோரிக்கைகளைப் புரிந்துகொள்ளாமல் ஆசிரியர்களுக்கான எதிர் மனநிலையில் மாணவர்கள் கேலி செய்து களமாடியது கொடுமையின் உச்சம் என்றே துணிந்து கூறலாம். ஊடகத்தால் ஆக்கவும் முடியும். அழிக்கவும் முடியும் என்பதை தற்போது உணர்த்திக் கொண்டிருக்கின்றன.\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலர் டிடிவி தினகரன் ஆசிரியர் போராட்டக் காலத்தில் சென்னையில் செய்தியாளரைச் சந்திக்கும்போது, செய்தியாளர்கள் கேள்விகளை முன்வைக்கிறனர். டிடிவி தினகரன், ‘என்னுடைய கேள்விக்கு நீங்கள் பதில் சொல்லுங்கள். அப்புறம் உங்களின் கேள்விக்கு நான் பதில் சொல்கிறேன். இப்போது நான் வீட்டிலிருந்து வருகிறேன்(ஒரு தனியார் தொலைக்காட்சியைப்பார்த்து). உங்கள் தொலைக்காட்சியில் 95% ஆசிரியர்கள் பணிக்குத் திரும்பிவிட்டார்கள் என்று செய்தி ஓடிக் கொண்டிருந்தது. 95% ஆசிரியர்கள் பணிக்கு வந்துவிட்டார்கள் என்றால் அரசு ஏன் பள்ளிகளைத் திறக்கவில்லை. ஆசிரியர்கள் பணிக்குத் திரும்ப ஏன் அவகாசம் வழங்கிக் கொண்டிருக்கின்றது 95% ஆசிரியர்கள் பணிக்குத் திரும்பினார்கள் என்று நீங்கள் செய்தி வெளியிடுகின்றீர்கள். எப்படி அந்தச் செய்தி சேகரித்தீர்கள். அதற்கான தரவுகள் உங்களிடம் உள்ளதா 95% ஆசிரியர்கள் பணிக்குத் திரும்பினார்கள் என்று நீங்கள் செய்தி வெளியிடுகின்றீர்கள். எப்படி அந்தச் செய்தி சேகரித்தீர்கள். அதற்கான தரவுகள் உங்களிடம் உள்ளதா’ என்றவுடன் அந்தத் தொலைக்காட்சிச் செய்தியாளர், ‘அரசு சொன்னது நாங்கள் வெளியிட்டோம்’ என்றார். உடனே டிடிவி, ‘சரி. 95% ஆசிரியர்கள் பணிக்குத் திரும்பிவிட்டார்கள் என்று அரசு தகவல் என்று போடாமல், நீங்களே சேகரித்ததுபோல் செய்திகளை வெளியிடுவதில் என்ன நியாயம் இருக்கின்றது. நான் சொல்கிறேன் 50% ஆசிரியர் போராட்டக் களத்தில்தான் இருக்கிறார்கள் என்றால் நீங்கள் சேகரித்த செய்தியைப் போல வெளியிடுவீர்களா’ என்றவுடன் அந்தத் தொலைக்காட்சிச் செய்தியாளர், ‘அரசு சொன்னது நாங்கள் வெளியிட்டோம்’ என்றார். உடனே டிடிவி, ‘சரி. 95% ஆசிரியர்கள் பணிக்குத் திரும்பிவிட்டார்கள் என்று அரசு தகவல் என்று போடாமல், நீங்களே சேகரித்ததுபோல் செய்திகளை வெளியிடுவதில் என்ன நியாயம் இருக்கின்றது. நான் சொல்கிறேன் 50% ஆசிரியர் போராட்டக் களத்தில்தான் இருக்கிறார்கள் என்றால் நீங்கள் சேகரித்த செய்தியைப் போல வெளியிடுவீர்களா அப்ப என்கிட்டே ஆதாரம் கேட்பீர்கள். அரசு சொன்னால் கண்ணை மூடிக்கொண்டு செய்தியை வெளியிடுவீர்கள். செய்தி உண்மை என்பதை ஊடகங்கள் ஆராயக்கூடாதா அப்ப என்கிட்டே ஆதாரம் கேட்பீர்கள். அரசு சொன்னால் கண்ணை மூடிக்கொண்டு செய்தியை வெளியிடுவீர்கள். செய்தி உண்மை என்பதை ஊடகங்கள் ஆராயக்கூடாதா ஒவ்வொரு ஊடகத்திற்கும் தமிழ்நாட்டின் 32 மாவட்டங்களில் செய்தியாளர்கள் உள்ளனர். இவர்களை வைத்துக்கொண்டு எத்தனை சதவீதம் ஆசிரியர்கள் பணிக்குச் சென்றார்கள் என்பதை நீங்கள் கணக்கெடுக்க முடியாதா ஒவ்வொரு ஊடகத்திற்கும் தமிழ்நாட்டின் 32 மாவட்டங்களில் செய்தியாளர்கள் உள்ளனர். இவர்களை வைத்துக்கொண்டு எத்தனை சதவீதம் ஆசிரியர்கள் பணிக்குச் சென்றார்கள் என்பதை நீங்கள் கணக்கெடுக்க முடியாதா அந்த உண்மைச் செய்தியை வெளியிடுங்கள். எந்தச் செய்தியாக இருந்தாலும் ஆராய்ந்து பார்த்து, உண்மைத் தன்மையை வெளிப்படுத்துங்கள். அரசுக்கு ஆதரவாக ஜல்ரா போடுவதற்காக ஊடகங்கள்’ என்று தொடர்ந்து டிடிவி எழுப்பி வினாக்களுக்குப் பதில் கூறமுடியாது ஊடகங்கள் தலைகுனிந்து கொண்டிருந்ததைப் பார்க்கமுடிந்தது.\n1998ஆம் ஆண்டு, சென்னையில் சரிகஷா என்னும் எத்திராஜ் கல்லூரி மாணவி, கல்லூரிச் செல்ல ஆட்டோவிலிருந்து இறங்குகிறார். ஒரு இளைஞன் எதிர்பாராத நேரத்தில் அந்தப் பெண்ணின் முகத்தில் பாக்கெட் தண்ணீரைப் பிய்ச்சி அடிக்கிறான். நிலைகுலைந்து அந்தப் பெண் கல்லூரி வாசலில் கீழே விழுகிறாள். பின் பக்க மண்டையில் பலத்த காயம். உடனே அந்தப் பெண்ணை மருத்துவமனைக்குக் கொண்டு செல்கிறார்கள். பாதிப்பை ஏற்படுத்திய இளைஞனைக் காவல்துறை கைது செய்கிறது. நினைவிழந்த அந்த மாணவி அடுத்தநாள் இறந்துபோகிறார். அவரின் செய்தியை சுமார் 15 நிமிடங்கள் எல்லா தொலைக்காட்சிகளும் நேரலையாக செய்திகளை ஒளிபரப்பின. செய்திகளை விரிவாக எடுத்துரைத்தன. எல்லா ஊடகங்களும் இந்தக் கொடுமைக்கு முடிவு கட்டவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தன. மாணவி இறந்த அடுத்தநாள் சட்டமன்றத்தின் அடுத்தநாள் சிறப்புக் கூட்டம் உடனே கூட்டப்பட்டது. பெண்களைப் பாலியியல் சீண்டல் செய்பவர்களுக்கு ஓராண்டு சிறைதண்டனை என்றும் அடுத்தமுறையும் கைது செய்யப்பட்டால் இரண்டு ஆண்டுகள் தண்டனை என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டம் நிறைவேற்றப்படவும் மக்களிடம் பொதுக்கருத்தை உருவாக்கவும் ஊடகங்கள் ஆற்றியப் பணியைப் பாராட்டாத மனிதர்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு ஊடகங்கள் மகத்தான சேவை செய்தன என்பது இறந்தகாலமே என்று தற்போது எண்ணிட வேண்டியிருக்கிறது.\nகடந்த வாரத்தில் தூத்துக்குடி தாமிர ஆலை வழக்கு உச்சநீதி மன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது. இதில் ஒரு மனுதாரராக உள்ள வைகோ உச்சநீதி மன்றத்தின் வழக்கில் கலந்துகொள்ளத் தில்லி செல்கிறார். வைகோவின் நண்பர் ஜார்ஜ் பெர்ணான்டஸ் மறைவு செய்தியைக் கேட்டு அவருக்கு மரியாதை செலுத்திவிட்டு உச்சநீதி மன்றம் செல்கிறார். வழக்கின் விசாரணை பிற்பகலில்தான் வருகிறது என்பதை அறிந்து வைகோ மீண்டும் ஜார்ஜ் பெர்ன்ணாடாஸ் இல்லம் சென்று இறுதி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேகமாக விரைகிறார். ஊடகச் செய்தியாளர்கள் வைகோவிடம் பேட்டி கேட்கிறார்கள். நிலைமையை எடுத்துக்கூறுகிறார். உடனே ஒரு செய்தியாளர், ‘மதிமுகவுக்கு நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு சீட்தான் என்று சொல்கிறார்கள். உங்கள் பதில்’ என்ற கேட்டவுடன் வைகோ பதில் சொல்லாமல் இறுதி மரி��ாதை செலுத்தச் சென்றுவிடுகிறார். வைகோ செய்தியாளர்களைப் புறக்கணித்தார் என்ற செய்தி வேகமாகப் பரவுகின்றது. தில்லி முழுக்க ஊடகவியலாளர்களுக்குக் குறுஞ்செய்திகள் அனுப்பப்படுகின்றன. பிற்பகல் நீதிமன்ற விசாரணை முடிந்து வைகோ வெளியே வருகிறார். அப்போதுதான் தெரிகிறது வைகோவை ஊடகங்கள் புறக்கணித்துள்ளன என்பது. உடனே தில்லியில் உள்ள தன் ஊடகத்துறை நண்பருக்கு வெங்கட்ராமனுக்கு அலைபேசியில் தொடர்பு கொள்கிறார். அவர் தொடர்பில் வரவில்லை. இரவு முழுவதும் தொடர்பில் வரவில்லை.\nஅடுத்தநாளும் உச்சநீதி மன்ற விசாரணை முடிந்து வைகோ வெளியே வருகிறார். வைகோ புறக்கணிப்பை ஊடகங்கள் கைவிட்டு, பேட்டி எடுக்கத் தொடங்கின. 25 ஆண்டுகாலம் நாடாளுமன்றத்தில் உறுப்பினராக இருந்தவர். சிறந்த நாடாளுமன்றவாதி என்ற புகழைப் பெற்றவர் செய்தியாளர்களிடம் உடைந்த குரலில் பேசத் தொடங்கினார். ‘உங்களின் கேள்விகளுக்கு நான் பதில் சொல்கிறேன். நேற்று நான் உங்களைப் புறக்கணிக்கவில்லை. என் உயிர் நண்பருக்கு இறுதியாக அஞ்சலி செலுத்திவிடவேண்டும் என்றுதான் நான் விரைந்து கொண்டிருந்தேன். இடைமறித்துக் கேள்வி கேட்டார் ஒருவர். அது அரசியல் பரபரப்பு சார்ந்தாக இருந்தது. மேலும் தாமிர ஆலைத் தொடர்பான வழக்குக்கான நான் வந்திருக்கிறேன். அது குறித்து எந்தக் கேள்வியும் என்னிடம் கேட்கவில்லை. பரபரப்பான கேள்வி நான் பதில் சொல்லி, இந்த வழக்கின் செய்தி வெளிவராமல் போகும். நான் தாமிர ஆலை வழக்குப் பற்றி பேசினால் தொலைக்காட்சிகள் 2-3 நிமிடங்கள்தான் ஒளிபரப்பும். தமிழ்நாட்டு அச்சு ஊடகங்களில் இரு இதழ்கள்தான் என் செய்தியை வெளியிடும் மற்ற இதழ்கள் வெளியிடாது. ஊடகங்களில் எனக்குக் கிடைக்கும் சிறிய அளவு இடத்தைப் பரபரப்பான செய்திகளுக்குப் பதில் சொல்லி வீணாக்க விரும்பவில்லை. தூத்துக்குடியில் தாமிர ஆலையை எதிர்த்துப் போராடிய பொதுமக்கள் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இந்த ஆலையைத் திறக்க நிர்வாகம் பல வகையில் முயற்சி செய்து வருகின்றது. அதை நான் தடுத்து நிறுத்தி வருகிறேன். இன்று எனக்குப் பேச நீதிபதி வாய்ப்பளிக்கிறேன் என்று கூறியிருந்தார். ஆனால் ஆலை நிர்வாக வழக்குரைஞர் எல்லா நேரங்களையும் எடுத்துக் கொண்டுவிட்டார். வழக்கு பிப்.8ஆம் நாளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அப்போது எனக்கு வாதாட வாய்ப்பு கிடைக்குமா என்பது தெரியவில்லை. நான் வாதாடித் தாமிர ஆலைக்கு எதிரான கருத்துகளை முன்வைக்கவில்லை என்றால் தீர்ப்பு எப்படி வேண்டுமானாலும் வர வாய்ப்பு உள்ளது. நான் வாதாடினால் தீர்ப்பு மக்களின் உணர்வுகளுக்குச் சாதகமாகக் கிடைக்கலாம். இந்த 3 நாள்களும் மக்களின் நலனுக்காகப் போராடிக் கொண்டிருக்கிறேன். இந்த வேளையில் திமுக கூட்டணியில் நீடிப்பேனா என்றால் நான் எப்படிப் பதில் சொல்லமுடியும் என்றால் நான் எப்படிப் பதில் சொல்லமுடியும் நான் என் நிலையை விளக்கி விட்டேன். இப்போது கேளுங்கள் எல்லாவித அரசியல் சார்ந்த பரபரப்பான கேள்விகளுக்கும் நான் பதில் சொல்கிறேன். ஒவ்வொரு செய்தியாளர்களையும் பார்த்துக் கேளுங்கள்… கேளுங்கள் என்று வைகோ கூறினார். எல்லாச் செய்தியாளர்களும் ‘நலங்கெடப் புழுதியில் எறிந்த நல்லதோர் வீணையாக’ தலைக் கவிழ்ந்து நின்று கொண்டிருந்தனர்.\nதற்போதைய சூழலில் மத்திய, மாநில அரசுகள் மக்களுக்கானதாக இல்லை. அது பெரும் முதலாளிகளின் நலனைப் பாதுகாக்கும் கடமையைச் சரிவரச் செய்துகொண்டிருக்கின்றது. இந்தச் சர்வாதிகாரச் சூழலில் மக்களின் நலனுக்காக அறிவித்தல், அறிவுறுத்தல் பணியை ஊடகங்கள் சரிவரச் செய்தால் செத்து கொண்டிருக்கும் மக்கள் உயிர்பிழைக்க வாய்ப்புள்ளது. மக்கள் உயிர்வாழ ஊடகங்கள் தங்களின் செயல்பாடுகளை அமைத்துக்கொள்ளவேண்டும். முதலாளிகள் ஊடகங்களின் போக்கு, கோடியில் வருமானம் பார்ப்பது என்றால் பத்திரிக்கையாளராகவே வாழ்ந்த ஞாநியைப் போன்று ஊடகங்களிலிருந்து விலகி, மக்களுக்கான ஊடகங்களை உயிர்ப்பித்து எழுப்புங்கள். அப்படி எழுப்பும் உங்களின் ஊடகங்களுக்கு மக்கள் துணையாக இருப்பார்கள். ஊடகங்கள் களத்தில் நாளும் போராடிக் கொண்டிருக்கின்ற மக்கள் பக்கமா போராட்டங்களை ஒடுக்கும் அரசு மற்றும் பெரும் முதலாளிகளின் பக்கமா போராட்டங்களை ஒடுக்கும் அரசு மற்றும் பெரும் முதலாளிகளின் பக்கமா என்பதை விட ஊடகத் துறை நண்பர்களே நீங்கள் மக்கள் பக்கமா என்பதை விட ஊடகத் துறை நண்பர்களே நீங்கள் மக்கள் பக்கமா உங்களின் முதலாளியின் பக்கமா பதில் சொல்ல வேண்டிய தருணம் வந்துவிட்டது. இனியும் மௌனம் காக்கவேண்டாம். உங்களின் மௌனத்தைக் கலைத்துக் குரலற்றவர்களின் குரலாய் நீங்கள் களத்தில் நிற்கவேண்டும். அதுதான் உங்களுக்குப் பெருமை. பெருமை காப்பாற்றுவீர்கள் என் நம்பிக்கை எல்லார் மனதிலும் துளிர்க்கும் வாய்ப்பை ஊடகவியலாளர்கள் மக்களுக்கு வழங்கவேண்டும்.\nதயவுசெய்து மன்னிப்பு கேட்காதீர் நடிகர் சிவகுமார்\nதிருச்சியில் ரூ.1¾ கோடியில் குழந்தைகள் போக்குவரத்து பூங்கா.\nதிருச்சி கிழக்கு தொகுதி பஞ்சாயத்து தொடர் – 3 ; அதிரடியாக களம் இறங்கிய இனிகோ \nபுத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரியில் சர்வதேச முகக்கவசம் தயாரிப்பு பயிற்சிப் பட்டறை\n“பாண்டியர்களின் இரட்டை மீன் ரகசியங்கள் “நூல் வெளியீடு\nஉலகம் மனிதனுக்கு மட்டுமல்ல பல்லுயிர்களுக்கும் தான்\nதிருச்சியில் (2/12/2020) இன்றைய சினிமா :\nடிசம்பர்1 உலக எய்ட்ஸ் தினம்\nஆலயம் அறிவோம் அருள்மிகு பூமிபாலகர் பெருமாள் திருக்கோயில்\nதிருச்சியில் (2/12/2020) இன்றைய சினிமா :\nடிசம்பர்1 உலக எய்ட்ஸ் தினம்\nதிருச்சியில் (2/12/2020) இன்றைய சினிமா :\nடிசம்பர்1 உலக எய்ட்ஸ் தினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81_10_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%8F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81?dpl_id=13789", "date_download": "2020-12-01T20:58:30Z", "digest": "sha1:IHCU57KOHMHHIKMZIDYMODUUXOSOHJLO", "length": 7797, "nlines": 90, "source_domain": "ta.wikinews.org", "title": "இசுபேசு-எக்சு 10 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக ஏவியது - விக்கிசெய்தி", "raw_content": "இசுபேசு-எக்சு 10 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக ஏவியது\n8 பெப்ரவரி 2018: இசுபேசு எக்சு விண்கலம் தெல்சா காரை விண்ணுக்கு செலுத்தியது\n23 பெப்ரவரி 2017: பூமியின் அளவை ஒத்த ஏழு புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு\n15 பெப்ரவரி 2017: இந்தியா 104 செயற்கை கோள்களை ஒரே சமயத்தில் ஏவியது\n14 சனவரி 2017: இசுபேசு-எக்சு 10 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக ஏவியது\n15 திசம்பர் 2016: கலிலியோ செயற்கைகோள் செயல்பாட்டுக்கு வந்தது\nசனி, சனவரி 14, 2017\n்பால்கன்-9 ஏவூர்தி விண்ணுக்கு செல்லும் காட்சி\nஇசுபேசு-எக்சு என்னும் நிறுவனம் தன்னுடைய ்பால்கன்-9 ஏவுகலன் மூலம் 10 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி விட்டு வெற்றிகரமாக பூமிக்கு திரும்பி வந்தது. ்பால்கன்-9 ஏவுகலன் கலிபோர்னியாவிலுள்ள வான்டன்பெர்க் வானூர்தி படை தளத்திலிருந்து உள்ளூர் நேரம் காலை 9.54இக்கு ஏவப்பட்டது.\n2016 செப்ட���்பர் மாதம் இவ்வேவுவூர்தி இலியம் அழுத்த கலன்கள் வடிவமைப்பில் இருந்த கோளாறு காரணமாக வெடித்த பின் செல்லும் முதல் ஏவுதல் இதுவாகும். இவ்வேவூர்தியின் முதல் பாகம் பசிபிக் பெருங்கடலில் உள்ள தளத்தில் வெற்றிகரமாக தரை இறங்கியது.\nவர்சீனியாவின் இரிடியம் செயற்கைகோள் குரல் மற்றும் டேட்டா நிறுவனத்திற்காக 10 செயற்கை கோள்களும் விண்ணில் ஏவப்பட்டன. ஐரோப்பிய (பிரான்சு) தாலசு அலெனியா நிறுவனம் தன் பழைய செயற்கை கோள்களை மாற்றுவதற்காக 81 செயற்கை கோள்களை ்பால்கன்-9 மூலம் ஏவ முடிவு செய்துள்ளது.\nகப்பல்கள் வானூர்திகள் கட்டுப்பாட்டு அறையுடன் உள்ள தொடர்பில் இருந்து துண்டிக்கப்பட்டால் அக்கப்பல்களையும் வானூர்திகளையும் கண்டுபிடிக்க இரிடியம் நிறுவனம் உதவும்.\nசனவரி 9 அன்று ஏவ திட்டமிடப்பட்டிருந்த இவ்வேவூர்தி காலநிலை சரியில்லாததால் இன்று சனவரி 14 அன்று ஏவப்பட்டது.\nஇப்பக்கம் கடைசியாக 23 சூலை 2018, 03:26 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsview.lk/2020/11/30_21.html", "date_download": "2020-12-01T20:35:14Z", "digest": "sha1:M5FTDNBMCRJXZR2PIGA56BVI3TFEVDNF", "length": 8847, "nlines": 58, "source_domain": "www.newsview.lk", "title": "இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் உட்பட 30 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர் - News View", "raw_content": "\nHome உள்நாடு இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் உட்பட 30 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்\nஇலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் உட்பட 30 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்\nஇலங்கை மத்திய வங்கியில் கடமையாற்றும் பெண் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியதையடுத்து வங்கியின் ஆளுநர் உட்பட பல மூத்த அதிகாரிகள் தற்போது தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇவ்வாறு தொற்றுறுதிப்படுத்தப்பட்டவர் இலங்கை மத்திய வங்கியின் அலுவலக ஊழியர் எனவும், மேலும் அவர் மூத்த அதிகாரிகளுக்கு உணவளித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nஇதன் விளைவாக மத்திய வங்கியின் ஆளுநர் டபிள்யூ.டி லக்ஷ்மன் மற்றும் மூத்த அதிகாரிகள் உட்பட 30 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.\nஇலங்கை மத்திய வங்கி இன்று (21) இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கை மத்திய வங்கியின் பெண் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியதையடுத்து வங்கி தொற்று நீக்கப்பட்டுள்ளதுடன் அவருடன் நெருங்கிய தொடர்பை பேணியவர்கள் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் மத்திய வங்கி வளாகத்திற்குள் வேறு எந்த நபருக்கும் இதுவரை கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன் அவசர காலங்களில் மத்திய வங்கி சீராக இயங்குவதை உறுதி செய்வதற்காக 'அவசர பணிக்குழு' அமைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த சூழ்நிலையிலும், இலங்கை மத்திய வங்கியின் அனைத்து அத்தியாவசிய சேவைகளும் எந்தவித இடையூறும் இன்றி தொடர்ந்து செயல்படும் என்பதை அவர்கள் மேலும் மக்களுக்கு தெரிவிப்பதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபல்கலைக்கழகங்களுக்கான பதிவை இன்று முதல் இணையம் வழியாக மேற்கொள்ளலாம்\n2019/2020 ஆண்டு பல்கலைக்கழகங்களுக்கு தகுதி பெற்றுள்ள மாணவர்கள் இணையத்தளத்தின் ஊடாக பதிவுகளை மேற்கொள்ளும் நடவடிக்கை இன்று (23.11.2020) முதல் ...\nகொவிட் ஜனாஸாக்களை பாதுகாப்பாக அடக்கம் செய்வது எப்படி - பொறியியலாளர்கள் குழு வெளியிட்டுள்ள அறிக்கை\n(சர்ஜுன் லாபீர்) கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழக்கும் சடலங்களை அடக்கம் செய்ய முடியும் என பொறியியலாளர்கள் குழுவினரினால் வெளியிடப்பட்டுள...\nஅகதியாக வந்த நீங்கள் பணக்காரரானது எப்படி - சஹ்ரானை தெரியுமா - இன்சாபின் செப்புத் தொழிற்சாலையுடனான தொடர்பு என்ன - இராணுவத் தளபதிக்கு தொலைபேசி அழைப்பெடுத்தது ஏன் - இராணுவத் தளபதிக்கு தொலைபேசி அழைப்பெடுத்தது ஏன் : ஆணைக்குழுவின் கேள்விகளுக்கு ரிஷாத் பதியுதீன் அளித்த பதில்கள்\n21/4 உயிர்த்த ஞாயிறு தினம் இடம்பெற்ற தொடர் தற்கொலை தாக்குதல்களை மையப்படுத்தி விசாரணைகளை முன்னெடுத்துவரும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் முன...\nமத்ரஸாக்கள் தடை செய்யப்பட வேண்டும், தனியார் சட்டங்கள் ஒழிக்கப்பட வேண்டும் - ஹெல பொது சவிய அமைப்பு ஜனாதிபதிக்கு கடிதம்\nஇலங்கையில் மத்ரஸா பாடசாலைகள் தடை செய்யப்பட வேண்டும். இல்லையேல் மத்திய அரசின் கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும். அத்தோடு ‘ஒரே நாடு, ஒ...\nகொழும்பு வாழ் மக்களுக்கு தயவுசெய்து உதவி செய்து பகிர்வோம் - இலங்கை நெய்னார் சமூக நல காப்பகம்\nநாட்டில் எந்த இடத்தில் இயற்கை அனர்த்தமோ ஏதும் கஸ்டமோ வந்தால் அம்மக்களுக்கு இனபேதம் மற்றும் எவ்வித பேதமும் பாராமல் உடனடியாக உதவி புரிவதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhdesiyam.com/2020/", "date_download": "2020-12-01T21:41:18Z", "digest": "sha1:KQ2POZHQ2C6AHS44XSMJV2AZSR3XC4RT", "length": 128302, "nlines": 1157, "source_domain": "www.tamizhdesiyam.com", "title": "2020 ~ தமிழ்த்தேசியப் பேரியக்கம் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n - ஐயா கி.வெங்கட்ராமன் கண்டனம்\nதமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர்\nஇந்திய அரசின் தமிழ்த் தொலைக்காட்சியான பொதிகைத் தொலைகாட்சி உள்ளிட்ட அனைத்து மாநில மொழி தொலைக்காட்சிகளும் அன்றாடம் காலை 7.15 முதல் 7.30 வரை சமற்கிருத செய்தி அறிக்கையை கட்டாயம் ஒளிபரப்ப வேண்டும், ஒரு வேளை அந்த நேரத்தை ஒதுக்க முடியவில்லை என்றால் அடுத்த அரைமணி நேரத்திற்குள் 15 நிமிடத்தை சமற்கிருதச் செய்தி ஒளிபரப்பிற்காக ஒதுக்க வேண்டும் என்று இந்திய அரசின் பிரசார் பாரதி சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறது.\nஅதுமட்டுமின்றி ஒவ்வொறு சனிக்கிழமையும் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகும் சமற்கிருத வாரந்திர செய்தியை ஒளிபரப்ப வேண்டும் என்றும், அந்த குறிப்பிட்ட நேரம் வாய்க்கவில்லை என்றால் அந்த நாளுக்குள் நேரத்தை ஒதுக்கீடு செய்து அதனை கட்டாயம் ஒளிபரப்ப வேண்டும் என்றும் இந்த சுற்றறிக்கை கட்டளையிடுகிறது.\nயாருக்கும் தாய்மொழி இல்லாத சமற்கிருதத்திற்கு நாள் தோறும் கால்மணிநேரம் செய்தி அறிக்கைக்காக ஒதுக்கீடு செய்தவதும் வாரந்தோறும் ஒளிபரப்புவதுமே மிகையானது.\nஇப்போது அது போதாதென்று ஒவ்வொறு நாளும் கால்மணிநேரம் தமிழ் நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு அதற்கு பதிலாக சமற்கிருத செய்தியை ஒளிபரப்பவேண்டும் என்பது சமற்கிருதத் திணிப்பு மட்டுமின்றி தமிழ் நீக்கமும் ஆகும்.\nஇந்தியா ஆரியத்துவா நாடுதான் என்பதை சமற்கிருதத் திணிப்பின் மூலம் மோகன் பகவத் - மோடி அரசு நிலைநிறுத்த விரும்புகிறது.\nஏற்கெனவே பல துறைகளில் சமற்கிருதத்தையும் இந்தியையும் திணித்துவருவதன் தொடர் நடவடிக்கையாகவே இந்த சமற்கிருத திணிப்பு விளங்குகிறது. தமிழின ஒதுக்கலின் இன்னொறு நடவடிக்கையாகும் இது. தமிழினம் இதை ஒரு போதும் ஏற்காது.\nஇந்திய அரசின் செய்தி ஒளிபரப���பு துறை இந்த சமற்கிருதத் திணிப்பு சுற்றறிக்கையை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.\n\"தில்லி முற்றுகை: மக்கள் போரின் மகத்துவம்\" - ஐயா பெ. மணியரசன் அவர்களின் உரை\nதில்லியில் புதிய வேளாண் சட்டத்திற்கு எதிராக பஞ்சாப் உழவர்கள் நடத்திகொண்டிருக்கும் தொடர் போராட்டம் பற்றி..\nஐயா பெ. மணியரசன் அவர்களின் உரை\nகரூர் பசுபதீசுவரர் கோயில் குடமுழுக்கைத் தமிழ்வழியில் நடத்த வேண்டும் - ஐயா பெ. மணியரசன் கோரிக்கை\nஐயா பெ. மணியரசன் கோரிக்கை\nகரூர் பசுபதீசுவரர் கோயில் மற்றும் அவ்வளாகத்தில் உள்ள கருவூரார் கோயில் உள்ளிட்ட திருக்கோயில்களுக்கு 04.12.2020 காலை திருக்குடமுழுக்கு நடைபெற இருப்பதாக திருப்பணிக் குழுவினர் அறிவித்துள்ளார்கள். கொரோனாவால் தள்ளிப்போன இக்குடமுழுக்கை இப்போது நடத்துவதை வரவேற்கிறோம்.\nஅதே வேளை தென்னாடுடைய சிவனார்க்கும், அம்மைக்கும், செந்தமிழில் திருவிசைப்பா பாடிய கருவூரார்க்கும் கருவறையிலும் கோபுரத்திலும் தமிழ் மந்திரங்கள் ஓதி இக்குடமுழுக்கு நடைபெற வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறையினர்க்கும் தமிழ்நாட்டு ஆட்சியாளர்க்கும் குட முழுக்குத் திருப்பணிக் குழுவார்க்கும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கனிவுடன் வேண்டுகோள் வைக்கிறேன்.\nகடந்த 05.02.2020 அன்று தஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழுக்கைத் தமிழ் மந்திரங்கள் ஓதி நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கும் இந்து சமய அறநிலையத்துறைக்கும் தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக் குழு சார்பில் வேண்டுகோள் வைத்தோம். அத்துடன் மதுரை உயர்நீதிமன்றத்தில் இவ்வேண்டுகோளை செயல்படுத்த வலியுறுத்தி வழக்கும் தொடுத்தோம். தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் என் பெயரில் அவ்வழக்கு தொடுக்கப்பட்டது. இதே கோரிக்கைக்காக மற்ற நண்பர்களும் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர்.\nமதுரை உயர்நீதிமன்றத்தில், தமிழ்நாடு அரசு தஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழுக்கு தமிழிலும் சமற்கிருதத்திலும் நடத்தப்படும் என்று உறுதியளித்தது. அதே போல் தஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழுக்கு தமிழிலும் நடந்தது. அனைத்து சாதியினரும் அர்ச்சகர���கலாம் என்ற சட்டம் தொடர்பாக நடந்த வழக்கில் 2015 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம், சமற்கிருத மொழியில்தான் கருவறையில் பூசை நடைபெற வேண்டும் என்று எந்த ஆகமும் கூறவில்லை எனத் தீர்ப்புரையில் குறிப்பிட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் அலுவல் மொழியாகத் தமிழ் இருக்கிறது. தமிழில் கருவறை அர்ச்சனை செய்வதற்குரிய தமிழ் மந்திரங்களைத் தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை அச்சிட்டு வெளியிட்டுள்ளது. அரசு அர்ச்சகர்களுக்கு தமிழ் வழிப் பூசைக்கான பயிற்சி கொடுத்துப் பட்டயமும் வழங்கியுள்ளது.\nஎனவே அருள் கூர்ந்து கரூர் பசுபதீசுவரர் – கருவூரார் கோயில் குடமுழுக்கையும் கருவறைப் பூசையையும் தகுதிமிக்கத் தமிழ் ஓதுவாமூர்த்திகளைக் கொண்டு தமிழ் மந்திரங்களைச் சொல்லி தமிழ் வழியில் நடத்த வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களைக் கனிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.\n\"மாவீரர் நாள் 2020\" - ஐயா பெ. மணியரசன் அவர்களின் உரை\nஐயா பெ. மணியரசன் அவர்களின் உரை\n\"தமிழர் கடைகளில் பொருட்கள் வாங்குவோம் எச். இராசாவுக்கு பதிலடி\" “தமிழ் கேள்வி” இணைய ஊடகத்துக்கு, - ஐயா பெ. மணியரசன் அவர்களின் நேர்காணல்..\n\"தமிழர் கடைகளில் பொருட்கள் வாங்குவோம்\n“தமிழ் கேள்வி” இணைய ஊடகத்துக்கு,\nஐயா பெ. மணியரசன் அவர்களின் நேர்காணல்..\n\"தமிழரசன் புகழை எவராலும் அழிக்க முடியாது\" - ஐயா பெ. மணியரசன் அவர்களின் உரை\n\"தமிழரசன் புகழை எவராலும் அழிக்க முடியாது\nஐயா பெ. மணியரசன் அவர்களின் உரை\n\" -தூசு அம்மாள் அவர்களின் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்வில் - ஐயா பெ. மணியரசன் நினைவேந்தல் உரை\nதமிழ்த்தேசியப் போராளி தோழர் தமிழரசன் அவர்களின் தாயார் வீரத்தாய் பதூசு அம்மாள் அவர்களின் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்வில் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் நினைவேந்தல் உரை\nஉச்ச நீதிமன்றம் கண்டித்தும் பேரறிவாளன் விடுதலையை மறுத்தால் தமிழின வெறுப்பு - தமிழினத் துரோகம்\nதமிழின வெறுப்பு - தமிழினத் துரோகம்\nதலைவர் - தமிழ்த்தேசியப் பேரியக்கம்.\nநீட் தேர்வு நீக்கம், மருத்துவ மேற்படிப்பில் நடுவண் அரசுத் தொகுப்பிற்குக் கொடுக்கும் தமிழ்நாட்டு இடங்களில் இடஒதுக்கீடு போன்றவற்றில் உச்ச நீதிமன்றம் தங்கள் கைகளைக் கட்டிப் போட்டத��; நாங்கள் என்ன செய்ய முடியும் என்று கூறிக் கொள்ளும் தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள், ஏழு தமிழர் விடுதலைக்கு உச்ச நீதிமன்றம் பச்சைக்கொடி காட்டிப் பல ஆண்டுகள் ஆன பின்னும் செயல்படாமல் இருப்பது ஏன் என்ற கேள்வி, பரவலாகத் தமிழ்நாட்டில் எழுந்துள்ளது.\nஅன்றையத் தலைமை நீதிபதி சதாசிவம் அவர்கள் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசமைப்பு ஆயம் 18.02.2014 அன்று அளித்த தீர்ப்பில், சிறையாளிகளின் தண்டனைக் குறைப்பு, விடுதலை ஆகியவற்றில் மாநில அரசுக்கு அரசமைப்புச் சட்ட உறுப்பு 161 வழங்கும் அதிகாரம் தங்கு தடையற்றது; நிபந்தனை இல்லாதது என்று கூறியது. அந்த அரசமைப்பு ஆயம் ஏழு தமிழர் விடுதலைக்கு அன்றைய முதலமைச்சர் செயலலிதா போட்ட ஆணையை எதிர்த்து அமைக்கப்பட்டது ஆகும்.\nசெயலலிதா நேரடியாகப் போட்ட விடுதலை ஆணையை செல்லாது என்று கூறிய நீதிபதி சதாசிவம் ஆயம், அரசமைப்புச் சட்ட உறுப்பு 161-இன் கீழ் மாநில அமைச்சரவை பரிந்துரை நிறைவேற்றி ஆளுநர் கையொப்பம் பெற்று, தனது மாநிலத்தில் உள்ள எந்தக் கைதிக்கும் தண்டனைக் குறைப்பு வழங்கலாம்; விடுதலை செய்யலாம் என்று தனது தீர்ப்பில் கூறியது.\nஉச்ச நீதிமன்றம் அவ்வாறு கதவு திறந்து விட்டும் அன்றைய முதல்வர் செயலலிதா தனது அமைச்சரவையில் ஏழு தமிழர் விடுதலைக்குப் பரிந்துரை நிறைவேற்றி ஆளுநர்க்கு அனுப்பவில்லை.\nஅதன்பிறகு, அப்போதைய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எச்.எல். தத்து தலைமையில் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசமைப்பு ஆயம் அமைக்கப்பட்டது. அது தண்டனைக் கைதிகள் விடுதலை பற்றி ஆய்வு செய்து 2015 ஆகத்தில் தீர்ப்பு வழங்கியது. இந்த ஆயமும், அரசமைப்புச் சட்டக் கூறு 161-இன் கீழ், மாநில அரசு ஆளுநர் வழியாக எந்தக் கைதியையும் விடுதலை செய்யலாம்; நடுவண் அரசின் புலனாய்வுத்துறை நடத்திய வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களையும் விடுதலை செய்யலாம் என்று தனது தீர்ப்பில் கூறியது. அத்துடன் இதில் அரசமைப்புச் சட்ட உறுப்பு 161 – மாநில அரசுக்கு வழங்கியுள்ள அதிகாரம் தங்கு தடையற்றது (Unfettered) என்றும் கூறியது.\n2015 ஆகத்து மாதம் வந்த இந்தத் தீர்ப்பைப் பயன்படுத்தி, ஏழு தமிழர்களை விடுதலை செய்ய அன்றைய முதலமைச்சர் செயலலிதா எதுவும் செய்யவில்லை.\nஇந்தப் பின்னணியில் தம்பி பேரறிவாளன் தன்னை விடுதலை செய்வதற்குரிய காரணங்களைக் கூறியும், தான் அப்பாவி என்பதற்கு, இராசீவ் கொலை வழக்கை விசாரித்த காவல் கண்காணிப்பாளர் தியாகராசன் பணி ஓய்வுக்குப் பின் – தான் செய்த தவறை வெளிப்படுத்தியதைச் சுட்டிக்காட்டியும், இவ்வழக்கின் மேல் முறையீட்டில் உச்ச நீதிமன்ற அமர்வுக்குத் தலைமை தாங்கி தீர்ப்பு எழுதிய நீதிபதி கே.டி. தாமசு பணி ஓய்வுக்குப் பின், இராசீவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டவர்கள் அனைவரும் குற்றவாளிகள் என்பது – ஐயமற – தெள்ளத் தெளிவாக மெய்ப்பிக்கப்படவில்லை, எனவே அரசு அவர்களுக்கு மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யலாம் என்று கூறி வந்ததையும் சுட்டிக்காட்டி – தன்னை விடுதலை செய்யுமாறு தமிழ்நாடு ஆளுநர்க்கு 2015 டிசம்பர் 30 அன்று விண்ணப்பித்தார்.\nபேரறிவாளனின் இந்த மனுவைக் கிடப்பில் போட்டுவிட்டார் ஆளுநர். இந்த விண்ணப்பத்தின் மீது தமிழ்நாடு ஆளுநர் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், உச்ச நீதிமன்ற ஆயங்களின் தீர்ப்புகளைச் சுட்டிக்காட்டியும் தம்பி பேரறிவாளன் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டார்.\nபேரறிவாளனின் இந்த முறையீட்டை உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதி நவீன் சின்கா, நீதிபதி கே.எம். சோசப் ஆகியோர் அமர்வு விசாரித்து, 06.09.2018 அன்று தீர்ப்பளித்தது. அரசமைப்புச் சட்ட உறுப்பு 161-இன்படி, கைதிகளுக்குத் தண்டனைக் குறைப்பு – விடுதலை ஆகியவற்றை செயல்படுத்த மாநில அரசுக்குத் தங்கு தடையற்ற அதிகாரம் இருக்கிறது என்று அத்தீர்ப்பு கூறியது.\nஅதன்பிறகு, 09.09.2018 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தனது அமைச்சரவையைக் கூட்டி, மேற்படி இராசீவ் வழக்கில் 26 ஆண்டுகளாகச் சிறையில் இருக்கும் ஏழு தமிழர்களையும் விடுதலை செய்யத் தீர்மானித்து, அப்பரிந்துரையை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களுக்கு அனுப்பி வைத்தது. இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக, “ஆய்வு செய்வதாகக்” கூறிக் கொண்டு அமைச்சரவையின் பரிந்துரையைத் திட்டமிட்டுக் கிடப்பில் போட்டு விட்டார் ஆளுநர்.\nதம்பி பேரறிவாளன் உச்ச நீதிமன்றத்தை அணுகினார். கடந்த 20.01.2020 அன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இவ்வளவு காலமாக ஆளுநர் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது சரியல்ல, அவர் என்ன செய்கிறார் என்று கேட்டுச் சொல்லுங்கள் என்று தமிழ்நாடு அரசுக்கு ஆணையிட்டது. கடந்த 03.11.2020 அன்று உச்ச நீதி��ன்ற நீதிபதி எல். நாகேசுவரராவ் தலைமையில் நீதிபதிகள் அஜய் ரஸ்த்தோகி, ஏமந்த குப்தா ஆகியோரைக் கொண்ட அமர்வு, ஆளுநர் தாமதம் செய்வதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்தது.\nபன்னாட்டுச் சதி பற்றி விசாரணை இன்னும் முடியவில்லை; அதனால் இவர்களை விடுதலை செய்ய முடியாது என்று இந்திய அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் கே.எம். நடராசு கூறினார். உடனடியாக நீதிபதி நாகேசுவரராவ், “இவ்வழக்கில் சிறையில் உள்ளவர்கள் தண்டிக்கப்பட்டு சிறையில் இருக்கிறார்கள். பன்னாட்டுச் சதி வழக்கில் இவர்களைச் சேர்க்க முடியாது. இருபது ஆண்டுகளாகப் பன்னாட்டுச் சதியைக் கண்டறிய முடியவில்லையா” என்று கண்டனக் குரலில் கூறினார்.\nஆளுநர் விடுதலை செய்யக் கையொப்பமிடவில்லை என்றால், உச்ச நீதிமன்றம் அரசமைப்புச் சட்ட உறுப்பு 142 –இன் கீழ் தானே முன்வந்து விடுதலை செய்யும் என்றார் நீதிபதி நாகேசுவரராவ். விரைந்து முடிவெடுக்க வேண்டும் என்று எச்சரித்து வழக்கை 23.11.2020-க்குத் தள்ளி வைத்துள்ளார்கள்.\nஉச்ச நீதிமன்றத்தின் இந்தக் கடும் எச்சரிக்கை மற்றும் கண்டிப்புக்குப் பின்னும் ஆளுநர் அமைதி காப்பதும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அமைதி காப்பதும், அசைய மறுப்பதும் என்ன செய்தியை வெளிப்படுத்துகின்றன\nஉச்ச நீதிமன்ற நீதிபதிகள் கத்தினால் கத்திக் கொள்ளட்டும். நான் மோடி – அமித்சாவின் கட்டளை இல்லாமல் அசையவே மாட்டேன் என்று ஆளுநர் பன்வாரிலால் வெளிப்படையாகச் சொல்லாமல் அனைவர்க்கும் உணர்த்துகிறார்.\nதமிழ்நாடு முதலமைச்சரோ, கணக்குக் காட்ட - என் கடமையை முடித்து விட்டேன்; இதற்கு மேல் இதில் தலையிட்டு தில்லி ஆட்சியாளர்களின் எதிர்ப்பைத் தேடிக் கொள்ள நான் விரும்பவில்லை என்று எடப்பாடி சொல்லாமல் சொல்கிறாரா\nமோடி – அமித்சா – பன்வாரிலால் மூவருக்கும் தமிழினத்திற்கு எதிரான வெறுப்புணர்வு இருக்கிறது. பழிவாங்கும் உள்மன உந்துதல் இருக்கிறது. அதனால்தான் அரசமைப்புச் சட்டம் வழங்கும் நீதி, உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு மற்றும் வழிகாட்டல் – தமிழர்களுக்குப் பொருந்தாது; இன ஒதுக்கலுக்கு உள்ளாக வேண்டிய இனம் இது என்று அவர்கள் கருதலாம். ஆனால், எடப்பாடி அவர்களோடு ஒத்துப் போவது இனத்துரோகம் அல்லவா\nகாந்தியடிகளைச் சுட்டுக் கொன்ற வழக்கில் வாழ்நாள் தண்டனை பெற்ற கோபால் கேட்சேயை (நாதுராம் கோட்சேயின் தம்பியை) 14 ஆண்டுகளில் விடுதலை செய்தது மராட்டிய காங்கிரசு ஆட்சி\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை உடனடியாக நேரில் சந்தித்து, முதல் கட்டமாக தம்பி பேரறிவாளனை விடுதலை செய்யக் கையெழுத்துப் பெற வேண்டும். ஆளுநர் பன்வாரிலால் கையெழுத்துப் போட மறுத்தால் அவருக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் உடனடியாக தமிழ்நாடு அரசு மனுப் போட்டு – நடவடிக்கை கோர வேண்டும்.\nமுதல் கட்டமாகப் பேரறிவாளனை விடுதலை செய்ய இதுபோன்ற அல்லது அதற்குரிய வேறு வழியைக் கையாண்டு தமிழ்நாடு முதல்வர் தீர்வு காண வேண்டும். அதன்பிறகு அதே வழியில் எஞ்சிய ஆறு பேரையும் விடுதலை செய்ய வேண்டும்.\nவெளிப்படையாக – பேரறிவாளன் விடுதலைக்குக் கருத்துத் தெரிவித்தும், ஆளுநரின் இரண்டாண்டு தாமதத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பேரறிவாளனை விடுதலை செய்யவில்லை என்றால், கட்சி கடந்து தமிழின உணர்வாளர்கள் – நடுநிலையாளர்கள் – மனித உரிமை ஆர்வலர்கள் என்ன கணிப்பார்கள் என்பதையும் அவர் எண்ணிப் பார்க்க வேண்டும்\n“இந்துத்துவா இந்தியம் தமிழீழத்துக்குத் துணை வருமா” கனடாவிலிருந்து ஒருங்கிணைக்கப்பட்ட இணையவழி சிறப்புக் கருத்தரங்கில் - ஐயா கி. வெங்கட்ராமன் அவர்களின் கருத்துரை\nஅனைத்துலக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சார்பில் 08.11.2020 அன்று கனடாவிலிருந்து ஒருங்கிணைக்கப்பட்ட இணையவழி சிறப்புக் கருத்தரங்கில் தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் ஐயா கி. வெங்கட்ராமன் அவர்களின் கருத்துரை\nஓங்கி வரும் உள் மோதல்கள்-2 இந்துத்துவா பேசிய சிவசேனையின் இன அரசியல் - ஐயா பெ. மணியரசன்,\nஓங்கி வரும் உள் மோதல்கள்-2\nதலைவர் - தமிழ்த்தேசியப் பேரியக்கம்\n“ஒற்றை அதிகார பாசிசத்தை - இந்தியாவின் உள் மோதல்கள் உடைக்கும்” என்ற தலைப்பில் 11.11.2020 அன்று ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தோம்.”\nஇந்தியத் தேசியம் பேசுவோரிடையே உள்ள மோதல்களையும், இந்துத்துவா பேசுவோரிடையே உள்ள மோதல்களையும் சுட்டிக் காட்டியிருந்தோம். இந்த உள் மோதல்களில் பெரும்பான்மையாய் உள்ளவை இன அடிப்படையிலான மோதல்களே\nஇந்துத்துவா அரசியல் பேசுவதில் பாசகவும் சிவசேனையும் பங்காளிக் கட்சிகள். ஆனால் பாசக - ஆரியத்துவா அடிப்படையிலும், சிவசேனை மராத்திய இன அடிப்படையிலும் செயல்படும் கட்சிகள். இப்போது, மராட்டிய முதலமைச்சர் பதவியில் சிக்கல் ஏற்பட்டு – பாசக – சிவசேனைக் கூட்டணி உடைந்து விட்டது. தேசியவாதக் காங்கிரசு – காங்கிரசுக் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து – அக்கூட்டணி அமைச்சரவையின் முதலமைச்சராக சிவசேனைக் கட்சித் தலைவர் உத்தவ் தாக்ரே உள்ளார்.\nபாசகவையும் தலைமை அமைச்சர் மோடியையும் கடுமையாக விமர்சித்து வருகிறது சிவசேனை.\nமும்பை அலிபாக்கைச் சேர்ந்த கட்டட வடிவமைப்பாளர் அன்வய் நாயக் தற்கொலைக்குத் தூண்டுதலாக இருந்தவர் ரிபப்ளிக் தொலைக்காட்சி முதலாளி அருணாப் கோசுவாமி என்ற குற்றச்சாட்டில் வழக்குப் பதிவாகியுள்ளது. அவ்வழக்கில் அண்மையில் அருணாப் தளைப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரைச் சிறையில் அடைத்தது உத்தவ் தாக்ரே அரசு.\nஅந்த ஆத்திரத்தில், உத்தவ் தாக்ரே மனைவி, மேற்படி அன்வய் நாயக்கிடம் நிலம் வாங்கிய போது குறைந்த விலை கொடுத்து ஏமாற்றிவிட்டார். அதனால் அன்வய் தற்கொலை செய்து கொண்டார் என்று பாசகவின் மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் கிரீட் சோமையா குற்றம் சாட்டியுள்ளார்.\nஇக்குற்றச் சாட்டை மறுத்த சிவசேனையின் மாநிலங்களவை உறுப்பினரும், அக்கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளருமான சஞ்சய் ரெளத் பாசக தலைமையை இன அடிப்படையில் கண்டனம் செய்தார்.\n“பாசக ஒரு சேட்ஜி கட்சி, கிரீட் சோமையா ஒரு வணிகர். கட்டட வடிவமைப்பாளரின் மனைவி கணவனை இழந்து அழுது கொண்டிருக்கிறார். அவருக்கும் அவர்கள் மகளுக்கும் நீதி கிடைக்க பாசக எதுவும் பேசவில்லை. அந்த வழக்கைத் திசை திருப்பவே சர்ச்சைகளைக் கிளப்பி வருகிறது” என்றார் ரெளத்.(தினமணி, 14.11.2020)\nஒட்டு மொத்த பாசகவை சேட்ஜி கட்சி என்கிறார் சிவசேனை செய்தித் தொடர்பாளர். சேட்ஜி என்பது குசராத்தி வணிகர்களைக் குறிக்கும். மோடியும் அமித்சாவும் குசராத்தைச் சேர்ந்தவர்கள். மராத்தி X குசராத்தி இன முரண்பாட்டைச் சுட்டிக் காட்டுகிறார் சிவசேனைத் கட்சியின் தலைமைச் செய்தித் தொடர்பாளர்.\nகடந்த 2019 – இல், மராட்டிய மாநிலத்தின் தேசியவாதக் காங்கிரசுக் கட்சி நிறுவகத் தலைவர் சரத்பவார் மீது இந்திய அரசின் அமலாக்கத்துறை – ஊழல் விசாரணை நடத்தப் போவதாக அறிவித்தது. அப்போது சரத்பவார் “வீர சிவாஜி மரபிலே வந்த மராட்டியன் ஒரு போ���ும் புது தில்லிக்குத் தலைவணங்க மாட்டான்” என்று செய்தியாளர்களிடம் கூறினார். இச்செய்தி ஏடுகளில் வந்தது.\nஇப்போது சிவசேனைத் தலைவர்களில் ஒருவர், அதே மராட்டியப் பெருமிதத்தோடு, குசராத்தி இனத்தைச் சேர்ந்த பாசக தலைவர்களைக் கண்டிக்கிறார்\nஇந்தியத் தேசியத்தின் உள் மோதல்கள் ஒவ்வொரு வடிவில் வெளிவந்து கொண்டுள்ளன.\n“உச்ச நீதி மன்றத்தில் பாசக கொடியைப் பறக்க விடலாம்” – சிரிப்பு நடிகர் விமர்சனம்\nஅருணாப் கோசுவாமி, தளைப்பட்ட பின் நேரடியாக மும்பை உயர்நீதிமன்றத்தில் பிணை மனு போட்டார்கள். கீழ்நீதி மன்றத்தை அணுகு மாறு கூறி, அது பிணை மனுவைத் தள்ளுபடி செய்தது.\nமாவட்ட நீதி மன்றத்தில் பிணை மனு போட்டார்கள். ஆனால் அது விசாரிக்கும் முன்பாகவே உச்சநீதி மன்றத்திலும் பிணை மனு போட்டார்கள். உச்சநீதிமன்ற நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், இந்திரா முகர்ஜி ஆகியோர் அமர்வு உடனடியாகப் பிணை கொடுத்தது.\nஉச்சநீதிமன்றத்தின் இத்தீர்ப்பைப் பலரும் விமர்சிக்கிறார்கள். ஓராண்டுக்கும் மேலாக காசுமீர் உரிமைப் பறிப்பு வழக்கை – அதில் சிறையில் உள்ளோர் பிணை வழக்கை – பீமா கொரேகான் – வழக்கில் – மோடியைக் கொலை செய்யச் சதித் திட்டம் தீட்டினார்கள் என்று பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பேராசிரியர்கள், மூத்த வழக்கறிஞர்கள், மனித உரிமைச் செயல்பாட்டாளர்கள் போன்ற முதியவர்களின் பிணை மனுவைப் பல மாதங்களாக விசாரிக்காமல் கிடப்பில் போட்டு வைக்கும் உச்சநீதி மன்றம் பாசகவின் பரப்புரை வம்பர் அருணாப் கோசுவாமி பிணை மனுவை, கீழ் நீதிமன்றத்தில் அப்பிணை மனு விசாரணையில் இருக்கும் நிலையில் மரபுகளைக் கைவிட்டு, உடனடியாகப் பிணை வழங்கியதை பலரும் விமர்சிக்கின்றனர்.\nஇந்தித் திரைப்பட சிரிப்பு நடிகர் குணால் கம்ரா, காரசாரமாக விமர்சித்துவிட்டார். உச்சநீதிமன்றக் கட்டடத்தின் உச்சியில் பாசக கொடியை ஏற்றிவையுங்கள் என்று சுட்டுரையில் கூறிவிட்டார். அதே போல் நீதிபதி சந்திசூட் பற்றியும் விமர்சித்து விட்டார். இதனால் ஆத்திரமடைந்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் நடிகர் குணால் கம்ரா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் பதிவு செய்ய உள்ளார்கள். இந்திய அரசின் சட்டத்தலைவர் கே.கே.வேணுகோபால் அவர்களும் அவமதிப்பு வழக்குப் பதிவு செய்ய தமது ஒப்புதலைத் தெரிவித்துள்ளார்.\nநடிகர் குணால் கம்ரா – இந்தியத் தேசியத்தை ஏற்றுக்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.\n\"பேரறிவாளன் விடுதலைக்காக ஆளுரை முதல்வர் நேரில் சந்திக்க வேண்டும்\" - ஐயா கி. வெங்கட்ராமன் அவர்களின் உரை\nமுதல்வர் நேரில் சந்திக்க வேண்டும்\nஐயா கி. வெங்கட்ராமன் அவர்களின் உரை\nதொழிலாளர் பகைச் சட்டங்களுக்கு எதிரான அனைத்திந்திய வேலை நிறுத்தம் தமிழ்த்தேசியப் பேரியக்கம் ஆதரவு - தோழர் கி. வெங்கட்ராமன் அறிக்கை\nதொழிலாளர் பகைச் சட்டங்களுக்கு எதிரான\nதோழர் கி. வெங்கட்ராமன் அறிக்கை\nநரேந்திர மோடி அரசின் தொழிலாளர் பகைச் சட்டங்களை எதிர்த்தும், உழவர் பகைச் சட்டங்களை எதிர்த்தும் தொழிலாளர் உரிமைகளைப் பாதுகாக்க 26.11.2020 அன்று நடைபெறும் அனைத்திந்திய பொது வேலை நிறுத்தத்தை தமிழ்த்தேசியப் பேரியக்கம் ஆதரிக்கிறது. தமிழகத் தொழிற்சங்க முன்னணி இப்போராட்டத்தில் பங்கேற்கிறது\nநீண்டகாலப் போராட்டங்களின் விளைவாக தொழிலாளர்களுக்கு சில அரைகுறை உரிமைகளை வழங்கிவந்த பல்வேறு தொழிலாளர் சட்டங்களை நான்கு தொகுப்புகளுக்குள் கொண்டு வருவது என்ற பெயரால் தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பு அளித்துவந்த பல்வேறு விதிகளை, சூதான முறையில் கைவிட்டு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை (Labour Codes) மோடி அரசு பிறப்பித்திருக்கிறது.\nஇதுபோன்ற அடிப்படை மாறுதல்கள் செய்வதற்கு முன்னால் தொழிலாளர் அமைப்புகள், தொழில் முனைவோர் அமைப்புகள், அரசு ஆகிய முத்தரப்பினர் கூடி முடிவு செய்வதுதான் இதுவரையிலும் பழக்கமாக இருந்திருக்கிறது. அவ்வாறான கூட்டுக் கூட்டம் எதுவும் நடைபெறாமலும், இந்த சட்டத் தொகுப்புகள் வரைவு நிலையில் இருந்தபோது, அதுகுறித்து தொழிற்சங்கங்களும் மனித உரிமை ஆர்வலர்களும் அளித்த பல்வேறு கருத்துகளை முற்றிலும் புறக்கணித்தும், நாடாளுமன்றத்திலும் முறையான விவாதமின்றியும் அவசர அவசரமாக இச்சட்டத் தொகுப்புகளை மோடி அரசு நிறைவேற்றி இருக்கிறது.\nநரேந்திர மோடி அரசு அதனுடைய புதிய உத்தியை, அதாவது அரசமைப்புச் சட்டத்தை அப்படியே வைத்துக் கொண்டு அதை அப்பட்டமாக மீறுவது என்ற மோசடியான உத்தியை இதிலும் செயல்படுத்தியிருக்கிறது.\nதொழிலாளர் (Labour) என்பது அரசமைப்புச் சட்டப்படி இந்திய அரசுக்கும், தேசிய இன மாநில அரசுக்கும் இணை அதிகாரமுள்ள பொதுப்பட்டியலில் இருக்கிறது. ஆனால��, இப்போது பிறப்பிக்கப்பட்டிருக்கிற சட்டத் தொகுப்புகள் பெரும்பாலான இடங்களில் “தொடர்புடைய அரசு” என்பதை இந்திய அரசு என்பதாகவே குறிப்பிடுகிறது. தொழிலாளர் சட்டங்கள் தொடர்பாக மாநில அரசுகளுக்கு இருந்த அரைகுறை அதிகாரங்களும் முற்றிலும் பறிக்கப்பட்டுவிட்டன.\nதொழிற்சாலை சட்டம் எட்டுமணி நேர வேலையை உறுதி செய்திருந்த நிலையை புதிய சட்டம் முற்றிலும் மாற்றுகிறது. பத்து மணி நேர வேலையை இயல்பாக்குவது, நிர்வாகங்கள் விரும்பினால் 12 மணி நேரம் வரை வேலை வாங்கலாம் என்பது தொழிலாளர் நிலையை 19ஆம் நூற்றாண்டிற்கு இழுத்துச் செல்கிறது.\nஇன்று பெரும்பாலான தொழிலகங்களில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் முறை பரவலாக இருக்கிறது. இந்த முறையில் ஒப்பந்தக்காரர்கள் தொழிலாளர்களுக்கு ஊதியமோ, மற்ற பலன்களோ தரத் தவறினால் அதற்கான இறுதிப் பொறுப்பு முதன்மை நிர்வாகத்திற்கு (Principal Employer) இருந்தது.\nஆனால், மோடி அரசின் புதிய சட்டம் இந்த சட்டப் பாதுகாப்பை நீக்கி விட்டது. ஒப்பந்தக்காரர்கள் ஊதியத்தையோ வருங்கால வைப்பு நிதியையோ பணிக்கொடையையோ (கிராஜூட்டி) கொடுக்காமல் போனாலோ, நிலுவை வைத்தாலோ இனி முதன்மை நிர்வாகத்திடம் இதைக் கோர முடியாது.\n“வரையறுத்த காலத்திற்கான பணி“ (Fixed Term Employment) என்ற பெயரால் எல்லா வேலைகளுக்கும் ஓராண்டு அல்லது ஈராண்டு மட்டுமே பணிக்காலமுள்ள தொழிலாளர்களை பரவலாக்குவதற்கு இச்சட்டம் வழி செய்கிறது. அடிபட்டால் முதலுதவி செய்வது, எந்திரங்களுக்கு இடையில் இருக்க வேண்டிய இடைவெளி, உணவு இடைவேளை இவற்றை வரையறுக்கும் எல்லா நல விதிகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டு, கிட்டத்தட்ட எந்தப் பாதுகாப்புமற்ற நிலைக்குத் தொழிலாளர்கள் தள்ளப்படுகிறார்கள்.\nஅமர்த்து துரத்து என்பது எல்லா நிலையிலும் நிலைப்படுத்தப்படுகிறது.\nதொழிலாளர்களுக்கான வருங்கால வைப்பு நிதியிலிருந்து பல தொழில்களுக்கு விலக்கு அளிக்கும் வகையில் குறைந்தபட்ச தொழிலாளர் எண்ணிக்கை உயர்த்தப்பட்டு விட்டது.\nமறுபுறம், 100 தொழிலாளர்களும் அதற்கு மேல் இருக்கக்கூடிய நிறுவனங்களுக்கு இதுவரை பொருந்தி வந்த தொழில் உறவுச் சட்டங்கள், இனி 300 தொழிலாளிகளுக்கு மேல் உள்ள நிறுவனங்களுக்குத்தான் பொருந்தும் என்று மாற்றம் செய்திருப்பதன் வழியாக கிட்டத்தட்ட 90 விழுக்காடு தொழில் நிறுவனங்கள் சட்டத்தின் ஆட்சிக்குக் கட்டுப்படாத காட்டாட்சியில் விடப்படுகிறது.\nஇதுவரை ஒழுங்கமைக்கப்படாத தொழில்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் (Minimum Wages) என்பது சட்டப் பாதுகாப்பையாவது வழங்கி வந்தது. அதையும் மாற்றி, குறைந்தபட்ச ஊதியத்திற்குக் கீழ் அடிமட்ட ஊதியம் (Floor Wages) என்ற புதிய வகையினத்தை நரேந்திர மோடியின் சட்டம் புகுத்துகிறது.\nதொழிற்சங்கங்கள் பதிவு செய்யப்படுவதை கடுமையான கட்டுத்திட்டங்களுக்கு உள்ளாக்கி நடைமுறையில் தொழிற்சங்கம் சேரும் உரிமை இல்லாமல் ஆக்கப்படுகிறது. தொழிலகத்திற்குள் தீர்க்க முடியாத சிக்கல்களை சமரசப் பேச்சின் மூலம் தீர்ப்பதற்கான தொழிலாளர் அதிகாரிகள் பொறியமைவு ஏற்கெனவே எந்த சட்ட வலுவும் இல்லாமல் இருக்கிறது. இப்போது, அது இன்னும் மேலும் சிதைக்கப்பட்டு தொழில் நிர்வாகங்களை எல்லா விதக் கட்டுப்பாடுகளிலிருந்தும் விடுவித்து விடுகிறது.\nகட்டடத் தொழிலாளர்கள், தானி ஓட்டுநர்கள், நெசவுத் தொழிலாளர்கள், வீட்டு வேலைப் பணியாளர்கள் போன்ற அமைப்புசாராத் தொழிலாளர் தொடர்பாக இருந்துவந்த நலவாரியங்கள் பெரும்பாலானவை செயலற்றதாக மாற்றப்படுகின்றன.\nதொழிலாளர்கள் மீது இப்படிப்பட்ட தாக்குதல் என்றால், மறுபுறம் உழவர்களை வேளாண்மையிலிருந்து வெளியேற்றும் நோக்கோடு ஒப்பந்தப் பண்ணையச் சட்டம், விளைபொருள் விலைபெறும் சட்டம், தனியார் கொள்முதலுக்கு வழிவகுக்கும் சட்டம் போன்றவற்றின் மூலமாக பெருந்தாக்குதலை மோடி அரசு தொடுத்துள்ளது.\nஇவை அனைத்தையும் கண்டித்து உழைப்பாளர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு அனைத்திந்திய தொழிற்சங்க அமைப்புகளும், தற்சார்பான தொழிற்சங்கக் கூட்டமைப்புகளும் வரும் 26.11.2020 இந்திய நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருக்கிறார்கள்.\nஇந்தப் பொதுவேலை நிறுத்தத்தை தமிழ்த்தேசியப் பேரியக்கம் ஆதரிக்கிறது. பேரியக்கத்தின் வழிகாட்டுதலில் இயங்கும் தமிழகத் தொழிற்சங்க முன்னணி பங்கேற்கிறது. தமிழ்நாட்டிலுள்ள அனைத்துப் பகுதி உழைப்பாளர்களும், பொது மக்களும் இப்போராட்டத்திற்கு ஆதரவு தர வேண்டுமென்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.\nபா.ச.க.வின் திட்டம் : அ.தி.மு.க.வை ஓரங்கட்டுவது தி.மு.க.வை எதிர்க்கட்சியாக்குவது - ஐயா பெ. மணியரசன்,\nதலைவர் - தமிழ்த்தேசியப் பேரியக்கம்\nதமிழ்நாட்டில், தி.மு.க. எதிர்ப்பை முதன்மைப்படுத்தி, அன்றாடம் தி.மு.க.வுக்கு எதிராகக் கடுமையாகப் பேசி வருகிறது பா.ச.க.\nமேம்போக்காகப் பார்ப்பவர்களுக்கு, ஆரியத்துவா பா.ச.க.வுக்குத் திராவிடத் தி.மு.க. மீது அவ்வளவு வெறுப்பு என்று தோன்றும். ஆனால், பா.ச.க.வின் உண்மைத் திட்டம் தி.மு.க. ஒழிப்பல்ல; அ.தி.மு.க.வை ஓரங்கட்டுவதுதான்\nதமிழ்நாட்டு அரசியல், அ.இ.அ.தி.மு.க. எதிர் தி.மு.க. என்று இருமுனை முகாம்களாக இருப்பதை மாற்ற வேண்டும் என்பதே பா.ச.க.வின் உடனடித் திட்டம். இதைப் பா.ச.க. எதிர் தி.மு.க. என்று மாற்ற வேண்டும் என்பது அதன் போர் உத்தி\nஎதிர்க்கட்சி என்ற நிலையில் தி.மு.க. இருக்க வேண்டும்; ஆளுங்கட்சியாகவோ அல்லது முதன்மை எதிர்க்கட்சியாகவோ அ.இ.அ.தி.மு.க. இருக்கக் கூடாது என்பதே பா.ச.க.வின் வேலைத் திட்டம். அ.இ.அ.தி.மு.க.வுக்கு வலிமையான தலைமை இல்லை என்பதால் அதை ஓரங்கட்ட முடியும் என்று பா.ச.க. கருதுகிறது.\nஇதற்காகத்தான் 24 மணி நேரமும் தி.மு.க. எதிர்ப்புப் பரப்புரை செய்கிறது பா.ச.க. தமிழ்நாட்டு மக்கள் 24 மணி நேரமும் முதலிடத்தில் வைத்துப் பா.ச.க.வையும் தி.மு.க.வையும் பேச வேண்டும். பா.ச.க. கதாநாயகன், தி.மு.க. வில்லன் என்பது போல் மக்களிடையே விவாதங்களைக் கிளப்ப வேண்டும். ஆரியத்துவா கையாளும் உளவியல் போர் முறை இது\nஆளும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி என்று சொல்லிக் கொண்டே, எடப்பாடி தலைமையை இடது காலால் எத்தி விடுகிறார் பா.ச.க. தலைவர் எல். முருகன்\n“பா.ச.க. கைகாட்டும் நபர்தான் அடுத்த தமிழ்நாட்டு முதலமைச்சர்; பா.ச.க. பங்கேற்கும் கூட்டணியே ஆட்சி அமைக்கும்”, “டிசம்பர் வாக்கில் தமிழ்நாட்டு அரசியலில் பெரும் மாற்றம் ஏற்படும்”, “டிசம்பர் வாக்கில் தமிழ்நாட்டு அரசியலில் பெரும் மாற்றம் ஏற்படும்\nஇவையெல்லாம் பா.ச.க.வின் தமிழ்நாட்டுத் தலைவர் எல். முருகன் பேசியவை\nஎடப்பாடி – ஓ.பி.எஸ். தலைமை பா.ச.க.வின் அடாவடித்தனங்களுககு உரியவாறு எதிர்வினை ஆற்றாமல் பம்மிப் பதுங்குகிறது. ஏன் பதவியைப் பயன்படுத்திப் பதுக்கி வைத்திருப்பது அவ்வளவு பதவியைப் பயன்படுத்திப் பதுக்கி வைத்திருப்பது அவ்வளவு மோடி ஏவிவிட்டால் தில்லியின் பல்வேறு துறையினர் அ.இ.அ.தி.மு.க. தலைவர்களின் - உறவினர்களின் – நண்பர்களின் வீடுகளும் அலுவலகங்களும் முற்றுகை இடப்படும் மோடி ஏவிவிட்டால் தில்லியின் பல்வேறு துறையினர் அ.இ.அ.தி.மு.க. தலைவர்களின் - உறவினர்களின் – நண்பர்களின் வீடுகளும் அலுவலகங்களும் முற்றுகை இடப்படும்\nதி.மு.க. எதிர்க்கட்சியாக இருப்பதால் ஆரியத்துவாவுக்கோ, பா.ச.க.வுக்கோ ஆபத்து ஒன்றுமில்லை. பழைய நட்புக் கழகம்; தி.மு.க.வின் - அதன் திராவிட ஊதுகுழல்களின் – திராவிடப் பரப்புரைகள், தமிழ்த்தேசிய வளர்ச்சியை – தமிழர் இன உணர்ச்சியைத் தடுக்கப் பயன்படும்; கூப்பிட்டால் கூட்டணிக்கு வந்துவிடும்; இந்தியத்தேசிய ஏகபோகத்தின் கையடக்கப் பதிப்பு தி.மு.க.; இவையெல்லாம் பா.ச.க.வின் கணிப்பு\nஎனவே, தி.மு.க.விற்கு எதிர்வகை விளம்பரம் (Negative Propaganda) கொடுப்பதற்காக பா.ச.க.வினர் எந்நேரமும் தி.மு.க. எதிர்ப்புப் பேசுகின்றனர். அ.இ.அ.தி.மு.க.வை எளிதாகக் கலைத்துப் போடலாம் என்றும் கணக்குப் போட்டுள்ளார்கள்.\nபா.ச.க. – ஆரியத்துவா பாசிசக் கட்சி பா.ச.க. பாசிசத்தை எதிர்ப்பதற்குத் தி.மு.க. அணியை வலுப்படுத்த வேண்டும் என்று பலர் பேசுகின்றனர்.\nவலிக்காமல் வாக்குச்சாவடி மூலம் பாசிசத்தை வீழ்த்திவிடலாம் என்பவர்களின் மனக் கணக்கு இது நோகாமல் நொங்கெடுக்க நினைப்பவர்கள் இவர்கள்\nதமிழ்த்தேசியம் பேசுவோரிலும் ஒருசாரார் “வாக்குச்சாவடிப் புரட்சி”யில் பெரு நம்பிக்கை வைத்துள்ளார்கள்.\nவாக்குச்சாவடி வேண்டாம் என்பது நமது வாதமல்ல; வாக்குச் சாவடியை முதன்மைப்படுத்தாதீர்கள்; வாக்குச்சாவடி மூலம் தமிழ்த்தேசியம் வெற்றி பெறும் என்று எண்ணாதீர்கள்\n“எந்த அடக்குமுறை வந்தாலும் எதிர்கொண்டு, ஆரியத்துவா பாசிசத்தை முறியடிக்க முன்னேறுவோம்; இலட்சக்கணக்கான தமிழர்களின் நெஞ்சில் தமிழ்த்தேசிய உரமேற்றி எந்த நெருக்கடியையும் சமாளிக்கும் உளவியலை உருவாக்குவோம்” என்பவற்றைத் தமிழ்த்தேசியர்கள் முதற்பெரும் கடமையாக ஏற்க வேண்டும்.\nகல்விக் கொள்கை - 2019-ஐ திரும்பப் பெற\nஇந்திய அரசு கொண்டு வந்துள்ள வரைவுக் கல்விக் கொள்கை - 2019-ஐ திரும்பப் பெற கீழே கையெழுத்திடவும்\n\"தில்லி முற்றுகை: மக்கள் போரின் மகத்துவம்\nகரூர் பசுபதீசுவரர் கோயில் குடமுழுக்கைத் தமிழ்வழியி...\n\"மாவீரர் நாள் 2020\" - ஐயா பெ. மணியரசன் அவர்களின் ...\n\"தமிழர் கடைகளில் பொருட்கள் வாங்குவோம்\n\"தமிழரசன் புகழை எவராலும் அழிக்க முடியாது\nஉச்ச நீதிமன்றம் கண்டித்தும் பேரறிவாளன் விடுதலையை ம...\n“இந்துத்துவா இந்��ியம் தமிழீழத்துக்குத் துணை வருமா\nஓங்கி வரும் உள் மோதல்கள்-2 இந்துத்துவா பேசிய சிவச...\n\"பேரறிவாளன் விடுதலைக்காக ஆளுரை முதல்வர் நேரில் சந்...\nதொழிலாளர் பகைச் சட்டங்களுக்கு எதிரான அனைத்திந்திய ...\nபா.ச.க.வின் திட்டம் : அ.தி.மு.க.வை ஓரங்கட்டுவது தி...\nஒற்றை அதிகார பாசிசத்தை இந்தியாவின் உள்மோதல்கள் உட...\n\" - “தம்பி” வலையொலிக...\n“பா.ச.க.வோடு அ.தி.மு.க. சேர்ந்தால் இந்த சாபம் எடப்...\n\"திராவிடவாதிகள் சாதியை ஒழித்தார்களா, வளர்த்தார்கள...\n\"தமிழ்நாடு நாளிலும் திராவிடக் குழப்பமா\nஉச்ச நீதிமன்றம் இடித்துரைத்து விட்டது\n“மனு நூலை எரிக்கலாமா, வேண்டாமா\n” - ஐயா பெ. மணிய...\nதமிழ்நாடு நாளில் புளியங்குடி காவல்துறையின் அடாவடிக...\nதமிழ்நாடு நாளை அடக்குமுறை நாளாக்கி விட்டனர் ஆட்சிய...\nதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி. Powered by Blogger.\n'சிங்களன் பங்காளி – தமிழன் பகையாளி (1)\n'சிங்களன் பங்காளி – தமிழன் பகையாளி' (1)\n“தமிழீழ ஏதிலியர் உரிமைக் கூட்டமைப்பு” (1)\n“தமிழ் அடையாளம்” பேசுவோர்க்கு சமஸ் நண்பரா\n(ஐ.பி.சி.) பிரிவு 124 (1)\n10 பேரை குறிவைக்கிறதா அரசு\n11 பேர் சிறையிலடைப்பு (1)\n90% தமிழர்களுக்கு வேலை (1)\nஅ.இ.அ.தி.மு.க. ஆள் கடத்தல் - தி.மு.க. அராஜகம் (1)\nஅடக்குமுறையைக் கண்டித்து தெருமுனைக் கூட்டம் (1)\nஅயலாருக்கு பங்கீடு தமிழருக்கு முக்காடு (1)\nஅரசியல் குற்றவாளிகளை அறம் தண்டிக்கும் (1)\nஅனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் (1)\nஆ ரியத்துவா எதிர்ப்பு (1)\nஆரியத்தால் கொல்லப்பட்ட அனிதா (3)\nஆளுநருக்கு ஆர்.எஸ்.எஸ். வழி காட்டுகிறதா\nஆளுநர் காலம் தாழ்த்துவது ஏன்\nஆளுநர் பன்வாரிலால் புரோகித் (1)\nஇடித்தவர்களைக் கைது செய்க (1)\nஇந்தித் திணிப்பு ஆணை எரிப்புப் போராட்டம் (3)\nஇந்திப் பிரசார சபை (2)\nஇந்திய அரசு வருமானவரித்துறை அலுவலகம் (1)\nஇந்தியா தமிழ்நாட்டுக்கு எதிரி நாடா பெ. மணியரசன் வினா (1)\nஇந்தியாவிலும் தடையை நீக்க வேண்டும்\nஇராசா முத்தையா கல்லூரி மாணவர் போராட்டம் (1)\nஇராமேசுவரம் மீனவர் படுகொலை (4)\nஇருவரில் யாருக்கு உங்கள் வாக்கு\nஇனத்திற்காக சில நொடிகள் செலவிட ஓர் அழைப்பு\nஈகி ந. வெங்கடாசலம் 40ஆம் ஆண்டு நினைவேந்தல் (2)\nஉலக வர்த்தகக் கழகம் (1)\nஉலகத் தமிழ் அமைப்பு (1)\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு (1)\nஎடப்பாடி வீடு முற்றுகை (1)\nஎழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி (1)\nஏழு தமிழர் விடுதலை (21)\nஏழு தமிழர்களுக்கும��� நீண்டகால பரோல் (1)\nஏளனம் செய்த லலிதா குமாரமங்கலம் (1)\nஒசூர் புத்தகக்காட்சி 2019 (1)\nஓ.என்.ஜி.சி.யிடம் - தமிழ்நாடு அரசு கை ஏந்தலாமா \nகடலூரில் மூவர் பலி (1)\nகட்சி அலுவலகமாக மாறும் (1)\nகப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. (1)\nகர்நாடகத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் (2)\nகாசுமீரில் உடனடியாக பொது வாக்கெடுப்பு நடத்துக\nகாணொலிகள். ஆரிய எதிர்ப்பு (1)\nகாப்பியத்தலைவி கண்ணகிக்கு வீரவணக்கம் (1)\nகாவிரி உரிமை மீட்புக் குழு (48)\nகாவிரி உரிமை மீட்புக் குழு அறிவிப்பு (1)\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமைக்காக உயிரீகம் செய்த தழல் ஈகி விக்னேசுக்கு வீரவணக்கம்\nகாவிரி நீர் கடலில் கலப்பது வீணா\nகாவிரி வழக்கில் கோட்டை விடக்கூடாது (1)\nகாவிரியில் புதிய அணை (1)\nகி. வெங்கட்ராமன் தாயகப் பாதுகாப்பு\nகி. வெங்கட்ராமன் ஆரியத்துவா எதிர்ப்பு\nகி. வெங்கட்ராமன் உலகமய எதிர்ப்பு (1)\nகி. வெங்கட்ராமன் உலகமய எதிர்ப்பு\nகி. வெங்கட்ராமன் காவல் அதிகாரிகள் மீது (1)\nகி. வெங்கட்ராமன் தமிழ்மொழிப் பாதுகாப்பு\nகி. வெங்கட்ராமன் தாயகப் பாதுகாப்பு (2)\nகி. வெங்கட்ராமன் தாயகப் பாதுகாப்பு\nகி. வெங்கட்ராமன் நீர் உரிமை\nகிரண்பேடியைத் திருப்பி அனுப்ப வேண்டும் (1)\nகுற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம் (1)\nகேசவனின் தன்னோவியக் கண்காட்சி (1)\nகேரளத்தின் பொய் அம்பலம் (1)\nகேரளத்தோடு பேச வேண்டும் (1)\nகோவை ஈசுவரன் அவர்களுக்கு வீரவணக்கம் (1)\nசசிகலா – பன்னீர் (1)\nசமூக வலைதளத் தோழர்களுக்கு (1)\nசாதி ஒழிப்பு மாநாடு (1)\nசாந்தலிங்க இராமசாமி அடிகளார் (1)\nசான்றிதழ் சரிபார்ப்பு தள்ளிவைப்பு (1)\nசிங்கப்பூரில் தமிழும் ஆட்சி மொழி (1)\nசிதம்பரம் தோழர் ஆ. குபேரன் கைது (2)\nசித்தராமையாவின் கன்னட இனவெறிப் பேச்சு (1)\nசிவாஜி கணோசன் சிலை (1)\nசுருங்கி வரும் ஜனநாயகம் (1)\nசுவரொட்டிகளைக் கிழித்த காவல்துறையினர் (1)\nசுவாதி கொலையைத் தடுக்க முன் வராத மக்கள் (1)\nத. செ. தீர்மானங்கள் (1)\nதஞ்சை பெரிய கோவிலுக்கு சமற்கிருதப் பெயரா\nதஞ்சை பெரிய கோவில் (3)\nதமிழக இளைஞர் முன்னணி (4)\nதமிழக உழவர் முன்னணி (2)\nதமிழக உழவர் முன்னணி தோழர்கள் பங்கேற்பு. (1)\nதமிழக எல்லை மீட்பு போராட்டம் (1)\nதமிழ�� மாணவர் முன்னணி (1)\nதமிழக மீனவர் சிக்கல் (4)\nதமிழகத் தொழிற்சங்க முன்னணி (1)\nதமிழகத் தொழிற்சங்க முன்னணித் தலைவர் தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு\nதமிழர் எழுச்சி உரைவீச்சு (1)\nதமிழர் கண்ணோட்டம் படிப்பு வட்டம் (2)\nதமிழர் தற்காப்பு அரசியல் (3)\nதமிழர் மீட்சிப் பெருங்கூடல் (5)\nதமிழர்களுக்கு எதிராக ஸ்டாலின் ராஜாங்கம் (1)\nதமிழில் பெயர்ப் பலகை (1)\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் (1)\nதமிழ் வழக்கு மொழி (1)\nதமிழ் வழிக் கல்வி (4)\nதமிழ்க் கலை இலக்கியப் பேரவை (3)\nதமிழ்த் தேசியப் பேரியக்க தலைவர் தோழர் பெ. மணியரசன் கேள்வி (1)\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தோழர் பெ. மணியரசன் (1)\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுத் தீர்மானம்\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுவில் முடிவு\nதமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுக்குழுத் தீர்மானம்\nதமிழ்த் தேசியப் பேரியக்கம் (31)\nதமிழ்த் தேசியப்பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் விடையளிக்கிறார்\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயர்குழுத் தீர்மானம் (1)\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அறிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் பாராட்டு\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் பேச்சு\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கோரிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கப் தோழர் கி. வெங்கட்ராமன் கண்டன அறிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு\nதமிழ்த்தேசியப் போராளி கா. பரந்தாமன் (1)\nதமிழ்நாடு தழுவிய முழு கடையடைப்பு இந்திய அரசு நிறுவனங்கள் முற்றுகை இந்திய அரசு நிறுவனங்கள் முற்றுகை\nதமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே (7)\nதலைமைச் செயற்குழு தீர்மானங்கள் (4)\nதலைவர் மணியரசனுக்கு தோழர்களின் சிறப்பான வரவேற்பு\nதழல் ஈகி விக்னேசு (1)\nதிராவிட அரசியலின் தலைவர் வழிபாடு (1)\nதிராவிட அரசியல் இனியும் தேவையா\nதிராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா\nதிருடனை நெடுவாசல் மக்கள் பிடித்தனர் (1)\nதிருமுருகன் மீது குண்டர் சட்டம் (1)\nதேவிகுளம் - பீரிமேடு மீட்பு (1)\nதொழிற்சங்கத் தலைவர் டி. ஞானய்யா மறைவு. (1)\nதோழர் ஆரல்கதிர்மருகன் சாதி ஒழிப்பு (1)\nதோழர் கி. வெங்கட்ராமன் கண்டனம்\nதோழர் கி. வெங்கட்ராமன் கோரிக்கை\nதோழர் குபேரனை விடுதலை செய்க\nதோழர் ���ுபேரன் பிணையில் விடுதலை..\nதோழர் சீமானைக் கைது செய்ய காவல்துறையினர் முயற்சி (1)\nதோழர் பெ. மணியரசன் (3)\nதோழர் பெ. மணியரசன் அறிக்கை\nதோழர் பெ. மணியரசன் இரங்கல் அறிக்கை\nதோழர் பெ. மணியரசன் இரங்கல்\nதோழர் பெ. மணியரசன் மீண்டும் கோரிக்கை\nதோழர் முகிலனை விடுதலை செய்க (1)\nந. அரணமுறுவல் திடீர் மறைவு (1)\nநடிகர் சத்தியராஜ்க்கு பாராட்டுகள் (1)\nநடுநிலை தவறக் கூடாது (1)\nநலமாகி வருகிறேன் – நன்றி (1)\nநால்வரையும் விடுதலை செய்க (1)\nநீங்கள் வழிகாட்ட உரிமையும் தகுதியும் படைத்தவர்கள் (1)\nநீட் தேர்வு நிரந்தர விலக்கு (2)\nநீதி கேட்கும் ஒன்றுகூடல் (1)\nநீதிபதி சி.டி. செல்வம் (1)\nபரப்புரையின் தொடக்க விழா (1)\nபவானியில் கேரள அரசு தடுப்பணை (1)\nபறிபோகும் தமிழர் தாயகம் (1)\nபாடி - இடைத்தெரு (1)\nபாம்பை விரட்ட பச்சோந்திகளால் முடியாது (1)\nபாரதமாதா பலிகொண்ட தமிழன் (1)\nபிப்ரவரி 25 - தமிழ்த் தேசிய நாள் - ஏன்\nபுதிய கல்வி கொள்கை (2)\nபுலவர் கலியப்பெருமாள் வீரவணக்கம் நிகழ்வு (1)\nபுலவர் கு. கலியபெருமாள் (1)\nபூம்புகார் மொதுக் கூட்டம் (1)\nபெ. மணியரசன் ஆரியத்துவா எதிர்ப்பு\nபெ. மணியரசன் ஆரியத்துவா எதிர்ப்பு (1)\nபெ. மணியரசன் ஆரியத்துவா எதிர்ப்பு தமிழ்மொழிப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் ஆரியத்துவா எதிர்ப்பு தாயகப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் ஆரியத்துவா எதிர்ப்பு\nபெ. மணியரசன் இறுதி வணக்கம்\nபெ. மணியரசன் கோரிக்கை (2)\nபெ. மணியரசன் சாதி ஒழிப்பு\nபெ. மணியரசன் சாதி ஒழிப்பு ஆரியத்துவா எதிர்ப்பு\nபெ. மணியரசன் தமிழீழ விடுதலை\nபெ. மணியரசன் தமிழ்த் திரை\nபெ. மணியரசன் தமிழ்மொழிப் பாதுகாப்பு (1)\nபெ. மணியரசன் தமிழ்மொழிப் பாதுகாப்பு தாயகப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் தமிழ்மொழிப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் தாயகப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் திராவிட எதிர்ப்பு (1)\nபெ. மணியரசன் திராவிட எதிர்ப்பு தாயகப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் திராவிட எதிர்ப்பு\nபெ. மணியரசன் நீர் உரிமை\nபெ. மணியரசன் பங்கேற்பு (2)\nபெ. மணியரசன் பேட்டி (1)\nபெ. மணியரசன் வெளியார் சிக்கல் தாயகப் பாதுகாப்பு\nபெ.மணியரசன் அவர்கள் கைது (1)\nபெண்களை இழிவுபடுத்தும் விஜய் தொலைக்காட்சி (2)\nபெரியாருக்கு பின் பெரியார் (1)\nபேராசிரியர் து. மூர்த்தி (2)\nபொன்மலை தொடர்வண்டிப் பணிமனை (1)\nபோராட்டக் களத்தில் நின்ற பெண்கள் (1)\nமகளிர் ஆயத்தின் தீரமிக்கப் பணிகள்\nமகளிர் நாள் - மார்ச்சு 8 (1)\n���க்கள் போராட்டமும் சனநாயகமும் (1)\nமண்ணின் மக்களுக்கு வேலை வழங்கு (2)\nமண்ணின் மக்களுக்கே வேலை (1)\nமதுபான ஆலை முற்றுகை (1)\nமயிலாடுதுறை மாணவ ஈகி சாரங்கபாணிக்கு (1)\nமரண தண்டனை எதிர்ப்பு (2)\nமரபீனி மாற்றக் கடுகை அனுமதிக்காதே\nமருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை (1)\nமனிதச் சங்கிலிப் போராட்டம் (1)\nமனிதச் சுவர் போராட்டம் (1)\nமாட்டுக்கறித் தடைச் சட்டம் (2)\nமாணவி அனிதா தற்கொலை (2)\nமாநில சுயாட்சியும் கூட்டாட்சிக் கோட்பாடும் (1)\nமாமணிக்கு மணிவிழா ஆண்டு (1)\nமாவீரர் நாள் வீரவணக்கக் கூட்டம் (1)\nமூளைச் சோம்பல் முகமூடித் தமிழ்த்தேசியம் (1)\nமே நாள் - எழுச்சிப் பொதுக்கூட்டம்\nமேதகு வே. பிரபாகரன் (1)\nமொழி வழி மாநிலம் (1)\nயாரும் வாக்களிக்கவே போக மாட்டார்கள் (1)\nரேசன் கடைகளுக்கு மூடுவிழா (1)\nலட்சுமி என்னும் பயணி (1)\nலட்சுமி என்னும் பயனி (2)\nவழக்கறிஞர்களின் உண்ணாப் போராட்டம் (1)\nவிமானப் படைத்தள முற்றுகைப் போர் (1)\nவீரசந்தானம் இல்லாத வெறுமை உணரப்படும் (1)\nவெளி மாநிலத்தவருக்கு அரசு வேலை (1)\nவெளி மாநிலத்தவரும் வெளி நாட்டினரும் (1)\nவெளியார் ஆக்கிரமிப்பு எதிர்ப்பு (6)\nவேலூர் சிறையில் பேரறிவாளனுடன் பெ. மணியரசன் சந்திப்பு\nவேளாண்மையைப் பலியிட மோடி அரசின் புதிய திட்டம் (1)\nவைரமுத்து கங்காணி வேலை பார்க்கக்கூடாது (1)\nஜனகணமன பாடும் வரைதான் “திராவிடம்” இருக்குமா\nஜேக்டோ ஜியோ போராட்டம் (1)\nஸ்பாரோ இலக்கிய விருது (1)\nCopyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://prsamy.wordpress.com/2020/10/31/ta-story-1463/", "date_download": "2020-12-01T21:40:14Z", "digest": "sha1:XLDONSTM7DBA52XZOAGFFGR6D57CDKG5", "length": 23067, "nlines": 174, "source_domain": "prsamy.wordpress.com", "title": "புதிய அரசியலமைப்பு: சிலி நாட்டில் உரையாடல்கள் புதிய பாதைக்கு வழிவகுக்கின்றன | prsamy's blogbahai", "raw_content": "\nபஹாய் உலக செய்தி சேவை (BWNS)\n« பஹாய் வானொலி: வானொலி நிலையங்கள் பங்கேற்பை வரவேற்று, தொற்றுநோயின் போது மக்களை இணைக்கின்றன\nமாணவர் அனைவருக்கும் சேவை செய்திட கடுமையாக உழைத்தல் »\nபுதிய அரசியலமைப்பு: சிலி நாட்டில் உரையாடல்கள் புதிய பாதைக்கு வழிவகுக்கின்றன\nபுதிய அரசியலமைப்பு: சிலி நாட்டில் உரையாடல்கள் புதிய பாதைக்கு வழிவகுக்கின்றன\nஸான்தியாகோ, சிலி – இவ்வாரம் ஒரு புதிய அரசியலமைப்பை ஸ்தாபிப்பதற்கான வாக்களிப்புக்கு முன்னர், ஒரு நியாயமான சமுதாயத்தை நிர்மாணிப்பதற���கான உரையாடல்கள் நாடு முழுவதும் அதிக கவனத்தைக் கோரியுள்ளன. கடந்த வருடம் முழுவதும், சிலி நாட்டு பஹாய்கள், தங்களின் சகநாட்டவர்களுடன் சேர்ந்து ஒரு லௌகீக மற்றும் ஆன்மீக ரீதியில் செழுமையான சமுதாயத்திற்கான அடித்தலங்களை ஆராய்வதற்கு, அடித்தட்டிலிருந்து தேசியநிலை வரை எல்லா மட்டங்களிலும் இந்த உரையாடல்களுக்கு பங்களித்து வந்துள்ளனர்.\nஇவ்வாரம் ஒரு புதிய அரசியலமைப்பை ஸ்தாபிப்பதற்கான வாக்களிப்புக்கு முன்னர், ஒரு நியாயமான சமுதாயத்தை நிர்மாணிப்பதற்கான உரையாடல்கள் நாடு முழுவதும் அதிக கவனத்தைக் கோரியுள்ளன.\n“இது சிலி நாட்டுக்கு ஒரு வரலாற்று முக்கியத்துவம் மிக்க நேரம்” என்று நாட்டின் பஹாய் தேசிய ஆன்மீக சபையின் செயலாளர் ஃபெலிப்பெ டுஹார்ட் கூறுகிறார். “நம் நாட்டை ஒழுங்கமைப்பதற்கான கொள்கைகளைப் பற்றி கூட்டாக சிந்திக்க நம் அனைவருக்கும் ஒரு அரிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.”\nசமூக முன்னேற்றம் குறித்த தேசிய சொல்லாடலில் பங்களிப்பதற்கான அதன் முயற்சிகளின் ஒரு பகுதியாக, பஹாய் சமூகம் மிக அண்மையில், நாடு முழுவதும் கலந்துரையாடல் தளங்களை உருவாக்குவதற்கு ஒரு பொது சமூக அமைப்பான அஹோரா நோஸ் டோகா பார்ட்டிசிப்பார்’உடன் (Ahora nos toca participar) (இப்போது பங்கேற்பதற்கான எங்கள் முறை) உடனுழைத்து வருகிறது. சமீபத்திய மாதங்களில் தொடர்ச்சியான கூட்டங்கள் ஆயிரக்கணக்கான பங்கேற்பாளர்களை உள்ளடக்கிய ஒரு தேசிய நிகழ்வுக்கு வழிவகுத்தன. பெண்கள் மற்றும் பழங்குடி மக்களின் குரல் கேட்கப்படுவதை உறுதி செய்வதற்காக சிலி நாட்டு பஹாய்கள் அரசியலமைப்புச் செயல்முறைகளுடன் தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த கூட்டங்களில் சிறப்பு கவனம் செலுத்தியுள்ளனர்.\nசுகாதார நெருக்கடிக்கு முன்னர் எடுக்கப்பட்ட படம். கடந்த வருடம் முழுவதும், சிலி நாட்டு பஹாய்கள், தங்களின் சகநாட்டவர்களுடன் சேர்ந்து ஒரு லௌகீக மற்றும் ஆன்மீக ரீதியில் செழுமையான சமுதாயத்திற்கான அடித்தலங்களை ஆராய்வதற்கு, அடித்தட்டிலிருந்து தேசியநிலை வரை எல்லா மட்டங்களிலும் இந்த உரையாடல்களுக்கு பங்களித்து வந்துள்ளனர்.\nஅண்மையில் நடந்த ஒரு கூட்டத்தில், சான்தியாகோவில் உள்ள பஹாய் வழிபாட்டு இல்லத்தின் இயக்குனர் வெரோனிகா ஓரே, சில அனுமானங்களை எவ்வாறு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதை வி���க்கினார்: “நாம் காணும் வரலாற்று முக்கியத்துவமான தருணம், தொற்றுநோயின் தாக்கம், ஒரு கூட்டு மனசாட்சியின் விழிப்புணர்வு, ஆகியன சமுதாயத்திற்கான ஒரு புதிய கட்டமைப்பைத் தேட நம் நாட்டை உந்துவிக்கிறது.”\n“சீர்திருத்தங்களுக்கு அப்பால், ஓர் ஆழமான மாற்றம் தேவை” என்று திருமதி ஓரே தொடர்ந்தார். … பொருளாதார வளர்ச்சியின் முன்னோக்கின் மூலம் மட்டுமே நாம் அபிவிருத்தியைப் பார்க்கவில்லை, ஆனால் நீதி மற்றும் நமது அத்தியாவசிய ஒற்றுமை போன்ற ஆன்மீகக் கருத்தாக்கங்களையும் நாம் கருத்தில்கொள்கிறோம். கல்வியல் கொள்கைகளைப் பற்றி, அரசியலமைப்பு மாற்றங்களைப் பற்றி நாம் சிந்திக்கும்போது, ஒவ்வொரு மனிதனின் உன்னதத்தையும் கவனத்தில் கொண்டு, மனித இயல்பு பற்றிய நமது அனுமானங்களையும் மறுபரிசீலனை செய்வோம்.”\nசுகாதார நெருக்கடிக்கு முன்னர் எடுக்கப்பட்ட படம். மாப்புச்சே சமூக உறுப்பினர்கள் குழுமம் ஒன்று சான்தியாகோவில் உள்ள் பஹாய் வழிபாட்டு இல்லத்திற்கு வருகையளிக்கின்றனர். சமுதாய மேம்பாடு குறித்த ஒரு தேசிய சொல்லாடலில் பங்களிப்பதற்காக நடத்தப்பட்ட விசேஷ ஒன்றுகூடல்களில் பெண்கள் மற்றும் பூர்வகுடியினரின் குரல்கள் ஒலிக்கப்படுவதை உறுதிசெய்திட சிலி நாட்டு பஹாய்கள் விசேஷ கவனம் செலுத்தியுள்ளனர்.\nசிலி நாட்டு பஹாய் வெளிவிவகார அலுவலகத்தின் லூயிஸ் சாண்டோவல் கூறுகிறார், “சிலி சமுதாயத்தில் மாற்றத்திற்கான அபிலாஷைகள் வெளிப்பட்டுள்ளன–செல்வம் மற்றும் வறுமை, ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான சமத்துவம், இயற்கையின் பாதுகாப்பு, பொருளாதாரம். அவை அனைத்தும் ஒரு பொதுவான கூறுகளைக் கொண்டுள்ளன: இந்த அனைத்து துறைகளிலும் உள்ள சவால்களை லௌகீக வளர்ச்சியை வாழ்க்கை மற்றும் உறவுகளின் மையத்தில் வைக்கும் சமுதாயத்தின் ஒரு மாதிரியில் காணலாம். இது போதாது; இதைத் தாண்டி வாழ்க்கையின் ஆன்மீக பரிமாணத்தை நாம் அங்கீகரிக்க வேண்டும்.”\nநீதிக்கான கோரிக்கையே இந்த உரையாடல்கள் அனைத்திற்கும் அடிப்படையாகும் என திரு டுஹார்ட் விளக்குகிறார். “இந்த கொள்கை அனைத்து மக்களுக்கும் பயனளிக்கும் ஒரு திசையில் சமூக மாற்றத்திற்கான ஒரு செயல்முறையை வழிநடத்தும். நீதி பற்றிய பஹாய் கருத்தாக்கம் இதை ஒரு ஐக்கியப்பட்ட சமூகத்தின் ஒரு தூணாக முன்வைக்கின்றது.. நீதி எல்லா மக்களையும் கடவுளுக்கு முன்பாக ஒன்றென முன்வைக்கிறது, மற்றும் தனிநபர்கள், சமூகங்கள் மற்றும் நிறுவனங்கள் எவ்வாறு ஒன்றோடொன்று இணைக்கப்படுகின்றன என்பதைப் புரிந்து கொள்ளவும் உதவுகிறது. நீதி போன்ற ஆன்மீகக் கொள்கைகள் ஒரு சமூகத்திற்கான தூண்களை வழங்குகின்றன, அங்கு நாம் ஒவ்வொருவரும், நம்முடைய திறனாற்றல்களுடன், நாம் மேம்பாடு கண்டு நமது பங்கையும் ஆற்றிடலாம்.”\nகடந்த ஆண்டு, சிலி சமுதாயத்தின் எதிர்காலம் குறித்து பல ஆழமான கலந்துரையாடல்கள் சான்தியாகோவில் உள்ள பஹாய் வழிபாட்டு இல்ல மைதானத்தில் நடந்துள்ளன, செல்வம் மற்றும் வறுமைக்கிடையிலான அகன்ற இடைவெளி, ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான சமத்துவம், இயற்கை பாதுகாப்பு, மற்றும் பொருளாதாரம் ஆகியன ஆராயப்பட்டன.\nவழிபாட்டு இல்லத்தின் மூலம் அதிக ஒற்றுமையை அடைவதற்கான சாத்தியக்கூறுகள் எவ்வாறு நனவாகின்றன என்பதை திருமதி ஓரே விளக்குகிறார்: “திறந்து வைக்கப்பட்ட நான்கு ஆண்டுகளில், கோயில் அனைத்து தரப்பு மற்றும் பின்னணியிலிருந்தும் சுமார் இரண்டு மில்லியன் பார்வையாளர்களைப் பெற்றுள்ளது. கடந்த ஓர் ஆண்டாக, குறிப்பாக வழிபாட்டு இல்லம் ஒரு காந்த மையமாக செயல்பட்டு வந்துள்ளது. அங்கு சிறப்புக் கூட்டங்களுல் அழைக்கப்பட்ட வருகையாளர்கள் கலந்துகொண்டுள்ளனர், மேலும் வழிபாடுகளில் பங்கேற்ற பின்னர், தேசிய அக்கறை தொடர்பான பிரச்சினைகள் குறித்து ஆழ்ந்த விவாதங்களில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். இங்குள்ள சிந்தனைமிக்க தொடர்புகளின் மூலம் நாம் ஒன்றாக ஒரு வலுவான சமுதாயத்தை உருவாக்க முடியும் என்பது தெளிவாகிறது. ”\nபொது இல் பதிவிடப்பட்டது | பின்னூட்டமொன்றை இடுங்கள்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nBab backbiting baha'i change changes created crisis dangers of economy equinox evolution growth iran kalki Lesser Peace man man not monkey martyrdom noble peace persia pray praying for the sick soul spiritual problem steven hawkings tabriz transformation அமைதி ஆன்மா இரட்டைப் பிறந்தநாள்கள் இரான் பஹாய்கள் உலக அமைதி உலக அழிவு உலக யுத்தங்கள் எவின் சிறை கடவுள் கம்போடியா கல்கி சமத்துவம் சமவுரிமை சாபம் சிற்றமைதி சீர்குலைவு தன்மைமாற்றம் தப்ரீஸ் தியாக மரணம் திருமணம் தீமை நிருபம் நெறிமுறை குளைவு நோயுற்றோர் படைப்பு பரிணாம வளர்ச்சி பஹாய் பாஃரிபா பாப் பாரசீகம் பால்மை பிரார்த்தனை புறங்கூறல் பெண்கள் பேரழிவுகள் பொருளாதாரம் மனிதன் மனிதன் குரங்கல்ல மனிதன் மேன்மை மரணம் மறுமை மாற்றங்கள் மேம்பாடு யாரான் வாழ்வும் மரணமும் ஸ்டீவன் ஹௌக்கிங்ஸ் ஹிக்மத்\nகலியுகம் எப்போது முடிவுறும் கல்கி அவதாரம் எப்போது தோன்றும்\nGoogle Analytics பரிவொன்றை தெரிவுசெய் ஆன்மா (32) உடல்நலம் (9) கதைகள் (5) கவிதைகள் (1) சமயம் (15) சமையல் (1) சரித்திரம் (22) பெண்கள் (11) மெய்யன்பர்களுக்கான நினைவோவியங்கள் (3) செய்திகள் (37) சொற்பொழிவுகள் (12) தனிப்படைப்புக்கள் (33) பழம்பாடல்கள் (1) பஹாய் உலக நிலையம் (2) புனித எழுத்துக்கள் (10) பொது (152) மார்ஸியே கேய்ல் (5) மீடியா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/classroom/2013/06/how-much-does-life-insurance-cost-000988-000988.html", "date_download": "2020-12-01T20:32:48Z", "digest": "sha1:LTM2PLLGIL4KADVMVFCKUCI7ODI2FG5F", "length": 31650, "nlines": 212, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஆயுள் காப்பீட்டுத் திட்டம் - செலவா? | How much does life insurance cost? - Tamil Goodreturns", "raw_content": "\n» ஆயுள் காப்பீட்டுத் திட்டம் - செலவா\nஆயுள் காப்பீட்டுத் திட்டம் - செலவா\nபல கோடி வியாபாரிகளுக்கு செம லாபம்..\n5 hrs ago அடி தூள்.. விற்பனையில் 50% வளர்ச்சி கண்ட கியா மோட்டார்ஸ்..\n6 hrs ago இரண்டாவது மாதமாக நவம்பரிலும் ரூ.1 டிரில்லியனை தாண்டி சாதனை.. ஜிஎஸ்டி வசூல் அபாரம்..\n6 hrs ago பேடிஎம் சூப்பர் அறிவிப்பு.. பல கோடி வியாபாரிகளுக்கு செம லாபம்..\n6 hrs ago வர்த்தகம் செய்ய சிறந்த இடமாக மாற.. இந்தியா என்னவெல்லாம் செய்ய வேண்டும்..\nNews ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல்.. 35 சதவீத வாக்குகள் பதிவு.. 69 பூத்துகளில் மறுதேர்தல்\nMovies கமல்க்கிட்டேருந்து இந்த வாரமும் ஒரு பாராட்டு பார்சல்.. செம்ம்ம ஸ்வீட் போங்க.. சோம் கேபி வேற லெவல்\nAutomobiles க்ளோஸ்டருக்கு அதிகரிக்கும் வரவேற்பு இதுவரை இல்லாத எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்த எம்ஜி..\nSports ஐஎஸ்எல் 2020: அடுத்தடுத்து 3 கோல்.. ஈஸ்ட் பெங்காலை அடித்து வெளுத்த மும்பை.. பரபரத்த ஆட்டம்\nLifestyle உடலுறவில் அதிக இன்பத்தை பெற இந்த வித்தியாசமான செக்ஸ் முறையை ஃபாலோ பண்ணுங்க...\nEducation மொத்தம் 70 பணியிடங்கள், ரூ.50 ஆயிரம் ஊதியம் அரசு வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அட���வது\nஆயுள் காப்பீட்டுத் திட்டத்தில் சேருவதற்கு முன்பாக, அதற்கு எவ்வளவு செலவாகும் என்ற கேள்வி எல்லோர் மனதிலும் பொதுவாகவே வந்து செல்கிறது. ஆனால் அந்த செலவைப் பற்றி நினைத்துப் பார்ப்பதற்கு முன்பாக, ஆயுள் காப்பீட்டுத் திட்டம் எவ்வளவு முக்கியமானது என்பதை எண்ணிப் பார்ப்பது முக்கியமானது.\nமுதலீடு செய்ய வேண்டும் என்ற கண்ணோட்டத்தில் ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தைப் பார்க்கக்கூடாது. ஏனெனில் ஆயுள் காப்பீட்டுத் திட்டம் என்பது ஒரு முதலீட்டுத் திட்டம் அல்ல. இந்த திட்டதில் இருந்து போதுமான வருமானம் கிடைப்பது இல்லை.\nஆனால் ஏதாவது ஒரு அசம்பாவிதம் நடக்கும் போது, குடும்பத்தையும் மற்றும் பிள்ளைகளையும் ஆயுள் காப்பீட்டுத் திட்டம் தாங்கிப் பிடித்து அவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும். அதாவது துன்ப காலத்தை இன்பமாகக்குவதற்காக ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்ந்து சேமிக்கிறீர்கள் என்பதைப் புரிந்து வைத்திருக்க வேண்டும்.\nநீங்கள் செலுத்தும் பிரிமியத் தொகை சில குறிப்பிட்ட ஆண்டுகளுக்குப் பின்பு மிகப் பெரியத் தொகையாக வந்து நிற்கும். பிரிமியத் தொகையோடு உங்களின் இறப்பின் போது வழங்கப்படும் பெனிபிட்டும் சேர்ந்து, இறப்பு நேரத்தில் குடும்பத்தை பொருளாதார நெருக்கடியிலிருந்து காப்பாற்றும். இந்த கண்ணோட்டத்தில்தான் ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தைப் பார்க்க வேண்டும்.\nகவரேஜைப் பொருத்து ஆகும் செலவு\nஎந்தந்த தேவைகளை பாலிசி கவர் செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அதற்கு தகுந்தார் போல நீங்கள் பிரீமியத் தொகையச் செலுத்த வேண்டும். ஆண்டிற்கு எவ்வளவு பிரிமியத் தொகையைச் செலுத்த வேண்டும் என்று சிந்திப்பதைவிட, நீங்கள் இறந்த பின்பு, உங்களுடைய குடும்பத்தின் எந்த தேவைகளையெல்லாம் பாலிசி கவர் செய்ய வேண்டும் என்று சிந்தித்த்துப் பார்க்க வேண்டும்.\nமுக்கியமாக பாலிசி தொகை, இறந்த பின்பு குடும்பத்திற்கு தேவையான அன்றாட செலவுகள், ஏற்கனவே வாங்கியிருக்கும் கடன்கள் மற்றும் நிதி பொறுப்புகள் ஆகியவற்றைக் கவர் செய்ய வேண்டும். மேலும் வாழ்வின் இறுதிக் கட்டத்தில் ஏற்பட்ட மருத்துவச் செலவுகள் ஆகியவற்றையும் பாலிசித் தொகைக் கவர் செய்வதாக இருத்தல் வேண்டும். எந்த அளவிற்கு உங்களின் நிதி பொறுப்பு அதிகமாக இருக்கிற��ோ அந்த அளவிற்கு உங்களின் பாலிசி தொகையும் அதிகமாக இருக்கும்.\nநீங்கள் தேர்ந்தெடுக்கும் இன்சூரன்ஸ் பாலிசி, இன்சூரன்ஸ் செலவைக் கண்டிப்பாகப் பாதிக்கும். உதாரணமாக, குறிப்பிட்ட கால ஆயுள் காப்பீட்டுத் திட்டம், முழு ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தைவிட மலிவானது. ஏனெனில் பாலிசி காலத்தின் போது மரணமடைந்தால், இறப்பு பெனிபிட்டை மட்டுமே, குறிப்பிட்ட கால ஆயுள் காப்பீட்டுத் திட்டம் வழங்குகிறது. ஆனால் முழு ஆயுள் காப்பீட்டுத் திட்டம் இறந்த பின்பு பல பெனபிட்டுகளை வழங்குகிறது. அதற்காக அதிக பிரீமியத் தொகையைச் செலுத்த வேண்டியிருக்கும்.\nபிரீமியத் தொகைய முடிவு செய்யும் தனிநபர் காரியங்கள்\nபொதுவாக வயதானவர்களைவிட இளைஞர்கள் குறைவான பிரீமியத் தொகையைச் செலுத்துகின்றனர். அதற்கு காரணம் என்னவென்றால், பாலிசிதாரர் இறக்கும் போது ஆயுள் காப்பீட்டு திட்டம் பணம் வழங்குகிறது. ஒரு இளைஞர் இறப்பதற்கு குறைவான வாய்ப்பே இருக்கிறது. அதனால் அவர் நீண்ட காலத்திற்கு பிரீமியம் செலுத்த முடியும். அதனால் வயதானவர்களைவிட குறைந்த பிரீமியத் தொகையை அவர் செலுத்தலாம்.\nஆனால் வயதானவர்களுக்கு அப்படியில்லை. அவர்களுக்கு நோய்கள் ஏற்படுவது மிகவும் எளிது. எனவே அவர்கள் குறந்த காலத்திற்கு அதிக பிரீமியத் தொகையைச் செலுத்த வேண்டிய நிலையில் இருக்கிறார்கள். எனவே உடல் ஆரோக்கியமும், பாலிசித் தொகையைத் தீர்மானிக்கும் ஒரு முக்கியக் கருவியாக இருக்கிறது. ஆகவே ஆரோக்கியமான உடற்பயிற்சிகளை எப்போதும் கடைபிடித்து வருவது பயனுள்ளதாக இருக்கும்.\nஉதாரணமாக, புகைப் பிடிக்காதவர்களைவிட புகைப் பிடிப்பவர்களுக்கு உடல் ஆரோக்கியம் குறைய அதிக வாய்ப்பிருக்கிறது. ஆகவே உங்கள் பிரீமியத் தொகையைக் குறைக்க வேண்டும் என்றால் புகைப் பிடிப்பதை நிறுத்துங்கள். மேலும் அதிக உடல் எடையுடன் குண்டாக இருந்தாலும், அது பிரீமியத் தொகையை அதிகரிக்கச் செய்துவிடும். அதனால் முறையான உடற்பயிற்சிகளைச் செய்து, உடலை கட்டுக்கோப்பாக ஆரோக்கியமாக வைத்துக் கொண்டால், அது பிரீமியத் தொகையைக் கண்டிப்பாகக் குறைக்ககும்.\nஆயுள் காப்பீட்டு திட்டத்தில் செலுத்தும் தொகை ஆண்டு இறுதி பிரீமியத் தொகையைக் கண்டிப்பாகப் பாதிக்கும். ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்டத் தொகையை பிரீமியமாகச் செலுத்துவது மிக எளிதாகத் தெரியலாம். ஆனால் அதற்காக ஒவ்வொரு மாதமும் நீங்கள் அதிக பிரீமியத் தொகையைச் செலுத்த வேண்டும்.\nஆனால் நீங்கள் பிரீமியத் தொகையைக் குறைக்க விரும்பினால், அரையாண்டு பிரீமியத் தொகை செலுத்துதல் அல்லது ஆண்டுக்கு ஒரு முறை பிரீமியத் தொகையைச் செலுத்துதல் போன்றவற்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஏனெனில் ஒரு நெகிழ்வு தன்மை கொண்ட பாலிசி, நீண்ட காலத்திற்கு தொடரும் போது அதில் நன்மை உண்டு.\nஉதாரணமாக புதுப்பிக்கக்கூடி ஆயுள் காப்பீட்டு பாலிசியை வைத்திருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். இந்த நிலையில் பாலிசியை புதுப்பிக்கிறீர்கள் என்று எடுத்துக் கொள்வோம். பாலிசி நீண்ட காலத்தைக் கொண்டதாக இருந்தால், எந்த ஒரு மருத்துவ பரிசோதனையும் செய்யாமல் பாலிசியை புதுப்பிக்க முடியும். அதனால் புதிதாக ஏற்பட்டிருக்கும் உடல் நலக் குறைவை அதில் குறிப்பிட வேண்டிய அவசியம் இருக்காது.\nஆனால் குறைந்த கால பாலிசியை புதுப்பிக்கும் போது, மருத்துவ பரிசோதனை செய்து, புதிதாக ஏதாவது உடல் நலக் குறைவு ஏற்பட்டிருந்தால் அதை பாலிசியில் குறிப்பிட வேண்டும். அப்போது செலுத்த வேண்டிய பிரீமியத் தொகை அதிகமாகும்.\nநல்ல பாலிசிகள் இருக்கும் போது, செலவைக் குறைக்க வேண்டும் என்பதற்காக அந்த பாலிசியை தவறவிடக்கூடாது. எனவே குறைந்த பிரீமியம் கொண்ட பாலிசியைத் தேர்ந்தெடுக்காமல், செலுத்த முடியக்கூடிய அதிக பிரீமியத் தொகை கொண்ட பாலிசியைத் தேர்ந்தெடுப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nடிசம்பர் 1 முதல் 4 புதிய மாற்றங்கள்.. சிலிண்டர் விலை என்ன தெரியுமா..\nஓய்வுக்காலத்திற்கு ஏற்ற சூப்பரான திட்டம்.. எல்ஐசி-யின் புதிய ஜீவன் சாந்தி.. இணைவது எப்படி..\nஉங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக சிறந்த திட்டங்கள்.. எதில் எவ்வளவு முதலீடு செய்யலாம்..\nஉங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக சிறந்த திட்டங்கள்.. 5 பெஸ்ட் ஆப்சன் இதோ..\nநியூ இந்தியா அஷ்யூரன்ஸ்.. ஜிஐசி நிறுவனங்களின் 10% பங்குகளை விற்பனை செய்ய அரசு திட்டம்..\nஓய்வுக்காலத்திற்கு ஏற்ற அம்சமான திட்டம்.. எல்ஐசி-யின் புதிய ஜீவன் சாந்தி.. எப்படி இணைவது..\nஉங்கள் குழந்தைகளுக்கான அம்சமான திட்டம்.. எல்ஐசி ஜீவன் தருண்.. என்னென்ன சலுகைகள்.. விவரம் இதோ..\nஅரச��ன் சூப்பர் திட்டம்.. நடுத்தர வர்த்தகத்தினருக்கு ஆயுஷ்மான் பாரத் யோஜனா.. எப்படி இணைவது.. \nஎல்ஐசி-யின் ஜீவன் சாந்தி திட்டம்.. ஓய்வுக்காலத்திற்கு பிறகு அம்சமான திட்டம்..\nஅரசின் அம்சமான பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா.. ரூ.330 பிரீமியத்தில் ரூ.2 லட்சம் க்ளைம்..\nகொரோனா கொடுத்த போனஸ்.. ஹெல்த் இன்சூரன்ஸ் துறையில் 25% அபார வளர்ச்சி..\nரூ.12 ரூபாயில் ரூ.2 லட்சம் க்ளைம்.. அரசின் சூப்பர் திட்டம்.. பயன்படுத்திக்கோங்க..\nடாப் 10 நிறுவனங்களில் ரிலையன்ஸூக்கு தான் அதிக இழப்பு.. லாபம் யாருக்கு..\nஇந்திய பொருளாதாரத்தை தாங்கிப்பிடிக்கும் மிடில் கிளாஸ் மக்கள்..\nஜோ பிடன் வெற்றியால் சீன பொருளாதாரத்திற்கு ரிஸ்க்.. இந்தியாவுக்கு லாபம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2236826&Print=1", "date_download": "2020-12-01T20:57:09Z", "digest": "sha1:JVHZ2EY7YLJH5HEMT353ELDW2VZ7BAPD", "length": 13916, "nlines": 118, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "காஸ் நேரடி மானியம் ரத்து; திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு| Dinamalar\nகாஸ் நேரடி மானியம் ரத்து; திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு\nசென்னை: திமுகவின் தேர்தல் அறிக்கையை அக்கட்சி தலைவர் ஸ்டாலின் வெளியிட்டார். அதில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும், காஸ் நேரடி மானியம் ரத்து செய்யப்பட்டு பழைய முறைக்கு மாற்றப்படும் உள்ளிட்ட பல்வேறு உறுதிமொழி அளிக்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்த நிகழ்ச்சியில் திமுக தேர்தல் அறிக்கையை அக்கட்சி தலைவர் ஸ்டாலின் வெளியிட்டார். தேர்தல் அறிக்கை\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசென்னை: திமுகவின் தேர்தல் அறிக்கையை அக்கட்சி தலைவர் ஸ்டாலின் வெளியிட்டார். அதில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும், காஸ் நேரடி மானியம் ரத்து செய்யப்பட்டு பழைய முறைக்கு மாற்றப்படும் உள்ளிட்ட பல்வேறு உறுதிமொழி அளிக்கப்பட்டுள்ளது.\nசென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்த நிகழ்ச்சியில் திமுக தேர்தல் அறிக்கையை அக்கட்சி தலைவர் ஸ்டாலின் வெளியிட்டார்.\n* தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் அனைத்தும் தமிழில் செயல்படும் வகையில், இணை ஆட்சி மொழியாக தமிழை அங்கீகரிக்க தேவையான சட்ட திருத்தம்\n* விவசாய துறைக்கு தனி பட்ஜெட் பார்லிமென்டில் தாக்கல் செய்யப்படும்.\n* மத்திய அரசின் வரி வருவாயில் 60 சதவீதம் மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்\n* வளர்ந்த மாநிலங்கள் மேலும் வளர்ச்சி பெற பாரபட்சமில்லாமல் நிதி பங்கீடு\n* மத்திய மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படும்.\n* இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்க சிறப்பு அந்தஸ்து பொருளாதார நிபுணர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும்.\n* தனி நபர் வருமானத்தை ரூ.1.50 லட்சமாக உயர்த்திட நடவடிக்கை\n* நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படும் பெட்ரோல், டீசல், காஸ் உள்ளிட்டவை பொருட்களின் விலை கட்டுக்குள் வைக்கப்படும்.\n* காஸ் சிலிண்டருக்கான மானிய தொகை, வங்கியில் செலுத்தும் முறை மாற்றப்பட்டு, முன்பிருந்தது போல் மாற்றப்படும்.\n* தென் இந்திய நதிகளை இணைக்க நடவடிக்கை.\n* மத்திய அரசு பட்டியலுக்கு கொண்டு செல்லப்பட்ட கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வரப்படும்.\n*நீட் தேர்வு ரத்து செய்யப்படும்.\n* குறைந்த பட்ச வேலை உறுதியளிப்பு திட்டம் 150 நாட்களாக அதிகரிக்கப்படும்.\n* மாணவர்களின் கல்விக்கடன்முழுமையாக ரத்து செய்ய நடவடிக்கை.\n* தேசிய நெடுஞ்சாலைகளை பராமரிக்க 10வது வரை படித்துள்ள 1 கோடி பேர் சாலை பணியாளர்களாக நியமனம் செய்யப்படுவார்கள்.\n* தனியார் நிறுவனங்களிலும் இட ஒதுக்கீடு முறையை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.\n* கிராமப்புறங்களில் 10வது வரை படித்த 50 லட்சம் பெண்கள் மக்கள் நல பணியாளர்களாக நியமிக்கப்படுவார்கள்.\n* கிராம பகுதிகளில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களுக்கு தொழில் துவங்க 50 ஆயிரம் வரை வட்டியில்லா கடன்\n* அகதிகள் முகாம்களில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை அமைக்கப்படும்.\n* நெடுஞ்சாலைகளில் சுங்க கட்டணம் ரத்து\n* பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்களுக்கு இலவச ரயில் சலுகை\n* மதுரை, திருச்சி சேலம் மாநகரங்களில் மெட்ரோ ரயில் திட்டம்\n* கீழடியில் தொல்லியல் ஆய்வு தொடரப்படும்\n* சமூக வலைதளங்களில் ஆபாச செய்திகளை பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்\n* மீத்தேன், ஹைட்ர��� கார்பன் திட்டங்களுக்கு தடை விதிக்கப்படும்\n* சேது சமுத்திர திட்டத்தை மீண்டும் துவக்கி செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்\n* மத்திய மாநில அரசுகளில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படும்\n* பாலியல் குற்றங்களை தடுக்க புதிய சட்டம்\n* கேபிள் டிவி கட்டணம் குறைக்கப்படும்\n* பட்டாசு தொழில் பாதுகாக்கப்படும்\n* சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை மனிதாபிமான அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்.\n* கார்ப்பரேட் நிறுவனங்களில் 10 ஆயிரம் சம்பளத்தில் 50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும்.\n* உடல் உறுப்புகள், பாலியல் தொழிலுக்காக ஆட்கள் கடத்துவதை தடுக்க கடுமையான நடவடிக்கை. இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.\nமுன்னதாக அவர் பேசுகையில், அதிமுக அரசால் ஏற்பட்ட ஊழலை கண்டுகொள்ளாமல், மத்திய அரசு பாதுகாப்பதால், தமிழக பொருளாதாரம் சீர்குலைந்துள்ளது. தமிழகத்தின் கடன் அதிகரித்துள்ளது, இதற்கு உதாரணமாக உள்ளது. தேர்தல் அறிக்கை தயாரித்த டி.ஆர்.பாலு சுப்புலட்சுமி ஜெகதீசன், கனிமொழி, திருச்சி சிவா, ராசா, டி.கே.எஸ்.இளங்கோவன், ராமசாமி குழுவிற்கும், அவர்களுக்கு உதவிய வேலுமணி ஆகியோருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags தேர்தல் அறிக்கை திமுக ஸ்டாலின்\nமத்தியில் மீண்டும் பா.ஜ.,; தமிழகத்தில் ஸ்டாலினுக்கு 34: கருத்துக்கணிப்பு(242)\nஏழைகளுக்கு மாதம்தோறும் ரூ.1,500 ; அதிமுக தேர்தல் அறிக்கை(65)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2020/11/blog-post_84.html", "date_download": "2020-12-01T21:51:45Z", "digest": "sha1:K322Q3S7UKLLIB4F2Y5WQKDN62I5SGMY", "length": 9061, "nlines": 146, "source_domain": "www.kalvinews.com", "title": "வருமான வரி சட்ட திருத்தம் வீடு வாங்குவோருக்கும், ரியல் எஸ்டேட் துறையில் உள்ளவர்களுக்கும் வருமான வரி சலுகை", "raw_content": "\nவருமான வரி சட்ட திருத்தம் வீடு வாங்குவோருக்கும், ரியல் எஸ்டேட் துறையில் உள்ளவர்களுக்கும் வருமான வரி சலுகை\n20 நவம்பர் 12 அன்று மத்திய நிதி அமைச்சர் அறிவித்த தற்சார்பு இந்தியா 3.0 தொகுப்பின் ஒரு பகுதியாக, வீடு வாங்குவோருக்கும், ரியல் எஸ்டேட் துறையில் உள்ளவர்களுக்கும் வருமான வரி சலுகை கிடைக்கும்.\nஇது குறித்து நமது வலை தளத்திற்கு கிடைத்த தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது...\nஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களுக்கு பயன்படும் அனைத்து கல்வி சார்ந்த தகவல்களும் உடனுக்குடன் அறிந்து கொள்ள நமது வலைதளத்துடன் இணைந்திருங்கள்..\nதற்போது வருமான வரி சட்டத்தின் 43 சி.ஏ. பிரிவு சர்க்கிள் ரேட் (முத்திரைத்தாள் மதிப்பு) மற்றும் ஒப்பந்த மதிப்புக்கு இடையில் வித்தியாசத்தை 10 சதவீதம் என கட்டுப்படுத்துகிறது.\nவித்தியாச அளவை 10 சதவீதம் என்பதில் இருந்து 20 சதவீதம் என உயர்த்த (பிரிவு 43 சி.ஏ.வின் கீழ்) முடிவு செய்யப்பட்டுள்ளது. அறிவிக்கப்படும் தேதியில் இருந்து 2021 ஜூன் 30 வரையிலான காலத்திற்கு, ரூ.2 கோடி மதிப்பு வரையிலான குடியிருப்பு கட்டடங்களின் முதன்மை விற்பனைக்கு மட்டும் இது பொருந்தும்.\nஇந்த வீடுகளை வாங்குவோருக்கு வருமான வரி சட்டம் 56 (2) (x) பிரிவின் கீழ் மேற்படி காலத்துக்கு, பின்தொடர்ச்சி சலுகையாக 20 சதவீதம் வரை அளிக்கப்படும்.\nஇதற்குத் தேவையான வருமான வரி சட்ட திருத்தம் செய்யப்படும். வீடு வாங்குவோர் மற்றும் கட்டுவோரின் சிரமங்களைக் குறைப்பதாகவும், விற்காமல் இருக்கும் வீடுகளை விற்பதற்கும் இது உதவிகரமாக இருக்கும்.\nஆசிரியர்கள் தங்களின் தங்களின் பள்ளி மாணவர்களுக்காக தயாரிக்கும் படைப்புகளை, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் பயன்படும் விதமாக எங்களின் வலைத்தளத்தில் நீங்கள் பகிர விரும்பினால் kalvinewsOnline@Gmail.com என்ற Email முகவரிக்கு எங்களுக்கு அனுப்பலாம்.. நீங்கள் விரும்பினால் உங்களின் பெயர், பள்ளி முகவரியுடன் நமது வலைத்தளத்தில் உங்களின் சொந்த படைப்புகள் பதிவேற்றம் செய்யப்படும் ..\n# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...\nஅரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்\nவலுவடைந்தது அடுத்த புயல் : நாளைமுதல் கன மழை - 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை \nState Bank of India வங்கியில் கணக்கு உள்ளதா - உங்களுக்கான முக்கிய ���றிவிப்பு.\nதேசிய கீதம் பாடல் - Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் - Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/world/2020/11/22052640/2093292/Tamil-News-Recent-breakthroughs-on-COVID19-vaccines.vpf", "date_download": "2020-12-01T21:50:51Z", "digest": "sha1:5KLASMDFCDDH43LR5PIOZPFMAC2DWT52", "length": 17943, "nlines": 193, "source_domain": "www.maalaimalar.com", "title": "நம்பிக்கையின் ஒளி தெரிகிறது - கொரோனா தடுப்பூசி குறித்து ஐ.நா. பொதுச்செயலாளர் மகிழ்ச்சி || Tamil News Recent breakthroughs on COVID19 vaccines offer ray of hope UN chief Guterres", "raw_content": "\nசென்னை 01-12-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nநம்பிக்கையின் ஒளி தெரிகிறது - கொரோனா தடுப்பூசி குறித்து ஐ.நா. பொதுச்செயலாளர் மகிழ்ச்சி\nகொரோனா தடுப்பூசியின் சமீபத்திய முன்னேற்றங்களில் நம்பிக்கையின் ஒளி தெரிகிறது என ஐ.நா. பொதுச் செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.\nகொரோனா தடுப்பூசியின் சமீபத்திய முன்னேற்றங்களில் நம்பிக்கையின் ஒளி தெரிகிறது என ஐ.நா. பொதுச் செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனா வைரசை ஒழிப்பதற்கான தடுப்பூசி மனிதர்களிடம் இறுதிக்கட்ட சோதனையில் உள்ளன.\nஅமெரிக்காவின் பைசர் நிறுவனம் ஜெர்மனியின் பயான்டெக் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ள தடுப்பூசி கொரோனாவை ஒழிப்பதில் 95 சதவீதம் திறன் வாய்ந்தது என அந்நிறுவனம் அண்மையில் அறிவித்தது.\nஇந்நிலையில், கொரோனா தடுப்பூசியின் சமீபத்திய முன்னேற்றங்களில் நம்பிக்கையின் ஒளி தெரிகிறது என கூறி ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.\nமேலும், கொரோனா வைரஸ் சிகிச்சைகள் மற்றும் மருந்துகளின் வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்காக உலகளாவிய ஒத்துழைப்பை அதிகரிக்க ஜி 20 நாடுகளுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-\nகொரோனா தடுப்பூசிகளின் சமீபத்திய முன்னேற்றங்களில் நம்பிக்கையின் ஒளி தெரிகிறது. ஆனால் அந்த நம்பிக்கையின் ஒளி அனைவரையும் சென்றடைய வேண்டும். அதாவது தடுப்பூசிகள் உலகளாவிய பொது நன்மையாக கருதப்படுவதை உறுதிசெய்ய வேண்டும். எல்லா இடங்களிலும் அனைவரும் அணுகக்கூடிய மற்றும் மலிவு விலையில் கிடைக்கக்��ூடிய மக்களுக்கான தடுப்பூசிகள் வேண்டும்.\nஉலகெங்கிலும் புதிய கொரோனா தடுப்பூசிகள் மற்றும் கருவிகளை பெருமளவில் உற்பத்தி செய்தல், கொள்முதல் செய்தல் மற்றும் வழங்குவதற்கு நிதி முக்கியமானது. ஜி 20 நாடுகளில் அதற்கான வளங்கள் உள்ளன. எனவே கொரோனா தடுப்பு கருவிகள் உற்பத்தியை முழுமையாக ஆதரிக்க அவர்கள் அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார்.\nCoronavirus | Corona vaccines | Antonio Guterres | கொரோனா வைரஸ் | கொரோனா தடுப்பூசி | ஆன்டனியோ குட்டரெஸ்\nகொரோனா வைரஸ் பற்றிய செய்திகள் இதுவரை...\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 31,118 பேருக்கு புதிதாக கொரோனா - 482 பேர் பலி\nபாகிஸ்தானில் 4 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு\nகொரோனாவை கட்டுப்படுத்த 100 சதவீதம் செயல் திறனுடைய தடுப்பூசி தயார் - மாடர்னா நிறுவனம்\nதனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை கட்டணம் குறைப்பு - கெஜ்ரிவால்\nஇத்தாலியை உலுக்கும் கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 16 லட்சத்தை தாண்டியது\nமேலும் கொரோனா வைரஸ் பற்றிய செய்திகள்\nஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புரெவி புயலாக உருவெடுத்தது\nபேச்சுவார்த்தை தோல்வி: போராட்டம் தொடரும் என விவசாயிகள் அறிவிப்பு\nசாதிவாரியான புள்ளிவிவரங்களை சேகரிக்க ஆணையம்- முதலமைச்சர் அறிவிப்பு\nதென்மாவட்ட மக்கள் வெளியே செல்ல வேண்டாம்- முதலமைச்சர் வேண்டுகோள்\nநாளை காலை உருவாகிறது புயல்- வானிலை ஆய்வு மையம் தகவல்\nதேர்தலில் ரஜினியிடம் ஆதரவு கேட்பேன்- கமல்ஹாசன்\nமுன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார்\nஈராக்கில் ஆளில்லா விமான தாக்குதலில் ஈரான் ராணுவ மூத்த அதிகாரி பலி\nஅமெரிக்காவை ஆட்டுவிக்கும் கொரோனா - 2.75 லட்சத்தை கடந்தது பலி எண்ணிக்கை\nஅமெரிக்காவில் ஜனாதிபதி டிரம்பின் கொரோனா ஆலோசகர் ராஜினாமா\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தல் : அரிசோனா, விஸ்கான்சின் மாகாணங்களில் ஜோ பைடனின் வெற்றி உறுதி\nரஷ்யாவில் மேலும் 26402 பேருக்கு கொரோனா - 23 லட்சத்தை கடந்தது பாதிப்பு\nசென்னையில் 380 பேருக்கு புதிதாக கொரோனா- மாவட்ட வாரியாக பாதிப்பு நிலவரம்\nதமிழகத்தில் இன்று 1,404 பேருக்கு புதிதாக கொரோனா- 10 பேர் பலி\nடெல்லியில் இன்று புதிதாக 4006 பேருக்கு கொரோனா தொற்று\nதிருச்சி மாவட்டத்தில் இதுவரை 2 லட்சத்து 44 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை\n‘கொரோனா’ தொ��்று இல்லாத மாவட்டமாக மாறும் அரியலூர்\nகூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு- தமிழக அரசு அறிவிப்பு\nநிவரைத் தொடர்ந்து புரெவி புயல்: 6 மாவட்டங்களில் அதீத கனமழை எச்சரிக்கை\nவிவசாய தொழிலாளர்கள் 110 பேர் கழுத்தறுத்து கொடூர கொலை - பயங்கரவாதிகள் அட்டூழியம்\nஒட்டுமொத்தமாக எங்களை வெளியேற்றிவிட்டனர்: விராட் கோலி\nநாளை உருவாகிறது புயல்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nபுயல் சின்னம் வலுவடைந்தது- இந்திய வானிலை ஆய்வு மையம்\nகாதலை வெளிப்படுத்திய இந்திய இளைஞர், ஓகே சொன்ன ஆஸ்திரேலிய பெண்: சிட்னி போட்டியில் ருசிகரம்\nடிசம்பர் 2-ந்தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட்\nஅக்‌ஷராவின் கவர்ச்சி புகைப்படங்கள் லீக் - பிரபல நடிகையின் மகன் விளக்கம்\nவிராட் கோலியின் சதம் வறட்சி நீண்டு கொண்டே செல்கிறது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilanjal.page/2019/12/nmnTn9.html", "date_download": "2020-12-01T21:14:27Z", "digest": "sha1:K62FCQ7CCJVH7N23FLVAFSZVRDCH7HAL", "length": 12150, "nlines": 32, "source_domain": "www.tamilanjal.page", "title": "குடியுரிமை சட்டத்தை எதிர்த்து செங்கோட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம்", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nகுடியுரிமை சட்டத்தை எதிர்த்து செங்கோட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம்\nகுடியுரிமை சட்டத்தை எதிர்த்து செங்கோட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.\nசெங்கோட்டையில் புதிய குடியுரிமை சட்டத்தை எதிர்த்து முஸ்லீம்கள் கண்டன\nஆர்ப்பாட்டம் நடத்தினர். தென்காசி மாவட்டம் செங்கோட்டை பேரூந்து நிலையம் அருகில் வாஞ்சிநாதன் சிலை முன்பு செங்கோட்டை வட்டார ஐக்கிய முஸ்லீம்\nஜமாத் மற்றும் வட்டார ஜமாத்துல் உலாமா சார்பில் புதிய குடியுரிமை சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற கோரியும் புதிய குடியுரிமை சட்டம் வெற்றி பெற வாக்களித்த தமிழக அரசை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார ஐக்கிய ஜமாஅத் தலைவர் மீரான் தலைமை தாங்கினார். செங்கோட்டை அனைத்து ஜமாத் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். செயலாளர் செய்யது குலாம் வரவேற்று பேசினார். இமாம் கமருதீன் புதிய குடியுரிமை சட்டத்தை கண்டித்து\nசிறப்புரையாற்றினார். அரபிக்பஷீர்இ மீரான்இ காதர்ஒலிஇ நாசர் ஒலிஇ சீராஜ்\nஆகியோர்பேசினர். ஆர்ப்பாட்டத்தில் மத்திய மாநில அரசுகளை கண்டித்தும் புதிய குடியுரிமை சட்டத்தை திரும்ப பெறக் கோரியும் கண்டன கோஷங்கள் எழுப்பப்ட்டது. முடிவில் சமூக ஆர்வலர் சலீம் நன்றி கூறினார்.\nபோட்றா வெடிய... தமிழ்நாட்டில் அனைத்து தொழில்களும் செயல்படலாம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி\nதமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக மாநில பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு 4.5.2020 முதல் 17.5.2020 நள்ளிரவு 12.00 மணி வரை கீழ்க்காணும் வழிமுறைகளுடன் நீட்டிப்பு செய்யப்படுகிறது. நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் (Containment zones) தற்போது உள்ள நடைமுறைகளின்படி, எந்தவிதமான தளர்வுகளும் இன்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும். 1) பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கீழ்க்கண்ட பணிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது (நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர - Except Containment Zones): • கட்டுமான பணி நடைபெறும் இடத்திலேயே கட்டுமான தொழிலாளர்கள் இருக்கும் பட்சத்தில், அக்கட்டுமான பணிகள் அனுமதிக்கப்படும். அனைத்து அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் கட்டுமான பணிகள் மற்றும் சாலை பணிகள் அனுமதிக்கப்படும். சிறப்பு பொருளாதார மண்டலங்கள், ஏற்றுமதி சார்ந்த தொழில் நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்கள் (SEZ, EOU & Export Units): சென்னை மாநகராட்சி ஆணையர் மாவட்ட ஆட்சியர் ஆய்வுக்குப் பின், சூழ்நிலைக\nதிருப்பூரில் வடமாநில தொழிலாளர்கள் தடியெடுத்து வெறியாட்டம்...50 நாள் சோறு போட்டத்துக்கு நல்லா வச்சு செஞ்சுட்டானுக...\nதிருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வடமாநில தொழிலாளர்கள் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பச் சொல்லி தடிகளை எடுத்துக் கொண்டு தகராறில் ஈடுபட்டனர். இதில் கம்பெனி ஊழியர்களுக்கு காயம் ஏற்ப்பட்டதால் பரபரப்பு நிலவுகிறது. கொரோனா தொற்றில் இருந்து தப்பிக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு நிறைவுக்கு வரும் நிலையில், வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்குச் செல்ல மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதனடிப்படையில் திருப்பூரில் உள்ள வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்ப கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. அவர்களை அனுப்பி வைப்பதற்கான ��ணிகளில் தாமதம் ஏற்படுவதற்கு வடமாநில அரசு நிர்வாகங்களே காரணம். வெளிமாநிலத்திலிருந்து வரும் சொந்த மாநிலத்துக்காரர்களை குவாரண்டைன் செய்ய வசதிகளை அந்த அரசுகள் ஏற்பாடு செய்த பின்னரே இவர்களை அழைத்துக் கொள்ள முடியும். எனவே அவர்களது சொந்த மாநில அரசு அனுமதி அளித்த பின்னர் தான், சிறப்பு ரயிலில் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க முடியும். அதுவரை இருக்கும் இடத்திலேயே இருக்க வேண்டும் என திருப்பூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவர்களுக்கு கம்பெனிகளில் அந்தந்த முதலாளிகள் செலவிலேயே உணவு வழங்க ஏற்ப\nதிருப்பூர் பனியன் கம்பெனிகள் இயங்கலாமா... கலெக்டர் விஜய கார்த்திகேயன் தகவல்\nதிருப்பூர் கலெக்டர் விஜய கார்த்திகேயன் இன்று மாலை பத்திரிகையாளர்களிடம் கூறியது: திருப்பூர் மாவட்டத்தில் 114 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதில் 107 பேர் குணமடைந்து உள்ளனர். நேற்று தொற்று ஏற்ப்பட்ட இருவரும் சென்னையில் இருந்து வந்தவர்கள். 5 பேர் மட்டுமே ஏக்டிவ் கேசாக உள்ளனர். ஆறாம் தேதி அனைவரும் குணமடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. திருப்பூரில் செக் போஸ்ட் அதிகப்படுத்தி உள்ளோம். சுகாதார குழு சார்பில் பரிசோதனை உடனுக்குடன் சோதனை செய்யப்பட்டு வருகிறது. சென்னை சென்று வந்தவர்கள் உடனே தகவல் தெரிவித்து தங்களை தாங்களே தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். ஊரக பகுதிகளில் 50 சதவீத பணியாளர்களுடன் பணிகளை துவங்கலாம். பேரூராட்சிகளில் 15 ஆயிரத்துக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் தொழில்கள் நடைபெறலாம். அத்தியாவசிய தேவைகளுக்கு, மருத்துவ உபகரணங்கள் செய்யும் தொழில்களுக்கு அனுமதி உண்டு. ஊரக பகுதிகளில் கட்டுமான பணிகள் செய்யலாம். மாநகர பகுதிகளில் ஏற்றுமதி மற்றும் சிறு, குறு நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர் கொண்டு இயங்களாம் என்பதை உறுதி செய்ய நாளை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் தொழில்துறையினர் க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iniangovindaraju.blogspot.com/2017/12/", "date_download": "2020-12-01T20:57:48Z", "digest": "sha1:NHAGASEN5EZUKAWBLDKZX7E5MOOHU4GB", "length": 25669, "nlines": 232, "source_domain": "iniangovindaraju.blogspot.com", "title": "தமிழ்ப்பூ: December 2017", "raw_content": "\nதமிழ்ப்பூ வாசம் தரணியெலாம் வீசும்\nகுப்பைக் கீரை என்றாலும் அப்படிச் சுவைப்பது எதனாலே\nநினைத்தால் வெளியில் சென்று உணவகங்களில் சாப்பிடுவது என���பது இங்கே(அமெரிக்காவில்) இயல்பான நிகழ்வாகும். நம் நாட்டிலும் இந்தக் கலாச்சாரம் பரவிவிட்டது. கணவன் மனைவி இருவரும் அலுவலகம் செல்லும் குடும்பங்களில் கேட்கவே வேண்டாம்; வாரத்தில் பாதி நாள்கள் வீட்டில் சமையல் இருக்காது.\nஅமெரிக்க மண்ணில் அருமையான விழா\nஇந்தப் பதிவை எழுதும்போது கடிகாரம் பன்னிரண்டு மணி எனச் சொல்கிறது. குழந்தை இயேசுவின் பிறப்பைக் குறிக்கும் வகையில் தூரத்து மாதா கோவிலில் மணி ஓசை நீண்டு ஒலிக்கிறது. அங்கே நடுநிசி பூசை நடக்கும் என எண்ணுகிறேன்.\nஇங்கே குளிர் வாட்டி எடுக்கிறது. சில நாள்களில் வெப்பம் சுழியனுக்கும் கீழே செல்கிறது. தெர்மல் பேண்ட், ஷூ, பனியன், டி-ஷர்ட், ஜாக்கெட், இரண்டு கண்களையும் மூக்கையும் தவிர்த்த ஒரு தலைக் கவசம், கையுறைகள்- அதாவது ஒரு விண்வெளி வீரனைப்போல உடையணிந்துகொண்டு, நெஞ்சில் துணிவிருந்தால் கொஞ்ச நேரம் வெளியில் போய் வரலாம். இப்படியாக ஒரு நகர் வலம் வந்தேன்.\nஇங்கே கிறிஸ்துமஸ் விழாக் கோலம் ஒரு மாதத்திற்கு முன்னரே தொடங்கிவிட்டது. ஒரு தெருவில் இருபது வீடுகள் இருந்தால் இருபது வீடுகளிலும் கண்ணைக் கவரும் அலங்கார மின்விளக்குகளை ஒளிரவிட்டுள்ளனர். கிறுஸ்துமஸ் மரத்தை வீட்டுக் கூடத்தில் வைத்து அழகுபடுத்தியுள்ளனர். வீட்டு முகப்பில் வண்ண வண்ண பலூன்களை காற்றடைத்து வைத்திருப்பது விழாவுக்குக் கூடுதல் அழகைச் சேர்க்கிறது. அவர்கள் மரங்களையும் விட்டுவைக்கவில்லை. இலையுதிர்த்த மரங்கள் அலங்கார மின்னொளியில் வெகு அழகு இதிலே சிறப்பு என்னவென்றால், அந்த வீடுகள் சிலவற்றில் இந்துக்களும் வசிக்கிறார்கள் இதிலே சிறப்பு என்னவென்றால், அந்த வீடுகள் சிலவற்றில் இந்துக்களும் வசிக்கிறார்கள் ஆக கிறிஸ்துமஸ் விழாவை ஒரு தேசிய விழாவாகக் கருதி அனைத்து மதத்தினரும் சேர்ந்து கொண்டாடுகிறார்கள்.\nசிலர் கிறிஸ்துமஸ் தாத்தாவாக வேடமணிந்து குழந்தைகளுக்குப் பரிசுகளையும் இனிப்புகளையும் வழங்குகிறார்கள். அதாவது பிஞ்சு உள்ளங்களில் அன்பை விதைக்கிறார்கள்.\nநல்லூழ் இல்லாதவர்களுக்காக உள்ளம் உருகி இறைவனை மன்றாடி வேண்டிக்கொள்ளும் ஒப்பற்ற கோட்பாட்டினை உடையது கிறித்துவமதம். அணுவளவும் வன்முறையப் போதிக்காத மதம். எதிரிகளை ஆயுதபலத்தாலும் வீழ்த்தலாம்; அவர் நாணும்படியாக நன்னயம் செய்தும் வீழ்த்தலாம். இரண்டாவது வகையைப் போதித்தவர் இயேசு நாதர்.\nபோதிய விழிப்புணர்வு இல்லாததால் நாம் நம் மதங்களைத் தவறாகக் கையாள்கிறோம்.\nமுயன்று பெற்றாள் முனைவர் பட்டம்\nநம் சென்னைப் பல்கலைக்கழகம் போல ஊரின் பெயரால் அமைந்தது இந்த டெக்சாஸ் பல்கலைக்கழகம். இங்கு நூற்றி இருபது நாடுகளைச் சேர்ந்த நாற்பத்தெட்டாயிரம் மாணவ மாணவியர் கல்வி கற்கின்றார்கள். நூற்றுக் கணக்கில் பணியாற்றும் உலகப் புகழ் வாய்ந்த பேராசிரியர்கள் நூற்றி எண்பது பாடப்பிரிவுகளில் பாடம் நடத்துகிறார்கள். இங்கே என் பெரிய மகள் திருமணம் முடிந்த கையோடு உயிரியல் துறையில் முனைவர் பட்ட ஆய்வுப் படிப்பில் சேர்ந்தாள்.\nஓயாத உளியடிக்குக்குப்பின் ஒரு கல் சிலையாவதுபோல், நெருப்பில் உருகி உருகி கட்டித்தங்கம் கண்கவரும் நகை ஆவதுபோல் கடுமையான ஆய்வுநெறிமுறைகளுக்கு உட்பட்டு, பல்கலைக்கழக ஆய்வகத்தில் இரவு பகலாக ஆய்வுகளை நடத்தி, ஆய்ந்து கண்ட முடிவுகள் உலகத் தரத்துக்கு ஒப்பானது எனத் தேர்வுக்குழுவினர் ஒருமனதாய் ஒப்புதல் தர முனைவர் பட்டப்பேற்றுக்கு ஆளானாள்.\nநேற்று(15.12.2017) மாலை ஏழு மணி அளவில் பல்கலைக்கழக வளாக முதன்மை அரங்கில் கோலாகலமாய் நடைபெற்ற வண்ணமிகு பட்டமேற்பு விழாவில் அவள் அரிமா என அணிநடை பயின்று, “பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் நடத்த வந்தோம்” என்னும் பெருமித உணர்வுடன் மேடையேறி முனைவர் பட்டம் பெற்றாள்.\nபாரதியார் குறிப்பிடும் பெரிய கடவுள் யார்\nபெரிய கடவுள் காக்க வேண்டும்\nஓம் ஓம் ஓம் ஓம்\nமேற்காண் பாடலில் பெரிய கடவுள் என்று பாரதியார் எந்தக் கடவுளைக் குறிப்பிடுகிறார்\nஓர் இணையமகன் ஓர் இணைய குழுமத்தில் தொடுத்த வினா இது. பலரும் பல்வேறு கருத்துகளைப் பதிவு செய்தார்கள். ஒருவர் பெரிய கடவுள் என பாரதியார் குறிப்பிடுவது சிவபெருமான் என்று ஒரே போடாகப் போட்டார்.\nஇது ஏதோ பாரதியாரை வம்புக்கு இழுப்பதுபோல் தோன்றினாலும் ஒருவகையில் என்னைச் சிந்திக்கத் தூண்டியது. அதன் விளைவுதான் இந்தப் பதிவு.\nஇலக்கணிகள் அடைமொழியை இனமுள்ள அடைமொழி, இனமில்லா அடைமொழி என வகைப்படுத்துவர். அந்தப் பகுதிக்கு நாம் இப்போது செல்ல வேண்டியதில்லை.\nபொதுவாக, ஒரு பெயர்ச் சொல்லின் முன் இரு வகைகளில் அடைமொழிகளைச் சேர்க்கலாம். அவற்றை அளவுசார் அடைமொழி(quantitative attributive), தரம்சார் அடைமொழி(qualitative attributive) எனலாம்.\nபெருமை என்னும் அடைமொழியை இவ்விரு வகைகளில் பயன்படுத்தலாம்.\nபெருமரம்=பெருமை+மரம் பெரிய மரம். இங்கே பெருமை என்பது அளவுசார் அடைமொழி.\nபெருங்கடவுள்=பெருமை+கடவுள் பெரிய கடவுள். இங்கே பெருமை என்பது தரம்சார் அடைமொழி.\nஎனவே பாரதியார் குறிப்பிடும் பெரிய கடவுள் என்னும் தொடரில் பெரிய என்பது தரம்சார் அடைமொழியாகும். அதை அளவுசார் அடைமொழியாக நினைத்துக்கொண்டு பெரிய கடவுள், சிறிய கடவுள் எனப் பாகுபடுத்தல் சிறப்பாகாது. பெருமை சால் கடவுள் என்னும் பொருளில் பெரிய கடவுள் எனக் குறிப்பிட்டிருப்பார் என்பது என் கருத்து.\nஇன்னொரு கோணத்திலும் இதுகுறித்துச் சிந்திக்கலாம். பெண் விடுதலையை எந்தக் கடவுளும் வந்து காத்திட முடியாது. ஆடவர், பெண்டிர், அரசினர் என அனைவரும் காத்திட வேண்டும். அவ்வாறு பெண் விடுதலையைக் காத்திட உறுதியேற்று முன்வந்து செயல்படும் ஒவ்வொருவரையும் பெரிய கடவுள் எனக் குறிப்பிடுகிறார் என்றும் கொள்ளலாம். சிலசமயம், “ நீ கடவுளாய் வந்து என்னைக் காப்பாற்றினாய். நன்றி” என்று உதவிய மனிதரிடம் உணர்ச்சி பொங்கச் சொல்கிறோமே\nமேலும் அப் பாட்டில் மோனைத் தொடைக்கு முதலிடம் கொடுத்துள்ளார் என்பதைக் கூர்ந்து பார்த்தால் தெரியும். மோனைத் தொடை இல்லாமல் எந்த இரு அடிகளையும் அவர் அமைக்கவில்லை. அந்த வகையில் பெண் விடுதலை- பெரிய கடவுள் என அடி மோனைக்காக அமைத்த அழகானத் தொடரே அது என்று இந்த விவாதத்தை விட்டுவிடலாம் என்பது என் கருத்து.\nஇந்தியாவில் வசிக்கும் என் நண்பர் ஒருவர் என்னிடம் தொலைப்பேசியில் தொடர்புகொண்டு “அமெரிக்காவில் உங்களுக்கு எப்படி பொழுது போகிறது” என்று ஆவலுடன் கேட்டார்.\nமற்றவரைப் பற்றித் தெரிந்து கொள்வதில்தான் மனிதர்களுக்கு எத்தனை ஆர்வம் இது ஓர் அடிப்படை இயல்பூக்கம். நாம் கதைகளை விரும்பிக் கேட்பதற்கும் படிப்பதற்கும், ஏன், இருக்கையின் நுனியில் அமர்ந்து திரைப்படம் பார்ப்பதற்கும் கூட காரணம் இதுதான்.\nஎய்ட்ஸ் நோய் இல்லா என்னாடு\nஇன்று(டிசம்பர் 1) உலக எய்ட்ஸ் தினம்.\nஎய்ட்ஸ் நோயை வருமுன் காக்கலாம்., வந்தபின் பார்க்கலாம் என்பது மூடத்தனம். பத்து ஆண்டுகளுக்கு முன் நான் இயற்றிய பத்து குறட்பாக்கள் எனது கோப்பில் தேடியபோது கிடைத்தன. விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் அவற்றை உரையுடன் பதிவு செய்கிறேன்.\nபலவகை நோய்கள் தொகுப்பென மாறி\nபொருள்:பலவகை நோய்த் தொகுப்பே எய்ட்ஸ். அது உடலை\nஏமக் குறைநோய்க் கிரையாகிச் சாதற்குக்\nபொருள்: இல்லற இன்பத்தைத் தருவது கணவன் மனைவி\nஉறவு(Marital relationship) மட்டுமே. பிற உறவுகள்(Extra marital relationship) எய்ட்ஸ் நோயைத் தரும்.\nஆய்வு செயப்பட்(ட) அருங்குருதி ஏற்றார்க்கு\nபொருள்: சோதனை செய்யப்பட்ட இரத்தம் பெறுவதால் எய்ட்சால் வரும்\nஒருவர் பயன்படுத்தும் ஊசியை மற்றோர்\nபொருள்: மருந்தை உடலினுள் செலுத்த ஒருவர் பயன்படுத்திய ஊசியை மற்றவர் பயன்படுத்தக் கூடாது.\nஎள்ளிடும் ஏமக் குறைநோய் உடையவர்\nபொருள்: எய்ட்ஸ் நோயால் பாதிக்கபட்டவர் கருவுறுதலைத் தவிர்ப்பது நன்று.\nஏமக் குறைநோய் எளிதில் பெறக்கூடும்\nபொருள்:பரத்தன் பரத்தையர் தொடர்பால்(prostitution) எய்ட்ஸ் வந்து\nதொலைக்கும். அத் தகைய தகாத உறவு வேண்டாமே.\nமணத்தல் நிகழ்வு நிறைவுறா முன்னர்\nபொருள்: திருமணத்திற்கு முன் உடற்புணர்ச்சி(pre-marital sex) அறவே கூடாது., அது தவறு.\nகணவன் மனைவி கருதிடின் கற்பைக்\nபொருள்: கணவனும் மனைவியும் நேர்மையாக(nuptial loyalty) கற்புடன்\nவாழ்ந்தால் கனவில் கூட எய்ட்ஸ் நோய் வராது.\nகொல்லுமோர் ஏமக் குறைநோய ராயினும்\nபொருள்: எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டோரை நல்லமுறையில் காத்துப்\nபராமரிக்க வேண்டும்., ஒதுக்கிவைத்தல் பாவம்.\nமுப்பாலை ஏற்று முழுதாகக் கற்றார்க்கு\nபொருள்: திருக்குறளைக் கற்று அதன்படி வாழ்வார்க்கு எப்போதும் எய்ட்ஸ்\nஏமக்குறை நோய், ஏப்பு = எய்ட்ஸ் நோய்\nமுனைவர் அ. கோவிந்தராஜூ, அமெரிக்காவிலிருந்து.\nசதுப்பு நிலக் காட்டில் சலிக்காத நடை\nகவிஞர் இரா.இரவியின் கவிதைகளில் வெளிப்பாட்டு உத்திகள்\nஅனைவரும் அணுகும் அரசுப் பள்ளிகள்\nகுப்பைக் கீரை என்றாலும் அப்படிச் சுவைப்பது எதனாலே\nஅமெரிக்க மண்ணில் அருமையான விழா\nமுயன்று பெற்றாள் முனைவர் பட்டம்\nபாரதியார் குறிப்பிடும் பெரிய கடவுள் யார்\nஎய்ட்ஸ் நோய் இல்லா என்னாடு\nபதிவுகளை மின்னஞ்சலில் பெற - Email Subscription\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/33480", "date_download": "2020-12-01T21:53:15Z", "digest": "sha1:HCAOJ7OPBPT44KNNYMAHMI5SBDIQT3WG", "length": 5941, "nlines": 148, "source_domain": "www.arusuvai.com", "title": "help me friends | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎனக்கு மாதவிலக்கு ஆறு நாள் தள்ளிபோய் உள்ளது. இப்போது test பண்ணிபார்க்கலாமா\nதவறி விழுந்த விதையே முளைக்கும்\nதடுமாறி விழுந்த உன் வாழ்க்கை\nகுழந்தையின் திடீர் கால் வலி\nவேலை தேவை.. ஆட்கள் தேவை..\nD-ல் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்கள்\nதோட்டம் - செல்லப் பிராணிகள் பாகம் 5\nசொ, சு, செ, ல -வில் பெண் குழந்தை பெயர் சொல்லுங்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.newsj.tv/search?searchword=%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-12-01T21:33:52Z", "digest": "sha1:LTBSEVHTLHIVHF3KN5WHAFMVWQK2PXI4", "length": 10191, "nlines": 125, "source_domain": "www.newsj.tv", "title": "NewsJ", "raw_content": "\nஅதிரடியில் மிரட்டிய ஸ்மித் சதம் அடித்து ஆட்டமிழந்தார்\n100 வயதிலும் கம்பீரமாகக் காட்சியளிக்கும் பாய்மரக் கப்பல்\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசி எப்போது \nவேளாண் சட்டங்களுக்கு கடும் எதிர்ப்பு; போராட்டத்தில் குதித்த 3 மாநில விவசாயிகள்\n2ஜி வழக்கு - புதிய நீதிபதி விசாரிப்பார் என அறிவிப்பு\nசென்னையில் புயல் பாதிப்புகளை முதலமைச்சர் நேரில் பார்வையிட்டார்…\n\"காங்கிரசின் காலை கெட்டியாக பிடித்துக்கொண்டுள்ள திமுக\"…\nமீண்டும் சர்ச்சையில் சிக்கிய திமுக நிர்வாகி காடுவெட்டி தியாகராஜன்…\nமீண்டும் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க உள்ள சிம்பு\n`அமலாபால் நிச்சயதார்த்த புகைப்படங்களை வெளியிடக்கூடாது’ - முன்னாள் காதலருக்கு செக்\nநயன்தாரா; ஐஸ்வர்யா ராஜேஷ் படங்களில் `ஃபர்ஸ்ட் லுக்’ போஸ்டர்…\nவாடிவாசல் படத்திற்காக தோற்றத்தை மாற்றிய சூர்யா\nமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் அறிக்கை\nவங்கக் கடலில் நாளை புயல் உருவாகிறது - வானிலை ஆய்வு மையம்…\n``ஆன்லைன் ரம்மி போன்ற விளையாட்டுகளில் ஈடுபட வேண்டாம்\nமழைநீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை - முழுவீச்சில் பணிகள்\nசிறுமிக்கு நேர்ந்த கொடூரம் ;கைது பட்டியல் நீளுகிறது…\nதேசிய பேரிடர் மீட்பு குழுவினர் கடலூர் விரைந்தனர்…\nமீண்டும் சர்ச்சையில் சிக்கிய திமுக நிர்வாகி காடுவெட்டி தியாகராஜன்…\nமருத்துவ மாணவிக்கு ரூ.1 லட்சம் வழங்கி அமைச்சர் சி.வி.சண்முகம் உதவி…\nவிழிப்புடன் இருப்போம் ; எய்ட்ஸ் நோயை ஒழிப்போம்…\n``ஆன்லைன் ரம்மி போன்ற வி��ையாட்டுகளில் ஈடுபட வேண்டாம்\nமழைநீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை - முழுவீச்சில் பணிகள்\nதென்தமிழகத்தில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு\nசெம்பரம்பாக்கம் ஏரி நிரம்பினாலும் மக்கள் அச்சப்பட தேவையில்லை - அமைச்சர் எஸ்.பி வேலுமணி\nசெம்பரம்பாக்கம் ஏரி நிரம்பினாலும் மக்கள் அச்சப்பட தேவையில்லை என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.\nசெம்பரம்பாக்கம் ஏரி நிரம்பினாலும் மக்கள் அச்சப்பட தேவையில்லை - அமைச்சர் எஸ்.பி வேலுமணி\nசெம்பரம்பாக்கம் ஏரி நிரம்பினாலும் மக்கள் அச்சப்பட தேவையில்லை என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.\nசமூக நீதிக்கு சாட்சி சொன்ன இயக்கம் அ.தி.மு.க. - ஸ்டாலினுக்கு அமைச்சர் பெஞ்சமின் காட்டமான அறிக்கை\nதீண்டாமை கொடுமைக்கு காரணமான தி.மு.க. அதன் பின்னணியை மறைத்து, ஆளும் இயக்கத்தின் மீது பழி போட்டு அரசியல் நடத்த தி.மு.க. தலைவர் முயற்சித்திருப்பது, பித்தலாட்டத்தின் உச்சம் என்று அமைச்சர் பென்ஜமின் காட்டமாக விமர்சித்துள்ளார்.\nபுனரமைக்கப்பட்ட நினைவுச் சின்னங்கள் - முதலமைச்சர் திறந்து வைத்தார்\nநாகை, தஞ்சை, தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களில் புனரமைப்பு மற்றும் பாதுகாப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட மூன்று நினைவுச் சின்னங்களை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி மூலம் திறந்து வைத்தார்.\nசென்னையில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் - முதலமைச்சர் தொடங்கி வைத்தார்\nபெருநகர சென்னை மாநகராட்சியில் செயல்படுத்தப்படும் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.\nதேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள் படியே செயற்குழு கூடுகிறது - அமைச்சர் ஜெயக்குமார்\nதேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள் படியே அ.தி.மு.க. செயற்குழு நாளை கூடுவதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.\nவிழிப்புடன் இருப்போம் ; எய்ட்ஸ் நோயை ஒழிப்போம்…\nமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் அறிக்கை\nவங்கக் கடலில் நாளை புயல் உருவாகிறது - வானிலை ஆய்வு மையம்…\n``ஆன்லைன் ரம்மி போன்ற விளையாட்டுகளில் ஈடுபட வேண்டாம்\nமழைநீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை - முழுவீச்சில் பணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.schveeramunai.org/april-2013", "date_download": "2020-12-01T20:49:14Z", "digest": "sha1:3DQNA4Q7GFJDCE43ONCDLTNAOAP2HI3U", "length": 3388, "nlines": 58, "source_domain": "www.schveeramunai.org", "title": "April 2013 - சீர்பாததேவி சிறுவர் இல்லம்", "raw_content": "\nஆதரவற்ற, வறுமையான மாணவர்களை அரவணைத்து அன்பு காட்டி அவர்களுக்கு அடிப்படை வசதிகளை வழங்குவதுடன் கல்வி அறிவு புகட்டல்.\nஎதிர் கால சவால்களை எதிர்கொள்ளக்கூடிய வகையில் மாணவர்களை கல்வியில் முன்னேற்றி நாட்டில் தலை சிறந்த நல்லொழுக்கமுள்ள கல்வி சமூகத்தை உருவாக்குதல்.\nரி. கோமதி April 1, 2013 டிகிகோயா\nஉதவி எதிர்பார்க்கப்படுகிறது April 2, 2013\nஉதவி எதிர்பார்க்கப்படுகிறது April 3, 2013\nகே.கணேசமூர்த்தி April 4, 2013 வட்ட விதானை வீதி, கல்முனை-02\nஎஸ். அருளம்பலம் April 5, 2013 கோயில் வீதி, வீரமுனை-04\nஎஸ். செல்வக்குமார் April 6, 2013 15/55, நாவிதன்வெளி-2\nஎஸ். சோதிமலர் April 6, 2013 நாவிதன்வெளி-01, கல்முனை\nவி.குகநேந்திர ராஜா April 7, 2013 பாலையடி கோயில் வீதி, காரைதீவு-10\nஎம். புத்துசாமி April 7, 2013 மட்டக்களப்பு\nசிறிகாந்தன் April 7, 2013 இலண்டன்\nஉதவி எதிர்பார்க்கப்படுகிறது April 8, 2013\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/217110", "date_download": "2020-12-01T21:23:19Z", "digest": "sha1:DHURVWWR2EEIIBRJNXTRLK57ZT7CDFLQ", "length": 5087, "nlines": 94, "source_domain": "selliyal.com", "title": "சபா: செப்டம்பர் 26-இல் தேர்தல் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome One Line P1 சபா: செப்டம்பர் 26-இல் தேர்தல்\nசபா: செப்டம்பர் 26-இல் தேர்தல்\nகோத்தா கினபாலு: சபா மக்கள் புதிய அரசாங்கத்தை அமைக்க இருக்கும் சட்டமன்ற உறுப்பினர்களை செப்டம்பர் 26 அன்று தேர்ந்தெடுப்பார்கள் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.\nவேட்பு மனுத் தாக்கல் செப்டம்பர் 12- ஆம் தேதி செய்யப்படும் என்றும், அதன் துணைத் தலைவர் அஸ்மி ஷரோம் இன்று தெரிவித்தார்.\nPrevious articleஇந்து மதக் கடவுள் சிலையை உடைத்த பெண் மீது குற்றம் சாட்டப்பட்டது\nNext articleகொவிட்19: கெடாவில் மேலும் 6 தொற்று சம்பவங்கள் பதிவு\nஜனவரி 16: கிரிக், புகாயா இடைத்தேர்தல்கள் ஒரே நாளில் நடத்தப்படும்\nமக்கள் உயிரைப் பாதுகாப்பதற்காகவே அவசரநிலை அறிவிக்கப்பட்டது\nபத்து சாபியில் அவசரநிலை- தேர்தல் ஒத்திவைப்பு\nகொவிட்19: புதிய தொற்றுகள் 1,309 – மரணங்கள் 3\nதமிழ்ப் பள்ளிகளுக்கு 29.98 மில்லியன் மட்டுமே\nகொவிட்19: புதிய தொற்றுகள் 1,315 – மரணங்கள் 4\nகெடா: வழிபாட்டு இல்லங்களுக்கு ஒதுக்கீடுகள் வழங்கப்பட்ட ஆதாரங்களை வெளியிட்ட மஇகா\nகெடா: மேலும் ஒரு கோயில் இடிக்கப��பட்டது- ஆனந்தன் கண்டனம்\nடாப் குளோவ் நிறுவனம் நீதிமன்றத்தில் நிறுத்தப்படும்\nதேர்தலுக்குள் அம்னோ ஆதிக்கம் செலுத்த வேண்டும், இல்லையேல் எல்லாம் முடிந்துவிடும்\nகொவிட்19: சிலாங்கூரில் மட்டும் 891 சம்பவங்கள் பதிவு- மூவர் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.britishcouncil.lk/ta/privacy-terms", "date_download": "2020-12-01T22:18:13Z", "digest": "sha1:MZ5SY3TTOM7RPTZQYPZTNHQGBGKM7DWE", "length": 8815, "nlines": 74, "source_domain": "www.britishcouncil.lk", "title": "தனியுரிமை மற்றும் பயன்பாட்டு விதிமுறைகள் | British Council", "raw_content": "\nகுழந்தைகள் மற்றும் இள வயதினர் (வயது 4 முதல் 17 வரை)\nவயது வந்தவர்களுக்கான ஆங்கிலக் கற்கைநெறிகள் (18+ வயது)\nIELTS தயார்படுத்தல் கற்கைநெறிகள் - IELTS பரீட்சைக்கு தயாராகுங்கள்\nஒன்லைன் மற்றும் உங்கள் மொபைல் மூலம் ஆங்கிலம் பயிலுங்கள்\nஎமது ஆங்கில மொழி நிலையங்கள்\nநான் எவ்வாறு ஒரு கற்கைநெறிக்கு பதிவு செய்வது.\nபிரிட்டிஷ் கவுன்சிலில் ஏன் கற்க வேண்டும்\nநான் எவ்வாறு ஒரு கற்கைநெறிக்கு பதிவு செய்வது.\nகலைத்துறையில், கல்வித்துறையில், சமூகத்திற்கான எமது செயற்பாடுகள்\nதனியுரிமை மற்றும் பயன்பாட்டு விதிமுறைகள்\nஇந்த பகுதியில் கீழ் காணும் விபரங்கள் உள்ளடக்கப்படும்:\nதனியுரிமை, தரவுப்பாதுகாப்பு மற்றும் தகவல் சுதந்திரம்\nபிரிட்டிஷ் கவுன்சில் இணையத்தளத்தை பயன்படுத்துவது, அணுகுமுறை மற்றும் முறைப்பாட்டொன்றை எவ்வாறு மேற்கொள்வது பற்றிய தகவல்\nபிரிட்டிஷ் கவுன்சிலினால் பின்பற்றப்படும் கொள்கைகள் பற்றிய விபரங்கள்\nபிரிட்டிஷ் கவுன்சில் இலங்கையின் விதிகள்\nஇந்த தகவலானது நேரத்திற்கு நேரம் மாற்றப்படும்.\nஎம்முடைய நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுத்து செல்லவும் எம்மோடு இடைப்படுகின்றவர்களின் நம்பிக்கையை பேணவும் தனிப்பட்ட தகவல்களை சட்டப்பூர்வமாக, சரியாக பயன்படுத்துவது முக்கியமானது என்று நாம் கருதுகின்றோம்\nஆங்கிலத்தில் உள்ள எங்களுடைய முழு தனியுரிமை கொள்கையை இங்கு வாசிக்கலாம் full policy on privacy.\nநாங்கள் எவ்வாறு உங்களுடைய தகவல்களை பாதுகாக்கிறோம் என்றும் உங்களை பற்றி நாம் கொண்டுள்ள தகவல்களை நீங்கள் எவ்வாறு அடையலாம் என்றும் அறிந்து கொள்ளுங்கள்.\nதரவுப்பாதுகாப்பு தொடர்பாக ஆங்கிலத்தில் உள்ள எம்முடைய கொள்கையை இங்கு வாசிக்கலாம் full policy on data protection.\nஉலகளாவிய சமூகத்துடன் தொடர்பாடுவதற்கு புதுமையான மற்றும் திறந்த வழிகளை கண்டுபிடிப்பதில் பிரிட்டிஷ் கவுன்சில் பெறுமை கொள்கிறது. உண்மைத்தன்மை மற்றும் நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கு ஒரு உதாரணமாக நாம் எம்மை பற்றி உலகிற்கு வெளிப்படுத்துவது முக்கியமானது என்று நாம் கருதுகிறோம்.\n\"தகவல் சுதந்திரம் தொடர்பாக ஆங்கிலத்தில் உள்ள எம்முடைய கொள்கையை இங்கு வாசிக்கலாம் full policy on freedom of information\"\nஇந்த இணையத்தளத்தை பயன்படுத்துவதற்கான விதிமுறைகள்\nஇந்த இணையத்தளத்தை நீங்கள் எவ்வாறு பயன்படுத்தலாம் தொடர்பான குறிப்பிட்ட தகவல்களை குறிப்பிட்டுள்ளது. இந்த பகுதியில் இணையத்தளத்தை யாவரும் அணுகக்கூடிய விதமாய் எவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது தொடர்பான விபரங்களை காண்பீர்கள். அத்துடன் கூட முறைப்பாட்டொன்றை எவ்வாறு மேற்கொள்வது பற்றிய விபரங்களையும் காணலாம்.\nபிரிட்டிஷ் கவுன்சிலானது இந்த இணையத்தளத்தை பயன்படுத்துவதற்கு விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை கொண்டுள்ளது. இந்த இணையத்தளத்திற்கும், இணையத்தளத்தில் இருந்தும் லின்க்கள் தொடர்புபட்டுள்ளன.\nஆங்கிலத்தில் உள்ள எங்களுடைய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை இங்கு வாசிக்கலாம் full terms and conditions\nநீங்கள் எந்த பிரௌசர் இனை பயன்படுத்தினாலும் அணுகுவதற்கு எந்தவொரு விஷேட கருவியை பயன்படுத்தினாலும் பயன்படுத்தாவிட்டாலும் www.britishcouncil.lk இணையதளத்தை பயன்படுத்துவதை இலகுவாதாக்குவதற்கு நாம் எல்லா முயற்சிகளையும் எடுத்துள்ளோம்.\nபிரிட்டிஷ் கவுன்சில் இணையத்தளத்தின் அணுகுமுறை தொடர்பான தகவல்களை இங்கு வாசிக்கலாம் website accessibility measures.\nதனியுரிமை மற்றும் பயன்பாட்டு விதிமுறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/19995/", "date_download": "2020-12-01T21:03:09Z", "digest": "sha1:STR6LASW62GMBOH6MKVPIOFMFJ4STRZG", "length": 25875, "nlines": 132, "source_domain": "www.jeyamohan.in", "title": "அண்ணா ஹசாரே- ஒரு கடிதம் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு அரசியல் அண்ணா ஹசாரே- ஒரு கடிதம்\nஅண்ணா ஹசாரே- ஒரு கடிதம்\nஐயங்களும், அவநம்பிக்கைகளும், சந்தேகங்களும் எழும் இச்சமயத்தில் சிலவற்றைப் பகிர விரும்புகிறேன்.\n‘ வரலாற்றின் மயக்கும் வசீகரம் என்னவென்றால் அது பாதி கோணமே முழுமையான கோணம் என்று நம்மை நம்ப வைத்து செயல்படுவதற்கான உணர்வெழுச்சியை அளிக்கிறது என்பதே. முழுமையான பார்வைக்காகக் காத்திருக்கும் ஒருவர் செயல்படப்போவதேயில்லை. வரலாற்றில் குதிக்கப்போவதுமில்லை. இங்கேதான் வரலாற்றின் விடுதலை வாய்ப்புகள் உள்ளன. பாபா சாகேப் அவர்களும் பாபுவும் அத்தகைய படைப்பூக்கம் கொண்ட பொறுமையின்மையுடன் வரலாற்றில் குதித்தனர். மோதிக்கொண்டனர். படைப்பூக்கம் கொண்ட பொறுமையின்மை அடைந்தவர்களுக்கு மகாசமாதிநிலை என்பது வரலாற்றுச்செயல்பாடே.. வரலாற்றில் குதித்தபின் ஒருவரின் மீறல்களை இன்னொருவர் சமன்செய்துகொண்டார்கள். அவர்களின் உக்கிரமான மோதல்களுக்குப் பின் இறுதியில் இருவருமே உருமாற்றம் பெற்றவர்களாக எழுந்து வந்தார்கள்… ‘ – ”எரியும் பாதங்கள்”, டி.ஆர்.நாகராஜ் (மொழிபெயர்ப்பு: ஜெ)\nஎன்னை மிகவும் சிந்திக்க வைத்த பத்தி இது. ஒரு சிந்தனையாளனின் மிகப் பெரிய சோகம் என்னவென்றால் அவன் யோசித்து முடித்து, ஒரு வழிக்கு வருவதற்குள் வரலாறு அவனைத் தாண்டி வேறெங்கோ சென்றிருக்கும் என்பதே. பிறகு மிச்சம் இருப்பது ஒரு வகை ஏக்கமும், ஆற்றாமையும் தான். படைப்பூக்கம் கொண்ட பொறுமையின்மை அடைந்தவர்களுக்கு மகாசமாதிநிலை என்பது வரலாற்றுச்செயல்பாடே என்பது என்னளவில் ஒரு பெரிய தரிசனம். நாம் யோசித்து, விரித்தெடுக்க வேண்டிய விஷயமும் கூட.\nஇப்படி இருக்குமோ, அப்படி இருக்குமோ, என்.ஜி.வோ கூலிப்படையோ, காங்கிரஸின் கைப்பாவையோ என்று நாம் எல்லாம் பேசி முடிப்பதற்குள் காலம் அஸ்தமித்து உதிர்ந்திருக்கும். அதன் பிறகு வருவது அடுத்த தலைமுறை. நம்முடைய அதே அவநம்பிக்கையுடனும், கசப்புடனும். இப்படி நடக்க வேண்டும் என்று தான் நாம் ஆசைப்படுகிறோமா\nசந்தேகங்கள் கூடாது என்று சொல்லவில்லை. அதற்காக அண்ணாஹசாரேவைத் தவிர அவர் கூட இருப்பவர்கள் எல்லாம் ஃபிராடுகள் என்று சொல்வது எவ்வகையிலும் ஏற்றுக் கொள்ளும் படி இல்லை. அர்விந்த் கேஜர்வால் பற்றிய அந்த கேரவன் கட்டுரை சுத்த அயோகியத்தனம் அன்றி வேறல்ல. பாராட்டுவது மாதிரி பாராட்டி விட்டு முதுகுக்குப் பின் குத்துவது போன்ற உத்தி தான் அது. கடைசியில் என்ன சொல்ல வருகிறார்கள் அவர்கள் அர்விந்த் கேஜர்வால் ஒரு சர்வாதிகாரி. பிடிவாதக்காரர். அண்ணா அவரது கைப்பாவை என்றுதானே அர்விந்த் கேஜர்வால் ஒரு சர்வாதிகாரி. பிடிவாதக்காரர். அண்ணா அவரது கைப்பாவை என்றுதானே இதை விட ஒரு மடத்தனமான விமர்சனத்தை ஒருவர் மேல் வைக்க முடியுமா என்று எனக்கு புரியவில்லை.\nமக்கள் இயக்கம் என்பது ஒரு பிரசார இயக்கமும் (campaign) கூட. பிரசார இயக்கத்தை நடத்தி செல்வது என்பது சாதாரணமான விஷயம் அல்ல. வெளியே விடும் ஒவ்வொரு வார்த்தையின் கவனம் தேவை. கொஞ்சம் இம்மி பிசகினால் கூட காரியம் கெட்டு விடும். ’அன்னா தான் இந்தியா. இந்தியா தான் அன்னா’ என்று கிரண் பேடி உணர்ச்சி வசப்பட்டுச் சொன்ன ஒரே ஒரு வாக்கியத்தை வைத்து என்னென்னவெல்லாம் காங்கிரஸ்காரர்களும், மீடியா ஆசாமிகளும் சொன்னார்கள் இப்படி எதுவும் ஆகாமல் பார்த்துக்கொள்வதைத்தான் கேஜர்வால் தொடர்ந்து செய்து வருகிறார். அதனால் அவரை ஒரு சர்வாதிகாரி, பிடிவாதக்காரர் என்று அந்த கேரவன் நிருபர் சொல்வதெல்லாம் என்ன மாதிரியான ஒரு அறிவுஜீவித் திமிர் என்று புரியவில்லை.\nநமது மீடியா ஆட்களுக்கு இந்திய வரலாறும், சமூகவியலும் தான் தெரியாது என்றால் அவர்களுக்கு மேற்கத்திய வரலாறும், சமூகவியலும் கூட எதுவுமே தெரிவதில்லை. நிறுவனங்கள் (institutions) எதற்காக உருவாகின்றன, அதன் தேவைகள் என்ன, அவை எப்படி காலப்போக்கில் ஏன் ஊழல் மலிந்து, உறைந்து போகின்றன, பின்னர் எப்படி எதனால் மாற்றம் அடைகின்றன, என்பது குறித்த ஒரு அடிப்படை வாசிப்பு கூட அவர்களுக்கு இல்லை. இருந்தால் இணை அதிகாரம், இணை அரசியல், சிலவராட்சி (oligarchy) என்றெல்லாம் உளறிக் கொட்டிக் கொண்டிருக்க மாட்டார்கள்.\nஒரு புதிய நிறுவனத்தை உருவாக்குவதோ அல்லது ஏற்கனவே உறைந்து தேங்கி சூம்பிப் போய் இருக்கும் ஒரு நிறுவனத்தில் மாற்றங்களை உண்டு பன்ணுவதோ தனி நபர் ஒருவரால் மட்டும் சாத்தியமான விஷயம் அல்ல. ஒரு சமூக இயக்கம் (social movement) தேவை. அப்படி ஒரு இயக்கம் இல்லாமல் மக்களின் கூட்டு கவனத்தயோ, ஆதரவையோ, பெற முடியாது. ஏன் என்றால் நிறுவனங்கள் மக்களை ஒரு சட்டத்திற்குள் அடைத்துவிடுகின்றன (framed). அவர்களின் அன்றாட செயல்பாடுகளை, நடைமுறைகளை, சமூக அடையாளத்தை எல்லாம் நிறுவனங்களே பெரும்பாலும் கட்டமைக்கின்றன. ’அது அது அப்படித் தான் இருக்கும்’ என்ற ஒரு மனநிலைக்கு அவர்களை இட்டுச் செல்கிறன. அந்த மனநிலையை உடைத்து, அந்த சட்டத்தை கலைந்து (deframe) செல்வதற்கு இப்படிப்பட்ட சமூக இயக்கங்கள் தேவை. கருத்தியல் தளத்தில் லட்சியவாதமும், நடைமுறை தளத்தில் செயல் வேகமும், சமரசமும் உள்ள அண்ணா ஹசாரே போன்ற குறியீடுகள் தேவை. செய்திகள் திரிக்கப் படாமல் பார்த்துக் கொள்ள கேஜர்வால் போன்ற நபர்கள் தேவை.\nஇப்படியான ஒரு சமூக இயக்கத்திற்கும், ஸ்டாலினிய இயக்கத்திற்கும் உள்ள வேறுபாடுகள் எத்தனையோ ஆய்வுகள் மூலம் பலமாக நிறுவப்பட்டு உள்ளன. சூழலிய இயக்கங்கள், மனித உரிமை இயக்கங்கள், consumer watchdog இயக்கங்களில் இருந்து MADD (Mothers against drunken driving) இயக்கங்கள் வரை ’சமூக இயக்கம்’ என்பதற்கு எத்தனையோ உதாரணங்கள் நம் முன் உள்ளன. இதெல்லாம் மீடியா, மாஸ் கம்யூனிகேசன் படிப்பு படித்து விட்டு வரும் ஒவ்வொரு ஊடக ஆசாமியும் படித்து விட்டு வருவது தான். இருந்தும் ’ஊழலுக்கு எதிராக இந்தியா’ என்ற சமூக இயக்கத்தை ஒரு ஸ்டாலினிஸ்ட் இயக்கம் மாதிரி ஊடகங்கள் கட்டமைப்பது சுத்த அயோக்கியத்தனம் அன்றி வேறல்ல. இந்த பற்றியெல்லாம் நன்கு தெரிந்திருந்தும் கூட ராம் குகா போன்றவர்கள் பெரும்பாலும் மௌனம் சாதிப்பது மிகுந்த சங்கடத்தைத் தருகிறது.\nஅண்ணா ஹசாரே ஜனநாயகக் கேள்விகள்\nஅண்ணா ஹசாரே மக்கள் போராட்டத்தினால் ஆவதென்ன\nஐரோம் ஷர்மிளாவும் அண்ணா ஹசாரேவும்-1\nஐரோம் ஷர்மிளாவும் அண்ணா ஹசாரேவும்-2\nமுந்தைய கட்டுரைஅண்ணா ஹசாரே- ஜனநாயகக் கேள்விகள்\nஅடுத்த கட்டுரைஅண்ணா ஹசாரேவுக்காக ஒரு தமிழ் இணையதளம்\n'வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 80\nபிரகாஷ் சங்கரனின் ‘வேஷம்’ மீண்டும் ஒரு கடிதம்\nஓரினச்சேர்க்கை - அனிருத்தன் வாசுதேவன்\nவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 55\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத���தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2020/11/22063858/2093297/Tamil-News-Government-reply-petition-in-Court-arrear.vpf", "date_download": "2020-12-01T21:36:30Z", "digest": "sha1:E25O6QTHTCHT4JPDO444443GCAMVNYBL", "length": 20051, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "அரியர் தேர்வை ரத்து செய்ததில் விதிமீறல்கள் இல்லை- ஐகோர்ட்டில் தமிழக அரசு பதில் மனு || Tamil News Government reply petition in Court arrear exam cancellation no irregularities", "raw_content": "\nசென்னை 02-12-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஅரியர் தேர்வை ரத்து செய்ததில் விதிமீறல்கள் இல்லை- ஐகோர்ட்டில் தமிழக அரசு பதில் மனு\nமாற்றம்: நவம்பர் 22, 2020 16:23 IST\nஅரியர் தேர்வுகளை ரத்து செய்து, மாணவர்கள் அனைவரும் தேர்ச்சியடைந்ததாக பிறப்பித்த அறிவிப்பில் எந்த விதிமீறல்களும் இல்லை என்று சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.\nஅரியர் தேர்வுகளை ரத்து செய்து, மாணவர்கள் அனைவரும் தேர்ச்சியடைந்ததாக பிறப்பித்த அறிவிப்பில் எந்த விதிமீறல்களும் இல்லை என்று சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.\nகொரோனா ஊரடங்கால், கலை, அறிவியல் மற்றும் என்ஜினீயரிங் மாணவர்களின் செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. அரியர் தேர்வு எழுத கட்டணம் செலுத்திய மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டனர். தமிழக அரசின் இந்த முடிவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி வழக்கு தொடர்ந்தார்.\nஇந்த வழக்கிற்கு ப��ில் அளித்த பல்கலைக்கழக மானியக் குழு, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் ஆகியவை, தமிழக அரசின் இந்த முடிவை எதிர்த்தன. அரியர் தேர்வுகளை நடத்தாமல் மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தது விதிகளுக்கு எதிரானது என்றும் விளக்கம் அளித்தன. இந்த நிலையில், இவ்வழக்கில் தமிழக உயர்கல்வித் துறை பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-\nகொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக கடந்த மார்ச் மாதம் 24-ந்தேதி நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனால் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன. விரைவில் கல்லூரிகள் திறந்துவிடும் என்ற நம்பிக்கையில், பெரும்பாலான மாணவர்கள், தங்கியிருந்த விடுதிகளிலும், வீடுகளிலும் புத்தகங்கள், லேப்டாப்கள் உள்ளிட்டவற்றை வைத்துவிட்டு சென்றுவிட்டனர்.ஆனால், ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. கல்லூரிகள் எல்லாம், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கும் இடமாக மாற்றப்பட்டன. அந்த தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு சென்றதும், கல்லூரிகள் சிகிச்சை மையங்களாகவும், தனிமைப்படுத்தும் வார்டுகளாகவும் மாற்றப்பட்டன. இதனால் கல்லூரிகள் திறக்கப்பட வில்லை.\nஅதுமட்டுமல்ல, இந்த ஊரடங்கால் மாணவர்களின் பெற்றோர் பலர் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். அவர்கள் வீட்டு வாடகை கொடுக்க முடியாமல், சொந்த ஊர்களுக்கு சென்று விட்டனர். இதுபோன்ற சூழ்நிலையில், மாணவர்கள் மனதளவில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டும், மனிதாபிமானத்துடன் முடிவு எடுத்தும், செமஸ்டர், அரியர் தேர்வுகளை தமிழக அரசு ரத்து செய்தது.\nஊடரங்கு காலத்தில் தேர்வுகளை நடத்துவது குறித்து, பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட்ட சுற்றறிக்கையில் கூறப்பட்ட விதிமுறைகளை பின்பற்றியே இந்த முடிவை தமிழக அரசு எடுத்தது. அதாவது, 50 சதவீத மதிப்பெண் இன்டர்னல் மதிப்பெண்களில் இருந்தும், மீதமுள்ள 50 சதவீத மதிப்பெண், மாணவர்களின் முந்தைய செமஸ்டர் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையிலும் கணக்கிடப்பட்டது.\nஇந்த நடைமுறை, இறுதி ஆண்டு மாணவர்களை தவிர பிற மாணவர்களுக்கு மட்டுமே பொருந்தும். இதற்காக ஒரு குழுவை அமைத்து, முழுவதுமாக ஆய்வு செய்து, பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிகளுக்கு உட்பட்டு முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசி��் இந்த முடிவில் எந்த ஒரு விதிமீறலும் இல்லை. எனவே, தமிழக அரசின் முடிவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும்.\nஇந்த வழக்கு நாளை (திங்கட்கிழமை) ஐகோர்ட்டில் விசாரணைக்கு வர உள்ளது.\narrear exam | அரியர் தேர்வு | சென்னை பல்கலைக்கழகம்\nஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புரெவி புயலாக உருவெடுத்தது\nபேச்சுவார்த்தை தோல்வி: போராட்டம் தொடரும் என விவசாயிகள் அறிவிப்பு\nசாதிவாரியான புள்ளிவிவரங்களை சேகரிக்க ஆணையம்- முதலமைச்சர் அறிவிப்பு\nதென்மாவட்ட மக்கள் வெளியே செல்ல வேண்டாம்- முதலமைச்சர் வேண்டுகோள்\nநாளை காலை உருவாகிறது புயல்- வானிலை ஆய்வு மையம் தகவல்\nதேர்தலில் ரஜினியிடம் ஆதரவு கேட்பேன்- கமல்ஹாசன்\nமுன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார்\nபுரெவி புயல் எதிரொலி - திருவனந்தபுரத்துக்கு டிசம்பர் 3ம் தேதி ரெட் அலர்ட்\nபயங்கரவாதிகள் சுரங்கப்பாதையை கண்டுபிடிக்க பாகிஸ்தானுக்குள் 200 மீ தூரம் சென்ற இந்திய படை\nஅமெரிக்காவில் கிரிக்கெட் அணியை வாங்கும் பிரபல நடிகர்\nஜெகன்மோகன் ரெட்டியை பதவி நீக்க கோரிய மனு தள்ளுபடி - சுப்ரீம் கோர்ட்டு\nஉண்மையை மறைக்க முயற்சித்த குஜராத் அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கண்டனம்\nஅரியர் தேர்வை ரத்து செய்ய முடியாது- ஐகோர்ட்டில் யுஜிசி திட்டவட்டம்\nஅரியர் தேர்வு முடிவுகளை வெளியிட பல்கலைக்கழகங்களுக்கு தடை விதிக்க வேண்டும்- ஐகோர்ட்டில் வழக்கு\nடிப்ளமோ மாணவர்கள் அரியர் தேர்வு கட்டணம் செலுத்த அவகாசம் தரலாம்- மதுரை ஐகோர்ட்\nஅரியர் மாணவர்களுக்கு குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் வழங்க முடிவு\nதேர்வு எழுதாமல் எப்படி தேர்ச்சி அடைய வைக்க முடியும் - அனில் சகஸ்ரபூதே கேள்வி\nகூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு- தமிழக அரசு அறிவிப்பு\nநிவரைத் தொடர்ந்து புரெவி புயல்: 6 மாவட்டங்களில் அதீத கனமழை எச்சரிக்கை\nவிவசாய தொழிலாளர்கள் 110 பேர் கழுத்தறுத்து கொடூர கொலை - பயங்கரவாதிகள் அட்டூழியம்\nஒட்டுமொத்தமாக எங்களை வெளியேற்றிவிட்டனர்: விராட் கோலி\nநாளை உருவாகிறது புயல்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nபுயல் சின்னம் வலுவடைந்தது- இந்திய வானிலை ஆய்வு மையம்\nகாதலை வெளிப்படுத்திய இந்திய இளைஞர், ஓகே சொன்ன ஆஸ்திரேலிய பெண்: சிட்னி போட்டியில் ருசிகரம்\nடிசம்பர் 2-ந்தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட்\nஅக்‌ஷராவின் கவர்ச்சி புகைப்படங்கள் லீக் - பிரபல நடிகையின் மகன் விளக்கம்\nவிராட் கோலியின் சதம் வறட்சி நீண்டு கொண்டே செல்கிறது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/editorial/122221-editorial-announcement-velmaral-parayanam", "date_download": "2020-12-01T22:02:42Z", "digest": "sha1:TIRO44UHSVYKAXJMXUGSCVRU3GBKXOUJ", "length": 10703, "nlines": 213, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 30 August 2016 - சக்தி விகடன் - குன்றுதோறாடல் வழிபாட்டுக் குழு இணைந்து வழங்கும் வேல்மாறல் பாராயணம் - பூஜை! | Editorial announcement - Velmaral Parayanam - Sakthi Vikatan", "raw_content": "\nமனசெல்லாம் மந்திரம் - 9\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 32\nஅடுத்த இதழுடன் - கணபதியே வருவாய்; அருள்வாய்\nஅடுத்த இதழுடன்... எங்கள் வீட்டு பிள்ளையார்\nதிருநெல்வேலி - திருவிளக்கு பூஜை - அறிவிப்பு\nசக்தி விகடன் - குன்றுதோறாடல் வழிபாட்டுக் குழு இணைந்து வழங்கும் வேல்மாறல் பாராயணம் - பூஜை\nசக்தி விகடன் - குன்றுதோறாடல் வழிபாட்டுக் குழு இணைந்து வழங்கும் வேல்மாறல் பாராயணம் - பூஜை\nசக்தி விகடன் - குன்றுதோறாடல் வழிபாட்டுக் குழு இணைந்து வழங்கும் வேல்மாறல் பாராயணம் - பூஜை\nசக்தி விகடன் - குன்றுதோறாடல் வழிபாட்டுக் குழு இணைந்து வழங்கும் வேல்மாறல் பாராயணம் - பூஜை\nவேல்மாறல் பாராயண பூஜையில் கலந்துகொள்ள, இந்த அறிவிப்பில் இடம்பெற்றுள்ள தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு, உங்கள் பெயரை முன்பதிவு செய்து கொள்ளவும். முதலில் முன்பதிவு செய்பவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் அனுமதி வழங்கப்படும். பூஜையில் கலந்துகொள்ள முன்பதிவு செய்து அனுமதி பெற்ற வாசகர்கள், காலை 9 மணிக்குள்ளாகக் கோயிலுக்கு வந்துவிட வேண்டுகிறோம்.\nநேரில் கலந்துகொள்ள இயலாத நிலையில் இருக்கும் வாசகர்களின் பிரார்த்தனைகளையும் வேல்மாறல் பாராயண பூஜையில் சமர்ப்பிக்கத் திட்டமிட்டுள்ளோம். அவர்கள் தங்களுடைய பிரார்த்தனையை முன்வைத்து, கீழ்க்காணும் கூப்பனை நிரப்பி, அப்படியே கத்தரித்து எங்களுக்கு 23.8.16 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்பிவைக்கவும். ஜெராக்ஸ் எடுத்தும் அனுப்பலாம். தனித்தாளில் எழுதி அனுப்பக்கூடாது.\nஇடம்: அருள்மிகு கதிர்காம முருகன் திருக்கோயில்\nஅவினாசிலிங்கம் பாளையம் பே���ுந்து நிறுத்தம் அருகில்\n(திருப்பூரில் இருந்து அவினாசி செல்லும் வழியில், திருமுருகன் பூண்டி\nதிருத்தலத்தில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ளது)\nநாள்: 28.8.16 - ஞாயிற்றுக்கிழமை\nமுன்பதிவுக்கு: 044 - 28524054\nஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்கள் தவிர (காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681524.75/wet/CC-MAIN-20201201200611-20201201230611-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}